diff --git "a/data_multi/ta/2018-34_ta_all_0357.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-34_ta_all_0357.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-34_ta_all_0357.json.gz.jsonl" @@ -0,0 +1,596 @@ +{"url": "http://kalkudahnation.com/96199", "date_download": "2018-08-17T20:28:19Z", "digest": "sha1:SZCOZCQ2UB4L732ZHJRK5KMJOAK3Q6O2", "length": 15778, "nlines": 176, "source_domain": "kalkudahnation.com", "title": "தேர்தல் முடிவுற்றதும் பட்டதாரிகளுக்கான வேலைகளை வழங்க ஆளுநருக்கு கட்டளையிட்டுள்ளேன் – ஜனாதிபதி தெரிவிப்பு | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் தேர்தல் முடிவுற்றதும் பட்டதாரிகளுக்கான வேலைகளை வழங்க ஆளுநருக்கு கட்டளையிட்டுள்ளேன் – ஜனாதிபதி தெரிவிப்பு\nதேர்தல் முடிவுற்றதும் பட்டதாரிகளுக்கான வேலைகளை வழங்க ஆளுநருக்கு கட்டளையிட்டுள்ளேன் – ஜனாதிபதி தெரிவிப்பு\nகிழக்கு மாகாணத்திலுள்ள படித்த பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்புக்களை வழங்குவதற்கான சகல நடவடிக்கைகளையும் இத்தேர்தல் முடிவுற்றதும் அதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறும், அவர்களுக்கான பணத்தையும் நான் அனுப்பி வைக்கின்றேன் என்று கிழக்கு மாகாண ஆளுநருக்கு கட்டளையிட்டிருக்கின்றேன். என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா தெரிவித்தார்.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் தேசிய காங்கிரஸ் கட்சியில் குதிரைச் சின்னத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களை ஆதரித்து நேற்று (05) பொத்துவிலில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டுஉரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅங்கு அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,\nஇந்த மாகாணத்திலுள்ள பட்டதாரிகள் யாரும் எந்த அரசியல் கட்சிகளுக்கும் பின்னால் போக வேண்டிய அவசியமில்லை. அவர்களுக்கான கல்விக்கு அரசாங்கம் சரியான வேலை வாய்ப்புக்களை வழங்கும் என்பதை நான் சொல்லி வைக்க விரும்புகின்றேன். அதுமாத்திரமல்லாமல் பெண்களுக்கான வேலைத்திட்டம் ஒன்றையும் ஆரம்பித்து வைக்கவுள்ளோம்.\nதேர்தல் காலங்களில் எவ்விதமான வேலை வாய்ப்புக்களையும் வழங்க முடியாது. அதுமாத்திரமல்லாமல் எந்தவித அபிவிருத்தி வேலைகளையும் முன்னெடுக்கவும் முடியாது. இவ்வாறு தேர்தல் காலங்களில் செய்கின்ற வேலைகள் யாவும் ஒரு இலஞ்சமாக அமைந்து காணப்படும். அதற்காக வேண்டியே தேர்தல் முடிந்த கையோடு கிழக்கு மாகாணத்திலுள்ள பட்டதாரிகளின் வேலையில்லா பிரச்சினையை தீர்த்து வைக்கும் வகையில் அவர்களின் விடயத்தை உடனடியாக முன்னெடுக்கும் படி கிழக்கு மாகாண ஆளுநருக்கு கட்டளை இட்டிருக்கின்றேன்.\nகடந்த பயங்கரவாத யுத்தத்தில் வெற்றி பெற்றாலும் நாட்டில் ஒரு சமாதானம் இருக்கவில்லை. அதனை நிலை நாட்ட வேண்டும் என்பதற்காகவும், எமது மக்கள் ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதற்காகவும் கடந்த 3 வருடகாலமாக என்று நான் பாடுபட்டுள்ளேன்.\nநான் ஒரு இனத்துக்கு மட்டும் தலைவன் இல்லை நாட்டில் வாழ்கின்ற அனைத்து இன மக்களுக்கும் தலைவனாக இருக்கின்றேன். இதில் இன, மத மொழி போன்றவற்றாலும் கட்சி என்ற பாகுபாட்டினாலும் நாம் ஒருபோதும் பிரிந்திரக்கக் கூடாது.\nதேர்தல் காலங்களில் எமது செயற்பாடுகள் வெவ்வேறாக இருந்தாலும் எமது மக்களுக்கான சேவையில் எந்த பாகுபாடுகளும் இல்லாமல் இருக்கவேண்டும், அதற்காக செயற்படவேண்டும். அப்போதுதான் எமது நாட்டை நல்லதொரு நாடாக கட்டியெழுப்ப முடியும்.\nஎமது நாட்டை கட்டியெழுப்புவதற்காக உலக நாடுகளில் இருந்து பல உதவிகளை பெற்றுள்ளேன். எனக்கு உலக நாட்டில் நல்ல ஆதரவுகள் இருக்கின்றது என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். அதிலிருந்து எமது நாட்டை முன்னெற்ற முடியும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.\nகடந்த ஆட்சியாளர்களின் காலங்களில் அபிவிருத்தி என்ற போர்வையில் மக்களின் பணங்களை களவு செய்திருக்கின்றார்கள், அதுமாத்திரமல்லாமல் எமது மக்களின் உயிரைக்கூட பார்க்காமல் கொலையும் செய்துள்ளார்கள். இவ்வாறான சம்பவங்கள் எனது 3 வருட காலப்பகுதிக்குள் ஒன்றுமே இடம்பெறவில்லை. அதனால்தான் நான் நல்லதொரு நாட்டை கட்டியெழுப்புவேன் என்று கூறுகின்றேன்.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பது சிங்கள மக்களுக்கு மாத்திரம் உரித்தான கட்சியல்ல. சிங்கள, தழிழ், முஸ்லிம், மலாயர்கள், பரங்கியர்கள் போன்ற அனைத்து இனத்தவர்களின் கட்சிதான் இந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கடசியாகும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இஸ்லாமிய நாடுகளுடன் அன்று தொடர்க்கம் இன்று வரை மிக நெருக்கமான நல்லுறவை பேனி வருகின்றது. அதுதான் எங்கள் கட்சியின் சரித்திரமாகும். என்றார்.\nPrevious articleமஸ்தான் எம்.பியை பகிரங்க விவாதத்திற்கு அழைக்கின்றார் மஜ்லிஸுஸ் ஷூரா தலைவர் முபாரக் மௌலவி\nNext articleவலி.வடக்கில் கரையெதுங்கிய கப்பல்\nவைரலாகும் முகநூல் கேள்வித் தொடுக்குகளில் அவதானம் தேவை\nஹாபிழ்கள் ஒன்றியத்தினால் நடாத்தப்படும் அல் குர் ஆன் மனனப் போட்டி\nலத்தீப் ஸலாமியின் சகோதரி சபீனா வபாத்.\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nயாழ் முஸ்லிம்களின் அவலநிலையை துணிச்சலுடன் அமைச்சர் ரிஷாட் வெளிப்படுத்தியமை மனதுக்கு ஆறுதல் அளிக்கின்றது....\nபுகையிரதத்தில் மோதி ஐந்து பிள்ளைகளின் தந்தையொருவர் பலி.\nபிரதியமைச்சர் அமீர் அலியின் நிதியொதுக்கீட்டில் நாசீவந்தீவு, சுங்கான்கேணியில் வீதிப்புனரமைப்பு\nஇலங்கையில் தொலைபேசி விற்பனையில் சீனக்கைதிகள்\nஞானசார தேரரின் கைது தொடர்பில் வீரகேசரி பத்திரிகை வெளியிட்ட செய்திக்கு கண்டனம் தெரிவிக்கின்றேன். –...\nஜனாதிபதியின் “மீண்டும் நாம் எழுவோம்-களஞ்சியத்தை நிரப்புவோம்\" விஷேட வேலைத்திட்டம்-பிரதம அதிதியாக பிரதியமைச்சர் அமீர் அலி\nநல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் விசேட மக்கள் சந்திப்பு\nகரங்களில் ஏந்தப்படும் தங்கப் பாலம் வியட்நாம்\nமுப்பது வருடக் கல்விப் பணியிலிருந்து ஒய்வு பெரும் சுபைர் ஆசிரியருக்கு சேவை நலன் பாராட்டு...\nவிபத்தில் சிகிச்சை பெற்றுவந்த காத்தான்குடி இன்ஷாப் வபாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212910.25/wet/CC-MAIN-20180817202237-20180817222237-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ksrcasw.blogspot.com/2017/12/blog-post_13.html", "date_download": "2018-08-17T21:07:44Z", "digest": "sha1:Q5GZYJCAJQCFGE4UVS47RXFMX7WOGJFR", "length": 12730, "nlines": 113, "source_domain": "ksrcasw.blogspot.com", "title": "கே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி: இளம் பெண் பேச்சாளர்கள் தேடல்..", "raw_content": "கே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nதிருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா\nஇளம் பெண் பேச்சாளர்கள் தேடல்..\nஅதிகம் யாரும் பயணிக்காத பாதையில் துணிச்சலுடன் செல்லும் ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் எமது கல்லூரியில் மாபெரும் பேச்சுப்போட்டி வருகிற ஜனவரி 6 அன்று நடைபெறவுள்ளது.\nஇப்பேச்சுப்போட்டி தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளை அடிப்படையாக வைத்து 11 மற்றும் 12 - ம் வகுப்புகளில் பயிலும் மாணவிகளுக்கு பல்வேறு நிலைகளில் நடத்தப்படும். மேலும் சிறந்த பள்ளிக்கு சிறப்பு பரிசான LED டிவி வழங்கப்படும்.\nவளர்ந்து வரும் நாட்களில் அன்று முதல் இன்று வரை ஆண் பேச்சாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் மத்தியில் பெண்களின் எண்ணிக்கை மிக குறைவாக தான் உள்ளது என்பதில் ஐயமில்லை.\nஇளம் பெண் பேச்சாளர்களை ஊக்குவிக்கும் வகையில் பேச்சுப்போட்டி நடைபெறும் என்பதை பெருமிதத்துடன் தெரிவிக்கிறோம். ஆர்வமுள்ள பள்ளி மாணவிகள் உங்கள் பேச்சு திறமையை நிரூபிக்க இது ஒரு ���ாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.\nஇவ்விழாவிற்கு தமிழ் உறவுகள் தங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்...\nசிறு துளி பெறுவெள்ளம் போல சிறுசேமிப்பு வாழ்க்கைக்கு பேருதவி புரியும் சேமித்துப் பார் சிக்கனம் தன்னால் தோன்றும் சேமித்துப் பார் சிக்கனம் தன்னால் தோன்றும் \nஅறுவகைப் பெயர்கள் பெயர்ச்சொல் ஒன்றின் பெயரைக் குறிப்பது பெயர்ச்சொல் ஆகும். பெயர்ச்சொல் ஆறு வகைப்படும்....\nபுத்தகங்கள் “இறவாத புகழுடைய புது நூல்கள் தழிழ் மொழியில் இயற்றல் வேண்டும்”...\nஇப்டி கூட குருந்திட்டம்(Assignment) தருவாங்களா\nஇந்தியாவில் மட்டும்தான் இவை உரையாடப்படுபவை\nஇந்தியாவின் அடுத்த அப்துல்கலாம் விருது\nஇளம் பெண் பேச்சாளர்கள் தேடல்..\n300-வது இடுகை (1) 500 வது பதிவு (1) அ.கோகிலா (47) அ.யுவராணி (1) அருணா (2) அழகான பூக்கள் (1) அழைப்பிதழ் (2) அறிவியல்துறை (6) அறிவுக் களம் (2) ஆங்கிலத் துறை (19) ஆங்கிலத்துறை (150) ஆடுகளம் (2) ஆண்டுவிழா (1) ஆய்வுக்கோவை (2) இணைய முகவாிகள் (10) இணையதள தொழில்நுட்பம் (17) இயற்பியல் துறை (5) இரா.தேவயானி (1) இலக்கணப் பகுதி (3) இளங்கலை வணிகவியல் (1) இளம் செஞ்சிலுவைச் சங்கம் (1) இஸ்லாமும் அறிவியலும் (1) உலக மகளிர் தினம். (1) உலகை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ் (1) எம்.கோமதி (6) எம்.கோமதி. (7) எஸ்.பவித்ரா (1) ஐஸ்வர்யா முருகேசன் (4) ஐஸ்வர்யா முருகேசன்இளங்கலை வணிகவியல் (1) கணிதத்துறை (30) கணிதவியல் (1) கணித்தமிழ்ப் பேரவை (2) கணித்தமிழ்ப் பேரவை உறுப்பினா்கள் பட்டியல் -1 (1) கணித்தமிழ்ப் பேரவை தொடக்கவிழா (1) கணினி அறிவியல் (2) கணினி பயன்பாட்டியல் (1) கணினிப் பயன்பாட்டியல் (2) கவிதை (4) கவிதை முதலாம் ஆண்டு மாணவிகளுக்காக... (1) கவிதைத் தொகுப்பு (26) கவிதைத் தொகுப்புகள் (55) காணொளி (4) காவியா சரவணன் (2) கு.நந்தினி (44) கு.நந்தினி. (1) குறுஞ்செய்தி (1) குறுந்தொகை (5) கோ.தாரணி (1) கோமதி (2) ச.கீர்த்தனா (1) ச.லாவண்யா (17) சமூகம் (1) சா.சரண்யா (18) சாந்தினி (14) சிந்தனை மன்றம் (1) சிந்தனைகள் (10) சிந்திப்போம்... (22) சிறுகதை (29) சிறுகதை - ம.சுஹாசினி (1) சுகன்யா (18) சுகன்யாபழனிசாமி (1) சுதா (5) செ.இந்துஜா (1) செ.வைசாலி (170) செ.வைசாலி. (35) செஞ்சுருள்ச் சங்கம் (1) த.தேவிசாந்தி (5) தமிழர் திருநாள் விழா (4) தமிழ் இலக்கிய வரலாறு (12) தமிழ் சொற்கள் (1) தமிழ்த்துறை (59) திருக்குறள் பலூன் (1) திருப்புமுனை (1) திறமை (1) தின தந்தி (1) தினகரன் (1) தெரிந்ததும் தெரியாததும் (155) நா.ராஜலட்சுமி (13) நாட்டுநலப்பணித் திட்டம் (2) நீலகேசி (1) நூல் விமர்சனம் (3) ப.குமுதம் (1) படித்ததில் பிடித்தது (39) படித்ததில் பிடித்தது. (4) பயிலரங்கம் (1) பர்ஜனா (5) பழமொழிகள் (1) பறவைகள் அ.யுவராணி (1) பறைசாற்று (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (4) பூக்களின் பயன் அ.யுவராணி (1) பூவின் நன்மை அ.யுவராணி கணினி பயன்பாட்டியல் (1) பெ.அய்யனார் உதவிப் பேராசிரியர் (1) பெயர்காரணம் (1) ம.சுஹாசினி (9) மயில்சாமி அண்ணாத்துரை (1) மாணவர் சேர்க்கை (1) மு. நித்யா (7) மு.நூர்ஜஹான் (1) முல்லைப் பாட்டு (1) முனைவா். இரா.குணசீலன் (22) மெல்லினம் (2) மோகனப்பிரியா (13) யுவராணி (2) ரா.கிருத்திகா (1) ரா.நந்தினி (2) ரா.ரேவதி (2) ரேவதி (1) வ.கீா்த்தனா (7) வ.கீா்த்தனா. (6) வணிக கணினிப் பயன்பாட்டியல் (1) வணிகவியல் (1) வணிகவியல் துறை (28) வரலாறு (1) வலைப்பதிவருடன் பேட்டி (3) வாசகா் வட்டம் (2) வாழ்க தமிழ் அ.யுவராணி (1) வானில் ஒரு அதிசியம் (1) விழிப்புணா்வு (1) வினா - விடை (1) வே.இராதிகா (1) வேதியியல் துறை (16) வேலைவாய்ப்பு (10) வைதேகி (1) வைதேகி வணிகவியல் கணினி பயன்பாடு (3) ஜனனிஜெயச்சந்திரன் (53) ஜோதிலட்சுமி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212910.25/wet/CC-MAIN-20180817202237-20180817222237-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madhimugam.com/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2018-08-17T20:27:44Z", "digest": "sha1:HAD22GY5IF26XUMHSTU7OSYIIFKOUIF4", "length": 7083, "nlines": 110, "source_domain": "madhimugam.com", "title": "சார் கருவூலங்கள் இல்லாத இடங்களில் ஆய்வு செய்து சார் கருவூலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் | Madhimugam", "raw_content": "\nவாஜ்பாயின் புகழ் இந்திய அரசியலில் என்றென்றும் நிலைத்து நிற்கும்-வைகோ\nஆர்ப்பரிக்கும் மழை.. நிரம்பி வழியும் அணைகள்.. எங்கெங்கும் வெள்ளம்.. கன்னியாகுமரியும் தவிக்கிறது\nமின்வாரிய டெண்டரில் குறைபாடு இருந்தால் முழுப் பொறுப்பையும் ஏற்கத்தயார்\nகருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளது: காவேரி மருத்துவமனை அறிக்கை\nமின்வாரிய டெண்டரில் குறைபாடு இருந்தால் முழுப் பொறுப்பையும் ஏற்கத்தயார்: தங்கமணி\nபாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் இம்ரான்கான் கட்சி 116 இடங்களில் வெற்றி: ஆட்சியமைப்பதில் இழுபறி\nசார் கருவூலங்கள் இல்லாத இடங்களில் ஆய்வு செய்து சார் கருவூலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்\nதமிழகத்தில் சார் கருவூலங்கள் இல்லாத இடங்களில் ஆய்வு செய்து சார் கருவூலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முத��மைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.\nசட்டப்பேரவையில், கேள்வி நேரத்தின் போது, உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், தமிழகத்தில் 56 சார் கருவூலங்கள் உள்ளதாக தெரிவித்தார். தமிழகத்தில் சார் கருவூலங்கள் இல்லாத இடங்களில் ஆய்வு செய்து சார் கருவூலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் புதிய தாலுகாவில் சார் கருவூலம் அமைக்கப்படும் எனவும் ஓ. பன்னீர்செல்வம் உறுதியளித்தார்.\nசட்டசபையில் இருந்து தி.மு.க. மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு\nமற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மிக குறைவாக உள்ளது\nகோபிசெட்டிபாளையத்தில் கோழிப்பண்ணை இடிந்து விழுந்ததில் 1,000 கோழிகள் பலி\nகாலா படத்தின் ‘செம வெயிட்டு’ பாடல் வெளியானது\nடெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார் ப.சிதம்பரம்\nவாஜ்பாயின் புகழ் இந்திய அரசியலில் என்றென்றும் நிலைத்து நிற்கும்-வைகோ\nஆர்ப்பரிக்கும் மழை.. நிரம்பி வழியும் அணைகள்.. எங்கெங்கும் வெள்ளம்.. கன்னியாகுமரியும் தவிக்கிறது\nமின்வாரிய டெண்டரில் குறைபாடு இருந்தால் முழுப் பொறுப்பையும் ஏற்கத்தயார்\nசளி, இருமலுக்கு இதம் அளிக்கும் தூதுவளை சூப்\nமுகத்தில் மேஜிக் செய்யும் டிராகன் ஃப்ரூட்\nகாமன்வெல்த் விளையாட்டு போட்டி : ஹாக்கி அட்டவணை வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212910.25/wet/CC-MAIN-20180817202237-20180817222237-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2018-08-17T21:17:18Z", "digest": "sha1:NEERA7XR2HHRCAD3NEW4B7EEX76MBOZL", "length": 47538, "nlines": 185, "source_domain": "marxist.tncpim.org", "title": "இந்தியாவின் சமகால வேளாண் நெருக்கடி! | மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nPrivacy Policy – தனியுரிமைக் கொள்கை\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nPrivacy Policy – தனியுரிமைக் கொள்கை\nஇந்தியாவின் சமகால வேளாண் நெருக்கடி\nஎழுதியது வெங்கடேஷ் ஆத்ரேயா -\nஇந்தியா விடுதலை அடைந்த பொழுது விவசாயம் மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்தது. நிலப்பிரபுத்துவச் சுரண்டலும் அதன் மீது தொடர்ந்த காலனீயச் சுரண்டலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தன. 1900 முதல் 1950 வரையிலான ஐம்பது ஆண்டுகளில் வேளாண் உற்பத்தி ஆண்டு ஒன்றுக்கு அரை சதவிகிதம் என்ற அளவில், கிட்டத்தட்ட தேக்க நிலையில் இருந்தது.\nவிடுதலைக்குப் பின் 1950-51 முதல் 1964-65 வரையிலான காலத்தில் வேளாண் உற்பத்தி ஆண்டு ஒன்றுக்கு 3.3 என்ற அளவில் அதி கரித்தது. ஓரளவு ஜமீன்தாரி ஒழிப்பு, குத்தகை மற்றும் வார சாகுபடி தொடர்பான சீர்திருத்தங்கள் மற்றும் பாசனம், மின்சார உற்பத்தி உள்ளிட்ட ஊரக வளர்ச்சி சார்ந்த துறைகளில் அரசு மேற்கொண்ட பொது முதலீடுகளும் இந்த வளர்ச்சியை சாத்தியப்படுத்தின. இந்த வளர்ச்சி பாசனப் பெருக்கத்தாலும் கூடுதல் நிலங்கள் சாகுபடிக்குள் கொண்டு வரப்பட்டதாலும் நிகழ்ந்தது. ஆனால் ஒரு ஏக்கரில் கிடைக்கும் மகசூல் பெருமளவிற்கு உயரவில்லை. பாசனம் மூலம் மட்டுமே சற்று அதிகரித்தது. மேலும் நில ஏகபோகம் தகர்க்கப்படவில்லை. மாறாக, உச்ச வரம்பு சட்டங்கள் கேலிக் கூத்தாக ஆக்கப்பட்டன. இதனால், இந்த வேளாண் வளர்ச்சி நிலைத்த தன்மை பெற்றிருக்கவில்லை.\n1966-ல், பருவ மழை பொய்த்த பின்னணியில் ஆகப்பெரிய உணவு நெருக்கடி வெடித்தது. அமெரிக்காவில் இருந்து தானியம் இறக்குமதி செய்து உணவு நெருக்கடியை சமாளிக்கும் நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டது. இது இந்திய அரசின் அயலுறவுக் கொள்கைகளில் தலையிட வும் இந்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கவும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு வாய்ப்பு அளித்தது. உணவு உற்பத்தியை அதிகரிப்பது என்பது உணவு பாதுகாப்பு தொடர்பான பிரச் சினை மட்டும் அல்ல, நாட்டின் இறையாண்மை சம்மந்தப்பட்டதும் கூட என்பதை இந்த நெருக்கடி வெளிக் கொணர்ந்தது.\nஇந்த பின்புலத்தில்தான் ஆளும் வர்க்கங்கள் பசுமை புரட்சி கொள்கையை அமலாக்கினர். பசுமைப் புரட்சி என்பது தொழில் நுட்பம் மட்டும் அல்ல. தானிய உற்பத்தியைப் பெருக்கிட, உயர் மகசூல் விதைகள், ரசாயன உரங்கள் உள்ளிட்ட ஒரு புதிய தொழில் நுட்பம், அதோடு விவசாயிகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் தானியங்களுக்கு குறைந்தபட்ச விலை உத்தர வாதம், அரசு கொள்முதல் ஏற்பாடு, வேளாண் ஆராய்ச்சி அமைப்பை வலுப்படுத்துதல், விரிவாக்கப் பணி அமைப்பினை வலுப்படுத்துதல், மான்ய விலையில் உரம் உள்ளிட்டடு பொருட் கள், சாகுபடிச் செலவுகளுக்கும் நவீன வேளாண் உற்பத்திக் கருவிகளை வாங்கவும், கிணறு, பம்பு செட்டில் முதலீடு செய்யவும் வங்கி/கூட்டுறவு கடன் ��ன்று பல வகைகளில் அரசு முன் முயற்சிகளை மேற்கொண்டதும் சேர்ந்து தான் பசுமை புரட்சி கொள்கை என்பதாகும். பாசன வசதி பெற்ற நெல் மற்றும் கோதுமை சாகுபடி தான் இதில் பிரதானமாக பயன் அடைந்தது என்பது உண்மை.\nஎனவே, பயிர்கள், பகுதிகள், வர்க்கங்கள் என்ற மூன்று வகைகளிலும் பசுமை புரட்சி ஒரு பகுதி விவசாயிகளுக்கே கூடுதல் பயன் அளித்தது என்பதும் உண்மை. எனினும், சாகுபடி பரப்பளவு சிறிதளவே அதிகரிக்கும் என்ற நிலையில், பசுமை புரட்சி கொள்கைகள் 1960-களின் பிற்பகுதியில் இருந்து தானிய உற்பத்தியை பெருக்கவும் வேளாண் வளர்ச்சியை சாத்தியமாக்கவும் முக்கிய பங்கு ஆற்றின என்பது மறுக்க முடியாத உண்மை. 1965-66 முதல் 1974-75 வரை தானிய உற்பத்தி ஆண்டு ஒன்றுக்கு 3.4 சதவிகிதம் என்ற வேகத்திலும் வேளாண் உற்பத்தி 3.2 சதவிகிதம் என்ற வேகத்திலும் அதிகரித்தன. இந்த வளர்ச்சி மகசூல் உயர்வால் தான் பெரும் பகுதி சாத்தியம் ஆகியது. சாகுபடி பரப்பளவு சிறிதே அதிகரித்தது. 1969-ல் 14 தனியார் வணிக வங்கிகள் நாட்டு உடைமையாக்கப்பட்டன. மக்கள் அவையில் இடதுசாரிகள் ஆதரவு கிடைத்ததால் தான் இது சாத்தியம் ஆயிற்று. வேளாண்துறைக்கு நிறுவனக் கடன் கிடைக்க, வட்டி விகிதம் குறைய, இந்த நடவடிக்கை பெரிதும் உதவியது.\n1970-களில் அரசு பாசன விரிவாக்கத்திலும் தொடர்ந்து முதலீடு செய்தது. வேளாண் ஆராய்ச்சி அமைப்பு, விரிவாக்க அமைப்பு, மற்றும் தானியக் கொள்முதல் அமைப்பு ஆகியவை வலுப்பெற்றன. இத்தகைய கொள்கைகள் 1980 முதல் 1991 வரையிலான காலத்தில் வேளாண் உற்பத்தி ஆண்டுக்கு 4 சதவிகிதம் என்ற அளவிலும் நெல் மற்றும் கோதுமை உற்பத்தி, முறையே ஆண்டு ஒன்றுக்கு 3.84 சதவிகிதம், 4.38 சதவிகிதம் என்ற அளவிலும் அதிகரிக்க பெரிதும் உதவின.\nசுருக்கமாகச் சொன்னால், காலனி ஆதிக்க காலத்தில் தேக்க நிலையில் இருந்த வேளாண் உற்பத்தி மதிப்பு 1950 முதல் 1990-களின் நடுப்பகுதி வரை சராசரியாக ஆண்டு ஒன்றுக்கு 3 சதவிகிதம் என்ற வேகத்தில் வளர்ந்தது. தாராளமயக் கொள்கைகளும் வேளாண்துறையும்\n1991-ல் இருந்து தாராளமய, தனியார்மய கொள்கைகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டன என்பது நாடறிந்த உண்மை. இந்தக் கொள்கை கள் வேளாண்மையும் விவசாயிகளும் இதர கிராமப்புற உழைக்கும் மக்களும் சந்தித்து வரும் கடும் நெருக்கடிக்கு மிக முக்கிய காரணம். தாராளமயக் கொள்கைகள் வேளாண்துறை மீத�� ஏற்படுத்தி உள்ள பாதிப்புகளைக் காண்போம்:\nஅன்னிய நிதி மூலதனம் நாட்டை விட்டு வெளியே சென்று விடக் கூடாது, அதை இங் கேயே தக்க வைப்பதே அரசின் வரவு செலவு கொள்கைகளின் மைய நோக்கமாக இருக்க வேண்டும் என்பது தாராளமய, உலகமயக் கொள்கைகளின் அடிப்படை அம்சம். குறிப்பாக, இந்தக் கொள்கைகளின் படி, அரசு தனது வரவுகளுக்கு உட்பட்டே செலவு செய்ய வேண் டும். செல்வந்தர்கள், அந்நிய, இந்திய பெரும் கம்பெனிகள் மீது அவர்கள் ஊக்கம் குறையாது இருக்க குறைந்த வரி தான் போட வேண்டும். மக்களுக்குப் பயன் தரும் மானியங்களைக் குறைத்துத் தான் செலவை வரவுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். வேளாண் துறையில் இக்கொள்கை உரமானியத்தையும் இடுபொருள் மானியங்களையும் வெட்டிச் சாய்க்கிறது.\n1991-ல் இருந்து உர விலை, எரிபொருள் விலை, போக்கு வரத்து கட்டணங்கள், டீசல் விலை, மின் கட்டணங்கள் போன்றவை தொடர்ந்து உயர்த் தப்படுவது தொடர்கிறது. இடதுசாரிகள் நீங்க லாக, அனேக மாநில அரசுகளும் மத்திய அரசு பின்பற்றும் தாராளமயக் கொள்கைகளையே பின்பற்றி வருகின்றன.\nஐக்கிய முற்போக்கு கூட்டணி-.2 அரக்கத் தனமாக செயல்பட்டுள்ளது. விவசாயிகளின் அமைப்புகள், இடதுசாரிக் கட்சிகள் ஆகியவற்றின் தொடர் எதிர்ப்பையும் புறந்தள்ளி இடுபொருட்கள் விலைகளை தொடர்ந்து வேகமாக உயர்த்தி வருகிறது. இவ்வாறு இடுபொருட் செலவுகள் அதி கரித்து வரும் நிலையில், 1990-களின் பிற்பகுதியில் இருந்து, உலக வர்த்தக அமைப்பின் விதிகளின் படி இந்திய அரசு இறக்குமதி மீதான அளவு கட்டுப்பாடுகளை நீக்கி விட்டது. இறக்குமதி வரிகளையும் குறைவாகவே வைத்திருந்தது. இதே காலத்தில் பன்னாட்டு சந்தைகளில் வேளாண் பொருட்களின் விலைகள் சரிந்து கொண்டிருந் தன. இந்த இரண்டினாலும், இந்தியாவில் வேளாண் விலைகள் வீழ்ச்சி அடைந்தன. மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி என்ற கதை ஆயிற்று விவசாயிகளுக்கு. பின்னர் பன்னாட்டு சந்தைகளில் விலை உயர்ந்த பொழுதும் அதன் பலன் இந்திய விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை, மாறாக ஊக வணிகர்களுக்கும் வர்த்தக சூதாடி களுக்கும் சென்றது. விவசாயிகளுக்கு மிஞ்சியது விலைகளின் தாறுமாறான ஏற்ற இறக்கம் தான்.\nமோசமான நரசிம்மம் கமிட்டியின் பரிந்துரை களில் துவங்கிய நிதித்துறை தாராளமயம் விவசாயிகளுக்கான கடன் வசதியை சுருக்கியது. வட்டி விகிதங்கள் உயர்ந்தன. கடன் அளவு சரிந்தது. வங்கிகள் அளிக்கும் கடன்கள் பற்றிய முடிவுகளில் அரசு தலையிடக் கூடாது என்றும் லாப நோக்கத்தின் அடிப்படையில் மட்டுமே வங்கிகள் செயல்பட வேண்டும் என்றும் கூறப்பட்டது. 1990-களில் இருந்து 2005 வரை இந்த நிலை நீடித்தது. அதன் பின் கடன் கொள்கையில் சில மாற்றங்களை அரசு அறிவித்த போதிலும், சிறு குறு விவசாயிகள் நிறுவனக் கடன் வசதி பெறுவது கடினமாகவே உள்ளது. மறுபுறம் நகர்ப்புற செல்வந்தர்களுக்குக் கூட வேளாண் கடன் தரப்படுகிறது கிராமப்புற வங்கிகளின் எண்ணிக்கை 1969-ல் இருந்து 1991 வரை வேகமாக அதிகரித்த நிலைமை தலைகீழாக மாறி அவற்றின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அவை அளிக்கும் கடனும், பெரும்பாலான சாதாரண விவசாயிகளைப் பொருத்த வரையில் குறைந்து வருகிறது. விவசாயிகள் கந்து வட்டியில் மீண்டும் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. (திருச்சி மாவட்டத்தில் நானும் வேறு சில ஆய்வாளர் களும் இணைந்து மேற்கொண்ட கள ஆய்வில் இதைத் தெளிவாகக் காண முடிந்தது)\nஅரசின் செலவுகளை குறைக்கும் முகமாய் ஊரக வளர்ச்சிக்கான அரசு ஒதுக்கீடு 1991-க்குப் பிறகு தொடர்ந்து தேச உற்பத்தியின் சதவிகித அளவில் குறைந்து வருகின்றன. பொதுத்துறை முதலீடுகள் கணிசமாக வெட்டப்பட்டுள்ளது. இதனால், பாசன விரிவாக்கம் பழங்கதையாகிப் போனது. மின்சார உற்பத்தி வளர்ச்சி சுருங்கிப் போயிற்று. வேளாண்மைக்கான கட்டமைப்பு வசதிகள் வலுப்படுத்தப்படவில்லை. வேளாண் விரிவாக்கப் பணி அமைப்பும் வலுவிழந்துள்ளது. அதேபோல், தேசிய வேளாண் ஆராய்ச்சி அமைப்பு அரசு முதலீடுகளைப் பெற இயலாமல் பன்னாட்டு வேளாண் பெரும் கம்பெனிகளை நாடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. உரம், பூச்சி மருந்து, விதை, வேளாண் கருவிகள், உற்பத்தி நடைமுறைகள் இவை அனைத்திலும் பன்னாட்டு வேளாண் பெரும் கம்பெனிகளின் ஆதிக்கம் வலுப் பெற்றுள்ளது. தாராளமயக் கொள்கைகள் விதை, உரம் போன்ற இடுபொருட்கள் தரம் குறித்தும் விலை குறித்தும் இருந்த ஒழுங்கு முறைகளையும் கட்டுப்பாடுகளையும் நீக்கி உள்ளதும் விவசாயிகளுக்குப் பெரும் கஷ்டங் களை ஏற்படுத்தி உள்ளது.\nமத்திய-மாநில அரசுகளின் ஊரக வளர்ச்சிக் கான ஒதுக்கீடுகள் வெட்டப்பட்டது கிராமப்புற கிராக்கியையும் பாதித்துள்ளது. கிராமப் புறங்களில் மக்களின் வாங்கும் சக்தி வளராமல் தடுக்கப்பட்டுள்ளது. இதில் அண்மைக் காலங் களில் ஊரக வேலை உறுதி திட்டம் போன்றவை முறிப்பு ஏற்படுத்தி உள்ளதாக அரசு விளம்பரம் செய்து வருவது மிகவும் மிகையான மதிப்பீடு.\nபெரும்பகுதி விவசாயிகள் சொந்த சாகுபடியால் மட்டுமே தங்களது உணவு தானியத் தேவையை சந்தித்துக் கொள்ளும் நிலையில் இல்லை. இந்த பின்புலத்தில், தாராளமயக் கொள்கைகளின் பகுதியாக 1997-ல் லக்குசார் பொது வினியோக அமைப்பு புகுத்தப்பட்டு, 2001-ல் தானிய வழங்கு விலைகள் கணிசமாக உயர்த்தப்பட்டதும் ஊரக பொருளாதாரத்தை மேலும் நெருக்கடியில் சிக்க வைத்துள்ளது.\nமேற்கூறப்பட்டுள்ள அரசின் கொள்கை விளைவுகள் கடந்த பதினைந்து ஆண்டுகளில் 2,50,000-க்கும் அதிகமான விவசாயிகளை தற்கொலைக்குத் தள்ளியுள்ளன. ஒட்டுமொத்த வேளாண் உற்பத்தி வளர்ச்சி விகிதம் 1984-85 முதல் 1994-95 வரையிலான காலத்தில் ஆண்டுக்கு 4.1 சதவிகிதம் என்ற வேகத்தில் வளர்ந்து வந்தது. ஆனால் 1994-95 முதல் 2004-05 வரையிலான காலத்தில் ஆண்டுக்கு 0.6 சதவிகிதம் என்று அதல பாதாளத்திற்கு சென்றது. பருத்தி நீங்கலாக, இதர அனைத்து முக்கிய பயிர்களின் உற்பத்தி வளர்ச்சியும் மகசூல் வளர்ச்சியும் 1980-1991 காலத்தில் இருந்ததை விட 1991-க்குப் பின்பான தாராளமய சீர்திருத்த காலத்தில் பெரிதும் குறைந்துள்ளன. இதை கீழ்க் காணும் அட்டவணைகளில் காணலாம்:\nமுக்கிய பயிர் வகைகளின் ஆண்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம், 1967-81, 1981-91 1991-2010, சதவிகிதத்தில்:\nதானியங்கள் 2.56 3.32 1.45\nமொத்த தானியங்கள் 2.29 3.2 1.37\nஎண்ணெய் வித்துக்கள் 1.45 6.41 1.96\nமுக்கிய பயிர்வகைகளின் மகசூல், ஆண்டு வளர்ச்சி விகிதம், 1967-81, 1981-91 1991-2010, சதவிகிதத்தில்:\nதானியங்கள் 2.11 3.64 1.61\nபருப்பு வகைகள் -0.59 1.94 0.42\nமொத்த தானியங்கள் 1.83 3.51 1.51\nஎண்ணெய் வித்துக்கள் 0.68 3.10 1.47\n1990-களின் பிற்பகுதியில் தொடங்கி தாராளமய கொள்கைகளின் தாக்குதலின் எதிர் விளைவுகள் வெளிவரத் துவங்குகின்றன. 1996-க்குப் பின் விவசாயிகளின் தற்கொலைகள் வேக மாக அதிகரிக்கின்றன. அதேபோல் வேளாண் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதை மிகத் தெளிவாக அட்டவணை 3-ல் தரப் பட்டுள்ள தானிய உற்பத்தி விவரங்களில் காண லாம்.\nமொத்த உணவு தானியங்கள், பரப்பளவு, உற்பத்தி, மகசூல், 1997-98 2006-07 :\n1998-ல் இருந்து 2007 வரை தானிய பரப்பளவும் உற்பத்தியும் மகசூலும் கிட்டத்தட்ட தேக்க மாகவே உள்ள நிலையைக் காணலாம். இதே போல் இக்காலகட்டத்தி��் இடுபொருட்கள் பயன்பாடும் தேக்கமாகவே இருந்தது. எடுத்துக் காட்டாக, 1991-97 காலத்தில் மொத்த பாசனப் பரப்பளவு ஆண்டுக்கு 2.6 சதவிகிதம் என்ற அளவிலும் விவசாயத்தில் மின் நுகர்வு 9.4 சதவிகிதம் என்ற அளவிலும் இருந்தது. ஆனால், 1997 முதல் 2006 வரையிலான காலத்தில் பாசனப் பரப்பளவு அதிகரிக்கவே இல்லை. வேளாண் துறை மின் நுகர்வு ஆண்டுக்கு 0.5 சதவிகிதம் என்ற அளவில் குறைந்தது. 2005-க்குப் பின் சிறிதளவு மீட்சி உற்பத்தியிலும் மகசூலிலும் ஏற்பட்டுள்ளது. ஆனால் இது உறுதியாகவோ நிலைத்ததன்மை கொண்டதாகவோ இல்லை.\nவேளாண் நெருக்கடியில் ஏற்ற இறக்கம்:\nகடந்த இருபதுக்கும் மேலான ஆண்டுகளில் தாராளமய கொள்கைகளின் விளைவாக வேளாண் துறையும் விவசாயிகளும் ஊரக பொருளாதாரமும் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளதை நாம் மேலே கண்டோம். அதே சமயம் இந்த நெருக்கடி சில காலங்களில் மிகக் கடுமை யாகவும் சில காலங்களில் மீட்சி தன்மை கொண்டதாகவும் உள்ளது என்பதும் உண்மை. குறிப்பாக, 1991 முதல் 1997 வரை தாராளமய கொள்கைகளின் தாக்கம் சற்று குறைவாகவே இருந்தது. இதற்கு ஒரு முக்கிய காரணம் உலக வர்த்தக அமைப்பின் விதிகளின் படி வேளாண் பொருட்களின் இறக்குமதி மீதான அளவு கட்டுப்பாடுகளை நீக்கும் காயம் பின்னர் 1999-ல் தான் செய்யப்படுகிறது. அதேபோல் நிதித் துறை சீர்திருத்தங்களும் படிப்படியாகத் தான் அமலாகிறது.\nஆனால், அதன் பின், 1997 முதல் 2004 வரையிலான காலத்தில் வேளாண் நெருக்கடி மிகவும் தீவிரம் அடைகிறது. 2004-05-க்குப் பிறகு சிறிதளவு மீட்சி ஏற்பட்டுள்ளது. காலம், பயிர், பகுதி, வர்க்கம் ஆகிய அம்சங்களின் அடிப்படையில் வேளான் நெருக்கடியின் தன்மையும் தாக்கமும் வேறுபடுகின்றன என் பதைப் பதிவு செய்ய வேண்டி உள்ளது. ஏற் கெனவே, பருத்தி பயிர் உற்பத்தியிலும் மகசூ லிலும் இக்காலத்தில் முன்னேற்றம் ஏற்பட் டுள்ளதை பார்த்தோம். தாராளமயக் கொள்கை களின் தாக்கம் எல்லா பயிர்களின் மீதும் ஒரே மாதிரி இல்லை. அதே போல், மிக முக்கியமாக, கிராமப்புற அல்லது வேளாண் பகுதி மக்கள் அனைவர் மீதும் ஒரே மாதியான தாக்கம் இல்லை. முதலாளித்துவ நிலப்பிரபுக்கள் மற்றும் பணக்கார விவசாயிகளில் ஒரு பகுதியினர் தாராளமய கொள்கைகளால் பயன் பெற்றுள் ளனர். அவர்களிடம் நிலம், இயந்திரங்கள் உள் ளிட்ட உற்பத்திசார் சொத்துக்கள் குவிந்துள்ளன.\n1992 முதல் 2003 வரைய��லான காலகட்டத் தில் கூட, சற்று மந்தமான வேகத்தில் என்றாலும், வேளாண் துறையில் இயந்திரங்களின் உடைமை யும் பயன்பாடும் அதிகரித்தே வந்துள்ளன. உதாரணமாக, டிராக்டர்களின் எண்ணிக்கை 1992-2003 காலத்தில் இரண்டு மடங்காகியது. 2004-05-க்குப் பிறகு 2011-12 வரையிலான காலத்தில் கிராமப்புறங்களில் வேளாண் பயன்பாட்டிற் கான இயந்திர விற்பனை வேகமாக அதிகரித் துள்ளது. இதை அட்டவணை 4-ல் காணலாம்:\nடிராக்டர்கள், பவர் டில்லர்கள் விற்பனை, 2004-05 2010-11 (டிசம்பர் வரை)\nவேளாண் நெருக்கடியும் வர்க்க முரண்பாடுகளும்:\nநமது விவாதம் ஒரு விஷயத்தை தெளிவு படுத்துகிறது. ஒட்டு மொத்தமாக, இந்திய விவசாயிகளுக்கும் ஏகாதிபத்தியத்திற்கும் பெரும் முரண்பாடு என்றும் இது தான் கிராமப் பகுதிகளின் இன்றைய பிரதான முரண்பாடு என்றும் முடிவு செய்வது சரி அல்ல.\n2000ஆம் ஆண்டில் சி.பி.ஐ (எம்) ஏற்றுக் கொண்டுள்ள திட்டம் கிராமப் பகுதியில், இந்திய வேளாண்மை துறையில் ஏகாதி பத்தியத்தின் ஊடுறுவலை, நேரடி தாக்கத்தை, பதிவு செய்கிறது. அதே சமயம், இந்திய புரட்சி யின் முக்கிய அம்சமாக ஏழை விவசாயிகளையும் விவசாயத் தொழிலாளிகளையும் அடிப்படை சக்தியாகக் கொண்டு, தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் இதர விவசாயிகளையும் திரட்டி நிலப்பிரபுக்களுக்கு எதிராக, நில ஏகபோகத்தை தகர்த்து விவசாயப் புரட்சியை நிறைவு செய்ய வேண்டியதன் அவசியத்தையும் அது வலி யுறுத்துகிறது. 1964ஆம் ஆண்டு திட்டத்தின் இந்தியப் புரட்சியின் கட்டம் பற்றிய நிர்ண யிப்பை உறுதியும் செய்கிறது. கடந்த இருப துக்கும் மேலான தாராளமயக் கொள்கைகள் இந்த நிர்ணயிப்பு சரி என்றே நமக்கு உணர்த்துகிறது.\nகிராமப் புறங்களில் ஏராளமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது உண்மையே. குறிப்பாக, விதை, உரம் உள்ளிட்ட இடுபொருட்கள், வேளாண் தொழில் நுட்பம், நிலம் உள்ளிட்டு எல்லா விஷயங்களிலும் பன்னாட்டு மூல தனத்தின் பங்கு கூடி உள்ளதும் உண்மையே. ஆனால், இந்திய அரசும் வேளாண் துறையில் தொடர்ந்து ஒருமுக்கிய பங்கு வகிக்கிறது. 2004-க்குப் பின், குறிப்பாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி-1 ன் ஆட்சி காலத்தில், இடதுசாரி களின் நிர்ப்பந்தம் காரணமாக, வேளாண் துறையில் அரசு முதலீடுகள் அதிகரிக்கப்பட்டன.\nகடந்த 7-8 ஆண்டுகளில் வேளாண் துறையில் உற்பத்தி சக்திகள் வளர்ந்துள்ளன, மகசூல்கள் உயர்ந்துள்ளன. 1991-2013 காலத்தில் உற்பத்தி மற்றும் மகசூல் வளர்ச்சி விகிதங்கள், 1980-91-ஐ ஒப்புநோக்குகையில் குறைந்துள்ளன என்பது சரி. ஆனால் 1991-2013 காலத்திலும், முன்பை விட குறைந்த வேகத்தில் என்றாலும், வளர்ச்சி ஏற் பட்டு உள்ளது என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும். அதேபோல், கடந்த இருபதுக்கும் மேலான ஆண்டுகளில் விவசாய இயந்திரங் களின் உற்பத்தியும் விற்பனையும் கணிசமாக அதிகரித்துள்ளது. ஆகவே, வேளாண் துறையில் உற்பத்தியில் கிடைக்கும் உபரி மூலம், உழைப் பாளி மக்களை சுரண்டுவதன் மூலம், மூலதன சேர்க்கை நடைபெற்று வருகிறது. மறுபுறம் விவசாயிகள் நிலம் மற்றும் உற்பத்தி சொத் துக்களை இழப்பதன் மூலமும் அரசுகள் இயற்கை வளங்களை அடிமாட்டு விலைக்கு பன்னாட்டு இந்நாட்டு ஏகபோகங்களுக்கு வாரி வழங்குவதன் மூலமும், ரியல் எஸ்டேட் கொள்ளை மூலமும், சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என்ற வகையிலும் மூலதனக் குவியல் ஆரம்ப மூலதன சேர்க்கை பணியில் தொடர்கிறது.\nஇவ்வகை நிலைமைகளையும் முரண்பாடு களையும் எதிர்கொள்வதற்கு, சமகால நெருக் கடியில் இருந்தும், நில ஏகபோகம் என்ற கட் டமைப்பு அடிப்படையிலான இந்திய விவ சாயத்தின் அடிப்படை நெருக்கடியில் இருந்தும் நாட்டையும் கிராமப்புற உழைக்கும் மக்களையும் விடுவிக்க, நிலப் பிரபுக்களுக்கும், சாதி-பழங்குடி-பாலின ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான கிராமப்புற இயக்கத்தை, விவசாயத் தொழி லாளர்கள் மற்றும் ஏழை விவசாயிகளை தனது அச்சாணியாகக் கொண்டு, தொழிலாளி வர்க் கத்தின் தலைமையில் செயல்படும் வலுவான ஜனநாயக இயக்கம் அவசியம்.\nமுந்தைய கட்டுரைஇந்திய - சீன எல்லைப் பிரச்சனை \nஅடுத்த கட்டுரைகூட்டு பேர உரிமை முதலாளித்துவ நெருக்கடிக்குத் தீர்வு\nமுக்கியத்துவம் வாய்ந்த 2வது கட்சி காங்கிரஸ்\nஉலகப் போரும் புதிய நிலைமைகளும் முதல் கட்சி காங்கிரசின் பின்னணி\nமதமும் – விஞ்ஞானமும் – ஐன்ஸ்டின்\nகார்ல் மார்க்ஸ் 200: மார்க்சும் தொழிற்சங்கமும் \nகடவுளை வென்ற ஸ்டீபன் ஹாக்கிங் … – ப.கு.ராஜன்\nவிவசாயிகள் போராட்டம், தத்துவார்த்த பின்னணி …\nமதச்சார்பின்மைக் கொள்கையில் சமரசமற்ற பார்வை (15)\nபெட்டகம் – நாட்காட்டி வடிவில்\nகார்ல் மார்க்ஸ் 200: மார்க்சும் தொழிற்சங்கமும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212910.25/wet/CC-MAIN-20180817202237-20180817222237-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=148039", "date_download": "2018-08-17T20:50:19Z", "digest": "sha1:TUFLCPT6RDMXH3OL5B64PGO2PHU2U2YM", "length": 14481, "nlines": 182, "source_domain": "nadunadapu.com", "title": "பெண் மாடல்களுக்கு தடையால் சவுதியில் நடந்த பேஷன் ஷோவில் பறந்து வந்த ஆடைகள் – வீடியோ | Nadunadapu.com", "raw_content": "\nபோர் வரலாறு நடுநிலையாக ஆவணப்படுத்தப்படுமா – எம்.எஸ்.எம். ஐயூப் (கட்டுரை)\nடெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் இணைவின் சாத்தியப்பாடு\nபெண் மாடல்களுக்கு தடையால் சவுதியில் நடந்த பேஷன் ஷோவில் பறந்து வந்த ஆடைகள் – வீடியோ\nசவுதி அரேபியாவில் சமீபத்தில் நடந்த பேஷன் ஷோவில் பெண் மாடல்கள் உடை அணிந்து ஒய்யாரமாக நடந்து வர தடை என்பதால், ஆடைகள் காற்றில் பறந்து வந்துள்ளன.\nஜெட்டா: சவுதி அரேபியாவில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு பல உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன.\nதற்போது, பட்டத்து இளவரசராக முகம்மது பின் சல்மான் பொறுப்புக்கு வந்த பின்னர், கார் ஓட்டுவது மற்றும் மைதானத்திற்கு சென்று விளையாட்டுக்களை பார்ப்பது போன்றவற்றுக்கு பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nமேலும், அரசு பொறுப்பிலும் பல்வேறு பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். விரைவில் பாதுகாப்பு படையிலும் பெண்கள் இணைக்கப்பட உள்ளனர்.\nஇந்நிலையில், சவுதியில் சமீபத்தில் பேஷன் ஷோ ஒன்று நடந்துள்ளது. ஆண் மாடல்கள் புதியாக வடிவமைக்கப்பட்ட ஆடைகளை அணிந்து ஒய்யாரமாக நடந்து வந்தனர்.\nசவுதியில் பெண்கள் மாடலிங் செய்வது தடை செய்யப்பட்ட ஒன்று. இதனால், புதிதாக வடிவமைக்கப்பட்ட பெண்களுக்கான ஆடைகளை எப்படி அறிமுகப்படுத்துவது என்ற குழப்பத்தில் இருந்த பேஷன் ஷோ ஏற்பாட்டாளர்கள் வித்தியாசமான முயற்சியை கையில் எடுத்தனர்.\nஅதாவது, கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் ட்ரோன்களில் பெண்களுக்கான ஆடைகளை மாட்டிவிட்டு நிகழ்ச்சி நடந்த அரங்கில் பறக்க விட்டுள்ளனர்.\nஇதனை குர்திஸ்தானை சேர்ந்த பெண் ஒருவர் வீடியோவாக எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.\nதற்போது இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து கிண்டலான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். வீடியோவை பார்க்க..\nPrevious article`சிங்கப்பூர் அதிகாரிகளைக் கலங்கடித்த கிம் ஜாங் உன் ஜெராக்ஸ்’ – 2 மணி நேர விசாரணைக்குப் பின் விடுதலை\nNext articleயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா: ஒரு அதிர்ச்சியான நேரடி ரிப்போர்ட் (வீடியோ)\nதிருமணத்திற்காக உயிரை பணயம் வைத்து பரிசல் படகில் ஆற்றை க���ந்த மணப்பெண்\n3 இலட்சம் பணம், 12 பவுண் நகை கொள்ளை ; யாழ். விடுதி உரிமையாளர் கைது\nசீனாவில் வித்தியாசமாக கொண்டாடப்படும் காதலர் தினம்\nநல்லுர் கந்தசாமி ஆலய 1 ம் நாள் மாலை திருவிழா நேரலையாக… வீடியோ\nஎன்னைச் சுடுவதுடன் நிறுத்திக்கொள்ளுங்கள் இல்லை எமது தாய் மண் சுடுகாடாகி விடும்..\nசுவிஸ்சில் கஞ்சாவுக்கு அடிமையான யாழ்ப்பாண பெடியனுக்கு வந்த கலியாண ஆசை\nகனடாவில் கொலை ஆயுதங்களுடன் தமிழர் கைது\nயாழில் இளைஞரை மோதி, படுகாயமடையச் செய்து விட்டு சப்பாத்துக் கால்களால் முகத்தில் தாக்கிய பொலிஸார்...\nஇந்திய சமாதானப் படை வருகையும், தென் இலங்கையில் பயங்கரவாதமும்\nஇலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் விளைவுகள் சுதுமலையிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட பிரபாகரன் சுதுமலையிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட பிரபாகரன்\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன்\nஅனுராதபுரத்தில் உள்ள பஸ் நிலையத்துக்குள் புகுந்து 120 பொதுமக்களை சுட்டுக்கொன்ற புலிகள்\nராணுவச் சுற்றி வளைப்பும், கொள்ளையடிப்பும், யாழ்தேவி தாக்குதலும் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’…...\nநல்லுர் கந்தசாமி ஆலய 1 ம் நாள் மாலை திருவிழா நேரலையாக… வீடியோ\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று ஆரம்பம்\nயாழ். தெல்லிப்பளை துர்க்கை அம்மன் வருடாந்த மகோற்சவம் இன்று ஆரம்பம்\nகாமத்தில் இருக்கும் உச்சகட்டத்தை அறிந்துகொள்ளும் ஆர்வம் ஆண்-பெண் இருவருக்கும் உண்டு உடலுறவில் உச்சம்\n மகாயோகி விசுவாமித்திரர் தன்னை மறந்து, இந்த உலக இன்பங்களை எல்லாம் துறந்து இறைவனை நோக்கி தவம் செய்தவர். செல்வம், புகழ், பதவி, ராஜாங்கம் அனைத்தையும் தூக்கி எறிந்த அவர் முன்னே,...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212910.25/wet/CC-MAIN-20180817202237-20180817222237-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2014/07/some-important-portals-their-founders.html", "date_download": "2018-08-17T20:48:21Z", "digest": "sha1:L56PZ4IZFEI67WWM2FJAMEONXNWIR3FJ", "length": 4728, "nlines": 161, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: Some Important Portals & their Founders", "raw_content": "\n, உங்கள் படைப்புகள���, பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212910.25/wet/CC-MAIN-20180817202237-20180817222237-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.vaaramanjari.lk/2018/07/15/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-08-17T21:17:02Z", "digest": "sha1:DBI7QCIVI5G2EDJGF5ITIN54I3XHJBYY", "length": 30363, "nlines": 122, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "தனிப்பட்ட நலனுக்காக தமிழர்களை விற்றுப் பிழைக்கக் கூடாது | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nதனிப்பட்ட நலனுக்காக தமிழர்களை விற்றுப் பிழைக்கக் கூடாது\nகிழக்கு மாகாண சபை தேர்தல் விரைவாக நடத்தப்பட்டு ஜனநாயக பண்புகளுக்கு மதிப்பளித்து கிழக்கு மாகாணத்திலுள்ள ஒவ்வொரு பிரஜைகளும் வாக்களித்து மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டு அரசின் கொள்கைத் திட்டங்களுக்கு அமைய மக்களுக்கு சேவை செய்ய விரைவாக கிழக்கு மாகாண சபைத் தேர்தலை நடாத்த வேண்டும். இல்லையேல் மக்களினுடைய ஜனநாயக உரிமை குழிதோண்டி புதைக்கப்பட்டு விட்டதாக கருதப்படும்.\nஇதேவேளை இத்தேர்தல் இடம்பெறுமாயின் தமிழ் மக்கள் மத்தியிலுள்ள தமிழ் அரசியல் கட்சிகள் ஒரு பொது அணியின் கீழ் ஒன்று திரண்டு இத்தேர்தலைச் சந்திக்க வேண்டும். அப்போது தான் நாம் தமிழர் ஒருவரை கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக தேர்ந்தெடுக்க முடியும். இவ்விடயம் தொடர்பில் தமிழ் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.\nஇவ்வாறு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினருமான இரா.துரைரெட்ணம் தினகரன் வார மஞ்சரிக்கு அளித்த விஷேட செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.\nகேள்வி: நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மூன்றரை வருடங்கள் உருண்டோடி விட்டன. இன்நிலையில் இவ்வரசாங்கம் பற்றி உங்கள் பார்வை எவ்வாறு உள்ளது.\nபதில்: வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பிற்பாடு சர்வதேச சமூகத்தின் ஊடாக ஜனநாயக ரீதியான கோட்பாடுகளுக்கு உட்பட்ட நிலையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் மூலமான நல்லதொரு அரசியல் தீர்வுத் திட்டத்தை பெற்றுக்கொள்ள முடியும் என்ற பெரும் எதிர்பார்ப்புடன் தமிழ் மக்கள் இருந்தனர். இன்று அந்த எதிர்பார்ப்பு கானல் நீராகி விட்டதாகவே கருத முடிகின்றது. தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் மீண்டும் ஏமாற்றப்பட்டவர்களாக உள்ளனர். தமிழ் மக்கள் இனவாத தேசிய அரசாங்கம் தொடர்ந்தும் ஏமாற்றுகிறது என்ற கருத்தியல் அடிப்படையில் உள்ளனர் எனலாம்.\nகேள்வி: இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலம் பெற்றுள்ளதா\nபதில்: கடந்த காலங்களில் போட்டித் தன்மையற்ற சூழலே தமிழ்ப் பிரதேசங்களில் இருந்தது. மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவதில் இடர்பாடுகள் அற்ற நிலை காணப்பட்டது. யுத்தம் மௌனிக்கப்பட்ட பிற்பாடு மக்கள் பிரதிநிதிகளுக்கான போட்டித் தன்மை அதிகரிக்கப்பட்டதற்கு ஏற்றவாறு அரசியல் தீர்வு தொடர்பாகவும் அபிவிருத்தி தொடர்பாகவும் மக்கள் வினைத்திறன் உள்ள சேவையை அனுபவிக்கவில்லை. இதனால் தமிழ் மக்கள் தமிழ் பிரதிநிதிகள் மீது ஆரோக்கியமான விமர்சனங்களை முன்வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது காலத்தின் கட்டாயம். இருப்பினும் இதில் பலவீனமும் உள்ளது. பலமும் உள்ளது.\nகேள்வி: தமிழ்த் தேசிய அரசியல் இன்று பிளவுபட்டு உள்ளது இஅல்லது முரண்பட்டு உள்ளது என கருதுகின்றீர்களா\nபதில்: ஒரு கட்சி தன்னுடைய வளர்ச்சிக்காக ஏனைய கட்சி பிரதிநிதிகள் மூலமாக தமிழ் மக்களைப் பயன்படுத்துவது அந்தக் கட்சியின் பலவீனத்தைக் காட்டுகின்றது. தமிழ்த் தேசியம் என்பது தமிழ் மக்களுக்கு உரிய பிரிக்கப்படாத உரிமை. இவ் உரிமையை அமுல்படுத்துகின்றவர்கள் தமது கட்சி இலாபம் கருதி எடுத்த முடிவுகள் தவறானவை என மக்கள் தமது வாக்குகள் மூலம் நிருபித்துள்ளார்கள். தமிழ்த் தேசியம் பேசும் தலைமைகள் தமிழ்த் தேசியத்திற்கான பொதுவான தலைமையினை உருவாக்கி பொதுச்சின்னம் ஒன்றை அடையாளப்படுத்தி சரியான நிருவாகக் கட்டமைப்பை ஏற்படுத்தி பொதுவான வேலைத்திட்டத்தினை முன்னெடுத்தால் மட்டுமே ஒற்றுமையை அமுல்படுத்த முடியும்.\nகேள்வி: ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தமிழ்த் தேசியத்தின் மீட்பாளராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட வேண்டும் என்று உள்ளதா\nபதில்: எமது கட்சியைப் பொறுத்த வரையில் எமது தலைமை இலங்கை தமிழரசுக்கட்சி தொடர்பாக தமிழ்த் தேசியத்தில் இருக்கின்ற அக்கறையின்பால் பல ஆரோக்கியமான விமர்சனங்களை முன்வைத்துள்ளது. இது தொடர்பாக பல ஆரோக்கியமான விமர்சனக் கருத்துக்கள் சமூகத்தின் மத்தியில் இருந்து வெளிப்பட்டன் காரணமாக தமிழ் மக்கள் பலவீனம் அடையக் கூடிய எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு எதிராக வெளியில் நிற்க வேண்டிய நிர்ப்பந்தம் எமது அணிக்கு ஏற்பட்டது. ஆனால் கிழக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் கொள்கை ரீதியாக பொது நோக்கின் அடிப்படையில் பணிக்கின்ற தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டு பிரிவதனால் எமது எதிரிகள் பலம் பெறுவார்கள். இந்நிலையில் கிழக்கு மாகாண தமிழ் மக்களின் நலன் கருதி தமிழ் அரசியல் கட்சிகள் கிழக்கில் ஒரு கயிற்று நாராக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்றேன். கிழக்கில் தமிழர்கள் பலவீனமடைகின்ற எந்தவொரு முடிவுகளுக்கும் தலைவணங்க மாட்டேன்.\nகேள்வி: வட மாகாண முதலமைச்சர் சீ. வி. விக்னேஸ்வரனின் பேச்சுக்கள், சிந்தனைகள் எதிர்கால அரசியலின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சவாலாக வந்து விடுமா\nபதில்: தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் வடக்கில் போட்டித் தன்மை அதிகரிக்கப்படுகின்றன. இதற்கு வெளிநாட்டுச் சக்திகளும் ஒரு காரணம். இது காலத்திற்குக் காலம் வடக்கில் நிலையான ஆட்சி உருவாகுவதை தடுப்பதற்கு வழிசமைக்கும். இதனடிப்படையில் பார்க்கும் போது வடக்கில் வாழ்கின்ற தமிழ் மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர் என்ற வகையான பார்வை உள்ளது. ஆனால் சீ. வி. விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரலாம். ஆனால் சட்டம், ஒழுங்கு, தேசிய அரசியல் யாப்பு, கொள்கை இரண்டையும் சீ. வி. விக்னேஸ்வரன் ஏற்றுக் கொண்டு அமுல்படுத்திய ஒருவர். ஏனையவர்களின் முழு விபரத்தையும் அவரால் பூர���த்தி செய்ய முடியாது.\nகேள்வி: தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இரா. சம்பந்தன் அணி சீ. வி. விக்னேஸ்வரன் என இரு பிரிவுகள் உள்ளனவா அப்படியாயின் உங்கள் அணியின் பார்வை எத்திசையில் செல்லும்\nபதில்: அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரையில் தலைமைகளின் இராஜதந்திர ரீதியான நடவடிக்கைகள் தொடர்பாக ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை உள்ளன. இந்த விடயத்தில் மலையைப் பார்த்து நாய் குரைப்பதால் எதுவும் ஆகிவிட முடியாது. வடக்கைப் பொறுத்த வரையில் யாவரும் தமிழர்களே. ஆனால் கிழக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் கிழக்கு மாகாண தமிழ் மக்கள் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றனர். இந்நிலையில் கிழக்கு மாகாணத் தமிழ் மக்கள் ஒரு அணியாக நிற்க வேண்டியது காலத்தின் தேவையாகும். இதே வேளை தேசிய இனவாத கட்சிகள் கிழக்கில் தமிழ் மக்களைப் பிரிப்பதற்காக பல முகவர்களை உருவாக்கி அனுப்பியுள்ளனர். தனிப்பட்ட நலனுக்காக தமிழர்களை விற்றும் பிழைப்பதற்கும் கிழக்கிலுள்ள தமிழ் தலைமைகள் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கக் கூடாது. கிழக்கு வாழ் தமிழ் மக்கள் விரும்புவது ஒரு அணியையே இதற்கு இலங்கை தமிழரசுக்கட்சி விட்டுக் கொடுப்புக்களைச் செய்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் போன்றோர் தொடர்பாக அனுசரித்து ஒற்றுமையை வலியுறுத்தி திட்டங்களை அமுல்படுத்த வேண்டும். இது இல்லாமல் போனால் தமிழ் தலைமைகளே பதில் கூற வேண்டும்.\nகேள்வி: இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட மாகாண சபை முறைமை பற்றி மாகாண சபை உறுப்பினராக தொடர்ச்சியாக மூன்று தடவைகள் இருந்தவர் என்ற வகையில் என்ன கூறுகின்றீர்கள்\nபதில்: 1987 ஆம் ஆண்டு இலங்கை−இந்திய ஒப்பந்தம் ஊடாக 13வது திருத்தச்சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு இச்சட்டத்தை முழு இலங்கையிலும் மாகாண சபை முறைமையாக முழுமையாக அமுல்படுத்தப்பட்டன. வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் உரிமைகளைக் கேட்டு ஆயுதரீதியாகப் போராடியதன் பலனாக முதற்கட்டமாக மாகாணசபை முறைமை அமுல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். இது நிரந்தரதீர்வல்ல.\nவடக்கு கிழக்கு மாகாணசபை திருகோணமலையை தலைநகராக உருவாக்கி, வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டு, சில பொலிஸ் அதிகாரம், நிதி, வரிஅறவீடு போன்ற ���திகாரங்கள் வழங்கப்பட்டு அமுல்படுத்தப்பட்டன. 1990 ஆம் ஆண்டு 3 ஆம் மாதம் மத்திய அரசினால் வடக்கு கிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் இல்லாத சபையாக இயங்கி வந்தது குறிப்பிடத்தக்கதாகும்.\nஇதேவேளை ஏனைய மாகாண சபைகள் 18 வருடங்களாக மக்கள் பிரதிநிதிகளைக் கொண்டு செயல்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். இதனால் பல செயற்திறன் உள்ள திட்டங்கள் அம்மாகாண சபையில் அமுல்படுத்தப்பட்டன. வடக்கு கிழக்கு மாகாணசபை மக்கள்பிரதிநிதிகள் இல்லாத சபையாக நிருவாக அதிகாரிகளால் செயற்படுத்தப்பட்டது. முன்னைய கால கட்டத்தில் 13வது திருத்தச்சட்டத்தின் ஊடாக வழங்கப்பட்ட வடகிழக்கு இணைப்பு, பொலிஸ் அதிகாரம், சில நிதி அதிகாரங்கள், சில காணி அதிகாரங்கள் மத்திய அரசினால் மாகாணசபையிடம் இருந்து மீண்டும் பறிக்கப்பட்டன. இணைந்திருந்த வடக்கு கிழக்கு மாகாணம் 2006 ஆம் ஆண்டு நீதிமன்ற தீர்ப்பு ஊடாக பிரிக்கப்பட்டு 2008 ஆம் ஆண்டு 37 பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கு கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டது அவ்வேளையில் மாகாணசபை முறைமைகளை சில சக்திகள் ஏற்றுக் கொள்ள வில்லை இதன் காரணமாக பலர் தேர்தலில் போட்டியிடவில்லை. குறிப்பிட்ட கட்சிகளே தேர்தலில் போட்டியிட்டனர். இதேவேளை 2012ம் ஆண்டு பல கட்சிகளும், சுயட்சைக்குழுக்களும் போட்டியிட்டன. குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் மத்திய அரசிடமிருந்து மாகாண சபைக்கான அதிகாரத்தை பெறுவதற்காக அல்லது 13வது திருத்தச் சட்டத்தில் மத்தியிலுள்ள சட்டவாக்கம் செய்யப்பட்ட அதிகாரத்தைக் கேட்டு வழக்கு தாக்கல்கூடசெய்யவில்லை. உள்ள அதிகாரத்தையும் கேட்கவும் முயற்சிக்கவில்லை.\nஇத்தோடு அரசியல் தலைமைகளும் சட்டவாக்கம் செய்யும் அதிகாரத்தை அமுல்படுத்த முயற்சிக்கவில்லை. கையில் உள்ளதை விட்டுவிட்டு கையில் இல்லாதவற்றை தேடிக்கண்டு பிடிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன முதற்கட்டமாக பாராளுமன்றத்தில் சட்டவாக்கம் செய்யப்பட்ட 13 இல் உள்ள அதிகாரத்தை மாகாண சபைக்கு பெற்று அமுல்படுத்த, மத்திய அரசின் விகிதாசாரத்திற்கு முரணாக மேற்கொள்ளப்படும் அனைத்து விடயங்களுக்கும், பௌத்த, இஸ்லாமிய மாகாணமாக மாற்ற முயற்சிக்கும் இனவாத சக்திகளை தடுத்து நிறுத்தவும், எந்த இனங்களுக்கும் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு பொதுவான கொள்கைகளை அமுல்படுத்தவும், கிழக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தி மக்கள் பிரதிநிதிகள் ஊடாக நல்ல கொள்கைகளை அமுல்படுத்த கிழக்கு மாகாணசபை தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு அரசை கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.\nஇருபத்தையாயிரம் வீடுகள் என்ற இலக்கை நோக்கியே பயணிக்கிறோம்\nந்திய வீட்டுத் திட்டத்தின் நான்காயிரம் (4000) வீடுகள் எப்போது கட்டி முடிக்கப்படும். அத்துடன், இந்திய வீடமைப்பான பத்தாயிரம்...\nரயில் ஊழியர் வேலைநிறுத்தம் யார் பொறுப்பு... மாறி மாறி குற்றஞ்சாட்டிக் கொள்ளும் அமைச்சர்கள்\nரயில்வே ஊழியர்களின் திடீர் வேலைநிறுத்தம் காரணமாக பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டார்கள். உயர் தரப் பரீட்சை எழுதும்...\nஅரசியல் மூடர்களாய் இருக்கத்தான் போகிறோமா\n07.08.2018 மாலை 6.40 அளவில் கிளிநொச்சி நகரத்தில் பட்டாசுகள் வெடித்தன. அந்த நேரம் எதற்காக இப்படித் திடீரென வெடி...\nரயில் ஊழியர் வேலைநிறுத்தம் யார் பொறுப்பு... மாறி மாறி குற்றஞ்சாட்டிக் கொள்ளும் அமைச்சர்கள்\nரயில்வே ஊழியர்களின் திடீர் வேலைநிறுத்தம் காரணமாக பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டார்கள். உயர் தரப் பரீட்சை எழுதும்...\nஹாலிவுட் ஜோடி ஏஞ்சலினா ஜோலி -− பிராட் பிட் ஜோடி 2016-ஆம் ஆண்டில்...\nமலையகப் பகுதிகளிலும் தமிழ்மொழி அமுலாக்கம் நடைமுறைக்கு வருமா\nஅரச கரும மொழிகள் திணைக்கழத்தின் செயற்பாடுகள் குறித்து தமிழ் மொழி...\n‘மணியத்தின்’ இறந்துபோன செய்தியைக் கேட்டு அதிர்ந்து போனான் சுரேஷ்...\nஅரசியல் மூடர்களாய் இருக்கத்தான் போகிறோமா\nஇருபத்தையாயிரம் வீடுகள் என்ற இலக்கை நோக்கியே பயணிக்கிறோம்\nரயில் ஊழியர் வேலைநிறுத்தம் யார் பொறுப்பு... மாறி மாறி குற்றஞ்சாட்டிக் கொள்ளும் அமைச்சர்கள்\nபெருந்தோட்ட குடும்பங்களுக்கு காணி உரிமை இல்லாததால் வீடமைப்பு திட்டங்கள் தாமதம்\nசந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி 'தவித்த முயல்' அடிக்க முனையும் தொழிற்சங்கங்கள்\nசாதகத்தில் ஒன்றிணைவதால் ஏற்படும் நன்மை தீமைகள்\nரெதி ஸ்டோரின் ' ஏழாவது கிளை வெல்லம்பிட்டியில்\nமீண்டும் AA+ (lka)Fitch தரப்படுத்தலை பெற்றுள்ள ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ்\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2018 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212910.25/wet/CC-MAIN-20180817202237-20180817222237-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vessoft.com/software/windows/download/foxitreader", "date_download": "2018-08-17T21:11:16Z", "digest": "sha1:FR6G7CH25MDOW3X3TUCTGBYXGEP2R7PF", "length": 13543, "nlines": 224, "source_domain": "ta.vessoft.com", "title": "பதிவிறக்க Foxit Reader 9.2.0.9297 – Vessoft", "raw_content": "\nபதிவிறக்கம் தொடங்க பச்சை பொத்தானை கிளிக் செய்யவும்\nபதிவிறக்கம் தொடங்கியது, உங்கள் உலாவி பதிவிறக்க சாளரத்தை சரிபார்க்கவும். சில சிக்கல்கள் இருந்தால், இன்னும் ஒரு முறை பொத்தானை சொடுக்கவும், வேறுபட்ட பதிவிறக்க முறைகளை பயன்படுத்துகிறோம்.\nஅதிகாரப்பூர்வ பக்கம்: Foxit Reader\nஃபொக்சிட் ரீடர் – பிரபலமான மற்றும் செயல்பாட்டு மென்பொருள் PDF கோப்புகளை வேலை. மென்பொருள் PDF கோப்புகளை convertion உட்பட கருவிகள், ஒரு பெரிய எண், தேர்வு ஆவணங்களை தொகுதிகள், படங்கள் மற்றும் வீடியோ கோப்புகளை கூடுதலாக, ஃபொக்சிட் ரீடர் இண்டர்நெட் மூலம் ஆவணங்களை கூட்டு வேலை ஏற்பாடு பயனர் செயல்படுத்துகிறது முதலியன ஆவணங்கள் உரை தேர்வு வேலை கொண்டிருக்கிறது. மென்பொருள் நீங்கள், பக்கம் அளவு அலகுகள் அமைக்க கிராபிக்ஸ் வரைந்து ஆவணம் கருத்துரைகளை சேர்க்க அனுமதிக்கிறது. ஃபொக்சிட் ரீடர் நீங்கள் மின்னஞ்சல் மற்றும் சமூக வலைப்பின்னல்கள் மூலம் கோப்புகளை அனுப்ப அனுமதிக்கிறது.\nPDF கோப்புகளை வேலை பரந்த சாத்தியங்கள் – கூடுதல் நீட்சிகள் இணைக்க திறன் – இண்டர்நெட் மூலம் ஆவணங்களை கூட்டு வேலை\nFoxit Reader தொடர்புடைய மென்பொருள்\nமென்பொருள் எந்த அலுவலக பயன்பாட்டு தொடர்பு என்று ஒரு மெய்நிகர் அச்சுப்பொறி பயன்படுத்தி உயர்தர PDF கோப்புகளை உருவாக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.\nமென்பொருள் சுதந்திரமாக உருவாக்கப்பட்ட மெய்நிகர் அச்சுப்பொறி பயன்படுத்தி உரை மற்றும் PDF வடிவமைப்பில் கிராஃபிக் கோப்புகள் மாற்றுகிறது.\nமென்பொருள் உருவாக்க மற்றும் PDF கோப்புகளை வேலை. மென்பொருள் அச்சு செயல்பாடு உள்ளது என்று எந்த பயன்பாடு இருந்து PDF கோப்புகளை உருவாக்கவும்.\nமென்பொருள் பார்க்க மற்றும் PDF கோப்புகளை எடிட் செய்ய. மென்பொருள், PDF கோப்புகளை கொண்டு பெரும்பாலான உற்பத்தி வேலை கட்டமைக்க கருவிகள் ஒரு பரவலான கொண்டிருக்கிறது.\nஇந்த மென்பொருளானது PDF கோப்புகளை உருவாக்க, திருத்த, மாற்ற, இணைக்க அல்லது பிரிக்க மற்றும் அவற்றிலிருந்து தனிப்பட்ட பக்கங்களை பிரித்தெடுக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇது பிரபலமான PDF வியூவர் ஆகும். விண்ணப்பம் பல்வேறு ஆதாரங்களில் இருந்து PDF ஆவணங்கள் திறக்க மற்றும் அவர்களுக்கு கருத்துகளை சேர்க்க முடியும்.\nபல்வேறு வகையான அல்லது அளவுகளில் கோப்புகளை வேகமாக பரிமாற்ற மென்பொருள். மென்பொருள் ஒரே நேரத்தில் பல சாதனங்கள் மற்றும் கணினிகள் இடையே தரவு பரிமாற்றம் ஆதரிக்கிறது.\nமென்பொருள் சுருங்க மற்றும் பல்வேறு வகையான காப்பகங்கள் அகற்றுவதற்குத். மென்பொருள் காப்பகத்தை வடிவங்கள் இடையே மாற்ற ஆதரிக்கிறது மற்றும் சேதமடைந்த காப்பகங்கள் மீட்க செயல்படுத்துகிறது.\nநிரலாளர்களுக்குள் எந்த பரவலாக பயன்படுத்தப்படுகிறது உரை ஆசிரியர். மென்பொருள் C ++ நிரலாக்க மொழி எழுதப்பட்ட என்று உரை எடிட்டிங் மற்றும் வடிவமைத்தல் கவனம் செலுத்துகிறது.\nஇழந்த புகைப்படங்கள், தொடர்புகள், இசை, அழைப்பு பதிவுகள் அல்லது Android சாதனங்களில் இருந்து பல்வேறு வகைகளின் பிற தரவுகளைப் பெற இது ஒரு கருவியாகும்.\nEmulators & மெய்நிகர் இயந்திரங்கள்\nஅண்ட்ராய்டு முன்மாதிரி உங்கள் கணினியில் மொபைல் பயன்பாடுகள் இயக்க. மென்பொருள் அண்ட்ராய்டு சாதனங்களை தங்கள் பதிப்புகள் பல்வேறு வகையான ஆதரிக்கிறது.\nவாடிக்கையாளர் பதிவிறக்க மற்றும் வேகமான நீரோட்டம் கோப்புகளை பகிர்ந்து கொள்ள. மென்பொருள் நீங்கள் கோப்புகளை பதிவிறக்கும் தனிப்பயனாக்கலாம் மற்றும் அவர்களை பற்றி விரிவான தகவல்களை பார்க்க அனுமதிக்கிறது.\nவசதியான கருவியாக நிறுவனம் என்விடியா இருந்து கிராபிக்ஸ் கார்டு டிரைவர்கள் புதுப்பிக்க. மென்பொருள் நீங்கள் பிரபலமான விளையாட்டுகள் உகந்த அமைப்புகளை அமைக்க அனுமதிக்கிறது.\nநெட்வொர்க் அச்சுறுத்தல்கள் எதிராக தனிப்பட்ட தரவு பாதுகாக்க மென்பொருள். Antivirus தீம்பொருள் மற்றும் ஸ்பைவேர் எதிராக பாதுகாப்பை வழங்குகிறது.\nஇது குரல் அல்லது வீடியோ கான்பரன்சிங்கிற்கான குழு அரட்டை மற்றும் ஆதரவுடன் மேம்பட்ட செயல்பாட்டுடன் கூடிய பெருநிறுவன தூதுவராவார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212910.25/wet/CC-MAIN-20180817202237-20180817222237-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Sports/638-india-srilanka-4th-t20-match.html", "date_download": "2018-08-17T21:14:49Z", "digest": "sha1:2ZRLPPL5ZV5QHBG26AE6CFKX2X3YEIQS", "length": 10056, "nlines": 86, "source_domain": "www.kamadenu.in", "title": "டி20 தொடர்: ரோகித் சர்மாவின் மோசமான ஃபார்மில் இலங்கையுடன் நாளை இந்தியா 2-வது ம���தல் | india srilanka 4th t20 match", "raw_content": "\nடி20 தொடர்: ரோகித் சர்மாவின் மோசமான ஃபார்மில் இலங்கையுடன் நாளை இந்தியா 2-வது மோதல்\nநிடாஹாஸ் கோப்பை டி20 தொடரில் கொழும் நகரில் நாளை நடக்கும் 4-வது ஆட்டத்தில், இலங்கையை எதிர்கொள்கிறது இந்திய அணி.\n­ஃபார்ம் இழந்து தவிக்கும் ரோகித் சர்மா மீண்டும் இயல்பு நிலைக்கு இந்த போட்டியில் வருவது அணியின் வெற்றிக்கு உதவும்.\nஇதுவரை 2 போட்டிகளில் பங்கேற்றுள்ள இந்திய அணி இலங்கையுடன் முதலாவது போட்டியில் தோல்வியும், வங்கதேசத்துடன் 2-வது போட்டியில் வெற்றியும் அடைந்துள்ளது.\nகடந்த 2 போட்டிகளாக பேட்டிங்கில் ஏமாற்றிவரும் ரிஷ்பா பந்த்துக்கு பதிலாக இந்த போட்டியில் கே.எல் ராகுலுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவன் சிறப்பான ஃபார்மில் இருந்து வருகிறார். இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 49 பந்துகளில் 90 ரன்கள், வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் 43 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து பேட்டிங்கில் மிரட்டி வருகிறார்.\nதென் ஆப்பிரிக்கத் தொடரில்இருந்து தவனின் பேட்டிங் திறமை மெருகேறிக்கொண்டே வருகிறது. கடைசி 5 டி20 போட்டிகளில் முறையே, 55, 90, 47, 24, 72 ரன்கள் குவித்துள்ளார் தவன் ஆதலால், தொடக்க ஆட்டம் வலுவாக இருக்கிறது.\nஆனால், கேப்டன் ரோகித் சர்மாவின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. தென் ஆப்பிரிக்கத் தொடரில் இருந்தே ஏதாவது ஒருபோட்டியில் மட்டுமே சிறப்பாக பேட்டிங் செய்கிறார். கடந்த 5 டி20 போட்டிகளில் முறையே 17, 0, 11, 0,21 ரன்கள் மட்டுமே ரோகித் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆதலால் இந்த ஆட்டத்தில் இழந்த பேட்டிங் திறனை மீட்பது ரோகித்துக்கு அவசியமாகும்.\nநடுவரிசையில் களமிறங்கும் மணீஷ் பாண்டே, சுரேஷ் ரெய்னா, தினேஷ் கார்த்திக் ஆகியோர் தங்களின் பணியை சிறப்பாக செய்து வருகிறார்.\nபந்துவீச்சில் உனத்கத், வாஷிங்டன் சுந்தர், யுவேந்திர சாஹல், விஜய் சங்கர் ஆகியோரின் பணி விமர்சிக்கும் விதமாக இல்லாமல் சிறப்பாக இருக்கிறது. இவர்களின் கூட்டணி இந்த போட்டியிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇலங்கையைப் பொறுத்தவரை முதல் போட்டியில் இந்தியாவை வீழ்த்திய அந்த அணி வங்கதேசத்தின் ரன்வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் தோல்வி கண்டுள்ளது.\nகுஷால் மெண்டிஸ், குஷால் பெரேரா ஆகியோரின் பேட்டிங் ���ந்திய அணிக்கு மிரட்டல் விடுக்கிறது. இவர்களை இந்திய பந்துவீச்சாளர்கள் தொடக்கத்திலேயே வீழ்த்துவது நல்லது.\nஇந்தியா: ரோஹித் சர்மா, ஷிகர் தவன், கே.எல்.ராகுல், சுரேஷ் ரெய்னா, மணீஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், தீபக் ஹூடா, ரிஷப் பந்த், வாஷிங்டன் சுந்தர், யுவேந்திரா சாஹல், அக்சர் படேல், விஜய் சங்கர், ஷர்துல் தாக்குர், ஜெயதேவ் உனத்கட், முகமது சிராஜ்.\nஇலங்கை: தினேஷ் சந்திமால் (கேப்டன்), சுரங்கா லக்மல், உபுல் தரங்கா, குணதிலகா, குசால் மெண்டிஸ், தசன் ஷனகா, குசால் ஜெனித் பெரேரா, திஷாரா பெரேரா, ஜீவன் மெண்டிஸ், உதனா, அகிலா தனஞ்ஜெயா, அபோன்சோ, நுவன் பிரதீப், சமீரா, தனஞ்ஜெயா டி சில்வா.\n100-வது ஆண்டில் தடம்பதிக்கும் திருச்சி நீதிமன்றக் கட்டிடம்: நூற்றாண்டு விழா நடத்தி, பாரம்பரியச் சின்னமாக அறிவிக்க வலியுறுத்தல்\nமிட்டாய்க்கு பதிலாக மரக்கன்றுகள்: சிறப்பாக வளர்த்தால் ரூ.5 ஆயிரம், தங்க நாணயம் பரிசு - பசுமையை போற்றிய பள்ளி சுதந்திர தினவிழா\nதாமிரபரணியில் வெள்ளப்பெருக்கால் ஸ்ரீவைகுண்டம் அணையை தாண்டி 13,000 கன அடி நீர் கடலில் பாய்கிறது\nதாமிரபரணியில் 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு: பாபநாசம் உட்பட 7 அணைகள் நிரம்பின\nகனமழையால் நிரம்பின: குமரியில் உடையும் அபாயத்தில் 1,800 குளங்கள்\nபவானியில் வெள்ள பாதிப்பிற்கு காரணமான ஆகாயத்தாமரை: பொதுப்பணித்துறையினர் கவனிப்பார்களா\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212910.25/wet/CC-MAIN-20180817202237-20180817222237-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/133748-rashid-khan-launches-charity-foundation-in-afghanistan.html", "date_download": "2018-08-17T20:41:04Z", "digest": "sha1:ALPXSTSEXZMUMTWT3CI7UQZLCOTRVFW3", "length": 19293, "nlines": 410, "source_domain": "www.vikatan.com", "title": "`எல்லாத்தையும் விட கருணைக்கு மதிப்பு அதிகம்' - குழந்தைகளுக்கு உதவ முன்வந்த ஆப்கன் வீரர் ரஷீத் கான்! | Rashid Khan launches charity foundation in Afghanistan", "raw_content": "\nஅ.தி.மு.க செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு\nபெற்றோர் காலில் விழுந்து பட்டம் வாங்கிய மாணவர்கள் - கல்லூரி விழாவில் நெகிழ்ச்சி\n`கேரளா சென்றும் மக்களைச் சந்திக்க முடியவில்லை’ - 16 டன் அரிசி வழங்கிய அ.தி.மு.க எம்.எல்.ஏ நெகிழ்ச்சி #KeralaFloods\nவாஜ்பாய் மறைவுக்கு ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் அனைத்துக் கட்சியினர் மலரஞ்சலி\nகேரளாவுக்கு இயக்கும் விமான கட்டணங்களை அதிகரிக்க கூடாது - மத்திய அரசு\nமதகுகளில் கசிந்த காவிரி வெள்ளம்... மணல் மூட்டைகளால் அணை\n`100 ஆண்டுகளில் இல்லாத பேரழிவு; மழை பாதிப்புகளால் 324 பேர் உயிரிழப்பு’ - கேரள முதல்வர் வேதனை\n' - பள்ளத்தில் சரிந்த 3 மாடிக் கட்டடம்\nமீன் விற்ற மாணவி கிடைத்த நன்கொடையை முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதிக்கு அளிப்பு\n`எல்லாத்தையும் விட கருணைக்கு மதிப்பு அதிகம்' - குழந்தைகளுக்கு உதவ முன்வந்த ஆப்கன் வீரர் ரஷீத் கான்\nஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷீத் கான் போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவுவதற்காக அறக்கட்டளை ஒன்றை தொடங்கியுள்ளார்.\nஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரஷீத் கான். கடந்த 2015ம் ஆண்டு கிரிக்கெட்டில் அறிமுகமான இவர், தனது திறமையால் குறைந்த காலத்தில் சர்வதேச அளவில் பேசுபொருளாக மாறியுள்ளார். தொடர்ந்து கிரிக்கெட்டில் அசத்தி வந்த இவர் தற்போது ஆப்கானிஸ்தான் அணி முக்கியமான வீரராக மாறியுள்ளார். ஸ்பின்னர் என்ற பார்வையில் பார்க்கப்பட்ட ரஷீத் ஐபிஎல் களம் கைக்கொடுக்க ஆல் ரவுண்டராகவும் மாறியுள்ளார். இதனால் இவருக்கு இந்தியாவில் அதிக அளவு ரசிகர்கள் இருக்கிறார்கள். இதேபோல் குறைந்த போட்டியில் 100 விக்கெட்டுகள், குறைந்த வயதில் கேப்டன் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். இதனால் `கிரிக்கெட் உலகுக்குக் கிடைத்த சொத்து ரஷீத் கான்' என இந்திய பிரதமர் மோடி, ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்தனர்.\nஇதற்கிடையே, ரஷீத் கான் குழந்தைகளுக்கு உதவ முன்வந்துள்ளார். ஆப்கன் - அமெரிக்க போரினால் அங்கு ஏரளாமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவும் விதமாக புதிதாக தனது பெயரில் அறக்கட்டளை ஒன்றை தொடங்கியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளதாவது, ``இதன்மூலம் என்னால் மிகப்பெரிய காரியங்களை செய்ய முடியாது. ஆனால் மிகப்பெரிய அன்பைக் கொண்டு சிறிய அளவிலான காரியங்களை என்னால் செய்ய முடியும். மிகப்பெரிய எண்ணங்களை விட நாம் காண்பிக்கும் சிறிய அளவிலான கருணைக்கு மதிப்பு அதிகம். என்னுடைய அறக்கட்டளை மூலம் ஆப்கன் குழந்தைகளுக்கு தேவையான கல்வி, சுகாதாரம், சுத்தமான ��ுடிநீர் உள்ளிட்டவைகளை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது\" எனத் தெரிவித்துள்ளார்.\n396 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்த இங்கிலாந்து - இந்திய அணிக்குக் காத்திருக்கும் சவால்\n`அட்வான்ஸ் தொகையை திரும்ப வாங்குங்கள்'- ஸ்டாலின் ஆவேசம்\n`முல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார்' - பென்னிகுவிக்கின் பேத்தி\n`இப்ப அடிச்சிப்பாரு’ - விபத்து ஏற்படுத்தி காவலரிடம் எகிறிய அண்ணன், தம்பிக்கு நடந்த துயரம்\n\"கருணாநிதி சமாதி விஷயத்தில், ஸ்டாலின் சுயபரிசோதனை செய்யட்டும்\" - டெல்லியில் எடப்பாடி பழனிசாமி #VikatanExclusive\n - மேஷம் முதல் கன்னி வரை #Astrology\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\n`எல்லாத்தையும் விட கருணைக்கு மதிப்பு அதிகம்' - குழந்தைகளுக்கு உதவ முன்வந்த ஆப்கன் வீரர் ரஷீத் கான்\nஅறநிலையத்துறைக்கு எதிராக நூதன முறையில் மனு கொடுத்த இந்து முன்னணியினர்\n`நிலச்சரிவிலிருந்து குடும்பத்தை மீட்ட நாய்' - கேரளாவில் நெகிழ்ச்சியான சம்பவம்\n396 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்த இங்கிலாந்து - இந்திய அணிக்குக் காத்திருக்கும் சவால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212910.25/wet/CC-MAIN-20180817202237-20180817222237-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/132899-man-working-as-sales-representative-cheated-nursing-student.html", "date_download": "2018-08-17T20:41:06Z", "digest": "sha1:IF35MM7LHDVHHO6O5JDWVLHPQM6WXORR", "length": 21003, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "`திகார் ஜெயிலில்கூட போடுங்க... அவளை கட்டிக்கமாட்டேன்'- நர்சிங் மாணவியை ஏமாற்றிய காதலன் பகீர்! | Man working as Sales representative cheated Nursing student", "raw_content": "\nஅ.தி.மு.க செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு\nபெற்றோர் காலில் விழுந்து பட்டம் வாங்கிய மாணவர்கள் - கல்லூரி விழாவில் நெகிழ்ச்சி\n`கேரளா சென்றும் மக்களைச் சந்திக்க முடியவில்லை’ - 16 டன் அரிசி வழங்கிய அ.தி.மு.க எம்.எல்.ஏ நெகிழ்ச்சி #KeralaFloods\nவாஜ்பாய் மறைவுக்கு ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் அனைத்துக் கட்சியினர் மலரஞ்சலி\nகேரளாவுக்கு இயக்கும் விமான கட்டணங்களை அதிகரிக்க கூடாது - மத்திய அரசு\nமதகுகளில் கசிந்த காவிரி வெள்ளம்... மணல் மூட்டைகளால் அணை\n`100 ஆண்டுகளில் இல்லாத பேரழிவு; மழை பாதிப்புகளால் 324 பேர் உயிரிழப்பு’ - கேரள முதல்��ர் வேதனை\n' - பள்ளத்தில் சரிந்த 3 மாடிக் கட்டடம்\nமீன் விற்ற மாணவி கிடைத்த நன்கொடையை முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதிக்கு அளிப்பு\n`திகார் ஜெயிலில்கூட போடுங்க... அவளை கட்டிக்கமாட்டேன்'- நர்சிங் மாணவியை ஏமாற்றிய காதலன் பகீர்\n`திகார் ஜெயலில் என்னைப் போட்டாலும் அவளை திருமணம் செய்துகொள்ள மாட்டேன்' என்று நர்சிங் மாணவியை ஏமாற்றிய காதலன் சிலம்பரசனை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.\nதிண்டிவனத்தைச் சேர்ந்தவர் சிலம்பரசன். இவர், சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் விற்பனைப் பிரதிநிதியாக உள்ளார். மணலி பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். இவரின் உறவினர் வீடு, கிழக்குக் கடற்கரைச்சாலை கொட்டிவாக்கம் பகுதியில் உள்ளது. அங்கு, அடிக்கடி சிலம்பரசன் வருவார். அப்போது, கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த நர்சிங் மாணவியுடன் சிலம்பரசனுக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தனிமையில் சந்தித்துப் பேசியுள்ளனர். இந்த நிலையில் தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு நர்சிங் மாணவி, சிலம்பரசனிடம் கூறினார். அதற்கு அவரும் சம்மதித்தார். ஆனால், திருமணத்துக்கு முன் சிலம்பரசன் மாயமாகிவிட்டார்.\nஇதையடுத்து நர்சிங் மாணவி, நீலாங்கரை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் நடராஜன், விசாரணை நடத்தினார். விசாரணையில் நர்சிங் மாணவியைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி சிலம்பரசன் ஏமாற்றியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரை போலீஸார் கைது செய்தனர்.\nஅ.தி.மு.க செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு\nபெற்றோர் காலில் விழுந்து பட்டம் வாங்கிய மாணவர்கள் - கல்லூரி விழாவில் நெகிழ்ச்சி\n`கேரளா சென்றும் மக்களைச் சந்திக்க முடியவில்லை’ - 16 டன் அரிசி வழங்கிய அ.தி.மு.க எம்.எல்.ஏ நெகிழ்ச்சி #KeralaFloods\nஇதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சிலம்பரசனும் நர்சிங் மாணவியும் நெருங்கிப் பழகியுள்ளனர். அதில் நர்சிங் மாணவி கர்ப்பம் அடைந்துள்ளார். இந்தத் தகவலை சிலம்பரசனிடம் தெரிவித்ததும், கருவை கலைக்கும்படி அவர் கூறியுள்ளார். அதன்படி நர்சிங் மாணவியும் செய்துள்ளார். மீண்டும் அவர் கர்ப்பம் அடைந்துள்ளார். அப்போதும் கருக்கலைப்பு நடந்துள்ளது. மூன்றாவது முறையாகவும் கர்ப்பம் அடைந்துள்ளார். ஆனால், இந்தமுறை அவர் கருவைக் கலைக்காமல், திருமணம் ச���ய்துகொள்ளுமாறு சிலம்பரசனை வற்புறுத்தியுள்ளார். ஆனால் அவர் மறுத்ததோடு, திண்டிவனத்துக்குச் சென்றுவிட்டார். அங்கு, அவருக்கு இன்னொரு பெண்ணுடன் திருமண ஏற்பாடு நடந்துள்ளது. இதையறிந்த அந்த மாணவி எங்களிடம் புகார் கொடுத்தார். அதன்பேரில், சிலம்பரசனிடம் விசாரித்தோம். அப்போது அவர், 'திகார் ஜெயிலில்கூட போடுங்கள், அவளை மட்டும் நான் திருமணம் செய்துகொள்ள மாட்டேன்' என்று பிடிவாதமாகக் கூறினார். இதையடுத்து, சிலம்பரசனைக் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளோம்\" என்றனர்.\n' - கருணாநிதிக்காகக் கடிதம் எழுதிய சிறுமியை நெகிழச்செய்த மு.க.ஸ்டாலின்\n`அட்வான்ஸ் தொகையை திரும்ப வாங்குங்கள்'- ஸ்டாலின் ஆவேசம்\n`முல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார்' - பென்னிகுவிக்கின் பேத்தி\n`இப்ப அடிச்சிப்பாரு’ - விபத்து ஏற்படுத்தி காவலரிடம் எகிறிய அண்ணன், தம்பிக்கு நடந்த துயரம்\n\"கருணாநிதி சமாதி விஷயத்தில், ஸ்டாலின் சுயபரிசோதனை செய்யட்டும்\" - டெல்லியில் எடப்பாடி பழனிசாமி #VikatanExclusive\n - மேஷம் முதல் கன்னி வரை #Astrology\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\n`திகார் ஜெயிலில்கூட போடுங்க... அவளை கட்டிக்கமாட்டேன்'- நர்சிங் மாணவியை ஏமாற்றிய காதலன் பகீர்\nதெலுங்கு பிக் பாஸ் வீட்டுக்குள் திடீர் விசிட் - போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சிகொடுத்த கமல்\nகையில் துப்பாக்கியுடன் சாமியார்... யோகி ஆதித்யநாத் வாழ்க்கை வரலாறு படத்தில் சர்ச்சை\nஇவரும் நமது கேப்டன் தான் வாழ்த்தலாமே... ‘ஹேப்பி பர்த் டே’ சுனில் சேத்ரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212910.25/wet/CC-MAIN-20180817202237-20180817222237-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naalroad.blogspot.com/2013/02/blog-post_8.html", "date_download": "2018-08-17T20:47:45Z", "digest": "sha1:FWM5VYLAZMCWGL7ZVZTJEYAWEGFJ3H7M", "length": 5167, "nlines": 67, "source_domain": "naalroad.blogspot.com", "title": "4 ரோடு: நாடோடி", "raw_content": "\nஎழுத வேண்டும் என்று ஒவ்வொரு முறை என்னும் போதும், எழுத தொடங்கிய சில நிமிடங்களில் லயிக்க மறுக்கிறது எனது மனம். என் வீடு முழுதும் கடக்க வேண்டிய காகித குப்பைகள் இன்று என் டெஸ்க்டாப் குப்பை தொட்டியில் \nஅடிக்கடி ரௌத்திரம் பேசும் மனது வலைப்பூ பக்கம் வரச்சொன்னாலும் சோம்பேறி கடவுளின் பர்மிசன் கிடைப்பதில்லை \nநான் பெரும் கோபத்துடன் அக்னி பொறிகளாய் உதிர்த்தவைகள் அந்த ஆண்டின் சிறந்த காமெடியாக பார்க்க பட்டவைகள் \nமாறாக காமெடி என்று ஏதாவது செய்து விட்டு சிரிப்பார்கள் என்று காத்திருந்தால் அங்கே மயான அமைதி நிலவுகிறது \nஆவேச பேச்சுக்கள், நூற்றுகணக்கான மேடைகள், பல வெற்றிகள், சான்றிதழ்கள் (நோ பரிசுகள்) முதல் வெற்றிக்குரிய பரிசு இன்று வரை எனக்கு வழங்கப்படவில்லை பதினோரு ஆண்டுகள் கழிந்து விட்டது முதல் வெற்றிக்குரிய பரிசு இன்று வரை எனக்கு வழங்கப்படவில்லை பதினோரு ஆண்டுகள் கழிந்து விட்டது என் நம்பிக்கை பொய்க்கவில்லை என்றாவது ஒரு நாள் அந்த பரிசு வட்டியுடன் எனக்கு வந்து சேரும் \nநான் எழுதி முதல் மேடை ஏறியவன் அடுத்த நிமிடம் உலக மேடை சென்றான் அதற்கும் என்னை எழுதி தர சொன்னால் எப்படி அதற்கும் என்னை எழுதி தர சொன்னால் எப்படி அங்கு வெற்றி பெற வேண்டும் என்றால் உனக்கு தகுதி வேண்டும், தோற்று விட்டாய் அங்கு வெற்றி பெற வேண்டும் என்றால் உனக்கு தகுதி வேண்டும், தோற்று விட்டாய் ஆனால் பழியோ என் மீது \nஊரறிய சாரட்டேறியவன் இன்று காலாற நடக்கிறேன், பதுங்கிப்பாய துடிக்கிறேன் பாசமெனும் கிரிமினலும், தயக்கமெனும் பொறுக்கியும் இக்கணம் வரை என்னை சிறையிலடைதிருக்கிறார்கள் \nஇப்பொழுது கூட நான் இதுவரை எழுதியதின் சாராம்சம் எனக்கு தெரியவில்லை, இன்னும் சொல்லப்போனால் நான் கவிதை எழுதவே நினைத்தேன் \nஒன்று மட்டும் உண்மை வாழ்க்கையென்னும் நாடகத்தில் நான் நடிகனில்லை\nLabels: நான் சூர்ய பிரகாஷ்\nஆயா சுட்ட வடை (4)\nசிறுகதை பக்கம் by சூர்யபிரகாஷ் (3)\nநான் சூர்ய பிரகாஷ் (17)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212910.25/wet/CC-MAIN-20180817202237-20180817222237-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajappa.blogspot.com/2013/06/blog-post.html", "date_download": "2018-08-17T21:06:26Z", "digest": "sha1:RZEVIX7MCZG7ONKZZOQWFGT62W2PWLU6", "length": 6675, "nlines": 172, "source_domain": "rajappa.blogspot.com", "title": "My Grand-Daughters: அர்ஜுன் முதல் பிறந்த நாள்", "raw_content": "\nஅர்ஜுன் முதல் பிறந்த நாள்\nஅர்ஜுன் 2012, ஜூன் 2 அன்று பிறந்தான்.\nகுழந்தையுடைய ஆயுஷ்ஹோமம் மே 23-ஆம் தேதியன்று சிறப்பாக கொண்டாடினோம். அடுத்து அவனது பிறந்த நாளையும் கொண்டாட ஏற்பாடுகள் பண்ணினோம். மொட்டை மாடியில் கொண்டாட திட்டம். அர்விந்தும், கிருத்திகாவும் மும்முரமாக வேலைகள் செய்தனர். அர்விந்த் ஆஃபீஸ் நண்பர்கள், அக்கம்பக்கம் வீட்டார்கள் என 40 பேருக்கும் மேலாக அழைத்தனர். கே���ரர் பழைய ராம் கேடரிங்தான்.\nஎல்லா ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருக்கும்போது, அன்று பகல் 4 மணிக்கு இருண்ட மேகங்கள் சூழ்ந்து மழை கொட்ட ஆரம்பித்தது. எனவே, விழாவை வீட்டிற்குள்ளேயே வைத்துக் கொண்டோம்.\n6-15 மணியிலிருந்து எல்லாரும் வர ஆரம்பித்தனர். சுதா, சந்தர், தனுஷ், தர்ஷிணி, ஜனனி, ராம், ப்ரத்யுன் ஆகியோர் வந்தனர். அதிதியின் பிறந்த நாளும் இன்னும் 15 நாளில் வருகிறபடியால் அவளது பிறந்த நாளும் இன்றே கொண்டாடப்பட்டது. இருவரும் கேக் வெட்டினார்கள்.\nபின்னர் உணவு. குலாப்ஜாமூன், சப்பாத்தி, பனீர் பட்டர் மசாலா, பூரி, தால், புலவ், பச்சடி, கொத்தமல்லி சாதம், ப்ரிஞ்சி சாதம், சாம்பார் சாதம், தயிர்சாதம், சிப்ஸ், ஜூஸ், பீடா என்று ஏகப்பட்ட வகைகள். 30 பேர் சாப்பிட்டோம்.\n9:30 மணிக்கு எல்லாரும் கிளம்பினர். இவ்வாறாக அர்ஜுன் மற்றும் அதிதியின் பிறந்த நாள் விழா சிறப்பாக நடந்தது. மழை காரணமாக ரொம்ப பேர் வராததால் சாப்பாடு நிறைய மீந்து விட்டது. தெருவில் உள்ள ஏழைகளை அழைத்து நிரம்ப உணவு அளித்தோம்.\nகாலை 07:30க்கு, அருகிலுள்ள ஸித்தி விநாயகர் கோயிலுக்கு எல்லாரும் (TSG, Mami) சென்று விநாயகருக்கு அபிஷேகம் செய்தோம்.\nஅர்ஜுன் முதல் பிறந்த நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212910.25/wet/CC-MAIN-20180817202237-20180817222237-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/01/sasikala-goes-to-jail.html", "date_download": "2018-08-17T21:19:43Z", "digest": "sha1:J7MXKPHZXEVNFRVJQZ7ANRLAXXT6LM67", "length": 26631, "nlines": 90, "source_domain": "www.news2.in", "title": "ஜெ. மரண விசாரணை... சொத்துக் குவிப்பு வழக்கு... அச்சத்தில் சசிகலா! - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அரசியல் / சசிகலா / சொத்துக் குவிப்பு வழக்கு / தமிழகம் / மரணம் / ஜெயலலிதா / ஜெ. மரண விசாரணை... சொத்துக் குவிப்பு வழக்கு... அச்சத்தில் சசிகலா\nஜெ. மரண விசாரணை... சொத்துக் குவிப்பு வழக்கு... அச்சத்தில் சசிகலா\nWednesday, January 11, 2017 அதிமுக , அரசியல் , சசிகலா , சொத்துக் குவிப்பு வழக்கு , தமிழகம் , மரணம் , ஜெயலலிதா\nஜனவரி 12-ல் சசிகலா முதல்வர் பதவி ஏற்பார் என்ற பேச்சு பலமாக அடிபட்டுவந்ததல்லவா... இப்போது அது தாமதம் ஆகலாம் என்று சொல்லப்படுகிறது.”\n‘‘ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை, தீர்ப்பு தேதி குறிப்பிடாமல், 6 மாதங்களுக்கு முன்பே ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம். அதற்குப் பிறகு ஜெ. உடல்நிலை, மரணம் மற்றும் சில காரணங்களால் அதில் தீர்ப்பு வெளியாகாமலேயே இருந்தது. ஆனால், தற்போது உச்ச நீதிமன்ற வட்டாரங்களில் இருந்து வெளியாகும் தகவல்கள் இந்த (ஜனவரி) மாதத்துக்குள்ளாகவே தீர்ப்பு வெளியாகும் என்று உறுதி செய்கின்றன. சுப்பிரமணியன் சுவாமியும் இதையே சொல்லியிருக்கிறார். வழக்கின் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாகத்தான் வரும் என்று சசிகலா தரப்பு உறுதியாக நம்புகிறது. ஆனால், நீதித்துறைக்கு நெருக்கமான டெல்லி வட்டாரங்கள், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு சசிகலாவின் அரசியல் வாழ்க்கைக்குக் கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என்று தெரிவித்திருக்கின்றன. வழக்கறிஞர் ஆச்சார்யா, ‘ஜெயலலிதாவின் மரணம் எந்த வகையிலும் தீர்ப்பை பாதிக்காது. வாதங்கள் எல்லாம் முடிந்து தீர்ப்புக்காக காத்திருக்கும் நேரத்தில், குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் இறந்தாலும், வழக்கம் போல தீர்ப்பைத் தந்த முன்னுதாரணங்கள் பல உள்ளன’ எனக் கூறியிருக்கிறார். எது எப்படியோ... தீர்ப்புக்குப் பிறகே தங்களுடைய அடுத்த அடியை எடுத்துவைக்கலாம் என்றே சசி தரப்பும் யோசிக்கிறது. அதனால்தான், முதலில் 12-ம் தேதி முதல்வர் பொறுப்பேற்பதாக முடிவுசெய்து வைத்திருந்ததைத் தற்போது, மேலும் சில நாட்களுக்குத் தள்ளி வைத்துள்ளனர்.”\n‘‘பொங்கல் அன்று பதவி ஏற்கலாம் என்கிறது ஒரு தரப்பு. பொங்கல் முடிந்தபிறகு எம்.ஜி.ஆர் பிறந்தநாளின் போதோ, அதற்கு மறுநாளோ இருக்கலாம் என்கிறது இன்னொரு தரப்பு. சசிகலா உடனடியாகப் பதவி ஏற்பதில் அவரது குடும்பத்துக்குள்ளேயே மாறுபட்ட கருத்துகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. சசிகலா உடனடியாக முதல்வர் ஆக வேண்டும் என்கிறாராம் நடராசன். கொஞ்சம் காத்திருந்து அப்புறம் ஆகலாம் என்கிறாராம் திவாகரன். ‘சசிகலா உடனடியாக முதல்வர் ஆகி, உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் பதவி விலக வேண்டிய நெருக்கடி ஏற்பட்டால் பெரும் பின்னடைவு ஏற்படும்’ என்று இந்தத் தரப்பு சொல்கிறதாம். இது சசிகலாவைக் குழப்பம் அடைய வைத்துள்ளது. ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சசிகலா புஷ்பா எம்.பி., மத்திய உள்துறை அமைச்சகத்துக்குக் கடிதம் கொடுத்தார். இந்த மனுவை விசாரிக்க சி.பி.ஐ-க்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பி இருக்கிறது. ‘ஜெயலலிதா மரணத்தை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்’ எனத் தொடர்ந்து சொல்லி வந்த சசிகலா புஷ்பா, இதே கோரிக்கையுடன் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பி.ஜே.பி-யின் அகில இந்தியத் தலைவர் அமித் ஷா ஆகியோரை சந்தித்து வந்தார். சி.பி.ஐ-க்கு மத்திய உள்துறை அமைச்சகம் இதை அனுப்பும் என்று சசிகலா கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இது சசிகலாவை அச்சத்தில் உறையவைத்துள்ளது.”\n‘‘பிரதமர் மோடிக்கு சசிகலாவும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் போட்டி போட்டுக்கொண்டு கடிதம் எழுதுகிறார்களே\n‘‘எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி சிறப்பு தபால்தலை மற்றும் சிறப்பு நாணயம் வெளியிட வேண்டும், மீனவர் பிரச்னையில் படகுகளை விடுவிக்க வேண்டும்... இந்த இரண்டு விஷயங்கள் தொடர்பாக அ.தி.மு.க பொதுச் செயலாளர் என்கிற முறையில் சசிகலாவும், தமிழக முதல்வர் என்கிற முறையில் ஓ.பன்னீர்செல்வமும் தனித்தனி கடிதங்களை பிரதமருக்கு எழுதினார்கள். ஆனால், தமிழக செய்தித்துறையினர் சசிகலா தரப்பிலான கடிதம் மீடியாவுக்குப் போய் சேர்ந்ததா என்று உறுதிசெய்துவிட்டு, பிறகுதான் முதல்வரின் கடிதங்களை மீடியாவில் தெரியப்படுத்தினார்களாம். சசிகலா மீது அவர்களுக்கு அவ்வளவு விசுவாசம்\n‘இந்தியா டுடே’ இதழ் சென்னையில் நடத்திய நிகழ்ச்சி, அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஆன பிறகு சசிகலா கலந்துகொண்ட முதல் பொது நிகழ்ச்சி. உள்ளே நுழைந்ததும் போட்டோஷூட்டுக்கு அமர்த்தலாக போஸ் கொடுத்த சசிகலா, அதன்பின் ஜெயலலிதா புகைப்படக் கண்காட்சியைத் துவக்கி வைத்தார். முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆங்கில உரையைப் படிக்க ஆரம்பித்த போதே சசிகலா அவசரமாக வெளியேறிவிட்டார்.\n‘‘மாவட்ட வாரியாக கட்சிப் பொறுப்பாளர் களை சசிகலா சந்தித்து வருகிறார். இந்தக் கூட்டத்தின் நோக்கமே கட்சியினரை ஆழம் பார்ப்பதுதான் என்கிறார்கள் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள். அமைச்சர்கள் முதல் அடிமட்டத் தொண்டர்கள் வரை ஜெயலலிதா மீது விசுவாசம் என்பதைத் தாண்டி ஒரு பக்தியோடு இருந்தார்கள். `அதே விசுவாசத்தை தன்மீதும் வைத்துள்ளார்களா’ என்ற சந்தேகம் சசிகலாவுக்கு ஆரம்பத்தில் இருந்தே உள்ளது. அங்கொன்றும் இங்கொன்றுமாக கட்சிக்குள் கிளம்பும் புகைச்சல்கள் சசிகலாவை யோசிக்க வைத்துவிட்டன. மாவட்ட அளவிலான நிர்வாகிகள் சந்திப்பை நடத்தி சரிக்கட்டிவிடலாம் என்றே இந்தக் கூட்டங்களை நடத்தியுள்ளார். ’’\n மாவட்ட நிர்வாகிகள் சந்திப்புக்கு இடையே முன்னாள் எம்.பி-க்���ள் மற்றும் எம்.எல்.ஏ-க்களையும் சந்தித்துள்ளார். அவர்களிடம் ‘நமது கட்சிக்கு எதிராக நடைபெறும் விஷமப் பிரசாரங்களை முறியடிக்க நீங்கள் எல்லாம் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும். கட்சியில் உங்களுக்கு உரிய மரியாதை கொடுக்கப்படும்’ என்று பேசி குஷியாக்கியுள்ளார். இதே போல் பேச்சாளர்களையும் சந்தித்துப் பேசியுள்ளார். அவர்களிடம் ‘இந்த ஆண்டு முழுவதும் உங்களுக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்படும். நீங்கள் அம்மா இருந்தபோது எப்படி கட்சி மீது விசுவாசமாக இருந்தீர்களோ, அதே போல் இனியும் இருக்க வேண்டும். நான் இருக்கிறேன் கவலைப்படாதீர்கள்’ என்று உறுதி கொடுத்துள்ளார்.’’\n‘‘இந்தக் கூட்டத்துக்கு வரும்போதே அனைவருக்கும் டோக்கன் ஒன்று வழங்கப்பட்டது. கூட்டம் முடிந்த பிறகு பேச்சாளர்களை வெளியே போக வேண்டாம் என்று இருக்க வைத்துள்ளனர். இப்படி மூன்று மணிநேரம் அவர்களைக் காக்க வைத்தனர். இதனால் கடுப்பாகி சிலர் வெளியே கிளம்பிவிட்டார்கள். உட்கார்ந்து இருந்தவர்கள் அனைவருக்கும் ‘டோக்கனை காண்பித்்து கவர் ஒன்றை வாங்கிச் செல்லுங்கள்’ என்று அறிவிக்கப்பட்டது. ஆவலோடு கவரை வாங்கி பிரித்துப் பார்த்துள்ளார்கள். அதில் புதிய இரண்டாயிரம் ரூபாய் தாள் ஒன்றே ஒன்று மட்டும் படபடத்துள்ளது. இதில் பேச்சாளர்களுக்கு ஏக வருத்தமாம். ‘ஆளுங்கட்சியாக இருந்துகொண்டு இவர்கள் படியளப்பது இவ்வளவுதானா\n‘‘தனக்கு எதிரான சிந்தனையுடன் யாரும் இருக்கக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார் சசிகலா. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒன்றிய துணை நிர்வாகியான ஒரு பெண்மணி, அங்கு நடந்த ஒரு கட்சி நிகழ்ச்சிக்கு ஏனோ போகவில்லை. இதுகுறித்த தகவல் சசிகலா தரப்பினருக்குப் போக, ‘ஏதோ அதிருப்தி’ என்று நினைத்து சமாதானம் பேசியிருக்கிறார்கள். அடுத்தகட்டமாக, அந்தப் பெண்மணியின் மகனுக்கு மிகப்பெரிய கான்ட்ராக்ட் வேலையைக் கொடுத்திருக்கிறார்கள். இதையெல்லாம் கவனித்த மற்ற நிர்வாகிகள் இப்போது யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.’’\n‘‘வாய்ப்பு கிடைக்கும்போதே வாரிக்கொள்ள வேண்டியதுதானே\n‘‘சேலம் மாவட்டத்தில் ஜெயலலிதா படத்தை சிறியதாகவும், சசிகலா படத்தைப் பெரியதாகவும் போட்டு முதலில் போஸ்டர் ஒட்டப்பட்டது. பிறகு திடீரென அது அப்புறப்படுத்தப்பட்டு ஜெயலலிதா படத்தை பெ���ியதாக போட்டு புதிய போஸ்டரை ஒட்டினார்கள். இந்த அதிரடி மாற்றத்துக்கான பின்னணி என்ன தெரியுமா ‘சசிகலாவின் உருவப் படத்தை பிரமாண்டமாகப் போட்டு ஃப்ளெக்ஸ் வைப்பது தமிழகம் முழுவதும் பொதுமக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது’ என்று உளவுப் பிரிவு கார்டனை உஷார்படுத்தியுள்ளது. இதையடுத்து, ‘இனி சசிகலா படத்தை மிகப் பெரியதாகப் போட்டு எந்த ஃப்ளெக்ஸும் வைக்கக்கூடாது’ என்று கடுமையான உத்தரவு போட்டுள்ளார்கள். அதே போல் அ.தி.மு.க-வின் உறுப்பினர் அட்டையும் விரைவில் மாற உள்ளதாம். அதில் புதிய பொதுச்செயலாளர் சசிகலாவின் புகைப்படம் இருக்கும் என்று எதி்ர்பார்க்கப்படுகிறது.’’\n‘‘சசிகலாவுக்கு கடும் சவால் கொடுக்கத் தயாராகிவிட்டார் தீபா. அ.தி.மு.க தலைமை மீது வருத்தத்தில் இருக்கும் கட்சியினர் பலர், கடந்த ஒரு வாரமாகவே தீபா வீட்டில், மாலை நேரத்தில் கூட்டமாகக் கூடிவிடுகிறார்கள். மாலை ஐந்து மணிக்கு தனது வீட்டு மாடியில் நின்றுகொண்டு தன்னை சந்திக்க வருபவர்களைப் பார்த்து வருகிறார் தீபா. அத்தை ஜெயலலிதாவின் மேனரிஸத்தையே இவரும் செய்வதைப் பார்த்து ஆச்சர்யப்படுகிறார்கள் மக்கள். தீபா வீட்டு வாசலில் நோட்டு ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதில் தீபாவை சந்திக்க வருபவர்களின் பெயர்கள், மொபைல் எண்கள், வீட்டு முகவரி போன்ற விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன. ‘நீங்கள் எந்த இயக்கத்திலும் உறுப்பினராக உள்ளீர்களா’ என்ற கேள்வியும் கேட்கப்பட்டு, ‘ஆம்’ என்றால் அது குறித்த விவரங்களையும் பதியச் சொல்லியுள்ளார்கள். அந்த நோட்டில் ஒரு லட்சத்தைத் தாண்டி பதிவுகள் சென்றுவிட்டதாகச் சொல்கிறார்கள். இதுதான் தீபாவை உற்சாகப்படுத்தியுள்ளது. அரசியலில் தீவிரம் காட்டும் முடிவுக்கு அவர் வந்துவிட்டார் என்பது மட்டும் உண்மை.\nஎம்.ஜி.ஆர் பிறந்த நாளான ஜனவரி 17-ம் தேதி இதுகுறித்த அறிவிப்பை வெளியிட உள்ளாராம். அ.தி.மு.க தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் சிலர் இவருக்கு பக்கபலமாக இருக்கிறார்கள்\n‘‘நாஞ்சில் சம்பத் பல்டிக்கு என்ன காரணம்\n‘‘தி.மு.க-வில் இருந்து அழைப்பு வரும் என்று காத்திருந்தார். ஆனால், ஸ்டாலின் ஆர்வம் காட்டவில்லையாம். அதேநேரத்தில் தினகரன் சொன்ன டீல் சம்பத்துக்கு பிடித்து இருந்ததாம் தன்னை வந்து சந்தித்த சம்பத்திடம், ‘நீங்கள் வராவிட்டால் ��ன்னோவா காரை நானே திருப்பி அனுப்ப இருந்தேன்’ என்றாராம் சசிகலா. ‘அம்மா அனைவரையும் அலட்சியப்படுத்துவார். சின்னம்மா அனைவரையும் அரவணைத்துப் போகிறார்’ என்று கட்சிக்குள் இப்போதே பாராட்டுப் பட்டயம் வாசிக்கிறார்கள்”.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nஇன்னொரு வெள்ளம் வந்தால் மீட்பு நடவடிக்கை எப்படியிருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212910.25/wet/CC-MAIN-20180817202237-20180817222237-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaggybala.wordpress.com/category/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-08-17T20:28:21Z", "digest": "sha1:U3NPXKLYEO3KFDJBSMOMWLN3YK74H5WZ", "length": 8637, "nlines": 72, "source_domain": "jaggybala.wordpress.com", "title": "பொது | என் மன வானில்…", "raw_content": "\n142 வருட பழமையான தத்துவம்\nகடை நிலை வரும் முன்\nஅன்புடன் கூடிய பிடிவாதம் உறுதி. அன்பில்லாத உறுதி பிடிவாதம். காந்தி அகிம்சையில் உறுதியாக இருந்தார். ஹிட்லர் யூதர்களை அழிப்பதில் பிடிவாதமாக இருந்தார்.\nகொள்கைப் பிடிப்புடன் இருக்கும் பல சந்தர்ப்பங்களில் நான் வற‌ட்டுப் பிடிவாதம் பிடிப்பவனாகவே தென்பட்டிருக்கிறேன். என் குடும்பத்தாரும் அவ்வாறே நினைத்த‌துதான் பிரச்சனை. சொல்லிப் புரிய வைக்கும் திறமையும் திராணியும் இல்லாததால் பிடிவாதமாகவே என் கொள்கைகளைக் காப்பாற்றி வந்திருக்கிறேன் என்பதும் உண்மை. கொள்கை என்று சொன்னாலே கொள்ளிக்கட்டையை நீட்டிய‌து போல‌ பயந்து போனார்கள். அவர்களையும் குறை சொல்ல முடியாது. அவ்வாறே வாழ்ந்து பழகியவர்கள். என்னாலும் மாற்றிக் கொள்ள முடியாது. தனித் தன்மை போய்விடும். அன்றாட வாழ்வின் நிகழ்வுகள் சிக்கல் வழி போலானது.\nஇத்தகைய கூட்டுக்குள் வசிப்பவர்களன்றி தொலைவிலிருந்து பார்ப்பவர்களுக்கு பிரச்சனை புரிவது சிரமமாகவே இருக்கக்கூடும். எளிமையாகச் சொல்ல வேண்டுமானால் இப்படி சொல்லலாம். “உங்களுக்கு எது முக்கியம் கொள்கைகளா அல்லது குடும்பத்தினரின் அன்பா. எதை நீங்கள் விட்டுத் தரத் தயார் கொள்கைகளா அல்லது குடும்பத்தினரின் அன்பா. எதை நீங்கள் விட்டுத் தரத் தயார்\nகாலச் சுழற்சியின் தீர்வு எதுவாக இருக்க முடியும் ஒன்று, “இவன்/இவள் இப்படித்தான்” என்று குடும்பம் முடிவு செய்து அனுசரித்து நடந்து கொள்வார்கள். அந்த “இவன்/இவள்” பொருளாதாரத்திலும் சமூகத்தாலும் அங்கீகரிக்கப்பட்டால் அவ்வனுசரிப்பு அன்பும் ஆச்சரியமும் கலந்ததாக இருக்கும். அல்லது, குடும்பத்தின் வட்டத்திற்குள் “இவன்/இவள்” கொள்கைகள் காற்றில் விடப்பட்டும். இவ்விரண்டிலும் நேரடிப் புரிதலை விட அகங்காரமும் மேலோச்சுதலுமே ஓங்கி இருப்பதாகத் தெரிகிறது.\nஇந்த நெடுநாளைய சிக்கலைத் தவிர்க்க ரஹ்மான் கூறிய “அன்பின் வழி” சிறந்ததாகவே தோன்றிய‌து.\n“நான் இப்படித்தான். இவையே என் கொள்கைகள். இதை பாதிக்கும் எதுவும் என் விருப்பத்திற்கெதிரே. இருப்பினும், குடும்பத்தின் அன்பு கருதி (நலன் அல்ல) என் விருப்பத்திற்கு எதிரானவற்றையும் அன்புடன் செய்கிறேன்” – இதை சொற்கள் மூலமாகவும் செயல்கள் மூலமாகவும் சமீப கால‌மாக செய்து வருகிறேன். முதலில் சிரமமாகத்தான் இருந்தது. மெல்ல மெல்ல‌ இது சரியான் தீர்வாக அமையும் என்ற நம்பிக்கை பிறந்த‌து. குடும்பத்தினரும் என் விருப்பத்திற்கு எதிரானவற்றை செய்யச் சொல்லி எதிர்பார்ப்பதில்லை. விட்டுக் கொடுப்பதில் உள்ள மகிழ்ச்சி பெற்றுக் கொள்வதில் இருப்பதில்லை. யோசித்துப் பார்த்ததில் இத்தனை நாள் இருந்தது கொள்கைக்கும் அன்பிற்குமான போட்டியல்ல. பயத்தாலும் அகங்காரத்தாலும் (ஈகோ) உருவான போட்டி.\nஇதுதான் சரி என்று சொல்லவில்லை. என் புரிதல்களுக்கும் தேடல்களுக்கும் இது நன்மை பயக்கிறது.\nரஹ்மானுக்கு நன்றி. நாம் மிகவும் ரசித்து உள்வாங்கிக் கொள்கிற சிறிய புரிதல்கள் கூட வாழ்க்கையில் மிகப் பெரும் பங்கு வகிப்பது ஆச்சர்யம் கலந்த அற்புதம்.\nஅரசியல் கடவுள் கதைகள் கலாச்சாரம் சித்தாந்தம் சினிமா சுவாரஸ்யம் நகைச்சுவை பொது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212910.25/wet/CC-MAIN-20180817202237-20180817222237-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ideabeam.com/tablet/brand/huawei/", "date_download": "2018-08-17T21:28:04Z", "digest": "sha1:GRQ6YRRQZOP5FHP4JFD5YR2FUIAX5JUU", "length": 4788, "nlines": 58, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் ஹுவாவி டப்ளேட் விலைப்பட்டியல் 2018 18 ஆகஸ்ட்", "raw_content": "\nஇலங்கையில் ஹுவாவி டப்ளேட் விலை\nஇலங்கையில் ஹுவாவி டப்ளேட் விலை 2018\nஇலங்கையில் ஹுவாவி டப்ளேட்ளைப் பார்க்கவும். மொத்தம் 6 ஹுவாவி டப்ளேட்கள் இலங்கையில் கிடைக்கின்றன. இலங்கை சந்தைகளில் ஹுவாவி டப்ளேட்கள். ரூ. 15,990 தொடக்கம் காணப்படுகின்றது. குறைந்த விலை மாதிரி Huawei MediaPad T3 7.0 ஆகும்.\nஇலங்கையில் ஹுவாவி டப்ளேட் விலை 2018\nரூ. 46,500 இற்கு 3 கடைகளில்\nரூ. 15,990 இற்கு 5 கடைகளில்\nரூ. 30,500 இற்கு 5 கடைகளில்\nரூ. 17,990 இற்கு 4 கடைகளில்\nரூ. 17,990 இற்கு 2 கடைகளில்\nஹுவாவி டப்ளேட் விலைப்பட்டியல் 2018\nசமீபத்திய ஹுவாவி டப்ளேட் மாதிரிகள்\nமேலே அட்டவணையில் உள்ள அனைத்து விலைகளும் இலங்கை ரூபாயில் (LKR) உள்ளது.\nவிலைகள் கடைகளில் மாறுபடும் மற்றும் புதுப்பிக்கப்பட்ட விலையில் உங்களுக்கு வழங்குவதற்கு நாங்கள் முயற்சி செய்வோம்.\nசாம்சங் கேலக்ஸி Tab A 7.0 (2016) 4G\nரூ. 24,500 இற்கு 3 கடைகளில் மேலும் விபரங்கள் »\nசாம்சங் கேலக்ஸி Tab 3 7.0 T211 3G 8ஜிபி\nரூ. 19,950 மேலும் விபரங்கள் »\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212910.25/wet/CC-MAIN-20180817202237-20180817222237-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2018-08-17T20:35:56Z", "digest": "sha1:7YDT7V2J2NXBJLCANGV3RAMYWZBXUXHS", "length": 18678, "nlines": 231, "source_domain": "ta.wikipedia.org", "title": "உடுமலைப்பேட்டை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n— தேர்வு நிலை நகராட்சி —\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் கே. எஸ். பழனிசாமி இ. ஆ. ப. [3]\nநேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)\nஉடுமலைப்பேட்டை (ஆங்கிலம்:Udumalaipettai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.\nஉடுமலைப்பேட்டையில் நிறைய காற்றாலைகளும், நூற்பாலைகளும் உள்ளன.\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 58,893 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். உடுமலைப்பேட்டை மக்களின் சராசரி கல்வியறிவு 81% ஆகும், இதில் ஆண்களின் கல்���ியறிவு 85%, பெண்களின் கல்வியறிவு 77% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. உடுமலைப்பேட்டை மக்கள் தொகையில் 8% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\nஅமராவதி முதலைப் பண்ணை [5]\nஉடுமலை நாராயணகவி தமிழ்த் திரைப் பாடலாசிரியர், நாடக எழுத்தாளர்.\nகவுண்டமணி பிரபல நகைச்சுவை நடிகர்.\nஉடுமலைப்பேட்டையில் மூன்று கல்லூரிகள் இயங்கி வருகின்றன. வித்யாசாகர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் ஜி.வி.ஜி விசாலாட்சி மகளிர் கலைக்கல்லூரி ஆகிய இரண்டு தனியார் கல்லுரிகளும் அரசு கலைக்கல்லூரி ஒன்றும் உள்ளது.அருகில் பெதப்பம்பட்டி உள்ளது. உடுமலைப்பேட்டையில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் ெதாலைதுாரக் கல்வி இயக்கக தகவல் ைமயம் வஉசி தருவில் உள்ளது.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை\". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.\nஆவடி · உதகமண்டலம் · கடலூர் · கரூர் · காஞ்சிபுரம் · கும்பகோணம் · கொடைக்கானல் · கோவில்பட்டி · தாம்பரம் · திருவண்ணாமலை · நாகர்கோவில் · பல்லாவரம் · பொள்ளாச்சி · மறைமலைநகர் · சிவகாசி · காரைக்குடி · ராஜபாளையம் ·\nஆம்பூர் · ஆத்தூர் (சேலம்) · இராணிப்பேட்டை · இனாம் கரூர் · உடுமலைப்பேட்டை · ஓசூர் · கத்திவாக்கம் · குன்னூர் · குனியமுத்தூர் · கோபிச்செட்டிப்பாளையம் · கௌண்டம்பாளையம் · சிதம்பரம் · தருமபுரி · திருச்செங்கோடு · திருவேற்காடு · திண்டிவனம் · துறையூர் · தேனி அல்லிநகரம் · நாகப்பட்டினம் · நாமக்கல் · பழனி · பட்டுக்கோட்டை · பம்மல் · புதுக்கோட்டை · மன்னார்குடி · மயிலாடுதுறை · மேட்டுப்பாளையம் · மேட்டூர் · வால்பாறை · வாணியம்பாடி · விழுப்புரம் · விருதுநகர் ·\nஅரக்கோணம் · அவனியாபுரம் · அருப்புக்கோட்டை · அறந்தாங்கி · ஆரணி · ஆற்காடு · இராமநாதபுரம் · இராசிபுரம் · எடப்பாடி · கள்ளக்குறிச்சி · கடையநல்லூர் · கம்பம் · கிருஷ்ணகிரி · குளச்சல் · குடியாத்தம் · குமாரபாளையம் · சங்கரன்கோவில் · சத்தியமங்கலம் · சிவகங்கை · செங்கல்பட்டு · தாராபுரம் · தாந்தோணி · தேவக்கோட்டை · திருவள்ளூர் · திருவாரூர் · திருவில்லிபுத்தூர் · திருத்தங்கல் · திருப்பத்தூர் (வேலூர்) · திருப்பரங்குன்றம் · தென்காசி · பண்ருட்டி · பல்லடம் · பரமக்குடி · பேராவூரணி · போடிநாயக்கனூர் · பூந்தமல்லி · மணப்பாறை · வந்தவாசி · விருத்தாச்சலம் ·\nஅம்பாசமுத்திரம் · அரியலூர் · அனகாபுத்தூர் · ஆனையூர் · இராமேஸ்வரம் · உசிலம்பட்டி · காயல்பட்டினம் · கலசப்பாக்கம் · கீழக்கரை · குழித்துறை · குளித்தலை · கூடலூர் (நீலகிரி) · கூடலூர் (தேனி) · கூத்தாநல்லூர் · சாத்தூர் · சின்னமனூர் · சீர்காழி · செங்கோட்டை · திருத்துறைப்பூண்டி · திருமங்கலம் · திருவதிபுரம் · திருத்தணி · துவாக்குடி · நரசிங்கபுரம் · நெல்லியாளம் · நெல்லிக்குப்பம் · பள்ளிபாளையம் · பத்மனாபபுரம் · பவானி · பெரம்பலூர் · பெரியகுளம் · பேரணாம்பட்டு · புஞ்சைப்புளியம்பட்டி · புளியங்குடி · மதுராந்தகம் · மேலூர் · வாலாசாபேட்டை · விக்கிரமசிங்கபுரம் · வெள்ளக்கோயில் · வேதாரண்யம் · ஜெயங்கொண்டம் · ஜோலார்பேட்டை ·\nகாந்தி நகர் · காசிப்பாளையம் (கோபி) · சூரம்பட்டி · நல்லூர் · பெரியசேமூர் · புழுதிவாக்கம் · மதுரவாயல் · மணலி · மேல்விசாரம் · வளசரவாக்கம் · வீரப்பன்சத்திரம் · 15 வேலம்பாளையம் ·\nஇந்தியாவில் உள்ள மலை வாழிடங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 10:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212910.25/wet/CC-MAIN-20180817202237-20180817222237-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marumlogam.blogspot.com/2011/02/blog-post_18.html", "date_download": "2018-08-17T21:19:10Z", "digest": "sha1:XL25FKQRZWPN2GVV4ULSBKMKWYWMZEGD", "length": 48502, "nlines": 868, "source_domain": "marumlogam.blogspot.com", "title": "கலியுகம்: புதையாளும் சரீரமே", "raw_content": "வெள்ளி, 18 பிப்ரவரி, 2011\nமண்மேடு எங்கும் கலவரம் தாங்கும்\nமக்களைத் தாக்கும் குண்டுகள் ஏனோ\nஉயரே பறக்க சிறகுகள் உண்டோ..\nமனிதம் மனிதம் நிமித்தம் மரணம்\nபுகழ்க் கொண்டுக் கூடி நிற்பர்\nகலியுகம் : ஓட்டு வாங்குற எந்த கட்சியும் ஓட்டு போட்டவங்கள நினைக்கறதும் இல்லை ஓட்டு போட்டவங்க எல்லாம் கடமை முடிந்தது என்று நினைப்பவர்களும் இல்லை ... காசுக்காக போடுறமா கடமைக்காக போடுறமா யாருமே போடாம விட்டா என்ன நடக்கும் ஒவ்வொருத்தரும் நினைச்சு பார்த்தீங்கன்னா புரியும் ..............................\nஇடுகையிட்டது தினேஷ்குமார் நேரம் முற்பகல் 11:59\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n18 பிப்ரவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 2:42\n18 பிப்ரவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 2:47\nதினேஷ் என்ன இது.. செம டெரரா இருக்கு...\n18 பிப்ரவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 2:52\n18 பிப்ரவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 2:56\nMANO நாஞ்சில் மனோ சொன்னது…\nபஹ்ரைனில் நடப்பதை சொல்லி எழுதிய கவிதை ஒரு சாட்டை அடி அவர்களின் இந்த வெறிக்கு....\n18 பிப்ரவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 2:59\nMANO நாஞ்சில் மனோ சொன்னது…\nஇதுல பாதிக்க படுறது நாமா அவனுகளா....\n18 பிப்ரவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 3:00\n18 பிப்ரவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 3:12\nசுகம் காண்பது நிறுத்தப்படுவது எந்நாளோ..\nமரணத்தை நேசிக்கும் சாதி வெறியனே...\nஎன்றோ ஒரு நாள் மண்ணுக்குள்\nபுதைந்து போகும் சரீரம் என்பதை...\nதினேஷின் கவிதைக்கு (சிரமப்பட்டு) விளக்கம்\nஎழுதி பேர் வாங்குவோர் சங்கம்.\n18 பிப்ரவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 3:19\nசமீபகாலமாக மாறுபட்ட தினேஷை காண்கிறேன்..\n@பாரத்.. பாரதி: உங்கள் விளக்கத்தில் தினேஷின் கோபம் மறைகிறது.. மற்றும் அதன் வேகத்தை உடைத்து ரசனையில் எழுதியதுபோல் உள்ளது..\n18 பிப்ரவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 4:10\n18 பிப்ரவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 4:13\nபுதிய சொற்கள்.. பழைய வேதனை.\n18 பிப்ரவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 5:25\n.....புதையாளும் சரீரமே.... உண்மையான வரிகள் கொண்ட கவிதை...\n18 பிப்ரவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 7:52\n18 பிப்ரவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 9:41\nவலியுடன் நீ.........குருதி எனும்....நீர் கண்ணோடு நான்\n19 பிப்ரவரி, 2011 ’அன்று’ முற்பகல் 4:53\n>>>>கலியுகம் : ஓட்டு வாங்குற எந்த கட்சியும் ஓட்டு போட்டவங்கள நினைக்கறதும் இல்லை ஓட்டு போட்டவங்க எல்லாம் கடமை முடிந்தது என்று நினைப்பவர்களும் இல்லை ... காசுக்காக போடுறமா கடமைக்காக போடுறமா யாருமே போடாம விட்டா என்ன நடக்கும் ஒவ்வொருத்தரும் நினைச்சு பார்த்தீங்கன்னா புரியும் .....\nஎன்ன தினேஷ் ரொம்ப கோபமா இருக்கீங்க போல\n19 பிப்ரவரி, 2011 ’அன்று’ முற்பகல் 6:05\nதினேஷின் கவிதைக்கு (சிரமப்பட்டு) விளக்கம்\nஎழுதி பேர் வாங்குவோர் சங்கம்.\nவர வர பாரத் பாரதி லொள்ளு பண்ண ஆரம்பிச்சுட்டாரே...ஹா ஹா ரசிக்கற மாதிரி இருக்கு\n19 பிப்ரவரி, 2011 ’அன்று’ முற்பகல் 6:06\n//குங்கும சிரிப்பில் குருதிக் குளியளேன்\n19 பிப்ரவரி, 2011 ’அன்று’ முற்பகல் 10:03\nமனிதம் மறந்த மனிதர்கள் நிறைந்துவிட்ட உலகமாச்சு தினேஸ் \n19 பிப்ரவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 2:25\n20 பிப்ரவரி, 2011 ’அன்று’ முற்பகல் 10:41\n//வர வர பாரத் பாரதி லொள்ளு பண்ண ஆரம்பிச்சுட்டாரே...ஹா ஹா ரசிக்கற மாதிரி இருக்கு//\nதினேஷ் நம்ம சகோ தானுங்க... கோபிக்க மாட்டார்...\n20 பிப்ரவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 6:00\nஎண்ணற்ற கேள்விகளைக் கிளப்பும் வரி\n20 பிப்ரவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 8:42\nஅதுதான் ஏன்னு தெரியல .. ஓட்டுப் போடும்போது பார்த்து போடணும் ..\n21 பிப்ரவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 1:08\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது\nஅம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி\nஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி\nஎன்னை பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை மற்றவர்க்கு ஏற்படும் சங்கடங்கள் சோதனைகளை எனக்கு மட்டுமே கொடுக்க வேண்டும் என கடவுளிடம் வேண்டுபவன். பல கம்பனிகளை கடந்து தற்போது கடல் கடந்து பஹ்ரைனில் வேலை பார்த்துகொண்டிருக்கிறேன் எண்ணுவதெல்லாம் யாவரும் நலம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமலர் தேடும் நார் ...\nசுயம் அழித்த சுயம்பு .....\n\" ( நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் )\nசாதி மத சாக்கடையில் எம்சமூகம் மூடநம்பிக்கை புழுக்களைத் தின்று நிதம் அடிமைப்பட்டு அண்டி பிழைத்து முதுகு ஆங்கோர் கேள்விக்குறியாய்...\nஅன்றிலொடியும் நிழலே நின்றிலா மனமே நிகழு நிலவினில் நீந்தும் நினைவினி லாளும் சித்திரமே சட்டென சுட்ட சங்கடச் சூழ்..... விட்ட மதிய...\nஅரிது அரிது ஆடவனும் சமைப்பதரிது அதனினும்அரிது கோவைக்காய் பொறியல் அரிது சேட்டன் கடையிலே கொட்டிகடக்கு கோவைக்காய் அரை கிலோ போதுமென்றார் என் நா...\nநிலை யில்லா நிகழ்விருக்க விழியுணரும் நாழிகையும் விடியல் உந்தன் விழிவழிதனிலே கலைத்திருக்க காலமில்லை பிழைத் திருக்கும் பிறவிதனில் பிழைத் திரு...\nதன்னையறிந்தால் தமக்குள்ளும் இறையுண்டு பந்தம் துறந்தால் பாசமற்றுபோகாது பாரினில் மங்கையரெல்லாம் தாயின் உருவே..\nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\nவீட்டில் நன்கு சுவையைக் கூட்டிச் சமைத்து உண்ணுங்கள் வாயைமூடி இயற்கையாய்க் கிடைத்த தானியங்கள் காய்கறிகளைச் சேர்த்து . இப்படிதாங்க நம் உ...\nபாரு பாரு பட்டணம் பாரு\nஅவள் விகடனில் எனக்குப் பிடித்த நகைச்சுவை நூல்.\nராஜஸ்தான் போகலாம் வாங்க – கண்முன் விபத்து – பக்தியின் உச்சம் – பாபா ராம்தேவ்\n72-வது சுதந்திர தின நல்வாழ்த்துகள்.\nகொத்து பரோட்டா 2.0 -63\nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nமானங்கெட்ட கீ.வீரமணிக்கு சவுக்கடி கேள்விகள்\nமு.க. - வாழ்வும் மரணமும்\nதண்ணீரில் மீன் அழுதால் - நாடக விமர்சனம்\nகடவுள் தந்த பரிசு God\"s gift\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nகாலாவும் கலெக்ஷனும், தமிழ் சினிமா வியாபாரமும்.\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nகோப்ரா போஸ்ட் - பணத்துக்காக செய்திகளை திரிக்கும் ஊடகங்கள் அம்பலம்\nபில்டர் காபி போடுவது எப்படி \nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nபார்த்த படங்கள் - 2017\nஅவளிடம் ஒன்று சொன்னேன் வெட்கத்தில்..\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nசரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விஜயதசமி பூஜை நல்ல நேரங்கள் 2017\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nஅப்பப்ப கொஞ்சம் இங்கேயும் வரலாமோ\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nபாப்பா பாப்பா கதை கேளு\nவிதை நெல் - நெல் மூன்று\nமாணவர்களுக்குக் கெடு விதிக்கும் வங்கிகள்\nஉலகின் அழகிய முதல் பெண்\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nசாதி வெறி குறித்த உயர் சாதியினரின் மழுப்பல் விவாதங்கள்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவட இந்தியா - 1\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசமூக நீதின்னா இது தானா\nநிலா அது வானத்து மேல\n* * * தஞ்சை.வாசன் * *\nSagiyin Sangadhigal - சகியின் சங்கதிகள்\nகண்கள் நீயே காற்றும் நீயே\nமனைவிகளே,காதல் துணைவிகளே, தொட்டுத் தாலி கட்டிய எங்களை சுழலவிடும் திரிபுரசுந்தரிகளே\nஜெயனின் எதிர்வினையும் ஃபேக் இலக்கியமும்- கடிதம்\n\" யோ \" - கவிதைகள்\nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்....\nFIFA world cup 2014 Schedule IST- 20 வது கால்பந்தாட்ட உலககோப்பை போட்டி அட்டவணை..\nநான் கண்ட உலகம் - Speed Master\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது ��ன்ன வித்தையோ..\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nதொலைக்காட்சி அனுபவங்கள் - சந்தனமுல்லை\nலூசுக்கதைகள் 1 : சகுனி அடுத்த கதைலதான் வருவாரு\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nஉறவில் ( நான் )\nஇசைத்தமிழா : பாடல் வரிகள்\nஓ நெஞ்சமே என் பாடலை\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints\nஆளில்லாத விமானம் ..அற்புத சாதனை ..\nநான் + நாம் = நீ\n50-தாவது கவிதைப் பதிவு : கவிதைகள்-6\nஈகோ...கோ....கோ... (குறுங்கதை) - நிறைவு பகுதி\nஹாய் பசங்களா . . .\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nஎளிய முறை கார்ன் சாலட்\nஆஹா பக்கங்கள் எம் அப்துல் காதர்\nதம்பி அமாவாசை (எ) நாகராஜசோழன்\nஅது ஒரு காதல் காலம் பகுதி 13\nகோயில் கட்டுங்கப்பா இந்த ஆளுக்கு, அப்பு\nமனம் என்னும் மாய கண்ணாடி\nஅண்ணாநகர் ஆர்ச் வரை - பாகம் -2 (பாரிமுனை ஓவியம்)\n2050 வரை திமுக ஆட்சி தொடர்ந்து நடைபெறுகிறது\nஅய்யனார் vs பாட்ஷா -2\nPIN விளைவுகள் 5 - அக்குபஞ்சர் மருத்துவம் ஒரு பார்வை\n'' உலக வன்னியர் சக்தி ''\nமனிதனாய் இருந்து மனிதனை நேசிப்போம்....\n10 காண்பி எல்லாம் காண்பி\nCopyright © 1999 – 2011 - கலியுகம். ஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: PLAINVIEW. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212910.25/wet/CC-MAIN-20180817202237-20180817222237-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://udhayasankarwriter.blogspot.com/2014/09/blog-post_17.html", "date_download": "2018-08-17T21:12:29Z", "digest": "sha1:5JO5VKJKOKOLIDG377D32G42WMPSC472", "length": 9949, "nlines": 197, "source_domain": "udhayasankarwriter.blogspot.com", "title": "கரிசக்காடு: நவீனபுத்தம்", "raw_content": "\nஒரு போதும் ஒரு வார்த்தையும்\nஒரு போதும் ஒரு செயலும்\nஒரு போதும் ஒரு கனவும்\nஒரு முறையேனும் காருண்யம் செய்யுங்கள்\nஒரு போதும் ஒரு துளிஅன்பையும்\nயார் மீதும் வைக்காதிருப்பதை விட\nஒரு முழக்கயிற்றில் தொங்கி விடுங்கள்\nLabels: இலக்கியம், உதயசங்கர், புத்தம்\nஒன்பது சிறுகதைத் தொகுதிகள்,ஒரு குறுநாவல் தொகுதி, ஐந்து கவிதைத் தொகுதிகள், எட்டு குழந்தை இலக்கிய நூல்கள்,பதினேழு மொழிபெயர்ப்பு நூல்கள், ஐந்து கட்டுரை நூல், தமுஎகசவில் மாநிலசெயற்குழு உறுப்பினர்.\nமனிதநலம் காக்கும் ஹோமியோபதி மருத்துவம்-2\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nஅக்கரையும் இக்கரையும் ஜப்பானிய நாடோடிக்கதை மலையாளத்தில்- பெரம்பரா தமிழ���ல் - உதயசங்கர் முன்பு ஒரு காலத்தில் ஜப்பான் நாட்டில் ...\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும் உதயசங்கர் இப்போதெல்லாம் பெரும்பாலான நாட்டார் தெய்வக்கோவில்களில் கும்பாபிஷேகம் நடக...\nஉதயசங்கர் பேய், கொள்ளிவாய்ப் பிசாசு, ரத்தக்காட்டேரி, முனி, மோகினி, சாத்தான், இவை எல்லாம் இருக்கிறதா என்று கேட்டால் பெரும்பாலானவர்கள் எ...\nஒரு புரட்டின் வரலாறு உதயசங்கர் வேதகால ஆரியர்கள் மாட்டிறைச்சி தின்றதில்லை. குறிப்பாக பசுவின் இறைச்சியைச் சாப்பிட்டதில்லை. இஸ்ல...\nமனிதநலம் காக்கும் ஹோமியோபதி மருத்துவம்-2\n. உதயசங்கர் நோய் என்றால் என்ன நம்முடைய வழக்கமான வேலைகளைச் செய்ய விடாமல் உடல் தரும் தொந்திரவுகள் எல்லாமே நமக்கு நோய்...\nஅவன் தவறவிட்ட பட்டாம்பூச்சிகளைப் பிடிக்கப் போய் இருக்கிறான்\nதலைப்பு நினைவிலில்லாத கதை - ஆதவன் தீட்சண்யா\nபடைப்பாளர்களை மதிக்கத் தெரிந்த கலைஞர்\n‘மஞ்சள்’ அரங்கிலிருந்து: சாதியா, தீண்டாமையா\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஇன்னும் ஒரு நூற்றாண்டிற்குப் பிறகு\nநோயும் ஆரோக்கியமும் - ஒரு உளவியல் மற்றும் தத்துவப்...\nவிளாடிமீர் நீ எங்கே இருக்கிறாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212910.25/wet/CC-MAIN-20180817202237-20180817222237-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/08/Mahabharatha-Adiparva-Section182.html", "date_download": "2018-08-17T21:22:07Z", "digest": "sha1:3AF4G6SJWCIVXCPIDXAX6VD26SCY5IPZ", "length": 31546, "nlines": 89, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "கோபத்தால் உண்டான வடவாமுகாக்னி - ஆதிபர்வம் பகுதி 182 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\nகோபத்தால் உண்டான வடவாமுகாக்னி - ஆதிபர்வம் பகுதி 182\n மஹாபாரதம் கதைக்குள் கதை சொல்லும் அமைப்பு கொண்டது என்பதைக் கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால் எத்தனை கதைக்குள் கதை என்பதைக் இப்போது கவனியுங்கள். நைமிசாரண்யம் என்ற இடத்தில்,சௌதி என்பவர் ஆன்மீகவாதிகள் கூட்டத்திடம் சொல்லும் கதைக்குள்ளே [கதை 1] - வியாசரின் சீடர் வைசம்பாயனர் என்பவர் அர்��ுனனின் கொள்ளுப் பேரன் ஜனமேஜயனிடம் சொல்லும் மற்றொரு கதைக்குள்ளே [கதை 2]- கந்தர்வன் அர்ஜுனனிடம் சொல்லும் மற்றும் ஒரு கதைக்குள்ளே [கதை 3] - வசிஷ்ட மகரிஷி தனது பேரன் பராசரரிடம் சொல்லும் கதைக்குள் [கதை 4] - பிருகு குல பித்ருக்கள் பிருகு குலத் தோன்றலான அவுர்வா க்ஷத்திரியர்கள் மீது கொண்ட கோபத்தால் இந்த உலகையே அழிக்க முடிவு எடுத்தபோது விவரிக்கப்படும் காட்சியே கீழ்காணும் பகுதியாகும் [கதை 5]. இப்படி ஐந்து Flash backகள் கொண்ட கதையை இதற்கு முன்பு எங்கேயும் கேட்டிருக்கிறோமா எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் திரைக்கதை எழுத்தாளர்களுக்குப் பெரிதும் பயன்படும் நூல் மஹாபாரதம் என்கிறார். அதில் எவ்வளவு உண்மை அடங்கியிருக்கிறது\nகந்தர்வன் சொன்னான், \"வசிஷ்டர் பராசரரிடம் தனது விவரிப்பைத் தொடர்ந்தார், \"பித்ருக்களின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அவுர்வா, ஓ குழந்தாய் {பராசரரா} அவர்களுக்கு இப்படி மறு மொழி கூறினான்.\"பித்ருக்களே, கோபம் கொண்ட நான் உலகத்தின் அழிவுக்காக உண்டாக்கிய தவம் வீணாகப் போகக்கூடாது. யாருடைய கோபமும், சபதமும் வீணாகப் போவதை நான் ஏற்றுக் கொள்ள முடியாது. காய்ந்த மரத்தை உட்கொள்ளும் நெருப்பைப் போல, நான் எனது தவத்தை சாதிக்கவில்லை என்றால் எனது கோபம், என்னை உட்கொண்டுவிடும். தகுந்த காரணத்திற்காக ஏற்படும் சீற்றத்தை நசுக்கும் மனிதன், வாழ்வின் மூன்று முனைகளை (அறம், பொருள், இன்பம்) சமமாக அடைய முடியாதவன் ஆகிவிடுவான். முழு பூமியையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர எண்ணும் மன்னனின் கோபத்திற்குத் தகுந்த காரணம் இல்லாமல் இருக்காது. அந்தக் கோபம் தீயவர்களை அடக்கி, நேர்மையானவர்களைக் காக்கப்பயன்படும். நான் பிறப்பதற்கு முன், எனது தாயின் தொடைக்குள் இருக்கும்போது, எங்கள் குலத்தவர் க்ஷத்திரியர்களால் அழிக்கப்படும்போது, எனது தாய் மற்றும் எங்கள் குல பெண்களின் துக்கம் நிறைந்த அழுகைச் சத்தத்தை நான் கேட்டேன்.\nபித்ருக்களே, அந்தச் சத்திரியப் பாவிகள் பிருகு குலத்தவரை கூட்டமாக பிறக்காத குழந்தைகளுடன் சேர்த்து கொன்று ஒழித்தபோது, கோபமே எனது ஆன்மா முழுவதும் நிறைந்திருந்தது. பிரசவிக்கும் நேரத்தின் அருகிலிருந்த எங்கள் குல கர்ப்பிணித் தாய்மார்களும், எனது தாயும், எனது தந்தையும் மிகவும் பயந்து போய், தங்களைக் காக்க ஒருவரும் இல்லாமல் இருந்தனர். பிருகு குலத்தின் பெண்கள் ஒரு காப்பாளனையும் காணாத போது, எனது தாய் என்னைத் தனது தொடைகளில் பிடித்து வைத்தாள். தான் செய்யும் குற்றங்களுக்காகத் தன்னைத் தண்டிப்பவன் ஒருவன் இருக்கிறான் என்பதை அறிந்தால், உலகத்தில் யாரும் குற்றம் புரியமாட்டார்கள். ஆனால் அவர்கள் {குற்றம் புரிபவர்கள்} ஒரு தண்டிப்பவனையும் காணவில்லையென்றால், பாவம் புரிபவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். காக்கும் சக்தியும், பாவங்களைத் தண்டிக்கும் சக்தியையும் உடைய ஒருவன், பாவம் நடப்பதைக் கண்டும் அதைத் தண்டிக்கவில்லை என்றால், அவனே ஒரு பாவியாவான். மன்னர்களுக்கும் மற்றவர்களுக்கும் எனது குலத்தவரைக் காக்கும் சக்தி இருந்தும், அவர்களைக் {பிருகு குலத்தவரைக்} காக்கவில்லை. வாழ்க்கையின் இன்பங்களைத் தேர்ந்தெடுத்து, கடமைகளைத் தள்ளிப் போடுபவர்களால் யாரையும் காக்க முடியாது. நான் அவர்களிடம் கோபம் கொண்டவனாகவே இருப்பேன். நானே படைக்கும் கடவுள். எனக்கு அநீதியைத் தண்டிக்கும் சக்தி இருக்கிறது. நான் உங்களது ஆணைக்குக் கீழ்ப்படியும் சக்தியற்றிருக்கிறேன். நான் இக்குற்றங்களைத் தண்டிக்கும் சக்தி கொண்டிருந்தும், அதைச் செய்யாமலிருந்தால், மனிதர்கள் மீண்டும் இதே வகையான அழித்து ஒழிப்பதைச் செய்வார்கள்.\nஎனது கோபத்தீ இவ்வுலகை உட்கொள்ளத் தயாராயிருக்கிறது. அதைத் தடுத்தால், அது எனது சக்தியையும் என்னையும் சேர்த்து உட்கொண்டுவிடும். ஆசான்களே, நீங்கள் எப்போதும் உலகத்தின் நன்மையைக் கருதுபவர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆகையால், எனக்கும் உலகத்துக்கும் நன்மை உண்டாகும்படி ஒரு வழியை எனக்குக் காட்டுங்கள்\" என்றான் {அவுர்வா}.\nவசிஷ்டர் தொடர்ந்தார், \"அதற்கு அந்தப் பித்ருக்கள், \"உலகங்களை எரிக்கக் காத்திருக்கும் உனது கோப நெருப்பை, நீருக்குள் தூக்கி ஏறி. அது உனக்கு நன்மையைத் தரும். நிச்சயமாக, உலகங்கள் (அதன் அடிப்படைத் தேவையாக) நீரை நம்பியே இருக்கின்றன. நீர்மை கொண்ட அனைத்து பொருளிலும் நீர் இருக்கிறது. உண்மையில் இந்த முழு அண்ட மே நீரால் ஆனதுதான். ஆகையால், ஓ அந்தணர்களில் சிறந்தவனே, உனது கோபத்தின் நெருப்பை நீரில் விடு. ஓ அந்தணா, நீ விரும்பினால், அந்த கோபத்தின் நெருப்பைப் பெருங்கடலில் விடு, அங்கிருக்கும் நீரை அது உட்கொண்டு கொண்டு இருக்கட்டும். ஓ பாவங்களற்றவனே, உனது வார்த்தையும் மெய்யாகும், உலகங்களும் தேவர்களும் அழிய மாட்டார்கள்\" என்றனர் {பித்ருக்கள்}.\nவசிஷ்டர் தொடர்ந்தார், \"ஓ குழந்தாய் {பராசரா}, அதன் பிறகு அவுர்வா தனது கோபத்தின் நெருப்பை, வருணனின் வசிப்பிடத்தில் {மேகத்தின் வசிப்பிடமான கடலில்} விட்டான். பெருங்கடலுக்குள் விடப்பட்ட அந்த நெருப்பு அதன் நீரை உட்கொண்டு, பெரும் குதிரையின் தலை போல இருந்தது. அதனால் அதை வடவாமுக அக்னி என்று வேதம் அறிந்தவர்கள் அழைத்தனர். அதன் வாயிலிருந்து பெரும் நெருப்பு கிளம்பி அந்தப் பெரும் கடலின் நீரை உட்கொண்டது. ஓ பராசரா, நீ உயர்ந்த உலகங்களில் உள்ள ஞானமுள்ள மனிதர்களில் முதன்மையானவர்களை அறிந்தவன். ஆகையால் அருளப்பட்டவனே, நீ உலகங்களை அழிக்கக்கூடாது\" என்றார் {வசிஷ்டர்}.\nவகை அவர்வா, ஆதிபர்வம், சைத்ரரத பர்வம், பராசரர், வசிஷ்டர்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்��ி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த ��ிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212910.25/wet/CC-MAIN-20180817202237-20180817222237-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/rajini-threaten-rowdy/", "date_download": "2018-08-17T21:06:36Z", "digest": "sha1:H4MWIIFOFJUNBPJY5TNJFJ324TENBGWA", "length": 6413, "nlines": 77, "source_domain": "www.cinemapettai.com", "title": "ரஜினிகாந்திற்கு பிரபல தாதாவின் மகன் மிரட்டல்! - Cinemapettai", "raw_content": "\nHome News ரஜினிகாந்திற்கு பிரபல தாதாவின் மகன் மிரட்டல்\nரஜினிகாந்திற்கு பிரபல தாதாவின் மகன் மிரட்டல்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பா.ரஞ்சித் இயக்கத்தில் கடைசியாக கபாலி படத்தை கொடுத்திருந்தார். 2.0 படத்திற்கு பிறகு மீண்டும் அதே கூட்டணி தற்போது தனுஷ் தயாரிப்பில் இணையவுள்ளது.\nஇப்படத்தில் மும்பையின் பிரபல தாதா ஹாஜி மஸ்தானின் வாழ்க்கையை சித்தரிக்கும் வகையில் ரஞ்சித் படமாக்கபோவதாக தகவல்கள் அண்மையில் வெளியானது.\nஇதனை தொடர்ந்து தாதாவின் வளர்ப்பு மகன் சுந்தர் சேகர் எனது தந்தையின் வாழ்க்கை வரலாற்றை நல்ல முறையில் சித்தரிக்க வேண்டும் இல்லையெனில் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டல் விட்டுள்ளார்.\nநீ நெருங்கி வந்தா காதல் வாசம் ஆல்யா மானசாவுடன் ரோமன்ஸ் டான்ஸ் ஆடிய ராமர். ஆல்யா மானசாவுடன் ரோமன்ஸ் டான்ஸ் ஆடிய ராமர்.\nகடற்கரையில் படு சூடான கவர்ச்சி உடையில் பூனம் பாஜ்வா.\nசிம்புவின் பர்ஸ்ட் லுக்குக்கே இப்படியா ரசிகர்கள் செய்த வேலையை பாருங்கள்.\nடிவிட்டரில் நீ கேரளாவுக்கு காசு கொடுக்கலையா என கேட்ட ரசிகருக்கு பதிலடி கொடுத்த காஜல்.\nசர்கார் படத்தின் டீசர் தேதி வெளியானது.\nஅட நடிகர் நடிகைகளை விடுங்கப்பா, சன் டிவி கேரளா வெள்ளத்தால் பாதிக்கபட்டவரளுக்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா.\nஜியோ,வோடபோன்,ஏர்டெல்,பிஎஸ்என்எல், ஐடியா, இலவச சலுகை. கேரளாவில் இருந்து சென்னை சிறப்பு ரயில்.\nசிறுவனை கப்பற்படையினர் ஹெலிகாப்டர் மூலம் மீட்ட காட்சி.\nவெள்ளத்தா���் பாதிக்கப்பட்ட கேரளா மக்களுக்கு விஜய்சேதுபதி மற்றும் தனுஷ் செய்த நிதி உதவி எவ்வளவு தெரியுமா.\nசஸ்பென்ஸ், திரில்லரில் மிரட்டும் சமந்தாவின் “U Turn” படத்தின் ட்ரைலர்.\nஇணையதளத்தில் கசிந்த விஜய்யின் சர்கார் வீடியோ பாடல். விஜய் டான்ஸ் வேற லெவல் தளபதி எப்பொழுதும் மாஸ் தான்\nதிருமணதிற்கு பிறகும் இவ்வளவு கவர்ச்சியா. ஸ்ரேயா புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்.\nதனது முதல் படத்திலேயே வித்தியாசமான லுக்கில் சீரியல் நடிகை வாணி போஜன்.\nநயன்தாராவின் கோலமாவு கோகிலா திரைவிமர்சனம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212910.25/wet/CC-MAIN-20180817202237-20180817222237-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/05/18093155/1163945/anbumani-ramadoss-says-Set-up-the-Cauvery-Management.vpf", "date_download": "2018-08-17T20:54:24Z", "digest": "sha1:AV4FC3R4AGU4IZU3VVOEPJ2L6CII2BEK", "length": 16210, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "அதிகாரம் இல்லாத அமைப்பாக காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைப்பதா?- அன்புமணி ராமதாஸ் அறிக்கை || anbumani ramadoss says Set up the Cauvery Management Authority as an unconstitutional organization", "raw_content": "\nசென்னை 18-08-2018 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅதிகாரம் இல்லாத அமைப்பாக காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைப்பதா- அன்புமணி ராமதாஸ் அறிக்கை\nஎந்த அதிகாரமும் இல்லாத அமைப்பாக காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து விடக்கூடாது என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.#AnbumaniRamadoss\nஎந்த அதிகாரமும் இல்லாத அமைப்பாக காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து விடக்கூடாது என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.#AnbumaniRamadoss\nபா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nகாவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதற் கான வரைவுத் திட்டத்தின் திருத்தப்பட்ட வடிவத்தை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்திருக்கிறது. மத்திய அரசு அமைக்கவுள்ள புதிய அமைப்புக்கு காவிரி மேலாண்மை ஆணையம் என்று பெயரிடப்படும். காவிரி நீர்ப்பகிர்வு குறித்த சிக்கலில் ஆணையத்தின் முடிவே இறுதியானது. மேலாண்மை ஆணையத்தின் தலைமை அலுவலகம் பெங்களூருவுக்கு பதிலாக டெல்லியில் அமைக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த திருத்தங்கள் அனைத்தும் மத்திய அரசு தானாக முன்வந்து செய்தவை அல்ல. மாறாக, உச்சநீதிமன்ற ஆணைப்படி செய்யப்பட்ட திருத்தங்கள் தான் இவை. இவற்றில் காவிரி ஆணையத்தின் தலைமை அலுவலக��் டெல்லியில் அமைக்கப்படுவது வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும்.\nமத்திய அரசு அதன் கர்நாடக ஆதரவு நிலைப்பாடு காரணமாக, அந்த மாநிலத்தின் கட்டுப்பாட்டிலேயே கர்நாடக அணைகள் இருக்கும்படி வரைவுத் திட்டத்தை தயாரித்துள்ளது. இப்படி எந்த அதிகாரமும் இல்லாத அமைப்பை உருவாக்கி விட்டு, அதற்கு பெயரை மட்டும் கவர்ச்சிகரமாக சூட்டினால் என்ன பயன். அரளிப்பூவுக்கு ரோஜா என்று பெயர் மட்டும் சூட்டினால் அதை எப்படி தலையில் சூட்டிக்கொள்ள முடியாதோ, அதேபோல் தான் புதிய அமைப்புக்கு ஆணையம் என்று பெயர் சூட்டினால் மட்டும் காவிரி நீர் வந்து விடாது.\nஎனவே, காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அனைத்து அணைகளையும் நிர்வகிக்கும் அதிகாரத்துடன் தான் காவிரி ஆணையம் அமைக்கப்பட வேண்டும். இதற்கு குறைவான எந்தவொரு அமைப்பையும் தமிழ்நாடு அரசு ஏற்கக்கூடாது; உச்சநீதிமன்றமும் அதை அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்துகிறேன்.\nஇவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார். #tamilnews\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nஇளைஞர்களுக்கு ஊக்கசக்தியாக வாஜ்பாய் திகழ்ந்தார்- பிரதமர் மோடி புகழாரம்\n20-ம் தேதி நடைபெற இருந்த அதிமுக செயற்குழு கூட்டம் 23-ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nகேரளாவில் பருவமழைக்கு இதுவரை 324 பேர் பலி - முதல்மந்திரி தகவல்\nஇம்ரான்கான் விழாவில் பங்கேற்க பாகிஸ்தான் சென்றார் சித்து\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் 21 குண்டுகள் முழங்க முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nடெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் இருந்து வாஜ்பாய் உடல் இறுதி ஊர்வலம் தொடங்கியது\nமுல்லைப்பெரியாறு நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க முடியுமா ஆலோசனை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு\nகருணாநிதி உடலை அடக்கம் செய்ய 1.75 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு\nதமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்றும் மிக கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் தகவல்\nகரையோரம் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்- கலெக்டர் வலியுறுத்தல்\nமுல்லை பெரியாறு நீர்மட்டத்தை குறைக்கச் சொல்லும் கேரள முதல்வருக்கு மேலூர் விவசாயிகள் கண்டனம்\nவந்தவாசி அருகே மின்சாரம் தாக்கி பெண் பலி\nகாவிரியில் கழிவுகள் கலப்பது தொடர்பான தமிழக அரசின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு- சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nகே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் தண்ணீர் திறப்பு குறைப்பு\nதமிழக அரசியல் தலைவர்களுக்கு நல்ல புத்தியை கொடுக்க வேண்டும்- குமாரசாமி\nகே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 69 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு\nதமிழகத்துக்கு துரோகம் செய்தது காங்கிரசும், திமுகவும் தான்- அமைச்சர் வேலுமணி குற்றச்சாட்டு\nமழைநீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையை வளர்க்க ஆசைப்படுகிறேன்- டி.வி. நடிகை கீதா பேட்டி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் - எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nகசிந்தது விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் கதை\nஹர்திக் பாண்டியாவை ஆல்ரவுண்டர் என அழைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் - ஹர்பஜன் சிங் காட்டம்\nஎம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டபோது யார் வந்தார்கள்- ரஜினிகாந்துக்கு தம்பிதுரை கேள்வி\nராஜீவ்காந்தியால் உயிர் பிழைத்தேன்- வாஜ்பாய் எழுதிய தகவல்\nவாஜ்பாய் மறைவையொட்டி தமிழகத்தில் நாளை பொதுவிடுமுறை - அரசு அறிவிப்பு\nவாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் - பாஜக நிகழ்ச்சிகள் ரத்து\nகேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது - பிரதமர் மோடி\nவிருதுகளை அள்ளிய இந்தி பட ரீமேக்கில் அஜித்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212910.25/wet/CC-MAIN-20180817202237-20180817222237-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://funaroundus.blogspot.com/2010/12/blog-post_19.html", "date_download": "2018-08-17T20:58:39Z", "digest": "sha1:DJ4OXXRJKN3BZBA56C62AXJXJZJTQ3FP", "length": 12027, "nlines": 172, "source_domain": "funaroundus.blogspot.com", "title": "Just for Laugh: உடையும் செய்தி", "raw_content": "\nஹலோ மக்களே உங்களுக்கு ஒரு உடையும் செய்தி ,அதாங்க பிரேக்கிங் நியூஸ்ன்னு சொல்ல வந்ந்தேன்.\nநம்ம வலைசரம் பற்றி உங்க எல்லாருக்கும் தெரியும், இந்தவாரம் நான் தான். ஒரு வாரம் உங்கள ஒரு வழி பண்ண போறேன் ( அப்ப இது கண்டிப்பா மனம் உடையும் செய்திதான்).\nஅங்க எப்போவும் பெரிய பெரிய ஆளுங்க தான் எழுதுறாங்க , சீனா சார் பெரியமனசு பண்ணி பாவம் போனா போகுதுன்னு என்னையும் அழைத்து பெருமைப்படுத்தி விட்டார்.\nமுடிந்தவரை சுவாரஸ்யமாக எழுத முயற்சிக்கிறேன்.எல்லாரும் குழந்தை குட்டியோட வந்து படிச்சு சிரிச்சு சந்தோஷமா உங்க கருத்துக்களை சொல்லுங்க.\nநிறைய கமெண்ட்ஸ் & வி��ிட்டர்ஸ்னு பல சாதனைகளை பல பேர் செஞ்சுட்டு இருக்காங்க அங்க. ஆனா நான் வேறு வகையில சாதனை செய்ய முயற்சிக்கிறேன்...... அதென்ன வேறு வகையா அதான் தப்பில்லாம தமிழ்ல எழுதிதான் அதான் தப்பில்லாம தமிழ்ல எழுதிதான் ( நடக்கற கார்யமா\nஎன் பதிவை தொடர்ந்து படிக்கும் தாய்மார்களே தந்தைமார்களே ஆந்தைமார்களே (ஆந்தை மாதிரி நைட்ல கூட முழுச்சு பதிவு படிக்கிறவங்க) வாக்காள பெருமக்களே.... வருகின்ற தமிழ்மண விருது தேர்தலில் \"காமெடி, கார்டூன் பிரிவில்\" போட்டியிடும் என்னை வெற்றி பெற செய்தால் வீட்டுக்கொரு லேப்டாப்பும் தெருவிற்கு ஒரு Wi-fi கனெக்ஷனும் இலவசமாக கொடுக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கிறேன்\nமக்களே தயவு செய்து உங்க பொன்னான வாக்குகளை எனக்கு அளியுங்கள்\nவலைச்சர ஆசிரியர் ,பிரபலப் பதிவர் காயத்ரி வாழ்க\nஅட ஒரு தப்புக் கூட இல்லை >\n@ எல் கே : ஆஹா பிரபல பதிவரா ஹிஹி அதெல்லாம் சிதம்பர ரகசியம் மாதிரி வெளியே சொல்லப்டாது...\nபெயர் சொல்ல விருப்பமில்லை said...\n//பிரபலப் பதிவர் காயத்ரி வாழ்க//\nஒரு புனைவு இல்லை, தமிழ்மணத்துல நெகடிவ் வோட்டு இல்லை, அப்புறம் எப்படி பிரபல பதிவர் ஆனீங்க\nஅட.. நானும் இப்ப சீனியர்..\nஇப்ப இது கூட இன்னொரு தகுதி சேர்ந்து இருக்கு . வலைச்சர ஆசிரியர் தகுதி\n@ பெயரில்லா : ஆஹா நான் ஒன்னும் சொல்லல என்ன விட்டுடுங்க\n@ மாதவன் : ஹிஹி இது இப்போ கல்லூரிமாதிரி ஆய்டுத்து சுப்பர்..\n@ மாதவன் : \"ஹிஹி இது இப்போ கல்லூரிமாதிரி ஆய்டுத்து சுப்பர்.. கண்டிப்பா டிப்ஸ் கேப்பேன்\" //\nஎன்ன டிப்ஸ் வேணுமின்னாலும் கேளுங்க..\nபதில் அடுத்த சண்டேகப்புரம் கண்டிப்பா சொல்லிடுவேன்.. நா, இந்த வாரம் ரொம்ப பசி.. அடச் ச்சே.. 'பிசி'.. அதான்.\n(ஆந்தை மாதிரி நைட்ல கூட முழுச்சு பதிவு படிக்கிறவங்க)///\nபடிப்பதே பெரிய விஷயம் இதுலே ஆந்தை சொல்றிங்களா...\n@மாதவன் : அடுத்த சண்டேவா நீங்க பொழைக்க தெரிஞ்ச ஆளு ப்ரோ\n@ சௌந்தர்: ஹஹா சும்மா சொனேன் இதுகேல்லாமா இப்படி டென்ஷன் ஆகறது..கூல் டௌன் ப்ரோ\nமக்களே தயவு செய்து உங்க பொன்னான வாக்குகளை எனக்கு அளியுங்கள்///\nசரி சரி போடுறேன் கவலை படாதீங்க\nஓ.. இந்த வாரம் நீங்களா..\nசரி.. நான் ஒரு வாரம் லீவு..\n@சௌந்தர் புன்யமா போகும் ப்ரோ உங்களுக்கு\n@☀நான் ஆதவன்☀ மிக்க நன்றி ப்ரோ\n@வெங்கட் ஹை எனக்காக ஒரு வாரம் லீவ் போட்டு வலைசரம் படிக்க போறீங்களா\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\n@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) ஆஹா ஏன் ஏன் ஏன்\nகக்கு - மாணிக்கம் said...\n// அதான் தப்பில்லாம தமிழ்ல எழுதிதான் ( நடக்கற கார்யமா\nஅதுதான் நடக்காது என்று எங்களுக்கும் தெரியுமே.\nஅது நடக்கணும்னா நம்ப காயத்ரி தினமும் மூன்று வறுத்த மீன்கள் உள்ளேதள்ள வேண்டும். முடியுமா\nமீன் வேண்டாம் என்றால் கால் கிலோ கரப்பான் பூச்சி.\nஅதுதான் நிறைய அங்கே கிடைக்குமே :)))\n@ கக்கு: தமிழ் எழுத வழி சொல்றேன்னு எழும்பூர் ஆச்பத்ரிக்கு அனுப்ப வழி சொல்றேளே\nநோட்: நான் சுத்த சைவம்\n// ஆந்தைமார்களே (ஆந்தை மாதிரி நைட்ல கூட முழுச்சு பதிவு படிக்கிறவங்க) //\nநானும் ஆந்தைமார் தான்... நல்ல சொலவடை...\nவலைச்சரத்தில் புதுமையான வகையில் எழுதி புரட்சி செய்ய வாழ்த்துக்கள்...\nஇந்த வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.\nஒரு வாரம் முழுவதும் வலைச்சரத்தில் பதிவர்கள்\nமௌனமே மௌனமே என்னுடன் பாடவா\nஇதை படிங்க மொதல்ல ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212910.25/wet/CC-MAIN-20180817202237-20180817222237-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madhimugam.com/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF-42-2/", "date_download": "2018-08-17T20:28:55Z", "digest": "sha1:F3OCBBHD23YXZ2S5K7G4BYDPBXTKIPEO", "length": 6089, "nlines": 111, "source_domain": "madhimugam.com", "title": "தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் | Madhimugam", "raw_content": "\nவாஜ்பாயின் புகழ் இந்திய அரசியலில் என்றென்றும் நிலைத்து நிற்கும்-வைகோ\nஆர்ப்பரிக்கும் மழை.. நிரம்பி வழியும் அணைகள்.. எங்கெங்கும் வெள்ளம்.. கன்னியாகுமரியும் தவிக்கிறது\nமின்வாரிய டெண்டரில் குறைபாடு இருந்தால் முழுப் பொறுப்பையும் ஏற்கத்தயார்\nகருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளது: காவேரி மருத்துவமனை அறிக்கை\nமின்வாரிய டெண்டரில் குறைபாடு இருந்தால் முழுப் பொறுப்பையும் ஏற்கத்தயார்: தங்கமணி\nபாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் இம்ரான்கான் கட்சி 116 இடங்களில் வெற்றி: ஆட்சியமைப்பதில் இழுபறி\nதங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்\nதங்கம் விலையில் இன்று சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது….\nசென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை இரண்டாயிரத்து 927 ரூபாய்க்கும், பவுன் 23 ஆயிரத்து 416 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.\nசில்லறை வெள்ளியின் விலை 41 ரூபாய் 30 காசுகளுக்கும், கட்டிவெள்ளி கிலோ 41 ஆயிரத்து 300 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.\nசிரியாவில் 2 இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 25 பேர் பலி\nகாவி��ி வழக்கில் உரியவாதங்களை தமிழகம் முன்வைக்கவில்லை என்பது ஆதாரமற்ற குற்றச்சாட்டு\nபெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை 15-வது நாளாக இன்று மீண்டும் உயர்வு\nஊழியர்களை பணி நீக்கம் செய்யும் முடிவில் கோககோலா நிறுவனம்: விற்பனையில் கடும் சரிவு\nசென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்றும் குறைப்பு\nவாஜ்பாயின் புகழ் இந்திய அரசியலில் என்றென்றும் நிலைத்து நிற்கும்-வைகோ\nஆர்ப்பரிக்கும் மழை.. நிரம்பி வழியும் அணைகள்.. எங்கெங்கும் வெள்ளம்.. கன்னியாகுமரியும் தவிக்கிறது\nமின்வாரிய டெண்டரில் குறைபாடு இருந்தால் முழுப் பொறுப்பையும் ஏற்கத்தயார்\nசளி, இருமலுக்கு இதம் அளிக்கும் தூதுவளை சூப்\nமுகத்தில் மேஜிக் செய்யும் டிராகன் ஃப்ரூட்\nகாமன்வெல்த் விளையாட்டு போட்டி : ஹாக்கி அட்டவணை வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212910.25/wet/CC-MAIN-20180817202237-20180817222237-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://lion-muthucomics.blogspot.com/2018/02/vs.html", "date_download": "2018-08-17T20:39:56Z", "digest": "sha1:FPKXJL5NZIVZ4OXLKJPM45YBEEVUYELH", "length": 131733, "nlines": 1151, "source_domain": "lion-muthucomics.blogspot.com", "title": "Lion-Muthu Comics: ரீல் vs ரியல் ..!", "raw_content": "\nரீல் vs ரியல் ..\nவணக்கம். வந்தனம். நமஸ்தே. நமோஷ்கா சின்னதொரு இடைவெளிக்கு அப்புறமாய் தலைகாட்டுகிறேன் அல்லவா- அது தான் பலமான வணக்கத்தைப் போட்டு வைக்கிறேன் சின்னதொரு இடைவெளிக்கு அப்புறமாய் தலைகாட்டுகிறேன் அல்லவா- அது தான் பலமான வணக்கத்தைப் போட்டு வைக்கிறேன் ‘மருத்துவ ஓய்வு‘ என்றவுடன் ஏகமாய் “get well soon” சேதிகள்; நலம் விசாரிப்புகள் ‘மருத்துவ ஓய்வு‘ என்றவுடன் ஏகமாய் “get well soon” சேதிகள்; நலம் விசாரிப்புகள் அன்புக்கு நன்றிகள் all - ஆனால் கிட்டத்தட்ட 12+ ஆண்டுகளாய் வேதாளமாய் கூடவே பயணம் பண்ணும் இந்தச் சமாச்சாரங்கள் ஆயுட்காலத் துணைவர்கள் என்பதால் நான் சன்னமாய் ஓய்வெடுப்பதால் அவை குணமாகிடவோ, விடை தந்து போய்விடவோ போவதில்லை அன்புக்கு நன்றிகள் all - ஆனால் கிட்டத்தட்ட 12+ ஆண்டுகளாய் வேதாளமாய் கூடவே பயணம் பண்ணும் இந்தச் சமாச்சாரங்கள் ஆயுட்காலத் துணைவர்கள் என்பதால் நான் சன்னமாய் ஓய்வெடுப்பதால் அவை குணமாகிடவோ, விடை தந்து போய்விடவோ போவதில்லை அவற்றோடு வாழப் பழகிக் கொள்வதே சாத்தியமன்றி - அவையின்றி அல்ல அவற்றோடு வாழப் பழகிக் கொள்வதே சாத்தியமன்றி - அவையின்றி அல்ல So சின்னதான இந்த ப்ரேக் - ஓய்வுக்கு என்பதைவிட கனன்று கொண்டிருந்த சர்ச்சைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திடவும், தொடர்ச்சியாய் 6 வருஷங்களுக்கு இங்கே நான் போட்டு வந்த மொக்கையிலிருந்து உங்களுக்கும், எனக்கும் ஒரு mini விடுதலையாகவும் இருந்திடும் பொருட்டே பிரதானமாய் So சின்னதான இந்த ப்ரேக் - ஓய்வுக்கு என்பதைவிட கனன்று கொண்டிருந்த சர்ச்சைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திடவும், தொடர்ச்சியாய் 6 வருஷங்களுக்கு இங்கே நான் போட்டு வந்த மொக்கையிலிருந்து உங்களுக்கும், எனக்கும் ஒரு mini விடுதலையாகவும் இருந்திடும் பொருட்டே பிரதானமாய் வருஷமாய் உங்கள் மூஞ்சுக்குள்ளேயே நின்று வருவதால் ஏற்படக் கூடிய இயல்பான சலிப்பை சற்றே மட்டுப்படுத்தவும் ; எனது மண்டைக்குள்ளே சில சிந்தனைகளை ஒழுங்குபடுத்திக் கொள்ளவுமே இந்த அவகாசம் என்று வைத்துக் கொள்ளுங்களேன் \nசரி.... ஒதுங்கியிருந்த நாட்கள் கற்றுத் தந்த பாடங்கள் என்னவோ என்று கேட்டீர்களெனில் - ‘புதிதாய் ஏதுமில்லை என்று கேட்டீர்களெனில் - ‘புதிதாய் ஏதுமில்லை‘ என்பதே எனது பதிலாக இருந்திடும் ‘ என்பதே எனது பதிலாக இருந்திடும் ஆறு வருஷங்களாய் இங்கே உலாற்றி வருவதில் படித்திராத பாடங்களை ஓரிரு வாரங்கள் கற்றுத் தருவதெல்லாம் ஆகிற காரியமா ஆறு வருஷங்களாய் இங்கே உலாற்றி வருவதில் படித்திராத பாடங்களை ஓரிரு வாரங்கள் கற்றுத் தருவதெல்லாம் ஆகிற காரியமா போஜ்பூரியிலிருந்து, ஒரிய மொழி வரை ஒவ்வொரு மாநிலத்து மரங்களையும்,, கண்மை & லிப்ஸ்டிக் போட்ட நாயகர்கள் சுற்றிச் சுற்றி வந்து எக்ஸர்சைஸ் செய்யும் அழகை சேனல் சேனலாக குதித்து விளையாடி, ரசித்து பரபரப்பின்றி ஒரு சனியிரவைக் கழித்தேன் என்று சொல்லலாம் போஜ்பூரியிலிருந்து, ஒரிய மொழி வரை ஒவ்வொரு மாநிலத்து மரங்களையும்,, கண்மை & லிப்ஸ்டிக் போட்ட நாயகர்கள் சுற்றிச் சுற்றி வந்து எக்ஸர்சைஸ் செய்யும் அழகை சேனல் சேனலாக குதித்து விளையாடி, ரசித்து பரபரப்பின்றி ஒரு சனியிரவைக் கழித்தேன் என்று சொல்லலாம் அப்புறம் நிதானமாய் ரெண்டு பரோட்டாவை உள்ளே தள்ளிய கையோடு ஞாயிறு காலையில் சித்தே கண்ணை மூடினால் - டிரம்ப், புடின் கூடவெல்லாம் one to one அளவளாவ முடிகிறது -அதுவும் விண்வெளியில் வைத்து - என்ற விஞ்ஞானபூர்வ உண்மையை உணர முடிந்தது அப்புறம் நிதானமாய் ரெண்டு பரோட்டாவை உள்ளே தள்ளிய கையோடு ஞாயிறு காலையில் சித்தே கண்ணை மூடினால் - டிரம்ப், புடின் கூடவெல்லாம் one to one அளவளாவ முடிகிறது -அதுவும் விண்வெளியில் வைத்து - என்ற விஞ்ஞானபூர்வ உண்மையை உணர முடிந்தது இவற்றைத் தாண்டி, கொஞ்ச நேரம் ஹெர்லாக் ஷோல்ம்ஸ் ; கொஞ்ச நேரம் ஜில் ஜோர்டன் ; கொஞ்ச நேரம் Tex & புதியதொரு நாயகரின் கதைக்கு என கதம்பமாய் பேனா பிடிக்கவும் வாய்ப்புக் கிட்டியது இவற்றைத் தாண்டி, கொஞ்ச நேரம் ஹெர்லாக் ஷோல்ம்ஸ் ; கொஞ்ச நேரம் ஜில் ஜோர்டன் ; கொஞ்ச நேரம் Tex & புதியதொரு நாயகரின் கதைக்கு என கதம்பமாய் பேனா பிடிக்கவும் வாய்ப்புக் கிட்டியது அது மட்டுமன்றி நமக்கும், சர்ச்சைகளுக்கும் எனிப்படியொரு 'தீராக் காதல்' அது மட்டுமன்றி நமக்கும், சர்ச்சைகளுக்கும் எனிப்படியொரு 'தீராக் காதல்' என்று யோசிக்கவும் முயன்றேன் தான் என்று யோசிக்கவும் முயன்றேன் தான் Again - அதன் விடை காலமாய் நாமெல்லாம் அறிந்ததே என்பதையும் மண்டை சொல்லிய போது மறுக்க இயலவில்லை Again - அதன் விடை காலமாய் நாமெல்லாம் அறிந்ததே என்பதையும் மண்டை சொல்லிய போது மறுக்க இயலவில்லை So – புதுசாய் புரட்சிகரமாய் சிந்தனைக் கடல்களுக்குள் ‘தொபுக்கடீர்‘ என்று குதித்தேன் என்றெல்லாம் அள்ளி வி்ட மாட்டேன் So – புதுசாய் புரட்சிகரமாய் சிந்தனைக் கடல்களுக்குள் ‘தொபுக்கடீர்‘ என்று குதித்தேன் என்றெல்லாம் அள்ளி வி்ட மாட்டேன் ஆனால் தட தடவென ஓடிக்கொண்டே சீனரியை பார்க்கும் போது ஒரு ஒட்டுமொத்தப் பச்சை தெரிவதும் ; நின்று, நிதானித்து அதே சூழல் மீது பார்வையை லயிக்கச் செய்யும் போது கொஞ்சம் பச்சை ; கொஞ்சம் பிரவுண் என்று பிரித்துத் தெரிவதும் இயல்பே என்பதை இந்த சில நாட்களில் புரிந்து கொள்ள முடிந்திருப்பது ஒரு மேஜர் plus என்பேன் ஆனால் தட தடவென ஓடிக்கொண்டே சீனரியை பார்க்கும் போது ஒரு ஒட்டுமொத்தப் பச்சை தெரிவதும் ; நின்று, நிதானித்து அதே சூழல் மீது பார்வையை லயிக்கச் செய்யும் போது கொஞ்சம் பச்சை ; கொஞ்சம் பிரவுண் என்று பிரித்துத் தெரிவதும் இயல்பே என்பதை இந்த சில நாட்களில் புரிந்து கொள்ள முடிந்திருப்பது ஒரு மேஜர் plus என்பேன் இங்கு பதிவினில் மட்டுமென்றின்றி, நமது ஒட்டுமொத்த publishing பணிகளில் ; விற்பனை முறைகளில் எங்கெங்கே மாற்றங்களை அரவணைக்கலாம் இங்கு பதிவினில் மட்டுமென்றின்றி, நமது ஒட்டுமொத்த publishing பணிகளில் ; விற்பனை முறைகளில் எங்கெங்கே மாற்றங்களை அரவணைக்கலாம் என��ற அலசல்களை செய்திட இந்த அவகாசம் பிரயோஜனப்பட்டுள்ளது என்ற அலசல்களை செய்திட இந்த அவகாசம் பிரயோஜனப்பட்டுள்ளது சொல்லப் போனால், ஆண்டுக்கு one தபா ஒரு (இயல்பான) 10 நாள் ப்ரேக் நிச்சயம் தவறாகாது என்றே தோன்றுகிறது இந்த நொடியில் சொல்லப் போனால், ஆண்டுக்கு one தபா ஒரு (இயல்பான) 10 நாள் ப்ரேக் நிச்சயம் தவறாகாது என்றே தோன்றுகிறது இந்த நொடியில் அந்தந்த 365 நாட்பயணங்களை ஓரமாய் நின்று reflect செய்வதில் நிறையவே ஆதாயங்கள் இருக்கக்கூடும் தொடர்ந்திடும் பயணத்துக்கும் \nஒரேயொரு விஷயத்தை மட்டும் முன்செல்லும் காலங்களில் கையிலெடுப்பதெனத் தீர்மானித்துள்ளேன் பின்னூட்டங்களில் கூட அது பற்றி ஏதோ படித்தது போல் ஞாபகம் உள்ளது பின்னூட்டங்களில் கூட அது பற்றி ஏதோ படித்தது போல் ஞாபகம் உள்ளது அந்த ஒற்றை விஷயமானது – no more back seat driving என்பதே அந்த ஒற்றை விஷயமானது – no more back seat driving என்பதே இது ஊர் கூடி இழுக்கும் தேர் என்பதை ஒரு நூறு தடவைகள் உரக்கப் பதிவு செய்துள்ளேன் தான் & நிஜமும் அதுவே இது ஊர் கூடி இழுக்கும் தேர் என்பதை ஒரு நூறு தடவைகள் உரக்கப் பதிவு செய்துள்ளேன் தான் & நிஜமும் அதுவே So வடம் பிடித்து இழுக்கும் உரிமைகளை, உற்சாகங்களை உங்களதாக்கிடுவது எனது அவா So வடம் பிடித்து இழுக்கும் உரிமைகளை, உற்சாகங்களை உங்களதாக்கிடுவது எனது அவா ஆனால் வடங்களோடு, ஆளுக்கொரு ஸ்டியரிங் வீலையும் தந்திடுவது என்றுமே எனது அபிலாஷையாக இருந்ததில்லை ஆனால் வடங்களோடு, ஆளுக்கொரு ஸ்டியரிங் வீலையும் தந்திடுவது என்றுமே எனது அபிலாஷையாக இருந்ததில்லை ஒன்றிணைந்து இழுக்கும் உற்சாகங்களில், ஆளுக்கொரு பிரேக்கையும், ஆக்சிலரேட்டரையும் அமுக்குவதும்,'பூவாய்ங்' என்று ஹார்னை ஒலிப்பதையும் செய்திடத் துவங்கும் போது தான் தேர் தடுமாறத் தொடங்குகிறது ஒன்றிணைந்து இழுக்கும் உற்சாகங்களில், ஆளுக்கொரு பிரேக்கையும், ஆக்சிலரேட்டரையும் அமுக்குவதும்,'பூவாய்ங்' என்று ஹார்னை ஒலிப்பதையும் செய்திடத் துவங்கும் போது தான் தேர் தடுமாறத் தொடங்குகிறது Sorry folks - தேர் சுற்றி வர வேண்டிய ரத வீதிகளையும், மாட வீதிகளையும் இறுதி செய்யும் பொறுப்பினை இந்தப் பூசாரியிடமே் விட்டு விடுங்களேன் – ப்ளீஸ் Sorry folks - தேர் சுற்றி வர வேண்டிய ரத வீதிகளையும், மாட வீதிகளையும் இறுதி செய்யும் பொறுப்பினை இந்தப் பூசார���யிடமே் விட்டு விடுங்களேன் – ப்ளீஸ் என்னதான் நமது காமிக்ஸ் ரசனைவட்டமானது சிறிதாகவும் ரசனைகளின் அடிப்படையில் அமைந்திருப்பினும் - end of the day இதுவுமே ஒரு தொழிலாக நடத்தப்பட வேண்டிய சங்கதி தானெனும் போது - ஒரு எடிட்டர் ; நண்பன் என்ற அவதார்களோடு, சன்னமாகவேணும் ‘தொழில் முனைவோன்‘ என்ற அவதாரும் அவசியம் அல்லவா என்னதான் நமது காமிக்ஸ் ரசனைவட்டமானது சிறிதாகவும் ரசனைகளின் அடிப்படையில் அமைந்திருப்பினும் - end of the day இதுவுமே ஒரு தொழிலாக நடத்தப்பட வேண்டிய சங்கதி தானெனும் போது - ஒரு எடிட்டர் ; நண்பன் என்ற அவதார்களோடு, சன்னமாகவேணும் ‘தொழில் முனைவோன்‘ என்ற அவதாரும் அவசியம் அல்லவா ரசனை சார்ந்த விஷயங்களில் இஷ்டப்பட்ட உரிமைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.... கதைகளை ரசியுங்கள் ; விமர்சியுங்கள் ;எங்கள் பணிகளின் நிறை-குறைகளைச் சுட்டிக்காட்டுங்கள் ; \"இவை வேண்டும் ; இவை வேண்டாமே ரசனை சார்ந்த விஷயங்களில் இஷ்டப்பட்ட உரிமைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.... கதைகளை ரசியுங்கள் ; விமர்சியுங்கள் ;எங்கள் பணிகளின் நிறை-குறைகளைச் சுட்டிக்காட்டுங்கள் ; \"இவை வேண்டும் ; இவை வேண்டாமே \" என்ற எண்ணங்களைப் பகிர்ந்திடுங்கள் \" என்ற எண்ணங்களைப் பகிர்ந்திடுங்கள் ஆனால் தொழில் சார்ந்த முடிவுகள் என்னதாக மட்டுமே இருந்திட / தொடர்ந்திட சந்தோஷத்தோடு அனுமதியுங்கள் ப்ளீஸ் ஆனால் தொழில் சார்ந்த முடிவுகள் என்னதாக மட்டுமே இருந்திட / தொடர்ந்திட சந்தோஷத்தோடு அனுமதியுங்கள் ப்ளீஸ் அதற்காக ஒற்றை நாளில் நான் சர்வாதிகார ஆட்சியை அமலுக்கு கொணரப் போவதான எண்ணத்துக்கு அவசியமில்லை ; freedom + business discipline என்ற பாலிசிக்கே 'ஜே' போடுகிறேன் \nAnd இங்கே நமது மௌன வாசகர்கள் அணிக்குமே இந்தத் தருணத்தில் ஒரு வேண்டுகோள். இது எல்லோருக்குமான தளமே என்றாலும் – ‘நாங்க படிச்சிட்டு மட்டும் போயிடுவோம்‘ என்ற உங்களது பாணிகள் சில தருணங்களில் இருமுனைகளும் கூரான கத்திக்குச் சமானமாகிடக் கூடும் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன் ரசனைகளில் நான் உங்களோடும் ஒத்துப் போகிறேனா ரசனைகளில் நான் உங்களோடும் ஒத்துப் போகிறேனா கதைத் தேர்வுகளில் நாமெல்லாம் ஒரே பக்கத்தில் தான் இருக்கிறோமா கதைத் தேர்வுகளில் நாமெல்லாம் ஒரே பக்கத்தில் தான் இருக்கிறோமா என்ற கேள்விகளுக்குப் பதில் உங்கள் ஜோப்பிகளில் தான் உள்ளன எனும் போது – அதனை இறுகப் பூட்டி வைப்பானேன் என்ற கேள்விகளுக்குப் பதில் உங்கள் ஜோப்பிகளில் தான் உள்ளன எனும் போது – அதனை இறுகப் பூட்டி வைப்பானேன் அட, அவ்வளவு ஏன் - சமீபத்தைய புரிதலின் குறைபாடுகள் போல் மறுக்கா இன்னொரு தபா நிகழாதென்று என்ன உத்திரவாதம் உள்ளது அட, அவ்வளவு ஏன் - சமீபத்தைய புரிதலின் குறைபாடுகள் போல் மறுக்கா இன்னொரு தபா நிகழாதென்று என்ன உத்திரவாதம் உள்ளது So குறைந்தபட்சமாக இங்கே ஒரு ஏகோபித்த புரிதல் நிலவுகிறதா So குறைந்தபட்சமாக இங்கே ஒரு ஏகோபித்த புரிதல் நிலவுகிறதா என்று ஊர்ஜிதம் செய்துகொள்ளவாவது உங்கள் மௌனங்கள் கலைவது அவசியம் என்பேன் folks என்று ஊர்ஜிதம் செய்துகொள்ளவாவது உங்கள் மௌனங்கள் கலைவது அவசியம் என்பேன் folks தமிழில் டைப் செய்வதில் சிரமமா தமிழில் டைப் செய்வதில் சிரமமா ஆங்கிலத்திலேயே கூட பின்னூட்டமிட்டுப் போகலாமே ஆங்கிலத்திலேயே கூட பின்னூட்டமிட்டுப் போகலாமே நானிங்கு கோருவது சத்தியமாய் என் தலைக்கான கிரீடங்களையல்ல folks; எங்கள் உழைப்புக்கான மதிப்பெண்களையே நானிங்கு கோருவது சத்தியமாய் என் தலைக்கான கிரீடங்களையல்ல folks; எங்கள் உழைப்புக்கான மதிப்பெண்களையே அவை 100 ஆக இருந்தாலும் சரி; 40 ஆகவோ; 30 ஆகவோ இருந்தாலும் சரி அவை 100 ஆக இருந்தாலும் சரி; 40 ஆகவோ; 30 ஆகவோ இருந்தாலும் சரி And \"ஜால்ரா & மத்தள வித்வான்களின் crossfire-க்கு மத்தியில் சிக்குவானேன் And \"ஜால்ரா & மத்தள வித்வான்களின் crossfire-க்கு மத்தியில் சிக்குவானேன் \" என்ற கிலேசங்களும் (இனி) வேண்டியதில்லை என்பேன் \" என்ற கிலேசங்களும் (இனி) வேண்டியதில்லை என்பேன் இவை அபிப்பிராய மோதல்கள்கள் தானேயன்றி எதுமே ஆளைத் தூக்கிப் போகக் கூடிய பகைகள் / பூதாகரங்கள் நஹி இவை அபிப்பிராய மோதல்கள்கள் தானேயன்றி எதுமே ஆளைத் தூக்கிப் போகக் கூடிய பகைகள் / பூதாகரங்கள் நஹி So தயக்கங்களின்றி களமிறங்குங்களேன் -மௌன அணியினரே So தயக்கங்களின்றி களமிறங்குங்களேன் -மௌன அணியினரே பிடிக்காததொரு விஷயத்தைச் சுட்டிக் காட்டுவதாக இருப்பினுமே , ஆரோக்யமானதொரு எழுத்து பாணியையோ, நயமான நையாண்டியையோ கையாளுங்களேன் என்பது மாத்திரமே எனது வேண்டுகோளாக இருந்திடும் பிடிக்காததொரு விஷயத்தைச் சுட்டிக் காட்டுவதாக இருப்பினுமே , ஆரோக்யமானதொரு எழுத்து பாணியையோ, நயமான நையாண்டியையோ கையா��ுங்களேன் என்பது மாத்திரமே எனது வேண்டுகோளாக இருந்திடும் And எல்லாத் தருணங்களிலும் உங்கள் குரல்கள் கேட்கப்படும் என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள் guys ; ஆனால் அவற்றின் plus-minus-களை பரிசீலிக்கும் உரிமை எனதாகயிருக்கும் என்பதையும் மறந்திட வேண்டாமே And எல்லாத் தருணங்களிலும் உங்கள் குரல்கள் கேட்கப்படும் என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள் guys ; ஆனால் அவற்றின் plus-minus-களை பரிசீலிக்கும் உரிமை எனதாகயிருக்கும் என்பதையும் மறந்திட வேண்டாமே ‘நான் சொன்னேன் – நீ கேட்கலை ‘நான் சொன்னேன் – நீ கேட்கலை‘ என்ற ரீதியிலான மனத்தாங்கல்கள் நாளாசரியாய் பகைகளின் அஸ்திவாரங்களாக மாறிப் போவதில் இரகசியங்களேது ‘ என்ற ரீதியிலான மனத்தாங்கல்கள் நாளாசரியாய் பகைகளின் அஸ்திவாரங்களாக மாறிப் போவதில் இரகசியங்களேது இதைத் தவிர்க்க வேண்டுமெனில் – எனது தீர்மானங்களின் பின்னணிகளில் நிச்சயம் ஏதேனுமொரு உருப்படியான காரணம் இருக்குமென்று நம்பிக்கை கொள்வது அத்தியாவசியம் guys இதைத் தவிர்க்க வேண்டுமெனில் – எனது தீர்மானங்களின் பின்னணிகளில் நிச்சயம் ஏதேனுமொரு உருப்படியான காரணம் இருக்குமென்று நம்பிக்கை கொள்வது அத்தியாவசியம் guys இதோ - எப்போது கிடைக்குமென்ற உத்திரவாதம் கூட (இதுவரை) இருந்திரா \"இரத்தப் படல\" முயற்சிக்கென சில லட்சங்களை ஒப்படைத்திருக்கிறீர்களே - – அதனைச் சுருட்டிக் கொண்டு நான் கம்பி நீட்டி விட மாட்டேன் என்ற தைரியத்தில் ; அதன் நீட்சியாய் உங்கள் ரசனைகள் சார்ந்த விஷயங்களிலும் நிச்சயமாய் தவறிழைக்க மாட்டேன் என்று நம்பிட முயற்சிக்கலாமே \nAnd எல்லாவற்றிற்கும் மேலாய் ஒரு சமாச்சாரம் என்ன தான் காமிக்ஸ் காதல்; நேசம்; வெறி; ஆர்வம் ; சேகரிப்பு இத்யாதி... இத்யாதி... என்றாலும் – end of the day இது சகலமும் ஒரு ரீல் உலகம் தானே என்ன தான் காமிக்ஸ் காதல்; நேசம்; வெறி; ஆர்வம் ; சேகரிப்பு இத்யாதி... இத்யாதி... என்றாலும் – end of the day இது சகலமும் ஒரு ரீல் உலகம் தானே அதை நாம் அவ்வப்போது மறந்து விடுகிறோமோ அதை நாம் அவ்வப்போது மறந்து விடுகிறோமோ என்று தோன்றுகிறது \" என்பதை சுகவீனத்தில் வாடும் கரூர் நண்பரைப் பற்றிய சிந்தனைகள் பிடரியில் சாத்தியது போலச் சொல்கின்றன நோய் தாக்கும் முந்தைய நாள் வரை அவருமே நம்மைப் போலொரு ஆர்வலரே ; நமது ரீல் சந்தோஷங்களிலும் - சங்கடங்களிலும் கலந்த�� கொண்டவரே நோய் தாக்கும் முந்தைய நாள் வரை அவருமே நம்மைப் போலொரு ஆர்வலரே ; நமது ரீல் சந்தோஷங்களிலும் - சங்கடங்களிலும் கலந்து கொண்டவரே ஆனால் ஒற்றை நிகழ்வுக்குப் பின்தான் அவரது உலகில் எத்தனை-எத்தனை மாற்றங்கள் ஆனால் ஒற்றை நிகழ்வுக்குப் பின்தான் அவரது உலகில் எத்தனை-எத்தனை மாற்றங்கள் Of course – ஆண்டவன் அருளோடும், நமது ஒட்டுமொத்தப் பிரார்த்தனைகளோடும் நண்பர் சீக்கிரமே எழுந்து நடமாடப் போகிறார் தான் ; மறுபடியும் நம்மோடு புத்தக விழாக்களில் கலகலக்கப் போகிறார் தான் Of course – ஆண்டவன் அருளோடும், நமது ஒட்டுமொத்தப் பிரார்த்தனைகளோடும் நண்பர் சீக்கிரமே எழுந்து நடமாடப் போகிறார் தான் ; மறுபடியும் நம்மோடு புத்தக விழாக்களில் கலகலக்கப் போகிறார் தான் ஆனால் ரீலின் தாக்கமென்ன என்பதை நமக்கிந்த இடைப்பட்ட நாட்களும், நண்பருக்கு கரம் கொடுக்க நாமெல்லாம் அணி திரண்டிடும் உத்வேகமும் சொல்லித்தராது போய் விடக் கூடாது என்பதே எனது அவா கண்ணில் பார்த்தேயிரா ஒரு சக வாசகருக்காக எங்கோ தொலைவில் இருக்கும் இதயங்கள் சலனம் கொள்வது வாழ்க்கையின் அழகுகளில் பிரதானம் கண்ணில் பார்த்தேயிரா ஒரு சக வாசகருக்காக எங்கோ தொலைவில் இருக்கும் இதயங்கள் சலனம் கொள்வது வாழ்க்கையின் அழகுகளில் பிரதானம் அடுத்த மெகா இதழ் வெளியான பின்னே, \"இரத்தப் படலத்தை\" மறந்திருப்போம் ; அடுத்த 'ஹிட்' நாயகர் களம் கண்டான பின்னே, லார்கோவை மறந்திருப்போம் அடுத்த மெகா இதழ் வெளியான பின்னே, \"இரத்தப் படலத்தை\" மறந்திருப்போம் ; அடுத்த 'ஹிட்' நாயகர் களம் கண்டான பின்னே, லார்கோவை மறந்திருப்போம் ஆனால் நேசங்கள் மேலோங்கும் இந்தத் தருணங்கள் நிலைத்து நிற்கும் ஆனால் நேசங்கள் மேலோங்கும் இந்தத் தருணங்கள் நிலைத்து நிற்கும் Of course காமிக்ஸ் எனும் passion அத்தியாவசியமே ; இன்றியமையாததே ; இயல்பே ; ஆனால் ரீல் Vs ரியல் எனும் போது இடைப்படும் அந்த மெலிதான கோட்டையும் லேசாக மனதில் இருத்திக் கொள்வோமே Of course காமிக்ஸ் எனும் passion அத்தியாவசியமே ; இன்றியமையாததே ; இயல்பே ; ஆனால் ரீல் Vs ரியல் எனும் போது இடைப்படும் அந்த மெலிதான கோட்டையும் லேசாக மனதில் இருத்திக் கொள்வோமே \n\"தோ பார்டா..பத்தே நாள் தேசாந்திரம் போயிட்டு வந்ததுக்கே மனுஷன் இந்த மாதிரி 'அட்வைஸ் ஆராவுமுதன்' ஆகிப்புட்டானே இதெல்லாம் கம்பெனி புது ரூல���ஸ் போல ; இவற்றை தீயாய் அமல்படுத்தியாக வேண்டும் இதெல்லாம் கம்பெனி புது ரூல்ஸ் போல ; இவற்றை தீயாய் அமல்படுத்தியாக வேண்டும் இல்லாங்காட்டி மறுக்கா ‘மருத்துவ ஓய்வில்‘ மனுஷன் கிளம்பி விடுவானோ இல்லாங்காட்டி மறுக்கா ‘மருத்துவ ஓய்வில்‘ மனுஷன் கிளம்பி விடுவானோ” என்ற ரீதியிலான inferences-க்கு இங்கே அவசியம் லேது ” என்ற ரீதியிலான inferences-க்கு இங்கே அவசியம் லேது ‘கழுதை கெட்டால் குட்டிச் சுவரு‘ என்ற கதையாய் ஏது வேறு போக்கிடம் ‘கழுதை கெட்டால் குட்டிச் சுவரு‘ என்ற கதையாய் ஏது வேறு போக்கிடம் நாலு நாள் தூங்கி எழுந்தால் ஐந்தாவது நாளே அதிகாலையில் எழுந்து பாயைப் பிறாண்டத் தோன்றும் நமக்கெல்லாம் – பணிகள், பதிவுகள் என்பதெல்லாம் வாழ்க்கையோடு ஐக்கியமாகிப் போன சமாச்சாரங்கள் தானே நாலு நாள் தூங்கி எழுந்தால் ஐந்தாவது நாளே அதிகாலையில் எழுந்து பாயைப் பிறாண்டத் தோன்றும் நமக்கெல்லாம் – பணிகள், பதிவுகள் என்பதெல்லாம் வாழ்க்கையோடு ஐக்கியமாகிப் போன சமாச்சாரங்கள் தானே இப்போது எடுத்துக் கொண்ட ப்ரேக்கின் புண்ணியத்தில் நிறையவே செப்பனிடல்கள் ; business discipline ; தொடரும் மாதங்களுக்கான சில மாற்று யோசனைகள் ; விற்பனை முறைகளில் செய்யத் தேவைப்படும் திருத்தங்கள் சார்ந்த ரோசனைகள் என்று எனக்கு சாத்தியமானதெல்லாமே ஒரு போனஸ் இப்போது எடுத்துக் கொண்ட ப்ரேக்கின் புண்ணியத்தில் நிறையவே செப்பனிடல்கள் ; business discipline ; தொடரும் மாதங்களுக்கான சில மாற்று யோசனைகள் ; விற்பனை முறைகளில் செய்யத் தேவைப்படும் திருத்தங்கள் சார்ந்த ரோசனைகள் என்று எனக்கு சாத்தியமானதெல்லாமே ஒரு போனஸ் ‘லொட லொட‘ வென்று அவற்றைப் பற்றிப் பேசிக் கொண்டிராது தொடரும் மாதங்களில் செயல்களில் அவற்றைக் காட்டுவது என்பதும் இந்த ”அவகாச” போதி மரம் தந்துள்ள ஞானோதயம் ‘லொட லொட‘ வென்று அவற்றைப் பற்றிப் பேசிக் கொண்டிராது தொடரும் மாதங்களில் செயல்களில் அவற்றைக் காட்டுவது என்பதும் இந்த ”அவகாச” போதி மரம் தந்துள்ள ஞானோதயம் ஓடிக் கொண்டேயிருக்கும் போது தட்டுப்படுவது ஒன்று; ஆற அமர அவதானிக்கும் போது தோன்றுவது இன்னொன்று எனும் போது – ‘மருத்துவ ஓய்வுகள்‘ கூட நல்லதோ ஓடிக் கொண்டேயிருக்கும் போது தட்டுப்படுவது ஒன்று; ஆற அமர அவதானிக்கும் போது தோன்றுவது இன்னொன்று எனும் போது – ‘மருத்துவ ஓய்வு���ள்‘ கூட நல்லதோ என்று யோசிக்கச் செய்கிறது - maybe minus the விளக்குமாற்று சாத்துக்கள், the next time(s) \nMoving on – இம்மாத இதழ்களின் உங்கள் விமர்சனங்கள் இன்னமும் சூடு பிடிக்கவில்லை என்பது அப்பட்டம் பாதிப் பேர் புரட்டிப் பார்க்கும் ; மை முகர்ந்து பார்க்கும் படலங்களைத் தாண்டியிருப்பதாய் எனக்குத் தோன்றவில்லை பாதிப் பேர் புரட்டிப் பார்க்கும் ; மை முகர்ந்து பார்க்கும் படலங்களைத் தாண்டியிருப்பதாய் எனக்குத் தோன்றவில்லை இன்றைய பரபர உலகுகளில் – ‘அக்கடா‘ வென கட்டையைக் கிடத்த கிடைக்கும் தருணங்கள் ரொம்பவே குறைவு என்பது புரிகிறது இன்றைய பரபர உலகுகளில் – ‘அக்கடா‘ வென கட்டையைக் கிடத்த கிடைக்கும் தருணங்கள் ரொம்பவே குறைவு என்பது புரிகிறது அந்தக் குறைச்சலான நேரத்தைப் பங்கு போட்டுக் கொள்ள ஒரு நூறு ஹை-டெக் பொழுதுபோக்குச் சமாச்சாரங்கள் வரிசை கட்டி நிற்கும் போது – (காமிக்ஸ்) வாசிப்புக்கென நேரம் ஒதுக்குவதன் சிரமங்கள் ஸ்பஷ்டமாய்ப் புரிகின்றன அந்தக் குறைச்சலான நேரத்தைப் பங்கு போட்டுக் கொள்ள ஒரு நூறு ஹை-டெக் பொழுதுபோக்குச் சமாச்சாரங்கள் வரிசை கட்டி நிற்கும் போது – (காமிக்ஸ்) வாசிப்புக்கென நேரம் ஒதுக்குவதன் சிரமங்கள் ஸ்பஷ்டமாய்ப் புரிகின்றன So கதைகளில் star value ; வாசிப்புகளில் துளியும் தொய்விலா அனுபவங்கள் என்பதெல்லாம் முன்னெப்போதையும் விட இனி வரும் நாட்களில் ரொம்பவே முக்கியமாகிப் போகுமென்பதை யூகிக்க முடிகிறது So கதைகளில் star value ; வாசிப்புகளில் துளியும் தொய்விலா அனுபவங்கள் என்பதெல்லாம் முன்னெப்போதையும் விட இனி வரும் நாட்களில் ரொம்பவே முக்கியமாகிப் போகுமென்பதை யூகிக்க முடிகிறது அதன் பலனாய் இனி வரும் காலங்களில் நமது தேர்வு அளவுகோல்கள் ரொம்பவே ஸ்ட்ரிக்டாகிடப் போவது தவிர்க்க இயலா விஷயமாகிடக் கூடும் அதன் பலனாய் இனி வரும் காலங்களில் நமது தேர்வு அளவுகோல்கள் ரொம்பவே ஸ்ட்ரிக்டாகிடப் போவது தவிர்க்க இயலா விஷயமாகிடக் கூடும் சென்னைப் புத்தக விழாவில் 2016 & 2017-ன் ஒட்டுமொத்தத்தையும் வாங்கிச் சுமந்து சென்ற நண்பர் அவற்றுள் எத்தனை சதவிகிதத்தை வாசித்து முடித்திருப்பாரென்று அறிய வழியிருப்பின் – would make for an interesting analysis சென்னைப் புத்தக விழாவில் 2016 & 2017-ன் ஒட்டுமொத்தத்தையும் வாங்கிச் சுமந்து சென்ற நண்பர் அவற்றுள் எத்தனை சதவிகிதத்தை வாசித்து முடித்திருப்பாரென்று அறிய வழியிருப்பின் – would make for an interesting analysis ”\"சேகரிப்புக்கு\"” என்ற உத்வேகங்களை மட்டுமே நம்பி வண்டியோட்டக் கூடிய நாட்கள் மலையேறி விட்டதாகவே எனக்குப்படுகிறது ”\"சேகரிப்புக்கு\"” என்ற உத்வேகங்களை மட்டுமே நம்பி வண்டியோட்டக் கூடிய நாட்கள் மலையேறி விட்டதாகவே எனக்குப்படுகிறது ‘ஹா... எனது favourite ஹீரோ / ஹீரோயின் ‘ஹா... எனது favourite ஹீரோ / ஹீரோயின் இந்த சாகஸத்தை / கார்டூனை நான் ரசித்தே தீர வேண்டும் இந்த சாகஸத்தை / கார்டூனை நான் ரசித்தே தீர வேண்டும்‘ என்ற ஆர்வத்தை; வேகத்தை யாரெல்லாம் உருவாக்கும் சக்தியோடு இனி தொடர்கின்றனரோ – அவர்களை மட்டுமே சுற்றி காத்திருக்கும் காலங்களில் குழுமிட வேண்டிடலாம் \nAnd இங்கே இன்னொரு சேதியுமே நடப்பாண்டின் சந்தா எண்ணிக்கை சுமார் 15% குறைவென்பது ஜீரணிக்கப்பட வேண்டிய யதார்த்தமே நடப்பாண்டின் சந்தா எண்ணிக்கை சுமார் 15% குறைவென்பது ஜீரணிக்கப்பட வேண்டிய யதார்த்தமே GST-ன் தாக்கம் ; பொதுவாய் தொழிலில் நிலவும் அயர்ச்சி ; அதே சமயம் ஏகமாய் களமிறங்கும் நமது இதழ்கள் - என இதன் பின்னணியில் பல்வேறு காரணிகள் இருப்பதை யூகிக்க முடிகிறது GST-ன் தாக்கம் ; பொதுவாய் தொழிலில் நிலவும் அயர்ச்சி ; அதே சமயம் ஏகமாய் களமிறங்கும் நமது இதழ்கள் - என இதன் பின்னணியில் பல்வேறு காரணிகள் இருப்பதை யூகிக்க முடிகிறது காரணங்கள் எவையாக இருப்பினும், இந்த எண்ணிக்கைக் குறைவுகளை நிவர்த்தி செய்திடும் பொருட்டு – பட்டி, தொட்டியெங்கும் ‘ஊருக்கு ஒரு கடையாவது‘ என்ற ரீதியில் புது விற்பனையாளர்களைத் தேடி நம்மாட்கள் களத்தில் ஓடி வருகின்றனர் காரணங்கள் எவையாக இருப்பினும், இந்த எண்ணிக்கைக் குறைவுகளை நிவர்த்தி செய்திடும் பொருட்டு – பட்டி, தொட்டியெங்கும் ‘ஊருக்கு ஒரு கடையாவது‘ என்ற ரீதியில் புது விற்பனையாளர்களைத் தேடி நம்மாட்கள் களத்தில் ஓடி வருகின்றனர் தேனி; பெரியகுளம் ; தஞ்சை ; கோபி; மாமல்லபுரம் ; ஆம்பூர் ; வேலூர்; தென்காசி; தர்மபுரி ; காரைக்குடி என்று சின்னச்சின்ன புது வரவுகள் நமது விற்பனையாளக் குடும்பத்தினுள் தேனி; பெரியகுளம் ; தஞ்சை ; கோபி; மாமல்லபுரம் ; ஆம்பூர் ; வேலூர்; தென்காசி; தர்மபுரி ; காரைக்குடி என்று சின்னச்சின்ன புது வரவுகள் நமது விற்பனையாளக் குடும்பத்தினுள் ஓ...யெஸ்..ஆயிரம் ரூபாய் பில்லுக்கும் பஸ்ஸைப் பிடித்து ரூ.150 செலவழித்து ஓடியலைய வேண்டிவரும் தான் என்பது புரிகிறது ; ஆனால் தவிர்க்க இயலா முயற்சிகளாகவே இவற்றைப் பார்க்க வேண்டிய நிலையிது \n நடப்பாண்டின் காமிக்ஸ் பட்ஜெட் கிட்டத்தட்ட ரூ.7000 என்பதில் எனக்கு நிறையவே நெருடல் ”இரத்தப் படலம்” எனும் பகாசுர இதழ் சந்தாத் தொகையின் பாதியை கபளீகரம் செய்திருப்பதில் இரகசியமில்லை ”இரத்தப் படலம்” எனும் பகாசுர இதழ் சந்தாத் தொகையின் பாதியை கபளீகரம் செய்திருப்பதில் இரகசியமில்லை ஆனால் அது உங்கள் ஆர்வங்களின் உச்சம் என்பதால், ஒரு மாதிரியாகக் கைதூக்கி விட்டு, வண்டி குடைசாயாது காப்பாற்றி விட்டீர்கள் ஆனால் அது உங்கள் ஆர்வங்களின் உச்சம் என்பதால், ஒரு மாதிரியாகக் கைதூக்கி விட்டு, வண்டி குடைசாயாது காப்பாற்றி விட்டீர்கள் ஆனால் “தங்கக் கல்லறை”யில் ஆரம்பித்து, மின்னும் மரணம்”; ”இரத்தக் கோட்டை” & இப்போது இரத்தப் படலம்” வரைத் தடதடத்து வந்திருக்கும் இந்த ரீபிரிண்ட் எக்ஸ்பிரஸை சில காலத்துக்காவது ஷெட்டில் நிறுத்திப் பூட்டுப் போட்டு வைப்பதே சாலச் சிறந்தது என்பேன் ஆனால் “தங்கக் கல்லறை”யில் ஆரம்பித்து, மின்னும் மரணம்”; ”இரத்தக் கோட்டை” & இப்போது இரத்தப் படலம்” வரைத் தடதடத்து வந்திருக்கும் இந்த ரீபிரிண்ட் எக்ஸ்பிரஸை சில காலத்துக்காவது ஷெட்டில் நிறுத்திப் பூட்டுப் போட்டு வைப்பதே சாலச் சிறந்தது என்பேன் இனியும் பெரிதாய் “மறுபதிப்புக் கோரிக்கை” எழுப்பத் தூண்டிடும் ரகத்தில் கதைகளும் இல்லை என்பதால் – மெகா பட்டிஜெட்களை அவசியப்படுத்தும் மறுபதிப்புகள் இனி நமது திட்டமிடல்களில் இராது – at least for the near future இனியும் பெரிதாய் “மறுபதிப்புக் கோரிக்கை” எழுப்பத் தூண்டிடும் ரகத்தில் கதைகளும் இல்லை என்பதால் – மெகா பட்டிஜெட்களை அவசியப்படுத்தும் மறுபதிப்புகள் இனி நமது திட்டமிடல்களில் இராது – at least for the near future டெக்ஸின் வண்ண மறுபதிப்புகள் இந்தக் கட்டுப்பாடுகளுக்குள் சிக்கிடாது – simply becos அவை மிஞ்சிப் போனால் ரூ.150 அல்லது ரூ.200/-ஐத் தாண்டா இதழ்கள் டெக்ஸின் வண்ண மறுபதிப்புகள் இந்தக் கட்டுப்பாடுகளுக்குள் சிக்கிடாது – simply becos அவை மிஞ்சிப் போனால் ரூ.150 அல்லது ரூ.200/-ஐத் தாண்டா இதழ்கள் And விற்பனையிலும் முழங்காலைப் பதம் பார்க்காதவை எனும் போது – ‘தல‘ எப்போதும் போல உலா வருவார் \nSo தொடரும் நாட்களில் – பின் திரும்பி – நமது அந்நாளைய இதழ்களுக்கோசரம் கொடி பிடிப்பதற்குப் பதிலாய் – முன்செல்லும் பயணத்துக்குப் பயனாகக் கூடிய புதுத் தொடர்கள் பற்றிய பதாகைகளை ஏந்தல் நலமென்பேன் இது சில மாதங்களாகவே எனக்குள் ஓடி வரும் சிந்தனையே என்றாலும் ; ஆண்டின் சந்தாக்களைக் கணக்கெடுக்கும் பிப்ரவரி முதல் வாரத்தில் இது சார்ந்ததொரு தீர்மானத்துக்கு வரலாமென்று மௌனமாகயிருந்தேன் இது சில மாதங்களாகவே எனக்குள் ஓடி வரும் சிந்தனையே என்றாலும் ; ஆண்டின் சந்தாக்களைக் கணக்கெடுக்கும் பிப்ரவரி முதல் வாரத்தில் இது சார்ந்ததொரு தீர்மானத்துக்கு வரலாமென்று மௌனமாகயிருந்தேன் அந்தப் பொழுதும் புலர்ந்து விட்டது எனும் போது – மௌனத்தைக் கலைக்கும் தருணமும் புலர்ந்துள்ளது அந்தப் பொழுதும் புலர்ந்து விட்டது எனும் போது – மௌனத்தைக் கலைக்கும் தருணமும் புலர்ந்துள்ளது No more costly reprints\nஅப்புறம் “ஞானோதயங்கள் பட்டியலில்” இறுதியாக இந்தத் தளத்தின் பலத்தையும் சரி, பலவீனத்தையும் சரி, 6 ஆண்டுகளில் – உள்ளங்கை நெல்லிக்கனியாய்ப் பார்த்தாகி விட்டோம் இந்தத் தளத்தின் பலத்தையும் சரி, பலவீனத்தையும் சரி, 6 ஆண்டுகளில் – உள்ளங்கை நெல்லிக்கனியாய்ப் பார்த்தாகி விட்டோம் இங்கே மகிழ்ச்சியும், உற்சாகமும், சந்தோஷமும் ததும்பும் தருணங்களில் அவரவரது சிக்கல்களை, நிஜவாழ்க்கையின் சிரமங்களை தற்காலிகமாகவாவது மறப்பது சாத்திமாகிறது என்பதில் no secrets இங்கே மகிழ்ச்சியும், உற்சாகமும், சந்தோஷமும் ததும்பும் தருணங்களில் அவரவரது சிக்கல்களை, நிஜவாழ்க்கையின் சிரமங்களை தற்காலிகமாகவாவது மறப்பது சாத்திமாகிறது என்பதில் no secrets அதே சமயம் சர்ச்சைகளும், காரசாரங்களும் பரிமாறிக் கொள்ளப்படும் நாட்களில், ஒரு ஒட்டுமொத்த நெகடிவ் போர்வை நம்மை சூழ்வது போலான உணர்வும் மேலோங்குவ்து நிஜமே அதே சமயம் சர்ச்சைகளும், காரசாரங்களும் பரிமாறிக் கொள்ளப்படும் நாட்களில், ஒரு ஒட்டுமொத்த நெகடிவ் போர்வை நம்மை சூழ்வது போலான உணர்வும் மேலோங்குவ்து நிஜமே So கசப்புகளுக்கு இனியும் இடம் தராது – let's keep things bright & cheerful விமர்சிப்பதாகவே இருந்தாலும், கோங்குரா காரம் இல்லாத வரிகளை நிச்சயமாய் யாரும் ஜீரணிக்கத் தயங்கப் போவதில்லை \nபுன்னகைகளை மலரச் செய்யும் ஆற்றல் ஒரு வரம் guys ; அத��் மகிமையை உணர்ந்து தான் பார்ப்போமே – ஒட்டு மொத்தமாய் \nAnd இதோ - மார்ச் மாதத்தின் preview படலம் கூட ஆரம்பிக்கிறது - 'தல'யின் சிங்கிள் ஆல்பத்தோடு \"பாலைவனத்தில் புலனாய்வு\" நம்மவரின் இன்னுமொரு அதிரடி - இம்முறையும் ஒரிஜினல் ராப்பரோடே \"பாலைவனத்தில் புலனாய்வு\" நம்மவரின் இன்னுமொரு அதிரடி - இம்முறையும் ஒரிஜினல் ராப்பரோடே நேர்வசமாயின்றி - படுக்கை வசமாய் வெளிவரும் சமீப கவர் இதுவே என்று நினைக்கிறேன் நேர்வசமாயின்றி - படுக்கை வசமாய் வெளிவரும் சமீப கவர் இதுவே என்று நினைக்கிறேன் இதற்கு முன்பான எந்த இதழுக்கு இந்த பாணி ராப்பர் என்று நினைவூட்டுங்களேன் guys இதற்கு முன்பான எந்த இதழுக்கு இந்த பாணி ராப்பர் என்று நினைவூட்டுங்களேன் guys டெக்சின் கவர்களில் இதற்கு முன்பாய் இந்த யுக்தியினைக் கடைப்பிடித்துள்ளோமா டெக்சின் கவர்களில் இதற்கு முன்பாய் இந்த யுக்தியினைக் கடைப்பிடித்துள்ளோமா இல்லையென்றே நினைக்கிறேன் பின்னட்டை - நமது ஓவியரின் கைவண்ணம் \nமார்ச்சுக்குள் நாங்கள் marchpast நடத்தும் நேரத்துக்கு நீங்களிங்கே பிப்ரவரி விமர்சனங்களை இன்னும் டாப் கியருக்கு கொண்டு போனாலென்ன பிப்ரவரியின் \"குட்டிப்பையன்\" - பெருசுகளை விட அதிகமாய் ஸ்கோர் செய்திருப்பதொரு சந்தோஷ ஆச்சர்யம் பிப்ரவரியின் \"குட்டிப்பையன்\" - பெருசுகளை விட அதிகமாய் ஸ்கோர் செய்திருப்பதொரு சந்தோஷ ஆச்சர்யம் \"விரட்டும் விதி\" மினி இதழ் பற்றியே நான் பேசுகிறேன் என்பதை நிச்சயம் யூகித்திருப்பீர்கள் \"விரட்டும் விதி\" மினி இதழ் பற்றியே நான் பேசுகிறேன் என்பதை நிச்சயம் யூகித்திருப்பீர்கள் இந்தக் கதைகள் COLOR TEX என்ற வரிசைக்கென போனெல்லி உருவாக்கிய முழுவண்ண ஆக்கங்கள் இந்தக் கதைகள் COLOR TEX என்ற வரிசைக்கென போனெல்லி உருவாக்கிய முழுவண்ண ஆக்கங்கள் அதாவது மற்ற TEX கதைகளை போல black & white-ல் உருவாக்கி விட்டு, அப்புறமாய் வர்ணம் பூசும் சமாச்சாரங்களல்ல - படைக்கப்படுவதே முழு வண்ணத்திற்கென அதாவது மற்ற TEX கதைகளை போல black & white-ல் உருவாக்கி விட்டு, அப்புறமாய் வர்ணம் பூசும் சமாச்சாரங்களல்ல - படைக்கப்படுவதே முழு வண்ணத்திற்கென So அந்த கலரிங் பாணிகளில் தெரியும் உயிரோட்டம் ஒரு மிடறு தூக்கலாய் இருப்பதில் வியப்பில்லை So அந்த கலரிங் பாணிகளில் தெரியும் உயிரோட்டம் ஒரு மிடறு தூக்கலாய் இருப்பதில் வி���ப்பில்லை காத்திருக்கும் 5 மினி இதழ்களும் இந்த COLOR TEX ஆக்கங்களே எனும் போது - ஊசிப் பட்டாசுகள் இன்னமுமே பட படக்கக் காத்துள்ளன என்பேன் காத்திருக்கும் 5 மினி இதழ்களும் இந்த COLOR TEX ஆக்கங்களே எனும் போது - ஊசிப் பட்டாசுகள் இன்னமுமே பட படக்கக் காத்துள்ளன என்பேன் And- இத்தாலியில் நம்மவரின் புது ஆல்பத்தின் முதல் பாகம் வெளியாகியுள்ளது And- இத்தாலியில் நம்மவரின் புது ஆல்பத்தின் முதல் பாகம் வெளியாகியுள்ளது அதற்கான புதியதொரு ஓவிய பாணியைப் பாருங்களேன் அதற்கான புதியதொரு ஓவிய பாணியைப் பாருங்களேன் பின்னாட்களில் வர்ணம் தீட்டிட இது செம அட்டகாச களமாக அமைந்திடும் \nவணக்கம் எடிட்டர் சார் .. வருக வருக\n இதற்கு முன்பான எந்த இதழுக்கு இந்த பாணி ராப்பர் என்று நினைவூட்டுங்களேன் guys டெக்சின் கவர்களில் இதற்கு முன்பாய் இந்த யுக்தியினைக் கடைப்பிடித்துள்ளோமா டெக்சின் கவர்களில் இதற்கு முன்பாய் இந்த யுக்தியினைக் கடைப்பிடித்துள்ளோமா \nநியூ லுக் ஸ்பெஷல் புக் படுக்கை வசம் வந்து உள்ளது எடிட்டர் சார் ...\nJ ரொம்ப சரி ...👍\n////ரசனை சார்ந்த விஷயங்களில் இஷ்டப்பட்ட உரிமைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.... கதைகளை ரசியுங்கள் ; விமர்சியுங்கள் ;எங்கள் பணிகளின் நிறை-குறைகளைச் சுட்டிக்காட்டுங்கள் ; \"இவை வேண்டும் ; இவை வேண்டாமே \" என்ற எண்ணங்களைப் பகிர்ந்திடுங்கள் \" என்ற எண்ணங்களைப் பகிர்ந்திடுங்கள் ஆனால் தொழில் சார்ந்த முடிவுகள் என்னதாக மட்டுமே இருந்திட / தொடர்ந்திட சந்தோஷத்தோடு அனுமதியுங்கள் ப்ளீஸ் ஆனால் தொழில் சார்ந்த முடிவுகள் என்னதாக மட்டுமே இருந்திட / தொடர்ந்திட சந்தோஷத்தோடு அனுமதியுங்கள் ப்ளீஸ் \nநண்பர்கள் 'தங்களுடைய எல்லைகளை' உணர்ந்து, அதை மீறாமல் நடந்துகொள்ள வேண்டியது அவசியம் இனியாவது சில்லுமூக்குகளை சிதறடிக்கும் சம்பவங்கள் நிகழாமல் பார்த்துக்கொள்வது நலம்\n விமர்சிப்பதாகவே இருந்தாலும், கோங்குரா காரம் இல்லாத வரிகளை நிச்சயமாய் யாரும் ஜீரணிக்கத் தயங்கப் போவதில்லை \nஇத இப்பயாவது தெரிஞ்சுகிட்டா நல்லது.\nஎதை எதிர் பார்த்து சர்ச்சையை எழுப்பினார்களோ அது இனிதே நடந்தேறி விட்டது...வருத்தமே\nஆமாம் சார் ஈரோடு புத்தக விழா வரைக்கும் கேட்க மாட்டோம்..\nWow😍😍 அட்வான்சாவே பதிவா ஹேப்பி அண்ணாச்சி-__/\\__/\\\n///ஆண்டுக்கு one தபா ஒரு (இயல்பான) 10 நாள் ப்ரேக் நிச்சயம் தவறாகாது என்றே தோன்றுகிறது இந்த நொடியில் \nஒரு பத்துநாள் இங்கேர்ந்து போயிடணும்தான் தோனறது... ஆனா நான் எங்கே போவேன் நேக்கு யார் இருக்கா\n'பாலைவனத்தில் புலனாய்வு' அட்டைப்படம் படு அட்டகாசம் என்பதை மட்டும் சொல்லிக்கொண்டு பத்துநாள் மருத்துவ விடுப்பில் செல்கிறேன்\nஆஹா. பொருளையெல்லாம் ஆட்டோல ஏத்துங்கப்பா. ஹீரோ வந்தாச்சி. போர் ஸ்ட்டார்ட்ட்ட்ட்...\nநேராவே அட்டையைப் பார்த்துட்டுப் பத்து ரூபா அட்டை எபக்ட் டப்புன்னு மனசில் அமர்ந்துக்குது. அந்தாண்ட டெக்ஸ்ஸை கவனிக்கிறமாதிரியே கிராபிக் நாவலையும் கவனிச்சிக்கோங்க. அதான் ஸ்பெஷல் அடையாளம்.\nசைமன் ஜி ஆயா கத வரல...உண்ணும் விரத போராட்டத்த ஆரம்பியுங்கள்\n//\"தோ பார்டா..பத்தே நாள் தேசாந்திரம் போயிட்டு வந்ததுக்கே மனுஷன் இந்த மாதிரி 'அட்வைஸ் ஆராவுமுதன்' ஆகிப்புட்டானே \nஇப்படி எல்லாம் நீங்களே கேள்வி கேட்டு, பதில் சொல்லி கலாச்சிகிட்டா நாங்க என்ன பன்றதாம் \n// இந்த ரீபிரிண்ட் எக்ஸ்பிரஸை சில காலத்துக்காவது ஷெட்டில் நிறுத்திப் பூட்டுப் போட்டு வைப்பதே சாலச் சிறந்தது என்பேன் இனியும் பெரிதாய் “மறுபதிப்புக் கோரிக்கை” எழுப்பத் தூண்டிடும் ரகத்தில் கதைகளும் இல்லை என்பதால் – மெகா பட்டிஜெட்களை அவசியப்படுத்தும் மறுபதிப்புகள் இனி நமது திட்டமிடல்களில் இராது //\nவரவேற்கிறேன்.... சில காலம் தடம் மறந்து சென்ற நமது வண்டி இப்போதாவது சரியான பாதையில் திரும்புவது உண்மையிலேயே சந்தோஷமளிக்கிறது. இனி, மேலும் பல புதிய நாயகர்களுக்கும்/கதைகளுக்கும் வழி பிறக்கும் என நம்பிக்கை தோன்றுகிறது.\nP.Karthikeyan : //இப்படி எல்லாம் நீங்களே கேள்வி கேட்டு, பதில் சொல்லி கலாச்சிகிட்டா நாங்க என்ன பன்றதாம் \nஅட..கவலையே வாணாம் ; நமக்கும் முட்டுச் சந்துகளுக்கும் தான் ஏக நட்பாச்சே சீக்கிரமே இன்னொரு வாய்ப்புத் தராதா போய் விடாய் போகிறேன் \n// ரீ-பிரிண்ட் களுக்கு செலவிடும் காலம், பணம், உழைப்பு, சிந்தனை எல்லாவற்றையும் புதிய தங்களை நோக்கி ஓடவிடலாம் என்பதை பல தடவை இங்கே சுட்டிக்காட்டியிருக்கிறோம் ஆசிரியரே. இ.படலம் ரீபிரிண்ட் பற்றிய கருத்தாடல் ஆரம்பித்தபோது அதை மேலும் வலியுறுத்தியிருந்தோம். இப்போதைய உங்கள் முடிவு: மகிழ்ச்சி; பெரு மகிழ்ச்சி\n//படுக்கை வசமாய் வெளிவரும் சமீப கவர் இதுவே என்று நினைக்கிறேன��� இதற்கு முன்பான எந்த இதழுக்கு இந்த பாணி ராப்பர் என்று நினைவூட்டுங்களேன் guys இதற்கு முன்பான எந்த இதழுக்கு இந்த பாணி ராப்பர் என்று நினைவூட்டுங்களேன் guys \nஅண்மைய வெளியீடு என்றால், லார்கோவின் துரத்தும் தலைவிதி, லக்கியின் எதிர் வீட்டில் எதிரிகளை குறிப்பிடலாம்.\n//டெக்சின் கவர்களில் இதற்கு முன்பாய் இந்த யுக்தியினைக் கடைப்பிடித்துள்ளோமா இல்லையென்றே நினைக்கிறேன் \nவந்திருக்கிறது சார். 'எமனின் எல்லையில்\nநமது காமிக்ஸ்கள் புதிய வடிவில் மாறிய சமயம், இறுதியாக பழைய வடிவில் வந்து விடை கொடுத்த காமிக்ஸ்களில் 'சாத்தானின் துஸதன் டாக்டர் செவன்' (காரிகன்) இதழும் இப்படி கிடை வடிவ அட்டை கொண்டதுதான்\n// freedom + business discipline என்ற பாலிசிக்கே 'ஜே' போடுகிறேன் \n பிடிக்காததொரு விஷயத்தைச் சுட்டிக் காட்டுவதாக இருப்பினுமே , ஆரோக்யமானதொரு எழுத்து பாணியையோ, நயமான நையாண்டியையோ கையாளுங்களேன் என்பது மாத்திரமே எனது வேண்டுகோளாக இருந்திடும் And எல்லாத் தருணங்களிலும் உங்கள் குரல்கள் கேட்கப்படும் என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள் guys ; //\nநல்ல பதிவு... அவ்வப்போது ஒரு பிரேக் எடுத்துக் கொள்வதும் நல்லதே..\nசந்தாப் புத்தகங்கள் ஊர்ல இருக்கு. ஓடிக் கொண்டிருக்கிறேன் அவை நோக்கி..\nநடப்பாண்டின் காமிக்ஸ் பட்ஜெட் கிட்டத்தட்ட ரூ.7000 என்பதில் எனக்கு நிறையவே நெருடல் \nநடப்பாண்டின் சந்தா எண்ணிக்கை சுமார் 15% குறைவென்பது ஜீரணிக்கப்பட வேண்டிய யதார்த்தமே \n/// படுக்கை வசமாய் வெளிவரும் சமீப கவர் இதுவே என்று நினைக்கிறேன் இதற்கு முன்பான எந்த இதழுக்கு இந்த பாணி ராப்பர் என்று நினைவூட்டுங்களேன் guys இதற்கு முன்பான எந்த இதழுக்கு இந்த பாணி ராப்பர் என்று நினைவூட்டுங்களேன் guys டெக்சின் கவர்களில் இதற்கு முன்பாய் இந்த யுக்தியினைக் கடைப்பிடித்துள்ளோமா டெக்சின் கவர்களில் இதற்கு முன்பாய் இந்த யுக்தியினைக் கடைப்பிடித்துள்ளோமா \nபடுக்கை வச அட்டையிலும் தல டெக்ஸ் கலக்கியிருக்கார் சார்....\nலயன் வெளியீடு எண்205-\"எமனின் எல்லையில்\"-(3பாக சாகசமான மரணத்தின் முன்னோடி\"யின் 3ம் பாகம்) இந்த படுக்கை வச அட்டைப்படம் இடம்பெற்றுள்ளது சார்... கலக்கலான அட்டைப்படம்+கதை...\n// -(3பாக சாகசமான மரணத்தின் முன்னோடி\"யின் 3ம் பாகம்) //\nஇந்த புத்தகம் எனக்கு கிடைத்தது ஒரு தனிக்கதை. மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு எனது அம்மா மற்றும் அண்ணனுடன் காரில் வரும் போது அருப்புக்கோட்டையில் உள்ள முக்குரோடு திருப்பத்தில் உள்ள கடையில் வாங்கினேன். இது உடன் பறக்கும் பலூனில் டெக்ஸின் கதையும் வாங்கினேன். எனது அம்மா இதனை நான் வாங்கி வந்தை பார்த்து இன்னும்மா இதப்படிக்கிறியா ஆம் என்று சொல்லி விட்டு அன்று இரவே இந்த புத்தகங்களை படித்து முடித்து விட்டேன். அப்போது நமது காமிக்ஸ் ரெகுலராக வரவில்லை என நினைக்கிறேன்.\nவணக்கம் சார்.இது பதிவா ..பதிவு மாதிரியா என அளவு எடுக்க இங்கே வந்தேன்.பதிவே தான்..\nஇனி படித்து விட்டு வருகிறேன்..:-)\nவிரட்டும் விதி - கடுகு சிறுத்தாலும் காரம் குறையவில்லை.\nஎன் நண்பேன்டா - நன்றாக இருந்தது .. ஒட்டகத்தின் காதல் எஸ்பிரேசன்ஸ் செம காமெடி.\nமுன்னைய பதிவில் பார்த்தீர்களா தெரியவில்லை தோர்கள் லார்கோ கமான்சே ஆகிய புத்தகங்களில் அதன் வரிசை நம்பர் தாங்கி வந்தால் படிக்க வரிசை படுத்த ஏதுவாக இருக்கும்\nதோர்கல் : இனி செய்திடலாம் \nலார்கோ : தொடரே முடியும் தருவாயில் \nகமான்சே : தற்காலிக VRS -ல் உள்ளாரே மனுஷன் \n// ஒட்டகத்தின் காதல் எஸ்பிரேசன்ஸ் செம காமெடி.//\nநண்பர்களில் எத்தனை பேர் கவனித்தார்களோ, தெரியவில்லை ; but அந்த ஒட்டகத்தின் கண்கள் வரையப்பட்டிருப்பதில் தான் எத்தனை காதலின் வெளிப்பாடென்று பாருங்களேன் \n// தோர்கல் : இனி செய்திடலாம் \nஉங்கள் கேள்வி என்ன கிருஷ்ணா\nஇனி மூன்று நான்கு கதைகள் இணைந்து குண்டு புத்தகமாக வரப்போகிறதா\nசரி. நான் தவறாக புரிந்து கொண்டேன்.\nதங்களின் பதிவுக்கு நன்றி ஆசிரியரே\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 10 February 2018 at 15:42:00 GMT+5:30\nகேட்டது இன்றே கிடைத்து விட்டது ஸ்டீல் ..:-))\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 10 February 2018 at 17:34:00 GMT+5:30\n😊கேட்டது கிடைத்தது கோடிக்கணக்கில் ...போட்டடது முளைத்தது...கொத்துக் கொத்தாய் பூக்குது நாமிந்த நாட்டிலே இன்னொரு ராஜாதான்...😍😍😍\nஆனா கையில வாக்கிங் ஸ்டிக் டெக்ஸ் தொப்பி போட்டிருப்பாரே\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 11 February 2018 at 07:38:00 GMT+5:30\nசார் கவிதைக்கு பரிசு கேக்கலாமா😍\nவிமர்சிப்பதாகவே இருந்தாலும், கோங்குரா காரம் இல்லாத வரிகளை நிச்சயமாய் யாரும் ஜீரணிக்கத் தயங்கப் போவதில்லை\nஉண்மை சார் ...பல நண்பர்கள் வேண்டுவதும் இதை தான்..\nமெகா பட்டிஜெட்களை அ��சியப்படுத்தும் மறுபதிப்புகள் இனி நமது திட்டமிடல்களில் இராது\nஅப்பாடா....மறுபதிப்பு இதழ்கள் எனும் போது ஐம்பது முதல் இருநூறு வரை இருக்குமாறு இருப்பது தான் சிறப்பு சார்..500..1000 என இனி வருவது புது இதழ்களாக மட்டுமே இருக்கும் என்பது சிறப்பான முடிவு .\nபாலைவனத்தில் ஒரு புலனாய்வு., ஒரே பக்கத்தில் நாலு வியூக்களில் ஓவிய அமைப்பு அசத்துகிறது.\nடெக்ஸ் வில்லர் கதைகளில் அதிகம் காணக்கிடைக்காத லோ ஏங்கிள், டாப் ஆங்கிள் கலக்கலாக இருக்கின்றன.\nSo தயக்கங்களின்றி களமிறங்குங்களேன் -மௌன அணியினரே பிடிக்காததொரு விஷயத்தைச் சுட்டிக் காட்டுவதாக இருப்பினுமே , ஆரோக்யமானதொரு எழுத்து பாணியையோ, நயமான நையாண்டியையோ கையாளுங்களேன்\nஏழைச் சொல் அம்பலம் ஏறுமா\n// மெகா பட்டிஜெட்களை அவசியப்படுத்தும் மறுபதிப்புகள் இனி நமது திட்டமிடல்களில் இராது //\nரசனை சார்ந்த விஷயங்களில் இஷ்டப்பட்ட உரிமைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.... கதைகளை ரசியுங்கள் ; விமர்சியுங்கள் ;எங்கள் பணிகளின் நிறை-குறைகளைச் சுட்டிக்காட்டுங்கள் ; \"இவை வேண்டும் ; இவை வேண்டாமே \" என்ற எண்ணங்களைப் பகிர்ந்திடுங்கள் \" என்ற எண்ணங்களைப் பகிர்ந்திடுங்கள் ஆனால் தொழில் சார்ந்த முடிவுகள் என்னதாக மட்டுமே இருந்திட / தொடர்ந்திட சந்தோஷத்தோடு அனுமதியுங்கள் ப்ளீஸ்.\nஇது கெஸட்டில் வந்த மாதிரி.\nகடந்த வருடமும் CBFக்கு உங்களால் வரமுடியாத சூழ்நிலை; இந்த வருடமும் எட்டிப்பார்த்த மாதிரி தெரியவில்லை\nM.V. sir@ அப்படியே அந்த \"லட்டு\" பாக்கி உள்ளது என்பதையும் நியாகப்படுத்த கடமைப்பட்டுள்ளேன்...😊😊😊\nவிஜயன் சார், மறுபதிப்புகளில் சில சிறந்த கருப்பு வெள்ளை கதைகளை மட்டும் இரண்டு அல்லது மூன்று கதைகளாக இணைத்து வருடம் ஒருமுறை மட்டும் முடிந்தால் வெளியிட வேண்டும். இதில் மும்மூர்த்திகளோ டெக்ஸோ பிரின்ஸ் லக்கி வேண்டாம். பிற நாயகர்கள் கதை மட்டும்.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 10 February 2018 at 17:26:00 GMT+5:30\n,,அருமை சார் இரத்தப்படலத்துக்கு பின்னே , அந்த சைசிலும் , அந்த அளவிலும் அற்புதம் கிடையாது....ஆகவே அந்த இடத்தில் டாப் கியரில் புதுக்கதையை அபாரமாய் ,பிரம்மாண்டத்தை தரிசிக்க காத்திருக்கிறோம்....LMS ,MMS போன்ற கதைகள் வரட்டும்....பழய கதய கேக்கல...அந்த ஸ்பைடரின் வெளியிடா குண்டு மட்டும்....😍ofcourse...,புதுக்கததான் ...கவனத்துல வைங்க சார்...\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 10 February 2018 at 17:31:00 GMT+5:30\nடெக்ஸ் எமனோடு ஒரு யுத்தம் , இதே போல பக்கவாட்டு அட்டடைதான்...இந்த டெக்ஸ் அட்டை தூள் , அதவிட பின்னட்டயும் அருமை....அந்த குட்டி புக் ஓவியமும் வண்ணமும் அதகளம்தான்...\nசார், நடந்த களேபரங்களுக்கு மத்தியில் ஜம்போ காமிக்ஸ் பற்றி யாரும் பேசவில்லை. நீங்களும் அதை பற்றி ஒன்றும் சொல்லவில்லை. எனக்கு ஒரே ஒரு அனுமானம். ஜம்போ காமிக்ஸில் வேதாளர் வரப்போகிறார் என்று நினைக்கிறேன். நீங்கள் இந்த விஷயத்தில் ஓட்ட வாய் உலகநாதனா\nஇந்த மாதம் 24 & 25 திருச்சி வருகிறேன். நீங்கள் திருச்சியில் இருந்தால் உங்களை சந்திக்க விரும்புகிறேன்.\nTrichy Vijay : \"ஆமாம்\" என்று சொல்ல எனக்கும் ஆசை தான் ; ஆனால் \"இல்லை\" என்பதே நிஜமாகிடும் போது - \"ஆமாம்\" என்று சொல்வதும் பொய்யானது போலாகிடும் அல்லவா பொய் சொல்ல நிஜமாய் பிடிக்காதென்பதால் நிஜத்தையே பொய்யின்றிச் சொல்லி வைத்து விடுவது தேவலாம் தானே \nஇப்போ ஓட்டைவாயும் கிடையாது ; பெவிக்காலும் கிடையாது ; லேட்டஸ்ட் அவதாராக - குழப்பம் குழந்தைசாமி \n///: \"ஆமாம்\" என்று சொல்ல எனக்கும் ஆசை தான் ; ஆனால் \"இல்லை\" என்பதே நிஜமாகிடும் போது - \"ஆமாம்\" என்று சொல்வதும் பொய்யானது போலாகிடும் அல்லவா \nஎன்னோட நிலைமை இப்போ ஏர்வாடிக்கு போகவேண்டி இருக்கும்போல தோணுது..\nபஸ்ஸிலே போனதுக்காக ஏர்வாடி வந்திடும்னும் இல்லே..ஏர்வாடி போறதுக்காக பஸ்ஸும் வந்திடும்னும் இல்லே ஏர்வாடிலே தேடிப் போறது நிவாரணத்தைனாலும், அது கிடைக்காட்டி சட்டையைக் கிழிச்சாக்கா கிடைப்பது நிர்வாணமாவும் இருக்கலாம் எனும் போது, நான் என்ன சொல்ல வர்றேன்னா....அது வந்து.... ஏர்வாடிலே தேடிப் போறது நிவாரணத்தைனாலும், அது கிடைக்காட்டி சட்டையைக் கிழிச்சாக்கா கிடைப்பது நிர்வாணமாவும் இருக்கலாம் எனும் போது, நான் என்ன சொல்ல வர்றேன்னா....அது வந்து....\nமருத்துவ விடுப்பு இன்னும் முழுசா முடியறதுக்குள்ள டூட்டில ஜாய்ன் பண்ணிட்டார் போலிருக்கே\nஅப்படியே எனக்கும் ஒரு டிக்கெட் ப்ளீஸ்\nநாம பாடிவெச்சிருக்குற பாட்டு எதையாச்சும் எதேச்சையா கேட்டுட்டு இப்படி ஆகியிருக்கலாம்னு நேக்கு ஒரு சின்ன சம்சயம்\nஒரு \"மாதிரி\"யும், ஒரு \"மாதிரி\"யும்- ஒரு \" மாதிரி\"தான்;\nஆனால், ஒரே \"மாதிரி\" அல்ல...😋😋😋😋\nவிஜயன் சார், இனிமேல் இப்படி கேள்வியே ���ேட்க்கப் போறது இல்லை. ஆளை விடுங்க சாமி.\nஎனக்கு புரியவில்லையே..நேக்கு ஏதாச்சும் ஆயுடுச்சா..இல்லை வெயில் காலம் ஆரம்பமாயிடுச்சு..\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 11 February 2018 at 13:22:00 GMT+5:30\n,ஆமா...உங்களுகக்கு என்னமோ ஆயிடுச்சி...பேச்சு கூட வந்துரிச்சி...நல்ல டாக்டர பாருங்க\nசற்றே மன வருத்தத்தில் இருந்த\nஎன்னை கடந்த வாரம் தொடர்பு கொண்ட\nபெங்களூர் பரணி ஆறுதல் கூறியதுடன்\nபுத்தக விழாவில் எனது பங்களிப்புக்காக\nசந்தா ஒன்றை அளிப்பதாக கூறினார்.\nநான் சந்தா செலுத்திவிட்டதாக சொன்னதும்\nF & F சந்தா அளிப்பதாகவும் சொன்னார். தற்ப்போது\nசந்தாக்கள் கட்டும் நிலையில் நான்\nஇருப்பதால் அதனை நமது நண்பர்களில் ஒருவருக்கு வழங்க விரும்புகிறேன்.\nநண்பர் ராஜ சேகரின் உடல்நிலை\nதேவை பொருளாதார உதவி என்பதாலும்\nஅதற்கு என்னாலான உதவியும் மற்ற பல\nஇருப்பதால் நண்பர் செந்தில் சத்யாவுக்கு\nஉதவிய சகோதரர்களுக்கு என் உளம்\nபரணி உங்கள் அன்புக்கு நன்றி.\n'சென்னையில் சிறப்பாக களப்பணியாற்றிடும் நண்பருக்கு F&F சந்தா பரிசு' என்று தான் அறிவித்தபடியே செய்துகாட்டிய PfBக்கும், அதை வாங்காமலேயே கைமாற்றிய நல்ல மனம் படைத்த KVGக்கும், பரிசு பெற இருக்கும் செந்தில் சத்யாவுக்கும் வாழ்த்துகள்\nPfB அளிக்கயிருக்கும் பரிசை நீங்கள் பெறுவதுதான் பரிசு கொடுக்க முன்வந்தவருக்கு நீங்கள் அளிக்கும் மரியாதை\nசெந்தில்சத்யாவுக்கு நீங்கள் பணம் செலுத்தி அந்தச் சந்தாவைப் பரிசளியுங்களேன்\nஎனக்குத் தோன்றியதைச் சொன்னேன். தவறென்றால் மன்னிக்கவும்\nஉதவும் உள்ளத்திற்கு வாழ்த்துக்கள் கணேஷ் ஜி.\nஅனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்& பாராட்டுக்கள்...\nசந்தா பரிசு பெறும் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்...\nசத்யாவுக்கு நான் அளிக்கும் சந்தா என்று\nசொல்வதைவிட பரணி அளித்த சந்தா\nஎனும்போது அன்பு இரண்டு மடங்காகிறது.\nமேலும் அவர் அளிப்பது ரெகுலர் சந்தாவில்\nஈ வி தொண்டை கட்டு சரியாகிவிட்டதா.\n////ஈ வி தொண்டை கட்டு சரியாகிவிட்டதா.\n'ஓடுற நரியில ஒரு நரி காமிக்ஸ் நரிதான்.. அஜூம்... அஜூம்... அஜூம்'னு அட்சரம் பிசகாமல் பாடுற அளவுக்கு ரெடியாகிட்டேன் ஜி\nஹி..ஹி..இங்கே மருத்துவ ஓய்வுகளுக்கு ஆயுட்காலம் ரெம்போ சொற்பமே \nஈ வி பாட்டு மட்டும் பாடாதீங்க.\nடீடெய்லா சொல்றார் ஆசிரியர் .மறுபடி\nஆனா குருவும் சிஷ்யனும் சேர்ந்தா\n( பாடுனா) குருதேவர் ( ஆசிரியர்)\nG P மன்னிக்க உங்களை கூப்பிடல.\n//\"பாலைவனத்தில் புலனாய்வு\" நம்மவரின் இன்னுமொரு அதிரடி - இம்முறையும் ஒரிஜினல் ராப்பரோடே \nஸ் அப்பாடா இப்பவாவது இந்த முடிவிற்கு வந்தீர்களே மிக்க மகிழ்ச்சி சார்,இனி குண்டு புக் எனில் புதிய அசத்தலான கதைகளுக்கு வரவேற்பு அளிப்போம்.\nArivarasu @ Ravi : முதல்நாள் முதலாகவே மறுபதிப்புகள் பற்றிய எனது நிலைப்பாடை நான் வெளிப்படையாகச் சொல்லி வரத்தானே செய்கிறேன் சார் But நண்பர்களின் ஏகோபித்த வேண்டுகோள்களை நிராகரிக்க முடிந்திருக்கவில்லை \n//And- இத்தாலியில் நம்மவரின் புது ஆல்பத்தின் முதல் பாகம் வெளியாகியுள்ளது.//\nஅடுத்த வருட சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு பொங்கல் ஸ்பெஷல் புக்கா இதை போட்டுடுங்க சார்,ஏன்னா நல்ல காரியத்தை தள்ளி போடக்கூடாது.\nஇந்த தளத்தில சில நபர்கள் நான் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்த நல்ல காரியத்தைக் கூட கேலியும் கிண்டலுமாகத்தான் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.\nஅவர்களுக்கு நான் சொல்வது என்னவென்றால் நீங்கள் எவ்வளவு தான் என்னை கிண்டல் நக்கல் அடித்தாலும்\nநல்ல காமிக்ஸ் நண்பர்களுக்கு என்னுடைய அன்புப்பரிசு தொடர்ந்து கொண்டுதானிருக்கும்.\nநண்பர் கரூர் குணா & ஜேடார்பாளையம் சரவணக்குமார் இருவருக்கும் நான் கொடுக்கும் அன்புப்பரிசு 😍\n\" இரத்தப்படலம் \" கலர் எடிசன்\n(முன்பதிவு எண் 󾠱󾠮󾠯 (412). நண்பர் குணா உங்கள் முகவரிக்கே புக்கிங் செய்துள்ளேன்)\nஇதனை அவர்கள் அன்புடன் பெற்றுக் கொண்டால் நான் மிக்க மகிழ்ச்சியடைவேன்.\nஎன்றும் நான் காமிக்ஸ் காதலன் தான்.\nநல்ல காமிக்ஸ் நண்பர்களுக்கு நான் என்றும் இணை பிரியா நண்பன்தான்\n@ கரூர் குணா, மற்றும் JSK\nவாழ்த்துக்கள் சம்பத் 👏👏👏.... நமது அறிமுகம் முன்னரே உள்ளதால் ... இந்த தலத்தில் தேவை இல்லை ...\nவாழ்த்துக்கள் நண்பர்களே...JSK ji & Guna...\nநல்ல விசயம் தம்பி சம்பத்,\nநல்ல விஷயம். மனம் நிறைந்த வாழ்த்துக்கள் சம்பத்.\nஅடுத்த பதிவில் இரத்தப் படல முன்பதிவு லிஸ்டை வெளியிடுகிறேன் ; இன்றைய முன்பதிவு நம்பர் : 423 \n///இன்றைய முன்பதிவு நம்பர் : 423 \nடார்கெட்டை கடந்து, ஒட்டமொத்த எண்ணத்தை நோக்கி ஓடத் தொடங்கிட்டது....மகிழ்ச்சி சார்...\nவாழ்த்துக்கள் நண்பர்களே . பாராட்டுக்கள் நண்பர் சம்பத் .\nஇன்ப அதிர்ச்சி கொடுப்பதில் நீங்கள் வல்லவரய்யா....\nஅன்போடு உங்கள் அன்பை ஏற்றுக்கொள்கிறோம்...\nஅருமை டெக்ஸ் சம்பத் அவர்களே\nஅன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாழ்\nசொல்ல வார்த்தைகள் இல்லை சம்பத்...\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 11 February 2018 at 07:24:00 GMT+5:30\n👌,சம்பத்....சார் ஆயிரத்த தொடும் பாருங்க...அதும் கடைகளில் விலை அதிகம் வேறு....உடனே கிடைக்கும்....முன் பதிவர்களுக்கு டயானா ,xiii ஸ்டிக்கர்கள் கிடைக்கும்னு பட்சி சொல்வது உண்மைதானா...\nநண்பர்கள் கரூர் குணா அவர்களுக்கும்,ஜேடர்பாளயத்தாருக்கும் எமது வாழ்த்துக்களும்.\nஅன்பு செந்தில் சத்யா நண்பர்\nபரணி அன்புடன் அளிக்கும் சந்தாவினை\n( எந்த சந்தாவாக இருந்தாலும்)\nநம் தளம் என்றும் எப்போதும் அன்பால்\nமட்டுமே நிரம்பி வழிய வேண்டும்.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 11 February 2018 at 07:36:00 GMT+5:30\nதயக்கமின்றி பதிவிடங்கள் மெளண வாசகர்களே \nநான் ரெடி வாங்க வாங்க பழகழாம் பரணி அண்ணா..\nthank you tex விஜயராகவன் அண்ணா\nthank you செந்தில் சத்யா &thirucelvam சார்\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 11 February 2018 at 07:35:00 GMT+5:30\nநண்பர் ராஜசேகர் பூரண குணமடைந்து\nநம்மோடு E B F ல் கலந்து கொள்ள\nஆசிரியர் நலத்தோடு திரும்பி வந்தது, மிகுந்த மகிழ்ச்சி .\nஇனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மாடஸ்தியாரே...\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் இராவணன் இனியவன் சார் .\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சார்..:-)\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 11 February 2018 at 07:26:00 GMT+5:30\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நண்பரே...🎆\nசிரிச்சி சிரிச்சி வயிறு வலிச்சாலும் சிரிப்பை நிறுத்த முடியலையே.\nநன்றி :ரின் டின் கேன், பச்சோலி மற்றும் பாவ்லோவ்.\nஅந்தப் பயபுள்ள பஃபல்லோ பில்\nபஃபல்லோ பில்லைவிட எனக்கு அரிசோனா ஜானைத்தான் பிடிச்சிருக்கு.\nகூட்டம் வர காரணம் ரின்டின்னும் பச்சோலியும்தான்னு புரிஞ்சிக்கிட்டு மானேஜர் வேலையை பஃல்லோட்ட இருந்து ரின்டின், பச்சோலிக்கு மாத்திக்கிறதாகட்டும்.. , அந்த ஷெரீப்பை கவனிக்கிற விதகமாகட்டும், பாவ்லோவை முடக்கிப்போடுற டெக்னிக் ஆகட்டும்..,, மனுசன் அரசியல்ல நுழைஞ்சா பெரிய ரவுண்டு வருவாப்ல..\nஅடுத்த சாகசத்திலாவது பேபிம்மாவை கர்னல் சந்திப்பாரா...\n// அரிசோனா ஜானைத்தான் பிடிச்சிருக்கு.\nகூட்டம் வர காரணம் ரின்டின்னும் பச்சோலியும்தான்னு புரிஞ்சிக்கிட்டு மானேஜர் வேலையை பஃல்லோட்ட இருந்து ரின்டின், பச்சோலிக்கு மாத்திக்கிறதாகட்டும்.. , அந்த ஷெரீப்பை கவனிக்கிற விதகமாகட்டும், பாவ்லோவை முடக்கிப்போடுற டெக்னிக் ஆகட்டும்..,, மனுசன் அரசியல்ல நுழைஞ்சா பெரிய ரவுண்டு வருவாப்ல..\nமிகவும் நான் ரசித்தவை இது.\nJSK, கரூர் குணா, செந்தில் சத்யா..\nதூற்றுவார் தூற்றினாலும் நிச்சயம் போற்றுவார் போற்றுவர்\nதொடரட்டும் நண்பர்களே இந்த நேசம்.\nபோன வாரமே வந்திருக்கவேண்டிய பதிவு ஒரு வாரம் லேட்டா வந்திருக்குது அப்படீன்னா நியாயப்படி இன்னிக்கு வரவேண்டி பதிவு\n( ஹிஹி. எடிட்டருக்கு லைட்டா ஒரு ஜெர்க் கொடுக்கலாமேன்னு...)\nகாலுக்கடியில் கம்பளம் இருந்தாத் தானே அதைப் பிடித்து இழுத்து ஜெர்க் கொடுப்பது இப்போல்லாம் நயமான புளியமரமாய்ப் பார்த்து மேலேறி குந்திக் கொள்வதே சாலச் சிறந்ததென்று தீர்மானம் ஆகி ஒரு மாமாங்கம் ஆச்சே இப்போல்லாம் நயமான புளியமரமாய்ப் பார்த்து மேலேறி குந்திக் கொள்வதே சாலச் சிறந்ததென்று தீர்மானம் ஆகி ஒரு மாமாங்கம் ஆச்சே பேச்சுத் துணைக்கும் இங்கே பஞ்சமிராது அல்லவா \nசமீபத்துல கி.நா எதுனா படிச்சீங்களா எடிட்டர் சார்\nஇல்ல புரிஞ்சும் புரியாத மாதிரியும் எழுதியிருக்கீங்களேன்னு கேட்டேன்\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 10 February 2018 at 23:01:00 GMT+5:30\n,ஈவி புரிலயா...அடப்போங்க...ஆசிரியர் அந்த ஸ்பைடர மொழி பெயர்த்துகிட்டிருக்கார்...\nபுளியமரமாய்ப் பார்த்து மேலேறி குந்திக் கொள்வதே சாலச் சிறந்ததென்று தீர்மானம் ஆகி ஒரு மாமாங்கம் ஆச்சே///\nஇந்த வார பதிவு, போதி மரம்தானு சொல்லுது ;-)\n//நயமான புளியமரமாய்ப் பார்த்து மேலேறி குந்திக் கொள்வதே சாலச் சிறந்ததென்று தீர்மானம் ஆகி ஒரு மாமாங்கம் ஆச்சே//\nபுளியமரமாய்ப் பார்த்து மேலேறி குந்திக் கொள்வதே சாலச் சிறந்ததென்று தீர்மானம் ஆகி ஒரு மாமாங்கம் ஆச்சே///\nK.v. கணேஷ் சார் &பெங்களுர் பரணி\nமிக்க நன்றிகள் நண்பர்கள் அன்பிற்க்கு உண்டோ அடைக்குந் தாழ்\nவெண்பனியில் செங்குருதி - முக்கால் கிணறு தாண்டியிருக்கேன்.\nஅந்த ஃப்ளாஷ்பேக் கொஞ்சம் நீளம்தான் என்றாலும், அந்த கும்பலின் கொடூர குணத்தைக்காட்ட அது கண்டீப்பாக தேவைதான்.\nஅப்போதுதான் கதையைப் படிக்கும் நமக்கும்,\n' அந்த போன்சுப் பயலையும் பொல்லார்டு பயலையும் விட்றாத தல. கனடாவுக்கு மட்டுமில்ல ப்ளூட்டோவுக்கே போனாலும் விரட்டிட்டு போயி பொடனிலயே நாலு போட்டு இழுத்துட்டு வந்து தூக்குல போடு தல 'ன்னு ஆவேசமா சொல்லத்தோணும்.\nஇந்த மாத ரின் டின் கதையை நான் சொல்ல எனது குழந்தைகள் மிகவும் ரசித்தார்கள். அவர்களின் பார்வையில் ரின் டின் விமர்சனம் விரைவில்.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 11 February 2018 at 07:33:00 GMT+5:30\nஇந்த PFB ேயாட குட்டி ஆபீசர்ஸ் எனக்கு ஏதோ விமோஜனம் தரப்போறாங்களாமே. ருசி சூப்பராத்தான் இருக்கும். ஆன அத என் காத புடிச்சிட்டு தரப்போறாங்களாமே, அதுதான் ஏன்னு பிரியல மக்கா,\nவானத்த பாத்து முட்ட கண்ண முழிக்கும் படங்கள் ஒரு டேங்க் சூப் அளவுக்கு\nவிஜயன் சார், இந்த பதிவின் உங்கள் தீர்மானங்கள் அனைத்துக்கும் வரிக்கு வரி எனது பாராட்டுக்கள்.\nவிஜயன் சார், அப்புறம் போன வாரம் பதிவை மிகவும் ரசித்தேன். அது உண்மையில் யாரின் பதிவு. தெரிந்து கொள்ள ஆர்வமுடன் மட்டுமே.\nசீனியருக்கு வேண்டாமே இங்கு தலைகாட்டும் அனுபவம் என்று நிறையவே கோரிக்கைகள் \nஜுனியருக்கோ இந்த 'லொட லொடக்கும்' எனது பாணியில் உடன்பாடே கிடையாது \nSo மிஞ்சி நிற்பது \"பல நூறு முட்டுச் சந்துகள் பார்த்த முட்டைக்கண் வீரன்\" தான் எனும் போது - அந்த பதிவுக்கும் கர்த்தா வேறு யாராக இருக்க முடியும \n// முட்டைக்கண் வீரன் //\n மினி லயன்ல சிறுகதைகளா சாகஸம் பண்ணினவனாச்சே இந்த முட்டைக்கண் வீரன் ( ஒரு மூலிகை வேரை தீயில் பொசுக்கி..புகையை உறிஞ்சியதும் பலசாலியாகிவிடுவான் )\nபரண் உருட்டடும் படலம் ஆரம்பம்..\nஅந்த மூட்டை கண் வீரர் கதையை முடிந்தால் கண்ணில் காட்டுங்கள் சார்.\nநீங்கள் கேட்டுக்கொண்டதால் நான் பதிவிடுகிறேன். கடந்த இரண்டு வருடங்களாக சந்தா தவிர நம் இணையதளம் மூலம் நம்மிடையே இருக்கும் அணைத்து தமிழ் காமிக்ஸ்களையும் வாங்கி, ஒன்று விடாது படித்து முடித்து விட்டேன்.I also bought XIII all available English comics and finished reading them too. ஒவ்வொரு மாதமும் வரும் அனைத்து காமிக்ஸ் இதழ்களையும் 4 நாட்களுக்குள் ரசித்து, ருசித்து, புசித்து விடுவேன்.\nகாமிக்ஸ் சேகரித்து வைத்திருப்பது மீண்டும் மீண்டும் சுவாசிப்பதற்கே.\nராணி காமிக்ஸ் மாயாவியிடமிருந்து துவங்கிய இந்த ஈர்ப்பு, லயனின் லக்கி, இரும்புக்கை மாயாவி என மையம் கொண்டு மயக்கி வருகிறது.\nஅருமையான முடிவுகள் (10 நாள் ரெஸ்ட், காஸ்ட்லி ரீபிரிண்ட்,...)\nஇந்த ஆபிசர் கருத்தா பேசுறாப்ல\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 11 February 2018 at 07:30:00 GMT+5:30\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 11 February 2018 at 07:31:00 GMT+5:30\nஅருமையான முடிவு சமீபத்தில் படித்த மறுபதிப்புகள் இனி வேண்டாம் என்ற முடிவு மிகவும் வரவேற்கத்தக்கது அதற்கு பதிலாக புதிய கதைகள் அல்லது இதுவரை மறுபதிப்பிடாத கதைகளை கலரில் வெளியிடலாம் கழுகு மலைக்கோட்டை போல்.\nமஞ்சள் சட்டை மாவீர நண்பரின் கருத்தை வழிமொழிகிறேன்..:-)\nகணேஷ் ஜீ...செந்தில் சத்யா அவர்களுக்கும் பெங்களூர் பரணி அவர்களுக்கும் வாழ்த்துகளுடன் பராட்டுதல்கள்...\nகரூர் குணா அவர்களுக்கும்..ஜேடர்பாளையம் சரவணன் அவர்களுக்கும்..திருப்பூர் சம்பத் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளுடன் பாராட்டுகள் ..\nமுன்பதிவு லிஸ்டை வெளியிடுகிறேன் ; இன்றைய முன்பதிவு நம்பர் : 423 \nநல்வரவு சார் காலையில் ஒரு மகிழ்ச்சியான செய்தி\nஸ்டீலு மக்கா கவிதமழை பொழியுதே ..\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 11 February 2018 at 11:29:00 GMT+5:30\nபழனி நம்ம கனவிதழ் ...பட்டயதிளப்ப போகுது போல....ஆனந்தக் கவிதை\nKVG அண்ணா சூப்பர் .\nசுருக்கமா பெயர் வைக்கிறதுல ஈ வி தான் பெஸ்ட் 👍\n//தேர் சுற்றி வர வேண்டிய ரத வீதிகளையும், மாட வீதிகளையும் இறுதி செய்யும் பொறுப்பினை இந்தப் பூசாரியிடமே் விட்டு விடுங்களேன் – ப்ளீஸ் என்னதான் நமது காமிக்ஸ் ரசனைவட்டமானது சிறிதாகவும் ரசனைகளின் அடிப்படையில் அமைந்திருப்பினும் - end of the day இதுவுமே ஒரு தொழிலாக நடத்தப்பட வேண்டிய சங்கதி தானெனும் போது - ஒரு எடிட்டர் ; நண்பன் என்ற அவதார்களோடு, சன்னமாகவேணும் ‘தொழில் முனைவோன்‘ என்ற அவதாரும் அவசியம் அல்லவா என்னதான் நமது காமிக்ஸ் ரசனைவட்டமானது சிறிதாகவும் ரசனைகளின் அடிப்படையில் அமைந்திருப்பினும் - end of the day இதுவுமே ஒரு தொழிலாக நடத்தப்பட வேண்டிய சங்கதி தானெனும் போது - ஒரு எடிட்டர் ; நண்பன் என்ற அவதார்களோடு, சன்னமாகவேணும் ‘தொழில் முனைவோன்‘ என்ற அவதாரும் அவசியம் அல்லவா ரசனை சார்ந்த விஷயங்களில் இஷ்டப்பட்ட உரிமைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.... கதைகளை ரசியுங்கள் ; விமர்சியுங்கள் ;எங்கள் பணிகளின் நிறை-குறைகளைச் சுட்டிக்காட்டுங்கள் ; \"இவை வேண்டும் ; இவை வேண்டாமே ரசனை சார்ந்த விஷயங்களில் இஷ்டப்பட்ட உரிமைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.... கதைகளை ரசியுங்கள் ; விமர்சியுங்கள் ;எங்��ள் பணிகளின் நிறை-குறைகளைச் சுட்டிக்காட்டுங்கள் ; \"இவை வேண்டும் ; இவை வேண்டாமே \" என்ற எண்ணங்களைப் பகிர்ந்திடுங்கள் \" என்ற எண்ணங்களைப் பகிர்ந்திடுங்கள் ஆனால் தொழில் சார்ந்த முடிவுகள் என்னதாக மட்டுமே இருந்திட / தொடர்ந்திட சந்தோஷத்தோடு அனுமதியுங்கள் ப்ளீஸ் ஆனால் தொழில் சார்ந்த முடிவுகள் என்னதாக மட்டுமே இருந்திட / தொடர்ந்திட சந்தோஷத்தோடு அனுமதியுங்கள் ப்ளீஸ் \nSANDY நண்பரே சந்தா கட்டுங்க\nபுத்தகங்களை பெற்று படித்து மகிழுங்கள்.\n***** வெண்பனியில் செங்குருதி *****\nமெளரோ போசெல்லி : \"ந்தாப்பா ஓவியம் வரையிற தம்பி... இங்கிட்டு வா கதையெல்லாம் அதே தான் அதாவது, ஒரு பணக்கார முதலை - ஊருக்குள்ள அராஜகம் பண்ணிக்கிட்டு அலையுது - அந்த ஊர் ஷெரீப்பை போட்டுத் தள்ளிட்டு, பழியை ஒரு அப்பாவி நீக்ரோ இளைஞனின் மேல போட்டுடுது - தன் அதிகார, பண பலத்தால அந்த அப்பாவி நீக்ரோவை தூக்கில் போடவும் ஏற்பாடு பண்ணுது. நம்ம டெக்ஸும் கார்சனும் அந்த ஊருக்கு வழக்கம்போல வேறொரு பணி நிமித்தம் வர்றாங்க - இந்த அநியாயத்தைத் தடுக்கறாங்க - அந்த பணக்கார முதலைதான் அம்புட்டு குற்றத்துக்கும் காரணம்றதை சட்டத்துக்கும், ஊர்மக்களுக்கும் புரிய வச்சு நீதியை நிலை நாட்டுறாங்க - ரிவால்வர்லேர்ந்து வர்ற புகையை 'ஊப்ப்'னு ஊதிட்டு போய்க்கிட்டே இருக்காங்க ஆமா, ஏற்கனவே 38 தடவை வந்த இதே கதையைத்தான் இப்பவும் நாம பயன்படுத்தப்போறோம் - சின்ன சின்ன மாற்றங்களோட\nஅதாவது, பாலைவனத்துக்குப் பதிலா பனிபடர்ந்த கனடா மலைப்பிரதேசம் - குதிரைகளுக்குப் பதிலா நாய்கள் - கோச் வண்டிக்குப் பதிலா ஸ்லெட்ஜ் வண்டி - நீக்ரோ இளைஞனுக்குப் பதிலா எஸ்கிமோ பழங்குடி இளைஞன் - ஷெரீப்புக்குப் பதிலா கனடா மலைப்போலீஸ் - புழுதிப் புயலுக்குப் பதிலா பனிப்புயல் - முடிஞ்ச்\nசட்டுபுட்டு படங்களை வரைஞ்சுட்டு எனக்கு தகவல்கொடுப்பா அப்புறம், அந்த எஸ்கிமோ இளைஞனின் பாத்திரப்படைப்பு பக்காவா இருக்கணும் - கனடா மலைப் போலீஸ்காரங்களெல்லாம் கடமை வீரர்கள்னு காட்டிடு. 200+ பக்கங்களுக்கு கதையை இழுத்துட்டுப் போறோம்றதால, இராப்பொழுதுல அந்தப் பனிக்காட்டுல தீமூட்டி குளிர்காஞ்சுக்கிட்டே எல்லோரும் பக்கம் பக்கமா வசனம் பேசி துப்பறியறாப்ல செஞ்சுடு - மொத்த ஆல்பமும் ரெடியானதுமே முதல்ல தமிழ்நாட்டுக்கு அனுப்பி வச்சிடுவோம். ��ங்கே அழகா மொழிபெயர்த்து, படுசுவாரஸ்யம் பண்ணி - எப்படியும் செம ஹிட் பண்ணிடுவாங்க\n இன்னோரு விசயத்தைச் சொல்ல மறந்துட்டேன்... போன கதையில டெக்ஸுக்கு தோள்பட்டையில துப்பாக்கிக் குண்டு பாயறாப்ல எழுதியிருந்தோமில்லையா போன கதையில டெக்ஸுக்கு தோள்பட்டையில துப்பாக்கிக் குண்டு பாயறாப்ல எழுதியிருந்தோமில்லையா இந்த கதையில கார்ஸனுக்கு தோள்பட்டையில குண்டு பாயுறாப்ல காட்டிடு. அதை டெக்ஸ் கத்தியால தோண்டியெடுக்கும்போது கார்ஸன் துடிக்கக்கூடாது; ஆனா படிக்கிறவங்களெல்லாம் துடிச்சுப் போயிடணும் இந்த கதையில கார்ஸனுக்கு தோள்பட்டையில குண்டு பாயுறாப்ல காட்டிடு. அதை டெக்ஸ் கத்தியால தோண்டியெடுக்கும்போது கார்ஸன் துடிக்கக்கூடாது; ஆனா படிக்கிறவங்களெல்லாம் துடிச்சுப் போயிடணும் சரிதானே எல்லாத்தையும் சரியாச் செஞ்சுடு, நான் போய் அடுத்த கதைக்காக சில வரலாற்று ஆவணங்களைப் புரட்டவேண்டியிருக்கு Bye for now\nவிக்ரமன் படத்துல வர்ரா பாட்டு மாதிரில்ல இருக்கு\nஇன்று நம் நண்பர்கள் ஈ வி டெக்ஸ்விஜய்\nசந்தித்து நலம் விசாரிக்க செல்கின்றனர்.\nஒன்றுபட்ட நண்பர்களே நம் வலிமை.\nஇன்று போல் என்றும் ஒற்றுமையாய்\nபல்லாண்டு நலமுடன் வாழ வேண்டுகிறேன்.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 11 February 2018 at 13:06:00 GMT+5:30\nரீல் vs ரியல் ..\n2017-ன் ஆண்டுச் சந்தா ஆன்லைனில்\nரீல் vs ரியல் ..\nநமது லயன்-முத்து காமிக்ஸ் இதழ்களை ஆன்லைனில் வாங்கிட :\nநண்பர்களே, வணக்கம். புயல் ஓய்ந்தாலும் - சேதாரம் தொடர்கிறதே என்ற சங்கடத்தைத் தவிர்க்க இயலவில்லை மேலோட்டமாய் எல்லாமே சகஜமாய்த் தெரிந்த...\nநண்பர்களே, வணக்கம். மாதங்களாய் நமது இதர தொழில்கள் செம மொக்கை போட்டு வர, அதனில் ஈயோட்டும் வேளைகளில் கிடைத்த அவகாசங்களின் புண்ணியத்தில் ...\nநண்பர்களே, வணக்கம். விடுமுறைகள் நிறைந்ததொரு மாதம் நிறைவை நோக்கி நகர, புத்தாண்டும், தைத்திருநாளும், குடியரசு தினமுமே ஏக்கப் பெருமூச்சுகளை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212910.25/wet/CC-MAIN-20180817202237-20180817222237-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.ideabeam.com/mobile/store/dealz-woot/", "date_download": "2018-08-17T21:27:13Z", "digest": "sha1:V4PI73OL4QL4MGOULFNKRCWS2U43MSJK", "length": 6453, "nlines": 134, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் Dealz Woot மொபைல் போன் விலைப்பட்டியல் 2018 18 ஆகஸ்ட்", "raw_content": "\nஇலங்கையில் Dealz Woot மொபைல் போன் விலை\nஇலங்கையில் Dealz Woot மொபைல் போன் விலை 2018\nஇலங்கையில் Dealz Woot மொபைல�� போன் விலை\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 512 ஜிபி\nசாம்சங் கேலக்ஸி நோட் 9\nஹுவாவி nova 3 128ஜிபி\nஹுவாவி nova 3i 128ஜிபி\nசாம்சங் கேலக்ஸி A6+ 2018\nசாம்சங் கேலக்ஸி A6+ 64ஜிபி 2018\nசாம்சங் கேலக்ஸி J2 Pro 2018\nமேலே அட்டவணையில் உள்ள அனைத்து விலைகளும் இலங்கை ரூபாயில் (LKR) உள்ளது.\nவிலைகள் கடைகளில் மாறுபடும் மற்றும் புதுப்பிக்கப்பட்ட விலையில் உங்களுக்கு வழங்குவதற்கு நாங்கள் முயற்சி செய்வோம்.\nஅப்பிள் ஐபோன் 8 256ஜிபி\nரூ. 137,500 இற்கு 11 கடைகளில் மேலும் விபரங்கள் »\nரூ. 110,900 இற்கு 11 கடைகளில் மேலும் விபரங்கள் »\nசாம்சங் கேலக்ஸி நோட்8 டுவோஸ்\nரூ. 91,600 இற்கு 8 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் மொபைல் போன் விலைப்பட்டியல்\nப்ளாக்பெரி மொபைல் போன் விலைப்பட்டியல்\nDialog மொபைல் போன் விலைப்பட்டியல்\nE-tel மொபைல் போன் விலைப்பட்டியல்\nஎனெர்ஜிஸிர் மொபைல் போன் விலைப்பட்டியல்\nForme மொபைல் போன் விலைப்பட்டியல்\nGoogle மொபைல் போன் விலைப்பட்டியல்\nGreentel மொபைல் போன் விலைப்பட்டியல்\nHTC மொபைல் போன் விலைப்பட்டியல்\nஹுவாவி மொபைல் போன் விலைப்பட்டியல்\nIntex மொபைல் போன் விலைப்பட்டியல்\nLava மொபைல் போன் விலைப்பட்டியல்\nLenovo மொபைல் போன் விலைப்பட்டியல்\nLG மொபைல் போன் விலைப்பட்டியல்\nMeizu மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicromax மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicrosoft மொபைல் போன் விலைப்பட்டியல்\nMotorola மொபைல் போன் விலைப்பட்டியல்\nநொக்கியா மொபைல் போன் விலைப்பட்டியல்\nOnePlus மொபைல் போன் விலைப்பட்டியல்\nOppo மொபைல் போன் விலைப்பட்டியல்\nPanasonic மொபைல் போன் விலைப்பட்டியல்\nசாம்சங் மொபைல் போன் விலைப்பட்டியல்\nசொனி மொபைல் போன் விலைப்பட்டியல்\nVivo மொபைல் போன் விலைப்பட்டியல்\nசியோமி மொபைல் போன் விலைப்பட்டியல்\nZigo மொபைல் போன் விலைப்பட்டியல்\nZTE மொபைல் போன் விலைப்பட்டியல்\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212910.25/wet/CC-MAIN-20180817202237-20180817222237-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tm.omswami.com/%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81.html", "date_download": "2018-08-17T20:51:06Z", "digest": "sha1:7XRYXUHGWKJYGVGU4M7L37ETUDE5POAK", "length": 17698, "nlines": 58, "source_domain": "tm.omswami.com", "title": "எது உங்களைத் தூண்டுகிறது? - ஓம் சுவாமி", "raw_content": "\nதூண்டப்படும் போது, ��ங்களது பகுத்தறிவுத் திறனை இழப்பது மிகவும் எளிதானது. ஆத்திரமூட்டலுக்கான எதிர்மறை, கவனத்துடன் இருத்தலாகும்.\n‘எல்லாச் சூழ்நிலைகளிலும் நடுநிலைமையில் நிலைத்திருக்க முடியுமா, அப்படி இருக்க முடியுமானால் அதற்கான பாதை என்ன’, என்று என்னை அடிக்கடி கேட்கிறார்கள். பலர் தியானம், யோகா, சிகிச்சைகள், ஆலோசனைகள் மற்றும் இந்த உலகத்தில் உள்ள எல்லாவற்றையும் முயற்சித்திருக்கிறார்கள், ஆனால் எந்தப் பெரிய பலனையும் அடையவில்லை, ஏன்’, என்று என்னை அடிக்கடி கேட்கிறார்கள். பலர் தியானம், யோகா, சிகிச்சைகள், ஆலோசனைகள் மற்றும் இந்த உலகத்தில் உள்ள எல்லாவற்றையும் முயற்சித்திருக்கிறார்கள், ஆனால் எந்தப் பெரிய பலனையும் அடையவில்லை, ஏன்இந்தப் பிரச்சனையின் வேர் வரை உங்களைக் கொண்டு செல்ல என்னை அனுமதியுங்கள்.\nநம் உணர்ச்சிகள் மற்றும் மறுமொழிகள் ஆகியவை அவற்றுக்கென்று ஒரு தன்னிச்சையான உணர்வைக் கொண்டிருக்கின்றன. நீங்கள் ஏற்கெனவே அறிந்திருக்கும் ஒன்றிற்கு, ஏதாவது ஒரு செயற்கையான பிரதிபலிப்பை நீங்கள் திட்டமிடலாம், ஆனால் நிச்சயமில்லாத ஏதோ ஒன்றில், வரக்கூடிய ஒவ்வொரு தருணத்திலும் ஒரு ஆச்சரியம், ஒரு அதிசயம் உள்ளது. உணர்ச்சிகள் மற்றும் உணர்வுகள் தான் அந்த ஆச்சரியத்திற்கான நமது பதில் ஆகும். நீங்கள் உங்களது உணர்ச்சிகளைத் திட்டமிட முடியாது. ஒரு நல்ல அல்லது மோசமான செய்தியை நீங்கள் கேட்கும்போது, ஒரு குறிப்பிட்ட விதமாக உணர வேண்டும் என்று நீங்கள் உங்களிடம் சொல்ல முடியாது. அந்தத் தன்னிச்சையான உணர்வுகளும், உணர்ச்சிகளும் எங்கு இருந்து வருகின்றன, இந்த எதிர்வினைக்கான காரணம் என்ன\nநமது உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகள், குறிப்பாக எதிர்மறையானவை, ஆத்திரமூட்டல் மூலம் வருகின்றன. ஆத்திரமூட்டலுக்கான தூண்டுதல் வெளிப்புறத்தில் இருந்தோ அல்லது உட்புறத்தில் இருந்தோ இருக்கலாம். ஆனால் இறுதியில், எதாலும் அல்லது எவராலும் உங்களைத் தூண்ட முடியவில்லை என்றால், நீங்கள் விரும்பத்தகாதவற்றைச் செய்வதையோ அல்லது கூறுவதையோ ஒருபோதும் பார்க்கப் போவதில்லை. யாரோ ஒருவரது அறிக்கை, அவர்களின் நடவடிக்கைகள் அல்லது உங்கள் சொந்த மனதின் ஒரு எண்ணம் தூண்டுதலுக்கான ஒரு கருவியாக இருக்கலாம்.\nஒரு மடாலயத்தின் ஒரு குருவிற்கு, மூலிகையுடன் இனிப்பு சேர்த்து த���ாரிக்கப்பட்ட ஒரு பானம் மிகவும் பிடித்திருந்தது. அது பல வகை மூலிகைகளின் சாற்றுடன் தேன் கலந்த ஒரு பானமாகும். மூலிகைகளின் சாற்றினைத் தயார் செய்ய அவருக்குப் பல மணிநேரம் ஆனது. அவர் அதை அவருடைய அறையில், அவரது கண்காணிப்பின் கீழ், பாதுகாப்பாக வைத்திருந்தார். ஒரு நாள் குரு அருகில் இருந்த ஒரு கிராமத்தில் பிரசங்கம் செய்யச் செல்ல வேண்டியிருந்தது. அவர் ஒரு நாள் முழுக்கப் போக வேண்டி இருந்தது. அவருடைய இளைய சீடர்கள் சபலத்திற்கு இடம் கொடுத்து விடுவார்கள் என்று அவருக்கு நன்றாகத் தெரியும்.\n“இது கொடிய விஷத்தினைக் கொண்ட ஒரு பாட்டில்” என்று அவரது அறையைச் சுத்தம் செய்யும் இளம் சீடரிடம் அவர் கூறினார். “அதைத் தொடாதே, வேறு யாரையும் என் அறையில் அனுமதிக்காதே,” என்றார்.\nஅந்த இளம் துறவிக்கு அதைப்பற்றி நன்றாகத் தெரியும். அவர் நாள் முழுவதும் சபலத்தை எதிர்த்தார், ஆனால் இறுதியில் சபலம் வென்றது. ஒரு துளி மட்டுமே சுவைக்கும் நோக்கத்துடன், அவர் அந்தப் பாட்டிலைத் திறந்தார். அடர்த்தியான மற்றும் வசீகரமான நறுமணம் அவரது நுகர் உணர்வுகளைத் தூண்டிவிட்டது. அவர் அறிவதற்கு முன்னரே, அவர் பாதி பாட்டிலை முடித்துவிட்டார். அந்தச் சூழ்நிலையிலிருந்து தப்பிக்க ஒரு வழி தேவைப்பட்டதால் மிகவும் கவலையாக இருந்தார். அவர் இன்னும் கொஞ்சம் குடித்துவிட்டு, கொஞ்சத்தை அவரது மேலங்கியில் தெளித்து, ஒரு சில துளிகளைத் தரையில் சிந்தி, பாட்டிலைத் தரையில் சிதறடித்தார். தற்போது, அவர் தனது குருவின் வருகைக்காக அங்கேயே காத்திருந்தார். கவலை மற்றும் பதட்டத்தில் நீண்ட நேரம் கடந்தது.\nகுரு திரும்பி வந்தவுடனேயே சீடரைப் பார்த்தது, “என்ன ஆயிற்று\n“நான் உங்கள் குற்றவாளி, குருவே,” என்று சீடர் பதிலளித்தார். “நான் உங்கள் அறையைச் சுத்தம் செய்து கொண்டிருந்த போது இந்தக் கொடிய விஷம் கொண்ட பாட்டில் என் கையில் இருந்து விழுந்தது. நான் எதுவும் செய்யும் முன் அது உடைந்து விட்டது. நான் கோட்டை விட்டதால் பாழாகிப் போனேன். நான் இறப்பதற்குத் தகுதியானவன் என்று நினைத்து என்னால் எவ்வளவு முடியுமோ அதைக் குடித்தேன். அந்த நெடிய வாசனை என்னைக் கொல்லக்கூடும் என்று நம்பிக் கொஞ்சத்தை என் மேலும் தெளித்துக் கொண்டேன். பல மணிநேரங்கள் கடந்துவிட்டன ஆனாலும் நான் இன்னும் இறக்கவில���லை,” என்று சீடர் கூறினார்.\nஆத்திரமூட்டலின் கீழே சபலம் அமர்ந்திருக்கிறது. இது சொறிதலுக்கான தூண்டுதலைப் போன்றது, இது தவிர்க்க முடியாததாக இருக்கும். மேலும் சபலம் என்றால் என்ன இது நம்மை ஆச்சரியப்படுத்திய ஒரு எண்ணம். அடுத்தடுத்த எண்ணங்கள், ஆழ்ந்த சிந்தனை மற்றும் நடவடிக்கைகள் ஆகியவை இதன் பின் விளைவுகளாகும்.\nநடைமுறையில் உங்களுடைய உணர்ச்சிகளின் மேல் நீங்கள் எந்தக் கட்டுப்பாட்டையும் கொண்டிருக்க முடியாது என்பதைத் தெரிந்துகொள்வது முக்கியம், நீங்கள் நல்லதாக அல்லது கெட்டதாக உணர்வதைத் தேர்ந்தெடுக்க முடியாது. இருப்பினும், ஒரு சில நிமிடங்களுக்கு மேல் ஒரு மோசமான உணர்ச்சி உங்களிடம் தங்காமல் இருக்க, உங்களை நீங்களே பயிற்சி செய்து கொள்ளலாம். அந்த உணர்ச்சிகளின் அடிமட்டத்திற்கே சென்று — உங்கள் மனம் — நீங்கள் அவற்றை முற்றிலும் திசை திருப்பலாம். உங்கள் உணர்வுகளை நீங்கள் உணரும் போது, உங்கள் பழக்க வழக்கங்கள் மேலோங்கும் போது, உங்களை நீங்களே இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள்: நான் தூண்டப்பட்டு இருக்கின்றேனா பிறகு நீங்களே பதில் சொல்லுங்கள்: நான் தூண்டப்பட்டு இருக்கின்றேன் என்று எனக்குத் தெரியும். இது ஒரு சுய உரையாடலுக்கு வழிவகுக்கிறது. இது உங்கள் மனநிலையை ஒருநிலைக்கு உயர்த்துகிறது.\nதூண்டப்படுதல் என்பது, ஒரு விஷப் பாம்பை வம்பிழுக்க ஒரு சிறிய குச்சியைப் பயன்படுத்துவதைப் போன்றதாகும். நீங்கள் உணரும் நேரத்திற்குள், கூர்மையான அனிச்சைச் செயலையுடைய பாம்பு ஏற்கனவே உங்களைக் கொட்டியிருக்கும். நீங்கள் கவனமாக, விழிப்புடன் இருக்கின்றீர்கள், ஆனால் சில நேரங்களில் நீங்கள் அறியும் முன்னரே உங்கள் கவனத்திலிருந்து தவறி விடுகிறீர்கள். உங்களது தன்னிச்சையான இயல்பு சேதத்தை ஏற்படுத்தி விடுகிறது, நீங்கள் கலக்கம் அடைகிறீர்கள், எதிர்மறையான உணர்ச்சியால் வன்மையாகத் தண்டிக்கப்பட்டு உள்ளதைக் காண்கிறீர்கள்.\nமற்ற நபரை உங்களுக்குப் பிடிக்காத போது நீங்கள் தூண்டப்படுகிறீர்கள். உங்களுக்கு உங்களையே பிடிக்காத போதும் இதே அளவு தூண்டப்படலாம். எப்போதுமே எதிர்மறையான அல்லது மோசமான சுமைகளினால் அல்லாமல், சில நேரங்களில் மிகவும் நன்றாக, இனிமையாக, உதவும் மனப்பான்மையுடன் இருக்க நீங்கள் முயற்சிக்கும் போதும் தூண்டப்படலா��். உங்களது சொந்தத் தேவைகளை நீங்கள் முழுமையாகப் புறக்கணிக்கும் போது, நீங்கள் வருத்தமாக உணர்கிறீர்கள், மிகவும் நுட்பமான முறையில் தூண்டப்பட்டுவிட்டதாக உணர்கிறீர்கள். இத்தகையத் தூண்டுதல், விரக்தியின் காரணத்தால் உடனடியாகக் கோபத்துடன் செயலாற்ற உங்களைத் தூண்டக் கூடும்.\nஉங்களை நீங்களே அறிந்துகொண்டால், உங்களை நீங்களே சுதந்திரமாக ஆக்கிக் கொள்ளலாம். உங்களுடன் நீங்கள் நிம்மதியாக இருந்தால் தூண்டப்படுவது கடினமாகும்.\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்:\n« பழைய இடுகை புதிய இடுகை »\nநிரம்பியுள்ள மனதிலிருந்து கவனமுள்ள மனத்திற்கு\nகடந்த காலத்து நினைவுகளை உதிர்த்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212910.25/wet/CC-MAIN-20180817202237-20180817222237-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vessoft.com/software/windows/download/audacity", "date_download": "2018-08-17T21:11:40Z", "digest": "sha1:MRM36MVRBZCKODVDTD3J55JOA452TSU4", "length": 14185, "nlines": 229, "source_domain": "ta.vessoft.com", "title": "பதிவிறக்க Audacity 2.2.2 தமிழ் – Vessoft", "raw_content": "\nபதிவிறக்கம் தொடங்க பச்சை பொத்தானை கிளிக் செய்யவும்\nபதிவிறக்கம் தொடங்கியது, உங்கள் உலாவி பதிவிறக்க சாளரத்தை சரிபார்க்கவும். சில சிக்கல்கள் இருந்தால், இன்னும் ஒரு முறை பொத்தானை சொடுக்கவும், வேறுபட்ட பதிவிறக்க முறைகளை பயன்படுத்துகிறோம்.\nதைரியம் – செயல்பாடுகளை ஒரு பெரிய தொகுப்பு ஒரு பிரபலமான ஆடியோ ஆசிரியர். மென்பொருள் ஒலிவாங்கி, USB அல்லது பயர்வேர் சாதனங்கள் பலவழி பதிவுகள் மற்றும் தேவையான தொகுதி அளவுகள் கட்டுப்பாடு ஆதரவு இருந்து நேரடி ஒலி பதிவு செய்ய முடியும். தைரியம், பின்னணி இரைச்சல் நீக்க இருமல் அல்லது பெருமூச்சுகள் நெரிக்க, , ஒட்டுமொத்த ஒலி அளவு சமமாக மற்றும் ஆடியோ ஒலிபரப்பு அல்லது ஒலி சாதனங்கள் இருந்து மற்ற பதிவு குறைபாடுகள் விடுபட உதவுகிறது. மென்பொருள் திருத்த மற்றும் ஒலி கோப்புகளை இணைக்க கருவிகள் ஒரு பெரிய செட் உள்ளது. மேலும் தைரியம் நீங்கள் ஆடியோ கோப்புகளை வேலை மேம்படுத்த பல்வேறு சேர்த்தல் இணைக்க அனுமதிக்கிறது.\nபல்வேறு ஆதாரங்களில் இருந்து ஒலி பதிவு\nபல கோப்புகளை ஒரே நேரத்தில் செயலாக்க\nஒரு பரந்த செயல்பாடு இசைக் முழுமையான இசை ஆசிரியர். மென்பொருள் ஒரு மேம்பட்ட தேடல் முறையைக் கொண்ட ஒரு சேமிப்பு அல்லது இசை உறுப்புகள் பல்வேறு வடிவங்களில் பதிவிறக்கம் வழங்குகிறது.\nபல்வேறு வடிவங்களில் ஆடியோ கோப்பு��ளை சக்திவாய்ந்த ஆசிரியர். மென்பொருள் ஒலி தடங்கள் மற்றும் கோப்புகளை உற்பத்தி பின்னணி கட்டமைக்க கருவிகள் ஒரு பெரிய அளவில் உள்ளது.\nஎளிய ஆடியோ ஆசிரியர் எம்பி 3 கோப்புகள் வேலை. மென்பொருள் தரம் இழப்பு இல்லாமல் ஆடியோ தடங்கள் சுருங்க கருவிகள் உள்ளன.\nஊடக கோப்புகள் வேலை செயல்பாட்டு மென்பொருள். அது புகைப்படங்கள், ஆடியோ கோப்புகளை திருத்த மற்றும் வீடியோக்கள் பல்வேறு விளைவுகளை சேர்க்க கருவிகளைக் கொண்டுள்ளது.\nஆடியோ ஸ்ட்ரீம் சக்தி வாய்ந்த ஆதரவு கொடுத்து முக்கிய வீடியோ ஆசிரியர்கள் ஒன்று. மென்பொருள் உயர் தரமான ஒரு தொழில்முறை வீடியோ உருவாக்க பரந்த சாத்தியங்கள் கொடுக்கிறது.\nஇந்த மென்பொருளிலிருந்து வசனங்களைத் திருத்த, உருவாக்க, சரிசெய்ய மற்றும் ஒத்திசைக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. மென்பொருள் பல்வேறு மொழிகளில் பல வகை துணைத் தளங்களை ஆதரிக்கிறது.\nஊடக ஆசிரியர்கள், மீடியா பிளேயர்கள்\nஇது ஒரு மல்டிமீடியா நூலக நிர்வாகியாகும், இதில் உள்ளமைக்கப்பட்ட வீரர் மற்றும் இசை மற்றும் வீடியோ கோப்புகளை ஒழுங்கமைக்க பல்வேறு அம்சங்கள் உள்ளன.\nவீடியோ கோப்புகளை செயலாக்க முடிக்க மற்றும் தேவையான ஊடக வடிவங்கள் அவர்களை காப்பாற்ற பல்வேறு வடிகட்டிகள் மற்றும் விளைவுகள் நிறைய ஒரு சிறந்த வீடியோ ஆசிரியர்.\nஊடக ஆசிரியர்கள், மீடியா பிளேயர்கள்\nஇது ஆடியோ சேகரிப்பாளர்களுக்கான சிறந்த மென்பொருளாகும், இது நீங்கள் ஊடக நூலகங்களை ஒழுங்கமைக்க மற்றும் ஆடியோ கோப்புகளை மெட்டாடேட்டா தொகுக்க அனுமதிக்கிறது.\nமீடியா மாற்றிகள், ஊடக ஆசிரியர்கள்\nஇந்த மென்பொருளானது கிராஃபிக், ஆடியோ மற்றும் வீடியோ கோப்புகளை திருத்த மற்றும் மாற்றுவதற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் அவற்றைச் செயலாக்க மேம்பட்ட கருவிகளை ஆதரிக்கிறது.\nஎளிய கருவி பிரபலமான ஆடியோ கோப்பு வடிவங்களை வேலை. மென்பொருள் நீங்கள் வீடியோ கோப்புகளை ஆடியோ தடங்கள் திருத்த மற்றும் பெறுவதற்கு அனுமதிக்கிறது.\nமென்பொருள் எம்பி 3 கோப்புகளை தொகுதி மேம்படுத்த. மென்பொருள் மனித கேட்டல் உகந்த ஒலி தரத்தை தீர்மானிக்க ஆடியோ கோப்புகளை கொள்ளளவு பகுப்பாய்வு தொகுதி கொண்டுள்ளது.\nகூறுகள் ஒரு தொகுப்பு கணினி ஊடாடும் மற்றும் மல்டிமீடியா வசதிகளை விரிவுபடு��்த. மென்பொருள் பல்வேறு பயன்பாடுகள் மற்றும் விளையாட்டுகள் சரியான நடவடிக்கை உறுதி.\nNotepads & Schedulers, நீட்சிகள், பிற மென்பொருள்\nசூழல் பயன்படுத்தி இல்லாமல் இணைய சேவைகள் இயக்க. மென்பொருள் செயல்திறனை மேம்படுத்த பயன்பாடுகள், விளையாட்டுக்கள் மற்றும் கருவிகள் பணிகளை ஆதரிக்கிறது.\nதரவுத்தள மேலாண்மை சக்திவாய்ந்த அமைப்பு. மென்பொருள் பல்வேறு வகையான தரவு ஆதரிக்கிறது மற்றும் SQL குறியீடு அமைப்புகள் தலைமுறை சிறப்பு கருவிகள் உள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212910.25/wet/CC-MAIN-20180817202237-20180817222237-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/101756", "date_download": "2018-08-17T20:27:08Z", "digest": "sha1:OVPVDHJABZKJUN3PK6NPCCVPZCVXNY72", "length": 11800, "nlines": 171, "source_domain": "kalkudahnation.com", "title": "வாழைச்சேனை சம்பவம் தொடர்பில் சமரசம் செய்ய அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கல்குடாவுக்கு விஜயம். | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் வாழைச்சேனை சம்பவம் தொடர்பில் சமரசம் செய்ய அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கல்குடாவுக்கு விஜயம்.\nவாழைச்சேனை சம்பவம் தொடர்பில் சமரசம் செய்ய அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கல்குடாவுக்கு விஜயம்.\nகடந்த 04ம் திகதி திங்கட்கிழமை வாழைச்சேனை தபாலதிபர் வீதியில் அமைந்துள அல் ஹிக்மா இஸ்லாமிய நிலையத் தாக்குதல் மற்றும் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக தாக்கியது தொடர்பில் உண்மைநிலையை அறிந்து கொள்ள அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் முக்கிய குழுவினர் நேற்று (6) ம் திகதி கல்குடா பிரதேசத்துக்கு கள விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.\nஜம்இய்யத்துல் உலமாவின் பத்வாக் குழுத்தலைவர் ஐ.எல்.எம். காசிம் சூரி அவர்களின் தலைமையில் வருகைதந்த குழுவினர் கல்குடா ஜம்இய்யத்துல் உலமாவினையும், வாழைச்சேனையில் எட்டுப்பள்ளிகளையும் உள்ளடக்கிய நிருவாகத்தினரையும், கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் நிருவாகத்தினரையும் தனித்தனியே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.\nகல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் சந்திப்பானது மீராவோடை தாருஸ்ஸலாம் கேட்போர் கூடத்தில் அதன் பொதுத் தலைவர் ஏ.எல்.பீர் முகம்மட் காஸிமி அவர்களின் வழிகாட்டலில் இடம்பெற்றது இதில் ஜம்ய்யாவின் உறுப்பினர்கள் மற்றும் வாழைச்சேனை நிலவரத்தில் பாதிக்கப்பட்ட சகோதரர்கள் மற்றும் கல்குடா ஜம்இய்யது உலமா பிரதிநிதிகள் போன்றோர்கள் கலந்து கொண்டனர். இப்பிரதேசத்தில் ஜம்இய்யா மேற்கொள்ளுகின்ற தஃவா திட்டங்கள், அதனால் ஏற்பட்ட நெருக்கடிகள் போன்றவை அச் சந்திப்பில் அலசி ஆராயப்பட்டு பேசப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.\nஎதிர்காலங்களில் இருதரப்பும் இப்பிரதேசங்களில் முரண்பாடுகளை வளர்த்துக்கொள்ளாமல் தங்களுடைய கடமைகளை செய்யுமாறு பல்வேறுபட்ட ஆலோசனைகளை வழங்கியதோடு நடைபெற்ற பிரச்சனை தொடர்பான முக்கிய கலந்துரையாடலொன்று பெருநாள் முடிந்ததும் கொழும்பு தலைமையகத்தில் நடைபெறவுள்ளதாகவும் அதில் இருதரப்பு பிரதிநிதிகளும் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleமுஸ்லிம் காங்கிரஸுடன் முன்னாள் ஜனாதிபதி\nNext articleஇலங்கை துறைமுக அதிகாரசபையின் இப்தார் நிகழ்வு\nவைரலாகும் முகநூல் கேள்வித் தொடுக்குகளில் அவதானம் தேவை\nஹாபிழ்கள் ஒன்றியத்தினால் நடாத்தப்படும் அல் குர் ஆன் மனனப் போட்டி\nலத்தீப் ஸலாமியின் சகோதரி சபீனா வபாத்.\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nபுனாணை விவசாயிகள் பாதிக்கப்படுவதை தொடர்ந்தும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது-பிரதியமைச்சர் அமீர் அலி\nசமூகத்தின் இருப்புக்கு பங்களிப்புச் செய்யும் ஊடகங்களுக்கு உதவ தனவந்தர்கள் முன்வரவேண்டும் – என்.எம்....\nரோஹிங்கிய முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடாத்தியவர்களுக்கெதிராக சட்டம் ஒழுங்கு நிலை நாட்டப்பட வேண்டும்-ஷிப்லி பாறுக்\nதொடரும் ஓட்டமாவடி-நாவலடி முஸ்லிம்களின் உண்ணாவிரதப்போராட்டம் (வீடியோ)\nவடக்கு மக்களின் ஆணையை பெற்றவர்கள் அந்த மக்களுக்கான அபிவிருத்தியை முடக்கும் செயற்பாடுகளை மேற்கொள்வது வேதனை...\nவாக்களிப்பு நிலையங்களுக்கு சென்றது வாக்குப் பெட்டிகள்\nஓட்டமாவடி-தியாவட்டவான் அறபாவில் சின்னம் சூட்டும் விழா\nகல்லெலிய பெண்கள் அரபுக் கல்லூரியில் ஊடகச் செயலமர்வு.\nதனி மனித அரசியலுக்கப்பால் கட்சி வளர்க்கப்பட வேண்டும்-எஸ்.ஐ.முஹாஜிரீன் ஆசிரியர்-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212910.25/wet/CC-MAIN-20180817202237-20180817222237-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://machamuni.blogspot.com/2011/03/", "date_download": "2018-08-17T21:37:24Z", "digest": "sha1:UNXV3D4DYITSBZD4FHTXUVK5QZO5YQ66", "length": 20765, "nlines": 159, "source_domain": "machamuni.blogspot.com", "title": "மச்ச முனிவரின் சித்த ஞான சபை: 03/01/2011 - 04/01/2011", "raw_content": "உங்களது கருத்துக்கள், சந்த���கங்கள்,கேள்விகள் அனுப்பவேண்டிய மின் முகவரி sralaghappan007@gmail.com உங்களுக்கான பதில் அதிகபட்சமாக 7 நாட்களுக்குள் உங்களை வந்தடையும்\nசித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(29)அழுகண்ணியும் தொழுகண்ணியும்\nசித்தர்களின் மரணம் மாற்றும் மூலிகைகளை(காய கற்பங்கள்) பல நூல்களில் எழுதி வைத்துள்ளனர்.சதுரகிரித் தல புராண வரலாறு,போகர் மலை வாகடம் ,கோரக்கர் மலை வாகடம், புலஸ்தியர் கற்பம் 300, போகர் கற்பம் 200 , திருவள்ளுவ நாயனார் கற்பம் 200, போன்ற நூல்களில் குறிப்பிட்டுள்ளார்கள்.\nமலை வாகடம் என்பது என்னென்ன மூலிகைகள் எந்தெந்த இடங்களில் கிடைக்கும் என்பதற்கான குறிப்புக்கள் ஆகும். அந்த மூலிகைகளை தேடி பல காலம் பல இடங்களுக்கு அலைந்துள்ளேன்.\nசில அற்புத மூலிகைகளையும் கண்டேன்.அவற்றில் சில வாசக அன்பர்களுக்காக இங்கே தருகிறேன். இதில் தொழுகண்ணி என்ற மூலிகை மனிதன்,மனிதனைக் காணும் போது கை கூப்பித் தொழுவது போல இரு இலைகளையும் ஒன்று சேர்த்து தொழுவதால் இதற்கு தொழுகண்ணி என்று பெயர்.ஒளிக்காட்சியைக் காணுங்கள்.\nசூரியன் உச்சியில் இருக்கும் போது தொழுகண்ணியின் இலைகள் சேர்ந்து பிரிவது மிக வேகமாக இருக்கும். சூரியனின் சக்தி இதற்கு அதிக ஆற்றல் அளிப்பதனாலேயே இது நிகழ்கிறது.\nதொழுகண்ணி, அழுகண்ணி, கொட்டைக் கரந்தை (கொட்டைக் கரந்தை மட்டும் பூப்பதற்கு முன் எடுக்க வேண்டும்)இவை மூன்றையும் நிழலிற் காய வைத்து சம எடை எடுத்து கலந்து வைத்துக் கொண்டு தேனிற் குழைத்து உண்ண யானை பலம் உண்டாகும்.நரை திரை மாறும்(வயதாவதால் நரைத்திருக்கும் முடியும், தோலில் விழுந்த சுருக்கமும் போகும்).\nஇதில் கோரக்கர் மலை வாகடம் 37 ம் பக்கம் ,54 எண்ணத்தில் கொடுக்கப்பட்டுள்ள கணை எருமை விருட்சம் என்பது இரவில் 12 மணிக்கு எருமை மாடு போல கத்தும் என சித்தர் நூல்களில் கூறப்பட்டுள்ளது.தித்திப்பான பால் தருவதால் அதற்கு கண எருமை விருட்சம் என பெயரிடப்பட்டதா என்று தெரியவில்லை.\nஅந்த இடம் கடுமையான வன விலங்குகள் நடமாடும் இடமாக இருந்ததால் மரம் கத்துமா என்று என்னால் சோதித்துப் பார்க்க இயலவில்லை. அந்த முயற்சி பின்னால் ஒரு வேளை சாத்தியம் ஆகலாம். பொதுவாக சித்தர் நூல்களில் கூறியிருப்பவற்றை கடும் பிரயாசைக்கப்புறமே சோதித்து செய்து பார்த்து அறிய முடிகிறது.\nஅடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.\nஒரு பழம் பெரும் புத்தகம் (கடுக்காய் பிரபாவ போதினி பாகம் 5)\nஒரு பழம் பெரும் புத்தகம்,(கடுக்காய் பிரபாவ போதினி பாகம் 4) என்ற பதிவைப் படித்துவிட்டு இந்த பதிவுக்கு வரவும்.அப்படிப் படித்தால்தான் தொடர்பு விட்டுப் போகாமல் புரியும்.\nகடுக்காயை செப்டெம்பர் மாத நடுவிலிருந்து நவம்பர் மத்தி வரையில் கடுக்காய்ச் சூரணத்தைக் கற்கண்டுத் தூளுடன்,அல்லது அதுபோன்றவைகளுடன் அனுப்பானித்து ஏன் சாப்பிட வேண்டுமெனின், அக்காலங்களில் பித்தச் சத்தானது அக்கிரமப்படுவது அல்லது கெட்டுவிடுவது சுபாவமாகையால் அதைச் சமப்படுத்த அல்லது சாந்தி செய்ய வேண்டியதற்காகவேயாம்.\nநவம்பர் மத்திம பாகத்திலிருந்து ஜனவரி மத்திய பாகம் வரையில் சுக்குச் சூரணத்துடன்,அல்லது அதைப் போன்றவற்றுடன் ஏன் அனுப்பானித்துச் சாப்பிட வேண்டுமெனின், அக்காலங்களில் பித்தங் குறைந்து போவது சுபாவமாகையால்,அவ்விதக் குறைவு நேரிடாதிருப்பதற்காகவேயாம்.\nஜனவரி மத்திம பாகத்திலிருந்து மார்ச்சு மத்திம பாகம் வரை கடுக்காயை அரிசித்திப்பிலிச் சூரணத்துடன் மிஸ்ரமித்து (கலந்து) உட்கொள்ள காரணமாவது,அக்காலங்களில் கபமதிகரிப்பது சுபாவமாகையால், அவ்விதம் அது அதிகரிக்காமலிருப்பதற்காகவேயாம்.\nமார்ச்சு மாத மத்திம பாகத்திலிருந்து மே மாதம் மத்திம பாகம் வரையில் கபமானது அக்கிரமப்படுவது அல்லது கெட்டுப் போவது சுபாவமாகையால்\nஅதனைக் கிரமப்படுத்த தேனிற் குழைத்து அல்லது அதைப் போன்றவவைகளுடன் மிஸ்ரமித்துச் சாப்பிட வேண்டும்.\nமே மாதம் மத்திம பாகத்திலிருந்து ஜீலை மாத மத்திம பாகம் வரையில் வாதமதிகரிப்பது சுபாவமாகையால் அதனைச் சாந்தப்படுத்த வெல்லத்துடன் அனுப்பானித்துட் கொள்ள வேண்டியது விதியாகும்.\nஜீலை மாதம் மத்திம பாகத்திலிருந்து செப்டம்பர் மாத மத்திம பாகம் வரையில் பித்தமதிகரிப்பது சுபாவமாகையால் கடுக்காயை உப்புடன்,அல்லது அதைப் போன்றவற்றுடன் கலந்து சாப்பிட்டு வர வேண்டும் என்று விதியேற்படுத்தப்பட்டிருக்கிறது.\nஇதன் தொடர்ச்சி ''ஒரு பழம் பெரும் புத்தகம்,(கடுக்காய் பிரபாவ போதினி பாகம் 6)'' என்ற பதிவில் தொடரும்.\nஅடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.\nLabels: ஒரு பழம் பெரும் புத்தகம்\nஅன்புள்ள பதிவு வாசகர்களே, இப்போது நோய்கள் வராமல் தடுக்கவும்,வந்த நோய்களை விரட்டவும் ஓர் அற்புத மூலிகையை உங்களுக்கு சொல்ல விழைகிறேன்.அதன் ப...\nசித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(13)அஷ்ட கர்மம் ஆடல்\nதெய்வத்திரு சர.கோட்டைச்சாமி ஐயா அவர்கள் பெரிய மாந்திரீகர் அவரின் பல கையெழுத்துப் பிரதிகள் , மந்திர நூல்கள் என்னிடம் உள்ளன. மந்திரப் பிரயோ...\nஎனது அம்மாவின் தாத்தா திரு மிகு புளுகாண்டியா பிள்ளை என்ற சாந்தலிங்கம்பிள்ளை ,அவரின் அப்பா அழகப்ப பிள்ளை ஆகிய அனைவருமே பரம்பரை வைத்தியர்களே\nசித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(20)(மனையடி சாஸ்திரம் என்ற வாஸ்து சாஸ்திரம் பாகம் 2)\nவாஸ்து சாஸ்திரம் என்று அழைக்கப்படும் மனையடி சாஸ்திரம் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.இந்தப் பதிவு சித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(19)(மனையடி...\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 45)ஹீலர் பாஸ்கர்\nசித்த வைத்தியத்தில் நோயணுகா விதிகள் என்று ஒன்றுண்டு.அதாவது நோய் அணுகுவதற்கு முன்னர் அதை வரவிடாமல் தடுப்பதுதான் நோயணுகா விதி. வருமுன்னர்க...\nஅன்பார்ந்த மெய்யன்பர்க்களுக்கு சித்தர் மச்சமுனிவரின் அருளாசியுடன் இந்த வலைப் பூ தொடங்கப்பட்டுள்ளது இனி வரும் காலங்களில் மக்களின் நலன் மற...\nஒரு பழம் பெரும் புத்தகம் 2\nகடப்பை சச்சிதானந்த சுவாமிகள் என்பவர் மிகச் சிறந்த யோகி.அவர் எழுதிய அவருடைய இன்னொரு புத்தகத்தைப் பற்றியது இந்த இடுகை .அவர் இந்த உடலை கோயில்...\nகண்களுக்கு அருகில் ஆரம்பித்து சிறுநீர்ப்பை சக்திப் பாதை முதுகு வழியாக சுழன்று இரு முறை ஓடி பின் காலில் முடைவடைகிறது.படங்களில் காண்க. கண்க...\nஅக்கு பஞ்சரில் உள்ள அடிப்படைத் தத்துவங்களைப் பற்றி பலர் விளக்கி இருப்பதால்,பல பழக்க வழக்கத்தில் உள்ள பல விடயங்களுக்கு விடை நடைமுறை அக்கு...\nஎனது மற்றோர் வலைப்பூ ஆழ்ந்து பார்ப்பவர்களுக்காக,இலக்கியம், கவிதைகள்,சில தனிப்பாடற்காட்சிகள்\n“ஒவ்வொரு அநீதியின் போதும் அறச்சீற்றம் கொண்டு நீ பொங்குவாயானால், நீ என் தோழர்.”\nபல சின்னஞ் சிறு கதைகள் பேசி\nமனம் வாடித் துன்பமிக உழன்று\nபிறர் வாடப் பல செயல்கள் செய்து\nநரை கூடிக் கிழப்பருவம் எய்தி\nகொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்\nசித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(29)அழுகண்ணியும் தொழுக...\nஒரு பழம் பெரும் புத்தகம் (கடுக்காய் பிரபாவ போதினி ...\nஒரு பழம் பெரும் புத்தகம் (கடுக்காய் ��ிரபாவ போதினி ...\nஒரு பழம் பெரும் புத்தகம் (கடுக்காய் பிரபாவ போதினி ...\nஇயற்கை உணவு இன்றியமையாத செல்வம் 7\nஎல்லா இலவச மென்பொருள்களின் களஞ்சியம் பைல் ஹிப்போ\nஅக்கு பஞ்சர் அறிவோமா (12)\nஅன்புக்குரியவருக்கு ஓர் இரங்கல் (1)\nஇயற்கையை சரிசெய்யும் சித்தர்கள் (3)\nஎம்மதமும் ஓர் மதமே (1)\nஒரு பழம் பெரும் புத்தகம் (13)\nசித்த குளிகை இரசமணி2 (1)\nசில தனிப்பாடற் காட்சிகள் (2)\nசுயநலமில்லாத பொது நல சமுதாயம் (2)\nநமது பழம் பெரும் நூல்கள் 1 (1)\nமச்ச முனிச் சித்தரின் சித்த ஞான சபை (1)\nமுஸ்லீம் அன்பர்களுக்கு ஒரு அன்பு ஆன்மீகப் பரிசு (3)\nஎன் வலைப்பூவில் எதை வேண்டுமானாலும் தேடுங்க\nஎனது ப்ளாக் ஸ்பாட் வியாபார நோக்கத்திற்காக காப்பி செய்யப்படக்கூடாது. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212910.25/wet/CC-MAIN-20180817202237-20180817222237-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=147449", "date_download": "2018-08-17T20:54:16Z", "digest": "sha1:5EZCL75YZRKLNHLLT73C3WQPLCE7XJQA", "length": 18839, "nlines": 188, "source_domain": "nadunadapu.com", "title": "தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டது யார்? – எஃப்.ஐ.ஆரில் அதிர்ச்சி தகவல்!! | Nadunadapu.com", "raw_content": "\nடெலோ என்ன செய்யப் போகிறது\nபோர் வரலாறு நடுநிலையாக ஆவணப்படுத்தப்படுமா – எம்.எஸ்.எம். ஐயூப் (கட்டுரை)\nதூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டது யார் – எஃப்.ஐ.ஆரில் அதிர்ச்சி தகவல்\nதூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுக்கு யார் உத்தரவிட்டார்கள் என்ற கேள்வி கடந்த 6 நாள்களாக நிலவி வந்த நிலையில், தற்போது 2 தனி வட்டாட்சியர்கள்தான் துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டதாக எஃப்.ஐ.ஆரில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.\nதூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த 22-ம் தேதி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தின்போது, மக்கள்மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.\n105 பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டது யார் என்ற கேள்வி அனைத்து தரப்பினரிடையே கடந்த 6 நாள்களாக எழுந்த நிலையில், தனி துணை வட்டாட்சியர் சேகர் மற்றும் தனி மண்டல வட்டாட்சியர் கண்ணன் ஆகியோர் உத்தரவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇது குறித்து தூத்துக்குடி சிப்காட் காவல்நிலைய ஆய்வாளர் ஹரிகரன் பதிவு செய்துள்ள எப்.ஐ.ஆர் சுருக்கம், “தனித் துணை வட்டாட்சியர் சேகர், தூத்துக்குடி நகரம், குமரெட்டியாபுரம் உள்ளிட்ட சில கிராமங்களில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி சில மாதங்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த 22-ம் தேதி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவது எனவும், அதனால் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க வேண்டும் எனவும் முடிவு செய்து இந்தக் கிராம மக்கள் மக்களைத் திரட்டும் முயற்சியில் ஈடுபடுவதாகத் தகவல் கிடைத்தது.\nஇதைக் கருத்தில் கொண்டு 21-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை 144 தடை உத்தரவு அறிவிக்கப்பட்டிருந்தது.\nதடையையும் மீறி, இந்தக் கிராம மக்கள் மட்டுமின்றி மக்கள் அதிகாரம், புரட்சிகர இளைஞர் முன்னணி உள்ளிட்ட 10,000-க்கும் மேற்பட்டோர்கள் தடுப்புகளையும் மீறி வாகனங்களை அடித்து நொறுக்கிக்கொண்டே ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி முன்னேறி வந்துகொண்டே இருந்தனர்.\nஸ்டெர்லைட் ஆலையை மூடாத கலெக்டர் ஆபீஸையும் ஆபீஸுக்குள் இருப்பவர்களையும் தீ வைத்துக் கொளுத்த வேண்டும் என்று கோஷமிட்டுக் கொண்டே ஆட்சியர் அலுவகத்துக்குள் பெட்ரோல் குண்டுகள் வீசியபடியே நுழைய முயன்றனர். அப்போது ஊழியர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.\nவன்முறையில் ஈடுபட்டவர்களைக் கலைந்து போகச் சொல்லியும் ஒலிபெருக்கியில் அறிவித்தும், கண்ணீர் புகைக் குண்டு வீசி கலைக்க உத்தரவிட்டேன்.\nமேலும், கலைந்து செல்லாவிட்டால் தடியடி நடத்தப்படும் என அறிவித்தும் கலவரம் மூண்டது.\nஇனியும் பொறுமையாக இருந்தால் ஆட்சியர் அலுலகத்துக்கும் அரசு சொத்துகளுக்கும் பெருத்த சேதம் ஏற்படும் என்பதால் கலவரக்காரர்களைத் துப்பாக்கி பிரயோகித்து கலைக்க உத்தரவிட்டேன்.\nஅதன் பின்னர், வன்முறைக் கும்பலைக் கலைக்க காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். இதில் 4 பேர் உயிரிழந்ததாகவும் தெரிகிறது. மேலும் சிலர் காயத்துடன் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிகிறது.\nஇது குறித்து தக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் புகாரின்படி 15 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅதேபோல், திரேஸ்புரத்தில் நடந்த வன்முறை குறித்து மண்டல துணை வட்டாட்சியர் கண்ணன், தூத்துக்குடி வடக்கு காவல்நி��ைய ஆய்வாளர் பார்த்திபனிடம் புகார் அளித்துள்ளார்.\nஅண்ணாநகரில் நடந்த துப்பாக்கி சூட்டுக்கு உத்தரவிட்டது மண்டல கலால் அலுவலர் சந்திரன் என்று தற்போது தெரியவந்துள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.\nPrevious articleயாழ் சென்ற ரணில் றீயோ கடைக்கு சென்று ஐஸ்கிறீம் குடித்தார்- (படங்கள்)\nNext articleபௌத்த பிக்குவும் சாரதியும் சேர்ந்து யுவதிக்கு செய்த கொடூரம்……\nடெலோ என்ன செய்யப் போகிறது\nதிருமணத்திற்காக உயிரை பணயம் வைத்து பரிசல் படகில் ஆற்றை கடந்த மணப்பெண்\n புதர்களின் மறைவில் இருக்கும் இளம் ஜோடிகளின் மோசமான செயல்\nநல்லுர் கந்தசாமி ஆலய 1 ம் நாள் மாலை திருவிழா நேரலையாக… வீடியோ\nஎன்னைச் சுடுவதுடன் நிறுத்திக்கொள்ளுங்கள் இல்லை எமது தாய் மண் சுடுகாடாகி விடும்..\nசுவிஸ்சில் கஞ்சாவுக்கு அடிமையான யாழ்ப்பாண பெடியனுக்கு வந்த கலியாண ஆசை\nகனடாவில் கொலை ஆயுதங்களுடன் தமிழர் கைது\nயாழில் இளைஞரை மோதி, படுகாயமடையச் செய்து விட்டு சப்பாத்துக் கால்களால் முகத்தில் தாக்கிய பொலிஸார்...\nஇந்திய சமாதானப் படை வருகையும், தென் இலங்கையில் பயங்கரவாதமும்\nஇலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் விளைவுகள் சுதுமலையிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட பிரபாகரன் சுதுமலையிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட பிரபாகரன்\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன்\nஅனுராதபுரத்தில் உள்ள பஸ் நிலையத்துக்குள் புகுந்து 120 பொதுமக்களை சுட்டுக்கொன்ற புலிகள்\nராணுவச் சுற்றி வளைப்பும், கொள்ளையடிப்பும், யாழ்தேவி தாக்குதலும் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’…...\nநல்லுர் கந்தசாமி ஆலய 1 ம் நாள் மாலை திருவிழா நேரலையாக… வீடியோ\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று ஆரம்பம்\nயாழ். தெல்லிப்பளை துர்க்கை அம்மன் வருடாந்த மகோற்சவம் இன்று ஆரம்பம்\nகாமத்தில் இருக்கும் உச்சகட்டத்தை அறிந்துகொள்ளும் ஆர்வம் ஆண்-பெண் இருவருக்கும் உண்டு உடலுறவில் உச்சம்\n மகாயோகி விசுவாமித்திரர் தன்னை மறந்து, இந்த உலக இன்பங்களை எல்லாம் துறந்து இறைவனை நோக்கி தவம் செய்தவர். செல்வம், புகழ், பதவி, ராஜாங்கம் அனைத்தையும் தூக்கி எறிந்த அவர் முன்னே,...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங���களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212910.25/wet/CC-MAIN-20180817202237-20180817222237-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vessoft.com/software/windows/download/virtualdj", "date_download": "2018-08-17T21:11:21Z", "digest": "sha1:J4IIIZ4AMJFFXKNNSCSM6OXLO2AIGXSL", "length": 13848, "nlines": 228, "source_domain": "ta.vessoft.com", "title": "பதிவிறக்க Virtual DJ 8.3.4514 – Vessoft", "raw_content": "\nபதிவிறக்கம் தொடங்க பச்சை பொத்தானை கிளிக் செய்யவும்\nபதிவிறக்கம் தொடங்கியது, உங்கள் உலாவி பதிவிறக்க சாளரத்தை சரிபார்க்கவும். சில சிக்கல்கள் இருந்தால், இன்னும் ஒரு முறை பொத்தானை சொடுக்கவும், வேறுபட்ட பதிவிறக்க முறைகளை பயன்படுத்துகிறோம்.\nஅதிகாரப்பூர்வ பக்கம்: Virtual DJ\nமெய்நிகர் டி.ஜே. – ஒரு சக்தி வாய்ந்த கருவி உருவாக்க அல்லது வெவ்வேறு வகைப்பட்ட ஒரு இசைத் தொகுப்பாக எடிட் செய்ய. மென்பொருள் தொழில்முறை டிஜேக்கள் மற்றும் தொடக்க இசை இருக்கிறது. மெய்நிகர் டி.ஜே., தத்ரூபமாக, கலப்பு ஆடியோ கோப்புகளின் பின்னணி வேகத்தை அனுசரித்து வினைல் பதிவுகளை ஒலி இனப்பெருக்கம் மெய்நிகர் டி.ஜே. பல்வேறு டிஜிட்டல் இசை உருவாக்க பல வாசித்தல் மற்றும் இசை விளைவுகளை கொண்டுள்ளது பாதையில் தொகுதி நிலையை, முதலியன நினைவில் செயல்படுத்துகிறது. மேலும் மென்பொருள் மிகவும் இசை கட்டுப்பாட்டு மற்றும் MIDI-சாதனங்கள் இணக்கமானது.\nஇசைக்கருவிகள் வாசித்தல் பெரிய தேர்வு\nவெவ்வேறு ஒலி விளைவுகள் முன்னிலையில்\nவினைல் பதிவுகளை யதார்த்தமான பின்னணி\nமிகவும் இசை கட்டுப்படுத்தி இணக்கமானது\nVirtual DJ தொடர்புடைய மென்பொருள்\nமென்பொருள் பல்வேறு வகைகள் இசை வேலை. மென்பொருள் பல கருவிகள் மற்றும் தொழில்முறை இசை உருவாக்க விளைவுகள் உண்டு.\nஇசை மற்றும் பல்வேறு கலவைகளை உருவாக்க சக்தி வாய்ந்த மென்பொருள். மென்பொருள் கருவிகள் மற்றும் தொழில்முறை DJ யிங் விளைவுகள் ஒரு பரந்த அளவிலான ஆதரிக்கிறது.\nமென்பொருள் விசைப்பலகைகள், காற்று மற்றும் கம்பி வாத்திய கருவிகள் வேலை. மென்பொருள் வாசித்தல் மிகவும் யதார்த்தமான ஒலி தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.\nவெவ்வேறு வகைப்பட்ட இசை தொகுப்புகள் உருவாக்க மென்பொருள். மென்பொருள் ஸ்டூடியோ விளைவுகள், தொழில்முறை கருவிகள் மற்றும் தயாராக வார்ப்புருக்கள் உள்ளன.\nஒரு பரந்த செயல்பாடு இசைக் முழுமையான இசை ஆசிரியர். மென்பொருள் ஒரு மேம்பட்ட தேடல் முறையைக் கொண்ட ஒரு சேமிப்பு அல்லது இசை உறுப்புகள் பல்வேறு வடிவங்களில் பதிவிறக்கம் வழங்குகிறது.\nடி.ஜே. ஸ்டூடியோ கருவிகள் ஒரு பரவலான இசை அமைத்த மற்றும் கலவைகளை உருவாக்க. மென்பொருள் வெவ்வேறு ஆடியோ வடிவங்களில் ஒலி இனப்பெருக்கம் தரம் உறுதி.\nமென்பொருள் பல்வேறு வகைப்பட்ட ஸ்டூடியோ இசை உருவாக்க. மென்பொருள் இசைக்கருவிகள் வாசித்தல் ஒரு பெரிய செட் மற்றும் பல்வேறு ஒலி விளைவுகள் ஒரு பெரிய எண் ஆதரிக்கிறது.\nமென்பொருள் உருவாக்க மற்றும் ஒரு தொழில்முறை அளவில் இசை செயல்படுத்த. மென்பொருள் மேம்பட்ட ஒலி தொழில்நுட்பம் மற்றும் மெய்நிகர் கருவிகளின் தொகுப்பு பயன்படுத்துகிறது.\nவெவ்வேறு இயக்க முறைமைகள் மற்றும் விளையாட்டு முனையங்கள் விளையாட்டு மேம்பாட்டு மென்பொருள். 3D கிராபிக்ஸ் மற்றும் சக்தி வாய்ந்த அனிமேஷன் அமைப்பு ஆதரவு உள்ளது.\nநெட் கட்டமைப்பு அடிப்படையில் மென்பொருள் மற்றும் வலை பயன்பாடு அறுவை சிகிச்சைக்கு தேவையான என்று கூறுகளின் தொகுப்பு. மென்பொருள் பல்வேறு நிரலாக்க மொழிகளில் ஆதரிக்கிறது.\nவசதியான கருவியாக வைரஸ்கள் மற்றும் இணைய அச்சுறுத்தல்கள் எதிராக உங்கள் கணினியை பாதுகாக்க. மென்பொருள் கண்டறிந்து திறம்பட தொகுதிகள் வெவ்வேறு ஸ்பைவேர் மற்றும் விளம்பர தொகுதிகள்.\nவைரஸ்கள் கண்டறிய மற்றும் நீக்க செயல்பாட்டு கருவி. மென்பொருள் பல்வேறு அச்சுறுத்தல்கள் எதிராக பாதுகாக்கிறது மற்றும் பெரியவர்கள் வலைத்தளங்கள் ஒரு அணுகல் கட்டுப்படுத்த அனுமதிக்கிறது.\nநவீன தொழில்நுட்பங்களை ஆதரவுடன் வேகமாக உலாவி இணையத்தில் வலைத்தளங்களில் சென்று. மென்பொருள் குறிப்புகளை கொண்டு மேம்பட்ட ஓசை அமைப்பு சர்வபுலத் ஆதரிக்கிறது.\nமென்பொருள் பல்வேறு வடிவங்களில் அலுவலக கோப்புகளை வேலை மற்றும் ஒரு குறிப்பிடத்தக்க செயல்பாடு உள்ளது மற்றும் கிடைக்க வார்ப்புருக்கள் ஒரு தொகுப்பு உள்ளது.\nமென்பொருள் ஹார்டு டிரைவ்கள், ஃபிளாஷ் டிரைவ்கள் மற்றும் ஆப்டிகல் டிரைவ் தொலைந்து தரவு மீட்க. மென்பொருள் பிரபல கோப்பு அமைப்புகள் ஆதரிக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212910.25/wet/CC-MAIN-20180817202237-20180817222237-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vivek-says-about-vikram/", "date_download": "2018-08-17T21:03:43Z", "digest": "sha1:W2KGTJGAQCBI6TSIHALFAA3WNQP6N6V5", "length": 6750, "nlines": 78, "source_domain": "www.cinemapettai.com", "title": "நீதான் எங்கள் விருது! - விக்ரம் பற்றி நடிகர் விவேக் உருக்கம் - Cinemapettai", "raw_content": "\nHome News நீதான் எங்கள் விருது – விக்ரம் பற்றி நடிகர் விவேக் உருக்கம்\n – விக்ரம் பற்றி நடிகர் விவேக் உருக்கம்\nநேற்று அறிவிக்கபட்ட தேசிய விருதுகள் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அதிருப்தியைதான் கொடுத்துள்ளது. ஐ படத்திற்காக நடிகர் விக்ரமின் இரண்டு வருட உழைப்பை பாராட்டி விருது அளிக்காமல் தமிழ் சினிமாவை உதாசீனபடுத்திவிட்டதாக ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றானர்.இதுபற்றி இப்போது காமெடி நடிகர் விவேக் கவிதையாக ஒரு டிவிட் எழுதியுள்ளார், அதில் ‘ நீதான் எங்கள் விருது உனக்கெதற்கு விருது\n“நண்பா விக்ரம்,”ஐ” காக உடலை பெருக்கினாய்;\nபின் சுருக்கினாய்; அகோர உருவில் உயிர் உருக்கினாய்;\nசிறுவனை கப்பற்படையினர் ஹெலிகாப்டர் மூலம் மீட்ட காட்சி.\nவெள்ளத்தால் பதிக்கப்பட்ட கேரளா மக்களுக்கு விஜய்சேதுபதி மற்றும் தனுஷ் செய்த நிதி உதவி எவ்வளவு தெரியுமா.\nஇணையதளத்தில் கசிந்த விஜய்யின் சர்கார் வீடியோ பாடல். விஜய் டான்ஸ் வேற லெவல் தளபதி எப்பொழுதும் மாஸ் தான்\nவிஸ்வரூபம்-2 படம் பல கோடி நஷ்டமா.\nநயன்தாராவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன்.\nதனது முதல் படத்திலேயே வித்தியாசமான லுக்கில் சீரியல் நடிகை வாணி போஜன்.\nவசூலில் தெரிக்கவிட்ட பியார் பிரேமா காதல் 5 நாள் வசூல் நிலவரம் இதோ.\nஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து : ஹாஸ்பிடல் பெட்டில் படுத்த படி விக்டரி போஸ் கொடுக்கும் அமலா பால் \nவட சென்னை ‘குணா” – தனுஷ் வெளியிட்ட சமுத்திரக்கனியின் கதாபாத்திர கெட் – அப் போஸ்டர் \nஇந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தின் ரீமேக்கில் அஜித்தா.\nதனது முதல் படத்திலேயே வித்தியாசமான லுக்கில் சீரியல் நடிகை வாணி போஜன்.\nஇதுவரை நீங்கள் பார்த்திடாத பிரியா பவானி ஷங்கரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nஇணையதளத்தில் கசிந்த விஜய்யின் சர்கார் வீடியோ பாடல். விஜய் டான்ஸ் வேற லெவல் தளபதி எப்பொழுதும் மாஸ் தான்\nநான்காவது நாளாக வெளியாகியது செக்க சிவந்த வானம் படத்தின் சிம்புவின் பர்ஸ்ட் லுக்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212910.25/wet/CC-MAIN-20180817202237-20180817222237-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reachandread.forumta.net/t21-topic", "date_download": "2018-08-17T22:48:46Z", "digest": "sha1:NKZ6APIS7QJZECAQJCS7EZO3HAPYVS4S", "length": 11456, "nlines": 69, "source_domain": "reachandread.forumta.net", "title": "ஜி மெயில் யாஹூவை விழ்த்தியது இப்படித்தான்...!", "raw_content": "\n» யாகாவாராயினும் நா காக்க\n» ஆற்றலை அடக்கத்திற்குள் புதைத்து ஒரு எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர் ராம. நாராயணன்: கி. வீரமணி\n» இளம் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் கேரள அரசு\n» பிரதமர் பெயரில் புதிய ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் \"நமோ\"\nReach and Read » NEWS » ஜி மெயில் யாஹூவை விழ்த்தியது இப்படித்தான்...\nஜி மெயில் யாஹூவை விழ்த்தியது இப்படித்தான்...\nஇப்போது ஒரு நண்பரிடம் உன்னோட இ மெயில் ஐடி சொல்லு என்றால் அவரது இமெயில் ஐடியில் நிச்சயம் @gmail.com இடம்பெறும், இன்று இந்தியர்கள் மட்டும் அல்ல உலகமே அதிக அளவில் பயன்படுத்தும் இ மெயில் தளம் ஜி மெயில் தான்.\nஅப்படிப்பட்ட ஜி மெயில் உருவான வரலாற்றை பற்றி ஒரு ரவுன்ட் பார்க்கலாமாங்க.\n1998 ஆம் ஆண்டு, கூகுள் நிறுவனத்தின் தேடல் சாதனம் வெளியானது. அப்போது பிரபல மாயிருந்த ஹாட்மெயில் மற்றும் யாஹூ மெயில் சேவைகளை கூகுள் ஊதித் தள்ளிவிடும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.\nஅதிகமான ஸ்டோரேஜ் இடம், இடைமுகம், உடனடித் தேடல் மற்றும் பிற வசதிகளுடன், க்ளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில் தன்னை மிஞ்ச ஆள் இல்லை என்ற நிலையை உருவாக்கியது கூகுள்.\nஅப்போது மின் அஞ்சல் சேவையில் கொடி கட்டிப் பறந்த ஹாட் மெயில் தந்து வந்த இடத்தைக் காட்டிலும் 500 மடங்கு அதிகமான இடம் என்பதாலேயே இந்த சந்தேகம் அனைவருக்கும் வந்தது. 2004 ஆம் ஆண்டில், ஒவ்வொருவருக்கும் 1 ஜிபி இடம் என்பது, மிகப் பெரிய நம்பமுடியாத செய்தியாகும்.\nஆன்லைனில் 2 எம்.பி. ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைப்பதே பெரிய விஷயமாக அப்போது பேசப்பட்டு வந்தது. எனவே தான் கூகுள் அறிவித்த 1 கிகா பைட் இடம் என்பது முற்றிலும் கற்பனையான ஒன்று என அனைவரும் எண்ணினார்கள்.\nஆனால், அது முற்றிலும் உண்மையான ஓர் அறிவிப்பு எனத் தெரிய வந்தபோது, இணைய உலகில் மாபெரும் புரட்சியாக கருதப்பட்டது. அதுவே தொடர்ந்து கடந்த பத்து ஆண்டுகளாக, கூகுள் சாம்ராஜ்ஜியத்தை மற்றவர்கள் அணுக முடியாத வகையில் நிலை நிறுத்தி வருகிறது கூகுள்.\nகூகுளின் ஜிமெயில் கூறுகளைப் பார்த்த பின்னர், இணையம் இந்த வழியில் தான் செல்லப் போகிறது என அனைவரும் எ���்ணத் தொடங்கினர். அஞ்சல் செய்திகளில் உள்ள சொற்களைத் தேடிப் பார்த்து, அவற்றின் அடிப்படையில் விளம்பரங்களுக்கு இடம் ஒதுக்கிய போது, கூகுள் தொட்ட விளம்பர அலாவுதீன் பூதத்தின் வர்த்தகத் திறனை அனைவரும் உணர்ந்தனர்.\nகூகுள் இவ்வாறு நம் அஞ்சல் செய்திகளைத் தேடி அலசித் தெரிந்து கொள்ளலாமா அது நம் தனிமனித உரிமையைப் பாதிக்காதா அது நம் தனிமனித உரிமையைப் பாதிக்காதா என்ற கேள்விகள், இன்றைய அளவிலும் கேட்கப்பட்டு விடை காண முடியாத நிலையில், திருடன் போலீஸ் விளையாட்டாக இணைய உலகில் பேசப்பட்டு வருகிறது.\nகூகுள் நிறுவனம் திடீரென ஜிமெயில் கட்டமைப்பை உருவாக்கித் தரவில்லை. மூன்று ஆண்டுகள், இதற்கென பெரிய வல்லுநர் குழு ஒன்று உழைத்தது. பலமுறை, இது சாத்தியமா, வெற்றி பெறுமா என்ற சந்தேகம் அந்த குழுவினருக்கு வந்தது. ஆனால், வெளி வந்த போது, இணைய உலகிற்கே அது சாதனைக் கணமாக அமைந்தது.\nகூகுள் நிறுவனம் தன் ஊழியர்களை, அவர்களின் வேலை நேரத்தில் 20 சதவீத நேரத்தைத் தாங்கள் புதியதாக முனைய விரும்பும் திட்டங்களில் செலவிட அனுமதித்தது. அப்படிப்பட்ட நேரத்தில், பல வல்லுநர்கள் சேர்ந்து உருவாக்கியதுதான் ஜிமெயில். இதனை உருவாக்கிய குழுவின் தலைவர் Paul Buchheit ஆகஸ்ட் 2001ல் இதனைத் தொடங்கினார்.\nஆனால், இதற்கான விதை அவர் மனதில், கூகுள் நிறுவனத்தின் 23 ஆவது ஊழியராகச் சேர்வதற்கு முன்னரே, 1996 ஆம் ஆண்டிலேயே இருந்து வந்ததாக அவர் குறிப்பிடுவார். \"பயன் தரத்தக்க ஒன்றை அமைத்துவிடு; பின்னர் அதனைத் தொடர்ந்து மேம்படுத்து என்பதே என் பணித் திட்டத்தின் தாரக மந்திரமாக இருந்தது\" என்று அவர் அடிக்கடி கூறுவார்.\nஜிமெயில் திட்டம் முதலில் Caribou என்று பெயர் சூட்டப்பட்டு அழைக்கப்பட்டது. புக்கெயிட் முதலில் தன் மின் அஞ்சல்களுக்கான தேடல் சாதனம் ஒன்றைத் தனக்கென வடிவமைத்தார். பின்னர், அதனையே ஏன் மற்றவர்களுக்கான அஞ்சல் சேவையோடு தரக் கூடாது என்று இலக்கை அமைத்துக் கொண்டு செயலாற்றினார்.\nவேறு எந்த மின் அஞ்சல் சேவைத் தளமும், அஞ்சல்களில் தேடும் சாதனத்தைத் தராத நிலையில், புக்கெயிட் அதனைத் தந்தது, உலகைத் திருப்பிப் பார்க்க வைத்தது.\nஅடுத்த இதன் சிறப்பம்சம், வாடிக்கையாளர்களுக்கு இலவசமாகக் கொடுத்த இடம் தான். ஹாட் மெயில் போன்றவை, மெகா பைட் அளவில் சிறிய இடத்தைத் தந்து வந்த நிலையில், ஒரு கிகா பைட் என்ற அதிக பட்ச உயரத்தை எட்டியது அனைவரின் ஆச்சரியத்தையும் இழுத்தது. இதுவே, மின் அஞ்சல் சேவையினை மையமாகக் கொண்டு, கூகுள், ஓர் இணையப் பண்பினை வளர்த்துக் கொள்ள உதவியது.\nReach and Read » NEWS » ஜி மெயில் யாஹூவை விழ்த்தியது இப்படித்தான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/women-are-strong-no-less-than-men-167482.html", "date_download": "2018-08-17T23:24:33Z", "digest": "sha1:R5AT26ZMNY6WM6M3HJ6RHSNV5ZTIYBRS", "length": 11275, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பெண்கள் சக்திகள், ஆண்களுக்கு சற்றும் குறைந்தவர்கள் அல்ல.. அமிதாப் | Women are strong, no less than men: Bachchan | பெண்கள் சக்திகள், ஆண்களுக்கு சற்றும் குறைந்தவர்கள் அல்ல.. அமிதாப் - Tamil Filmibeat", "raw_content": "\n» பெண்கள் சக்திகள், ஆண்களுக்கு சற்றும் குறைந்தவர்கள் அல்ல.. அமிதாப்\nபெண்கள் சக்திகள், ஆண்களுக்கு சற்றும் குறைந்தவர்கள் அல்ல.. அமிதாப்\nமும்பை: நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், பெண்களை வெகுவாகப் புகழ்ந்து பேசியுள்ளார் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன்.\nஅமிதாப் பச்சன் நடத்தி வரும் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் ஒரு பெண் ரூ. 5 கோடி பரிசுத் தொகையைத் தட்டிச் சென்றுள்ளார். அப்போதுதான் இந்த வார்த்தையைக் கூறினார் அமிதாப் பச்சன். அப்பெண்ணின் பெயர் சுமீத் கெளர் ஷானி. இல்லத்தரசியான இவர் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரூ. 5 கோடி பரிசுத் தொகையைத் தட்டிச் சென்று அசத்தியுள்ளார்.\nசுமீத்தைப் பாராட்டி அமிதாப் பச்சன் பேசுகையி்ல, இளம்பெண்களை மானபங்கப்படுத்துவது, கேலி செய்வது, அவமானப்படுத்துவது ஆகிய காலமெல்லாம் இனி மலையேறி விடும். ஆண்கள் நிறைந்த இந்த உலகில், ஒரு பெண் சாதனை படைத்திருப்பதைப் பார்த்து நான் நிறைய மகிழ்ச்சி அடைகிறேன். மிக மிக சந்தோஷமாக இருக்கிறது.\nஆண்களுடன் போட்டியிட்டு சுமீத் கெளர் செய்துள்ள இந்த சாதனை மிகப் பெரியது. பெண்கள் பொதுவாக சக்தி போன்றவர்கள். ஆண்களுக்கு நிகரானவர்கள். ஏன் ஆண்களை விட வலிமையானவர்கள். ஆண்களுக்கு சற்றும் குறைந்தவர்கள் இல்லை.\nவாய்ப்பு கிடைத்தால் எந்தப் பெண்ணும் சாதிப்பார் என்பதற்கு சுமீத் கெளர் ஒரு நல்ல உதாரணம். நாடே இன்றுபாலியல் குற்றங்களால் தலை கவிழ்ந்து நிற்கும்போது சுமீத் கெளரின் சாதனை தலைநிமிர வைப்பதாக உள்ள���ு என்றார் பச்சன்.\nஜோதிகாவின் ‘பெண்களுக்கான’ சுதந்திர தின மெசேஜ்\nகவர்ச்சி பொங்கும் பாடல்.. இணையத்தை கிறங்கடித்த அமெரிக்காவின் அரியானா\n”கூப்பிட்டா வர்ற இடத்துலயா கதாநாயகிகள் இருக்காங்க” வெட்கப்பட்ட நடிகர்\nபுருஷன் அடித்தால் தைரியமா திருப்பி அடிங்க: பெண்களுக்கு வரலட்சுமி அறிவுரை\nஏன், நாங்க தான் நாச்சியாரை எதிர்க்கணுமா: மாதர் சங்கம் கோபம் #Nachiyaar\nஎதுக்கெடுத்தாலும் மாதர் சங்கம்தான் கிடைச்சுதா - நாச்சியார் டீசர் சர்ச்சைக்கு வாசுகி பதில்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n“ஆடை”.. பரபரப்பான கதைக்களத்தில் நடிக்கும் அமலாபால்\nயாஷிகாவை அலேக்கா தூக்கிய மகத்: மறுபடியும் ஆரம்பிச்சுட்டார்\n30 பேர் மட்டும் வாங்க.. ஆனா செல்போன் கொண்டுவராதீங்க…\nகேரள மக்களுக்காக சவால் விடும் சித்தார்த்-வீடியோ\nஓவியாவை பற்றி 90 எம்எல் இயக்குனர்...வீடியோ\nசிம்புவை தரதரன்னு இழுத்துச் சென்ற மணிரத்னம்.. வீடியோ\nஆன்லைனில் சர்கார் பாடலை யார் லீக் செய்தது-வீடியோ\nமுன்னாள் காதலரை இப்படியும் பழிவாங்கலாம் : நடிகையின் ஸ்மார்ட் மூவ்-வீடியோ\nஇயக்குனருக்கு காரை பரிசளித்த தயாரிப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/05/blog-post_575.html", "date_download": "2018-08-17T23:15:34Z", "digest": "sha1:ZURFFRWA3LC7REW2VQPJHN6RFEBLVDF5", "length": 5633, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "டமஸ்கஸ் முழுமையாக அரச கட்டுப்பாட்டுக்குள்: சிரியா - sonakar.com", "raw_content": "\nHome NEWS டமஸ்கஸ் முழுமையாக அரச கட்டுப்பாட்டுக்குள்: சிரியா\nடமஸ்கஸ் முழுமையாக அரச கட்டுப்பாட்டுக்குள்: சிரியா\nஆறு வருடங்களின் பின் டமஸ்கஸ் மற்றும் நகரை அண்மித்த அனைத்து பகுதிகளும் முழுமையாக அரச கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருப்பதாக அறிவித்துள்ளது சிரிய அரசாங்கம்.\nஅசாத் அரசைக் கவிழ்க்கும் நோக்கில் அமெரிக்காவினால் ஊக்குவிக்கப்பட்ட உள்நாட்டுக் கிளர்ச்சிக்கு சவுதி அரேபியாவும் ஆதரவு வழங்கி வந்தது. எனினும், ரஷ்யாவின் தலையீடு கள நிலைமையை மாற்றியமைத்துள்ள நிலையில் பெரும்பாலான இடங்களிலிருந்து கிளர்ச்சிக் குழுக்கள் பின்வாங்கியும் சரணடைந்தும் வருகின்றன.\nஇந்நிலையில், தலைநகரை அண்டிய அனைத்துப் பகுதிகளையும் முழுக்கட்டு��்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக சிரிய இராணுவம் அறிவித்துள்ளதுடன் பெரும்பாலான இடங்களில் இராணுவ சிப்பாய்கள் நிலை கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=2315", "date_download": "2018-08-17T22:23:27Z", "digest": "sha1:LLOEJZS4HRM3IPQIFTUDDWPCQFJSMVZ4", "length": 6183, "nlines": 86, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசனி 18, ஆகஸ்ட் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\n19 வயது சிரியா அகதியை கெளரவப்படுத்தியது யுனிசெஃப்\nசெவ்வாய் 20 ஜூன் 2017 16:08:07\nஉலக அகதிகள் தினத்தை முன்னிட்டு சிரியாவைச் சேர்ந்த அகதியான முசூன் அல்மெலெஹான் (19) யுனிசெஃபின் நல்லெண்ணத் தூதராக நியமிக்கப் பட்டுள்ளார். ஜூன் 20 ஆம் தேதி (இன்று) உலக அகதிகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில்உலக அகதிகள் தினத்தை முன்னிட்டு சிரியா அகதி முசூன் அல்மெலெஹான், யுனிசெஃபின் நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். 19 வயதான இவர் யுனிசெஃபின் இளம் தூதராவார். 2013 ஆம் ஆண்டு சிரியாவில் நடைபெற்ற உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டு, 16 வயது சிறுமி முசூன் அல்மெலெஹான் அகதியாக ஜோர்டன் வந்தார். அவர் புலம் பெயர்ந்தவர்களின் கல்வி குறித்து தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். 'சிறு வயதில் இருந்தபோதே கல்விதான் எனது எதிர்காலத்தை தீர் மானிக்கும் என்று தோன்றியது. நான் சிரியாவில் இருந்து வெளியேறியபோது எனது புத்தகங்களை மட்டுமே எடுத்துக் கொண்டேன்' எனக் கூறியுள்ளார் முசூன் அல்மெலெஹான்.\nமகனுக்காக பெண்ணாக மாறிய தந்தை\nஉடை அணிந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டு\nகோர முகம் கொண்ட பொம்மையை காதலித்து திருமணம் செய்துகொள்ளவிருக்கும் இளம்பெண்\nபலர் என்னிடம் மனிதன் மீதுதான் மனிதனுக்கு\nஆன்லைனில் புதுத்துணி அடுத்தநாளே ரிட்டன்- புது ட்ரெண்டில் இறங்கிய இன்ஸ்டாகிராம் போட்டோ பிரியர்கள்\n11 லட்சம் பெயர்களை எடுத்துக்கொண்டு சூரியனுக்கு சென்ற விண்கலம்\nஜப்பானில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 5.1 பதிவானது\nஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை எந்த அளவிற்கு பாதிப்புகள்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2018/07/16/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2018-08-17T23:32:37Z", "digest": "sha1:26UBGOIMHUZPW2BOSYNUOFNTT3D64WGY", "length": 11439, "nlines": 139, "source_domain": "peoplesfront.in", "title": "அரசபயங்கரவாதத்தைக் கண்டித்து ஆக 1 சென்னையில் தலைமைச் செயலகம் முற்றுகை! – மக்கள் முன்னணி", "raw_content": "\nஅரசபயங்கரவாதத்தைக் கண்டித்து ஆக 1 சென்னையில் தலைமைச் செயலகம் முற்றுகை\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, சென்னை – சேலம் எட்டுவழிச் சாலை கைது, சிறை அடக்குமுறை\nதோழர் கொளத்தூர் மணி தலைவர்\nதோழர்கள் தெகலான் பாகவி அ.இ.து.தலைவர்\nமுபாரக் மாநிலத் தலைவர்- எஸ்.டி.பி.ஐ.\nதோழர் மீ.த.பாண்டியன் – தலைவர்\nதோழர் வன்னியரசு – துணைத்தலைவர்\nதோழர் அப்துல் சமது – பொதுச்செயலாளர்\nதமிழக மக்கள் சனநாயக் கட்சி\nஅருள்தாஸ் – பச்சைத் தமிழகம்\nதமிழக மக்கள் புரட்சிக் கழகம்\nதமிழக மீனவர் மக்கள் முன்னணி\nதமிழக இளைஞர் முன்னேற்றக் கழகம்\nமற்றும் மே 17, இந்திய தேசிய லீக், தமிழ்நாடு பாரத மக்கள் இயக்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nதூத்துக்குடி துப்பாக்கிசூட்டை கண்டித்து திண்டுக்கல்லில் இடதுசாரிகளின்\nகாவி கார்ப்பரேட் சர்வாதிகாரத்தை முறியடிப்போம் – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுக்கூட்டம் – சென்னை, மதுரை, தஞ்சை, நாகை மாவட்டம்\n“ஏரைத் தழுவும் உழுகுடி போரைத் தழுவும்” – மக்கள் முன்னணி (ஆகஸ்ட் மாத இதழ்)\nஉமர் காலித்தை ஆர்.எஸ்.எஸ். கொல்லத் துடிப்பதேன்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\n“கைது, சிறை, பிணை” – எதற்கு இந்த அடக்குமுறை \nபா.ச.க. இராஜாவைக் கைது செய்ய\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\nஉள்ளாட்சி அதிகார, அரசியல் உரிமைக்கான போராட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட மேலவளவு ஈகியருக்கு வீரவணக்கம்…\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nசென்னை – சேலம் 8 வழி பசுமை வழிச் சாலை திட்டம் குறித்து தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைமைக்குழு தோழர் விநாயகம் விரிவான உரை\nசென்னை சென்ட்ரல் ரயில் மறியல் தமிழ்தேச மக்கள் முன்னணி தோழர்கள் கைது\n“கனவில் வாழ்ந்தது போதும் தோழர்களே….” பாடல். தோழர் வானவில்\nரத யாத்திரைக்காக 144 – சர்ச்சையில் நெல்லை கலெக்டர் – #ஜூனியர்_விகடன். ……போராட்டத்தை ஒருங்கிணைத்த தோழர் மீ.த.பாண்டியன் கருத்து.\n“ஏரைத் தழுவும் உழுகுடி போரைத் தழுவும்” – மக்கள் முன்னணி (ஆகஸ்ட் மாத இதழ்)\nஉமர் காலித்தை ஆர்.எஸ்.எஸ். கொல்லத் துடிப்பதேன்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\n“கைது, சிறை, பிணை” – எதற்கு இந்த அடக்குமுறை \nஸ்டெர்லைட்”ஆலைமூடல்” என அரசு நிர்வாகம் நாடகமாடியதே… மீண்டும் ஆலைக்குள், நீதிமன்ற ஆணையுடன் “வேதாளம்” (வேதாந்தா நிர்வாகம்) புகுந்ததே\nமே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் கைதுக்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nதி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி – தமிழ்த்தேச மக்கள் முன்னணி\nகாவி கார்ப்பரேட் சர்வாதிகாரத்தை முறியடிப்போம் – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுக்கூட்டம் – சென்னை, மதுரை, தஞ்சை, நாகை மாவட்டம்\nஆகஸ்ட் 1; அரசு அடக்குமுறையை கண்டித்து தலைமைச் செயலகம் முற்றுகை\nதமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாரதீய சனதா கட்சியை விர��்டியடிப்போம்\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?action=profile;u=918;area=showposts;start=1335", "date_download": "2018-08-17T22:23:50Z", "digest": "sha1:L2HQYMRXIZ2QR2GTS5G255HS2TQKGRDY", "length": 33096, "nlines": 197, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Show Posts - atmavichar100", "raw_content": "\nகைசிக ஏகாதசி விழா ( Fri 13 Dec 2013)\n1) கார்த்திகை மாதம் வளர்பிறை ஏகாதசி கைசிக ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது.\n2) இந்த ஏகாதசியன்றுதான் யோக நித்திரையிலிருந்து பகவான் கண் விழிக்கிறார். அதனால் இதற்கு உத்தான ஏகாதசி அல்லது ப்ரபோத ஏகாதசி என்ற பெயர்களும் வழக்கத்தில் உள்ளன.\n3) ஸ்ரீமந்நாராயணன் உத்தான துவாதசியன்று ஸாயங்காலம் துளசிதேவியை விவாஹம் செய்து கொள்வதாக சாஸ்த்ரம் தெரிவிக்கிறது.\n4) ஸ்ரீபராசர பட்டரால் கைசிக ஏகாதசியன்று ஸ்ரீவராஹ புராணத்தின் ஒரு பகுதியான கைசிக மாஹாத்மியம் படிக்கப்பட்டு அவர் அருளிச் செய்த விளக்கவுரையைக் கேட்டு மகிழ்ந்த நம்பெருமாள் அவருக்கு கைசிக துவாதசியன்று மேல்வீடு எனப்படும் மோக்ஷத்தைத் தந்தருளினார்.\n5) கைசிக மாஹாத்மியத்தில் ஸ்ரீவராஹமூர்த்தி பூமிப்பிராட்டிக்கு நம்பாடுவான் என்பான் திருக்குறுங்குடி திவ்யதேசத்தில் கைசிகம் என்னும் பண்ணால் தன்னை ஏத்தி மகிழ்ந்ததைக் குறிப்பிடுகிறார்.\n6) நம்பாடுவான் என்னும் பஞ்சமகுலத்தைச் சார்ந்த பரம பாகவதோத்தமன் ஸோமசர்மா என்னும் ப்ராஹ்மணன் ப்ரம்ம ராக்ஷஸாகத் திரிந்து அலைந்தபோது அவனுக்கு தான் பாடிய கைசிகப் பண்ணின் பலனைக் கொடுத்து அவனுடைய சாபத்தை நீக்கினான்.\n7) இன்றும் இந்த நிகழ்ச்சி கைசிக ஏகாதசியன்று திருக்குறுங்குடி திவ்யதேசத்தில் நடித்துக் காட்டப் படுகிறது.\nகைசிக ஏகாதசியன்று திருவரங்கத்தில் நம்பெருமாள் அரவணையான பிறகு, அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளியிருந்து ஆண்டுதோறும் வஸ்த்ரங்கள் சாற்றுவதில் ஏற்படும் குறைகளை நீக்க 365 “பச்சைâ€� எனப்படும் பட்டு வஸ்த்ரங்களைச் சாற்றிக் கொள்கிறார்.\n9) அப்போது கைங்கர்ய பரர்கள் திருவடி விளக்குவதேல் அடைக்காய் அமுது நீட்டுவதேல் என்று கூறிக்கொண்டு பச்சை சாற்றுவர்.\n10) அரையர்கள் எழுந்தருளி ���ிருமங்கையாழ்வார் பெரியதிருமொழி ஒன்பதாம் பத்து ஆறாம்திருமொழி “அக்கும்புலியனதளும்â€� என்று தொடங்கும் 10 பாசுரங்களையும், நம்மாழ்வார் அருளிச் செய்த திருவாய்மொழி 5ஆம் பத்து ஆறாம்திருவாய்மொழி “எங்ஙனேயோ அன்னைமீர்காள்â€� என்று தொடங்கும் 11 பாசுரங்களையும் அபிநயம் மற்றும் தாளத்தோடு விண்ணப்பம் செய்வர்.\n11) முறைகாரபட்டர்ஸ்வாமி எழுந்தருளி ஒன்றான ஸ்ரீபராசர பட்டர் அன்று வாசித்த முறையிலேயே ஸ்ரீவராஹபுராணத்தின் உள்ளீடான கைசிக மாஹாத்மியத்தைக் குல்லாய் தரித்து நம்பெருமாள் திருமுன்பு விண்ணப்பம் செய்வர்.\n12) கைசிக துவாதசியன்று முறைகாரபட்டர் நிலையங்கி, குல்லாய், தொங்கு பரியட்டம் ஆகியவற்றைத் தரித்துக் கொண்டு கைசிக புராண ஸ்ரீகோஸத்தோடு நம்பெருமாளுடன் மேலைப்படி வழியாக சந்தன மண்டபத்துக்குள் எழுந்தருளுவார்.\n13) மேலைப்படியில் நம்பெருமாள் எழுந்தருளும்போது சாத்தாத ஸ்ரீவைஷ்ணவர்கள் புஷ்பங்களையும், பச்சைக்கற்பூரப் பொடியையும் நம்பெருமாள் திருமேனி மீது வாரியிறைப்பர். இந்த நிகழ்ச்சி கற்பூரப்படியேற்ற ஸேவை என்று அழைக்கப்படுகிறது.\n14) நம்பெருமாள் கருவறையில் பூபாலராயனில் எழுந்தருளியபிறகு மரியாதைகளைப் பெற்ற முறைகார பட்டர் ப்ரஹ்மரதம் கண்டருளுவார்.\nதிருவரங்கம் பெரியகோயிலில் கைசிக ஏகாதசி உத்ஸவம் நடைபெறும்.\nஸ்ரீங்கம் ரங்கநாதர் கோயிலில் நாளை கைசிக ஏகாதசி விழா நடக்கிறது. இதை முன்னிட்டு திருப்பதி கோயிலில் இருந்து வேங்கடமுடையான் மரியாதை நாளை கொண்டு வரப்படுகிறது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் கார்த்திகை மாத ஏகாதசி அன்று நடக்கும் கைசிக ஏகாதசி விழா முக்கியமானது. இந்த ஆண்டுக்கான விழா நாளை நடக்கிறது. இதை முன்னிட்டு உற்சவர் நம்பெருமாள் கோயில் 2ம் பிரகாரம் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருள்கிறார். இரவு முழுவதும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். நள்ளிரவுக்கு பின் கைசிக புராணம் எனப்படும் பக்தர் வரலாற்றை நம்பெருமாள் முன்பட்டர் வாசிப்பார். இந்த புராணத்தை கேட்பவர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. 14ம் தேதி அதிகாலை கற்பூர படியேற்ற சேவை நடைபெறும்.\nவேங்கடமுடையான் மரியாதை வருகை: கைசிக ஏகாதசி விழாவை முன்னிட்டு திருப்பதி கோயிலில் இருந்து புதிய பட்டு வஸ்திரங்கள், மாலை, பச்சை கற்பூரம் உள்ளிட்ட மங்கல பொருட்கள் (வேங்கடமுடையான் மரியாதை) ஸ்ரீரங்கம் கொண்டு வரப்பட்டு, ரங்கநாதருக்கும், நம்பெருமாளுக்கும், தாயாருக்கும், உடையவருக்கும் காணிக்கையாக சமர்ப்பிக்கப்படுகிறது. அதன்படி திருப்பதியில் இருந்து ஸ்ரீரங்கம் கோயிலுக்கு மங்கல பொருட்கள் நாளை வருகின்றன. அவற்றை திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுதலைவர் பாப்பிராஜூ, நிர்வாகி அதிகாரி கோபால் ஆகியோர் தலைமையில் தேவஸ்தான அலுவலர்கள் ஸ்ரீரங்கம் வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வந்து, ரங்கநாதர் கோயிலில் ஒப்படைக்கின்றனர்.\nபன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n1. திருவோங்கு புண்ணியச் செயலோங்கி யன்பருள்\nசெறிவோங்க வறிவோங்கி நிறைவான வின்பந்\nதிகழ்ந் தோங்க அருள் கொடுத்து\nமருவோங்கு செங்கமல மலரோங்கு வணமோங்க\nவரமோங்கு தெள்ளமுத வயமோங்கி யானந்த\nஉருவோங்கு முணர்வினிறை யொளியோங்கி யோங்குமயில்\nஉறவோங்கு நின்பதமென் னுளமோங்கி வளமோங்க\nதருவோங்கு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்\nதண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி\nராம நாம மகிமை–(மஹா பெரியவா)\n“நடமாடும் கடவுள்â€� மஹா பெரியவா எனக்கு ஒரு உபதேசம் செய்தருளினார். அதாவது “நீ நித்தியம் படுக்கப்போகும் போது, சத் விஷயங்களையே நினைத்துக் கொள். சதா “ராமா, ராமாâ€� என்று ஜபம் பண்ணிக் கொண்டிரு. இந்த மந்திர ஜபத்திற்கு விதி நிஷேதம் ஒன்றுமில்லை. நீ இதை எப்போதும், எந்த நிலையிலும் ஜபம் செய்யலாம்â€� என்றருளினார்.\nஇப்படி அந்தக் கருணாமூர்த்தி, எனக்குத் தாரக மந்திரோபதேசத்தைச் செய்து அருளினார். என்னே அவரது ஸௌலப்ய குணம் இன்று நினைத்தாலும் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது. ஆக, என்றுமே அவர்தம் அருளாலே அவர்தாள் வணங்கி, சதா அவரையே தியானம் செய்து, அவரது உபதேசத்திற்கிணங்க, அந்த தேஜோமயமான திவ்ய ஸ்வரூபத்தை என் ஹ்ருதய கமலத்தில் ஆரோஹணித்து இடைவிடாது பூஜிப்பதே என் வாழ்வின் லக்ஷியம் எனக் கடைப்பிடித்து வருகிறேன்.\nபரம பாவனமான இந்த மந்திரத்தின் பெருமையை அவர் பல தடவைகளில் தெளிவுபடுத்தியிருக்கிறார். சிவ விஷ்ணு அபேதத்தின் அடிப்படைத் தத்துவமே இதில் அடங்கியிருக்கிறதென்றும், “ராâ€� என்ற எழுத்து அஷ்டாக்ஷத்திரத்தின் ஜீவன் என்றும், “மâ€� என்ற எழுத்தோ பஞ்சாக்ஷரத்தின் ஜீவன் என்றும் தெளிவுபடுத்தியிருக்கிறார்.\nஸ்ரீ தியாக பிரம்ஹமும் தாம் இயற்றிய “தேவாம்ருதவர்ஷணிâ€� ராகத்திலமைந்த “எவரனிâ€� என்ற பிரசித்தி பெற்ற கிருதியில் இக்கருத்தையே — “சிவமந்த்ரமுனகு மஜீவமுâ€� என்றும் “மாதவமந்த்ரமுனகு ரா ஜீவமுâ€� என்றும் பாடியருளியிருக்கிறார்.\n–ஆர். சங்கரநாராயணன் (நடமாடும் கடவுள் – வானதி பதிப்பகம் வெளியீடு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/06/blog-post_137.html", "date_download": "2018-08-17T22:36:09Z", "digest": "sha1:QJGAHQPPR744U33JUEHWB4NAZ6PALDZ7", "length": 5357, "nlines": 40, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "காசாவில் ஹமாஸ் இயக்க தளங்கள் மீது தாக்குதல் - இஸ்ரேல் நடவடிக்கை", "raw_content": "\nகாசாவில் ஹமாஸ் இயக்க தளங்கள் மீது தாக்குதல் - இஸ்ரேல் நடவடிக்கை\nஇஸ்ரேல் மீது காசா பகுதியில் இருந்து ராக்கெட் வீச்சு நடந்தது. அதைத் தொடர்ந்து காசா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஹமாஸ் இயக்கத்தினரின் தளங்களை குறிவைத்து இஸ்ரேல் நேற்று முன்தினம் அதிரடியாக தாக்குதல்களை நடத்தியது. காசா, ரபா மற்றும் காசாவுக்கு வெளியே உள்ள ஒரு இடம் என 3 இடங்களில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. பாலஸ்தீன படைகளும், பொதுமக்களும் இந்த தாக்குதலை உறுதி செய்தனர்.\nஇந்த தாக்குதலில் யாருக்கும் காயங்கள் ஏற்பட்டதாக தகவல் இல்லை என்று பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் கூறியது. ஆனால், ஹமாஸ் தளத்தின் அருகேயுள்ள வீட்டில் உள்ள ஒருவர், இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்து ரத்தம் வழிந்த நிலையில் சிகிச்சைக்காக எடுத்துச்செல்லப்பட்டதாக ஊடகம் ஒன்றின் புகைப்பட கலைஞர் தெரிவித்துள்ளார்.\nஇந்த தாக்குதல் பற்றி இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், “ஹமாஸ் இயக்கத்தினருக்கு உரித்தான 2 கட்டமைப்புகளை குறி வைத்து இஸ்ரேலின் 2 போர் விமானங்கள் வான்தாக்குதல்கள் நடத்தின. அங்கிருந்து வந்த ராக்கெட் வீச்சுக்கு பதிலடி தரும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது” என்று கூறப்பட்டுள்ளது.\nஹமாஸ் இயக்கம், இஸ்ரேலை பாலஸ்தீனர்களுக்கு பெற்றுத்தந்து, இஸ்ரேல், மேற்குக்கரை, காசா பகுதிகளை ஒருங்கிணைத்து இஸ்லாமிய குடியரசாக மாற்றும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த தாக்குதல் பற்றி இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், “ஹமாஸ் இயக்கத்தினருக்கு உரித்தான 2 கட்டமைப்புகளை குறி வைத்து இஸ்ரேலின் 2 போர் விமானங்கள் வான்தாக்குதல்கள் நடத்தின. அங்கிருந்து வந்த ராக்கெட் வீச்சுக்கு பதிலடி தரும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது” என்று கூறப்பட்டுள்ளது.\nஹமாஸ் இயக்கம், இஸ்ரேலை பாலஸ்தீனர்களுக்கு பெற்றுத்தந்து, இஸ்ரேல், மேற்குக்கரை, காசா பகுதிகளை ஒருங்கிணைத்து இஸ்லாமிய குடியரசாக மாற்றும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/ar-murugadass-thaanu-sac-apologise-164732.html", "date_download": "2018-08-17T23:20:40Z", "digest": "sha1:7Q7CUWUT7VTZMNXD3EFDUIKRNPGSWZE2", "length": 11147, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "துப்பாக்கியில் முஸ்லிம்களை அவமதிக்கும் காட்சிகள் நீக்கம்... முருகதாஸ், தாணு, விஜய் பகிரங்க மன்னிப்பு | AR Murugadass, Thaanu, SAC apologise for insulting muslims in Thuppaakki. | துப்பாக்கியில் முஸ்லிம்களை அவமதிக்கும் காட்சிகள் நீக்கம்... முருகதாஸ், தாணு, விஜய் பகிரங்க மன்னிப்பு! - Tamil Filmibeat", "raw_content": "\n» துப்பாக்கியில் முஸ்லிம்களை அவமதிக்கும் காட்சிகள் நீக்கம்... முருகதாஸ், தாணு, விஜய் பகிரங்க மன்னிப்பு\nதுப்பாக்கியில் முஸ்லிம்களை அவமதிக்கும் காட்சிகள் நீக்கம்... முருகதாஸ், தாணு, விஜய் பகிரங்க மன்னிப்பு\nசென்னை: 'துப்பாக்கி' படத்தில் முஸ்லிம்களை அவமதிக்கும் வகையில் இடம் பெற்றுள்ள காட்சிகளை நீக்கிவிடுவதாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் விஜயின் சார்பில் அவர் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் ஆகியோர் அறிவித்துள்ளனர்.\nமேலும் இப்படிப்பட்ட காட்சிகள் இடம்பெற்றதற்கு முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக மூவரும் நேற்று அறிவித்துள்ளனர்.\nநேற்று இரவு கலைப்புலி எஸ்.தாணு, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், எஸ்.ஏ.சந்திரசேகரன் ஆகியோர் 24 முஸ்லீம் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.\nபின்னர் மூவரும் நிருபர்களைச் சந்தித்தனர். அப்போது கூறுகையில், \"'துப்பாக்கி படம் யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் எடுக்கப்படவில்லை. அப்படி யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் அதற்காக வருந்துகிறோம். பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்.\nஇஸ்லாமிய சகோதரர்கள் சொன்னதைக் கேட்டோம். உண்மையிலேயே மிகுந்த வேதனைக்குள்ளானோம். பிரச்சினைக்குரிய சில காட்சிகளை படத்திலிருந்து நீக்கிவிடுகிறோம். இந்தக் காட்சிக���ை வேண்டுமென்றே நாங்கள் வைக்கவில்லை. தெரியாமல் இடம்பெற்று விட்ட இந்த காட்சிகளை நீக்குகிறோம்.\nமுஸ்லிம்கள் நமது தொப்புள்கொடி உறவுகள் என்பது கால காலமாக நிலவி வரும் சூழல். அதைக் காப்பாற்ற நாங்கள் உறுதுணையாக இருப்போம்,\" என்றனர்.\nஅமெரிக்காவுக்கு பறக்கிறது விஜய் - முருகதாஸ் கூட்டணி\n அலறும் விஜய் ரசிகர்கள்... ஆறுதல் முருகதாஸ்\nவிஜய் 62 படத்தில் சாயிஷா சேகல்\nவிஜய் - முருகதாஸ் படத்துக்கு மூன்று ஹீரோயின்கள்\nமுருகதாஸை பழிவாங்க மீஞ்சூர் கோபி படத்தில் நடிக்கிறாரா நயன் தாரா\nவிஜய், முருகதாஸ் மீதான கத்தி கதை வழக்கு: ஏப்ரல் 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபிக்பாஸ் ஏன் வாரா வாரம் ஐஸ்வர்யாவ காப்பாத்துறாரு தெரியுமா\nயாஷிகாவை அலேக்கா தூக்கிய மகத்: மறுபடியும் ஆரம்பிச்சுட்டார்\nஅந்த லட்சுமியை வேணும்னா திட்டலாம், விஜய்யின் இந்த 'லட்சுமி'யை நிச்சயம் பிடிக்கும்\nகேரள மக்களுக்காக சவால் விடும் சித்தார்த்-வீடியோ\nஓவியாவை பற்றி 90 எம்எல் இயக்குனர்...வீடியோ\nசிம்புவை தரதரன்னு இழுத்துச் சென்ற மணிரத்னம்.. வீடியோ\nஆன்லைனில் சர்கார் பாடலை யார் லீக் செய்தது-வீடியோ\nமுன்னாள் காதலரை இப்படியும் பழிவாங்கலாம் : நடிகையின் ஸ்மார்ட் மூவ்-வீடியோ\nஇயக்குனருக்கு காரை பரிசளித்த தயாரிப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/jiah-khan-tried-taking-her-life-8-months-ago-176619.html", "date_download": "2018-08-17T23:20:45Z", "digest": "sha1:MUHYRFZURTF3UMD7FADFHTMVI3MH7GO7", "length": 10309, "nlines": 158, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நடிகை ஜியா கான் 8 மாதத்திற்கு முன்பே கையை கிழித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார் | Jiah Khan tried taking her life 8 months ago, say police - Tamil Filmibeat", "raw_content": "\n» நடிகை ஜியா கான் 8 மாதத்திற்கு முன்பே கையை கிழித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்\nநடிகை ஜியா கான் 8 மாதத்திற்கு முன்பே கையை கிழித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்\nமும்பை: தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகை ஜியா கான் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயன்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.\nநிஷப்த் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக பாலிவுட்டில் அறிமுகமானவர் ஜியா கான்(25). அவர் கடந்த 3 ஆண்டுகளாக படத்தில் நடிக்கவில்லை. பட வ���ய்ப்புகள் கிடைக்காததால் இன்டீரியர் டிசைனிங் படிக்க ஆசைப்பட்டுள்ளார். இந்நிலையில் காதல் தோல்வி, பட வாய்ப்புகள் இல்லாமல் விரக்தியில் இருந்த ஜியா நேற்று முன்தினம் இரவு மும்பை ஜுஹு பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nஅவர் தூக்கு போட்டுக் கொண்டதால் தான் மூச்சுத் திணறி இறந்தார் என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் கடந்த 8 மாதங்களுக்கு முன்பே தனது கையை கிழித்துக் கொண்டு தற்கொலை முயன்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் ஜியாவின் படுக்கையறையில் ஆயுர்வேத தூக்க மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nபறிமுதல் செய்யப்பட்ட ஜியாவின் லேப்டாப், செல்போன்களை போலீசார் சோதனை செய்யவிருக்கின்றனர்.\nநடிகை ஜியா கான் தற்கொலையில் புதிய திருப்பம்: தடயவியல் நிபுணரின் பகீர் ரிப்போர்ட்\nநடிகை ஜியா தற்கொலை வழக்கு: அமிதாப், ஷாருக், சல்மான் மீது குறை கூறும் அம்மா ராபியா\nஜியாகான் தாயார் மீது அவதூறு வழக்கு: ரூ. 100 கோடி கேட்கும் ஆதித்யா பாஞ்சோலி\nநடிகை ஜியா கான் மரணம்: சிபிஐ விசாரிக்க மும்பை நீதிமன்றம் உத்தரவு\nநடிகை ஜியா கான் மரணம்: அமெரிக்காவை தலையிடச் சொல்லும் அம்மா\nநடிகை ஜியா கான் வழக்கு: மறுவிசாரணைக்கு உத்தரவிட்ட மும்பை ஹைகோர்ட்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎன்ன பெரிய ஜிமிக்கி கம்மல், இந்த வீடியோவை பாருங்க பாஸுகளா\n30 பேர் மட்டும் வாங்க.. ஆனா செல்போன் கொண்டுவராதீங்க…\nமுன்னணி நடிகை அந்தஸ்தை தக்க வைக்க முயற்சி.. அநியாயத்துக்கு ‘அட்ஜஸ்ட்’ செய்யும் ரப்பர் நடிகை.. \nகேரள மக்களுக்காக சவால் விடும் சித்தார்த்-வீடியோ\nஓவியாவை பற்றி 90 எம்எல் இயக்குனர்...வீடியோ\nசிம்புவை தரதரன்னு இழுத்துச் சென்ற மணிரத்னம்.. வீடியோ\nஆன்லைனில் சர்கார் பாடலை யார் லீக் செய்தது-வீடியோ\nமுன்னாள் காதலரை இப்படியும் பழிவாங்கலாம் : நடிகையின் ஸ்மார்ட் மூவ்-வீடியோ\nஇயக்குனருக்கு காரை பரிசளித்த தயாரிப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/kamal-ready-remove-controversial-portions-168677.html", "date_download": "2018-08-17T23:20:48Z", "digest": "sha1:7YEEP7ZJPJBBBHW4S64MCEKGRZ4UCUWG", "length": 11384, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விஸ்வரூபம்... சர்ச்சைக் காட்சிகளை நீக்க கமல் சம்மதம்? | Kamal ready to remove controversial portions in Viswaroopam | விஸ்வரூபம்... சர்ச்சைக் காட்சிகளை நீக்க கமல் சம்மதம்? - Tamil Filmibeat", "raw_content": "\n» விஸ்வரூபம்... சர்ச்சைக் காட்சிகளை நீக்க கமல் சம்மதம்\nவிஸ்வரூபம்... சர்ச்சைக் காட்சிகளை நீக்க கமல் சம்மதம்\nசென்னை: விஸ்வரூபம் படத்தில் இஸ்லாமிய அமைப்புகள் ஆட்சேபித்துள்ள சில காட்சிகளை மட்டும் நீக்கி விட கமல்ஹாசன் தரப்பு சம்மதம் தெரிவிக்கவுள்ளதாக பேச்சு அடிபடுகிறது. இருப்பினும் இதுகுறித்து நாளைய கோர்ட் விசாரணையின்போதுதான் உறுதியாக எதுவும் தெரிய வரும்.\nவிஸ்வரூபம் படத்தில் இஸ்லாமியர்கள் குறித்த பல காட்சிகளுக்கு இஸ்லாமிய அமைப்புகள் கடும் எதிர்ப்பும், அதிருப்தியும் தெரிவித்துள்ளன. இப்படம் இஸ்லாமியர்களையும், இஸ்லாமையும் கொச்சைப்படுத்துவதாக, இழிவுபடுத்துவதாக உள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.\nஇதையடுத்து அப்படத்துக்கு தமிழக அரசு தடை விதித்தது. இந்தத் தடையை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளார் கமல்ஹாசன். இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி வெங்கட்ராமன் நேற்று படத்தைப் பார்த்தார். நாளை தனது உத்தரவைப் பிறப்பிக்கவுள்ளார்.\nஇந்த நிலையில், இஸ்லாமிய அமைப்புகள் ஆட்சேபிக்கும் காட்சிகளை மட்டும் நீக்கி விட கமல்ஹாசன் சம்மதித்துள்ளதாக ஒரு தகவல் கூறுகிறது. இதுகுறித்து நாளை கோர்ட்டில் முறைப்படி கமல்ஹாசன் தரப்பில் தெரிவிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை.\nஒருவேளை சர்ச்சைக் காட்சிகளை நீக்க கமல்ஹாசன் முன்வரும் பட்சத்தில் படத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி உயர்நீதிமன்றம் உத்தரவிடும் என்று தெரிகிறது. இதனால் தமிழகத்திலும், புதுவையிலும் விஸ்வரூபம் படத்தைத் திரையிட வழி பிறக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nஎதுவாக இருந்தாலும் நாளைதான் தெரியும்.\nவிஸ்வரூபம் படத்தால் ரூ 60 கோடி நஷ்டம் - சொல்கிறார் கமல் ஹாஸன்\nகமல் நாட்டை விட்டு வெளியேறாமல் பார்த்துக் கொண்டவர் சந்திரஹாஸன்\nபரபரப்பாக வலம் வரும் \"அந்த\" நடிகையின் ஆபாச வீடியோ\n'விஸ்வரூபம் விவகாரம்...சமரசத்தை ஏற்பதும் மறுப்பதும் இந்திய போட்டிகள் ஆணையத்தின் விருப்பம்தான்\nவழக்கை வாபஸ் வாங்கவே முடியாது - விநியோகஸ்தர்களிடம் கறாராகக் கூறிய கமல்\nசன் டிவி பிறந்த நாளுக்கும் பிரியாணி போடுறாங்க...\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகசமுசா விஷயத்தில் சிக்கிய நடிகர் ரித்திக் பெயர்: என்ன சொல்கிறார் மன்மத ராசா\nஅந்த லட்சுமியை வேணும்னா திட்டலாம், விஜய்யின் இந்த 'லட்சுமி'யை நிச்சயம் பிடிக்கும்\nமுன்னணி நடிகை அந்தஸ்தை தக்க வைக்க முயற்சி.. அநியாயத்துக்கு ‘அட்ஜஸ்ட்’ செய்யும் ரப்பர் நடிகை.. \nகேரள மக்களுக்காக சவால் விடும் சித்தார்த்-வீடியோ\nஓவியாவை பற்றி 90 எம்எல் இயக்குனர்...வீடியோ\nசிம்புவை தரதரன்னு இழுத்துச் சென்ற மணிரத்னம்.. வீடியோ\nஆன்லைனில் சர்கார் பாடலை யார் லீக் செய்தது-வீடியோ\nமுன்னாள் காதலரை இப்படியும் பழிவாங்கலாம் : நடிகையின் ஸ்மார்ட் மூவ்-வீடியோ\nஇயக்குனருக்கு காரை பரிசளித்த தயாரிப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://lankasrinews.com/india/03/185445?ref=category-feed", "date_download": "2018-08-17T22:42:24Z", "digest": "sha1:OZIBOVKW7V73RXKJ6IBJKXEIAW2QHTQ7", "length": 6436, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "நடுரோட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பிரபல நடிகர் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநடுரோட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பிரபல நடிகர்\nநடிகர் ஜூகல் அகமது மர்மமான முறையில் சாலையில் இறந்து கிடந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டதாக குடும்பத்தார் புகார் தெரிவித்துள்ளனர்.\nஅசாம் மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான அகமது இரு தினங்களுக்கு முன்னர் சாலையில் விழுந்து கிடந்தார்\nஅருகிலிருந்தவர்கள் அகமதை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது.\nசாலை விபத்தில் சிக்கி அகமது உயிரிழந்ததாக செய்திகள் வெளியானது.\nஇந்நிலையில் அகமதை திட்டமிட்டு சிலர் கொலை செய்ததாக அவரின் குடும்பத்தாரும், உறவினர்களும் பொலிசில் புகார் கொடுத்துள்ளனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக���க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/login/dictionary-addword/tamil-tamil/", "date_download": "2018-08-17T23:00:48Z", "digest": "sha1:D2ZKJZYMZ7JGYQJZKPB343UD2TLNIQX5", "length": 3734, "nlines": 85, "source_domain": "eluthu.com", "title": "தமிழ் - தமிழ் அகராதி | Tamil - Tamil Dictionary Online - எழுத்து.காம்", "raw_content": "\nதமிழ் - தமிழ் அகராதி\nஅகராதியில் வார்த்தை சேர்க்க லாகின் செய்ய வேண்டும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2018/05/27/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1979-%E0%AE%AE%E0%AE%B1/", "date_download": "2018-08-17T22:25:49Z", "digest": "sha1:C4HEPWA3RHZ6QOGDVUEWW7NPR7QOMUX4", "length": 20808, "nlines": 309, "source_domain": "lankamuslim.org", "title": "இலங்கை -இந்திய உறவுகள் 1979 மற்றும் 180 கோப்புகளை அழிந்தது பிரித்தானியா | Lankamuslim.org", "raw_content": "\nஇலங்கை -இந்திய உறவுகள் 1979 மற்றும் 180 கோப்புகளை அழிந்தது பிரித்தானியா\nபிரித்தானிய அரசாங்கம், இலங்கைப் பாதுகாப்புப் படையினருக்கு வழங்கிய உதவிகள் தொடர்பான விவரங்கள் அடங்கிய சுமார் 200 ஆவணங்களை (கோப்புகள்) பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய செயலகம் அழித்துள்ளதாக, தி கார்டியன் ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது.\nவிடுதலைப் புலிகள் அமைப்பு கட்டியெழுப்பப்பட்ட காலப்பகுதியில், அவர்களைக் கட்டுப்படுத்துவதற்கு, பிரித்தானியாவின் எம்.ஐ 5 (இராணுவ புலனாய்வு பிரிவு – 5) மற்றும் எஸ்.ஏ.எஸ் (விசேட வான் சேவை) ஆகிய அமைப்புகள், நிபுணத்துவ ஆலோசனைகளை வழங்குவற்காக இலங்கைக்கு அனுப்பப்பட்டமை உள்ளிட்ட தகவல்கள் குறித்த கோப்புகளில் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தன.\nஅழிக்கப்பட்ட அந்த கோப்புகளில் இலங்கையில் புலிகள் அமைப்பு கட்டியெழுப்பப்பட்ட காலப்பகுதயில், இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் காணப்படட உறவுகள் குறித்த கோப்புகளும் உள்ளடங்குவதாக பிரிஐ (PTI) செய்தி வெளியிட்டுள்ளது.\nபிரித்தானிய பொது ஆவணங்கள் சட்டத்தின்படி, அரச திணைக்களங்கள், வரலாற்று ஆவணங்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பைக் கொண்டுள்ளபோதிலும், இந்த ஆவணங்கள் பாதுகாக்கத் தேவையற்றவை என பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய செயலகம் தெரிவித்திருந்தது.\nஇலங்கைத் தொடர்பிலான 195 கோப்புகள் அழிக்கப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ள அந்தச் செயலகம், குறித்த கோப்புகள் 1978க்கும் 1980க்கும் இடைப்பட்ட காலப்பகுதிக்குரியது எனவும் குறிப்பிட்டுள்ளது.\nஎனினும் அந்த கோப்புகள் எங்கு யாரால் எப்படி அழிக்கப்பட்டன என்பது தொடர்பிலான தகவல்களை வெளியிடப்பட்டிருக்கவில்லை.\nஇந்த நிலையில், “இலங்கை/இந்திய உறவுகள் 1979 மற்றும் 1980” என தலைப்பிடப்பட்ட இரண்டு கோப்புகளும் அழிக்கப்பட்ட கோப்புகளில் உள்ளடங்குமென பிரிஐ செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇலங்கையில் நிலைகொண்டிருந்த, இந்திய அமைதிகாக்கும் படைகளின் செயற்பாடுகள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர (அந்த சந்தர்ப்பத்தில்) தொடர்பிலான தகவல்களை அறிந்துகொள்வதற்கும், குறித்த கோப்புகள் ஆதாரமாக காணப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.-TM\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« அமித் மீது தக்குதல் ,தாங்கியவருக்கு இடமாற்றம்\nசர்வதேச நிதி நிறுவனங்களின் சதி விளையாட்டு துருக்கியிலும் ஆரம்பமா \nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅமெரிக்க தேர்தல் களத்தில் சுமார் 100 முஸ்லிம் வேட்பாளர்கள் ,இது சயோனிச ,வெள்ளை மேலாதிக்கவாத கூட்டுக்கு விடுக்கப்படும் சவால் \nஅரபா நோன்பு, ஹஜ்ஜுப் பெருநாள்,உழ்கிய்யா\nகல்வியின் மூலம் இன நல்லிணக்கம் ஏற்படுத்தப்படல் வேண்டும்\nகறுப்பு ஜூலை(1983) படுகொலைகளும் கறுப்புஆகஸ்து (1990) இனச்சுத்திகரிப்பும்\n அடுத்த இனத்தவனுக்கு எதையும் கொடுக்காதே என்பது தான் இனவாதம்.\nஅறபாவில் ஹாஜிகள் கூடும் தினமே அறபா தினம்\nகுடும்ப கட்டுப்பாடு ஊசி ஏற்றப்பட்ட பெண் மரணம்\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\n(FJP) \"விதை ஒன்று விருட்சமாகும் நாள்\"- அரசியல் பொதுக்கூட்டம்\nAmaruvi Devanathan on மோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு…\nRishad on துருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப…\nMohamed Niyas on துருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப…\nyarlpavanan on ஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக…\nKiyas KKY on ரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி…\nIbrahim Ali on புலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி…\nIbrahim Ali on புலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி…\nIbrahim Ali on ”நியூயோர்க் டைம்ஸ் செய்த…\nIbrahim Ali on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAsaf on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAsaf on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAslam on அமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத…\nMufahir on அமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத…\nIbrahim Ali on வயோதிபர் மீது துப்பாக்கிச் சூட…\nSalahuDeen on வயோதிபர் மீது துப்பாக்கிச் சூட…\nஅமெரிக்க தேர்தல் களத்தில் சுமார் 100 முஸ்லிம் வேட்பாளர்கள் ,இது சயோனிச ,வெள்ளை மேலாதிக்கவாத கூட்டுக்கு விடுக்கப்படும் சவால் \n‘அமெரிக்கா நண்பன் உடையில் இருக்கும் எதிரி’- துருக்கி -அமெரிக்கா உறவு\nபந்தாடப்படும் முஸ்லிம் தனியார் சட்டம் \nதுருக்கி ஜனாதிபதி அமெரிக்க மக்களுக்கு எழுதியுள்ள மடல் :Erdogan: How Turkey Sees the Crisis With the U.S.: nytimes\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படும் அஸ்ஸாம் முஸ்லிம்கள் \nஆக்கிரமிப்பு இஸ்ரேலின் வெறித் தாக்குதல்கள் தொடர்கிறது\nயார் இந்த நல்ல முஸ்லிம், ரொம்ப நல்ல முஸ்லிம், ரொம்ப ரொம்ப நல்ல முஸ்லிம்\nஞானசார : மஹிந்தவும் கவலை. ஜனாதிபதி மன்னிப்பு வழங்கவேண்டும் எனவும் வலியுறுத்தல் \nஞானசாரா தேரருக்கு எதிரான நீதிமன்றத் தீர்ப்பு முழு விபரம்\nஉள்ளூர் ஆட்சியை கைப்பற்றி மாட்டிறைச்சியை தடைசெய்தவர்கள், ஆட்சிக்கு வந்தால் என்ன நடைபெறும் \n« ஏப் ஜூன் »\nஅமெரிக்க தேர்தல் களத்தில் சுமார் 100 முஸ்லிம் வேட்பாளர்கள் ,இது சயோனிச ,வெள்ளை மேலாதிக்கவாத கூட்டுக்கு விடுக்கப்படு… twitter.com/i/web/status/1… 1 day ago\nபந்தாடப்படும் முஸ்லிம் தனியார் சட்டம் \n‘அமெரிக்கா நண்பன் உடையில் இருக்கும் எதிரி’- துருக்கி -அமெரிக்கா உறவு lankamuslim.org/2018/08/11/%e0… https://t.co/d3wiVa6rHA 6 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/feminism-goals-much-serena-williams-is-back-on-court-as-hubby-takes-care-of-the-baby/", "date_download": "2018-08-17T23:35:44Z", "digest": "sha1:LIZWFIIZ2Z4B6SKTA3WDU3VN6UVLD3XK", "length": 15280, "nlines": 94, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இது புதுசு! மனைவி விளையாட குழந்தையுடன் பார்த்து ரசித்த கணவர்-Feminism goals much? Serena Williams is back on court, as hubby takes care of the baby", "raw_content": "\nஒய்வு பெற்ற நீதிபதிகளுக்கு, ஐகோர்ட் தர்ம சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது : நீதிபதி ��குபதி வேதனை\nமேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் காணாமல் போன விஜய் சேதுபதி\n மனைவி விளையாட குழந்தையுடன் பார்த்து ரசித்த கணவர்\n மனைவி விளையாட குழந்தையுடன் பார்த்து ரசித்த கணவர்\nகுழந்தை பிறந்தபிறகு சுமார் 13 மாதங்கள் கழித்து, சமீபத்தில் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் செரீனா வில்லியம்ஸ் வெற்றிபெற்றார்.\nபெண்கள் வேலைக்காக நேர்காணல் செல்லும்போது “எப்போது திருமணம் செய்துகொள்ள போகிறீர்கள்”, “குழந்தை எப்போது பெற்றுக்கொள்ள இருக்கிறீர்கள்”, “குழந்தை எப்போது பெற்றுக்கொள்ள இருக்கிறீர்கள்”, என்பதுபோன்ற கேள்விகளை மேலதிகாரிகள் நேரடியாக கேட்பதை தவிர்க்க முடிவதில்லை. ஐடி துவங்கி அனைத்து வேலைகளுக்கும் இதுதான் நிலைமை. திருமணம், குழந்தை என்றானபின் எப்படி வேலைக்கு செல்வது என்று யோசிக்கும் நிலைமையில் தான் இன்றும் பெண்களின் நிலைமை இருக்கிறது. தாங்கள் சாதிக்க நினைக்கும் துறைகளில், அதற்கான அனைத்து தகுதிகளும் இருந்தும், குழந்தை பிறந்தபிறகு தன் கனவுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுகின்றனர் பல பெண்கள்.\nஆனால், டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸின் சமீபத்திய புகைப்படங்கள், குடும்பம், குழந்தையை காரணம் காட்டி கனவுகளை மறைக்கும் பெண்களுக்கும், அதே காரணத்தைக் காட்டி அவர்களை வீட்டுக்குள்ளேயே முடக்க நினைக்கும் ஆண்களுக்கும் பாடமாக அமைகிறது.\nகுழந்தை பிறந்தபிறகு சுமார் 13 மாதங்கள் கழித்து, சமீபத்தில் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் செரீனா வில்லியம்ஸ் வெற்றிபெற்றார்.\nஅவர் வெற்றிபெற்றதை விட மிக முக்கியமான விஷயம், அவரது குழந்தை ஒலிம்பியாவை கணவர் அலெக்சிஸ் ஒஹானியன் கைகளில் ஏந்தி போட்டியை பார்வையிட்டதுதான். பெரும்பாலும், விளையாட்டு துறையில் ஆண்கள் விளையாட அவர்களது மனைவிமார்கள் தங்கள் குழந்தையுடன் போட்டியை ரசிப்பதுதான் உலக வழக்கமாக இருந்தது.\nஆனால், தன் மனைவியின் கனவையும், லட்சியத்தையும் புரிந்துகொண்ட கணவர் அலெக்சிஸ் ஒஹானியன் குழந்தையை கவனித்துக்கொள்ளும் பொறுப்பை கையில் எடுத்திருக்கிறார். அதனால்தான், செரீனாவால் வெற்றிநடை போட்டு முன்னேற முடிகிறது.\nஅலெக்சிஸ் ஒஹானியனின் இந்த செயலுக்காக, பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.\nசெரீனா வில்லியம்ஸ் – அலெக்சிஸ் ஒஹானியம் இணையருக்கு கடந்��ாண்டு குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பிறகுதான் இந்த ஜோடி கடந்த நவம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபெண்கள் பயம் இல்லாமல் எங்கே இருக்கிறார்கள்\n”குழந்தை பிறந்தபின் நான் மரணத்தை உணர்ந்தேன்”: பிரசவம் குறித்து செரீனா வில்லியம்ஸ்\n”திரௌபதிக்கு 5 கணவர்கள், அதனால் உலகின் முதல் பெண்ணியவாதி அவர்தான்”: பாஜக தலைவர் சர்ச்சை\n”’அழகற்ற’ பெண்களுக்கு திருமணமாக வரதட்சணை உதவிபுரிகிறது”: கல்லூரி பாடப்புத்தகத்தில் வரதட்சணைக்கு ஆதரவு\n”குழந்தைகளை பெண்ணியவாதிகளாக வளர்த்தெடுங்கள்”: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடிதம்\nஆண்கள் நிர்வாணமாக தோன்றிய ஆடை விளம்பரம்: “இதுதான் பெண்கள் முன்னேற்றமா\n”அம்மா, எனக்கான உங்களின் உதவியை எப்போதும் தொடர்வீர்கள் என சத்தியம் செய்யுங்கள்”: செரீனா உருக்கமான கடிதம்\nகுழந்தையின் முதல் புகைப்படத்தை பகிர்ந்தார் செரீனா: வீராங்கனையின் அழகிய புகைப்பட தருணங்கள் இதோ:\nஇது பெண்களுக்காக பெண்களே நடத்தும் டிவி சேனல்: இங்கு அவர்கள்தான் முடிவெடுப்பார்கள்\nபஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி: சோதனையில் நல்ல வேட்டை\nஇந்திய பணக்கார பெண்களின் விருப்பம் ஸ்பாவா நகையா : ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nஒய்வு பெற்ற நீதிபதிகளுக்கு, ஐகோர்ட் தர்ம சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது : நீதிபதி ரகுபதி வேதனை\nபுதிய தலைமை செயலக முறைகேடு குறித்த விசாரணை ஆணையத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.\nமேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் காணாமல் போன விஜய் சேதுபதி\nநடிகர் விஜய் சேதுபதி தயாரிப்பில், இயக்குநர் லெனின் பாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை படத்தின் டிரெய்லர்: `வெண்ணிலா கபடி குழு’, ‘நான் மகான் அல்ல’ படங்களில் இணை இயக்குநராகப் பணிபுரிந்த லெனின் பாரதி இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை தயாரிப்பது மட்டுமின்றி நடித்துமுள்ளார் விஜய் சேதுபதி. படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தாலும் அவரை முதன் முறையாக டிரெய்லரில் […]\nஒய்வு பெற்ற நீதிபதிகளுக்கு, ஐகோர்ட் தர்ம சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது : நீதிபதி ரகுபதி வேதனை\nமேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் காணாமல் போன விஜய் சேதுபதி\nவிக்ராந்த், சுசீந்திரனை சுட்டு பிடிக்க உத்தரவு…\nதமிழகத்தில் மழை தொடர வாய்ப்பு : சென்னை வானிலை மையம்\nகேரளா வெள்ளம் : இயற்கை சீற்றத்தால் பலி எண்ணிக்கை 324 ஆக உயர்வு\nவாஜ்பாய் வளர்ப்பு மகள் நமிதா-கனிமொழி சந்திப்பில் நெகிழ்ச்சி: கட்டிப்பிடித்து ஆறுதல்\nமுல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் விவகாரம் : உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு\nவைரலாகும் வீடியோ: பொதுமக்களால் ரோட்டில் வைத்து தாக்கப்பட்ட சுவாமி அக்னிவேஷ்\nஒய்வு பெற்ற நீதிபதிகளுக்கு, ஐகோர்ட் தர்ம சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது : நீதிபதி ரகுபதி வேதனை\nமேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் காணாமல் போன விஜய் சேதுபதி\nவிக்ராந்த், சுசீந்திரனை சுட்டு பிடிக்க உத்தரவு…\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/5291/", "date_download": "2018-08-17T22:23:23Z", "digest": "sha1:56VMKBVBOGBD2HZD5FJ2PP635CV3PYPM", "length": 16580, "nlines": 82, "source_domain": "www.savukkuonline.com", "title": "கருணாநிதி அழகிரி இடையே நடந்தது என்ன ? – Savukku", "raw_content": "\nகருணாநிதி அழகிரி இடையே நடந்தது என்ன \nகருணாநிதி மற்றும் அழகிரி இடையே என்ன நடந்தது… என்ன பேசினார்கள் என்று பல்வேறு ஊகங்கள், மற்றும் வதந்திகள் பரவியுள்ள நிலையில், சவுக்கு செய்தியாளர்கள் உண்மையை உள்ளபடி, அப்படியே அள்ளி வந்துள்ளார்கள்.\nஎன்ன நடந்தது என்பதை பார்க்கும் முன், இந்த வீடியோவை பார்த்து விட்டு, பிறகு படியுங்கள்.\nகருணா : டேய்…. அழகிரி.. நாந்தேன்.\nஅழகிரி : அய்யா சொல்லுங்கய்யா.\nகருணா : அறிவாலயம் போனியா…\nகருணா : கட்சி கொள்ளையடிக்கத்தான் இருக்குன்னு சண்டை போட்டீங்களே… இப்போ கட்சியோட நிலைமை புரியுதா \nஅழகிரி : நல்லாவே புரியுதுங்கைய்யா. நான் செஞ்ச தப்பும் புரியுது. அதுக்கு தண்டனையா இந்த கட்சியை விட்டே போயிடலாம்னு இருக்கேன்.\n கட்சியை விட்டுப் போறீயளா.. நடந்ததுக்கு பரிகாரம் தேடாம, கட்சியை விட்டுப் போறேன்னு சொல்றது கோழைத்தனம் இல்ல \nஅழகிரி : அதுக்காக நடக்கிற கொள்ளையையெல்லாம் உட்கட்சி ஜனநாயகம்னு நெனைச்சிக்கிட்டு இருக்கறது முட்டாள்த்தனம்.\nகருணா : இந்தக் கொள்ளைக்கூட்டத்தை உருவாக்குனதே உங்க அப்பன்றதை மறந்துடாத.\nஅழகிரி : அப்படிப்பாத்தா நானும் இந்தக் கொள்ளைக்கூட்டத்தை உருவாக்குனவன்தான்யா. ஆனா அதுக்காக பெருமைப் பட விரும்பல. 20 வருஷம் பின்தங்கியிருக்கிற இந்த கொள்ளைக்கூட்டத்துல இருந்து நான் கத்துக்கிட்ட ரவுடித்தனத்தையெல்லாம் காட்ட முடியாம இருக்கறது எனக்கு புடிக்கல.\nகருணா : 20 வருஷம் பின்தங்கிதான் இருக்கோம் நான் ஒத்துக்கறேன். 40 வருஷமா தமிழுணர்வு, திராவிடம்னு பேசிக்கிட்டு, கரைவேட்டியை கட்டிக்கிட்டு, தமிழ் வாழ்க, திராவிடம் வாழ்கன்னு கத்திக்கிட்டு அம்புட்டுப் பயலும் கொள்ளையடிச்சிக்கிட்டு இருந்த பயலுகதேன். அறிஞர் அண்ணா கொள்ளையடிக்கலாம் வாங்கன்னு கூப்புட்டப்போ, ஓடிப்போய் மொத வரிசையில நின்ன பயலுக அம்புட்டுப் பேரும் நம்ம பயகதேன். திடீர்னு அவனை கொள்ளையடிக்காத, நேர்மையா அரசியல் பண்ணலாம்னு சொன்னா எப்படி வருவான் நீ ரவுடித்தனம் தெரிஞ்சவனாச்சே…. கூட்டிக்கிட்டு வா… அங்க கூட்டிக்கிட்டு வா… அந்தப் பய மெதுவாத்தான் வருவான். மெதுவாத்தான் வருவான்.\nஅழகிரி : மெதுவான்னா எம்புட்டு மெதுவாய்யா… அதுக்குள்ள நான் செத்துடுவேன் போலருக்கே.\nகருணா : செத்துப் போ…. செத்துப்போ… நான் தடுக்க முடியுமா எல்லாப் பயபுள்ளையும் ஒரு நாள் சாகப்போற பயலுகதான். வாழ்றது முக்கியம்தேன். இல்லன்னு சொல்லல… ஆனா எவ்வளவு கொள்ளையடிச்சுட்டு வாழ்ந்துட்டு செத்துப்போறதுதான் அந்த சாவுக்கே பெருமை. ஆட்சியில இல்லாதப்போவே கொள்ளையடிக்கணும்னு நெனைக்க முடியுமோ எல்லாப் பயபுள்ளையும் ஒரு நாள் சாகப்போற பயலுகதான். வாழ்றது முக்கியம்தேன். இல்லன்னு சொல்லல… ஆனா எவ்வளவு கொள்ளையடிச்சுட்டு வாழ்ந்துட்டு செத்துப்போறதுதான் அந்த சாவுக்கே பெருமை. ஆட்சியில இல்லாதப்போவே கொள்ளையடிக்கணும்னு நெனைக்க முடியுமோ இன்னைக்கு ஆட்சியில இல்ல . நாளைக்கு ஆட்சிக்கு வருவோம். உன் மவன் துரை தயாநிதி கொள்ளையடிப்பான். அதுக்கபுறம்… இன்னைக்கு ஆட்சியில இல்ல . நாளைக்கு ஆட்சிக்கு வருவோம். உன் மவன் துரை தயாநிதி கொள்ளையடிப்பான். அதுக்கபுறம்… அவன் மவன் கொள்ளையடிப்பான். அதப்பாக்கறதுக்கும் நான் இருப்பேன். ஆனா, மொதல்ல கொள்ளையடிச்சது, நான்தான். இதெல்லாம் என்ன பெருமையா.. அவன் மவன் கொள்ளையடிப்பான். அதப்பாக்கறதுக்கும் நான் இருப்பேன். ஆனா, மொதல்ல கொள்ளையடிச்சது, நான்தான். இதெல்லாம் என்ன பெருமையா.. \nஅழகிரி : ஆனா…. பொருளாளர் பதவியை எனக்கு குடுக்காம தம்பிக்கு குடுத்ததால கட்சி வௌங்காதுய்யா. என்ன விட்ருங்கய்யா.. நான் போறேன்.\nகருணா அழகிரி சட்டையை பிடிக்கிறார்.\nகருணா : நாலஞ்சு கொலை பண்ணிப்புட்டு, நெஞ்ச நிமித்தி அய்யாகிட்ட பேசற வயசுல்ல…\nஅழகிரி : அப்படி இல்லய்யா.\nகருணா : வேற எப்படி வேற எப்படின்னு கேக்கறேன். ரெண்டு தாய் இருக்கிற புள்ளன்னு ஊட்டி ஊட்டி வளத்தேன்ல…. வேற எப்படின்னு கேக்கறேன். ரெண்டு தாய் இருக்கிற புள்ளன்னு ஊட்டி ஊட்டி வளத்தேன்ல…. இது வரைக்கும் ஒரு வார்த்தை பேசியிருப்பேனா உன்கிட்ட… இது வரைக்கும் ஒரு வார்த்தை பேசியிருப்பேனா உன்கிட்ட… ஒரு வார்த்தை என்னால முடிஞ்சத நான் கொள்ளையடிச்சுட்டேன்.. நீ கொள்ளையடிச்சியா நீ டெல்லியில மந்திரியா இருந்து சம்பாதிப்பன்றதுக்காக, உன்னை எம்.பியாக்கி டெல்லிக்கு அனுப்புச்சோமே…அந்த காட்டுமிராண்டிப் பயலுகளுக்கு என்ன பண்ண நீயி நீ டெல்லியில மந்திரியா இருந்து சம்பாதிப்பன்றதுக்காக, உன்னை எம்.பியாக்கி டெல்லிக்கு அனுப்புச்சோமே…அந்த காட்டுமிராண்டிப் பயலுகளுக்கு என்ன பண்ண நீயி ஏதாவது பண்ணு அதுக்கப்புறம் கட்சியை விட்டுப் போ. பொரோட்டாக் கடை வைய்யி… கோனார் மெஸ்ஸு வையி. சன்னி லியோனை கல்யாணம் பண்ணிக்க…. பணம் சம்பாரி.. என்ன இப்போ… \nஅழகிரி : கொள்ளையடிக்கிறது கட்சியில இருந்துதான் செய்யணும்னு இல்லைங்கய்யா… வெளியில இருந்தும் கொள்ளையடிக்கலாம். நான் போறேன்யா…\nகருணா : போயிட்டு வர்றேன்னு சொல்லுங்களேன். அந்த நம்பிக்கைதான் நம்ப குடும்பத்துல உள்ளவங்களுக்கு முக்கியம். ந்தா.. எங்கய்யா பேராசிரியர் எலே யார்றா அவன்.. எங்க பேராசிரியர் \nகருணா : இங்கதான் இருக்கியா… அய்யா, கட்சியை விட்டு மதுரையில போயி பொரோட்டா கடை வைக்கப் போறாங்களாம். ரொம்ப நாள் கட்சியில இருக்க மாட்டாங்களாம். அவரை கட்சியை விட்டு சஸ்பெண்ட் பண்ணு.\nபேராசிரியர் : ஒரு பத்து நாள் கழிச்சு சஸ்பென்ட் பண்ணட்டுங்களா \nகருணா : என்ன அப்பு.. ஒரு பத்து நாள் கழிச்சு போறீங்களா \nஅழகிரியை அமருமாறு சைகை செய்கிறார். அழகிரி மண்டியிட்டு அமர்கிறார்.\nகருணா : பத்து நாள் இருக்க மாட்டீயளா என் மவன பத்து நாள் கட்சியில வச்சுப் பாக்கணும்னு எனக்கு ஆசை இருக்காதா \nஅழகிரி : அய்யா … நான் கட்சியை விட்டுப் போகலங்கய்யா.. அங்க போயி பரோட்டா கடை வச்சு, நெறய்ய சம்பாதிச்சதும் உங்களையும் கட்சியை விட்டு கூட்டிட்டுப் போறேங்கய்யா.\n ம்கூம். இந்த கட்டை திமுகவுலயே இருந்து, எரிஞ்சு வெந்து, கட்சியையே நாசம் பண்ணுமே தவிர, கட்சித் தலைவர் பதவியை விட்டுக் குடுக்காது. இந்த மரத்தை வேரோட சாச்சுறாதப்பு.. நான் அம்புட்டுதான் சொல்லுவேன். புரியுதா \nஅழகிரி : அய்யா நான் கட்சிக்கு நல்லது ஏதாவது செஞ்சு … செய்வேன்யா… என்னை நம்புங்க.\nகருணா : உங்களைத்தானேய்யா நம்பணும்.. இந்த வீட்ல வேற யாரு இருக்கா நான் நம்பறதுக்கு \nNext story சாக்கடைகளும், சந்தன மரங்களும்.\nPrevious story காவித்துண்டு கபாலிக்கு புலவர் புலமைப்பித்தன் கடிதம்\nமோடி அலை அல்ல. மோசடி அலை : உதயக்குமார் நேர்காணல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=621275-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%90%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95?", "date_download": "2018-08-17T22:37:05Z", "digest": "sha1:36QYCY7WTATJ64IHCBJ3AJB6XCG5S36Q", "length": 8729, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "தனியாட்சிக்கு தயாராகின்றது ஐதேக? | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇரணைமடுக் குளத்தினுடைய புனரமைப்பு பணிகள் நிறைவு: நீர்ப்பாசனப் பணிப்பாளர்\nநோர்வேயின் முக்கிய அமைச்சர் பதவி விலகல்\nமட்டு நகரில் நள்ளிரவில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 10 பேர் கைது\nஇத்தாலி விபத்தில் இலங்கையர் உயிரிழப்பு\nகைத்துப்பாக்கிகளுக்கு தடை விதிக்க தீர்மானம்\nநடைபெற்றுமுடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐதேக தனது வெற்றியைத் தக்கவைத்துக் கொள்ளாத காரணத்தினால் புதிய பிரதமர் ஒருவரைத் தெரிவு செய்யவேண்டும் என ஜனாதிபதி மைத்திபால சிரிசேன தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதியின் கருத்தினை புறந்தள்ளி ஐதேக தனியாக அமைப்பதற்கு தயாராகிவருவதாக ஐக்கிய தேசிய கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க கூறியுள்ளார்.\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் கட்சியின் உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று காலை இடம்பெற்ற விஷேட சந்திப்பில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரியவருகின்றது.\nஅலரி மாளிகையில் இடம்பெற்ற இந்த விஷேட சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த மயந்த திசாநாயக்க மேலும் கூறுகையில்;\nஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவது சம்பந்தமாகவும் இன்றைய சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் மஹிந்தவின் பெரும் வெற்றியின் பின்னரான நெருக்கடி நிலையை எவ்வாறு கையாள்வது என்பது குறித்தும் கவனம் செலுத்திவருவதாகவும் கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஏறாவூர் பொலிஸ் விடுதியை அகற்றுமாறு பிரதமரிடம் கோரிக்கை: கிழக்கு முன்னாள் முதல்வர்\nஏறாவூரில் பொலிஸ் விடுதி அமைந்துள்ள காணியை விடுவித்து எறாவூர் அலிகார் தேசிய கல்லூரிக்கு வழங்குமாறு பி\nமலையக மக்கள் இலங்கையர்கள் எனும் உரிமையைப் பெற்றுள்ளார்கள்: பிரதமர் ரணில்\nமலையக மக்கள், ஏனைய மக்களைப் போல இலங்கையர்கள் என்ற உண்மையான உரிமையைப் பெற்றுள்ளதாக பிரதமர் ரணில் விக்\nஇந்தியாவுக்கும் இலங்கைக்கும் நல்லுறவு பாலமாக மலையக மக்கள்: பாரதப் பிரதமர்\nஇந்தியாவில் பிறந்து இலங்கையில் வாழ்ந்து வரும் மலையக மக்கள் இரு நாடுகளுக்கிடையில் நட்பை வலுப்படுத்துவ\nசம்பள உயர்வு தொடர்பில் எந்தவொரு யோசனையும் முன்வைக்கப்படவில்லை: பிரதமர்\nநாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பள உயர்வு தொடர்பில் தன்னிடமே அல்லது அமைச்சரவையிலோ எந்தவொரு யோசனைகளும்\nபலாலியில் இருந்து திருப்பதிக்கு விமானசேவை – வருட இறுதிக்குள் ஆரம்பம்\nயாழ். பலாலி விமான நிலையத்தினூடாக இந்தியாவின் திருப்பதிக்கான விமான சேவை இந்த ஆண்டிற்குள் ஆரம்பிப்பிதற\nஇரணைமடுக் குளத்தினுடைய புனரமைப்பு பணிகள் நிறைவு: நீர்ப்பாசனப் பணிப்பாளர்\nநோர்வேயின் முக்கிய அமைச்சர் பதவி விலகல்\nமட்டு நகரில் நள்ளிரவில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 10 பேர் கைது\nஇத்தாலி விபத்தில் இலங்கையர் உயிரிழப்பு\nகைத்துப்பாக்கிகளுக்கு தடை விதிக்க தீர்மானம்\nஇருபதுக்கு இருபது தொடருக்கான இலட்சினை அறிமுகம்\nதென்னிலங்கை மீனவர்கள் நிரந்தரமாக தங்கியிருக்க முடியாது: ஜேசுதாஸ்\nமூன்று மாவட்டங்க��ுக்கு மண்சரிவு எச்சரிக்கை\nசிவகார்த்திகேயனின் ‘கனா’ படத்தின் முக்கிய அறிவிப்பு\nமாயமான விமானத்தின் விமானி உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2773&sid=9d022505e3f0331872421b9355b37797", "date_download": "2018-08-17T23:05:50Z", "digest": "sha1:V6JCCL4JXRZZMGMJKCDFYFTHDHGGZ4UX", "length": 34819, "nlines": 345, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nகொலம்பியாவில் நிலச்சரிவால் ஏற்பட்ட இடிபாடுகளை தோண்டத்தோண்ட பிணக்குவியல்கள் காணப்படுகின்றன. 254 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 200 பேர் மாயமாகி உள்ளனர். 400 பேர் காயம் அடைந்தனர்.\nதென் அமெரிக்க நாடுகளில் ஒன்று, கொலம்பியா. அந்த நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள புடுமயோ மாகாணத்தில் பெருமழை பெய்து வந்தது. இதன் காரணமாக அந்த மாகாணத்தின் தலைநகரமான மொகோவா நகரில் நேற்று முன்தினம் பல இடங்களில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த நகரிலும், அதையொட்டிய புறநகர் பகுதிகளிலும் சாலைகள் சின்னாபின்னமாயின. பாலங்கள் தரை மட்டமாகின. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.\nநிலச்சரிவில் கட்டிடங்கள் தரை மட்டமாகின. ஆறுகள் கரை புரண்டோடுவதால் தாழ்வான பகுதிகளில் வாழ்ந்து வந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர்.\nஇடிபாடுகளில் சிக்கித்தவிப்போரை மீட்பதற்காக 2 ஆயிரத்து 500 ராணுவ வீரர்களும், போலீசாரும், மீட்புப்படையினரும் களம் இறக்கப்பட்டுள்ளனர்.\nநேற்று முன்தினம் 93 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகின. நேற்று காலை முதல் மீட்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டது. தோண்டத்தோண்ட பிணக்குவியல்களை கண்டு, மீட்பு படையினர் திகைத்தனர். நேற்று மதிய நிலவரப்படி 254 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.\nதொடர்ந்து மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இடிபாடுகளில் இருந்து 400 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர்.\nகொலம்பியா வரலாற்றில் சமீப காலத்தில் நிலச்சரிவு இப்படி ஒரு பேரழிவை ஏற்படுத்தி இருப்பது இதுவே முதல் முறை ஆகும். ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “400 பேர் காயம் அடைந்துள்ளனர். 200 பேர் மாயமாகி உள்ளனர்” என கூறப்பட்டுள்ளது.\nகொலம்பியா அதிபர் ஜூவான் மேனுவல் சாண்டோஸ், நிலச்சரிவால் சின்னாபின்னமான மொகோவா நகருக்கு நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் அந்த மாகாணத்தில் அவர் நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார். அங்கு தேசிய அளவில் நிவாரண உதவிகளை வழங்கவும் அவர் உத்தரவிட்டார்.\nகொலம்பியாவின் ராணுவ என்ஜினீயர்கள், தரைமட்டமான பாலங்களை மீண்டும் கட்டவும், சேதமடைந்த சாலைகளை சீரமைக்கவும் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஐ.நா. குழந்தைகள் அமைப��பான யுனிசெப், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு நிதி உதவி வழங்குமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொண்டுள்ளது.\nஇதற்கிடையே பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கொலம்பியா விமானப்படை விமானங்கள் தண்ணீர், மருந்துப்பொருட்களை வினியோகம் செய்து வருகின்றன.\nமொகோவா மேயர் ஜோஸ் ஆன்டனியோ காஸ்ட்ரோ உள்ளூர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “மொகோவா நகரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுவிட்டது, தண்ணீர் கிடையாது, மின்சாரம் கிடையாது” என கூறினார். மேயரின் வீடும், மழை, நிலச்சரிவால் முற்றிலும் நாசமாகி விட்டது.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> ���ிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2742&sid=1f493f719b15d4b35344780f7e613012", "date_download": "2018-08-17T23:06:00Z", "digest": "sha1:ZO3BFGSZYXOJBN363JXE65T7JJW72I5R", "length": 31202, "nlines": 367, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅவள் என் எழில் அழகி • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணை��்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஅவள் என் எழில் அழகி\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nஅவள் என் எழில் அழகி\nby கவிப்புயல் இனியவன் » டிசம்பர் 10th, 2016, 11:26 am\nஅ வளிடம் இதயத்தை கொடு ....\nஅ வளையே இதயமாக்கு .....\nஅ வளிடம் நீ சரணடை ....\nஅ வள் தான் உன் உயிரென இரு\nஅ வளுக்காய் உயிர் வாழ்ந்துடு ....\nஆ யிரம் பூக்களில் ஒருத்தியவள் ...\nஆ ராதனைக்குரிய அழகியவள் ....\nஆ த்ம ஞானத்துடன் பிறந்தவள் ....\nஆ யிரம் ஜென்மங்கள் அவளே....\nஆ ருயிர் காதலியவள் ......\nஇ தயமாய் அவளை வைத்திரு ....\nஇ ன்பமாய் வாழ்வாய் எந்நாளும் ....\nஇ ன்பத்துக்காய் பயன் படுத்தாதே .......\nஇ ன்னுயிராய் அவளை பார் .....\nஇ ல்லறம் சிறக்கும் எப்போதும் ......\nஈ ட்டி போல் கண்ணால் குத்துவாள் ......\nஈ ரக்கண்ணால் வசப்படுத்துவாள் .....\nஈ ரேழு ஜென்மத்துக்கு இன்பம் தருவாள் ......\nஈ ருயிர் ஓருயிராய் வாழ்ந்துபார் ......\nஈ டில்லா இன்பத்தை காண்பாய் ......\nஉ யிரே என்று அழைத்துப்பார் ......\nஉ டல் முழுதும் மின்சாரம் பாயும் ........\nஉ ள்ளத்தில் ஒரு இளமை தோன்றும் ....\nஉ தட்டிலும் ஒரு கவர்��்சி தோன்றும் .....\nஉ ண்மை காதல் அடையாளம் அவை .....\nஊ ரெல்லாம் தேடினாலும் கிடைக்காது .....\nஊ ற்று போல் கிடைக்கும் அவள் அன்பு ......\nஊ ண் உறக்கத்தை கெடுக்கும் அவள் அழகு .....\nஊ சி போல் இதயத்தில் குத்துவாள் ......\nஊ ழி அழியும் வரை அவளையே காதலி .....\nஎ கினன் படைத்த அற்புதம் அவள் .......\nஎ ண்ணம் முழுக்க நிறைந்தவள்அவள் .......\nஎ த்தனை பிறவி எடுத்தாலும் இவள் போல் ....\nஎ வனுக்கும் கிடைக்காத அற்புதம் அவள் ......\nஎ ழில் அழகி அரசிளங்குமரி அவள் ......\nஅவள் என் எழில் அழகி\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் ���ாதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னா��் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilangadi.forumotion.com/t29-topic", "date_download": "2018-08-17T23:07:19Z", "digest": "sha1:XQFRVDKUOK3XCCVOV6NEFY76QNV5UDL6", "length": 11461, "nlines": 74, "source_domain": "tamilangadi.forumotion.com", "title": "வறண்ட பாதங்களை மென்மையாக்க…", "raw_content": "\n» மூலிகை பொருட்கள் | கரிசலாங்கண்ணி\n» மூலிகை பொருட்கள் | கல்யாண முருங்கை\n» மூலிகை பொருட்கள் | கள்ளிமுளையான்\n» மூலிகை பொருட்கள் | கற்பூர வள்ளி\n» சிறுதானிய கார அடை\n» பீடம் பற்றிய அரிய இரகசியங்கள்…\n» பெரியாருக்கு பெயர் சூட்டியவர்\nTamil Angadi :: உடல் நலம் :: அழகு குற���ப்புகள் Share |\nஉடலின் மொத்த பாரத்தையும் தாங்குவது நமது பாதங்கள். ஒரு மனிதன் வாழ்நாளில், 1.5 லட்சம் மைல்களை விட அதிகமாக நடப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இது, 5 முறை உலகம் முழுவதும் சுற்றுவதற்கு சமம். இந்த அளவுக்கு ஆற்றல் புரியும் நமது பாதங்களை\nநாம் காப்பது முக்கியம். பாதங்களில் ஏற்படும் ஒரு பொதுவான பிரச்னை வறண்ட பாதங்கள். இதற்கான தீர்வை இப்போது பார்க்கலாம்.\nபொதுவாக உடலில் நீர்ச்சத்து அதிகம் இல்லாத போது சருமம் வறண்டு, வெடிப்பு ஏற்பட்டு கடினமாக மாறும். இதற்கு வெப்ப நிலையும் காரணமாக இருக்கலாம். அடிக்கடி சருமத்தை கடினமான சோப்கள் பயன்படுத்தி கழுவி கொண்டே இருப்பதாலும் இது ஏற்படலாம். சோரியாசிஸ், மரபு வழி தோல் அழற்சி மற்றும் நீரிழிவு, கல்லீரல் நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வறண்ட சருமம் இருக்கலாம். இந்த வறண்ட சருமத்தை போக்கி மிருதுவான பாதங்களை பெற சில வழிகள் உள்ளன.\nபாதங்களை பாதுகாக்க வேண்டும்: நம்மை அழகுபடுத்த பல விதமாக முயற்சி செய்கிறோம். ஆனால் இந்த அழகு படுத்தும் முயற்சியில் முகத்துக்கு மற்றும் தலை முடிக்கு கொடுக்கும் கவனத்தை பாதங்களுக்கு கொடுப்பதில்லை. பாதங்களை பாதுகாப்பதில், அதை வறண்டு போகாமல் இருக்க செய்வதே ஒரு எளிய மற்றும் முதல் வழி .\nகுளிக்கும் நேரத்தை குறையுங்கள்: 5 முதல் 10 நிமிடங்களுக்கு மேல் குளிக்க வேண்டாம். உங்கள் பாதங்களை அதற்கு மேல் நீரில் ஊற வைக்க வேண்டாம். நீண்ட நேரம் தண்ணீரில் இருக்கும்போது பாதத்தில் இருக்கும் இயற்கையான எண்ணெய் மறைந்து தோல் வறண்டு விடும். சூடான நீரில் குளிக்கும் பழக்கும் வேண்டாம். வெது வெதுப்பான நீரில் குளிப்பதை வழக்கமாக கொள்வோம். சூடான நீர், சருமத்தில் உள்ள அதிகமான எண்ணெயை உரித்து எடுத்து விடும். மேலும் சருமம் கடினமாக மாறும்.\nஈரப்பதத்தை செலுத்துங்கள்: பாதங்களை கழுவியவுடன், காய வைத்து, சிறிதளவு மாய்ஸ்சரைசர் தடவுங்கள். இதனால் கால் பாதங்களுக்கு ஈரப்பதம் கிடைக்கிறது. விரல்களுக்கு இடையில் இதை தடவ வேண்டாம். இவை பாக்டீரியாக்கள் நுழைய வழி வகுக்கும். பாதங்கள் வறண்டு காணப்படும்போது அல்லது பாதங்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்கும்போது வெடிப்புகள் ஏற்படலாம். இதை தடுக்க, குளிக்கும் போது படிக கல்லை கொண்டு பாதங்களை உரசலாம்.\nஇதனால் பாதங்களில் படிந்துள்ள இறந்த செல்கள் மறைந்து விடும். குளித்த பிறகு பாதங்களுக்கு மாய்ஸ்சரைசர் தடவ வேண்டும். மழை மற்றும் குளிர் காலங்களில் பாதங்கள் மேலும் வறண்டு காணப்படும்.\nஇதனால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க அடிக்கடி மாய்ஸ்சரைசர் தடவலாம். வறட்சியால் பாதத்தில் அரிப்பு ஏற்படலாம். இதை சொரிவதால் தோலில் வெடிப்பு ஏற்படும். வெடிப்பு, நோய் தொற்றுக்கு வழி வகுக்கும். எண்ணெய் அல்லது கிரீம்களை தடவி கொண்டே இருப்பது அரிப்பை கட்டுப்படுத்தும்.\nசருமத்தில் இயற்கையாகவே எண்ணெய் தன்மை இருக்கும். இது சருமத்திற்கு மென்மையை தரும். சருமம் நீர்ச்சத்தை இழக்காமல் இருப்பதற்கு, சிபம் என்ற ஒரு எண்ணெய் பொருளை உடல் உற்பத்திசெய்யும். இது ஒரு பாதுகாப்பு பகுதி போல் செயல்படும்.\nஆனால் நாம் பயன்படுத்தும் கடினமான சோப்கள் மற்றும் குளிர் காலத்தில் நம் மீது படும் காற்று போன்றவற்றால் இந்த பாதுகாப்பு பகுதி பலமிழந்து சருமம் நீர்ச்சத்தை இழக்கிறது. இதனால் சருமம் எரிச்சலடைகிறது. ஆகவே சருமத்தை ஈரப்பதத்துடன் வைப்பது அவசியம்.\nTamil Angadi :: உடல் நலம் :: அழகு குறிப்புகள்\nTamil Angadi :: உடல் நலம் :: அழகு குறிப்புகள்\nJump to: Select a forum||--தினசரி செய்திகள்| |--அரசியல் செய்திகள்| |--அறிவியல் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--உலக செய்திகள்| |--வரலாற்று-நிகழ்வுகள்| |--மனதிலிருந்து ஒரு செய்தி| |--அரட்டை பக்கம்| |--பட்டிமன்றம்| |--சுற்றுலா| |--ஆன்மீகம்| |--ஆன்மிக குறிப்புகள்| |--ஆன்மிக புஸ்தகங்கள்| |--நூல்கள் பகுதி| |--பயனுள்ள நூல்கள்| |--Comics நூல்கள்| |--பொழுது போக்கு| |--சொந்த கவிதைகள்| |--மனம் கவர்ந்த கவிதைகள்| |--தமிழ் Magazines| |--ஆங்கில Magazines| |--உடல் நலம்| |--அழகு குறிப்புகள்| |--இயற்கை உணவுகள்| |--இயற்கை மருத்துவம்| |--உடல் பயிற்சி| |--பொதுவான உடல்நலம் குறிப்புகள்| |--குழந்தை பராமரிப்பு| |--அந்தரங்கம்| |--நூல்கள்| |--தொழில்நுட்பம் பகுதி |--தொழில்நுட்பம் Videos |--Programming videos | |--Photoshop CC 2017 Tutorial | |--Vue js tutorial | |--Laravel Tutorial | |--Useful Softwares\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/New.php?id=2300", "date_download": "2018-08-17T23:18:09Z", "digest": "sha1:IYAHNYSG4PMWFJQ7EAK3GSPCTOUNXJKX", "length": 15755, "nlines": 209, "source_domain": "temple.dinamalar.com", "title": " Temple : Temple Details | - | Tamilnadu Temple | திருநாவுக்கரசர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (78)\n04. முருகன் கோயில் (149)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (533)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (342)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (294)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (120)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> பிற ஆலயங்கள் > அருள்மிகு திருநாவுக்கரசர் திருக்கோயில்\nதல விருட்சம் : களர் உகாதி\nசித்திரை மாதம் சதயம் நட்சத்திரம் மூன்று நாள் ( திருவாடுதுறை, தருமபுரம், திருப்பனந்தல் (காசிமடம்) மடாதிபதிகள் பங்கேற்கும் மூன்று நாட்கள் பங்கேற்கும் சொற்பொறிவு, பட்டிமன்றம், தேவாரம், இசைக்கச்சேரி உள்ளிட்ட விழா. மூன்றாம் நாள் அப்பர் உற்சவர் வீதியுலா.\nகோவிலுக்கு தென்மேற்கு மூலையில் 1,400 ஆண்டுகள் பழமைவாய்ந்த ‘களர்உகாய்’ மரம் தலவிருட்சமாக உள்ளன.\nகாலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை.\nஅருள்மிகு திருநாவுக்கரசர் (அப்பர்) திருக்கோயில், திருவாமூர் 607 106 பண்ருட்டி தாலுகா, கடலுார் மாவட்டம்,\nகோவிலில் இடது புறம் விநாயகர் சன்னதி, வலதுபுறம் விநாயகர் சிலையும்; தாயார் மாதினியார், அக்கா திலகவதியார் சன்னதி உள்ளது.\nஅப்பர் தீராத வயிற்றுவலி(சூள) திருவதிகை வீராட்டனேஸ்வரரால் குணமாகி, மீண்டும் சைவ சமயத்திற்கு மாறினார். இதனால், வயிற்று வலி குணமாவதாக கூறுகின்றனர். சூலை நோய்க்காக பிரார்த்திக் கொள்கின்றனர்.\n6ம் நுாற்றாண்டில் களர் உகாதி மரத்தடியிலிருந்த கூரைவீட்டில் அப்பர் பிறந்தார். அந்த மரத்தையொட்டியே அப்பருக்கு கோவில் கட்டப்பட்டு, இந்து சமய அறநிலைத்துறை சார்பில் பராமரிக்கப்படுகிறது.\nஇக்கோவிலில் மூலவராக அப்பர் தீராத வயிற்று வலி என வருவோர்க்கு அருள்பாலிக்கிறார்.\n7ம் நுாற்றாண்டில் பண்ருட்டி – உளுந்துார் பேட்டை சாலையிலுள்ள திருவாமூரில் புகழனார் – மாதினியார் தம்பதியருக்கு பிறந்தார். இவரது அக்கா திலகவதியாருக்கு நிச்சயத்த மணமகன் போரில் வீரமரணமடைய, திருவதிகை வீராட்டானம் (பண்ருட்டி நகராட்சி) சென்று சிவதொண்டு செய்தார். ஆனால், திருநாவுக்கரசர் சமண சமயத்தை தழுவி, தருமசேனர் எனும் தலைமை பதவி பெற்றார். பின்னர், சூலைநோய் எனும் தீராத வயிற்றுவலியால் அவதிப்பட, திருவதிகை சென்று அக்கா திலகவதியிடம் வீராட்டானேஸ்வரர் திருநீற்றை வாங்கி அணிந்ததும் வயிற்றுவலி நீங்கப்பெற்றார். அது முதல் மீண்டும் சைவ சமயத்திற்கு மாறினார். தனது 82 வது வயதில் திருவாரூர் மாவட்டம் திருப்புகலல் எனுமிடத்தில் சிவ ஜோதியில் கலந்தார். அவர், பிறந்த இடமான திருவாமூரில் கோவில் கட்டி 1963 முதல் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் காலையும், மாலையும் பூஜை செய்யப்படுகிறது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: கோவிலுக்கு தென்மேற்கு மூலையில் 1,400 ஆண்டுகள் பழமைவாய்ந்த களர் உகாய் மரம் தலவிருட்சமாக உள்ளன.\n« பிற ஆலயங்கள் முதல் பக்கம்\nஅடுத்த பிற ஆலயங்கள் கோவில் »\nபண்ருட்டியிலிருந்து 8 கி.மீ., துாரத்திலும், பண்ருட்டி – உளுந்தார்பேட்டை சாலையில் திருவாமூர் மடத்திலிருந்து 1 கி.மீ.. துாரத்திலும் உள்ளது. உளுந்துார்பேட்டை, பண்ருட்டி செல்லும் பஸ்களில் திருவாமூர் மடம் பஸ் நிறுத்ததம் என இறங்கி, அங்கிருந்து 1 கி.மீ., துாரம் நடக்க வேண்டும். குறிப்பிட்ட நேரங்களில் பண்ருட்டியிலிருந்து நேரடி பஸ்வசதியும் உள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஹோட்டல் சூரியப் பிரியா போன் : +91-4142-233 178, 233 179\nஹோட்டல் வைகை போன் : +91-4142-224 321\nஹோட்டல் பிரியா இன் போன் : +91-98946 26157\nஆனந்தா லாட்ஜ், பஸ் நிலையம் அருகில், ஜங்ஷன் சாலை, விருத்தாசலம்.\nதல விருட்சம் களர் உகாய்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/india-news/966-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D.html", "date_download": "2018-08-17T22:38:45Z", "digest": "sha1:6QQ5C2OIFBAFP73Z46MHPIV6U7MKOKVX", "length": 19911, "nlines": 295, "source_domain": "dhinasari.com", "title": "இலங்கையில் மோசமான வாழ்க்கைச் சூழல்: அகதிகளாக மீண்டும் வந்த 5 பேர் கண்ணீர் - தினசரி", "raw_content": "\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ஒரு நாள் சம்பளம் அளிக்கிறது அரசு அலுவலர் சங்கம்\nகருணாநிதிக்கு மெரினாவில் நினைவகம் அமைக்க 1.72 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு\nசேதமடைந்த கொள்ளிடம் பழைய பாலம் அகற்றப் படும்\nதமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை\nதுப்பாக்கிக் குண்டுகள் முழங்க மரியாதை: எரியூட்டப்பட்டது வாஜ்பாய் உடல்\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ஒரு நாள் சம்பளம் அளிக்கிறது அரசு அலுவலர் சங்கம்\nகருணாநிதிக்கு மெரினாவில் நினைவகம் அமைக்க 1.72 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு\nதமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை\nபுதிய தலைமைச் செயலக முறைகேடு குறித்து விசாரித்த ரகுபதி ராஜினாமா\nமுல்லைப் பெரியாறு நீர்மட்ட பிரச்னை: தமிழகத்துக்கு உச்ச நீதிமன்றம் ஆலோசனை\nதுப்பாக்கிக் குண்டுகள் முழங்க மரியாதை: எரியூட்டப்பட்டது வாஜ்பாய் உடல்\nமோடி, அமித் ஷா உடன் நடந்து செல்ல… வாஜ்பாயின் இறுதி ஊர்வலம்\nமுல்லைப் பெரியாறு நீர்மட்ட பிரச்னை: தமிழகத்துக்கு உச்ச நீதிமன்றம் ஆலோசனை\nவாஜ்பாய் இறுதி யாத்திரை துவங்கியது; தொண்டர்கள் கண்ணீர் அஞ்சலியுடன் பிரியாவிடை\nமெதுவாகச் செல்வது மாட்டு வண்டியா குதிரை வண்டியா\nவாஜ்பாய் மறைவுக்கு உலக தலைவர்கள் இரங்கல்\nஹாலிவுட் நடிகை அரேத்தா ஃப்ராங்ளின் காலமானார்\nஆகஸ்டு 12 – உலக யானைகள் நாள்\nஇன்று பகுதி நேர சூரிய கிரகணம்\nரஷ்யா மீது அமெரிக்கா தடை\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ஒரு நாள் சம்பளம் அளிக்கிறது அரசு அலுவலர் சங்கம்\nகருணாநிதிக்கு மெரினாவில் நினைவகம் அமைக்க 1.72 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு\nசேதமடைந்த கொள்ளிடம் பழைய பாலம் அகற்றப் படும்\nதமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nதிருமலை திருப்பதியில் நடைபெற்ற குடமுழுக்கு\nசெப்.2 வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம்: ஹெச்.ராஜா அழைப்பு\nபுகழ்ச்சியைக் கேட்க விரும்புவதில்… பரமனுக்கும் பாமரனுக்கும் உள்ள வேறுபாடு\nஇன்று ஆடி அமாவாசை- ராமேசுவரத்தில் தர்ப்பணம் செய்ய குவிந்த பக்தர்கள்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nவிஸ்வரூபம் – எட்டு மாவட்டங்களில் எட்டிப் பார்க்கவில்லை..\nவிஸ்வரூபம்-2 … தடை கோரிய பிரமிட் சாய் மீரா நிறுவனத்தின் மனு தள்ளுபடி\nமுகப்பு இந்தியா இலங்கையில் மோசமான வாழ்க்கைச் சூழல்: அகதிகளாக மீண்டும் வந்த 5 பேர் கண்ணீர்\nஇலங்கையில் மோசமான வாழ்க்கைச் சூழல்: அகதிக��ாக மீண்டும் வந்த 5 பேர் கண்ணீர்\nராமநாதபுரம்: இலங்கையில் இன்னும் மோசமான வாழ்க்கைச் சூழல்தான் உள்ளது என்று கூறி, அங்கிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தமிழகத்துக்கு அகதிகளாக வந்துள்ளனர். இலங்கையில் உள்நாட்டுப் போர் தீவிரமாக இருந்த நேரத்தில், இலங்கை திரிகோணமலையைச் சேர்ந்த சத்தியசீலம், மனைவி பரமேஸ்வரி, மகள்கள் விடுதலைச் செல்வி, மேரி, அஞ்சலிதேவி ஆகியோர் இந்தியாவுக்கு அகதிகளாக வந்தனர். 1999ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை ராமேஸ்வரம் அகதி முகாமில் தங்கியிருந்த அவர்கள், 2010 மார்ச்சில், இலங்கைக்குச் செல்ல விரும்பினர். இதை அடுத்து, அதற்கான சட்ட நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு, அவர்கள் இலங்கைக்குச் சென்றனர். பின்னர் இலங்கையில் கடந்த 5 ஆண்டுகளாக வசித்து வந்த அவர்கள், அங்கே தங்களுக்கான வாழ்வியல் சூழ்நிலைகள் இன்னும் மோசமாகத்தான் இருப்பதாகவும், எனவே அங்கிருந்து மீண்டும் அகதிகளாக வந்துள்ளதாகவும் தெரிவித்தனர். தனுஷ்கோடி கடற்கரை அருகில் உள்ள அரிச்சல்முனைக்கு வந்து சேர்ந்த அவர்கள், தங்களுக்கு இலங்கையில் இத்தனை ஆண்டுகளாக வசிப்பதற்கு ஒரு வீடு கூட வழங்கவில்லை என்று கண்ணீருடன் தெரிவித்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது, இலங்கையில் இருந்து படகில் வருவதற்கு ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 25 ஆயிரம் செலுத்தியதாகவும் அவர்கள் போலீஸாரிடம் கூறியுள்ளனர்.\nமுந்தைய செய்திஇலங்கை தமிழ்ப் பெண்கள் மீதான பாலியல் வன்முறை: விசாரணை நடத்த ஐ.நா. வலியுறுத்தல்\nஅடுத்த செய்திதில்லியில் காலமான நேபாள முன்னாள் பிரதமரின் உடல் தகனம்\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nவிஸ்வரூபம் – எட்டு மாவட்டங்களில் எட்டிப் பார்க்கவில்லை..\nவிஸ்வரூபம்-2 … தடை கோரிய பிரமிட் சாய் மீரா நிறுவனத்தின் மனு தள்ளுபடி\nபஞ்சாங்கம் ஆகஸ்ட் 18 – சனி | இன்றைய ராசி பலன்கள்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன் 17/08/2018 11:33 PM\nSHOCKING VIDEO: கேரளத்தில் கனமழை வெள்ளத்தில் சரிந்த கட்டடங்கள் 17/08/2018 10:38 PM\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ஒரு நாள் சம்பளம் அளிக்கிறது அரசு அலுவலர் சங்கம் 17/08/2018 7:13 PM\nகருணாநிதிக்கு மெரினாவில் நினைவகம் அமைக்க 1.72 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு 17/08/2018 6:12 PM\nஇன்று அதிகம��� விரும்பப் பட்டவை:\nபஞ்சாங்கம் ஆகஸ்ட் 17 - வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nகருணாநிதிக்கு மெரினாவில் நினைவகம் அமைக்க 1.72 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு\nதுப்பாக்கிக் குண்டுகள் முழங்க மரியாதை: எரியூட்டப்பட்டது வாஜ்பாய் உடல்\nகேரளாவில் பழங்குடியினரின் நிலையை விளக்கும் வீடியோ வெளியீடு\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\nபஞ்சாங்கம் ஆகஸ்ட் 18 – சனி | இன்றைய ராசி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/local-news/937-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-8-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2018-08-17T22:39:29Z", "digest": "sha1:C67DDVHN3SKKULOBA5FHWOTFCF554WM6", "length": 18567, "nlines": 295, "source_domain": "dhinasari.com", "title": "விழுப்புரம்: 8 குழந்தைகள் பலியான மருத்துவமனையை அமைச்சர் ஆய்வு - தினசரி", "raw_content": "\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ஒரு நாள் சம்பளம் அளிக்கிறது அரசு அலுவலர் சங்கம்\nகருணாநிதிக்கு மெரினாவில் நினைவகம் அமைக்க 1.72 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு\nசேதமடைந்த கொள்ளிடம் பழைய பாலம் அகற்றப் படும்\nதமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை\nதுப்பாக்கிக் குண்டுகள் முழங்க மரியாதை: எரியூட்டப்பட்டது வாஜ்பாய் உடல்\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ஒரு நாள் சம்பளம் அளிக்கிறது அரசு அலுவலர் சங்கம்\nகருணாநிதிக்கு மெரினாவில் நினைவகம் அமைக்க 1.72 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு\nதமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை\nபுதிய தலைமைச் செயலக முறைகேடு குறித்து விசாரித்த ரகுபதி ராஜினாமா\nமுல்லைப் பெரியாறு நீர்மட்ட பிரச்னை: தமிழகத்துக்கு உச்ச நீதிமன்றம் ஆலோசனை\nதுப்பாக்கிக் குண்டுகள் முழங்க மரியாதை: எரியூட்டப்பட்டது வாஜ்பாய் உடல்\nமோடி, அமித் ஷா உடன் நடந்து செல்ல… வாஜ்பாயின் இறுதி ஊர்வலம்\nமுல்லைப் பெரியாறு நீர்மட்ட பிரச்னை: தமிழகத்துக்கு உச்ச நீதிமன்றம் ஆலோசனை\nவாஜ்பாய் இறுதி யாத்திரை துவங்கியது; தொண்டர்கள் கண்ணீர் அஞ்சலியுடன் பிரியாவிடை\nமெதுவாகச் செல்வது மாட்டு வண்டியா குதிரை வண்டியா\nவாஜ்பாய் மறைவுக்கு உலக தலைவர்கள் இரங்கல்\nஹாலிவுட் நடிகை அரேத்தா ஃப்ராங்ளின் காலமானார்\nஆகஸ்டு 12 – உலக யானைகள் நாள்\nஇன்று பகுதி நேர சூரிய கிரகணம்\nரஷ்யா மீது அமெரிக்கா தடை\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ஒரு நாள் சம்பளம் அளிக்கிறது அரசு அலுவலர் சங்கம்\nகருணாநிதிக்கு மெரினாவில் நினைவகம் அமைக்க 1.72 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு\nசேதமடைந்த கொள்ளிடம் பழைய பாலம் அகற்றப் படும்\nதமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nதிருமலை திருப்பதியில் நடைபெற்ற குடமுழுக்கு\nசெப்.2 வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம்: ஹெச்.ராஜா அழைப்பு\nபுகழ்ச்சியைக் கேட்க விரும்புவதில்… பரமனுக்கும் பாமரனுக்கும் உள்ள வேறுபாடு\nஇன்று ஆடி அமாவாசை- ராமேசுவரத்தில் தர்ப்பணம் செய்ய குவிந்த பக்தர்கள்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nவிஸ்வரூபம் – எட்டு மாவட்டங்களில் எட்டிப் பார்க்கவில்லை..\nவிஸ்வரூபம்-2 … தடை கோரிய பிரமிட் சாய் மீரா நிறுவனத்தின் மனு தள்ளுபடி\nமுகப்பு உள்ளூர் செய்திகள் விழுப்புரம்: 8 குழந்தைகள் பலியான மருத்துவமனையை அமைச்சர் ஆய்வு\nவிழுப்புரம்: 8 குழந்தைகள் பலியான மருத்துவமனையை அமைச்சர் ஆய்வு\nவிழுப்புரம்: விழுப்புரத்தை அடுத்த முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குறைந்த எடையுடன் பிறந்த குழந்தைகளும் நுரையீரல் தொற்று பாதிப்பு ஏற்பட்ட குழந்தைகளும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தன. இந்நிலையில் நேற்று காலை தொடங்கி அடுத்தடுத்து 8 குழந்தைகள் உயிரிழந்ததால் அங்கே பதட்டம் ஏற்பட்டது. இதை அடுத்து குழந்தைகள் உயிரிழந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று ஆய்வு செய்தார். அப்போது, சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் கூறும்போது, ”குழந்தைகள் இறப்பு இயற்கையான முறையில் நிகழ்ந்துள்ளது. மருத்துவமனையில் உரிய வசதிகள் உள்ளன. எனவே வேறு எந்தக் காரணமும் இல்லை” என்றார்.\nமுந்தைய செய்திமாயமான மலேசிய விமானம்: தேடும் பரப்பை விரிவுபடுத்த நடவடிக்கை\nஅடுத்த செய்திதமிழகத்தை முன்னோடி மாநிலமாக மத்திய அரசு மாற்றும்: பியூஷ் கோயல்\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nவிஸ்வரூபம் – எட்டு மாவட்டங்களில் எட்டிப் பார்க்கவில்லை..\nவிஸ்வரூபம்-2 … தடை கோரிய பிரமிட் சாய் மீரா நிறுவனத்தின் மனு தள்ளுபடி\nபஞ்சாங்கம் ஆகஸ்ட் 18 – சனி | இன்றைய ராசி பலன்கள்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன் 17/08/2018 11:33 PM\nSHOCKING VIDEO: கேரளத்தில் கனமழை வெள்ளத்தில் சரிந்த கட்டடங்கள் 17/08/2018 10:38 PM\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ஒரு நாள் சம்பளம் அளிக்கிறது அரசு அலுவலர் சங்கம் 17/08/2018 7:13 PM\nகருணாநிதிக்கு மெரினாவில் நினைவகம் அமைக்க 1.72 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு 17/08/2018 6:12 PM\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nபஞ்சாங்கம் ஆகஸ்ட் 17 - வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nகருணாநிதிக்கு மெரினாவில் நினைவகம் அமைக்க 1.72 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு\nதுப்பாக்கிக் குண்டுகள் முழங்க மரியாதை: எரியூட்டப்பட்டது வாஜ்பாய் உடல்\nகேரளாவில் பழங்குடியினரின் நிலையை விளக்கும் வீடியோ வெளியீடு\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\nபஞ்சாங்கம் ஆகஸ்ட் 18 – சனி | இன்றைய ராசி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arulezhilan.com/?tag=%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-08-17T22:21:46Z", "digest": "sha1:4Q2IW6VCBBDRXGYDZ3ANBF4IZ774V5PW", "length": 2251, "nlines": 31, "source_domain": "arulezhilan.com", "title": "Arul Ezhilan Pages", "raw_content": "\n\"யாதும் ஊரே யாவரும் கேளிர்”\nArchive for \"அருள் எழிலன்\"\n‘பெருங்கடல் வேட்டத்து’ -இரு திரையிடல்கள்\nதிப்புவை நான் தொலைத்து விட்டேன்.\nகிழக்கும், மேற்கும், தெற்கும்,வடக்கும்- நாயக்கன் கொட்டாய்தான்.\nஒரு உதைக்கு எத்தனை இட்லிகள் கேப்டன்\nநான் அருள் எழிலன் பேசுகிறேன் – நேர்காணல்.\n‘பெருங்கடல் வேட்டத்து’ -இரு திரையிடல்கள்\nதந்திரங்களின் வித்தை அல்லது அறிவுரைக் கோவை\nரஜினி தலைவலி மக்களுக்கா ‘காலா’ வுக்கா\nஅசாதாரணச் சூழல்: காவிகளின் கட்டுக்கதை\nபன்னீர் செல்வம் மோடியின் திரைக்கதையில்\nஅதிமுக ஏன் பிளவுபடவில்லை,எப்படி முதல்வரானார் சசி\nசுவாதி கொலை சில கேள்விகள்\nமயூரன் கொல்லப்பட்ட ஓராண்டு நினைவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/10346/2018/06/sooriyan-gossip.html", "date_download": "2018-08-17T23:35:27Z", "digest": "sha1:X6FQICCMQPTKZHAUDSDVXL7FZ64SSFZ2", "length": 13546, "nlines": 161, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "உலகக் கோப்பை யாருக்கு ??? - ஆருடம் சொல்லும் அதிசயப் பூனை !! - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\n - ஆருடம் சொல்லும் அதிசயப் பூனை \nSooriyan Gossip - உலகக் கோப்பை யாருக்கு - ஆருடம் சொல்லும் அதிசயப் பூனை - ஆருடம் சொல்லும் அதிசயப் பூனை \nஉலக கோப்பை காற்பந்தாட்ட போட்டியின் முடிவுகள் தொடர்பான ஆரூடத்தை அறிவதில் அனைவரும் ஆர்வம்காட்டி வருகின்றோம்.\nஉலக கோப்பை காற்பந்தாட்ட போட்டியை நடத்தும் ரஷ்யா, ஆட்டத்தின் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை கணிக்க ‘அசிலிஷ்’ என்று அழைக்கப்படும் பூனையை தயார்படுத்தி உள்ளது.\nசென்ட் பீட்டர்ஸ் பார்க் அருங்காட்சியக்கத்தில் உள்ள இந்த பூனைக்கு பயிற்ச்சி அளிக்கப்பட்டுள்ளது.\nஇரண்டு கிண்ணத்தில் உணவு பொருட்கள் வைக்கப்பட்டு, அதில் போட்டியில் மோதும் அணிகளின் கொடி இடம் பெற்று இருக்கும். ‘அசிலிஷ்’ பூனை எந்த கிண்ணத்தில் உள்ள உணவை உட்கொள்கிறதோ அந்த கிண்ணத்தில் வைக்கப்பட்டு இருக்கும் கொடிக்குரிய அணி வெற்றி பெறும் என்று கருதப்படும்.\nமுன்னதாக கடந்த 2010 ம்ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற உலக கோப்பை தொடரின் போது முடிவுகளை கணிப்பதில் கடல் வாழ் உயிரினமான ‘பால்’ என்ற ஆக்டோபஸ் உயிரினம் பயன்படுத்தப்பட்டமை குறிப்பிடத் தக்கது.\nபில்லி,சூனியத்திற்கு எலுமிச்சைப் பழத்தை வைக்கும் காரணம் தெரியுமா\nகிளிநொச்சியில் சூரியன் படைத்த வரலாற்றுச் சாதனை மெகா பிளாஸ்ட் -2018\nரன்பீர் சிங்குடன் ஊர் சுற்றியதை படம் பிடித்த ரசிகையை தாக்கிய தீபிகா படுகோன்\nதகாத உறவும் விபரீதமும் - சந்திரமதி இறப்பிற்கு யார் காரணம் - (முழு விபரமும் உள்ளே)\n114 ஆண்டுகள் சிறைத் தண்டனை - யாருக்கு ஏன்\n98 வயதில் மூதாட்டி ஒருவர் பரீட்சை எழுதிய சம்பவம்\n54 நிமிடத்தில் உலக சாதனைப் படைத்த தமிழ் மாணவி\n12 அடி நீளமான மலைப்பாம்புடன் கொஞ்சி விளையாடும் 5 வயது சிறுமி\nதிடீரென மீரா ராஜ்புட்க்கு என்ன நடந்தது\nஅரசியலும் சினிமாவும் இரு கண்கள் : கமல் ஹாசன்\nஓடும் காரிலிருந்து குதித்த ரெஜினா ; போலீஸ் வழக்குப்பதிவு\nவாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க சானியா மிர்சா சம்மதம்\nஆர்யா & ஷாயிஷாவின் கஜினிகாந்த் திரைப்படத்தின் உருவாக்கம் \nஹன்சிகா எதிர்பார்த்த பிறந்த நாள் இது தான் \nவிஷ்வரூபம் மயிர் கூச்செறியும் சாகசக்காட்சி\nஉலகநாயகனின் விஸ்வரூபம் 2ம் பாகத்தின் பிரமாண்டமான தயாரிப்பு \n தமிழ் படம் 2 திரைப்பட பாடல் \nஅடி பப்பாளிப்பழமே..... மணியார் குடும்பம் திரைப்பட பாடல் \nலில்லி இலையில் இருந்து புகைப்படம் எடுக்கும் சுற்றுலா பயணிகள்\n24 பள்ளிக் குழந்தைகளின் உயிர்களை பலியெடுத்தது நைல் நதி\nதந்தை மகனின் கின்னஸ் சாதனை\n'தல' 'தளபதி' படங்களில் மீண்டும் சங்கவி - வரவேற்பார்களா ரசிகர்கள்....\nவிவசாயிகளை அரசு கைவிட்டு விட்டது ; விஜய் உருக்கம்\nமருத்துவம் கண்ட மைல் கல்\nசூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்தில் த்ரிஷா\nஜெயலலிதா வேடத்தில் நீயா நானா ; நீலாம்பரியுடன் மோதும் மூணுஷா\nஇரவில் உங்கள் கைப்பேசிகளைப் பார்த்தால் இது தான் ஏற்படும்\nநீங்கள் இவற்றை விரும்பி உண்கிறீர்களா\nகொடிய விஷம் கொண்ட பாம்புகளிடம் சிக்கினால், ஒரு முறை மதுபானத்தை......\nஉடல் சிதறி பலியாகிய பிஞ்சுகள்....\nதாயை இழந்த குழந்தைக்காக பெண்ணாக மாறிய தந்தை...\n1000 குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த 300 பாதிரியார்கள்\nபச்சிளம் குழந்தையை கழிவு நீர்த் தொட்டிக்குள் இருந்து, போராடி மீட்ட பெண்....... இது தான் மனிதம்\n54 நிமிடத்தில் உலக சாதனைப் படைத்த தமிழ் மாணவி\nஉங்கள் காதலியின் உண்மைக் குணத்தை அறிய வேண்டுமா\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஇரவில் உங்கள் கைப்பேசிகளைப் பார்த்தால் இது தான் ஏற்படும்\nபச்சிளம் குழந்தையை கழிவு நீர்த் தொட்டிக்குள் இருந்து, போராடி மீட்ட பெண்....... இது தான் மனிதம்\nதாயை இழந்த குழந்தைக்காக பெண்ணாக மாறிய தந்தை...\nஉங்கள் காதலியின் உண்மைக் குணத்தை அறிய வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reachandread.forumta.net/t133-topic", "date_download": "2018-08-17T22:50:23Z", "digest": "sha1:ZEB5C3JWIXCJXNJT7S3WCZASS54I2JN3", "length": 6644, "nlines": 61, "source_domain": "reachandread.forumta.net", "title": "தாமதமாகும் தென் மேற்குப் பருவமழை - குற்றால சீசன் தொடங்குவது எப்போது?", "raw_content": "\n» யாகாவாராயினும் நா காக்க\n» ஆற்றலை அடக்கத்திற்குள் புதைத்து ஒரு எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர் ராம. நாராயணன்: கி. வீரமணி\n» இளம் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் கேரள அரசு\n» பிரதமர் பெயரில் புதிய ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் \"நமோ\"\nReach and Read » CINEMA » சினிமா செய்திகள் » தாமதமாகும் தென் மேற்குப் பருவமழை - குற்றால சீசன் தொடங்குவது எப்போது\nதாமதமாகும் தென் மேற்குப் பருவமழை - குற்றால சீசன் தொடங்குவது எப்போது\nநெல்லை: இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை தாமதமாகத் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் குற்றால சீசன் தொடங்குவதும் தாமதமாகும் என்று கூறப்படுகிறது.\nதென்மேற்குப் பருவமழை காரணமாக குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் நல்ல மழை இருக்கும். இந்த சீசன் காலத்தில் இதமான தென்றல் காற்றும் வீசும்.\nமேற்கு தொடர்ச்சி மலை பகுதி முழுவதும் மழை காரணமாக பசுமையாக காட்சியளிக்கும். இதனுடன் லேசான சாரலும் இருக்கும். இதை அனுபவிக்க இந்தியாவின் பல்வேறு மாநிலத்தில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்துக்கு படையெடுப்பர். இந்த காலத்தில் வெயில் அரிதாகதான் இருக்கும்.\nகுற்றாலத்தில் கடந்த ஆண்டு ஜூன் 1ம் தேதி சரியான நேரத்தில் சீசன் தொடங்கியது. ஆனால் இந்தாண்டு வெறும் காற்று மட்டும் வீசுவதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.\nகுற்றாலத்தில் கடந்த ஆண்டு சரியாக நேரத்தில் சீசன் தொடங்கியதால் 25 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு அருவிகளில் தொடர்ச்சியாக தண்ணீர் விழுந்தது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடர்ச்சியாக பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.\nஇந்த நிலையில் ஜூன் மாதம் தொடங்கிய நிலையில் இன்னும் மழைக்கான அறிகுறி தென்படவில்லை. ஆனால் சீசன் காற்று அருமையாக உள்ளது. கோடை காலத்தில் அதிக மழை இருந்தால் குற்றாலத்தில் சீசன் குறித்த காலத்தில் துவங்காது என் மக்கள் கூறுகின்றனர்.\nஅதற்கேற்பது போல் இந்தாண்டு கோடை காலத்தில் அதிக நாட்கள் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது. இதனால் சீசன் குறித்த காலத்தில் துவங்குமா என்று சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் குற்றாலத்தில் இந்த மாதம் கடைசி வாரம் சீசன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nReach and Read » CINEMA » சினிமா செய்திகள் » தாமதமாகும் தென் மேற்குப் பருவமழை - குற்றால சீசன் தொடங்குவது எப்போது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2018-08-17T22:42:24Z", "digest": "sha1:ELUUXKZ74OKLNTY6CUQZ4PJCFTSWP6HW", "length": 5352, "nlines": 62, "source_domain": "sankathi24.com", "title": "தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதாக எச்சரிக்கை! | Sankathi24", "raw_content": "\nதொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதாக எச்சரிக்கை\nஅரச நிறைவேற்று அதிகாரிகளின் முகாமைத்துவ கொடுப்பனவு சம்பந்தமாக காணப்படுகின்ற பிரச்சினையை தீர்க்காவிட்டால் எதிர்காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக அரச சேவை பொறியியலாளர்கள் சங்கம் கூறியுள்ளது.\nஇந்த கொடுப்பனவு பொறியியலாளர் சேவை அதிகாரிகளுக்கு வழங்காதிருக்கு சில தரப்பினர் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருப்பதாக அந்த சங்கத்தின் தலைவர் டீ. அபேசிறிவர்தன கூறினார்.\nஅம்பாந்தோட்டை முதல் அல்லைப்பிட்டி வரை இந்தியாவை அச்சுறுத்தும் சீனா\nசீனா யாழ் குடாநாட்டிலும் காலூன்ற முயன்றுள்ளது.\nவௌ்ள நீரை கட்டுப்படுத்த வேலைத்திட்டம்\nகொழும்பு நகரில் வௌ்ள நீரை கட்டுப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள்\nஎல்லை நிர்ணய அறிக்கை 24ஆம் திகதி\nஎல்லை நிர்ணய அறிக்கை 24ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும்\nசம்பந்தன் - போகொல்லாகம சந்திப்பு\nஎதிர்க்கட்சித் தலைவரின் வாசஸ்தலத்தில், இன்று (17) நடைபெற்றது\nநிலூகாவின் வெளிநாட்டு விஜயம் இரத்து\nஇத்தாலி பயணம் இரத்து செய்யப்பட்டுள்ளது.\n100 ஊழியர்கள் இணைந்து தயாரித்த பீட்ஸா\nஅமெரிக்க விமானப்படை வைத்தியர்களின் இலவச மருத்துவம்\nமஹிந்தவுக்கு சேறு பூசும் நடவடிக்கை\nமுன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகம் படையினரால் உடைப்பு\nதமிழ்தேசிய மக்கள் முன்னணியின் புதுக்குடியிருப்பு\nஇறங்கு துறைகள் 5.5 மில்லியன் ரூபாசெலவில் புனரமைப்பு\nகிளிநொச்சி பூநகரிப்பிரதேசத்திற்குட்பட்ட பகுதிகளில் காணப்படுகின்ற மீன்பிடி இறங்கு\n\"கொன்று விடுபவன்தான் தன்னை வென்று விடுகிறான். அவன் தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகின்றான்.\"\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaani.neechalkaran.com/help.aspx", "date_download": "2018-08-17T23:00:15Z", "digest": "sha1:NIZZ6KKMOP2PRNNJ4PGYRVKRZT34NEEK", "length": 4105, "nlines": 17, "source_domain": "vaani.neechalkaran.com", "title": "Tamil spell Checker - Vaani (வாணி)", "raw_content": "\n2000 தமிழ்ச் சொற்கள் வரை ஒரே பக்கத்தில் திருத்திக் கொள்ளமுடியும்.\nஇக்கருவி தான���கப் பிழைகளைத் திருத்த வேண்டுமா அல்லது சுட்டிக் காட்டினால் போதுமா என்று \"சுயதிருத்தம்\" என்ற தேர்வுப் பொத்தான் முலம் கட்டுப்படுத்தலாம்.\n\"திருத்துக\" என்ற பொத்தானை அழுத்துவதன் மூலம் திருத்த ஆரம்பிக்கலாம்.\n\"அழி\" என்ற பொத்தான் முழுவதையும் அழித்து, புதிய பயன்பாட்டிற்குத் தயார்படுத்தும்.\nஒரு சொல் கருவியின் சொற்பட்டியலில் இல்லை (பிழையான சொல்லாகவும் இருக்கலாம்.) என்றால் மூன்று வித வடிவங்களில் சொற்களைச் சுட்டிக்காட்டும்.\nஅடிக்கோடு என்றால் அதற்கான பரிந்துரைகள் ஏதுமில்லை என்று பொருள்.\nசிவப்பெழுத்து என்றால் இணையான பல பரிந்துரைகள் உள்ளன என்று பொருள்\nபச்சையெழுத்து என்றால் தானாகத் திருத்தப்பட்டச் சொல் என்று பொருள். சுயதிருத்தம் தேர்வு செய்தால் மட்டுமே இது நிகழும்.\nஅத்தகைய சொற்களுக்கு மேல் சுட்டியைக் கொண்டுவந்தால் புதிய படிவம் ஒன்று காட்டப்படும். அதில் உள்ள பரிந்துரைகளைத் தேர்வு செய்யலாம். அல்லது அச்சொல் சரியென்றால் பயனர் கொடுத்த சொல்லைத் தேர்வு செய்யலாம். அல்லது எழுத்துப்பெட்டியில் பயனர் விரும்பும் புதுச் சொல்லை எழுதி மாற்றிக்கொள்ளலாம். \"மாற்று\" என்பது ஒருசொல்லை மாற்றும், \"மாற்று(எ)\" என்பது எல்லாச் சொற்களையும் மாற்றும். மேற்கண்ட வடிவச் சொற்களை மாற்றியோ, பரிந்துரையைத் தேர்வு செய்தோ உங்கள் படைப்புகளில் பிழை நீக்கிக் கொள்ளலாம்.\nஇணையத் தளத்தில் ஒரு இணைப்பு தர:\nநேரடியாக பிளாக்கர் தளத்தில் இணைக்க\nஉதவிக்கு | சந்திப்பிழை திருத்தி | நன்கொடை வழங்க\nஉருவாக்கம்:நீச்சல்காரன் | புரவலர்: வலைத்தமிழ்.காம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/08/blog-post_8.html", "date_download": "2018-08-17T23:06:44Z", "digest": "sha1:RIHZJ6OUPCV5HWYEJNHFRR5FC4UL2CVH", "length": 7211, "nlines": 73, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "ஆசிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் இலங்கையில் பணிகளை ஆரம்பித்தனர் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nத டாகம் ப ன்னாட்டு க வியரங்கு உ லகளாவி எண்ணற்ற பல கவிதைகள் தடாகதிற்கு கிடைக்கப்பெற்றன அதிலிருந்து உரிய சட்டதிட்டங்களி...\n ( எம். ஜெயராமசர்மா .... மெல்பேண் அவுஸ்திரேலியா )\nபணத்தினால் போதை வரும் பதவியினால் போதை வரும் பட்டம் பல பெ...\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகி��ோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nமுத்து மீரான் விருது -2018\nHome Latest செய்திகள் ஆசிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் இலங்கையில் பணிகளை ஆரம்பித்தனர்\nஆசிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் இலங்கையில் பணிகளை ஆரம்பித்தனர்\nஆசிய தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பின் கண்காணிப்பாளர்கள் இலங்கையில் தமது தேர்தல் கண்காணிப்புப் பணிகளை ஆரம்பித்துள்ளனர்.\nபெப்ரல் அமைப்பின் அழைப்பின் பேரில் ஆசிய தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பின் 14 கண்காணிப்பாளர்கள் இலங்கை வந்துள்ளனர்.\nஇலங்கையின் தேர்தல் முறைமை குறித்து தெளிவுபெற்றதன் பின்னர் அவர்கள் தமது கண்காணிப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டார்.\nதெற்காசிய மற்றும் கிழக்கு ஆசிய வலயங்களை சேர்ந்த தேர்தல் கண்காணிப்பாளர்கள் இந்த குழுவில் பங்குபற்றியுள்ளனர்.\nதேர்தலுக்கு முன்னரும், தேர்தல் தினத்திலும், தேர்தலின் பின்னரான காலப்பகுதியிலும் அவர்கள் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் என பெப்ரல் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.\nஅதன் பின்னர் தேர்தல் தொடர்பில் ஆசிய தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பு சார்பாக சுயாதீன அறிக்கையொன்றை அவர்கள் சமர்பிப்பார்கள் என்றும் அந்த அமைப்பு மேலும் குறிப்பிட்டது.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=75%3A2008-05-01-11-45-16&limitstart=160&limit=20", "date_download": "2018-08-17T22:32:10Z", "digest": "sha1:OJPFZPSKBP7FSYXQAI42XMAY4XIV27OR", "length": 5997, "nlines": 118, "source_domain": "tamilcircle.net", "title": "விருந்தினர்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n161\t பேய் ஆட்சி செய்கிறது பிணம் தின்ன வாருங்கள் 2737\n162\t கொள்ளை போகும் தண்ணீர் 2645\n163\t புதியதோர் அத்தியாயம் : பிரதீபன் 3307\n164\t கொள்ளை போகும் குடிநீர் செல்வமும், குடிமக்களின் கடமைகளும்...\n உழைக்கும் மக்களோடு சேரு நீ - துரை. சண்���ுகம், ம.க.இ.க. 2939\n166\t இளையோர் அமைப்பை தீவிரவாதத்திற்குள்... 2890\n167\t ஆரியர் - திராவிட உறவும், யூத பெருமையும் 4457\n168\t மறப்போம். மன்னிப்போம். கொஞ்சம் சிந்திப்போம் - அ.விஜயகுமார் 2786\n169\t \"அகம் சும்மாஸ்மி’ - நான் கடவுள் - - குருசாமி மயில்வாகனன் திரைப்படம் குறித்த ஒரு பார்வை 4989\n170\t புலிகளின் அடுத்த நகர்வு\n171\t தில்லை போராட்டம் - வரலாற்று தடங்கள் -1 3071\n172\t மனங்கள் வேதனைகளில் திளைத்தாலும் சரியான ஒன்றுக்கான தேடலில் முரன்பாடுகள் தவிர்கமுடியாதவை 3017\n173\t தயவு செய்து அவர்களைப் போக விடுங்கள். காலில் விழுந்து மன்றாடுகிறேன்.... 3130\n174\t ஈழ‌த்தில் இந்திய‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ அர‌சு ந‌ட‌த்தும் இன‌ப்ப‌டுகொலை போர் 2872\n175\t இர‌ண்டு இராணுவ‌ங்க‌ளுக்கு இடையில் - த‌மிழில்: டிசே த‌மிழ‌ன் 2778\n176\t மாமா வேலை செய்யும் இந்திய பயங்கரவாதிகளை 3621\n177\t இலங்கை சிங்கள (புத்த மத) சாதிகளின் பட்டியல்\n178\t மனிதன் குரங்கிலிருந்து தோன்றவில்லை - பரிணாம விளக்கமும், விளக்கப் பரிணாமமும் 3114\n179\t உலகை ஒடுக்கி உல்லாசமாக வாழ்ந்த அமெரிக்காவின் இன்றைய இழி நிலை - அமெரிக்கா வல்லரசின் வஞ்சக வளர்ச்சியும் - வீழ்ச்சியின் தொடக்கமும். பாகம் 1 3283\n180\t ஒன்பது பதினொன்றல்ல;- பகுதி 2 - எழுத்தாளர் அருந்ததி ராய் 3226\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/editorial-articles/special-stories/2017/feb/20/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE--2652941.html", "date_download": "2018-08-17T22:33:11Z", "digest": "sha1:RN5V7VTKA5DEAULL7W2WYDII6DVQPWUY", "length": 28046, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "அடித்து உடைப்பதற்காவது அரசு பஸ் வேண்டாமா ?- Dinamani", "raw_content": "\nமுகப்பு கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள்\nஅடித்து உடைப்பதற்காவது அரசு பஸ் வேண்டாமா \nதமிழக சட்டப் பேரவையில் முதலமைச்சர் மாற்றியபின் அதிமுக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரிய சிறப்பு கூட்ட தினத்தன்று மாண்புமிகு பேரவைத் தலைவர் முற்றுகையிடப்படுகிறார், தாக்கப்படுகிறார். அதே போல் எதிர்கட்சித் தலைவர் மற்றும் அவரது கட்சியினரை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் நிகழ்வின் போது மாண்புமிகு எதிர்கட்சி தலைவர் சட்டை கிழிக்கப்படுகிறது. அந்தத் தோற்றத்துடன் வெளியில் வந்து சபையில் கண்ணியம் குறைவாக நடத்தப்பட்டோம் என பத்திரிக்கையாளர்கள் முன்பாக முறையிடுகிறார்.\nஅடுத்த 3, 4 மணி நேரங்களுக்குள்ளாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அரசு பேருந்துகள் தாக்கப்பட்டு கண்ணாடிகள் உடைக்கப்படுகிறது. பயணிகள் பதறியடித்துக் கொண்டு இறங்கி ஓட வேண்டிய நிலைக்கு ஆளாகின்றனர். இந்த பின்னணியில் தமிழக அரசு பேருந்துகள் குறித்து ஓர் அலசல் மேற்கொள்வோம்.\n1972ல் தனியார் பேருந்துகள் கையகப் படுத்தப்பட்டு சேரன், சோழன், பாண்டியன், பல்லவன் என சுமார் 380 பேருந்துகளோடு தேசியமயமாக்கபட்ட நடவடிக்கை துவங்கியது. அன்றிலிருந்து பேருந்துகளில் அரசு பேருந்து என எழுதப்பட்டிருந்தாலும், இன்றுவரை நிறுவனங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட்ட தனித்தனி நிறுவனங்களாகவே செயல்பட்டு வருகிறது. ஆனால் இதன் மீதான அனைத்து கொள்கை முடிவுகளை மேற்கொள்வது அரசுதான்.\nபிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழகத்தில்தான் பேருந்து போக்குவரத்து அதிகம் என்பதோடு, 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. மக்களின் கல்வி, வியாபாரம், தினப்படி அலுவல்கள், மகிழ்ச்சி, துக்கம் என அனைத்தோடும் இரண்டறக் கலந்திருக்கிறது அரசு பேருந்துகள் இயக்கம். 22,000 அரசு பேருந்துகளின் மூலம் அன்றாடம் 2.30 கோடி பயணிகள் பயணிக்கின்றனர். 1.5 லட்சம் தொழிலாளர்கள், 62 ஆயிரம் ஓய்வூதியதார்கள் மற்றும் அவர்களை சார்ந்து நிற்பவர்களை சேர்த்தால் சுமார் 10 லட்சம் பேருக்கு வாழ்வாதாரமாக இருந்து வருகிறது.\nஇதே தமிழகத்தில்தான் குடும்ப சண்டை தொடங்கி, சாதி மோதல்கள், அரசியல் தலைவர்கள் இறப்பு, கொலை, சிலைகள் உடைப்பு, மாநிலங்களுக்கிடையிலான மோதல், மாணவர்கள் போராட்டம், இதர வெகு ஜன அமைப்புகளின் போராட்டம், காவல்துறை மீது கோபம் என அனைத்து நிகழ்வுகளிலும் அரசுப் பேருந்துகள்தான் முதல் இலக்காக தாக்கப்படுகின்றன.\nஅரசு பேருந்துகள் மீது கல்லெறிவது, சேதப்படுத்துவது, கொளுத்துவது ஆகிய வற்றின் மூலம் அரசையே நேரடியாகத் தாக்கிவிட்ட திருப்தி சிலருக்கு. சாதி மோதல்களும், அரசியல் போராட்டங்களிலும் எத்தனை பேருந்துகள் தாக்கப் பட்டன, எவ்வளவு மணி நேரம் மக்கள் அவதிப்பட்டனர் என்பதை வைத்துதான் குறிப்பிட்ட அமைப்பின் பலம் கணக்கிடப்படுகிறது என்றும் சிலர் நினைக்கின்றனர்.\nஇப்படித்தான் 2007ல் ஆந்திராவில் நடைபெற்ற தனித் தெலுங்கானா போராட்டத்திலும் மாநில அளவில் நடைபெற்ற வேறு சில போராட்டங்களிலும் அதிக அளவிலான பொதுச்சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. ஊடகங்களில் வெளிவந்த செய்திகளைக் கண்ட இந்திய உச்ச நீதிமன்றம், அப்படிப்பட்ட ஒரு செய்தியையே நீதிப்பேராணை (பொதுநல வழக்கு) மனுவாக ஏற்று, சேதத்தை தவிர்ப்பது பற்றியும் பொதுச் சொத்துக்கான சட்டம் 1984ல் திருத்தங்கள் மேற்கொள்வது பற்றியும் விசாரிக்க இரு குழுக்களை அமைத்தது. உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் கே.டி.தாமஸ் மற்றும் முதுநிலை வழக்கறிஞர் பாலி நாரிமன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுக்கள், பொதுச் சொத்துக்களைப் பாதுகாப்பது குறித்தும், அதற்கான சட்டத்திருத்தம் குறித்தும் உரிய பரிந்துரைகளை வழங்க கேட்டுக்கொண்டது. SC W.P. (CRL) No: 77/2007). ஆந்திரப்பிரதேச மாநில அரசு மற்றும் சிலர் எதிர்மனுதாரர்கள்) இரண்டு குழுக்களின் பரிந்துரைகளைப் பெற்றுக்கொண்ட நீதியரசர்கள் முனைவர் அரிஜித் பசாயத், லோகேஷ்வர் சிங் பன்டா, பி.சதாசிவம் ஆகியோர் அடங்கிய முழு அமர்வு கீழ்கண்ட பரிந்துரைகளை அளித்தது.\n1) பந்த், ஹர்தால், கலவரம் போன்ற நிகழ்வுகளுக்குத் தூண்டுகோலாக இருக்கும் கட்சி மற்றும் அமைப்பின் தலைமைதான் அவற்றின் காரணமாக நிகழும் சேதங்களுக்குப் பொறுப்பேற்க வேண்டும். 2) அரசியல், சாதி ஊர்வலம், மாநாடு போன்ற நிகழ்வுகளைக் காவல்துறை காணொளியாகப் பதிவு செய்ய வேண்டும். 3) ஊர்வலம், மாநாடு போன்ற நிகழ்வுகளை அனுமதிப்பதற்கு முன்பாக அவர்களிடம் உறுதிமொழிகள் பெற வேண்டும். ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும். இந்தப் பரிந்துரைகளை அப்படியே ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இந்தத் திருத்தங்கள் உரிய முறையில் அமலாகும் வரை, இந்தத் தீர்ப்பே சட்டமாகச் செயல்படும் என்று வரலாற்றுச் சிறப்புமிக்க முறையில் தீர்ப்பளித்தது.\n பேருந்துக்கு சேதம் ஏற்பட்டால் உடனடியாக காவல்துறையில் புகார் கொடுக்கப்படுவதில்லை. காரணம் நடைமுறை சார்ந்த சிக்கல்கள். காவல்துறையில் புகார் பதிவு செய்தால், அந்தப் புகார் ஆர்.டி.ஓ அலுவலகத்தின் மோட்டார் வாகன ஆய்வாளருக்கு அனுப்பி வைக்கப்படும். அவர் சேதத்தை ஆய்வு செய்வார். முழுமையாகக் கண்ணாடி உடைந்திருந்தால், அந்தப் பேருந்து தடத்தில் செல்��� தகுதியிழந்தது என்று சொல்லி தகுதிச்சான்று ரத்து செய்யப்படும் (சிதிஙீ ஸீஷீtவீநீமீ). இந்தக் குறை நிவர்த்தியான பிறகு மீண்டும் தகுதிச்சான்று வேண்டி புதுப்பிக்கவேண்டும். இதற்கே மூன்று நாள்கள் ஆகிவிடும்.\nசுலபத்தில் கண்ணாடியை உடைத்துவிடுகிறார்கள். ஆனால், வேறு கண்ணாடியை மாற்றுவது என்பது எளிய காரியம் அல்ல. டிங்கர் பயிற்சி முடித்தவர்களில் ஒரு சிலரால் மட்டுமே கண்ணாடியை மாற்றமுடியும். கூண்டு கட்டுமானப் பணி நடைபெறும் பணிமனைகளில் மட்டுமே கண்ணாடி மாற்றத் தெரிந்த பணியாளர் ஓரிருவர் இருப்பார்கள். முகப்பிலும் பின்புறத்திலும் இருப்பது ஒரே கண்ணாடி என்பதால், இரண்டு பேர் பிடித்துக்கொள்ள, இரண்டு பேர் மாட்ட என்று 4 பணியாளர்கள் சுமார் ஒன்றரை மணி நேரம் பணிபுரிந்தால்தான் ஒரு கண்ணாடி மாட்ட இயலும்.\nதவிரவும், கண்ணாடிகள் எப்போதும் ஸ்டாக் இருக்கும் என்று சொல்லமுடியாது. ஒரே நாளில் பத்து, நூறு என்று கண்ணாடிகள் உடைக்கப்பட்டால், அவற்றை சீர்செய்ய பல நாள்கள் ஆகிவிடும். ஒரு பேருந்து தாக்கப்பட்டால், கண்ணாடி விலை, மாட்ட ஆகும் மனித உழைப்பு, பேருந்து இயங்காததால் ஏற்படும் இழப்பு என்று கணக்கிட்டால் நாற்பது முதல் ஐம்பதாயிரம் ரூபாய் ஆகிவிடும். இழப்பின் முழுப் பரிமாணமும் புரியவேண்டுமானால், சமீப ஆண்டுகளில் நிகழ்ந்த தாக்குதல்கள் சிலவற்றின் புள்ளிவிவரங்களைக் காணவேண்டும்.\nநவ 2009 கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசுவின் கார் தாக்கப்படுகிறது. விளைவு- ஒரு பேருந்து எரிப்பு, 35 பேருந்துகள் சேதம், தென் மாவட்டஙு்களில் ஒருவாரத்திற்கு இரவு நேர இயக்கம் பாதிப்பு\nஜூன் 2011 - தலித் இயக்கத்தலைவர் முடக்கத்தான் பாண்டி கொலை. விடுதலை சிறுத்தைகள் பந்த் அறிவிப்பு. விளைவு- 110 பேருந்துகள் சேதம், 10 தினங்கள் இரவு மற்றும் அதிகாலை இயக்கங்கள் பாதிப்பு\nசெப் 2011 - பரமக்குடியில் தலித் மீதான துப்பாக்கி சூடு. விளைவு- 129 பேருந்துகள் சேதம், 3 தினங்கள் தென் மாவட்டங்களில் 60 சதவீத பேருந்துகள் இயங்கவில்லை.\nடிச 2011 - பெரியார் அணை பிரச்சனை. விளைவு- 12 பேருந்துகள் சேதம், திண்டுக்கல் மண்டலதா்தில் 25 சதவீத பேருந்து இயக்கம் தடைப்பட்டது.\nஜனவரி 2012 - தேவேந்திர குல தலைவர் பசுபதி பாண்டியன் கொல்லப்பட்டார்.\nவிளைவு- 52 பேருந்துகள் சேதம், ஒரு வாரத்திற்கு தென்மாவட்டங்களில் இரவு இயக்கங்கள் பாதிப்பு.\nஜூன் 2012 - முன்னாள் திமுக அமைச்சர் ஐ பெரியசாமி கைது. விளைவு- 15 பேருந்துகள் சேதம்\nஆகஸ்ட் 2012 - மதுரையில் அம்பேத்கர் மற்றும் இமானுவல் சேகரன் சிலைகள் சேதப்படுத்தப்பட்டது. விளைவு- 25 பேருந்துகள் சேதம், 10 தினங்களுக்கு அதிகாலை, இரவு இயக்கங்கள் பாதிப்பு\nஅக் 2012 - மருதுபாண்டியர் மற்றும் தேவர் ஜெயந்தி. விளைவு- 25 பேருந்துகள் சேதம்- ஒரு வாரத்திற்கு 10 சதவீத இயக்கம் ரத்து\nஏப்ரல் 2013 - பிஜேபி தலைவர் ஒருவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து நாகர்கோவிலிலும், கோவையிலும் பந்த் அறிவிக்கப்பட்டது. விளைவு- கோவை 15, நாகர்கோவில் 25 பேருந்துகள் சேதம், இரு ஊர்களிலும் ஒரு வாரத்திற்கு அதிகாலை, இரவு இயக்கங்கள் பாதிப்பு.\nஏப், மே 2013 - மரக்காணம் கலவரம் மற்றும் பாமக தலைவர்கள் கைது. விளைவு- 853 பேருந்துகள் சேதம் 14 பேருந்துகள் முழுவதுமாக தீயிட்டு கொளுத்தப்பட்டது. கோடிக்கணக்கில் இழப்பு\nஒரு புறம் ஓட்டு வங்கியோடு தொடர்புடையதாக இருப்பதால் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் கட்டண மாற்றம் என்ற அரசின் கொள்கை முடிவுகள் மற்றும் நிறுவனங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் என அரசின் உதவி நேரடியாக கிடைக்காதது, லாபத்திற்கு இயக்கம் என்ற வகையில் இல்லாது, பொதுமக்கள் சேவை என்ற வகையில் இயக்கம் மற்றும் பல இலவசங்கள் ஆகியவற்றால் கழகங்கள் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இந்த சூழலில் மோட்டார் வாகனச் சட்டத்தை அடியோடு மாற்றுவது என்ற மத்திய அரசின் முடிவால் தனியார் மயம் என்ற கத்தி போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிறது.\nபொதுத் துறை போக்குவரத்து அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால்தான் மாணவர்கள், நலிந்தோர், மாற்றுத் திறனாளிகள், சுதந்திர, மொழிப் போராட்ட தியாகிகள் போன்றவர்களுக்கு இலவச பயணம் என்பது சாத்தியமாகிறது. அத்தைகய இலவசங்களால் தமிழகத்தில் கல்வி கற்பதற்கு பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்பும் சதவீதம் என்பது அதிகரித்திருக்கிறது. உலக நாடுகள் பலவற்றில் பொது போக்குவரத்தை தனியார் மயப்படுத்தி, பின்னர் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதுதான் சேவையை முழுமையாக மேற்கொள்ள முடியும் என்ற முடிவிற்கு வந்துள்ளது.\nஉலகம் வெப்பமயமாதலை தவிர்க்க பொது போக்குவரத்தை அதிகப்��டுத்தி, தனிநபர் வாகனங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்கிற குரல் உலகெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டம் என்றால் தனியாரிடம் வழங்குங்கள் என்ற வாதத்தை வைக்காமல், அரசு போக்குவரத்துக் கழகங்கள் என்பது பெயரளவில் இல்லாமல் அரசின் பட்ஜெட் ஒதுக்கீட்டிற்குள் வரும் வகையில் முழுமையான அரசுத் துறையாக்க வேண்டும். வேடிக்கையாக சொல்வதென்றால் அவ்வப்போது அடித்து நொறுக்குவதற்காவது அரசுத் துறை இருக்கட்டும். மாறியுள்ள அரசு கவனத்தில் கொள்ளுமா என பார்ப்போம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅரசுப் பேருந்துகள் MTC Bus\nவாஜ்பாய் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nகேரளா வெள்ளம்: பலி எண்ணிக்கை 67 ஆக உயர்வு\nசெத்துப் போன மனசு - பாடல் வீடியோ\nஅச்சன்கோவில் ஆற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு\nதேசிய கொடியை ஏற்றிய முதல்வர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pattabiwrites.in/2018/07/german-ideology.html", "date_download": "2018-08-17T22:40:02Z", "digest": "sha1:WN3ADNUSMEF3EVL2CA426S2LE2J5AJNW", "length": 36033, "nlines": 123, "source_domain": "www.pattabiwrites.in", "title": "PATTABI WRITES: German Ideology ஜெர்மன் சித்தாந்தம்", "raw_content": "\nGerman Ideology ஜெர்மன் சித்தாந்தம்\nGerman Ideology ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ்- எங்கெல்ஸ்\nGerman Ideology என்கிற ஜெர்மன் சித்தாந்தம் மார்க்ஸ்- எங்கெல்ஸால் 1846ல் எழுதப்பட்ட முக்கிய பிரதி. அதன் கையெழுத்துப்பிரதி அச்சேற்றப்படாமல் 80 ஆண்டுகளுக்கு மேலாக கிடந்தது. 1932ல் டேவிட் ரியாஸ்னாவ் அதை வெளிக்கொணர்ந்தார். மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் சார்பில் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12 1983 பதிப்பாக வந்தபோது ஜெர்மன் சித்தாந்தம் நூல்தொகை 1ல் சேர்க்க்ப்பட்டு வெளியானது. தமிழ் பதிப்பில் 1924ல் ருஷ்யன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇளம் ஹெகலியருடன் விவாதமான பிரதி. பாயர்பாக் ஆய்வுரைகள் கோட்டோவியத்தில் வரலாறு குறித்த கோட்பாட்டாக்கத்தை பிரதியில் காணமுடியும். ஆங்காங்கே அதன் ஆங்கில வடிவத்தையும் கொடுத்திருக்கிறேன். ஜெர்மன் சித்தாந்தம் எனுன் மார்க்ஸ் எங்கெல்சின் புகழ் வாய்ந்த பிரதியை வாசிக்க முடியாதவர்களுக்கு இக்குறிப்பு சிறு Notes ஆக இருக்கும் என நினைக்கிறேன்.\n1. மனிதர்கள் வாழும்வரை இயற்கையின் வரலாறும் மனிதர்களின் வரலாறும் பரஸ்பரம் சார்ந்து நிற்பவை\n2. தமது வாழ்க்கைச் சாதனங்களை உற்பத்தி செய்துகொள்வது மூலம் மனிதர்கள் மறைமுகமாகத் தமது மெய்யான பொருளாயத வாழ்க்கையை உருவாக்கிக் கொள்கிறார்கள் (பக் 21)\n3. தனிநபர்களின் இயல்பு அவர்களது பொருள் உற்பத்தியை நிர்ணயிக்கும் பொருள்வகை நிலைமைகளைச் சார்ந்திருக்கிறது.\n4. ஒரு தேசத்தின் உற்பத்தி சக்திகள் எந்த அளவுக்கு வளர்க்கப்பட்டிருக்கின்றன என்பதை, உழைப்புப் பிரிவினை எந்தந்த அளவிற்கு நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்பதைக்கொண்டு வெளிப்படையாக எடுத்துக்காட்டலாம்\n5.உடைமையின் முதல் வடிவம் பூர்வகுடி உடைமையாகும்( Stammeigentum)\n6. நிலபிரபுத்துவம் மலர்ந்து செழித்த நாட்களில் உழைப்புப்பிரிவினை எதுவும் இருக்கவில்லை.. நாட்டுப்புறத்தில் அரசகுலம், பிரபுக்குலம், சமயகுருமார், விவசாயிகள் எனும் பாகுபாடும், நகரங்களில் கைவினை ஆண்டான் பணியாட்கள் எனும் பாகுபாடுகள் தவிர எந்த பிரிவினையும் நடைபெறவில்லை.\n7. உணர்வு என்பது உணர்வுபூர்வமான இருத்தல் தவிர வேறு எதுவுமாகவும் இருக்கமுடியாது, மனிதர்களின் இருத்தல் என்பது அவர்களது மெய்யான வாழ்க்கை நிகழ்ச்சிப்போக்காகும். (பக் 30)\n8. மனித மூளையில் உருவாகும் பொய்த்தோற்றங்களும் கூடத் தவிர்க்க முடியாத வகையில் அவர்களது பொருளாயத வாழ்க்கை நிகழ்ச்சிப்போக்கின் மேம்பட்ட உருவங்களே\n9. வாழ்க்கை உணர்வால் நிர்ணயிக்கப்படுவதில்லை, ஆனால் உணர்வு வாழ்க்கையால் நிர்ணயிக்கப்படுகிறது\n10. மெய்யான உலகில் மெய்யான வழிமுறைகளைக் கையாளுவதன் மூலம் மட்டுமே மெய்யான விடுதலையை அடைவது சாத்தியம்..... விடுதலை என்பது ஒரு வரலாற்று செயல்- மான்சீக செயல் அல்ல ( பக் 34)\n11.தமது செயல்பாடு உலக வரலாற்று செயல்பாடாக விரிவடைவதோடு, தனிப்பட்ட நபர்கள் தமக்கு அன்னியமான ஒரு சக்தியின் கீழ் மேலும் அடிமைப்பட்டு வருகிறார்கள் என்பது வரலாற்றில் இன்றுவரை நிச்சயமாயும் நிலவிவரும் ஓர் அனுபவவாத மெய்ப்பாடு ஆகும் (பக் 58)\n12.ஒவ்வொரு புரட்சிகரப்போரட்டமும் அதுகாறும் ஆட்சி அதிகாரத்தில் இருந்த ஒரு வர்க்கத்திற்கு எதிராகவே நெறியாண்மை செய்யப்படுகிறது\n13.கம்யூனிஸ்ட் உணர்வு பேரளவான வீதத்தில் உருவாவதற்கும், இந்த லட்சியத்தின் வெற்றி சாதனைக்கும் ஒருங்கே மனிதர்கள் பேரளவான வீதத்தில் மாறுதல் அடைவது அவசியம். இந்த மாறுதல் ஒரு புரட்சியில் மட்டுமே நடைபெறமுடியும். ..புரட்சியில் காலகாலமான குப்பைகளைக் களைந்தெறிவதில் வெற்றிகண்டு சமுதாயத்தை புதிதாக நிறுவுவதற்கு தகுதி வாய்ந்ததாக முடியும் (61-62)\n14.எந்த அளவிற்கு மனிதர்கள் புறநிகழ்வுகளை உருவாக்குகிறார்களோ அதே அளவிற்கு புற நிகழ்வுகள் மனிதர்களை உருவாக்குகின்றன (64)\n15.ஒவ்வொரு சகாப்தத்திலும் ஆளும் வர்க்கங்களின் கருத்துக்களே கோலோச்சும் கருத்துக்களாக விளங்கும் ( பொருள்வகை சக்தியுடன் அறிவுத்துறை சக்தியாகவும்)பக் 73\n16.உழைப்பு பிரிவினை மூளை மற்றும் உடல் உழைப்பு பிரிவினையாக தோற்றமளிக்கிறது\n17. தனக்கு முன்பு ஆட்சி செய்த வந்த வர்க்கத்தின் இடத்தில் தன்னை அமர்த்திக்கொள்ளும் ஒவ்வொரு புதிய வர்க்கமும், தனது நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டு, தனது நலனை சமுதாயத்தின் உறுப்பினர் அனைவரின் நலனாக காட்டும்படி, இலட்சிய வடிவில் வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தப்படுகிறது . தனது கருத்துக்களுக்கு சர்வப் பொது மெய்மை வடிவம் தந்து அவை மட்டுமே பகுத்தறிவிற்கு ஒத்த சர்வபொதுவானவை என உருப்படுத்திக்கட்டுகிறது(76)\n18.நகரத்திற்கும் நாட்டுப்புறத்திற்கும் இடையிலான பகைமையை ஒழிப்பது என்பது சமுதாய வாழ்வின் முதல் நிபந்தனைகளில் ஒன்றாகும்.. நகரம் நாட்டுப்புறத்தின் பிரிவை, மூலதனம் மற்றும் நிலச்சொத்தின் பிரிவாகவும் நிலச்சொத்தில் இருந்து சுயேட்சையாக நிலவி வளர்ச்சியடைந்துவரும் மூலதனத்தின் துவக்கமாகவும் புரிந்துகொள்ளமுடியும் (பக்84)\n19.உழைப்புப் பிரிவினையின் அடுத்த நீட்டிப்பு உற்பத்தியும் வணிகமும் பிரிதலும் வாணிகர்களின் விசேஷமான வர்க்கத்தின் உருவாக்கமும் ஆகும். போக்குவரத்து, அரசியல் நிலைமைகளால்.. வாணிகம் விஸ்தரிப்பு- உற்பத்திக்கும் வாணிகத்திற்கும் கொண்டுகொடுப்பு செயல்பாடு- நகரங்கள் உறவுகொள்தல்- பல்வேறு நகரங்களுக்கான உழைப்பு பிரிவினை கைவினை முறையை விஞ்சி வளர்ந்த பட்டறைத்தொழில் (90-91)\n20.தமது உடைகளைப் பெறுவதற்கான உபதொழிலாக நாட்டுப்புறப்பகுதியில் விவசாயிகள் நடத்திவந்த நெசவு வாணிகத்தின் விரிவாக்கத்தின் மூலம் ஊக்கு���ிப்பை மேற்பட்ட வளர்ச்சியை பெற்ற முதல் உழைப்பாகும் (93)..\n21. நகரங்களில் நெசவாளர்களின் புதிய வர்க்கம் தோற்றமளித்தது. உற்பத்தி உள்நாட்டு வெளிநாட்டு சந்தைக்கானது..பட்டறைத்தொழிலுடன் சொத்துடைமை உறவுகளும் மாற்ற மடைந்தன (92)\n22.விவசாயம் மேம்பட்டது. 13 ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் முதலே தனிப்படுத்தப்பட்ட சகாப்தங்களை காண்கிறோம் (92) 8 ஆம் ஹென்றி 72000 நாடோடிகளை தூக்கிலேற்ற உத்தரவு (93)\n23.பட்டறைத்தொழில்- போட்டி வணிக போராட்டம் போர்களாக- காப்பு வரிகள் தடைகள்- வணிகத்திற்கு அரசியல் முக்கியத்துவம் ஏற்பட்டுவிட்டது (93)\n24.பணம், தங்கம், வெள்ளி புழக்கத்திற்கு- சாகசக்காரர்கள் சந்தை பிடித்தல்- புதிதாக கண்டுபிடிக்கப்ப்ட்ட நாடுகளை காலனிகளாக்குதல் (97) வாணிகம், பட்டறைத்தொழில் ஆகியவற்றின் விரிவாக்கம் இயங்கு மூலதனத்தின் திரட்சியை வேகப்படுத்தியது.\n25.கைவினை சங்க சார்பற்ற முதலாளி வர்க்கம்- பணம் உருவாதல்- 17 ஆம் நூற்றாண்டில் துவங்கி 18 ஆம் நூற்றாண்டுவரை- பட்டறைத்தொழிலைவிட கடல்வழி போக்குவரத்து வாணிகம் விரிவடைதல். காலனிநாடுகள் நுகர்வோர்களாதல்... கப்பல் வணிகர்கள் அரசு பாதுகாப்பை ஏகபோகத்தை கோருதல்\n26.இங்கிலாந்திற்கு உலக சந்தை உருவாதல்- உற்பத்தி சக்திகள் விஞ்சி அதிகரித்துவிட்டதன் தேவை பெரிய தொழில்துறைகளை உருவாக்கியது- பெரிய தொழில்துறை போட்டியை கட்டற்ற வாணிகமாக சர்வ வியாபகமாக செய்தது.\n27.(போட்டியானது) மூலதன வேகமான புழக்கத்தை கொண்டுவந்து மையப்படுத்தியது.... நாகரிகமடைந்த எல்லா தேசங்களையும் அவற்றைச் சார்ந்த எல்லாத் தனி நபர்களையும் தமது தேவைகளை நிறைவு செய்து கொள்ள முழு உலகையும் சார்ந்து நிற்கும்படி செய்து, தனிப்பட்ட தேசங்களின் முன்னாளைய இயல்பான தனிமுக்கியத்துவத்தை அழித்துவிட்ட அளவுக்கு, அது முதல் தடவையாக உலக வரலாற்றை உருவாக்கியது. இயற்கை விஞ்ஞானத்தை மூலதனத்திற்கு அடிமைப்படுத்தியது.... எங்கெல்லாம் ஊடுருவியதோ அங்கெல்லாம் கைவினைத்தொழில்களையும் முந்திய கட்டங்கள் அனைத்தையும் அழித்தது. (101)\n28.பொதுப்படக்கூறினால் பெரிய தொழில் துறை சமுதாயத்தில் இருந்த வர்க்கங்களின் இடையே எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியான உறவுகளையே உருவாக்கியது. இவ்வாறாக தேசிய இனங்களின் பிரத்தியேகமான தனித்துவத்தை அழித்தது.(102)\n29.பெரிய தொழில் துறையில் இருக்க���ம் தொழிலாளர்களைவிட மோசமான நிலையில் அதிலிருந்து விலக்கப்பட்ட தொழிலாளர்கள் வைக்கபட்டிருக்கிறார்கள்\n30.சென்றகால வரலாற்றில் பல தடவைகள் உற்பத்தி சக்திகளுக்கும் ஒட்டுறவு வடிவத்திற்கும் இடையிலான முரண்பாடுகள் நிகழ்ந்திருப்பதை பார்க்கிறோம். அடிப்படைக்கு இடருண்டாக்காமல் புரட்சியாக வெடித்துள்ளது. அதே சமயம் சகலத்தையும் தழுவியதான மோதல்கள், வர்க்கமோதல்கள், உணர்ச்சி முரண்பாடு, கருத்துப்போர், அரசியல் மோதல் இத்தியாதி துணை வடிவங்களை மேற்கொள்கிறது. குறுகிய பார்வை நிலையில் எவரும் இந்தத் துணைவடிவங்களில் ஒன்றைத் தனிமைப்படுத்தி அதை இந்தப் புரட்சிகளின் அடிப்படையாகக் கருதலாம் (103)\n31.(தொழிலாளர்கள்) இந்தத் தனிநபர்கள் ஒன்று சேர்வத்ற்கு நீண்டகாலம் எடுக்கும். இதன் விளைவாக, இந்தத் தனிமை நிலையை நாள்தோறும் புனருற்பத்தி செய்து வரும் உறவுகளில் வாழ்ந்து வரும், இந்தத் தனிப்பட்ட தனிநபர்களுக்கு எதிராக மேலோங்கி நிற்கும் ஒவ்வொரு அமைப்புத் திரட்சியுள்ள ஆட்சி அதிகாரத்தையும், நீடித்த போராட்டங்களுக்கு பிறகு மட்டுமே வென்று சமாளிக்க முடியும்\n32. பக் 106ல் அவர் சமயமடத்து பொருளாதாரம், கூட்டுவீட்டுபொருளாதாரம்.. பற்றியும்..தனிநபர் பொருளாதார ஒழிப்பு குடும்ப ஒழிப்பில் இருந்து பிரிக்க ஒண்ணாததுகுறித்தும் பேசுகிறார்.\n33.இன்னொரு வர்க்கத்தை எதிர்த்து அவர்கள் ஒரு பொதுவான போராட்டத்தை நடத்த வேண்டும் என்ற அளவுக்கு மட்டுமே தனித்தனி நபர்கள் ஒரு வர்க்கமாக அமைகிறார்கள். இல்லாவிடில் அவர்கள் போட்டியாளர்கள் என்ற முறையில் பகைமை நிலையில் இருப்பார்கள். மறுபுறம் வர்க்கம் தன் வகைக்கு தனிநபர்களுக்கு எதிராக ஒரு சுயேச்சையான இருத்தலை அடைகிறது ( 108)\n34.திட்டவட்டமான வர்க்கங்களின் கீழ் தனிநபர்களை விதிவகை செய்து உட்படுத்துவது என்பதை ஒருவர்க்கம் உருப்பெறும் வரையில் ஒழித்துவிடமுடியாது\n35. தனிநபருக்கும் வர்க்க நபருக்குமான பிரிவினை, தனிநபர் வாழ்க்கை நிலைமைகளின் தற்செயல்தன்மை வர்க்கத்தோற்றத்துடன் மட்டுமே காட்சி தருகிறது. அது தானே முதலாளித்துவ வர்க்கத்தின் விளைபயனாகும்- பக் 111ல்\n36. பாட்டாளிகள் தம்மைத் தேமே தனிநபர்கலாக துணிந்து நிலைநாட்டிக் கொள்ளவேண்டுமானால், இதுவரையிலான தமது வாழ்க்கையின் மெய்யான நிபந்தனையை அதவாது உழைப்பை ஒழித்தாகவேண்டும்... தம்மைத்தாமே தனிநபர்களாக காட்டிக்கொள்ளும் பொருட்டு அவர்கள் அரசைத் தூக்கி எறிய வேண்டும். பக் 113\nதமிழ் வரிகள் சற்றுக் கடினமாக இருந்தால் ஆங்கில மூலத்தை பார்த்துக்கொள்ள உதவியாக ஆங்கில வரிகள்\n37. கம்யூனிசம் முந்திய உறபத்தி உறவுகள் மற்றும் ஒட்டுறவின் அடிப்படையைத் தலைகீழாகப் புரட்டுகிறது... இதன் ஒழுங்கமைப்பு முக்கியமாயும் பொருளாதாரத் தன்மையுடையது. இந்த ஒற்றுமைநிலைமைகளின் பெளதீக உருவாக்கத்தை சார்ந்தது- இருக்கும் நிலைமைகளை ஒற்றுமையின் நிலைமைகளாக மாற்றுகிறது. கம்யூனிசம் படைத்துருவாக்கி வரும் எதார்த்தம், தனிநபர்கள் தம்மின் முந்திய ஒட்டுறவின் ஒரு விளைபயன் மட்டுமே. எதார்த்தம் என்ற அளவிற்கு, தனிநபர்களில் இருந்து சுயேட்சையாக எதுவும் நிலவுவதை சாத்தியமற்றதாக்கும் மெய்யான அடிப்படையாக இது துல்லியமாயும் காட்சி தருகிறது. பக் 115\n38. ஓர் ஆள் என்ற முறையில் தனிநபருக்கும் அவருக்குத் தற்செயலாக நிகழ்வனவற்றுக்கும் இடையிலான வேறுபாடு கருத்தோட்டம் தொடர்பான வேறுபாடல்ல, மாறாக ஒரு வரலாற்று மெய்நடப்பாகும் .. இது உண்மையில் எந்தத் தத்துவத்திற்கு ஏற்பவும் அன்றி, வாழ்க்கையின் பொருளாய மோதலால் கட்டாயப்படுத்தி உண்டு பண்ணப்படுவதாகும்- பக் 116ல்\n39.முந்திய காலப்பகுதிகளில் சுயச்செயல்பாடும், பொருளாயத வாழ்க்கை வசதிகளின் உற்பத்தியும் தனிப்பிரிந்து இருந்து வெவ்வேறு தனிநபர்கள் மீது பொறுப்பை ஒப்படத்திருந்தன. தனிநபர்கள் குறுகிய போக்கு காரணமாக பொருளாயத வாழ்க்கை வசதிகளின் உற்பத்தி சுய செயல்பாட்டின் ஒரு கீழடங்கிய முறை என்பதாகக் கருதப்பட்டது.\n40.சுய செயல்பாடுகள் தடுக்கப்பட்டிருக்கும் இன்றைய பாட்டாளிகள் மட்டுமே முழுமையான இனிமேலால் வரையறுக்கப்படாத சுயசெயல்பாட்டை சாதனையாக்கும் நிலையில் இருக்கிறார்கள்... முந்தைய புரட்சிகரமான சுவிகரிப்புகள் யாவும் வரம்பிற்கு உட்பட்டவை.. பாட்டாளிகளால் நடத்தப்படும் சுவீகரிப்பில் பெருந்திரளான உற்பத்திக் கருவிகள் ஒவ்வொரு தனிநபருக்கும் கீழ அடக்கப்பட்டு, எல்லோரின் சொத்தாக மாற்றப்படவேண்டும். நவீன உலகளாவிய ஒட்டுறவு எல்லோராலும் கண்காணிக்கப்படும்போது மட்டுமே தனிநபர்களாலும் கண்காணிக்கப்படமுடியும். ( பக் 124-5)\nGerman Ideology ஜெர்மன் சித்தாந்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.sivakasikaran.com/2015/03/blog-post.html", "date_download": "2018-08-17T23:07:14Z", "digest": "sha1:SV67BNTV5MH5ZCVTIP3HANHJHXE2MCKM", "length": 54160, "nlines": 409, "source_domain": "www.sivakasikaran.com", "title": "ஜாதக தோசம்... - சிவகாசிக்காரன்", "raw_content": "\nஎன்னிடம் மேதாவித்தனத்தை எதிர்பார்க்காதீர்கள். என் பாமரத்தனமான கேள்விகள், சந்தோசங்கள், எண்ணங்கள், கோபங்கள் இது தான் இந்த பக்கம்..\n”Wish you a many more happy returns of the day\" விழாவுக்கு முதல் ஆளாக வந்தார் எங்கள் ஆஃபிஸ் அக்கௌண்ட்ஸ் மேனேஜர்.. அழகாக தங்க நிறப் பேப்பர் சுற்றியிருக்கும் அந்தப் பெட்டியை என்னிடமும் மேகாவிடமும் சேர்ந்தாற்போல் கொடுத்தார். சேல்ஸ்க்கும் அக்கௌண்ட்ஸுக்கும் முட்டிக்கொள்ளும் என்கிற அலுவலக பால பாடத்தின் படி எனக்கு அவரைப் பிடிக்காவிட்டாலும், அவர் கொண்டு வந்த அந்தப் பெட்டி என் முகத்தில் புன்னகை வரச்செய்தது.. சிரித்துக்கொண்டே வாங்கினோம் அந்தப் பெட்டியை.. அவரைத் தொடர்ந்து அலுவலக நண்பர்கள், உறவினர்கள் என ஒவ்வொருவராக வர ஆரம்பித்தார்கள்.\nஎனக்கு பத்து ஆண்டுகள் கழித்து மீண்டும் இப்படி நண்பர்கள், உறவினர்கள் முன் ஜோடியாக என் பொண்டாட்டியுடன் நிற்பது மிகவும் கூச்சமாகத் தெரிந்தது.. ஆம், இன்றோடு எனக்குக் கல்யாணம் ஆகி பத்து ஆண்டுகள் ஆகிவிட்டனவாம்.. சால்ட்&பெப்பரை மறைக்க ஹேர் டை மாதிரி தொப்பையை மறைக்கவும் ஏதாவது இருக்கிறதா என்று தேட ஆரம்பிக்கும் வயதில் இருக்கிறேன்.. ஆனாலும் மீண்டும் ஒரு முறை ஜோடியாக அனைவர் முன்னும் லேசான வெட்கத்துடன் நிற்பது கொஞ்சம் சந்தோசமாகத்தான் இருக்கிறது..\n”சுகர் வந்துருமோ வெள்ளெழுத்து வந்துருமோன்னு பயப்படுற வயசுல இதெல்லாம் தேவையா நமக்கு” பத்தாம் ஆண்டைக் கொண்டாடலாம் என்று மேகா சொன்ன போது இப்படித்தான் நான் கேட்டேன்..\n“ஒலகம் ரொம்ப வேகமா போய்ட்டு இருக்கு குமரா. இப்பலாம் சினிமாவுக்கே மூனாவது நாள் வெற்றி விழான்னு கொண்டாடுறாங்க.. நாம பத்து வருசம் எந்த சண்டையும் இல்லாம வாழ்ந்திருக்கோம்.. நாம கொண்டாடக்கூடாதா\n”ஆமா படம் 100நாள் ஓடாதுன்னு தெரியும் அவைங்களுக்கு, அதான் மூனாவது நாளே கொண்டாடுறாய்ங்க.. நமக்கு என்ன\n“ஏ.. பவன் என்ன நெனைப்பா\n“அதெல்லாம் ஒன்னுமில்ல.. பவன் நேத்துல இருந்தே கேக்க ஆரம்பிச்சிட்டா, ‘எப்பம்மா அப்பா கூட இன்னொருக்க கல்யாணம் பண்ணப் போற’ன்னு.. பிள்ளைகலாம் எதும் நெனைக்காது. நீ எத��ம் நெனைக்கிறீயா’ன்னு.. பிள்ளைகலாம் எதும் நெனைக்காது. நீ எதும் நெனைக்கிறீயா\n”ச்சே ச்சே நான் என்னத்த நெனைக்கப்போறேன்” பத்து வருச திருமண வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்ட ஒரே உருப்படியான பாடம், பெண்டாட்டி கேள்வி கேட்டால், அவள் விரும்பும் பதிலை - நமக்கு பிடித்திருக்கிறதோ இல்லையோ - சொல்லிவிட வேண்டும்.. இல்லாவிட்டால் சோற்றுக்கு உத்திரவாதம் கிடையாது..\nஆனால் மேகாவையும் சும்மா சொல்லக்கூடாது. என் போன்ற ஒரு முசுடு மாப்பிள்ளை கிடைத்தாலும் இதுவரை அவள் என்னோடு சண்டை போட்டதே இல்லை. கோபம் வந்தாலும் சரி, சந்தோசமாக இருந்தாலும் சரி, என்னிடம் ஏதாவது நைஸாக கறக்க வேண்டும் என்றாலும் சரி, “குமரா” என்கிற ஒரு வார்த்தை போதும் அவளுக்கு. நான் சரண்டர் ஆகிவிடுவேன். அது என்னவோ பலரும் என் பெயரின் முதல் வார்த்தையை வைத்துக் கூப்பிட்டால் அவள் மட்டும் கடைசி வார்த்தையை வைத்துக்கூப்பிடுகிறாள். என்னங்க, அத்தான், மாமா போன்ற வார்த்தைகளை விட அந்த வார்த்தையில் எனக்கு அதிக உரிமை இருப்பதாகவே தெரிந்தது.\nஉறவினர், நண்பர் என கொஞ்ச பேரை அழைத்தோம்.. ஆனாலும் எனக்கு என்னமோ இந்த பத்தாவது வருச கொண்டாட்டம் கொஞ்சம் ஓவரோ என்று தோன்றியது.. சொந்தக்காரர்கள் பலரும் கூட “என்ன பத்தாவது வருசத்துக்கேவா” என்று நக்கலாக இளித்துக்கொண்டே கேட்டார்கள் அழைத்த போது.. எனக்குக் கோபம் கோபமாக வந்தது.. ஆனால் இந்த மேகா அசால்ட்டாக, “இனிமேல் ஒவ்வொரு வருசமும் பொறந்த நாள், மாதிரி இதையும் கொண்டாடலாம்னு இருக்கோம்” என்று டக்கென சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.. ”என்னது வருசா வருசமா” என்று நக்கலாக இளித்துக்கொண்டே கேட்டார்கள் அழைத்த போது.. எனக்குக் கோபம் கோபமாக வந்தது.. ஆனால் இந்த மேகா அசால்ட்டாக, “இனிமேல் ஒவ்வொரு வருசமும் பொறந்த நாள், மாதிரி இதையும் கொண்டாடலாம்னு இருக்கோம்” என்று டக்கென சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.. ”என்னது வருசா வருசமா” என நான் டிபி வந்து மெலிந்து போன என் பர்ஸை நினைத்துக்கொண்டேன்..\nஒரு வழியாக எல்லோரையும் அழைத்து, இதோ இன்று விழாவும் நடந்துகொண்டிருக்கிறது. பத்து வருடத்திற்கு முன் நானும் மேகாவும் மட்டும் நின்றோம். இதோ இன்று எங்களுக்கு நடுவில் இந்த ரெண்டாங்கிளாஸ் பவனும் இப்போது சேர்ந்து விட்டது. எங்கள் இருவரை விட பவனுக்குத் தான் ரொம்ப சந்தோசம்.. சொந்தக்காரர் வீட்டு விசேஷம் என்றால் இங்கும் அங்கும் அலைந்து, என்னைப் பாடாய்ப் படுத்தும் பவன், இங்கு அமைதியாக ஆரம்பத்தில் இருந்து எனக்கும் மேகாவுக்கும் நடுவில் இப்போது வரை நின்றுகொண்டிருக்கிறது.. வந்தவர்கள் எல்லாம் ஏதாவது ஒரு பரிசுப் பொருளை எங்கள் கைகளில் திணித்து விட்டு, செல்ஃபோன் கேமிராவிற்கு போஸ் கொடுத்துவிட்டு, கொஞ்சமே கொஞ்ச நேரம் உட்கார்ந்து கதை பேசிவிட்டு, வந்த வேலையைப் பார்க்கச் சென்றார்கள். ஏழு மணிக்கு ஆரம்பித்த விழா, ஒன்பதுக்குள் முடிந்து விட்டது.. உறவு, நட்பு எல்லாம் கிளம்பிவிட்டது..\nஎன் குடும்பமும், மேகா குடும்பமும் மட்டும் தான் இப்போது வீட்டில்.. ஹாலில் எல்லோரும் ரிலாக்ஸாக உட்கார்ந்திருந்தோம்.. “பாருங்களேன் மைனி (மதினி) நேத்து தான் கல்யாணம் ஆன மாதிரி இருந்துச்சி, குடுகுடுன்னு பத்து வருசம் ஓடிருச்சே” - இது எங்க அம்மா..\n“ஆமா மைனி.. அந்நியாரம்லாம் எவ்வளவு கஷ்டப்பட்டுக் கல்யாணம் செஞ்சோம் இப்ப பாருங்க, மூனு மணி நேரத்துல ஒரு கல்யாணத்தையே நடத்தி முடிச்சிட்டாக இப்ப பாருங்க, மூனு மணி நேரத்துல ஒரு கல்யாணத்தையே நடத்தி முடிச்சிட்டாக தாலி மட்டும் தான் கட்டல”\n”என்ன இருந்தாலும் இதெல்லா வெட்டிச்செலவு தான இந்த துட்டு இருந்தா இந்த பவனு பிள்ளைக்கி ஏதாவது நக நட்டு செஞ்சிபோட்டிருக்கலாம்ல இந்த துட்டு இருந்தா இந்த பவனு பிள்ளைக்கி ஏதாவது நக நட்டு செஞ்சிபோட்டிருக்கலாம்ல\n“யாரு மைனி நாம சொல்றதெல்லாம் கேக்குறா எல்லாம் அவுக அவுகளா முடிவு எடுத்துக்கிறாக.. இப்ப தெரியாது, இந்த பவனு வளந்து நாளைக்கு அது இப்டி செய்யும் போது தான் தெரியும்.. அப்ப பாக்கலாம் இவுக என்ன சொல்றாகன்னு” என்று சொல்லிவிட்டு, அதைப் பெரிய ஜோக்காக நினைத்து தான் மட்டும் விழுந்து விழுந்து சிரித்தது என் அத்தை..\nநான் மேகாவை முறைத்தேன்.. “ம்மா ஒனக்கு ஹார்லிக்ஸ் வேணுமா இல்ல காஃபி ஆத்தவா” என்று டக்கென பேச்சை மாற்றினாள் மேகா..\n“இருடீ நானும் மைனியும் பேசிக்கிட்டு இருக்கோம்ல கொஞ்ச நேரம் கழிச்சி குடிச்சிக்கிறேன்” என்னை இன்னும் டென்சன் ஆக்காமல் விடாது என் அத்தை என நினைத்துக்கொண்டேன். “இப்பக் கூட பாருங்க, இத்தன வருசம் மேகாவும் மாப்ளையும் சேந்து வாழுறதே பெரிய விசயம். இதெல்லாம் நடக்கும்னு நாம என்ன எதிர்பாத்தோமா கொஞ்ச நே��ம் கழிச்சி குடிச்சிக்கிறேன்” என்னை இன்னும் டென்சன் ஆக்காமல் விடாது என் அத்தை என நினைத்துக்கொண்டேன். “இப்பக் கூட பாருங்க, இத்தன வருசம் மேகாவும் மாப்ளையும் சேந்து வாழுறதே பெரிய விசயம். இதெல்லாம் நடக்கும்னு நாம என்ன எதிர்பாத்தோமா\nஎன் அம்மா கொஞ்சம் தர்ம சங்கடத்துடன் என்னைப் பார்த்தார். நான் எழுந்து என் அறைக்குள் சென்றுவிட்டேன்.. மேகா அடுப்படிக்குள் சென்று விட்டாள். என் மாமியாரின் குரல் மட்டும் தொடர்ந்து கேட்டது. “கல்யாணத்துக்கு ஜாதகம் பாக்கும் போதே ஜோசியர் சொன்னாரே, இது இருதார ஜாதகம். இந்தப் பையனுக்கு மொத கல்யாணம் நெலைக்காதுன்னு ஆனாலும் மாப்ளை மேகாவத்தான் கட்டிக்கிடுவேன்னாரு.. மேகாவும் அப்படித்தான் சொல்லுச்சி. ஏதோ லவ் மேரஜ் மாதிரி ரெண்டு பேரும் அடம் பிடிச்சில்ல கல்யாணம் பண்ணிக்கிட்டாக ஆனாலும் மாப்ளை மேகாவத்தான் கட்டிக்கிடுவேன்னாரு.. மேகாவும் அப்படித்தான் சொல்லுச்சி. ஏதோ லவ் மேரஜ் மாதிரி ரெண்டு பேரும் அடம் பிடிச்சில்ல கல்யாணம் பண்ணிக்கிட்டாக வாழ மரத்துக்குக் கூட தாலி கட்டி வெட்ட மாட்டேன்னு மாப்ள தான் அடம் பிடிச்சே சாதிச்சிட்டாரு கடைசி வரைக்கும்”\n”இந்தக் கெழவிக்கு கண் முன்னாடியே பத்து வருசம் வாழ்ந்து காட்டுனாலும் திருப்தி வராது.. ஒவ்வொரு தடவையும் இதையே சொல்லிக்கிட்டு இருக்கு.. நீ கண்டுக்காத குமரா.. இந்தா ஹார்லிக்ஸ்”. என் மனதின் ஓட்டங்களை என்னை விட அதிகம் அறிந்திருப்பவள் மேகா தான் என நினைத்துக்கொண்டேன்.\n“ஒங்கம்மா என்ன, நான் உன்ன கல்யாணம் பண்ணுன மூனே மாசத்துல அடிச்சி ஒங்க வீட்டுக்கு தொரத்தி விட்ருவேங்கிற நெனப்புலையே தான் கல்யாணம் பண்ணி வச்சாங்களா இல்ல, அப்படி எதுவும் பண்ணணும்னு எதிர்பாக்குறாங்களா இல்ல, அப்படி எதுவும் பண்ணணும்னு எதிர்பாக்குறாங்களா\n“ஓய் என்ன வாய் நீளுது எங்க அடிச்சி தொரத்து பாக்கலாம்.. மவனே நடக்குறதே வேற” புஜங்களைத் தட்டி பேட்டை ரவுடி மாதிரி சைகை செய்தாள். எனக்கு சிரிப்பு வந்துவிட்டது.. “போடீ” என்றேன்.. என் கன்னத்தில் செல்லமாக ஒரு குத்து விட்டு, டம்ளரை எடுத்துக்கொண்டு மீண்டும் அடுப்படிப் பக்கம் சென்றாள்.\n”ஆனா மைனி இப்ப வரைக்கும் எனக்கு அடிக்கடி அத நெனச்சி திக்கு திக்குன்னு தான் இருக்கு.. ஒருத்தனுக்கு நாலு ஜோசியக்காரன்கிட்டல கேட்டோம் எல்லாரும் “ரெண்டு தார ஜாதகம், ரெண்டு தார ஜாதகம்”னு அதையேத் தான சொன்னாய்ங்க எல்லாரும் “ரெண்டு தார ஜாதகம், ரெண்டு தார ஜாதகம்”னு அதையேத் தான சொன்னாய்ங்க அதுவும் இல்லாம இப்ப பத்து வருசத்துலயே இப்படி கொண்டாட்டம் தேவையா அதுவும் இல்லாம இப்ப பத்து வருசத்துலயே இப்படி கொண்டாட்டம் தேவையா ஊர் கண்ணே இங்க தான் பட்டுருக்கும்.. இது போதாதா ஊர் கண்ணே இங்க தான் பட்டுருக்கும்.. இது போதாதா எனக்கு என்னமோ ரொம்ப பயமா இருக்கு மைனி அந்த ஜோசியக்காரன் சொன்னத நெனச்சி” மாமியாரிடம் மாட்டிக்கொண்ட என் அம்மாவை நினைத்தால் பாவமாக இருந்தது..\n“இருங்க மைனி என் பையன் கூப்டுறியான்.. இந்தா வந்துட்டேன்ப்பா”. அம்மா எங்கள் அறைக்குள் வந்தார். “என்னப்பா\n“அப்பாவும் மாமாவும் அப்பதையே வெளிய போனாக.. இன்னும் ஆளக் காணோம்”\n“சேரி நீங்க போய் தூங்குங்க. லேட் ஆவுது”\n“என்ன மைனி, மாப்ள என்ன சொல்றாரு” என் அத்தை உள்ளேயே வந்துவிட்டது.. அதன் அக்கப்போர் இன்று இரவு முழுவதும் தொடரும் என்பது தீர்மானமாகிவிட்டது.. “மாப்ள ஆனா நெஜம்மா மாப்ள, எங்க மேகாவெல்லாம் படக்கு படக்குன்னு ஏதாவது பேசிருவா.. என்ன மாதிரி அவளுக்கு சூதானமா பேசத்தெரியாது.. நீங்க எதுவும் டக்குன்னு கோவப்பட்டு எதுவும் செஞ்சிறாதீங்க, சரியா” என் அத்தை உள்ளேயே வந்துவிட்டது.. அதன் அக்கப்போர் இன்று இரவு முழுவதும் தொடரும் என்பது தீர்மானமாகிவிட்டது.. “மாப்ள ஆனா நெஜம்மா மாப்ள, எங்க மேகாவெல்லாம் படக்கு படக்குன்னு ஏதாவது பேசிருவா.. என்ன மாதிரி அவளுக்கு சூதானமா பேசத்தெரியாது.. நீங்க எதுவும் டக்குன்னு கோவப்பட்டு எதுவும் செஞ்சிறாதீங்க, சரியா\nநான் என் மாமியாரைப் பார்த்து சிரிப்பது போல் முகத்தை வைக்க முயற்சி செய்தேன்.. ஆனால் முறைப்பும், கோபமும் என் முகத்தை விட்டுப் போவேனா என்றது. “சரி பவன் தூங்குறா, கொஞ்சம் மெதுவா பேசுங்க” என்றேன்..\n“எம்மா நீ இந்த ஜாதகம், ஜோசியம் எல்லாத்தையும் ஒங்கூட மட்டும் வச்சிக்கோ.. சும்மா எங்களையும் டென்சன் ஆக்காத” தேவையான நேரத்தில் எல்லாம் வந்து, எனக்காக குரல் கொடுக்கும் நீ வாழ்க என மேகாவை மனதிற்குள் கும்பிட்டேன்..\n“இல்ல பாப்பா, ஒரு நேரம் மாதிரி ஒரு நேரம் இருக்காதுல்ல.. ஒனக்கு ஒன்னும் தெரியாது”\n“ஆமா நீங்க இப்படியே பேசிக்கிட்டு இருந்தா, நாளைக்கு நைட்டு ட்ரெயின்ல உங்க கூட மேகாவும் சேந்து வந்துருவா.. போதுமா” லேசான அதட்டலுடன் சொன்னேன்..\n“சரி மாப்ள எனக்கு ரொம்ப அலுப்பா இருக்கு, நான் தூங்கப்போறேன்” கம்மென்று சென்றுவிட்டது என் மாமியார். அம்மாவும் ஹாலில் சென்று உறங்குவதற்கு ஆயத்தமானார்..\nநான் கோபமாக கத்தும் போது மேகா மட்டும் என்னைப் பார்த்து கண்ணடித்துச் சிரித்தாள். இப்போது என் அருகில் வந்து அமர்ந்துகொண்டாள். “ஓய் நான் கோவமா கத்துறேன், ஒனக்கு சிரிப்பு வருதா\n“ஆமா ஒனக்கு அப்படியே கோவம் வந்துட்டாலும்.. எங்க நாளைக்கே என்ன எங்க அம்மா கூட போகச் சொல்லு பாப்போம்.. கொன்ற மாட்டேன் ஒன்னைய\n“இத்தன வருசம் சண்ட போடாம, சந்தோசமா வாழந்தாலும் ஒங்கம்மா ஏன் அந்த ஜாதக மேட்டர எப்பப் பாத்தாலும் சொல்லிக்கிட்டே இருக்கு\n“விடு, அது அப்படித்தான்.. சரி நீ ஏன் எங்கம்மா அதப் பத்தி எப்பப் பேசுனாலும் டென்சன் ஆகுற உனக்கு அப்படி நடந்துருமோன்னு பயமா இருக்கா குமரா உனக்கு அப்படி நடந்துருமோன்னு பயமா இருக்கா குமரா” என் தலையைக் கோதிக்கொண்டே என் கண்களை நேராகப் பார்த்து, உதடு நிறைய புன்னைகையுடன் என்னிடம் கேட்டாள்.\n“கண்டிப்பா நடக்காது” நான் என் கண்களைச் சிமிட்டாமல் அவளை மட்டும் பார்த்துக்கொண்டு சொன்னேன்.\n” என் தலையை இன்னும் இதமாகக் கோதிக்கொண்டே கேட்டாள்.\n“இல்ல, இப்படியே ஒவ்வொரு தடவையும் ஒங்கம்மா சொல்லிக்கிட்டே இருந்தா, அது என்னமோ என்னை குத்திக்காட்டுற மாதிரியே இருக்கு”\n“நான் தான் ஒன்ன இப்ப குத்தப்போறேன். அது ஒரு லூசுக்கெழவி கத்துதுன்னு பேசாம விடுவியா...”\n“அடிப்பாவி ஒங்கம்மாவையே லூசுன்னு சொல்ற\n“நீ எங்கம்மாவ அப்படிச் சொன்னா எனக்கு கஷ்டமாயிருக்கும்ல, அதான் ஒனக்கு முன்னாடி நானே சொல்லிட்டேன். அடுத்து நீ சொல்ல மாட்டில, அதான் அப்படி.. சரி இன்னும் கொஞ்சம் பாத்திரம் கழுவ வேண்டியிருக்கு. இரு சீக்கிரம் முடிச்சிட்டு வந்துறேன். தூங்கிறாத, நெறையா பேசணும்”.\n“ஹ்ம் சரி, வேமா வா” சிரித்துக்கொண்டே சொன்னேன் நானும்..\nஇது தான் மேகா.. என்னைச் சுற்றி ஒரு நல்ல விதமான சூழலை உருவாக்கிக்கொண்டே இருப்பாள், சாதுர்யமாக பிரச்சனைகளைக் கையாளுவாள், அவளுடைய வேலைகளையும் முடித்துவிடுவாள். எப்போதும் புன்னகை மட்டும் மாறாது அவள் உதட்டில். இன்னமும் ஹாலில் இருந்து என் மாமியார் புலம்பும் சத்தம் மட்டும் கேட்டது..\nநான் மெதுவாக நடந்து சென்று கிச்சனுக்குள் பார்த்தேன். மேகா வர எப்படியும் இன்னும் கால்மணிநேரம் ஆகும் போல் தெரிந்தது. என் முகத்தில் இருந்த சிரிப்பு மறைந்து லேசான பதட்டம் தொற்றிக்கொண்டது.. மணி இரவு 9.30 இப்போது.. என் ஃபோனை எடுத்தேன்.. அறைக் கதவை சத்தம் கேட்காத அளவுக்கு மெதுவாகச் சாத்தினேன்.. ஃபோனில் நம்பரை அழுத்தினேன்.. என் காதில் வைத்து சுற்றும் முற்றும் யாரும் வருகிறார்களா என்று பார்த்துக்கொண்டே இருந்தேன்.. மூன்றாவது ரிங்கில் போன் எடுக்கப்பட்டது எதிர்முனையில்.\n ஃபங்ஷன் எல்லாம் நல்லபடியா முடிஞ்சிருச்சா\n“ஹ்ம் சூப்பரா முடிஞ்சிருச்சி.. பேசலாமா இப்ப டைம் ஆயிருச்சி\n“கொஞ்சம் லேட் தான்.. மார்னிங் பேசுவோமா இல்லன்னா நாளைக்கு நைட் வழக்கம் போல ஏழு மணிக்கு கூப்பிடு, சரியா இல்லன்னா நாளைக்கு நைட் வழக்கம் போல ஏழு மணிக்கு கூப்பிடு, சரியா\n“ஹ்ம் சரி.. குட் நைட்”\nஃபோனை வைத்து விட்டு, மெதுவாக ஓடும் காற்றாடியை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன்.. ராணி... என்னவளாக இருந்திருக்க வேண்டியவள். ஜாதி, மதம், அந்தஸ்து, இனம், வயது, என காதலைப் பிரிக்க இருக்கும் இத்தனை காரணங்களில் ஒன்று போதாதா எங்களையும் பிரிக்க பிரிந்து விட்டோம்.. ஆனால் பிரியும் போது, கண்களை முட்டிக்கொண்டு நின்ற கண்ணீரை கீழே விட்டுவிடாமல், லேசானப் புன்னகையுடன் அவள் சொன்ன அந்த வார்த்தைகள் என்றென்றும் என் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கும்.. “டேய் என்னைக்கு இருந்தாலும் நான் தான் ஒன் பொண்டாட்டி. ஆனா என்னால தான் ஒங்கூட எப்பயுமே இருக்க முடியாதே பிரிந்து விட்டோம்.. ஆனால் பிரியும் போது, கண்களை முட்டிக்கொண்டு நின்ற கண்ணீரை கீழே விட்டுவிடாமல், லேசானப் புன்னகையுடன் அவள் சொன்ன அந்த வார்த்தைகள் என்றென்றும் என் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கும்.. “டேய் என்னைக்கு இருந்தாலும் நான் தான் ஒன் பொண்டாட்டி. ஆனா என்னால தான் ஒங்கூட எப்பயுமே இருக்க முடியாதே நீ ஒரு நல்ல பொண்ண ஒடனே கல்யாணம் செஞ்சிக்கோ.. நான் ஒங்கூட இருந்தா எப்படி பாத்துக்குவியோ அதே மாதிரி அவளையும் பாத்துக்கோ.. அவ ரூபத்துல நான் தான் ஒங்கூடவே இருக்கேன்னு நெனச்சிக்கோ.. அவ கூட சண்டையே போடாத. அவ தான் நான். சரியா நீ ஒரு நல்ல பொண்ண ஒடனே கல்யாணம் செஞ்சிக்கோ.. நான் ஒங்கூட இருந்தா எப்படி பாத்துக்குவியோ அதே மாதிரி அவள���யும் பாத்துக்கோ.. அவ ரூபத்துல நான் தான் ஒங்கூடவே இருக்கேன்னு நெனச்சிக்கோ.. அவ கூட சண்டையே போடாத. அவ தான் நான். சரியா\n”என்ன ஃபேனையே மொறச்சு பாத்துக்கிட்டு இருக்க” என்னை நிகழ்காலத்துக்குக் கூட்டி வந்தது மேகாவின் குரல்.\n“ஒன்னுமில்ல நீ தான் நெறையா பேசணும்னு சொன்னீல, அதான் முழிச்சி இருக்க ட்ரை பண்ணுனேன்”\n“நெறையா பேசலாம், ஆனா நாளைக்குப் பேசலாம்.. ரொம்ப டயர்ட்டா இருக்கு குமரா..”\n”சரிம்மா தூங்கு” நான் அவள் நெற்றியில் முத்தமிட்டு அவள் தலையைக் கோதிவிட ஆரம்பித்தேன்.. என் தோள்களில் தலையைப் புதைத்துக்கொண்டு தூங்கினாள்..\nஅன்று ராணி சொன்ன அந்த வார்த்தைகள் தான் இன்றும் மேகாவுடனான என் பந்தத்தை, மேகாவின் அன்பையும் விட அதிக பலமாக இணைத்திருக்கிறது என நம்புகிறேன். அந்த ஜாதக தோசம் ஒரு வகையில் உண்மை தான்.. எனக்கு இரு தாரம் தான்.. ஒன்று என் அருகில், இன்னொன்று என் நினைவில்..\nLabels: அனுபவம், காதல், சிறுகதை\n அருமையான நடை. இனிய பாராட்டுகள்.\nநன்றி அம்மா.. எழுதுகிறேன்.. :)\nவெற்றி வெற்றி... ஷைனிங் ஸ்டாரே பாராட்டிய வெற்றின்னு போஸ்டர் ஓட்டப்போறேன்.. I feel blessed thalaiva..\nமிக்க நன்றி சார் :)\nசூப்பர் ராம், இப்போது நமக்கு முந்தைய தலைமுறையினர் செய்வதை கண்முன் காட்டினீர்கள்..... கடைசி டிவிஸ்ட் எதிர்பாராதது....\n//இப்போது நமக்கு முந்தைய தலைமுறையினர் செய்வதை கண்முன் காட்டினீர்கள்// நம்ம தலைமுறையிலும் இது இருக்குங்க.. என்ன ஒன்னு, ரொம்ப ஈசியா கள்ளக்காதல்னு சொல்லிப்பழகிட்டோம் அதையும்.. அதான் பிரச்சனை :-(\nதிண்டுக்கல் தனபாலன் March 13, 2015 at 8:31 AM\nமுடிவு ரெம்ப நல்லா இருக்கு ராம் :) :)\nமுடிவு நெருங்கும் போது அய்யய்யோ ஒரு மாதிரி போகுதே னு பாத்தேன்... But superb... Nice Nice nice...\n//அய்யய்யோ ஒரு மாதிரி போகுதே // அப்படி ஒரு எண்ணம் படிப்பவர்களுக்கு வந்துவிடக் கூடாது என்பதை முதலிலேயே தீர்மானித்துவிட்டு எச்சரிக்கையாகத்தான் எழுதினேன்.. :) ஆனாலும் பெண்கள் பலருக்கும் இதுவே பிடிக்கவில்லை.. நம்ம ஃபீலிங் அவங்களுக்குப் புரியுமா\nரொம்ப நன்றி சார் :)\nஜாதகத்தை புதுமையாக கையாண்டு இருக்கின்றீர்கள் யதார்தமான நடை அருமை நண்பரே வாழ்த்துகள் நான் தங்களது தளத்திற்க்கு முதல் முறையாக வருகிறேன்\nநண்பரே தங்களுக்கு அபுதாபியிலிருக்கும் நண்பர் சிவபாலன் தெரியுமா \nமிக்க நன்றி சார்.. நான் உங்களை ஏற்கனவே மதுரை ��திவர் சந்திப்பில் பார்த்தேன் சார்..\nஆமாம், அவர் என் அண்ணன் தான்.. கல்லூரி சீனியர்.. :)\nசந்தோஷம் நல்லது நண்பரே, தங்களது தளத்தில் இணைத்துக்கொண்டேன் இனி தொடர்கிறேன் நேரமிருப்பின் எமது குடிலுக்கு வருகை தரவும்.\nகண்டிப்பாக வருகிறேன் சார் :)\nஅனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..\nஅம்மன் கோவில்பட்டி அழகிகள் (3)\nகண்ணா லட்டு தின்ன ஆசையா (2)\nசிவகாசி மிக்சர் வண்டி (2)\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nஎனக்குப்பிடித்த என் கணவர் - கவிதை..\nமுதலிரவு அன்று 'அழுப்பாக இருந்தால் தூங்கு' என்று என் முகம் பார்த்தே அகம் கண்ட என் கணவரை அன்று முதல் பிடித்துப்போனது எனக்கு.. க...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nஇந்து அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் அரசியல்வாதி, மீடியாவில் இருந்து சாமானியன் வரை...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nவாழ்க்கையை புரிய ஆரம்பித்து இன்றோடு 6 வருடங்கள்...\n”எப்பா நான் வீட்டுக்கே வந்துறேம்ப்பா.. இங்க என்னால இருக்க முடியலப்பா” ஆறு ஆண்டுகளுக்கு முன் செப்டம்பர் மாதத்தின் ஆரம்ப நாட்களில் நான் என் ...\nவாரவிடுமுறையை சந்தோசமாக அனுபவிக்க வேலையை வேகவேகமாக முடித்து வீட்டுக்கு கிளம்பினேன். வீட்டிற்குள் நுழைந்து செருப்பை கழட்டும் போது தான் கவனித்...\nமதமாற்ற வியாபாரம் & ஆத்திக பகுத்தறிவு\nகடைசியாக எழுதிய இரண்டு கட்டுரைகளிலும் ஒரு கதையை சொல்லியே ஆரம்பித்திருந்ததால், செண்டிமென்ட் படி இந்த கட்டுரையும் அப்படியே.. நான் அப்போது ப்...\nநம் நாட்டில் இயற்கை மரணம் அல்லாமல் பிற விதங்களில் ஏற்படும் மரணங்களில் அதிகம் பேரை கொன்று குவிப்பது எது தெரியுமா போர் மரணமா\nஈமெயிலில் பதிவுகளை பெற இங்கு உங்கள் மெயில் ஐடியை கொடுங்கள்..\nஎன் பாரதி சொன்னது போல,\nதேடிச் சோறு நிதந்தின்று – பல\nசின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்\nவாடித் துன்பமிக உழன்று - பிறர்\nவாடப் பலசெயல்கள் செய்து - நரை\nகூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்\nகூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல\nவேடிக்கை மனிதரைப் போலே - நான்\nவீழ்வே னென்று நினைத்து பயப்படுவதால் தான் எழுதிக்கொண்டிருக்கிறேன்..\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nமோடி எதிர்ப்பாளர்களின் அதிக பட்ச கூக்குரலே ‘அம்பானி, அதானி, கார்ப்பரேட்’ தான்.. ஊழல் குற்றச்சாட்டு, பொருளாதார மந்தம், சட்ட ஒழுங்குக் கேடு,...\nஎனக்குப்பிடித்த என் கணவர் - கவிதை..\nமுதலிரவு அன்று 'அழுப்பாக இருந்தால் தூங்கு' என்று என் முகம் பார்த்தே அகம் கண்ட என் கணவரை அன்று முதல் பிடித்துப்போனது எனக்கு.. க...\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nஇந்து அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் அரசியல்வாதி, மீடியாவில் இருந்து சாமானியன் வரை...\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nபொழப்பத்த ஒரு நாளிலே, பொக்கிஷத்தின் நடுவிலே... - பார்ட் 2\nஅது என்னவென்று தெரியவில்லை, வரலாற்றை சுமந்து கொண்டு நிற்கும் இடங்களுக்கு செல்லும் போதெல்லாம் உடம்பில் லேசான நடுக்கமும், சிறு பயமும், எதையு...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nஇப்போது சமீபகாலமாக இணையதளத்திலும் சரி, பத்திரிகைகளிலும் சரி, அஜித்துக்கு அபரிமிதமான செல்வாக்கு இருப்பது போல் காட்டப்படுகிறது. அது நிஜமாக...\nதல படமும் மலமாடுகளும் - சிறுகதை..\nஉங்களுக்கு மிகப்பிடித்த நடிகரின் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க போயிருக்கிறீர்களா 26 வருசமா ரஜினி ரசிகனாவும், 14 வருசமா அஜித் ரசிகனாவ...\nசிவகாசி மிக்சர் வண்டி - ஹாலிவுட் சுட்ட கமல் படமும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/346822.html", "date_download": "2018-08-17T23:24:46Z", "digest": "sha1:42G5C46LMROTHQ45EN4OUFFO2LATFGHT", "length": 8855, "nlines": 198, "source_domain": "eluthu.com", "title": "காதலர் தினம் - காதல் கவிதை", "raw_content": "\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : ஆனந்த் சுப்ரமணியம் (13-Feb-18, 11:08 am)\nசேர்த்தது : ஆனந்த் சுப்ரமணியம் (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/jayam-raja-remake-ek-tha-tiger-with-160207.html", "date_download": "2018-08-17T23:22:45Z", "digest": "sha1:OEV2SAKA3VNTBLLI7FOCOAVTGM6IN4BR", "length": 9808, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஏக் தா டைகர் ரீமேக்கில் விஜய் - இயக்கம் ஜெயம் ராஜா? | Jayam Raja to remake Ek Tha Tiger with Vijay? | ஏக் தா டைகர் ரீமேக்கில் விஜய் - இயக்கம் ஜெயம் ராஜா? - Tamil Filmibeat", "raw_content": "\n» ஏக் தா டைகர் ரீமேக்கில் விஜய் - இயக்கம் ஜெயம் ராஜா\nஏக் தா டைகர் ரீமேக்கில் விஜய் - இயக்கம் ஜெயம் ராஜா\nசல்மான்கான் நடித்து இந்தியில் சமீபத்தில் வெளியாகியுள்ள ஏக் தா டைகர் படத்தின் தமிழ் ரீமேக்கில் விஜய் நடிக்கக் கூடும் எனத் தெரிகிறது.\nபாலிவுட்டில் சமீபத்தில் அதிக வசூலைக் குவித்துள்ள படம் ஏக் தா டைகர். கபீர் கான் இயக்கிய இந்தப் படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வந்தாலும், பட��் வசூலில் சாதித்துவிட்டது.\nஇப்போதே இந்தப் படத்தை தெலுங்கில் ரீமேக்கும் வேலையை ஆரம்பித்துவிட்டார்கள். கோலிவுட்காரர்கள் மட்டும் சும்மா இருப்பார்களா...\nரீமேக் ஸ்பெஷலிஸ்டான ஜெயம் ராஜாவை வைத்து இந்தப் படத்தை தமிழில் எடுக்க எடிட்டர் மோகன் முயற்சி மேற்கொண்டுள்ளாராம். ஹீரோவாக விஜய்யிடம் பேசிக் கொண்டிருக்கிறார்களாம்.\nவிஜய்யும் ராஜாவும் ஏற்கெனவே வேலாயுதம் படத்தில் இணைந்து வெற்றிக் கொடி நாட்டியவர்கள்தான். கவுதம் மேனனின் யோஹனிலிருந்து விலகியுள்ளதால், அந்த தேதிகளை ஜெயம் ராஜாவுக்கு தர விஜய் முடிவு செய்திருப்பதாகக் கூறுகிறார்கள்.\nவிஜய்யை மீண்டும் இயக்க பயமா இருக்கு: அட்லி\nஆன்லைனில் கசிந்த சர்கார் பாடல்: விஜய்க்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது\nஅஜித் பிடிக்கும், விஜய் அழகானவர், சூர்யா ரொம்ப நல்லவர்: புது பிட்டு போடும் ஸ்ரீ ரெட்டி\n ராஜமௌலி, சசிகுமார் சந்திப்பின் பின்னணி\nகணவர் விஜய் சார்பில் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய சங்கீதா\nகருணாநிதி மரணம்.. அமெரிக்காவில் சர்கார் படப்பிடிப்பு ரத்து.. டிவிட்டரில் முருகதாஸ் இரங்கல்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nயாஷிகாவை அலேக்கா தூக்கிய மகத்: மறுபடியும் ஆரம்பிச்சுட்டார்\nஇன்னும் பாய் பிரண்டு கிடைக்கலேயே வருத்தப்படும் நடிகை\nஅந்த லட்சுமியை வேணும்னா திட்டலாம், விஜய்யின் இந்த 'லட்சுமி'யை நிச்சயம் பிடிக்கும்\nகேரள மக்களுக்காக சவால் விடும் சித்தார்த்-வீடியோ\nஓவியாவை பற்றி 90 எம்எல் இயக்குனர்...வீடியோ\nசிம்புவை தரதரன்னு இழுத்துச் சென்ற மணிரத்னம்.. வீடியோ\nஆன்லைனில் சர்கார் பாடலை யார் லீக் செய்தது-வீடியோ\nமுன்னாள் காதலரை இப்படியும் பழிவாங்கலாம் : நடிகையின் ஸ்மார்ட் மூவ்-வீடியோ\nஇயக்குனருக்கு காரை பரிசளித்த தயாரிப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2013/07/how-far-is-horizon.html", "date_download": "2018-08-17T22:36:20Z", "digest": "sha1:C7MNYQG3YVJKY5UIKD43FT5IRZKLRBRK", "length": 12578, "nlines": 133, "source_domain": "www.tamilcc.com", "title": "உங்கள் கண்ணால் கிடையாக காணகூடிய தூரம் எவ்வளவு? How Far is the Horizon?", "raw_content": "\nHome » Maths » உங்கள் கண்ணால் கிடையாக காணகூடிய தூரம் எவ்வளவு\nஉங்கள் கண்ணால் கிடையாக காணகூடிய தூரம் எவ்வளவு\nஅண்மையில் வெள்ளவத்தையின் உள்ள ஒரு பெரிய கட்டடத்தின் மொட்டை மாடியில் நானும் நண்பர்களுடன் இருந்தோம். தூரத்தில் கொழும்பு துறைமுகத்தில் விளக்குகள் ஒளிர்ந்து கொண்டிருந்தன. (இரவில் அங்கு என்ன செய்தீர்கள் என்று எல்லாம் கேட்க கூடாது). அப்பொழுது தான் என்னை பார்த்து அந்த கேள்வி கேட்கப்பட்டது. அந்த துறைமுகம் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது நல்ல கேள்வி... அந்த கூட்டத்தில் உயர்தரத்தில் கணிதம் படித்தேன் என்ற ஒரே ஒருவன் நான் தான் என்ற காரணத்துக்காக அவ்வளவு பெரிய கேள்வி கேட்கப்பட்டது.\nசரி. விடயத்துக்கு வருவோம். உண்மையில் மனித கண்ணால் பார்க்க கூடிய தூரம் எவ்வளவு சும்மா சொன்னால் எவ்வளவு தூரமும் பார்க்கலாம். சந்திரன் முதல் சனி வரை..\nகிடையாக எவ்வளவு தூரம் பார்க்கலாம்\nநான் சிறுவனாக இருந்த போதும் பருத்தித்துறையில் உள்ள வெளிச்ச முனையில் ஏறி பார்த்த போது என் உறவினர்கள் அதோ இந்திய கரை தெரிகிறது என்று என்னிடம் சொன்னார்கள். அன்று என் கண்ணுக்கு எதுவும் தெரியவில்லை. கிடையாக எவ்வளவு தூரம் பார்க்கலாம் உண்மையில் எனது கண்களில் குறைப்பாடா உண்மையில் எனது கண்களில் குறைப்பாடா அல்லது அவர்கள் பொய் சொன்னார்களா அல்லது அவர்கள் பொய் சொன்னார்களா இதற்கு பைதகராஸ் தேற்றம் உபயோகிக்க முடியுமா இதற்கு பைதகராஸ் தேற்றம் உபயோகிக்க முடியுமா\nபைதகராஸ் தேற்றம் உபயோகிக்க முடியுமா\nசின்ன குழந்தையும் சொல்லி விடும் - முடியாது. ஏன் என்றால் பூமி தட்டையானது அல்ல. பைதகராஸ் தேற்றம் செங்கோண முக்கோணத்தை பற்றியது. ஆனால் பூமியில் செங்கோணத்தை வரைய முடியாது. (மேற்பரப்பில் மட்டும் தான் முடியாது. உயர இருக்கும் மரத்தின், தொலைத்தொடர்பு கோபுரத்தின், பறக்கும் விமான கண நேர உயரத்தை திரிகோண கணிதம் மூலம் அறியும் முறை பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும்)\nகடற்கரையில் நிற்கும் உங்களால் காண கூடிய தூரம் எவ்வளவு\nஉங்கள் கண்மட்டம் தரையில் இருந்து h feets ஆக இருக்கும் போது\n1.17 * (square root of your height of eye) = Distance to the horizon in nautical miles என்ற சமன் பாட்டின் மூலம் கிடை பார்வை வீச்சை கணிக்கலாம். இது சுருக்கப்பட்ட வடிவமே. உண்மையில் பூமியின் ஆரை கணக்கில் கொள்ளப்பட்டு D=sqrt(2Rh) மூலம் பெறப்படுகிறது.\nஇப்போது வெளிச்ச முனையின் உயரம் + என் உயரம் = 30 m\nஇலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஆக குறைந்த தூரமே 22 km ஆகும். ஆகவே அவர்கள் பொய் சொல்லி விட்டார்கள்.\nஎனக்கு கணிதமே வெறுப்பு. வர்க்க மூலம் காண்பது தெரியாது.\nஎன்று சொல்லும் பலருக்காக கீழே உள்ள படிவம் உதவும். இதை நானே தயாரித்தேன். உங்கள் உயரத்தை / தரையில் இருந்தான உயரத்தை கீழே கொடுத்தால் உங்களால் கடற்கரையில் நின்று பார்க்க கூடிய கிடை வீச்சு என்னவென்று தெரியும்.\nகண்மட்ட உயரம் (அலகை தெரிவு செய்க): (எண் பெறுமானம் Eg: 3)\nஉங்கள் கண்ணால் காண கூடிய உயர் கிடைத்தூரம் = (Nautical Miles அலகில்)\nசரி இதெல்லாம் தெரிஞ்சு வச்சு என்ன செய்யப்போறம் Life of Pi மாதிரி சிக்கி தவிச்சா ஒரு வேளை பயன்படக்கூடும். ஒரு வேளை இந்த சமன்பாட்டில் பிழைகள் இருக்கலாம். இணையத்தில் தேடியே நானும் எடுத்தேன். ஏதாவது பிழைக்க இருந்தால் சுட்டிக்காட்டவும்.\nஇது எண் கணித சமன்பாடகும். உண்மையில் வளியின் வெப்ப விரிவு, ஒளியின் கோணல் போன்ற பௌதிக காரணிகளால் பார்வை தூரம் சற்று மாறுபடும்.\nபூமி கோள வடிவமானதாகவும் கொள்ளப்படுகிறது. உண்மையில் அவ்வாறில்லை.\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஇணைய தமிழ் தொலைக்காட்சி இணைப்புக்களை திரட்டுவதில் உங்கள் பங்களிப்பு\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nகணித புதிர் (1) - ஒரு ரூபாயை நீங்க எடுத்தீங்களா\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிம...\nகடலுக்கு அடியில் பயணித்த கூகிள் Doodle\nSIM card இல் அழிக்கபட்ட தகவல்களை மீள பெறுவது எப்பட...\nDialog அறிமுகப்படுத்தும் புதிய இணைய பொதிகள் - Dial...\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்...\nNSA இன் கணணி ஊடுருவல்கள் - நீலிக்கண்ணீர் வடிக்கும...\nவடதுருவ ஆர்டிக் பகுதிகளில் கணனியில் சுற்றுலா - Can...\nவேற்றுகிரக வாசிகள் பற்றி முதல் வதந்தி - கூகிள்...\nஇணைய தமிழ் தொலைக்காட்சி இணைப்புக்களை திரட்டுவதில் ...\nஉலகின் மிக உயரமான Burj Khalifa (டுபாய்) கட்டிடத்தை...\nஉங்கள் கண்ணால் கிடையாக காணகூடிய தூரம் எவ்வளவு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nகணித புதிர் (1) - ஒரு ரூபாயை நீங்க எடுத்தீங்களா\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/10673/2018/07/sooriyan-gossip.html", "date_download": "2018-08-17T23:36:28Z", "digest": "sha1:K5LFGB6XXJRMVDNTGXNQK3T6MYTJFCKR", "length": 14504, "nlines": 161, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "ப்ரியங்கா சோப்ராவின் அமெரிக்க கூத்து - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nப்ரியங்கா சோப்ராவின் அமெரிக்க கூத்து\n35 வயது பிரியங்கா சோப்ராவும் அமெரிக்காவை சேர்ந்த 25 வயது பாப் பாடகர் நிக் ஜோனாசும் காதலிக்கின்றனர். ஹாலிவுட்டில் குவாண்டிகா தொடரில் நடித்தபோது நிக் ஜோனாசுடன் பிரியங்கா சோப்ராவுக்கு அறிமுகம் ஏற்பட்டு காதல் மலர்ந்துள்ளது. இருவரும் காதலை வெளிப்படுத்தி உள்ளனர். பொது நிகழ்ச்சிகளிலும் ஜோடியாக பங்கேற்கிறார்கள்.\nஅமெரிக்காவில் நடந்த உறவினர் திருமணத்துக்கு பிரியங்கா சோப்ராவை நிக் ஜோனாஸ் அழைத்து சென்று குடும்பத்தினரிடம் அறிமுகப்படுத்தினார். காதலை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். பின்னர் நிக்ஜோனாசை பிரியங்கா சோப்ரா மும்பைக்கு அழைத்து வந்து தனது குடும்பத்தினரிடம் அறிமுகம் செய்தார். அவர்களும் காதலுக்கு சம்மதம் சொன்னார்கள்.\nஎனவே விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளனர். திருமணத்தை இந்தியாவில் நடத்துவதா அல்லது அமெரிக்காவில் நடத்துவதா என்று ஆலோசிக்கின்றனர். இருவரும் இப்போது லண்டன் சென்றுள்ளனர். அங்கு ஜோடியாக சுற்றி வருகிறார்கள். நிக் ஜோனாஸ் பாப் பாடகர் என்பதால் உலக அளவில் பிரபலமாக இருக்கிறார்.\nஎனவே லண்டனில் உள்ள ஒரு ஓட்டலுக்கு பிரியங்கா சோப்ராவுடன் சாப்பிட சென்ற அவரை பார்த்ததும் ரசிகர்கள் சூழ்ந்தனர். பிரியங்கா சோப்ரா இந்தியில் தயாராகும் புதிய படத்தில் சல்மான்கான் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.\nஇந்த படத்துக்கு அவர் ரூ.13 கோடி சம்பளம் வாங்குதாக தகவல். வேறு எந்த இந்திய நடிகையும் இவ்வளவு பெரிய தொகையை சம்பளமாக வாங்கியது இல்லை.\nஅமெரிக்காவின் கொள்கைக்கு உடன்படாத ஈரானிய ஆன்மீக தலைவரின் கருத்து - நடந்தது என்ன \nசெல்லப் பிராணியால் ஏற்பட்ட விபரீதம்...... எச்சரிக்கை\n10 நிமிட லட்சாதிபதிப் பெண் - அதன் பின் என்னாச்சு \nஅரசியலும் சினிமாவும் இரு கண்கள் : கமல் ஹாசன்\n114 ஆண்டுகள் சிறைத் தண்டனை - யாருக்கு ஏன்\nஓடும் காரிலிருந்து குதித்த ரெஜினா ; போலீஸ் வழக்குப்பதிவு\nகல்லறையில் கலைஞரை சந்தித்த 'இளையதளபதி'\n''நீ ஒரு நாய்'' எனக் கூறிய ட்ரம்ப்.... யாரைத் தெரியுமா\n1000 குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த 300 பாதிரியார்கள்\nலில்லி இலையில் இருந்து புகைப்படம் எடுக்கும் சுற்றுலா பயணிகள்\nரன்பீர் சிங்குடன் ஊர் சுற்றியதை படம் பிடித்த ரசிகையை தாக்கிய தீபிகா படுகோன்\nஅதிக நேரம் மொபைலைப் பயன்படுத்துகின்றீர்களா\nஆர்யா & ஷாயிஷாவின் கஜினிகாந்த் திரைப்படத்தின் உருவாக்கம் \nஹன்சிகா எதிர்பார்த்த பிறந்த நாள் இது தான் \nவிஷ்வரூபம் மயிர் கூச்செறியும் சாகசக்காட்சி\nஉலகநாயகனின் விஸ்வரூபம் 2ம் பாகத்தின் பிரமாண்டமான தயாரிப்பு \n தமிழ் படம் 2 திரைப்பட பாடல் \nஅடி பப்பாளிப்பழமே..... மணியார் குடும்பம் திரைப்பட பாடல் \nலில்லி இலையில் இருந்து புகைப்படம் எடுக்கும் சுற்றுலா பயணிகள்\n24 பள்ளிக் குழந்தைகளின் உயிர்களை பலியெடுத்தது நைல் நதி\nதந்தை மகனின் கின்னஸ் சாதனை\n'தல' 'தளபதி' படங்களில் மீண்டும் சங்கவி - வரவேற்பார்களா ரசிகர்கள்....\nவிவசாயிகளை அரசு கைவிட்டு விட்டது ; விஜய் உருக்கம்\nமருத்துவம் கண்ட மைல் கல்\nசூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்தில் த்ரிஷா\nஜெயலலிதா வேடத்தில் நீயா நானா ; நீலாம்பரியுடன் மோதும் மூணுஷா\nஇரவில் உங்கள் கைப்பேசிகளைப் பார்த்தால் இது தான் ஏற்படும்\nநீங்கள் இவற்றை விரும்பி உண்கிறீர்களா\nகொடிய விஷம் கொண்ட பாம்புகளிடம் சிக்கினால், ஒரு முறை மதுபானத்தை......\nஉடல் சிதறி பலியாகிய பிஞ்சுகள்....\nதாயை இழந்த குழந்தைக்காக பெண்ணாக மாறிய தந்தை...\n1000 குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த 300 பாதிரியார்கள்\nபச்சிளம் குழந்தையை கழிவு நீர்த் தொட்டிக்குள் இருந்து, போராடி மீட்ட பெண்....... இது தான் மனிதம்\n54 நிமிடத்தில் உலக சாதனைப் படைத்த தமிழ் மாணவி\nஉங்கள் காதலியின் உண்மைக் குணத்தை அறிய வேண்டுமா\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஇரவில் உங்கள் கைப்பேசிகளைப் பார்த்தால் இது தான் ஏற்படும்\nபச்சிளம் குழந்தையை கழிவு நீர்த் தொட்டிக்குள் இருந்து, போராடி மீட்ட பெண்....... இது தான் மனிதம்\nதாயை இழந்த குழந்தைக்காக பெண்ணாக மாறிய தந்தை...\nஉங்கள் கா���லியின் உண்மைக் குணத்தை அறிய வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marudhang.blogspot.com/2015/04/blog-post_92.html", "date_download": "2018-08-17T23:24:39Z", "digest": "sha1:XGSSLNIGCJLMSHYT6HFWQENROLNAV3DL", "length": 24960, "nlines": 37, "source_domain": "marudhang.blogspot.com", "title": "மருதன்: காந்தியும் விடுதலைப் போராட்டமும் : பிபன் சந்திரா", "raw_content": "\nகாந்தியும் விடுதலைப் போராட்டமும் : பிபன் சந்திரா\nஒன்று : இந்திய விடுதலைப் போராட்டம்\nஇந்திய விடுதலைப் போராட்டம் என்பது போலியானது, அது ஒரு பூர்ஷ்வா இயக்கம் என்னும் வாதம் பிழையானது. இந்திய மக்களின் உரிமைகளை முன்வைத்து அவர்களுடைய பல்வேறு அடிப்படைப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் நோக்கத்தோடுதான் இந்திய விடுதலைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கட்டாய தொடக்கக் கல்வி, ஏழை நடுத்தர மக்களின் வரிச்சுமை குறைப்பு, உப்பு வரி குறைப்பு, விவசாயிகளுக்குக் குறைந்த வட்டியில் கடன், வாடகைக்குக் குடியிருப்போரின் உரிமைகள் பாதுகாப்பு, தொழிலாளர்களுக்காக குறைந்தபட்ச கூலி, வேலை நேர குறைப்பு, தொழிலாளர்கள் ஒன்றுகூடுவதற்கான உரிமை, கிராமப்புறத் தொழிற்சாலைகளுக்குப் பாதுகாப்பு, மது ஒழிப்பு, பெண்களின் வாழ்நிலை முன்னேற்றம், பெண் கல்வி, தீண்டாமை ஒழிப்பு, சட்ட ஒழுங்கு சீரமைப்பு என்று பல முற்போக்கு முழக்கங்கள் விடுதலைப் போராட்டத்தில் எதிரொலித்தன.\nஇந்திய தேசிய காங்கிரஸ் தொடர்ந்து தன்னை மெருகேற்றிக்கொண்டு, தொடர்ந்து வெவ்வேறு தரப்பினரைச் சேர்த்து அணைத்துக்கொண்டு, முற்போக்கான வழியில் தொடர்ந்து முன்னேறிச் சென்றது. தாதாபாய் நௌரோஜி ஏழைகளுக்குச் சாதகமான ஒரு வலிமையான உணர்வை காங்கிரஸில் ஏற்படுத்தினார். காந்தியின் வருகைக்குப் பிறகு இந்த உணர்வு பலப்பட்டது. 1920 மற்றும் 1930களில் காங்கிரஸில் இடதுசாரி போக்கு பலமடையத் தொடங்கியது. கட்சியில் இருந்த வலதுசாரிகள் தங்கள் அடிப்படை நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவேண்டியிருந்தது.\nகாந்தி பல சமயங்களில் புரட்சிகரமான முறையில் சிந்தித்தார். லூயி ஃபிஷரிடம் உரையாடிக்கொண்டிருந்தபோது, 'உழுபவர்களுக்கே நிலம் சொந்தமானது; நிலச்சுவாந்தார்கள் நிலத்தைக் கைவிடத் தயங்கினால் அவர்கள் நிலம் பலவந்தமாக கையகப்படுத்தப்படும்' என்றார் காந்தி. ஆனால் அவருடைய முற்போக்கான சிந்தனைகளைப் புரிந்துகொள்ள இயலாத வரலாற்றாசிரியர்களும�� இடதுசாரிகளும் காந்தியைத் தொடர்ந்து தவறாகவே மதிப்பிட்டு வந்தனர். அதற்குக் காரணம் ஐரோப்பிய-லிபரல்-புரட்சிகர அல்லது மார்க்சியச் சொல்லாடல்களை காந்தி பயன்படுத்தாமல் போனதுதான். ஆனால் காந்தியை மக்கள் சரியாகவே புரிந்து வைத்திருந்தனர்.\nஒரு போராட்டம் வெற்றி பெறுவதற்கு உத்தி அவசியமானது. அந்த உத்தி செயல்படுத்தக்கூடியாகவும், மக்களின் செயல்திறனுக்கு ஒத்துப்போகக்கூடியததாகவும் இருக்கவேண்டும். இந்திய தேசிய காங்கிரஸ் தெளிவான உத்தியைக் கொண்டிருந்தது. ஆனால் அது குறித்து யாரும் அதிகம் பேசவில்லை. அதை ஒரு சித்தாந்தமாக வடித்து, விவாதிக்கும் போக்கும் வளரவில்லை.\nதன் காலத்தில் வாழ்ந்த லெனின், மாவோ ஆகிய இருவரையும்போல் காந்தி ஒரு சிறந்த அறிவுஜீவி, சிந்தனையாளர், எழுத்தாளர். ஆனால் இந்த இருவரையும் போலன்றி காந்தி தனது பார்வையை ஒரு தெளிவான, விரிவான சித்தாந்தமாக வடித்தெடுக்கவில்லை. காந்தி எத்தகைய உத்திகளைக் கடைபிடித்து விடுதலைப் போராட்டத்தைத் தலைமை தாங்கி நடத்தினார் என்பதை அவருடைய வார்த்தைகளில் இருந்து அல்ல, போராட்டத்தின் தன்மைகள் மற்றும் விளைவுகளில் இருந்தே ஒருவரால் புரிந்துகொள்ளமுடியும்.\nஇந்திய காலனியாதிக்கம் என்பது ஹிட்லரின் ஜெர்மனி, ஜாரின் ரஷ்யா, சியாங் கை ஷேக்கின் சீனா, பாடிஸ்டாவின் க்யூபா, சமோசாவின் நிகாரகுவா, பிரெஞ்சு அல்ஜீரியா, வியட்நாம் ஆகியவற்றில் இருந்து பெரிதும் வேறுபடுகிறது. வலிமையைப் பயன்படுத்தியே இந்தியாவை பிரிட்டன் காலனியாக்கியது. அதே சமயம், சில சிவில் அமைப்புகளையும் அது தோற்றுவித்தது. சட்டத்தின் ஆட்சியை ஏற்படுத்தி, சில சிவில் உரிமைகளையும் மக்களுக்கு அது வழங்கியது. அரை ஜனநாயக, அரை மேலாதிக்க, அரை பாசிஸ அமைப்பு என்று பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தை விவரிக்கலாம். உதாரணத்துக்கு, 1928 பத்ரோலி சத்தியாக்கிரகம், 1930 கேதா வரி கொடா போராட்டம் ஆகியவற்றின்போது காவல்துறை இருட்டியபிறகு ஒருவருடைய வீட்டுக்குள்ளும் நுழையாது. எந்தப் பொருளையும் கைப்பற்றாது. அடக்குமுறையிலும் ஒருவித நியாய உணர்வு இருந்ததை இது காட்டுகிறது.\nபிரிட்டனால் முழு அடக்குமுறையை இந்தியாவில் ஏவிவிடமுடியாமல் போனதற்குக் காரணம் அடிப்படையில் அது ஒரு ஜனநாயக அரசு என்பதுதான். பிரிட்டனில் உள்ள அரசு இந்தியாவில் நடைபெ���ும் தனது காலனி ஆட்சியைக் குறித்து தன் மக்களுக்கு அவ்வப்போது தகவல்கள் சொல்லவேண்டிய நிலையில் இருந்தது. தொடர்ந்து மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டால் அது பிரிட்டனில் கடும் முரண்பாட்டைத் தோற்றுவிக்கும். மேலும், ஏகாதிபத்தியத்துக்கு எதிரான உணர்வும் பொதுவில் பரவிவந்த சமயம் அது. லேபர் கட்சியின் செல்வாக்கும் வளர்ந்து வந்த தருணம். பிரிட்டனில் இருந்த ஆளும் வர்க்கத்தினர் பலரும் லிபரல் பள்ளிச்சூழலில் பயின்றவர்கள் என்பதால் மனிதத்தன்மையற்ற முறையில் காலனிகள் நிர்வகிக்கப்படுவதை அவர்களால் ஏற்கமுடியவில்லை. இவை போக, இந்தியாவின் பரப்பளவை பிரிட்டனால் தொடர்ச்சியாகக் கட்டுப்படுத்தி வைக்கமுடியவில்லை.\nதடியடியில் சிக்குண்டு சிறையில் இருந்த சுதந்தரப் போராளிகள் பலரும்கூட பிரிட்டனின் சிவில் தன்மையை ஒத்துக்கொள்ளவே செய்தனர். ஹிட்லரையோ ஜார் மன்னரையோ எதிர்த்து இப்படி அகிம்சைப் போராட்டத்தை நடத்தமுடியாது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர். பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின் இந்த இயல்புகளை காந்தி சரியாகப் புரிந்து வைத்திருந்தார். பிரிட்டனின்அடக்குமுறையில் பாசிசத்தின் கூறுகள் தென்பட்டபோதும் பாசிஸத்திடம் இருந்து பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் வேறுபடுகிறது என்று காந்தி கருதினார். அவருடைய போராட்ட உத்திகள் இத்தகைய புரிதல்களில் இருந்தே தோன்றின.\nசீனா, லத்தின் அமெரிக்கா, அயர்லாந்து, இத்தாலி, போலந்து, துருக்கி என்று பல நாடுகள் ராணுவ பாதையைத் தேர்ந்தெடுத்து விடுதலைப் போராட்டத்தை நடத்திவந்தபோது பிரிட்டனின் காலனியாதிக்கம் பற்றிய சரியான புரிதலைக் கொண்டிருந்ததால் காந்தி அகிம்சையைத் தனது ஆயுதமாகத் தேர்ந்தெடுத்தார். மக்களின் அற உணர்வுகளைத் தட்டியெழுப்பிய காந்தி அநீதிக்கு எதிரான போராட்டமாக விடுதலைப் போராட்டத்தைக் கட்டமைத்தார். உயர்வான அற விழுமியங்களை அவர் பேணியதற்குக் காரணமும் இதுதான். அரசியல் அல்லது பொருளாதார கோரிக்கைகளைக்கூட அவர் அறம் சார்ந்த பிரச்னைகளாக மாற்றியமைத்தார். பிரிட்டிஷ் ஆட்சிமுறை தீங்கானது; ஆனால் பிரிட்டிஷார் தீங்கானவர்கள் அல்லர் என்று திரும்பத்திரும்பச் சொல்லிவந்தார் காந்தி. தீங்கை எதிர்க்கவேண்டும், ஆனால் மனிதர்களை எதிர்க்கவேண்டியதில்லை என்றார்.\nஓயாத தொடர் போராட்டங��களில் அல்ல, அவ்வப்போது இடைவெளி விட்டு, சிறிது ஆசுவாசப்படுத்திக்கொண்டு மீண்டும் போராட்டத்தைத் தொடங்கும் உத்தியைக் காந்தி சிபாரிசு செய்தார். பலப்படுத்திக்கொள்ள அவ்வப்போது சிறிது ஒய்வு மக்களுக்குத் தேவைப்படும் என்று அவர் நம்பினார். மக்கள் திரள் எப்போதும் ஒன்றுபோல் இருக்காது, ஒரே விதமான தீவிரத்தன்மை இருக்காது என்பதால் இந்த ஏற்பாடு. திடீரென்று பெரும் அலையாகக் கிளம்பி பிறகு சட்டென்று ஒரு கட்டத்தில் காணாமல் போய்விடும் போராட்ட முறை பயன்படாது; நீண்ட, நெடிய போராட்டத்துக்கு இடையிடையில் அமைதி அவசியம் என்று காந்தி நினைத்தார்.\nஅகிம்சையை காந்தி முன்மொழிந்தது பல வகைகளில் காங்கிரஸுக்கு அனுகூலமானதாக இருந்தது. பெருவாரியான மக்கள் விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொண்டதற்குக் காரணம் அகிம்சை என்பது அவர்கள் புரிந்துகொள்ளக்கூடிய, அவர்களால் சுலபமாக உடன்படக்கூடிய ஒரு செயல் உத்தியாக இருந்தது. வன்முறைப் போராட்டத்தைக் கையில் எடுத்திருந்தால் குறைவானவர்களே முன்வந்திருப்பார்கள்; இழப்பும் அதிகமாக இருக்கும். பிரிட்டனின் ஒடுக்குமுறை மேலும் தீவிரமடையவே செய்யும். தனிப்பட்ட முறையில் காந்திக்கு அகிம்சை என்பது அவருக்கு நெருக்கமான ஒரு தத்துவம். மற்றவர்கள் அவ்வாறு நினைக்கவேண்டியதில்லை; நடைமுறை சாத்தியமுள்ள கருவியாக, குறைவான பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு போர்முறையாக அகிம்சையை அவர்கள் எடுத்துக்கொள்ளலாம் என்றார் காந்தி. ஏழை மக்களும், பெண்களும், விவசாயிகளும் போராட முன்வந்ததற்குக் காரணம் அகிம்சையே.\nமிக முக்கியமாக, வெகுஜன மக்களின் அகிம்சை போராட்டம் பிரிட்டனுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. அவர்களுடைய அற உணர்வுகளை அது கிளறிவிட்டது. நிராயுதபாணிய மக்கள்மீது ஆயுதத்தை ஏவுவது அவர்களுக்கு மனக்கஷ்டத்தை ஏற்படுத்தியதோடு உலகின் பார்வையில் பிரிட்டனைச் சிறுமைப்படுத்தவும் செய்தது. அதே சமயம் அப்பட்டமான முறையில் சட்டத்தை உடைக்கும் மக்களை அவர்களால் அமைதியாக வேடிக்கை பார்க்கவும் முடியவில்லை. அமைதியாக ஊர்வலம் சென்றுகொண்டிருந்தவர்கள்மீது வன்முறை பிரயோகிக்கப்பட்டபோது சுற்றியிருந்தவர்கள் தாமாகவே வெகுண்டெழுந்து விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொண்டனர். அகிம்சை ஒரு வலிமையான போராட்ட உத்தியாக மாற்���ம் பெற்றது. ஒரே சமயத்தில் அது இந்தியர்களை ஒருவிதமாகவும் பிரிட்டிஷாரை இன்னொருவிதமாகவும் பாதித்தது.\nஅதே சமயம், அகிம்சையைத் தவிர காந்திக்கும் இந்தியாவுக்கும் அப்போது வேறு மாற்று இருக்கவில்லை என்பதையும் கவனிக்கவேண்டும். 1857 புரட்சிக்குப் பிறகு மக்களிடம் இருந்த ஆயுதங்களை பிரிட்டிஷ் அரசு கைப்பற்றிவிட்டதால் மக்கள் இயல்பாகவே நிராயுதபாணியாக இருந்தனர். ஒருவேளை அவர்கள் விரும்பி ஆயதப் போராட்டத்தில் ஈடுபட முன்வந்திருந்தாலும் அவர்களால் பெரிய அளவில் ஆயுதத்தைத் திரட்டியிருக்கமுடியாது. ஆயுதம் எப்படியோ கிடைத்துவிட்டது என்று வைத்துக்கொண்டாலும் அதைப் பிரயோகிப்பதற்கான பயிற்சி அவர்களிடம் இல்லை. மேலும், மக்கள் ஒருவேளை ஆயுதப் பாதையைத் தேர்ந்தெடுத்து பெருமளவில் திரண்டு வந்து போரிட்டால் வெகு சுலபமாக காலனி அரசால் அவர்களை எதிர்கொண்டு வீழ்த்தியிருக்கமுடியும். தங்கள் ஒடுக்குமுறையை நியாயப்படுத்தியிருக்கவும் முடியும்.\nதாமஸ் கே என்னும் பிரிட்டிஷ் ஐசிஎஸ் அதிகாரி அளித்த பேட்டியொன்றில் இவ்வாறு சொல்கிறார். 'திருப்பி அடிக்காத சாதாரண ஆண்கள், பெண்கள்மீது லத்தி சார்ஜ் நடத்தியது எங்கள் அற உணர்வைக் கடுமையாகப் பாதித்தது.' காந்தியின் வெற்றி இதுதான்.\nமுக்கியமாக, வன்முறை அற்ற போராட்டம் என்பதாலேயே இந்திய விடுதலைப் போராட்டம் புரட்சிகரப் போராட்டம் அல்ல என்று சொல்லிவிடமுடியாது. எத்தகைய வழிமுறையை அல்லது உத்தியைக் கடைபிடிக்கிறது என்பதை மட்டும் வைத்து அந்தப் போராட்டத்தை மதிப்பிட்டுவிடக்கூடாது. அதன் நோக்கம் என்ன என்பதைப் பார்க்கவேண்டும். அந்தப் போராட்டம் யாரை அல்லது எதை எதிர்த்து நடத்தப்படுகிறது என்று பார்க்கவேண்டும். எத்தகைய அமைப்புமுறையை அது அகற்றவிரும்புகிறது என்பதைக் கவனிக்கவேண்டும். அப்படிப் பார்க்கும்போது சந்தேகமில்லாமல் இந்திய விடுதலைப் போராட்டம் புரட்சிகரமானதுதான்.\nசில முக்கிய வரலாற்று ஆய்வாளர்களை அறிமுகப்படுத்தும் தொடர்\nகுஜராத் பயணத்தைத் தொடர்ந்து ஒரு பதிவு\nஸ்பார்டகஸ் முதல் அம்பேத்கர் வரை : ஓர் எளிய அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=2617", "date_download": "2018-08-17T22:20:35Z", "digest": "sha1:TBUKRXX52ZRPBH4V2A74H2H3Y6PZJGNQ", "length": 7576, "nlines": 86, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசனி 18, ஆகஸ்ட் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nகோலாலம்பூர் ஒன் சாம்பியன் போட்டியில் களமிறங்குகிறார் அகிலன் தாணி\nகோலாலம்பூர், கலப்பு தற்காப்புக் கலை ஒன் சாம்பியன் போட்டியில் மலேசிய வீரர் அகிலன் தாணி களமிறங்கவுள்ளார்.ஒன் சாம்பியன் கலப்பு தற்காப்புக் கலை போட்டி வரும் ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு கோலாலம்பூர் ஸ்டேடியம் நெகாராவில் நடைபெறவுள்ளது. உலக வெல்டர் வெயிட் சாம்பியனான ரஷ்யாவின் மாராட் காவ்ரோவ், ஆஸ்திரேலிய வீரர் மார்டின் எங்குயினை சந்தித்து விளையாடவுள்ளார். இதில் மாராட் காவ்ரோவ் 15-0 என்ற வெற்றி பதிவுகளை கொண்டுள்ளார். அதே வேளையில் மார்டின் 8-1 என்ற வெற்றி பதிவுகளை கொண்டுள்ளார். இவ்விருவரும் களமிறங்கும் போட்டியே உலக மக்களின் எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளது. ஒன் சாம்பியன் போட்டிகள் மலேசியாவில் நடைபெறுவதால் நமது நாட்டை பிரதிநிதித்து 5 போட்டியாளர்கள் அதில் கலந்து கொள்ளவுள்ளனர். அனைத்துலக ஒன் ஃபைட் சாம்பியன் போட்டியில் களமிறங்கி கலக்கிய செந்தூலைச் சேர்ந்த அகிலன் தாணி இப்போட்டியில் களமிறங்கவுள்ளார். இம் முறை அகிலன் தாணி எகிப்து நாட்டைச் சேர்ந்த ஷெரிப் முகமட்டை சந்தித்து விளையாடவுள்ளார். இதில் அகிலன் தாணி 7-1 என்ற வெற்றி பதிவுகளை கொண்டிருக்கும் வேளையில் எகிப்து வீரர் ஷெரிப் முகமட் 8-3 என்ற வெற்றி பதிவுகளை கொண்டிருக்கிறார். கடும் சவால்களுக்கு மத்தியில் அகிலன் தாணி இப்போட்டியில் வெற்றி பெறுவார் என கூறப்படுகிறது. அகிலன் தாணியை தவிர்த்து எவ் திங், சுபா பிரதர்ஸ், கியானி, கீனு ஆகியோரும் இப்போட்டியில் களமிறங்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மூக்கை மாற்றிக் கொண்டிருக்கிறார்\nஇங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின்\nசாதனை: மலேசியாவில் இருந்து ரஷ்யாவுக்கு மோட்டார் சைக்கிளில் பயணம்\nசிவிஓ குமார், உதவித் தலைவர் முருகன்\nகாமன்வெல்த் 2018 - துப்பாக்கி சுடுதலில் ஆதிக்கம்செலுத்தும் இந்தியா\nபளுதூக்குதல், துப்பாக்கி சுடுதல், டேபிள் டென்னிஸ்\nகாமன்வெல்த்: பதக்கப்பட்டியலில் கனடாவை பின்னுக்குத் தள்ளிய இந்தியா\nஇந்தியா, வெள்ளிப்பதக்கத்துடன் தன் பதக்கப் பட்டியலை\nகாமன்வெல்த் போட்டியில் மலேசியாவுக்கு முதல் தங்கம்\nதொடக்க ���ிழாவிற்குபின் விளையாட்டுப் போட்டிகள்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/74_159879/20180611170402.html", "date_download": "2018-08-17T23:15:24Z", "digest": "sha1:74SDFS5VIMA3W2JVBMEP2YOXI7NYM2RH", "length": 8542, "nlines": 67, "source_domain": "tutyonline.net", "title": "எதிர்பார்ப்பை கிளப்பிய ராஜுமுருகனின் ஜிப்ஸி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்", "raw_content": "எதிர்பார்ப்பை கிளப்பிய ராஜுமுருகனின் ஜிப்ஸி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nசனி 18, ஆகஸ்ட் 2018\n» சினிமா » செய்திகள்\nஎதிர்பார்ப்பை கிளப்பிய ராஜுமுருகனின் ஜிப்ஸி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nஜோக்கர் பட இயக்குநர் ராஜுமுருகனின் ஜிப்ஸி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், இன்று வெளியிடப்பட்டுள்ளது.\n‘குக்கூ’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ராஜுமுருகன், அதனைத் தொடர்ந்து ‘ஜோக்கர்’ படத்தை இயக்கினார். அரசியலை வெளிப்படையாக நையாண்டி செய்யும் வகையில் இந்தப் படம் எடுக்கப்பட்டது. அரசியல் குறித்த விவாதத்தையும் இது ஏற்படுத்தியது. அதன்பிறகு, பாலா இயக்கும் ‘வர்மா’ படத்துக்கு வசனம் எழுதினார் ராஜு முருகன். ‘அர்ஜுன் ரெட்டி’யின் ரீமேக்கான இதில், விக்ரம் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார்.\nஇந்நிலையில், தன்னுடைய மூன்றாவது படத்தைத் தொடங்கியுள்ளார் ராஜுமுருகன். இந்தப் படத்துக்கு ‘ஜிப்ஸி’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஜீவா ஹீரோவாக நடிக்க, இமாச்சலப் பிரதேச அழகி நடாஷா சிங் ஹீரோயினாக நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு, யுகபாரதி பாடல்கள் எழுதுகிறார். எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்ய, ரேமண்ட் டெரிக் கிராஸ்டா எடிட் செய்கிறார். ஒலிம்பியா மூவிஸ் சார்பில் அம்பேத்குமார் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.\nஇதன் ஃபர்ஸ்ட் லுக், இன்று வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன், முதல்கட்ட படப்பிடிப்பு இன்று காரைக்காலில் தொடங்கியது. இரண்டாம்கட்ட படப்பிடிப்பு இமாச்சலப் பிரதேசத்தில் தொடங்க இருக்கிறது. ‘குக்கூ’, ‘ஜோக்கர்’ படங்களைத் தொடர்ந்து, ராஜுமுருகனின் இந்தப் படத்துக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஜிப்ஸி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை பார்த்தாலே ராஜுமுருகன் இந்த படத்திலும் தனது முத்திரையை பதித்து ரசிகர்களின் கைதட்டல்களை பெறுவார் என்பது எதிர்பார்ப்பு ஏற்ப்பட்டுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசெக்கசிவந்தவானம் படத்தின் கதாபாத்திர பெயர்கள் வெளியீடு\nகருணாநிதியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க ஆசை: பிரகாஷ்ராஜ்\nஆருஷி கொலை வழக்கு கதையில் ராய் லட்சுமி - அஞ்சலி\nகலைஞர் கையால் பரிசு வாங்குவேன்: சபதத்தை நிறைவேற்றிய ரஜினி\nகமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு\nமெரினாவில் கருணாநிதி சமாதியில் திரிஷா அஞ்சலி\nகருணாநிதி இறந்த துக்கத்திலிருந்து எப்படி மீளப்போகிறோம் : இளையராஜா உருக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://locationtweet.net/search/35.983333333333/126.75/30/?z=10&m=roadmap", "date_download": "2018-08-17T22:43:55Z", "digest": "sha1:56WL5WS2UFOKDXUOUHQCOPSZHIIGMBZU", "length": 35802, "nlines": 809, "source_domain": "locationtweet.net", "title": "Tweets at Guam-dong, Gunsan, Jeollabuk-do around 30km", "raw_content": "\nஅனைவரது பக்கங்களும் ஒரு நாள் திருப்பி பார்க்கப்படும் \nRT @whitecloudpri: பிடித்தவர்களின் மேலுள்ள\nRT @whitecloudpri: பிடித்தவர்களின் மேலுள்ள\nஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்\nஆண்டவன் சற்றே அருகில் நெருங்கி\n'அனுபவம் என்பதே நான்தான்' என்றான்\nஎன் சிந்தனை என் ❤❤ல்..\nஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்\nஆண்டவன் சற்றே அருகில் நெருங்கி\n'அனுபவம் என்பதே நான்தான்' என்றான்\nஎன் சிந்தனை என் ❤❤ல்..\nRT @whitecloudpri: அன்பை உணர்த்தவும்\nஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்\nஆண்டவன் சற்றே அருகில் நெருங்கி\n'அனுபவம் என்பதே நான்தான்' என்றான்\nஎன் சிந்தனை என் ❤❤ல்..\nRT @whitecloudpri: பிடித்தவர்களின் மேலுள்ள\nஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்\nஆண்டவன் சற்றே அருகில் நெருங்கி\n'அனுபவம் என்பதே நான்தான்' என்றான்\nஎன் சிந்தனை என் ❤❤ல்..\nஎந்த கட்சியிலும் சே(சா)ராத சாமானியன்.. 👽\nஅழகான மலரும் உண்மையான அன்பும் என் குழந்தைகள் சிரிக்கும் அழகும் எனக்கு மிகவும் பிடிக்கும்\nஅழகான மலரும் உண்மையான அன்பும் என் குழந்தைகள் சிரிக்கும் அழகும் எனக்கு மிகவும் பிடிக்கும்\nகுழந்தை. செல்வா 😍 SelvaBSctwitz\nஇளம்பெண்கள் DMல வந்து 👉👶👈ட்ட கொஞ்சிப்பேசி வசியம் பண்ணி மயக்கிடுவோம்னு மட்டும் நினைக்காதீங்கள்ள தாங்கமாட்டீங்க 😕\nகுழந்தை. செல்வா 😍 SelvaBSctwitz\nஇளம்பெண்கள் DMல வந்து 👉👶👈ட்ட கொஞ்சிப்பேசி வசியம் பண்ணி மயக்கிடுவோம்னு மட்டும் நினைக்காதீங்கள்ள தாங்கமாட்டீங்க 😕\nஎந்த கட்சியிலும் சே(சா)ராத சாமானியன்.. 👽\nதலை குனிபவன் தமிழன் அல்ல.. தலை நிமிர்ந்து தன்மானத்தோடு நடப்பவன் தான் தமிழன்..\nRT @whitecloudpri: பிடித்தவர்களின் மேலுள்ள\nஉனை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன் #Engineer , #கவிதை_கிறுக்கன் , #அரசியல் , #ARRahman #Rasigan , #சினிமா_பைத்தியம் , @trishtrashers #வெறியன்\nRT @whitecloudpri: பிடித்தவர்களின் மேலுள்ள\nசில நிகழ்வுகளின் கற்பனை தொகுப்பே நான் என்னை ♥️likes ல் காண்க என்னை ♥️likes ல் காண்க\nRT @whitecloudpri: அன்பை உணர்த்தவும்\nநோ dm ப்ளீஸ்😷😷 .....மீறினால் ss போடப்படும் ....😂😂😂ஆமாங்கோ சொல்லிப்புட்டேன் 😏😏😉😉\n@RK_twitz7274 யின் செல்ல பொண்ணு 😘😘\nஎன்னை தீண்டாதே நான் சுற்றெறிக்கும் 🔥தீ\nRT @whitecloudpri: அன்பை உணர்த்தவும்\n☘ யாத்ரீகன் ☘ navnetha\nஇனி மீதம் இருப்பதெல்லாம் அன்பைப் போல..\n☘ யாத்ரீகன் ☘ navnetha\nஇனி மீதம் இருப்பதெல்லாம் அன்பைப் போல..\n🙋 லதா கார்த்திகேசு 💁💭 lathakesi\n☺நேர் கொண்ட பார்வை 👀\n🌍நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நெறி 💪\n🙏நிமிர்ந்த ஞான செருக்கு 👊\n👩செம்மை மங்கை 👧✍ என் எழுத்துக்கள் 👇👀\nRT @whitecloudpri: பிடித்தவர்களின் மேலுள்ள\nபுரிந்துக் கொள்ள முடியாமல் கசக்கி தூக்கி எரியப்பட்ட கவிதைகளில் இவளும் ஒருத்தி🕊 no dm 🚷 Just Click My Like's 🖋\nபுரிந்துக் கொள்ள முடியாமல் கசக்கி தூக்கி எரியப்பட்ட கவிதைகளில் இவளும் ஒருத்தி🕊 no dm 🚷 Just Click My Like's 🖋\nRT @whitecloudpri: பிடித்தவர்களின் மேலுள்ள\nRT @whitecloudpri: அன்பை உணர்த்தவும்\nசுத்த தமிழ் வீரம் இரத்தத்தில ஊறும் சிங்கதமிழன் தங்கதமிழன்😍 தோற்பவன் போராடலாம்♣️போராட்டம்\nஎன்கீச்சுகள் #லைக்ஸில் 💛 #தோனி\nநல்ல கருத்து நல்லவன் கிட்ட இருந்து மட்டும் வராது\nதேவதையின் காதலன் டினு harsha_dinu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2792&sid=50942717bb950da4af49ec2bd54e055b", "date_download": "2018-08-17T23:05:36Z", "digest": "sha1:MXBDAZDMF577JZ6JHA4Q7NZ4ZV4RTJ3P", "length": 34569, "nlines": 430, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஎன் அன்புள்ள ரசிகனுக்கு • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nby கவிப்புயல் இனியவன் » ஜூன் 4th, 2017, 1:03 pm\nரசிகன் அதை ஆத்மா ...\nஎன் உயிரை உருக்கி ....\nஎன்னை ஊனமாக்கி மனதை ...\nகவிதைகள் உலகவலம் வருகிறது ...\nஉலகறிய செய்த ரசிகனே ...\nஉன்னை நான் எழுந்து நின்று ....\nவிழித்திருந்த கண்களுக்கு தெரியும் ....\nபகலின் வலி அவள் எப்போது ....\nஇரவில் கனவில வருவாள் ....\nரசிகனே உனக்குத்தான் புரியும் ....\nநான் படுகின்ற வலியின் வலி ......\nகாதலின் இராஜாங்கம் என்னிடம் ....\nஎன் இராஜாங்கமே சிதைந்தது .....\nகாதல் ரகசியத்தில் ஒரு துன்பம் ....\nபரகசியத்தில் இன்னொரு துன்பம் ....\nகாதல் என்றாலே இன்பத்தில் துன்பம் ....\nகண்டு கொல்லாதே ரசிகனே .....\nகாதலுக்கு காதலியின் முகவரி ...\nஎன்னவளில் பதில் வரவ���ல்லை ...\nவாழ்கிறாள் - ரசிகனே உன்னிடம் ...\nஎன் கவலையை சொல்லாமல் ....\nஎன் வாழ்வில் ரசிகனே நிஜம் ....\nஎன்னை விட தாங்கும் இதயம் ...\nஇவ்வுலகில் யாரும் இருக்க முடியாது ....\nவேதனைகள் மணிக்கூட்டு முள் போல் ....\nஎன்னையே சுற்றி சுற்றி வருகின்றன .....\nஅவ்வப்போது ஆறுதல் பெறுவது .....\nஎன் ஆத்மா ரசிகனால் மட்டுமே .....\nஎன்னை உசிப்பி விட்டு ....\nவேடிக்கை பார்த்த என் நண்பர்கள் ....\nஎன்னை காதல் பைத்தியம் ....\nஎன்றெல்லாம் ஏளனம் செய்கிறார்கள் ....\nரசிகனே என் உடைகள் தான் கிழிந்து ...\nஎன்னை பைத்தியம் போல் ....\nபருவத்தில் மாறு வேடபோட்டியில் .....\nபைத்திய காரன் வேஷத்தில் முதலிடம் ....\nகாதலியால் வாழ் நாள் முழுவதும் ....\nபிடித்தது கிடைக்கவில்லை என்றால் ....\nகிடைத்ததை பிடித்ததாக வாழ்வோம் ...\nரசிகனே நீ எனக்கு கிடைத்த வரம் - வா....\nவலிகளில் இன்பம் காண்போம் .....\nஇப்போ மெழுகுதிரி உருகிறது .....\nமெழுகுதிரி உருகினாலும் வெளிச்சம் ...\nகொடுக்கிறது - நானோ இருட்டுக்குள் ...\nவாழ்கிறேன் அவ்வப்போது என் ...\nஅருமை ரசிகன் எனக்கு வெளிச்சம் ...\nஇருக்கிறது பூ என்றால் வாடும் ....\nமீண்டும் மரத்தில் பூக்கும் ....\nபாவம் இதயம் முள் வேலிக்குள்...\nஇலை உதிர் காலத்தில் உதிர்ந்த இலைகள் ...\nஎன்னவள் மீண்டும் வருவாள் என்று ...\nஇந்த நிமிடம் வரை இருக்கிறேன் ....\nரசிகனே நீதான் துணை ....\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொ��ர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/06/blog-post_483.html", "date_download": "2018-08-17T22:35:42Z", "digest": "sha1:D4NUG2XUFJCZE4FAWELD6IQOYAN2Q43H", "length": 7116, "nlines": 46, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "குரங்கு என கூறியதால் மலிங்கவுக்கு தடை", "raw_content": "\nகுரங்கு என கூறியதால் மலிங்கவுக்கு தடை\nவிளை­யாட்டுத் துறை அமைச்­சரை குரங்கு என விமர்­சித்த இலங்கைக் கிரிக்கெட் அணியின் நட்­சத்­திர வேகப்­பந்து வீச்­சாளர் லசித் மலிங்­க­விற்கு 6 மாத காலம் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.\nஆனாலும் எதிர்­வரும் 30ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்ள சிம்­பாப்வே தொட ரில் லசித் மலிங்க விளை­யா­ட­மு­டியும். சிம்­பாப்­வேக்கு எதி­ரான ஒருநாள் தொடர் முடிந்­ததும் மலிங்­க­விற்­கான தடைக் காலம் ஆரம்­ப­மாகும்.\nஅதனால் எதிர்­வரும் ஜூலை மாத இறு­தியில் நடை­பெ­ற­வுள்ள இந்­தி­யா­வுக்கு எதி­ரான தொடரில் லசித் மலிங்க விளை­யாட மாட்டார்.\nஅத்­தோடு நடை­பெ­ற­வுள்ள சிம்­பாப்­வேக்கு எதி­ரான முதல் ஒருநாள் போட்­டியின் சம்­ப­ளத்­தி­லி­ருந்து 50 வீத அப­ராதமும் மலிங்­க­விற்கு விதிக்­கப்­பட்­டுள்­ளது.\nஇங்­கி­லாந்தில் நடை ­பெற்ற சம்­பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி லீக் சுற் ­றோடு வெளி­யே­றி­யது. பாகிஸ்­தா­னுக்கு எதி­ரான போட்­டியில் இலங்­கையின் களத்­த­டுப்பு மோச­மாக இருந்­தது. முக்­கிய பிடி­யெ­டுப்­பு­களைத் தவ­ற­விட்­ட தன் கார­ண­மாக தோல்­வியைத் தழு­விக்­கொண்­டது.\nஇதனால் இலங்கை அணி வீரர்கள் உடல் தகுதி குறித்து விசா­ரணை நடத்­தப்­படும் என்று விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கர தெரி­வித்­தி­ருந்தார்.\nஇந்­நி­லையில் அமைச்­சரின் இந்தக் கருத்­துக்கு பதி­ல­ளிக்கும் வித­மாக பேசிய லசித் மலிங்க,\nநாற்­கா­லியை அலங்­க­ரிகப்­ப­வர்­களின் விமர்­ச­னத்தை நான் பொருட்­ப­டுத்­த­வில்லை. இது கிளியின் கூடு­பற்றி குரங்கு பேசு­வது போல் இருக்­கி­றது. கிளிக் கூடு பற்றி குரங்­குக்கு என்ன தெரியும் என்று கூறி இருந்தார். லசித் மலிங்­கவின் இந்த கருத்து பெரும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.\nஇதை­ய­டுத்து மலிங்­க­விடம் விசா­ரணை நடத்த இலங்கைக் கிரிக்கெட் நிறு­வனம் உத்­த­ர­விட்­டது. விசா­ரணை நடத்த இலங்கை கிரிக்கெட் நிறு­வ­னத்தின் நிறை­வேற்று அதி­காரி ஆஷ்­லிடி சில்வா தலை­மையில் 3 பேர் கொண்ட குழு அமைக்­கப்­பட்­டது.\nஇக்­குழு மலிங்­க­விடம் நேற்று விசாரணை நடத்­தி­யது. அதன்­போது தன் மீது சுமத்­தப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்டை லசித் மலிங்க ஏற்­றுக்­கொண்­டுள்ளார். அதன்­பி­றகு விசா­ரணை அறிக்­கை இலங்கை கிரிக்கெட் நிறு­வ­னத்­திடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது.\nஇந்த அறிக்­கையின் படி லசித் மலிங்க மீது கிரிக்கெட் நிறுவனத்தின் ஒப்­பந்த விதியை மீறிய குற்­றத்­திற்­காக ஆறு மாதம் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. அத்­தோடு முத­லா­வது ஒருநாள் போட்டி சம்­ப­ளத்தின் 50 வீதம் அப­ரா­தமும் விதிக்­கப்­பட்­டுள்­ளது.\nஅதன்படி நடை பெறவுள்ள சிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் விளையாட முடியும். ஆனால் அதன்பிறகு நடை பெறவுள்ள இந்தியாவுக்கு எதிரான தொடரில் அவருக்கு விளையாட முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/04/3.html", "date_download": "2018-08-17T23:22:53Z", "digest": "sha1:UNBEPALDEE436C4XCDOBJIOVDMXJZLZR", "length": 15332, "nlines": 127, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை: பொடா நீதிமன்றம் தீர்ப்பு ! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » இந்தியா » மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை: பொடா நீதிமன்றம் தீர்ப்பு \nமும்பை குண்டுவெடிப்பு வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை: பொடா நீதிமன்றம் தீர்ப்பு \nTitle: மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை: பொடா நீதிமன்றம் தீர்ப்பு \nமும்பையில் கடந்த 2002 - 03-ம் ஆண்டுகளில் நடந்த குண்டு வெடிப்பு தாக்குதல் வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 7 ப...\nமும்பையில் கடந்த 2002 - 03-ம் ஆண்டுகளில் நடந்த குண்டு வெடிப்பு தாக்குதல் வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.\nமேலும் 7 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nமகாராஷ்டிர மாநிலம் மும்பை யில் கடந்த 2002 டிசம்பர் முதல் 2003 மார்ச் வரை 3 குண்டு வெடிப்பு தாக்குதல்கள் நடந்தன.\nஇதில் பொதுமக்கள் 12 பேர் பலியாயினர். 139-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதல்களில் இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘சிமி’ (இஸ்லாமிய மாணவர் அமைப்பு) அமைப்பினர் மற்றும் பாகிஸ்தான் ஆதரவு லஷ்கர் இ தொய்பா அமைப்புகள் சம்பந்தப்பட்டி ருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇந்த வழக்கில், ‘சிமி’ பொதுச் செயலாளர் சாகிப் நச்சான் உள்ளிட்ட 18 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 5 பேர் விசாரணையின்போது காலமாகிவிட்டனர். மற்ற 13 பேர் மீதான விசாரணை, தீவிரவாத தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் (பொடா நீதிமன்றம்) நடந்து வந்தது. இதில் போதிய ஆதாரங்கள் இல்லாத தால் 3 பேர் விடுவிக்கப்பட்டனர்.\n10 பேர் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டனர்.\nஇந்நிலையில், குற்றவாளிகள் 10 பேருக்கான தண்டனை விவரங்களை நீதிமன்றம் நேற்று வெளியிட்டது.\nமுக்கிய குற்றவாளியான குண்டு வைத்த முசாமில் அன்சாரி, வாகித் அன்சாரி, பர்ஹான் கோட் ஆகிய 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சிமி அமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் சாகிப் நச்சான், அடீப் முல்லா, ஹாசிப் முல்லா, குலாம் கோட்டால் ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. நூர் மாலிக், அன்வர் அலி, முகமது கமில் ஆகியோருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.\nநீதிபதி பி.ஆர்.தேஷ்முக் கூறும் போது, ‘‘இந்த வழக்கு 13 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இது விசாரணை நீதிமன்றம்தான். கடைசி நீதிமன்றம் அல்ல. இந்த தீர்ப்பு சிலருக்கு அதிருப்தி அளிக்க லாம். எனினும், நீதியை நிலைநாட்ட நான் முயற்சித்திருக்கிறேன்’’ என்றார்.\nஇதனிடையே குற்றவாளி களுக்கு அளிக்கப்பட்டுள்ள தண்டனை போதுமானது அல்ல என்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.\nஇது தொடர்பாக குண்டு வெடிப்பில் இறந்த ராமகாந்த் சால்வி என்பவரின் தம்பி நந்தகி ஷோர் சால்வி கூறும்போது,\n“குண்டுவெடிப்பால் பாதிக்கப் பட்ட யாரையும் இந்தத் தீர்ப்பு திருப்திப்படுத்தவில்லை. இத் தகைய குற்றங்களுக்கு மரண தண்டனை அளிப்பது மட்டுமே தேசவிரோத சக்திகளுக்கு விடுக்கும் சரியான எச்சரிக்கையாக இருக்கும்” என்றார்.\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமாமன்னர் அப்துல் அசீஸின் பேரன்..உலகின் 47 வது பணக்காரர் தலால் கைது செய்யப்படக் காரணம் என்ன\nசவுதி அரேபியாவில் ஊழல் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அந்நாட்டின் பில்லியனரும், இளவரசருமான அல்வாலித் பின் தலால் கைது ...\nசெக்ஸ் - இறைவன் தந்த மகத்தான அருட்கொடை (18+)\nஉடலுறவு என்பது ஆழமானதாக, டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ஒருமுறை என்ற எண்ணிக்கைக்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண்மை இழப்பு ஏற்படா...\nஇஸ்லாமிய பெண்களின் ஆடைகளை ஆதரிக்கும் க���டா பிரதமர்\nமுஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இது குறித்து...\nகணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா (18+) ஒர் சிறப்பு பார்வை\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/dalit-marriage-central-govt-2-5-lakh-donetion/", "date_download": "2018-08-17T22:45:05Z", "digest": "sha1:KIOFVRGA7WN5NDB3CLMLTKB4KFLBLCAZ", "length": 5900, "nlines": 81, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் தலித் கலப்பு திருமணம் : மத்திய அரசு 2.5 லட்சம் உதவி தொகை அறிவிப்பு.. | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nவாஜ்பாய் இறுதி ஊர்வலம் தொடங்கியது….\nகாவிரியில் வெள்ளப் பெருக்கு : மேட்டூர் – எடப்பாடி சாலை 3வது நாளாக துண்டிப்பு..\nவாஜ்பாய் உடலுக்கு ஸ்டாலின் அஞ்சலி…\nவாஜ்பாய் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி: மாலை இறுதிச் சடங்கு\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி..\nஆக., 22ல் பக்ரீத் பண்டிகை : தலைமை காஜி அறிவிப்பு..\nஆசிய விளையாட்டில் இருந்து லியாண்டர் பயஸ் விலகல்\nகாவிரியில் வெள்ளம் வந்தும் வாய்க்கால்களில் தண்ணீர் வராததற்கு தமிக அரசே பொறுப்பு: காவிரி மீட்புக்குழு\nவாஜ்பாய் மறைவுக்கு வைகோ இரங்கல்\nதலித் கலப்பு திருமணம் : மத்திய அரசு 2.5 லட்சம் உதவி தொகை அறிவிப்பு..\nதலித் கலப்பு திருமணம் செய்யும் எல்லா தம்பதிகளுக்கும் 2.5 லட்சம் உதவி தொகை மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.\ndalit india news latest tamil news இந்தியா உதவி தொகை தலித் கலப்பு திருமணம்\nPrevious Postசிங்கப்பூரில் சிகிச்சை பெறும் விஜயகாந்த் போட்டோ வெளியீடு.. Next Postஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் அலுவலரை மாற்ற வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்..\nஆசிய விளையாட்டில் இருந்து லியாண்டர் பயஸ் விலகல்\nவிராட் கோலி தலைமையில் முதல் முறையாக இந்தியா இன்னிங்ஸ் தோல்வி\nடிடிவி தினகரன் வீட்டில், கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு : ஓ���்டுனர் காயம்..\nவாஜ்பாய் இறுதி ஊர்வலம் தொடங்கியது…. https://t.co/INMn1S47sA\nகாவிரியில் வெள்ளப் பெருக்கு : மேட்டூர் – எடப்பாடி சாலை 3வது நாளாக துண்டிப்பு.. https://t.co/WtfNQFsGwo\nஆர்ப்பரிக்கும் அகஸ்தியர் அருவி.. https://t.co/FpmMh2yEe9\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி.. https://t.co/qIiO1H4inW\nஆக., 22ல் பக்ரீத் பண்டிகை : தலைமை காஜி அறிவிப்பு.. https://t.co/BEyelYUQ0N\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kumudam.com/latest_news.php?type=latestnews&id=10808", "date_download": "2018-08-17T22:50:14Z", "digest": "sha1:AB6O44FZIXARBGC5RWWTV6I4SKFB7EGJ", "length": 4291, "nlines": 53, "source_domain": "www.kumudam.com", "title": "Kumudam.Com-LatestNews- காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் அதிரடி தேடுதல் வேட்டை : 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை", "raw_content": "\nகாஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் அதிரடி தேடுதல் வேட்டை : 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை 2010-11-02\nஅனத்நாக்: காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகாஷ்மீர் மாநிலத்தின் அனந்த்நாக் மாவட்டத்திலுள்ள கோகர்நாக் வனப்பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அங்கு சென்ற பாதுகாப்புப் படையினர் மாநில போலீஸாருடன் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஏகே 47 ரக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் நடமாடிய 2 பேரை அவர்கள் சுற்றி வளைத்து கைது செய்தனர். பிடிப்பட்ட இருவரும் ஹிஸ்புல் முஜாகிதின் தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோன்று பாகிஸ்தானிலிருந்து குல்காம் வழியாக தீவிரவாதிகள் காஷ்மீருக்கு நுழைந்து வருவதாக தெரியவந்தது. இதனையடுத்து அங்கு சென்ற பாதுகாப்புப் படையினர் மீது மறைந்திருந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதனையடுத்து பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தப்பியோடிய மேலும் சில தீவிரவாதிகளை பிடிக்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/05/blog-post_804.html", "date_download": "2018-08-17T23:15:59Z", "digest": "sha1:M2BQQ37KGYEFOIPDQSTAV2EW4L7MYWPG", "length": 5197, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "கோத்தாவால் நாடு 'பீதியடைந்துள்ளது': ரஞ்சன் - sonakar.com", "raw_content": "\nHome NEWS கோத்தாவால் நாடு 'பீதியடைந்துள்ளது': ரஞ்சன்\nகோத்தாவால் நாடு 'பீதியடைந்துள்ளது': ரஞ்சன்\nசரத் பொன்சேகாவை தூக்கில் போட வேண்டும் என பகிரங்கமாகத் தெரிவித்த, மேர்வின் சில்வாவின் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வெள்ளை வேன் கடத்தல்களின் காரண கர்த்தாவான கோத்தபாய அதிகாரத்துக்கு வந்து விடுவார் என நாடு பீதியடைந்துள்ளதாக தெரிவிக்கிறார் ரஞ்சன் ராமநாயக்க.\nஉடலில் வெடிகுண்டைக் கட்டிக்கொண்டு வந்து நிற்பவனைப் பார்த்து ஏனையவர்கள் அச்சப்படுபது போன்றே இந்நிலைமை இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nகூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ச முன் நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/pregnancy-time-should-not-speak-these-five-to-her", "date_download": "2018-08-17T23:17:50Z", "digest": "sha1:QZ6B76Q2RFKE42GVSM652VMALVC5H3SL", "length": 11588, "nlines": 226, "source_domain": "www.tinystep.in", "title": "கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகளிடம் கூறக்���ூடாத 5 விஷயங்கள்... - Tinystep", "raw_content": "\nகர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகளிடம் கூறக்கூடாத 5 விஷயங்கள்...\nகர்ப்ப காலத்தில் பெண்களை சிலர் தாங்கினாலும், அதை தாண்டிய கடுஞ்சொல் சில சமயத்தில் அவர்களை மனதளவில் பாதிக்க செய்துவிடும். அதுவும் கர்ப்ப காலத்தில் பெண்கள் படும் அவஸ்தையை சொல்லி தீராது. முதல் பிரசவமாக இருப்பின் \"ஆண் குழந்தை பிறந்தால் நன்றாக இருக்குமே...\" என்பதில் தொடங்கி, இரண்டாவது பிரசவத்தில், \"இந்த முறையாவது ஆண் குழந்தை பெற்று தருவாயா\" என்பது போன்ற பல பிரச்சனையை பெண்கள் சந்திப்பது வழக்கம் தான். அப்படிப்பட்ட கர்ப்பிணி பெண்களிடம் கேட்கக்கூடாத 5 விஷயம் எவை தெரியுமா\nகர்ப்பமாக இருப்பதை சொல்ல ஆவலுடன் அவர்கள் ஓடி வர, 10 மாதம் கழித்து பிறக்கப்போகும் குழந்தைக்கான திட்டங்களை முன்பே தீட்டுவதை தயவுசெய்து மற்றவர்கள் தவிர்ப்பது நல்லது.\nதான் கர்ப்பமாக இருப்பதை அவர்கள் சொல்லும்போது, \"வாழ்த்துக்கள் குழந்தை நன்றாக பிறக்க...\" என சொன்னாலே போதுமே...\n2. கரு முட்டை பற்றி:\nகர்ப்பமடைவது என்பது மிகவும் எளிதான ஒரு விஷயம் அல்ல என்பதை முதலில் மற்றவர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். ஒரு சில பெண்கள் குறிப்பிட்ட வயதை தாண்டி குழந்தை பெற்றுக்கொள்ள தயாராக இருப்பார்கள். சில சமயம் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தையை சுமந்து பிரச்சனையை சந்திப்பார்கள்.\nஅப்போது, \"உன் வீட்டை அழகாக்க ஒன்றுக்கு மேல் குழந்தை வரப்போகிறது...\" என ஆறுதலாக பேசி பாருங்கள்.\nகர்ப்பமாக இருக்கும் பெண்களின் வயிற்றை வந்து செல்வோர் தொட்டு பார்க்க ஆசைப்படுவர்.\nஅப்படி இருக்க, வெடுக்கென நீங்களாக தொடாமல்...\"வாவ் உன் உப்பிய வயிறு பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது.\" என சொல்லி தடவி தருவது கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் பிடித்தமான விஷயம்.\nகர்ப்ப காலத்திலேயே பிறக்க போகும் குழந்தைக்கு பெயர் தேட சிலர் தொடங்கிவிடுவர். இதனால் ஆண் அல்லது பெண் குழந்தை வேண்டுமென்றால் அதற்கு ஏற்ப பெயர் தேர்வு செய்து வைத்திருப்பர். ஆனால், அவர்கள் மனதில் ஆண் அல்லது பெண், ஏதேனும் ஒன்று தான் ஆணித்தரமான எதிர்பார்ப்பாக இருக்கும். அப்படி இருக்க, குழந்தை பிறந்தவுடன் மன நிறைவோ அல்லது மன கவலையோ நீங்கள் கொள்ளலாம்.\nஅதனால் பெயர் பற்றி மிகவும் உணர்ச்சி வசமாக யோசிப்பதை தவிர்ப்பது நல்லது.\nகர்ப்பிணி பெண��கள் புதிதாய் குழந்தை பெற்றுக்கொள்ளும் முன்பு மிகவும் குழப்பத்துடனும் பதட்டத்துடனும் இருப்பார்கள். அவர்களிடம் பேசும்போது மனம் புண்படும்படி பேசிவிடக்கூடாது. \"அதிசயமாக பிள்ளை பெற்றுக்கொள்ள போகிறாள்...\" போன்ற வார்த்தை மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும்.\nஅதற்கு மாறாக, \"கர்ப்ப காலத்தில் பள்ளம், மேடு இதெல்லாம் வாழ்வில் இருக்கும் தான். பொறுத்துக்கொள்ளுங்கள்...\" என அன்பாக சொல்லி பாருங்கள். அந்த வலியை தாங்கிக்கொள்ளும் சக்தியை நீங்களும் தர இயலும்.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://generationneeds.blogspot.com/2013/11/blog-post_10.html", "date_download": "2018-08-17T22:35:05Z", "digest": "sha1:XKNHZ2XRGPDQ4VBV4S7LG2LDCJWR24QB", "length": 7962, "nlines": 72, "source_domain": "generationneeds.blogspot.com", "title": "எல்லைகள்: ராஜபக்சேவுக்கு வருத்தம் தெரிவிக்கும் பிரதமர்..", "raw_content": "\nவானமே எல்லை என்போர் பலர்,நான் இல்லை என்பவன்....\nராஜபக்சேவுக்கு வருத்தம் தெரிவிக்கும் பிரதமர்..\nபிரதமர் மன்மோகன் சிங் ராஜபக்சேவுக்கு காமன் வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ள முடியாததற்கு தனது வருத்தத்தை தெரிவித்துராஜபக்சேவுக்கு கடிதம் எழுதி உள்ளார்.\nராஜ பக்சே-வுக்கு ஒரு மீட்டிங்கில் கலந்து கொள்ளாததற்கு வருத்தப்படும் பிரதமர், இந்திய தமிழர்கள்,தமிழ் மீனவர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டு உள்ளதற்கும், சிறை பிடிக்கப்பட்டு வருவதற்கும் இன்றுவரை தமிழர்களிடமோ,தமிழக தலைவர்களிடமோ வருத்தம் தெரிவிக்கவில்லை.\n தனது ஆட்சியில���, தனது நாட்டை சேர்ந்த மக்களை அண்டை நாடான இலங்கை கொல்வதைத் தடுத்து நிறுத்த முன் வரவில்லை. என்பதை தமிழர்கள் அனைவரும் கவனத்தில் கொள்ளவேண்டி இருகிறது.\nஇலங்கை கடற்படையினரால் தங்களது வாழ்வுரிமையை இழந்துள்ள தமிழர்கள் மீது, பிரதமர் கொண்டுள்ள மதிப்பீடு இதுவென்றால், இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த மனித உரிமை மீறல்கள்,போர் குற்றங்களைக் குறித்த பார்வையிலும் மாற்றம் ஏற்படவில்லை ராஜபக்சேவுக்கு பிரதமர் தெரிவித்துள்ள வருத்தக் கடிதம் நமக்கு சொல்லுகிறது. ராஜபக்சேவுக்கு பிரதமர் தெரிவித்துள்ள வருத்தக் கடிதம் நமக்கு சொல்லுகிறது. மேலும், இலங்கையின் செயல்களை இந்தியா தொடர்ந்து அங்கீகரித்து ஏற்று கொள்வதையும், நியாயப் படுத்துவதையும் அது காட்டுகிறது.\nகாமன் வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்ளாமல் போனதால் மட்டும் மத்திய அரசும், மன்மோகன் சிங்கும் தமிழர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக கருத முடியாது.\nஇந்தியாவின் சார்பில் யாருமே கலந்துகொள்ளாமல் மாநாட்டை புறகணித்து இருக்கவேண்டும். அவ்வாறு இல்லாமல் இந்தியா சார்பில் குர்ஷித் கலந்து கொள்வது கண்டனத்திற்கு உரியது. தமிழர்களை மேலும் முட்டாளாக்கும் தமிழர்களுக்கு எதிரான இந்திய அரசின் தந்திரம் இதுவாகும். \nபிரதமர் தமிழர்களுக்கு துரோகம் இளைத்து வருகிறார். அவர் சார்ந்த காங்கிரஸ் கட்சியும், அதன் தலைவரும் கூட தமிழர்களுக்கு துரோகம் இளைப்பதை வாடிக்கையாகவும், வழக்கமாகவும் கொண்டுள்ளனர்.\nகாங்கிரஸ் கட்சியில் அங்கம் வகிக்கும் தமிழக அமைச்சர்கள்,எம்.பி-க்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து, இந்தியாவின் இந்த இரட்டை வேடத்தை, கபட நாடகத்தை கண்டிக்கவேண்டும், மதிய அரசில் இருந்து விலகி தமிழர்களின் நலனுக்கு ஆதரவாக செயல்படவேண்டும்.தங்கள் பதவிகளை தூக்கி ஏறிய வேண்டும். ராஜினாமா செய்ய முன்வர வேண்டும், \nஇனியும் தமிழர்களுக்கு எதிரான செயல்களில் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் காட்டும் மெத்தனமும்,அலட்சியமும் தமிழினத்துக்கு மட்டுமல்ல தங்களுக்கும் ஆபத்தானது என்பதை உணரவேண்டும் \nLabels: கபடம், காங்கிரஸ், காமன்வெல்த், துரோகம், பிரதமர், மத்திய அரசு, ராஜினாமா\nசூத்திரனுக்கொரு நீதி,தண்டச் சோறுண்ணும் பார்பனனுக்க...\nதரம் தாழ்ந்து வரும் இந்திய ஜனநாயகம்...\nமோடி கூட்டத்தில் குண்ட���வைத்த இந்து தீவிரவாதிகள்.\nராஜபக்சேவுக்கு வருத்தம் தெரிவிக்கும் பிரதமர்..\nகாமன் வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasrinews.com/canada/03/185454?ref=latest-feed", "date_download": "2018-08-17T22:45:05Z", "digest": "sha1:5WI5HH2NX674PREVL7MHU4C3SKAM3XXT", "length": 7088, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "கடலில் சிறுமியுடன் மகிழ்ச்சியாக குளித்த சிறுவன்: இறுதியில் நேர்ந்த சோகம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகடலில் சிறுமியுடன் மகிழ்ச்சியாக குளித்த சிறுவன்: இறுதியில் நேர்ந்த சோகம்\nகனடாவில் நான்கு பேர் கடலில் மூழ்கி பின்னர் மீட்பு படையினரால் மீட்கப்பட்ட நிலையில் 16 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான்.\nடொரண்டோவில் உள்ள உட்பைன் கடற்கரையில் 15 வயது சிறுமி,16 வயது சிறுவன் உட்பட நான்கு பேர் குளித்த போது மூழ்கியுள்ளனர்.\nஇது குறித்து மீட்பு படையினருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் படகுகள் மூலம் தேடுதல் வேட்டை நடத்தினார்கள்.\nஇதில் நால்வரும் மீட்கப்பட்டனர். அதில் ஒருவருக்கு அங்கேயே சிகிச்சை அளிக்கப்பட்டது.\nமற்ற மூவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அதில் ஒருவரான 16 சிறுவன் உயிரிழந்தான், மற்ற இருவரின் உயிருக்கு ஆபத்தில்லை என தெரியவந்துள்ளது.\nஇதனிடையில், கனடாவில் குறிப்பிடத்தக்க அளவில் மழை பொழிவதால் சில கடற்கரைகளில் நீச்சல் அடிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/diseases-and-treatments/psoriasis-infectious-disease-118020500029_1.html", "date_download": "2018-08-17T22:43:06Z", "digest": "sha1:3R4W7KYDW5XEM27IMMJC2PBILZVR7BJD", "length": 12120, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "சொரியாசிஸ் தொற்று நோய் பாதிப்பு உடையதா? | Webdunia Tamil", "raw_content": "சனி, 18 ஆகஸ்ட் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசொரியாசிஸ் என்பது தோல் அழற்சி நிலையாகும். இதை மீன் செதில் படை என்றும் அழைக்கலாம். சொரியாசிஸ் தோலில் உள்ள செல்கள் வேகமாக இறப்பதன் மூலம் உண்டாகிறது. இதன் விளைவாக தோல் தடித்து மீன் செதில் போன்று இறந்த செல்கள் உதிரும், புரையோடும். தோலிலுள்ள பல சிறு இரத்த நாளங்கள் வீங்கிவிடுவதால் தோல் சிவப்பு நிறமாகக் காணப்படும்.\nசொரியாசிஸ் என்பது தோலில், மீன் செதில் போன்று இறந்த செல்கள் உதிர்ந்து விழும் புரையுடன் கூடிய வெண்மை / சிவப்பு திட்டுகளாக (Silver Scaly patches) காணப்படும். உடலின் எந்தப்பாகத்தில் வேண்டுமானாலும் வரலாம். முழங்கை, முழுங்கால் மூட்டு, முதுகு, தலையுச்சி முதலிய பாகங்கள் பொதுவாக பாதிக்கப்படும்.\nசொரியாசிஸ் தொற்று நோயல்ல. இது மற்றவர்களுக்கு பரவாது சுகாதார குறைவு காரணமாக இது ஏற்படாது. சொரியாசிஸ் மரபு காரணம் மற்றும் சுற்றுச் சூழல் நிலை இவற்றின் பாதிப்பினால் ஏற்படுகிறது என்று நம்பப்படுகிறது. சொரியாசிஸால் பாதிக்கப்படுபவர்களில் 25% பேர் சொரியாசிஸ் நோயுடைய குடும்பத்திலிருந்து வந்தவர்களே, சிலருக்கு மரபு நிலை காரணமாகிறது.\nஉடல், மன அழுத்தங்கள், குரல்வளை தொற்று, ப்ளூ, ஸ்டீராய்ட் ஹார்மோன்ஸ், சில ஆண்ட்டி ஹைபர் டென்சிவ் போன்ற சில மருந்துகள், சோரியாசிஸை மேலும் மோசமாக்கும். குடிபழக்கம், புகைபிடித்தல் சொரியாசிஸை மோசமாக்கும். சொரியாசிஸ் நோயாளிகளுக்கு மூட்டுவலிகளும், வீக்கமும் வரலாம். சொரியாசிஸ் விரல்களையும், கால்விரல் நகங்களையும் தாக்கி, சிறு குழிகளையும், கருமை நிறத்தையும், நகங்கள் தடிப்பையும், ஏற்படுத்தும்.\nசாதம் அதிக அளவு சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வருமா\nபிப்ரவரியில் தமிழக அரசியலில் புயல் அடிக்கும்: காரணங்கள் உள்ளே\nபெண்களுக்கு ஏற்���டும் வெள்ளைப் படுதல் நோய்க்கான காரணங்கள்...\nசர்க்கரை நோய் வருவதற்கான காரணங்களும் தடுக்கும் வழிமுறைகளும்...\nமாரடைப்பு வருவதற்கான காரணங்களும், அறிகுறிகளும் பற்றி தெரிந்து கொள்வோம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/newsitems/1187800.html", "date_download": "2018-08-17T22:59:51Z", "digest": "sha1:RT7RUF5T4ODUT7FN7WVU4S5N5ZCUOGDQ", "length": 14708, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.!! (09.08.2018) – Athirady News ;", "raw_content": "\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.\nவெட் வரி திருத்தச் சட்டமூலம் மீதான விவாதம் இன்று\nபெறுமதி சேர்க்கப்பட்ட வரி திருத்தச் சட்டமூலம் சம்பந்தமான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று (09) பாராளுமன்றில் இடம்பெற உள்ளது.\nஇன்று காலை 10.00 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளதுடன், இதன்போது இது தொடர்பான விவாதம் இடம்பெற உள்ளது.\nஇது தவிர சுயாதீன ஆணைக்குழுக்களுக்காக தலைவர்கள் மற்றும் உறுப்பினரகைளின் சம்பளம் மற்றும் கொடுப்பனவு அதிகரிப்பு சம்பந்தமாகவும் இன்று விவாதம் இடம்பெற உள்ளது.\nஇதேவேளை ஊடகங்களுக்கு அரசாங்கம் விதிக்கின்ற அடக்குமுறை சம்பந்தமாக கூட்டு எதிர்க்கட்சி முன்வைத்துள்ள யோசனை மீதான விவாதமும் இடம்பெற உள்ளது.\nபிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒருவர் கைது\nநீதிமன்றத்தை புறக்கணித்து வந்த கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகொடிகாமம் பிரதேசத்தில் சொத்துக்களை கொள்ளையிட்டல் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்திய சந்தேகநபருக்கு எதிராக 08 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\n20 வயதுடைய சாவகச்சேரி வடக்கு பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.\nஅவர் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், கொடிகாமம் பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nகுற்றவியல் விடயங்கள் ��ம்பந்தமான் பிரேரணை நிறைவேற்றம்\nகுற்றச் செயல்கள் விடயத்தில் நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உதவிகள் சம்பந்தமாக பிரேரணை சற்றுமுன்னர் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nதிருத்தங்களுடன் அந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஅந்தப் பிரேரணைக்கு ஆதரவாக 95 வாக்குகளும் எதிராக 31 வாக்குகளும் கிடைத்ததாக எமது பாராளுமன்ற செய்தியாளர் கூறினார்.\nபாராளுமன்றத்திற்கு பிரவேசிக்கும் வீதி மூடப்பட்டது\nபொல்துவ, தியட்ட உயன சந்தியில் இருந்து பாராளுமன்றத்திற்கு பிரவேசிக்கும் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.\nசமூர்த்தி உத்தியோகத்தர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாகவே அந்த வீதி தற்காலிகமாகவே மூடப்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் கூறியுள்ளார்.\nஉ.பி.யில் அபாய அளவை தாண்டி ஓடும் சரயு நதி – வெள்ள அபாய எச்சரிக்கை..\n16 வருட குடும்ப வாழ்க்கையை சிதைத்த 4 நாள் பேஸ்புக் காதல்..\nஅலையில் சிக்கிய எஜமான் பேத்தியை விரைந்து காப்பாற்றிய நாய்\n4 வருடங்களுக்கு முன் நான் கண்ட கனவு இளவரசி மெர்க்கல் வெளியிட்ட தகவல்..\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக டெல்லி அரசு ரூ. 10 கோடி நன்கொடை..\nஅமெரிக்காவை குறிவைத்து அதிநவீன போர் விமானங்களை உருவாக்கும் சீனா..\nமுகமது சமியிடம் மாதம் ரூ.10 லட்சம் ஜீவனாம்சம் கேட்ட மனைவியின் மனு தள்ளுபடி..\nமாடல் அழகியுடன் சுற்றிய செய்தி வெளியானதால் பதவியை இழந்த நார்வே மந்திரி..\nகேரளாவில் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் கடற்படையினரால் மீட்கப்பட்ட பெண்ணுக்கு ஆண் குழந்தை…\nஊழல் வழக்கில் இஸ்ரேல் பிரதமரிடம் 12-வது முறையாக இன்றும் விசாரணை..\nபுன்னம்சத்திரம் அருகே அனுமதியின்றி மது விற்ற 3 பெண்கள் கைது..\n176 எம்.பி.க்கள் ஆதரவுடன் பாகிஸ்தான் பிரதமராக தேர்வானார் இம்ரான் கான்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nமிகச்சிறப்பாக நடைபெற்ற “புளொட்” சுவிஸ் கிளையின்,…\nயாழில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த பெண் குழந்தை உயிரிழப்பு:…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“நாம் தமிழர் கட்சி” சீமானுக்கு, “பிரான்சு…\nஅலையில் சிக்கிய எஜமான் பேத்தியை விரைந்து காப்பாற்றிய நாய்\n4 வருடங்களுக்கு முன் நான் கண்ட கனவு\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக டெல்லி அரசு ரூ. 10 கோடி நன்கொடை..\nஅமெரிக்காவை குறிவைத்து அதிநவீன போர் விமானங்களை உருவாக்கும் சீனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/04/blog-post_6.html", "date_download": "2018-08-17T23:22:24Z", "digest": "sha1:RVLW4BYYU4DFK4F3ESK7X45DHYO5QYHS", "length": 11689, "nlines": 119, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "அணி மாறுவது தொடர்பான குற்றச்சாட்டைக் கூற வைகோவிற்குத் தகுதி இல்லை - ஜவாஹிருல்லா! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » அரசியல் » த மு மு க » அணி மாறுவது தொடர்பான குற்றச்சாட்டைக் கூற வைகோவிற்குத் தகுதி இல்லை - ஜவாஹிருல்லா\nஅணி மாறுவது தொடர்பான குற்றச்சாட்டைக் கூற வைகோவிற்குத் தகுதி இல்லை - ஜவாஹிருல்லா\nTitle: அணி மாறுவது தொடர்பான குற்றச்சாட்டைக் கூற வைகோவிற்குத் தகுதி இல்லை - ஜவாஹிருல்லா\nகூட்டணிக் கட்சிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் அலைக்கழித்ததாலேயே, அதிமுக கூட்டணியிலிருந்து விலக நேரிட்டதாக மனித நேய மக்கள் கட்சித் தலைவர...\nகூட்டணிக் கட்சிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் அலைக்கழித்ததாலேயே, அதிமுக கூட்டணியிலிருந்து விலக நேரிட்டதாக மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.\nநியூஸ்7 தமிழின் கேள்வி நேரம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, அடிக்கடி அணி மாறுவது தொடர்பான குற்றச்சாட்டைக் கூற, மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்குத் தகுதி இல்லை என்றார்.\nகூட்டணி கட்சித் தலைவர்களை வைகோ மதிப்பதில்லை என்றும் ஜவாஹிருல்லா குற்றம்சாட்டினார்.\nமனிதநே��� மக்கள் கட்சியின் கோரிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந்தித்துபேச பலமுறை முயன்றும், கடைசி வரை அந்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை என ஜவாஹிருல்லா தெரிவித்தார்.\nLabels: அரசியல், த மு மு க\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமாமன்னர் அப்துல் அசீஸின் பேரன்..உலகின் 47 வது பணக்காரர் தலால் கைது செய்யப்படக் காரணம் என்ன\nசவுதி அரேபியாவில் ஊழல் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அந்நாட்டின் பி���்லியனரும், இளவரசருமான அல்வாலித் பின் தலால் கைது ...\nசெக்ஸ் - இறைவன் தந்த மகத்தான அருட்கொடை (18+)\nஉடலுறவு என்பது ஆழமானதாக, டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ஒருமுறை என்ற எண்ணிக்கைக்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண்மை இழப்பு ஏற்படா...\nஇஸ்லாமிய பெண்களின் ஆடைகளை ஆதரிக்கும் கனடா பிரதமர்\nமுஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இது குறித்து...\nகணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா (18+) ஒர் சிறப்பு பார்வை\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/95053-this-article-about-ganja-karuppus-re-entry-in-biggboss-show.html", "date_download": "2018-08-17T22:21:00Z", "digest": "sha1:7NODY6SNWF4S7OBAU7WJ5EBFVZAMWTIB", "length": 24806, "nlines": 421, "source_domain": "cinema.vikatan.com", "title": "பிக் பாஸ் நிகழ்ச்சியில் கஞ்சா கருப்பு ரீ- என்ட்ரி கொடுப்பாரா? #BiggBossTamil | This article about Ganja karuppu's re entry in biggboss Show", "raw_content": "\nஅ.தி.மு.க செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு\nபெற்றோர் காலில் விழுந்து பட்டம் வாங்கிய மாணவர்கள் - கல்லூரி விழாவில் நெகிழ்ச்சி\n`கேரளா சென்றும் மக்களைச் சந்திக்க முடியவில்லை’ - 16 டன் அரிசி வழங்கிய அ.தி.மு.க எம்.எல்.ஏ நெகிழ்ச்சி #KeralaFloods\nவாஜ்பாய் மறைவுக்கு ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் அனைத்துக் கட்சியினர் மலரஞ்சலி\nகேரளாவுக்கு இயக்கும் விமான கட்டணங்களை அதிகரிக்க கூடாது - மத்திய அரசு\nமதகுகளில் கசிந்த காவிரி வெள்ளம்... மணல் மூட்டைகளால் அணை\n`100 ஆண்டுகளில் இல்லாத பேரழிவு; மழை பாதிப்புகளால் 324 பேர் உயிரிழப்பு’ - கேரள முதல்வர் வேதனை\n' - பள்ளத்தில் சரிந்த 3 மாடிக் கட்டடம்\nமீன் விற்ற மாணவி கிடைத்த நன்கொடையை முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதிக்கு அளிப்பு\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் கஞ்சா கருப்பு ரீ- என்ட்ரி கொடுப்பாரா\n100 நாள்கள், 14 பிரபலங்கள், 30 கேமராக்கள். ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது என கமலை வைத்து விஜய் டிவி விளம்பரம் செய்யத் தொடங்கியதில் இருந்து, இந்த ஷோ எப்படி இருக்கும் என்கிற எதிர்பா���்ப்பு அனைவரிடமும் இருந்தது. ஹிந்தியில் பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்த்தவர்கள், ‘அந்த கலாசாரம் நமக்கு ஒத்து வராது, பின்ன எப்படி இதை தமிழில் எடுக்கமுடியும்’ என கேள்வி எழுப்பினர். அதற்கு விஜய் டிவி தரப்பு, ‘இந்த நிகழ்ச்சி எந்த விதத்திலும் நம் கலாசாரத்திற்கு எதிராக இருக்காது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐடியாவை மட்டும்தான் தமிழுக்கு கொண்டுவருகிறோம்’ என்றார்கள்.\nநிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன்பே பல சர்ச்சைகளை சந்தித்த பிக் பாஸ், ஒளிபரப்பு ஆனதில் இருந்தும் பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. 14 பிரபலங்கள் என்று சொல்லிவிட்டு 15 பிரபலங்களை அழைத்து வந்தது, அதில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்ட ஜூலியையும் ஒரு பிரபலமாக அழைத்து வந்தது, ஸ்ரீ - ஜூலி மீம்ஸ், கஞ்சா கருப்பு - பரணி சண்டை என அனைத்துமே வைரல் ஆனது.\n100 நாள்களில் 15 நாள்கள் முடித்திருக்கும் நிலையில், இதுவரை 4 நபர்கள் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். ஸ்ரீ உடல் நலம் சரியில்லாத காரணத்தாலும், பரணி போட்டியின் விதிமுறையை மீறியதாலும் அவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அனுயாவும், கஞ்சா கருப்பு மட்டும்தான் முறையாக நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். சரி, இது எல்லாம் உங்களுக்கு தெரிந்தது தான். இனி தெரியாததை சொல்கிறேன். பிக் பாஸில் இருந்து வெளியேறிய ஸ்ரீ,அனுயா இருவரும் அவரவர் வீட்டுக்கு சென்றிருக்கும் நிலையில், கஞ்சா கருப்புவை மட்டும் விஜய் டிவியினர் சென்னையிலேயே ரூம் எடுத்து தங்கவைத்துள்ளனர். அது ஏன் நேற்றைய நிகழ்ச்சி பார்த்த பலருக்கும் இதற்காக விடையை யூகிக்க முடியும்.\nபோட்டியின் விதிமுறையை மீறியதால் பரணி வெளியேற்றப்படும் விஷயம் 2 நாள்களுக்கு முன்பே பிக் பாஸ் டீமுக்கு தெரியும். அதனால்தான் கஞ்சா கருப்பை சென்னையிலேயே தங்க வைத்துள்ளனர். வாரம் ஒரு நபர் என வெளியேற்றுவது தான் நிகழ்ச்சியின் விதிமுறை. ஆனால், இரண்டு வாரங்களில் 4 நபர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதால், கண்டிப்பாக இன்னும் ஆட்கள் இருந்தால்தான் நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இருக்கும். அதற்காக புதிதாக ஆட்களை எடுக்க முடியாது. அதனால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியவர்களில் யாரையாவது தான் மறுபடியும் அழைக்க வேண்டும். அப்படிப்பார்த்தால், தற்போது வீட்டிற்குள் இருக்கு��் 11 நபர்களுக்கும் கஞ்சா கருப்பை பிடித்திருக்கிறது. அவரின் வெளியேற்றம் அவர்களுக்கு மிகுந்த மன வருத்தத்தை கொடுத்துள்ளது. எனவே, அவர்களின் விருப்பப்படி மீண்டும் கஞ்சா கருப்பு பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் அழைக்கப்படலாம். அதுமட்டுமில்லாமல், கஞ்சா கருப்பு வெளியேறும் போது கமலிடம், ’என்னை மறுபடியும் நிகழ்ச்சிக்குள் அனுப்பமுடிந்தால் அனுப்புங்கணே’ என்று சொல்லி விட்டு தான் சென்றார். இதை எல்லாம் வைத்து பார்த்தால் கஞ்சா கருப்பு, மக்களின் ஓட்டிங் இல்லாமல் விரைவில் பிக் பாஸ் வீட்டுக்கு ரீ-என்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்க்கலாம்.\nஇதை உறுதிசெய்ய விஜய் டிவியினரை தொடர்பு கொண்டபோது, “கஞ்சா கருப்பு மக்களின் ஓட்டுகள் மூலமாகத்தான் ரீ-என்ட்ரி கொடுக்க முடியும். அதுவும் உடனே செய்ய முரியாது, சில வாரங்கள் ஆகலாம்’ என்றனர். விஜய் டிவியினர் ஏற்பாடு செய்து கொடுத்த அறையில்தான் கஞ்சா கருப்பு இன்னும் இருக்கிறாரா என தெரிந்துக்கொள்ள அவரை தொடர்பு கொண்டால், “ஆச்சி இறந்துபோச்சுணே, அதுனால ஊருக்கு வந்திட்டேன்’’ என்றார். இன்னும் சில வாரங்களில் கஞ்சா கருப்பின் ரீ-என்ட்ரிக்காக ஓட்டிங் நடத்தப்பட்டு அவர் பிக் பாஸ் வீட்டிற்கும் ரீ-எண்ட்ரி கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.\nஎல்லாமே ஸ்க்ரிப்ட்டா, கமல் ஓ.கேவா... எரிச்சலூட்டுவது யார்\nஹீரோயின் நயன்தாராவாம்... ஆனா, ஹீரோ யோகி பாபு ப்ரோ - கோலமாவு கோகிலா விமர்சனம்\nசென்னை வெள்ளத்தைவிட பத்து மடங்கு பாதிப்பு - தண்ணீரும் கண்ணீருமாய் கேரளா\n``நம்பிக்கைத் துரோகத்தைப் பொறுக்க முடியாது\" - கார்கிலில் பாகிஸ்தானை வாஜ்ப\n\"பொம்பள பிள்ளைய இப்டிதான் டச் பண்ணுவியா\" - ஓவர் சீன் ஐஸ்வர்யா #BiggBossTamil2\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\n`அட்வான்ஸ் தொகையை திரும்ப வாங்குங்கள்'- ஸ்டாலின் ஆவேசம்\n\"கோமாளித்தனம் பண்றார் சென்றாயன்... அடுத்து இவங்கள்ல ஒருத்தர் வெளியேறுவார்\n`அட்வான்ஸ் தொகையை திரும்ப வாங்குங்கள்'- ஸ்டாலின் ஆவேசம்\n`முல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார்' - பென்னிகுவிக்கின் பேத்தி\n`இப்ப அடிச்சிப்பாரு’ - விபத்து ஏற்படுத்தி காவலரிடம் எகிறிய அண்ணன், தம்பிக்கு நடந்த துயரம்\n\"கருணாநிதி சமாதி விஷயத்தில், ஸ்டாலின் சுயபர���சோதனை செய்யட்டும்\" - டெல்லியில் எடப்பாடி பழனிசாமி #VikatanExclusive\n - மேஷம் முதல் கன்னி வரை #Astrology\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் கஞ்சா கருப்பு ரீ- என்ட்ரி கொடுப்பாரா\nரகளை தனுஷ், ரகுவரன் கெமிஸ்ட்ரி, பாசிட்டிவ் கஜோல் - செளந்தர்யா ரஜினிகாந்த் ஷேரிங்ஸ்\nமுன்னாள் பேட்மேன்... இப்போ வில்லன்... ஸ்பைடர்மேன் ஹோம்கம்மிங் படம் எப்படி\nஎல்லாமே ஸ்க்ரிப்ட்டா, கமல் ஓ.கேவா... எரிச்சலூட்டுவது யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-40137872", "date_download": "2018-08-17T23:35:42Z", "digest": "sha1:IX2VAST6QYN5KTCMLFDI3Z76UOAI35MD", "length": 7711, "nlines": 129, "source_domain": "www.bbc.com", "title": "பிலிப்பைன்ஸ் தாக்குதலில் 36 பேர் பலி - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nபிலிப்பைன்ஸ் தாக்குதலில் 36 பேர் பலி\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபிலிப்பைன்ஸின் தலைநகர் மனிலாவில் ஒரு ஹொட்டலில் துப்பாக்கிதாரி ஒருவர் தாக்கியதில் முப்பத்தாறு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.\nதமது போராளிகளே இந்த தாக்குதலை நடத்தியதாக இஸ்லாமிய அரசு என்று தம்மை அழைத்துக்கொள்ளும் அமைப்பு கூறியுள்ளது.\nஆனாலும், இந்த தாக்குதல் பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டதல்ல என்று போலிஸார் வலியுறுத்துகின்றனர்.\nஇந்த தாக்குதலுடன் தொடர்புபட்ட, பிலிப்பைன்ஸ் வாசி என்று நம்பப்படும் ஒருவரை தாம் தேடுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.\nஇவை குறித்த பிபிசியின் காணொளி.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nவீடியோ கோலமாவு கோகிலா : சினிமா விமர்சனம் (காணொளி)\nகோலமாவு கோகிலா : சினிமா விமர்சனம் (காணொளி)\nவீடியோ கேரளா: மெட்ரோ ரயில் நிலையத்தில் மீட்பு பணி - தத்ரூப காட்சிகள்\nகேரளா: மெட்ரோ ரயில் நிலையத்தில் மீட்பு பணி - தத்ரூப காட்சிகள்\nவீடியோ கால்வாயில் வீசப்பட்ட 'சுதந்திரம்' மீட்கப்பட்ட கதை\nகால்வாயில் வீசப்பட்ட 'சுதந்திரம்' மீட்கப்பட்ட கதை\nவீடியோ 21ம் நூற்றாண்டிலும் உட்கார உரிமைகோரி போராட்டம்\n21ம் நூற்றாண்டிலும் உட்கார உரிமைகோரி போராட்டம்\nவீடியோ வாஜ்பேயி: இந்துத்துவ பாஜக-வின் மிதவாத முகம்\nவாஜ்பேயி: இந்துத்துவ பாஜக-வின் மிதவாத முகம்\nவீடியோ உலகில் வாழ சிறந்த ஐந்து நகரங்கள் (காணொளி)\nஉலகில் வாழ சிறந்த ஐந்து நகரங்கள் (காணொளி)\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/13004509/The-soil-protection-recovery-team-is-Dharna.vpf", "date_download": "2018-08-17T22:23:32Z", "digest": "sha1:RHYL4TFO7XPZSQRZ2ZX2SKM7B24YURKQ", "length": 15966, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "The soil protection recovery team is Dharna || கூடலூரில் மண்ணுரிமை மீட்பு போராட்ட குழு தர்ணா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகூடலூரில் மண்ணுரிமை மீட்பு போராட்ட குழு தர்ணா + \"||\" + The soil protection recovery team is Dharna\nகூடலூரில் மண்ணுரிமை மீட்பு போராட்ட குழு தர்ணா\nகூடலூரில் மண்ணுரிமை மீட்பு போராட்ட குழு சார்பில் தர்ணா நடைபெற்றது. இதில் கம்யூனிஸ்டு கட்சிகளின் மாநில செயலாளர்கள் கே.பாலகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.\nகூடலூர் தொகுதியில் அரசு நிலங்களில் குடியிருக்கும் பொதுமக்களின் குடியிருப்புகளுக்கு மின்சாரம் வழங்க வேண்டும். விவசாயிகளின் கைவச நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும். தனியார் வன பாதுகாப்பு சட்டத்தில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகத்தை பாதுகாக்க வேண்டும். வனவிலங்குகள் ஊருக்குள் நுழைந்து பொதுமக்களை தாக்குவதை தடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மண்ணுரிமை மீட்பு போராட்ட குழு சார்பில் கூடலூர் காந்தி திடலில் நேற்று தர்ணா நடைபெற்றது.\nஇதற்கு ஒருங்கிணைப்பாளர் வாசு தலைமை தாங்கினார். தே.மு.தி.க. திருப்தி மணி, இந்திய கம்யூனிஸ்டு முகமதுகனி, மனிதநேய மக்கள் கட்சி சாதிக்பாபு, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சகாதேவன் ஆகியோர் வரவேற்றனர்.\nஇதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது-\nஅரசு நிலங்களில் குடியிருக்கும் மக்களுக்கு மின்சா��ம் வழங்க வில்லை. இதனால் மாணவ- மாணவி கள் படிக்க முடியாத அவலநிலை உள்ளது. மாநில அரசு வழங்கிய இலவச மின்சாதன பொருட்களை பயன்படுத்த முடிய வில்லை. முடிவு செய்யப்படாத பிரிவு-17 நில பிரச்சினைக்கு தீர்வு காண சட்டத்தை மாற்றி விவசாயிகளுக்கு பட்டா, மின்சாரம் வழங்க வேண்டும். வனவிலங்குகள் தாக்கி உயிரிழக்கும் மக்களுக்கு கேரளாவில் வழங்குவது போல் ரூ.10 லட்சமும், பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசு வேலையும் வழங்க வேண்டும்.\nபிரிவு-17 நிலப்பிரச்சினைக்கு தீர்வு காண தமிழக அரசு இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை. மேலும் இங்குள்ள வனங்களை பாதுகாக்க வனத்துறை தவறி விட்டது. இதனால் வனங்கள் அழிந்து விட்டன. வனவிலங்குகள் ஊருக்குள் வருகிறது. எனவே அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம் ஏற்பட்டால் இப்பகுதியில் உள்ள மக்களின் பிரச்சினைகள் களையப்படும்.\nஇந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் பேசியதாவது:-\nதமிழகம் முழுவதும் போர்க்களம் போல் மாறி விட்டது. மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாத அரசு உள்ளதால் தன்னெழுச்சி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஒரு மாநிலத்துக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்க முடியாது என உச்சநீதிமன்றம், மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து நீட் தேர்வை தமிழகத்தில் அமல்படுத்தி உள்ளது.\nஇதனால் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர் மருத்துவர் ஆக முடியாது. நீட் தேர்வில் 49 கேள்விகள் தவறாக கேட்கப்பட்டுள்ளன. தமிழக மாணவர்கள் மருத்துவர் ஆகி விடக்கூடாது என மத்திய அரசு நினைக்கிறது.\nகாவிரி பிரச்சினையில் மத்திய அரசு காலதாமதம் செய்வதால் டெல்டா மாவட்டங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 50 ஆண்டுகளாக தொடர் போராட்டங்கள் நடத்தியும் பட்டா, மின் இணைப்பு வழங்கப்பட வில்லை. கூடலூர் பகுதியில் உள்ள மக்களுக்கு வாக்காளர் அடை யாள அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்ட வை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மின் இணைப்பு வழங்க மட்டும் மறுப்பது ஏன்\nதமிழ்நாட்டை தமிழர்கள் ஆட்சி செய்தும் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பது இல்லை. யானைகள் வசிப்பிடம் அழிக்கப்பட்டு உள்ளதால் அவைகள் ஊருக்குள் வருகிறது. நீலகிரியில் தரிசாக கிடக��கும் நிலங்களில் வனத்தை பெருக்க வேண்டும். இதனால் காட்டு யானைகள் ஊருக்குள் வராது. தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகம் லாபகரமாக இயங்கி வந்த நிலையில் தற்போது நஷ்டத்தை சந்தித்து வருகிறது. இதனால் டேன்டீ தொழிலாளர்கள் 5 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊட்டி அரசு பூங்கா ஊழியர்களும் போராடி வருகின்றனர்.\nஎனவே ஊட்டிக்கு வருகை தர உள்ள தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இப்பகுதி மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாக உறுதி அளிக்க வேண்டும். இல்லை எனில் போராட்டம் தீவிரப்படுத்தப்படும்.\n1. ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகப் பணிகளுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\n2. கனமழை எதிரொலி: முல்லைப்பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை\n3. கேரள வெள்ளபாதிப்பு : மீட்பு குழுவையே கண்கலங்க வைக்கும் காட்சிகள்\n4. வாஜ்பாய் உடல் பாரதீய ஜனதா தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது\n5. கரைபுரளும் வெள்ளத்தால் வைகை ஆற்றில் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\n1. மோமோ: விபரீதமாகும் விளையாட்டு\n2. முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும்\n3. விருதுநகர் ரெயில் நிலையத்தில் நிறுத்தம்: அந்தியோதயா எக்ஸ்பிரசில் வந்த பயணிகள் தவிப்பு\n4. கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 2 லட்சம் கனஅடி நீர் திறப்பு\n5. திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்து ரூ.10 லட்சம் மோசடி புனேவை சேர்ந்தவர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/18042719/We-will-prove-to-the-majority-within-a-few-days-in.vpf", "date_download": "2018-08-17T22:23:40Z", "digest": "sha1:GW6FMKAUS735W7AR4Q4242B4QO74VWKU", "length": 14722, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "We will prove to the majority within a few days in the assembly Yeddyurappa Interview || சட்டசபையில் சில நாட்களில் பெரும்பான்மையை நிரூபிப்போம் எடியூரப்பா பேட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசட்டசபையில் சில நாட்களில் பெரும்பான்மையை நிரூபிப்போம் எடியூரப்பா பேட்டி\nசட்டசபையில் சில நாட்களில் பெரும்பான்மையை நிரூபிப்போம் என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.\nகர்நாடக புதிய முதல்-மந்திரியாக எடியூரப்பா நேற்று பதவி ஏற்றார். அவர் நேற்று மாலை பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள பா.ஜனதா அலுவலகத்திற்கு வந்தார். அவரை மத்திய மந்திரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். அதன் பிறகு எடியூரப்பா கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியதாவது:-\nகர்நாடக சட்டசபை தேர்தலில் பிரதமர் மோடி மற்றும் கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டனர். அதனால் பா.ஜனதா 104 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது. அவர்களுக்கு எனது நன்றியை தெரிவிக்கிறேன். நான் முதல்-மந்திரியாக பதவி ஏற்றேன். பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் 15 நாட்கள் அவகாசம் கொடுத்துள்ளார்.\nஅத்தனை நாட்கள் நாம் காத்திருக்க தேவை இல்லை. சட்டசபையில் அடுத்த சில நாட்களில் பெரும்பான்மையை நிரூபிப்போம். இதில் 100 சதவீதம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. மக்கள் பா.ஜனதாவை ஆதரித்து உள்ளனர். ஆனால் அதற்கு எதிராக காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் நடந்து கொள்கின்றன. புறவாசல் வழியாக ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் முயற்சி செய்கிறது. அந்த கட்சிக்கு மக்கள் தக்க பாடம் புகட்டியுள்ளனர். ஆயினும் அந்த கட்சி திருந்துவதாக தெரியவில்லை.\nதேசிய வங்கிகள், கூட்டுறவு வங்கிகளில் உள்ள விவசாயிகளின் பயிர்க்கடன், நெசவாளர்களின் கடனை தள்ளுபடி செய்ய முடிவு செய்துள்ளேன். அதற்கு உடனே கையெழுத்து போட முடியாத நிலை உள்ளது. அடுத்த 2 நாட்களில் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இன்று(அதாவது நேற்று) விதான சவுதா மற்றும் கவர்னர் மாளிகை முன்பு மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடி இருந்தனர். மக்களின் அன்புக்கு விலை கிடையாது. இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.\nகாங்கிரஸ் இல்லாத கர்நாடகத்தை உருவாக்கிவிட்டோம். அடுத்து காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம். மோடியின் கரங்களை வலுப்படுத்துவோம். யார் என்ன முயற்சி செய்தாலும், நாங்கள் பெரும்பான்மையை நிரூபிப்போம். 5 ஆண்டுகள் ஆட்சி நிர்வாகத்தை வெற்றிகரமாக நடத்துவோம். காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் தங்களின் எம்.எல்.ஏ.க்களை ஓட்டலில் அடைத்து வைத்துள்ளனர். அவர்களுக்கு செல்போன் உள்ளிட்டவற்றை கொடுக்காமல், தொல்லை கொடுப்பதாக எனக்கு தகவல் வந்துள்ளது.\nஅடுத்த ஆண்டு(2019) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் உள்ள 28 தொகுதிகளிலும் பா.ஜனதாவை வெற்றி பெற வைத்து மோடிக்கு பரிசாக கொடுப்போம். நமது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.\nமுன்னதாக முதல்-மந்திரியாக பதவி ஏற்ற எடியூரப்பாவிடம் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:-\n“சட்டசபையில் வாக்கெடுப்பின் போது பா.ஜனதா பெரும்பான்மையை நிரூபிக்கும். இது 100 சதவீதம் உறுதி. பா.ஜனதா அரசு 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சியை நிறைவு செய்யும். காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கூட்டணி புனிதமில்லாத கூட்டணி. அவர்கள் ஆட்சியை கைப்பற்ற கூட்டணி அமைத்து முயற்சித்தனர். ஆனால் மக்கள், தேர்தலில் அந்த கூட்டணியை நிராகரித்துவிட்டனர்.\nதேர்தலில் கர்நாடக மக்கள் எனக்கும், எனது கட்சிக்கும் ஆதரவு கொடுத்துள்ளனர். சட்டசபையில் அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்களும் தங்களது மனசாட்சி படியும், மக்களின் நிலையை பிரதிபலிக்கும் வகையிலும் வாக்களிக்க வேண்டும்.“\n1. ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகப் பணிகளுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\n2. கனமழை எதிரொலி: முல்லைப்பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை\n3. கேரள வெள்ளபாதிப்பு : மீட்பு குழுவையே கண்கலங்க வைக்கும் காட்சிகள்\n4. வாஜ்பாய் உடல் பாரதீய ஜனதா தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது\n5. கரைபுரளும் வெள்ளத்தால் வைகை ஆற்றில் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\n1. மோமோ: விபரீதமாகும் விளையாட்டு\n2. முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும்\n3. விருதுநகர் ரெயில் நிலையத்தில் நிறுத்தம்: அந்தியோதயா எக்ஸ்பிரசில் வந்த பயணிகள் தவிப்பு\n4. கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 2 லட்சம் கனஅடி நீர் திறப்பு\n5. திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்து ரூ.10 லட்சம் மோசடி புனேவை சேர்ந்தவர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2018/02/19002336/Winter-Olympics-Speed-SkatingJapan-player-Record.vpf", "date_download": "2018-08-17T22:23:38Z", "digest": "sha1:U2XBDYWWQPM7HVYF3YM7MDP3NZ6PUXBZ", "length": 11520, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Winter Olympics: Speed Skating Japan player Record || குளிர்கால ஒலிம்பிக்: ஸ்பீடு ஸ்கேட்டிங்கில் ஜப்பான் வீராங்கனை சாதனை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகுளிர்கால ஒலிம்பிக்: ஸ்பீடு ஸ்கேட்டிங்கில் ஜப்பான் வீராங்கனை சாதனை + \"||\" + Winter Olympics: Speed Skating Japan player Record\nகுளிர்கால ஒலிம்பிக்: ஸ்பீடு ஸ்கேட்டிங்கில் ஜப்பான் வீராங்கனை சாதனை\n23–வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி தென்கொரியாவின் பியாங்சாங் நகரில் நடந்து வருகிறது.\n23–வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி தென்கொரியாவின் பியாங்சாங் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று ஆண்களுக்கான அல்பைன் பனிச்சறுக்கின் ஜெயன்ட் ஸ்லாலோம் பிரிவில் ஆஸ்திரியா வீரர் மார்செல் ஹிர்ஸ்செர் தங்கப்பதக்கத்தை வசப்படுத்தினார். பனிமலையின் உச்சியில் இருந்து மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்த அவர் 2 நிமிடம் 18.04 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடத்தை பிடித்தார். அவருக்கு இது 2–வது தங்கப்பதக்கமாகும். நார்வேயின் ஹென்ரிக் கிறிஸ்டோபெர்சென் வெள்ளிப்பதக்கம் (2 நிமிடம் 19.31 வினாடி) பெற்றார்.\n‘கிராஸ்கன்ட்ரி’ பனிச்சறுக்கில் 4x10 கிலோ மீட்டர் தொடர் ஓட்டத்தில் நார்வே அணி ஒரு மணி 33 நிமிடம் 04.9 வினாடிகளில் இலக்கை எட்டி தங்கப்பதக்கமும், அவர்களை விட 9.4 வினாடி பின்தங்கிய ரஷிய வீரர்களை உள்ளடக்கிய ஒலிம்பிக் குழு வெள்ளிப்பதக்கமும், பிரான்ஸ் வெண்கலப்பதக்கமும் கைப்பற்றியது. பையத்லானில் 15 கிலோ மீட்டர் பயணிக்கக்கூடிய ‘மாஸ்’ பிரிவில் பிரான்ஸ் வீரர் மார்ட்டின் போர்கேட் 35 நிமிடம் 47.3 வினாடிகளில் தங்கப்பதக்கத்தை அறுவடை செய்தார்.\nஇதே போல் பெண்களுக்கான 500 மீட்டர் ஸ்பீடு ஸ்கேட்டிங்கில் ஜப்பான் வீராங்கனையும், உலக சாம்பியனுமான நாவ் கொடைரா 36.94 வினாடிகளில் இலக்கை நிறைவு செய்து புதிய ஒலிம்பிக் சாதனையுடன் தங்கப்பதக்கத்துக்கு முத்தமிட்டார். ஒலிம்பிக்கில் இந்த பிரிவில் மகுடம் சூடிய முதல் ஜப்பான் நாட்டவர் என்ற பெருமையை கொடைரா பெற்றார். நடப்பு சாம்பியனான தென்கொரியாவின் லீ சாங்–ஹா வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியதானது.\nஇதற்கிடையே, கலப்பு இரட்டையர் கர்லிங் பிரிவில் தனது மனைவியுடன் இணைந்து வெண்கலப்பதக்கம் வென்ற ரஷிய வீரர் அலெக்சாண்டர் ருஷெல்னிட்ஸ்கி ‘மெல்டோனியம்’ என்ற ஊக்கமருந்தை பயன்படுத்தியதாக ச��்ச்சை கிளம்பியுள்ளது. ஏற்கனவே ஊக்கமருந்து பிரச்சினையால் அல்லோல்படும் ரஷியாவுக்கு இது மேலும் ஒரு பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.\n10–வது நாளான நேற்றைய முடிவில் நார்வே அணி 9 தங்கம், 9 வெள்ளி, 8 வெண்கலம் என்று மொத்தம் 26 பதக்கங்களுடன், பதக்கப்பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது. ஜெர்மனி 2–வது இடத்திலும் (9 தங்கம் உள்பட 18 பதக்கம்), நெதர்லாந்து 3–வது இடத்திலும் (6 தங்கம் உள்பட 13 பதக்கம்) உள்ளன.\n1. ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகப் பணிகளுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\n2. கனமழை எதிரொலி: முல்லைப்பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை\n3. கேரள வெள்ளபாதிப்பு : மீட்பு குழுவையே கண்கலங்க வைக்கும் காட்சிகள்\n4. வாஜ்பாய் உடல் பாரதீய ஜனதா தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது\n5. கரைபுரளும் வெள்ளத்தால் வைகை ஆற்றில் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\n1. ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு பதக்க வாய்ப்பு எப்படி\n2. து ளி க ள்\n3. 4 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் மாநில ஜூனியர் தடகளம் - சென்னையில் இன்று தொடக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Tennis/2018/02/03015504/Chennai-Open-Challengers-Tennis-TournamentStarting.vpf", "date_download": "2018-08-17T22:23:35Z", "digest": "sha1:56I6REXVG6GP5QJVMUPNPSAHTWYN74XQ", "length": 8564, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "Chennai Open Challengers Tennis Tournament Starting on 12th || சென்னை ஓபன் சேலஞ்சர்ஸ் டென்னிஸ் போட்டி 12–ந் தேதி தொடங்குகிறது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசென்னை ஓபன் சேலஞ்சர்ஸ் டென்னிஸ் போட்டி 12–ந் தேதி தொடங்குகிறது\nதமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சார்பில் ரூ.32 லட்சம் பரிசுத் தொகைக்கான சென்னை ஓபன் சேலஞ்சர்ஸ் டென்னிஸ் போட்டி\nதமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சார்பில் ரூ.32 லட்சம் பரிசுத் தொகைக்கான சென்னை ஓபன் சேலஞ்சர்ஸ் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் வருகிற 12–ந் தேதி முதல் 17–ந் தேதி வரை நடக்கிறது. தகுதி சுற்று ஆட்டங்கள் 10 மற்றும் 11–ந் தேதிகளில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் உலக தரவரிசையில் 94–வது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய வீரர் ஜோர்டான் தாம்சன், இந்திய வீரர்கள் யுகி பாம்ப்ரி, சகெத் மைனெனி, சுமித் நாகல், பிராஜ்னேஷ் குணேஸ்வரன் உள்பட பலர் பிரதான சுற்றில் நேரடியாக பங்கேற்கின்றனர். இந்திய வீரர்கள் 4 பேருக்கு வைல்டு கார்டு வழங்கப்படுகிறது. இரட்டையர் பிரிவில் இந்திய வீரர்கள் பலர் கலந்து கொள்கிறார்கள். ஜோர்டான் தாம்சன், யுகி பாம்ப்ரி ஆகியோருக்கு போட்டி தரநிலையில் முறையே முதல் 2 இடங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.\n1. ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகப் பணிகளுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\n2. கனமழை எதிரொலி: முல்லைப்பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை\n3. கேரள வெள்ளபாதிப்பு : மீட்பு குழுவையே கண்கலங்க வைக்கும் காட்சிகள்\n4. வாஜ்பாய் உடல் பாரதீய ஜனதா தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது\n5. கரைபுரளும் வெள்ளத்தால் வைகை ஆற்றில் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\n1. சின்சினாட்டி டென்னிஸ்: செரீனா அதிர்ச்சி தோல்வி\n2. ஆசிய விளையாட்டில் இருந்து டென்னிஸ் வீரர் லியாண்டர் பெயஸ் விலகல்\n3. சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: ஸ்பெயின் வீராங்கனை முகுருஜா அதிர்ச்சி தோல்வி\n4. சானியா மிர்சாவின் வருத்தம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.okynews.com/2012/12/blog-post_4538.html", "date_download": "2018-08-17T22:39:38Z", "digest": "sha1:AK73KASSTH57MMXMNMQ76XWHIBKTNXDR", "length": 20119, "nlines": 256, "source_domain": "tamil.okynews.com", "title": "இந்தியாவில் ஐந்து ஆண்டுகளில் மின்சாரப்பிரச்சினைக்கு தீர்வு- பிரதமர் - Tamil News இந்தியாவில் ஐந்து ஆண்டுகளில் மின்சாரப்பிரச்சினைக்கு தீர்வு- பிரதமர் - Tamil News", "raw_content": "\nHome » India , World News » இந்தியாவில் ஐந்து ஆண்டுகளில் மின்சாரப்பிரச்சினைக்கு தீர்வு- பிரதமர்\nஇந்தியாவில் ஐந்து ஆண்டுகளில் மின்சாரப்பிரச்சினைக்கு தீர்வு- பிரதமர்\n5 ஆண்டுகளில் இந்தியாவில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் உறுதி அளித்துள்ளார்.\nஇது தொடர்பாக, புது டில்லியில் இந்திய தொழில் துறை கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த எரிசக்தித் துறையில் ஒருங்கிணைந்த செயல்பாடு குறித்த சர்வதேச கருத்தரங்கை துவக்கி வைத்துப் பேசிய பிரதமர், இந்தியாவில் உள்ள 6 இலட்சம் கிராமங்களுக்கும மின்சாரம் வழங்க வேண்டும் என்பதே மத்திய அரசின் முதல் இலக்கு.\nஅண்மைய காலத்தில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்க மின்சார இணைப்பு வழங்கப் பட்டுள்ளது. இன்னும் சில கிராமங்கள் மட்டுமே மின் இணைப்பு கிடைக்காமல் உள்ளன.\nமேலும், ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் தடையில்லா மின்சாரம் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று கூறினார் உலகில் சுமார் 1.3 பில்லியன் மக்கள் மின்சாரம் கிடைக்கப் பெறாமல் உள்ளனர் என்றும பிரதமர் தெரிவித்தார்.\nவிஞ்ஞானி நியுட்டனின் வாழ்வியியல் அனுபவங்கள்\nசீனாவில் பாதைக்கு குறுக்கே இருந்த 5மாடி வீடு இடிக்...\nதேனீர் மூலம் இதயத்திற்கு ஆரோக்கியம் தருமா\nசென்போன்களை சார்ஜ் செய்வதற்கு புதிய கருவி கண்டுபிட...\nதனது காதலிக்கு தூக்க மாத்திரை கொடுத்து துஸ்பிரயோகம...\nசூறாவளியினால் பிலிப்பைன்ஸில் சுமார் 40000 மக்கள் ப...\nகிக்கன் கொழும்பு வைத்து பாலியலில் மாணவனை சிக்கவைத...\nதாய்ப்பால் வங்கி இலங்கையில் அமைக்கப்படுமா\n116 வயது கின்னஸ் சாதனை மூதாட்டி மரணம்\nஆசிய இணைய பாதுகாப்பு போட்டியில் இலங்கைக்கு சம்பியன...\nஇலங்கையில் சுற்றுலாத்துறை வளர்ச்சியை நோக்கி\nஇலங்கை மாணவன் சர்வதேச குர்ஆன் மனனப் போட்டியில் முத...\nசர்வதேச மனித உரிமை தினம் Dec. 10\nஇலங்கையில் பறக்கும் கற்கள் உண்மையா\nதீக்குளித்து இறந்து போக வரலாறு தேவையா\nசட்டவிரோத குடியேற்றக்காரர்களை பப்புவா நியூகினிக்கு...\nவானில் தோன்றி மறையும் மர்மப் பொருட்கள்\nமனஅழுத்தம் தரும் புதிய பிரச்சினை\nஇரசாயனவியலுக்கான நோபல் பரிசு பெறும் இரு அமெரிக்க ...\nஈராக் ரஷ்யாவிடமிருந்து பெருமளவு ஆயுதம் கொள்வனவிற்க...\nஊழல் தொடர்பான குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் பதில்\nஇந்தியாவில் ஐந்து ஆண்டுகளில் மின்சாரப்பிரச்சினைக்...\nஇந்திய கலைத்துறை சாதனையாளருக்கு ஜனாதிபதி விருது\nவாக்குரிமை பெற வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் முய...\nதெங்கு உற்பத்தியில் சர்வதேச அளவில் இலங்கை முன்னணி\nஐநூறு புத்தகங்களை கொண்டு செல்ல “Sony Reader”\nஇயற்கை வைத்தியம் மூலம் ஆஸ்துமா நோய்க்கு நிவாரணி\nஆக்லாந்து அணி சுற்றில் ஆட தகுதி பெற்றுள்ளது\nIPL கிறிக்கெட் போட்டிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு...\nஇலங்கையில் நீதித்துறை பெரும் பின்னடைவுக்குச் சென்ற...\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கைதான மாணவர்கள் வெலிகந...\nஇல��்கையின் தேசியக்கொடியை அவமதித்த குற்றச்சாட்டில் ...\nஇலங்கை இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டது தொடர்பா...\nசுயாதீன குழு நியமிக்க ஜனாதிபதி முயற்சி\nபுதிய ஆண்டில் இந்துக் கோயில்களை புனரமைக்க மேலதிக ந...\n60லட்சம் ரூபாய் பணம் காருடன் கடத்திச்சென்று கொள்ளை...\nபுதிதாக நேபாளம் மற்றும் இஸ்ரேலுக்கு தூதுவர்கள் நிய...\n45 வயதுடைய நபர் சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டில்...\nபொதுமக்களுக்கு முடிச்சமாறி குறித்து எச்சரிக்கை\nஇம்முறை GCE (A/L) பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்க...\nகாந்தியை அடிகளை கண் கலங்க வைத்த தேனீக்கள்\nகிழக்கு மாகாண சபை ஆட்சியைமைக்க SLMC எடுத்த முடிவு ...\nஜப்பானியர்கள் இப்படியும் பார்த்து பரீட்சை எழுதுவார...\nகொழும்பில் தமிழர் தொகை அதிகரிக்க புலிகள் சதித்திட்...\nயாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி்ச் சென்ற பேர...\nதவறுதலாக வெடி வெடித்ததில் விவசாயி பலி\nஇனப்பிரச்சினைக்காக தீர்வை படைப்பலத்துடன் தீர்க்க ம...\nபாரிய மரம்கள் மண்சரிவினால் புதையுண்ட பரிதாபம்\nபப்பாளிப் பழத்தினுள் வாத்து ஒன்றின் உருவம்\nமட்டக்களப்பு கல்லடிப்பாலத்தில் பாம்புகள் படையெடுப்...\nசவுதியில் மரண தண்டனை நிறைவேற்றம்\nஅடை மழையினால் 175 ஆயிரம் பேர் பாதிப்பு\nஇறால் மழை பெய்தது உண்மையா\nகிழக்கு மாகாண முதலமைச்சரின் ஆளுமை எப்படி\nவிண்கற்கள் தொடர்பாக பொது மக்கள் எச்சரிக்கையாக இருக...\nஇன்று உலகம் அழிந்து விட்டதா\nஇணையத்தில் ஆங்கிலம் கற்க இலகுவான தளம்\nஉங்கள் ஆங்கில வளத்தை உரசிப்பார்க்க ஒரு தளம்\nஒரு மாத்திரையில் தேனீர் தயாராகி விடும்\nபந்து முனைப் (Ball Pen) பேனை பற்றி உங்களுக்கு என்ன...\nசப்போட்டா பழத்தின் நன்மைகள் அறிவோம்\nஅமெரிக்காவில் மேலும் ஒரு துப்பாக்கி சுட்டுச் சம்பவ...\nதமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை என்ன சொல்லுகிறது\n2600 யூத வீடுகளை பலஸ்தீனத்தில் கட்டுவதற்கு இஸ்ரேல...\nபல கோடி அதிஷ்டம் தேடி வந்த மூதாட்டி\nபலாப்பழம் தினமும் சாப்பிட்டால் முதுமை வாராது\nஈரானின் தலைவர் அகமட் நஜா அவர்களின் எளிமையான வாழ்க்...\nபங்குச் சந்தை மோசடியில் ஈடுபட்ட இந்தியருக்கு 45 வர...\nநோன்பு இருப்பதால் நோய்கள் வருவது தடுக்கப்படுகிறதா\nவிடுதலைப்புலிகளுக்கு ராஜீவ் காந்தி பணம் வழங்கியதா\nவாழ்கையில் கணவன், மனைவி உறவை எவ்வாறு வளர்த்துக்கொள...\nபாலியல் பலாக்கார குற்றவாளி 20 வருடங்களின் பின் கைத...\nகவலை கொள்ள வேண்டாம் (சிறுவர் கதை)\nஆடைகள் இல்லாமல் உருவத்தை காட்டும் மென்பொருள்\nதேவையான கோர்ப்புகளை இலவசமாக பதிவிறக்க - Free Downl...\nமற்றவர்களையும் நம்மை போல் மதிப்போம் (சிறுவர் கதை)\nஆழம் அறிந்து காலை விட வேண்டும் - சிறுவர் கதை\nகாட்டு வளங்களை நாம் கவனமாக பாதுகாப்போம்\nமரங்கள் அடர்ந்த நிலப்பகுதி காடு என்று அழைக்கப்படுகிறது . தமிழில் வனம் , கானகம் , அடவி , புறவு , பொதும்பு போன்ற பல சொற்களால் இது ...\nமரண வீட்டுக்கு வந்தவர்களை தாக்கிய பேய் - தாத்தா சொன்ன கதை\nமரணவீட்டு இரவு சாப்பாட்டுக்கு பின்னர் வந்தவர்களை தாக்க காத்திருந்த பேய் என்னுடைய நண்பனின் பாட்டனார் அவர் சிறுபிள்ளையாக இருந்த...\nவாழ்க்கையின் சகல சந்தர்ப்பங்களிலும் எல்லாப் பருவங்களிலும் சூழலுடன் இயைபாக்கம் காணவும் சுய திறன்களை விருத்தி செய்யவும் பொருத்தம...\nஇன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்\nநாளைய நம் சிறுவர்களை வன்முறையற்ற உலகில் வாழ வழியமைப்போம் இன்றைய உலகில் பொதுவாக 18 வயதுக்குட்பட்ட ஆண் , பெண் இருபாலாரும் சிறுவ...\nவெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபாடுகள்\nநமது ல்ப்பகுதியில் மெலனின் எனப்படும் நிறப்பொருட்கள் குறைவதால்தான் வெண்புள்ளிகள் உருவாகிறது . சருமத்தில் உள்ள ` மெலனோசைட் '...\nமின்சாரத்தின் மூலம் மனிதன் அடையும் பயன்கள் - சிறுவர் உலகம்\nஇயற்கையில் பல சக்திகள் உள்ளன . சூரியசக்தி , காற்றுச்சக்தி , அணுசக்தி , மின்சக்தி முதலானவை மக்களுக்கு பெரிதும் பயன்படுகின்றன .. அவ...\nகுளிர்காலத்தில் கணவன், மனைவி உறவில் தளர்வு ஏற்படுகின்றதா\nகுளிர் வந்து தங்களுடைய உடம்பை உரசும் போது அதில் சில்லென்று பெய்யும் பனி ... எலும்பை ஊடுருவும் குளிர் ... படுக்கையை விட்டு எழவே மனமி...\nஒரு தாய் சொன்ன உண்மைக் கதை\nவசதியான வீடு ஒன்றின் வரவேற்பறை அது 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சன்னலுக்கருகில் சாய்வு நாற்காலியில் ... அமர்ந்திருக்க...\nஇலங்கையில் சுற்றுலாத்துறை வளர்ச்சியை நோக்கி\nஇலங்கையின் அமைதி நிலவூம் நிலையில் பல்வேறு அபிவிருத்தி சுட்டிகள் முதன்மையை காட்டியாக நிற்கின்றன. பொருளாதார வளர்ச்சிக்கும் , வேலை வ...\nலகர, ளகர, ழகர சிக்கல்களை தீர்க்க சிறந்த வழி இங்கே\nகாரொழுகும் குழலாளைக் கறுணைவிழிந் தொழுகும் இரு கடைக் கண்ணாளை மூரலிள நிலவொழுகப் புழுகொழுக அழகொழுகும் முகத்தி னாளை வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.prophecyfilm.com/tamil/revelations/book1/b1_chapter7.htm", "date_download": "2018-08-17T22:55:14Z", "digest": "sha1:Z744VSWQJLJH5ZBDWGFOUGYQ237HJW2B", "length": 8096, "nlines": 10, "source_domain": "www.prophecyfilm.com", "title": "புனித பிரிஜித்தாவின் ​​வெளிப்பாடுகள - புத்தகம் 1, அதிகாரம் 7", "raw_content": "மகிமைக்குறிய கன்னித்தாய் மரியாள் தமது மகள் பிரிஜிட்டா எப்படி உடை மற்றும் ஆபரணங்களை அணிந்துகொள்ள வேண்டும் என்றும் எவ்வகையான உடைகளையும் அணிகலன்களையும் அணிந்துகொள்ள வேண்டும் என்றும் கூறியவை.\nபுத்தகம் 1 - அதிகாரம் 7\nமரியாள் என்ற நானே கடவுளின் மகனும் உண்மையான கடவுளும் மனிதனுமானவருக்கு பிறப்பு கொடுத்தவள். நானே வானதூதர்களின் அரசி. என் மகன் உன்னை தமது முழு இதயத்தோடு அன்பு செய்கின்றார. நீயும் அவரை அன்பு செய் எனவே மிகவும் தூய்மையான உடைகளை நீ அணிந்துகொள்ள வேண்டும் அவை எப்படிப்பட்டவை என்றும் அவற்றை நீ எவ்வாறு அணிந்துகொள்ள வேண்டுமென்றும் நான் கூறுகிறேன். நீ எவ்வாறு உள்ளாடை மேலாடை காலணி முக்காடு மற்றும் மேலாடையில் அழகிற்காக அணியும் புரூச்பின் ஆகியவற்றை அணிந்து கொள்கிறாயோ அதேபோல ஆன்மீக ஆடைகளையும் கட்டாயமாக அணிந்து கொள்ளவேண்டும்.\nஉள்ளாடை என்பது பாவங்களுக்காக மனம் வருந்துவதைக் குறிக்கிறது. உள்ளாடை உடம்போடு ஒட்டிக்கொண்டிருப்பதைப்போல மனம் வருந்துவதும் ஒப்புறவு (பாவசங்கீர்த்தனம்) செய்து மனமாற்றம் பெறுவதும் கடவுளோடு இணைவதற்கான வழிகளாகும். இதன் மூலமாக பாவத்திலிருந்து உனது உள்ளம் தூய்மைப் படுத்தப்படுகிறது.\nபாவம் செய்த உடலுறுப்புக்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. இரண்டு காலணிகள் இரண்டு காரியங்களைக் குறிக்கின்றன ஒன்று தவறான பாதையில் போகாமல் தன்னைத் திருத்திக்கொள்ளத் துடிக்கும் மனதையும் மற்றொன்று தீமைகளை விட்டுவிட்டு நற்செயல்களில் ஈடுபடத் தூண்டும் மனத்தையும் குறிக்கின்றது. கடவுளின் மீது வைத்துள்ள நம்பிக்கையே உனது மேலாடையாகும்.\nமேலாடையில் இரண்டு கைகள் இருப்பதுபோல உனது நம்பிக்கையானது நீதியோடும் இரக்கத்தோடும் திகழ வேண்டும். இவ்வாறாக நீ கடவுளின் இரக்கத்தை நம்புவதால் அவரது நீதியை புறக்கணியாதிருப்பாய். கடவுளின் நீதியையும் அவரது நீதித் தீர்ப்பையும் நினைவில் கொள் ஏனெனில் அவர் இர��்கமின்றி நீதி வழங்குவதில்லை நீதியற்ற இரக்கமும் அவரிடம் இல்லை.\nவிசுவாசமே நீ அணியும் முக்காடு. முக்காடு உனது உடலை மூடிக்கொள்கிறது. முக்காட்டிற்குள் உன் உடல் மூடப்படுகிறது. அதுபோலவே மனித இயல்பு விசுவாசத்தை ஆதாரமாகக் கொண்டது அதன் மூலமே அனைத்தையும் பெற்றுக்கொள்கிறது. விசுவாசம் என்ற முக்காடு உனது மணவாளரின் அடையாளங்களான அவரது அன்பு அவர உன்னைப் படைத்த விதம் அவர உன்னை மீட்ட விதம் அவர் உன்னை தேற்றிய விதம் அவரது ஆன்மாவை உனக்குக் கொடுத்த விதம் மற்றும் அவர உனது ஆன்மீகக் கண்களை திறந்த விதம் ஆகியவற்றை ஆபரணங்களாக அணிந்து கொள்ளவேண்டும்.\nஅவரது பாடுகளின் நினைவுகளே உனது மேலாடையில் அணிந்து கொள்ளும் புரூச்பின் ஆகும். அவர நிந்திக்கப்பட்டதையம் சிலுவையின் அடியில் அவமானத்துடன் நின்றதையும் உடம்பெல்லாம் இரத்தம் வழிய அவரது சதைகள் கிழிக்கப்பட்டதையும் அவர் தமது ஆவியை தந்தையாம் கடவுளிடம் ஒப்படைத்ததையும் உனது மார்பில் நன்றாகப் பதித்துக் கொள். இந்த அழகிய அணிகலன் உனது மார்பின் மீது எப்போதும் இருக்கட்டும் உனது தலையில் கற்பு என்னும் கிரீடத்தை அணிந்து கொள்.\nமீண்டும் மாசுபடுவதைவிட கசையடியை சகித்துக்கொள்ளும் மனது மேலானது. உனது அன்பு தூய்மையானதாக இருக்கவேண்டும். நீ தாழ்ச்சியாகவும் தகுதியுள்ளவளாகவும் இருக்க வேண்டும். எதைப் பற்றியும் நினையாமல் உனது கடவுளை உன்னைப் படைத்த கடவுளை மட்டுமே நினைவில் கொள். நீ அவரை அடைந்திருப்பது அனைத்தையும் அடைந்திருப்பதற்குச் சமமாகும். இவ்வாறு உனது ஆன்மீக ஆடைகளை அணிந்துகொண்டு உனது மணவாளருக்காக காத்திரு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/9633/2018/03/sooriyan-gossip.html", "date_download": "2018-08-17T23:35:38Z", "digest": "sha1:F75PECFGGAO2P54IKYQTF4ERTIGHU2XK", "length": 13432, "nlines": 160, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "2 வாரத்தில் பூமிக்கு வரப்போகும் பேரதிர்ச்சி... சீனா விண்வெளித்துறை அறிவிப்பு !! - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\n2 வாரத்தில் பூமிக்கு வரப்போகும் பேரதிர்ச்சி... சீனா விண்வெளித்துறை அறிவிப்பு \nSooriyan Gossip - 2 வாரத்தில் பூமிக்கு வரப்போகும் பேரதிர்ச்சி... சீனா விண்வெளித்துறை அறிவிப்பு \nசீனாவின் முதலாவது ஆராய்ச்சி விண்வெளி நிலையமான டியாங்கொங் 01 பூமியை இன்னும் இரண்���ு வாரங்களில் மோதவுள்ளதாக விண்வெளித்துறை மூலம் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.\nசுமார் 8 .5 தொன் எடை கொண்ட இந்த குறித்த விண்வெளி ஆராய்ச்சி நிலையம் ,ரஸ்யா மற்றும் அமெரிக்காவிற்கு போட்டியாக 2011 ம் ஆண்டு வெற்றிகரமாக சீனா விண்வெளியில் கட்டி முடித்திருந்தது. ஆனால் 2016 ம் ஆண்டு தனது கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாகவே இன்னும் இரண்டு வாரங்களில் இப்படி ஒரு அனர்த்தம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமணிக்கு சுமார் 27000km அதி வேகத்தில் பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கும் டியாங்கொங் 01 பூமி வளிமண்டலத்திற்கு நுழைந்தவுடன் எரியத்தொடங்கிவிடும் .\nஇவ் அனர்த்தம் தொடர்பில் மற்றும் போமியை மோதுவதால் ஏற்படப்போகும் பாதக நிலைமைகள் தொடர்பிலும் இதுவரை எதுவிதமான மேலதிக தகவல்களும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nதன்னை கடித்த பாம்போடு மருத்துவமனைக்கு வந்த பெண்....\nசெல்லப் பிராணியால் ஏற்பட்ட விபரீதம்...... எச்சரிக்கை\nசீனாவை முறியடிக்குமா இந்திய மக்கள் தொகை\nஹன்சிகாவின் 50வது படத்தின் அறிவிப்பை கைவிட்டது இதனால்தான் \nமூன்றாவது முறையாக இணையும் விஜய் & அட்லீ கூட்டணி\nஉங்கள் தலையில் காகம் எச்சமிட்டுள்ளதா\nபாலியல் வழக்கில் ஸ்ரீ ரெட்டி கைது\nமுன்னணி நடிகைகளின் லிஸ்ட் கேட்டால் அதிர்ச்சியடைவீர்கள் ; ட்விட்டரில் ஸ்ரீரெட்டி\nஅதிக நேரம் மொபைலைப் பயன்படுத்துகின்றீர்களா\n8 பேரின் உயிரை பறித்த இந்தோனேசிய விமான விபத்து - 12 வயது சிறுவன் உயிர் தப்பினான்\nகிளிநொச்சியில் சூரியன் படைத்த வரலாற்றுச் சாதனை மெகா பிளாஸ்ட் -2018\nகுழந்தைகள் மீது அதிக அக்கறைக் கொண்ட பெற்றோர்களே....\nஆர்யா & ஷாயிஷாவின் கஜினிகாந்த் திரைப்படத்தின் உருவாக்கம் \nஹன்சிகா எதிர்பார்த்த பிறந்த நாள் இது தான் \nவிஷ்வரூபம் மயிர் கூச்செறியும் சாகசக்காட்சி\nஉலகநாயகனின் விஸ்வரூபம் 2ம் பாகத்தின் பிரமாண்டமான தயாரிப்பு \n தமிழ் படம் 2 திரைப்பட பாடல் \nஅடி பப்பாளிப்பழமே..... மணியார் குடும்பம் திரைப்பட பாடல் \nலில்லி இலையில் இருந்து புகைப்படம் எடுக்கும் சுற்றுலா பயணிகள்\n24 பள்ளிக் குழந்தைகளின் உயிர்களை பலியெடுத்தது நைல் நதி\nதந்தை மகனின் கின்னஸ் சாதனை\n'தல' 'தளபதி' படங்களில் மீண்டும் சங்கவி - வரவேற்பார்களா ரசிகர்கள்....\nவிவசாயிகளை அரசு கைவிட்டு விட்டது ; விஜய் உருக்கம்\n��ருத்துவம் கண்ட மைல் கல்\nசூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்தில் த்ரிஷா\nஜெயலலிதா வேடத்தில் நீயா நானா ; நீலாம்பரியுடன் மோதும் மூணுஷா\nஇரவில் உங்கள் கைப்பேசிகளைப் பார்த்தால் இது தான் ஏற்படும்\nநீங்கள் இவற்றை விரும்பி உண்கிறீர்களா\nகொடிய விஷம் கொண்ட பாம்புகளிடம் சிக்கினால், ஒரு முறை மதுபானத்தை......\nஉடல் சிதறி பலியாகிய பிஞ்சுகள்....\nதாயை இழந்த குழந்தைக்காக பெண்ணாக மாறிய தந்தை...\n1000 குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த 300 பாதிரியார்கள்\nபச்சிளம் குழந்தையை கழிவு நீர்த் தொட்டிக்குள் இருந்து, போராடி மீட்ட பெண்....... இது தான் மனிதம்\n54 நிமிடத்தில் உலக சாதனைப் படைத்த தமிழ் மாணவி\nஉங்கள் காதலியின் உண்மைக் குணத்தை அறிய வேண்டுமா\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஇரவில் உங்கள் கைப்பேசிகளைப் பார்த்தால் இது தான் ஏற்படும்\nபச்சிளம் குழந்தையை கழிவு நீர்த் தொட்டிக்குள் இருந்து, போராடி மீட்ட பெண்....... இது தான் மனிதம்\nதாயை இழந்த குழந்தைக்காக பெண்ணாக மாறிய தந்தை...\nஉங்கள் காதலியின் உண்மைக் குணத்தை அறிய வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2018/07/23/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-08-17T23:32:40Z", "digest": "sha1:MBDG7AKHIXW6HIVT5NRDSJ5IIENFTM2S", "length": 24161, "nlines": 118, "source_domain": "peoplesfront.in", "title": "தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாரதீய சனதா கட்சியை விரட்டியடிப்போம்! – மக்கள் முன்னணி", "raw_content": "\nதமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாரதீய சனதா கட்சியை விரட்டியடிப்போம்\nபாரதீய சனதா கட்சியை விரட்டியடிப்போம்\nகாவி – கார்ப்பரேட் சர்வாதிகாரத்தை முறியடிப்போம்\nசூலை – 23 தாமிரபரணிப் படுகொலை நாள் தொடங்கி, ஆகஸ்ட் – 09 வெள்ளையனே வெளியேறு நாள் தொடங்கி, ஆகஸ்ட் – 09 வெள்ளையனே வெளியேறு நாள்\nமோடியின் நான்கரை ஆண்டு ஆட்சி உழைக்கும் மக்களின் மீது மென்மேலும் துயரங்களை சுமத்திய சாதனையைத் தவிர வேறெதையும் நிகழ்த்திவிட வில்லை.\n“காவிரிப் படுகையைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக ��றிவித்திடு” என்ற முழக்கம் மீத்தேன், ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டங்களுக்கு எதிராகவும், காவிரி நீர் உரிமைக்காகவும் காவிரிச் சமவெளியின் குரலாக மட்டுமல்லாமல், தமிழ்நாட்டு மக்களின் குரலாக எழுந்துள்ளது. இதற்கு நேர்மாறாக நாகை, கடலூர் மாவட்டங்களைப் பெட்ரோ கெமிக்கல் மண்டலமாக அறிவித்து, பூம்புகார் முதல் இராமநாதபுரம் வரை 150 இடங்களில் ஹைட்ரோகார்பன் சோதனைக்குழாய்கள் பதிக்க மோடி அரசு ஒப்பந்தம் போடுகிறது. 1988 முதல் கூடங்குளத்தில் அணுஉலை வேண்டாம் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வந்தனர். 2011 முதல் இரண்டாம் கட்டமாக இடிந்தகரையில் தொடர் போராட்டம் நடத்திவந்தனர். பாதுகாப்பற்ற அணுஉலையை தென் மாவட்டக் கடற்கரையோரம் அமைக்காதே எனப் போராடினால் மேலும அணுஉலைகளை அமைக்க ஒப்பந்தம் போட்டு 6 அணுஉலைகளைக் கொண்ட அணுஉலைப் பூங்கா அமைப்பேன் என அச்சுறுத்துகிறது மோடியின் பா.ச.க. அரசு.\n1996 முதல் தூத்துக்குடியில் நாசகார ஸ்டெர்லைட் ஆலை அமைக்காதே எங்கள் ஆரோக்கியத்தைக் கெடுக்காதே என தூத்துக்குடி மக்கள் போராடி வந்தனர். ஆலையை மென்மேலும் விரிவாக்கத் தமிழக அரசு நிலம் ஒதுக்கித்தந்தது. ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத் திட்டத்திற்கு எதிராக பல்வேறு கிராம மக்கள் 99 நாட்கள் தொடர் போராட்டம் நடத்தி நூறாவது நாள் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் நோக்கி ஆயிரமாயிரமாய் அணி திரண்டனர். கார்ப்பரேட் வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் குண்டர்களும், காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து திட்டமிட்டு 12 பேரை துப்பாக்கிச் சூட்டிலும், 2 பேரை அடித்தும் கொன்றுள்ளனர். இன்றுவரை பல்வேறு பொய்வழக்குகளைச் சித்திரித்து, போராடும் அமைப்புகளின் தலைவர்களை, போராட்டத்தில் முன்னணியில் வந்தவர்களை அடித்து ஊனப்படுத்தியதுடன், கைது செய்து சிறைக்கனுப்பி வருகிறது. இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தக் கூட தூத்துக்குடி காவல்துறை அனுமதிக்காமல் மறுத்துவருகிறது. தூத்துக்குடி உட்பட தமிழ் நாடெங்கும் கருத்துச் சுதந்திரம் பறிக்கப்பட்டு, உயர்நீதிமன்றம் சென்றுதான் அனுமதிபெறும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது.\nவேளாண்மையை அழிக்கும் வகையில் சென்னை – சேலம் எட்டுவழிச்சாலை 10,000 கோடி ரூபாய் செலவில் அமைப்பது என திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, காஞ்சிபுரம். வே��ூர் மாவட்டங்களில் விவசாயிகளை மிரட்டி, கைது செய்து நில அளவையில் ஈடுபட்டுள்ளது. விவசாயிகளின் குறை அறியச் செல்லும் மக்கள் தலைவர்களைக் கைது செய்து சிறையிலடைக்கிறது. மோடி அரசின் நேரடிக் கைப்பாவையாக ஓ.பி.எஸ். இ.பி.எஸ் தலைமையிலான தமிழக அரசு அடக்குமுறை செலுத்தி வருகிறது.\nஊழல், கருப்புப் பண ஒழிப்பு, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என ஆரவாரத்துடன் ஆட்சிக்கு வந்தது பா.ச.க. . கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக 500, 1000 ரு தாள்களை செல்லாதென அறிவித்து 125 கோடி மக்கள் மீது அதிரடி தாக்குதலை நடத்தியது மோடி அரசு. கருப்புப் பணம் ஒழிய வில்லை. சிறு தொழில் செய்வோர், விவசாயம், கூலித் தொழிலாளர்கள் என பெரும்பகுதி மக்களின் வாழ்வாதாரம் சிதைக்கப்பட்டதுதான் மிச்சம். வாராக் கடன் தொகை அதிகரித்துக் கொண்டே போகிறது. மல்லையா தொடங்கி நீரவ் மோடி, மெகுல் சோக்சி வரை என பல்லாயிரம் கோடி ரூபாய் வங்கிப் பணத்தை ஏப்பம்விட்டவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இவர்கள் எல்லோரும் மோடிக்கு நெருக்கமானவர்கள். விவசாயிகளின் வருமானம் இரட்டிப்ப்பு ஆகவில்லை. அமித் ஷா மகனின் வருமானம் 16000 மடங்கு உயர்ந்துள்ளது\nகாவி பயங்கரமும் பார்ப்பனிய மேலாதிக்கமும்\nமறுபுறம் சிறுபான்மை மக்கள் மீது வெறுப்பைத் தூண்டும் வகையில் காவி பயங்கரவாதச் செயல்பாடுகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றது. பசு அரசியல் எனத் திட்டமிட்ட கலவரங்கள், தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன. உச்சநீதிமன்றம், உயர்கல்வி நிலையங்கள் தொடங்கி அரசு நிறுவனங்கள் அனைத்தும் காவிமயமாக்கப்பட்டுவிட்டன. பெண்களின் மீதான, பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்புணர்வுகளும், சித்திரவதைகளும் தொடர்வதுடன், பா.ச.க, ஆர்.எஸ்.எஸ். தலைவர்களால் நியாயப்படுத்தப்படும் சாதிய – நிலவுடமைப் பண்பாடு தலைவிரித்தாடுகிறது. எஸ்.சி/எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை உச்சநீதிமன்றத் தீர்ப்பின் வழியாக நீர்த்துப் போகச் செய்துவிட்டது பா.ச.க. அரசு. நாடு முழுவதும் உணவு அரசியல், உழைக்கும் மக்கள் மீதான பார்ப்பனீயப் பண்பாட்டுத் தாக்குதல், சாதிய அமைப்புகளை தனது வாக்கு வங்கிக்காகப் பயன்படுத்தும் இழிசெயல் ஆர்.எஸ்.எஸ், பா.ச.க. வால் தொடர் செயலாகி வருகிறது.\nமாநில உரிமைப் பறிப்பும் மைய அதிகார குவிப்பும்\nமையப்படுத்தல் எனும் பெயரில் ஒரே கல்வி, ஒரே தேர்வு எனத் தாய்மொழிக் கல்வி பறிக்கப்படுவதுடன் ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களின் உயர்கல்வி உரிமைகள் தட்டிப்பறிக்கப்பட்டு வருகின்றன. ஜி.எஸ்.டி. வரி விதிப்புமுறையைத் திணித்து மாநில அரசுக்கு இருக்கும் குறைந்தபட்ச வரிவிதிப்பு அதிகாரத்தையும் பறித்துவிட்டது மோடி அரசு. காவிரிச் சிக்கலில் தமிழ்நாட்டுக்குரிய நீரினளவை குறைத்ததோடு அதிகாரமற்ற ஆணையத்தை அமைக்க வழிவகுத்தது. பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட எழுவரின் விடுதலையை மறுத்தது. சட்டமன்றத் தீர்மானத்திற்கு மாறாக இனக்கொலை இலங்கையை நம்பிக்கைக்குரிய நட்பு நாடென்கிறது. ஓக்கிப் புயலின் போது தனது அலட்சியத்தால் சுமார் 200 மீனவர்களைச் சாகடித்தது. ஆளுநரின் வழியாக பா.ச.க. ஆட்சி செய்யாத மாநிலங்களிலும் தனது அதிகாரத்தை திணித்து வருகிறது மோடி அரசு. நாடு முழுவதும் ஒரே மொழி, ஒரே மதம், ஒரே வரி, ஒரே தேர்வு, ஒரே உணவு, ஒரே பண்பாடு, ஒரே தேசம் என ஒற்றை ஆட்சியை ஏற்படுத்த முயல்கிறது மோடி அரசு.\nமக்களுக்கான மாற்று அரசியலே தீர்வு:\nகாவி பயங்கரவாத அரசியலும், இயற்கை வளங்களைச் சூறையாடும் கார்ப்பரேட் சுரண்டல் ஆதிக்கமும் மோடி அரசின் முகங்களாகப் பவனி வருகிறது. கார்ப்பரேட் எதிர்ப்பு மக்கள் போராட்டங்களை அச்சுறுத்த கைது, சிறை, துப்பாக்கிச் சூடு, தேசப்பாதுகாப்புச் சட்டம் என சர்வாதிகார அடக்குமுறையைச் செலுத்தி வருகிறது. சாதி அரசியலும், காவிபயங்கரவாத மதவெறி அரசியலும் மக்களைப் பிளவுபடுத்த முனைப்புடன் செயல்படுகிறது. இவை அனைத்தும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது எனும் நோக்கத்திற்காக இணைக்கப்பட்டுள்ளது.\n“ஆனால் மக்கள் பிரச்சனைகளுக்கான உண்மையான, நிலையான தீர்வு ஆட்சி மாற்றத்தின் வழியாகக் கிடைக்காது; கொள்கை மாற்றத்தின் வழியாகவே அதனை எட்ட முடியும் என்பதனை நாம் மறந்துவிடக்கூடாது.”\nஇந்த நாசகார காவி – கார்ப்பரேட் சர்வாதிகாரத்தை முறியடிப்போம் மக்களுக்கான மாற்று அரசியலை வளர்த்தெடுக்க பாரதீய சனதா கட்சியை விரட்டியடிப்போம் மக்களுக்கான மாற்று அரசியலை வளர்த்தெடுக்க பாரதீய சனதா கட்சியை விரட்டியடிப்போம் பா.ச.க.வின் அடிவருடிகள் யாராயினும் அவர்களை வீழ்த்திடுவோம் பா.ச.க.வின் அடிவருடிகள் யாராயினும் அவர்களை வீழ்த��திடுவோம்\nசாதி ஒழிந்த, மக்கள் சனநாயகத் தமிழ்த்தேசக் குடியரசு படைக்கச் சபதமேற்று முன் செல்லுவோம்\n– தமிழ்த்தேச மக்கள் முன்னணி\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து சென்னை அண்ணா சாலை மறியல்\nதஞ்சை கரந்தை கல்லூரியில் தமிழ்நாடு மாணவர் இயக்கம் தலைமையில் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்\nதமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ.மா) – 2 வது மாநாடு, 23,24 தஞ்சை – தீர்மானங்கள்\n“ஏரைத் தழுவும் உழுகுடி போரைத் தழுவும்” – மக்கள் முன்னணி (ஆகஸ்ட் மாத இதழ்)\nஉமர் காலித்தை ஆர்.எஸ்.எஸ். கொல்லத் துடிப்பதேன்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\n“கைது, சிறை, பிணை” – எதற்கு இந்த அடக்குமுறை \nபா.ச.க. இராஜாவைக் கைது செய்ய\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\nஉள்ளாட்சி அதிகார, அரசியல் உரிமைக்கான போராட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட மேலவளவு ஈகியருக்கு வீரவணக்கம்…\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nதூத்துக்குடி துப்பாக்கிசூடு – அரசு பயங்கரவாதத்தின் உள்நாட்டு போர் \nமுத்துநகர் போராட்டமும் அரச பயங்கரவாதமும் – தோழர் அருண் நெடுஞ்செழியன்\nதி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி – தமிழ்த்தேச மக்கள் முன்னணி\n“ஏரைத் தழுவும் உழுகுடி போரைத் தழுவும்” – மக்கள் முன்னணி (ஆகஸ்ட் மாத இதழ்)\nஉமர் காலித்தை ஆர்.எஸ்.எஸ். கொல்லத் துடிப்பதேன்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\n“கைது, சிறை, பிணை” – எதற்கு இந்த அடக்குமுறை \nஸ்டெர்லைட்”ஆலைமூடல்” என அரசு நிர்வாகம் நாடகமாடியதே… மீண்டும் ஆலைக்குள், நீதிமன்ற ஆணையுடன் “வேதாளம்” (வேதாந்தா நிர்வாகம்) புகுந்ததே\nமே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் கைதுக்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nதி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி – தமிழ்த்தேச மக்கள் முன்னணி\nகாவி கார்ப்பரேட் சர்வாதிகாரத்தை முறியடிப்போம் – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுக்கூட்டம் – சென்னை, மதுரை, தஞ்சை, நாகை மாவட்டம்\nஆகஸ்ட் 1; அரசு அடக்குமுறையை கண்டித்து தலைமைச் செயலகம் முற்றுகை\nதமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாரதீய சனதா கட்சியை விரட்டியடிப்போம்\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilangadi.forumotion.com/f28-photoshop-cc-2017-tutorial", "date_download": "2018-08-17T23:06:06Z", "digest": "sha1:O42KSEPADYHXGPQ2U4DXG2SRFSC6L5NC", "length": 4834, "nlines": 99, "source_domain": "tamilangadi.forumotion.com", "title": "Photoshop CC 2017 Tutorial", "raw_content": "\n» மூலிகை பொருட்கள் | கரிசலாங்கண்ணி\n» மூலிகை பொருட்கள் | கல்யாண முருங்கை\n» மூலிகை பொருட்கள் | கள்ளிமுளையான்\n» மூலிகை பொருட்கள் | கற்பூர வள்ளி\n» சிறுதானிய கார அடை\n» பீடம் பற்றிய அரிய இரகசியங்கள்…\n» பெரியாருக்கு பெயர் சூட்டியவர்\nJump to: Select a forum||--தினசரி செய்திகள்| |--அரசியல் செய்திகள்| |--அறிவியல் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--உலக செய்திகள்| |--வரலாற்று-நிகழ்வுகள்| |--மனதிலிருந்து ஒரு செய்தி| |--அரட்டை பக்கம்| |--பட்டிமன்றம்| |--சுற்றுலா| |--ஆன்மீகம்| |--ஆன்மிக குறிப்புகள்| |--ஆன்மிக புஸ்தகங்கள்| |--நூல்கள் பகுதி| |--பயனுள்ள நூல்கள்| |--Comics நூல்கள்| |--பொழுது போக்கு| |--சொந்த கவிதைகள்| |--மனம் கவர்ந்த கவிதைகள்| |--தமிழ் Magazines| |--ஆங்கில Magazines| |--உடல் நலம்| |--அழகு குறிப்புகள்| |--இயற்கை உணவுகள்| |--இயற்கை மருத்துவம்| |--உடல் பயிற்சி| |--பொதுவான உடல்நலம் குறிப்புகள்| |--குழந்தை பராமரிப்பு| |--அந்தரங்கம்| |--நூல்கள்| |--தொழில்நுட்பம் பகுதி |--தொழில்நுட்பம் Videos |--Programming videos | |--Photoshop CC 2017 Tutorial | |--Vue js tutorial | |--Laravel Tutorial | |--Useful Softwares\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/01/blog-post_628.html", "date_download": "2018-08-17T23:17:18Z", "digest": "sha1:AM5OZT2ZSJY2XVCQYWOTSOJ4Y73JCWFQ", "length": 44145, "nlines": 173, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "மீளவும் தவறு இழைக்கும், மனிதனல்ல இந்த மகிந்த ராஜபக்ச ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமீளவும் தவறு இழைக்கும், மனிதனல்ல இந்த மகிந்த ராஜபக்ச\nஒரு தடவை விட்ட பிழையை மீளவும் விட மாட்டேன் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nதனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழ��்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த தடவை தமது ஆட்சிக் காலத்தில் இழைத்த பிழைகளை மீளவும் இழைக்கப் போவதில்லை.\nமீளவும் தவறு இழைக்கும் மனிதனல்ல இந்த மகிந்த ராஜபக்ச. மைத்திரிபால சிறிசேன, பிரதமரை விரட்டிய விதம், பிரதம நீதியரசரை பணி நீக்கிய விதம், 41 உறுப்பினர்களை மட்டும் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரை பிரதமராக்கிய விதம், புதிய பிரதம நீதியரசரை நியமித்த விதம் என்பன வரலாற்றில் எழுதப்பட்டு விட்டன.\nஇதனையா நல்லாட்சி என்று கூறுவது, ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக் கொண்ட போதே நல்லாட்சி கொள்கைகளை புறந்தள்ளிவிட்டார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எமது தரப்பில் யாரை நியமிப்பது என்பது பற்றி தீர்மானிக்கவில்லை.\nஎம்மிடம் பல தலைவர்கள் இருக்கின்றார்கள், வெளி நபர்களும் இருக்கின்றார்கள்.மக்கள் யாரை கேட்கின்றார்களோ மக்கள் யாரை விரும்புகின்றார்களோ அவரையே ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்வோம் என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nஇந்த நாட்டை பயங்கரவாதத்தில் இருந்து விடுதலை செய்து மக்களை அச்சத்தில் இருந்து விடுவித்த ஆயுதப்படைத்தளபதி சரத் பொன்சேகாவை கேவலப்படுத்தி ஜம்பர் உடுத்தி சிறையில் தள்ளிய விதம், பிரதம நீதியரசர் ஷிரியாணி பண்டாரநாயக்கா அவர்கள் நாட்டின் நலன் கருதி நேர்மையாக நடந்து கொண்டமைக்காக கேவலப்படுத்தி சீரழித்து நீதியரசரை அவமானப்படுத்தி பதவியிறக்கிய விதம் அனைந்தும் இந்த நாட்டு மக்கள் மறக்கவே இல்லை.\nமகிந்த அவர்கள் வைத்திருந்த ஆட்சி அதிகாரத்தை கொண்டுதான் மைத்திரி\nஅவ்வாறு செயல் பட்டார் என்பதை மகிந்த மூடிமறைக்கப் பார்க்கின்றார்.அதுவும் இவரால் அநீதி இளைக்கப்பட்வர்களுக்கு விமோசனம் வழங்கவே மைத்திரி அவர்கள் அவ்வாறு செயல்பட்டாடர் என்பது மக்களுக்கு அப்போதே நன்றாக தெரியும் என்பது வெளிப்படையானது. தான் நினைத்ததை, நிதைத்த நேரத்தில் செய்து முடிக்கின்ற வல்லமையை பெற சட்டங்களையும் அரசியல் சாசனத்தையும் தனக்கேற்றவாறு மாற்றிக்கொண்டு இவரும் இவரைச்சார்ந்தவர்களும் போட்ட ஆட்டங்களை எப்படி நன் மக்களால் ஜீரணிக்கமுடியும்.\nஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்கள் தாம்பதவிக்கு\nவல்லதிகாரங்களை இல்லாம் செய்து நல்லாட்சியைதை தோற்றுவித்திருப்பதை இவர் உணராமல் இருக��கலாம். மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள்.எனவே மகிந்த ராஜபக்ஸ அவர்களின் பருப்பு மக்கள்\nமகிந்த அவர்கள் வைத்திருந்த ஆட்சி அதிகாரத்தை கொண்டுதான் மைத்திரி\nஅவ்வாறு செயல் பட்டார் என்பதை மகிந்த மூடிமறைக்கப் பார்க்கின்றார்.அதுவும் இவரால் அநீதி இளைக்கப்பட்வர்களுக்கு விமோசனம் வழங்கவே மைத்திரி அவர்கள் அவ்வாறு செயல்பட்டாடர் என்பது மக்களுக்கு அப்போதே நன்றாக தெரியும் என்பது வெளிப்படையானது. தான் நினைத்ததை, நிதைத்த நேரத்தில் செய்து முடிக்கின்ற வல்லமையை பெற சட்டங்களையும் அரசியல் சாசனத்தையும் தனக்கேற்றவாறு மாற்றிக்கொண்டு இவரும் இவரைச்சார்ந்தவர்களும் போட்ட ஆட்டங்களை எப்படி நன் மக்களால் ஜீரணிக்கமுடியும்.\nஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்கள் தாம்பதவிக்கு\nவல்லதிகாரங்களை இல்லாம் செய்து நல்லாட்சியைதை தோற்றுவித்திருப்பதை இவர் உணராமல் இருக்கலாம். மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள்.எனவே மகிந்த ராஜபக்ஸ அவர்களின் பருப்பு மக்கள்\n'அளுத்கமை இன்றிரவு எரியும்' மிரட்டினான் ஞானசாரர், அடிபணிந்த பசில், உதவிய சம்பிக்க\nஅளுத்கம தர்காநகர் முஸ்லிம் வெறுப்பு கலவரத்தில் ஈடுபட்ட தேரோக்கள் அடங்கலான காடையர் கும்பலொன்றை பொலிஸார் கைது செய்திருந்தனர். இரவில் க...\nமுஸ்லிம் பெண் அணிந்திருந்த நிகாபை, கழற்றுமாறு நிர்ப்பந்தித்த பஸ் சாரதி\nபஸ் சார­தி­யொ­ருவர் தனக்கு பாது­காப்பு தொடர்பில் அச்சம் ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் பஸ்ஸில் குண்டுத் தாக்­குதல் இடம்­பெ­றக்­கூடும் எனவும் ...\nபள்ளிவாசல் இடிக்கப்படுவதை தடுக்க, பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் அணிதிரள்வு\nசீனாவில் சுமார் 2 கோடி முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் சீன வம்சாவளியினரான ஹுய் எனப்படும் முஸ்லிம் பிரிவை சேர்ந்தவர்கள் 1 க...\nபிரதமர் ரணில் - நடிகை பூஜா முத்தம், நடந்தது என்ன..\nநாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம் மற்றும் ரயில்வே தொழிற்சங்களின் வேலைநிறுத்தப் போராட்டம் ஆகியன கடந்தவார அரசியலில் சூடுபிடி...\nஞானசாரரின் இருதயம் வித்தியாசமாக துடிக்கிறதாம் சிறுநீரகத்தில் 2 சென்றிமீற்றர் கல் - ஒப்பரேசன் ஒத்திவைப்பு\nசிறைத் தண்டனை விதிக்கப்பட்டு தற்பொழுது ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் கலகொட அத்தே ஞானசார தே���ருக்கு இன்று (13) சத்த...\nஅனுராதபுரத்தில் சிறுமியை, தூக்கிச்செல்ல முயற்சித்த கழுகு - போராடி மீட்ட தாய் (படம்)\nஅனுராதபுரத்தில் வீட்டிற்கு முன்னால் விளையாடி கொண்டிருந்த சிறுமியை கழுகு ஒன்று தூக்கி செல்ல முயற்சித்துள்ளது. எனினும் கழுகிடம் போரா...\nகுமார் சங்கக்கார, வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கை\nஅரசியல் மற்றும் பொதுச் சேவை என்பன மிகவும் பாரதூரமான பொறுப்புக்களாகும் என இலங்கையின் முன்னாள் நட்சத்திர கிரிக்கட் வீரர் குமார் சங்கக்கார ...\nசகோதரன் மரணித்த செய்தியை கேட்டு, அதிர்ச்சியில் உயிரிழந்த கர்ப்பிணி தங்கை\nதனது அண்ணன் உயிரிழந்த செய்தியை கேட்டு கர்ப்பிணியாக இருந்த தங்கை அதிர்ச்சியில் நினைவை இழந்து உயிரிழந்துள்ளார். இங்கிலாந்தில் Sultana A...\nநுஸ்ரான் பின்னூரியின் வைத்தியத்தினால், ஏமாற்றமடைந்த ஒரு தந்தையின் வேதனை\n-தகவல் மூலம், மீள்பார்வை- பாதிக்கப்பட்ட சம்பவம் பெயர் குறிப்பிட விரும்பாத தந்தை மகனுக்கு நான்கு வயதிருக்கும். பிறந்தது முதல் ம...\nஞானசாருக்கு சிறைக்கைதிகளுக்கான ஆடை, ஆயுதங்களுடன் 3 பேர் பாதுகாப்பு\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆறு ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொது பல சேனாவின் பொதுச்செயலர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ...\n'அளுத்கமை இன்றிரவு எரியும்' மிரட்டினான் ஞானசாரர், அடிபணிந்த பசில், உதவிய சம்பிக்க\nஅளுத்கம தர்காநகர் முஸ்லிம் வெறுப்பு கலவரத்தில் ஈடுபட்ட தேரோக்கள் அடங்கலான காடையர் கும்பலொன்றை பொலிஸார் கைது செய்திருந்தனர். இரவில் க...\nமுஸ்லிம் பெண்ணிடம் அப்பம் வாங்கிச் சாப்பிட்ட பிரேமதாசா, நன்றிக்கடனாக என்ன செய்தார் தெரியுமா..\nபத்தரமுல்லையில் உள்ள செத்திரிபாயவில் உள்ள வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சில் எனது முதல் அரச நியமனம் கிடைத்து அந்த அமைச்சில் கடமையாற்றிக் ...\nஇந்த சமூகத்தை, பூமியில் புதைத்து விடாதீர்கள் - டாக்டர் ரயீஸ், நுஸ்ரான் பின்னூரிக்கு பதிலடி\n– Dr. ரயீஸ் முஸ்தபா - தடுப்பூசி கூடாதென்றும், பிரசவம் பார்க்க மருத்துவமனைக்கு செல்லக்கூடாதென்றும் சிலர் அறிவுபூர்வமற்ற கருத்துக்களை ...\nஞானசாரருக்கு கடுமையான உழைப்புடன் 6 வருடங்களில் அனுபவிக்கும் படியாக 19 வருட சிறைத்தண்டனை - நீதிமன்றம் அதிரடி\nநீதிமன்றத்தை அவமதித்ததாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் ���ெயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் அவர் குற்றவாளி என்று நீதிம...\nமுஸ்லிம் நாடுகளின் உதவிகள் இருட்டடிப்பு - சவூதியும், குவைத்தும் வேதனை\nஇலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு முஸ்லிம் நாடுகள் பாரியளவில் உதவிகளை வழங்கிய போதும் அவற்றை நாட்டு மக்களுக்கு தெரிவிப்பதில் அரசாங்கம...\nஇரவு பஸ்ஸில், நடக்கின்ற கூத்து\n-ஜீவிதன்- தூரப் பயணம் போவதென்றால் ஒன்று அதிகாலையில் வெளிக்கிட வேணும் இல்லாட்டிக்கு இரவிலை போக வேணும் என்பார்கள். அது பஸ்ஸிலை என்றாலு...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/5497/", "date_download": "2018-08-17T22:23:42Z", "digest": "sha1:NCWNHZXVWJKFPM4244VMXMHDXV24KAKD", "length": 30574, "nlines": 72, "source_domain": "www.savukkuonline.com", "title": "தலித் அமைப்புக்களுக்கு முன் உள்ள சவால்கள் – Savukku", "raw_content": "\nதலித் அமைப்புக்களுக்கு முன் உள்ள சவால்கள்\nஅகில இந்திய அளவில் தலித் அமைப்புக்கள் குறித்து விரிவாக விவாதிக்கவியலாது. விடுதலைச் சிறுத்தைகள் திமுகவால் அவமானப்படுத்தப்பட்டது பற்றிய சவுக்கு கட்டுரையில் விடுபட்டுப் போன சில அம்சங்கள் மட்டும் இங்கு.\nகம்யூனிஸ்ட் கட்சிகள் தேர்தல் அரசியலிலிருந்து சற்று விலகி, மக்களுடன் இணைந்து போராடி, அவர்கள் நம்பிக்கையைப் பெற முயலவேண்டும் என சென்ற பகுதியில் குறிப்பிட்டிருக்கிறேன். ஆனால் அத்தகைய வழிமுறை தலித் அமைப்பினருக்கு பயனளிக்காது என்றே நினைக்கிறேன்.\nஇந்தியா விடுதலை பெற்று 66 ஆண்டுகள் ஆகியும் அம்மக்களின் நிலையில் பெருமைப் பட்டுக்கொள்ளும் அளவு முன்னேற்றமில்லை. பிறப்பால் தலித்தான டாக்டர் அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் அவ்வினத்தாருக்கு கண்ணியமான வாழ்க்கையினை எங்குமே உறுதிசெய்துவிடவில்லை.\nஇன்னமும் கொடுமை பிராமணீய இந்து மதமே தமிழர்களின் முதல் எதிரி என முழங்கிய பெரியார் ஈவேராவின் வாரிசுகளாகத் தங்களை சித்தரித்துக்கொள்ளும் திராவிடக் கட்சிகள் தொடர்ந்து 45 ஆண்டு காலம் ஆட்சி புரிந்தும், தலித்துக்கள் இன்னமும் பல பகுதிகளில் தீண்டத்தகாதவர்களாகவே ஒதுக்கப்படுகின்றனர். கீழவெண்மணியை விடுங்கள், சேரிகள் தொடர்வது ஒன்று போதாது தலித்துக்களின் அவல நிலையை எடுத்துக்காட்ட\nடாக்டர் கிருஷ்ணசாமியும் தொல் திருமாவளவனும் தலித் அரசியலுக்கு புதிய அந்தஸ்து பெற்றுக் கொடுத்தவர்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை. தேர்தல் நேரங்களில் தம்மக்களின் வாக்குக்களைப் பெற்றுக்கொடுத்து, தங்களை வளப்படுத்திக்கொள்ளும் தலைவர்கள் மத்தியில் தலித் அமைப்பிற்கு உரிய அங்கீகாரம் பெற்றுத் தந்த இவ்விருவர் பற்றியும் முன்னமேயே குறிப்பிடப்பட்டிருக்கிறது. இணைப்பு\n1998ல் பள்ளரின மக்கள் மத்தியில் தனக்கிருக்கும் அபரிமித செல்வாக்கை நிரூபித்த கிருஷ்ணசாமிக்கு பின் நடந்ததென்னவோ தொடர் சரிவுதான். தோழர் டிஎஸ்எஸ் மணி மூலம் அறிமுகமானவர் கிருஷ்ணசாமி, அவரது புளியங்குடி மாநாட்டில் கலந்துகொண்டு பேசும்போது, ஒரு டாக்டர் எங்களை (ஆர்வலர்களை) ஏமாற்றிவிட்டார் நீங்கள் ஏமாற்றமாட்டீர்கள் என நம்புகிறோம் என்றேன். டாக்டர் ராமதாஸ் ஏதோ புதிய அரசியல் சகாப்தத்தை உருவாக்கப்போகிறார் என்று கனவு கண்ட நேரம் அது. புளியங்குடி மாநாடு கட்டத்தில் கிருஷ்ணசாமி மீது என் போன்றோருக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது. ஆனால் அவரும் ஏமாற்றிவிட்டார்.\n1999ல் கருப்பையா மூப்பனார் இரு தலித் அமைப்புக்களையும் ஓர் அணியில் இணைத்து போட்டியிட்டபோது கிருஷ்ணசாமி சற்று அதிகமாகவே முரண்டுபிடித்தார். அப்போது இவர் ஏன் இப்படிச் செய்கிறார் என நான் நொந்தபோது சக பத்திரிகையாளர் ஒருவர், இவர் செய்வதுதான் சரி, திருமா ரொம்பவும் விட்டுக்கொடுக்கிறார், மரியாதையைக் கேட்டுப் பெறவேண்டிய காலமிது எனப் பாராட்டினார்.\nஆனால் அப்பெருமை நீடிக்கவில்லையே. கொடியங்குளத்திலேயே பாதிக்கப்பட்ட மக்கள் சலிப்படைந்தனர். போதிய அ��வு அவர்களுக்கு உதவி கிடைக்கவில்லை. புதிய தமிழகம் கட்சித் தலைவர்கள் பலர் பிரிந்து போயினர்.\nதிருமாவளவனுடன் இணைந்து பணியாற்றுங்கள் என்று மன்றாடிக்கேட்டுக்கொண்டும் மறுத்தார் கிருஷ்ணசாமி. தனது செல்வாக்கு பள்ளரினத்தார் மத்தியில்தான், பள்ளர்கள் தொகையோ ஐந்தாறு சதம் இருந்தாலே அதிகம், அந்நிலையில் பறையரினத்தார் மத்தியில் எழுச்சியுடன் வலம் வரும் திருமாவுடன் கைகோர்ப்பதே புத்திசாலித்தனம் என்பது அவருக்குப் பிடிபடவே இல்லை.\nதொடர் தோல்விகளுக்குப் பின்னர் மாயாவதி பாணியில் நான் தேவர்களுக்கெதிரானவன் அல்ல என்று கூட பிரச்சாரம் செய்தார் கிருஷ்ணசாமி. இன்னமும் கூட அவர் பள்ளரே அல்ல என ஒரு சாரார் பிரச்சாரம் செய்ய இவர் அந்த அடையாளத்தை வலுப்படுத்திக்கொள்ள முயல்கிறார். இதையெல்லாம் செய்வார். ஆனால் திருமாவுடன் இணைந்தால் அரசியல் ரீதியாக செல்வாக்கு கூடுவது மட்டுமல்ல இரு பிரிவினருக்குமிடையே நிகழும் உரசல்களும் குறையும் என்பதை அவர் ஏற்றுக்கொள்ளமாட்டார். இன்னுஞ்சொல்லப்போனால் நாங்கள் பட்டியலினத்தவரல்ல என்று சொல்லி தீவிர தேவேந்திர குல வேளாள சாதீயம் பேசுவோரின் நம்பிக்கையைப் பெற முயல்கிறார் அவர். மற்றபடி தேர்தலுக்குத் தேர்தல் அணி மாறியோ மாறாமலோ தனது செல்வாக்கை நிரூபிப்பதோடு நிறுத்திக்கொள்கிறார் இந்த டாக்டர்.\nகொடியங்குளம், தாமிரபரணி மற்றும் பரமக்குடி படுகொலைகளுக்கு காரணமாக அரசியல்வாதிகளோடு கைகோர்ப்பதில் டாக்டருக்கு எந்த தயக்கமும் இருந்ததாகத் தெரியவில்லை.\nமக்கட்தொகை எண்ணிக்கையிலும், பரவலிலும், சாதகமான சூழலிருந்தும் எந்த அளவு சாதுர்யமாக திருமாவளவன் நடந்துகொள்கிறார் தமிழ்த் தேசியத்துடன் தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட அளவு மற்ற தலித் பிரிவினருடன் இணக்கம் காண முற்படவில்லை. பள்ளரின அமைப்புக்கள் இணங்கிவரத் தயங்குவதாக வைத்துக்கொண்டாலும், அருந்ததியர்களுடன் இன்னும் நெருக்கமான உறவு கொள்ள ஏன் திருமா மறுக்கிறார் தமிழ்த் தேசியத்துடன் தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட அளவு மற்ற தலித் பிரிவினருடன் இணக்கம் காண முற்படவில்லை. பள்ளரின அமைப்புக்கள் இணங்கிவரத் தயங்குவதாக வைத்துக்கொண்டாலும், அருந்ததியர்களுடன் இன்னும் நெருக்கமான உறவு கொள்ள ஏன் திருமா மறுக்கிறார் அத்தகைய உறவு சமூக ஒற்று��ையை மேம்படுத்தும், வாக்கு ரீதியாகவும் கூட ஓரளவு பயனை அளிக்கலாமே.\nஅருந்ததியர் நிலை மிகப் பரிதாபகரமானது. எண்ணிக்கை அளவிலும் மற்றபடி சமூக அங்கீகார அளவிலும் மிகப் பலவீனமானவர்கள். அவர்களை அரவணைத்துக்கொள்ள, அவர்கள்து தலைவர்கள் சிலருக்காவது முக்கியத்துவம் கொடுக்க, திருமா முன்வரவேண்டும்.\nஅருந்ததியரை தன் கட்சியில் இணைப்பதற்கும், அவர்களை பொறுப்புகளுக்கு கொண்டு வருவதற்கும் பெரிய அளவில் முயற்சிகள் மேற்கொள்வதில்லை. இன்னும் சொல்லப்போனால், பள்ளர் மற்றும் பறையர்களை விட மிக மோசமான ஒடுக்குமுறைக்கு ஆளாகியுள்ள அருந்ததியர்களை கைதூக்கி விட்டு அவர்கள் வாழ்வை மேம்படுத்தவதற்கு மாறாக, அவர்களின் உள் ஒதுக்கீட்டு கோரிக்கையைக் கூட எதிர்க்கும் நிலையில்தான் விடுதலைச் சிறுத்தைகள் உள்ளது.\nபிபிசி தமிழோசைக்கு அளித்த பேட்டியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ ரவிக்குமார் பிபிசிக்கு அளித்த பேட்டியில், அருந்ததியர் உள் ஒதுக்கீடு கோரிக்கை குறித்து இவ்வாறு கூறுகிறார் “இடஒதுக்கீடு என்பது எந்தவொரு பிரச்சினைக்கும் முழுமையான தீர்வாகாது. இடஒதுக்கீடு மூலம் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களில் 10 விழுக்காட்டினர் மட்டும்தான் பயன்பெற முடியும். மொத்த இடஒதுக்கீட்டில் தனியார் துறை, அரசு ஒதுக்கீடு என இடஒதுக்கீடு பூர்த்தி செய்யப்பட்டாலும்கூட அது அந்த சமூகத்தைச் சேர்ந்த 10 விழுக்காட்டு மக்களுக்கே பயன் அளிக்கக் கூடியதாகும். ஆக, இடஒதுக்கீடு என்பதிலேயே முழுமையான ஒரு தீர்வைக் கண்டுவிடலாம் என்ற தவறான கண்ணோட்டத்தில்தான் உள்ஒதுக்கீடு கோரிக்கைகள் முன் வைக்கப்படுவதாக நான் கருதுகிறேன்”. இவ்வாறு, அருந்ததியர்களின் உள் ஒதுக்கீட்டை எதிர்ப்பதன் மூலம் தங்களின் பறையர் வாக்கு வங்கியை தக்க வைக்க வேண்டும் என்பதில் விடுதலைச் சிறுத்தைகளும் கவனமாக இருந்தனர். தலித்துகளுக்கு இருக்கும் 18 சதவிகித இட ஒதுக்கீட்டில் 98 சதவிகிதத்தை ஆக்ரமித்துக் கொண்டு, அந்த இட ஒதுக்கீட்டால் பயனடைந்தவர்கள் பள்ளர்களும் பறையர்களும் மட்டுமே. இட ஒதுக்கீட்டு முறையால் கூட பயனடைய முடியாத பின்தங்கிய நிலையில் உள்ளவர்களை மீட்டெடுப்பது தலித் இயக்கங்களின் கடமை அல்லவா ஆனால் அப்படி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதே ���ண்மை.\nதலித்துகள் என்ற பொது அடையாளத்துடன் களம் காண வேண்டிய தலித் அமைப்புகள், பள்ளருக்கென்று ஒரு கட்சி, பறையருக்கென்று ஒரு கட்சி, ஒதுக்கப்பட்ட அருந்ததியர்கள் என்று துண்டு துண்டாக பிரிந்து கிடக்கிறார்கள்.\nவிடுதலைப் புலி ஆதரவாளர்களுடன், பெரியாரியவாதிகளுடன், அப்புறம் திமுகவுடன், இவர்களுடனெல்லாம் திருமாவளவன் காட்டும் நெருக்கம், மற்ற தலித் பிரிவினருடன் காட்டவேண்டாமா அதல்லவோ அவரது முதற்கடமை பந்தா குறைவு பழகுதற்கு இனியவர் என்பதெல்லாம் சரி ஆனால் தனது அரசியல் பாதையை சரிவர தீர்மானித்துக்கொண்டதாகத் தெரியவில்லையே \n2001ல் எப்படி பாரதீய ஜனதாவுடன் கூட்டணி அமைக்க மனம் வந்தது என்று நாம் கேட்டுக்கொண்டிருந்தது போக இப்போது மோடியே நல்லவர், வல்லவர் என்று நற்சான்றிதழ் அளிக்கிறார் திருமாவளவன். திமுக தலைவர், திருமாவளவனை தன்னுடைய முகவராக, கூட்டணித் தலைவர்களை அழைப்பதற்கு பயன்படுத்துவதைக் கூட, தலித்துகளுக்கு அதிகாரம் கிடைக்க இது ஒரு வழி என்பதாக தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டு, விஜயகாந்த், ஞானதேசிகன், கம்யூனிஸ்டுகள் என்று சளைக்காமல் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.\nபுரட்சித்தலைவியை விட கலைஞர் சற்று மரியாதையாக நடத்துகிறார், தான் தலித் வீட்டில் பெண்ணெடுத்தவர், பெரியாரை நேரடியாக அறிந்தவர் என்பதை அடிக்கடி சொல்லிக்கொண்டிருக்கிறார் என்பதைத் தாண்டி அவருடன் கூட்டணி அமைப்பதால் தலித் மக்களுக்கு என்ன பயன் ஏதோ ஓரிரண்டு இடங்கள் கூட வரவேற்கத் தகுந்ததே. தனியாக நின்றால் அதுவுமில்லைதான். ஆனால் தனியே நின்று மற்ற ஒடுக்கப்பட்ட பிரிவினருடன் அணி அமைத்து ஓரளவேனும் வாக்கு வங்கியை நிரூபித்தால் கூடுதல் மரியாதை கிடைக்கும் என்பதே பொதுக் கருத்து. இன்னும் சொல்லப்போனால், திருமாவளவன் மற்றும் கிருஷ்ணசாமியை தன்னோடு வைத்திருப்பதன் மூலம், திமுக தலைவர் கருணாநிதி, தலித்துகள் தனிப்பட்ட சக்தியாக வளர விடாமல் தடுப்பதில் வெற்றி பெற்றுள்ளார் என்று கூட சொல்லலாம்.\nஅதைவிடவும் முக்கியமானது திருமா தலித்துக்கள் பிரச்சினையில் மேலதிக அக்கறை காட்டுவது. இரட்டைக் குவளை முதல் சேரி வரை ஆயிரத்தெட்டு அவலங்கள். ஒவ்வொன்றிற்காகவும் போராட்டம் நடத்தவேண்டாமா தருமபுரி கலவரம் வரை அவர் அந்தப்பக்கமே தலைவைத்துப் படுக்கவில்லை. பிராமணரல்லாதார் நம்பிக்கையினை பெறுவதில் காட்டிய ஆர்வத்தில் 50 சதத்தைக் கூட அவர் தம் மக்கள் பிரச்சினையில் அண்மைக்காலங்களில் காட்டவில்லை என்பது மிகுந்த வேதனைக்குரியது. தலித்துகளின் பிரச்சினையில் செலுத்த வேண்டிய அக்கறையை அவர் ஈழம் உள்ளிட்ட இதர விஷயங்களில் செலுத்தியதன் மூலம், இன்றும் தீர்க்கப்படாமல் உள்ள தலித்துகளின் ஏராளமான பிரச்சினைகளில் கவனம் செலுத்தத் தவறினார். உத்தப்புரம் விவகாரத்தை இடது சாரிகள் கையில் எடுப்பதற்கு முன்னதாக திருமாவளவன் எடுத்திருக்க வேண்டாமா தருமபுரி கலவரம் வரை அவர் அந்தப்பக்கமே தலைவைத்துப் படுக்கவில்லை. பிராமணரல்லாதார் நம்பிக்கையினை பெறுவதில் காட்டிய ஆர்வத்தில் 50 சதத்தைக் கூட அவர் தம் மக்கள் பிரச்சினையில் அண்மைக்காலங்களில் காட்டவில்லை என்பது மிகுந்த வேதனைக்குரியது. தலித்துகளின் பிரச்சினையில் செலுத்த வேண்டிய அக்கறையை அவர் ஈழம் உள்ளிட்ட இதர விஷயங்களில் செலுத்தியதன் மூலம், இன்றும் தீர்க்கப்படாமல் உள்ள தலித்துகளின் ஏராளமான பிரச்சினைகளில் கவனம் செலுத்தத் தவறினார். உத்தப்புரம் விவகாரத்தை இடது சாரிகள் கையில் எடுப்பதற்கு முன்னதாக திருமாவளவன் எடுத்திருக்க வேண்டாமா அந்த தீண்டாமை சுவரை உடைக்கும் முதல் அடி விடுதலைச் சிறுத்தைகளுடையதாக இருந்திருக்க வேண்டாமா அந்த தீண்டாமை சுவரை உடைக்கும் முதல் அடி விடுதலைச் சிறுத்தைகளுடையதாக இருந்திருக்க வேண்டாமா தமிழகத்தில் தலித்துகளின் பிரச்சினைகள், மற்ற யாவருக்கும் முன் விடுதலை சிறுத்தைகளுக்கல்லவா தெரிய வேண்டும் \nஇவற்றுக்கப்பால் எங்களைப் பொறுத்தவரை சேரிகள் இன்னமும் தொடர்வதே மிகப்பெரிய அநீதி. அவற்றை அகற்றுவது என்பது எளிதல்லதான். பெரியாரின் பெயரால் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கும் இடைநிலை சாதியினர் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அடையாள அரசியல் சாதி ரீதியிலான இட ஒதுக்கீடு, இவற்றின் விளைவாய் அவர்கள் மத்தியில் சாதீய உணர்வுகள் கூடுதல் வலிமை பெற்றிருக்கின்றன. எனவை சேரி அகற்றல் மிகப் பெரும் எதிர்ப்புக்களை சந்திக்கும். ஆனால் அதுவே உடனடித்தேவை.\nபஞ்சமி நிலமீட்பெல்லாம் நடக்கக்கூடிய காரியமே இல்லை. கூட்டம்போட கைதட்டல் வாங்க உதவும் அவ்வளவே. சொல்வதிலோ கேட்பதிலோ தவறில்லை. ஆனால் யதார்த்ததில் அது நடைபெறும் வாய்ப்பு மிகக் குறைவு.\nஇந்நிலையில் சேரிகளை அகற்ற என்ன செய்யமுடியும் என்பதை மட்டும் ஆர்வலர்கள் அதிகாரிகள் நிபுணர்கள் இவர்களுடன் அமர்ந்து ஆராய்ந்து வெள்ளை அறிக்கை வெளியிட்டு, ஆலயப் பிரவேசத்தையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு, ஒரு சிங்கிள் பாயிண்ட் அஜெண்டாவாக சேரிகளுக்கெதிரான போராட்டங்களை விடுதலைச் சிறுத்தைகள் நடத்த முன் வரவேண்டும்.\n சாத்தியமில்லை எனக் கருதப்படுபவையை சாதிக்க முற்படுவோரே பெரும் தலைவராக உருவாகின்றனர்.\nNext story டாஸ்மாக் தமிழ் 40\nPrevious story விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர் மீது ஊழல் புகார்.\n ஈழத் தமிழர்கள் பிணத்தை எண்ணிக் கொண்டிருந்த போது கருணாநிதி பணத்தை எண்ணிக் கொண்டிருந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrodevaraj.blogspot.com/2017/06/advanced-kp-stellar-astrology_27.html", "date_download": "2018-08-17T22:27:58Z", "digest": "sha1:OOAO5K4ZJNVBM54KMAPYTL6BNXOB7DYN", "length": 7374, "nlines": 94, "source_domain": "astrodevaraj.blogspot.com", "title": "Astro Devaraj: சென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)", "raw_content": "\nஉயர் கணித சார ஜோதிட பயிற்சி\nமேலும் அறிய - எனது இணையத்தளம்\nசென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)\nசென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)\nதகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.\nபயிற்சி நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை\nபயிற்சி காலம்: மூன்று நாள் குருகுல சிறப்பு பயிற்சி\nபயிற்சி நாள்: 21.7.2017 முதல்23.7.2017 வரை ( வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில்)\nஇடம் : ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ பயிற்சி மையம்\n68, 3 வது தெரு, P.G. அவின்யு,\nகாட்டுப்பாக்கம், சென்னை - 56. Cell:93823 39084 ,\nகட்டணம்: மூன்று நாட்களுக்கும் சேர்த்து ரூ.3000 ( காலை , மாலை இரு வேளையும் தேனீர், மதிய உணவு மற்றும் வெளியூர் அன்பர்களுக்கு தங்குமிடம் உட்பட )\nசிறப்பு சலுகை: 1. அறுபது வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு கட்டணத்தில் 10% சலுகை வழங்கப்படும். மேலும் பெண்களுக்கும் கட்டணத்தில் 10% சலுகை வழங்கப்படும்.\n2. ஒரு குழுவாக அதாவது மூன்று நபர்கள் அல்லது அதற்கு மேல் சேர்ந்து வகுப்பில் கலந்து கொள்ள விரும்புவர்களுக்கு கட்டணத்தில் 10% சலுகை வழங்கப்படும் இதற்கு முன்பதிவு அவசியம் செய்ய வேண்டும்.\nகுறிப்பு: பயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின், பெயர், செல் நம்பர் , ஊரை முன்பதிவு செய்��� வேண்டுகிறோம். பயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இரண்டு கொண்டு வரவும்.\nகுறிப்பு: எம்மிடம் ஏற்கனவே இதற்கு முன்னர் 3 நாள் சார ஜோதிஷ பயிற்சி பெற்றிருந்தவர்கள் 22.7.2017 மற்றும் 23.7.2017. (சனி, ஞாயிறு கிழமைகளில்) நாட்களில் நடைபெறும் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு, தங்களின் சந்தேகங்களுக்கு தெளிவு பெறலாம்.\nஇரண்டு நாட்களுக்கும் சேர்த்து ரூ.1000/- . வெளியூர் அன்பர்கள் பயிற்சி மையத்திலேயே தங்க விரும்பினால் கூடுதலாக ரூ 150 செலுத்தவும்.\nமேலும் விவரங்களுக்கு www.astrodevaraj.com என்ற இணையத்தளம் சென்று பார்வை இட வேண்டுகிறோம்\nசென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP...\nஅகில இந்திய சார ஜோதிட சங்கத்தின் 118 வது மாதாந்திர...\nபெங்களூரில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (தமிழில்) (...\nஎமது மூன்று நாள் பயிற்சி வகுப்பு கலந்து கொண்டவர்கள...\nதிருக்கோயிலூரில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (ADVA...\nசென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)\nசென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி ( Advanced KP Stellar Astrology) தகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemainbox.com/new-cinemadetail/actress-tamanna-join-esha-yoga-center-1994.html", "date_download": "2018-08-17T23:23:13Z", "digest": "sha1:UKUMQH7NZ7O4RHNT3OSM4A32MKHKWENE", "length": 5805, "nlines": 78, "source_domain": "cinemainbox.com", "title": "சிவராத்திரியில் சத்குருவுடன் இணைந்த தமன்னா!", "raw_content": "\nHome / Cinema News / சிவராத்திரியில் சத்குருவுடன் இணைந்த தமன்னா\nசிவராத்திரியில் சத்குருவுடன் இணைந்த தமன்னா\nஇந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் நடித்து வரும் நடிகை தமன்னா, தற்போது ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு காட்ட தொடங்கியுள்ளார். சிவராத்திரியை முன்னிட்டு அவர் நேற்று ஈஷா யோக மையத்தில் சத்குருவுடன் இணைந்து சிறப்பு வழிபாடுகளை செய்துள்ளார்.\nதமிழகம் முழுவதும் நேற்று முதல் மஹா சிவராத்திரி சிறப்பு வழிபாடுகள் நடந்து வருகின்றது. நேற்று இரவு நான்கு கால அபிஷேக ஆராதனை சிவனுக்கு நடந்தது. மஹா சிவராத்திரியை முன்னிட்டு கோவை அருகே வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோக மையத்தில் சிறப்பு வழிபாடுகள், நடன நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் லட்சக்கணக்கான பகதர்கள் கலந்துக் கொண்டார்கள்.\nஇந்த சிறப்பு வழிபாடுகளில் நடிகை தமன்னா கலந்துக்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படு���்தியுள்ளது. சத்குருவுடன் இணைந்து சிவராத்திரியில் தமன்னா சிறப்பு வழிபாடு செய்ததோடு, அங்கு நடைபெற்ற நடன நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்றுள்ளார்.\nஇது குறித்து, தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள தமன்னா, “சத்குரு அவர்களுடன் நானும் ஈஷா யோக மையத்தில் நடந்த சிறப்பு மஹா சிவராத்திரி வழிபாடுகளில் கலந்து கொண்டேன். இது எனக்கு ஒரு மேஜிக்கல் அனுபவம் போல் இருந்தது. அங்கிருந்த ஒவ்வொரு நிமிடத்தையும் நான் ரசித்து, அனுபவித்தேன். அங்கு பணியாற்றியவர்களை நான் குறிப்பிட்டே ஆக வேண்டும். எந்த வித சுயநலமும் இல்லாமல், சிறப்பான வழிபாடுகளை செய்து இருந்தனர். நினைத்து கூட பார்க்க முடியவில்லை. சத்குருவுக்கு எத்தனை நன்றிகள் கூறினாலும் போதாது, நினைவில் நிற்கும் சிவராத்திரியாக எனக்கு அமைந்துவிட்டது.” என்று தெரிவித்துள்ளார்.\nவிஜய் படத்தால் அட்லீக்கு வந்த புது பயம்\nமக்கள் செல்வன் விஜய் சேதுபதி 25, மாரி தனுஷ் 15\nசென்னையை அதிர வைத்த நயந்தாரா\nவித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் ‘ஆறிலிருந்து ஆறுவரை’\n - அம்பலப்படுத்த வரும் 'திசை'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marudhang.blogspot.com/2010/01/blog-post_28.html", "date_download": "2018-08-17T23:24:41Z", "digest": "sha1:PMKP5GBER3ZDW5OGZ3FCBWO7AYHEHA77", "length": 13380, "nlines": 83, "source_domain": "marudhang.blogspot.com", "title": "மருதன்: காந்தியின் பெண்கள்", "raw_content": "\nகாந்தி குறித்து தி கார்டியன் வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையை இங்கே வாசிக்கலாம்.\nவிக்கிபீடியா மூலமாகவும் ரிச்சர்ட் அட்டன்பரோ மூலமாகவும் மட்டுமே காந்தியை அறிந்து வைத்திருப்பவர்களுக்கு இந்தக் கட்டுரை நிச்சயம் அதிர்ச்சியை ஏற்படுத்தும். ஏற்படுத்தியிருக்கிறது.\nகாந்தி இப்படிப்பட்டவராக இருப்பார் என்று நான் நினைத்தே பார்க்கவில்லை, it's shocking என்கிற ரீதியில் சிலர் இந்தக் கட்டுரைக்கு எதிர்வினை புரிந்துள்ளனர். ஒப்பற்ற உன்னத தலைவர் என்றல்லவா எண்ணியிருந்தோம் என்று சிலர் திகைத்திருக்கிறார்கள். சிலர் சீறியிருக்கிறார்கள். நாம் அதிகம் மதித்த ஒரு நபர் என்பதற்காகவே அவர் மீது இப்படி சேறு பூசலாமா மற்றவர்கள் செய்யாததையா இவர் செய்துவிட்டார் மற்றவர்கள் செய்யாததையா இவர் செய்துவிட்டார் சிலர் காந்தியைத் தாங்கி பிடித்திருக்கிறார்கள். அவர் சொன்னதில் என்ன தப்பு சிலர் காந்தியைத் தாங்கி பிடித்திருக்கிறார்கள். அவர் சொன்னதில் என்ன தப்பு அபத்தமாக எதையும் அவர் சொல்லிவிடவில்லையே\nபெண்கள் பற்றி காந்தியின் சிந்தனைகள் எவ்வாறு இருந்தன இதுதான் கட்டுரையின் சாரம். மூன்று விஷயங்களை மட்டும் சுருக்கமாகப் பார்க்கலாம்.\n1) ஒரு பெண் பாலியல் ரீதியாக பலவந்தப்படுத்தப்பட்டால், தாக்கப்பட்டால் அதற்குக் காரணம் அந்தப் பெண்தான்.\n2) பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட ஒரு பெண் தனது மனிதத்தன்மையை இழந்துவிடுகிறார்.\n3) ஒரு தகப்பன், தன் குடுமபத்தின் மானத்தைக் காக்க, பாலியல் வன்முறைக்கு ஆளான தன் மகளைக் கொன்றுபோடலாம்.\nஇந்தக் கடைசி கருத்தை மட்டும் போனால் போகட்டும் என்று பிற்காலத்தில் சற்றே தளர்த்திக்கொண்டிருக்கிறாராம் காந்தி.\nகட்டுரையின் கடைசி வரி இது. நினைவிருக்கட்டும். புனிதர் என்று யாரும் இங்கே இல்லை.\nயாரோ ஒரு Michael Connellan ஏதோ ஒரு நாட்டில் இருந்துகொண்டு எதையோ சொன்னால் அதை எப்படி நம்புவது என்று சிலர் கேட்கலாம். காந்தியின் படைப்புகளில் இருந்து அவர் எழுத்துகளிலேயே இந்தக் கருத்துகளைத் திரட்டித்தர முடியுமா என்று பார்க்கிறேன்.\n//கட்டுரையின் கடைசி வரி இது. நினைவிருக்கட்டும். புனிதர் என்று யாரும் இங்கே இல்லை.//\nகாந்திக்கும் ஒரு மறுபக்கம் இருக்கும்....\n//ஒரு பெண் பாலியல் ரீதியாக பலவந்தப்படுத்தப்பட்டால், தாக்கப்பட்டால் அதற்குக் காரணம் அந்தப் பெண்தான்.//\n//பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட ஒரு பெண் தனது மனிதத்தன்மையை இழந்துவிடுகிறார்.//\nமிருகத்தில் எந்த லிஸ்டில் சேர்க்கலாம்னு எதாவது சொல்லியிருக்காரா\n//ஒரு தகப்பன், தன் குடுமபத்தின் மானத்தைக் காக்க, பாலியல் வன்முறைக்கு ஆளான தன் மகளைக் கொன்றுபோடலாம்.//\nகாட்டுமிராண்டிக கூட அப்படி செய்யமாட்டானுங்களே\n//இந்தக் கடைசி கருத்தை மட்டும் போனால் போகட்டும் என்று பிற்காலத்தில் சற்றே தளர்த்திக்கொண்டிருக்கிறாராம் காந்தி.//\n என்ன ஒரு தாராள மனசு\nவேற்கடலையையும் சாப்பிட்டு ஆட்டுப் பாலையுங்குடித்துவிட்டு நான் இளம் பெண்களுடனொன்றாகப்படுத்து பிரமச்சா ரியம் காத்தனான் என்று சொன்னால் வாகடத்தை படித்தவன் எள்ளிநகையாடுவான்.காந்தியின் மறுபக்கம் அறிந்தால் யாரும் மகான்\nகொள்ளுகிறபக்குவம்தான் இந்திய மக்களுக்குத்தாராளமாக இருக்கிறதே.\nகாந்தியை பற்றி ஒரு தலை பச்சமான தகவல்கள்தான் இதுவரை மக்களிடையே பறப்பபட்டு வந்திருக்கின்றன. மற்றொரு பக்கம் அதிகம் அறிய படாமலே, வெளி உலகிற்க்கு தெரியப்படுத்தபடாமலே வந்திருக்கின்றன. அத்தகவல்களை இங்கு வெளியிட்ட மருதனுக்கு நன்றி. மேலும் இந்த வளை பதிவை விரிவு படுதினால் நன்றாக இருக்கும்.\nமகாத்மா காந்தி தன் மனைவி கஸ்தூரிபாவிடம் ஒரு சாடிஸ்ட் போலத்தான் நடந்துகொண்டார் என்பது தெரியும். நாகரிகம் முதிராத அந்தக் காலத்தில் ஆண்களில் 99 சதவிகிதம் பேர் அப்படித்தான் இருந்திருக்கிறார்கள். ஆனால், அதற்காக இந்தப் புத்தகத்தில் உள்ள அதிர்ச்சியூட்டும் வரிகளை எப்படி 100 சதவிகிதம் உண்மையாக இருக்கும் என்று நம்ப முடியும் மிகைப்படுத்தப்பட்டிருப்பது போல்தான் எனக்குப் படுகிறது.\nகாந்தியைப் பற்றிய தமிழருவிமணியன், வாசந்தி மற்றும் முக்கியமாக ஜெமோவின் பதிவுகள் (காந்தியும் தலித் அரசியலும், காந்திய தேசியம், காந்தி எனும் பனியா) உட்பட 4MB pdf வடிவில்\nகாந்தியின் வாழ்க்கை நிஜமாகவே திறந்த புத்தகம்தான். அவருடைய வாழ்க்கையை அவரே பல கடிதங்கள் மூலம் பதிவு செய்திருக்கிறார். இங்கே சென்று பார்க்கலாம்\nசமீபத்தில் ஜெயமோகன் மிக அழுத்தமாக, மிக விரிவாக காந்தியாரைப் பற்றி பல கோணங்களில் எழுதியிருக்கிறார்.\nஇதையெல்லாம் படிக்கமாட்டேன். மருதன் ஏதோ எழுதியிருக்காராம்... அதப் படிச்சிட்டு காந்தி இம்புட்டுத்தானான்னு சொல்றதுக்கு ஒரு கூட்டம். அதிலும் ஒருத்தர் காந்தி தன் மனைவியை துன்புறுத்தினார். பையன் தற்குறின்னு எழுதறார். காந்தியாருக்கு எத்தனை பையன்கள் உண்டு... அதில் யார் யார் என்ன என்ன செய்தார்கள் என்பதெல்லாம் காந்தி தளத்தில் விரிவாக இருக்கிறது. எதுவுமே படிக்காமல் கருத்து சொல்ல மட்டும் ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது.\nஎன்ன செய்யறது... கட்டற்ற இணைய சுதந்திரத்துல இந்த மாதிரி நுனிப்புல் மேயற பழக்கமும் ஒரு விளைவு. மிகவும் வருந்ததக்க விளைவு.\nசில முக்கிய வரலாற்று ஆய்வாளர்களை அறிமுகப்படுத்தும் தொடர்\nகுஜராத் பயணத்தைத் தொடர்ந்து ஒரு பதிவு\nஸ்பார்டகஸ் முதல் அம்பேத்கர் வரை : ஓர் எளிய அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=16790", "date_download": "2018-08-17T22:43:49Z", "digest": "sha1:GWG4G7657I5LAOVVJUE5IUYC2BFR47Z7", "length": 42843, "nlines": 134, "source_domain": "tamil24news.com", "title": "கேணல் கிட்டு கிட்டு ஒரு", "raw_content": "\n��ேணல் கிட்டு கிட்டு ஒரு தனிமனித சரித்திரம்.\nவங்கக் கடலின் நடுவே அந்த தியாக வேள்வித் தீ எரிந்து அணைந்து பல ஆண்டுகள் ஓடி மறைந்துவிட்டன. ஆயினும் தமிழ் மக்களின் மனங்கள் அதை நினைத்து நினைத்து இன்னும் எரிந்துகொண்டேயிருக்கின்றன.\nகேணல் கிட்டுவும், அவருடன் வந்த ஒன்பது தோழர்களும் தீயோடு தீயாகி, வங்கக் கடலில் சங்கமித்த அந்தச் சம்பவம் சரித்திரம் மறக்காத ஒரு சாவு மட்டுமல்ல, அது எங்கள் நெஞ்சங்களை நீங்க மறுக்கும் நெடும் அலையாகி, நினைவெங்கும் நிலைபெற்று விட்டதொன்று. கேணல் கிட்டு தேசியத் தலைவரால் அதிகம் நேசிக்கப்பட்டவர். அவரின் அன்பை அனுபவித்தவர். தலைவரின் இலட்சியத்திற்கு தோள் கொடுத்து அவரின் மனதோடு ஒன்றித்து வாழ்ந்தவர்அதனால்தான், தமிழீழத் தேசியத் தலைவர் “கிட்டுவை ஆழமாக நேசித்தேன், தம்பியாக, தளபதியாக, எனது சுமைகளைத் தாங்கும் உற்ற தோழனாக நான் அவனை நேசித்தேன்.\nஇது சாதாரண மனித பாசத்திற்கு அப்பாலானது. ஒரே இலட்சியப்பற்றுணர்வில் ஒன்றித்து, போராட்ட வாழ்வில் நாம் பகிர்ந்துகொண்ட அனுபவத்தில் ஒருவரையொருவர் ஆழமாக இனங்கண்ட புரிந்துணர்வில் வளர்த்த நேயம் அது” என கேணல் கிட்டுவிற்கும் தமக்கும் இடையே இருந்த பாசப் பிணைப்பினை வெளிப்படுத்துகிறார். கிட்டு எந்தளவிற்கு தலைவரின் மனதில் இடம்பிடித்தாரோ அதேயளவு தமிழீழ மக்களின் மனங்களிலும் நிறைந்திருக்கின்றார்.\nஎந்தக் காலத்திலும் மறக்கமுடியாத அவரின் நினைவுகளோடு இன்று தமிழீழம் நிமிர்ந்து நிற்கிறது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலத்திலிருந்து ஆழப்பதிக்கப்பட்ட கிட்டுவின் வரலாற்றுத் தடங்கள் அழிக்க முடியாத பெரும் பதிவாக பரிணமித்து, தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. 1979ல் ஆரம்ப காலப்பகுதி விடுதலைப் போராட்டத்திற்கு அடித்தளமிடப்பட்ட காலம் சதாசிவம் கிருஸ்ணகுமார் என்னும் பதினெட்டு வயது நிறைந்த இளைஞன் தன்னை விடுதலைப் போராளியாக மாற்றியதன் மூலம் வெங்கிட்டு எனப் பெயர் மாற்றம் பெற்று, பின் கிட்டு என தோழர்களால் செல்லமாக அழைக்கப்பட்டார்.\nகிட்டுவும், இன்னும் சில தோழர்களும் தலைவரிடமே போரியலை நேரில் கற்றார்கள். கிட்டுவின் துடிப்பும் வேகமும் அங்கிருந்தவர்களிடையே அவரை வேறுபடுத்திக் காட்டியது. எதையும் அறிந்துகொள்ள வேண்டுமென்ற வேகமும் எந்த விட���த்தையும் அறிந்துகொள்ளும் ஆற்றலும் கிட்டுவிற்கு இயல்பாகவே இருந்ததால் தலைவரின் எண்ணங்களை, சிந்தனைகளை, மக்கள் மீது அவர் கொண்டிருந்த எல்லை கடந்த பாசத்தை, தலைவரின் அருகில் இருந்த கிட்டு அறிந்துகொள்கிறார். அளவு கடந்த திறமையுடன் வேகமும் விவேகமும் நிறைந்த அவரது செயற்பாடுகள் அவர் மீதான தனி நம்பிக்கை வளரக் காரணமாகின்றன.\nதன் மீது தலைவர் வைத்திருக்கும் நம்பிக்கையை நிரூபிக்கும் காலம் கனிந்துவரும் வரை கிட்டு காத்திருக்கிறார். 1983 மார்ச் 04 இல் அற்புதன் தலைமையில் உமையாள்புரம் தாக்குதலுக்காக விடுதலைப் புலிகளின் அணி ஒன்று செல்கிறது. அதில் கிட்டுவும் ஒருவர் தாக்குதலுக்கான களம் தீர்மானிக்கப்படுகிறது.\nவீதியில் நிலக் கண்ணிவெடிகளை பொருத்திவிட்டு எதிரியின் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கண்ணிவெடிகளை கையாளும் போதியளவு செயற்திறன் போராளிகளுக்கு இல்லாத காலம் அது. இராணுவ வாகனங்கள் இலக்காக அண்மிக்கும் நேரத்தில் துரதிஸ்ட வசமாக வாகனங்களைக் கண்டு மிரண்டு ஓடி வந்த ஆட்டுக்குட்டியின் கால்கள் பட்டு கண்ணிவெடிகள் வெடிக்க போராளிகள் நிலை குலைந்து போகிறார்கள்.\nதுப்பாக்கி ரவைகளைக் கக்கியவாறு இரு இராணுவ கவச வாகனங்கள் போராளிகளை நெருங்கிவர பின்வாங்கிச் செல்வதைத்தவிர வேறு வழி அவர்களுக்குத் தெரியவில்லை. ஆனால் கிட்டு மட்டும் எதிரியை எதிர்கொள்ளும் சாதகமற்ற களநிலையைக் கருத்திற்கொள்ளாது துணிந்து நின்று தான் வைத்திருந்த ஜுத்திறி (பு-3) துப்பாக்கியால் இராணுவ கவசவாகனத்தை நோக்கிச் சுடுகிறார். இலக்குத் தவறவில்லை. சாரதி காயப்பட வாகனம் செயலற்றுப் போகிறது. தலைவரின் நம்பிக்கையை மெய்ப்பித்த மகிழ்ச்சியோடு கிட்டு களம் விட்டு அகன்றார்.\nஅவரின் முதல் களமே தனி மனித சாதனையாக ஆரம்பமாகிறது. 1983 ஏப்ரல் 07இல் விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணியில் கிட்டு இரண்டாவது பொறுப்பாளராக நிலையுயர்த்தப்பட்டார். இதன்பின் சிறீலங்கா அரசால் திணிக்கப்பட்ட உள்ளுராட்சித் தேர்தலை பகிஸ்கரிக்கும் பொருட்டு கந்தர்மடம் வாக்குச்சாவடியில் இராணுவம் மீது நடாத்தப்பட்ட தாக்குதல் ஜுலை 23ல் இராணுவ வாகனங்கள் மீது நடாத்தப்பட்ட திருநெல்வேலிக் கண்ணி வெடித்தாக்குதல் என்பனவற்றிலும் கலந்து கொள்கின்றார்.\nஇவவாண்டின் இறுதிக் காலத���தில் இந்திய மண்ணில் பயிற்சிக்கெனச் சென்ற இயக்கத்தின் முதற்குழுவின் இரண்டாவது பொறுப்பாளராக கிட்டு நியமிக்கப் படுகின்றார். பயிற்சியை முடித்து தமிழீழம் வந்த கிட்டு 1984 மார்ச் 02இல் நடைபெற்ற குருநகர் இராணுவமுகாம் தாக்குதல் உட்பட்ட பல்வேறு தாக்குதல்களில் முக்கிய பங்கு வகித்து நெறிப்படுத்துகின்றார். இதேநேரம் யாழ். மாவட்டத் தளபதியாக இருந்த கப்டன் பண்டிதர் 1985 ஜனவரி 09இல் எதிரியுடனான மோதலில் வீரச்சாவடைய அவரின் இடத்திற்கு கிட்டு தலைவரால் நியமிக்கப்படுகின்றார்.\nயாழ். மாவட்டத் தளபதி ஆனவுடன் யாழ். பொலிஸ் நிலையத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்று நடாத்தி, அங்கிருந்த பெருந் தொகையான ஆயுதங்களைக் கைப்பற்றினார். யாழ். மாவட்டத்தில் கிட்டுவின் வெற்றிகரத் தாக்குதல்கள் தொடர்ந்தன. எதிரிப்படை யாழ். மண்ணில் அவனுடைய முகாமுக்குள்ளேயே முடக்கப்படுகிறது. யாழ்.\nகோட்டையை ஆக்கிரமித்திருந்த சிறீலங்கா இராணுவம் கிட்டு என்ற பெயரைக் கேட்டாலே கதிகலங்கிப் போகும் நிலை உருவானது. மக்கள் மத்தியில் கிட்டு என்ற மூன்றெழுத்துப் பெயர் மந்திரமாக உச்சரிக்கப்படுகிறது. யாழ். மண்ணில் எதிரிப்படையை மட்டும் அவர் வெற்றிகொள்ளவில்லை. மாறாக, மக்களின் மனங்களையும் அவர் வெற்றிகொண்டார். மக்கள் பிரச்சினையைத் தீர்ப்பதில் அவர் அதிக அக்கறை செலுத்தினார். தொழில் நிலையங்கள், நூலகங்கள், மலிவுவிலைக் கடைகள், பூங்காக்கள் என்பவற்றை நிறுவி மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்தினார்.\nஇவவாறாகக் கிட்டுவின் சமூகப்பணிகள் விரிவடைய, அவர் தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனைகளைப் பிரதிபலிக்கும் ஒரு ஒப்பற்ற போராளியாக மக்களால் உணரப்பட்டார்.\nதமிழீழ மக்கள் மனங்களில் மாத்திரமல்ல, எல்லைகடந்து வாழும் தமிழ் உறவுகள் அனைவருமே கிட்டுவின் வீரசாதனைகளை அறிந்து பெருமிதம் அடைந்தார்கள். விடுதலைப் புலிகளால் மன்னாரில் வைத்துச் சிறைப்பிடிக்கப்பட்ட இரு சிங்களச் சிப்பாய்களின் விடுவிப்பு தொடர்பாக 1986 நவம்பர் 10இல் சிங்கள இராணுவத் தளபதியான கேணல் ஆனந்த வீரசேகரா, கப்டன் கொத்தலாவை ஆகியோரை தனது இடத்திற்கு அழைத்துச் சந்தித்ததன் மூலம் கிட்டு என்ற பெயர் சிங்கள மக்கள் மத்தியிலும் பிரபல்யம் அடைந்தது. 1987 மார்ச் இறுதியில் தேசத்துரோகி ஒருவனின் கைக்குண்டுத் தாக்குதலி��ால் தனது இடதுகாலை இழந்த கிட்டு தனது மனஉறுதியால் முன்னைய வேகத்துடனும், திடகாத்திரத்துடனும் விடுதலைப் போருக்கு வலுச்சேர்ப்பவராக வளர்ந்து வந்தார்.\nஇந்திய இலங்கை ஒப்பந்த காலத்தில் தனது சிகிச்சைக்காக இந்தியா சென்ற கிட்டு ஒப்பந்தம் முறிவடைந்த நிலையில், இந்திய அரசினால் திணிக்கப்பட்ட போரின் உண்மை நிலைப்பாட்டை வெளிக் கொண்டுவர பெரிதும் பாடுபட்டார். இந்திய அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்களர், கலைஞர்கள், பேராசிரியர்கள் எனப் பலரையும் சந்தித்து, எமது நிலைப்பாடு தொடர்பாக எடுத்துரைத்தார். எமது தியாக வரலாறுகளை பல வெளியீடுகள் மூலம் இந்திய மக்களின் பார்வைக்குக் கொண்டுவந்தார். இவவாறான நிலையில் கிட்டுவை இந்திய அரசு வீட்டுக்காவலிலும், சென்னை மத்திய சிறையிலும் கைதியாக அடைத்து வைத்திருந்தது. சிறைக்குள் இருந்தபடியே அவர் தமிழகத்திலிருந்து வெளிவரும் தேவி இதழுக்கு போராட்டம் தொடர்பான நீண்ட தொடர் கட்டுரையை எழுதினார்.\nசிறையிலிருக்கும் தன்னை விடுவிக்கும்படி கிட்டு நடாத்திய அகிம்சைப் போருக்கு அஞ்சிய இந்திய அரசு அவரை தமிழீழத்தில் விடுதலை செய்தது. விடுதலை பெற்ற கிட்டு வன்னிக் காட்டில் தலைவரைச் சந்தித்து இந்திய இராணுவத்திற்கு எதிரான போருக்கு இறுதிவரை முகங் கொடுத்தார். இந்திய இராணுவம் மெல்ல மெல்ல தோல்விமுகம் காணும் நிலை உருவானது.\nஅமெரிக்காவிற்கு வியட்நாமும், ரஸ்யாவிற்கு ஆப்கானிஸ்தானும் புகட்டிய பாடத்தை தமிழீழம் இந்தியாவிற்குப் புகட்டியது. இந்நிலையில் இலங்கை அரசு இந்தியாவை நிராகரித்து புலிகளுடன் பேச முன்வந்தது. 1989இல் சிறீலங்கா அரசுடன் பேசுவதற்கு கொழும்பு சென்ற குழுவில் அங்கம் வகித்த கிட்டு விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுப் பிரிவுப் பொறுப்பாளராக அங்கிருந்தபடியே லண்டனுக்குப் பயணமானார். கிட்டு லண்டனில் வாழ்ந்த காலத்தில் புலம்பெயர்ந்து வாழ்ந்த தமிழரிடையே போராட்ட உணர்வையும், நம்பிக்கையையும் ஊட்டினார்.\nகளத்தில், எரிமலை’ எனப் பல்வேறு சஞ்சிகைகள் மூலம் ஈழத்தில் நடக்கும் நிகழ்வுகளை மக்களுக்கு எடுத்துச் சென்றார். விடுதலைப் புலிகள் மாணவர் அமைப்பு,விடுதலைப் புலிகளின் கலைபண்பாட்டுக் கழகம், எனப் பல்வேறு அமைப்புக்களையும் வெளிநாட்டில் அமைத்துச் செயற்பட்டார். விடுதலை உணர்வைய���ம், தாய் மண்ணின் பற்றுறுதியையும் தாயக மண்ணை விட்டு புலம்பெயர்ந்த மக்கள் மறந்து போகாவண்ணம் தனது செயற்பாட்டை விரிவுபடுத்தினார். எனினும் கிட்டு எங்குதான் வாழ்ந்தாலும் எப்பணியைச் செய்தாலும் அவர் மனம் தமிழீழ மண்ணையே சுற்றிவந்தது.\nஅவர் தலைவரை, தாயகத்தை, தமிழீழ மக்களை ஆழமாக நேசித்தார். தமிழீழத்தில் எப்போது தனது கால் மீண்டும் பதியும் என ஏக்கத்தோடு காத்திருந்தார். கிட்டு எதிர்பார்த்திருந்தது போல தமிழீழத்திற்குச் செல்லும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியது. குவேக்கஸ் சமாதானக் குழுவின் யோசனைகளுடன் ஐரோப்பிய நாடொன்றிலிருந்து சர்வதேச கடற்பரப்பினூடாக எம்.வி அகத் என்ற கப்பலில் கிட்டுவும் அவரது தோழர்களும் பயணமானார்கள்.\nயாரும் சென்று வரக்கூடிய சர்வதேச கடற்பரப்பில் இந்தியா தனது சதிவலையைப் பின்னியது. இந்தியக் கடற்படை சர்வதேச கடல் எல்லையில் கிட்டுவின் கப்பலை மறித்து வலுக்கட்டாயமாக தனது எல்லைக்குள் இழுத்துச் சென்றது. சமாதான முயற்சிகள் பற்றி இந்திய அரசிடம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவை பயனற்றுப் போயின. குமரப்பா, புலேந்திரன், திலீபன், ஜொனி என எமது தளபதிகளின் தொடர் இழப்புக்குக் காரணமான இந்தியா தனது பொறிக்குள் மூத்த தளபதி கிட்டுவையும் சிக்கவைத்தது. உயிரிலும் பெரிது தன்மானம் என நினைக்கும் தலைவனின் வழியில் வளர்ந்த கிட்டுவும் ஒன்பது தோழர்களும் அன்று ஆட்சியிலிருந்த இந்திய அரசிடம் பணிந்து போகாது, தமிழீழத்தை, தலைவனை நினைத்தவாறே தீயில் கலந்து கடலில் சங்கமித்துப் போனார்கள்.\nகிட்டுவின் இழப்பு தலைவனின் ஆத்மாவை மாத்திரமல்ல, தமிழினத்தின் ஆத்மாவையே பிழிந்த ஒரு சோக நிகழ்வு. மக்களால் மனதாரப் போற்றப்பட்ட அந்தப்பெரு வீரனை இனி எங்கு காண்போம் எனத் துடித்தனர் மக்கள். பல இழப்புக்களைக் கடந்து வாழக்கற்றுக்கொண்ட மக்களிற்கு கிட்டுவின் இழப்பு ஜீரணிக்கமுடியாத தொன்றாகவே இருந்தது. எனினும் தோல்விகளையும், இழப்புக்களையும் தனக்கான வெற்றியின் பாடமாக்கிக் கொள்ளும் தலைவர், கிட்டுவின் இழப்பிற்கு புதிய பரிமாணத்தைக் கொடுக்கின்றார். “கிட்டு நீ சாகவில்லை, ஒரு புதிய மூச்சாக பிறந்திருக்கிறாய்” எனக்கூறி தனக்குள் ஒரு வீரசபதம் எடுத்துக்கொள்கிறார்.\nஇன்றைய உலகில், தமிழினத்தின் விடுதலைப் போராட்டம் எவரால���ம் நிராகரிக்க முடியாத பெரும் வடிவம் எடுத்ததில் கிட்டுவின் பங்கு இன்றியமையாதது. உலகெங்கும் சிதறிவாழ்ந்த தமிழ் மக்களை ஒருங்கிணைத்து, தமிழீழ விடுதலையை நோக்கி அவர்களை அணிதிரட்டுவதில் கிட்டு வெற்றி கண்டார் என்றே சொல்லவேண்டும்.\nஅந்தநிலை இன்று இன்னும் விரிவடைந்து மக்கள் -புலிகள் என்ற வேறுபாட்டை இல்லாதொழித்துவிட்டது. சர்வதேச சமூகம் விடுதலைப் போராட்டங்களையும், பயங்கரவாதத்துடன் இணைத்து தனது பிற்போக்குத் தனமான செயலை நியாயப்படுத்திவரும் வேளைகளில் கூட, உலகெங்கும் பரந்துநிற்கும் தமிழ் மக்கள் அந்த நெருக்கடிக்கு முகம் கொடுத்து தொடர்ந்தும் எழுச்சி கொள்கிறார்களென்றால் அது கிட்டுவால் அன்று விதைக்கப்பட்ட விடுதலை குறித்த கருத்துருவாக்கமும் விழிப்புணர்வுமே அடிப்படைக் காரணமாகின்றன. கெரில்லா அமைப்பாக இயங்கிய அந்த நாடகளில், சிறியரக ஆயுதங்களைக் கொண்டு பெரும் சாதனைகளை நிலைநாட்டிய அந்த ஒப்பற்ற வீரனின் பெயரிலே, இன்று தமிழீழ தாயகத்தில் உருவாக்கப்பட்டுள்ள கனரக ஆயுதங்களைக் கொண்ட மிகப்பெரிய படையணி தனது சாதனைகளால் உலகத்தை வியக்கவைக்கின்றது.\nபோரியல் நுணுக்கமும் போரிடும் திறனும் கொண்ட கேணல் கிட்டு பீரங்கிப் படையணி எண்ணிலடங்கா சமர்க்களங்களில் ஈட்டிய பெரும் வெற்றிகள் மூலம், தனது சாதனைத் தடங்களை தொடர்ந்தும் பதித்துக்கொண்டிருக்கின்றது. நவீன போரியற்கலையில் தமிழனின் தேசியப்படை முன்னேறிச் செல்வதற்கு கிட்டுவின் கனவும் ஒரு காரணம்.ஊடகங்களில் தமிழரின் உண்மையான முகம் வெளியில் தெரியவேண்டும் என்பதில் கிட்டு அதிக அக்கறை காட்டினார். தமிழினத்தின் நியாயப் போராட்டங்களை பயங்கரவாதப்படுத்தி உலகெங்கும் பொய்யுரைக்கும் சிறீலங்கா அரச ஊடகங்களையும் அவற்றைச் சார்ந்துநிற்கும் சர்வதேச ஊடகங்களையும் கடந்து, உண்மையான செய்திகள் உலகெங்கும் தெரிவிக்கப்படவேண்டும் என்பதே அவர் கொண்டிருந்த எண்ணமாகும்.\nஇவை இன்று நிறைவேறிக்கொண்டிருக்கின்றன. தமிழீழத்திலும் உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்கள் தங்களுடைய விடுதலைப் போராட்டத்தின் உண்மை முகத் தோற்றத்தை உணரக்கூடிய விதத்தில் தமிழ் ஊடகத்துறை பெற்றிருக்கும் அபரிமிதமான வளர்ச்சிக்கு கிட்டுவின் எண்ணங்களின் தாக்கமும் ஒரு காரணம்.சிறுவர் நலன்பேணும் திட்டங்���ள், கல்வி, அபிவிருத்தி, பொருண்மிய மேம்பாடு, சமூக மேம்பாடு என மக்கள் நலன்பேணும் திட்டங்களில் அவர் காட்டிய அதீத அக்கறையின் பயனாக இன்னும் எம்மண்ணில் இச்செயற்பாடுகள் பெரும் வளர்ச்சி பெற்ற நிலையில் முன்னெடுக்கப்படுகின்றன. இவற்றுக்கு மேலாக, ஒன்றுபட்ட தமிழினத்தின் எழுச்சியை இவர் கனவாகக் கொண்டிருந்தார்.\nஎதிரியின் இறுகிய பிடிக்குள்ளும் நிமிர்ந்து நின்று தமிழ் மக்கள் வெளிப்படுத்தும் உணர்வெழுச்சி கிட்டுவின் கனவிற்கு கட்டியம் கூறிநிற்கின்றது.எங்கும் எதிலும் எல்லாவற்றிலும் கிட்டு என்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். தமிழினத்தின் ஆன்மாவில் அழிக்கமுடியாததோர் இடம் அவருக்கு என்றுமுண்டு. எல்லையற்ற திறமைகளாலும் மக்கள் மேல் அவர் வைத்திருந்த உண்மையான பாசத்தினாலும் தமிழினத்தில் நீங்காத நினைவுகளை அவர் பதித்துச் சென்றிருக்கின்றார். இறுதிமூச்சுவரை தமிழினத்தின் தன்மானம் காத்து தமிழினத் தலைவனுக்குப் பெருமையைச் சேர்த்த அந்த ஒப்பற்ற வீரனை எந்நாளும் எவராலும் மறக்கமுடியாது.\nமூத்த தளபதி கேணல் கிட்டு அவர்களின் நினைவில் நீளும் நினைவுகள்….\nஎனது சுமைகளைத் தாங்கிய இலட்சியத் தோழன்…….\nகிட்டண்ணா – பத்தாம் ஆண்டு நினைவுக் கட்டுரை …..\nவிடுதலைப் போராட்ட வரலாற்றில் தளபதி கிட்டு ஓர் அத்தியாயம்…..\nபிரபாகரனின் முதல் பெரும் தளபதி கேணல் கிட்டு….\nஎட்டிப் பார்க்க முடியாத அளவுக்கு புகழ் ஈட்டியவர் கேணல் கிட்டு……\nதமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டம் உருவாக்கிய புத்திஜீவிகளில் ஒருவரான கேணல் கிட்டு…..\nகிட்டு எங்கள் வரலாற்று நாயகன் (மின்நூல் வடிவம்)…..\nகாவிய நாயகன் கிட்டு (மின்நூல் வடிவம்)…..\nதளபதி கிட்டு ஒரு காலத்தின் பதிவு (மின்நூல் வடிவம்)….\nஎன் இனியவளுக்கு (மின்நூல் வடிவம்)….\nவங்கத்திலே ஒரு நாள் / கடலின் மடியில் – கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் நினைவில் மலர்ந்த இசைத்தொகுப்பு……….\nஅழியாச் சுவடுகள் – கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் நினைவில் மலர்ந்த இசைத்தொகுப்பு……….\nவரும் பகை திரும்பும் ( கேணல் கிட்டு பீரங்கிப் படையணி மற்றும் லெப். கேணல் குட்டிசிறி படையணி வீரம் கூறி இசைக்கும் இசைத்தொகுப்பு……….\nமூத்த தளபதி கேணல் கிட்டு அவர்களின் 17ம் ஆண்டு நினைவில் தளபதிகள், போராளிகள், தமிழீழ உணர்வாளர்களின் உள்ளத��து உணர்வலைகள்…\nகேணல் கிட்டு அவர்கள் நினைவுகளுடன் பொட்டு அம்மான் அவர்கள்….\nகேணல் கிட்டு அவர்கள் நினைவுகளுடன் கேணல் சூசை அவர்கள்…..\nகேணல் கிட்டு அவர்கள் நினைவுகளுடன் பழ.நெடுமாறன் ஐயா அவர்கள்…..\nகேணல் கிட்டு அவர்கள் நினைவுகளுடன் கொளத்தூர் மணி அவர்கள்….\nகேணல் கிட்டு அவர்கள் நினைவுகளுடன்…….\nகேணல் கிட்டு அவர்கள் நினைவூட்டல்……\nகாணொளிகள் ஒன்றும் இணைக்க முடியவில்லை வெகு விரைவில் பக்கம் வடிவமைப்பு நிவர்த்தி செய்யப்படும்.\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nபெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி...\nடென்மார்க்கின் பரோயே கடற்பரப்பில் ஆண்டு தோறும் நடந்தேறும் கொடூரம்\nமீண்டும் மூடப்பட்ட அட்டன் - கொழும்பு பிரதான வீதி ...\nவீட்டில் இத்தனை கதவுகள் இருந்தால் பணமும் பொருளும் தேடிவருமாம்..\nபரிதாபமாக உயிரிழந்த இராணுவ சிப்பாய்.. ...\nஅடிமையாகி வீழாமல் போராடி வாழ்வோம்...\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி அக்காவின் 24ம் ஆண்டு வீர......\nமறக்க முடியாத குயிலி.. விடுதலை வேள்வியில் இன்னுயிர் ஈந்த வீரத் தமிழச்சி\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எம்.ஜி.அர்.ஓர் நம்பிக்கை நட்சத்திரமாக......\nசெஞ்சோலை படுகொலையின் 12 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்...\nதிரு நடராஜா ஜெயராசா (ஜெயம் அண்ணா)\nதிருமதி அரியமலர் பாலச்சந்திரமூர்த்தி (அட்டாச்சி A.B மூர்த்தி அம்மா, ஓய்வுபெற்ற ஆசிரியை- யாழ். மத்திய கல்லூரி)\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாணவர் - இளையோர் அமைப்பின் பயிற்சிப்......\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய 4வது......\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\nநோர்வேயிலிருந்து ஜெனீவா நோக்கிய ''பொங்குதமிழ்''...\nபிரான்சில் பொங்கு தமிழுக்கு வலுச் சேர்க்கும் உந்துருளிப் போராட்டம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/specials/cinemaexpress/2017/mar/07/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-2661176.html", "date_download": "2018-08-17T22:33:08Z", "digest": "sha1:ZZIFRMDCKQ5WHRMDLPQZUOIIBRH35UYC", "length": 10572, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "நான் வாய்ஸ் கொடுத்தவர்கள் கண்டு கொள்ளவே இல்லை!- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஸ்பெஷல்ஸ் சினிமா எக்ஸ்பிரஸ்\nநான் வாய்ஸ் கொடுத்தவர்கள் கண்டு கொள்ளவே இல்லை\nநடிகர்களுக்கு குரல் கொடுக்கும் டப்பிங் ஆர்ட்டிஸ்டுகளில் எஸ்.எஸ்.சுரேந்தர் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கிறார் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவரைச் சந்தித்த பொழுது, இந்த டப்பிங் விசயத்தில் அவர் மனதில் கொடி அரைக் கம்பத்தில் பறந்து கொண்டிருப்பதை காண முடிந்தது. அந்த இளைஞரின் நெஞ்சில் ஒரு எள்ளைப் போட்டால் பொரியும் போலிருக்கிறது. அவ்வளவு வேக்காடு..\n\"நூறு படங்களுக்கு மேல் டப்பிங் பேசி விட்டேன். நெஞ்சத்தைக் கிள்ளாதேவில் பிரதாப்புக்கு, அலைகள் ஓய்வதில்லையில் கார்த்திக்கு. காதல் ஓவியத்தில் கண்ணனுக்கு. உயிருள்ளவரை உஷாவில் கங்காவுக்கு.மற்றும் ரவீந்தர், ஷங்கர், விஜய்பாபு, சுதாகர், விஜயகாந்த் போன்றோருக்கும் குரல் கொடுத்திருக்கேன். மொத்தத்தில்\nமோகனுக்குத்தான் அதிகமாக முப்பது படங்களுக்கு மேல் கொடுத்திருக்கிறேன். பயணங்கள் முடிவதில்லையில் தொடங்கி சமீபத்தில் வந்த விதி, நான் பாடும்பாடல் வரை குரல் கொடுத்திருக்கிறேன்.\nநெஞ்சத்தைக் கிள்ளாதேவில் பிரதாபுக்கு சூட்டபிள் வாய்ஸ் கிடைக்காததால் அவருக்கு என்னை பேசச் சொல்லி விட்டார் டைரக்டர் மகேந்திரன். படம் முடிந்து பார்த்த போது 'நீங்கள் எனக்காக பேசியிருக்கலாம் சுரேந்தர் ' என்று வருத்தப்பட்டுக் கொண்டார் மோகன்.\nடப்பிங் பேசுவது எனக்கு பிடிக்காத விஷயம். பாடுவதற்காகத்தான் விருப்பப்பட்டேன். அதற்காகத்தான் வந்தேன். என் பெற்றோர் பாடத் தெரிந்தவர்கள். கங்கை அமரன் ட்ரூப்பில் பாடகனாகவும் இருக்கிறேன். சட்டம் ஒரு இருட்டறை, தாமரை நெஞ்சம் உள்ளிட்ட படங்களில் பாடியிருக்கிறேன். நான் பாடும் பாடலில் மோகனுக்கே பாடியிருக்கிறேன். இளையராஜாவும் டைரக்டர் சுந்தர்ராஜனும் கொடுத்த இந்த வாய்ப்பினால் எனக்கு பிரைட் பியூச்சர் கிடைக்கும் என்று நம்புகிறேன்.\nஇதற்கு இடையில் நான் டப்பிங் கொடுப்பது பீல்டில் ஒரு கனெக்ஷன் இருக்கட்டுமே என்பதற்காகத்தான். இது காரணமாக வேறு பல துறைகளை தியாகம் பண்ண வேண்டி இருக்கிறது. வாய்ஸ் கொடுப்பவன்தானே என்ற இளக்காரத்தில் பாடவும் நடிக்கும்கிடைக்கும் சான்ஸ்கள் குறைகின்றன. ..அடிபடுகின்றன.\nசமீபத்தில் நடந்த என் கல்யாணத்திற்கு சிவகுமார், சங்கிலி முருகன், சுரேஷ் போன்ற நான் வாய்ஸ் கொடுக்காத நடிகர்கள் வந்திருந்தார்கள்.ஆனால் நான் வாய்ஸ் கொடுத்தவர்கள் கண்டு கொள்ளவே இல்லையே அவர்கள் என்னவோ முற்போக்கு வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் போலவும், நாம் என்னவோ எஸ்.டி காஸ்ட் போலவும் ஒதுங்கி வாழத் தலைப்படுகிறார்கள் என்றார் சுரேந்தர்.\n(சினிமா எக்ஸ்பிரஸ் 01.05.84 இதழ்)\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nவாஜ்பாய் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nகேரளா வெள்ளம்: பலி எண்ணிக்கை 67 ஆக உயர்வு\nசெத்துப் போன மனசு - பாடல் வீடியோ\nஅச்சன்கோவில் ஆற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு\nதேசிய கொடியை ஏற்றிய முதல்வர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/46099-actor-rajinikanth-interview-in-chennai-airport.html", "date_download": "2018-08-17T23:12:12Z", "digest": "sha1:VK3IAMUQA2MPSPRDFF63BT5H3C3A2OEC", "length": 13499, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“தமிழ்நாடே சுடுகாடாகும்”: ரஜினி ஆவேச பேச்சு | Actor Rajinikanth interview in chennai airport", "raw_content": "\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nவெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு\nகொச்சி விமான நிலையம் மூடல்\nவரலாற்று நாயகன் அஜித் வடேகர் மறைந்தார்\nஇந்தியாவின் 72வது சுதந்திர தினம் - கோலாகல கொண்டாட்டம்\n“தமிழ்நாடே சுடுகாடாகும்”: ரஜினி ஆவேச பேச்சு\nஎதற்கெடுத்தாலும் போராட்டம் போராட்டம் என்றால் தமிழ்நாடே சுடுகாடாகத்தான் மாறும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை இன்று சந்திக்கவிருப்பதாக அறிவித்திருந்த ரஜினி, காலை 9 ம��ி அளவில் சென்னையில் இருந்து தூத்துக்குடி புறப்பட்டார். சுமார் 10.30 மணி அளவில் அவர் தூத்துக்குடி சென்றார். விமான நிலையத்திலிருந்து தூத்துக்குடி செல்லும் வழியில் திறந்த வாகனத்தில் நின்றபடி மக்களை சந்தித்தார். பின்னர் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்று துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை சந்தித்து ரஜினிகாந்த் நலம் விசாரித்தார். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சமும் காயமடைந்தோருக்கு தலா 10 ஆயிரம் ரூபாயும் வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, “ துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். அவர்களை சந்திக்கும்போது மனதிற்கு பாராமாக இருந்தது. தூத்துக்குடியில் ஆட்சியர் அலுவலகம், போலீஸ் குடியிருப்புகளுக்கு தீ வைத்தது எல்லாம் பொதுமக்கள் அல்ல. சமூக விரோதிகள் மற்றும் விஷக் கிருமிகள். அவர்கள்தான் இந்த வேலையை செய்துள்ளனர். ஜல்லிக்கட்டு போராட்டத்திலும் சமூக விரோதிகள் ஊடுருவியிருந்தனர். தற்போதைய புனிதமான போராட்டம் ரத்தக் கறையுடன் முடிவடைந்துள்ளது. தமிழகத்தில் சமூக விரோதிகள் அதிகரித்துள்ளனர். ஜெயலலிதா சமூக விரோதிகளை இரும்புக் கரம் கொண்டு அடக்கியிருந்தார். தற்போதைய அரசு அதனைப் பின்பற்ற வேண்டும். சமூக விரோதிகளை அடையாளம் கண்டு அவர்களை உலகிற்கு தெரியப்படுத்த வேண்டும். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு போலீசாரை மட்டும் குற்றம் கூறுவது ஏற்புடையதல்ல; மக்களுக்கு பாதுகாப்பு தருவதும் அவர்கள்தான்” என தெரிவித்தார்.\nஇதனிடையே போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதாக ரஜினிகாந்த கூறியதற்கு பல்வேறு கட்சிகள் தங்களது எதிர்ப்பினை பதிவு செய்தனர். இந்நிலையில் தூத்துக்குடியிலிருந்து சென்னை திரும்பிய பின் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, “ போராட்டத்தின் கடைசி கட்டத்தில் உள்ளே புகுந்து கெடுத்தது சமூக விரோதிகள்தான். ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போதும் கடைசி நாள் சமூக விரோதிகள் உள்ளே புகுந்தனர். அதேபோல ஸ்டெர்லைட் போராட்டத்திலும் சமூக விரோதிகள் உள்புகுந்து போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். போலீசாரை தாக்கிய பின்புதான் பிரச்னையை தொடங்கியது. போலீஸ் உடையில் இருப்பவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஒருபோதும் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டேன்” என்றார். சமூக விரோதிகள் உள்ளே புகுந்தார்கள் என்பது எப்படி உங்களுக்கு தெரியும் என்ற கேள்விக்கு “ அது எனக்கு தெரியும்” என ரஜினி பதிலளித்தார். மேலும் எதற்கெடுத்தாலும் போராட்டம் போராட்டம் என்றால் தமிழ்நாடே சுடகாடாகத்தான் மாறும் எனவும் நடிகர் ரஜினிகாந்த் ஆவேசமாக பேசினார்.\nஇந்தோனிஷியா தேவாலய தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம்\n5 நாட்களில் 6.41 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் இலவச பயணம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nரஜினிக்கு இன்னொரு ஜோடியாகிறார் மாளவிகா\nவாஜ்பாய் மறைவுக்கு சச்சின், ரஜினி இரங்கல்\nரஜினிக்கு ஷூட்டிங்கும், மீட்டிங்கும் ஒன்றாகி விட்டது - ஜெயக்குமார்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: அனைத்து வழக்குகளும் சிபிஐ-க்கு மாற்றம்..\n“கருணாநிதியை காண கூட்டமே இல்லனு கோபமடைந்தேன்” - மனம்திறந்த ரஜினிகாந்த்\n“கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கொடுத்திருக்காவிட்டால்...” - ரஜினிகாந்த் ஆவேசம்\n“திமுகவினர் பலர் ரஜினியுடன் தொடர்பில் இருக்கிறார்கள்” - அழகிரி ‘மூவ்’\nஸ்டெர்லைட் விவகாரம்: முதலமைச்சர் ஆலோசனை\nஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக ரீதியான பணிகளை மேற்கொள்ள அனுமதி\nRelated Tags : நடிகர் ரஜினிகாந்த் , ரஜினி , ஸ்டெர்லைட் போராட்டம் , தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு , Tuticorin , Tuticorin firing\nபனிக்குடம் உடைந்த நிலையில் தவித்த கர்ப்பிணி மீட்பு: பரபரப்பான வீடியோ\nமகளின் நிச்சயதார்த்தத்தை நிறுத்தி வெள்ள நிவாரணத்திற்கு நிதி அளித்த பத்திரிகையாளர்\nஜெயலலிதா வேடத்தில் வித்யா பாலன்\nசெவிலியர்களே பிரசவம் பாரத்த அவலம்: குழந்தை இறப்பு\nவாஜ்பாய் உடலுக்கு தீ மூட்டினார் வளர்ப்பு மகள் நமிதா\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇந்தோனிஷியா தேவாலய தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம்\n5 நாட்களில் 6.41 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் இலவச பயணம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/47965-supreme-court-order-to-all-registered-parties-need-reply-about-criminal-politicians-posting.html", "date_download": "2018-08-17T23:11:06Z", "digest": "sha1:3VD4MNKJ6YQPKNKICNMAZ63UXH44WFN4", "length": 9858, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "குற்ற வழக்கில் சிறை சென்ற அரசியல் தலைவர்கள் - உச்சநீதிமன்றம் செக்! | Supreme Court order to All Registered Parties need reply about Criminal Politicians Posting", "raw_content": "\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nவெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு\nகொச்சி விமான நிலையம் மூடல்\nவரலாற்று நாயகன் அஜித் வடேகர் மறைந்தார்\nஇந்தியாவின் 72வது சுதந்திர தினம் - கோலாகல கொண்டாட்டம்\nகுற்ற வழக்கில் சிறை சென்ற அரசியல் தலைவர்கள் - உச்சநீதிமன்றம் செக்\nஊழல் மற்றும் குற்ற வழக்கில் தண்டனை பெற்ற அரசியல் தலைவர்கள் பதவி தொடர்பாக அரசியல் கட்சிகள் விளக்கமளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஉச்சநீதிமன்றத்தில் பாஜக மூத்த தலைவர் அஷ்வினி உபாத்யாய், பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட ஒருவர் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது என தெரிவித்திருந்தார். அத்துடன் ஊழல் மற்றும் குற்ற வழக்குகளில் சிறை தண்டனை பெற்ற அரசியல்வாதிகளுக்கு, தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த வழக்கை உச்சநீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. வழக்கின் விசாரணையின் போது, ஊழல் மற்றும் குற்ற வழக்கில் தண்டனை பெற்று சிறை தண்டனை அனுபவித்தவர்கள், அரசியல் கட்சியின் தலைவர் பதவியை வகிக்க தடை கோரியதற்கு, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் பதிலளிக்குமாறு உத்தரவிடப்பட்டது.\nஅத்துடன் ஆகஸ்ட் 13ஆம் தேதி வழக்கில் இறுதி விசாரணை நடைபெறும் எனவும், அதற்குள் அரசியல் கட்சிகள் பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nபல துறைகளில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nமதுரையின் துணைக்கோள் நகரம்; மருத்துவ நகரமாக வாய்ப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமுல்லைப் பெரியாறு விவகாரம்: மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உத்தரவு\nஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாக பணிகளுக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்\n\"விமர்சிப்பது எளிது; கட்டமைப்பது கடினம்\" : மவுனம் கலைத்த தலைமை நீதிபதி\nஆளுநர் அளித்த தேநீர் விருந்தை புறக்கணித்த நீதிபதிகள்..\nகௌரவம் - உச்சநீதிமன்றத்தில் நடந்த கௌரவம்\nகருணாநிதியின் இறுதி சடங்கை நிறுத்த முடியாது: உச்சநீதிமன்றம் நிராகரிப்பு\nநீதிபதி ஜோசப்பின் சீனியாரிட்டி குறைப்பு.. தீபக் மிஸ்ராவிடம் முறையீடு\nஉச்சநீதிமன்ற நீதிபதி‌யாக இன்று பத‌வியேற்கிறார் இந்திரா பானர்ஜி..\nகாஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை எதிர்க்கும் வழக்கு... நீடிக்கிறது பதற்றம்..\nபனிக்குடம் உடைந்த நிலையில் தவித்த கர்ப்பிணி மீட்பு: பரபரப்பான வீடியோ\nமகளின் நிச்சயதார்த்தத்தை நிறுத்தி வெள்ள நிவாரணத்திற்கு நிதி அளித்த பத்திரிகையாளர்\nஜெயலலிதா வேடத்தில் வித்யா பாலன்\nசெவிலியர்களே பிரசவம் பாரத்த அவலம்: குழந்தை இறப்பு\nவாஜ்பாய் உடலுக்கு தீ மூட்டினார் வளர்ப்பு மகள் நமிதா\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபல துறைகளில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nமதுரையின் துணைக்கோள் நகரம்; மருத்துவ நகரமாக வாய்ப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2014/09/blog-post_13.html", "date_download": "2018-08-17T22:31:29Z", "digest": "sha1:IQ2Z3KI55TLJMLIMEWBOY7SUCRAZGBDY", "length": 15184, "nlines": 221, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: கம்ப்யூட்டரில் தோன்றும் சிறிய சிக்கல்களும் அதற்கான தீர்வுகளும்!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nகம்ப்யூட்டரில் தோன்றும் சிறிய சிக்கல்களும் அதற்கான தீர்வுகளும்\nகம்ப்யூட்டரில் தோன்றும் சிறிய சிக்கல்களும் அதற்கான தீர்வுகளும்\nநம் கம்ப்யூட்டரில் தோன்றும் சிறிய சிக்க��்களை சரிசெய்வதற்கு இஞ்சினியர்தான் வரவேண்டும் என்ற அவசியம் இல்லை. பைசா செலவில்லாமல், என்ன சிக்கல் என்பதை நீங்களே கண்டுபிடித்துவிடலாம். கம்ப்யூட்டரில் அடிக்கடி தோன்றும் சிக்கல்களுக்கான அறிகுறிகளும், அவற்றுக்கான காரணங்களும்…\nஹார்டு டிஸ்க் தவறாக இணைக்கப்பட்டுள்ளது. அதை சரியாக பொருத்த வேண்டும்.\nமுக்கியமான பவர் விளக்கு எரியவில்லை:\n1. முக்கியமாக பவர்கார்டை சரிபார்க்கவேண்டும்.\n3. மதர்போர்டு இணைப்பை சரிபார்க்கவும்.\nதிரையில் படங்கள் அலை அலையாய் நடனமாடுதல்:\n1.டிஸ்பிளே கார்டு இணைப்பை சரிபார்க்கவும்.\n2.வைரஸ் புகுந்துள்ளதா என பார்க்கவும்.\n3.வீடியோ மெமரி கூட இந்த சிக்கலுக்கு காரணமாக இருக்கலாம்.\nமின்சார எர்த் கசிவு காரணமாக இருக்கலாம். காந்தப் பொருள் அருகில் இருப்பதால் ஏற்பட்டிருக்கலாம். (நீங்கள் கம்ப்யூட்டருக்கு அருகில் வைத்திருக்கும் ஸ்பீக்கர் பாக்ஸ் இதற்க்கு காரணமாக இருக்கலாம்).\nசெயல்படும்போது ஹார்டு டிஸ்க் சத்தமிடுதல்:\n2.கேபிள்கள் மற்றும் பிளக்குகள் சரியாக செருகப்பட்டுள்ளதா என்பதை பார்க்கவும்.\n3.ஹார்டு டிஸ்க்கிற்கு Y கனெக்டர்களை பயன்படுத்த வேண்டாம்.\nமானிட்டர் கேபிள், டேட்டா கேபிள்கள், ராம், டிஸ்பிளே கார்டு, மற்றும் சி.பி.யூ இணைப்புகள் சரியில்லை என்றால் இது தோன்றும். அனைத்தும் சரியாக இருக்கிறதா என்பதை சோதிக்கவும்.\nமூன்று தொடர்ச்சியான பீப் ஒலிகள்:\nராம் இணைப்பில் சிக்கல் உள்ளது. சி.பி.யூ திறந்து ராம்(RAM) சரியாக பொருத்தப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும்.\nமூன்று தொடர்ச்சியான பீப் ஒலிகள் (1 ஒலி நீளமாக, மற்ற இரண்டும் சிறியதாக):\nஉங்கள் டிஸ்பிளே கார்டு இணைப்பில் சிக்கல் உள்ளது. முதலில் அதை கவனிக்கவும்.\nமூன்று நீளமான பீப் ஒலிகள்:\nபயாஸ் அல்லது ராம்-இல் சிக்கல் உள்ளது.\nநிற்காமல் தொடர்ச்சியாக பீப் ஒலிகள்:\nவிசைப் பலகை (கீ போர்டு) சிக்கல். சில நேரம் விசைப்பலகையில் உள்ள முக்கியமான கீ-கள் தொடர்ந்து அழுத்தப்பட்டிருக்கும். இதனால் இந்த சிக்கல் ஏற்படும்.\nபிளாப்பி டிரைவுக்கான இடத்தில் உள்ள விளக்கு தொடந்து மினுக்குதல்:\nடேட்டா கேபிள் (முறுக்கிய கேபிள்) சரியாக பொருத்தப்படவில்லை.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nஅல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்கி வருகிறான்\nஉங்களுடைய ப���ைய செல்போனை விற்பதற்கு முன் நீங்கள் கட...\n\"மலம் அடைத்தல்\" ஏன் எவ்வாறு\nஇரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள சில டிப்ஸ்…\nகம்ப்யூட்டரில் தோன்றும் சிறிய சிக்கல்களும் அதற்கான...\nலேப்டாப் வாங்கும் பொழுது கவனிக்க வேண்டியவை...\nபெண்கள் வீட்டை விட்டு வெளியேறுவது அனுமதிக்கப்பட்டத...\nகிரீன் டீ ஆரோக்கியத்துக்கான “கிரீன்” சிக்னல்\nசுவர்க்கத்தின் நறுமணத்தைக் கூட நுகராத பெண்கள்\n''தினமும் தயிர் சாப்பிடுவது நல்லதா\nதொப்பையை குறைக்க 14 எளிய வழிகள்\nஉப்பில்லாப் பண்டம்தான் உடல் ஆரோக்கியத்தைத் தரும்\nரமழானும் குடும்பமும் கேள்வி: நான் ஒரு குடும்பத் தலைவன் ; ரமழான் மாதம் வந்து விட்டது ; சிறப்புக்குரிய இம்மாதத்தில் , எனது ...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம் வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம்... அதில் உள்ள ' அலைல் புரோப்பைல் ட...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம்\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் \" உங்களில் எவரேனும் சப...\nபேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்கா பலன்கள்\nபழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம் , சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம். பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை...\nமயிர் உதிர்தல் காரணங்களும்தீர்வுகளும் . இன்றைய அவசர உலகம் நோய்களை தேடி அலைகிறது . அந்த வரிசையில் தலையில் மயிர் வுதிர்தலும் ...\nதேர்வு என்று சொன் னாலே பலருக்கு பதட்டம் தானாக வந்து விடும். பதட்டம் அதிகமானதும் படித்தது மறந்துவிடும். படித்ததெல்லாம் மறந்த பின் தேர்வு எழுத...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக��கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2018-08-17T23:14:56Z", "digest": "sha1:QB2EVJMHSZNWCCN5ROAUVX4H3YCDQZE2", "length": 12379, "nlines": 97, "source_domain": "universaltamil.com", "title": "‘காலா’ படப்பிடிப்பு அரங்கத்தில் சோகம்: மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி", "raw_content": "\nமுகப்பு Cinema ‘காலா’ படப்பிடிப்பு அரங்கத்தில் சோகம்: மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி\n‘காலா’ படப்பிடிப்பு அரங்கத்தில் சோகம்: மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி\nரஜினிகாந்த் தற்போது ‘காலா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ரஞ்சித் இயக்கும் இந்த படத்தில் ஹியூமா குரேஷி, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள்.\n‘காலா’ படத்தின் படப்பிடிப்பு மும்பை தாராவி பகுதியில் நடந்தது. படப்பிடிப்பு முடிந்து ரஜினி சென்னை திரும்பினார்.\n‘காலா’ படப்பிடிப்பில் மும்பை தாராவியில் படமாக்கப்பட்ட காட்சிகள் போக விடுபட்ட காட்சிகள் சென்னை பூந்தமல்லியை அடுத்த பழஞ்சூரில் உள்ள பிலிம்சிட்டியில் படமாக்கப்பட உள்ளன.\nஇதற்காக அங்கு ‘தாராவி’ போல பிரமாண்ட அரங்கம் அமைக்கும் பணிகள் பல நாட்களாக நடந்து வருகிறது. நேற்று அரங்கம் அமைக்கும் பணியில் பூந்தமல்லியை அடுத்த மேப்பூரைச் சேர்ந்த மைக்கேல் என்கிற ராஜேஷ் என்ற தொழிலாளி ஈடுபட்டிருந்தார்.\nஅரங்கம் அமைக்கும் பணியின் போது மைக்கேல் நாற்காலியை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு அரங்கத்துக்குள் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கீழே கிடந்த மின்சார வயரை அவர் மிதித்து விட்டார். இதில் அவர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.\nஅவரை மற்ற தொழிலாளர்கள் மீட்டு பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் பரிதாபமாக இறந்தார்.\nஇதுகுறித்து நசரத்பேட்டை பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nபலியான மைக்கேலுக்கு சூர்யா என்ற மனைவியும், மைத்ரேயன் என்ற 1½ வயது மகனும் உள்ளனர். சூர்யா தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார்.\nபாதசாரி கடவையை கடக்க முற்பட்ட நபர் பட���காயம்\nபாதசாரி கடவையை கடக்க முற்பட்ட நபர் படுகாயம் மட்டக்களப்பு திருப்பெருந்துறை சந்தியில் பாதசாரிகள் கடவையை முற்பட்ட நபர் மீது பஸ் ஒன்று மோதியதில் குறித்த நபர் படுகாயமடைந்துள்ளார். நேற்று இடம் பெற்ற குறித்த விபத்தில் காயமடைந்த...\nமனம் திறந்தார் மஸூம் ஷங்கர்\nமனம் திறந்தார் மஸூம் ஷங்கர் basical - ஆ நான் டெல்லி பொண்ணுதான் என்னோட ஸ்கூலிங் அலகாபாத்தில் முடித்தேன், பிறகு டெல்லியில் உள்ள 'Arena animation academy'-யில் அனிமேஷன் முடித்தேன், கிரேட்டிவ் சைடுல...\nமஹிந்தவிடம் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் திடீர் விசாரணை\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் திடீர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இதன்படி முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்திற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் அறுவர் அடங்கிய குழுவினர் விசாரணைக்காக விரைந்துள்ளனர். இந்நிலையில், தனிப்பட்ட அலுவல்களின் நிமித்தம் வெளியில்...\nவாஜ்பாயின் உடலுக்கு தலைவர்கள் உட்பட பொதுமக்கள் அஞ்சலி\nமறைந்த இந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் தற்போது பா.ஜ.க அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று வெள்ளிக்கிழமை காலை வாஜ்பாயின் இல்லத்திலிருந்து அலங்கரிக்கப்பட்ட நிலையில் வாஜ்பாயின்...\nநடிகை திரிஷாவின் கவர்ச்சி புகைப்படம் உள்ளே\nபிரபல நடிகையுடன் காதல் வலையில் சிக்கிய பிரபுதேவா\nஉங்களின் காதலியின் குணத்தை ராசியை வைத்து அறியலாம்- உங்களுக்கு எப்படி பாஸ்\nமனசாட்சியே இல்லையா கோலமாவு கோகிலா படத்தின் ஒரு நிமிட காட்சி\n இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா- புகைப்படம் உள்ளே\nநடிகை ரம்பாவுக்கு வளைகாப்பு- அழகிய புகைப்படங்கள் உள்ளே\n16அடி நீல பாம்புடன் இளம்பெண் செய்யும் செயலை நீங்களே பாருங்க -வீடியோ உள்ளே\nகடற்கரையில் கவர்ச்சி உடையில் நடிகை இலியானா- புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/nikon-coolpix-aw100-camouflage-price-p9eU7l.html", "date_download": "2018-08-17T22:38:38Z", "digest": "sha1:CICFOFEA6HXCXNK4GWZX7Q52JJ3LB2BS", "length": 20976, "nlines": 453, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளநிகான் குல்பிஸ் அவ்௧௦௦ சமௌபிளாஜ் விலை சலுகைகள் & மு���ு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nநிகான் குல்பிஸ் அவ்௧௦௦ பாயிண்ட் சுட\nநிகான் குல்பிஸ் அவ்௧௦௦ சமௌபிளாஜ்\nநிகான் குல்பிஸ் அவ்௧௦௦ சமௌபிளாஜ்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nநிகான் குல்பிஸ் அவ்௧௦௦ சமௌபிளாஜ்\nநிகான் குல்பிஸ் அவ்௧௦௦ சமௌபிளாஜ் விலைIndiaஇல் பட்டியல்\nநிகான் குல்பிஸ் அவ்௧௦௦ சமௌபிளாஜ் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nநிகான் குல்பிஸ் அவ்௧௦௦ சமௌபிளாஜ் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nநிகான் குல்பிஸ் அவ்௧௦௦ சமௌபிளாஜ்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nநிகான் குல்பிஸ் அவ்௧௦௦ சமௌபிளாஜ் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 14,950))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nநிகான் குல்பிஸ் அவ்௧௦௦ சமௌபிளாஜ் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. நிகான் குல்பிஸ் அவ்௧௦௦ சமௌபிளாஜ் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nநிகான் குல்பிஸ் அவ்௧௦௦ சமௌபிளாஜ் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 21 மதிப்பீடுகள்\nநிகான் குல்பிஸ் அவ்௧௦௦ சமௌபிளாஜ் விவரக்குறிப்புகள்\nபோக்கால் லெங்த் 28 140 mm\nஅபேர்டுரே ரங்கே f/3.9 - 4.8\nடிஜிட்டல் ஜூம் Yes, 4x\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nசுகிறீன் சைஸ் 3 inch\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 16\nஇமேஜ் போர்மட் JPEG (EXIF)\nமெமரி கார்டு டிபே SDHC/SDXC\nஇன்புஇலட் மெமரி 83 MB\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nடிடிஷனல் பிட்டுறேஸ் Underwater Scene Mode\nநிகான் குல்பிஸ் அவ்௧௦௦ சமௌபிளாஜ்\n4.2/5 (21 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://lankasrinews.com/cricket/03/185451?ref=section-feed", "date_download": "2018-08-17T22:44:49Z", "digest": "sha1:6VY33MHNB6U4CTCAQF5UPOGW5BCO36XT", "length": 7685, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "சொந்த மண்ணில் அதிக விக்கெட்: முரளிதரனுக்கு அடுத்த இடத்தை பிடித்த ஆண்டர்சன் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசொந்த மண்ணில் அதிக விக்கெட்: முரளிதரனுக்கு அடுத்த இடத்தை பிடித்த ஆண்டர்சன்\nடெஸ்ட் போட்டியில் சொந்த மண்ணில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களில், இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 2வது இடத்தைப் பிடித்துள்ளார்.\nலண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது.\nமுதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2ஆம் நாள் ஆட்டத்தில் ஆண்டர்சனின் அபார பந்துவீச்சில் இந்திய அணி 107 ஓட்டங்களில் சுருண்டது.\nஇந்த இன்னிங்ஸில் ஆண்டர்சன் 20 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\nமுன்னதாக அவர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியபோது, சொந்த மண்ணில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது பந்துவீச்சாளர் எனும் சாதனையை படைத்துள்ளார்.\nஜேம்ஸ் ஆண்டர்சன் 140 டெஸ்ட் போட்டிகளில் 549 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். சொந்த மண்ணில் 353 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். முதலிடத்தில் 493 விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கையின் முத்தையா முரளிதரன் உள்ளார்.\n3வது இடத்தில் அனில் கும்ப்ளே(350 விக்கெட்டுகள்), 4வது இடத்தில் ஷேன் வார்னே(319 விக்கெட்டுகள்) ஆகியோர் உள்ளனர்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reachandread.forumta.net/t119-topic", "date_download": "2018-08-17T22:49:00Z", "digest": "sha1:JUX2KAKBGXLT7BIQL4UT4MDYQ5NWITKF", "length": 9906, "nlines": 67, "source_domain": "reachandread.forumta.net", "title": "இயக்குனர் மணிவண்ணனை அவமானப்படுத்திவிட்டார் பார்த்திபன்! - தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கண்டனம்", "raw_content": "\n» யாகாவாராயினும் நா காக்க\n» ஆற்றலை அடக்கத்திற்குள் புதைத்து ஒரு எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர் ராம. நாராயணன்: கி. வீரமணி\n» இளம் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் கேரள அரசு\n» பிரதமர் பெயரில் புதிய ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் \"நமோ\"\nReach and Read » NEWS » இயக்குனர் மணிவண்ணனை அவமானப்படுத்திவிட்டார் பார்த்திபன் - தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கண்டனம்\nஇயக்குனர் மணிவண்ணனை அவமானப்படுத்திவிட்டார் பார்த்திபன் - தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கண்டனம்\nசென்னை: இயக்குனர் மணிவண்ணனை அவமதித்துவிட்டார் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் என கண்டனம் தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.\nஅமரர் மணிவண்ணன் இயக்கிய 50 வது படம் அமைதிப்படை 2. இந்தப் படத்தைத் தயாரித்தவர் வி ஹவுஸ் சுரேஷ் காமாட்சி. தற்போது கங்காரு என்ற படத்தைத் தயாரித்து வருகிறார்.\nஇன்று அவர் விடுத்துள்ள அறிக்கை:\nமறைந்த அய்யா மணிவண்ணன் அவர்கள் இயக்கிய நாகராஜ சோழன் எம் ஏ எம் எல் ஏ (அமைதிப்படை இரண்டாம் பாகம்) படத்தின் எடிட்டராக சுதர்சன் என்பவரை அறிமுகப்படுத்தினார். அப்போது கிரீன் பார்க்கில் நடந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் இயக்குனர் மணிவண்ணன் அவர்கள் சுதர்சனை அறிமுகப்படுத்திப் பேசியும் உள்ளார்.\nஅமைதிப்படையைத் தொடர்ந்து தொடர்ந்து இரண்டு மூன்று படங்களில் படத்தொகுப்பாளராகப் பணியாற்றினார் சுதர்சன்.\nஇப்பொழுது பார்த்திபன், தான் இயக்கி வெளிவர இருக்கும் 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படத்தின் பாடல் வ���ளியீட்டு விழா அழைப்பிதழில் மணிவண்ணன் அறிமுகப்படுத்திய எடிட்டர் சுதர்சனை, தான் 'முறையாக' அறிமுகப்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார். அப்படி என்றால் மணிவண்ணன் அய்யா முறையாக அறிமுகப்படுத்தவில்லையா\n50 படம் இயக்கிய மணிவண்ணன் அறிமுகப்படுத்திய ஒரு தொழில்நுட்ப கலைஞனை மீண்டும் முறையாக அறிமுகப்படுத்துகிறேன் என்று அழிப்பிதழில் அச்சிட்டிருப்பது மணிவண்ணன் அவர்கள் சுதர்சனை முறை தவறி அறிமுகப்படுத்திவிட்டதாக குறிப்பிடுகிறது.\nஇது பார்த்திபனின் முறையற்ற செயல். பெருமைக்காக மாவிடிப்பதில் பார்த்திபனை மிஞ்ச ஆள் இல்லை. ஓதுவது வேதம்: இடிப்பது பிள்ளையார் கோயில் என்பதாகத்தான் இருக்கும் அவர் நடத்தை போலும். வெளியில் தன்னை ஒரு அறிவாளியாகவும், மனிதாபிமானமுள்ளவராகவும் காட்டிக்கொள்ளும் பார்த்திபனுக்கு ஏன் இந்த வேலை இது முழுக்க முழுக்க அவரது கசட்டு எண்ணத்தைத்தான் காட்டுகிறது. அதை இந்த 'முறையாக' என்ற ஒரு வார்த்தை காட்டிக் கொடுத்துவிட்டதே.\nஇன்றைய காலகட்டத்தில் 50 படங்களை இயக்குவது என்பது சாமானியமான விஷயம் அல்ல... எவ்வளவு பெரிய சாதனை மணிவண்ணன் தனது 50 வது படத்தில் அறிமுகப்படுத்திய ஒரு கலைஞனை... இயக்குவதில் 20 படத்தைக் கூடத் எட்டாத பார்த்திபன் முறையாக அறிமுகப்படுத்துகிறேன் என்பது முறையா\nஅடுத்தவரின் அறிமுகத்தை தனது அறிமுகம் என பறைசாற்றி கொள்வது முறையா\nதைரியம் இருந்தால் ஒரு உதவி படத் தொகுப்பாளரை அவர் அறிமுகப்படுத்தியிருக்க வேண்டும். ஏற்கனவே படத் தொகுப்பாளராக வேலை செய்து அனுபவம் வாய்ந்த ஒருவரை, தான் 'முறையாக' அறிமுகப்படுத்துகிறேன் என்று கூறுவது மறைந்த இயக்குநர் மணிவண்ணன் அவர்களை அவமானப்படுத்துவதாகும். இதை எங்கள் நிறுவனம் கடுமையாகக் கண்டிக்கிறது. பார்த்திபன் தன் தவறை உணர்ந்து திருத்திக் கொள்ள வேண்டும்.\nதாம் எதையாவது புதுமையாக செய்கிறோம், எழுதுகிறோம் என்பதற்காக இந்த விஷயத்தையும் சாதாரணமாக அல்லது புதுமைக் கிறுக்குகளில் இதையும் ஒன்றாக எடுத்துக்கொண்டாரோ என்னவோ ஆனால் அந்த புதுமைக் கிறுக்கு, படிக்கும் வாசகர்களையும் படம் பார்க்கும் ரசிகர்களையும் பிடிக்காமல் இருந்தால் சரிதான்\n-இவ்வாறு சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.\nReach and Read » NEWS » இயக்குனர் மணிவண்ணனை அவமானப்படுத்திவிட்டார் பார்த்தி��ன் - தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbm.com/news_details/1113", "date_download": "2018-08-17T23:09:27Z", "digest": "sha1:U4HRCDOE5KGKYN6XJHEUP55BBTNIY5RD", "length": 4482, "nlines": 73, "source_domain": "tamilbm.com", "title": "இரும்பிலே... ஒரு இதயம்!", "raw_content": "\npoonaikutti 623 நாட்கள் முன்பு (poonaikutti.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nசெல்போன் இல்லாத வாழ்க்கையை ஒரு நிமிடமாகிலும் இன்றைக்கு யோசித்துப் பார்க்க முடிகிறதா அதுவன்றி எதுவும் இயங்காது என்கிற நிலைக்கு ஏறக்குறைய வந்து விட்டோம். பத்து நிமிடம் நெட்வொர்க் இல்லையென்றாலும், மூச்சுத்திணறல் வந்து விடுகிறது.\nதிரைப்பட (விமர்சனம் அல்ல) அலசல்\nகமல் அதுக்கு சரிப்பட்டு வருவாரா\n(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்\nசசிகலாதான் ஜெயலலிதா சாவுக்கு மூலமா\nவீட்டுக்கு வந்து ஆதார் அட்டை பதிவு செய்ய வேண்டுமா (Doorstep Aadhaar Enrollment Service) – முதியோர், மாற்றுத் திறனாளிகள் முக்கியப் பார்வைக்கு (Doorstep Aadhaar Enrollment Service) – முதியோர், மாற்றுத் திறனாளிகள் முக்கியப் பார்வைக்கு | அகச் சிவப்புத் தமிழ்\n - நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி | அகச் சிவப்புத் தமிழ்\nதீக்குளிப்பு – போராட்ட வடிவமா, தமிழின துரோகமா போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு | அகச் சிவப்புத் தமிழ்\nஇரண்டு பக்கமும் எண்ணிப் பாருங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padugai.com/tamilonlinejob/viewtopic.php?f=51&t=15985&p=59979&sid=38df470e77ef69ce035f0604953da9a6", "date_download": "2018-08-17T23:03:52Z", "digest": "sha1:C2UMSOVZIKQY2XVZWG2FVAJECIGDN55G", "length": 4826, "nlines": 144, "source_domain": "www.padugai.com", "title": "என்னுடைய முதல் online payment proof... - Page 2 - Forex Tamil", "raw_content": "\nநான் clixsense ல் minimum payout amount சேர்த்து விட்டேன். படுகை.com க்கு எனது நன்றி.\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.sivakasikaran.com/2013/07/blog-post_19.html", "date_download": "2018-08-17T23:08:03Z", "digest": "sha1:5FL2THK33QPMV442JJGOKOTBOBDDOJKA", "length": 53619, "nlines": 395, "source_domain": "www.sivakasikaran.com", "title": "நானும் வாலியும்... - சிவகாசிக்காரன்", "raw_content": "\nஎன்னிடம் மேதாவித்தனத்தை எதிர்பார்க்காதீர்கள். என் பாமரத்தனமான கேள்விகள், சந்தோசங்கள், எண்ணங்கள், கோபங்கள் இது தான் இந்த பக்கம்..\nதலைப்பை பார்த்தவுடன், ‘என்னடா இவன் என்னமோ வாலி கூடவே ஒன்னு மண்ணா திரிஞ்சவன் மாதிரி தலைப்பு வச்சிருக்கான்’னு கடுப்பாகாதீங்க.. கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கு முன் வாலியை நேரில் பார்த்து அவருடன் அரை மணி நேரம் செலவழித்திருக்கிறேன் என்கிற கர்வத்தில் தான் இந்த தலைப்பு.. நேற்று மாலை பாஸோடு மார்க்கெட் விசிட்டில் இருந்த போது நண்பர் ஒருவரிடம் இருந்து 7மணி அளவில் ஒரு எஸ்.எம்.எஸ், \"ur favorite vaali is dead\" என்று.. ஒரு சிலர் இறந்தால் நமக்கு மிகவும் வருத்தமாக, அன்று முழுவதும் மனதுக்கு மிக பாரமாக கஷ்டமாக இருக்கும், சிலர் இறந்தால் நமக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம் என்பது போல் ஒரு பாதிப்பும் இருக்காது.. ஆனால் வாலி இறந்த செய்தி கேட்டதும் எனக்கு இந்த இரண்டு விதமாகவும் தோன்றவில்லை.. அவருடைய பாடல் வரிகள் சில மனதில் வந்து போயின. பின் அவர் இறந்தார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. அவர் பாடல்கள் நம் மனதில் ஒலித்துக்கொண்டிருக்கும் வரை, வாயில் நாம் முனுமுனுத்துக்கொண்டிருக்கும் வரை அவருக்கு அழிவு என்பதே இல்லை.. ‘நான் நிரந்தரமானவன் அழிவதில்லை, எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை’ என்கிற கண்ணதாசனின் வரிகள் வாலிக்கும் பொருந்தும்.. இனி நானும் வாலியும்..\nசென்னை தி.நகரில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் இல்லம் அமைந்திருக்கும் சௌத் போக் சாலையில் ஒரு சிறிய மண்டபம். அங்கு 2005ம் ஆண்டில் ‘விகடன் மாணவ பத்திரிகையாளர்களாக’ தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த 32 பேரும் மதிய சாப்பாடெல்லாம் முடித்துவிட்டு ஒருவருக்காக காத்துக்கொண்டிருந்தோம். அமைதியாக, நமக்கு அறிமுகமில்லாத ஆனால் இனி அறிமுகப்பட்டுக்கொள்ள வேண்டிய ஒவ்வொருவரையும் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தோம்.. அப்போது ஒரு சிறு சலசலப்பு.. காற்றில் திருநீறும், குங்குமமும், ஜவ்வாதும் கலந்த ஒரு தெய்வீகமான மெல்லிய வாசனை வந்தது.. வாசனையை மூக்கும் மனதும் உணர்ந்து லயிக்கும் அந்த நொடியில் வெள்ளை நிற பட்டு வேட்டியும் முழுக்கை ஜிப்பாவும் போட்டு ஒரு வாலி எங்களை விறுவிறுவென சிரித்த முகத்துடன் கடந்தார். நாங்கள் எல்லாம் அமர்ந்திருந்த இருக்கை வரிசைகளைத்தாண்டி எங்களுக்கு முன் பேசும் இடத்தில் கம்பீரமாக தொண்டையை செருமியபடி மைக்கை பிடித்துக்கொண்டு நின்றார். ’இவ்வளவு வெள்ளையா உலகத்துல ஒருத்தன் இருப்பானா’னு நினைக்கும் அளவிற்கு அவ்வளவு கலர்.. எங்க ஊர் பக்கமெல்லாம் நான் இந்த கலரில் ஆளை பார்த்ததே இல்லை.. கொஞ்ச நேரம் வைத்த கண் வாங்காமல் நான் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன்..\nஅதற்கு முன் வாலி என்றால் சினிமாவில் பாட்டு எழுதுபவர் என்பது மட்டும் தான் தெரியும்.. அவரின் வரலாறு, குறும்பு, நகைச்சுவை இது எதுவும் தெரியாது.. என்ன தைரியத்தில் ஒரு கிழவரை, 20வயது இளைஞர்களுக்கு மத்தியில் பேச வைக்க விகடன் குழுமம் முடிவு செய்திருக்கும் என்று கூட யோசித்தேன்.. பேச ஆரம்பித்தார்.. அந்த 30நிமிடங்களும், யாரோ நம் கல்லூரி நண்பன் நம்மோடு சகஜமாக, நகைச்சுவையாக, ஊக்கு சக்தியாக, கிண்டலாக, பேசுவது போல் அவ்வளவு அருமையாக இருந்தது அவரின் பேச்சு. ’நான் இன்னைக்கு இங்க பேசுறதுக்கு எதுவுமே prepare பண்ணல.. கார்ல வரும் போது அவசர அவசரமா ஒரு கவிதை உங்களுக்காக எழுதிருக்கேன்”னு சொல்லி அந்த கவிதையை வாசித்தார். அந்த கவிதை எனக்கு சுத்தமாக நினைவில் இல்லை இரு கருத்துக்களை தவிர்த்து..\nஉங்களின் பலத்திற்கு இன்னொரு கை\nஅது தான் விகடன் பத்திரிகை”\n“எவன் ஒருவர் வேர்வைக்கும் - வெற்றி\nஅவர் பாட்டுக்க வார்த்தைகளை பிரித்து மேய்ந்து கவிதை பாடிக்கொண்டிருந்தார்.. அவரே அவரை ’பாக்கெட் பேப்பர் கவிஞன்’ என்று சொல்லிக்கொண்டார்.. கண்டேன் காதலை படத்தில் சந்தானம் சொல்வாரே, “இப்படித்தாம்ப்பா நான் பாட்ட எழுதி அங்கங்க விட்டுட்டு போயிருவேன், அத எடுத்து யாராவது சினிமால எழுதி பேர் வாங்கிறாங்க”னு, கிட்டத்தட்ட வாலியும் அதே வகையறா தான்.. தான் அவசரத்தில் மேடையில் பேசுவதற்காக எழுதிய பல கவிதைகளை முறையாக பாதுகாக்காமல் விட்டுவிடுவாராம்.. அதை பின் ஏதாவது ஒரு சினிமாவில் பாடலாக கேட்கும் போது தான் அவருக்கே தெரியுமாம் ’எவனோ நம்ம கருத்த களவாண்டுட்டாய்ங்க’னு...\nஅழகிய தமிழ் மகன் படம் வந்த புதிதில் ‘எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே’ பாடல் கேட்டதும் ஜெர்க் ஆகிவிட்டேன்.. அதில் “எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர் வைக்குமே” என்று ஒரு வரி வரும்.. ‘ஆஹா வாலி சொன்ன மாதிரியே எவனோ அவர் கவிதைய லவட்டிட்டு போயி பாட்டு எழுதிட்டான்’ என அலர்���் ஆகி வேகவேகமாக நெட்டில் மேய்ந்ததில், நல்ல வேளையாக அந்த பாடலை வாலி தான் எழுதியிருந்தார்.. பரவாயில்ல நம்ம மீட்டிங்கிற்கு பிறகு ஆள் உஷாராகத்தான் இருக்கிறார் என மனதை தேற்றிக்கொண்டேன்..\nவாலிக்கு எம்.ஜி.ஆர் மீது மிகப்பெரிய அன்பு இருந்தது.. எங்களிடம் பேசும் போது கூட எம்.ஜி.ஆர் தன்னிடம் ஒரு விசயம் கூறி மிகவும் வருந்தியதாகவும், தான் அவரை எப்படி தேற்றினேன் எனவும் கூறினார்.. “கவிஞரே நீர் எனக்கு எழுதிருக்கிற எல்லா பாட்டும் வாழ்க்கையில நடந்திருக்கும்.. மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்னு எழுதின.. நடந்தது.. நான் ஆணையிட்டால்னு எழுதுன, நாட்டுக்கே ஆணையிடுற அளவுக்கு வந்துட்டேன்.. ஆனா எனக்கொரு மகன் பிறப்பான்னு எழுதுன.. அது மட்டும் நடக்கலியே” என்றாராம் மிகவும் வருந்தி.. அதற்கு நம்ம ஆள், ‘தலைவரே ஒரு பிள்ளை மட்டும் இருந்தா தமிழ் நாட்டுல உங்கள நம்பி இருக்குற மத்த பிள்ளைகள யாரு கவனிக்குறது” என்றாராம் மிகவும் வருந்தி.. அதற்கு நம்ம ஆள், ‘தலைவரே ஒரு பிள்ளை மட்டும் இருந்தா தமிழ் நாட்டுல உங்கள நம்பி இருக்குற மத்த பிள்ளைகள யாரு கவனிக்குறது இந்த தமிழ் நாட்டு மக்களே உங்க பிள்ளைங்க” தான்னு சொல்லி அவரை சமாதானப்படுத்தினாராம்..\nவாலியின் உண்மையான பெயர் ரங்கராஜன். ஸ்ரீரங்கத்தில் பிறந்தவர்.. வாலிக்கு ஓவியத்தில் மீது தான் ஆரம்பத்தில் ஈர்ப்பு இருந்ததாம். அப்போது மிகவும் பிரபலமாக இருந்த ஓவியரின் பெயர் மாலி.. அவரைப்போல் தானும் பிரபலமான ஓவியனாக ஆக வேண்டும் என்கிற ஆசையில் தன் பெயரை ‘வாலி’ என்று மாற்றிக்கொண்டாராம்.. ஒரு பத்திரிகை ஆபிசில் தன் ஓவியத்தை கொடுத்திருக்கிறார்.. அதன் ஆசிரியர் சிரித்துக்கொண்டே, “அதென்னப்பா பேரு வாலி வாலே இல்ல, நீ வாலியா வாலே இல்ல, நீ வாலியா” என்றாராம்.. நம்ம ஆளுக்கு தான் கோவம் பயங்கரமா வருமே..\n“வால் இல்லை என்பதால் வாலியாகக்கூடாதா\nகால் இல்லை என்பதால் கடிகாரம் ஓடாதா\nஎன்று சட்டென ஒரு கவிதை பாடியிருக்கிறார்.. “ஒனக்கு ஓவியத்தை விட கவிதை நல்லா வருது, நீ ஒழுங்கா கவிதை எழுது”னு அவர் தான் வாலியை கவிதை பக்கம் திருப்பிவிட்டவராம்..\nஅப்படியே வாலி சினிமாவில் நுழைந்து பாடல் எழுத ஆரம்பித்திருந்தார்.. கண்ணாதசன் என்னும் இமயமலை இருந்ததால் வாலி என்னும் சஞ்சீவி மலையை அப்போது பலரும் கண்டு கொள்ளவில்லை.. சினிமா வாய்ப்பே இல்லாமல் பெட்டி படுக்கையோடு வேறு பிழைப்பு பார்க்க கிளம்பி ரயில்வே ஸ்டேசனின் காத்திருந்தார்.. அப்போது காற்றில் ஒரு பாடல் மெதுவாக அவர் காதில் நுழைந்திருக்கிறது.. ‘மயக்கமா கலக்கமா.. மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா’ பாடலை முழுதும் கேட்டவர் ஊருக்கு போகாமல் சென்னைக்கே வந்துவிட்டார்.. மீண்டும் புது உத்வேகத்துடன் பாடல் எழுதி வாலிப கவிஞராக இன்று வரை இருக்கிறார்.. அவரை மீண்டும் பாடல் எழுத தூண்டிய அந்த பாடலை எழுதியவர், வாலி இனி சினிமாவே வேண்டாம் என கிளம்ப காரணமாக இருந்த கண்ணதாசன் இது தான் விதி என்பது..\nவாலி மிகுந்த கோபக்காரராம். ”என் கிட்ட வேலை வாங்க தெரிஞ்ச ரெண்டே பேரு எம்.ஜி.ஆரும் கமலும் தான்” என்றார் வாலி.. ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் வந்த “ஒன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன்” பாட்டு இப்பவும் நமது favorite காதல் தோல்வி பாடல்.. ஆனால் அந்த பாடலை வாலி ஒவ்வொரு முறை எழுதும் போதும் கமல் ‘எனக்கு பிடித்த மாதிரி இல்லை’ என்று வேறுவேற மாதிரி கேட்டிருக்கிறார்.. பயங்கர கடுப்பான வாலி, கடைசியாக ஒரு பேப்பரில் வேகமாக ஒரு பாட்டை எழுதி கமலிடம் நீட்டி, “போய்யா இதுக்கு மேல ஒனக்கு எழுத முடியாது”னு சொல்லிட்டாராம்.. அதை படித்த கமல் வாலையை கட்டிப்பிடித்துக்கொண்டார்..\nஇதெல்லாம் நாங்கள் ஓவ்வொருவராக கேள்வி கேட்டு அதற்கு வாலி சொன்ன பதில்களின் தொகுப்பு.. இப்போது அவரிடம் நான் கேட்ட கேள்வி.. “சார் ஒரே படத்துல ‘காலையில் தினமும் கண் விழித்தால் நான் கை தொழும் தேவதை அம்மா’னு பாட்டு எழுதுறீங்க.. ‘சக்கர இனிக்குற சக்கர’னு ‘ஒரு மாதிரியான’ பாட்டும் எழுதுறீங்க.. எப்படி முடியுது”.. இந்த உலக முக்கிய கேள்விக்கு அவர் சொன்ன பதில் “உங்கள மாதிரி இளைஞர்கள் கூட பழகிட்டு மனசு சந்தோசமா இருந்தா எப்படியும் எழுதலாம்.. எல்லாத்தையும் விட சரஸ்வதி தேவியின் அருள்னு தான் நான் நெனைக்கிறேன்” என்றார்..\nஉண்மை தான்.. யாருக்குமே புரியாத, முக்காலா முக்காபுலா, முஸ்தஃபா முஸ்தஃபா, கலாசலா கலசலா, தத்தை தத்தை தத்தை பல அத்தை பெத்த தத்தை, சல்சா பண்ணுங்கடா என்கிற புரட்சி வார்த்தைகளை எல்லாம் அவரால் தான் கண்டுபுடிக்க முடியும்.. அதை தமிழர்களின் வாயில் முனுமுனுக்கவும் வைக்க முடியும்.. வாலியே ஒரு பேட்டியில் சொன்னது, “நானும் ரகுமானும் சேர்ந்து எழுது���் பாட்டு ‘ம’ வரிசையில் வந்தாலே அது ஹிட் தான்” என்று.. உண்மை தான்.. டாக்ஸி டாக்ஸி என்று நட்புக்கும் நவீன இலக்கணம் கொடுப்பார், secret of successம் சொல்லிக்கொடுப்பார்.. காதல் வெப்சைட் ஒன்றை கண்ணில் காண வைப்பார், மல மல மருதமலனு ஒரு மார்க்கமாவும் எழுதுவார், கிருஷ்ண விஜயம், பாண்டவர் பூமி என்று கடவுளுக்கும் எழுதுவார். கடவுளுக்கு எழுதினாலும் காசுக்கு எழுதினாலும் அவரின் வார்த்தை விளையாட்டும், எழுத்தில் இருக்கும் துள்ளலும் என்றுமே மாறாது..\n”இவ்வளவு பாடல்கள் எழுதியிருக்கிறீர்கள்.. உங்களுக்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை அதற்காக நீங்கள் வருந்தியிருக்கிறீர்களா” என்று கேட்ட போது, அதை கூட வார்த்தையில் விளையாண்டு, ‘நான் recognitionக்காக எழுதல, remunerationக்காக எழுதுறேன்’ என்று தைரியமாக ஓபனாக பதில் சொன்னவர் அவர்.. “நான் இதுவரை டில்லி தாண்டி போனது இல்ல. கடல் கடந்து போகாத ஒரே ஒரு விசயத்துலயாவது நான் பிராமணனா இருக்கேனே” என்று தன் சூழலை வைத்து தன்னையே கிண்டல் அடித்துக்கொள்பவர்.. அந்த நகைச்சுவை உணர்வும், தைரியமும் தான் அவரை என்றும் இளமையாக வைத்திருந்தது என்றால் மிகையில்லை..\nமனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் என்றாவது ஒரு நாள் இறக்கத்தான் வேண்டும்.. ஆனால் இறந்த பின் ஆண்டுக்கு ஒரு முறை நம் குடும்பத்தினர்கள் மட்டும் நம் நினைவு தினத்தில் நம் ஃபோட்டோவை வைத்து சாமி கும்பிட்டு கறியும் சோறும் தின்பதில் ஒரு பிரயோஜனமும் இல்லை. நான்கு பேர் நினைத்துப்பார்க்கும் அளவிற்காவது வாழ வேண்டும்.. நான்கு பேர் என்ன நான்கு பேர், லட்சக்கணக்கான பேர்களில் நாவில் வாலியின் தமிழ் தவழ்ந்து கொண்டிருக்கும் வரை அவருக்கு அழிவில்லை..\n”வருகிறாய் தொடுகிறாய் என்னை வெந்நீர் போலே சுடுகிறாய்..\nபோ போ என்கிறேன், போகாமல் நீ நிற்கிறாய்...”\nவாலியின் பாடலுக்கு சிவாஜி நடிக்க T.M.S குரல் கொடுக்க வானில் இன்று ஒரு அழகான பாடல் அரங்கேறிக்கொண்டிருக்கும் என நம்புவோம்...\nLabels: அனுபவம், ஆனந்த விகடன், கட்டுரை, சினிமா\nதிண்டுக்கல் தனபாலன் July 19, 2013 at 6:08 PM\nவாலியின் வரிகளுக்கு சாவு எது...\nஎந்த படைப்பாளியும் இறந்தும் வாழ்ந்து கொண்டிருப்பான் அவன் படைப்புகள் மூலம்..\nநேற்றே முகபுத்தகத்தில் நீங்கள் எழுதி இருந்ததைப்படித்து பிரம்மித்தேன், பிரம்மிக்க என்ன இருக்கிறதா விகடன் மாணவ பத்திரிகையாளர் திட்டம் என்பது எனது எட்டாக் கனி, ஆனால் அது நண்பருக்கு கிடைத்தால் பிரம்மிப்பு தானே வரும், காரணம் இன்றைய புதிய தலைமுறைக்கு தளம் அமைத்துக் கொடுத்ததில் அதற்க்கு பெரும்பங்கு உண்டு, வாலி போன்ற ஜாம்பவான்களை சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தும் அது தானே, அதனால் தான் பிரம்மித்தேன்...\nஇன்று தொலைகாட்சியில் கண்ணதாசனின் வரிகளை ஒத்து வாலியின் வரிகள் இருக்கும், அதுவே அவரது பலமாகவும் பலவீனமாகவும் மாறிவிட்டது என்று வாலி சொன்னதாக ஒருவர் சொன்னார்... இன்று பலரும் வாலியின் பல பாடல்களை கண்ணதாசனுடையது என்று தான் நினைகிறார்கள்\nநன்றி நண்பா.. உண்மை தான்.. அந்த நாள் ஞாபம், மாதவி பொன்மயிலாள் போன்றவை எல்லாம் நான் கண்ணதாசன் எழுதியதாகத்தான் நினைத்துக்கொண்டிருந்தேன்.. அந்த பாடல்கள் அவரை உயிர்ப்போடு வைத்திருக்கும் என்று நம்புவோம்..\nவாலி என்றும் நம் நினைவில் இருப்பார்\nஇப்படி ஒரு வாய்ப்பு உங்களுக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி...\nஅருமையான செய்தி தொகுப்பு , அவர் பாடல்கள் என்றும் அழியாது.\nநான் முக நூலில் சொல்லியது போல், இது என்ன துக்க ஆண்டா \nTMS, சுஜாதா வரசையில் வாலி :(\nமிக்க நன்றி.. சுஜாதா இறந்து போய் 5ஆண்டுகள் ஆகிவிட்டனவே\nஹ்ம்ம்... சுஜாதாவின் இறப்பிற்கு பின் தான் அவர் படைப்புகளை நான் படிக்க நேர்ந்தது.... இந்த ஆண்டு அவர் மனைவி வாயிலாக சில ஊடகங்களில் கிளம்பிய சர்ச்சை, சற்று மனதை வாட்டியது\nஅட விடுங்க.. இந்த ப்ரெஸ் கார பக்கிங்களுக்கு வர வர நாகரிகம் என்பதே இல்லாமல் போய்க்கொண்டு இருக்கிறது\nசிறப்பான அஞ்சலி ராம் குமார்.\nவாலி - பிறந்தது திருப்பராய்துறை வளர்ந்தது திருவரங்கம்......\nசரியான தகவலுக்கு நன்றி சார்..\nமனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் என்றாவது ஒரு நாள் இறக்கத்தான் வேண்டும்.. ஆனால் இறந்த பின் ஆண்டுக்கு ஒரு முறை நம் குடும்பத்தினர்கள் மட்டும் நம் நினைவு தினத்தில் நம் ஃபோட்டோவை வைத்து சாமி கும்பிட்டு கறியும் சோறும் தின்பதில் ஒரு பிரயோஜனமும் இல்லை. நான்கு பேர் நினைத்துப்பார்க்கும் அளவிற்காவது வாழ வேண்டும்.. நான்கு பேர் என்ன நான்கு பேர், லட்சக்கணக்கான பேர்களில் நாவில் வாலியின் தமிழ் தவழ்ந்து கொண்டிருக்கும் வரை அவருக்கு அழிவில்லை..\nகவிஞர் திரு வாலி அவர்களின் நினைவாக எங்கள் அருமை ராம்குமாரின் அற்புதமான பதிவு. ராம்கு��ார், நீங்கள் ஆனந்த விகடன் மாணவ பத்திரிக்கையாள்ராக 2005 இல் தேர்ந்தெடுக்கப்பட்டது மிகவும் மகிழ்ச்சியான செய்தி.\nஇந்த அருமையான பதிவை எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி வாழ்த்துகள் திரு Ram Kumar\nமிக்க நன்றி சார்.. :-)\nமிக்க நன்றி சார் :-)\n//யாருக்குமே புரியாத, முக்காலா முக்காபுலா, முஸ்தஃபா முஸ்தஃபா, கலாசலா கலசலா, தத்தை தத்தை தத்தை பல அத்தை பெத்த தத்தை, சல்சா பண்ணுங்கடா என்கிற புரட்சி வார்த்தைகளை எல்லாம் அவரால் தான் கண்டுபுடிக்க முடியும்..//\nதத்தை - யாருக்குமே புரியாத\nஇதுல விகடன் பத்திரிகையாளர் வேற. சுத்தம்\n//தத்தை - யாருக்குமே புரியாத\nஹா ஹா.. நீங்கள் தமிழ் வார்த்தைகளை கரைத்து குடித்தவராக இருக்கலாம்.. தமிழ் நாட்டில் எல்லோரும் அப்படி இருப்பார்களா என்ன முஸ்தஃபாவிற்கு உங்களுக்கு அர்த்தம் தெரிந்திருக்காமல் இருக்கலாம்.. ஒரு இஸ்லாமியர் “முஸ்தஃபாவிற்கு கூட அர்த்தம் தெரியாதா முஸ்தஃபாவிற்கு உங்களுக்கு அர்த்தம் தெரிந்திருக்காமல் இருக்கலாம்.. ஒரு இஸ்லாமியர் “முஸ்தஃபாவிற்கு கூட அர்த்தம் தெரியாதா” என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்\n// தமிழ் நாட்டில் எல்லோரும் அப்படி இருப்பார்களா என்ன\nவிற்பனையாளரே, சொற்களை என் வாயில் திணிக்காதீர்கள்.\nஎல்லாத் தமிழரும் தமிழ்ப் புலமையுடன் இருக்க வேண்டும் என நான் எதிர்பார்க்கவில்லை. நீவிர் பத்திரிகையாளர் என்றபோதே அக்கேள்வி எழுந்தது.\nஉங்கள் வாயில் நான் எதையும் திணிக்கவில்லை.. எனக்கு அந்த பாடல் வரும் முன்பே தத்தை என்றால் என்னவென்று தெரியும் சார்.. நான் பொதுவாக அதை புரியாத வார்த்தை என்றேன்.. எங்கே உங்கள் பக்கத்து வீடுகளில் ஒரு பத்து பேரிடம் தத்தை என்றால் என்னவென்று கேட்டுப்பாருங்களேன்..\n// நீவிர் பத்திரிகையாளர் என்றபோதே அக்கேள்வி எழுந்தது.// நான் பத்திரிகையாளன் ஆவதற்கு முன்பே எனக்கு அதற்கு அர்த்தம் தெரியும்.. நன்றி.. வணக்கம் :-)\nஇன்று உங்கள் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகம்மாகியுள்ளது சென்று பார்க்கவும் http://blogintamil.blogspot.com/2013/08/4_22.html\nதகவலுக்கு மிக்க நன்றி ரூபன் சார் :-)\nஅன்பின் ராம்குமார் - இன்றைய வலைச்சர அறிமுகம் மூலமாக வந்து படித்து மகிழ்ந்து மறுமொழி இடுகிறேன். http://blogintamil.blogspot.co.uk/2013/08/4_22.html\nவாலியினைப் பற்றிய செய்திகள் அத்தனையும் அருமை. வாலி எழுதிய பல பாடல்களை இன்றும் கண்ணதாசன் எழுதியதாக்த் தான் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.\nநல்லதொரு பதிவு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nமிக்க நன்றி சார் :)\nதமிழோடு விளையாடுவதில் வாலி வல்லவர்.மறையும் வரை மழுங்காத புகழுடன் வாழ்ந்தவர்.\nஉண்மை.. அவர் எழுத்துக்கள் நம்மோடு இருக்கும் வரை அவரும் நம்மோடு இருப்பார்...\nஅனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..\nஅம்மன் கோவில்பட்டி அழகிகள் (3)\nகண்ணா லட்டு தின்ன ஆசையா (2)\nசிவகாசி மிக்சர் வண்டி (2)\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nஎனக்குப்பிடித்த என் கணவர் - கவிதை..\nமுதலிரவு அன்று 'அழுப்பாக இருந்தால் தூங்கு' என்று என் முகம் பார்த்தே அகம் கண்ட என் கணவரை அன்று முதல் பிடித்துப்போனது எனக்கு.. க...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nஇந்து அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் அரசியல்வாதி, மீடியாவில் இருந்து சாமானியன் வரை...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nவாழ்க்கையை புரிய ஆரம்பித்து இன்றோடு 6 வருடங்கள்...\n”எப்பா நான் வீட்டுக்கே வந்துறேம்ப்பா.. இங்க என்னால இருக்க முடியலப்பா” ஆறு ஆண்டுகளுக்கு முன் செப்டம்பர் மாதத்தின் ஆரம்ப நாட்களில் நான் என் ...\nவாரவிடுமுறையை சந்தோசமாக அனுபவிக்க வேலையை வேகவேகமாக முடித்து வீட்டுக்கு கிளம்பினேன். வீட்டிற்குள் நுழைந்து செருப்பை கழட்டும் போது தான் கவனித்...\nமதமாற்ற வியாபாரம் & ஆத்திக பகுத்தறிவு\nகடைசியாக எழுதிய இரண்டு கட்டுரைகளிலும் ஒரு கதையை சொல்லியே ஆரம்பித்திருந்ததால், செண்டிமென்ட் படி இந்த கட்டுரையும் அப்படியே.. நான் அப்போது ப்...\nநம் நாட்டில் இயற்கை மரணம் அல்லாமல் பிற விதங்களில் ஏற்படும் மரணங்களில் அதிகம் பேரை கொன்று குவிப்பது எது தெரியுமா போர் மரணமா\nஈமெயிலில் பதிவுகளை பெற இங்கு உங்கள் மெயில் ஐடியை கொடுங்கள்..\nஎன் பாரதி சொன்னது போல,\nதேடிச் சோறு நிதந்தின்று – பல\nசின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்\nவாடித் துன்பமிக உழன்று - பிறர்\nவாடப் பலசெயல்கள் செய்து - நரை\nகூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்\nகூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல\nவேடிக்கை மனிதரைப் போலே - நான்\nவீழ்வே னென்று நினைத்து பயப்படுவதால் தான் எழுதிக்கொண்டிருக்கிறேன்..\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nமோடி எதிர்ப்பாளர்களின் அதிக பட்ச கூக்குரலே ‘அம்பானி, அதானி, கார்ப்பரேட்’ தான்.. ஊழல் குற்றச்சாட்டு, பொருளாதார மந்தம், சட்ட ஒழுங்குக் கேடு,...\nஎனக்குப்பிடித்த என் கணவர் - கவிதை..\nமுதலிரவு அன்று 'அழுப்பாக இருந்தால் தூங்கு' என்று என் முகம் பார்த்தே அகம் கண்ட என் கணவரை அன்று முதல் பிடித்துப்போனது எனக்கு.. க...\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nஇந்து அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் அரசியல்வாதி, மீடியாவில் இருந்து சாமானியன் வரை...\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nபொழப்பத்த ஒரு நாளிலே, பொக்கிஷத்தின் நடுவிலே... - பார்ட் 2\nஅது என்னவென்று தெரியவில்லை, வரலாற்றை சுமந்து கொண்டு நிற்கும் இடங்களுக்கு செல்லும் போதெல்லாம் உடம்பில் லேசான நடுக்கமும், சிறு பயமும், எதையு...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nஇப்போது சமீபகாலமாக இணையதளத்திலும் சரி, பத்திரிகைகளிலும் சரி, அஜித்துக்கு அபரிமிதமான செல்வாக்கு இருப்பது போல் காட்டப்படுகிறது. அது நிஜமாக...\nதல படமும் மலமாடுகளும் - சிறுகதை..\nஉங்களுக்கு மிகப்பிடித்த நடிகரின் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க போயிருக்கிறீர்களா 26 வருசமா ரஜினி ரசிகனாவும், 14 வருசமா அஜித் ரசிகனாவ...\nமோடி ஏன் பிரதமர் ஆக வேண்டும்/கூடாது\nதல படமும் மலமாடுகளும் - சிறுகதை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2018-08-17T22:57:25Z", "digest": "sha1:BGHOPG4SDSI6UEJATWHAHSRFW6QIJUHL", "length": 35743, "nlines": 325, "source_domain": "ta.wikipedia.org", "title": "சமபக்க முக்கோணி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசமபக்க முக்கோணி அல்லது சமபக்க முக்கோணம் (Equilateral Triangle) என்பது மூன்று பக்கங்களும் சமமாக உள்ள முக்கோணம் ஆகும்.[1] எந்தவொரு முக்கோணியினதும் அகக்கோணங்களின் கூட்டுத்தொகையானது 180° ஆக இருக்கும்.[2] ஆகவே, எந்தவொரு சமபக்க முக்கோணத்தின் அகக்கோணங்களின் கூட்டுத்தொகையும் 180° ஆகவே இருக்கும்.\nசமபக்க முக்கோணியொன்றின் அகக்கோணமொன்று 60° ஆகவும் புறக்கோணமொன்று 120° ஆகவும் இருக்கும்.[3]\n2.5 சுற்றுவட்ட ஆரம், உள்வட்ட ஆரம், வெளிவட்ட ஆரங்கள்\n2.7 ஒன்றுபடும் முக்கோண மையங்கள்\n2.8 நடுக்கோடுகளின் பிரிப்பால் உண்டாகும் ஆறு முக்கோணங்கள்\n6 பரப்பளவு வாய்ப்பாடு காணல்\n6.1 பித்தாகரசு தேற்றம் பயன்படுத்தல்\nஒரு சமபக்க முக்கோணம். இதன் பக்கங்கள் சமநீளமுள்ளவை (a=b=c), கோணங்கள் சமவளவானவை ( α = β = γ {\\displaystyle \\alpha =\\beta =\\gamma } ), குத்துயரங்கள் சமநீளமுள்ளவை (ha =hb= hc).\nசமபக்க முக்கோணத்தின் சுற்றளவு p = 3 a {\\displaystyle p=3a} ஆகும்.[5]\nசமபக்க முக்கோணத்தின் சுற்றுவட்டத்தின் ஆரை R = 3 3 a {\\displaystyle R={\\frac {\\sqrt {3}}{3}}a} ஆகும்.\nசமபக்க முக்கோணத்தின் உள்வட்டத்தின் ஆரை r = 3 6 a {\\displaystyle r={\\frac {\\sqrt {3}}{6}}a} ஆகும்.\nசமபக்க முக்கோணத்தின் மையமே அதனுடைய உள்வட்டம், சுற்றுவட்டம் என்பனவற்றின் மையமாக இருக்கும்.\nஎந்தப் பக்கத்திலிருந்தும் சமபக்க முக்கோணத்தின் செங்குத்துயரம் h = 3 2 a {\\displaystyle h={\\frac {\\sqrt {3}}{2}}a} ஆகும்.[6]\nசமபக்க முக்கோணத்தின் உயரத்தின் மூலமாக மேலுள்ள வாய்ப்பாடுகள்:\nசமபக்க முக்கோணத்தின் மூன்று பக்கங்களிலிருந்தும் அதன் மையத்தின் உயரம் h 3 {\\displaystyle {\\frac {h}{3}}}\nஒரு சமபக்க முக்கோணத்தின் குத்துக்கோடுகள், பக்கங்களின் நடுக்குத்துக்கோடுகள், கோண இருசமவெட்டிகள், இடைக்கோடுகள் ஒன்றோடொன்று பொருந்தும்.\nஒரு முக்கோணத்தில் வழமையான குறியீடுகள்: முக்கோணம் ABC இன் பக்கங்கள் a, b, c, அரைச்சுற்றளவு s, பரப்பளவு T, வெளிவட்ட ஆரங்கள் ra, rb, rc, சுற்றுவட்ட ஆரம் R , உள்வட்ட ஆரம் r .\nகீழே தரப்பட்டுள்ள ஒன்பது வகைகளில் ஏதேனும் ஒன்று உண்மையாக ‘இருந்தால், இருந்தால் மட்டுமே’, ஒரு முக்கோணம் சமபக்க முக்கோணமாக இருக்கும். எனவே இவை ஒவ்வொன்றும் சமபக்க முக்கோணத்தின் தனிப்பட்ட பண்புகளாகும்.\nசுற்றுவட்ட ஆரம், உள்வட்ட ஆரம், வெளிவட்ட ஆரங்கள்[தொகு]\nசமபக்க முக்கோணங்களில் (மட்டும்) மூன்று வகை விழுகோடுகள் சமநீளமானவை:[14]\nமூன்று கோண இருசமவெட்டிகள் சம நீளமுள்ளவை.\nசமபக்க முக்கோணத்தின் ஒவ்வொரு முக்கோண மையங்களும் அம்முக்கோணத்தின் நடுக்கோட்டுச்சந்தியுடன் ஒன்றுபடும்.\nஒரு முக்கோணத்தின் சில முக்கோண மையச்சோடிகள் ஒன்றுபடுகின்றன என்ற கூற்றே அந்த முக்கோணம் சமபக்க முக்கோணமாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்தப் போதுமான முடிவாக இருக்கும்:\nஒரு முக்கோணத்தின் சுற்றுவட்டமையம், உள்வட்ட ஆரம், நடுக்கோட்டுச்சந்தி, செங்கோட்டுச்சந்தி ஆகியவற்றில் எவையேனும் இரண்டு புள்ளிகள் ஒன்றுபட்டால், அம்முக்கோணம் சமபக்க முக்கோணமாக இருக்கும்.[15]\nஒரு முக்கோணத்தின் சுற்றுவட்டமையமானது நாகெல் புள்ளியுடன் ஒன்றுபட்டாலும் அல்லது உள்வட்டமையமானது ஒன்பது-புள்ளி வட்டமையத்துடன் ஒன்றுபட்டாலும் அம்முக்கோணம் சமபக்க முக்கோணமாக இருக்கும்.[7]\nநடுக்கோடுகளின் பிரிப்பால் உண்டாகும் ஆறு முக்கோணங்கள்[தொகு]\nஒரு முக்கோணத்தின் மூன்று நடுக்கோடுகளும் அம்முக்கோணத்தை ஆறு சிறு முக்கோணங்களாகக் பிரிக்கின்றன.\nஇந்த ஆறு சிறு முக்கோணங்களில் எவையேனும் மூன்று முக்கோணங்கள் ஒரேயளவு சுற்றளவு அல்லது ஒரேயளவு உள்வட்ட ஆரம் கொண்டிருந்தால், இருந்தால் மட்டுமே, எடுத்துக்கொள்ளப்பட்ட முக்கோணம் சமபக்க முக்கோணமாக இருக்கும்.[16]:Theorem 1\nஇந்த ஆறு சிறு முக்கோணங்களில் எவையேனும் மூன்று முக்கோணங்களின் சுற்றுவட்ட மையங்கள் மூல முக்கோணத்தின் நடுக்கோட்டுச் சந்தியிலிருந்து சம தூரத்தில் ‘இருந்தால், இருந்தால் மட்டுமே’, எடுத்துக்கொள்ளப்பட்ட முக்கோணம் சமபக்க முக்கோணமாக இருக்கும்.[16]:Corollary 7\nP என்பது எடுத்துக்கொள்ளப்பட்ட முக்கோணத்தின் தளத்தில் ஒரு புள்ளி; இப்புள்ளியிலிருந்து முக்கோணத்தின் பக்கங்களின் தூரம் p, q, r ; இப்புள்ளிக்கும் முக்கோணத்தின் மூன்று உச்சிகளுக்கும் இடைப்பட்ட தூரம் x, y, and z எனில், கீழ்க்காணும் முடிவு உண்மையாகும்:[17]:p.178,#235.4\nஒரு முக்கோணத்தின் கோண முச்சமவெட்டிகள் சந்திக்கும் புள்ளிகள் ஒரு சமபக்க முக்கோணத்தை அமைக்கின்றன.\nஒரு முக்கோணத்தின் பக்கங்களின் மீது உட்புறமாகவோ அல்லது வெளிப்புறமாகவோ வரையப்படும் சமபக்க முக்கோணங்களின் மையங்கள் ஒரு சமபக்க முக்கோணத்தை அமைக்கின்றன.\nமுக்கோணங்களுக்கான சமச்சுற்றளவுச் சமனிலியின்படி, சமச்சுற்றளவு கொண்ட முக்கோணங்களுக்கும் அதிகபட்ச பரப்பளவுள்ள முக்கோணம் சமபக்க முக்கோணமாகும்.[18]\nஒரு சமபக்க முக்கோணத்தின் உட்புறமுள்ள ஒரு புள்ளி P யிலிருந்து அம்முக்கோணத்தின் பக்கங்களின் தூரங்கள் d, e, f எனில்:\nd + e + f = முக்கோணத்தின் செங்குத்துயரம்[19]\nஇம்முடிவு சமபக்க முக்கோணத்தின் உட்புறத்தேயுள்ள எல்லாப்புள்ளிகளுக்கும் பொருந்தும்.\nபாம்ப்யூவின் தேற்றம்: சமபக்க முக்கோணம் ABC இன் தளத்திலமையும் புள்ளி P எனில், PA, PB, PC நீளமுள்ள பக்கங்களைக் கொண்ட ஒரு முக்கோணம் இருக்கும்.\nஆய்லரின் சமனின்மையின்படி, சுற்றுவட்ட ஆரத்திற்கும் உள்வட்ட ஆரத்திற்குமான விகிதம் R/r ஆனது எல்லா முக்கோணங்களையும்விட சமபக்க முக்கோணத்தில்தான் மிகச்சிறியதாக இருக்கும். சமபக்க முக்கோணத்தில் R/r = 2 ஆகும்.[20]{{rp|p. 198}\nஒரு வட்டத்தினுள் வரையப்படும் முக்கோணங்களில் அதிகபட்ச பரப்பளவுள்ள முக்கோணமானது ஒரு சமபக்க முக்கோணம். அதேபோல, ஒரு வட்டத்தைத் தொட்டவாறு வெளிப்புறமாக வரையப்படும் முக்கோணங்களில் குறைந்தபட்ச பரப்பளவுள்ள முக்கோணமானது ஒரு சமபக்க முக்கோணம்.[21]\nவேறெந்த அசமபக்க முக்கோணங்களையும் விட, ஒரு சமபக்க முக்கோணத்தின் உள்வட்டத்தின் பரப்புக்கும் அம்முக்கோணத்தின் பரப்புக்கும் உள்ள விகிதம் π 3 3 {\\displaystyle {\\frac {\\pi }{3{\\sqrt {3}}}}} இன் மதிப்பு மிக அதிகபட்சமானதாக இருக்கும்.[22]\nவேறெந்த முக்கோணங்களையும்விட ஒரு சமபக்க முக்கோணத்தில் அதன் பரப்பிற்கும் சுற்றளவின் வர்க்கத்திற்குமுள்ள விகிதம் 1 12 3 , {\\displaystyle {\\frac {1}{12{\\sqrt {3}}}},} மிகப் பெரியதாக இருக்கும்.[18]\nசமச் சுற்றளவுகளும், A1 , A2 பரப்பளவுகளும் கொண்ட இரு பகுதிகளாக ஒரு சமபக்க முக்கோணம் பிரிக்கப்பட்டால் கீழுள்ள முடிவு உண்மையாகும்[17]:p.151,#J26:\nசிக்கலெண் தளத்தில் வரையப்பட்ட ஒரு முக்கோணத்தின் உச்சிகள் z1, z2, z3; மெய்யெண் அல்லாத ஒன்றின் முப்படி மூலம் ω {\\displaystyle \\omega } . கீழுள்ள முடிவு உண்மையாக ‘இருந்தால், இருந்தால் மட்டுமே’ அந்த முக்கோணம் சமபக்க முக்கோணமாக இருக்கும்.[23]:Lemma 2\nஒரு சமபக்க முக்கோணத்தின் உட்புறமுள்ள ஒரு புள்ளி P எனில், இப்புள்ளிக்கும் சமபக்க முக்கோணத்தின் உச்சிகளுக்கும் இடைப்பட்ட தூரங்களின் கூடுதலுக்கும், பக்கங்களிலிருந்து இப்புள்ளியின் தூரங்களின் கூடுதலுக்கும் உள்ள விகிதத்தின் அளவு 2 ஆகும். வேறெந்த முக்கோணத்திலும் விட சமபக்க முக்கோணத்தில் இந்த அளவு மிகக் குறைந்த அளவாகும்.[24]\nABC முக்கோணத்தின் தளத்திலமைந்த ஒரு புள்ளி P. முக்கோணத்தின் உச்சிகள் A B C லிருந்து இப்புள்ளிக்குள்ள தூரங்கள் முறையே p, q, t எனில்,[25]\nஒரு சமபக்க முக்கோணத்தின் உள்வட்டத்தின் மேலமையும் புள்ளி P ; இப்புள்ளிக்கும் சமபக்க முக்கோணத்தின் உச்சிக்கும் இடைப்பட்ட தொலைவுகள் p, q, t எனில்[25]:\nசமபக்க முக்கோணம் ABC இன் சுற்றுவட்டத்தின் சிறுவில்லான BC இன் மேலமையும் புள்ளி P ; முக்கோணத்தின் உச்சிகள் A B C லிருந்து இப்புள்ளிக்குள்ள தூரங்கள் முறையே p, q, t எனில்[25][19]:170:\nமேலும் சமபக்க முக்கோணத்தின் BC பக்கத்தின் மீதமையும் புள்ளி D ஆனது, PD = y, DA = z என்றவாறு PA ஐப் பிரிக்குமானால்[19]:172:\nசமபக்க முக்கோணமாக ’இருந்தால், இருந்தால் மட்டுமே’, சமக்குறிக்கு உண்மையாகும் பல முக்கோணச் சமனிலிகள் உள்ளன.\nசமபக்க முக்கோணம், அதிகபட்ச சமச்சீர் கொண்ட முக்கோணமாகும். சமபக்க முக்கோணத்திற்கு அதன் மையத்தைப் பொறுத்து, மூன்று எதிரொளிப்பு அச்சுகளும், மூன்று சுழற்சி அச்சுகளும் உள்ளன. சமபக்க முக்கோணத்தின் சமச்சீர் குலமானது வரிசை ஆறு கொண்ட ஒரு இருமுகக் குலமாகும் (D3).\nமுக்கோணங்களிலேயே, சமபக்க முக்கோணங்களுக்கு மட்டுமே அதன் ஸ்டெயினர் உள்நீள்வட்டம் ஒரு வட்டமாகும், அதாவது அதன் உள்வட்டமாகும்.\nநான்கு சமபக்க முக்கோணங்களால் அமைக்கப்பட்ட ஒரு ஒழுங்கு நான்முகி\nபல வெவ்வேறு வடிவவியல் அமைவுகளில் சமபக்க முக்கோணங்கள் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக ஒரு ஒழுங்கு நான்முகியானது நான்கு சமபக்க முக்கோணங்களால் உருவானதாகும்.\nகவராயத்தையும் நேர்விளிம்பையும் மட்டும் பயன்படுத்திச் சமபக்க முக்கோணியை வரைய முடியும்.\nசமபக்க முக்கோணத்தின் பரப்பளவு காணும் வாய்ப்பாட்டை ( A = 3 4 a 2 {\\displaystyle A={\\frac {\\sqrt {3}}{4}}a^{2}} ) பித்தாகரசு தேற்றத்தைப் பயன்படுத்தி அல்லது முக்கோணவியல் மூலம் காணலாம்.\nபொதுவாக ஒரு முக்கோணத்தின் பரப்பளவு காணும் வாய்ப்பாடு:\nசெங்குத்துயரத்தால் சமபக்க முக்கோணம் இரு சர்வசம செங்கோண முக்கோணங்களாகப் பிரிக்கப்படுகிறது. அவற்றின் ஒரு தாங்கு பக்கத்தின் நீளம் a/2; மற்றொரு தாங்கு பக்கமானது சமபக்க முக்கோணத்தின் செங்குத்துயரம், செம்பக்கத்தின் நீளம் a.\nஎனவே சமபக்க முக்கோணத்தின் செங்குத்துயரம்:\nசெங்குத்துயரத்தின் மதிப்பை முக்கோணத்தின் பரப்பளவு காணும் வாய்ப்பாட்டில் பதிலிட சமபக்க முக்கோணத்தின் பரப்பளவு:\nஒரு சமபக்க முக்கோணத்தின் பக்கநீளம் 2 அலகுகள் எனில் அதன் செங்குத்துயரம் √3; sin 60° இன் மதிப்பு √3/2.\nமுக்கோணத்தின் பரப்பளவு காணும் வாய்ப்பாடு: முக்கோணத்தின் பக்க நீளங்கள் a , b ; அப்பக்கங்களுக்கு இடைப்பட்ட கோணம் C எனில்,\nசமபக்க முக்கோணத்தின் ஒரு கோணத்தின் அளவு 60°, பக்க நீளம் a என்பதால் சமபக்க முக்கோணத்தின் பரப்பளவு:\n↑ சமபக்க முக்கோணி (ஆங்கிலத்தில்)\n↑ சமபக்க முக்கோணமொன்றின் பரப்பளவு (ஆங்கிலத்தில்)\n↑ முக்கோணச் சமன்பாடுகள் சூத்திரங்கள் கணிப்பான் (ஆங்கிலத்தில்)\n↑ சமபக்க முக்கோணிகள் (ஆங்கிலத்தில்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 சூலை 2015, 05:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/10/25/hcl-tech-q2-added-just-1-259-employees-009280.html", "date_download": "2018-08-17T22:23:35Z", "digest": "sha1:FNC5XW6DMXHMGUJNWZEVKS256SNKSMWW", "length": 19515, "nlines": 192, "source_domain": "tamil.goodreturns.in", "title": "3 மாதத்தில் வெறும் 1,259 பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு கொடுத்த ஹெச்சிஎல்..! | HCL Tech Q2: Added just 1,259 employees - Tamil Goodreturns", "raw_content": "\n» 3 மாதத்தில் வெறும் 1,259 பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு கொடுத்த ஹெச்சிஎல்..\n3 மாதத்தில் வெறும் 1,259 பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு கொடுத்த ஹெச்சிஎல்..\nவிவசாயிகளுக்கு ஒரு குறையும் இல்லை.. நபார்டு வங்கி சர்வேயில் தகவல்\nலாபத்தில் சரிவு.. சோகத்தில் ஹெச்சிஎல் டெக்..\n26,000 புள்ளிகளில் தடுமாறும் இந்திய பங்கு சந்தை\nஇவர்கள் தான் இந்தியாவின் கோடீஸ்வர பெண்கள்\nவிப்ரோ-வ�� பின்னுக்குத்தள்ளி 3வது இடத்தைப் பிடித்த ஹெச்சிஎல்..\nதிருப்பதி தேவஸ்தானத்திற்கு 1 கோடி ரூபாய் நிதி அளித்த ஷிவ நாடார்..\nவிப்ரோ-வை துரத்தும் ஹெச்சிஎல்.. ஷிவ் நாடார் அதிரடி..\nஇந்திய ஐடி நிறுவனங்கள் செப்டம்பர் காலாண்டில் பல வர்த்தக ரீதியான பிரச்சனைகளைச் சந்தித்தாலும், முதலீட்டாளர்களுக்குச் சாதகமான காலாண்டு முடிவுகளையே வெளியிட்டு வருகிறது.\nசெவ்வாய்க்கிழமை இன்போசிஸ் நிறுவனம் தனது காலாண்டு முடிவுகளை வெளியிட்ட நிலையில் புதன்கிழமை ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனம் தனது செப்டம்பர் 30 வரையிலான காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது.\nஜூன் காலாண்டில் 2,171 கோடி ரூபாயை லாபமாகப் பெற்ற ஹெச்சிஎல் செப்டம்பர் காலாண்டில் 0.8 சதவீத உயர்வுடன் 2,188 கோடி ரூபாயை லாபமாகப் பெற்றுள்ளது.\nகடந்த நிதியாண்டின் செப்டம்பர் காலாண்டில் இது 2,014 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஜூன் காலாண்டை ஒப்பிடுகையில் ஹெச்சிஎல் நிறுவனத்தின் வருவாய் அளவு 2.3 சதவீதம் அளவிற்கு உயர்ந்து 12,434 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.\nஇன்போசிஸ் தனது வரத்த்க வளர்ச்சி அளவீட்டை 5.5 -6.5 சதவீதம் வரையில் குறைந்துள்ள நிலையில் ஹெச்சிஎல் இந்த வருடம் 10.5 -12.5 சதவீதம் வரையிலான வளர்ச்சியைப் பெறும் எனத் தெரிவித்துள்ளது.\nநாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களுக்கு வங்கித்துறை சேவைகள் மிக வருவாய் பங்கீட்டை அளிக்கும் நிலையில் ஹெச்சிஎல் நிறுவனத்திற்கு உற்பத்தி சுமார் 22.3 சதவீத வருவாய் பங்கீட்டை அளிக்கிறது.\nஇதைதொடர்ந்து நிதி சேவையில் 15.4 சதவீதம், பொதுச் சேவை 14.5 சதவீதம், ரீடைல் சேவையில் 9.2 சதவீதம், லைப்சையின்ஸ் 7.4 சதவீத வருவாய் பங்கீட்டை அளிக்கிறது.\nசெப்டம்பர் 30 உடன் முடிந்த காலாண்டில் 5 மில்லியன் மதிப்பிலான ஆர்டரில் 24 புதிய வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது. இதைதொடர்ந்து 10 மில்லியன் டாலரில் 11, 20 மில்லியன் டாலரில் 2, 40 மில்லியன் டாலரில் 3, 50 மில்லியன் டாலரில் 5, 100 மில்லியன் டாலரில் 1 வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது.\nஇக்காலாண்டில் ஹெச்சிஎல் நிறுவனம் ஐபிஎம் நிவனத்துடனான சேவையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இதன் மூலம் கூடுதலான வாடிக்கையாளர்களைப் பெற முடியும் எனவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஜூன் 30இல் இந்நிறுவனத்தில் 1,17,781 ஊழியர்கள் மட்டுமே இருந்த நிலையில், செப்டம்பர் முடிவில் இதன் எண்ணிக்கை 1,19,040 ஆக உயர்ந்துள்ளது.\nஹெச்சிஎல் நிறுவனத்தில் ஊழியர்கள் வெளியேற்ற விகிதம் 16.2 சதவீதத்தில் இருந்து 15.7 சதவீதமாகக் குறைந்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசிறந்த சுதேசி நிறுவனங்களின் பட்டியல்.. உணவுப் பொருள் தயாரிப்பில் பதஞ்சலிக்குப் பின்னடைவு\nடாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 70 ஆகச் சரிந்து அதிர்ச்சி\nஉணவு பொருட்கள் விலை குறைவால் ஜூலை மாத சில்லறை பணவீக்கம் 4.17 சதவீதமாகச் சரிவு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/15004614/Munirathna-MLA-before-bail-Bengaluru-court-order.vpf", "date_download": "2018-08-17T22:23:57Z", "digest": "sha1:QLVLXCX3PTHBUYABCVRYERC2755N45UX", "length": 11867, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Munirathna MLA before bail Bengaluru court order || முனிரத்னா எம்.எல்.ஏ.வுக்கு முன் ஜாமீன்; பெங்களூரு கோர்ட்டு உத்தரவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமுனிரத்னா எம்.எல்.ஏ.வுக்கு முன் ஜாமீன்; பெங்களூரு கோர்ட்டு உத்தரவு + \"||\" + Munirathna MLA before bail Bengaluru court order\nமுனிரத்னா எம்.எல்.ஏ.வுக்கு முன் ஜாமீன்; பெங்களூரு கோர்ட்டு உத்தரவு\nமுனிரத்னா எம்.எல்.ஏ.வுக்கு முன் ஜாமீன் வழங்கி பெங்களூரு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nவாக்காளர் அடையாள அட்டைகள் சிக்கிய விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முனிரத்னா எம்.எல்.ஏ.வுக்கு முன் ஜாமீன் வழங்கி பெங்களூரு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nபெங்களூரு ஜாலஹள்ளியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 8-ந் தேதி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகள் சிக்கியது. அந்த வாக்காளர் அடையாள அட்டைகள் ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் வசிக்கும் வாக்காளர்களுக்கு உரியது என்பது தெரியவந்தது. மேலும் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் தருவதாக கூறி, வாக்காளர் அடையாள அட்டைகளை வாங்கி அடுக்குமாடி குடியிருப்பில் வைத்திருந்ததும் தெரிந்தது.\nஇதன் காரணமாக ராஜ ராஜேஸ்வரி நகர் தொகுதியில் கடந்த 12-ந் தேதி நடைபெற இருந்த சட்டசபை தேர்தல் 28-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வாக்காளர் அடையாள அட்டைகள் சிக்கிய விவகாரம் தொடர்பாக ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியின் எம்.எல்.ஏ. வும், தற்போது வேட்பாளராகவும் நிறுத்தப்பட்டுள்ள முனிரத்னா மீது ஜாலஹள்ளி போலீஸ் நிலையத்தில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால் அவர் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்ற தகவல் வெளியானது.\nஇதையடுத்து, போலீசார் கைது செய்யாமல் இருக்க தன் மீது போடப்பட்டுள்ள வழக்கு களில் முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி பெங்களூரு கூடுதல் மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் முனிரத்னா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனு மீதான விசாரணை நீதிபதி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது முனிரத்னா சார்பில் ஆஜரான வக்கீல், “வாக்காளர் அடையாள அட்டைகள் சிக்கிய விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வரு கிறது, அடுக்குமாடி குடியிருப்பில் அடையாள அட்டைகளை பதுக்கியது யார் என்பது இன்னும் தெரியவில்லை. எனவே முனிரத்னாவுக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும்,“ என்று வாதிட்டார்.\nஇதற்கு அரசு தரப்பு வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, முனிரத்னா எம்.எல்.ஏ.வுக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தார். இதனால் முனிரத்னா எம்.எல்.ஏ. நிம்மதி அடைந்துள்ளார்.\n1. ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகப் பணிகளுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\n2. கனமழை எதிரொலி: முல்லைப்பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை\n3. கேரள வெள்ளபாதிப்பு : மீட்பு குழுவையே கண்கலங்க வைக்கும் காட்சிகள்\n4. வாஜ்பாய் உடல் பாரதீய ஜனதா தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது\n5. கரைபுரளும் வெள்ளத்தால் வைகை ஆற்றில் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\n1. மோமோ: விபரீதமாகும் விளையாட்டு\n2. முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும்\n3. விருதுநகர் ரெயில் நிலையத்தில் நிறுத்தம்: அந்தியோதயா எக்ஸ்பிரசில் வந்த பயணிகள் தவிப்பு\n4. கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 2 லட்சம் கனஅடி நீர் திறப்பு\n5. திருமணம் ச��ய்வதாக ஆசைவார்த்தை கூறி பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்து ரூ.10 லட்சம் மோசடி புனேவை சேர்ந்தவர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/17011506/The-BJP-A-good-change-has-been-made-in-favor-of-Tamil.vpf", "date_download": "2018-08-17T22:23:55Z", "digest": "sha1:36YXGNN3P2ZUL2LJC25VV2WO4QGWA3Y3", "length": 11772, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "The BJP A good change has been made in favor of Tamil Nadu Soundararjan interview || நாடு முழுவதும் மக்களிடம் பா.ஜ.க. வுக்கு ஆதரவாக ஒரு நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநாடு முழுவதும் மக்களிடம் பா.ஜ.க. வுக்கு ஆதரவாக ஒரு நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி + \"||\" + The BJP A good change has been made in favor of Tamil Nadu Soundararjan interview\nநாடு முழுவதும் மக்களிடம் பா.ஜ.க. வுக்கு ஆதரவாக ஒரு நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி\nநாடு முழுவதும் தற்போது மக்களிடம் பா.ஜ.க. வுக்கு ஆதரவாக ஒரு நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று திருச்சியில் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.\nகர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. மிகப்பெரிய வெற்றியை பெற்று இருக்கிறது. அங்கு பா.ஜ.க. நிச்சயம் ஆட்சி அமைக்கும். ஏனென்றால் மக்கள் காங்கிரசுக்கு எதிராக வாக்களித்து இருக்கிறார்கள். அங்கு பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் தான் தமிழகத்துடனான உறவு இன்னும் சீராக பாதுகாக்கப்படும். அதுமட்டுமல்ல, காவிரி பிரச்சினையும் இல்லாமல் இருக்க வேண்டுமானல் பா.ஜ.க. ஆட்சி அமைய வேண்டும். மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி தலைவர் குமாரசாமி தேர்தல் அறிக்கையிலேயே காவிரி அவர்களின் உரிமை என்பதை போலவும், காவிரியை தமிழகம் சொந்தம் கொண்டாட முடியாது என்பதை போலவும் கருத்துக்களை பதிவு செய்து இருக்கிறார்.\nஅங்கு 18 மாதம் மூடி வைக்கப்பட்டு இருந்த திருவள்ளூவர் சிலையை எடியூரப்பா தான் திறந்து வைத்தார். தமிழகத்துக்கு 5 டி.எம்.சி. தண்ணீர் திறக்க வேண்டும் என்று சித்தராமையாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அவர் திறந்து விட்டாரா. அதை கேட்க இங்கு யாரும் இல்லை. காவிரி நதிநீர் வரைவு திட்டம் வர இருக்கிறது. இதன் மூலம் தமிழகத்துக்கு தேவையான தண்ணீர் கிடைக்கும். 2 மாநிலங்கள் நதி��ீரை பங்கிட்டு கொள்ளும்போது எந்த மாநிலமும் வஞ்சிக்கப்படக்கூடாது என்பதில் மத்திய அரசு கவனமாக இருக்கிறது.\nதி.மு.க., காங்கிரஸ் ஆட்சி செய்தபோது, அவர்கள் காவிரி விவகாரத்தில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. கர்நாடகா தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ஓட்டு சதவீதம் குறைந்து விட்டதாக சிலர் விமர்சனம் செய்து வருகிறார்கள். ஓட்டு சதவீதத்தைவிட மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்பது தான் முக்கியம்.\nஒட்டு மொத்த மக்களின் மனநிலையும் பா.ஜ.க.வுக்கு ஆதரவாகவே இருந்து உள்ளது. மிகப்பெரிய கூட்டணி இல்லாமல் எதிர்மறை விமர்சனங்களை தாண்டி வெற்றி பெற்றுள்ளது. நாடு முழுவதும் தற்போது மக்களிடம் பா.ஜ.க. வுக்கு ஆதரவாக ஒரு நல்ல மாற்றம் ஏற்பட்டு உள்ளது.\n1. ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகப் பணிகளுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\n2. கனமழை எதிரொலி: முல்லைப்பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை\n3. கேரள வெள்ளபாதிப்பு : மீட்பு குழுவையே கண்கலங்க வைக்கும் காட்சிகள்\n4. வாஜ்பாய் உடல் பாரதீய ஜனதா தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது\n5. கரைபுரளும் வெள்ளத்தால் வைகை ஆற்றில் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\n1. மோமோ: விபரீதமாகும் விளையாட்டு\n2. முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும்\n3. விருதுநகர் ரெயில் நிலையத்தில் நிறுத்தம்: அந்தியோதயா எக்ஸ்பிரசில் வந்த பயணிகள் தவிப்பு\n4. கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 2 லட்சம் கனஅடி நீர் திறப்பு\n5. திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்து ரூ.10 லட்சம் மோசடி புனேவை சேர்ந்தவர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/05/14181638/Not-allowed-to-use-motorcycle-UP-boy-commits-suicide.vpf", "date_download": "2018-08-17T22:23:58Z", "digest": "sha1:GSWKSFD4PYG55N2IN7T7MJHTRSIWT4LB", "length": 8554, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Not allowed to use motorcycle, UP boy commits suicide || மோட்டார் சைக்கிள் ஓட்ட அனுமதி மறுப்பு; 12 வயது சிறுவன் தூக்கு போட்டு தற்கொலை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமோட்டார் சைக்கிள் ஓட்ட அனுமதி மறுப்பு; 12 வயது சிறுவன் தூக��கு போட்டு தற்கொலை + \"||\" + Not allowed to use motorcycle, UP boy commits suicide\nமோட்டார் சைக்கிள் ஓட்ட அனுமதி மறுப்பு; 12 வயது சிறுவன் தூக்கு போட்டு தற்கொலை\nஉத்தர பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்ட அனுமதி மறுத்ததற்காக 12 வயது சிறுவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளான்.\nஉத்தர பிரதேசத்தின் முசாபர்நகரில் சாம்லி மாவட்டத்தில் கந்த்லா நகரில் வசித்து வந்த 12 வயது சிறுவனின் வீட்டில் மோட்டார் சைக்கிள் இருந்துள்ளது. இதனை ஓட்ட அனுமதிக்கும்படி குடும்பத்தினரிடம் கேட்டு உள்ளான்.\nஆனால் சிறுவனான அவனை மோட்டார் சைக்கிளை பயன்படுத்த கூடாது என கூறி குடும்பத்தினர் தடுத்து விட்டனர்.\nஇந்நிலையில், வீட்டில் தூக்கு போட்டு இறந்த நிலையில் அவனது உடலை போலீசார் கைப்பற்றினர். மன வருத்தத்தில் இருந்த அந்த சிறுவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளான் என குடும்பத்தினர் கூறினர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.\n1. ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகப் பணிகளுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\n2. கனமழை எதிரொலி: முல்லைப்பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை\n3. கேரள வெள்ளபாதிப்பு : மீட்பு குழுவையே கண்கலங்க வைக்கும் காட்சிகள்\n4. வாஜ்பாய் உடல் பாரதீய ஜனதா தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது\n5. கரைபுரளும் வெள்ளத்தால் வைகை ஆற்றில் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\n1. அரிசி கஞ்சியும், ஊறுகாயும் சாப்பிட்டதால் பதக்கம் இழந்தேன்- பி.டி. உஷா ஆதங்கம்\n2. கேரள வெள்ளபாதிப்பு : மீட்பு குழுவையே கண்கலங்க வைக்கும் காட்சிகள்\n3. கேரளாவிற்கு 26 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கிய தொழில் அதிபர்\n4. வீட்டுக்குள் நுழைந்து இரவு முழுவதும் குழந்தைகளோடு படுத்திருந்த சிறுத்தை குட்டி\n5. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மரணம் டெல்லியில் இன்று மாலை உடல் தகனம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eyestube.forumta.net/t116-topic", "date_download": "2018-08-17T22:57:36Z", "digest": "sha1:ASS47W56RVRISRKVPHXLN6WUAQV2KWBD", "length": 5046, "nlines": 39, "source_domain": "eyestube.forumta.net", "title": "சைந்தவியை திட்டும் ஜி.வி.பிரகாஷ்!", "raw_content": "\nEyesTube » தமிழ் சினிமா » சினிமா செய்திகள்\nகாதலியாக இருந்தாலும் சைந்தவி பாடும் போது தவறு செய்தால் கண்டிப்பாக திட்டுவேன் என்று அவரது காதலரும், இசை அமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் குமார் தெரிவித்துள்ளார்.\nசன் மியூசிக் புத்தம் புது பொலிவுடன் புதிய நிகழ்ச்சிகள் தொடங்கியுள்ளன. ஞாயிறு இரவு 7 மணி முதல் 8 மணிவரை ஸ்டார் கவுண்டவுன் நிகழ்ச்சியில் முதல் சிறப்பு விருந்தினராக ஜி.வி பிரகாஷ்குமார் பங்கேற்றார்.\nகிரீடம் தொடங்கி தாண்டவம் வரை 25 படங்களுக்கு இசை அமைத்த அனுபவங்கள். சைந்தவியுடனான காதல், பிடித்த இசை அமைப்பாளர் என தன்னுடைய ஆசைகளை பகிர்ந்து கொண்டார் ஜி.வி.பிரகாஷ்குமார்.\nசைந்தவியை காதலித்தாலும் வேலை என்று வந்தால் தான் இசைஅமைப்பாளராகத்தான் நடந்து கொள்வேன் என்றார் பிரகாஷ். பாடும்போது தவறு செய்தால் கண்டிப்பாக திட்டுவேன் என்றும் அவர் கூறினார். தான் இசை அமைப்பாளராக இருந்தாலும் தனக்கு பிடித்தது ‘வாகை சூடாவா' படத்தின் இசை அமைப்பாளர் ஜிப்ரானின் இசை பிடிக்கும் என்று கூறினார். பின்னர் தனது 25 படமான தாண்டவம் பற்றி பேச்சு எழுந்தது. அந்த படத்தில் இருந்து அழகான ஒரு பாடலை உருகும் குரலில் ஜி.வி. பிரகாஷ் பாடினார்.\nவிறுவிறுப்பான, சுவையான கேள்விகளுக்கு புன்னகை மாறாமல் பதிலளித்த ஜி.வி.பிரகாஷ்குமார். தனக்குப் பிடித்த உணவு பிரியாணி என்று கூறினார். இதுவரை அனைத்து வகையான பிரியாணியையும் ருசித்திருப்பதாக சொன்னார் பிரகாஷ்\nபிடித்த நடிகர் கார்த்தி, விக்ரம், தனுஷ், என்று கூறிய அவர் பிடித்த இயக்குநர் வசந்தபாலன், ஏ.எல்.விஜய், வெற்றிமாறன் என்றும் கூறினார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் சிறந்தவர்கள்தான் என்று சரியாக சமாளித்தார். நான் ஹீரோவாக நடித்தால் எனக்கு பாலிவுட் நடிகைகள்தான் ஜோடியாக நடிக்கவேண்டும் என்று எஸ்கேப் பதிலை கூறிவிட்டு விடை பெற்றார் ஜி.வி. பிரகாஷ்குமார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marudhang.blogspot.com/2011/07/blog-post.html", "date_download": "2018-08-17T23:25:13Z", "digest": "sha1:XWYHFDNHP3SIEL2RIRFGH4IU7ULXLNIX", "length": 13562, "nlines": 34, "source_domain": "marudhang.blogspot.com", "title": "மருதன்: காலனியாதிக்கம் நல்லதா? : தாமஸ் பெய்ன்", "raw_content": "\nகாமன்சென்ஸ் பிரசுரத்தின் மூலம் தாமஸ் பெய்ன் சாதிக்க விரும்பிய விஷயங்கள் மூன்று. முதலாவதாக, பரம்பரை ஆட்சி உரிமை மற்றும் முடியாட்சி பற்றிய மாயைககளை உடைத்து அவை தீங்கானவை என்பதை அமெரிக்கர்களுக்குப் புரியவைப்பது. இரண்டாவதாக, பி��ிட்டன் அமெரிக்காவை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது என்பதைச் சந்தேகத்துக்கு இடமின்றி ஆணித்தரமாக புரியவைப்பது. மூன்றாவதாக, அடிமைத்தளைகளை உடைத்தெறிய அமெரிக்கர்களை அணிதிரட்டுவது.\nபிரச்னை என்னவென்றால், ஒரு காலனி நாடாக அமெரிக்கா இருப்பதை பல அமெரிக்கர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. மேலும், பிரிட்டனை அவர்கள் தங்கள் தாய்நாடாகக் கருதி வந்தனர். பிரிட்டனின் சில அடக்குமுறைச் சட்டங்களை அவர்கள் எதிர்த்தாலும், பிரிட்டனின் மேலாதிக்கம் குறித்து முணுமுணுத்தாலும், பிரிட்டனின் காலனியாதிக்கத்தை அவர்களால் கேள்விக்கு உட்படுத்தமுடியவில்லை. பிரிட்டன் இல்லாவிட்டால் அமெரிக்கா இல்லை என்னும் உறுதியான நம்பிக்கையே அதற்குக் காரணம்.\nஎனவே, முதல் வேலையாக பிரிட்டன் குறித்த புனித பிம்பங்களை உடைக்க ஆரம்பித்தார் பெய்ன். பிரிட்டனின் முடியாட்சி தீமையானது, இயற்கைக்கு் முரணானது என்பதை உணர்த்த கீழ்காணும் கதையை விவரித்தார்.\n'இஸ்ரேல் மக்களை மிடியானியர் வாட்டி வதைத்து வந்ததனால் கிடியான் என்பவன் சிறு படையுடன் சென்று அவர்களைத் தாக்கினான். ஆண்டவன் அருளால் அவனுக்கு வெற்றியும் கிட்டியது. இந்த வெற்றியினால் பேரானந்தம் கொண்ட யூதர்கள் அது கிடியானின் வீரத்தினால் கிடைத்தது என்று நம்பி அவனை மன்னனாக்க விரும்பினர். ‘எங்களை நீங்களும், உங்கள் மகனும், மகனுக்கு மகனும் ஆண்டு வாருங்கள்’ என்று கேட்டுக்கொண்டனர். அவன் மட்டுமல்ல, அவனது வமிச பரம்பரையை ஆளவேண்டும் என்று கேட்டுக்கொள்வது அவனது ஆசையைத் தூண்டுவதாகயிருந்தது. ஆனால் அகத்தூய்மை வாய்ந்த கிடியான், ‘நான் உங்களை ஆளமாட்டேன். என் மகனும் ஆட்சிசெய்யமாட்டான். ஆனால் ஆண்டவன் உங்கள் மீது அரசு செலுத்துவார்’ என்றான்.'\nமக்களை ஆளும் உரிமை மன்னர்களுக்கு இல்லை. அவர்கள் வாரிசுகளுக்கும் இல்லை. ஆண்டவனுக்கு மட்டுமே அந்த உரிமை இருக்கிறது. 'முடியாட்சி தீமை போதாதென்று பரம்பரை வாரிசு முறையும் சேர்ந்துகொண்டது. முடியாட்சி நம்மை அவமதித்துத் தாழ்மைப்படுத்துகிறது. பரம்பரை வாரிசு முறை நமது பிந்திய சந்ததிகளை அவமதித்து தண்டிக்கிறது.'\n'உங்களை எங்கள் தலைவராகத் தேர்ந்தெடுக்கிறோம் என்று கூறலாமேயொழிய உங்கள் குழந்தைகளுகம் அவர்களுடைய குழந்தைகளும் என்றென்றும் எங்களை ஆள்வா��்களாக என அவர்கள் கூறுவார்களானால் தங்கள் குழந்தைகளுக்குத் தாங்களே தீங்கிழைத்தவர்களாவார்கள். இந்த அறிவற்ற, அநீதியான, இயற்கைக்கு மாறான உடன்பாட்டினால் அடுத்துவரும் ஆட்சியில் மக்கள் ஓர் அயோக்கியன் அல்லது முட்டாளின் ஆளுகைக்கு உட்பட நேரிடும்.'\nபிரிட்டனில் நடப்பது இதுததான்.'முதல் வில்லியம் பலவந்தமாக ஆட்சியைப் பிடித்தான்... இவன் ஒரு பிரெஞ்சுக்காரன். ஆயுதம் தாங்கிய கெள்ளைக்கூட்டத்தினர் உதவி கொண்டு அந்நாட்டு மக்களின் சம்மதமின்றி அரசுரிமை பெற்றவன். இப்படி அரசுரிமை பெற்றவன் வடிகட்டிய அயோக்கியன். இவனிடம் தெய்வாம்சம் எதுவுமில்லை.'\nஅடுத்து, பிரிட்டனுட்ன் இணைந்திருப்பதுதான் அமெரிக்காவுக்கு நன்மை பயக்கும் என்று சொல்பவர்களின் வாதங்களை தாமஸ் பெய்ன் எதிர்கொண்டார்.\n'பிரிட்டனுடன் சேர்ந்திருந்ததனால் அமெரிக்கா தழைத்தோங்கியிருக்கிறது. எதிர்காலத்தில் இனிய வாழ்க்கை நடத்த அந்தத் தொடர்பு நீடிக்கவேண்டும் என்று சிலர் கூறுகின்றதை நான் கேட்டிருக்கிறேன். மேலும் இந்த இனிய விளைவு என்றென்றும் அவ்வாறே இருக்கும் எனவும் அவர்கள் சாதிக்கின்றனர். இதைவிட அபத்தமான வாதம் இருக்க முடியாது. இதைவிட, பாலினால் வளர்ந்ததனால் அதற்கு மாமிச உணவு அளிக்கலாகாது என்றும் நமது முதல் இருபது வருட வாழ்க்கையே அடுத்த இருபது ஆண்டு வாழ்க்கைக்கு முன்மாதிரியாயிருக்க வேண்டுமெனவும் சாதிக்கலாம். ஆனால் இந்த வாதம் உண்மைக்குப் புறம்பானது.\n'அமெரிக்காவில் எந்த ஐரோப்பிய நாடும் கால் வைக்காமலிருந்தால் இப்பொழுது போலவே செழிப்பாயிருக்கும் என்பது மட்டுமல்ல, இன்னும் மிகுதியான வளம் பெற்றிருக்கும் என்று பறைசாற்ற நான் தயாராயிருக்கிறேன். பிரிட்டன் எந்த வர்த்தகத்தினால் பொருள் குவித்திருக்கிறதோ அந்த வர்த்தகப் பொருள்கள் மக்கள் வாழ்க்கைக்கு ஜீவாதாரமானவை. ஐரோப்பிய நாட்டினர் உண்பதைக் கைவிடாதிருக்கும் வரையில் அந்தப் பொருள்களுக்கு அந்நாடுகளில் கிராக்கி இருந்து கொண்டுதானிருக்கும்.\n'பிரிட்டன் நம்மைப் பாதுகாத்து வந்திருக்கிறதே என்று சிலர் கூறுகின்றனர். நம்மை பிரிட்டன் ஆக்கிரமித்துக்கொண்டு விட்டது என்பது உண்மை. இந்தக் கண்டத்தை நமது செலவிலும், அதன் செலவிலும் அது பாதுகாத்து வந்திருக்கிறது என்பதையும் ஏற்றுக்கொள்ளலாம். வியாபார பெருக்கத்துக்காகவும் ஆதிக்கம் செலுத்தவும் நமது நாட்டைப் பாதுகாத்தது போல் அது துருக்கியையும் பாதுகாத்திருக்கும்.'\nபிரிட்டனின் காலனியாக இந்தியா இல்லாமல் போயிருந்தால், இந்த அளவுக்கு முன்னேற்றங்களை நாம் சந்தித்திருக்கமுடியாது என்று இன்றளவும் பலர் அங்கலாய்ப்பதை நாம் கேள்பிப்பட்டிருக்கிறோம். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியும் மனித வள வளர்ச்சியும் கல்வியும் தொழில்நுட்பமும் போக்குவரத்தும் வளர்ச்சியடைந்திருப்பதற்குக் காரணம் பிரிட்டன்தான் என்று பலர் தீவிரமாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள். தாமஸ் பெய்னின் காமன்சென்ஸ் அவர்களது குழப்பங்களைத் தீர்க்க வல்லது.\nதாமஸ் பெய்னின் நூலை இன்னும் கொஞ்சம் அலசலாம்.\nசில முக்கிய வரலாற்று ஆய்வாளர்களை அறிமுகப்படுத்தும் தொடர்\nகுஜராத் பயணத்தைத் தொடர்ந்து ஒரு பதிவு\nஸ்பார்டகஸ் முதல் அம்பேத்கர் வரை : ஓர் எளிய அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muslimjamaath.in/islamic-speech?start=60", "date_download": "2018-08-17T23:08:15Z", "digest": "sha1:KIXXAHLGMJR4MT7L7PYXMPSR7X6DDKRX", "length": 5567, "nlines": 130, "source_domain": "muslimjamaath.in", "title": "ISLAMIC SPEECH", "raw_content": "Muslim Jamaath / முஸ்லிம் ஜமாஅத் ®\nபிறை விளக்கம் JAQHக்கு மறுப்பு.\nபெண்களுக்கு எதிரான கொடுமைகளும் இஸ்லாம் கூறும் தீர்வுகளும்\nஇப்ராஹிம் நபியின் பிரார்த்தனை ஈதுல் அழ்ஹா ஹஜ் பெருநாள்\nஇப்ராஹிம் நபியின் பிரார்த்தனை ஈதுல் அழ்ஹா ஹஜ் பெருநாள்\nஇப்ராஹிம் நபியின் குடும்பத்திற்கு இறைவனின் உதவி.\nபெண்களிடம் இருக்க வேண்டிய பண்புகள்\nபெண்களிடம் இருக்க வேண்டிய பண்புகள்\nமுன்மாதிரி பெண் மர்யம் அலை\nஇணைவப்பின் ஆரம்பமும் அதன் விளைவுகளும்\nஅல்லாஹ்வின் திருப்தியும் திருப் பொருத்தமும்.\nசமூக சீர்கேடுகளில் முஃமின்களின் கவன குறைவு\nஉறவுகளை முறிப்பதின் விபரீதங்கள் Part-02\nஸுரதுல் இக்லாஸ் - பீ.ஜெ\nஇஸ்திகாமஹ் - ஈமானில் உறுதி\n72 வழி கெட்ட கூட்டங்கள்\nநபி ஸல் அவர்களின் வழிமுறைக்கு முறண் படும் மத்ஹப் சட்டங்கள்\nசிறுவர் நிகழ்ச்சி - சென்னை\nஎங்களை தொடர்பு கொள்ள கீழ்கண்ட மின்அஞ்சல் முகவரியை உபயோகப்படுத்தவும்:\nரமளானுக்கு பின் பேண வேண்டியவை.\nமுஸ்லிமின் மன நிலமையும் சிந்தனையும்.\nபத்ருப் போரும் ரமளான் மாதமும்.\nகற்றவுடன் அதை செயலில் செய்.\nபுஹாரி ஹதீஸ் தமிழில் தேட\nமுஸ்லீம் ஹதீஸ் தமிழ���ல் தேட\n3000 வருட ஹிஜ்ரி நாட்காட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/essays/1148289.html", "date_download": "2018-08-17T22:57:42Z", "digest": "sha1:SZZYBYBG4DN26XZHBFBAWDDAZYSMP2UW", "length": 38429, "nlines": 215, "source_domain": "www.athirady.com", "title": "தமிழ் மக்களுக்கு இப்பொழுது தேவைப்படுவது “விக்னேஸ்வரன்” என்ற குத்துச்சண்டை வீரன்தான்!! – நிலாந்தன் (கட்டுரை) – Athirady News ;", "raw_content": "\nதமிழ் மக்களுக்கு இப்பொழுது தேவைப்படுவது “விக்னேஸ்வரன்” என்ற குத்துச்சண்டை வீரன்தான்\nதமிழ் மக்களுக்கு இப்பொழுது தேவைப்படுவது “விக்னேஸ்வரன்” என்ற குத்துச்சண்டை வீரன்தான்\nதமிழ் மக்களுக்கு இப்பொழுது தேவைப்படுவது “விக்னேஸ்வரன்” என்ற குத்துச்சண்டை வீரன்தான்\nபெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஓரு பதிலை மிகச் சாதாரணமாக வாராந்தக் கேள்வி பதில் ஒன்றிற்கூடாக ஏன் விக்னேஸ்வரன் சொன்னார் அவரிடமிருந்து அந்த பதிலை வரவழைப்பதற்காக பலரும் பல மாதங்களாக முயன்று வந்தார்கள்.\nஒரு மாற்று அணியை உருவாக்க வேண்டுமென்று இதய சுத்தியோடு உழைத்த பலரும் அவரிடம் அந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறார்கள்.\n2009ற்குப் பின்னரான தமிழ் அரசியலை பொருத்தமான ஒரு தடத்தில் ஏற்ற வேண்டுமென்று முயற்சித்த பலரும் அவரிடமிருந்து அந்த பதிலை எதிர்பார்த்தார்கள்.\nஇப்படிப்பட்ட தரப்புக்களுக்கெல்லாம் ரஜனிகாந்தைப் போல பதில் கூறிய விக்னேஸ்வரன் அவருடைய மாணவரும் இப்பொழுது அவருடைய அரசியல் போக்கிற்கு எதிராகக் காணப்படுபவருமாகிய சுமந்திரனுக்குக் கூறும் ஒரு பதிலாக அதைச் சுருக்கியது ஏன்\nஒரு திருப்பகரமான தருணத்தில் நிர்ணயகரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு பதிலை ஏன் இப்படி மிகச் சாதாரனமாகக் கூறிவிட்டு அவர் இந்தியாவிற்குப் போனார் ஒரு மாற்று அணிக்கான தேவையை அதற்கேயான கனபரிமாணத்தோடும், அடர்த்தியோடும் அவர் விளங்கி வைத்திருக்கவில்லை என்பதனை இது காட்டுகிறதா\nமாற்று அணி எனப்படுவது சுமந்திரனுக்கோ சம்பந்தனுக்கோ எதிரானது மட்டுமல்ல. அது அதைவிட ஆழமானது. பல தசாப்த காலமாக தமிழ் மக்கள் சிந்திய குருதியோடு அது சம்பந்தப்பட்டிருக்கிறது.\nஈழத் தமிழர்கள் இதுவரை காலமும் கொடுத்த விலைக்கு ஈடான ஒரு தீர்வைப் பெறுவதற்கு அது மிக அவசியம். அதாவது இனப்படுகொலைக்கு எதிரான ஒரு பரிகார நீதியைப் பெறுவதற்கு அது மிக அவசியம். ஆனால் விக்னேஸ���வரன் அதை சுமந்திரனுக்கு எதிரான ஒரு பதிலாக ஏன் சுருக்கினார்\nசில நாட்களுக்கு முன் ஒரு டயஸ்பொறாத் தமிழர் என்னிடம் கேட்டார். “ஒரு மாற்று அணியை உருவாக்கி அதில் வெற்றி பெறுவதன் மூலம் விக்னேஸ்வரன் அடுத்த கட்டமாக என்ன செய்வார்”\nஏறக்குறைய இதே கேள்வியை நானும் அவரிடம் கேட்டிருக்கிறேன். அவர் இப்பொழுது முன்னெடுத்து வரும் அரசியல் பாதைக்கூடாக தமிழ் மக்களின் இலக்குகளை எப்படி அடையப் போகிறார் என்று நான் அவரிடம் கேட்டேன்.\nஅதற்கு அவர் இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க வல்ல நாடுகளுக்கு தமிழ் மக்களின் நியாயங்களை விளக்குவதன் மூலம் தமிழ் மக்களுக்கு சாதகமான ஒரு நிலமையை ஏற்படுத்தலாம் என்ற பொருள்பட பதில் சொன்னார்.\nஅதாவது ஒரு ராஜதந்திரப் போரைக் குறித்த மனப்படமே அவரிடம் உள்ளது என்று தெரிகிறது. ஆனால் ராஜதந்திரப் போர் எனப்படுவது அறநெறிகளின் அடிப்படையில் நிகழ்வது அல்ல.\nநீதி நியாயங்களின் அடிப்படையிலும் முன்னெடுக்கப்படுவது அல்ல. அது முழுக்க முழுக்க ஒரு நலன்சார் சூதாட்டம். அவ்வாறான ஒரு சூதாட்டத்திற்குத் தேவையான நெளிவு சுழிவுடன் கூடிய தலைமைத்துவம் விக்னேஸ்வரனிடம் உண்டாஅவருக்கு எதிராக மாகாணசபைக்குள் சுமந்திரனால் உருவாக்கப்பட்டிருக்கும் அணியை அவர் எப்படி எதிர் கொண்டார்\nஅதே சமயம் அவருக்கு எதிரான அரசியல் போக்கின் கூர் முனை போலக் காணப்படும் சுமந்திரன் எப்படிச் செயல்படுகிறார் சுமந்திரன் ஒரு தனிநபர் அல்ல.\nபிராந்திய மற்றும் மேற்கு நாடுகளின் அபிலாஷைகளின் தமிழ்க்கருவியே அவர். பழைய தலைமுறையைச் சேர்ந்தவரும் முதியவருமாகிய சம்பந்தரை விடவும் ஆழம் குறைந்த வேர்களைக் கொண்ட ஒரு சுமந்திரனைக் கருவியாக்கிக் கையாள்வது இலகு என்று மேற்கு நாடுகளும் ஏனைய தரப்புக்களும் நம்புகின்றன.\nஅந்த அடிப்படையில்தான் சுமந்திரனின் அணி எனப்படுவது உள்நாட்டு அளவிலும் அனைத்துலக அளவிலும் பலப்படுத்தப்பட்டு வருகிறது.\nவிக்னேஸ்வரனோடு ஒப்பிடுகையில் சுமந்திரனின் அரசியல் அதிகம் செயல்பூர்வமானதாகக் காணப்படுவது இந்த அடிப்படையில்தான். கூட்டமைப்பின் பிரதானிகளில் பெரும்பாலானவர்கள் சுமந்திரனுக்குக் கீழ்ப்பட்டவர்கள்தான்.\nதம்மைத் தீவிர தேசியவாதிகளாகக் காட்டிக்கொள்ளும் சிலர்கூட சுமந்திரனை வெளிப்��டையாகப் பகைப்பதற்குத் தயங்குகிறார்கள். அது மட்டுமல்ல உள்ராட்சி மன்றங்களைக் கைப்பற்றும் விடயத்தில் அவர்களும் சுமந்திரனின் அதே உத்திகளைத்தான் பயன்படுத்துகிறார்கள்.\nகூட்டமைப்பின் உயர் மட்டத்தில் சுமந்திரனை மீறிச் செயற்படுவதற்கு அநேகமாக ஒருவரும் தயாரில்லை. சம்பந்தர் கூட சுமந்திரனை வெளிப்படையாக் கண்டிக்கும் ஒரு நிலமையில்லை.\nநடந்து முடிந்த உளூரட்சி மன்றத் தேர்தல்களின் போது தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட இரவில் டான் டீ.வியில் ஒரு நிகழ்ச்சியில் நான் பங்கெடுத்தேன்.\nஅதில் என்னோடு பங்குபற்றிய மற்றொரு அரசியல் விமர்சகர் நிகழ்ச்சி இடைவேளையின் போது கூட்டமைப்பின் பங்காளிக்கட்சித் தலைவர் ஒருவரோடு தொலைபேசியில் உரையாடினார்.\nஅதன் போது கூட்டமைப்பிற்கு ஏற்பட்ட வாக்குச்சரிவைக் குறித்தும் கதைக்கப்பட்டது. இதற்கு சுமந்திரனே பொறுப்பு என்று மேற்படி விமர்சகர் சொன்னபோது அவரோடு உரையாடிய அரசியல் தலைவர் இல்லை சம்பந்தர் தான் பொறுப்பு என்று பதில் சொன்னார்.\nஏனெனில் சுமந்திரனை கொண்டு வந்தது அவர்தான். சுமந்திரனுடைய நடவடிக்கைகளை பேசாமல் பார்த்துக்கொண்டிருப்பதும் அவர்தான். ஒரு தலைவராக தன்னுடைய வாரிசை சம்பந்தர் நெறிப்படுத்தத் தவறிவிட்டார். அதன் விளைவே தேர்தல் முடிவுகள் என்ற தொனிப்பட அவர் பதில் சொன்னார்.\nசுமந்திரன் மட்டுமல்ல விக்னேஸ்வரனும் சம்பந்தரின் கண்டுபிடிப்புத்தான். இருவருமே கொழும்பு மையத்திலிருந்து வந்தவர்கள்தான்.\n2009ற்குப் பின்னரான தமிழ் அரசியல் எனப்படுவது கொழும்பு மையத் தலைவர்களின் ஆதிக்கத்துட் சென்றுவிட்டது. இதில் இணக்க அரசியலை முன்னெடுக்கும் சுமந்திரனும் எதிர்ப்பு அரசியலை முன்னெடுக்கும் விக்னேஸ்வரனும் எதிர் எதிராகப் போனமை என்பதும் ஒரு நூதனமான தோற்றப்பாடுதான்.\nசம்பந்தர் களமிறக்கிய இரண்டு தீர்மானகரமான ஆளுமைகள் ஒன்றுக்கொன்று எதிராகத் திரும்பி நிற்கின்றன. இதைச் சம்பந்தரின் தோல்வியென்பதா அல்லது வெற்றியென்பதா இவ்வாறாக கொழும்பு மையத் தலைவர்களுக்கிடையிலான ஒரு முரண்பாட்டின் விளைவாகவே விக்னேஸ்வரன் மாற்று அணியைக் குறித்தும் வாய் திறந்திருக்கிறார்.\nமாறாக வடகிழக்கு மையங்களிலிருந்து செயற்பாட்டாளர்களும், கருத்துருவாக்கிகளும், அரசியல் விமர்சகர்களும், ஊட���வியலாளர்களும், அவருக்கு வாக்களித்த மக்களும் அவரை நோக்கி எதிர்பார்ப்போடு கேள்வி கேட்ட போதெல்லாம் உரிய பதிலை வழங்காமல் ரஜனிகாந்தைப் போலப் பதிலளித்து வந்தார். இப்பொழுது சுமந்திரனுக்கு தரப்படும் ஒரு பதிலாக தனது முடிவை அறிவித்திருக்கிறார்.\nபேரவையை ஒரு மக்கள் இயக்கமாகக் கட்டியெழுப்பப் போவதாக அவர் கூறி வருகிறார். அந்த மக்கள் இயக்கத்தின் பின்பலத்தோடு ஒரு தேர்தல் அரசியலை அவர் முன்னெடுக்கக்கூடும்.\nஅதற்குரிய ஓர் ஐக்கிய முன்னணியை அவர் இனிமேல்தான் உருவாக்க வேண்டியிருக்கும். அதற்குக்கூட மாகாணசபையின் காலம் முடியும் வரை காத்திருப்பாராக இருந்தால் சில சமயம் மாற்று அணியெனப்படுவது ஓரணியாகத் திரள்வதில் பிரச்சினைகள் ஏற்படலாம்.\nஒரு மாற்று அணிக்குத் தலைமை தாங்கப் போவதாக அவர் அறிவிக்குமிடத்து கூட்டமைப்பு அவருக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்கக்கூடும். அதைத் தவிர்ப்பதற்காகவே அவர் காலத்தை மேலும் கடத்துகிறாரா\nஆனால் அவருடைய எதிரணியோ அதாவது சுமந்திரன் அணியானது தொடக்கதிலிருந்தே செயல்பூர்வ அணியாகத்தான் காணப்படுகிறது.\nஅது முழுக்க முழுக்க நலன்கள் சலுகைகளின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட ஓர் அணியாகும். நாடாளுமன்ற உறுப்பினர்களிலிருந்து தொடங்கி உள்;ராட்சிமன்றத் தலைவர்கள் வரையிலும் அது மிகப் பலமாக ஸ்தாபிக்கப்பட்டுவிட்டது.\nஅந்த அணிக்கு அதிகார பலமுண்டு. கொழும்பிலும் அனைத்துலக அளவிலும் பலமான வலைப்பின்னல்களும், ஆதரவுத் தளமும் உண்டு. அனைத்துலக அளவிலும் உள்நாட்டு அளவிலும் அதற்கென்று ஒரு நிதித்தளம் உண்டு.\nமாகாணசபைக்குள் தனக்கென்று ஓர் ஆதரவுத்தளத்தை கட்டியெழுப்பியது போலவே சுமந்திரன் கிராம மட்டத்திலும் உள்ளூராட்சி மன்றங்களில் ஓர் ஆதரவுத்தளத்தைக் கட்டியெழுப்பி வருகிறார்.\nஉள்ளூராட்சி மன்றங்களைக் கைப்பற்றுவதற்கான அவருடைய அணுகு முறையானது அம்மன்றங்களில் அவரது ஆதரவுத்தளத்தை பலப்படுத்தியிருக்கிறது.\nஇப்படிப் பார்த்தால் தமிழ் அரசியல்வாதிகளில் மேலிருந்து கீழாக பலமான ஒரு வலைப்பின்னலை திட்டமிட்டுக் கட்டியெழுப்பிய ஒருவராக சுமந்திரன் காணப்படுகிறார்.\nஅது மட்டுமல்ல ஊடகப்பரப்பிலும் சுமந்திரன் பிரவேசித்திருக்கிறார். ஊடகப்பரப்பிலும் சுமந்திரனுக்கு பலமான பிடியுண்டு.\nயாழ்ப்��ாணத்தில் இருந்து வெளிவரும் ஒரு வாரப் பத்திரிகையின் பின்னணியில் அவர் இருப்பதாக ஊடக வட்டாரங்களில் ஒரு சந்தேகம் உண்டு.\nகொழும்பிலிருந்து எழுதும் சில பத்தி எழுத்தாளர்கள் அவரை மறைமுகமாக நியாயப்படுத்துகிறார்கள். தமிழ் மக்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டவர்கள் போல காணப்படும் இவர்கள் அதே சமயம் விக்னேஸ்வரனை குறி வைத்துத் தாக்குகிறார்கள்.\nஇது ஏறக்குறைய கம்பன் கழகத்தின் உத்திதான். யாரை யார் சான்றோர் என்று அழைக்கிறார்கள் என்பதிலிருந்து யாரெல்லாம் சான்றோர் என்பதனை தமிழ் மக்கள் கண்டுபிடிக்கலாம்.\nஇது தவிர அண்மையில் யாழ்ப்பாணத்தில் தொடக்கப்பட்ட புதிய சுதந்திரன் பத்திரிகையின் பின்னணியிலும் சுமந்திரனே இருப்பதாக ஊகிக்கப்படுகிறது.\nகாலைக்கதிர் பத்திரிகையில் அரசியல் பத்தி ஒன்று அப்படித்தான் எழுதியிருக்கிறது. ஏற்கெனவே கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இரண்டு பலமான ஊடகங்கள் உண்டு.\nஉதயன் பத்திரிகை சரவணபவானுடையது. தமிழ்வின் இணையத்தளம் சிறீதரனின் சகோதரனால் நடத்தப்படுகிறது.\nஇவ்விரு ஊடகங்களும்தான் இதுவரை காலமும் கூட்டமைப்பின் ஊடகப்பலங்காளாகக் காணப்பட்டன. ஆனால் இவ்விரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது தனிப்பட்ட எதிரிகளைத் தாக்குவதற்கும் தமது ஊடகங்களைப் பயன்படுத்துவதனால் அவர்களுடைய தனிப்பட்ட எதிரிகளும் ஒரு கட்டத்தில் கட்சியின் எதிரிகளாக மாறிவிடுகிறார்கள்.\nதவிர அண்மைய தேர்தல் முடிவுகளின் பின் உதயன் பத்திரிகை அதன் செய்திகளிலும் ஆசிரியர் தலையங்கங்களிலும் கூட்டமைப்பைக் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியிருக்கிறது.\nஎனவே கட்சிக்கென்றோர் ஊடகம் இருக்க வேண்டும். அது கட்சியின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று சிந்தித்து புதிய சுதந்திரன் தொடங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கனடாவிலுள்ள தமிழரசுக்கட்சி ஆதரவாளர்கள் இதில் முதலிட்டுள்ளார்கள்.\nஇப்படியாக சுமந்திரன் எல்லாத் தளங்களிலும் தன்னைப் பலப்படுத்தி வருகிறார். சுமந்திரனின் வலைக்கட்டமைப்பானது நலன்கள், சலுகைகளின் அடிப்படையிலானது.\nஅதை இலகுவாகக் கட்டியெழுப்பலாம் ஆனால் விக்னேஸ்வரன் கட்டியெழுப்ப வேண்டியது ஒரு தேசியக் கட்டமைப்பு. கடந்த சுமார் மூன்றாண்டுகளுக்கு மேலாக அவர் கண்டுபிடித்திருக்கக் கூடிய நபர்களை வைத்தே அவர் அதைச் செய்ய வேண்டும். இக்குறுகிய காலப்பகுதிக்குள் ஆட்களை அடையாளங்காணும் அளவிற்கு அவரிடம் தலைமைத்துவப் பண்பு உண்டா\nஅவரை நேசிக்கும் மக்களின் ஆதரவுத்தளம்தான் அவருடைய பிரதான பலம். அவருக்காக எழுதும் சில விமர்சனங்களும் கருத்துருவாக்கிகளும் உண்டு.\nபேரவைக்குள் இவர்களில் ஒரு பகுதியினர் ஓரளவிற்கு நிறுவனமயப்படுத்தப்பட்டுள்ளார்கள். ஆனாலும் சுமந்திரன் அணியோடு ஒப்பிடுகையில் விக்னேஸ்வரனுக்கிருக்கும் நிறுவனப்பலம் எனப்படுவது போதாது.\nஅவர் தன்னுடைய முடிவை இப்பொழுது மங்கலாகவேனும் அறிவித்திருக்கிறார். இதை வைத்துக் கொண்டு அவரது எதிரணி ஏற்கெனவே சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கி விட்டது.\nசுமந்திரன் தனது விருப்பங்களை செயலுருப்படுத்தும் ஒரு தலைவராக மாறி வருகிறார். ஆர்னோல்டை யாழ் மாநகர முதல்வராக்குவது என்று அவர் முடிவெடுத்தார்.\nஅந்த முடிவை எதுவிதத்திலோ செயலாக்கினார். இப்பொழுது விக்னேஸ்வரனை அகற்றுவது என்று முடிவெடுத்து விட்டார். அவர் அதைச் செய்வார். கூட்டமைப்பின் உயர் மட்டத்தில் அவரை எதிர்த்துக் கேட்க பெரும்பாலானவர்கள் தயாரில்லை.\nமாவை என்ன செய்ய வேண்டுமென்பதையே சுமந்திரன் முடிவெடுக்கும் ஒரு நிலமைதான் காணப்படுகிறது. கூட்டமைப்பு எனப்படுவது சலுகைகள் மற்றும் நலன்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஒரு கட்சியாக மாறி விட்டது.\nவிக்னேஸ்வரனுக்கு இனி அதற்குள் இடமிருக்காது. ஒரு மாற்று அணியை விரைவாகக் கட்டியெழுப்புவதைத் தவிர அவருக்கு வேறு தெரிவுகள் இல்லை.\nஒரு ரஜனிகாந்தைப் போல அவர் இனியும் தளம்பக்கூடாது. அவருக்குள் ஒரு நீதிபதி உண்டு. ஓர் ஆன்மீகவாதி உண்டு. ஒரு குத்துச்சண்டை வீரர் உண்டு. தமிழ் மக்களுக்கு இப்பொழுது தேவைப்படுவது அந்த குத்துச்சண்டை வீரன்தான்.\nநாடு முழுவதும் ஜன்தன் வங்கி கணக்குகளில் ரூ.80 ஆயிரம் கோடி..\nயாழ்ப்பாணம் – காங்கேசன்துறையில் இருந்து சென்ற ரயிலின் முன் 8 மாத குழந்தையுடன் பாய்ந்த தந்தை..\nஅலையில் சிக்கிய எஜமான் பேத்தியை விரைந்து காப்பாற்றிய நாய்\n4 வருடங்களுக்கு முன் நான் கண்ட கனவு இளவரசி மெர்க்கல் வெளியிட்ட தகவல்..\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக டெல்லி அரசு ரூ. 10 கோடி நன்கொடை..\nஅமெரிக்காவை குறிவைத்து அதிநவீன போர் விமானங்களை உருவாக்கும் சீனா..\nமுகமது சமியிடம் மாதம் ரூ.10 லட்சம் ஜீவனாம்சம் கேட்ட மனைவியின் மனு தள்ளுபடி..\nமாடல் அழகியுடன் சுற்றிய செய்தி வெளியானதால் பதவியை இழந்த நார்வே மந்திரி..\nகேரளாவில் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் கடற்படையினரால் மீட்கப்பட்ட பெண்ணுக்கு ஆண் குழந்தை…\nஊழல் வழக்கில் இஸ்ரேல் பிரதமரிடம் 12-வது முறையாக இன்றும் விசாரணை..\nபுன்னம்சத்திரம் அருகே அனுமதியின்றி மது விற்ற 3 பெண்கள் கைது..\n176 எம்.பி.க்கள் ஆதரவுடன் பாகிஸ்தான் பிரதமராக தேர்வானார் இம்ரான் கான்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nமிகச்சிறப்பாக நடைபெற்ற “புளொட்” சுவிஸ் கிளையின்,…\nயாழில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த பெண் குழந்தை உயிரிழப்பு:…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“நாம் தமிழர் கட்சி” சீமானுக்கு, “பிரான்சு…\nஅலையில் சிக்கிய எஜமான் பேத்தியை விரைந்து காப்பாற்றிய நாய்\n4 வருடங்களுக்கு முன் நான் கண்ட கனவு\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக டெல்லி அரசு ரூ. 10 கோடி நன்கொடை..\nஅமெரிக்காவை குறிவைத்து அதிநவீன போர் விமானங்களை உருவாக்கும் சீனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/parable/p757.html", "date_download": "2018-08-17T22:29:29Z", "digest": "sha1:FJYLBVK4PGG4AEG632JJIOMIK6IQ4KYD", "length": 23423, "nlines": 223, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Parable - குட்டிக்கதை  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்ப��களை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nஅரண்மனையை ஒட்டி வசித்த பிச்சைக்காரன் ஒருவன், அந்த அரண்மனைக் கதவில் ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பைக் கண்டான்.\nஅதில், மன்னர் விருந்தளிக்கப் போவதாகவும், அரச உடை அணிந்து வருவோர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.\nபிச்சைக்காரன், தான் அணிந்திருந்த கந்தல் உடைகளை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்துக்கொண்டான். நிச்சயமாக அரசரும், அவருடைய குடும்பத்தினரும் மட்டுமே ராஜ உடை உடுத்தியிருக்க முடியும் என எண்ணினான்.\nதிடீரென அவனுக்குள் ஓர் எண்ணம்... அந்த மாதிரி எண்ணுகிற அளவுக்குத் தனக்குள் ஏற்பட்ட துணிச்சலைப் பற்றி யோசித்த போதே, அவனுக்குள் நடுக்கம் ஏற்பட்டது. இருந்தாலும், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, அரண்மனை வாசலை அடைந்தான்.\nவாயிற்காவலனிடம், ''ராஜாவைப் பார்க்க வேண்டும்'' என்றான். அந்தக் காவலன், அரசரிடம் அனுமதி வாங்கி வந்தான். உள்ளே வந்த பிச்சைக்காரனிடம், ''என்னைப் பார்க்கவேண்டும் என்றாயாமே\n நீங்கள் அளிக்கும் விருந்தில் கலந்துகொள்ள எனக்கும் ஆசை. ஆனால், என்னிடம் ராஜ உடைகள் இல்லை. என் மேல் கருணை கூர்ந்து, உங்களது பழைய ஆடையை அளித்து உதவினால், அதனை அணிந்து கொண்டு விருந்துக்கு வருவேன்'' என்றான் மிகவும் பவ்வியமாக.\nஅதே நேரம், மன்னர் என்ன சொல்வாரோ என நடுங்கியபடி, அவரையேப் பார்த்துக் கொண்டிருந்தான்.\nஆனால் மன்னர், அவனுக்கு ராஜ உடை ஒன்றை வழங்கினார். அந்த உடையை உடுத்திக் கொண்டவன், கண்ணாடி முன் நின்று கவனித்தான்; தோற்றத்தில் கம்பீரம் மிளிர்வதைக் கண்டு வியந்தான்\nஅப்போது மன்னர் அவனிடம், ''விருந்தில் கலந்து கொள்வதற்குத் தகுதியுடையவனாகி விட்டாய். அதைவிட, முக்கியமான ஒன்று... இனி உனக்கு வேறெந்த உடையும் தேவைப்படாது. உன் ஆயுள் முழுவதும் இந்த உடை அப்படியே இருக்கும். துவைக்கவோ தூய்மைப் படுத்தவோ அவசியம் இருக்காது'' என்றார்.\nகண்ணீர்மல்க, மன்னருக்கு நன்றி கூறி விட்டுக் கிளம்ப யத்தனித்தவன், மூலையில் கிடந்த தனது பழைய ஆடைகளைக் கவனித்தான். அவனது மனம் சற்றே சலனப்பட்டது. 'ஒருவேளை, அரசர் கூறியது தவறாக இருந்து, இந்த உடைகள் கிழிந்து விட்டால்... அப்போது நமக்குப் பழைய உடைகள் தேவைப்படுமே' என யோசித்த���ன், சட்டெனச் சென்று தன் பழைய உடைகளை வாரிக் கொண்டான்.\nவீடு வாசல் இல்லாத அவனால் பழைய துணிகளை எங்கேயும் வைக்க முடியவில்லை; எங்கே போனாலும் பழைய ஆடைகளையும் சுமந்தே திரிந்தான். மன்னர் அளித்த இரவு விருந்தையும் அவனால் மகிழ்ச்சியாக ஏற்க முடியவில்லை. அடிக்கடி கீழே விழுந்து விடும் பழைய துணிகளைச் சேகரிக்கும் மும்முரத்தில், பரிமாறப்பட்ட பதார்த்தங்களைச் சரிவர ருசிக்க முடியவில்லை.\nஅரசர் சொன்னது உண்மை என்பது நாளடைவில் அவனுக்குப் புரிந்தது.\nஅவர் கொடுத்த ஆடை அழுக்காகவோ, கிழியவோ இல்லை. ஆனாலும், அந்த யாசகனுக்குப் பழைய உடைகள் மீது நாளுக்கு நாள் பிடிப்பு அதிகமானது. மக்களும் அவனது ராஜ உடையைக் கவனிக்காமல், அந்த கந்தல் மூட்டையையே பார்த்தனர். அவனைக் 'கந்தல் பொதிக் கிழவன்' என்றே அழைத்தனர்.\nஇறக்கும் தருணத்தில் இருந்த அவனைப் பார்க்க, அரசர் வந்தார்.\nஅவனது தலைமாட்டில் இருந்த கந்தல் மூட்டையைப் பார்த்து, அரசரின் முகம் சோகமாவதைக் கண்டான்.\nஆரம்பத்திலேயே அரசர் சொன்ன செய்தி நினைவுக்கு வந்தது. பழைய துணி மூட்டை, அவனது வாழ்நாளின் மொத்த மகிழ்ச்சியையுமே பறித்து விட்டது.\nஅந்த யாசகனிடம் மட்டுமல்ல, நம் எல்லோரிடமும் அப்படியொரு மூட்டை இருக்கிறது.\nஅதனுள் விரோதம், கோபம், கவலை, சோகம், பகைமை... எனப் பல பெயர்களில் வேண்டாத பொருட்கள் இருக்கின்றன. அவற்றைப் பாதுகாப்பதிலேயே கவனம் செலுத்துவதால், நமது வாழ்வில் வீசுகின்ற மகிழ்ச்சித் தென்றலை நுகர முடியாமல் இருக்கிறோம். நம்முடைய தீராத கோபம், எத்தனை இன்பம் வந்தாலும், அதை ஏற்றுக் கொண்டு ஆனந்தப்பட முடியாமல் செய்து விடுகிறது.\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thulasidas.com/tag/philosophy-blog/?lang=ta", "date_download": "2018-08-17T23:01:39Z", "digest": "sha1:ZCQEO7XPK5PBZSETDXKVJ6FZJ2GT6GPU", "length": 5545, "nlines": 87, "source_domain": "www.thulasidas.com", "title": "philosophy blog Archives - உண்மையற்ற வலைப்பதிவு", "raw_content": "\nவாழ்க்கை, வேலை மற்றும் பணம். கருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம்\nஅன்ரியல் யுனிவர்ஸ் [அமேசான் கின்டெல் பதிப்பு]\nஎப்படி ஒரு வங்கி வேலை செய்கிறது\nSFN – அறிவியல் கருத்துக்களம்\nஎன் முதல் புத்தகம் பற்றி\nஎன் இரண்டாவது புத்தகம் பற்றி\nTag சென்னை: தத்துவம் வலைப்பதிவு,en\nசிறந்த தத்துவம் வலைப்பதிவு – மீண்டும்\nஅக்டோபர் 30, 2016 மனோஜ்\n& Nbsp மொழிபெயர்ப்பு திருத்து\nஓய்வு அல்லது தூக்கம் பின்னர் வெற்று திரை\nStinker மின்னஞ்சல்கள் — எடுத்துக்காட்டாக, ஒரு - 8,490 கருத்துக்களை\nநல்ல மற்றும் மோசமான பால் நிலை சமத்துவம் - 7,646 கருத்துக்களை\nவெற்றி வரையறை - 5,084 கருத்துக்களை\nசிங்கப்பூர் quant வாழ்க்கை - 3,304 கருத்துக்களை\nகருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம் உள்ள லைட் பங்கு - 3,008 கருத்துக்களை\nIPhoto நிகழ்வுகள் மற்றும் புகைப்படங்கள் காணாமல்\nIPhoto உள்ள பிரதி இறக்குமதி தவிர்க்க எப்படி - 2,825 கருத்துக்களை\nPHP இல் ஒரு உள்ளூர் கோப்பு ஒரு சரம் சேமிக்க எப்படி\nமுயற்சி கொள்முதல் போக்குவரத்து Maxvisits இருந்து\nபதிப்புரிமை © 1999 - 2018 கைகளை Thulasidas · அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை·\nவிதிமுறைகள் · தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/reliance-jiophone-booking-on-jio-com-heres-how-you-can-apply-for-the-4g-volte-feature-phone/", "date_download": "2018-08-17T23:37:19Z", "digest": "sha1:FA2KGJQSWQ6VN57Z76N7OKYU3XN7RXAG", "length": 14293, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஜியோஃபோனுக்கு அஃப்ளை செய்வது எப்படி?- Reliance JioPhone booking on Jio.com: Here’s how you can apply for the 4G VoLTE feature phone", "raw_content": "\nஒய்வு பெற்ற நீதிபதிகளுக்கு, ஐகோர்ட் தர்ம சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது : நீதிபதி ரகுபதி வேதனை\nமேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் காணாமல் போன விஜய் சேதுபதி\nஜியோ போனுக்கு அப்ளை செய்வது எப்படி\nஜியோ போனுக்கு அப்ளை செய்வது எப்படி\nபுதிய பயனர்கள் இந்த பக்கத்திற்கு சென்று பெயர், ஈமெயில், மொபைல் நம்பர் Add to dictionary குறிப்பிட்டு அதில் பதிவு செய்து கொள்ளலாம்.\nரிலையன்ஸ் ஜியோ அறிமுகப்படுத்தியுள்ள ஜியோ போன் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது கடந்த சில நாட்களுக்கு முன்னர் 4 ஜி வோல்ட்இ வசதி கொண்ட ஜியோ போனை அறிமுகம் செய்யது. இந்த போன் முற்றிலும் இலவசம் எனவும் அறி��ிக்கப்பட்டது. முதலில் பாதுகாப்பு தொகையாக ரூ.1500 செலுத்த வேண்டும் என்ற போதிலும், அந்த தொகை 3 ஆண்டுகளுக்குப் பின்னர் திருப்பிக் கொடுக்கப்படும் என அந்நிறுவனம் உறுதியளித்துள்ளது.\nஆகஸ்ட் 24-ம் தேதி முதல் இந்த ஜியோ போனுக்கான முன்பதிவு தொடங்குவதாக ரிலையன்ஸ் ஜியோ ஏற்னெனவே அறிவித்துள்ளது. முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்பதன் அடிப்படையில் இந்த ஜியோ போன் விற்பனைக்கு வரவுள்ளது என்பதால், முன்னதாக யார் யார் முன்பதிவு செய்தார்கள் இந்த போனை சீக்கிரமாக பெற முடியும்.\nஇந்த நிலையில், ஜியோ நிறுவனத்தின் இணைதளத்தில் “Keep Me Posted” என்று புதிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. புதிய பயனர்கள் இந்த பக்கத்திற்கு சென்று பெயர், ஈமெயில், மொபைல் நம்பர் ஆகியவற்றை குறிப்பிட்டு அதில் பதிவு செய்து கொள்ளலாம்.\nஇவற்றை செய்த பின்னர் பதிவுசெய்த ஈமெயிலுக்கு செய்தியும் மற்றும் மொபைல் நம்பருக்கு, ஜியோ-வில் இருந்து எஸ்.எம்.எஸ் அனுப்பப்படுகிறது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, உங்களது விருப்பதை தெரியப்படுத்தியதற்கு நன்றி. நீங்கள் பதிவு செய்த தகவல்கள் எங்களுக்கு கிடைத்துள்ளது. இது தொடர்பாக உங்களை விரைவில் தொடர்பு கொள்வோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த ஜியோஃபோனில் ரூ.153 என்ற விலையில் மாதம் முழுக்க அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் டேட்டாவை பயன்படுத்திக் கொள்ள முடியும். மாதாந்திர ப்ளான் மட்டுமல்லாமல் வாராந்திர ப்ளான் மற்றும் 2 நாட்களுக்கான ப்ளானும் உள்ளன. அதன்படி, ரூ.54-க்கு வாராந்திர ப்ளானும், ரூ.24-க்கு இரண்டு நாட்களுக்கான ப்ளானும் உள்ளன.\nஜியோ போனில் 2.4 இன்ச் QVGA டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 205 ப்ராசஸர், டார்ச் லைட், ஆல்ஃபாநியூமரிக் கீபேடு ஆகிய சிறப்பம்சங்கள் உள்ளன. மேலும், 24 மொழிகள் அடங்கிய இந்த போனாது, வாய்ஸ் காமெண்ட்-க்கு பதில் அளிக்கக் கூடியது. முன்பதிவு முடிந்த பின்னர் போனை விற்பனைக்கு கொண்டு வர ஜியோ நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதன்படி , செம்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் ஜியோ போன் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் ஆண்டில் மட்டும் சுமார் 10 கோடி போன்களை தயாரிக்க ஜியோ முடிவு செய்துள்ளது.\nபுயல் வேகத்தில் ஜியோ ஜிகாஃபைபர் : இன்று முதல் ஆட்டம் தொடங்குகிறது\nசிறப்பு அங்கீகாரம் பெறும் அனைத்து கல்��ி நிறுவனங்களுக்கும் 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடா\nஸ்பீட் டெஸ்ட்டில் ஏர்டெல்லை தோற்கடித்த ஜியோ 4G – ட்ராய் தகவல்\nகல்லூரியே கட்டாத ஜியோ: அரசு சலுகையை தொடர்ந்து வேந்தரையும் நியமனம் செய்தது\nகுடும்பத்துடன் சேர்ந்து ஜியோ 2 போனை வெளியிட்ட அம்பானி\nடெல்லி மற்றும் மும்பையில் அறிமுகமாகும் ஜியோ ஃபைபர்\nஜியோவின் 5ஜி சேவை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்\nஜியோவின் டபுள் டமாக்கா ஆஃப்ர்\nஜியோ அதிரடி: ரூ. 399 ரீசார்ஜ் பேக் இனி வெறும் ரூ. 299 மட்டுமே\n5 மற்றும் 8-ஆம் வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சி முறை ரத்து\nஊழல் செய்து வரும் அதிமுக, துணையாக பாஜக-வின் கூட்டு : மு.க ஸ்டாலின்\nசச்சினுக்கு வந்த நண்பர்கள் தின வாழ்த்து: இதுதான் கிரிக்கெட் ‘ஷோலே’\nகளத்தில் நீதான் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்... ஆனால்,\nசர்வதேச நண்பர்கள் தினத்தில் உங்கள் ஃப்ரெண்ட்சுக்கு இந்த பாடல்களை டெடிகேட் செய்யுங்கள்\nFriendship Day : சர்வதேச நண்பர்கள் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. நண்பர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து, இனிப்புகள் அளித்து ஃப்ரெண்ட்ஷிப் பேண்டு கட்டியும் கொண்டாடுகின்றனர். Friendship Day : சர்வதேச நண்பர்கள் தினம் சிறப்பு பாடல்கள்: ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் வரும் ஞாயிறு கிழமை நண்பர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தில் அனைவரும் தங்கள் நண்பர்களுக்கு பாடல்களை டெடிகேட் செய்து வருகின்றனர். நண்பர்கள் தினம் எப்போது இருந்து கொண்டாடப்படுகிறது\nஒய்வு பெற்ற நீதிபதிகளுக்கு, ஐகோர்ட் தர்ம சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது : நீதிபதி ரகுபதி வேதனை\nமேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் காணாமல் போன விஜய் சேதுபதி\nவிக்ராந்த், சுசீந்திரனை சுட்டு பிடிக்க உத்தரவு…\nதமிழகத்தில் மழை தொடர வாய்ப்பு : சென்னை வானிலை மையம்\nகேரளா வெள்ளம் : இயற்கை சீற்றத்தால் பலி எண்ணிக்கை 324 ஆக உயர்வு\nவாஜ்பாய் வளர்ப்பு மகள் நமிதா-கனிமொழி சந்திப்பில் நெகிழ்ச்சி: கட்டிப்பிடித்து ஆறுதல்\nமுல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் விவகாரம் : உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு\nவைரலாகும் வீடியோ: பொதுமக்களால் ரோட்டில் வைத்து தாக்கப்பட்ட சுவாமி அக்னிவேஷ்\nஒய்வு பெற்ற நீதிபதிகளுக்கு, ஐகோர்ட் தர்ம சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது : நீதிபதி ரகுபதி வேதனை\nமேற்கு தொடர்ச்சி ம��ை பகுதியில் காணாமல் போன விஜய் சேதுபதி\nவிக்ராந்த், சுசீந்திரனை சுட்டு பிடிக்க உத்தரவு…\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arulezhilan.com/?p=37", "date_download": "2018-08-17T22:22:00Z", "digest": "sha1:BHHBRDJ2X5GYIYGPJJJHJGF7NUVUZIAM", "length": 36650, "nlines": 60, "source_domain": "arulezhilan.com", "title": "Arul Ezhilan Pages", "raw_content": "\n\"யாதும் ஊரே யாவரும் கேளிர்”\nமீனவர் படுகொலைகள்- யார் காப்பாற்றுவார்கள்\nசென்ற ஆண்டு செல்லப்பன் கொல்லப்பட்டார் இந்த ஆண்டு பாண்டியன் கொல்லப்பட்டிருக்கிறார். இதற்கு முன் பல நூறு மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்திய, இலங்கை கடலோர எல்லையில் மீன் பிடிக்கக் கூடாது என்பதும். இனி மேல் ஈழத்தில் எவ்விதமான அரசியல் முயர்ச்சிகளும் இல்லாமல் போக வேண்டுமென்கிற நீண்டகால நோக்கில் இராமேஸ்வரம் பகுதி இரு நாட்டு அரசுகளின் பிடிக்குள் வருவதும். மீனவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவதும்தான் இந்திய, இலங்கை அரசுகளின் திட்டம். கூட்டுக் கொலை செய்வதோ கூட்டம் கூட்டமாய் மக்களை வெளியேற்றுவதோ நகர்புறங்களில் இலகுவாக இருக்கும் போது எல்லைப் புற கிராமங்களில் அரசுகள் இம்மாதிரியான கொலைகளையும் கடற்கரை மேலாண்மைச் சட்டங்களையுமே நம்பியிருக்கிறது. மற்றபடி இனி இராமேஸ்வரம் மீனவர் படுகொலைகளைக் கூட இனப்படுகொலைகள் என்று சொல்வதற்கான எல்லா அர்த்தங்களும் உண்டு. தண்டகாரண்யா படுகொலைகளை பழங்குடி இனப்படுகொலை என்று சமீபகாலத்தில் அறிவுஜீவிகள் குறிப்பிடும் நிலையில் இராமேஸ்வரப் படுகொலைகளையும் இனி நாம் அப்படியே அழைக்கலாம். இந்த இனப்படுகொலைகளுக்கு பொறுப்பாளி இலங்கை மட்டுமல்ல இந்தியாவும்தான்.\nதமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கருணாநிதி மன்மோகனை இப்பிரச்சனையில் தலையிடக் கோரி அவசரத் தந்தியை எல்லோருக்கும் முன்னர் முதல் ஆளாக டில்லிக்கு அனுப்ப, இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் பிரசாத் கரியவாசத்தை நேரில் அழைத்து இந்தியா இது தொடர்பாக அறிவுறுத்த அவரோ ஊடகங்களில் // மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தக் கூடாது. அவர்களை தாக்கக் கூடாது என்று எங்கள் கடற்படைக்கு கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சர்வதேச எல்லையைக் கடந்து வந்தாலும் கூட தாக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளோம். இருப்பினும் இந்தச் சம்பவம் குறித்து இந்தியா அதிகாரப்பூர்வமாக இலங்கை அரசுக்கு தெரிவித்து இருப்பதால் இதுகுறித்து இலங்கை அரசு விசாரணை நடத்தும் என்று அவர் கூறினார். இலங்கைத் தரப்பிலும் இந்தியத் தரப்பிலும் விசாரணை நடத்தப்படும்போதுதான் உண்மையிலேயே நடந்தது என்ன என்பது தெரிய வரும் என்று அவர் கூறினார். எனக்குக் கிடைத்த தகவல்படி சம்பவம் நடந்த பகுதியில் எங்கள் கப்பல் இல்லை என்று கூறப்படுகிறது // என்று நாங்கள் கொலை செய்ய வில்லை என்று சொல்லியிருக்கிறார்.\nபோரின் போதும் போருக்குப் பின்னர் சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான வன்னி மக்களை கூட்டுக் கொலை செய்த பௌத்த பாசிச பேரினவாத சிங்கள அரசு. இப்போதும் படுகொலைகளை அரங்கேற்றி வருகிறது. தன் சொந்தக் குடிகளான சிங்கள மக்கள் மீதும், வடக்கிக் கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் மீதும் இப்படுகொலைகள் ஏவப்படுகின்றன. ஒரே ஒரு வித்தியாசம்தான் நேரடியாக இராணுவம் இப்படுகொலைகளில் ஈடுபடுத்தப்படுவதில்லை. இலங்கை அரசின் சட்ட விரோத ஆயுதக் குழுக்களைக் கொண்டே இப்படுகொலைகளை இலங்கை செய்கிறது. ஈ.பி.டி.பி, கருணா குழு, முன்னாள் புலி உறுப்பினர்கள் எனப்பலரும் இப்படுகொலைகளுக்கு பயன்படுத்தப்படுகிறார்கள். தமிழக மீனவர்களைக் கொன்றதும் இந்தக் குழுக்களாக இருப்பதற்கான எல்லா வாய்ப்புகளும் உள்ளன.\nதமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி விட்டதால் இந்தப் பிரச்சனையில் இனி ஒரு மாதத்திற்கு சவுண்ட் கொஞ்சம் ஓவராகத்தான் இருக்கும். கருணாநிதி அடித்த தந்தியும், ஜெயலலிதா இதை வைத்து ஆடப் போகும் நாடகங்களும், அப்பால் கடந்த ஆண்டு செல்லப்பன் கொல்லப்பட்டதற்கும் இப்போது பாண்டியன் கொல்லப்பட்டதற்கும் இடையில் நடந்தது அந்த முக்கியமான நிகழ்வு. அது இந்திய இலங்கை மீனவர்கள் பேச்சு வார்த்தை.சென்ற வருடம் ஆகஸ்ட் மாதம் ராமேஸ்வரத்திலும், சென்னை தாமஸ் மலையில் உள்ள தேவாலத்திலுமாக ( இந்தப் பேச���சுவார்த்தையில் சில பாதிரிகளும் உண்டு) இந்த பேச்சுவார்த்தை நடந்தது. அந்தப் பேச்சுவார்த்தை தொடர்பாக அப்போது நான் எழுதியிருந்தேன்.\nசுமார்21 பேர் இலங்கை மீனவர் சங்கத் தலைவர் என்று சொல்லப்படும் சூரியகுமாரன் தலைமையில் இலங்கை அரசின் தூதுவர்களாக இராமேஸ்வரம் வந்தனர் . கேரளாவைச் சார்ந்த தென்னிந்திய மீனவ சங்கங்கங்களின் சம்மேளனம் என்ற தன்னார்வ அமைப்பை நடத்தி வரும் விவேகானந்தன் என்பவர் மூலமாகவும் அதன் சகோதர அமைப்பு என்று சொல்லப்படும் நிரபராதிகள் மீனவர் குழு அமைப்பின் மூலமாகவும் இந்தக் கலந்துரையாடலை அல்லது பேச்சுவார்த்தையை இராமேஸ்வரத்தில் நடத்தியது. அந்தப் பேச்சுவார்த்தைக்கு பாரம்பரீய மீனப் பிரதிநிதிகள் அழைக்கப்படவில்லை என்பது வேறு விஷயம். ஒரு விஷயத்தில் மட்டும் அவர்கள் குறியாக இருந்தார்கள். ஈழ விவகாரத்தில் திவீரமாக இருக்கும் சக்திகள் இதில் தலையிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்பதாக இருந்தது.\nஇத் தூதுக்குழு இராமேஸ்வரம் பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மீனவர் தலைவர்கள் என்று சொல்லப்படும் சிலருடன் பேசியிருக்கிறது\n. இதில் கடலே வாழ்வாகக் கொண்ட பாரம்பரீய மீனவச் சங்க தலைவர்கள் குறைவு. அதிகம் பேர் தொழில் நிமித்தம் இராமேஸ்வரத்தில் குடியேறியவர்கள் இவர்களுக்கு எப்போதும் மீன் பிடித்தொழிலும் வருமானம் தொடர்பான வருத்தங்களோ கவலைகளோ இருக்குமே தவிற ஒடுக்கப்படும் பாரம்பரீய மீனவ மக்கள் மீதான ஒடுக்குமுறைகள் குறித்த உண்மையான அக்கரையோ கரிசனமோ இவர்களுக்கு எப்போதும் இருந்ததில்லை என்கிற நிலையில் இப்பேச்சுவார்த்தையில் இவர்கள் பாரம்பரீய மீனவ மக்களின் பிரதிநிதிகளாக கலந்து கொண்டிருக்கிறார்கள். இங்கே இன்னொன்றையும் சுட்டிக்காட்ட வேண்டும் மீனவ மக்களை பிரதிநிதுத்துவப் படுத்தும் அரசியல் தலைமைகளோ பிரதிநிதிகளோக் கூட மீனவ மக்களுக்குக் கிடையாது. உள்ளூர் புறங்களின் ஆதிக்கசாதி அதிகாரத்தை, பெரும்பான்மை சாதி ஓட்டு அரசியலை பிரதிநிதித்துவப்படுத்தும் திராவிட இயக்க அல்லது தேசிய இயக்கத் தலைவர்களே இவர்களின் தலைவர்கள்.ஒவ்வொரு தேர்தலின் போதும் வாக்கு வங்கியாக பயன்படுத்தப்படும் இம்மக்களின் பிரச்சனைகள் குறித்து உண்மையான அக்கறை இங்குள்ள அரசியல் தலைவர்களுக்���ும் இல்லை.இத்தகைய சூழலில் இருந்துதான் இராமேஸ்வரம் மீனவர்கள் ஏமாற்றப்படும் சூழலையும் அதன் பின்னணியையும் புரிந்து கொள்ள வேண்டும்.\nசென்ற ஆகஸ்டில் இலங்கை அரசின் தூதுவர்களாக வந்தவர்களில் பேசாலை ஆயர் அகஸ்டின் மீன்வளத்துறை அதிகாரி சில்வா, பத்திரிகையாளர் நிரோசா மாலா என்று தெளிவான நிறுவனமயமாக்கப்பட்டக் குழுவாக வந்தனர். வந்தவர்கள் // கடந்த முப்பதாண்டுகளாக எமக்கு போர்ச்சூழல் காரணமாக மீன்பிடித்தொழில் இல்லை. போர் முடிவடைந்துள்ள நிலையில் இப்போதுதான் மீன் பிடிக்கத் துவங்கியிருக்கிறோம். ஆனால் நீண்டகாலமாக தமிழக மீனவர்களான நீங்கள் எங்கள் கடல் பகுதியில் மீன் பிடித்து வருகிறீர்கள். இரட்டை மடியைப்படுத்துவதாலும், ஒப்பீட்டளவில் டோலர் படகுகளைப் பயன்படுத்துவதாலும் எங்களின் மீன் வளம் கெடுகிறது. ஆகவே நீங்கள் உங்களின் மீன் பிடி எல்லையைச் சுருக்கிக் கொள்ளுங்கள், இரட்டை மடி வலையைப் பயன்படுத்தாதீர்கள். அது போல எல்லை தாண்டும் மீனவர்களைத் தாக்குவதோ கொல்வதோ சரியில்லை அது பேசித் தீர்க்க வேண்டிய பிரச்சனை.// என்று இராமேஸ்வரத்தில் சூர்யகுமாரன் தெரிவித்துள்ளார். பின்னர் சென்னைக்கு வந்த குழுவினர் பெயர் குறிப்பிடப்படாமல் சென்னையில் பரங்கிமலை சர்ச்சில் நடந்த பேச்சுவார்த்தைக்கு சென்னையில் பாரம்பரீய மீனவப் பிரதிநிகள் யாரும் அழைக்கப்பட வில்லை. ஏன் அழைக்கவில்லை என்று கேட்டால் இது இராமேஸ்வரத்தை ஒட்டிய மீனவர் பிரச்சனையாம் அதான் அழைப்பில்லை என்று சமாதானம் சொல்லியிருக்கிறார்கள்.\nசென்னை பிரஸ் கிளப்பில் பேட்டியளித்த மீனவர் குழுவினர் தெரிவித்த கருத்துக்களை நீங்கள் அவசியம் படிக்க வேண்டும். பேச்சுவார்த்தைக்கு முன்னதாக இலங்கை குழுவின் தலைவர் சூரியகுமாரன் கூறியதாவது:\n.// இலங்கையில் கடல் வளத்தை அழிக்கும் எந்தவிதமான தொழிலையும் நாங்கள் செய்வதில்லை என்று முடிவெடுத்து சில மாற்று முறைகளில் மீன் பிடித்து வருகிறோம். தமிழக மீனவர்களின் விசைப்படகும், அதில் பயன்படுத்தும் வலைகளும் கடல் வளத்தை அழிக்கக் கூடியது. எனவே இந்த பேச்சுவார்த்தையில் எங்கள் பகுதியில் தடை செய்யப்பட்ட தொழில்கள் எது அதை எப்படி தடுப்பது மேலும் இரு நாட்டு மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து பேச இருக்கிறோம்.இந���த பேச்சுவார்த்தையின் முடிவில் இதன் மூலம் எடுக்கப்படவுள்ள பரிந்துரைகளை இரு நாட்டு அரசுக்கும் தெரிவிக்க இருக்கிறோம். இரு நாட்டு அரசுகளும் எடுக்கின்ற முடிவில் தான் எங்கள் முடிவும் சார்ந்திருக்கிறது. அதற்கு முன் எங்களால் எந்த முடிவும் எடுக்க முடியாது. கடல் எல்லையை இலங்கை அரசு நிர்ணயம் செய்துள்ளது. எல்லை தாண்டி மீன் பிடிப்பதை நாம் தடுக்க முடியாது. அதை தடுப்பது இலங்கை அரசு தான். கடல் தான் எங்களை பிரிக்கிறது, எங்கள் உறவு முறையில் பிரிவு இல்லை. எல்லை தாண்டி வரும் தமிழக மீனவர்களை சுடுவதை நிறுத்துங்கள், அவர்களை சட்டரீதியாக நீதிமன்றம் முன் நிறுத்துங்கள் என்றும் நாங்கள் பரிந்துரைக்க முடிவு செய்துள்ளோம்.கச்சத்தீவு முன்பு இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்தது. பின்பு ஏற்பட்ட ஒரு ஒப்பந்தம் மூலம் இலங்கைக்குக் கொடுத்திருக்கிறார்கள்.இதனால் தமிழக மீனவர்கள் கச்சத்தீவை பயன்படுத்த முடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. கச்சத்தீவில் இந்திய மீனவர்கள் மீன் பிடிக்கவும், வலைகளை காயவைக்கவும், ஓய்வு எடுக்கவும் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் அதை அரசுகள் தான் முடிவு செய்ய வேண்டும்.இந்திய மீனவர்களை எல்லை தாண்டி வாருங்கள் என்று நாங்கள் அழைக்க முடியாது. மீன் பிடிக்கும் முறை தான், குறிப்பாக விசைப்படகும், அவர்கள் பயன்படுத்தும் வலைகளும் தான் முறையற்றது. அதற்கு இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ளது. ” என்று தந்திரமாக வாழைப்பழத்தில் ஊசி ஏற்றியது போல விஷயத்தை ஏற்றுகிறார் சூர்யகுமாரன்.\nநீங்கள் எங்கள் கடல்பகுதிக்குள் வரக்கூடாது இரட்டை மடியைப் பயன்படுத்தக் கூடாது என்ற இலங்கை அரசின் நோக்கத்தை ஏதோ இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்பது போல எமது மக்கள் மீது சுமத்துகிறார்கள். ஆனால் எமது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சுடாதே, தொழில் உரிமையை அங்கீகரி, கச்சத்தீவில் மீன் பிடி உரிமையை நிலை நாட்டு என்பதெல்லாம் அரசுகளின் விஷயமாம் அதில் தலையிட முடியாதாம். சூர்யகுமாரனின் இந்தக் கருத்து ஈழத் தமிழ் மீனவர்களின் கருத்தா அல்லது இலங்கை அரசின் கருத்தா அல்லது இலங்கை அரசின் கருத்தா வந்திருப்பவர்கள் உண்மையிலேயே மீன் பிடித்தொழிலில் நேரடியாக ஈடுபடுவர்களாக இருந்திருந்தால் எல���லை தாண்டும் இயர்க்கை இடர்பாடு குறித்து அவர்களே நேர்மையாகப் பேசியிருப்பார்கள். அவர்கள் மீண்டும் மீண்டும் சொன்னதெல்லாம் எங்கள் பகுதிக்குள் வராதீர்கள் என்பதுதான். ஆக எஸ்.எம்.கிருஷ்ணா பாராளுமன்றத்தில் என்ன சொன்னாரோ, அதையே ஒரு குழுவை அனுப்பி இலங்கையும் சொல்லியிருக்கிறது. எப்படியாவது பிரச்சனை தீர்ந்து விடும் என்ற நம்பிக்கையில் இதன் பின்னால் உள்ள சூழ்ச்சி தெரியாமல் இராமேஸ்வரம் மீனவப் பிரதிநிதிகள் இதில் பொறுப்பாளிகளாக பங்கேற்கிறார்கள்.\nஇந்தக் குழுவினர் இந்தியா வருவதற்கு சில நாட்களுக்கு முன்னர் இந்திய மீன்பிடிப்படகுகள் வடமராச்சி பகுதியில் அத்து மீறி மீன் பிடிப்பதாக வடமராட்சி மீனவர் ஒன்றியம் குற்றம் சாட்டியதை இங்கே நாம் சூழலோடு பொறுத்திப் பார்க்க முடியும்\n. வருவதற்கு முன்னால் இப்படியான குற்றச்சாட்டுகளை தமிழக மீனவர்கள் மீது சுமத்தியவர்கள் யார் ஒரு வேளை அது சூர்யகுமாரன் தானோ என்ற சந்தேகம் வலுத்துள்ள நிலையில் இந்தியப் படகுகள் இப்படி மீன் பிடிப்பதால் தங்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுவதாக வடமராச்சி மீன் பிடிச்சங்கம் குற்றம் சுமத்தியது. அதற்கு முன்னரே இலங்கை அரசின் ஆதரவாளராக இருக்கும் டக்ளஸ் தேவானந்தாவும் இப்படியான குற்றச்சாட்டைக் கூறியிருந்ததோடு சென்றவருடம் கச்சத்தீவு அந்தோனியார் கோவில் திருவிழா தலத்தில் இரு நாட்டு மீனவர்களும் சந்தித்துப் பேசுவதற்கான ஏற்பாட்டை செய்திருந்ததாகவும் கடைசியில் தமிழக மீனவர்கள் வரவில்லை என்றும் குறைபட்டுக் கொண்டார். இந்நிலையில்தான் தன்னார்வக்குழுக்களின் ஏற்பாட்டின் படி இச்சந்திப்பு நடந்துள்ளது. போருக்குப் பின்னர் இலங்கை இராணுவத்தின் கெடுபிடி காரணமாக இந்தப் பிராந்தியத்தில் ஈழத் தமிழ் மீனவர்கள் எப்போதும் மீன் பிடியில் ஈடுபட்டதில்லை. போருக்குப் பின்னர் ஈழத் தமிழர்களின் பாரம்பரீய மீன்பிடி வலையமாக இருந்த மன்னார் பகுதிக்குள் தென்பகுதி சிங்கள மீனவர்கள் வந்து மீன்பிடிப்பதும்.\nவடபகுதி , கிழக்கு மாகாண தமிழ் மீனவர்களைத் தாக்கி மீன்களை கொள்ளையடித்துச் செல்வதும், மீன்பிடியில் தமிழ் மீனவர்களுக்கு கட்டுப்பாடுகளும் சிங்கள மீனவர்களுக்கு கட்டற்ற சுதந்திரமும் வழங்கப்பட்டுள்ள நிலையில் யாழ்பாண மீனவர்��ளின் மீன்பிடித் தொழில் தமிழக மீனவர்களால் பாதிக்கப்படுகிறது என்று இலங்கை அரசு சொல்கிற குற்றச்சாட்டின் நோக்கம்தான் என்ன உண்மையிலேயே வடக்குக் கிழக்கில் உள்ள மீனவர்களுக்கும் தமிழ் மீனவர்களுக்கும் பிரச்சனைகள் இருந்ததா உண்மையிலேயே வடக்குக் கிழக்கில் உள்ள மீனவர்களுக்கும் தமிழ் மீனவர்களுக்கும் பிரச்சனைகள் இருந்ததா என்றால் புலிகளின் போராட்டம் வலுப்பெற்ற காலங்களில் தமிழக மீனவர்களுக்கு புலிகள் எவ்விதமான தொல்லைகளும் கொடுத்ததில்லை. தங்களின் போராட்டத்திற்கு வலுவான பின் தளமாக உள்ள மீனவர்களுடன் அவர்கள் நல்லுறவு பேணினார்கள். (குமரி மாவட்ட மீனவர்கள் ஐந்து பேரை கொன்று விட்டு பழியை புலிகள் மீது போட்டார்கள்) அதற்கு முந்தைய காலங்களில் யாழ்பாண மீனவர்கள் தமிழக மீனவர்களை மேலாதிக்கம் செய்தாலும் காலப்போக்கில் இது இல்லாது போயிருந்தது. புலிகள் அரசியல் நலனை கருத்தில் கொண்டு இந்த முரண்பாடுகளைக் களைவதில் பெரும்பங்காற்றினார்கள்.\nபுலிகள் இல்லாது போன இன்றைய நிலையில் பேச்சு வார்த்தையின் பெயரால் தமிழக மீனவர்களை இராமேஸ்வரத்தில் இருந்து அப்புறப்படுத்தும் வேலையைத் தந்திரமாக செய்வதோடு, தமிழக மீனவர்களுக்கும் ஈழத் தமிழ் மீனவர்களுக்குமிடையில் ஒரு மோதலை உருவாக்கி அரசியல் ரீதியான பிளவை உருவாக்குவதுமே இலங்கையின் நோக்கம். இப்போது கே,பி- யும் இதற்காக களமிரக்கப்பட்டுள்ளார். இந்தப் பிளவை கவனித்தால் எல்லா துறைகளிலும் இந்தப் பிளவை துல்லியமாக செய்வதை நாம் புரிந்து கொள்ள முடியும். சுட்டுக் கொல்வது நாங்கள் கொல்ல வில்லையே என்று சொல்வது. நெருக்கடி இல்லாத நேரமென்றால் எல்லை தாண்டியதால் சுட்டோம் என்று சொல்லி விட்டுப் போய் விடுகிறார்கள் இலங்கையும் இந்தியாவும்.\nநீண்டகாலமாக இராமேஸ்வரம் மீனவர்கள் கொல்லப்பட்டு வருகிறார்கள் . இப்போதும் கொல்லப்படுகிறார்கள் . இது நின்றபாடில்லை, இந்தியா ஈழத் தமிழனை மட்டுமல்ல தமிழகத் தமிழனைக் கூட காப்பாற்றாது. இது மீனவ மக்களுக்கும் தெரியும். அரசியல்வாதிகளுக்கும் தெரியும் ஆனால் தங்களின் தேர்தல் கூட்டு அரசியலுக்கு அவர்கள் என்ன வேண்டுமென்றாலும் பேசுவார்கள். மீனவ மக்கள் அவர்களை அவர்களே காப்பாற்றிக் கொள்வது ஒன்றுதான் தீர்வு அது எந்த வழியிலேனும் என்றாலும் சரிதான்.\n« அம்பைக்கு இரண்டு தயிர் சாதங்களும் அருந்ததிராய்க்கு அரசு ஒடுக்குமுறையும்\nஇலங்கை – கைது கடத்தல் காணாமல் போதல். »\nஇலங்கை அரசு இந்தப் போரை வன்னியோடு முடித்துக் கொள்வதாக இல்லை. இராமேஸ்வரம் மீனவர்களையும் அது வேட்டயாடுவது நீண்ட கால அரசியல் நோக்கில்தான். ஆனால் இந்தியா இது பற்றி மௌனமாக ஆதரித்தால் இன்னொரு ஈழத்தை தமிழகத்தில் சந்திக்க வேண்டி வரும்.\n‘பெருங்கடல் வேட்டத்து’ -இரு திரையிடல்கள்\nதந்திரங்களின் வித்தை அல்லது அறிவுரைக் கோவை\nரஜினி தலைவலி மக்களுக்கா ‘காலா’ வுக்கா\nஅசாதாரணச் சூழல்: காவிகளின் கட்டுக்கதை\nபன்னீர் செல்வம் மோடியின் திரைக்கதையில்\nஅதிமுக ஏன் பிளவுபடவில்லை,எப்படி முதல்வரானார் சசி\nசுவாதி கொலை சில கேள்விகள்\nமயூரன் கொல்லப்பட்ட ஓராண்டு நினைவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eyestube.forumta.net/t117-topic", "date_download": "2018-08-17T22:58:52Z", "digest": "sha1:C2SXZ7EFQPWYKSC2A2J7QVFLWVA6CQOQ", "length": 3262, "nlines": 38, "source_domain": "eyestube.forumta.net", "title": "ஞானவேல் ராஜாவிடம் 'கும்கி'!", "raw_content": "\nEyesTube » தமிழ் சினிமா » சினிமா செய்திகள்\nபிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள கும்கி படத்தை வாங்கியது ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம்.\nலிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரித்துள்ள படம் இந்த கும்கி. நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபுவும் லட்சுமி மேனனும் அறிமுகமாகும் இந்தப் படத்தின் இசையை சமீபத்தில் வெளியிட்டனர் சூப்பர் ஸ்டார் ரஜினியும் உலக நாயகன் கமலும்.\nஇதனால் படம் குறித்த எதிர்ப்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறியது. பாடல்கள், ட்ரெயிலர் அனைத்துமே சிறப்பாக வந்திருந்ததால், வியாபார ரீதியாக படம் பெரிதாகப் போகும் என கோடம்பாக்கத்தில் பேசப்பட்டது.\nஇந்த நிலையில் நடிகர் சூர்யாவின் சகோதரர் ஞானவேல் ராஜாவுக்கு சொந்தமான ஸ்டுடியோ கிரீன் இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்கியுள்ளது. இதற்காக பெரும் விலை கொடுத்துள்ளார்களாம்\nஏற்கெனவே அட்டகத்தி படத்தினை வாங்கி வெளியிட்டு, நல்ல லாபம் பார்த்தது ஸ்டுடியோ கிரீன். அந்த ராசி கும்கியிலும் தொடரும் என்ற நம்பிக்கையுடன் வாங்கியுள்ளனர் போலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruarutpa.org/thirumurai/v/T327/tm/parraruththal", "date_download": "2018-08-17T22:43:28Z", "digest": "sha1:N6M7CU3WOWUSS7VWUQL2Z24WM2RUS5FN", "length": 10381, "nlines": 113, "source_domain": "thiruarutpa.org", "title": "பற்றறுத்தல் / paṟṟaṟuttal - திரு அருட்பா, திருவருட்பா , Vallalar, வள்ளலார் , Ramalinga Adigalar , Thiru Arutprakasa Vallalar , தயவு , திருஅருட்பிரகாச வள்ளலார், சிதம்பரம் இராமலிங்கம் , சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் , VallalarSpace , ThiruArutpa , Thiruvarutpa , அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை", "raw_content": "\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n1. சத்தியம் சத்தியம் அருட்பெருஞ் சோதித்\nதந்தைய ரேஎனைத் தாங்குகின் றீரே\nஉத்தமம் ஆகும்நுந் திருச்சமு கத்தென்\nஉடல்பொருள் ஆவியை உவப்புடன் அளித்தேன்\nஇத்தகை உலகிடை அவைக்கும்என் தனக்கும்\nஏதுஞ் சுதந்தரம் இல்லைஇங் கினிநீர்\nஎத்தகை ஆயினும் செய்துகொள் கிற்பீர்\nஎனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.\n2. ஆணைநும் ஆணைஎன் அருட்பெருஞ் சோதி\nஆண்டவ ரேதிரு அம்பலத் தவரே\nநாணைவிட் டுரைக்கின்ற வாறிது கண்டீர்\nநாயக ரேஉமை நான்விட மாட்டேன்\nகோணைஎன் உடல்பொருள் ஆவியும் நுமக்கே\nகொடுத்தனன் இனிஎன்மேல் குறைசொல்ல வேண்டாம்\nஏணைநின் றெடுத்தகைப் பிள்ளைநான் அன்றோ\nஎனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.\n3. அகத்தொன்று புறத்தொன்று நினைத்ததிங் கில்லை\nஅருட்பெருஞ் சோதிஎன் ஆண்டவ ரேநீர்\nசகத்தென்றும் எங்கணும் சாட்சியாய் நின்றீர்\nதனிப்பெருந் தேவரீர் திருச்சமு கத்தே\nஉகத்தென325 துடல்பொருள் ஆவியை நுமக்கே\nஒருமையின் அளித்தனன் இருமையும் பெற்றேன்\nஇகத்தன்றிப் பரத்தினும் எனக்கோர்பற் றிலைகாண்\nஎனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.\n4. தப்படி எடுத்துக்கொண் டுலகவர் போலே\nசாற்றிட மாட்டேன்நான் சத்தியம் சொன்னேன்\nசெப்படி வித்தைசெய் சித்தர்என் றோதும்\nதேவரீர் வல்லபத் திருச்சமு கத்தே\nஇப்படி வான்முதல் எங்கணும் அறிய\nஎன்னுடல் ஆதியை ஈந்தனன் உமக்கே\nஎப்படி ஆயினும் செய்துகொள் கிற்பீர்\nஎனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.\n5. தருணத்துக் கேற்றவா சொல்லிப்பின் மாற்றும்\nதப்புரை ஈதன்று சத்தியம் சொன்னேன்\nகருணைப் பெருக்கினில் கலந்தென துள்ளே\nகனவினும் நனவினும் களிப்பருள் கின்றீர்\nவருணப் பொதுவிலும் மாசமு கத்தென்\nவண்பொரு ளாதியை நண்பொடு கொடுத்தேன்\nஇருள்நச் சறுத்தமு தந்தர வல்லீர்\nஎனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.\n6. வாய்மட்டில் சொல்கின்ற வார்த்தைஅன் றிதுஎன்\nமனம்ஒத்துச் சொல்லிய வாய்மைமுக் காலும்\nதாய்மட்டில் அன்றி��ன் தந்தையும் குருவும்\nசாமியும் ஆகிய தனிப்பெருந் தகையீர்\nஆய்மட்டில் என்னுடல் ஆதியை நுமக்கே\nஅன்புடன் கொடுத்தனன் ஆண்டவ ரேநீர்\nஏய்மட்டில் எப்படி யேனுஞ்செய் கிற்பீர்\nஎனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.\n7. தித்திக்கப் பேசிக் கசப்புள்ளே காட்டும்\nதிருட்டுப்பேச் சன்றுநும் திருவுளம் அறியும்\nஎத்திக்கும் அறியஎன் உடல்பொருள் ஆவி\nஎன்பவை மூன்றும்உள் அன்பொடு கொடுத்தேன்\nசித்திக்கு மூலத்தைத் தெளிவித்தென் உள்ளே\nதிருநடம் செய்கின்ற தேவரீர் தாமே\nஇத்திக்கில் எப்படி யேனுஞ்செய் கிற்பீர்\nஎனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.\n8. புன்மார்க்கத் துள்ளும் புறத்தும் வேறாகிப்\nபுகன்றசொல் அன்றுநும் பொன்னடி கண்ட\nசன்மார்க்க சங்கத்துச் சாதுக்கள் காணச்\nசத்தியம் சத்தியம் சத்தியம் சொன்னேன்\nதன்மார்க்கத் தென்னுடல் ஆதியை நுமக்கே\nதந்தனன் திருவருட் சந்நிதி முன்னே\nஎன்மார்க்கத் தெப்படி யேனுஞ்செய் கிற்பீர்\nஎனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.\n9. இச்சைவே றில்லைஇங் கென்கருத் தெல்லாம்\nஎன்னுள் அமர்ந்தறிந் தேஇருக் கின்றீர்\nவிச்சை எலாம்வல்ல நுந்திருச் சமுக\nவிண்ணப்பம் என்னுடல் ஆதியை நுமக்கே\nநிச்சலும் தந்தனன் என்வசம் இன்றி\nநின்றனன் என்றனை நீர்செய்வ தெல்லாம்\nஎச்செயல் ஆயினும் செய்துகொள் கிற்பீர்\nஎனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.\n10. மன்செய்து கொண்டசன் மார்க்கத்தில் இங்கே\nவான்செய்து கொண்டது நான்செய்து கொண்டேன்\nமுன்செய்து கொண்டதும் இங்ஙனங் கண்டீர்\nமூவகை யாம்உடல் ஆதியை நுமது\nபொன்செய்து கொண்ட பொதுவினில் ஆடும்\nபொன்னடி காணப் பொருந்திக் கொடுத்தேன்\nஎன்செய்து கொண்டாலும் செய்துகொள் கிற்பீர்\nஎனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.\n11. தெய்வங்கள் பலபல சிந்தைசெய் வாரும்\nசேர்கதி பலபல செப்புகின் றாரும்\nபொய்வந்த கலைபல புகன்றிடு வாரும்\nபொய்ச்சம யாதியை மெச்சுகின் றாரும்\nமெய்வந்த திருவருள் விளக்கம்ஒன் றில்லார்\nமேல்விளை வறிகிலர் வீண்கழிக் கின்றார்\nஎய்வந்த துன்பொழித் தவர்க்கறி வருள்வீர்\nஎனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.\n325. உகத்து - உகந்து என்பதன் வலித்தல் விகாரம் - முதற்பதிப்பு.\n326. சமுகம் - ச. மு. க. பதிப்பு.\nமெய் இன்பப் பேறு // பற்றறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29861", "date_download": "2018-08-17T22:44:07Z", "digest": "sha1:R2HJWI7YHYC3TYKMZOWYC4ML3SS2NNHZ", "length": 9165, "nlines": 88, "source_domain": "tamil24news.com", "title": "மஸ்தானிடம் இருந்து இந்த", "raw_content": "\nமஸ்தானிடம் இருந்து இந்து கலாசார அமைச்சை மீளப் பெறாவிடின் கடும் விளைவுகள் ஏற்படும்; மாவை.சேனா­தி­ராசா.\nஇந்­துக்­க­ளுக்­கும், முஸ்­லிம்­க­ளுக்­கும் இடையே முரண்­பாட்டை ஏற்­ப­டுத்­தும் வகை­யில் ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன செயற்­பட்­டி­ருக்­கின்­றார். இந்து விவ­கார பிரதி அமைச்சை முஸ்­லிம் ஒரு­வ­ருக்கு வழங்­கப்­பட்­ட­மை­யைத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு நிச்­ச­யம் எதிர்க்­கும்.\nஅதில் மாற்­றம் செய்­யா­வி­டின் கடும் நெருக்­க­டி­களை எதிர்­கொள்­ள­வேண்­டி­யி­ருக்­கும். என்று தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ர் மாவை.சோ.சேனா­தி­ராசா.\nஇந்து சமய விவ­கார பிரதி அமைச்­ச­ராக காதர் மஸ்­தான் நிய­மிக்­கப்­பட்­டமை தொடர்­பில் கருத்­துத் தெரி­வித்­த­ அவர்> ' இந்து சமய விவ­கா­ரத்­துக்கு பிரதி அமைச்­ச­ராக காதர் மஸ்­தான் நிய­மிக்­கப்­பட்­ட­மையை தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு நிச்­ச­ய­மாக எதிர்க்­கும்.\nஇந்து மதம் சார்ந்­த­வர்­க­ளுக்கு அந்த அமைச்­சுப் பத­வியை வழங்­கி­யி­ருக்­க­லாம். முஸ்­லிம் ஒரு­வ­ருக்கு இந்து சமய பிரதி அமைச்சு வழங்­கப்­பட்­டமை, இந்து மற்­றும் முஸ்­லிம் மக்­க­ளி­டையே முரண்­பாட்டை ஏற்­ப­டுத்­தும்.\nஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தவ­றான முன்­னு­தா­ர­ணத்தை வழங்­கி­யி­ருக்­கின்­றார். பிரதி அமைச்­சுப் பதவி காதர் மஸ்­தா­னி­ட­மி­ருந்து மீளப்­பெ­றப்­ப­ட ­வேண்­டும். அதைச் செய்­யா­வி­டின் நிச்­ச­யம் நெரு­டிக்­க­டியை எதிர்­கொள்­ள­வேண்­டி­யி­ருக்­கும் என்­றார்.\nபெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி...\nடென்மார்க்கின் பரோயே கடற்பரப்பில் ஆண்டு தோறும் நடந்தேறும் கொடூரம்\nமீண்டும் மூடப்பட்ட அட்டன் - கொழும்பு பிரதான வீதி ...\nவீட்டில் இத்தனை கதவுகள் இருந்தால் பணமும் பொருளும் தேடிவருமாம்..\nபரிதாபமாக உயிரிழந்த இராணுவ சிப்பாய்.. ...\nஅடிமையாகி வீழாமல் போராடி வாழ்வோம்...\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி அக்காவின் 24ம் ஆண்டு வீர......\nமறக்க முடியாத குயிலி.. விடுதலை வேள்வியில் இன்னுயிர் ஈந்த வீரத் தமிழச்சி\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எம்.ஜி.அர்.ஓர் நம்பிக்கை நட்சத்திரமாக......\nசெஞ்சோலை படுகொலையின் 12 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்...\nதிரு நடராஜா ஜெயராசா (ஜெயம் அண்ணா)\nதிருமதி அரியமலர் பாலச்சந்திரமூர்த்தி (அட்டாச்சி A.B மூர்த்தி அம்மா, ஓய்வுபெற்ற ஆசிரியை- யாழ். மத்திய கல்லூரி)\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாணவர் - இளையோர் அமைப்பின் பயிற்சிப்......\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய 4வது......\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\nநோர்வேயிலிருந்து ஜெனீவா நோக்கிய ''பொங்குதமிழ்''...\nபிரான்சில் பொங்கு தமிழுக்கு வலுச் சேர்க்கும் உந்துருளிப் போராட்டம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbm.com/news_details/1412", "date_download": "2018-08-17T23:11:49Z", "digest": "sha1:C4YFNGGRBKCASUSGCACQD5Y7EJERAQQT", "length": 3778, "nlines": 70, "source_domain": "tamilbm.com", "title": "யார்ரா நீ!!", "raw_content": "\nMohan 11 நாட்கள் முன்பு (sivigai.blogspot.com) சினிமா பிரிவில் பகிர்ந்துள்ளார்\nதிரைப்பட (விமர்சனம் அல்ல) அலசல்\nகமல் அதுக்கு சரிப்பட்டு வருவாரா\n(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்\nசசிகலாதான் ஜெயலலிதா சாவுக்கு மூலமா\nவீட்டுக்கு வந்து ஆதார் அட்டை பதிவு செய்ய வேண்டுமா (Doorstep Aadhaar Enrollment Service) – முதியோர், மாற்றுத் திறனாளிகள் முக்கியப் பார்வைக்கு (Doorstep Aadhaar Enrollment Service) – முதியோர், மாற்றுத் திறனாளிகள் முக்கியப் பார்வைக்கு | அகச் சிவப்புத் தமிழ்\n - நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி | அகச் சிவப்புத் தமிழ்\nதீக்குளிப்பு – போராட்ட வடிவமா, தமிழின துரோகமா போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு | அகச் சிவப்புத் தமிழ்\nஇரண்டு பக்கமும் எண்ணிப் பாருங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2018/04/blog-post_12.html", "date_download": "2018-08-17T23:08:06Z", "digest": "sha1:ZRHSURDZ652G43UT7PG5ASGMKAA7EV7H", "length": 24908, "nlines": 183, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "தப்புக்கணக்கு (சிறுகதை) எம் ஜெயராமசர்மா மெல்பேண் அவுஸ்திரேலியா - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nத டாகம் ப ன்னாட்டு க வியரங்கு உ லகளாவி எண்ணற்ற பல கவிதைகள் தடாகதிற்கு கிடைக்கப்பெற்றன அதிலிருந்து உரிய சட்டதிட்டங்களி...\n ( எம். ஜெயராமசர்மா .... மெல்பேண் அவுஸ்திரேலியா )\nபணத்தினால் போதை வரும் பதவியினால் போதை வரும் பட்டம் பல பெ...\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nமுத்து மீரான் விருது -2018\nHome Latest சிறுகதைகள் தப்புக்கணக்கு (சிறுகதை) எம் ஜெயராமசர்மா மெல்பேண் அவுஸ்திரேலியா\nதப்புக்கணக்கு (சிறுகதை) எம் ஜெயராமசர்மா மெல்பேண் அவுஸ்திரேலியா\nதப்புக்கணக்கு இது ஒரு வித்தியாசமான கதை\nஇக் கதையில் எந்த பெயரும் இடம் பெறவில்லை\nபடித்துப்பார்த்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் -ஆசிரியர்\nபக்கத்து வீட்டில் புதிதாக ஒரு குடும்பம் வந்துசேர்த்தது. ஒரு ஆணும் ஒரு பெண்ணும் கணவனும் மனைவியுமாய் வந்தார்கள். வேற்று நாட்டவராய் காணப்\nபட்டார்கள். எங்களுக்கு அயலில் குடும்பத்துடன் அவர்கள் வந்ததில் மிகவும்\nமகிழ்ச்சியாக இருந்தது. எங்களின் அயலில் இருந்தவர்களில் பாதிப்பேர்\nதனித்தே இருந்தார்கள். எப்ப வருவார்கள் எப்ப போவார்கள் என்றே தெரியாது.\nஒருமாதம் ஒருவரும் அடுத்தமாதம் இன்னொருவருமாய் மாறி மாறி வருவார்\nஎங்களுக்கு நல்ல அயல் இல்லாதபடியால் நல்ல குடும்பங்கள் இருக்கும்\nபக்கமாக பார்த்து வீடு வாங்கவேண்டும் அல்லது வீடுமாற வேண்டும் என்னும்\nஎண்ணம் மனத்தினினுள் புதைந்தே கிடந்தது. ஆனால் இந்த வாரம் எங்களின்\nவீட்டுக்கு அடுத்த வீட்டில் புதுக்குடும்பம் வந்தது எங்களின் அவிப்பிராயத்தைத்\nஎனது மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் நல்ல சந்தோசம். பக்கத்தில் குடும்பமாய்\nவந்தபடியால் எல்லாவற்றுக்கும் நல்லதுதானே என்ற எண்ணமே ஏற்பட்டது.\nஎனது மனைவி பக்கத்துவீட்டுப் பெண்ணுடன் பேசத்தொடங்கினா. அந்தப்\nபெண்ணும் நன்றாகவே பேச்சைக் கொடுத்தாள். தாங்கள் வேலையின் நிமித்தம்\nஇங்கு வந்ததாயும் பிள்ளைகளின் படிப்பும் இங்கு நல்லதாய் இருப்பதால்\nஇந்த இடத்தைத் தேர்ந்தெடுத்ததாயும் அவள் பேசியதாக மனைவி என்னிடம்\nஒருநாள் என்னிடம் அந்தப் பெண் பேச்சுக் கொடுத்தாள். நல்ல ஆங்கிலத்தில்\nபேசினாள். நீங்கள் எந்த நாடு என்று கேட்டதற்கு வியட்னாம் என்று பதிலளித்தாள்.\nஎனக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது. வியட்னாமியர், சீனர்கள், ஆங்கிலம் பேசினால் விளங்குவது சற்றுக் கடினம். அவர்களின் உச்சரிப்பு நச்சரிப்பாய்த்தான்\nஅமையும். அப்படியிருக்க இவள் எப்படி நல்ல ஆங்கிலத்தைப் பேசுகிறாளென்று\nஅவளின் குடும்பம் பற்றி விசாரித்தேன். தான் ஏழுவயதில் அவுஸ்திரேலியா வந்ததாயும் இங்குதான் படித்ததாயும் தனது கணவன் ஒரு சீனக்காரர் என்றும் சொன்னாள். அவள் இங்கு சின்னவளாய் இருந்து படித்த படியால்த்தான் நல்ல\nஆங்கிலம் பேசமுடிந்தது என்பதை அப்பொழுது உணர்ந்துகொண்டேன்.\nகணவன் தன்னைவிடப் படிப்புக் குறைந்தவன் என்றும் ஆனால் நல்ல குணமுள்ளவன் என்றும் அதனால்த்தான் அவனைத் திருமணம் செய்து\nகொண்டதாகவும் கூறினாள். தான் ஒரு நிறுவனத்தில் கணக்காளராக இருப்பதாகவும்\nதனது கணவன் பாண் போறணையில் வேலை செய்வதாகவும் தெரிவித்தாள்.\n\" நீங்கள் குடும்பத்துடன் இங்கு இருப்பது எங்களுக்குப் பெரிய திருப்தியும்\nமகிழ்ச்சியும் \" என்று தெரிவித்தாள். நானும் முறுவலுடன் தலையாட்டி விட்டு\nகணவன் மாலை வேலைக்குப் போய் அதிகாலைதான் வருவான். அவள் காலையில்\nபோய் மாலையில் வந்துவிடுவாள். பிள்ளைகளை அவளே பாடசாலைக்குக் கூட்டிச்\nசெல்லுவாள். எங்கள் பிள்ளைகளும் அவர்களும் சேர்ந்து விளையாடுவார்கள்.\nஎங்கள் வீட்டு விசேசங்களுக்கு அவர்கள் வருவார்கள். நாங்களும் அவர்களின்\nஉணவைப் பொறுத்தவரை வேறு பட்டாலும் உள்ளத்தால் இணைந்து நின்றோம்.\nநல்லவொரு குடும்பம் அயலாக வந்ததை நாங்கள் அனைவரும் மனதார விரும்பினோம்.\nஅவள் நல்ல அழகான பெண். எடுப்பான மூக்கு. கவர்ச்சியான கண்கள். பார்ப்பதற்கு\nபளிச்சென்ற நிறம். கட்டான உடல்வாகு. மொத்தத்தில் பார்பவர்களைத்\nதிரும்பிப் பார்க்கவைக்கும் அழகு அவளிடம் கொட்டிக் கொடந்தது.\nஅதற்கு மாறாக அவள் கணவனிருந்தான். நிறம் குறைவு. சற்றுக் குட்டையான\nஉயரம். சப்பை மூக்கு. ஆனால் மல்யுத்த வீரன்போல் உடலமைப்பு.\nஅழகுப் பதுமையும் அவனும் அன்புடன் குடும்பத்தில் இணைந்து பிள்ளைகளுடன்\nஇருப்பதைப் பார்க்கும் பொழுது எங்களுக்கே உள்ளூர ஆச்சரியம்தான்....\nபிள்ள��கள் தாயைப்போல இருந்ததால் வடிவாக இருந்தனர். அந்தக் குடும்பம்\nவந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. அவளின் கணவன் விடுமுறை நாட்களில்\nமட்டுமே வீட்டில் நிற்பான். அப்பொழுதுதான் அவனைப் பார்க்க முடியும்.\nஅவனுடன் பேச முயன்றும் அவன் அதனைத் தவிர்த்தே நின்றான். அவனின் முகத்தில்\nசிரிப்பென்பதை மருந்துக்கும் காணவே முடியாது. ஆனால் வீடும் வேலையுமாகவே\nஅவனிருக்கிறான் என்பது மட்டும் எங்களுக்குத் தெரியும்.\nஅவளிடம் ஒருநாள் துணிவுடன் கேட்டே விட்டேன். \" உனது கணவன் பேசுவதை\nஅவள் சொன்னாள் .... அப்படி ஒன்றும் இல்லை. அவர் மிகவும் நல்லவர். அவர் சீனப்\nபெளத்தர். சமய நம்பிக்கை மிக்கவர். அவருக்கு ஆங்கிலம் சரளமாகப் பேசவராது.\nஅதனால் உங்களுடன் பேச அவருக்குப் பயம். அவரின் சுபாபமே அப்படித்தான்.\nசீன மொழியில் கவிதைகூட இயற்றுவார். நல்ல சீன மொழி எழுத்தாளரும் கூட.\nஎன்று அவள் கணவனைப் பற்றிக் கூறியதும் என்னால் அதனை நம்பவே முடியாமல்\nஇருந்தது. \" இவ்வளவு திறமைசாலியா இப்படி \" என வியந்து கொண்டேன்.\nஐந்து வருடம் என்பது எப்படி ஓடியதோ தெரியவில்லை. எங்கள் பிள்ளைகள்\nபல்கலைக்கழகம் சென்றுவிட்டார்கள். பக்கத்து வீட்டுப் பிள்ளைகளும் பத்தாம்\nஅடிக்கடி வந்து கதைக்கும் அவள் இப்போது கதைப்பது குறைந்து விட்டது. அவளின் கணவனின் நடமாட்டமும் கண்ணில் படவே இல்லை.அவள் மட்டும்\nகாரில் போவாள் வருவாள். அவள் கணவனின் காரையும் காணவில்லை. அவன்\nவேலைக்குப் போய் வருவதாகவும் தெரியவில்லை.\nவாசலிலே கண்டவுடன் சிரித்த முகத்துடன் நிற்கும் அவள் சிந்தனையில்த்தான்\nகாணும் பொழுதெல்லாம் இருந்தாள். கதைப்பதுகூடக் குறைந்துவிட்டது. கையை\nஅடிக்கடி பல ஆண்கள் மட்டும் வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிருந்தார்கள்.\nகணவனைக் காணவில்லை. அவளின் முகமும் மாறிவிட்டது. புதியவர்கள் அடிக்கடி\nவருகிறார்கள். பிள்ளைகள் வீட்டில் இல்லாத நேரத்தில் இப்படி நடப்பது எங்களை\nஅவள் புருசனைத் துரத்திவிட்டு கண்டவன்களுடன் உல்லாசம் காண்கிறாள்\nஎன்று எனது மனைவி சொல்லிக் கொண்டே இருந்தாள். எனது பிள்ளைகளும்\nபக்கத்து வீட்டுக் காரியைக் கெட்டவள் என்றே நாளும் பொழுதும் சொல்லத்\nதொடங்கிவிட்டார்கள். ஆனால் எனக்குள் அந்த எண்ணம் எழவே இல்லை.\nஒருவரிடம் பேசும் பொழுது, ஒருவரைப் பார்க்கும் பொழுது அவரை எ��ை\nபோட்டுவிடலாம் என்பது எனது கருத்தாக இருந்தது. அதன் படி பக்கத்து வீட்டுக்\nகாரி பக்குவமானவள் என்று நான் தீர்மானித்துவிட்டேன். ஆனால் நேரமும், காலமும்\nசூழலும் அவளின் நடத்தையில் சந்தேகம் கொள்ளும்படியே ஆக்கியிருந்தது.\nஎனது மனைவியும் பிள்ளைகளும் வீட்டைவிட்டு மாறவே வேண்டும் என்று ஒரே\nபிடிவாதமாகவே இருந்தார்கள். நடத்தை கெட்டவளுக்குப் பக்கத்தில் இருந்தால்\nவருகிற எங்கட நண்பர்களும் உறவினரும் கூட எங்களையும் ஒரு விதமாகவே\nபார்ப்பார்கள் என்று என்னை நச்சரித்தபடியே இருந்தார்கள்.\nஅன்று ஞாயிற்றுக் கிழமை. வெயிலும் குறைவாக இருந்ததால் பக்கத்து வீட்டுக்\nகாரி புல்லுவெட்ட ஆயுத்தமானாள். நானும் புல்லுவெட்ட மெசினுடன் முன்னுக்கு\nவந்தேன்.அவள் பழையநிலையில் என்னைப் பார்த்துச் சிரித்து தானாகவே சுகம்\nஇதனைச் சாக்காக வைத்து அவளுடன் பழையமாதிரி பேசத்தொடங்கி\nகணவனைப் பற்றியும் விசாரித்துவிட்டேன். கணவனைப் பற்றிக் கதை வந்ததும்\nஅவளின் முகம் மாறியது. கண்கள் கலங்கின. பேச்சுக்கள் தடுமாறின.\nபுல்லை வெட்டுவதை விட்டு விட்டு என்னை வரும்படி அழைத்தாள். பின் உடனேயே\nஉங்கள் மனைவியையும் கூப்பிடுங்கள் என்றாள். அவளின் எண்ணப்படி மனைவியையும் அழைத்தேன். இருவரையும் தனது வீட்டுக்குள் கூட்டிச் சென்றாள்.\nஅவளின் வீட்டுக்குள் செல்வது இதுதான் முதல் தடவை. வீடு மிகவும் நேர்த்தியாக\nஇருந்தது. புத்தர் சிலை ஒன்று எங்களை வரவேற்றது . அதன் முன்பாக ஊதுவத்தி\nநறும் புகையினை விட்டபடி வீட்டினை வாசமாக்கி நின்றது.\nஒரு அறையினுள் எங்களைகூட்டிச் சென்றாள். அங்கு நாங்கள் கண்ட காட்சி\nஎங்களையே உலுக்கிவிட்டது. எங்களை அறியாமல் எங்கள் கண்களிலிருந்து\nஅவளின் கணவன் கட்டிலில் படுத்தபடி இருந்தான். அவனுக்குப் பக்கத்தில்\nபலவித மருந்துகள் நிறைந்து இருந்தது. அங்கும் ஒரு புத்தர் சிலையும் புத்தர்\nஅவளையும் கணவனையும் மாறி மாறிப் பார்த்தோம். எங்களுக்கே வெட்கமாயும்\nதுக்கமாயும் இருந்தது. அந்தப் பெண் இமயமாய் தெரிந்தாள். நாங்கள் சரிந்து\nஎடுத்த எடுப்பிலே காணும் தோற்றத்தைத்தைக் கணக்குப் போட்டு நாங்கள்\nஎடுத்த தப்பான முடிவு அப்பளுக்கில்லா அவளை ....\nபின்புதான் கேள்விப் பட்டோம் அவளின் கணவன் விபத்தில் அகப்பட்டு\nசுயநினைவு திரும்பாநிலையில் ஹோமாவ���ல் இருக்கிறான் என்று.\nகணவனை வேறு இடங்களில் விடாமல் தனது வேலையையும் பார்த்து\nஅன்புக் கணவனையும் அருகிருத்திப் பார்க்கும் அவளை என்ன சொல்லி\n .... அவள் பெண்ணல்ல ... அவள் அன்பின் திருவுருவம் \nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/86585-tamil-actors-who-have-directed-movies.html", "date_download": "2018-08-17T22:23:16Z", "digest": "sha1:FWCGFM2UWKKBOHLS53MJVQFNBNAE5RJL", "length": 26661, "nlines": 435, "source_domain": "cinema.vikatan.com", "title": "தனுஷ் மட்டுமில்லை இந்த தமிழ் ஹீரோக்களும் இயக்குநர்கள்தான்..! | Tamil actors who have directed movies", "raw_content": "\nஅ.தி.மு.க செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு\nபெற்றோர் காலில் விழுந்து பட்டம் வாங்கிய மாணவர்கள் - கல்லூரி விழாவில் நெகிழ்ச்சி\n`கேரளா சென்றும் மக்களைச் சந்திக்க முடியவில்லை’ - 16 டன் அரிசி வழங்கிய அ.தி.மு.க எம்.எல்.ஏ நெகிழ்ச்சி #KeralaFloods\nவாஜ்பாய் மறைவுக்கு ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் அனைத்துக் கட்சியினர் மலரஞ்சலி\nகேரளாவுக்கு இயக்கும் விமான கட்டணங்களை அதிகரிக்க கூடாது - மத்திய அரசு\nமதகுகளில் கசிந்த காவிரி வெள்ளம்... மணல் மூட்டைகளால் அணை\n`100 ஆண்டுகளில் இல்லாத பேரழிவு; மழை பாதிப்புகளால் 324 பேர் உயிரிழப்பு’ - கேரள முதல்வர் வேதனை\n' - பள்ளத்தில் சரிந்த 3 மாடிக் கட்டடம்\nமீன் விற்ற மாணவி கிடைத்த நன்கொடையை முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதிக்கு அளிப்பு\nதனுஷ் மட்டுமில்லை இந்த தமிழ் ஹீரோக்களும் இயக்குநர்கள்தான்..\n`பவர் பாண்டி' படத்தின் மூலம் இயக்குநராக புரொமோட் ஆகியிருக்கிறார் நடிகர், பொயட்டு தனுஷ். இவரை போலவே நடிகராய் இருந்து இயக்குநராய் புரொமோட் ஆகிய `கோலிவுட் நடிகர்கள் டூ இயக்குநர்கள்' லிஸ்ட் இதோ... கரகோசங்கள் எழுப்புங்கள் மக்களே...\nஅந்த காலத்தில் `மர்மயோகி', `மலைக்கள்ளன்', `மதுரை வீரன்' என தொடர்ந்து ஹிட்களாக கொடுத்து வந்த எம்.ஜி.ஆர்., அடுத்ததாக ஒரு படம் தயாரித்து அதில் தானே நடிக்க விரும்பினார். ஆர்.எம்.வீரப்பன், வித்வான் வி.லக்‌ஷமணன் மற்றும் எஸ்.கே.டி.சாமி ஆகியோரை அழைத்து படத்திற்கான கதையையும் உருவாக்க சொன்னார். `தி ப்ரைசனர்ஸ் ஆஃப் ஸென்டா' எனும் நாவல் மற்றும் `விவா ஸபாடா' எனும் ஆங்கிலப்படத்தின் க��ைகளை ஆங்காங்கே பட்டி டிங்கரிங் பார்த்து நம் ஊருக்கேற்றார் போல் `நாடோடி மன்னன்' படத்திற்கான கதையை உருவாக்கினார்கள். முதலில் இந்த படத்தை கே.ராம்நாத் இயக்குவதாகத்தான் இருந்தது. பின்னர், துருதிர்ஷ்டவசமாக அவர் உயிரிழந்ததால் எம்.ஜி.ஆரே இயக்குநர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். 1958 ஆம் ஆண்டு வெளியான அந்த திரைப்படம், தொடர்ந்து 250 நாட்கள் ஓடி ப்ளாக்பஸ்டர் ஹிட் ஆனது. மேலும், `அதிக வசூல் செய்த தமிழ்த்திரைப்படம்' என்ற சாதனையையும் படைத்தது. வாத்தியார் வாத்தியார் தான்...\nசகலகலா வல்லவரான கமல், நிறைய படங்களுக்கு எழுத்தாளராகவும், தயாரிப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். `தேவர் மகன்', `மகாநதி', `மைக்கேல் மதன காமராஜன்' போன்ற பல க்ளாஸிக் படங்கள் அவர் எழுத்துக்களில் விளைந்தவை தான். ஆனால், கமல் முதன்முதலில் இயக்குநரானது கோலிவுட்டில் அல்ல பாலிவுட்டில். நம் ஊரில் அவர் நடித்து ஹிட் அடித்த `அவ்வை சண்முகி' படத்தை `சாச்சி 420' என்ற பெயரில் ரீமேக்கினார் கமல். ( அவ்வை சண்முகியே ஹாலிவுட் படத்தின் காப்பி தான் ). `சாச்சி 420' படத்திற்கு ஓரளவு நல்ல பெயர் கிடைத்து, பாக்ஸ் ஆபிஸில் `ஹிட்' ஆனது.\n`விருதகிரி' படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார் கேப்டன் விஜயகாந்த். `டேக்கன்' எனும் அதிரிபுதிரி ஹிட் அடித்த பிரெஞ்சு ஆக்‌ஷன் திரைப்படத்தின் டிவிடியை தேயத்தேய பார்த்து அதை அப்பட்டமாக காப்பி அடித்திருந்தார் நம் கேப்டன். 2010 ஆம் ஆண்டின் இறுதியில் ரிலீஸான இந்த படம் பாக்ஸ் ஆஃபிஸில் படுத்த படுக்கையானது. விருதகிரி வருத்தகிரி ஆனது...\nசரத்குமார் நடிப்பில் வெளியான 100வது திரைப்படம் `தலைமகன்'. இயக்குநர் சேரன் திரைக்கதை அமைத்த இந்த திரைப்படத்தை இயக்கியது நம்ம சுப்ரீம் ஸ்டார், புரட்சி திலகம் சரத்குமாரேதான். நயன்தாரா, வடிவேலு, விஜயக்குமார், குஷ்பு என நிறைய நட்சத்திரங்கள் நடித்த இந்த படத்தை `காட்டு மொக்கை' என கலாய்த்து தள்ளினர் விமர்சகர்கள். தலைமகனே கலங்காதே...\nஎடிசன், மீனாட்சி சுந்தர சாஸ்திரியார், மற்றும் பூ என மூன்று வேடங்களில் சத்யராஜ் கலக்கிய திரைப்படம் `வில்லாதி வில்லன்'. அவர் முதலும் கடைசியுமாக இயக்கிய இந்த திரைப்படம்தான் அவரது நடிப்பில் வெளியான 125வது திரைப்படமும் கூட. ராதிகா, நக்மா, விசித்ரா, சில்க் ஸ்மிதா ( ஹீ...) , கவுண்டமணி, மணிவண்ணன் என பல ந��்சத்திரங்கள் நடித்த இந்த திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் தாறுமாறு ஹிட் அடித்தது. குறிப்பாக, நக்மாவின் ரசிகர்கள் படத்தை கொண்டாடினார்கள்.\nஇந்தியன் மைக்கேல் ஜாக்சன் பிரபுதேவா இயக்கிய முதல் திரைப்படம் `நுவ்வொஸ்தானன்டே நேனொடன்டானா' எனும் தெலுங்கு திரைப்படம். சித்தார்த் மற்றும் த்ரிஷா இணைந்து நடித்த இந்த சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படம்தான் தமிழில் `சம்திங் சம்திங்' என ரீமேக் ஆனது. அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் தெலுங்கிலேயே `பௌர்ணமி' எனும் படத்தை இயக்கினார் பிரபுதேவா. அந்த படம் பப்படம் ஆக, அதன் பிறகே, `போக்கிரி' மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக மாஸ் என்ட்ரி கொடுத்தார்.\n`யங் சூப்பர் ஸ்டார்' எஸ்.டி.ஆர் இயக்கிய திரைப்படம் `வல்லவன்'. யுவன் சங்கர் ராஜாவின் இசை, நயன்தாரா, ரீமா சென்னின் கிளாமர், சந்தானத்தின் காமெடி ஆகியவை அப்போதைய இளைஞர்களை வெகுவாக ஈர்த்தது. விளைவு, பாக்ஸ் ஆஃபிஸிலும் நல்ல வசூல். `லூஸு பெண்ணே...' பாடல் தான் அப்போது பலபேரது ரிங்டோன்.\nதமிழ் சினிமாவுக்கு கிடைத்த ஆகச்சிறந்த நடிகர்களில் ஒருவர் நாசர். `அவதாரம்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான நாசர், தொடர்ந்து `தேவதை', `மாயன்' ஆகிய படங்களை கோலிவுட்டிற்கு தந்தார். மலையாளத்திலும் `பாப்கார்ன்' எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். பெரும்பாலான இசை ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட் பாடலான `தென்றல் வந்து தீண்டும் போது...' பாடல் இவர் இயக்கிய `அவதாரம்' படத்தில் இடம்பெற்றதே.\nஇவர்களை போன்று பிரகாஷ் ராஜ், `சின்ன கபாலி' ராகவா லாரன்ஸ், சுஹாசினி, ஶ்ரீப்ரியா மற்றும் ரேவதி ஆகியோரும் நடிகராக இருந்து இயக்குநராக மாறியவர்களே.\nவடிவேலுவுடன் ஜோடி சேர்ந்து கலக்கியவர்களின் கதை தெரியுமா\nஹீரோயின் நயன்தாராவாம்... ஆனா, ஹீரோ யோகி பாபு ப்ரோ - கோலமாவு கோகிலா விமர்சனம்\nசென்னை வெள்ளத்தைவிட பத்து மடங்கு பாதிப்பு - தண்ணீரும் கண்ணீருமாய் கேரளா\n``நம்பிக்கைத் துரோகத்தைப் பொறுக்க முடியாது\" - கார்கிலில் பாகிஸ்தானை வாஜ்ப\n\"பொம்பள பிள்ளைய இப்டிதான் டச் பண்ணுவியா\" - ஓவர் சீன் ஐஸ்வர்யா #BiggBossTamil2\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\n`அட்வான்ஸ் தொகையை திரும்ப வாங்குங்கள்'- ஸ்டாலின் ஆவேசம்\n\"கோமாளித்தனம் பண்றார் சென்றாயன்... அடுத்து இவங்கள்ல ஒர���த்தர் வெளியேறுவார்\n`அட்வான்ஸ் தொகையை திரும்ப வாங்குங்கள்'- ஸ்டாலின் ஆவேசம்\n`முல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார்' - பென்னிகுவிக்கின் பேத்தி\n`இப்ப அடிச்சிப்பாரு’ - விபத்து ஏற்படுத்தி காவலரிடம் எகிறிய அண்ணன், தம்பிக்கு நடந்த துயரம்\n\"கருணாநிதி சமாதி விஷயத்தில், ஸ்டாலின் சுயபரிசோதனை செய்யட்டும்\" - டெல்லியில் எடப்பாடி பழனிசாமி #VikatanExclusive\n - மேஷம் முதல் கன்னி வரை #Astrology\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nதனுஷ் மட்டுமில்லை இந்த தமிழ் ஹீரோக்களும் இயக்குநர்கள்தான்..\n'உழவர்களின் நாயகன் தனுஷ்' - பகீர் கிளப்பும் 'பவர்பாண்டி' போஸ்டர்ஸ்\nடியர் விக்ரம்... உங்களை ஏன் எங்களுக்குப் பிடிக்கும் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/bjp-bandh-at-kerala-train-bus-transport-affected/", "date_download": "2018-08-17T22:36:44Z", "digest": "sha1:ZDP4A4IURMIIO2JWFMPIDKPFZGDZCCC7", "length": 13579, "nlines": 200, "source_domain": "patrikai.com", "title": "கேரளாவில் பா.ஜ.க பந்த்: பஸ், ரெயில் சேவை பாதிப்பு | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»கேரளாவில் பா.ஜ.க பந்த்: பஸ், ரெயில் சேவை பாதிப்பு\nகேரளாவில் பா.ஜ.க பந்த்: பஸ், ரெயில் சேவை பாதிப்பு\nகேரளாவில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து பா.ஜ. சார்பில் நடக்கும் போராட்டம் காரணமாக பஸ் மற்றும் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nகேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள விநாயக் நகரில் ராஜேஷ் என்ற ஆர்எஸ்எஸ் பிரமுகரை படுகொலை செய்யப்பட��டார். இதனை கண்டித்து பா.ஜ. சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.\nஇதனால் மாநிலத்தின் பல பகுதிகளில் பா.ஜ., தொண்டர்கள் பேரணி சென்றனர். இதனால், மாநிலத்தில் ரெயில் மற்றும் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரசு பஸ்கள் இயங்கவில்லை.\nகொச்சியில் பெட்ரோல் நிலையங்கள் வலுக்கட்டாயமாக மூடப்பட்டன. பாலக்காடு மற்றும் கோட்டயத்தில் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளது. அரசு பஸ்கள் மீது கல்வீச்சு நடந்தது. கோட்டயத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். கொப்பம் என்ற இடத்தில் சி.ஐ.டி.யூ., அலுவலகம் மீது கல்வீசப்பட்டது.\nராஜேஷ் கொலை வழக்கு தொடர்பாக 10 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களில் கொலை வழக்கில் 5 பேருக்கு நேரடி தொடர்பும், மற்ற 5 பேர் அவர்களுக்கு உதவியுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.\n ரெயில் – பஸ் சேவை பாதிப்பு\nகேரளாவில் இன்று காங்கிரஸ் ‘பந்த்\n கார், லாரி, பஸ், ஆட்டோ ஓடாது, கடைஅடைப்பு, ரெயில் மறியல்\nடி வி எஸ் சோமு பக்கம்\nஎஸ்.வி. சேகருக்கு பகிரங்கக் கடிதம்..\nஇனி குழந்தைகளுக்கு அலகு குத்த மாட்டேன்\nஅதிக நன்கொடை பெற்ற கட்சி தெரியும்.. அதிக நன்கொடை கொடுத்தவர் தெரியுமா\n திருவாரூர் தொகுதி வேட்பாளர் மு.க. அழகிரி\nமக்களின் மன நிலையை அறிய கமலுக்கு ஒரு அருமையான ஐடியா\nஈரோடு சோகம்: ஆற்றில் வெள்ளம்.. குடிக்க நீர் இல்லை\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\nகோலாகலமாக நடைபெற்றது திருப்பதி ஏழுமலையான் கோவில் கும்பாபிஷேகம்\n15 ஆண்டுகளுக்கு பிறகு இன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது செவ்வாய்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/srilanka/04/176021?ref=ls_d_jvp", "date_download": "2018-08-17T23:12:38Z", "digest": "sha1:S6T5EIY6GZZ4LAYJU3L3INZXCA3SJF7Q", "length": 17433, "nlines": 332, "source_domain": "www.jvpnews.com", "title": "யாழின் சில இடங்களில் பேய்? வெளியான திடுக்கிடும் தகவல்.. - JVP News", "raw_content": "\nஇலங்கையில் ஆ���ிரியைக்கு நடந்த கொடூரம்\nமீளப் பெறப்படாத இலங்கை மீதான சிவப்பு அறிவிப்பு\nஇரவில் நடந்த பிரதியமைச்சரின் அதிரடி நடவடிக்கை இப்படியும் இலங்கை அரசியல் வாதிகளா\nகனடாவில் இலங்கைச் சிறுவனின் நெஞ்சை உருக்கும் சம்பவம்\nயாழ்பாணத்திற்கு சுற்றுலா சென்றவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nமகத்தின் காதலி வெளியிட்ட காணொளியால் அதிர்ச்சியில் மூழ்கிய பார்வையாளர்கள்\nமும்தாஜை வெச்சு செய்த செண்ட்ராயன்... கொமடியின் உச்சத்தில் சிரிப்பை அடக்கமுடியாமல் போட்டியாளர்கள்\nசர்ச்சையில் சிக்கிய ஈழத்து மருமகள் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார்\nஆவணி மாத ராசிபலன்... என்ன சொல்லுது உங்க ராசின்னு பார்ப்போமா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு\nவவு/ பெரியதம்பனை, சுவிஸ் Laufen\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nயாழின் சில இடங்களில் பேய்\nயாழ்ப்பாணத்தில் சில இடங்களில் உள்ள மக்கள் பிசாசு பயத்தில் உறைந்துள்ளதாக தெரியவருகிறது. இந்த பிசாசு ஒரு கையில் உயிருடன் இரத்தம் வழிந்தோடும் கோழி ஒன்றை கையில் வைத்திருப்பதாகவும் மற்ற கையில் இரத்தம் தோய்ந்து காணப்படுவதாக பிசாசை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர் என தெற்கின் சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.\nமுதலில் இந்த பிசாசை கண்டவர்கள் ஏனையோருக்கு கூறிய போதிலும் அவர்கள் அதனை கவனத்தில் கொள்ளாது கேலி செய்துள்ளனர்.\nஎனினும் பிசாசை பார்த்தவர்கள் சில புகைப்படங்களை ஊடகங்களுக்கு வழங்கிய பின்னர், தாமும் அதனை கண்டுள்ளதாக சிலர் கூறியுள்ளனர்.\nமுகம் ஓரளவுக்கு தெளிவாக காணக் கூடியதாக இருப்பதாகவும் பிசாசு உடல் முழுவதும் வெள்ளை வஸ்திரத்தை அணிந்து இருப்பதாகவும் உயரமான மனிதனை போல் இருப்பதாகவும் யாழ் வாசிகள் கூறியுள்ளனர். அதிகாலை ஒரு மணிக்கு பின்னரே அனைவரும் இந்த பிசாசை கண்டுள்ளனர்.\nமுதலில் இந்த பிசாசு கதை தொடர்பாக அஞ்சாமல் இருந்த யாழ் வாசிகள், புகைப்படம் வெளியான பின்னர் அச்சத்தில் உறைந்துள்ளனர்.\nஇதற்கு முன்னர் அமானுஷ்ய சம்பவங்கள் காரணமாக இரவில் யார் கூப்பிட்டாலும் வீட்டு கதவுகளை திறக்காத நிலைமை யாழில் காணப்பட்டதுடன் இரவு நேரங்களில் வெ���ியில் பயணம் செய்வதையும் மக்கள் தவிர்த்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nயாழின் ஒரு பகுதியில் இரத்தம் குடிக்கும் பேய்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2011/12/blog-post_06.html", "date_download": "2018-08-17T22:58:09Z", "digest": "sha1:TMYXQDVV4NVTUJDKGOGMBRZZ2QKGVI2W", "length": 34416, "nlines": 286, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: பெண்களை அடிமைப்படுத்தும் பழ(மை)மொழிகள் - மணிமுத்து", "raw_content": "\nபெண்களை அடிமைப்படுத்தும் பழ(மை)மொழிகள் - மணிமுத்து\nஒரு இனத்திற்குரிய அடையாளங்களுள் முதன்மையானதும் முக்கியமானதுமாகக் கருதப்படுவது மொழி. மொழி என்பது வெறுமனே தகவல் தொடர்பிற்கான கருவி மட்டுமல்ல. ஒரு இனத்தை, அவ்வினத்திற்கான பண்பாட்டுக் கூறுகளை, வாழ்வியலை, வரலாற்றை, அற, மற நெறிகளை அறிய வேண்டுமாயின் அவ்வினத்திற்குரிய மொழியை அறிய வேண்டும்.\nமொழியின் கூறுகளைத் தீர்மானிக்கும் காரணி களாக ஆட்சி அதிகாரம் இருந்தாலும் ஒடுக்கப்பட் டோருக்கான மொழி, மிகுந்த வீரியத்தோடே வெளிப்படுகிறது. மிகக் குறுகிய காலத்தில், மிகக் குறைந்த அளவே வெளிப்பட்டி ருப்பினும் தலித் இலக்கிய எழுச்சியும், பெண் படைப்பாளர்களின் படைப்பும் ஏற்படுத்திய அதிர்வை யாராலும் மறுக்க இயலாது.\nதாய் வழி சமூகத்திலிருந்து படிப்படியாக மாறிய சமூக அமைப்பில் பெண்களிடமிருந்து பறி போனவை களில் மொழியும் ஒன்று.\nஆண் மைய சமூகத்தில் பெண்ணின் மொழியும் வலியும் ஆவணங்களற்றுப் போய்விட்டது எனினும் ஆட்டுக்குத் தழை ஒடிக்கும் அருவாளை இடுப்பில் சொறுகும் இலாவகத்தோடு மொழியைக் கையாண்ட ஆத்தாள் களின் மொழி வாய்மொழி யாகவே இன்றளவும் நீடித்திருக்கிறது.\nமொழியின்நுட்பமான வடிவங்களில் வீரியம் மிகுந்த நுணுக்கமானவடிவமே பழமொழி.\nநாட்டுப்புற இலக்கிய வடிவங்களில் சாதி, மதம், வர்க்கம் என்ற எவ்விதப் பேதமுமற்று மிகச் சரளமாக வெளிப்படக் கூடிய வடிவமாகப் பழமொழி திகழ் கிறது. எனினும் மொழியின் எல்லா வடிவங்களிலும் இயங்கும் அரசியல் பழ மொழியில் மிக அதிகமாகவே புழங்குகிறது.\nஒரு குறிப்பிட்ட இனத்தின், குழுவின் உளவிய லைக் கட்டமைக்கும் கூறுகளில் பழமொழிகளுக்கு முக்கியப்பங்குண்டு என்பதை மறுக்கஇயலாது.\nஒருமுறை வட்டாட்சியர் அலுவலகம் சென்றிருந் தோம். அரசு அலுவலகங்கள் கணினி மயமாக்கப் படுவதற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் நடந்து கொண்டிருந்த காலகட்டமது. அலுவலகத்திலிருந்து வெளிப்பட்ட வயதான பெண்மணி ஒருவர் போகிற போக்கில் ஒருபழமொழியை வீசிவிட்டுச் சென்றார். \"கீழொண்ணும் (மடி கணினி) மேலொண்ணும் (கணினி) வச்சுத் தட்டிட்டே இருக் கானுக வேலதா ஒண்ணும் ஆக மாட்டேங்குது'' அறுக்க மாட்டாதவன் கையில அம்பத்தெட்டு அருவாளாம்'' என்றுகூறிச் சென்றார்.\nஒரே ஒரு பழமொழியில் அரசு இயந்திரத்தின் மெத்தனப் போக்கின் மீதானஒட்டுமொத்த விமர்சனத் தையும் அவரால் வீசிச் செல்ல முடிந்தது.\nதகவல் தொழில் நுட்பமும், நவீன மயமும் மனிதர்களின் மனப்பான்மை மாறினாலேயன்றி அதன் உயர்வான நோக்கத்தை அடையவே இயலாது என்ற தனது ஆத்திரத்தை ஒரு பழமொழியில் அவரால் பதிவு செய்ய முடிந்தது. ஒருசாதாரண பழமொழி கலகக் குரலாக ஒலித்தது.\nபாமர மக்களின் மீது ஏவப்படும் அடக்கு முறைகள் யாவும், தனக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கை என்று மிக இயல்பாய் அம்மக்களே ஏற்றுக் கொள்ளும் உளவியலைக் கட்டமைப் பதில் பழமொழிகளின் பங்கு அசாத்தியமானது.\n“முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படலாமா'' எனும் பழமொழி மிக இயல்பாக அவரவர்க்கான இருத்தலை வரையறைப்படுத்துகிறது. சாதியாலே õ, வர்க்கத்தாலோ, பாலினத்தாலோ, ஒருவருக்கென்று பிறப்பால் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் எல்லையை, வாழ்க்கை முறையை மாற்றியமைப்பது குறித்து யாரும் சிந்திக்கத் தேவையில்லை என்று உபதேசிக்கிறது. சிந்திக்கக் கூடாதுஎன்று கட்டளை யிடுகிறது. முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படு வதை இயலாத காரியமாகச் சித்தரிக்கிறது. முடவர் கொம்புத் தேனைப் பெறுவதற்கான வழிமுறைகளை ஆராய்வதைத் தடை செய்கிறது\n. இத்தகைய உளவியல் கட்டமைப்புக் களால்தான் நூறுகோடிக்கும் மேற்பட்ட மனித மூளைகள் சிந்திப்பதையே மறந்து தேசியங்களின் சிறைக் கூடத்தில் சீரழிகிறது. மனித மலத்தை மனிதனே தன்கையால் அள்ளுகின்ற, தன் தலையில் சுமக்கின்ற அவல நிலை இன்றளவும் தொடர்கின்றன தெனில், முடவன்கொம்புத் தேனுக்கு ஆசைப்படக் கூடாதென்ற உளவியல் கட்டமைப்புதான். இதுதன் விதி; இதைத் தாண்டி சிந்திக்கக் கூடாது என்பதுதான்.\n“அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொலலும்'' எனும் பழமொழி நீ���ியின்பால் மக்களுக்கு இருக்கும் எழுச்சியை மழுங்கடிக்கிறது. எவ்வளவு அநியாயம் நடப்பினும் அதை தெய்வம் நின்று கொல்லும் என்று ஆசுவாசப்பட வைக்கிறது.\nபசுவைக் கொன்ற மகனைத்தேர்க் காலில் இட்டுக் கொன்றவனை மனு நீதிச் சோழன் என்று புகழ வைக்கிறது. மனித நீதியை மறுக்கிறது. தேர்க்காலில் ஒரு பசுவைத் தவிர ஒரு எருமையோ, நாயோ, பன்றியோ விழுந்திருந்தால் சரித்திரத்தில் இந்நிகழ்வு பதிவாகியிருக்குமா மன்னன் இதேபோல் செயல் பட்டிருப்பானா என்று ஆராய்வதை, கேள்வி கேட்பதை மறுதலித்து அரசன் நினைத்தால் அன்றே கொல்ல முடியும் என்று நம்ப வைக்கிறது.\nஇதே ரீதியில்தான் பெண்களின் இயல்பு குறித்த பழமொழிகளும் பெண்களின் ஒழுக்கத்தை அடிமைத் தனத்தை திட்டமிட்டே கட்டமைப்பவைகளாகத் திகழ்கின்றன.\nமேலோட்டமாகப் பார்த்தால் இப்பழமொழிக்கு இன்று வேலையே இல்லை. வழக்கொழிந்ததாகத் தோன்றும். ஆனால் அது வெறும் தோற்றம்தான் உண்மையல்ல. இங்கே அடுப்படி என்பதோடு கூடுதலாக அலுவலகம் என்றொரு வார்த்தையும் சேர்ந்துவிட்டால் இன்றளவும் இப்பழமொழியில் பெரிய மாறுதல் வந்துவிடவில்லை என்பதை உணரலாம். பெண்ணின் கல்வி வருமானத்திற்கானது. பெண்ணின் வருமானம் குடும்பத்திற்கானது. வேறு எதையும் அவள் சிந்திக்கத் தேவையில்லை.\nகாவிரி, முல்லைப் பெரியாறு பிரச்சனை பற்றியோ, போபால் விஷ வாயு விபத்தில் இழைக்கப்பட்ட அநீதி பற்றியோ அவள் கவலை கொள்ளத் தேவையில்லை. வங்கிகள் தன்வாடிக்கையாளர்களுக்கு அக்கறையாய் வழங்கும் ஏடிஎம் அட்டைகளை அதை விடவும் அக்கறையாய் தன் தந்தையிடமோ, தனயனிடமோ கணவனிடமோ ஒப்படைத்துவிட்டு அடுப்படியும் அலுவலகமுமாய் இனிதே இருக்கலாம். (அம்மாவிடம் ஏடிஎம் கொடுத்தேன் என்று கூறிய எந்த மனித ஜீவ ராசியையும் நான் இதுவரை சந்திக்க நேராதது ஒருவேளை என் வாய்ப்புக் கேடாக இருக்கலாம்)\nஎனும் போக்கால்தான் வன்புணர்ந்தவனையே மணம் புரியச் சொல்லும் அதி அற்புதமானதீர்ப்புகள் நம்மவூர் நாட்டாமைகளால் நிலைநாட்டப்பட்ட கேலிக் கூத்துக்கள் அரங்கேறியிருக்கின்றன. இந்தத் தீர்ப்பை இன்றளவும் நிலைநாட்டுவதில் கட்டிக் காப்பதில் பழமொழிகளை விடவும் கோடம் பாக்கத்தின் கலையுலக பிரம்மாக்களுக்கே புண்ணியம் கோடி.\nபரத்தையினால் தலைவன் பிரியலாம், பிரிந்து பரத்தையரோடு கூடிக் களித்துவிட��டு தலைவியின் நினைவு வரும்போது பாங்கனையோ, பாங்கியையோ இன்னும் யார் யாரையெல்லாமோ கொ.ப.செ.வாய் தன் யோக்கியதையை விளக்கிக் கூறி நிரூபிக்கத் தூதனுப்ப லாம் என்றெல்லாம் இலக்கணம் வகுத்த சமூகம், பெண்ணின் பாலுணர்வை அங்கீகரிக்கவுமில்லை. அனுமதிக்கவுமில்லை. பரத்தியரைத் தாழ்த்துவதற்குத் தவறியதுமில்லை.\n\"அரசனை நம்பி புருஷனைக் கைவிடாதே..' என்று அச்சுறுத்துகிறது. தன் நிலையிலிருந்து வேறொன்றுக்கு ஆசைப்பட்டு விடாதே. அப்படி ஆசைப்பட்டு விட்டால் உள்ளதையும் இழந்து விட வேண்டும் என்று பயமுறுத்துகிறது. ஒருவேளை ஒரு பெண் அவ்வாறு தேர்ந்தெடுத்து தன் நிலையினின்று தாழ்ந்து விட் டாலும், அது அவளின் தனிப்பட்ட வாழ்க்கை, தன் தேர்வு, அவள் தீர்மானிக்கட்டும் என அனுமதிக்க மறுக்கிறது.\nஓரக் கண்ணால் போட்டாளே தாழ்ப்பா..'\nஎன்று பெண்ணினுடைய பாலுணர்வைக் கொச்சைப்படுத்துகிறது. கரப்பான் பூச்சிக்கும் பாலியல் தெரியும். ஆனால் ஒரு பெண் தெரிந்து வைத்திருப்பது குற்றமா\n\"பொண்டாட்டி செத்தா... புருசன் புது மாப்பிள்ளை'யாம். எவ்வளவு இயல்பாக ஆணின் மறுமணம் அங்கீரிக்கப்படுகிறது. ஆனால் இன்றளவும் இளம் விதவைகள் இல்லாத ஒரு ஊரையேனும் நாம் பார்த்துவிட முடியுமா விமர்சனங்கள் எதுவுமற்று விதவை மறுமணத்தை நடத்தி விடத்தான் முடியுமா\n\"தளுக்குப் போச்சு மினுக்குப் போச்சு\nமுகத்தில் இருந்த பவுசும் போச்சு\nஇப்பழமொழியின் பொருள் இன்று ஓரளவு மாறியிருக்கலாம். பெண்கள் தங்களை அழகுபடுத்திக் கொள்கிறார்கள். ஆனால் அவ்வழகு ஆளுமையாக உயராமல், சுய சிந்தனையோடு வெளிப்படாமல் வெறும் காட்சிப் பொருளாகவும், நுகர்வுப் பொருளாக வுமே பெருமளவு நின்று விடுகிறது.\nமேலும் இப்பழமொழி வெறும் அழகியலோடு மட்டுமே நின்று விடாமல் ஆரோக்கியத்தையும் பேசுகிறது. குழந்தை பிறந்த பிறகு தாய் தன்னைப் பற்றி அதிகம் கவனம் செலுத்துவதில்லை. செலுத்த தேவையுமில்லை என்பதையும் பேசிச் செல்கிறது. இதனால் அழகு சாதனப் பொருட்களின் விற்பனை உச்சத்தைத் தெ õடுகிற அதேநேரத்தில் கர்ப்பப் பை புற்று நோயினால் அறுவை சிகிச்சை செய்யும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பது பற்றியும் எவ்வித விவாதமும் இங்கு எழவில்லை.\nஎவ்வளவு அழகானபழமொழி. வரதட்சணை பற்றியெல்லாம் பேசுவது இப்பொழுது மதிப்பிழந்து விட்டது. அந்தளவிற்கு வாழ்வியலின் தவிர்க்க முடியாததொரு அங்கமாகி விட்டது வரதட்சணை. இதுகுறித்து எந்தவொரு எம்பிஏ., எம்சிஏ பட்டதாரிகளும் வாய் திறப்பதில்லை. என்னதான் படித்த பட்டதாரியாகப் பெண் இருந்தாலும் அவளுக்கு (நகை) பூட்டித்தான் அழகு பார்க்க வேண்டும் என்பதுதான் இங்கு நியதி.\nஅழகு குறைந்த பெண்களைப் பெற்றவர்களுக்கு அறிவுரை வேறு பொன்னைச் சேர்த்து வை என்று உபதேசிக்கிறது பழமொழி.\nஇந்த ரீதியான பழமொழிகள் பெண்ணையே பெண்ணுக்கு எதிரியாக்குபவை. உண்மையில் ஆண் களின் இந்த சூத்திரம்தான் பெண்களை இந்தளவிற்கு அடிமையாக்கி வைத்திருக்கிறது.\nஇத்தனைகேலிக் கூத்துக்களை தன்னுள்ளே வைத்திருக்கும் இச்சமூகத்தில் குழந்தைகள் மட்டும் தாயைப் போல்தான் வளர வேண்டுமாம்.\nமரபியல்படி தாயின் குணங்களை குழந்தை பெற்றி ருக்கும் என்று ஜீன் அறிவியல்படி இப்பழமொழியை ஆராய வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் அவ்வளவு அறிவார்ந்த பொருளில் இப்பழமொழி புழக்கத்தில் இல்லை.\nதந்தை எவ்வளவு கேடு கெட்டவனாக இருந் தாலும், இச் சமூகம் எவ்வளவு கழிசடையாக புரையோடிப் போயிருப்பினும் தாய் ஒழுக்கமாயிருந் தால், குழந்தை ஒழுக்கமாயிருக்கும் என்று கருதுவது எவ்வளவு நகைப்புக்குரியது. உண்மையில் தாய் வழிச் சமூகமாயின் இப்பழ மொழியை ஆய்வுக் கெடுத்துக் கொள்ளலாம். ஆனால் பெண்ணை அடிமையாக வளர நடத்துகிற சமூகத்தில் குழந்தை ஒழுக்கமாக வளர வேண்டும் என்பது தாயின் மீது, பெண்ணின் மீது அனைத்துப் பொறுப்புகளையும் சுமத்தி ஒழுக்கம் என்பது பெண்ணுக்கு மட்டுமே உரியது என்று கட்டமைக்கிறது.\nசமூகச் சீரழிவுகளால் ஒரு குழந்தை சீரழிந்தாலும் அது தாயையே குற்றம் சாட்டுகிறது. தாயை (பெண்ணை) குற்ற உணர்வுக்கு உள்ளாக்குகிறது.\nஉண்மையில் இப்பழமொழிகள் இக்காலத்தில் வழக்கிழந்து விட்டதாகவோ, பொருளற்றதாகவோ, எவரேனும் கருதினால் அதுகுறித்து கவலை கொள்ளத் தேவையில்லை. மொழியை ஆயுதமாக்க வேண்டிய தேவை அநீதிக் கெதிராகப் பாடுபடும் அனைவர்க்குமே உரியதுதான். சமூக மறுமலர்ச்சியின்பால் சமத்துவத் தின்பால் நம்பிக்கை கொண்டு போராடுகிற அனைவர்க்குமான ஆயுதமே இது.\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (18) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1753) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nஈழப் பெண்ணின் கதையை சொல்லும் மிதிவெடி\nதேவதைகள் - கவின் மலர்\nகூண்டுக் கிளிகள் - பிரேமலதா\nதமிழர்களின் உரிமைப்போராட்டங்களில் பெண்களின் பங்களி...\nஅழிக்கப்படும் நூலகங்களும் வார்த்தையை பின்தொடரும் எ...\nஐ.டி. நிறுவனத்தில் 'சாதி'ப் போட்டி - கவின் மலர்\nஇசைக்குள் இருக்கும் இலக்கியம்.. - ஆர்த்தி வேந்தன்\nகருப்பாயி என்ற நூர்ஜஹான் நாவலை முன்வைத்து… - எச்.ம...\nகவனமுடன் படிக்க வேண்டிய நூல்... - ஹெச்.சி. ரசூல்,\nபாலியல் வன்கொடுமை (678 - Egypt Film)\nதஞ்சைப் பெரியகோவிலும் தேவதாசி மரபும்...\nவிண்ணில் பறந்த முதல் கறுப்பினப் பெண்\nஇந்தியாவின் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டமும் காந...\nகம்யூனிஸ்டு கட்சி அறிக்கை - பாட்டாளிகளும் கம்யூனிஸ...\nபெண்களின் உடல்சார்ந்த மொழி - பவளசங்கரி\nஎளிதில் கலையும் பிம்பம் - குட்டி ரேவதி\nகெடா மாநில தமிழ் எழுத்தாளர் இயக்கம் ஏற்பாட்டில் \"...\nசமூக அசைவாக்கமே எனது திரைப்படத்தின் நோக்கம்: சபிகா...\nசர்வதேசரீதியாக அதிகரித்து வரும் பெண்களுக்கெதிரான வ...\nபெண்களை அடிமைப்படுத்தும் பழ(மை)மொழிகள் - மணிமுத்து...\nபால்நிலை வேறுபாடுகள் - -சறியா ஹாமீம்\nபெண்ணும் பரதமும்: பெண்விடுதலையும் பரதநாட்டியமும் -...\nகாவல் துறையினரால் வன்புணர்வு செய்ப்பட்ட இருளர் பெண...\nபாலை - எளியோரின் வரலாறு - ப்ரியாதம்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2014/05/blog-post.html", "date_download": "2018-08-17T23:00:24Z", "digest": "sha1:FQMPGVNOG3UXODEO7Z4UMXLGTHCILUVR", "length": 20040, "nlines": 247, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: குடும்பத்தின் சுமையா பெண்கள்? - செபா", "raw_content": "\nஇந்தியக் குடும்பங்களில் பெண் குழந்தைகள் பிறந்தால் “லட்சுமி வந்துட்டா” எனக் குதூகலிப்பார்கள். வீட்டிற்குத் தேவையான அத்தனை செல்வங்களையும் அள்ளிக் கொடுக்கப் போகிறவள் என்னும் எண்ணத்தில் மகிழ்கிறார்கள். இப்படித்தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையிலேயே பெண் குழந்தைகள் விருப்பத்துடன் எதிர்கொள்ளப்படுகிறார்களா என்னும் சந்தேகத்தை எழுப்புகிறது சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்று.\nபெண்களின் உடல்நலம், கல்வி, அரசியல் உரிமை, சொத்துரிமை, பெண்கள் மீதான சமூக, குடும்ப வன்முறை போன்ற பல்வேறு அம்சங்களைக் கணக்கில் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.\nஜி 20 நாடுகளில் வசிக்கும் பெண்களின் நிலைமை குறித்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் அறக்கட்டளை இந்த ஆய்வை நடத்தியது. இந்த ஆய்வில் 63 நாடுகளைச் சேர்ந்த 370 பாலின நிபுணர்கள் பங்குகொண்டனர். பெண்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும் நாடுகளில் முதலிடம் பிடித்துள்ளது கனடா. நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் இந்த 20 நாடுகள் பட்டியலில் இந்தியா 19-ம் இடத்தையே பிடித்துள்ளது. பெண்களின் நிலைமையைப் பொறுத்தவரையில் சவுதி அரேபியாவைவிட இந்தியா மோசமான நிலையில் இருக்கிறது. இந்தியாவில் பெண்கள் ஒதுக்கிவைக்கப்படுகிறார்கள், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். சில சம்பவங்களில் கொலைகூடச் செய்யப்படுகிறார்கள் என்று கூறும் அந்த அறிக்கை, பெண்கள் மீதான கரிசனத்தைக் கோருகிறது.\nஇந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் கூட ஆண் குழந்தைகள் மீதான விருப்பம் கொண்டதாகவும் பெண் குழந்தைகளைக் கருவிலேயே அழிக்கக் கூச்சப்படாததாகவும் நம் சமூகம் உள்ளது. ஆகவே பெண் குழந்தைகள் கருவில் தப்பிப்பித்து வருவதே அதிசயம்தான் என்கிறார் ஷிமீர். இவர் மேப்ஸ்4எய்ட்.காம் என்னும் இணையதளத்தை நடத்திவருகிறார். இந்த இணையதளம் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஆவணப்படுத்தும் பணியில் ஈடுபட்டுவருகிறது.\nபெண் குழந்தைகள் பாலியல் தொல்லைக்கு ஆளாகிறார்கள், பெண்கள் வன்புணர்வு செய்யப்படுகிறார்கள், திருமணமான பெண்கள் வரதட்சணைக் கொடுமைக்கு ஆளாகிறார்கள், கணவனை இழந்த கைம்பெண்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள், சொத்துரிமை மறுக்கப்படுகிறது என அடுக்கிக்கொண்டே செல்கிறார் அவர். இதை எல்லாம் மீறி வந்துதான் பெண்கள் சாதிக்கிறார்கள்.\nஇந்தியாவின் வட பகுதிகளில் பெண்களை மட்டமாக நினைக்கும் போக்���ு நிலவுகிறது. பெண்களை வீட்டைக் கவனிப்பவர்களாகவும், குழந்தைகளைச் சுமப்பவர்களாகவும் அவர்களைப் பராமரிப்பவர்களாகவும் மட்டுமே கருதுகிறார்கள். மேலும் பெண்களைத் திருமணம் செய்து கொடுக்க வரதட்சணை தேவைப்படுவதாலும், பெண்களின் பாலியல் விருப்பங்கள் குடும்ப கவுரவத்திற்கு இழுக்கு தரும் என்பதாலும் பெண்களைச் சுமையாகவே நினைக்கிறார்கள்.\nகடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவில் ஒரு கோடியே 20 லட்சம் பெண் சிசுக்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன என 2011-ல் லான்செட் நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்று அதிர்ச்சியூட்டுகிறது. இதன் காரணமாக பாலினச் சமநிலை சரிகிறது. பெண்கள் மீதான வல்லுறவு அதிகரிக்கிறது. சில பகுதிகளில் சகோதரர்கள் மனைவியைப் பகிர்ந்துகொள்கிறார்கள். குழந்தைத் திருமணங்களால் பெண்களின் கல்வி பாழாகிறது. இந்தியப் பெண்களில் 45 சதவிகிதத்தினருக்கு 18 வயதுக்கு முந்தியே திருமணம் செய்துவைக்கப்படுகிறது என்கிறது பெண்கள் தொடர்பான ஆய்வை மேற்கோள்ளும் சர்வதேச மையம் ஒன்று.\nஇதே நாட்டில் பிரதமராகப் பெண் இருந்திருக்கிறார், குடியரசுத் தலைவராக ஒரு பெண் பதவிவகித்துள்ளார். நகரத்தின் சுறுசுறுப்பான வீதிகளில் நாகரிக உடையணிந்து பணி நிமித்தம் செல்லும் நவீனப் பெண்கள் இரு சக்கர வாகனங்களில் சிட்டாய்ப் பறக்கிறார்கள், ஸ்டைலாக கார் ஓட்டிச் செல்கிறார்கள். டாக்டராகவும் வழக்கறிஞராகவும் அரசு அதிகாரியாகவும் சமூகத்திற்குப் பங்களிக்கிறார்கள்.\nஇத்தனையும் ஒரு புறம் நடக்கிறது. மறுபுறத்தில் பெண் சிசுக்கள் வலுக்கட்டாயமாகக் கலைக்கப்படுகின்றன, குழந்தைத் திருமணங்கள் அரங்கேறுகின்றன, பெண்கள் கவுரவக் கொலைகளுக்கு ஆளாகிறார்கள், குடும்ப வன்முறைக்குப் பலியாகிறார்கள், கடத்தப்படுகிறார்கள் வன்புணர்வு செய்யப்படுகிறார்கள் என்பது வேதனையூட்டுகிறது.\nநன்றி - தி ஹிந்து\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (18) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1753) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nநான் இயக்கமாக இருந்து எழுதுகிறேன் - தமிழ்க்கவி\nசாபோ : காதலியரின் ராணி - குட்டி ரே வதி\nஉ.பி.யில் தலித் சிறுமிகள் பலாத்காரம் செய்து கொலை\nசெல்வி.டிமாஷா கயனகி மரணிக்க முன்பு இறுதியாக எழுதிய...\nஅதிக மாதவிடாய் போக்கு (Menorrhagia) - Dr.L.மகாவிஷ்...\nஸர்மிளா ஸெய்யித்தி்ன் “உம்மத்“ நாவல் பற்றி - முர...\nஓரினச் சேர்க்கை குற்றச் செயலா \nகருத்தரித்து நாடு திரும்பும் இலங்கைப் பணிப்பெண்கள்...\nசங்கப் பெண்பாற் புலவர் பாடல்களில் மக்களும் வாழ்வும...\nபெயரிடாத நட்சத்திரங்கள் தொகுப்பை முன்வைத்து ஈழப் ப...\nபெண்ணியம் பேசிய பேரறிவு - நெய்வேலி பாரதிக்குமார்...\nதேரிகாதை: பௌத்த பிக்குணிகளின் பாடல்கள் - உமா சக்க...\nதிருநங்கை லிவிங் ஸ்மைல் வித்யாவின் காணொளி\nஆதரவற்ற பெண்களுக்கு வழிகாட்டும் ‘வெளிச்சம்’ அமைப்ப...\nவிளிம்பு நிலையினரின் கதை - ந.முருகேசபாண்டியன்\nவெளிச்சத்துக்கு வராத எழுத்து: ரங்கநாயகி அம்மாள் -...\nஇந்தியாவில் கொத்தடிமைகளாக நடத்தப்படும் ஆடைத் தொழி...\nதலித் பெண்களுக்கான மேம்பாட்டில் ‘சதுரகிரி கானகம்’:...\nபாலியல் வன்கொடுமை தடுப்பு: இந்தியாவில் சாத்தியமா அ...\nசெய்யப் படுதலை செரிக்கும் கவிதைகள் – திலகபாமா\nபெருகிவரும் பெண் கடத்தல் - ச. ரேணுகா\nபெண்ணறிவு நுண்ணறிவு - முனைவர் மூ. இராசாராம்\nநாப்கீன் சாதனையாளர் முருகானந்தத்திற்கு விருது\nவிவேகானந்தர் கண்ட பெண் சிங்கம் - என். ராஜேஸ்வரி\nபெண் எழுத்து: உலகை உலுக்கிய பெண் புத்தகங்கள் - ஆ...\nமுகங்கள்: வழிகாட்டும் விழியாள் - டி. கார்த்திக்\nபெண் சக்தி: அணையா நெருப்பு : டீஸ்டா செடல்வாட் - ...\nபெண்ணறிவு நுண்ணறிவு - மூ. இராசாராம்\nபெண் நூல்: குழப்பத்தைக் களையும் சட்ட வழிகாட்டி -...\nபெண்களை மையப்படுத்தும் திரைப்படங்கள் எங்கே\nநாடற்றுத் துரத்தப்படும் எழுத்தாளர் - ஆர். ஜெய்கும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/116354-rose-export-increased-in-valentine-day.html", "date_download": "2018-08-17T22:28:55Z", "digest": "sha1:M6D2ZXTAXZSY7F5I2MYZSZOZ62NR3GQP", "length": 19962, "nlines": 412, "source_domain": "www.vikatan.com", "title": "காதலர் தினத்துக்கு 2 கோடி ரோஜா பூக்கள் ஏற்றுமதி! - அசத்திய விவசாயிகள் | Rose export increased in valentine day", "raw_content": "\nஅ.தி.மு.க செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு\nபெற்றோர் காலில் விழுந்து பட்டம் வாங்கிய மாணவர்கள் - கல்லூரி விழாவில் நெகிழ்ச்சி\n`கேரளா சென்றும் மக்களைச் சந்திக்க முடியவில்லை’ - 16 டன் அரிசி வழங்கிய அ.தி.மு.க எம்.எல்.ஏ நெகிழ்ச்சி #KeralaFloods\nவாஜ்பாய் மறைவுக்கு ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் அனைத்துக் கட்சியினர் மலரஞ்சலி\nகேரளாவுக்கு இயக்கும் விமான கட்டணங்களை அதிகரிக்க கூடாது - மத்திய அரசு\nமதகுகளில் கசிந்த காவிரி வெள்ளம்... மணல் மூட்டைகளால் அணை\n`100 ஆண்டுகளில் இல்லாத பேரழிவு; மழை பாதிப்புகளால் 324 பேர் உயிரிழப்பு’ - கேரள முதல்வர் வேதனை\n' - பள்ளத்தில் சரிந்த 3 மாடிக் கட்டடம்\nமீன் விற்ற மாணவி கிடைத்த நன்கொடையை முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதிக்கு அளிப்பு\nகாதலர் தினத்துக்கு 2 கோடி ரோஜா பூக்கள் ஏற்றுமதி\nகாதலர் தினத்தை முன்னிட்டு இந்த ஆண்டு 2 கோடி ரோஜாக்களை ஏற்றுமதி செய்து ஓசூர் விவசாயிகள் அசத்தியுள்ளனர். உலகமெங்கும் காதலர் தினத்தன்று தங்களின் காதலை வெளிப்படுத்த அதிகம் ரோஜா மலர்களையே பயன்படுத்துகின்றனர். எனவேதான் காதலர் தினத்தன்று உலகச் சந்தையில் கொய்மலருக்கான தேவை அதிகம், மனம் கவரும் வகை வகையான ரோஜா மலர்களை உற்பத்தி செய்வதில் இந்தியாவில் தமிழகம் முதலிடத்தில் வகிக்கின்றது. அதுவும் ஓசூர் பகுதிகளில் உற்பத்தியாகும் ரோஜாக்களுக்கு உலகச் சந்தையில் கூடுதல் வரவேற்பு.\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் 1475 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஓசூர், தளி, தேன்கனிக்கோட்டை, பேரிகை, பாகலூர், பைரமங்கலம், கெலமங்கலம் பகுதியில் 250 அரசு உதவி பெறும் ரோஜாமலர் பண்ணைகளும், 55 தனியார் ரோஜாமலர் பண்ணைகளும் ஆண்டு முழுவதும் ரோஜா சாகுபடி செய்கின்றனர். தமிழக அரசு பசுமைக்குடில் (கிரீன்ஹவுஸ்) அமைத்து ரோஜா உற்பத்தி செய்ய 4.67 லட்சம், 8.90 லட்சம், 16.88 லட்சம் மதிப்பில் சிறு, குறு மற்றும் பண்ணை விவசாயிகளுக்கு மானியம் வழங்கி ஊக்கப்படுத்தி வருகின்றது. பசுமைக்குடில் முறைகளில் வளர்க்கப்படும் ரோஜா செடிகளில் 45 நாள்களுக்கு ஒரு முறை ரோஜாக்களை அறுவடை செய்கின்றனர். இந்த ஆண்டுக் காதலர் தினத்��ை முன்னிட்டு தாஜ்மஹால், கார்வெட்டா, ரெட் ரோஸ், ஹரிசம், ஜெயன்ட், ரெட் பர்ஸ்ட், ரெட், ஒயிட், எல்லோ போன்ற 45 வகை பெஷலாக உற்பத்தி செய்து ரோஜாக்களை ஏற்றுமதி செய்துள்ளனர்.\nஇங்கு உற்பத்தியாகும் ரோஜாக்கள் மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், துபாய், ஹாலந்து, பிரிட்டன் உள்ளிட்ட உலக நாடுகளில் அதிக அளவு வரவேற்பை பெற்றுள்ளதால் அரசு சார்பு நிறுவனமான, \"டான்ப்ளோரா'‘ ஓசூரில் இருந்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றது.\nஇந்த வருடம் ரோஜா ஏற்றுமதியில் தாஜ்மஹால் வகை ரோஜா அதிகளவு உற்பத்தி செய்து மொத்தம் 2 கோடி ரோஜா மலர்கள் ஏற்றுமதி செய்துள்ளனர்.\nபிப்ரவரி 14 காதலர் தினத்திற்காக 20 பூக்கள் கொண்ட பஞ்ச் 300 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் ஏற்றுமதியாகும் ரோஜா மலர்களில் 80% ஓசூரிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுவதால் பலகோடி ரூபாய் அன்னிய செலாவணி பெறுவதாக ஓசூர் விவசாயிகள் பெருமை அடைகின்றனர்.\n``சாலையை ஸ்தம்பிக்க வைத்த சமந்தா’’ - நகைக்கடை உரிமையாளர் மீது வழக்கு\n`அட்வான்ஸ் தொகையை திரும்ப வாங்குங்கள்'- ஸ்டாலின் ஆவேசம்\n`முல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார்' - பென்னிகுவிக்கின் பேத்தி\n`இப்ப அடிச்சிப்பாரு’ - விபத்து ஏற்படுத்தி காவலரிடம் எகிறிய அண்ணன், தம்பிக்கு நடந்த துயரம்\n\"கருணாநிதி சமாதி விஷயத்தில், ஸ்டாலின் சுயபரிசோதனை செய்யட்டும்\" - டெல்லியில் எடப்பாடி பழனிசாமி #VikatanExclusive\n - மேஷம் முதல் கன்னி வரை #Astrology\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nகாதலர் தினத்துக்கு 2 கோடி ரோஜா பூக்கள் ஏற்றுமதி\n``அவளுக்கு என்னைத் தெரியாது... எனக்கு அவளைத் தெரியும்\n’Terms & Conditions' படிக்க சோம்பேறித்தனமா உங்களுக்குத்தான் இந்த புதிய மென்பொருள்\n’ சாம்பல் புதனின் சிறப்பு - தவக்காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2018-08-17T22:35:58Z", "digest": "sha1:Q7MWS3XD5KL56G7LCAKZDQPZID7LLKIK", "length": 10778, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "துடுப���பாட்ட வீரர்கள் அணியை பள்ளத்தில் தள்ளிவிட்டனர்: தோல்வியின் பின் கோஹ்லி குமுறல் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇரணைமடுக் குளத்தினுடைய புனரமைப்பு பணிகள் நிறைவு: நீர்ப்பாசனப் பணிப்பாளர்\nநோர்வேயின் முக்கிய அமைச்சர் பதவி விலகல்\nமட்டு நகரில் நள்ளிரவில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 10 பேர் கைது\nஇத்தாலி விபத்தில் இலங்கையர் உயிரிழப்பு\nகைத்துப்பாக்கிகளுக்கு தடை விதிக்க தீர்மானம்\nதுடுப்பாட்ட வீரர்கள் அணியை பள்ளத்தில் தள்ளிவிட்டனர்: தோல்வியின் பின் கோஹ்லி குமுறல்\nதுடுப்பாட்ட வீரர்கள் அணியை பள்ளத்தில் தள்ளிவிட்டனர்: தோல்வியின் பின் கோஹ்லி குமுறல்\nதென்னாபிரிக்க அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், பந்து வீச்சாளர்கள் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தியிருந்த போதும், துடுப்பாட்ட வீரர்கள் அணியை பள்ளத்தில் தள்ளிவிட்டதாக இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி குறிப்பிட்டுள்ளார்.\nநேற்று (புதன்கிழமை) செஞ்சுரியனில் நடைபெற்று முடிந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 135 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது. இந்த தோல்வியின் பின் நிருபர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே கோஹ்லி இதனைக் குறிப்பிட்டார்.\nஇதன்போது அவர் மேலும் கூறுகையில், “நாங்கள் சிறந்த இணைப்பாட்டத்தை உருவாக்கி முன்னிலை பெற தவறிவிட்டோம். எங்களுடைய துடுப்பாட்ட வீரர்களின் மோசமான துடுப்பாட்டத்தால் நாங்கள் சரிவை சந்தித்தோம். பந்து வீச்சாளர்கள் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தினார்கள். ஆனால், துடுப்பாட்ட வீரர்கள் அணியை பள்ளத்தில் தள்ளிவிட்டனர். நாங்கள் கடுமையாக முயற்சி செய்தோம். அந்த முயற்சி போதுமான அளவிற்கு இல்லை. குறிப்பாக களத்தடுப்பு துறையில் கோட்டை விட்டோம். தென்னாபிரிக்கா அதில் வெற்றி பெற்றுவிட்டது.\nஆடுகளம் மிகவும் சமதரை என நினைத்தோம். விளையாடும்போது முற்றிலும் ஆச்சரியமாக இருந்தது. நாணய சுழற்சி சுழற்றுவதற்கு முன்பு ஆடுகளம் எப்படி இருந்ததோ, அதில் இருந்த முற்றிலும் மாறுபட்டு காணப்படுகிறது என்று சக வீரர்களிடம் கூறினேன். குறிப்பாக முதல் இன்னிங்சில் சகல விக்கெட்டுகளையும் இழந்த பிறகு, அதை நாங்கள் சாதகமாக பயன்படுத்தியிருக்க வேண்டும். நான் எல்லாவற்றையும் ஆடுகளத்தில் செயல்படுத��த விரும்பினேன். அந்த வகையில்தான் விளையாடினேன்.\nதற்போது நான் அடித்த 153 ஓட்டங்கள் பெரிய விடயம் அல்லை. ஏனென்றால் நாம் தொடரை இழந்துவிட்டோம். அணி வெற்றி பெற்றிருந்தால் 30 ஓட்டங்கள் கூட முக்கியமானதாக இருந்திருக்கும். ஒரு அணியாக ஒன்றிணைந்து வெற்றி பெற வேண்டும்” என கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமூன்றாவது டெஸ்ட் போட்டிக்காக இங்கிலாந்து- இந்தியா வீரர்கள் தீவிர பயிற்சி\nகிரிக்கெட் இரசிகர்கள் மனதில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகளு\nஇந்தியா அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட்: இங்கிலாந்து அணி அறிவிப்பு\nஇந்தியா அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான, 13பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது\n2014க்கு பின்னர் விராட் கோஹ்லியின் முதல் பின்னடைவு\nவிராட் கோஹ்லி கடந்த 2014 ஆம் ஆண்டு டெஸ்ட் அணி தலைவராக பதவியை பெற்ற பின்னர் முதன் முறையாக இந்தியா இன்\nவிராட் கோஹ்லியாக மாறிய துல்கர் சர்மா\nஇயக்குநர் அபிஷேக் சர்மா, இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லியுடைய வாழ்க்கையின் ஒரு பகுதிய\nஇரண்டாவது டெஸ்டிலும் இங்கிலாந்து வெற்றி: விமர்சனத்துக்கு இரையான இந்தியா\nஇங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி இன்னிங்ஸ்\nஇரணைமடுக் குளத்தினுடைய புனரமைப்பு பணிகள் நிறைவு: நீர்ப்பாசனப் பணிப்பாளர்\nநோர்வேயின் முக்கிய அமைச்சர் பதவி விலகல்\nமட்டு நகரில் நள்ளிரவில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 10 பேர் கைது\nஇத்தாலி விபத்தில் இலங்கையர் உயிரிழப்பு\nகைத்துப்பாக்கிகளுக்கு தடை விதிக்க தீர்மானம்\nஇருபதுக்கு இருபது தொடருக்கான இலட்சினை அறிமுகம்\nதென்னிலங்கை மீனவர்கள் நிரந்தரமாக தங்கியிருக்க முடியாது: ஜேசுதாஸ்\nமூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை\nசிவகார்த்திகேயனின் ‘கனா’ படத்தின் முக்கிய அறிவிப்பு\nமாயமான விமானத்தின் விமானி உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eyestube.forumta.net/t118-topic", "date_download": "2018-08-17T22:58:22Z", "digest": "sha1:RCRCPVRD2WL7IPVIORDVMMUB7OHW6XVH", "length": 10647, "nlines": 49, "source_domain": "eyestube.forumta.net", "title": "கோடம்பாக்கத்த���ல் இருந்தபடியும் அற்புதங்கள் படைக்கலாம்!- பாலு மகேந்திரா", "raw_content": "\nEyesTube » தமிழ் சினிமா » சினிமா செய்திகள்\nகோடம்பாக்கத்தில் இருந்தபடியும் அற்புதங்கள் படைக்கலாம்\nசென்னை: திரைத் துறையில் எவ்வளவுதான் கற்றாலும் திரும்ப இந்த கோடம்பாக்கத்தில்தானே இறங்க வேண்டும் என யாரும் சலித்துக் கொள்ள வேண்டாம். இதே கோடம்பாக்கத்திலிருந்தபடி அற்புதங்கள் படைக்கலாம் என்றார் இயக்குநர் பாலு மகேந்திரா.\nபாரதி, ஆட்டோகிராப், குட்டி, மொழி போன்ற படங்களில் சின்னதும் பெரிதுமாக வேடங்கள் செய்துவந்த இவி கணேஷ் பாபு, முதல் முறையாக இயக்குநராக அறிமுகமாகும் படம் யமுனா.\nபாலுமகேந்திராவின் சினிமா பட்டறையில் படித்த சத்யா என்பவர் ஹீரோவாக அறிமுகமாக, அவருக்கு ஜோடியாக தெலுங்கில் பிரபலமான நடிகை ஸ்ரீரம்யா நடிக்கிறார். ஆந்திர அரசின் நந்தி விருது பெற்றவர் இவர்.\nஆடுகளம் நரேன், எங்கேயும் எப்போதும் வினோதினி, சாம்ஸ் உள்பட பலரும் நடிக்கும் இந்தப் படத்துக்கு இலக்கியன் இசையமைத்துள்ளார். கவிஞர் வைரமுத்து பாடல்கள் புனைந்துள்ளார். பொ சிதம்பரம் ஒளிப்பதிவு செய்ய, லெனின் எடிட்டிங் செய்துள்ளார். காதல் கந்தாஸ், காயத்ரி ரகுராம் ஆகியோர் நடனம் அமைத்துள்ளனர்.\nதஞ்சை, திருச்சி, கும்பகோணம் போன்ற காவிரிக் கரை நகரங்களில் யமுனா படமாக்கப்பட்டுள்ளது.\nஇந்தப் படத்தின் அறிமுக விழா திங்கள்கிழமை மாலை பிரசாத் லேப் திரையரங்கில் நடந்தது.\nநிகழ்ச்சியில் பேசிய படத்தின் இயக்குநர் கணேஷ் பாபு, \"நான் தஞ்சாவூரிலிருந்து வந்தவன். விவசாயக் குடும்பம். பல நாடகங்களை எழுதிய பின்னர், இயக்குநராகும் ஆசையில் கும்பகோணம் வந்தேன். அப்போது தென்பாண்டி சிங்கம் படம் எடுத்த இளையபாரதியிடம் உதவியாளராகச் சேர்ந்தேன். ஆனால் என் உருவத்தைப் பார்த்து நடிகனாக்கிவிட்டார்கள்.\nபொதுவா, ஒரு இயக்குனர் நடிகராகுறப்போ அதை ஈஸியா எடுத்துக்குறாங்க. ஆனா ஒரு நடிகன் இயக்குனரானா நம்மளை நோக்கி வீசுறதுக்காக ஆயிரம் அம்புகளை கூர்தீட்டி காத்திருக்காங்க\nஎன்னை நடிகராக பார்த்தே பழக்கப்பட்டவர்கள் இயக்குனராகி விட்டேன் என்றதும் அதிர்ச்சி அடைந்தார்கள். அந்த அதிர்ச்சியில் நீயெல்லாம் டைரக்டராகி என்ற நக்கலும், படம் வந்ததும் உன் வண்டவாளம் தெரியத்தானே போகுது என்ற நக்கலும், படம் வந்ததும் உன் வண்ட���ாளம் தெரியத்தானே போகுது என்ற குத்தலும் பொதிந்திருப்பதை என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது... அதை மனதில் வைத்து வெகு கவனமாக, ஜனரஞ்சகமாக, நான் யமுனாவை இயக்கியிருக்கிறேன்.\nஇந்தப் படத்தின் கதை வாழ்வின் அடிப்படை சம்பந்தப்பட்டது. ஒவ்வொரு மனிதனுக்கும் உணவு, உடை, இருப்பிடம், கல்விஸ மருந்துதான் முக்கியம். இதற்காக அவன் மற்றவர்களைச் சார்ந்திருக்கும்போது, எதையும் செய்யத் தயாராக இருப்பான். அதைத் தெரிந்து கொண்டு, அவர்களை தங்கள் சுயநலத்துக்காக ஒரு கூட்டம் பயன்படுத்திக் கொள்கிறது... அதைப் பற்றியதுதான் இந்தப் படம்,\" என்றார்.\nஅடுத்து பேசிய பாலுமகேந்திரா, கோடம்பாக்கத்தில் தயாராகும் திரைக்கலைஞர்கள் மற்றும் படைப்பாளிகளுக்கு நம்பிக்கை வார்த்தைகளைத் தந்தார்.\nஅவர் கூறுகையில், \"இந்த விழாவுக்கு பாலுமகேந்திராவுக்கும் என்ன தொடர்பு... இவன் ஏன் இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டான்.. என்ற கேள்வி உங்களுக்கு எழும். தொடர்பு இருக்கிறது\nநான் நடத்தி வரும் சினிமா பட்டறையில் பயின்ற சத்யா என்ற மாணவன்தான் இந்தப்படத்தின் அறிமுகநாயகன். இன்னும் இரு மாணவர்கள் இதன் உதவி இயக்குநர்கள். என் பள்ளியில் குரல் பயிற்சி தரும் வினோதினி நடிக்கிறார். அதனால்தான் வந்தேன்.\nஎனது பயிற்சிப் பள்ளியில் நான் படிக்க வைப்பதில்லை.. உடல் மொழியை எப்படி வெளிப்படுத்துவது, குரலை சூழலுக்கேற்ப எப்படிப் பயன்படுத்துவது போன்றவற்றைத்தான் நாங்கள் கற்றுத் தருகிறோம். நடிப்பை கற்றுத் தரமுடியாது. காரணம் நடிப்பில் இத்தனை வகை என்றே அளவிட முடியாது. ஒருவனுக்கு நடிக்க வரும் என்பதை நாங்கள் உறுதி செய்கிறோம். அவனிடமிருந்து தங்களுக்குத் தேவையானதை கேட்டு வாங்குவது இயக்குநர் வேலை.\nஎன்னதான் பயிற்சி எடுத்தாலும், பல விஷயங்களைப் பயின்றாலும் மீண்டும் இதே கோடம்பாக்கத்தில்தானே போய் இறங்க வேண்டும் என்று புதியவர்கள் சலிப்படைய வேண்டாம். காரணம் இதே கோடம்பாக்கத்திலிருந்துதான் ஒரு பராசக்தி வந்தது... பாசமலர் வந்தது, அழியாத கோலங்கள் வந்தது.\nஇந்த கோடம்பாக்கத்திலிருந்தபடி உலக சினிமா படைக்க முடியும்... அற்புதங்கள் படைக்க முடியும் என்பதைப் புரிந்து கொண்டால்போதும்,\" என்றார்.\nகோடம்பாக்கத்தில் இருந்தபடியும் அற்புதங்கள் படைக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=67&t=722&sid=3af147e019a3fd0be845367ff5d00e6c", "date_download": "2018-08-17T22:58:44Z", "digest": "sha1:OVWAABLJ3OVFKT7VAFN3DGPEDB3GVMM7", "length": 37213, "nlines": 485, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இது உங்கள் பகுதி ‹ இடங்கள் (Places)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉங்கள் ஊரின் சிறப்புகள் பற்றிய தகவல்களை மற்றும் படங்களை பகிரும் பகுதி\nபூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nby கரூர் கவியன்பன் » பிப்ரவரி 27th, 2014, 10:26 pm\nஇந்த நேரத்தில் பூச்சரத்தில் மணம் பரப்ப நான் உங்களுடன் இணைவதில் மட்டற்ற மகிழ்ச்சி....\nஇனிய வணக்கங்கள் நண்பர்களே .......\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: பூச்சரத���தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nby கவிதைக்காரன் » பிப்ரவரி 27th, 2014, 11:42 pm\nஇணைந்தது: பிப்ரவரி 4th, 2014, 1:18 pm\nRe: பூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nby கரூர் கவியன்பன் » பிப்ரவரி 27th, 2014, 11:50 pm\nஇது கணக்கெடுக்க இல்லை கவிதைக்காரரே....\nநமது நண்பர்கள் எப்போது வந்தார்கள் என்று தெரிந்து கொள்வதற்காக மட்டுமே...\nஸ்கூல வருகைப்பதிவேடு எடுக்கறாங்க இல்லையா........\nஎஸ் மேடம் உள்ளேன் அய்யா னு சொல்றோம் அல்லவா அதுபோல\nசும்மா.......... இன்னைக்கு நீங்க வந்தப்போது நான் இல்லாமல் இருந்தால் நீங்க வந்து சென்று விட்டீர்கள் நான் தான் வர கொஞ்சம் நேரமாகிடுசுனு தெரிசுக்கலாம் இல்லையா அதான்\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: பூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nஅனைவருக்கும் இனிய இரவு வணக்கங்கள்\nRe: பூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nஇணைந்தது: பிப்ரவரி 27th, 2014, 2:39 pm\nRe: பூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nby கரூர் கவியன்பன் » பிப்ரவரி 28th, 2014, 10:15 pm\nஎப்பா உங்க நக்கலுக்கு அளவேயில்லை உள்ளே வந்துட்டு இப்படி கேக்குறது நல்லது இல்லை..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: பூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nநான் உள்ளேன் ஐயா , நேற்று நான் விடுமுறை ஐயா ..\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nRe: பூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nRe: பூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nமல்லிகை wrote: நான் சாப்பிட்டு வரேன்\nஎன்ன இன்றைய சிறப்பு உணவு சொல்லிட்டு போங்க நாங்க வரமாட்டோம்\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nRe: பூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nமல்லிகை wrote: நான் சாப்பிட்டு வரேன்\nஎன்ன இன்றைய சிறப்பு உணவு சொல்லிட்டு போங்க நாங்க வரமாட்டோம்\nஅந்த புலிய திறந்து விடுங்க மல்லிகை .... அப்பா தெரியும் இன்னைக்கு யார்... யாருக்கு சிறப்பு உணவு என்று\nதமிழுக்கு தான் என் முதல் வணக்கம்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbm.com/news_details/1413", "date_download": "2018-08-17T23:12:04Z", "digest": "sha1:GRRTPSPXNJ4JQJFQM6XCVFIJ6T2LNOKR", "length": 4325, "nlines": 70, "source_domain": "tamilbm.com", "title": "சாமி இல்லா கூடங்கள்.?", "raw_content": "\nsukumaran 10 நாட்கள் முன்பு (suransukumaran.blogspot.com) செய்திகள் பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஏதோவொரு நாட்டின் தனியார் அருங்காட்சியகத்தில் இடம் பிடித்துள்ளன. ஆம், கடவுள் சிலைகள் கடத்தப்பட்டது அவற்றின் தொன்மை மதிப்புக்காகத்தானேயன்றி, அவற்றின் மகிமைக் கதைகளுக்காக அல்ல.\nதிரைப்பட (விமர்சனம் அல்ல) அலசல்\nகமல் அதுக்கு சரிப்பட்டு வருவாரா\n(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்\nசசிகலாதான் ஜெயலலிதா சாவுக்கு மூலமா\nவீட்டுக்கு வந்து ஆதார் அட்டை பதிவு செய்ய வேண்டுமா (Doorstep Aadhaar Enrollment Service) – முதியோர், மாற்றுத் திறனாளிகள் முக்கியப் பார்வைக்கு (Doorstep Aadhaar Enrollment Service) – முதியோர், மாற்றுத் திறனாளிகள் முக்கியப் பார்வைக்கு | அகச் சிவப்புத் தமிழ்\n - நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி | அகச் சிவப்புத் தமிழ்\nதீக்குளிப்பு – போராட்ட வடிவமா, தமிழின துரோகமா போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு | அகச் சிவப்புத் தமிழ்\nஇரண்டு பக்கமும் எண்ணிப் பாருங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcookery.com/16262", "date_download": "2018-08-17T23:01:22Z", "digest": "sha1:KSJTOHORFX75ZX2VZKFMD5XVB5Z6OO3V", "length": 8400, "nlines": 189, "source_domain": "tamilcookery.com", "title": "மணத்தக்காளித் துவையல் செய்ய..... - Tamil Cookery", "raw_content": "\nமணத்தக்காளிக் கீரை – ஒரு கட்டு\nமிளகு – அரை டீஸ்பூன்\nகாய்ந்த மிளகாய் – 6\nபூண்டு – 4 பல்\nஇஞ்சி – ஒரு துண்டு\nதேங்காய் – ஒரு கீற்று\nகடலைப் பருப்பு – ஒரு கைப்பிடி\nமஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்\nஎண்ணெய், உப்பு – தேவைக்கு\nகீரையை நன்றாகச் சுத்தம்செய்து, மஞ்சள்தூள் சேர்த்து வெறும் வாணலியில் போட்டு வதக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கீரை தவிர்த்து மற்ற அனைத்துப் பொருட்களையும் போட்டு நன்றாக வறுக்கவும். வதங்கியதும், கீரையையும் அதில் போட்டு வதக்கி, துவையலாக அரைக்கவும். சாதம், இட்லி, தோசையுடன் சாப்பிடலாம்.\nகுடல், வாய், நாக்கு, தொண்டையில் ஏற்படும் புண்களுக்கு மிகச்சிறந்த நிவாரணி. உடல் மெலிவாக உள்ளவர்களுக்கு ஊட்டம் தரும். குடி பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து சாப்பிட, கொஞ்சம் கொஞ்சமாக குடிப்பழக்கத்தில் இருந்து மீட்டு எடுக்கும்.\nவாயுத்தொல்லையை நீங்கும் இஞ்சி பிரண்டை துவையல்\nசுவையான சத்தான நெல்லிக்காய் துவையல்\nவீட்டில் எளிய முறையில் செய்யக்கூடிய மசாலா பால்\nகுழந்தைகளுக்கு விருப்பமான சில்லி பரோட்டா\nஉங்களுக்கு தெரியுமா சுலபமான பச்சரிசி பாயசம் செய்ய….\nமாலை நேர ஸ்நாக்ஸ் சிக்கன் சமோசா\nசுவையான சத்தான காளான் மிளகு வறுவல்\nகாரமான பேசில் தாய் சிக்கன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0/", "date_download": "2018-08-17T23:15:22Z", "digest": "sha1:BRWQDUTTAU6LNE7C3UCHIU5VCQVTKH4P", "length": 17012, "nlines": 99, "source_domain": "universaltamil.com", "title": "நல்லிணக்கம் ஏற்படாமல் ஒருபோதும் முன்னோக்கிப் பயணிக்கவே முடியாது", "raw_content": "\nமுகப்பு News Local News நல்லிணக்கம் ஏற்படாமல் ஒருபோதும் முன்னோக்கிப் பயணிக்கவே முடியாது\nநல்லிணக்கம் ஏற்படாமல் ஒருபோதும் முன்னோக்கிப் பயணிக்கவே முடியாது\nஎமது நாட்டில் பாரதூரமான யுத்தமொன்று ஏற்பட்டிருக்காவிடின் இன்று நாம் பாரிய அபிவிருத்தியடைந்திருப்போம். முன்னோக்கிப் பயணிக்கத் தடையாகவுள்ள இனவாத, மதவாத சக்திகளை துடைத்தெறிந்து சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை நிலைநாட்டி ஒருமைப்பாட்டை ஏற்படுத்த அனைவரும் ஒன்றிணைந்துச் செயற்பட வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.\nஅலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nநான் கடந்த வாரம் யாழ்ப்பாணம் மற்றும் மன்னாருக்கான விஜயமொன்றை மேற்கொண்டேன். அங்கு எமது நாட்டில் மீண்டும் சமாதானம் நிலைநாட்டப்பட்டுள்ளமைக்கான காரணிகளைக் கண்டறியக் கூடியதாக இருந்தது. எதிர்காலத்தில் செய்ய வேண்டிய பாரிய பொருப்புகளும் உள்ளன.\nஇன்று வடக்கில் தீவிரவாதம் இல்லை. இளைஞர்,யுவதிகளின் எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்ற அங்கு அபிவிருத்திச் சென்றடைய வேண்டும். மறுபுரத்தில் ஒருமைப்பாட்டையும் ஏற்படுத்த வேண்டும்.\nபிரதான அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்துச் செயற்படுகின்றன. எமது நாட்டில் நீண்டகால பிரச்சினையாகவுள்ள ஒருமைப்பாட்டை எவ்வாறு ஏற்படுத்துவது என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டிய கடப்பாடு உள்ளது. புதிய அரமைப்பின் ஊடாக எவ்வாறு ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவது அந்தக் காரணியை கண்டறிந்து நாடு என்ற அடிப்படையில் நாம் முன்னோக்கிப் பயணிக்க வேண்டியுள்ளது.\nமீண்டுமொரு யுத்தம் ஏற்பட அனுமதிக்க முடியாது. நல்லிணக்கம் இல்லாது அபிவிருத்தி ஒருபோதும் சாத்தியப்படாது. 1983ஆம் ஆண்டு எம்மிலும் பார்க்க பொருளாதாரத்தில் பின்னடைவில் இருந்து நாடுகள் இன்று பாரிய அபிவிருத்தியடைந்து முன்னேறியுள்ளன. இந்தோனேஷியா, தாய்லாந்து, விடயட்னாம் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் எம்மை விட இன்று பெரும் முன்னேற்றமடைந்துள்ளன.\nலாவோஸ், கம்போடியா, மியன்மார் உள்ளிட்ட நாடுகள் மாத்திரமே இன்று எமக்குப் பின்னிலையில் உள்ளன. இதற்கு காரணம் என்ன எமது நாடு முகங்கொடுத்த பாரதூரமான யுத்தமே. யுத்தமொன்று ஏற்பட்டிருக்காவிடின் மேற்குறிப்பிட்ட எல்லா நாடுகளையும் விட இன்று நாம் பாரிய முன்னேற்றத்தை கண்டிப்போம்.\nவடக்கில் இருந்தும் இளைஞர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர். இந்தச் சமாதானத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் எதிர்வரும் 10, 15 ஆண்டுகளில் நாம் மத்திய வருமானத்தை பெரும் நாடாக மாற முடியும். சமாதானம் மற்றும் ஒருமைப்பாட்டுக்கு பாதகத்தை ஏற்படுத்த தடை ஏற்படுமாயின் அதனை உடனடியாக துடைத்தெறிய வேண்டும்.\nஇன்று எமது நாடு சர்வதேசத்���ை வெற்றிக்கொண்டுள்ளது. அனைத்து நாடுகளின் ஆதரவும் எமக்கு கிடைத்துள்ளது. ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையும் கிடைத்துள்ளது. இதன்மூலம் பொரளாதாரம் வலுவடையும். சர்வதேச ஆதரவை பெற்று நாம் முன்னோக்கிப் பயணிக்கும் போது பிரதானமாக பார்க்கப்படுவது சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தையே. நல்லிணக்கத்தை சீர்க்குழைக்க நினைக்கும் சக்திகளுக்கு இடமளிக்க கூடாது.\nபிரிவினைவாத்தை தூண்ட முற்பட்டமை தோல்விக்கண்டமையை அடுத்து சில கும்மல்கள் தற்போது மதவாதத்தை தூண்டப்பார்க்கின்றனர். அதனூடாக இனவாத்தையும் தூண்ட பார்க்கின்றனர். அதற்கு இடமளிக்க முடியாது. அனைவரும் ஒன்றிணைந்து அதனைத் தோற்கடிக்க வேண்டும்.\nஇலங்கையை பிரிக்க இடமளிக்க முடியாது. மதம் என்பது ஒற்றுமையையே பிரதிபளிக்கிறது. மக்களிடையே பிரிவினைவாதத்தை அல்ல. இனவாதம் மற்றும் மதவாதத்தை தூண்ட முற்படுவதை உடனடியாக தடுக்க வேண்டும் என்றார்.\nபாதசாரி கடவையை கடக்க முற்பட்ட நபர் படுகாயம்\nபாதசாரி கடவையை கடக்க முற்பட்ட நபர் படுகாயம் மட்டக்களப்பு திருப்பெருந்துறை சந்தியில் பாதசாரிகள் கடவையை முற்பட்ட நபர் மீது பஸ் ஒன்று மோதியதில் குறித்த நபர் படுகாயமடைந்துள்ளார். நேற்று இடம் பெற்ற குறித்த விபத்தில் காயமடைந்த...\nமனம் திறந்தார் மஸூம் ஷங்கர்\nமனம் திறந்தார் மஸூம் ஷங்கர் basical - ஆ நான் டெல்லி பொண்ணுதான் என்னோட ஸ்கூலிங் அலகாபாத்தில் முடித்தேன், பிறகு டெல்லியில் உள்ள 'Arena animation academy'-யில் அனிமேஷன் முடித்தேன், கிரேட்டிவ் சைடுல...\nமஹிந்தவிடம் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் திடீர் விசாரணை\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் திடீர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இதன்படி முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்திற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் அறுவர் அடங்கிய குழுவினர் விசாரணைக்காக விரைந்துள்ளனர். இந்நிலையில், தனிப்பட்ட அலுவல்களின் நிமித்தம் வெளியில்...\nவாஜ்பாயின் உடலுக்கு தலைவர்கள் உட்பட பொதுமக்கள் அஞ்சலி\nமறைந்த இந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் தற்போது பா.ஜ.க அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று வெள்ளிக்கிழமை காலை வாஜ்பாயின் இல்லத்திலிருந்து அலங்கரிக்கப்பட்ட நிலையில் வாஜ்பாயின்...\nநடிகை திரிஷாவின் கவர்ச்சி புகைப்படம் உள்ளே\nபிரபல நடிகையுடன் காதல் வலையில் சிக்கிய பிரபுதேவா\nஉங்களின் காதலியின் குணத்தை ராசியை வைத்து அறியலாம்- உங்களுக்கு எப்படி பாஸ்\nமனசாட்சியே இல்லையா கோலமாவு கோகிலா படத்தின் ஒரு நிமிட காட்சி\n இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா- புகைப்படம் உள்ளே\nநடிகை ரம்பாவுக்கு வளைகாப்பு- அழகிய புகைப்படங்கள் உள்ளே\n16அடி நீல பாம்புடன் இளம்பெண் செய்யும் செயலை நீங்களே பாருங்க -வீடியோ உள்ளே\nகடற்கரையில் கவர்ச்சி உடையில் நடிகை இலியானா- புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/2303", "date_download": "2018-08-17T23:04:36Z", "digest": "sha1:WKL65V3DV6JNJUQ5MEZGE5G6IL66H2HP", "length": 10263, "nlines": 103, "source_domain": "www.tamilan24.com", "title": "தமிழருக்கு நன்றி கூறிய கிம் ஜாங் உன் | Tamilan24.com", "raw_content": "\nதமிழ் ஊடகம் ஒன்று காட்சித் திரை விண்ணப்பம் - உதவியது இராணுவம்\nபெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் - அனந்தி சசிதரன்\nகூடுதல் பாதுகாப்புடன் பல்சர் என்.எஸ்.160 விற்பனை துவங்கியது\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக டெல்லி அரசு ரூ. 10 கோடி நன்கொடை\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nதமிழருக்கு நன்றி கூறிய கிம் ஜாங் உன்\nஅமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மற்றும் வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உடனான சிங்கப்பூர் சந்திப்பு வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.\nசீனாவுக்கு பின்னர் வடகொரிய ஜனாதிபதியின் இரண்டாவது வெளிநாட்டு பயணம் இதுவாகும்.\nஇந்த மாநாடு வெற்றிகரமாக நிகழ சிங்கப்பூர் வெளிவிவகாரத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் முக்கிய காரணம் என கூறப்படுகிறது.\nஇந்திய வம்சாவளியான விவியன் பாலகிருஷ்ணன், சிங்கப்பூரின் முக்கிய அமைச்சராக இருக்கிறார்.\nதமிழ் சமூகத்தை சேர்ந்த தந்தைக்கும், சீன சமூகத்தை சேர்ந்த தாய்க்கும் மகனாக பிறந்தவர் பாலகிருஷ்ணன்.\n57 வயதாகும் பாலகிருஷ்ணனுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர், 2001ம் ஆண்டு அரசியலில் நுழைந்து 2004ம் ஆண்டில் இணை அமைச்சராகியுள்ளார்.\nதொடர்ந்து சுற்றுச்சூழல் மற்றும் நீர்வளத்துறை அமைச்சரானவர், 2015ம் ஆண்டில் வெளிவிவகாரத்து���ை அமைச்சரானார்.\nடிரம்ப் மற்றும் கிம் உடன் கணிசமான நேரத்தை செலவிட்ட ஒரே சிங்கப்பூர் தலைவர் இவராகும்.\nஇருநாட்டு தலைவர்களின் குழுவை இணைப்பதில் முக்கிய பங்காற்றிய பாலகிருஷ்ணன், வடகொரியா ஜனாதிபதி சிங்கப்பூரை சுற்றிப் பார்க்கச் சென்ற போது கிம்முடன் செல்பியும் எடுத்துக் கொண்டார்.\nஅத்துடன் டிரம்ப் சிங்கப்பூர் வந்திறங்கிய போது விமான நிலையம் சென்று டிரம்ப்பை வரவேற்றதும் இவர் தானாம்.\nதொடர்ந்து இரு நாட்டு தலைவர்களிடமும் மாநாட்டை பற்றி விவரித்துள்ளார்.\nஇதனை ஒருங்கிணைத்ததற்காக வடகொரியா ஜனாதிபதி கிம் பாலகிருஷ்ணணிடம் நன்றிகள் தெரிவித்துக் கொண்டார்.\nதமிழ் ஊடகம் ஒன்று காட்சித் திரை விண்ணப்பம் - உதவியது இராணுவம்\nபெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் - அனந்தி சசிதரன்\nகூடுதல் பாதுகாப்புடன் பல்சர் என்.எஸ்.160 விற்பனை துவங்கியது\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக டெல்லி அரசு ரூ. 10 கோடி நன்கொடை\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nதமிழ் ஊடகம் ஒன்று காட்சித் திரை விண்ணப்பம் - உதவியது இராணுவம்\nபெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் - அனந்தி சசிதரன்\nகூடுதல் பாதுகாப்புடன் பல்சர் என்.எஸ்.160 விற்பனை துவங்கியது\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக டெல்லி அரசு ரூ. 10 கோடி நன்கொடை\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nவடகிழக்கில் 522 ஏக்கர் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்படும்.\nமுல்லைத்தீவு- துணுக்காய் பிரதேசத்தில் மட்டும் 720 குடும்பங்களுக்கு வீடுகள் இல்லை\nதென்னிலங்கை மீனவர்களுக்கு கடற்படை மற்றும் பொலிஸார் பாதுகாப்பு.\nவாடிகள் எரிக்கப்பட்டமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரவிகரன் உதவி.\nதமிழ் மக்களுக்கு முன்னெப்பொழுதும் இல்லாதவாறு முழுமையான சுதந்திரம் ராஜித சேனாரட்ன\nநெடுந்தீவு பரீட்சை நிலையத்துக்கான வினாத்தாள்கள் விமானப் படையின் உலங்கு வானூர்தி மூலம் ..\nபதின்ம வயது சிறுமிகள் மூவருக்கு பாலியல் தொல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29566", "date_download": "2018-08-17T22:41:27Z", "digest": "sha1:SH574XIK6HNGUJY2HPBLSYBW6XSBM36M", "length": 29986, "nlines": 113, "source_domain": "tamil24news.com", "title": "வடக்கின் பாரிய நிதி மோச�", "raw_content": "\nவடக்கின் பாரிய நிதி மோசடிகளுக்குப் பிள்ளையார் சுழி போட்டது \"சப்றா\" நிறுவனமே - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு\n'சப்றா யுனிக்கோ பினான்ஸ் லிமிட்டெட்\" என்ற தனியார் நிதி நிறுவனமே வடபகுதியில் அன்று எமது மக்களின் பாரியளவிலான நிதியை மோசடி செய்திருந்ததுடன் இன்றைய நிதி நிறுவனங்களின் மோசடி நிலைமைக்கும்\" பிள்ளையார் சுழி போட்டது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.\nநாடாளுமன்றில் நேற்றையதினம் நடைபெற்ற நாட்டிலுள்ள நிதி நிறுவனங்கள் தொடர்பாக நிலவுகின்ற பிரச்சினைகள் பற்றிய சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் -\nநிதி நிறுவனங்களின் பெயரால் எமது மக்களை பாதிப்புகளுக்கு உட்படுத்தி, அம் மக்களைத் தற்கொலைக்குத் தள்ளுகின்ற நிலைமையை எமது பகுதியில் 80களின் முற்பகுதியில் காணக்கூடியதாக இருந்தது. ‘சப்றா யுனிக்கோ பினான்ஸ் லிமிட்டெட்’ என்ற தனியார் நிதி நிறுவனமே அன்று எமது மக்களின் பாரியளவிலான நிதியை மோசடி செய்திருந்தது. அந்த வகையில் எமது நாட்டு மக்களை மோசடி செய்கின்ற வழிமுறையை நிதி நிறுவனங்களுக்கு எடுத்துக் காட்டிய முன்னோடியாகவே இந்த சப்றா நிதி நிறுவனம் எமது வரலாற்றில் பதியப்பட்டிருப்பதை நான் இங்கு வேதனையுடன் எடுத்துக்கூற விரும்புகின்றேன்.\n54,018 ரூபா முதலீடு செய்தால் முதிர்ச்சியில் 1 இலட்சம் ரூபா கிடைக்குமெனக் கூறியும், மேலும் பல்வேறு கவர்ச்சிகரமான விளம்பரங்களை மேற்கொண்டும், 207ஆம் இலக்கம், மின்சார நிலைய வீதி, யாழ்ப்பாணம், 61ஆம் இலக்கம், நியூ புல்லர்ஸ் வீதி, கொழும்பு 04 எனும் முகவரிகளைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டிருந்த இந்த சப்றா நிதி நிறுவனம், எமது மக்கள் கஸ்டப்பட்டு உழைத்த பணத்தையும், தங்களது பெண் பிள்ளைகளின் திருமணத்திற்கென சிறுகச் சிறுக பெற்றோர்கள் சேமித்திருந்த பணத்தையும், ஓய்வூதியர்கள் தங்களது எதிர்காலம் கருதி சேமித்திருந்த பணத்தையும் அன்றே ஏப்பமிட்டு, இத்தகைய மோசடிகளுக்கு வடக்கில் பிள்ளையார் சுழி போட்டிருந்தது.\nஇந்த நிதி நிறுவனமானது, கொழும்பை தலைமையகமாகக�� கொண்டு ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில், இதனது முகவர் நிலையமானது யாழ்ப்பாணத்தில் ‘சப்றா உமா எக்ஸ்போர்ட் லிமிட்டெட்’ என்றே ஆரம்பிக்கப்பட்டிருந்த போதிலும் மேற்படி நிதி நிறுவனம் குறித்த விளம்பரங்கள் ‘சப்றா யுனிக்கோ பினான்ஸ் லிமிட்டெட்’ என்றே மேற்கொள்ளப்பட்டிருந்தது.\nமேற்படி நிதி நிறுவனத்தால் யாழில் எமது மக்களிடமிருந்து கோடிக்கணக்கான பணம் சேகரிக்கப்பட்டு, பின்னர் அந்த பணம் இந்த நிதி நிறுவனத்தின் மூலமாக ஆரம்பிக்கப்பட்டு, இன்றும் யாழில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற ஓர் ஊடக நிறுவனத்திற்கு மாற்றப்பட்டு, அபகரிப்பு செய்யப்பட்டது என்றே தெரிய வருகின்றது.\nஅக்காலகட்டத்தில் எமது மக்களை ஆசை காட்டி சுருட்டப்பட்ட கிட்டத்தட்ட சுமார் 60 கோடி ரூபாவுடன் 1993 ஆம் ஆண்டில் இந்த நிதி நிறுவனம் இழுத்து மூடப்பட்டபோது, யாழ்ப்பாணத்தில் அரச நிர்வாகம் செயலில் இருக்கவில்லை. இந் நிறுவனம் மூடப்பட்டு, அதன் நிர்வாக இயக்குநர் இந்தியாவுக்கும் தப்பியோடி விட்டார்.\nமேற்படி மோசடிக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளுக்கான சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தும், குற்றவாளிகள் இதுவரையில் தண்டனைக்கு உட்படுத்தப்படாத நிலையில், இதனை இன்றும் தமக்கு சாதமாகப் பயன்படுத்திக் கொள்கின்ற சில நிதி நிறுவனங்கள் இன்றும் எமது மக்களை ஏமாற்றுகின்ற நிலைமைகளே தொடர்கின்றன.\nஇந்த சப்றா நிறுவனம் அன்று எமது மக்களிடையே மேற்கொண்டிருந்த நிதி மோசடி காரணமாக பலர் தற்கொலை செய்து கொண்டனர். இவர்களில் கோண்டாவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த துரைரட்ணம் என்பவரது தற்கொலையானது அக்காலத்தில் மிகுந்த பரபரப்பை எற்படுத்தியிருந்தது. மேலும் பலர் மனநோயாளிகளாக ஆக்கப்பட்டிருந்தனர்.\nஎனவே, மோசடி நிதி நிறுவனங்கள் தொடர்பில் அவதானத்தைச் செலுத்துகின்றபோது, இந்த ‘சப்றா யுனிக்கோ பினான்ஸ் லிமிட்டெட; நிதி நிறுவனம் தொடர்பிலும் ஆராய்ந்து, உரிய சட்ட நடவடிக்கையினை எடுக்கும்படியும் கேட்டுக் கொள்வதுடன், தற்போது எமது பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிதி நிறுவனங்களின் மோசடிகளை தடுத்து நிறுத்துவதற்கு, மேற்படி சப்றா நிதி நிறுவனத்தின் உரிமையாளர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதானது இன்றியமையாதது என்பதையும் இங்கு வலியுறுத்துவதுடன் நிதி நிறுவனம் தொடர்பில் தனியானதொரு விசாரணைக் குழு அமைத்து, விசாரணைகளை மேற்கொண்டால் சப்றா நிதி நிறுவனத்திற்கும், மேற்படி ஊடக நிறுவனத்திற்கும் உள்ள தொடர்புகள், பங்குகள் போன்ற விடயங்களை வெளிக் கொண்டு வர முடியும் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.\nநுண்கடன் முறைமை முற்றாக தடைசெய்யப்படவேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து\nவடக்கு, கிழக்கு மாகாணங்களிலே எமது மக்களை வாட்டி, வதைக்கின்ற மேற்படி நுண்கடன் நிதி நிறுவனங்கள் தொடர்பில் இந்த அரசு வலுவுள்ள, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்த விரும்புகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றில் நேற்றையதினம் நடைபெற்ற நாட்டிலுள்ள நிதி நிறுவனங்கள் தொடர்பாக நிலவுகின்ற பிரச்சினைகள் பற்றிய சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் -\n‘மலர்ந்தது தமிழர் ஆட்சி’ என்று கூறிக் கொண்டு வந்த வடக்கு மாகாண சபையின் மூலமும் எவ்விதமான மக்கள் நலன்சார் திட்டங்களும் இல்லாத நிலையில், எமது மக்கள் இத்தகைய நுண்கடன் நிதி நிறுவனங்களின் சூழ்ச்சிகளில் சிக்குண்டு பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்ற நிலை ஏற்பட்டிருக்கின்றது. இதே போன்றதொரு நிலைமையினைத்தான் அன்று ‘தமிழனின் வங்கி’ என்று கூறிக் கொண்டு வந்திருந்த சப்றா நிதி நிறுவனமும் எமது மக்களை பல்வேறு பாதிப்புகளுக்கு உட்படுத்தியிருந்தது.\nவடக்கு, கிழக்கு மக்களுக்கான பொருளாதார உளவியல் யுத்தமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இந்த நுண் கடன் நிதி நிறுவனங்களின் நடவடிக்கைகள் காரணமாக, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நாளாந்தம் தற்கொலைக்கு முயற்சிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இத்தகைய முயற்சிகளில் ஈடுபடுகின்ற பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தும் வருகின்றனர்.\nஇத்தகைய நுண் கடன் நிதி நிறுவனங்கள் தொடர்பில் அரச தரப்பினருக்கு பல்வேறு முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையிலும், அரசு இது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை இதுவரையில் எடுத்துள்ளதாகத் தெரிய வரவில்லை. ஏற்கனவே எமது மக்களின் பணத்தை மோசடி செய்து���்ள சப்றா நிதி நிறுவனத்தின் மோசடிக்காரர்கள் இத்தகைய நிதி நிறுவனங்களின் பின்னணியில் அல்லது வழிகாட்டிகளாக தற்போதும் இருக்கின்றார்களா என்பது தெரியாது. சிலவேளை அப்படி இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்றே கூற வேண்டும்.\nஇத்தகைய நிலையில் இலங்கை மத்திய வங்கியின் 2017ஆம் ஆண்டுக்கான அறிக்கையின் இரண்டாவது பகுதியிலே, வங்கிகளற்ற நிதி நிறுவனங்கள் மேற்பார்வை எனும் தலைப்பின் கீழ் மொத்தமாக 51 நிதி நிறுவனங்கள் செயற்பாட்டில் இருப்பதாகவும், மேலும் 68 நிதி நிறுவனங்களை ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிய வருகின்றது.\nஇவ்வாறான அனுமதிகள் வழங்கப்படுகின்ற நிலையில், நுண் கடன் பிரிவுகளின் கட்டளைக்கும், மேற்பார்வைக்குமான திணைக்களம் ஒன்றும் செயற்பாட்டில் இருப்பதாகக் கூறப்படுகின்ற நிலையில், மேற்படி நுண் கடன் நிதி நிறுவனங்களால் எமது மக்கள் தற்கொலைக்கு துணிகின்ற நிலைமைகள் ஏன் ஏற்படுகின்றன என்ற கேள்வியே எமது மக்கள் முன்பாக எழுந்துள்ளது.\nஇன்று எமது மக்கள் பொருளாதார வலிமை இழந்தவர்களாக இருக்கின்ற நிலையில், அவர்களால் ஈட்டப்படுகின்ற சொற்பமான நிதிகூட பினான்ஸ், லீசிங், நுண்கடன் வட்டி, வீடமைப்புக் கடன் வட்டி போன்ற பல்வேறு பிரிவுகளால் தென் பகுதி நோக்கியே அவை நகர்த்தப்பட்டு வருகின்றன.\nஅது போதாமைக்கு பிற மாவட்டங்களிலிருந்து சென்று வடக்கு, கிழக்கு மாகாணங்களின் வளங்கள் சூறையாடப்படுகின்ற நிலைமைகளும் இல்லாமல் இல்லை. பல்வேறு தொழில்சார் இடையூறுகள் ஏற்படுத்தப்படுகின்றன.\nஎனவே, வடக்கு, கிழக்கு மாகாணங்களிலே எமது மக்களை வாட்டி, வதைக்கின்ற மேற்படி நுண்கடன் நிதி நிறுவனங்கள் தொடர்பில் இந்த அரசு வலுவுள்ள, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்த விரும்புகின்றேன் என தெரிவித்துள்ளார்.\nகடனுக்கு கடன் பரிகாரமாகாது - நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு\nநுண் கடன் சுமைகளிலிருந்து எமது மக்கள் விடுபடுவதற்கு அரச இலகுக் கடன் திட்டங்களை அறிமுகப்படுத்துவது என்பது அதற்கு ஒருபோதும் உரிய தீர்வாகாது. எமது மக்களை தற்போதுள்ள கடன் சுமையிலிருந்து மீட்க என இன்னுமொரு கடன் திட்டத்தினை அறிமுகம் செய்வதானது எமது மக்களை மீண்டும் படுகுழியில் தள்ளிவிடும் செயலாகும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.\nநாடாளுமன்றில் நேற்றையதினம் நடைபெற்ற நாட்டிலுள்ள நிதி நிறுவனங்கள் தொடர்பாக நிலவுகின்ற பிரச்சினைகள் பற்றிய சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் -\nஎனவே, முதலில் மேற்படி நுண் கடன் நிதி நிறுவனங்கள் குறித்து உடனடி ஆய்வுகளை மேற்கொண்டு, நியாமற்ற வட்டி வீதங்களை ஒதுக்கிடவும், முறையற்ற வகையிலான கடன்கள் வழங்கப்பட்டிருப்பின் அவற்றை இரத்துச் செய்திடவும், அவரவர் பெற்ற கடன்களை அவரவர் வசதிக்கேற்ப தவணை முறையில் திருப்பிச் செலுத்துவதற்கு ஒரு கால அவகாசமும் வழங்கிட முன்வர வேண்டும். மேற்படி கடன்களில் பல வலுக்கட்டாயமாக எமது மக்கள் மத்தியில் திணிக்கப்பட்டிருப்பதால் இத்தகைய ஏற்பாடுகள் அவசியமாகும்.\nஅதேநேரம், எமது பகுதிகள் கடந்த காலங்களில் அடைந்துள்ள பாதிப்புகளையும், எமது மக்களின் பொருளாதார வீழ்ச்சி நிலைமைகளையும் கருத்தில் கொண்டு, அரசாங்கம் புனர்வாழ்வு அதிகார சபையின் ஊடாக மேற்படி கடன் தொகையை மீளச் செலுத்துவதற்கு ஒரு விசேட ஏற்பாட்டினை மேற்கொள்ள வேண்டும்.\nஅந்த வகையில் எமது மக்கள் மீது வலியப் புகுத்தப்பட்டுள்ள மேற்படி கடன் சுமைகளிலிருந்து எமது மக்கள் மீளுகின்ற நிலையில், எமது மக்களது எதிர்கால வாழ்வு கருதிய வாழ்வாதாரங்களை மேற்கொள்வதற்கு அரசு குறிப்பிடுகின்ற அரச இலகுக் கடன் முறைமைகளை வழங்குவது ஆரோக்கியமாக அமையும் என்பதைத் தெரிவித்து, எனது இந்த கருத்துக்கள் தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அவர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.\nபெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி...\nடென்மார்க்கின் பரோயே கடற்பரப்பில் ஆண்டு தோறும் நடந்தேறும் கொடூரம்\nமீண்டும் மூடப்பட்ட அட்டன் - கொழும்பு பிரதான வீதி ...\nவீட்டில் இத்தனை கதவுகள் இருந்தால் பணமும் பொருளும் தேடிவருமாம்..\nபரிதாபமாக உயிரிழந்த இராணுவ சிப்பாய்.. ...\nஅடிமையாகி வீழாமல் போராடி வாழ்வோம்...\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி அக்காவின் 24ம் ஆண்டு வீர......\nமறக்க முடியாத குயிலி.. விடுதலை வேள்வியில் இன்னுயிர் ஈந்த வீரத் தமிழச்சி\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எம்.ஜி.அர்.ஓர் நம்பிக்கை நட்சத்திரமாக......\nசெஞ்சோலை படுகொலையின் 12 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்...\nதிரு நடராஜா ஜெயராசா (ஜெயம் அண்ணா)\nதிருமதி அரியமலர் பாலச்சந்திரமூர்த்தி (அட்டாச்சி A.B மூர்த்தி அம்மா, ஓய்வுபெற்ற ஆசிரியை- யாழ். மத்திய கல்லூரி)\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாணவர் - இளையோர் அமைப்பின் பயிற்சிப்......\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய 4வது......\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\nநோர்வேயிலிருந்து ஜெனீவா நோக்கிய ''பொங்குதமிழ்''...\nபிரான்சில் பொங்கு தமிழுக்கு வலுச் சேர்க்கும் உந்துருளிப் போராட்டம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbm.com/news_details/1414", "date_download": "2018-08-17T23:11:55Z", "digest": "sha1:GTJXU7JZXZL54VRR46DSAQJSAIQR2ZLA", "length": 4720, "nlines": 70, "source_domain": "tamilbm.com", "title": "இவர்தான் கலைஞர்....", "raw_content": "\nsukumaran 10 நாட்கள் முன்பு (kslaarasikan.blogspot.com) செய்திகள் பிரிவில் பகிர்ந்துள்ளார்\n1960களில் மேற்கு வங்காள மாநிலத்தின் தனிநபர் வருமானம் ஒரு ஆண்டுக்கு 390 ரூபாய், தமிழ்நாட்டில் 330 ரூபாய். ஆனால், 2011 இல் மேற்கு வங்காள மாநிலத்தின் தனிநபர் வருமானம் ஒரு ஆண்டுக்கு 80,000, தமிழர்களின் சராசரி வருடாந்திர வருமானம் 1,36,000 ரூபாய். 1960 இல் இந்தியாவின் ஏழை மாநிலமாகத் திகழ்ந்த தமிழ்நாடு 2011 இல் நாட்டின் பணக்கார மாநிலங்களில் ஒன்றாக விளங்கியது...\nதிரைப்பட (விமர்சனம் அல்ல) அலசல்\nகமல் அதுக்கு சரிப்பட்டு வருவாரா\n(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்\nசசிகலாதான் ஜெயலலிதா சாவுக்கு மூலமா\nவீட்டுக்கு வந்து ஆதார் அட்டை பதிவு செய்ய வேண்டுமா (Doorstep Aadhaar Enrollment Service) – முதியோர், மாற்றுத் திறனாளிகள் முக்கியப் பார்வைக்கு (Doorstep Aadhaar Enrollment Service) – முதியோர், மாற்றுத் திறனாளிகள் முக்கியப் பார்வைக்கு | அகச் சிவப்புத் தமிழ்\n - நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி | அகச் சிவப்புத் தமிழ்\nதீக்குளிப்பு – போராட்ட வடிவமா, தமிழின துரோகமா போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு | அகச் சிவப்புத் தமிழ்\nஇரண்டு பக்கமும் எண்ணிப் பாருங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/verse/p2521.html", "date_download": "2018-08-17T22:29:30Z", "digest": "sha1:L3SEQFPU33DPXE2LI2RJWJICTTUBCIQ7", "length": 16748, "nlines": 236, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Verse - கவிதை  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nவெள்ளி நிறத்தில் மாறிய மயிர்கள்\nசில கருப்பு நிற மயிர்கள்\n'இளமை வெளுத்துப் போன பின்னே\nகாடாய் முளைத்த கருப்பு நிற மயிர்களும்\n'மீசை நரைத் திரை முன்னின்று\nஇளமை என்னும் பெரும் பூதம்\nமின்னி மறைந்து மீண்டும் துளிர்த்து\n- இல. பிரகாசம், தலைவாசல், சேலம்.\nகவிதை | இல. பிரகாசம் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்த��ரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/cinema/cinema-news/1372-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82.html", "date_download": "2018-08-17T22:38:29Z", "digest": "sha1:3ZRYYSHG37N5PY2X46PZ5CZR3YGXMAPM", "length": 18243, "nlines": 295, "source_domain": "dhinasari.com", "title": "மும்பையில் முகாமிடும் சூர்யா - தினசரி", "raw_content": "\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ஒரு நாள் சம்பளம் அளிக்கிறது அரசு அலுவலர் சங்கம்\nகருணாநிதிக்கு மெரினாவில் நினைவகம் அமைக்க 1.72 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு\nசேதமடைந்த கொள்ளிடம் பழைய பாலம் அகற்றப் படும்\nதமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை\nதுப்பாக்கிக் குண்டுகள் முழங்க மரி���ாதை: எரியூட்டப்பட்டது வாஜ்பாய் உடல்\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ஒரு நாள் சம்பளம் அளிக்கிறது அரசு அலுவலர் சங்கம்\nகருணாநிதிக்கு மெரினாவில் நினைவகம் அமைக்க 1.72 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு\nதமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை\nபுதிய தலைமைச் செயலக முறைகேடு குறித்து விசாரித்த ரகுபதி ராஜினாமா\nமுல்லைப் பெரியாறு நீர்மட்ட பிரச்னை: தமிழகத்துக்கு உச்ச நீதிமன்றம் ஆலோசனை\nதுப்பாக்கிக் குண்டுகள் முழங்க மரியாதை: எரியூட்டப்பட்டது வாஜ்பாய் உடல்\nமோடி, அமித் ஷா உடன் நடந்து செல்ல… வாஜ்பாயின் இறுதி ஊர்வலம்\nமுல்லைப் பெரியாறு நீர்மட்ட பிரச்னை: தமிழகத்துக்கு உச்ச நீதிமன்றம் ஆலோசனை\nவாஜ்பாய் இறுதி யாத்திரை துவங்கியது; தொண்டர்கள் கண்ணீர் அஞ்சலியுடன் பிரியாவிடை\nமெதுவாகச் செல்வது மாட்டு வண்டியா குதிரை வண்டியா\nவாஜ்பாய் மறைவுக்கு உலக தலைவர்கள் இரங்கல்\nஹாலிவுட் நடிகை அரேத்தா ஃப்ராங்ளின் காலமானார்\nஆகஸ்டு 12 – உலக யானைகள் நாள்\nஇன்று பகுதி நேர சூரிய கிரகணம்\nரஷ்யா மீது அமெரிக்கா தடை\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ஒரு நாள் சம்பளம் அளிக்கிறது அரசு அலுவலர் சங்கம்\nகருணாநிதிக்கு மெரினாவில் நினைவகம் அமைக்க 1.72 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு\nசேதமடைந்த கொள்ளிடம் பழைய பாலம் அகற்றப் படும்\nதமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nதிருமலை திருப்பதியில் நடைபெற்ற குடமுழுக்கு\nசெப்.2 வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம்: ஹெச்.ராஜா அழைப்பு\nபுகழ்ச்சியைக் கேட்க விரும்புவதில்… பரமனுக்கும் பாமரனுக்கும் உள்ள வேறுபாடு\nஇன்று ஆடி அமாவாசை- ராமேசுவரத்தில் தர்ப்பணம் செய்ய குவிந்த பக்தர்கள்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nவிஸ்வரூபம் – எட்டு மாவட்டங்களில் எட்டிப் பார்க்கவில்லை..\nவிஸ்வரூபம்-2 … தடை கோரிய பிரமிட் சாய் மீரா நிறுவனத்தின் மனு தள்ளுபடி\nமுகப்பு சினிமா சினி நியூஸ் மும்பையில் முகாமிடும் சூர்யா\nஅஞ்சான் படத்தையடுத்து சூர்யா தற்போது மாஸ் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்ட பணிகளில் பிஸியாக ��ருக்கிறார். இந்த படத்தை தொடர்ந்து விக்ரம் குமார் இயக்கத்தில் 24 படதில் நடிக்கவிருக்கிறார் சூர்யா. இப்படத்தின் படப்பிடிப்பு 8ம் தேதி மும்பையில் தொடங்கவிருக்கிறது. இதற்காக மும்பையில் பல கோடி ரூபாய் செலவில் அரங்கம் அமைக்கப்பட்டுவிட்டதாம். ஏ.ஆர்.ரஹ்மான் தான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். யாவரும் நலம் படத்தை இயக்கிய விக்ரம் குமார் 6 வருடங்களுக்கு பிறகு சூர்யாவின் 24 என்ற படத்தை இயக்கவுள்ளார். சூர்யா தற்போது நடித்துள்ள மாஸ் படம் மே 1ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இச்செய்தி பற்றிய தங்கள் கருத்துகளை கீழே பதிவு செய்யவும்\nமுந்தைய செய்திஇலங்கை அணி தேர்வுக் குழு தலைவர் ஜெயசூரியா ராஜினாமா\nஅடுத்த செய்திஉங்களின் மாயமானவரைத் தேடுங்கள்: எங்களின் இல்லாத குறைகளைத் தேடாதீர்கள்: அமித் ஷா\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nவிஸ்வரூபம் – எட்டு மாவட்டங்களில் எட்டிப் பார்க்கவில்லை..\nவிஸ்வரூபம்-2 … தடை கோரிய பிரமிட் சாய் மீரா நிறுவனத்தின் மனு தள்ளுபடி\nபஞ்சாங்கம் ஆகஸ்ட் 18 – சனி | இன்றைய ராசி பலன்கள்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன் 17/08/2018 11:33 PM\nSHOCKING VIDEO: கேரளத்தில் கனமழை வெள்ளத்தில் சரிந்த கட்டடங்கள் 17/08/2018 10:38 PM\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ஒரு நாள் சம்பளம் அளிக்கிறது அரசு அலுவலர் சங்கம் 17/08/2018 7:13 PM\nகருணாநிதிக்கு மெரினாவில் நினைவகம் அமைக்க 1.72 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு 17/08/2018 6:12 PM\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nபஞ்சாங்கம் ஆகஸ்ட் 17 - வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nகருணாநிதிக்கு மெரினாவில் நினைவகம் அமைக்க 1.72 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு\nதுப்பாக்கிக் குண்டுகள் முழங்க மரியாதை: எரியூட்டப்பட்டது வாஜ்பாய் உடல்\nகேரளாவில் பழங்குடியினரின் நிலையை விளக்கும் வீடியோ வெளியீடு\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\nபஞ்சாங்கம் ஆகஸ்ட் 18 – சனி | இன்றைய ராசி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/tourism/4862-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81.html", "date_download": "2018-08-17T22:38:25Z", "digest": "sha1:7CKS6YAIU5C2XRMSI5O44JFOJ3ETNW5X", "length": 28198, "nlines": 319, "source_domain": "dhinasari.com", "title": "மீன்பிடித்து விளையாட ��ரு சுற்றுலா - தினசரி", "raw_content": "\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ஒரு நாள் சம்பளம் அளிக்கிறது அரசு அலுவலர் சங்கம்\nகருணாநிதிக்கு மெரினாவில் நினைவகம் அமைக்க 1.72 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு\nசேதமடைந்த கொள்ளிடம் பழைய பாலம் அகற்றப் படும்\nதமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை\nதுப்பாக்கிக் குண்டுகள் முழங்க மரியாதை: எரியூட்டப்பட்டது வாஜ்பாய் உடல்\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ஒரு நாள் சம்பளம் அளிக்கிறது அரசு அலுவலர் சங்கம்\nகருணாநிதிக்கு மெரினாவில் நினைவகம் அமைக்க 1.72 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு\nதமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை\nபுதிய தலைமைச் செயலக முறைகேடு குறித்து விசாரித்த ரகுபதி ராஜினாமா\nமுல்லைப் பெரியாறு நீர்மட்ட பிரச்னை: தமிழகத்துக்கு உச்ச நீதிமன்றம் ஆலோசனை\nதுப்பாக்கிக் குண்டுகள் முழங்க மரியாதை: எரியூட்டப்பட்டது வாஜ்பாய் உடல்\nமோடி, அமித் ஷா உடன் நடந்து செல்ல… வாஜ்பாயின் இறுதி ஊர்வலம்\nமுல்லைப் பெரியாறு நீர்மட்ட பிரச்னை: தமிழகத்துக்கு உச்ச நீதிமன்றம் ஆலோசனை\nவாஜ்பாய் இறுதி யாத்திரை துவங்கியது; தொண்டர்கள் கண்ணீர் அஞ்சலியுடன் பிரியாவிடை\nமெதுவாகச் செல்வது மாட்டு வண்டியா குதிரை வண்டியா\nவாஜ்பாய் மறைவுக்கு உலக தலைவர்கள் இரங்கல்\nஹாலிவுட் நடிகை அரேத்தா ஃப்ராங்ளின் காலமானார்\nஆகஸ்டு 12 – உலக யானைகள் நாள்\nஇன்று பகுதி நேர சூரிய கிரகணம்\nரஷ்யா மீது அமெரிக்கா தடை\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ஒரு நாள் சம்பளம் அளிக்கிறது அரசு அலுவலர் சங்கம்\nகருணாநிதிக்கு மெரினாவில் நினைவகம் அமைக்க 1.72 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு\nசேதமடைந்த கொள்ளிடம் பழைய பாலம் அகற்றப் படும்\nதமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nதிருமலை திருப்பதியில் நடைபெற்ற குடமுழுக்கு\nசெப்.2 வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம்: ஹெச்.ராஜா அழைப்பு\nபுகழ்ச்சியைக் கேட்க விரும்புவதில்… பரமனுக்கும் பாமரனுக்கும் உள்ள வேறுபாடு\nஇன்று ஆடி அமாவாசை- ராமேசுவரத்தில் தர்ப்பணம் செய்ய குவிந்த பக்தர்கள்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nவிஸ்வரூபம் – ��ட்டு மாவட்டங்களில் எட்டிப் பார்க்கவில்லை..\nவிஸ்வரூபம்-2 … தடை கோரிய பிரமிட் சாய் மீரா நிறுவனத்தின் மனு தள்ளுபடி\nமுகப்பு சுற்றுலா மீன்பிடித்து விளையாட ஒரு சுற்றுலா\nமீன்பிடித்து விளையாட ஒரு சுற்றுலா\nவெயில் சுட்டேரிக்கிறதா… குளுமையான இடம் தேடி போக மனம் துடிதுடிக்கிறதா… ஊட்டியும் கொடைக்கானாலும் போரடிக்கிறதா.. அப்படியென்றால் உங்களுக்கு ஏற்ற இடம்‘கலிபோரே’ தான்.\nகர்நாடகாவின் தலைநகர் பெங்களூரில் இருந்து 95 கி.மீ. தூரம் பயணித்தால் கலிபோரே வந்துவிடுகிறது.\nஅடர்ந்த காடு, அச்சத்தை தோற்றுவிக்கும் அமைதி, இடைவிடாமல் எங்கோ ரீங்காரமிடும் தேனீக்களின் ஓசை, சலசலத்து ஓடும் காவேரி ஆறு, சூரிய ஒளிக்கு தடைபோட்டு நிற்கும் உயர்ந்த அர்ஜுனா மரங்கள், கால்களுக்கு வலிமை சேர்க்கும் கரடு முரடான பாதைகள் இவை போதாதா சொர்க்கத்தை மண்ணுக்கு கொண்டு வர… போதும்தான்.\nஅதனால்தான் இந்த இடத்திற்கு ‘தூண்டிற்காரனின் சொர்க்கம்’ என்று காரணப் பெயரும் வைத்துவிட்டார்கள் சுற்றுலாவாசிகள்.\n1980-ல் பொழுதுபோகாதா இரண்டு வெள்ளையர்கள் இங்கு வந்து மீன்பிடித்து பொழுதுபோக்கினார்கள். அவர்கள் பெயர் மார்டின் கிளார்க், ராபார்ட் ஹிவிட். ஒருநாள் அவர்கள் தூண்டிலில் 41.76 கிலோ எடையும், 1.70 மீட்டர் நீளமும், ஒரு மீட்டர் சுற்றளவும் கொண்ட மகாசீர் மீன் கிடைத்தது. தினமும் இப்படி மீன்கள் தூண்டிலில் சிக்கின. ஒரு மாதத்துக்குள் 40 மீன்கள்.. இந்த இடம் அடர்ந்த வனம் என்ற நிலை மாறி மீன்பிடி முகாமாக மறுவடிவம் கொள்ள இததான் காரணம்.\nஇங்கு இப்படி மீன்பிடித்து இயற்கையோடு இணைந்து விளையாடும் சுகமே தனிதான். மீன்களை மனிதன் பிடிப்பதே உணவுக்காகத்தான். ஆனால், கலிபோரேவின் கதையே வேறு. இங்கு மீன்கள் உணவுக்காக பிடிக்கப்படுவதில்லை. மகிழ்ச்சிக்காகவும் விளையாட்டுக்காகவும் பிடிக்கப்படுகிறது. இப்படி பிடித்த மீன்களை மீண்டும் ஆற்றிலே விட்டுவிடுவார்கள். இதுதான் மீன்பிடித்து விளையாடும் சுற்றுலா.\nமகாராஜாக்கள், கவர்னர்கள், மந்திரிகள் வேட்டையாடி திரிந்த இந்த காடுகளில் இன்று எதையும் வேட்டையாடக் கூடாது என்று சட்டம் தடைப் போட்டு நிற்பதால் மீன் பிடித்து பின் விடும் விளையாட்டு நடந்து கொண்டிருக்கிறது.\nஇந்த இடத்துக்கருகில் பீமேஸ்வரி, தொட்டம்கலி, காவேரி மீன்பிடி முகாம் எ��்று மேலும் மூன்று மீன்பிடித்து விளையாடும் மையங்கள் இருக்கிறன்றன. ஒவ்வொன்றும் காட்டுக்குள்ளே நதியின் கரையோரத்திலே நடந்து போக வழிகள் உண்டு. அதுவே ஒரு நல்ல ட்ரெக்கிங் அனுபவத்தை தரும்.\nஇங்கு மீன்களைப் பிடிப்பதற்காக ‘ஆங்லிங்’ என்ற தூண்டிலை வாடகைக்கு விடுகிறார்கள். இந்த தூண்டிலின் விஷேசம் என்னவென்றால், தூண்டிலில் மீன்கள் மாட்டிக்கொன்டப் பின் சிறிது நேரத்தில் தானகவே விடுபட்டுவிடும். ஒவ்வொருவரும் எத்தனை மீன்களை பிடித்தார்கள் என்று கணக்கு வைத்து எண்ணி விளையாடலாம்.\nஇங்கு மகாசீர் என்ற பெரிய மீன்களை தவிர கெளுத்தி, கெண்டை போன்ற பல வகை மீன்களும் கிடைக்கின்றன. பொழுதுபோக்கிற்காக மட்டுமல்லாமல் தொழில் முறையில் மீன்களை பிடித்து விற்பனை செய்யும் மீனவர்களும் இங்குண்டு.\nகாவிரிக் கரையோரத்தில் அமைந்த இந்த வனப்பகுதியில் காட்டுப்பன்றி, சாம்பார் மான், புள்ளி மான், ராட்சஸ அணில், சிறுத்தை, யானை, மலபார் ராட்சஸ அணில், குள்ள நரி, முதலைகள், ஆமைகள், பச்சோந்திகள், நாகப்பாம்புகள், மலைப்பாம்புகள் போன்ற அனைத்துவகையான உயிரினங்களையும் பார்க்கலாம்.\nஇதுபோக 230 வகைப் பறவைகளையும், பலவித மூலிகைச் செடிகளையும் இங்கு சாதரணமாக தரிசிக்கலாம். அடர்ந்த வனப் பகுதி என்பதால் இயற்கையின் அழகு முழுவதும் இங்கு கொட்டி கிடக்கிறது. மீன் பிடிப்பதற்கென்றே குடில்கள் அமைத்திருக்கிறார்கள். இந்த குடில்களுக்கு போகும் பாதைகள் தான் கரடு முரடாக இருக்குமே தவிர குடில்கள் பட்ஜெட் ஹோட்டல்களை ஞாபகப்படுத்தும் அளவிற்கு தரமாகவே இருக்கின்றன.\nஇங்கு பரிசலில் போய்வருவதும் படகில் பயணம் செய்வதும் மறக்கமுடியாத அனுபவத்தை தரும். ‘தில்’ இருப்பவர்கள் அகன்று ஓடும் காவேரி ஆற்றை நீந்திக் கடந்து அக்கரையில் இருந்து ‘டாட்டா’ காட்டலாம். இன்னும் கொஞ்சம் ‘தில்’ இருந்தால் மலை முகட்டில் தைரியமாக பைக் ஓட்டலாம், இல்லையென்றால் காலார நடக்கலாம், பாறையில் கயிற்றைப் பிடித்து ஏறலாம்.\nஇப்படி ஏகப்பட்ட சாகசங்களும் இங்கு குவிந்திருக்கின்றன. இயற்கை அழகும், பறவைகளின் ஓசையும் வாழ்நாள் முழுவதும் நினைவை விட்டு நீங்காத இடம் இது. மின்சாரம் இல்லாத காடு என்பதால் குடில்களுக்குள் லாந்தர் விளக்குதான். மொபைல் போன்ற நவீன சாதனங்கள் எதுவும் இங்கு வேலை செய்யாததால் இய���்கையை முழுமையாக கொண்டாடலாம்.\nஇதெல்லாம் சரி, ஊட்டி, கொடைக்காணல் போல் குளிருமா என்று கேட்கலாம். குளிருக்கும் குளுமைக்கும் வித்தியாசம் இருக்கிறது. குளிர் கொஞ்சம் கொடுமையானது. குளுமை எப்போதும் இனிமையானது. கலிபோரேவில் நிலவுவது குளுமை. அதுவும் ரசிக்கும்படியான குளுமை.\nஉடனே பெட்டிப் படுக்கையோடு கிளம்புகிறவர்களுக்கு ஒரு டிப்ஸ். முதலில் ‘ஜங்கிள் லாட்ஜஸ் ரிசார்ட்ஸ்’ (080-40554055) என்ற குடில் அமைப்பளர்களுக்கு ஒரு போன் போடுங்கள். முன்பதிவு செய்து கொள்ளுங்கள். இப்போதைய நிலவரப்படி ஒருவர் ஒரு இரவு தங்க கட்டணம் உணவுடன் சேர்த்து ரூ.4,400/- வசூலிக்கிறார்கள்.\nமீன் பிடிப்பதற்கான ‘ஆங்லிங்’ தூண்டிலுக்கான ஒரு நாள் வாடகை ரூ.2,000/-\nசீசன் காலம்: செப்டம்பர் – ஏப்ரல்.\nபடங்கள் : கூகுல் இமேஜ்\nமுந்தைய செய்தி‘கிளாப்’ அடித்தலில் இத்தனை விஷயமா..\nஅடுத்த செய்திமூவாயிரம் ஆண்டுகளாக தொடரும் பெண்ணுறுப்பு சிதைவு\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nவிஸ்வரூபம் – எட்டு மாவட்டங்களில் எட்டிப் பார்க்கவில்லை..\nவிஸ்வரூபம்-2 … தடை கோரிய பிரமிட் சாய் மீரா நிறுவனத்தின் மனு தள்ளுபடி\nபஞ்சாங்கம் ஆகஸ்ட் 18 – சனி | இன்றைய ராசி பலன்கள்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன் 17/08/2018 11:33 PM\nSHOCKING VIDEO: கேரளத்தில் கனமழை வெள்ளத்தில் சரிந்த கட்டடங்கள் 17/08/2018 10:38 PM\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ஒரு நாள் சம்பளம் அளிக்கிறது அரசு அலுவலர் சங்கம் 17/08/2018 7:13 PM\nகருணாநிதிக்கு மெரினாவில் நினைவகம் அமைக்க 1.72 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு 17/08/2018 6:12 PM\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nபஞ்சாங்கம் ஆகஸ்ட் 17 - வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nகருணாநிதிக்கு மெரினாவில் நினைவகம் அமைக்க 1.72 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு\nதுப்பாக்கிக் குண்டுகள் முழங்க மரியாதை: எரியூட்டப்பட்டது வாஜ்பாய் உடல்\nகேரளாவில் பழங்குடியினரின் நிலையை விளக்கும் வீடியோ வெளியீடு\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\nபஞ்சாங்கம் ஆகஸ்ட் 18 – சனி | இன்றைய ராசி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/tamilnadu-government-employees-union-protest-on-beach-road-would-they-talk-about-neet-and-farmers-issue/", "date_download": "2018-08-17T22:33:23Z", "digest": "sha1:VZNVE4SYVX4BPXKFRUAVITJAB4IWTDCX", "length": 22198, "nlines": 218, "source_domain": "patrikai.com", "title": "கடற்கரையில் அரசு ஊழியர்கள் போராட்டம்! நீட், விவசாயிகள் பிரச்சினை குறித்தும் பேசுவார்களா? | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»தமிழ் நாடு»கடற்கரையில் அரசு ஊழியர்கள் போராட்டம் நீட், விவசாயிகள் பிரச்சினை குறித்தும் பேசுவார்களா\nகடற்கரையில் அரசு ஊழியர்கள் போராட்டம் நீட், விவசாயிகள் பிரச்சினை குறித்தும் பேசுவார்களா\nஇன்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டம் கடற்கரையில் நடைபெறுகிறது. இதற்காக ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் கடற்கரை பகுதியை முற்றுகையிட்டு உள்ளனர்.\nசம்பள உயர்வு குறித்து போராட்டத்திற்கு வந்துள்ள ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள், போராட்டத்தில், தமிழர்களின் வாழ்வாதார பிரச்சினைகளான விவசாயம், ஹைட்ரோ கார்பன், மீத்தேன், நீட் தேர்வு குறித்து தங்களது ஆதரவு குறித்து பேசுவார்களா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.\nகடற்கரை பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதி, போராட்டங்களுக்கு அனுமதி கிடையாது என்று டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில் நேற்றுதான் தமிழக அரசு கோர்ட்டில் கூறியது.\nஆனால், இன்று அரசு ஊழியர்களின் போராட்டத்துக்கு அனுமதி கொடுத்தது எப்படி என்று அரசியல் கட்சியினர் கேள்வி எழுப்பி உள்ளனர்.\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, ‘ஜாக்டோ – ஜியோ’வின் பேரணிக்கு மற்றும் இன்று கடற்கரை சாலையில் எழிலகம் அருகே நடைபெற உள்ளது.\nஇதற்காக வெளி மாவட்டங்களில் இருந்து பஸ், ரெயில், வேன், கார்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டம் கூட்டமாக சென்னை நோக்கி வந்தவண்ணம் உள்ளனர்.\nஏற்கனவே சுமார் 10ஆயிர���்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கடற்கரையை முற்றுகையிட்டுள்ள நிலையில், சென்னையில் உள்ள அரசு ஊழியர்கள் இனிமேல்தான் கடற்கரைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதன் காரணமாக கடற்கரை முழுவதும் ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.\nதடை விதித்துள்ள போலீசார், 15 நிபந்தனைகளுடன், ஆர்ப்பாட்டம் நடத்த மட்டும் அனுமதி அளித்துள்ளனர்.\nஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவர வேண்டும் என்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் இன்று கடற்கரை பகுதியில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.\nதமிழகத்தில் 8-வது ஊதியக்குழுவை அமல்படுத்த வேண்டும். அதுவரை இடைக்கால நிவாரணமாக 20 சதவீதம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் 73 சங்கங்கள் இணைந்த ஜாக்டோ – ஜியோ கூட்டமைப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.\nஇதே கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று சென்னை மன்றோ சிலையிலிருந்து கோட்டை நோக்கி பேரணி நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது.\nஅரசு ஊழியர்கள் கோட்டை நோக்கி பேரணி செல்ல தமிழக காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இதை அடுத்து சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம் மட்டும் நடத்த ஜாக்டோ – ஜியோவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஅமைதியாக ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் அந்த இடத்தில் வாகனங்களை நிறுத்தக்கூடாது. போக்குவரத்துக்கு இடையூறு இன்றியும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையிலும் ஆர்ப்பாட்டம் நடத்தலாம். அனுமதிக்கப்பட்ட இடத்தை தவிர, வேறு எங்கும் கூடக்கூடாது மீறினால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உள்ளிட்ட, 15 நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளன.\nஇதனிடையே இந்த போராட்டத்தில் கலந்துகொள்ள மாவட்டங்களில் இருந்து பஸ், வேன்களில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் வருவதற்கு அனுமதி மறுக்கப்படுவதமாகவும்,. அவர்களை போலீசார் மிரட்டி திருப்பி அனுப்புவதாகவும் அரசு ஊழியர்கள் ஆவேசமாக தெரிவித்தனர்.\nஎங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து தமிழக அரசு அழைத்து பேசவேண்டும். பேசவில்லை என்றால் ஏற்கனவே திட்டமிட்டபடி 22ம்தேதி ஒரு நாள் வேலைநிறுத்தம் நடைபெறும்.\nஅதன் பிறகும் கோரிக்கைகள் புறந்தள்ளும் பட்சத்தில் 26 மற்றும் 27ம் தேதிகளில் மாவட்ட அளவிலானவேலைநிறுத்த மாநாடுகளை நடத்த உள்ளோம்.\nஇறுதியாக செப்டம்பர் 7ஆம்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்குவது என்று திட்டமிட்டுள்ளோம் என்று அரசு ஊழியர்கள் சங்கங்கள் அறிவித்து உள்ளது.\nகடற்கரை பகுதியில் அரசு ஊழியர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு வருவதால், கடற்கரை பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.\nஏற்ககனவே ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது இதுபோன்ற ஒரு கூட்டம் கூடியது. அதைத் தொடர்ந்து கடற்கரை பகுதியில் போராட்டம் நடத்த அரசு அனுமதி மறுத்து வந்த நிலையில்,\nதற்போது அரசு ஊழியர்களின் போராட்டத்துக்கு நிபந்தனைகளுடன் அரசு அனுமதி அளித்திருப்பது, அரசு ஊழியர்களின் போராட்டத்தை கண்டு அரசு பயந்துள்ளதையே காட்டுவதாக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.\nஎல்லாம் சரி… தங்களது கோரிக்கையான ஊதிய கோரிக்கை குறித்து போராட்டம் நடத்தும் அரசு ஊழியர்கள் சங்கத்தின்,\nதமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவக் கல்வியை கேள்விக்குறியாக்கும் நீட் தேர்வு குறித்தோ, விவசாயிகள் பிரச்சினை குறித்தோ, தமிழ்நாட்டின் டெல்டா பகுதியை சீரழித்து வரும் மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்கள் குறித்து இன்றைய போராட்டத்தின்போது அரசு ஊழியர்கள் சங்கத்தினர் பேசுவார்களா என கேள்வி எழுப்பி உள்ளனர் சமூக ஆர்வலர்கள்….\nவிவசாயிகள் போராட்டம் : மெரினா, தஞ்சை பெரியகோவில் பகுதிகளில் போலீஸ் குவிப்பு\nபுல்லட் ரெயில் திட்டத்துக்கு நிலம் : குஜராத் விவசாயிகள் எதிர்ப்பு\nடி வி எஸ் சோமு பக்கம்\nஎஸ்.வி. சேகருக்கு பகிரங்கக் கடிதம்..\nஇனி குழந்தைகளுக்கு அலகு குத்த மாட்டேன்\nஅதிக நன்கொடை பெற்ற கட்சி தெரியும்.. அதிக நன்கொடை கொடுத்தவர் தெரியுமா\n திருவாரூர் தொகுதி வேட்பாளர் மு.க. அழகிரி\nமக்களின் மன நிலையை அறிய கமலுக்கு ஒரு அருமையான ஐடியா\nஈரோடு சோகம்: ஆற்றில் வெள்ளம்.. குடிக்க நீர் இல்லை\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\nகோலாகலமாக நடைபெற்றது திருப்பதி ஏழுமலையான் கோவில் கும்பாபிஷேகம்\n15 ஆண்டுகளுக்கு பிறகு இன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது செவ்வாய்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/rupee-fluctuation-against-dollar-crude-oil-prices-fall-but-petrol-price-hiked-011529.html", "date_download": "2018-08-17T22:20:55Z", "digest": "sha1:PLVHDTAER67RDC5VDEKER7CMPLTUVX2B", "length": 20129, "nlines": 188, "source_domain": "tamil.goodreturns.in", "title": "டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு ஊசல், கச்சா எண்ணெய் விலை சரிவு.. ஆனால் பெட்ரோல் விலை? | Rupee fluctuation against dollar, crude oil prices fall but petrol price hiked - Tamil Goodreturns", "raw_content": "\n» டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு ஊசல், கச்சா எண்ணெய் விலை சரிவு.. ஆனால் பெட்ரோல் விலை\nடாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு ஊசல், கச்சா எண்ணெய் விலை சரிவு.. ஆனால் பெட்ரோல் விலை\nவிவசாயிகளுக்கு ஒரு குறையும் இல்லை.. நபார்டு வங்கி சர்வேயில் தகவல்\nடாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 70 ஆகச் சரிந்து அதிர்ச்சி\nஇந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத விதமாக 69.62 ஆக சரிவு..\nஅன்னிய செலவாணியில் 1.76 பில்லியன் டாலர் சரிவு..\nமீண்டும் 69.. மோசமான நிலையை அடைந்து வரும் இந்திய ரூபாய்.. என்ன பிரச்சனை..\nவரலாறு காணாத அளவில் ரூபாய் மதிப்பு சரிவு..\nஅடுத்த 7 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் 5 லட்சம் கோடி டாலரை எட்டும்: சுரேஷ் பிரபு\nசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்த நிலையில் இந்திய ரூபாய் மதிப்பு நேற்று இரண்டு வார உயர்வை சந்தித்துள்ள இருந்தது. ஆதே நேரம் ரீடெயில் சந்தையில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 16வது நாளாக உயர்ந்துள்ளது.\nஇன்று பிறபகல் 12:32 மணியளவில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் சரிந்து 68.39 ரூபாயாக உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் உச்சபட்சமாக டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 70 ரூபாயாக உயர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.\nசர்வதேச கச்சா எண்ணெய் சந்தை\nசர்வதேச அளவில் WTI கச்சா எண்ணெய் 2.83 டாலர்கள் என 4.17 சதவீதம் சரிந்து 67.88 டாலர் ஒரு பேரல் என விற்கப்படுகிறது. அதே நேரம் இந்தியா அதிகளவில் பிரெண்ட் கச்சா என்ணெயினைத் தான் இறக்குமதி செய்து வருகிறது. பிரெண்ட் கச்சா எண்ணெய் 2.35 டாலர் என 3.07 சதவீதம் சரிந்து 76.44 டாலர் ஒரு பேரல் என விற்கப்பட்டு வருகிறது.\nஎப்ப��து இந்தியாவில் பெட்ரோல் விலை குறையும்\nபிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 75 டாலராகக் குறையும் வரை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையினைக் குறைக்க வாய்ப்பில்லை என்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.\nகச்சா எண்ணெய் விலை குறையும் போது எண்ணெய் நிறுவனங்கள் ஏன் இப்படி விலையினைக் குறைக்காமல் உள்ளன, இதனை ஏன் மத்திய அரசு கண்டுகொள்ளாமல் உள்ளன என்று மக்கள் எரிச்சல் அடைந்துள்ளனர்.\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள், காய்கறிகள் விலை எல்லாம் தினமும் உயர்ந்துகொண்டே செல்கிறது. இதனால் பணவீக்கம் பெரிய அளவில் உயரும் என்றும் கூறப்படுகிறது.\n2018-2019 நிதி ஆண்டின் முதல் காலாண்டிற்கான ஜிடிபி தரவு இன்னும் ஒரு வாரத்தில் வெளியிடப்பட இருக்கிறது. சர்வதேச அளவில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஜிடிபி-க்களும் சரிந்து காணப்படுகின்றனர்.\nஇன்றை பெட்ரோல் விலை நிலவரம்\nசென்னையில் திங்கட்கிழமை பெட்ரோல் விலை 81.26 ரூபாய் லிட்டர் என்று இருந்த நிலையில் செவ்வாய்க்கிழமை 81.43 ரூபாயாக உயர்ந்துள்ளது. இது டெல்லியில் 79.43 ரூபாய், கொல்கத்தாவில் 81.06 ரூபாய், மும்பையில் 86.24 ரூபாய் என ஒரு லிட்டர் பெட்ரோல் இன்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது.\nஇன்றைய டீசல் விலை நிலவரம்\nசென்னையில் இன்று டீசல் ஒரு லிட்டர் 73.18 ரூபாய் என்றும், டெல்லியில் 69.31 ரூபாய், கொல்கத்தாவில் 71.86 ரூபாய், மும்பையில் 73.79 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: டாலர் இந்தியா ரூபாய் மதிப்பு உசல் கச்சா எண்ணெய் விலை சரிவு பெட்ரோல் உயர்வு rupee fluctuation dollar crude oil prices fall petrol price hike\nஜூலை மாதத்திற்கான மொத்த விலை குறியீடு 5.09% ஆகக் குறைந்தது..\nஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு போட்டியாக வோடாபோனின் 99 ரூபாய் ரீசார்ஜ் திட்டம் அறிமுகம்\nஉணவு பொருட்கள் விலை குறைவால் ஜூலை மாத சில்லறை பணவீக்கம் 4.17 சதவீதமாகச் சரிவு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/latest/category/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-08-17T22:46:27Z", "digest": "sha1:TWLEPE2OFBPQJWYBMN6WQ72Q4XP5T4AC", "length": 12581, "nlines": 187, "source_domain": "tamilblogs.in", "title": "தொழில்நுட்பம் « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nஇரு பரிமாண பொருட்கள் மூலம் திரவ தர்க்க அமைப்பு | Liquid logic using 2D materials – science in தமிழ்\nதமிழ் உலக நண்பர்களுக்கு வணக்கம், நீண்ட நாள்களுக்கு பிறகு விஞ்ஞான நிகழ்வுகள் பகுதியில் தங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி... சரி... வாருங்கள் பதிவினுள் செல்வோம்... இதுநாள் வரை நாம் தர்க்க செயல்பாடுகளுக்காக பெரும்பாலும் குறைகடத்தி சாதனங்களையே நம்பி இருக்கிறோம்.... இந்த நிலையை மாற்றும்படியான ஒரு கண்ட... [Read More]\nபிரபஞ்ச நடனம் - பொன் குலேந்திரன், கனடா ஆரம்பமோ முடிவோ அறியப்பட முடியாத இப்பிரபஞ்சம் தன்னகத்தே கணக்கிலடங்கா நட்சத்திரக்கூட்டங்களையும் கிரகங்களையும் ஆகாய வெளிகளையும் கொண்டுள்ளது. நட்சத்திரக் கூட்டங்கள் வெவ்வேறு வடிவங்களில் சுழன்று கொண்டிருக்கின்றன. சூரிய குடும்பத்திலே உள்ள கோள்கள் ஒரு மையப் புள்ளியைச்... [Read More]\nவலிப்போக்கன் : மீண்டும் தொடரும் இம்சைகள்-56\nபோடுவார்க்கு போடுபணம் போட்டுகேட்டவர்களுக்கு மொய்செய்து அவர்... [Read More]\nஇனி டிரோன் பறக்க விட தடை குட்டீஸூக்கு கூடவா\nஇன்று டிரோன்கள் உதவி இல்லாமல், ராணுவம், சினிமா, காவல், ஊடகம், கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளால் எதுவும் இயங்க முடியாது என்று சொல்லக் கூடிய அளவுக்கு டிரோன் தொழில் நுட்ப பயன்பாடு இருக்கிறது. [Read More]\nயூடியூபில் இருந்து இதையும் டவுன்லோடு செய்யலாம், உங்களுக்கு தெரியுமா\nஉலகின் பிரபல மியூசிக் சேனல் ஐடியூன்ஸ், ஸ்பாடிஃபை அல்லது ரேடியோ எல்லாம் கிடையாது. மியூசிக் என்றால் முதலிடம் எப்பவும் யூடியூபிற்கு தான். [Read More]\nஎதிர்துகள் என்னும் கண்டுபிடிப்பின் மையில் கற்கள் : பகுதி – 6 – science in தமிழ்\nதமிழ் உலக நண்பர்களுக்கு வணக்கம்… “எதிர்துகளின் மையில் கற்கள்” – மையில் கல் : 16 - “18-09-2002” ATHENA மற்றும் ATRAP, குளிர்ந்த நிலையில் உள்ள எதிர் பருப்பொருளை உருவாக்கின (18-09-2002) 2002 - ல் \"ATHENA (Advanced Telescope for High Energy Astrophysics) மற்றும் ATRAP (Antihydrog... [Read More]\nயூ-டியுப் செய்த வேலை ; ஆச்சிரியத்தில் உறைந்த பயன்பாட்டாளர்கள் |\nயூ-டியுப் செய்த வேலை ; ஆச்சிரியத்தில் உறைந்த பயன்பாட்டாளர்கள் - SHORTENTECH [Read More]\nட்ரூ காலர் உங்கள் எண்ணை பட்டியலிலிருந்து எப்படி நீக்குவது\nட்ரூ காலர் உங்கள் எண்ணை பட்டியலிலிருந்து எப்படி நீக்குவது\nஏர்டெல் ரூ.99/-ல் அதிரடி திருத்தம்.. இனி கூடுதல் நன்மைகள்.\nரிலையன்ஸ் ஜியோவின் டபுள் டமாக்கா (கூடுதலாக 1.5ஜிபி டேட்டா வழங்கும்) வாய்ப்பை எதிர்கொள்ளும் முனைப்பின் கீழ் பார்தி ஏர்டெல் நிறுவனம் அதன் ரூ.99/- திட்டத்தில் அதிரடி திருத்தத்தை அறிவித்துள்ளது. [Read More]\nஆதார் அட்டைக்கு பதிலாக புதிய அடையாள அட்டை\nஆதார் சேவையில் தனி நபர்களின் ரகசியத் தகவல்களுக்கு பாதுகாப்பு இல்லை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. [Read More]\n20 விதமா சாம்சங் புதிய டிவி மாடல்களில் ஏ.எம்.டியின் பிரீசிங்க் சாப்ட்வேர்\nசாம்சங் நிறுவனம் ஏ.எம்.டி நிறுவனத்துடன் இணைந்து 20 விதமான வித்தியாசமான க்யூ.எல்.ஈ.டி டிவி மாடல்களை 55 இன்ச் முதல் 82 இன்ச் வரையிலான டிவிக்களை தயார் செய்ய முடிவு செய்துள்ளது. [Read More]\nவாட்ஸ்ஆப்பில் போட்டோக்களை அனுப்புவதில் புதிய அம்சம்; இது நல்லா இருக்கே.\nஆனால், அதே வாட்ஸ்ஆப்பின் வழியாக மீடியா பைல்களை பரிமாற்றம் செய்ய வேண்டும் என்றால், நிச்சயமாக ஒரு நல்ல வேகத்திலான இன்டர்நெட் மிகவும் அவசியம் என்பதையும் அறிவோம். [Read More]\nநீங்கள் தமிழ்நாட்டில் இருந்தால் இந்த ஆப் கட்டாயமாக உங்கள்மொபைலில் இருக்க வேண்டும்\nஇந்தியாவிலேயே முதன்முறையாக 108 அவசர உதவி சேவைக்கு தமிழகத்தில் தான் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவிலேயே முதன்முறையாக 108 அவசர உதவி சேவைக்கு தமிழகத்தில் தான் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.இந்தியாவிலேயே முதன்முறையாக 108 அவசர உதவி சேவைக்கு தமிழகத்தில் தான் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. [Read More]\nநாசாலாம் குழந்தை மாதிரி, இனி ஸ்பேஸ்எக்ஸ் தான் நம்ம குறி; கெத்து காட்டும் இஸ்ரோ.\nநேவிகேஷனல் சாதனங்களின் உதவியுடன் ஆட்டோனமஸ் லேண்டிங்கை நிகழ்த்தப்போகும் இந்த ரீயூசபிள் பரிசோதனைக்கான லேண்டிங் ரன்வே தளம் அடையாளம் காணப்பட்டுள்ளது. [Read More]\nரூ.10,600/-ல் வெளியாகுமென கூறப்பட்ட ரெட்மீ எஸ்2-வின் விலை இன்னும் குறைகிறது.\nஅந்த டீஸரில் சியோமி நிறுவனத்தின் பெஸ்ட் செல்பீ ஸ்மார்ட்போன் என்கிற குறியீட்டு மொழிகளை காண முடிகிறது. வெளியாகப்போகும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது, சமீபத்தில் சீனாவில் அறிமுகம் செய��யப்பட்ட ரெட்மீ எஸ்2 ஸ்மார்ட்போன்கஞ் இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. [Read More]\nஉங்கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ள\nதிருக்குறள் கதைகள்: 174. தானாக வந்த பணம்\nபொழுதுபோக்கு : ஊர்ப்புதிர் - 98\nMETATAG மிக அவசியம் ஏன் அதை வலைபதிவில் இணைப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/2304", "date_download": "2018-08-17T23:04:39Z", "digest": "sha1:4EYOJTGQKEB2I6EJYE6E7KEWHY5AOMZJ", "length": 8119, "nlines": 93, "source_domain": "www.tamilan24.com", "title": "டொனால்ட் டிரம்பின் மகள், மருமகனின் வருமானம் எவ்வளவு? | Tamilan24.com", "raw_content": "\nதமிழ் ஊடகம் ஒன்று காட்சித் திரை விண்ணப்பம் - உதவியது இராணுவம்\nபெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் - அனந்தி சசிதரன்\nகூடுதல் பாதுகாப்புடன் பல்சர் என்.எஸ்.160 விற்பனை துவங்கியது\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக டெல்லி அரசு ரூ. 10 கோடி நன்கொடை\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nடொனால்ட் டிரம்பின் மகள், மருமகனின் வருமானம் எவ்வளவு\nஅமெரிக்க ஜனாதிபதியின் மூத்த ஆலோசகராக இவான்கா டிரம்ப் இருக்கிறார்.\nடிரம்பின் சம்பளமில்லா மூத்த ஆலோசகர்களாக நியமிக்கப்பட்ட முதல் ஆண்டில், டிரம்பின் மகள் இவான்கா டிரம்பும் அவரது கணவர் ஜாரெட் குஷ்னெரும் குறைந்தது 82 மில்லியன் டொலர் வருமானம் ஈட்டியுள்ளதாக அமெரிக்க ஊடகங்களால் மேற்கொள் காட்டப்பட்ட ஆவணங்கள் கூறுகின்றன.\nஅரசியல் மட்டுமின்றி இவான்கா டிரம்ப் தனது கணவருடன் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழிலிலும் அதிக முதலீடு செய்து வருகிறார்.\nஇதன் மூலமும் இவர்களது வருமானம் அதிகரித்துள்ளது.\nதமிழ் ஊடகம் ஒன்று காட்சித் திரை விண்ணப்பம் - உதவியது இராணுவம்\nபெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் - அனந்தி சசிதரன்\nகூடுதல் பாதுகாப்புடன் பல்சர் என்.எஸ்.160 விற்பனை துவங்கியது\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக டெல்லி அரசு ரூ. 10 கோடி நன்கொடை\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nதமிழ் ஊடகம் ஒன்று காட்சித் திரை விண்ணப்பம் - உதவியது இராணுவம்\nபெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் - அனந்தி சசிதரன்\nகூடுதல் பாதுகாப்புடன் பல்சர் என்.எஸ்.160 விற்பனை துவங்கியது\nகேரளாவுக��கு வெள்ள நிவாரண நிதியாக டெல்லி அரசு ரூ. 10 கோடி நன்கொடை\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nவடகிழக்கில் 522 ஏக்கர் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்படும்.\nமுல்லைத்தீவு- துணுக்காய் பிரதேசத்தில் மட்டும் 720 குடும்பங்களுக்கு வீடுகள் இல்லை\nதென்னிலங்கை மீனவர்களுக்கு கடற்படை மற்றும் பொலிஸார் பாதுகாப்பு.\nவாடிகள் எரிக்கப்பட்டமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரவிகரன் உதவி.\nதமிழ் மக்களுக்கு முன்னெப்பொழுதும் இல்லாதவாறு முழுமையான சுதந்திரம் ராஜித சேனாரட்ன\nநெடுந்தீவு பரீட்சை நிலையத்துக்கான வினாத்தாள்கள் விமானப் படையின் உலங்கு வானூர்தி மூலம் ..\nபதின்ம வயது சிறுமிகள் மூவருக்கு பாலியல் தொல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemainbox.com/cinemadetail/1983.html", "date_download": "2018-08-17T23:20:43Z", "digest": "sha1:H6KIS6CPL77ZZVLQC33MLJPYVDOGQ5PK", "length": 6014, "nlines": 78, "source_domain": "cinemainbox.com", "title": "காதலர் தினத்தன்று ஜூலியுடன் களம் இறங்கும் அனிருத்!", "raw_content": "\nவிஜய் படத்தால் அட்லீக்கு வந்த புது பயம்\nமக்கள் செல்வன் விஜய் சேதுபதி 25, மாரி தனுஷ் 15\nசென்னையை அதிர வைத்த நயந்தாரா\nவித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் ‘ஆறிலிருந்து ஆறுவரை’\n - அம்பலப்படுத்த வரும் 'திசை'\nவிஜய், அஜித் வரிசையில் இணைந்த நயந்தாரா\n - பற்றி எரியும் சாயீஷாவின் காதல் விவகாரம்\nகாதலர் தினத்தன்று ஜூலியுடன் களம் இறங்கும் அனிருத்\nதமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் பிரபல இசையமைப்பாளர்களின் பட்டியலில் இடம் பிடித்த அனிருத், விஜய், அஜித் என முன்னணி ஹீரோக்களின் பேவரைட் இசையமைப்பாளராகியுள்ளார்.\nஅனிருத் பாடல்களுக்காகவே சில படங்கள் வெற்றிப் பெற்று வருவதால், இளம் ஹீரோக்கள் அனிருத் தங்களது படங்களுக்கு இசையமைக்க வேண்டும், என்று விருப்பம் தெரிவித்து வருவதால், அனிருத் படு பிஸியான இசையமைப்பாளராகியுள்ளார். இந்த பிஸியிலும் அவ்வபோது தனி இசை பாடல்களையும் வெளியிட்டு வரும் அனிருத், வரும் காதலர் தினத்தன்று ‘ஜூலி’ என்ற சிங்கிள் டிராக் இசை ஆல்பத்தை வெளியிட உள்ளார்.\nஇயக்குநர் விக்னேஷ் சிவன், எழுதியிருக்கும் அந்த பாடலை அனிருத் இசையமைத்து பாடியிருக்கிறார். சோனி மியூசிக் நிறுவனம் வெளியிடும் இந்த பாடல்கள் வெளியாவதற்கு முன்பாக ரசிகர்களின் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇப்படி தனி இசை பாடல்களை அனிருத் வெளியிடுவது புதிதானது அல்ல, அவர் ஏற்கனவே, “எனக்கென யாரும் இல்லையே”, “அவளுக்கென்ன”, “ஒன்னுமே ஆகல” போன்ற காதல் பாடல்களை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிஜய் படத்தால் அட்லீக்கு வந்த புது பயம்\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள விஜய்க்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளது...\nமக்கள் செல்வன் விஜய் சேதுபதி 25, மாரி தனுஷ் 15\nதொடர் கன மழையின் காரணமாக கேரளா பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது...\nசென்னையை அதிர வைத்த நயந்தாரா\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் நயந்தாரா, தற்போது நடிகைகளுக்குடன் போட்டி போடாமல் நடிகர்களுடன் போட்டி போட்டுக்கொண்டிருக்கிறார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemainbox.com/new-cinemadetail/sun-tv-got-sivakarthikeyan-new-movie-1991.html", "date_download": "2018-08-17T23:22:24Z", "digest": "sha1:K3CEFAUHSSYDNDFVDJYJ6MFDBQMY4Z5X", "length": 4754, "nlines": 77, "source_domain": "cinemainbox.com", "title": "பூஜைக்கு முன்பாகவே வியாபாரமான சிவகார்த்திகேயனின் படம்!", "raw_content": "\nHome / Cinema News / பூஜைக்கு முன்பாகவே வியாபாரமான சிவகார்த்திகேயனின் படம்\nபூஜைக்கு முன்பாகவே வியாபாரமான சிவகார்த்திகேயனின் படம்\nவிஜய், அஜித் ஆகியோருக்கு அடுத்ததாக, சிறப்பான ஓபனிங் உள்ள நடிகராக உள்ள சிவகார்த்திகேயனின் படம் ஒன்று பூஜை போடுவதற்கு முன்பாகவே வியாபரமாகியுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.\nதற்போது பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இப்படத்தில் ஹீரோயினாக சமந்தா நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்க, இப்படத்திற்குப் பிறகு ‘இன்று நேற்று நாளை’ பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்க உள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை 24 ஏம்.எம்.ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.\nஇன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்திற்கு பூஜை கூட இன்னும் போடவில்லை. தற்போது முதற்கட்ட பணிகள் மட்டுமே தொடங்கப்பட்டுள்ள நிலையில், இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது. இது குறித்து சன் தொலைக்காட்சி தனது இணையத்தில் அதிகாரப்பூர்வமான அற���விப்பை வெளியிட்டுள்ளது.\nவிஜய் படத்தால் அட்லீக்கு வந்த புது பயம்\nமக்கள் செல்வன் விஜய் சேதுபதி 25, மாரி தனுஷ் 15\nசென்னையை அதிர வைத்த நயந்தாரா\nவித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் ‘ஆறிலிருந்து ஆறுவரை’\n - அம்பலப்படுத்த வரும் 'திசை'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbm.com/news_details/1415", "date_download": "2018-08-17T23:11:59Z", "digest": "sha1:Y7ODVOUAOTR3WQ3EZLQ43R3W3OOKRRZH", "length": 4913, "nlines": 70, "source_domain": "tamilbm.com", "title": "கலைஞர் ;தமிழினத் தலைவர்.", "raw_content": "\nsukumaran 9 நாட்கள் முன்பு (suransukumaran.blogspot.com) செய்திகள் பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஇந்தியாவிலே முதன் முறையாக விவசாயத்திற்க்கு இலவச மின்சாரம் தந்தது கலைஞர் சொத்தில் பெண்ணுக்கு சம உரிமையை சட்டமாக்கியது கலைஞர் அரசு வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு தந்தது கலைஞர் ஆசியாவிலே முதன் முறையாக கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைகழகம் அமைத்தது கலைஞர் ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர் விதவை பெண்கள் மறுமண நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர்\nதிரைப்பட (விமர்சனம் அல்ல) அலசல்\nகமல் அதுக்கு சரிப்பட்டு வருவாரா\n(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்\nசசிகலாதான் ஜெயலலிதா சாவுக்கு மூலமா\nவீட்டுக்கு வந்து ஆதார் அட்டை பதிவு செய்ய வேண்டுமா (Doorstep Aadhaar Enrollment Service) – முதியோர், மாற்றுத் திறனாளிகள் முக்கியப் பார்வைக்கு (Doorstep Aadhaar Enrollment Service) – முதியோர், மாற்றுத் திறனாளிகள் முக்கியப் பார்வைக்கு | அகச் சிவப்புத் தமிழ்\n - நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி | அகச் சிவப்புத் தமிழ்\nதீக்குளிப்பு – போராட்ட வடிவமா, தமிழின துரோகமா போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு | அகச் சிவப்புத் தமிழ்\nஇரண்டு பக்கமும் எண்ணிப் பாருங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2018-08-17T22:38:59Z", "digest": "sha1:JR2GDAKW3UGMBYPD5YOAKBCMECUHJOH3", "length": 11322, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "அலுவலகத்தில் உறங்குவதற்கான காரணம் இதுதான்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇரணைமடுக் குளத்தினுடைய புனரமைப்பு பணிகள் நிறைவு: நீர்ப்பாசனப் பணிப்பாளர்\nநோர்வேயின் முக்கிய அமைச்சர் பதவி விலகல்\nமட்��ு நகரில் நள்ளிரவில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 10 பேர் கைது\nஇத்தாலி விபத்தில் இலங்கையர் உயிரிழப்பு\nகைத்துப்பாக்கிகளுக்கு தடை விதிக்க தீர்மானம்\nஅலுவலகத்தில் உறங்குவதற்கான காரணம் இதுதான்\nஅலுவலகத்தில் உறங்குவதற்கான காரணம் இதுதான்\nவீட்டில் உறக்கத்தை விலைகொடுத்து வாங்கும் ஒருவரும் அலுவலகத்திற்கு சென்றுவிட்டால் தன்னை அறியாமலேயே சோர்வடைந்து, உறக்கத்தை தழுவிக்கொள்வார். இதிலும் முதல் நாள் விடுமுறையில் இருந்துவிட்டு மீண்டும் அலுவலகம் செல்பவரின் நிலை பரிதாபமானது.\nஅடிக்கடி கொட்டாவி, ஒருவித மந்த நிலையுடன் கூடிய சோர்வு அலுவலத்தில் பணிபுரியும் பலருக்கும் இயல்பாகவே ஏற்படும் ஒன்றாகத்தான் இருந்து வருகின்றது. இதற்கான காரணம் என்ன\nஇந்த சோர்வு நிலைக்கு காரணம் அவருடைய மனமே. அதாவது வீட்டில், அல்லது சுற்றுலா செல்லும்போது ஒருவர் மனநிறைவுடன் காணப்படுவார். இந்த சந்தர்ப்பங்களின் அவர் தனக்கு பிடித்தமான செயல்களையே செய்து வருவார்.\nஆனால் அலுவலகம் செல்லும் ஒருவர் கட்டாயத்தின்ட பேரில் தனக்கு பிடிக்காதவற்றையும் செய்யவேண்டிய நிலை ஏற்படும். அல்லது முழுமனத் திருப்தியுடன் தனது பணியில் ஈடுபடுவது இல்லை இதன் காரணமாகவே உறக்கமும், மந்தநிலையும் ஏற்படுகின்றது.\nஆர்வத்தோடு ஒரு செயலில் ஈடுபடாத போது அச்சமயம் மூளையில் சுரக்கும் சுரப்பிகள் வெறுப்புணர்வினை ஏற்படுத்துவதாக அமைகின்றது. இதனால் மனநிலையும் தாமாக சோர்வை அடைந்து உறக்கத்தை ஏற்படுத்துகின்றது.\nஎப்போதும் ஒருவர் பிடித்த விடயத்தினை, (செயலினைச்) செய்யும் போது அதனால் சோர்வும், உறக்கமும் ஏற்படுவதில்லை. மாறாக தன் விருப்பமின்றி மனத்திருப்தியற்ற நிலையில் ஒரு செயலில் ஈடுபடும்போதே உறக்கம் ஏற்படுகின்றது இந்த விடயமே அலுவலகத்தில் ஒவ்வொருவருக்கும் உறக்கம் ஏற்படக்காரணம்.\nஅலுவலகம் செல்லும் ஒருவர் நிர்பந்தம், கட்டாயம், வெறுப்புணர்வு போன்ற திருப்தியற்ற மனநிலையில் பணிசெய்ய ஆரம்பித்தால் அன்று உறங்கி வழியவேண்டியது தான். திருத்தியோடு கூடிய செயல் வெற்றிக்கு வழிவகுக்கும்.\nஇந்த நிலையினை தவிர்த்துக் கொள்வதற்காகவே பிரபல நிறுவனங்கள் (வெற்றி பெற்றுவரும் நிறுவனங்கள்) தமது அலுவலகத்தினை பணியாளர்களுக்கு விருப்பமான முறையில் அமைத்து வருகின்றன.\nஉதாரண��ாக கூகுள் நிறுவனத்தினை எடுத்துக்கொள்ளும் போது அங்கே பணிபுரியும் பணியாளர்களுக்கு கட்டுப்பாடுகள் குறைவு, அவர்களுக்கு விளையாடும் சுதந்திரம், தேவைக்கு இனிப்புகள், இன்பமயமான சூழல் போன்ற அனைத்தும் வழங்குகின்றது.\nஇதுவே அந்த நிறுவனம் தொடர்ந்து வெற்றிகளைச் சாதித்து வருவதற்கு காரணமாகவே அமைகின்றது. ஒருவகையில் நிறுவனம் ஒன்றின் வெற்றிக்கு ஊழியர்கள் மட்டுமல்லாது அலுவலகமும் காரணமாக அமைகின்றதுஎன்றும் சொல்லிவிடலாம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகொலை மிரட்டலையும் கடந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் திறப்பு\nபுலனாய்வாளர்களின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க\nபேஸ்புக் நிறுவனத்தின் அலுவலகம் சீனாவில் திறப்பு\nபேஸ்புக் நிறுவனம் சீனாவில் தமது அலுவலகம் ஒன்றினைத் திறக்க உரிமம் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. உலகில\nகாணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான இணை அலுவலகம் திறப்பு\nவலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் தங்களது செயற்பாட்டினை தொடர்ந்து முன்னெடுக்கும் பொருட்டு இன\nஹெரோயின் போதைபொருள் பக்கெற்றுக்களுடன் 6 பேர் ஹப்புத்தளை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமுடி கொட்டலுக்கு தூக்கமின்மை காரணம்\nநல்ல தூக்கம் என்பது கூந்தல் ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியம். தூங்கும்போது கூந்தலை கன்னாபின்னாவென வை\nஇரணைமடுக் குளத்தினுடைய புனரமைப்பு பணிகள் நிறைவு: நீர்ப்பாசனப் பணிப்பாளர்\nநோர்வேயின் முக்கிய அமைச்சர் பதவி விலகல்\nமட்டு நகரில் நள்ளிரவில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 10 பேர் கைது\nஇத்தாலி விபத்தில் இலங்கையர் உயிரிழப்பு\nகைத்துப்பாக்கிகளுக்கு தடை விதிக்க தீர்மானம்\nஇருபதுக்கு இருபது தொடருக்கான இலட்சினை அறிமுகம்\nதென்னிலங்கை மீனவர்கள் நிரந்தரமாக தங்கியிருக்க முடியாது: ஜேசுதாஸ்\nமூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை\nசிவகார்த்திகேயனின் ‘கனா’ படத்தின் முக்கிய அறிவிப்பு\nமாயமான விமானத்தின் விமானி உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanaadhavan.blogspot.com/2010/03/blog-post.html", "date_download": "2018-08-17T22:25:55Z", "digest": "sha1:SWXWO3EPJ674SX7OSRARFNKME3JC2M37", "length": 47237, "nlines": 459, "source_domain": "nanaadhavan.blogspot.com", "title": "\"குப்பைத்தொட்டி\": கஷ்டகாலம் பொறக்குது... கஷ்டகாலம் பொறக்குது", "raw_content": "\n\"இது என் எண்ணங்களை எழுத்துக்களாக சேகரிக்குமிடம்\"\nகஷ்டகாலம் பொறக்குது... கஷ்டகாலம் பொறக்குது\nஒரு நாள் கம்பெனியில இருக்குறப்ப தீடீர்னு வயத்த கலக்குது. அவசரமா பாத்ரூமுக்கு ஓடுறீங்க. துணியை கழட்டி உட்கார்ந்த பின்னால குழாய திறந்தா தண்ணி வரல அய்யய்யோ உடனே இருட்டின கண்ணோட துணியை மறுபடியும் மாட்டி பாத்ருமுக்கு வெளிய இருக்குற ட்ரம்ல போய் ஒரு சின்ன பக்கெட்ல தண்ணிய எடுத்துட்டு வந்து உட்கார்ந்து, பாதி கண்ணு வெளிச்சமான நிலையில் ‘அப்பாட......’ன்னு கீழ பக்கெட்டைப் பார்த்தா......... பக்கெட் ஓட்டை அய்யய்யோ உடனே இருட்டின கண்ணோட துணியை மறுபடியும் மாட்டி பாத்ருமுக்கு வெளிய இருக்குற ட்ரம்ல போய் ஒரு சின்ன பக்கெட்ல தண்ணிய எடுத்துட்டு வந்து உட்கார்ந்து, பாதி கண்ணு வெளிச்சமான நிலையில் ‘அப்பாட......’ன்னு கீழ பக்கெட்டைப் பார்த்தா......... பக்கெட் ஓட்டை கொஞ்சம் கொஞ்சமா தண்ணி குறைஞ்சுட்டே வருது. இப்ப உங்களுக்கு இன்னும் அஞ்சு நிமிசமாவது அங்க உட்கார வேணும். தண்ணி வேற குறைஞ்சுகிட்டே இருக்கு.... பாதி கடலை வேற தாண்டியாச்சு. தண்ணி குறையுது.. மீதி கடல் தாண்டனும்... தண்ணி குறையுது... மீதி கடல் தாண்டனும்..இப்படி இக்கட்டான சூழ்நிலை நமக்கு தேவையா கொஞ்சம் கொஞ்சமா தண்ணி குறைஞ்சுட்டே வருது. இப்ப உங்களுக்கு இன்னும் அஞ்சு நிமிசமாவது அங்க உட்கார வேணும். தண்ணி வேற குறைஞ்சுகிட்டே இருக்கு.... பாதி கடலை வேற தாண்டியாச்சு. தண்ணி குறையுது.. மீதி கடல் தாண்டனும்... தண்ணி குறையுது... மீதி கடல் தாண்டனும்..இப்படி இக்கட்டான சூழ்நிலை நமக்கு தேவையா கிட்டதட்ட இந்தமாதிரி ஒரு இக்கட்டான தண்ணீர் பஞ்சத்தின் நிலைமைய (கருமம் கருமம் கிட்டதட்ட இந்தமாதிரி ஒரு இக்கட்டான தண்ணீர் பஞ்சத்தின் நிலைமைய (கருமம் கருமம்) நோக்கி தான் இந்த உலகம் போய்கிட்டுருக்கு. (இது உங்களுக்கு நேர்ந்ததா) நோக்கி தான் இந்த உலகம் போய்கிட்டுருக்கு. (இது உங்களுக்கு நேர்ந்ததான்னு கிண்டலாகவும் அனுதாபத்துடனும் பின்னூட்டமும், தனி மடல்களும் இடும் வாசகர்களுக்கு மூக்கு மேல ஒரு குத்து குத்தப்படும்)\nநமக்கு இயற்கை கொடுத்திருக்கிற முக்கிய வளமான நீரை உபயோகிக்கும் நாம் தின��ும் இயற்கைக்கு நன்றி சொல்லலாம். அப்போது இனி நீரை வீணாக்க மாட்டேன்னு உறுதியும் எடுத்துகலாம். டெய்லி குளிக்கிற பழக்கம் இருந்தா இந்தம்மா மாதிரி கூட வேண்டிக்கலாம்\n(தயவு செய்து படத்தை க்ளிக் செய்து பெரிதாக பார்க்க வேண்டாம்)\n பொண்ணு படத்தைப் பார்த்தா போதுமே இந்த குப்பைத்தொட்டி குடும்பத்தோடு உட்கார்ந்து படிக்கிற மாதிரி டீசெண்டான சைட்டுன்னு உங்களுக்கே தெரியும். அப்படி இருந்தும் அதை பெரிசாக்கி பார்க்க ஆசைப்படலாமா இந்த குப்பைத்தொட்டி குடும்பத்தோடு உட்கார்ந்து படிக்கிற மாதிரி டீசெண்டான சைட்டுன்னு உங்களுக்கே தெரியும். அப்படி இருந்தும் அதை பெரிசாக்கி பார்க்க ஆசைப்படலாமா 'குளிக்கும் போது கும்பிடும் போட்டோ’னு கூகுளாண்டவர்கிட்ட தேடினப்ப கிடைச்சது தான் இது. அது சின்னதா இருந்தா நான் என்ன பண்ணமுடியும். (யாருப்பா அது உடனே அப்படி கூகுள்ல தேடிப் பார்க்குறது 'குளிக்கும் போது கும்பிடும் போட்டோ’னு கூகுளாண்டவர்கிட்ட தேடினப்ப கிடைச்சது தான் இது. அது சின்னதா இருந்தா நான் என்ன பண்ணமுடியும். (யாருப்பா அது உடனே அப்படி கூகுள்ல தேடிப் பார்க்குறது\nஇப்ப பதிவின் நோக்கத்துக்கு சம்பந்தமே இல்லாம அநாவசியமா நேரத்தை வீணடிக்கிற போல, மேல இருக்குற பத்தி மாதிரி தான் நமக்கே தெரியாம நீரை வீணடிக்கிறோம். நம்ம பிரச்சனையே இருக்குறதை விட்டுட்டு பறக்குறதுக்கு ஆசைப்படுறது தான். நிலாவுல தண்ணி இருந்தா என்ன இல்லைன்னா என்ன) முதல்ல சென்னையில இருக்குற முட்டு சந்து வரைக்கும் தண்ணி கிடைக்குதா விவசாயிக்கு ஒழுங்கா தண்ணி கிடைக்குதா விவசாயிக்கு ஒழுங்கா தண்ணி கிடைக்குதா இருக்குற தண்ணீரை எப்படி சேமிக்கலாம்னு உருப்படியா நம்ம அரசாங்கம் யோசிக்காது. நாம தான் யோசிக்கனும்.\nதண்ணீரை எப்போது வியாபாரமா ஆச்சோ அப்பவே அதற்கான பிரச்சனையும் ஆரம்பமாகிடுச்சு (தண்ணீர் பாக்கெட்லருந்து முல்லை பெரியாறு வரை). முடிஞ்ச வரை அந்த வியாபாரத்தை ஊக்குவிப்பதை தவிர்ப்போம். எங்க போனாலும் முடிஞ்சவரை நம்ம கையில தண்ணீர் பாட்டில் இருக்குமாறு பார்த்துகலாம். காசு கொடுத்து வாங்கிறதை தவிர்க்கலாம். தண்ணீரை சேமிக்க கத்துக்கனும். எவ்வாறெல்லாம் சேமிக்கலாம் உடனே சரக்கடிக்கும் போது தண்ணி கலக்க மாட்டேன், குளிக்க மாட்டேன், கழுவ மாட்டேன்னு வீராப்பா சொல்லக்கூடாது. அப்புறம் வருசா வருசம் ’குளியல் தினம்’ ‘கழுவல் தினம்’ அப்படின்னு நாட்கள் வந்து அதைப் பத்தி விழிப்புணர்வு பதிவையும் தொடர்பதிவும் போடச்சொல்லுவாங்க. நிலைமை மோசமாகிடும்.\nதண்ணீர் பஞ்சத்தால் ஏற்படும் தீமைகள்:\n1. ஹீரோயின் குளிக்கிற சீன் பட்ஜெட் அதிகமாகி ஷங்கர் படத்துல மட்டும் வரும் :(\n2. மழையில ஹீரோயின் ஆடிப்பாடுற சீன்ஸ் இனி வரவே வராது.\n3. மழையில்லாம வெள்ளைகாரனும் அடிக்கிற வெயிலுக்கு கருப்பாகிடுவான். அதுனால நான் நாம ஏசி ரூம்லயே வேலை செஞ்சு கலரை ஏத்தியும் பிரோஜனமில்லாம போயிடும்.\n4. ”இன்று உங்கள் குழந்தைக்கு நல்ல சொட்டு தண்ணீர் வழங்கும் தினம்.... சொட்டு தண்ணீர் கொடுத்துவிட்டீர்களாஆஆஆஆஆஆஆஆஆஆ” அப்படின்னு போலியோ சொட்டு மருந்து ரேஞ்சுக்கு நல்ல தண்ணீர் கிடைப்பது அரிதாகிவிடும்.\n5. ராமு: ஏன்பா சோமு உன் பொண்ணு கல்யாணம் என்ன ஆச்சு\nசோமு: வந்தவங்க மூனு குடம் நல்ல தண்ணீர் வரதட்சனையா கேட்குறாங்கப்பா... அதுக்கு நான் எங்க போவேன்\n(”ராமு - சோமு” பப்பு திருப்தியா\n6. கேரளாவுக்கு ரயில் மூலமாக தமிழக அரசு வழங்கிய இலவச தண்ணீர் குடம் கடத்தல்.\nதண்ணீர் பஞ்சத்துல இருக்குற நன்மைகள்:\n1.‘தண்ணியில கண்டம்’னு ஜோசியத்துல இருக்குற விசயத்துல இருந்து தப்பிக்கலாம்.\n2. தண்ணியியே இல்லாம எவன்கிட்ட சண்டை போடுறது மலையாளியையும், கன்னடத்தானையும் திட்டு ஒரு பதிவு கூட போட முடியாது\n3. தலைக்கு குளிக்காம எல்லாருக்கும் முடி கொட்டும் வாய்ப்பு அதிகம். (ஹி ஹி ஹி... )\nநிறைய இருக்குங்க, இப்ப தண்ணி தாகம் எடுக்குது.. இருங்க தண்ணி குடிச்சுட்டு வந்து மீதியை சொல்றேன்.\nதொடர் பதிவுக்கு அழைத்த முத்தக்காவிற்கு நன்றிகள். மேலும் ஆர்வம் கொண்ட நண்பர்கள் இதை அழைப்பாக ஏற்று தொடர்பதிவாக இடலாம்.\n60 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:\nரொம்ப யோசிச்சிருக்கீங்கய்யா.... நல்லா இருங்க\nரொம்ப யோசிச்சிருக்கீங்கய்யா.... நல்லா இருங்க\nரைட்டு தல.... இனி அடுத்த பதிவு சுமாராவாவது இருக்கிற மாதிரி பார்த்துக்கிறேன் :)\nம்ம்ம்... சிரிப்பான‌ சீரியஸ் போஸ்டா இது:-)\nம்ம்ம்... அந்தக்கா உங்கள தப்பா செலக்ட் பண்ணிட்டாங்க.... :-)\n// தண்ணீரை எப்போது வியாபாரமா ஆச்சோ அப்பவே அதற்கான பிரச்சனையும் ஆரம்பமாகிடுச்சு//\nஇந்த தம்பி நல்ல நல்ல பாயிண்ட் எல்லாம் சொல்லுது நோட் பண்ணிக்கிடற மாதிரி குட் ப���ஸ்ட்டு\nகஷ்ட காலம் - டைட்டில் நல்லா இருக்குது\n//மழையில ஹீரோயின் ஆடிப்பாடுற சீன்ஸ் இனி வரவே வராது///\nஅதை நம்பித்தான் பாவம் ஜனங்க காத்து கெடக்கே\n//நாம ஏசி ரூம்லயே வேலை செஞ்சு கலரை ஏத்தியும் பிரோஜனமில்லாம போயிடும்///\nம்ஹுக்கும் நினைப்புத்தான் பொழப்ப கெடுக்குது \nசீக்கிரம் ஆயிடலாம்ன்னு தலைக்கு மேல ஏசி ஃபிக்ஸுனேன்\nகலர் மட்டும் அப்படியேஏஏஏஏஏஏஏஏ இருக்கு :(\nஅப்புறம் வருசா வருசம் ’குளியல் தினம்’ ‘கழுவல் தினம்’ அப்படின்னு நாட்கள் வந்து அதைப் பத்தி விழிப்புணர்வு பதிவையும் தொடர்பதிவும் போடச்சொல்லுவாங்க. நிலைமை மோசமாகிடும்.\n........ இது நல்ல மிரட்டல்\nதண்ணீர் கஷ்டத்தினால் வரும் தீமைகள் இவ்வளவு இருக்கா அதை மக்களுக்கு புரிய வைக்கத்தான் கரெக்டா உங்களை தொடர் பதிவுக்கு கூப்பிட்டிருக்காங்க.\nஹோய் ஹோய் சொட்டு தண்ணி டோய்...\nஅருவியா கொட்டிடீங்க தண்ணீர் சேமிப்பை பற்றி.\nஉங்க ப்ளாக் ஒப்பன் செஞ்சா கஷ்டகாலம் பொறக்குதுன்னு வருது :)\nசீரியஸ் விஷயத்தை கூட சிரியஸா சொன்னதுக்கு வாழ்த்துக்கள்\nதண்ணிப்பஞ்சத்தைப்பத்தி தினமும் குளிக்கிறவனும், வாய்கழுவுறவனும்தான்டே கவலைப்படனும்...நீ எதுக்குடே கவலைப்படுத.... கவலைப்படாத அதான் கடல் நிறைய தண்ணி இருக்கே...:))\nசெம ஜாலியா சொல்லியிருக்கீங்க பாஸ்..நன்மை தீமையெல்லாம் - ஏசி மேலே உட்கார்ந்து யோசிப்பீங்களோ\nபாத்ரூமுல அதிக நேரம் தூங்கினா ,இப்படி கெட்ட கெட்ட கனவாதான் வரும் மாப்பு\nஆபிஸ் ல வேலை செய்யச் சொல்லி சொல்ராங்க ஒரே பிசின்னு சொன்னப்ப நம்பல இந்த பதிவைப் படிச்சிட்டு இப்ப நம்பறேன்..\nஅலுவலகத்துல ஒரே வேலை கஷ்டம் ந்னு சொன்னீங்க ஆனா தண்ணி கஷ்டம்ம்னு சொல்லவே இல்லையே...\nஇனி தண்ணி இல்லா காடுன்னு இராமநாதபுரத்தோடு லிஸ்டுல நிறைய சேர்ந்துடும்..\n//இப்ப பதிவின் நோக்கத்துக்கு சம்பந்தமே இல்லாம அநாவசியமா நேரத்தை வீணடிக்கிற போல,// நச்சுன்னு சொல்லியிருக்கீங்க தல :))\nவாங்குன காசுக்கு மேல கூவுராண்டா ங்கொய்யால.....\nநீங்க டெய்லி குளிக்கறது இல்லன்னு இத விட டிசெண்டா சொல்ல முடியாது பாஸ்.......\nசெம.. நல்ல விஷயத்த அழகா சிரிக்க சிரிக்க சொல்லி இருக்கீங்க தல..\n//2. தண்ணியியே இல்லாம எவன்கிட்ட சண்டை போடுறது மலையாளியையும், கன்னடத்தானையும் திட்டு ஒரு பதிவு கூட போட முடியாது மலையாளியையும், கன்னடத்தானையும் திட்டு ஒர�� பதிவு கூட போட முடியாது\nஇது தீமை மாதிரியில்லா இருக்கு அப்புறம் எப்பிடி பதிவு தேத்துறது\n//யாருப்பா அது உடனே அப்படி கூகுள்ல தேடிப் பார்க்குறது பிச்சு புடுவேன் பிச்சு). //\nஇது தண்ணீர் விழிப்புணர்வு பதிவா இல்லை கூகுள் எப்படியெல்லாம் தேடறதுன்னு சொல்ற பதிவா :)\nஉன் ஏரியாவில் தண்ணி பஞ்சமா\n/தினமும் இயற்கைக்கு நன்றி சொல்லலாம்/\n//சீரியஸ் விஷயத்தை கூட சிரியஸா சொன்னதுக்கு வாழ்த்துக்கள்\nடேய் ஒரு நல்ல பக்கெட் கூட இல்லாத கம்பெனியில ஏண்டா இருக்குற...;))\nமேல மொக்கையாக இருந்தாலும் கடைசியில நல்லா சொல்லியிருக்கிங்க மிஸ்டர்.................;)\n எவ்வளவு நகைச்சுவையாக இருந்தாலும், எடுத்துக் கொண்ட கருத்து சுருக்கென்று ஊசி போல குத்துகிற விஷயம். அற்புதம்\n(நேத்து ஆணி காரணமாக, பின்னூட்டம் போட முடியாட்டாலும், ஆஜர் சொல்லிட்டு வாக்குப்பதிவு முடிச்சிட்டுப் போயிட்டேன். :-)) )\n//இந்த குப்பைத்தொட்டி குடும்பத்தோடு உட்கார்ந்து//\nஎங்களையும் தாக்குற மாதிரி இருக்கு\n//’குளியல் தினம்’ ‘கழுவல் தினம்’ .. விழிப்புணர்வு பதிவையும் தொடர்பதிவும்//\nடேய் ஒரு நல்ல பக்கெட் கூட இல்லாத கம்பெனியில ஏண்டா இருக்குற...;))\nமேல மொக்கையாக இருந்தாலும் கடைசியில நல்லா சொல்லியிருக்கிங்க மிஸ்டர்.................;)//\nஉங்க கைகாச போட்டாவுது அந்த ஓட்ட் பக்கெட்ட மாத்திருங்க. இல்லனா அடுத்த தடவையும் கஸ்டமாயிடும்.\n//இனி அடுத்த பதிவு சுமாராவாவது இருக்கிற மாதிரி பார்த்துக்கிறேன்//\n இதுவும் சுமாராதான் இருக்கு அடுத்த பதிவுலாம் வேண்டாம்.:)))))))\nநான் நெசமாவே அந்த போட்டோவ க்ளிக் பண்ணினேன் பெருசா பாக்கிறதுக்கு\nஅப்புறம் வாய்ல வந்துச்சுபாரு ஒரு கெட்ட வார்த்த\nதண்ணீரை வீணாக்க வேண்டாம் மெசேஜ் ரிசிவ்ட்.\nநன்றிங்க. உங்களுக்கு நன்றியெல்லாம் சொல்லியிருக்கேனே பதிவுல :)\nநன்றி பாலாசி. முத்தக்கா வருத்தப்பட்டுருப்பாங்கன்றீங்க\nபாஸ் ஏஸி ஐடியா உங்களுக்கும் வொர்க் அவுட் ஆகலையா\nஆமா இல்லையா பின்ன :) ஆனா இனி கூப்பிடுவாங்களான்னு தான் தெரியாது\nஅட நல்ல விளம்பரம்ங்க... :))\n அப்ப ரொம்ப நன்றி பாஸ்\nஏலேய் உனக்கென்ன கவலை. தண்ணியை தீர்த்தம் மாதிரி தலையில தெளிச்சுட்டு குளிச்சுட்டேன் குளிச்சுட்டேன் ஊரல்லாம் சொல்றவன் தானே நீயீ\nஏசி மேல உட்கார்ந்தும் பிரயோசனம் இல்லையே பாஸ் :(\nஅவ்வ்வ்வ்வ்வ் தூக்கம் எல்லாம் ஆபிஸ்ல மட்டும் தானுங்க. பாத்ரூம்ல இல்லைங்க :)\nஇப்பவாவது நம்புனீங்களேக்கா.. நான் ஆபிஸ்ல பிசின்னு :)\nஇனி உலகமே ராமநாதபுரமா மாறினாலும் மாறிடும்ங்க :(\nஅவ்வ்வ் அண்ணாச்சி பொட்டுன்னு உண்மைய காப்பி பண்ணி ரெண்டு மாங்கா அடிச்சுட்டீகளே :)\nவாங்க அஷீதா. நானெல்லாம் டெய்லி ரெண்டு வேளை குளிக்கிறதைப்பத்தி பதிவே போட்டிருக்கேன். படிச்சு பாருங்க :)\nவாங்க வாங்க நீச்சல்காரன். வருகைக்கு நன்றி :)\nஆஹா..... கரெக்ட்டு கொஞ்சம் மாறி போச்சே தினேஷ் :)\nஹி ஹி டூ இன் ஒன் அம்மணி :)\nவாங்க தேவுடு. இங்க ஒன்னும் பிரச்சனை இல்ல.. நான் பொதுவா தானே சொன்னேன் :)\nவாங்க அருணா. இதை வேற கமெண்ட்ல சொல்லிட்டீங்க... அவங்க இனி சொல்லி சொல்லி காட்டப்போறாங்க :)\nநன்றி செந்தில். ஊர்ல இருந்து வந்தாச்சா\nஅவ்வ் கூடிய சீக்கிரம் ரிஸைன் பண்ணிடுறேன் தல. டோண்ட் ஒர்ரி :)\nவாங்க சேட்டை. இதை விட உங்க தண்ணீர் பதிவு சூப்பரா இருந்துச்சே :)\nவாங்க ஹூஸைனம்மா. உசாரா இருந்துக்கங்க. இனி அந்த மாதிரி தொடர்பதிவும் வரலாம் :)\nஅவ்வ்வ் அவரே ரீப்பீட்டு கேசு. அவரையே ரிப்பீட்டு செய்றீங்களே தல :)\n//உங்க கைகாச போட்டாவுது அந்த ஓட்ட் பக்கெட்ட மாத்திருங்க. இல்லனா அடுத்த தடவையும் கஸ்டமாயிடும்.//\nபட்டுன்னு சிரிச்சுட்டேன் ஷாகுல் :) அப்படி பட்ட நிலைமை இன்னும் வரல... வந்தா நேரா பேப்பரோட தான் போவேன் :) சுமாராவாவது இருக்கே இந்த பதிவு :)\nவாங்க மா.சி. முன்னாடி நிறைய பேர் பலியாகியிருந்தாலும் நீங்க தான் முத ஆளா ஒத்துகிட்டு இருக்கீங்க :) ரொம்ப நன்றி\nஅப்புறம் இன்னும் முக்கியமான மேட்டர்ஸ் விட்டுட்டியே பரிமளம்\n1. தண்ணியில்லா காட்டுக்கு அனுப்புவேன்னு சவால், சவுடால் எல்லாம் விட முடியாது\n2. பாரதிராஜா படங்களில் (இனிமேல் அவர் படம் எடுக்கிறதா வச்சுக்கிட்டா) குளிக்கிற சீன் எல்லாம் வராது. அவர் படமெல்லாம் பட்ஜெட் படமாச்சே\n3. //முத்தக்காவிற்கு நன்றிகள்// இப்படியான தப்பெல்லாம் இனிமே அவுக பண்ண மாட்டாங்க\nகருமம் கருமம், கழுவுறதுக்கு தான் ஒண்ணும் இல்லைன்னா துடைக்கக் கூட ஒரு கடுதாசி கூடவா இல்லை\nதண்ணீரை வரதட்சிணையாக கேட்கும் காலம் வரும் என்று பயமுறுத்தி உள்ளீர்கள்.\nதண்ணீரை வீணடித்தால் கஷ்டகாலம் தான்.\nஇல்லை இப்பவே தான் நீ ’சில’ விஷயங்கள்ல தண்ணி சிக்கனத்தை கடைப்பிடிக்கிறியே..அப்புறம் என்ன கவலை..\nஆனா ரொம்பவே யோசிக்கிறப்பு..உடம்புக்கு நல்லதில்லை அவ்வளவு தான் சொல்லுவேன்..:))\nசிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிர தகவல். நன்றி நண்பரே.\nஉங்கள் பணியை சிறப்பாக தொடருங்கள். வாழ்த்துக்கள்.\nஉங்க தொடர்பதிவு ஒரு டெர்ரர் பதிவா இருக்கும்னு எதிர்பார்த்தேனே பாஸ்.\nஎனிவே, அந்த போட்டோவுக்காக உங்களை மன்னிச்சுவிடலாம்.\n4. ”இன்று உங்கள் குழந்தைக்கு நல்ல சொட்டு தண்ணீர் வழங்கும் தினம்.... சொட்டு தண்ணீர் கொடுத்துவிட்டீர்களாஆஆஆஆஆஆஆஆஆஆ” அப்படின்னு போலியோ சொட்டு மருந்து ரேஞ்சுக்கு நல்ல தண்ணீர் கிடைப்பது அரிதாகிவிடும்\n குட் ப்ளாக்ஸில் இந்தப் பதிவும்\nதண்ணீர் பஞ்சம், உலக தண்ணீர் தினம் என்ப​தெல்லாம் ​மே​லை நாடுகளின் ​பெரு வியாபார முன்னேற்பாடுகள்.\n​பெட்​ரோலுக்கு இ​ணையாக தண்ணீ​ரை முன்னி​லைப் படுத்த (இதன் மூலம் அரபு நாடுகளின் ஆதிக்கத்​தை மட்டுப்படுத்த) ​மே​லை நாடுகள் பின்னும் H2O சதிவ​லை.\nபடிச்சதுக்கப்புறம் அதுல இருக்குற உண்மை தெளிவா புரியுது..\nஅதெல்லாம் இருக்கட்டும்.. தண்ணி பஞ்சத்துக்கு வேற உதாரணமே கிடைக்கலையா உங்களுக்கு\nகுளியல் தினம் கழுவல் தினம் நல்ல கற்பனை.. அப்புறம் அந்த நன்மை தீமை பட்டியல் ரொம்ம்ம்ப ஓவர்..\n//தயவு செய்து படத்தை க்ளிக் செய்து பெரிதாக பார்க்க வேண்டாம்//\nஅப்போ கண்டிப்பா இனிமேல்/ female போலிஸை எல்லாம் உன்னை தண்ணி இல்லா காட்டுக்கு மாத்திடுவேன்'ற டயலாக் வரவே வராது :)\n//தண்ணிய எடுத்துட்டு வந்து உட்கார்ந்து, பாதி கண்ணு வெளிச்சமான நிலையில் ‘அப்பாட......’ன்னு கீழ பக்கெட்டைப் பார்த்தா......... பக்கெட் ஓட்டை கொஞ்சம் கொஞ்சமா தண்ணி குறைஞ்சுட்டே வருது. இப்ப உங்களுக்கு இன்னும் அஞ்சு நிமிசமாவது அங்க உட்கார வேணும். தண்ணி வேற குறைஞ்சுகிட்டே இருக்கு.... பாதி கடலை வேற தாண்டியாச்சு. தண்ணி குறையுது.. மீதி கடல் தாண்டனும்... தண்ணி குறையுது... மீதி கடல் தாண்டனும்..இப்படி இக்கட்டான சூழ்நிலை நமக்கு தேவையா\nமுக்கியமான மேட்டருக்கு பதில் சொல்லுங்க சார்..\nகடும் கண்டனங்கள். ராமு என்ற பெயரை உபயோகித்ததற்காக :). வேலைக்காரன் முதல் எல்லாருக்கும் ராமு...\nஇந்த கோணத்தில் இதுவரை யாரும் தண்ணீரின் தேவையை அணுகவில்லை\nஆஹா...இத இப்படி கூட சொல்லலாமா\nதமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வு��், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.\nஇவரு பெரிய ரோசாவசந்து மூக்கில குத்துவாராமில்ல மூக்கிலே........:-))\nபதிவு படிச்சு ரொம்ப நேரம் சிரிச்சிட்டு இருந்தேன் .எப்பிடி பா இப்படி எல்லாம் எழுதறிங்க உட்காந்து யோசிப்பாங்களோ ...கலக்கறிங்க ...\nசுவாரஸியங்களும், இரகசியங்களும் நிறைந்தவன். இரகசியங்கள் அறிய aadhavanssk@gmail.com\nகஷ்டகாலம் பொறக்குது... கஷ்டகாலம் பொறக்குது\nமுதல் முறை விடுமுறைக்குச் சென்னை சென்ற சமயம் அது. நானும் முதல் முறை ஆதலால் நிறைய ஐயிட்டங்களை வாங்கிக் கொண்டு சென்றேன். அம்மா யார் யாருக்கோ ப...\nரொமான்ஸ் படங்கள் (18+ மட்டும் ப்ளீஸ்ஸ்)\nகை எட்டும் தூரத்தில் ஆஸ்கார் - கேப்டனின் புதிய படம்\nசட்டை பேண்ட் என எல்லாம் கிழிந்து விஜயகாந்த் ஆபிஸில் இருந்து வெளியே ஓடுகிறார் ஒரு இளைஞர். அப்படி ஒருத்தன் வெளிய ஓடியும் தைரியமா இன்னொருத்தன...\nமாஞ்சா - விக்கி பீடியா\n\"லொட்டாயை சரியா புடிக்க தெரியில நீயெல்லாம் எதுக்குடா காத்தாடி விட வந்த\" \"மச்சி ஆறாம் நம்பர் நூலை வச்சே நம்மளை வெட்டிட்டான்ட...\n” இந்த கேள்வியை என் பெற்றோரையும் விட அதிகமாக கேட்டவள் ஈஸ்வரி. அழகான பல்வரிசையும், ரெட்டை சடை பின்னலும் ஒல்லியான உருவமு...\nஅல்கஸார் ஷோ - தாய்லாந்து\n\" \"ஆமாம்\" வேகமாக தலையாட்டினான் டூரிஸ்ட் கைடு. மனதுக்குள் கொண்டாட்டம் தான். \"தாய் பெண...\nமுடியல கதைகள் - 1 ”இந்த நைட் நேரத்துல ஆபிஸ் கேப் கூட இல்லாம தனியா போயே ஆகனுமா ராக்காயி பேசாம இந்த ப்ரோகிராமையும் செக் பண்ணிட்டு போயேன்” ம...\nதாயகம் மறக்க வைத்த தாய்லாந்து\n அப்படின்னு ஆரம்பிச்சு டெல்லி, சிம்லா, சிங்கப்பூர், மலேசியா, இல்ல இல்ல சுவிஸ் போலாம்னு எங்க எங்கயோ சுத்தி கடைசியா எல்லாரும் ஒன்னா வந்து...\nகாலையில் எழுந்தவுடன் பல்லு கூட விளக்காமல் மேட்ரிமோனியல் வெப்சைட்டில் ஏதாவது ப்ரபோஸ் வந்திருக்கான்னு பார்ப்பவரா\nஒருநாளில் எத்தனை பேருக்கு பாடம் எடுக்க முடியும் 100 ஆனால் கிட்டதட்ட ஆயிரம் பேருக்கு மேல் பாடம் எடுக்கிறார் கலிபோர்னியாவில் வசிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbm.com/news_details/1416", "date_download": "2018-08-17T23:12:01Z", "digest": "sha1:3Z4L3BRQZBNFBLDNCH7PMQ3KDSBYNBJM", "length": 4378, "nlines": 70, "source_domain": "tamilbm.com", "title": "ஒரு முறை \"அப்பா\" என அழைக்கலாமா?", "raw_content": "\nஒரு முறை \"அப்பா\" என அழைக்கலாமா\nsukumaran 8 நாட்கள் முன்பு (suransukumaran.blogspot.com) செய்திகள் பிரிவில் பகிர்ந்துள்ளார்\nவாழ்க்கையையே போராட்டமாக கொண்டு அதில் வெற்றியும் பெற்றவர்தான் கலைஞர் . கலைஞர் அதிலும் வென்று தான் விரும்பிய இடத்தையே பெற்றார். மணநாள் அன்றும் கலைஞர் போராட்டதை மேற்ற்கொண்டுள்ளார்.\nதிரைப்பட (விமர்சனம் அல்ல) அலசல்\nகமல் அதுக்கு சரிப்பட்டு வருவாரா\n(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்\nசசிகலாதான் ஜெயலலிதா சாவுக்கு மூலமா\nவீட்டுக்கு வந்து ஆதார் அட்டை பதிவு செய்ய வேண்டுமா (Doorstep Aadhaar Enrollment Service) – முதியோர், மாற்றுத் திறனாளிகள் முக்கியப் பார்வைக்கு (Doorstep Aadhaar Enrollment Service) – முதியோர், மாற்றுத் திறனாளிகள் முக்கியப் பார்வைக்கு | அகச் சிவப்புத் தமிழ்\n - நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி | அகச் சிவப்புத் தமிழ்\nதீக்குளிப்பு – போராட்ட வடிவமா, தமிழின துரோகமா போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு | அகச் சிவப்புத் தமிழ்\nஇரண்டு பக்கமும் எண்ணிப் பாருங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2018/02/blog-post_11.html", "date_download": "2018-08-17T22:19:53Z", "digest": "sha1:7UCHZM35QEAORKUM7AA2GTHXLZ7SPK65", "length": 14219, "nlines": 206, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: கருவறைக்குள் சிசு செய்யும் லூட்டிகள்!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nகருவறைக்குள் சிசு செய்யும் லூட்டிகள்\nகருவறைக்குள் சிசு செய்யும் லூட்டிகள்\nகுழந்தைகள் என்றாலே அழகு தான், அவர்களது சிரிப்பும், அழுகை, முக பாவனைகள், கொட்டாவி விடுவது, உறங்கும் நிலை என அனைத்தும் அழகு தான். ஆனால், கருவறைக்குள் இவற்றில் என்னென்ன செயல்களை எல்லாம் சிசு செய்யும் என உங்களுக்கு தெரியுமா\nநாம் கூறிய இவற்றில் பெரும்பாலானவற்றை சிசு கருவறைக்குள்ளேயே செய்ய ஆரம்பித்துவிடும். இனிப்பு ஃப்ளுயிட்களை ரசித்து விழுங்குதல், அம்மாவின் குரலை கேட்டு அசைதல் என கருவறைக்குள் சிசு செய்யும் லூட்டிகள் நிறைய இருக்கின்றன. அவற்றை பற்றி இனிக் காணலாம்…\nகருவில் இருக்கும் சிசுவை அல்ட்ராசவுண்ட் கருவி மூலம் ஆய்வு செய்த போது. வியக்க வைக்கும் வகையில். சிசு கருவறையில் அழுவது கண்டறியப்பட்டது.\nஇரட்டையர்களுக்கு மத்தியில் இருக்கும் பிணைப்பு கருவற��யிலேயே துவங்கிவிடுகிறது. மேலும், இரட்டையர்கள் கடைசி பத்து வாரங்களின் போது அம்மா பேசுவதை ஆக்டிவாக கேட்டுக் கொண்டிருப்பார்களாம்.\nமுதல் மூன்று மாதத்தின் போதே சிசுவிற்கு விக்கல் எடுக்க ஆரம்பித்துவிடுமாம். இதை கர்ப்பிணிகள் உணர முடியாது. நன்கு கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தால் சிறய அளவிலான நகர்தல் ஏற்படுவதை உணர முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.\n26வது வாரத்தில் இருந்து குழந்தை ரியாக்ட் செய்ய ஆரம்பிக்கிறது. இந்த காலக்கட்டத்தில் தான் கருவறையில் இருக்கும் சிசு முதன் முதலில் சிரிக்க ஆரம்பிக்கும்.\nகுழந்தைகள் கொட்டாவி விட்டாலே செம அழகாக இருக்கும். கருவில் இருக்கும் சிசுவும் கொட்டாவி விடுமாம்.\nமுதல் மூன்று மாதங்கள் முடியும் போது சிசுவின் உடலில் சிறுநீர் உற்பத்தி ஆரம்பிக்கும். கருவறையிலேயே சிசு சிறுநீர் கழிக்க ஆரம்பிக்கும்.\n28வது வாரத்தின் போது குழந்தை முதன் முதலில் கண்களை திறக்கும். கர்ப்பிணி பெண்களின் வயிர் மிகுந்த வெளிச்சத்தில் வெளிப்படும் போது கருவறையில் இருக்கும் சிசு கண்களை திறக்குமாம். ஆனால், மிக சிறிய நேர அளவில் தான் கண்களை திறந்திருக்குமாம் சிசு.\nகர்ப்பிணி பெண் எந்த உணவை உண்டாலும், அந்த ருசியை அம்னியோடிக் அமிலத்தின் மூலமாக சிசு ருசியை அறியுமாம். இது குறித்து நிபுணர்கள் கூறுகையில்,\"15வது வாரத்தில் இருந்து சிசு இனிப்பை ரசித்து ருசிக்க ஆரம்பிக்கிறது. இதனால் நிறைய இனிப்பு ஃப்ளுயிட்களை விழுங்குகிறது\" என கூறுகின்றனர்\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nசொந்த கார் Vs வாடகை கார் எது பெஸ்ட்\nஇரண்டாவது திருமணம் செய்யப்போகும் பெண்களுக்கான 8 வி...\nஹெல்த்தியாக இருக்க 20 வழிகள்\nமனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் 37 விசயங்கள்...\nஎதனுடன் எதை சேர்த்து சாப்பிடக் கூடாது\nகுடும்பத் தலைவிகள் செய்யவே கூடாத 8 தவறுகள்\nஒரு ஊஞ்சலில் இவ்வளவு விசயமா\nசிறுநீர் கல்லடைப்பு – இயற்கை முறை சிகிச்சை\nகருவறைக்குள் சிசு செய்யும் லூட்டிகள்\nபித்தப் பையில் கல் உண்டாவது ஏன்\nநம் துஆக்கள் ஏன் கபூலாவதில்லை\nரமழானும் குடும்பமும் கேள்வி: நான் ஒரு குடும்பத் தலைவன் ; ரமழான் மாதம் வந்து விட்டது ; சிறப்புக்குரிய இம்மாதத்தில் , எனது ...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கே��� அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம் வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம்... அதில் உள்ள ' அலைல் புரோப்பைல் ட...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம்\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் \" உங்களில் எவரேனும் சப...\nபேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்கா பலன்கள்\nபழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம் , சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம். பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை...\nமயிர் உதிர்தல் காரணங்களும்தீர்வுகளும் . இன்றைய அவசர உலகம் நோய்களை தேடி அலைகிறது . அந்த வரிசையில் தலையில் மயிர் வுதிர்தலும் ...\nதேர்வு என்று சொன் னாலே பலருக்கு பதட்டம் தானாக வந்து விடும். பதட்டம் அதிகமானதும் படித்தது மறந்துவிடும். படித்ததெல்லாம் மறந்த பின் தேர்வு எழுத...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/04/blog-post_46.html", "date_download": "2018-08-17T23:22:35Z", "digest": "sha1:46H5DVXCP4LGLO3GZZOT6L2AQJSN5KUU", "length": 15138, "nlines": 125, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "வாட்ஸ்அப் மூலம் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ? | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » இந்தியா » தொழில்நுட்பம் » வாட்ஸ்அப் மூலம் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் \nவாட்ஸ்அப் மூலம் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் \nTitle: வாட்ஸ்அப் மூலம் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் \nஅண்ம���யில் வாட்ஸ் அப் அறிமுகப்படுத்திய பாதுகாப்பு வசதி நாட்டுக்கு அச்சுறுத்தலை உண்டாக்கும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம் மத்திய ...\nஅண்மையில் வாட்ஸ் அப் அறிமுகப்படுத்திய பாதுகாப்பு வசதி நாட்டுக்கு அச்சுறுத்தலை உண்டாக்கும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம் மத்திய அரசின் விதிகளை மீறி பாதுகாப்பு அம்சங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஉலகின் முன்னணி தகவல் பரிமாற்ற கருவியான வாட்ஸ் அப், அனைவரின் செல்பேசிகளில் இன்றியமையாத ஒன்றாகி விட்டது. எஸ்.எம்.எஸ் எனப்படும் குறுஞ்செய்தி அனுப்பிய காலம் போய், எழுத்தாகவும், ஒலியாகவும், ஒளியாகவும், படங்களாகவும், கோப்புகளாகவும் உடனுக்குடன் தகவல்களை பரிமாறிக்கொள்ள வாட்ஸ் அப் உதவி புரிகிறது.\n100 கோடி பேரை தொட்ட தனது பயனாளர்களுக்கு, தகவல் பரிமாற்றத்தில் பாதுகாப்பை உறுதி செய்ய வாட்ஸ் அப் புதிய வசதியை அறிமுகப்படுத்தியது. அதன் படி, தகவல்களை பரிமாறிக்கொள்ளும் இருவருக்கிடையே வேறொருவர் இடைமறித்து தகவலை திருட முடியாது என்றும் வாட்ஸ் அப் தெரிவிக்கிறது.\nஆனால், இந்தியாவில் இது தேச விரோத செயலுக்கு வழி வகுக்கும் என்றும், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும் பாதுகாப்பு முகமைகள் தெரிவிக்கின்றன.\nஅதாவது, சமூக விரோதிகளுக்கிடையே நடக்கும் தகவலை இடைமறித்து, அதனை முறியடிக்க முடியாத சூழல் ஏற்பட்டு விடும் என்று பாதுகாப்பு முகமைகள் கருதுகின்றன.\nஆப்பிள் நிறுவனத்திற்கும், அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ.க்கும் இடையே பாதுகாப்பு அம்சத்தை உடைக்கும் விவகாரத்தில் மோதல் உருவாகியுள்ளது. ஆப்பிள் செல்பேசிகளில் உள்ள தகவலை ஹாக் செய்வது தொடர்பாக எப்.பி.ஐக்கு ஆப்பிள் உதவ முன்வரவில்லை. தனது வாடிக்கையாளர்களின் தனியுரிமையில் தலையிடுவதாகிவிடும் என்று ஆப்பிள் தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில், வாட்ஸ் அப்பின் தற்போதைய நடவடிக்கையும் ஆப்பிளின் போக்கிற்கு இணையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஅதேசமயம், என்கிரிப்ஷன் எனப்படும் குறியாக்க முறையில் சில கட்டுபாடுகளை மத்திய அரசு ஏற்கனவே விதித்துள்ளது.\nவாட்ஸ் அப் பயன்படுத்தும் என்கிரிப்ஷன் முறை மத்திய அரசின் விதிகளை மீறி உள்ளதாக கூறப்படுகிறது. எனினும், தகவல் தொழில்நுட்ப வித���களில் தெளிவான குறிப்பு இல்லாததால் மத்திய அரசின் தலையீடு வாட்ஸ் அப் விவகாரத்தில் இருக்காது என்று கூறப்படுகிறது.\nஅதாவது, தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு மட்டுமே இந்த விதிகள் பொருந்துவதாகவும், வாட்ஸ் அப், ஸ்கைப் உள்ளிட்டவைகளில் இந்த விதிகள் பொருந்தாது என்றும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமாமன்னர் அப்துல் அசீஸின் பேரன்..உலகின் 47 வது பணக்காரர் தலால் கைது செய்யப்படக் காரணம் என்ன\nசவுதி அரேபியாவில் ஊழல் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அந்நாட்டின் பில்லியனரும், இளவரசருமான அல்வாலித் பின் தலால் கைது ...\nசெக்ஸ் - இறைவன் தந்த மகத்தான அருட்கொடை (18+)\nஉடலுறவு என்பது ஆழமானதாக, டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ஒருமுறை என்ற எண்ணிக்கைக்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண்மை இழப்பு ஏற்படா...\nஇஸ்லாமிய பெண்களின் ஆடைகளை ஆதரிக்கும் கனடா பிரதமர்\nமுஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இது குறித்து...\nகணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா (18+) ஒர் சிறப்பு பார்வை\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/2306", "date_download": "2018-08-17T23:04:48Z", "digest": "sha1:4REFPUAD3DGJTQF3WGAOPLA7IM6ABCII", "length": 9720, "nlines": 95, "source_domain": "www.tamilan24.com", "title": "சிங்கப்பூரில் டொனால்ட் டிரம்புக்கு வழங்கப்பட்ட சிக்கலான உணவுப்பட்டியல் | Tamilan24.com", "raw_content": "\nதமிழ் ஊடகம் ஒன்று காட்சித் திரை விண்ணப்பம் - உதவியது இராணுவம்\nபெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் - அனந்தி சசிதரன்\nகூடுதல் பாதுகாப்புடன் பல்சர் என்.எஸ்.160 விற்பனை துவங்கியது\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக டெல்லி அரசு ரூ. 10 கோடி நன்கொடை\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nசிங்கப்பூரில் டொனால்ட் டிரம்புக்கு வழங்கப்பட்ட சிக்கலான உணவுப்பட்டியல்\nசிங்கப்பூரில் வழங்கப்பட்ட பெரும்பாலான உணவுகள் அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு பரீட்சியமில்லாத உணவுகள் என்பதால் அவருக்கு அது சிக்கலாக அமைந்துள்ளது.\n\"தேன் கலந்த எலுமிச்சையுடனான பச்சை மங்காய் கெராப் மற்றும் நட்சத்திர மீன்\", \"ஓசியான் - கொரிய உணவுகள் அடைக்கப்பட்ட வெள்ளரி\", \"டேகு ஜோரிம் - முள்ளங்கியோடு சோயா குழம்பாக சமைக்கப்பட்ட மீன்\", ஆசிய காய்கறிகள் இந்த உணவு பட்டியலில் இடம்பெற்றிருந்தன.\nஆக்ட���பஸ் போன்ற சில உணவு வகைகளை அதிபர் டிரம்ப் சாப்பிடுவாரா என்று டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nதக்காளி கெச்சப்புடன் நன்றாக சமைத்த இறைச்சியை விரும்புகின்ற டொனால்ட் டிரம்புக்கு பெரும்பாலும் இந்த உணவு பட்டியல் சிக்கலாக அமைந்திருக்கும் என சமூகவலைதளவாசிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஉணவில் அதிபர் டிரம்பின் விரும்பத்தை நிறைவேற்றுவதற்கு ராஜீய அதிகாரிகள் மிகவும் கவனமாக இருந்துள்ளனர். இந்த விருந்தை அவர் விரும்பி உண்பதற்கு ஏற்ற வகையில் இந்த உணவு பட்டியல் உருவாக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.\nஆனால், தங்கள் நாட்டிற்கு வந்துள்ள நாடுகளின் உயரிய தலைவர்களுக்கு தங்கள் நாட்டின் சுவையான உணவு வகைகளை கொடுக்க சிங்கப்பூர் தவறிவிடவில்லை.\nதமிழ் ஊடகம் ஒன்று காட்சித் திரை விண்ணப்பம் - உதவியது இராணுவம்\nபெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் - அனந்தி சசிதரன்\nகூடுதல் பாதுகாப்புடன் பல்சர் என்.எஸ்.160 விற்பனை துவங்கியது\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக டெல்லி அரசு ரூ. 10 கோடி நன்கொடை\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nதமிழ் ஊடகம் ஒன்று காட்சித் திரை விண்ணப்பம் - உதவியது இராணுவம்\nபெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் - அனந்தி சசிதரன்\nகூடுதல் பாதுகாப்புடன் பல்சர் என்.எஸ்.160 விற்பனை துவங்கியது\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக டெல்லி அரசு ரூ. 10 கோடி நன்கொடை\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nவடகிழக்கில் 522 ஏக்கர் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்படும்.\nமுல்லைத்தீவு- துணுக்காய் பிரதேசத்தில் மட்டும் 720 குடும்பங்களுக்கு வீடுகள் இல்லை\nதென்னிலங்கை மீனவர்களுக்கு கடற்படை மற்றும் பொலிஸார் பாதுகாப்பு.\nவாடிகள் எரிக்கப்பட்டமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரவிகரன் உதவி.\nதமிழ் மக்களுக்கு முன்னெப்பொழுதும் இல்லாதவாறு முழுமையான சுதந்திரம் ராஜித சேனாரட்ன\nநெடுந்தீவு பரீட்சை நிலையத்துக்கான வினாத்தாள்கள் விமானப் படையின் உலங்கு வானூர்தி மூலம் ..\nபதின்ம வயது சிறுமிகள் மூவருக்கு பாலியல் தொல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idhuthanunmai.blogspot.com/2008/12/16.html", "date_download": "2018-08-17T23:17:23Z", "digest": "sha1:WJN4IL7F6RZTDG5NKZR3GLT64INGITHR", "length": 23952, "nlines": 151, "source_domain": "idhuthanunmai.blogspot.com", "title": "சிந்திக்க உண்மைகள்.: அத்வானி மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? 16 ஆண்டுகள் ஆகியும் பாபர் மசூதி இடிப்பு.", "raw_content": "\nஆதாரங்களுடன் உங்கள் முன் வைக்கப்பட்டுள்ள மனித வர்க்கமே வெட்கி தலை குனிய வைக்கும் செயல்களை ஆசாரங்களை கடைப்பிடிக்க, தொடர, போற்றி நிலை நிறுத்தவா பிற மத வழிபாட்டுத்தளங்களை இடித்தும், அப்பாவிகளை கொன்று குவித்தும், குழப்பங்களை விளைவித்தும், மக்கள் மனதில் சிறுவயது தொடங்கி சரித்திரங்களை திரித்து மூளைச்சலவை செய்து மதவெறி நச்சை விதைத்து நாட்டை கலவர காடாக ஆக்க செயல்பட வேண்டுமா\nஅத்வானி மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை 16 ஆண்டுகள் ஆகியும் பாபர் மசூதி இடிப்பு.\n16 ஆண்டுகள் ஆகியும் பாபர் மசூதி இடிப்பு அத்வானி மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை மத்திய அரசுக்கு தமிழர் தலைவர் கேள்வி\nசென்னை, டிச. 6- மும்பையில் அண்மையில் 60 மணி நேரத்திற்கு மேல் போராடி தீவிரவாதிகளை அழித்துள்ளனர். இந்த செயலுக்கு உளவுத் துறையின் செயல்பாடு தோல்வி அடைந்து விட்டது என்பதைத்தான் காட்டுகிறது. அதற்காக உள்துறை சார்பில் வருத்தத்தை மன்னிப்பைக் கோருகிறேன் என்று தெரிவித்துள்ள உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தீவிரவாதத்தினுடைய ஆணிவேர் கண்டு பிடிக்கப்பட்டு அழிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.\nஅது வரவேற்கக்கூடிய செய்தியாகும். மத்திய அரசிற்கு ஒரு வேண்டுகோளை இந்த நேரத்திலே வைக்கிறேன். இன்றைக்கு பாபர் மசூதி இடித்த நாள் (டிச. 6) பாபர் மசூதி இடிக்கப்பட்டு பதினாறு ஆண்டுகள் ஆகின்றன.\nபாபர் மசூதி முதல் குற்றவாளி அத்வானி\nபாபர் மசூதி இடிப்பு வழக்கின் முதல் குற்றவாளி எல்.கே.அத்வானிதானே. அவர் உள்துறை அமைச்சராக இருந்தார். பிறகு துணைப் பிரதமராக ஆனார்.\nஇன்றைக்கு பிரதமர் பதவி வேட்பாளர் நான் தான் என்று அறிவித்துக் கொண்டிருக்கின்றார். பதினாறு ஆண்டுகாலமாக இந்த வழக்கு ஏன் மத்திய அரசால் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது\nலிபரான் கமிஷன் 40 முறை நீட்டிப்பு\nபாபர் மசூதி இடிப்பு வழக்கிற்காக நியமிக்கப்பட்ட லிபரான் கமிசன் இன்னமும் இருந்து கொண்டிருக்கின்றது. நாற்பது முறை லிபரான் கமிஷன் காலம் நீட்டிக்கப்பட்டே வந்து கொண்டிருக்கின்றது.\nஆனால் பாபர் மசூதி இடிப்பு குற்றவாளிகள் 16 ஆண்டுகள் ஆகியும் ஏன் இன்னமும் தண்டிக்கப்படவில்லை என்பதை இந்திய அரசுக்கு கேள்வியாக வைக்கின்றோம்.\nதீவிரவாதி கொடுத்த வாக்குமூலத்தில் மோடி\nமும்பை தீவிரவாதத் தாக்குதலில் பிடிபட்ட ஒரு தீவிரவாதி என்ன வாக்குமூலம் கொடுத்திருக்கின்றான் அவன் இந்த முறையில் ஈடுபடுவதற்கு எது தூண்டுதலாக இருந்தது என்பதை பிடிபட்ட அந்தத் தீவிரவாதியே சொல்லியிருக்கின்றான்.\nஎனக்கு, இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம், மோடி பேசிய பேச்சு, பிரவின் தொகாடியா போன்றவர்கள் பேசிய பேச்சு போட்டுக் காட்டப்பட்டது. அதுதான் எனக்கு ஊக்கமாக இருந்தது என்று அவன் வாக்குமூலத்திலே சொல்லியிருக்கின்றான்.\nப.சிதம்பரம் நடவடிக்கை எடுக்க வேண்டும்\nஉள்துறை அமைச்சர் ப.சிதம்பரமோ தீவிரவாதத்தை வேரிலிருந்து அழிக்கும் நடவடிக்கையை எடுப்போம் என்று சொல்லியிருக்கின்றார். ஆனால், பாபர் மசூதியை தாக்கிய தீவிரவாதிகள் மீது இன்னமும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது வருத்தத்திற்குரிய ஒரு செய்தியாகும்.\nஇதிலே ஆர்.எஸ்.எஸ்சா, பி.ஜே.பியா, அந்த மதமா இந்த மதமா என்று பார்க்காமல் தீவிரமான நடவடிக்கை எடுத்து மக்களை காப்பற்ற வேண்டும் என்பதுதான் எங்களுடைய வேண்டுகோளாகும்.\nஇந்து தீவிரவாதிகள் மீது என்ன நடவடிக்கை\nஅதே போல மாலேகாவ்ன் குண்டு வெடிப்பு சம்பவம், பிரக்யாசிங் தாக்கூர், லெப்டினன்ட் கர்னல் சிறீகாந்த் பிரசாத் புரோகித், தயாயனந்த் பான்டே (சங்கராச்சாரி) ஆகிய இந்துத் தீவிரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்புகள், தீவிரவாதச் செயல்கள் செய்த இவர்கள் மீதும் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் தப்பிவிடக் கூடாது என்பதையும் இந்த நேரத்திலே வேண்டுகோளாக வைக்கின்றோம்.\n(சென்னை பெரியார் திடலில் (6.12.2008) தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியிலிருந்து)http://files.periyar.org.in/viduthalai/20081206/news02.html\nடிசம்பர் 6 - அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாள் - முக்கிய மான வரலாற்றுக் குறிப்பு நாள்\nஇந்த நாளில் திட்டமிட்ட வகையிலே கறுப்பு நாளாக ஆக்கியவர்கள் இந்துத்துவா என்ற பெயரில் வன்முறைக் கொடி பிடித்து வக்கிரங்களை அரங்கேற்றும் பா.ஜ.க. உள்ளிட்ட சங் பரிவார்க் கும்பல்.\n450 ஆண்டுகால வரலாறு படைத்த சிறுபான்மை மக்களான ம��சுலிம்களின் வழிபாட்டுச் சின்னமான பாபர் மசூதியை இந்தக் கும்பல் திட்டமிட்டு அடித்து நொறுக்கியது.\nஇடித்தவர்கள் ஏதோ சாதாரண அப்பாவி மக்கள் அல்ல பிற்காலத்தில் இந்தியாவில் துணைப் பிரதமராக இருந்த திருவாளர் எல்.கே. அத்வானியாவார்.\nஇந்தப் பெரிய மனிதர்தான் பா.ஜ.க.வின் சார்பில் இப்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள பிரதமருக்கான வேட்பாளர் ஆவார்.\nஇவர் மட்டுமல்ல; பிற்காலத்தில் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராகவிருந்த டாக்டர் முரளி மனோகர்ஜோஷி, வினாய் கட்டியார், விசுவ இந்துபரிசத்தின் தலைவர் அசோக்சிங்கால், கிரிராஜ் கிரோன், விஷ்ணு ஹரி டால்மியா, சாத்வீ ரிதம்பரா, செல்வி உமாபாரதி உள்பட 49 பேர்கள் மீது குற்றம் சாற்றப்பட்டுள்ளது.\nஇந்தியக் குற்றவியல் சட்டம் 147, 153(ஏ), 149, 153(பி) மற்றும் 505 பிரிவுகளில் வழக்குகள் இவர்கள்மீது கலவரம் விளைவித்தல், மதக் குரோத உணர்வை ஏற்படுத்துதல், சட்ட விரோதமாகக் கூடுதல், தேசிய ஒருமைப்பாட்டுக்குக் குந்தகம் விளைவித்தல், ஒரு சமூகத்துக்கு விரோதமாகக் குற்றம் செய்யத் தூண்டுதல் மக்களிடையே பீதியை உண்டாக்குதல் என்பன போன்ற குற்றங்கள் இந்த விளம்பரம் பெற்ற மனிதர்கள்மீது சுமத்தப்பட்டுள்ளன.\n16 ஆண்டுகள் ஓடிய பிறகும், இந்த மாபெரும் குற்றவாளிகள் சட்டத்தின்முன் நிறுத்தப்பட்டு, உரிய தண்டனை பெற்றுத்தரப்படவில்லை என்பது - இந்தியாவின் நடைமுறையில் உள்ள நிருவாகம், நீதித்துறை இவற்றின்மீது விழுந்துள்ள அழிக்க முடியாத கரும்புள்ளியாகும்.\nதாமதிக்கப்பட்ட தீர்ப்பு மறுக்கப்பட்ட நீதிதான் என்று ஏட்டில் உள்ளதே தவிர, யதார்த்தத்தில் கிடையவே கிடையாது.\nபாதிப்புக்கு ஆளான முசுலிம் மக்களின் மனம் இந்த 16 ஆண்டுகாலமாக எப்படி எப்படியெல்லாம் வேதனைப்பட்டு இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்கவேண்டாமா\nராமன் பாலம்பற்றிப் பேசினால், இந்துக்களின் மனம் புண்படும் என்று ஒப்பாரி வைக்கும் இந்துத்துவா வெறியர்கள்தான் - இன்னொரு மதக்காரர்களின் வழிபாட்டுச் சின்னத்தை உடைத்து நொறுக்கினர் என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும்.\nகுற்றவாளிகள் உரிய நேரத்தில் தண்டிக்கப்படாவிட்டால், மக்கள் மத்தியிலே வன்முறை நடவடிக்கைகள் சரியானதுதான் என்கிற மனோபாவத்தைத்தானே வளர்க்கும் இந்தியாவில் நடக்கும் பல்வேறு வன்முறைகளுக்கு - பாபர் மசூதி ���டிப்பில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்படாததும் ஒரு முக்கிய காரணமே\nஉள்துறை அமைச்சர், துணைப் பிரதமர் என்கிற மிகப்பெரிய பொறுப்பான பதவிகளில் அதிகாரப் பீடத்தில் இருந்த அத்வானி போன்றவர்கள் வழக்கினைத் துரிதமாக நடத்திட ஒத்துழைக்காமல், சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து தப்பியதும், வேண்டு மென்றே காலதாமதம் செய்துவருவதும் எந்தத் தரத்தைச் சார்ந்தது\nஇதுபோன்ற தகுதியில் உள்ளவர்கள் இந்த நாட்டின் பிரதமர் ஆசனத்தில் அமர்வது என்பது பெருமைக்குரியதாக இருக்குமா என்ற கேள்வி இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனி(ளி)ன் நெஞ்சிலும் எழ வேண்டிய அர்த்தமிக்க நேர்மையான வினாவாகும்.\nஒரு பட்டப் பகலில் பாபர் மசூதியை இடித்தும் எந்தவிதத் தண்டனையையும் குற்றவாளிகள் பெற்றுவிடவில்லை என்ற தைரியத்தில் குஜராத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக ஒரு அரசே அதிகாரத்தைப் பயன்படுத்தி - அரசப் பயங்கரவாதம் என்ற தன்மையில் வேட்டையாடித் தீர்த்தது என்பதையும் எண்ணிப் பார்க்கவேண்டும்.\nஅரசு புள்ளி விவரப்படி 2000 முசுலிம்கள் படுகொலை செய்யப் பட்டனர் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள அவர்களின் வீடுகளும், தொழில் நிறுவனங்களும் சூறையாடப்பட்டன, கொளுத்தப்பட்டன என்றால், இது நாடா கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள அவர்களின் வீடுகளும், தொழில் நிறுவனங்களும் சூறையாடப்பட்டன, கொளுத்தப்பட்டன என்றால், இது நாடா - கடும்புலிகள் வாழும் காடா - கடும்புலிகள் வாழும் காடா\nஇந்த வன்முறை வேட்டைக்குத் தலைமை தாங்கிய குஜராத் மாநில முதலமைச்சர் நரேந்திர மோடி - உச்சநீதிமன்றத்தால் நவீன நீரோ மன்னன் என்று அடையாளப்படுத்தப்பட்டார்.\nஆனால், இந்த நாட்டில் சோ போன்ற பார்ப்பனக் கூட்டம் இந்த நீரோ மன்னன் இந்தியாவின் பிரதமராக வரவேண்டும் என்று வெட்கமில்லாமல் எழுதுகிறார்கள் என்றால், பார்ப்பனர்களின் பிறவிக் குணம் 2008-லும் மாறவில்லை என்றுதானே பொருள்\nமீண்டும் நினைவூட்டுகிறோம் - பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளி கள் தண்டிக்கப்படாமலேயே இன்னும் எத்தனை டிசம்பர் ஆறை நாம் சந்திக்கப் போகிறோம்\nLabels: ஆர்.எஸ்.எஸ், இந்து பயங்கரவாதம், பா.ஜ.க., பாபர் மசூதி, மோடி, ராமன், ராமாயணம்\nகுமுதம்:‍‍‍- அ.தி.மு.க வுக்கு அரணாக விளங்குவது ஆர்...\nவீடியோ. பார்ப்பன பயங்கரவாதத்தின் இரத்த சா���்சிகள்.\nஇந்துப் பயங்கரவாதிகள் இருந்தால், நான் மகிழ்ச்சி அட...\nஅத்வானி மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை\nவெடிகுண்டு சப்ளை செய்த சாமியார் கைது.\nஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் மதவெறிச் சக்திகளை நடமாடவி...\nஉடல் உறுப்புகள் தானம் (1)\n-ஆம் நபராக வருகை தந்ததற்கு நன்றி. அனைத்து பதிவுகளையும் படித்து செல்லுவதுடன் மீண்டும் வாருங்கள் நண்பர்களுக்கும் இத்தளத்தை தெரியப்படுத்துங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-08-17T22:46:08Z", "digest": "sha1:B2MZMMU73X326SQJETWQAIXYDXQLB7H5", "length": 5832, "nlines": 64, "source_domain": "sankathi24.com", "title": "ரோசியின் கொடுப்பனவு அதிகரிப்பு? | Sankathi24", "raw_content": "\nகொழும்பு மாநகர சபையின் மேயர் ரோசி சேனாநாயக்கவின் கொடுப்பனவை அதிகரிப்பது தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனை வெற்றிப்பெற்றுள்ளது.\nகொழும்பு மாநகரசபையில் 119 உறுப்பினர்கள் இருக்கின்றனர். இதில் மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த ஆறு உறுப்பினர்கள் மாத்திரமே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களும் இந்த யோசனைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.இதேவேளை, கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்கவின் கொடுப்பனவும் 1.4 மில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nதொலைபேசி, போக்குவரத்து, முத்திரை மற்றும் தபால் செலவீனங்களுக்கான நிதி, 13 ஆயிரம் ‌ரூபாவிலிருந்து 25 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஅம்பாந்தோட்டை முதல் அல்லைப்பிட்டி வரை இந்தியாவை அச்சுறுத்தும் சீனா\nசீனா யாழ் குடாநாட்டிலும் காலூன்ற முயன்றுள்ளது.\nவௌ்ள நீரை கட்டுப்படுத்த வேலைத்திட்டம்\nகொழும்பு நகரில் வௌ்ள நீரை கட்டுப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள்\nஎல்லை நிர்ணய அறிக்கை 24ஆம் திகதி\nஎல்லை நிர்ணய அறிக்கை 24ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும்\nசம்பந்தன் - போகொல்லாகம சந்திப்பு\nஎதிர்க்கட்சித் தலைவரின் வாசஸ்தலத்தில், இன்று (17) நடைபெற்றது\nநிலூகாவின் வெளிநாட்டு விஜயம் இரத்து\nஇத்தாலி பயணம் இரத்து செய்யப்பட்டுள்ளது.\n100 ஊழியர்கள் இணைந்து தயாரித்த பீட்ஸா\nஅமெரிக்க விமானப்படை வைத்தியர்களின் இலவச மருத்துவம்\nமஹிந்தவுக்கு சேறு பூசும் நடவடிக்கை\nமுன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகம் படையினரால் உடைப்பு\nதமிழ்தேசிய மக்கள் முன்னணியின் புதுக்குடியிருப்பு\nஇறங்கு துறைகள் 5.5 மில்லியன் ரூபாசெலவில் புனரமைப்பு\nகிளிநொச்சி பூநகரிப்பிரதேசத்திற்குட்பட்ட பகுதிகளில் காணப்படுகின்ற மீன்பிடி இறங்கு\n\"மனிதர்களின் இருப்பைவிட மனிதர்களின் செயற்பாடே போராட்ட வரலாற்றின் சக்கரத்தைச் சுழற்றுகின்றது.\"\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.okynews.com/2013/07/blog-post_23.html", "date_download": "2018-08-17T22:40:29Z", "digest": "sha1:MIBMCEX3D3KOK7PFPNNT3MMPHSHPPS7R", "length": 13531, "nlines": 198, "source_domain": "tamil.okynews.com", "title": "எம்.ஜி.ஆர் காலத்து காதல் சிட்டு மஞ்சுளா மரணமடைந்தார் - Tamil News எம்.ஜி.ஆர் காலத்து காதல் சிட்டு மஞ்சுளா மரணமடைந்தார் - Tamil News", "raw_content": "\nHome » Cinema » எம்.ஜி.ஆர் காலத்து காதல் சிட்டு மஞ்சுளா மரணமடைந்தார்\nஎம்.ஜி.ஆர் காலத்து காதல் சிட்டு மஞ்சுளா மரணமடைந்தார்\nசென்னை: எம்.ஜி.ஆர் சிவாஜி காலத்தில் ஒல்லியான உடலமைப்பின் மூலம் திறையுலக ரசிகர்களை கலக்கிக் கொண்டிருந்த மறைந்த நடிகை மஞ்சுளாவுக்கு திரையுலகினர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\n59 வயது மஞ்சுளா தனது ஆலப்பாக்கம் பங்களாவில் கட்டிலில் விழுந்து படுகாயமடைந்ததால், இன்று காலை மருத்துவமனையில் மரணமடைந்தார்.\nகலைமாமணி விருது பெற்ற மஞ்சுளா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர்.\nஅவரது மறைவுக்கு தமிழ் திரையுலகமே திரண்டு அஞ்சலி செலுத்தியது. தெலுங்கு மற்றும் கன்னட படவுலகினரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nமஞ்சுளாவின் மகள்கள் வனிதா, ப்ரீதா, ஸ்ரீதேவி மற்றும் அவர்களின் கணவர்கள், மஞ்சுளாவின் மகன் முறையாகும் நடிகர் அருண்குமார், அவரது சகோதரி கீதா, பேரக்குழந்தைகள் உள்ளிட்டோர் கண்ணீர்விட்டு கதறினர்.\nஇயக்குநரும் மஞ்சுளாவின் மருமகனுமான ஹரி அஞ்சலி செலுத்தினார்.\nநேற்று மருத்துவமனைக்கே நேரில் போய் பார்த்து நலம் விசாரித்துள்ளார் லதா ரஜினி. இன்று ஐஸ்வர்யா தனுஷ் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.\nநடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், தேமுதிக தலைவர் விஜயகாந்த், நடிகைகள் குஷ்பு, ராதிகா, இயக்குநர் பி வாசு, நடிகர்கள் செந்தில் மற்றும் நடிகைகள் பலரும் வந்து மஞ்சுளாவுக்கு அஞ்சலி செலுத்தினர்.\nமஞ்சுள���வின் இறுதிச் சடங்கு நாளை காலை ஆலப்பாக்கத்தில் நடக்கிறது. வீட்டிலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு, போரூர் மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது\nஇன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்\nகருகிப் போன மனித ஒழுக்க விழுமியங்கள் பாதுகாக்கப்பட...\nநோன்பின மூலம் பல விஞ்ஞான அற்புதம்\nமங்கிப் போயுள்ள இந்திய, இலங்கை தந்திச் சேவை\nமரண வீட்டுக்கு வந்தவர்களை தாக்கிய பேய் - தாத்தா சொ...\nஅமெரிக்காவின் CIA யின் பிடியில் ட்வார்ட் ஸ்னோடன்\nஇலங்கைத் தீவின் அதிசயங்கள் உங்களுக்குத் தெரியுமா\nஇந்த உலகம் அழிந்து போகுமா\nபசுமைப் புரட்சி செய்வோம் வீடுகளில் தாவரங்களை வளர்ப...\nமனிதனைக் கொன்று தீர்க்கும் புகைத்தல் பழக்கம்\nபெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைக்கு சொல்லிக் கொடுக்க ...\nஅமெரிக்க விமான ஓட்டியான எமலியாவின் சாதனை ஒரு சரித்...\nஆனந்த குமாரசுவாமி பற்றி உங்களுக்குத் தெரியுமா\nமனித இனத்தில் அலி(திருநங்கை) என்ற இனம் உண்டா\nஉங்களுடைய கண்ணை நீங்கள் பாதுகாத்துக்கொள்ள சில வழிக...\nஉங்களுக்கு திடிரென மாரடைப்பு வந்தால் அவசரமாக செய்ய...\nவயது 35ஐ தாண்டிய பின்னரும் பிள்ளைப் பேறு கிடைக்கும...\nஆண்களை பெண்கள் தங்களுடைய கட்டுப்பாட்டுக் வைத்துக் ...\nஎம்.ஜி.ஆர் காலத்து காதல் சிட்டு மஞ்சுளா மரணமடைந்தா...\nகாட்டு வளங்களை நாம் கவனமாக பாதுகாப்போம்\nமரங்கள் அடர்ந்த நிலப்பகுதி காடு என்று அழைக்கப்படுகிறது . தமிழில் வனம் , கானகம் , அடவி , புறவு , பொதும்பு போன்ற பல சொற்களால் இது ...\nமரண வீட்டுக்கு வந்தவர்களை தாக்கிய பேய் - தாத்தா சொன்ன கதை\nமரணவீட்டு இரவு சாப்பாட்டுக்கு பின்னர் வந்தவர்களை தாக்க காத்திருந்த பேய் என்னுடைய நண்பனின் பாட்டனார் அவர் சிறுபிள்ளையாக இருந்த...\nவாழ்க்கையின் சகல சந்தர்ப்பங்களிலும் எல்லாப் பருவங்களிலும் சூழலுடன் இயைபாக்கம் காணவும் சுய திறன்களை விருத்தி செய்யவும் பொருத்தம...\nஇன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்\nநாளைய நம் சிறுவர்களை வன்முறையற்ற உலகில் வாழ வழியமைப்போம் இன்றைய உலகில் பொதுவாக 18 வயதுக்குட்பட்ட ஆண் , பெண் இருபாலாரும் சிறுவ...\nவெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபாடுகள்\nநமது ல்ப்பகுதியில் மெலனின் எனப்படும் நிறப்பொருட்கள் குறைவதால்தான் வெண்புள்ளிகள் உருவாகிறது . சருமத்தில் உள்ள ` மெலனோசைட் '...\nமின்சாரத்தின் மூலம் மனிதன் அடையும் பயன்கள் - சிறுவர் உலகம்\nஇயற்கையில் பல சக்திகள் உள்ளன . சூரியசக்தி , காற்றுச்சக்தி , அணுசக்தி , மின்சக்தி முதலானவை மக்களுக்கு பெரிதும் பயன்படுகின்றன .. அவ...\nகுளிர்காலத்தில் கணவன், மனைவி உறவில் தளர்வு ஏற்படுகின்றதா\nகுளிர் வந்து தங்களுடைய உடம்பை உரசும் போது அதில் சில்லென்று பெய்யும் பனி ... எலும்பை ஊடுருவும் குளிர் ... படுக்கையை விட்டு எழவே மனமி...\nஒரு தாய் சொன்ன உண்மைக் கதை\nவசதியான வீடு ஒன்றின் வரவேற்பறை அது 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சன்னலுக்கருகில் சாய்வு நாற்காலியில் ... அமர்ந்திருக்க...\nஇலங்கையில் சுற்றுலாத்துறை வளர்ச்சியை நோக்கி\nஇலங்கையின் அமைதி நிலவூம் நிலையில் பல்வேறு அபிவிருத்தி சுட்டிகள் முதன்மையை காட்டியாக நிற்கின்றன. பொருளாதார வளர்ச்சிக்கும் , வேலை வ...\nலகர, ளகர, ழகர சிக்கல்களை தீர்க்க சிறந்த வழி இங்கே\nகாரொழுகும் குழலாளைக் கறுணைவிழிந் தொழுகும் இரு கடைக் கண்ணாளை மூரலிள நிலவொழுகப் புழுகொழுக அழகொழுகும் முகத்தி னாளை வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/94988-i-am-the-next-ilayathalapathy---jolly-talk-with-kings-of-comedy-sushil.html", "date_download": "2018-08-17T22:21:33Z", "digest": "sha1:PIOG524FBLADHMIXHLRFYHLA6MIPOAZO", "length": 25365, "nlines": 430, "source_domain": "cinema.vikatan.com", "title": "“கிங்ஸ் ஆஃப் காமெடியின் ‘இளைய தளபதி’ நீதான்டா?” சுசீல் ஹேப்பி அண்ணாச்சி! | I am the next 'Ilayathalapathy' - Jolly talk with 'Kings of comedy' sushil!", "raw_content": "\nஅ.தி.மு.க செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு\nபெற்றோர் காலில் விழுந்து பட்டம் வாங்கிய மாணவர்கள் - கல்லூரி விழாவில் நெகிழ்ச்சி\n`கேரளா சென்றும் மக்களைச் சந்திக்க முடியவில்லை’ - 16 டன் அரிசி வழங்கிய அ.தி.மு.க எம்.எல்.ஏ நெகிழ்ச்சி #KeralaFloods\nவாஜ்பாய் மறைவுக்கு ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் அனைத்துக் கட்சியினர் மலரஞ்சலி\nகேரளாவுக்கு இயக்கும் விமான கட்டணங்களை அதிகரிக்க கூடாது - மத்திய அரசு\nமதகுகளில் கசிந்த காவிரி வெள்ளம்... மணல் மூட்டைகளால் அணை\n`100 ஆண்டுகளில் இல்லாத பேரழிவு; மழை பாதிப்புகளால் 324 பேர் உயிரிழப்பு’ - கேரள முதல்வர் வேதனை\n' - பள்ளத்தில் சரிந்த 3 மாடிக் கட்டடம்\nமீன் விற்ற மாணவி கிடைத்த நன்கொடையை முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதிக்கு அளிப்பு\n“கிங்ஸ் ஆஃப் காமெடியின் ‘இளைய தளபதி’ நீதான்டா” சுசீல் ஹேப்பி அண்ணாச்சி\nவிஜய் டிவியின் 'கிங்ஸ் ஆஃ��் காமெடி'யில் ஹீரோ கெட்டப்பில் வந்து கலக்கிக்கொண்டிருப்பவர் சுசீல். விஜய், அஜித், சிவகார்த்திகேயன், தனுஷ், 'டைட்டானிக்' ஜாக், ''ரெமோ' நர்ஸ், 'சரவணன் மீனாட்சி' சரவணன், அவதார் எனப் பல்வேறு கேரக்டரில், அதற்கு ஏற்ற கெட்டப்பிலும் வந்து ஒவ்வொரு வாரமும் அசத்தி வரும் சுசீல் ஜோஸப் முதல் வகுப்பு படிக்கிறார். சுசீலின் அப்பா பாஸ்கரனோடு பேசினோம்.\n“கிங்ஸ் ஆஃப் காமெடிக்கு முன் சுசீல் பற்றிச் சொல்லுங்க\n“சுசீலுக்கு நடிக்கிறதுனா ரொம்பப் பிடிக்கும். 300-க்கும் அதிகமான டப்ஸ்மாஷ் பண்ணியிருக்கான். சினிமா பார்க்கிறதுனா சாப்பாடு, தூக்கத்தையே மறந்துடுவான். எல்லாத்தையும் உன்னிப்பா கவனிப்பான். ஜல்லிக்கட்டுப் போராட்டம் திருச்சியில நடந்தப்ப, தினமும் குடும்பத்தோடு அங்க போயிடுவோம். ஒரு சிலநாள் எங்களுக்கு டயர்டா இருக்குனு சொன்னாலும் சுசீல் போயே ஆகணும்னு சொல்லுவான். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான வாசகங்களை பேனரில் எழுதிப் பிடிச்சிருந்தான்.\nவிஜய் டிவியில காமெடி நிகழ்ச்சிக்காக ஆடிசன் நடக்குதுனு கேள்விப்பட்டுச் சுசீலை அழைச்சிட்டுப் போனோம். ஐந்தாறு முறை பெர்ஃபாமன்ஸ் பண்ணச் சொல்லிப் பார்த்தாங்க. சுசீல் டயலாக்கை மனப்பாடமாகப் பேசிடுவான். ஆனால், மாடுலேசனில்தான் கொஞ்சம் பிரச்னை இருந்துச்சு. உதவி இயக்குநருங்க சொல்லிக் கொடுத்ததை டக்னு பிடிச்சுகிட்டான்\"\n\"நடிச்சா ஹீரோவாத்தான் நடிப்பேனு சுசீல் சொல்றாரா\n\"அப்படியெல்லாம் இல்ல. ஏதாச்சும் வித்தியாசமாகச் செய்யணும். ஹீரோவா நடிச்சப்ப ஜட்ஜஸ் சூப்பரா இருக்குனு பாராட்டினாங்க. அதனால அதையே தொடர்ந்து பண்றான். ஆத்தீஷோடு செய்யும் இன்னும் சூப்பரா நடிச்சான். ரெமோ படத்துல நர்ஸ் வேஷம் போட்டுட்டு வந்தப்பா நிறையப் பேரு பாராட்டினாங்க. இப்பக்கூட அவதார் கெட்டப்ல வந்தான். அந்த வாரம் ஸ்பெஷல் எபிஸோடு. அதனால, கலக்கப்போவது யாரு, 'சரவணன் மீனாட்சி' டீம்லேருந்து எல்லோரும் வந்திருந்தாங்க. நடிச்சி முடித்ததும் எல்லாரும் மேடைக்கு வந்து பாராட்டினாங்க. ஜட்ஜஸூம் எழுந்து நின்று கைத்தட்டினாங்க. ஈரோடு மகேஷ் இரண்டாயிரம் ரூபாய் கொடுத்து வாழ்த்தினாரு\"\n\"நிகழ்ச்சியோட நடுவர்களுக்குச் சுசீல் ரொம்பவே ஸ்பெஷலாமே\n\"ஆமா, ரோபா சங்கர் சார் தர்ற 500 ரூபாய் கிஃப்ட் பணத்தை 10 முறை வாங்கியிருக்கான். துப்பாக்கி ���ட விஜய் மாதிரி நடிப்ப, 'இதுவரைக்கும் ஹீரோவா இருந்த சுசீல் இப்ப மாஸ் ஹீரோவாயிட்டான். அதுமட்டுமல்ல, நம்ம ஷோவோட இளைய தளபதி சுசீல்தான்'னு ரோபோ சங்கர் சொன்னப்ப, சுசீல் செம ஹேப்பியாயிட்டான். அன்னிக்கு வீட்டுக்கு வந்தப்பறம்கூட அதையே சொல்லிட்டு இருந்தான்\"\n\"சுசீலுக்கு கிஃப்ட்டா கிடைக்கிற பணத்தை என்ன செய்வார்\n\"அன்னிக்கே டாய்ஸ் வாங்கணும்னு அடம்பிடிப்பான். ஆனா, சூட்டிங் முடியறதுக்குள்ள எல்லாக் கடைகளையும் சாத்திடுவாங்க இல்லையா. அடுத்த நாள் எழுந்தவுடனே கடைக்குக் கூப்பிடுவான். அவனுக்கு ஸ்பைடர் மேன்னா அவ்ளோ பிடிக்கும். அவன் உயரத்துக்கு ஒரு ஸ்பைடர் மேன் பொம்மை வெச்சிருக்கான்.\"\n\"நீங்க இருப்பது திருச்சி, எப்படி வாரந்தோறும் வந்துட்டு போறீங்க\n\"அதுல மட்டும்தான் சின்னச் சிக்கல். வாரத்துல மூணு நாள் சென்னையில இருக்கணும். அதனால சென்னையிலேயே வீடு ஒண்ணு வாடகைக்கு எடுத்துட்டோம். நான் கொண்டுபோய் விட்டுட்டு திருச்சிக்கு வந்துடுவேன். செட்டுக்கு அழைச்சிட்டு போறதுலேருந்து டயலாக் சொல்லிக்கொடுக்கிறது வரை எல்லாமே என் வொய்ஃப்தான்\"\n\"சுசீலுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்ததா\n\"நிறையப் பேர் கூப்பிடுறாங்க. குறும்படங்களில் நடிச்ச அனுபவமும் இருக்கு. ஆனா, ஒரு மாசம் தொடர்ந்து சூட்டிங் வரணும்னு சொல்றாங்க. கிங்ஸ் ஆஃப் காமெடி சூட்டிங் இருக்கு, ஸ்கூலுக்கும் ஒரு மாசம் போகாமல் இருக்க முடியாதுங்கறதால வேணாம் சொல்லிடுறோம். இந்த நிகழ்ச்சி முடியட்டும் பிறகு பார்ப்போம்\"\nசுசீல் நடித்து, சுட்டி விகடனின் சீனியர் சுட்டி ஸ்டார் ராஜ கணேஷ் இயக்கிய 'மனித நேயம்' குறும்படம்:\nசென்னையின் நூற்றாண்டு வரலாற்றை தாங்கி நிற்கும் கட்டடங்கள்.. அன்றும் இன்றும் - சிறப்பு புகைப்படத்தொகுப்பு\nஹீரோயின் நயன்தாராவாம்... ஆனா, ஹீரோ யோகி பாபு ப்ரோ - கோலமாவு கோகிலா விமர்சனம்\nசென்னை வெள்ளத்தைவிட பத்து மடங்கு பாதிப்பு - தண்ணீரும் கண்ணீருமாய் கேரளா\n``நம்பிக்கைத் துரோகத்தைப் பொறுக்க முடியாது\" - கார்கிலில் பாகிஸ்தானை வாஜ்ப\n\"பொம்பள பிள்ளைய இப்டிதான் டச் பண்ணுவியா\" - ஓவர் சீன் ஐஸ்வர்யா #BiggBossTamil2\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\n`அட்வான்ஸ் தொகையை திரும்ப வாங்குங்கள்'- ஸ்டாலின் ஆவேசம்\n\"கோமாளித்தனம் பண்றார் செ��்றாயன்... அடுத்து இவங்கள்ல ஒருத்தர் வெளியேறுவார்\n`அட்வான்ஸ் தொகையை திரும்ப வாங்குங்கள்'- ஸ்டாலின் ஆவேசம்\n`முல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார்' - பென்னிகுவிக்கின் பேத்தி\n`இப்ப அடிச்சிப்பாரு’ - விபத்து ஏற்படுத்தி காவலரிடம் எகிறிய அண்ணன், தம்பிக்கு நடந்த துயரம்\n\"கருணாநிதி சமாதி விஷயத்தில், ஸ்டாலின் சுயபரிசோதனை செய்யட்டும்\" - டெல்லியில் எடப்பாடி பழனிசாமி #VikatanExclusive\n - மேஷம் முதல் கன்னி வரை #Astrology\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\n“கிங்ஸ் ஆஃப் காமெடியின் ‘இளைய தளபதி’ நீதான்டா” சுசீல் ஹேப்பி அண்ணாச்சி\n''கொஞ்சம் சீரியல்... நிறைய பரதநாட்டியம்'' 'தெய்வமகள்' சிந்து ஷியாம் பெர்சனல்\n‘‘எங்க டீமை மட்டும் பிக் பாஸ் வீட்டுக்குள்ள விட்டுப்பாருங்க..\n\"சீரியல்னா தினம் புது டிரஸ்னு நினைச்சேன். ஆனா, நடந்தது என்னன்னா’’ - ஸ்ருதி ராஜ் ஃப்ளாஷ்பேக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/2307", "date_download": "2018-08-17T23:04:41Z", "digest": "sha1:MGBD7YBH23HCBVHYV33HBYHB3J4EEFZY", "length": 10215, "nlines": 97, "source_domain": "www.tamilan24.com", "title": "2 வார குழந்தையால் 48 வயது பெண்ணுக்கு கிடைத்த வாழ்க்கை | Tamilan24.com", "raw_content": "\nதமிழ் ஊடகம் ஒன்று காட்சித் திரை விண்ணப்பம் - உதவியது இராணுவம்\nபெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் - அனந்தி சசிதரன்\nகூடுதல் பாதுகாப்புடன் பல்சர் என்.எஸ்.160 விற்பனை துவங்கியது\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக டெல்லி அரசு ரூ. 10 கோடி நன்கொடை\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\n2 வார குழந்தையால் 48 வயது பெண்ணுக்கு கிடைத்த வாழ்க்கை\nஐக்கிய அரபு அமீரகத்தில் பிறந்து 2 வாரமே ஆன குழந்தையால் 48 வயது பெண்மணிக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.\nஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு தம்பதியருக்கு 3 கிலோவுக்கும் குறைவான எடையுடன் பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை இறந்துவிட்டது.\nகுறைவான எடையுடன் பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை இறந்துவிட்டது.\nஅதே நேரத்தில் அங்கு 48 வயது பெண் ஒருவர் சிறுநீரகங்கள் செயலிழந்து போய் ‘டயாலிசிஸ்’ செய்து வந்தார். அவர் உயிர் பிழைப்பதற்காக மாற்று சிறுநீரகத்துக்காக காத்து இருந்தார்.\nஇதுபற்றி இறந்து போன குழந்தையின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் மரணத்துக்கு பின்னரும் தங்கள் குழந்தை என்றென்றும் நினைவில் இருக்கத்தக்க வகையில் ஒரு உறுதியான முடிவை, துயரமான தருணத்திலும் எடுத்தனர். தங்கள் மகளின் சிறுநீரகங்களை அந்த 48 வயது பெண்ணுக்கு தானம் செய்ய முடிவு எடுத்தனர்.\nஅதைத் தொடர்ந்து குழந்தையின் சிறுநீரகங்கள் அகற்றப்பட்டு அந்த பெண்ணுக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டுவிட்டன. அவர் இப்போது இயல்பான வாழ்க்கைக்குள் வந்துவிட்டார்.\nசெத்தும் கொடை கொடுத்தார் சீதக்காதி என்பது போல அந்த குழந்தை தனது இறப்பின் மூலம் ஒரு பெண்ணுக்கு மறுவாழ்வு அளித்து இருக்கிறது.\nஇதுபற்றி தேசிய உறுப்பு மாற்று குழுவின் தலைவர் டாக்டர் அலி அப்துல் கரீம் அல் ஒபைத்லி கூறும்போது, அந்த குழந்தையின் பெற்றோர் தங்கள் இறந்து போன மகள் மாறுபட்டவளாக இருக்க வேண்டும் என்று விரும்பினர், அதை செய்து உள்ளனர் என கூறியுள்ளார்.\nதமிழ் ஊடகம் ஒன்று காட்சித் திரை விண்ணப்பம் - உதவியது இராணுவம்\nபெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் - அனந்தி சசிதரன்\nகூடுதல் பாதுகாப்புடன் பல்சர் என்.எஸ்.160 விற்பனை துவங்கியது\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக டெல்லி அரசு ரூ. 10 கோடி நன்கொடை\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nதமிழ் ஊடகம் ஒன்று காட்சித் திரை விண்ணப்பம் - உதவியது இராணுவம்\nபெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் - அனந்தி சசிதரன்\nகூடுதல் பாதுகாப்புடன் பல்சர் என்.எஸ்.160 விற்பனை துவங்கியது\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக டெல்லி அரசு ரூ. 10 கோடி நன்கொடை\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nவடகிழக்கில் 522 ஏக்கர் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்படும்.\nமுல்லைத்தீவு- துணுக்காய் பிரதேசத்தில் மட்டும் 720 குடும்பங்களுக்கு வீடுகள் இல்லை\nதென்னிலங்கை மீனவர்களுக்கு கடற்படை மற்றும் பொலிஸார் பாதுகாப்பு.\nவாடிகள் எரிக்கப்பட்டமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரவிகரன் உதவி.\nதமிழ் மக்களுக்கு முன்னெப்பொழுதும் இல்லாதவாறு முழுமையான சுதந்திர���் ராஜித சேனாரட்ன\nநெடுந்தீவு பரீட்சை நிலையத்துக்கான வினாத்தாள்கள் விமானப் படையின் உலங்கு வானூர்தி மூலம் ..\nபதின்ம வயது சிறுமிகள் மூவருக்கு பாலியல் தொல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wysluxury.com/massachusetts/?lang=ta", "date_download": "2018-08-17T23:17:46Z", "digest": "sha1:GCVUKQCFIDO5YOPPHRO3EEJ6YQBX52VE", "length": 17608, "nlines": 88, "source_domain": "www.wysluxury.com", "title": "Private Jet Charter Flight From or To Massachusetts Plane RentalsPrivate Jet Air Charter Flight WysLuxury Plane Rental Company Service", "raw_content": "நிறைவேற்று வணிக அல்லது எனக்கு அருகில் தனிப்பட்ட காலியாக லெக் விமானம் விமான போக்குவரத்து சான்று\nவெற்று கால் ஜெட் சாசனம்\nஜெட் நிறுவனத்தின் எங்களை சேர\nஅனுப்புநர் அல்லது மாசசூசெட்ஸ் பிளேன் வாடகை தனியார் ஜெட் சாசனம் விமான\nWysLuxury தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான சேவை அருகாமை என்னை\nஅனுப்புநர் அல்லது மாசசூசெட்ஸ் பிளேன் வாடகை தனியார் ஜெட் சாசனம் விமான\nநிறைவேற்று வணிகம் தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் பாஸ்டன், வர்செஸ்டர், ஸ்ப்ரிங், லோவல், கேம்பிரிட்ஜ், என்னை அழைக்க அருகாமை எம்ஏ பிளேன் வாடகை நிறுவனத்தின் 617-906-7300 நிறுவன வணிகர் காலியாக கால் விமான சேவை ஒப்பந்தங்கள் உடனடி மேற்கோள் க்கான, அவசர, செல்லப்பிராணிகளை நட்பு விமானம் தனிப்பட்ட இன்பம் நீங்கள் விரைவாகவும், எளிதாகவும் உங்கள் அடுத்த இலக்கு பெற சிறந்த விமான நிறுவனத்தின் உதவட்டும் 617-906-7300\nவணிக விமானங்களைத், பட்டய சேவை கூட்டாளிகள் தங்கள் பயண நேரம் மிகவும் செய்ய குறுக்கீடு இல்லாமல் வியாபார கூட்டங்கள் நடத்த முடியும், அங்கு ஒரு தனியார் அமைப்பில் வழங்குகிறது. உங்கள் விமானம் அடிக்கடி நீங்கள் நெருக்கமாக உங்கள் வீட்டில் ஒரு விமான நிலையத்திற்கு அழைத்து மற்றும் உங்கள் இலக்கு சமீபமாக ஒரு நீங்கள் எடுக்க முடியும், உங்கள் பயணம் தரையில் பயணம் தேவைப்படுகிறது நேரம் குறைப்பு.\nசேவை நாம் ஆஃபர் பட்டியல்\nநிறைவேற்று தனியார் ஜெட் சாசனம்\nமத்திய அளவு தனியார் ஜெட் சாசனம்\nஹெவி தனியார் ஜெட் தனி விமானம்\nடர்போப்ராப் தனியார் ஜெட் சாசனம்\nவெற்று கால் தனியார் ஜெட் சாசனம்\nதனியார் ஜெட் சாசனம் செலவு\nஅந்த நேரத்தில் நினைவில், ஆறுதல், மற்றும் அணுகுமுறைக்கு வார்த்தைகள் சில மக்கள் அவர்கள் தனியார் ஜெட் குத்தகை நினைக்கும் போது நினைக்கலாம் உள்ளன\nநேரம் கடந்த ஒரு விஷயம் இருக்க முடியும் நீங்கள் மாசசூசெட்ஸ��� ஒரு தனியார் ஜெட் à: விமான சேவை வாடகைக்கு இருந்தால் காத்திரு. சராசரி காத்திருப்பு நேரம் தோராயமாக 4 செய்ய 6 நிமிடங்கள். பேக்கேஜ் காசோலை நீண்ட வரிசைகளில் தவிர்க்கும் போது நீங்கள் உங்கள் விமானம் தொடங்கும், டிக்கெட், பாதுகாப்பு மற்றும் உங்கள் விமானத்தில் செல்ல விமான நிலையத்தில்.\nநீங்கள் எதிர்பார்க்க உணவு வகை குறிப்பிட முடியும், நீங்கள் சேர்த்து கொள்ள வேண்டும் நீங்கள் விரும்பும் மதுபான பிராண்டுகள் மற்றும் வேலையாட்களுடன் அல்லது நண்பர்களின் எண்ணிக்கை. அது உங்கள் தேவைகளுக்கு ஏற்ப அமைத்துக்கொள்ள முடியும்.\nநீங்கள் இருந்து அல்லது மாசசூசெட்ஸ் பகுதியில் காலியாக கால் ஒப்பந்தம் கண்டுபிடிக்க வேண்டும் 'ஒரு தனியார் ஜெட் என்ற வெற்று மீண்டும் விமானம் பதிவு ஒரே ஒரு வழி, விமானப் போக்குவரத்து தொழிலில் பயன்படுத்தப்படும் ஒரு சொல்லாகும்.\nமாசசூசெட்ஸ் தனிப்பட்ட விமானம் வரைவு மீது மேலும் தகவலுக்கு கீழே உள்ள உங்கள் அருகில் உள்ள நகரம் பாருங்கள்.\nபாஸ்டன் ஃபிராமிங்காம் மால்டனுக்கு சோமெர்வெல்லி\nBrockton Haverhill மெதுபோர்த் ஸ்ப்ரிங்\nப்ரூக்லினில் லாரன்ஸ் புதிய பெட்ஃபோர்ட் டான்டனில்\nகேம்பிரிட்ஜ் லோவல் நியூட்டன் வால்டம்\nநதி வீழ்ச்சி லின் குவின்சி வர்செஸ்டர்\nஏர் சார்ட்டர் சேவை றோட் தீவு | தனியார் ஜெட் வாடகை பாஸ்டன்\nஒரு விமர்சனம் விட்டு கொள்ளவும்\nநாம் நம் சேவை கருதுங்கள் உங்கள் கருத்து விரும்புகிறேன்\nயாரும் இன்னும் ஒரு மதிப்பீடு மட்டுமே. முதல் இருங்கள்\nஉங்கள் மதிப்பீடு சேர்க்க ஒரு நட்சத்திர குறியை\n5.0 மதிப்பிடல் 4 விமர்சனங்கள்.\nஅனுபவம் துவக்கம் முதல் இறுதி வரை முதல் வகுப்பு இருந்தது.\nஎல்லாம் சரியான இருந்தது - மேம்படுத்த எதுவும். மிக்க நன்றி\nஇந்த பயணம் குறுகிய அறிவிப்பு மீது அமைத்து செய்தபின் நடைபெற்றது இருந்தது. அற்புதமான வேலை மற்றும் ஒரு சிறந்த விமான\nநான் அட்லாண்டா தனியார் ஜெட் பட்டய வாடிக்கையாளர் சேவை கவரப்பட்டு தொடர்ந்து எல்லாம் நன்றி இவ்வளவு - நான் மீண்டும் உங்களுடன் இணைந்து பணியாற்றி எதிர்நோக்குகிறோம்\nஒரு தனியார் சாசனம் ஜெட் பதிவு\nWysLuxury தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான சேவை அருகாமை என்னை\nCardone தனியார் ஜெட் சாசனம் விமான வி வாங்க விமான பிளேன் ஏவியேஷன் கிராண்ட்\nதனியார் ஜெட் சாசன���் செலவு\nலியர் 55 விற்பனை பிரிவு தனியார் ஜெட்\nஎம்ப்ரேர் மரபுரிமை 650 விமான ஏவியேஷன் உள்துறை தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான\nகல்ப்ஸ்ட்றீம் G550 தனியார் ஜெட் உள்துறை விவரங்கள்\nதனியார் ஜெட் சாசனம் செயேனி, யுனைடட் விமான பிளேன் வாடகை விமான நிறுவனத்தின்\nPrivate Jet Charter Flight Syracuse, என்னைப் அருகாமை நியூயார்க் பிளேன் வாடகை நிறுவனத்தின்\nதனியார் ஜெட் சாசனம் விமான சேவை அருகாமை என்னை | காலியாக லெக் பிளேன் வாடகை நிறுவனத்தின்\nஆர்கன்சாஸ் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண பாம்பெர்டியர் குளோபல் எக்ஸ்பிரஸ் XRS சொகுசு பட்டய விமானத்தில் பாம்பெர்டியர் குளோபல் எக்ஸ்பிரஸ் XRS சிறப்பு விமானம் வாடகை சேவை சாசனம் ஒரு தனியார் ஜெட் டஸ்கன் சாசனம் ஒரு தனியார் ஜெட் விஸ்கொன்சின் வரைவு தொடர்ச்சியான தனியார் ஜெட் வயோமிங் சாசனம் தனியார் ஜெட் விஸ்கொன்சின் பெருநிறுவன ஜெட் மெம்பிஸ் சாசனத்தின் நாய் மட்டுமே விமான கோட்டை மையர்ஸ் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண வளைகுடா நீரோடை 5 விமானம் பட்டய வளைகுடா நீரோடை 5 தனியார் விமானம் சாசனத்தின் வளைகுடா நீரோடை 5 தனியார் விமானம் பட்டய வளைகுடா நீரோடை 5 தனியார் விமானத்தில் பட்டய கல்ப்ஸ்ட்றீம் G550 கல்ப்ஸ்ட்றீம் G550 உள்துறை கல்ப்ஸ்ட்றீம் வி காலியாக கால்கள் ஜெட் பட்டய தனிப்பட்ட ஜெட் பட்டய டஸ்கன் செல்ல ஜெட் விமானங்கள் கட்டண தனியார் ஜெட் விமானங்கள் மீது செல்லப்பிராணிகளை தனியார் விமானம் மெம்பிஸ் சாசனத்தின் தனியார் விமானம் பட்டய டஸ்கன் தனியார் விமானம் வாடகை மெம்பிஸ் தனியார் விமானம் வாடகை டஸ்கன் தனியார் ஜெட் பட்டய ஆர்கன்சாஸ் தனியார் ஜெட் பட்டய நிறுவனம் டெலாவேர் தனியார் ஜெட் பட்டய ஸ்தாபனம் சன் டியாகோ தனியார் ஜெட் பட்டய நிறுவனம் வயோமிங் தனியார் ஜெட் பட்டய விமான டெலாவேர் தனியார் ஜெட் பட்டய விமான சான் டியாகோ தனியார் ஜெட் பட்டய கோட்டை மையர்ஸ் தனியார் ஜெட் பட்டய செல்ல நட்பு தனியார் ஜெட் பட்டய டெலாவேர் விலை தனியார் ஜெட் பட்டய புளோரிடா விலை தனியார் ஜெட் பட்டய விலை சான் டியாகோ தனியார் ஜெட் பட்டய டென்னிசி விலை தனியார் ஜெட் பட்டய விகிதங்கள் புளோரிடா தனியார் ஜெட் பட்டய விகிதங்கள் டென்னிசி தனியார் ஜெட் பட்டய சேவை டெலாவேர் தனியார் ஜெட் பட்டய சேவை சான் டியாகோ வாடகைக்கு வயோமிங் தனியார் ஜெட் விமானங்கள் தனியார் விமானம் பட்டய விஸ்கொன்சின் வாடகைக்கு மெம்பிஸ் தனியார் விமானம் ஒரு தனியார் ஜெட் வயோமிங் வாடகைக்கு விஸ்கொன்சின் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண\nபதிப்புரிமை © 2018 அது https://www.wysluxury.com- இந்த வலைத்தளத்தில் தகவல் பொது தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே உள்ளது. அனைத்து இடங்களில் தனித்தனியாக சொந்தமான மற்றும் இயக்கப்படும். - பொது இழப்பீடு மற்றும் தொழிலாளர் இழப்பீடு. உங்கள் பகுதியில் உங்கள் உள்ளூர் தொழில்சார் பிரதிநிதித்துவம் சேவை தொடர்பு கொள்ள ****WysLuxury.com ஒரு நேரடி அல்லது மறைமுக ஆகிறது \"விமான தாங்கி\" சொந்தமாக அல்லது எந்த விமானங்களை இயக்குவதற்கு.\nவிற்பனை பிரிவு தனியார் ஜெட்\nஒரு நண்பர் இந்த அனுப்பவும்\nஉங்கள் மின்னஞ்சல் பெறுநர் மின்னஞ்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://business.global-article.ws/ta/category/trading", "date_download": "2018-08-17T22:28:23Z", "digest": "sha1:WLZ7GN4IZ7FBCJZFGO6DHNGJIBJJNWWM", "length": 87902, "nlines": 793, "source_domain": "business.global-article.ws", "title": "வர்த்தக | வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு", "raw_content": "வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS\nவணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் வரவேற்கிறோம் WebSite.WS\nஉலக எதிராக Zoran – டிரான்சிஷன் தொழில்\nவணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS > வர்த்தக\n100 மடங்கிற்கும் அந்நிய அல்லது இழப்பீட்டு தொகைக்கு மணிக்கு விக்கிப்பீடியா வர்த்தகம் எப்படி\nநீங்கள் BITMEX உடன் நல்ல பணம் முடியுமா\n Cryptocurrency எக்ஸ் கணக்கு அமைக்கவும்\nதொழில் நுட்ப ரீதியாக, அது அநேகமாக பால்கன் மிக முன்னேறிய அச்சிடும் வசதி உள்ளது. அது கிட்டத்தட்ட செலவாகும் $2.5 மில்லியன். அது ஒரு குறைவாக ஆண்டில் கட்டப்பட்டது. அது அழுக்கு-வறிய மற்றும் போரினால் கிழிந்த மாசிடோனியா உள்ளது.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nசூடான தொடர்புகள் பட்டியலை எப்படி உருவாக்குவது\nநீங்கள் ஒரு வேலை தேடும் பொதுவாக போது, நீங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் உதவி கேட்க வேண்டும். தற்போதைய வேலைவாய்ப்புகளின் மீது விவரங்களைக் கேட்பதற்காக இந்த மக்கள் தொடர்பு என்று, வணிக வாய்ப்புகளை மற்றும் குறிப்புகள். உங்கள் குடும்பம், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உங்கள��� சூடான தொடர்பு பட்டியலில் சேர்ந்தவை. சூடான தொடர்பு பட்டியலில் நீங்கள் அல்லது சில தனிப்பட்ட தொடர்பு கொண்டிருந்தார் யாருடன் மக்கள் பட்டியல். முன்னாள் வகுப்பு, officemate அல்லது அண்டை உங்கள் சூடான தொடர்பு பட்டியலில் சொந்தமாக இருக்காது. யார் உங்கள் இணைக்கப்படலாம் ...\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nபெருநிறுவன நிலைப்புத்தன்மை உடன் மயக்கும் புதிய ஊழியர்\nவேலைவாய்ப்பு அதிகரித்து மற்றும் அது உள்ளது, கவர்ச்சிகரமான இழப்பீடு தொகுப்புகள் மற்றும் சம்பள விகிதம் திரும்பி. வீண்பெருமிதம் பங்குச் சந்தையின் இயல்பாக்குதலை விளைவாக மற்றும் தீவிரவாதத்திற்கு எதிரான போர் தொடக்கமாக இருந்தது என்று வேலை சந்தையில் பல கீழே ஆண்டுகளுக்கு பிறகு, முதலாளிகள் அர்ப்பணிக்கப்பட்ட ஊழியர்கள் வரைதல் ஒரு கண் இழப்பீடு தொகுப்புகள் ஆரம்பிக்க இருக்கின்றது. தொண்ணூறுகளின் இறுதியில் பொருளாதார குமிழியின் போது, முதலாளிகள் இருக்க வழங்க ஒருவருக்கொருவர் தலை தலை போட்டியில் இருந்தன ...\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nவீடு-மனை மீதான குறுகிய பாடம்\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஆன்லைன் முழுமையான ஏற்றுமதியாளர் ன் அடைவு\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nவிற்பனை மக்கள் பேட்டி எப்படி வெற்றிகரமாக\nஇலவச வர்த்தக அதிகாலை முதல் இரண்டு விஷயங்களை மட்டும் எப்போதும் முக்கியத்தும்; ஒரு பொருள் அல்லது சேவை வெற்றிகரமாக விற்க திறன் உற்பத்தி. வெற்றிகரமாக மூலம், நான் நீங்கள் விற்பனை இருந்து அதிகபட்ச இலாபம் அடைய என்று உறுதி என்று அர்த்தமா, வாடிக்கையாளர் தங்கள் வாங்கினால் மகிழ்ச்சியடைகின்றது போது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் வணிக உரிமையாளர் அவர்கள் உற்பத்தி செய்ய வேண்டும் என்ன புரிந்து, ஆனால் அடிக்கடி என்று அதை விற்க விற்பனை திறன் கொண்ட ஒருவர் தங்கியிருக்க. நீங்கள் ஒரு மோசமான ஒரு இருந்து ஒரு நல்ல விற்பனை நபர் தெரியும் என்று, வாடிக்கையாளர் தங்கள் வாங்கினால் மகிழ்ச்சியடைகின்றது போது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் வணிக உரிமையாளர் அவர்கள் உற்பத்தி செய்ய வேண்டும் என்ன புரிந்து, ஆனால் அடிக்கடி என்று அதை விற்க விற்பனை திறன் கொண்ட ஒருவர் தங்கியிருக்க. நீங்கள் ஒரு மோசமான ஒரு இருந்து ஒரு நல்ல விற்பனை நபர் தெரியும் என்று\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nசெல்வந்தரான இணைப்பு சுற்றி வாழ்க்கை (இண்டர்நெட் மார்கெட்டிங்)\nஇந்த கட்டுரையில் நீங்கள் சரியான பாதையை காட்டுகிறது. இணையத்தில் இருந்து சம்பாதிக்க மேஜிக் எதுவும் இல்லை. சில விஷயங்களை குறிப்பிட்ட பாதை பின்பற்ற. நகல் இங்கே இணையதளம் மூலம் ஒரு கண்ணியமான அளவு சம்பாதிக்க மற்றும் URL முகவரியை பாரில் அதை ஒட்ட அவற்றை பயன்படுத்த எப்படி வளங்கள் அறிந்து. எதிர்கால காத்திருக்கிறது. ஒரு அதிர்ஷ்டம் செய்ய\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஉங்கள் வீட்டில் வணிக உங்கள் குழந்தைகள் சம்பந்தப்பட்ட\nநீங்கள் உங்கள் குழந்தைகள் வீட்டில் வணிக வேலை வைக்க முடியாது எப்படி, அதை நீங்கள் நினைப்பதை விட எளிதாக இருக்கலாம்\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nபாசெல் II: நிதி சேவை வழங்குநர் விளைவுகளும்\nதிறமையான இடர் மேலாண்மை, பாசெல் II கோடிட்டு, தகவல் தொழில்நுட்பம் சொத்துக்களை அதிகரிக்கச் செய்வது ஆகியவற்றின் மூலம் எட்ட முடியும். நிதித் துறையில் சாப்பிடுவேன், எனவே, பாசெல் II செயல்படுத்த IT சேவை வழங்குநர்கள் கணிசமாக நம்ப. அதன்படி, தகவல் தொழில் செயல்முறை தன்னியக்கப்படுத்தலுக்கு ஒருங்கிணைப்பு மிகவும் ஒத்திசைவான கட்டிடக்கலை வழங்கவேண்டியது அவசியம், மற்றும் செலவு குறைப்பு வழிமுறைகள். இந்த வெள்ளை அறிக்கை ஒரு வெற்றிகரமான பாசெல் II அமலாக்கத்திலொரு ஐ.டி சேவை வழங்குநரான பங்கு காட்டுகிறார்.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nபிரஞ்சு Poulty பறவை காய்ச்சல் உள்ள இழப்பதற்கான லட்சக்கணக்கான\nபிரஞ்சு கோழி பிரிவு கூறப்படுகிறது ஏனெனில் பறவை காய்ச்சல் வைரஸ் உலக பயம் 40M யூரோக்கள் இழந்து வருகிறது ஒவ்வொரு மாதமும். உலகம் முழு���தும் பல நாடுகளில் ஒரு காரணமாக ஐரோப்பாவில் மிகப்பெரிய கோழி துறையில் இருந்து கோழி இறக்குமதி நிறுத்த முடிவு செய்துள்ளோம் 30% விற்பனையில் கைவிட.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஎப்படி நீங்கள் லாபம் மற்றும் இரட்டை உங்கள் பென்னி பங்கு கொண்டு “பங்குகள் இரட்டிப்பு”\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\n[Emini கோர்ஸ்] சந்தை ஆணை, எல்லை ஆணை, நிறுத்து ஆணை, எல்லை ஆணை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் நிறுத்து\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஇன்னும் துல்லியமாக, விற்பனை முன்கணிப்பு எப்படி\nஅது ஒரு வணிக தொடங்கி வரும் போது, தொழில் முனைவோர் சவால்களை பல எதிர்கொள்ள, அங்கு உண்மையில் தங்கள் குறிப்பிட்ட பொருள் அல்லது சேவையை அளிக்கின்றன தேவை என்பதை குறைந்தது பிரச்சினை. மேலும் தனிப்பட்ட கருத்து, எதிர்கால விற்பனை நிலைகள் கணிக்கும் அதிக சவால். எனினும் உங்கள் பொருட்கள் அல்லது சேவை விற்பனை அளவு கணிப்பு போது நல்ல படித்த யூகங்களை செய்து உங்களுக்கு உதவ முடியும் என்று முறைகள் பல உள்ளன.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nபோது உங்கள் நிறுவனத்தின் பொது எடுத்து சிறந்த நேரம்\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nபொது Going: இப்போது நீங்கள் வெற்றிகரமாக மாற்றம் செய்து என்று, நீ என்ன செய்கிறாய்\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nமில்லியன் கணக்கான கிளிக் -#2- வகைப்படுத்தப்பட்ட விளம்பரங்கள், மின் மண்டலம் பதவி உயர்வு, பாதுகாப்பான பட்டியல்கள்.\nஇந்த சந்தைப்படுத்தல் மற்றும் விளம்பர பற்றிய கட்டுரைகளை ஒரு தொடர். நீங்கள் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ஒரு பார்வையாளர்களை அடைய முடியும் பல்வேறு வழிகள் உள்ளன. நான் உங்கள் மார்க்கெட்டிங் வாழ்க்கையில் இலாபகரமான உத்திகளை செயல்படுத்த இந்த தொடர் நீங்கள் காட்ட.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோப���் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஆம் உங்கள் மார்க்கெட்டிங் இலக்குகளை அமைக்கவும் 10 எளிய வழிமுறைகள்: உங்கள் வெற்றிக்கு எப்படி திட்டமிட\nஎந்த வழியில் இந்த பழக்கமான ஒன்றாக தோன்றுகிறதா *கடந்த ஆண்டு நீங்கள் அதை உங்கள் வணிக வளர ஆண்டு என்று அறிவித்தார். நீங்கள் கூட போன்ற விஷயங்களை உள்ளடக்கிய க்கு செய்யவேண்டியவை பட்டியலில் அவருக்கு இடம் கிடைத்தது இருக்கலாம் \"மேலும் பணம் சம்பாதிக்கலாம்,\" \"புதிய வாடிக்கையாளர்கள் காணவும்,\" போன்றவை. ஆனால் போதிலும் உங்கள் நம்பகமானவர் பட்டியலில் உருவாக்குவதில், வாழ்க்கை வழியில் கிடைத்தது, அது செய்ய எப்பொழுதும் செய்வது போலவே, எனவே நீங்கள் கடந்த ஆண்டு இந்த நேரத்தில் இருந்ததை விட இப்போது உங்கள் இலக்கை அடைய எந்த நெருக்கமாக இருக்கும். உண்மையில், நீங்கள் தேடுவதை பற்றி நினைத்து (விழுங்குதல் *கடந்த ஆண்டு நீங்கள் அதை உங்கள் வணிக வளர ஆண்டு என்று அறிவித்தார். நீங்கள் கூட போன்ற விஷயங்களை உள்ளடக்கிய க்கு செய்யவேண்டியவை பட்டியலில் அவருக்கு இடம் கிடைத்தது இருக்கலாம் \"மேலும் பணம் சம்பாதிக்கலாம்,\" \"புதிய வாடிக்கையாளர்கள் காணவும்,\" போன்றவை. ஆனால் போதிலும் உங்கள் நம்பகமானவர் பட்டியலில் உருவாக்குவதில், வாழ்க்கை வழியில் கிடைத்தது, அது செய்ய எப்பொழுதும் செய்வது போலவே, எனவே நீங்கள் கடந்த ஆண்டு இந்த நேரத்தில் இருந்ததை விட இப்போது உங்கள் இலக்கை அடைய எந்த நெருக்கமாக இருக்கும். உண்மையில், நீங்கள் தேடுவதை பற்றி நினைத்து (விழுங்குதல்) சாதிக்க வில்லை நீங்கள் ஒரு சிறிய சங்கடமான செய்கிறது ...\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஇந்திய ஏற்றுமதியாளர்கள் எளிதாக கண்டறிய ஆன்லைன்\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஆன்லைன் ஏலம் மீது விற்க என்ன\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nசிறு வணிக தொடக்க செலவுகள்: எப்படி ஆழமாக ���ங்கள் பைகளில் வேண்டுமா\nநிலத்தில் இருந்து ஒரு புதிய வணிக பெறுவதில் சவால்களில் ஒன்று செலவுகள் வரை உங்கள் தொடக்க நிறுவுவதில் உள்ளது. ஆக சிறந்த நிலை, அதன் ஒரு காட்டு யூகம் போகிறது, ஆனால் உங்கள் costings மிகவும் நம்பத்தக்கதாக நீங்கள் எடுக்க முடியும் சில குறிப்பிட்ட வழிமுறைகளை உள்ளன.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஇந்தியாவிலிருந்து மேட் ஆன்லைன் இலவச மின் ஷோரூம் சேவை தொடங்குகிறது\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nபனாமா கடல் சட்ட வங்கி கணக்கு\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nமிக பிரபலமானவர்கள் விடும் செலுத்துங்கள் பாடங்கள்\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nMittelstanders ஜெர்மன் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக மற்றும் நம்பகமானவர் காற்றழுத்தமானியில் அமைக்க.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஅந்நிய செலாவணி நிபுணர் ஆலோசகர்கள்–ஹைப் தக்கவைத்து கொள்ளுவதற்காக\nதானியக்க அந்நிய செலாவணி வர்த்தக அமைப்புகள் இலாபங்கள் உடன் நியூ டிரேடர்ஸ் உதவலாம்\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nபிங்க் தாள்கள் உங்கள் நிறுவனம் பொது எடுத்து வழக்கு…\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nபிப்ரவரி 24, 2003, துபாயில் இஸ்லாமிய நிதி மன்றத்தில், பிராட் Bourland, சவூதி அமெரிக்க வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் (சம்பா), எப்போதும் மத்திய கிழக்கு ஸ்பீக்கர்களை enshrouds சங்கடமான நிலையில் அமைதி மீறிவிட்டதாக வர்த்தகத்தையும் ஒன்றுசேர்ந்து.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nவீட்டில் வாய்ப்புகளை வேலை எல்லா இடங்களிலும் உள்ளன – இணைய நன்றி\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nமுகப்பு வர்த்தக நிதி சுதந்திரம் உங்கள் அடுத்த சிறந்த பந்தயம் இருக்கலாம்\nவீட்டில் வணிக தொழில் தொடர்ந்து விரிவடைந்து மற்றும் ஆராய்ச்சி வீட்டில் சார்ந்த வணிக இருந்து உருவாக்கப்படும் வருவாய் அடிப்படையில் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது 17% ஆண்டு மூலம் வருடாந்திர 2008. அடிப்படை இடத்தை இணைய வணிக ஒரு முக்கிய அம்சங்கள் நிறுவினார் மற்றும் இயங்கத் தொடங்கிவிட்டால் அது மிகக் குறைந்த செலவினை ஆனால் மிக அதிக முதலீட்டு வருவாய் தேவை என்கிற. பங்குகளைப் போலவே முதலீடு பிற வகையான ஒப்பிடு, பண்புகள் மற்றும் பாரம்பரிய தொழில்கள், முதலீட்டு மோசமாக போயிருந்தால், நீங்கள் கூடும் லாஸ் ...\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nபண புதிய வணிக வர்த்தக ஈக்விட்டி\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nமுகப்பு வர்த்தக பெற்றோர் தங்க கட்டுப்படியாகக்கூடிய சிறுவர் பராமரிப்பு விருப்பங்கள்\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nநேஷன் பிராண்டிங் மற்றும் பிளேஸ் சந்தைப்படுத்தல் – நான்காம். இடம்\nசில நாடுகள் புவியியல் பின்தங்கிய உள்ளன. சமீபத்திய ஆய்வுகள் ஒரு வெப்பமண்டல காலநிலை குறைக்கப்பட்டது பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையில் ஒரு மிகப்பெரிய விலை டேக் எடுத்து நிலத்தால் சூழப்பட்ட இருப்பது அல்லது கொண்ட எப்படி நிரூபித்துள்ளன. இந்த சாதகமற்ற சூழ்நிலை என்று கூறலாம் \"இயற்கை தள்ளுபடிகள்\" ஒரு நாட்டின் விலை.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nநிலக்கரி ஒரு புதிய தொடக்கம்\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஉங்கள் AdSense கணக்கு நிறுத்தப்பட தவிர்க்க எப்படி\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் ���ட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nவர்த்தக மின் நாணய ஒரு நியாயமான செயலாகும்\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nபொது Going: பொது சென்று சிறிய மற்றும் நடுத்தர அளவு நிறுவனங்கள் செயல்முறை.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஒரு பைசா கூட செலவு செய்யாமல் வெப் டிராஃபிக் எப்படி தோற்றுவிப்பதற்கான\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\n20 வழங்குகிறீர்கள் பெருநிறுவன குறிப்புகள் & அலுவலக பகுதிகள்\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஅந்த யார் தங்கள் வேலைகளை மற்றவர்கள் வேலை உண்மையில் உடம்பு வேண்டுமா\nமக்கள் குறுகிய விளக்கம் பெரும்பாலான மற்றவர்களுக்கு வேலை வேலைகள் கொண்ட எலி இனம் சிக்கி ஆனால் வெளியே தெரியாது. இந்தக் கட்டுரையில் சம்பாதித்து செயலற்ற வருமானம் மூலம் சுதந்திரம் அடைய வெளியே ஒரு வழி வழங்குகிறது. அது அற்புதமான ஏனெனில் இணைய வணிக பரிந்துரைக்கப்படுகிறது, அறியலாம் மற்றும் சிறந்த வீட்டில் சார்ந்த வணிக. குறிப்புகள் தொழில்முறை வணிக வீட்டில் இருந்து வேலை வடிவமைக்கப்பட்ட வழங்கப்படும். நீங்கள் செய்யும் ஒரு தேர்வு கொடுக்கப்பட்ட என்றால் $500 ஒரு முறை கட்டணம் அல்லது மட்டுமே பெறுவது போன்ற $100 ஆனால் ப ...\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஆபத்து, ஆபத்து: 5 ஒரு பொது பிசி பயன்படுத்தி டிப்ஸ்\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஆதரவு எந்த நிறுவனம் வெற்றிக்கு முக்கிய உள்ளது\nஒரு தனிநபரின், அல்லது தனிநபர்களின் குழு என்ற நிறுவனத்தின் உருவாக்கத்துடன் மற்றும் மனிதன் அறியப்படுகிறது பெரிய தயாரிப்பு அல்லது சேவையை வழங்க முடியும், ஆனால் அவர்கள் காரணமாக dilligence திட்டமிடலில் முன் வரை நடத்தப்பட்டது மேலும் வலுவான வாடிக்கையாளர் ஆதரவு அமைப்பு செயல்படுத்தி ��ல்லை என்றால் வேண்டும், அவர்கள் சில கடினமான முறை இருக்க போகிறோம்.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nகண்டக்டர் முள்: ரியல் ஸ்டோரி\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nகிரேட் விலை ஒப்பீட்டு காண்\nஅடிப்படையில் விலை ஒப்பீட்டு வலைத்தளங்கள் ஒரு அற்புதமான யோசனை மற்றும் இணைய சரியான என்று அனைத்து முன்னிலைப்படுத்த வேண்டும், இது முக்கிய தான் வழி தவறச் செய்து கிளிக் மூலகம் ஒன்றுக்கான ஊதியம் உள்ளது.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nநீங்கள் விளையாட்டு நினைவு முதலீடு போது, நீங்கள் அடிக்கடி மதிப்பு நீங்கள் விற்க தேர்வு நேரத்தில் ஏற முடியும் எவ்வளவு உணர்வதில்லை. அதேபோல், அது அதே மதிப்பு குறைந்துவிடும் என்பதை.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nபனாமா பியரின் பகிர்ந்து கார்ப்பரேஷன்\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nUxC குடியரசுத்தலைவரிடம் சுற்று யு.எஸ். பயன்பாடுகள்: அமெரிக்க வாங்க\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nபெருநிறுவன வாழ்க்கை சுழற்சி உங்கள் இடத்தை\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஇணைப்பு டிரேடிங் ஐந்து குறிப்புகள்\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\n முச்சக்கர கட்டுக்கதைகள் சந்தை காட்டு டிரைவிங்\nஆயில் உலகில் மிக பரவலாக வர்த்தகம் பொருட்கள் மூலம். இது மிகவும் சிதைந்துள்ளது. ஆயில் தயாரிப்பாளர்கள் எங்கள் இழப்பில் அதை கிளறுகிறாய், உதவி மற்றும் நிதி ஊடகத்தின் உடந்தையுடன்.\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - கு���ோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nமட்டுமே பனாமா சட்ட மூலம் பனாமா ஒரு கடல்கடந்த வங்கிக் கணக்கின் பெற\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஉண்மை தகவல் மேலாண்மை: விட தொழில்நுட்ப ஆட்டோமேஷன் ஆதரவு மிகவும்\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nநான் எப்படி ஒரு வெற்றிபெறும் வணிகத் திட்டம் கட்ட வேண்டாம்\nபதிவிட்டவர்: வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nசெய்தி விநியோக கொண்டு வார்த்தை வெளியே\nReservationRewards.com கடன் அட்டை மோசடி பாதுகாப்பு\nதொடங்குதல்: ஒரு வணிக திட்டம் உருவாக்குதல்\nநிறுவன பரிசுப்பொருட்கள் – திருப்திப்படுத்துவதில் அச்சிடுகின்றன\nஒரு உரையாடல் தொடக்க மற்றும் ஒரு விற்பனை உடன் முடிக்க மூன்று வழிகள்\nதாய்மார்கள் & மகள்கள், செல்ஸ் & வாங்குபவர்கள்\nவணிக தொலைபேசி அமைப்புகள் பதிலாக மற்றும் மேம்படுத்துகிறது\nஉங்கள் சிறு வணிக ஒரு நிறுவன அடையாள தொகுப்பு தேவை ஏன்\nஎப்படி வீட்டில் இருந்து வேலை மற்றும் பணம் ஆன்லைன் செய்ய\nவீட்டு வணிக: அல்டிமேட் ஃப்ரீடம் என்ற உங்கள் டிக்கட்\nநேரம் ஒரு வாழ்க்கை மாற்றம்\nஇழப்பீடு வழக்கறிஞரை – உங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி\n6 அடுத்தடுத்து திட்டமிடல் கட்டுக்கதைகள்…விலக்கப்பட்டது\nஅது செய்ய சார்புடன் காட் என்ன\nஒரு இணைப்பு வருமான என்றால் என்ன\nகடுமையாக உழைக்கவேண்டும் டெக்னிக்….இயக்கலாம் அல்லது அணைக்க\n@GVMG_BwebsiteWS பின்பற்றவும் @GVMG_BwebsiteWS மூலம் Tweet உள்ளது:GVMG - குளோபல் வைரஸ் மார்கெட்டிங் குழு\nபேங்க் ஆஃப் அமெரிக்கா (2)\nஒரு ஆன்லைன் கட்ட (9)\nஅந்த படைப்புகள் வணிகம் (3)\nஒரு வணிக உருவாக்க (22)\nஒரு நிறுவனம் உருவாக்க (3)\nகூடுதல் பணம் சம்பாதிக்க (29)\nசந்தைப்படுத்தல் மற்றும் விளம்பர (56)\nவீட்டில் இருந்து பணம் (61)\nஇணையத்தில் இருந்து பணம் (58)\nமல்டி லெவல் மார்க்கெட்டிங் (15)\nஒரு வணிக தேவை (12)\nஒரு வணிக திறக்க (12)\nஒன்றுக்கு பார்வைகள் செலுத்த (74)\nPPC தேடு பொறிகள் (1)\nதனியார் லேபிள் வலது (10)\nரன் ஒரு ஆன்லைன் (4)\nதேடு பொறி மேம்படுத்தப்படுதல் (105)\nஒரு நிறுவனம் தொடங்க (7)\nதொடக்கத்தில் ஒரு முகப்பு (96)\nஒரு வலை தொடங்க (7)\nஒரு இணையதளம் தொடங்க (6)\nஒரு ஆன்லைன் தொடக்கம��� (29)\nஒரு வணிகத்தை தொடங்குதல் (95)\nஒரு முகப்பு தொடங்கி (86)\nஉங்கள் சொந்த தொடங்கி (102)\nவீட்டில் இருந்து வேலை (275)\nஇணைப்பு இலவச GVMG இணையத்தளம் பட்டியல்\nGVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\n1 / 212அடுத்த »\nவணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nGVMG - வெளியீடு நாடு பட்டியல் : தான் உலகளாவிய வலை சுற்றி நீங்கள் கட்டுரை பகிர்ந்து கொள்வோம்\nஆப்கானிஸ்தான் | ஆப்பிரிக்கா | அல்பேனியா | அல்ஜீரியா | அன்டோரா | அங்கோலா | ஆன்டிகுவா மற்றும் பார்புடா | அரபு | அர்ஜென்டீனா | ஆர்மீனியா | ஆஸ்திரேலியா | ஆஸ்திரியா | அஜர்பைஜான் | பஹாமாஸ் | பஹ்ரைன் | வங்காளம் | பார்படாஸ் | பெலாரஸ் | பெல்ஜியம் | பெலிஸ் | பெனின் | பூட்டான் | பொலிவியா | போஸ்னியா ஹெர்ஸிகோவினா | போட்ஸ்வானா | பிரேசில் | பல்கேரியா | புர்கினா பாசோ | புருண்டி | கம்போடியா | கமரூன் | கனடா | கேப் வெர்டே | சாட் | சிலி | சீனா | கொலம்பியா | கொமொரோசு | காங்கோ | கோஸ்டா ரிகா | குரோஷியா | கியூபா | சைப்ரஸ் | செக் | செ குடியரசு | டர்ஸ்சலாம் | டென்மார்க் | ஜைபூடீ | டொமினிக்கன் | டொமினிக்கன் குடியரசு | கிழக்கு திமோர் | எக்குவடோர் | எகிப்து | எல் சல்வடோர் | எரித்திரியா | எஸ்டோனியா | எத்தியோப்பியா | பிஜி | பின்லாந்து | பிரான்ஸ் | காபோன் | காம்பியா | ஜோர்ஜியா | ஜெர்மனி | கானா | இங்கிலாந்து | இங்கிலாந்து(இங்கிலாந்து) | கிரீஸ் | கிரெனடா | குவாத்தமாலா | கினி | கினியா-பிசாவு | கயானா | ஹெய்டி | ஹோண்டுராஸ் | ஹாங்காங் | ஹங்கேரி | ஐஸ்லாந்து | இந்தியா | இந்தோனேஷியா | ஈரான் | ஈராக் | அயர்லாந்து | இஸ்ரேல் | இத்தாலி | ஐவரி கோஸ்ட் | ஜமைக்கா | ஜப்பான் | ஜோர்டான் | கஜகஸ்தான் | கென்யா | கிரிபட்டி | கொசோவோ | குவைத் | கிர்கிஸ்தான் | லாவோஸ் | லாட்வியா | லெபனான் | லெசோதோ | லைபீரியா | லிபியா | லீக்டன்ஸ்டைன் | லிதுவேனியா | லக்சம்பர்க் | மக்காவு | மாசிடோனியா | மடகாஸ்கர் | மலாவி | மலேஷியா | மாலத்தீவு | மாலி | மால்டா | மார்ஷல் | மார்டீனிக் | மவுரித்தேனியா | மொரிஷியஸ் | மெக்ஸிக்கோ | மைக்குரேனேசிய | மால்டோவா | மொனாக்கோ | மங்கோலியா | மொண்டெனேகுரோ | மொரோக்கோ | மொசாம்பிக் | மியான்மார் | நமீபியா | நவ்ரூ | நேபால் | நெதர்லாந்து | Neves அகஸ்டோ நெவிஸ் | நியூசீலாந்து | நிகரகுவா | நைஜர் | நைஜீரியா | வட கொரியா | வட அயர்லாந்து | வட அயர்லாந்து(இங்��ிலாந்து) | நார்வே | ஓமன் | பாக்கிஸ்தான் | பலாவு | பாலஸ்தீன பிரதேசம் | பனாமா | பப்புவா நியூ கினி | பராகுவே | பெரு | பிலிப்பைன்ஸ் | போலந்து | போர்ச்சுகல் | புவேர்ட்டோ ரிக்கோ | கத்தார் | ரீயூனியன் | ருமேனியா | ரஷ்யா | ருவாண்டா | செயிண்ட் லூசியா | சமோவா | சான் மரினோ | சாவோ டொமே மற்றும் பிரின்சிப்பி | சவூதி அரேபியா | செனிகல் | செர்பியா | சீசெல்சு | சியரா லியோன் | சிங்கப்பூர் | ஸ்லோவாகியா | ஸ்லோவேனியா | சாலமன் | சோமாலியா | தென் ஆப்பிரிக்கா | தென் கொரியா | ஸ்பெயின் | இலங்கை | சூடான் | சுரினாம் | சுவாசிலாந்து | ஸ்வீடன் | சுவிச்சர்லாந்து | சிரியா | தைவான் | தஜிகிஸ்தான் | தன்சானியா | தாய்லாந்து | போவதற்கு | டோங்கா | டிரினிடாட் மற்றும் டொபாகோ | துனிசியா | துருக்கி | துர்க்மெனிஸ்தான் | துவாலு | அமெரிக்கா | உகாண்டா | இங்கிலாந்து | உக்ரைன் | ஐக்கிய அரபு நாடுகள் | ஐக்கிய ராஜ்யம் | ஐக்கிய மாநிலங்கள் | ஐக்கிய மாநிலங்கள்(அமெரிக்கா) | உருகுவே | உஸ்பெகிஸ்தான் | வனுவாட்டு | வத்திக்கான் | வெனிசுலா | வெனிசுலா பொலிவார் | வியட்நாம் | வின்சென்ட் | ஏமன் | சாம்பியா | ஜிம்பாப்வே | GDI | உலக களங்கள் சர்வதேச, இன்க். | GDI பதிவுசெய்தல் மொழி கையேடு - GDI கணக்கு அமைவு மொழி கையேடு | Freedom.WS | WEBSITE.WS | .டபிள்யூ டொமைன் | .டபிள்யூ இணைய இணைப்பு | டாட்-WS குமிழி | டாட்-காம் குமிழி | டாட்-WS ஏற்றம் | டாட்-காம் ஏற்றம் | வாழ்க்கை வருமான | GDI எர்த் இணையதளம் | குளோபல் எர்த் இணையதளம் | குளோபல் கட்டுரைகள் வெப்சைட் |\nமூலம் இயக்கப்படுகிறது வணிக செய்திகள் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் மார்க்கெட்டிங் குழு\nஇரு மாடோ கண் சொட்டுமருந்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineidhal.com/archives/2758", "date_download": "2018-08-17T23:01:42Z", "digest": "sha1:NYZTRPH4EJAWUKW643IR7TJ4SQ2NNCC6", "length": 6603, "nlines": 75, "source_domain": "cineidhal.com", "title": "சிகிச்சைக்கு வரும் பெண்களுக்கு மருத்துவர் செய்ததை பாருங்க - வீடியோ இணைப்பு சிகிச்சைக்கு வரும் பெண்களுக்கு மருத்துவர் செய்ததை பாருங்க - வீடியோ இணைப்பு", "raw_content": "\nமசாஜ் பண்ண சொன்னா இவன் என்ன பண்றானு நிங்களே பாருங்க – வீடியோ இணைப்பு\nசிறை வாழ்க்கையை பற்றி பெண் கைதிகள் கூறும் திடுக்கிடும் உண்மை – வீடியோ இணைப்பு\n3 பேரு 9 தடவ ஆண்டி செய்த கேவலமான வேலைய பாருங்க – வீடியோ இணைப்பு\nபெண்னை தனியாக கூட்டிபோய் இவன் செய்யும் வேல���யை பாருங்கள் – வீடியோ இணைப்பு\nகேரளா வெள்ளத்தில் உயிரைப் பணயம் வைத்து குழந்தையைக் காப்பாற்றியவர்- வீடியோ இணைப்பு\nஇறந்த பின்பும் 17 வயது மாணவிக்கு நடந்த கொடூர சம்பவம்\nஇது இருந்தால் போதும் எப்பேற்பட்ட அழகியையும் 3 நிமிடத்தில் வசியம் செய்துவிடலாம்\nலெக்கின்ஸ் அணியும் பெண்களுக்கு ஏற்படும் ஆபத்துக்கள் – வீடியோ பாருங்க\nபுவன் மீடியா வொர்க்ஸ் பெருமையுடன் வழங்கும் சீமத்துரை\nகண்டமனூர் ஜமீன் கதை பற்றி தெரியுமா\nHome Funny Videos சிகிச்சைக்கு வரும் பெண்களுக்கு மருத்துவர் செய்ததை பாருங்க – வீடியோ இணைப்பு\nசிகிச்சைக்கு வரும் பெண்களுக்கு மருத்துவர் செய்ததை பாருங்க – வீடியோ இணைப்பு\nசிகிச்சைக்கு வரும் பெண்களுக்கு மருத்துவர் செய்ததை பாருங்க. பிரபலமாக வாழ்வது என்பது மிக சுலபமான காரியம் அல்ல. அவர்கள் பிரபலம் ஆவதற்கு முன்னர் வாழ்க்கையில் எதிர்கொண்ட போராட்டங்கள். பிரபலங்கள் ஆன பிறகு பிற வேறு வகையில் அவர்கள் எதிர்கொள்ளும் போராட்டங்கள் எண்ணிலடங்காதவை.\nசிகிச்சைக்கு வரும் பெண்களுக்கு மருத்துவர் செய்ததை பாருங்க. வீடியோ கீழே உள்ளது, வீடியோவை பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை கீழே கமெண்ட்டில் பதிவு செய்யவும். இந்த வீடியோ பிடித்திருந்தால் தவறாமல் உங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்துகொள்ளுங்கள்.\nபுவன் மீடியா வொர்க்ஸ் பெருமையுடன் வழங்கும் சீமத்துரை\nகருணாநிதியின் உடல் மறைந்தாலும் அவரது சாதனைகள் நிலைத்து நிற்கும் – பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் புகழஞ்சலி\nஉங்கள் தொப்புளில் அழுக்கு சேர்ந்து இருக்கா எத்தனை மோசமான விளைவுகள் வரும் தெரியுமா\n25 ஆண்டுகள் போராட்டத்தின் வெற்றியாக மேடையில் நிற்கின்றேன் – வினை அறியார் இயக்குனர் கே.டி.முருகன்\nஇந்த 5 டெக்னிக் ஃபாலோ பண்ணா, உங்க திருமண உறவில் எந்த சிக்கலும் வராது\nகார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தின் அட்டகாசமான டிரெய்லர்\nஅண்ணாதுரை படத்தின் 2 நிமிட காட்சிகள் வெளியாகியுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%3E?page=5", "date_download": "2018-08-17T22:35:35Z", "digest": "sha1:RJZJNMIYER47PL6HQ3VHWQA35IHBG5BD", "length": 8336, "nlines": 102, "source_domain": "sankathi24.com", "title": "பிரதான செய்திகள் | Sankathi24", "raw_content": "\nநேவி சம்பத்துக்கு நாளை வரை தடுப்புக்காவல்\nகுற்றப்புலனாய்வு பிரிவினரால்கைதுசெய்யப்பட்ட, நேவி சம்பத் என்றழைக்கப்படும்\nதமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொலை கொழும்பில் 11\n61 உயிர்களை காவுகொண்ட செஞ்சோலை நினைவேந்தல்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் அதன் மட்டக்களப்பு மாவட்ட தலைமையகத்தில் நடைபெற்றது.\nசெஞ்சோலை படுகொலையின் 12 ஆம் ஆண்டு நீங்காத நினைவில்\nவன்னியில் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் அரசின் மிலேச்சத்தனமான குண்டு வீச்சினால் 52 சிறுவர்கள் உட்பட 62 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள்.\nவட மாகாணத்தின் அனைத்து அமைச்சர்களும் இராஜினாமா செய்ய வேண்டும்\nவட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே கூறியுள்ளார்.\nபுத்தளம் கடலில் கரையொதுங்கிய மருத்துவ கழிவுகள்\nஅப்புறப்படுத்துவதற்கு முறையான வேலைத்திட்டம் ஒன்று மேற்கொள்ள வேண்டும்\n46 குடும்பங்கள் தற்காலிக முகாம்களில்\nமலையகத்தில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையில்\nவர்த்தகரை இலக்கு வைத்து துப்பாக்கி சூடு\nஇரத்தினபுரி காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.\nபேருந்து வாள்வெட்டுக் குழுவினரால் அடித்து நொருக்கப்பட்டது\nஅச்சுவேலி வடக்குப் பகுதியில், நேற்றுமுன்தினம்(12) இரவு, தனியார் பேருந்து\nஎங்கு ஏறி நின்று ஆர்ப்­பாட்டம் செய்தாலும் மாற்றம் ஏற்படாதாம்\nநீதி மற்றும் சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு அமைச்சர் தலதா அத்­துக்­கோ­ரள\nஎனது கணவர் கண்டிப்பாக வருவார் என நம்பியதால் அது நிறைவேறியது\nசிறையிலிருந்து இருந்து திரும்பியவரின் மனைவி\nஇந்திய எல்லைக்குள் சீன ராணுவம் ஊடுருவல்\nலடாக் பகுதியில் சீன ராணுவம் ஊடுருவி கொட்டகைகள் அமைத்து முகாமிட்டிருப்பதாக தகவல்\nரணவிரு ரியல் ஸ்டார் போட்டிகளில் இறுதிச் சுற்றுக்கு தெரிவான 35 பேர்களுக்கு\nவெலிகட ஆர்ப்பாட்டம் குறித்து விசாரணை\nவெலிகட சிறைச்சாலையில் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டத்திற்கான\nமுல்லைத்தீவு – நாயாற்றில் சிங்கள மீனவர்கள் அராஜகம் - வாடிகள், படகுகள், வலைகள் எரிப்பு\nகடற்படை, இராணுவத்தின் ஒத்துழைப்போது சிங்கள மீனவர்கள் வெறியாட்டம்...\nகட்டுவன், மயிலி���்டி, வறுத்தலைவிளான் பாலர் ஞானோதய சங்க ஒன்றுகூடல்\nபுலம்பெயர் உறவுகளின் பிரசன்னத்துடன் நடைபெற்றது...\nகோத்ரெஜ் குழுமத்தின் ஸ்மிதா வி.கிரிஷ்ணா முதலிட வகிக்கிறார்.\nஸ்ரீதேவியின் ஆசையை நிறைவேற்றும் அஜீத்\nபோனி கபூர் தயாரிப்பில் அஜீத் நடிக்கத் தயாராகியுள்ளார்\nமீசாலையில் 100 பேர் கொண்ட விழிப்புக் குழு\nமீசாலையில் திருட்டைத் தடுக்க உருவானது 100 பேர் கொண்ட விழிப்புக் குழு\nமயிலிட்டி மீன்பிடித் துறைமுக மீள்கட்டுமானத் திட்டம்\n\"கொன்று விடுபவன்தான் தன்னை வென்று விடுகிறான். அவன் தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகின்றான்.\"\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/india/2017/sep/25/ram-rahim-moves-punjab--haryana-hc-challenging-cbi-courts-rape-case-verdict-2779551.html", "date_download": "2018-08-17T22:34:04Z", "digest": "sha1:SR326LFOONTTCYYVYVB46SWBRAUZS74Z", "length": 7120, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Ram Rahim moves Punjab & Haryana HC challenging CBI court's rape case verdict- Dinamani", "raw_content": "\nபாலியல் வன்கொடுமை தண்டனையை எதிர்த்து ராம் ரஹீம் மேல்முறையீடு\nதேரா சச்சா சௌதா என்ற அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங். இவர் தனது இரண்டு பெண் சீடர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த 2002-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணையை சிபிஐ மேற்கொண்டது.\nஇந்நிலையில், குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.\nஇரண்டு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது நிரூபிக்கப்பட்டது. எனவே 376 & 506 குற்றப்பிரிவுகளின் அடிப்படையில் இரு வழக்குகளிலும் தலா 10 வருடங்கள் என 20 வருடங்களுக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.\nஇந்த குற்ற வழக்குகளுக்கு அபராதமாக ரூ.30 லட்சம் விதிக்கப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட 2 பெண்களுக்கும் தலா ரூ.14 லட்சம் வழங்க வேண்டும் என்று தண்டனை அளிக்கப்பட்டது.\nஇந்நிலையில், சிபிஐ சிறப்பு நீதிமன்ற தண்டனையை ரத்து செய்யக்கோரி பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலங்களின் உயர் நீதிமன்றங்களில் தேரா சச்சா சௌதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் தரப்பில் திங்கள்கிழமை மேல்முறையீடு செய்யப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nGurmeet Ram Rahim Singh குர்மீத் ராம் ரஹீம் சிங்\nவாஜ்பாய் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nகேரளா வெள்ளம்: பலி எண்ணிக்கை 67 ஆக உயர்வு\nசெத்துப் போன மனசு - பாடல் வீடியோ\nஅச்சன்கோவில் ஆற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு\nதேசிய கொடியை ஏற்றிய முதல்வர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ariaravelan.blogspot.com/2013/04/blog-post.html", "date_download": "2018-08-17T23:04:39Z", "digest": "sha1:BMP6TKLHSD4H4DSUV2MN6JRLG77IFUIY", "length": 35283, "nlines": 228, "source_domain": "ariaravelan.blogspot.com", "title": "குறுகிய காலம் நெருங்கிய நட்பு", "raw_content": "\nகுறுகிய காலம் நெருங்கிய நட்பு\nவர்ணம் திரைப்படத்திற்கு கதை - உரையாடல் எழுதும்பொழுது எடுத்தது.\n\"இக்கும்.. இந்தத் தடவயாவது வீட்டுக்கு வாங்க\"\n\"சரி. காலையில 8.30க்கு கூப்பிடுறேன்..\"\nநாளைக்கு மறக்காமல் அவரைப் பார்த்துவிட வேண்டும் என நினைத்துக்கொண்டே கைபேசி இணைப்பைத் துண்டித்தேன்.\nமறுநாள் 13.3.2012. போரூர் நாற்சந்தி. மதியம் 2:30 மணி. அவருடைய வண்டியிலிருந்து கீழே இறங்கினேன்.\n\"அரி. நீங்க தி.நகருக்குத்தானே போகணும். இந்த சிக்னலக் கடந்து, அந்தப் பக்கம் போயி நின்னா அடிக்கடி பஸ் வரும்.... இருங்க வண்டிய நிறுத்திட்டு வந்து உங்கள பஸ் ஏத்திவிட்டுட்டு...\"\n\"அய்யோ வேண்டா.. நான் வளசரவாக்கத்தல ஒரு நண்பரப் பாக்கணும். சாலையக் கடந்து, வண்டி பிடிச்சுப் போயிக்கிறேன்.\"\n\"சரி. பார்த்துப் போங்க.. மதுரைக்கு வரும்பொழுது சந்திப்போம்\" என அன்போடு கூறிவிட்டு புன்னகை மாறாத முகத்தோடு, தன்னுடைய விசையுந்தை கிளப்பிக்கொண்டு போனார் அவர்.\nதொண்ணூறுகளின் தொடக்கத்தில் லிசா, ஸந்தியா ஸொரூபன், யாத்ரா ஆகியோரோடு இணைந்து பாலம் என்னும் உருட்டச்சு இதழில் மாதத்திற்கு ஒரு புதிய பெயரில் எழுதிக்கொண்டிருந்த என்னை கிருஷ்ணா டாவின்ஸி என்னும் பெயரின் முரண்தொடை முதலில் ஈர்த்தது. அதனால் குமுதத்திலும் மாலைமதியிலும் வெளிவந்த இவர்களின் எழுத்துகளை அவ்வப்பொழுது படித்தேன். அந்த எழுத்துகளில் சுஜாதாவின் சாயல்கள் ஆங்காங்கே தென்பட்டன. எனினும் அவற்றுள் சில குமுதத்தின் மரபிற்கு மாறானவையாக இருந்தன.\n\"அய்யோ.. கொல்லாற்களே\" என கருணாநிதியின் கதறல் சன்தொலைக்காட்சியில் ஒலித்த சில வாரங்களில், அந்தக் காட்சியைத் தொடக்கமாகக் கொண்டு குமுதத்தில் ஒரு தொடர்கதை. எழுதியவர் கிருஷ்ணா. தலைப்��ு நான்காவது எஸ்டேட். வழக்கத்திற்கு மாறாக குமுத்தைத் தேடிப்பிடித்து வாரம் தவறாது படித்தேன். இதழியல் உலகத்தை அடிப்படையாக வைத்து நா.பா.வும் இ.பா.வும் ஆளுக்கொரு பெருங்கதை எழுதியிருந்தாலும், இக்கதை அவ்வுலகத்தின் மற்றொரு முகத்தை வெளிச்சமிட்டுக் காட்டியது. அதன் பின்னர் கிருஷ்ணா டாவின்ஸி எழுதியவைகள் கையிற் கிடைத்தபொழுது தவறாது படித்துக்கொண்டிருந்தேன்.\n2009. வளரிளம் பருவத்தினருக்கு வாழ்க்கைத் திறன்களை காணொளி மூலம் கற்றுத்தரும் தளிர்த் திறன் திட்டத்திற்கான பாடத் திட்டங்களை வகுத்துக் கொண்டிருந்தேன். வகுத்த பாடங்களை காணொளிக் காட்சிக்கு ஏற்றவாறு மாற்றிக்கொண்டிருந்தேன். ஆனால், அவை காட்சி ஊடகத்திற்கு வாகாக அமையவில்லை என அப்பாடங்களை காட்சிப்படுத்தும் பொறுப்பை ஏற்றிருந்த இராசு கருதினார். எனவே தனது வர்ணம் படத்தின் கதையை காட்சி ஊடகத்திற்கு ஏற்ப மாற்றிக்கொடுத்த ஒருவரை அறிமுகம் செய்து வைப்பதாகவும் அவர் இவற்றை எளிதில் மாற்றிக் கொடுத்துவிடுவார் எனவும் கூறினார். இரண்டொரு நாள்கள் கழித்து,\n\"அரி. நான் சொன்னவரு. மதுரைக்கு நாளக்கி மறுநா காலையில நெல்லையில வருவாரு. அவரோட நம்பர எழுதிக்கிங்க. மதுரையில எங்கே எப்ப வரணும்கிறத அவருகிட்ட பேசிக்கிங்க...\"\n\"ஆமா. ஆனா இப்ப அவரு அங்கயில்ல...\"\nநான் அலுவலகத்திற்குத் தகவற் சொன்னேன். கிருஷ்ணாவை வரவேற்பதற்கும் அவர் தங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.\nநாளை மறுநாள் வந்தது. சரவண செல்வக்குமார் தங்ககத்திற்குச் சென்று கிருஷ்ணாவை அழைத்து வந்தார். சராசரி உயரம், மெல்ல பூசினாற் போன்ற உடலமைப்பு, கழிந்துகொண்டிருந்த தலைமுடி, குறுந்தாடி, முகத்திற்கு ஒளிகூட்டும் புன்னகை இவற்றோடு அவர் அலுவலகத்திற்குள் நுழைந்தார்.\nகைகளைக் குலுக்கிக்கொண்டு அலுவல் அறைக்குள் நுழைந்தோம். திட்டத்தைப் பற்றிக் கேட்டு தெளிவாகப் புரிந்து கொண்டார். காணொளி ஒன்றை முழுமையாகப் பார்த்தார். முகத்திலிருந்த புன்னகை மாறாமல் இடையிடையே பேசினார். ஒவ்வொரு சொற்றோடரின் இறுதியிலும் \"இக்கும்...\" என தன்னுடைய புன்னகையை ஓசையால் வெளிப்படுத்தினார். பகலுணவு உண்ண அருகிலிருந்த கடைக்குப் போனோம். இலக்கியம், இதழியல் என பேச்சுப் பற்றிப் படர்ந்தது. மீண்டும் அலுவல். மற்றொரு காணொளிப் பாடத்தை திரையிட்டேன். அதனை இடையிடையே நிறுத்தி, அதில் கூறப்பட்டுள்ள செய்தியில் காட்சிப்படுத்துவதற்குத் தேவையான சொல்களை எவ்வாறு இணைப்பது என்பதனை விளக்கினார். \"மும்பை என எழுதாதீர்கள். முன்னிரவு நேரத்தில் மும்பை பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது என எழுதுங்கள். விளக்கொளியில் ஒளிரும் பரபரப்பாக இயங்கும் மும்பையின் படத்தை இராசு இந்த இடத்தில் காட்டிவிடுவார்.\" என சில எளிய எடுத்துக்காட்டுகளோடு கூறினார். பல நாள் பழகிய நண்பரைப் போல ஒரே நாளில் நெருங்கி வந்தார். பின்னர் இருவரும் இணைந்து விடாமுயற்சி, தடைகளைத் தகர்த்தல் ஆகிய இரண்டு தலைப்புகளில் இரண்டு காணொளிப் பாடங்கள் எழுதுவது என முடிவு செய்தோம். எழுதினோம். காட்சி ஊடகத்திற்கு ஏற்ப எழுதும் உத்தி எனக்குப் பிடிபட்டது. \"அவ்வளவுதான். இனி நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்.\" என விட்டுவிட்டார்.\nஅதன் பின்னர் அவ்வப்பொழுது தொலைபேசியில் அளவளாவல். திட்டத்தின் வளர்ச்சியைப் பற்றி அக்கறையோடு கேட்பார். தன் நண்பர்கள் யாரையேனும் களத்திற்கு அனுப்பி, விளைவை அறிந்து கட்டுரை எழுதச் சொல்வதாகக் கூறிக்கொண்டே இருந்தார். ஆனால் ஓராண்டு வரை அப்படி யாரும் வரவில்லை.\nஓராண்டு கழித்து, 12.11.2010ஆம் நாள் கிருஷ்ணா டாவின்ஸி, தளவாய் சுந்தரத்தை அழைத்துக்கொண்டு மதுரைக்கு வந்தார். உடம்பு கடந்த முறை பார்த்ததைவிட பாதியாகக் குறைந்திருந்தது. \"என்ன கிருஷ்ணா\" என்றேன். \"ஜிம்மிற்கு போயி உடம்பக் கொறச்சிருக்கேன். 44வயது ஆயிருச்சுல\" என்றார். பின்னர் ஒரு பள்ளிக்குச் சென்றோம். மாணவர்களோடும் ஆசிரியர்களோடும் கிருஷ்ணா உரையாடினார். தளவாய் எல்லாவற்றையும் அமைதியாகக் கவனித்துக் கொண்டிருந்தார். தலைமையாசிரியர் கிருஷ்ணாவிடம் பெயர்க் காரணம் கேட்க, அவர் விளக்கினார். அடுத்த சில வாரங்களில் தளவாய் சுந்தரம் குமுதத்திலும் அகிலன் சித்தார்த் என்னும் பெயரில் சூரியக் கதிரில் கிருஷ்ணா டாவின்ஸியும் தளிர்த் திறன் திட்டத்தைப் பற்றி ஆளுக்கொரு கட்டுரைகள் எழுதினார்கள். அந்த வருகையின் பொழுது நாங்கள் மூவரும் இலக்கியம், இதழியல், சூழலியல், திரைப்படம் என வளவளவென்று பேசிக் கொண்டிருந்தோம். அவர்கள் இருவரும் தொடர்வண்டியெறியதும் நான் முகநூலில், \"ஒத்த இயல்பும் சிந்தனையும் உடையவர்களோடு ஒருநாள் முழுக்கப் பேசினாலும் சலிப்பதில்லை; மாறாக உற்சாகம் தன்னுடைய ஊற்றுக்கண்களைத் திறந்து கொள்கிறது\" என எழுதினேன். படித்துவிட்டு, \"எனக்கும் அப்படித்தான் இருந்தது\" என தொலைபேசியில் அழைத்துக் கூறினார்.\nஅதன் பின்னர் அடிக்கடி தொலைபேசியின் வழியாக உரையாடல்கள். அந்த உரையாடல்கள் பல வேளைகளில் ஒரு மணி நேரமாவது நீடித்தன. இலக்கியம், இதழியல், சூழலியல், திரைப்படம், அரசியல், இசை, உளவியல் என அவை விரிந்தன. நான் சென்னைக்கு வரும் பொழுதெல்லாம் தொலைபேசியில் அழைப்பேன். வீட்டிற்கு அழைப்பார். வருகிறேன் என்பேன்; ஆனால் போவதற்கு நேரம் வாய்க்காது. அதனால்தான் 12.3.2012 இல் அழைத்த பொழுது, இந்த முறையாவது வாருங்கள் என்றார்.\nமறுநாள் போரூர் நாற்சந்தியில் இறங்கி நின்றுகொண்டு கிருஷ்ணாவை அழைத்தேன். \"இ.பி. ஸ்டாப்புக்கு அடுத்த ரோட்டுல திரும்பி கொஞ்சம் வந்தது, ரைட், லெப்ட், ரைட் திரும்பிட்டு கூப்பிடுங்க. பாத சொல்றேன்\" என்றார். இதில் அவர் கூறிய முதல் ரைட்டை நான் கவனிக்கவில்லை. நடந்தேன். இ.பி. பேருந்து நிறுத்தம். அதற்கு அடுத்து இடதுபுறமாக ஒரு சாலை. நடந்தேன். ஓரிடத்தில் வயர்லெஸ் ரோடு என எழுதியிருந்தது. வெயிலில் வேடிக்கை பார்த்துக்கொண்டே நடந்தேன். சற்று தொலைவில் சாலை இரண்டாகப் பிரிந்தது. நான் இடதுபுறம் திரும்பி, பத்து எட்டுகள் வைத்திருப்பேன், கைபேசி முணங்கியது. கிருஷ்ணா கூப்பிட்டார்.\n\"வயர்லெஸ் ரோட்டுல வந்து, இடது பக்கமாக திரும்பி.. இருங்க தெருப் பெயர பாத்துச் சொல்றேன்\"\n\"உங்கள ரைட்டுல திரும்பச் சொன்னேன். நீங்க லெட்ல திரும்பி இருக்கீங்க. திரும்ப ரைட்ல வந்து, அப்புறம் லெப்ட்ல திரும்பி, மறுபடியும் ரைட்ல திரும்பி மார்ஸின் ஃபிரி கடக்கிட்ட வந்து கூப்பிடுங்க...\"\nநடந்தேன். உரிய இடம் வந்ததும் நின்றேன். கைபேசியில் அழைத்தேன்.\n அந்தக் கடய ஒட்டி வர்ர பாதயில வந்து ரைட்ல திரும்பி, மறுபடி லெப்ட்ல திரும்பி கடசில இருக்கிற வீட்டுக்கு வாங்க. வாசல்ல நிக்கிறேன்.\"\nசென்றேன். கடைசி முனையில் திரும்பியதும் கடைசி வீட்டின் மாடியிலிருந்து கண்ணாடி அணிந்த ஒருவர் கையைக் காட்டினார். அருகில் சென்றேன். குறுந்தாடியோடு கிருஷ்ணா. \"நடந்தா வர்ரைங்க வண்டிய எடுத்துக்கிட்டு வந்திருப்பேனே. நீங்க உங்க நண்பர்கூட வண்டில வர்ரைங்கன்னு நினைச்சேன்.\"\n\"நாற்சந்தி வரைக்கும் ஆட்டோவில வந்தேன். அதுக்குப் பிறகு எனக்கு பாத தெரியாமா அவரப் போட்டு அலயவிட வேண்டாம்ன்னு இறங்கி நடந்து வர்றேன்.\"\n\"சரி. உள்ளே நுழைஞ்சு, மேல வாங்க\" என்றார். மாடியேறினேன்.\nகிருஷ்ணா டாவின்சி தனது வீட்டில் - நோய்யிலிருந்து மெல்ல மீண்டுகொண்டிருந்த நேரம் - நான் இறுதியாகப் பார்க்கும்பொழுது இப்படித்தான் இருந்தார்\nவெளிர்நீல காற்சட்டையும் வெளிர்சிவப்பு டிசர்ட்டும் அணிந்து எழும்பும் தோலுமாக இருந்தார்.\n\"என்ன கிருஷ்ணா. பாதிய போயிட்டீக்க.\"\n\"ஆமா.. உடம்புக்கு முடியல..\" என உதட்டைச் சுழித்துக்கொண்டு கையைப் பற்றினார். அந்தப்பிடியில் பழைய பலம் இல்லை.\n\"இரண்டு மாசமா அப்பப்ப காய்ச்ச வந்து போச்சு. வைரஸ் காய்ச்சல்னு நினைச்சோம். தொடர்ந்து வரவும் எலிக்காய்ச்லா இருக்குமோன்னு டாக்டர் நினைக்கிறாரு. டெஸ்ட் பண்ணியிருக்கோம்..\"\nபேசிக்கொண்டே வரவேற்பறைக்குள் நுழைந்து அமர்ந்தோம். பக்கத்து இருக்கையில் அவருடைய மடிக்கணிணி திறந்து இருந்தது.\n\"ஆனந்த விகடனுக்கு கதை கேட்டிருக்கிறார்கள். எழுதிக்கொண்டிருக்கிறேன். பத்து பக்கத்திற்கு மேலே போகுது....இக்கும்..\" என புன்னகையோடு கூறிக்கொண்டே கிருஷ்ணா அடுப்படிக்குச் சென்று குளிர்ந்த நீரும் மோரும் கொண்டு வந்தார். குடித்துவிட்டு இரண்டரை மணிநேரம் பேசிக்கொண்டு இருந்தோம். அந்தப் பேச்சில் கிட்டத்தட்ட அவருடைய தன்வரலாற்றையே கூறிவிட்டார் எனலாம். அப்பா கதை எழுதுவதைப் பார்த்து தானும் கதையெழுதத் தொடங்கியது; தொடர்வண்டித் துறையில் பயணச்சீட்டு சோதனையாளராக இருத்தது; முழு நேர எழுத்தாளனாக வேண்டுமென குமுதத்திற்கு வந்தது; சுஜாதாவோடு பணியாற்றியது; திரைப்படத்திற்கு போனது; தன்னுடைய படைப்புகள் பலவற்றின் படிகள் தன்னிடம் இப்பொழுது இல்லாதது என நிறையப் பேசினார். இடையே இரண்டு முறை ஜெயராணி அழைத்தார். உரையாடிவிட்டு மீண்டும் என்னோடு உரையாடலைத் தொடர்ந்தார். சுவரில் தொங்கிக்கொண்டிருந்த ஆங்கிலத் திரைப்பட சுவரொட்டிகளாலான படங்களைப் பார்த்துக்கொண்டே பேசிக்கொண்டிருந்தேன். அதனைக் கவனித்த அவர், அந்தப் படங்கள் தன்னிடம் வந்த கதையைக் கூறினார்.\nஅதிலொன்றில் சார்லி சாப்ளின் \"த கிட்\" படத்தின் சுவரொட்டி. அதில் சார்லிசாப்ளினும் குழந்தையொன்றும் சோகமாக இருப்பர். அந்தப் படத்தைக் காட்டி, \"இவங்க இரண்டு பேரும் ஏன் சோகமாக இருக்காங்கன்னு பாப���பா கேட்கிறா.. அவளுக்கு புரியிற மாதிரி பதில் சொல்ல முடியல..\" எனக் கூறிவிட்டு குழந்தை வளர்ப்பின் நுட்பங்களைப் பற்றி சிறிது பேசினார். பின்னர் சோபாசக்தியின் நூல்கள் சிலவற்றை அண்மையில் வங்கிவந்து படித்ததாகக் கூறி, வீட்டிற்குள் சென்று சோபாசக்தியின் \"பயந்த புலி\" நூலை எடுத்துவந்து கொடுத்து, \"நா படிச்சிட்டே; நீங்க படிங்க\" என்றார். மீண்டும் பேச்சு தொடர்ந்தது. நேரம் ஓடியது.\n\"சரி. கிளம்புகிறேன் கிருஷ்ணா.. உடம்பைப் பார்த்துக்கிங்க\" எனக் கூறி எழுந்தேன்.\n\"இருங்க வர்றேன்\" எனக் கூறி உள்ளே சென்றார்.\nஒரு கையில் சாவிக்கொத்தோடும் மறுகையில் மோர்க் குவளையோடும் திரும்பி வந்தார். வாங்கிக் குடித்தேன்.\n\"வாங்க போகலாம்\" எனக் கிளம்பினார்.\n\"கிருஷ்ணா நீங்க இருங்க. நான் போயிக்கிறேன்.\"\n\"இல்ல அரி. இப்ப நான் அம்மா வீட்டிற்கு போகணும். வழியில உங்கள விட்டேர்னே. வாங்க\"\nவீட்டுக்கதவைப் பூட்டிவிட்டு இருவரும் படியிறங்கினோம். கிருஷ்ணா தனது விசையுந்தைக் கிளம்பினார். நான் வளாகக் கதவைத் திறந்தேன். அவர் வண்டியை சாலைக்கு இறக்கினார். கதவை மூடிவிட்டு வந்து வண்டியின் பின்னிருக்கையில் ஏறிக்கொண்டேன். வண்டியை ஓட்டிக்கொண்டே, \"மதுரையில் தலித் கலைவிழா நடக்குமில்ல. அதுல இந்தத்தடவ எனக்கு பாராட்டு தெரிவிக்கிறதா இருக்காங்க. அப்ப வர்றேன். சந்திப்போம்.\" எனக் கூறினார். அதற்குள் நான் முதலில் பாதையைத் தவறவிட்ட இடம் வந்தது. \"இங்கதான வழிமாறுனிங்க... இங்கதா அம்மாவீடு இருக்கு. நா உங்கள மெயின்ரோட்ல விட்டிட்டு வந்திர்ரே\" எனக் கூறி குறுகிய பாதைகளில் வண்டியை ஓட்டிக்கொண்டு வந்து, நெடுஞ்சாலையில் ஏறி, நாற்சந்தியில் நிறுத்தினார். இறங்கி விடை பெற்றேன்.\nஅதற்கு அடுத்து மூன்று முறை மதுரையிலிருந்து தொலைபேசியில் அழைத்தேன். நன்றாக இருப்பதாகக் கூறினார். நானும் எங்களது திட்டத்திற்கான செய்திமடலை உருவாக்கும் பணியில் மூழ்கிப்போனேன்.\n4.4.2012. மாலை 6.30 மணி இருக்கும். அலுவலகக் கூட்டம் ஒன்றை முடித்துவிட்டு எனது அறைக்குள் நுழைந்தேன். வீட்டிற்குக் கிளம்புவதற்குள் முகநூலைப் பார்த்துவிடலாம் என அதனைத் திறந்தேன். முதல் நிலைச்செய்தியில் அருள் எழிலனின் முகம் தெரிந்தது. கீழே கிருஷ்ணா டாவின்ஸியின் மறைவுப் பற்றிய செய்தி இருந்தது. அதனை இரண்டு முறை படித்தேன். நம்பம��டியவில்லை. கைபேசியை எடுத்து தளவாய் சுந்தரத்தை அழைத்தேன். அவர் மற்றொருவரோடு பேசிக்கொண்டிருப்பதாக பதிவுக்குரல் கூறியது. இரண்டாவது அழைப்பை தளவாய் ஏற்றார்.\n\"தளவாய்.. பேஸ்புக்கில அருள் எழிலன் கிருஷ்ணாவைப் பத்தி ஒரு செய்தி போட்டிருக்காரு..\"\n\"அது என்ன செய்தின்னு தெரியாது.. ஆனா உண்மைதான்.. சாயுங்காலம் 5.30... உண்மைதான்..\"\nஅதற்கு மேல் வேறு எதுவும் பேச இயலவில்லை. மூன்று மணித்துளிகள் இரண்டு முனைகளும் அமைதியாக இருந்தன. நான் இணைப்பைத் துண்டித்தேன். மறுநாள் தொடங்கி இன்று வரை நண்பர்கள் பலர் முகநூலில் கிருஷ்ணாவைப் பற்றிய தங்களுடைய நினைவுகளை சிறிதும் பெரிதுமாகப் பதிந்துகொண்டே இருக்கிறார்கள். அவரை அவருடைய எழுத்தின் மூலமாக அறிந்தவர்கள் பலர் அவற்றை நினைவுகூர்கிறார்கள். படிக்கப் படிக்க வேதனைதான் மிஞ்சுகிறது...\nகுறுகிய காலத்தில் நெருங்கிய நட்பு இழையறுந்து தொங்குகிறது\nசி. சு. செல்லப்பாவின் கவிதைகள் – ஒரு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pa-thiyagu.blogspot.com/2012/02/blog-post.html", "date_download": "2018-08-17T22:57:09Z", "digest": "sha1:R7TW6D66EKRMKQS7DATAFC34IBB56UAD", "length": 7850, "nlines": 168, "source_domain": "pa-thiyagu.blogspot.com", "title": ".: கௌதம் ஆன சித்தார்த்", "raw_content": "\nஇரண்டு மூன்று கனரக வாகனங்கள்\nஐந்தாறு மோட்டார் சைக்கிள்கள் மோத\nஅதற்கு களிம்பு தடவ முற்படுகிறான்\n) ஞான‌ம‌டைய‌த் தேவைய‌ற்ற‌ போதி ம‌ர‌ நிழ‌லுட‌ன் த‌ன் நிழ‌லையும் இழ‌ந்த‌ ப‌ரிதாப‌த்துக்குரிய‌ கெள‌த‌ம்... அலைபேசிக‌ள், க‌ன‌ர‌க‌ வாக‌ன‌ங்க‌ள், அணுவுலைக‌ள் நிறைந்த‌த‌வ‌ன் அர‌ச‌ போக‌ம் :‍‍(\nஇந்தக் கவிதை மனதுக்கு நெருக்கமானதாக இருக்கிறது.\nசித்தார்த்துக்கு கௌதம் ஆவது எந்நாளும் சாத்தியப்படுகிறது. இந்த சித்தார்த்துக்காவது யசோதரையுடனான அறிமுகம் இல்லாமல் இருக்கவேண்டும். கவிதை எழுப்பும் தேடல் அற்புதம்.\nஎனது முதல் கவிதைத்தொகுப்பு - டிசம்பர் 2013\nஎலிக்குஞ்சுகளோடு எனக்குக் குரோதமில்லை (10)\nவிருட்சத்தில் வெளிவந்த வாஜ்பேயி ஒரு கவிதை\nஎன் கண் முன்னே நான் இறந்து கொண்டிருக்கிறேன் ...\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nOsip Mandelstam_Unpublished Poems_ஓசிப் மெண்டல்ஷ்டாம்-வெளிவராத கவிதைகள்\nஉங்களது உதாசினத்திற்குப் பொருந்தும் கவிதை\nவிருந்தினர் - எண்ணிக்கையில் :\nதமிழ் ச��்திப் பிழை திருத்தி :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-17T22:47:44Z", "digest": "sha1:5ZHHJ7HV6R67RNGSBRNDMFIYBJKBDQIO", "length": 6018, "nlines": 62, "source_domain": "sankathi24.com", "title": "நட்டஈடு கோரும் அவன்கார்ட் நிறுவனம்! | Sankathi24", "raw_content": "\nநட்டஈடு கோரும் அவன்கார்ட் நிறுவனம்\nசர்வதேசக் கடலில் பயணிக்கும் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் முன்னெடுத்துச் செல்லப்பட்ட ​பணியை, சிறிலங்கா கடற்படையினர் பலவந்தமாகத் தடுத்ததால் ஏற்பட்டுள்ள நட்டத்துக்காக, சிறிலங்கா கடற்படைத் தளபதிகள், 5 பில்லியன் ‌ரூபாயை நட்டஈடாகக் கொடுக்க வேண்டும் என்று, அவன்கார்ட் மெரிடைம் நிறுவனம், கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில், இன்று வழக்கொன்றைத் தாக்கல் செய்தது.\nகுறித்த நிறுவனத்தால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கின் பிரதிவாதிகளாக, சட்டமா அதிபர், பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ஆர்.சி.விஜேகுணரத்ன, முன்னாள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டி.எப்.எல்.சின்னையா மற்றும் கடற்படைத் தளபதி எஸ்.எஸ்.ரணசிங்க ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.\nஅம்பாந்தோட்டை முதல் அல்லைப்பிட்டி வரை இந்தியாவை அச்சுறுத்தும் சீனா\nசீனா யாழ் குடாநாட்டிலும் காலூன்ற முயன்றுள்ளது.\nவௌ்ள நீரை கட்டுப்படுத்த வேலைத்திட்டம்\nகொழும்பு நகரில் வௌ்ள நீரை கட்டுப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள்\nஎல்லை நிர்ணய அறிக்கை 24ஆம் திகதி\nஎல்லை நிர்ணய அறிக்கை 24ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும்\nசம்பந்தன் - போகொல்லாகம சந்திப்பு\nஎதிர்க்கட்சித் தலைவரின் வாசஸ்தலத்தில், இன்று (17) நடைபெற்றது\nநிலூகாவின் வெளிநாட்டு விஜயம் இரத்து\nஇத்தாலி பயணம் இரத்து செய்யப்பட்டுள்ளது.\n100 ஊழியர்கள் இணைந்து தயாரித்த பீட்ஸா\nஅமெரிக்க விமானப்படை வைத்தியர்களின் இலவச மருத்துவம்\nமஹிந்தவுக்கு சேறு பூசும் நடவடிக்கை\nமுன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகம் படையினரால் உடைப்பு\nதமிழ்தேசிய மக்கள் முன்னணியின் புதுக்குடியிருப்பு\nஇறங்கு துறைகள் 5.5 மில்லியன் ரூபாசெலவில் புனரமைப்பு\nகிளிநொச்சி பூநகரிப்பிரதேசத்திற்குட்பட்ட பகுதிகளில் காணப்படுகின்ற மீன்பிடி இறங்கு\n\"மனிதர்களின் இருப்��ைவிட மனிதர்களின் செயற்பாடே போராட்ட வரலாற்றின் சக்கரத்தைச் சுழற்றுகின்றது.\"\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/03/blog-post_714.html", "date_download": "2018-08-17T23:24:25Z", "digest": "sha1:CIGJI7S7GZ3KS222PEDA7KWRS27NV6WE", "length": 10606, "nlines": 117, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "‘ஜெய் மாதா கி’ கூறாததால் முஸ்லீம் மாணவர்கள் தாக்கப்பட்டனர்! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » இந்தியா » ‘ஜெய் மாதா கி’ கூறாததால் முஸ்லீம் மாணவர்கள் தாக்கப்பட்டனர்\n‘ஜெய் மாதா கி’ கூறாததால் முஸ்லீம் மாணவர்கள் தாக்கப்பட்டனர்\nTitle: ‘ஜெய் மாதா கி’ கூறாததால் முஸ்லீம் மாணவர்கள் தாக்கப்பட்டனர்\nகடந்த 26ம் தேதி ‘ஜெய் மாதா கி’ என்று கூறாததால் மூன்று மதராஸி மாணவர்கள் ஒரு கும்பலால் தாக்கப்பட்டனர். நாங்கள் பூங்கா சென்றிருந்த போது, ...\nகடந்த 26ம் தேதி ‘ஜெய் மாதா கி’ என்று கூறாததால் மூன்று மதராஸி மாணவர்கள் ஒரு கும்பலால் தாக்கப்பட்டனர்.\nநாங்கள் பூங்கா சென்றிருந்த போது, எங்கள் அருகில் வந்த அவர்கள் எனது நண்பர்களில் ஒருவரை அடித்து ‘ஜெய் மாதா கி’, ‘ஜெய் பாரத்’ என்று சொல், இல்லையென்றால் நாங்கள் உங்களை கொன்று விடுவோம் என்று மிரட்டினார்கள் ஆனால் நாங்கள் கூறவில்லை என்று முகமட் தில்காஷ் கூறியுள்ளார்.\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூ�� செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமாமன்னர் அப்துல் அசீஸின் பேரன்..உலகின் 47 வது பணக்காரர் தலால் கைது செய்யப்படக் காரணம் என்ன\nசவுதி அரேபியாவில் ஊழல் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அந்நாட்டின் பில்லியனரும், இளவரசருமான அல்வாலித் பின் தலால் கைது ...\nசெக்ஸ் - இறைவன் தந்த மகத்தான அருட்கொடை (18+)\nஉடலுறவு என்பது ஆழமானதாக, டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ஒருமுறை என்ற எண்ணிக்கைக்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண்மை இழப்பு ஏற்படா...\nஇஸ்லாமிய பெண்களின் ஆடைகளை ஆதரிக்கும் கனடா பிரதமர்\nமுஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இது குறித்து...\nகணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா (18+) ஒர் சிறப்பு பார்வை\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aangilam.wordpress.com/tag/use-aan/", "date_download": "2018-08-17T23:27:16Z", "digest": "sha1:SM2ZYYDUO2RJHEGCPFCZEWBN2FYBYJR7", "length": 5582, "nlines": 84, "source_domain": "aangilam.wordpress.com", "title": "Use a/an | ஆங்கிலம்", "raw_content": "\nமுழுமையான தமிழ��� விளக்கத்துடன் ஆங்கில பாடப் பயிற்சிகள்\nஆங்கிலத்தில் பெயர் சொற்களுக்கு முன்னால் “உயிர் எழுத்துக்கள்” a, e, i, o, u வருமானால் ஓர்/ஒரு என்பதைக் குறிக்க ‘an’ பயன்படுத்த வேண்டும். மெய் எழுத்துக்களிக்கு முன்னால் “a” பயன்படுத்த வேண்டும். மேலும் கற்பதற்கு http://aangilam.blogspot.com/search/label/Use%20a%2Fan%20Vowels-Consonant செல்லுங்கள். Advertisements\nஜூலை 7, 2008 in ஆங்கிலக் கல்வி, ஆங்கிலம், ஆங்கிலம் கற்க, ஆங்கிலம் வரலாறு.\nvarnika on ஆங்கிலம் கற்க வேண்டுமா\nvaishnavi on ஆங்கிலம் கற்க வேண்டுமா\nkarthi on ஆங்கில அரட்டை அரங்கம் (English…\nஆங்கில பாடப் பயிற்சி 14 (Future \"going to\") Grammar Patterns -1 றின் பதின்மூன்றாவதாக அமைந்திருக்கும் வார்த்தையை வி… twitter.com/i/web/status/9… 5 months ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2011/09/blog-post_18.html", "date_download": "2018-08-17T22:58:16Z", "digest": "sha1:FYZW7P6NTBD4NGF5YLYV4XQZXTNJRRSX", "length": 42705, "nlines": 266, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: தீப்பந்தம் ஏந்திய பெண்கள் - அ.மங்கை", "raw_content": "\nதீப்பந்தம் ஏந்திய பெண்கள் - அ.மங்கை\nவடகிழக்கு மாநில மக்கள் போராட்டமும் அரங்கமும் -\nஅர்ஜென்டினாவின் ‘மாயோ சதுக்கத்தில்’ ஒவ்வொரு வியாழனன்றும் மாலை 3.30 மணிக்குக் கூடும் தாய்மார்கள், காணாமற்போன தம் மக்களின் புகைப்படங்களைக் கழுத்தில் தொங்கவிட்டபடி நடந்தனர். 1977 ஏப்ரல் 30 இல் தொடங்கிய இந்த அறப்போர் தாய்மையை அரங்கேற்றியது; மனித உரிமை மீறல்களுக்கு எதிராக இராணுவ அடக்குமுறைகளுக்கு எதிராகத் தம் கண்டனத்தை வெளிப்படுத்தியது.இதைக் குறித்த விரிவான கட்டுரையை மொழிபெயர்த்து `கட்டியம்' இதழில் வெளியிட்டேன். ( இதழ் 2:2002)\nசமீப காலங்களில் பெல்கிரேட் நகரில் செயல்படும் DAH அரங்கக்குழு செர்பிய - பாஸ்னிய நிலைமைகளை உலகுக்கு அறவிக்கவும் நடைப் பிணங்களாய் உலவும் மக்கள் மத்தியில் உரையாடலைக் கிளப்பவும் இயங்கி வருகிறது.\nஇடிபாடுகளுக்கிடையே முகாம் வாழ்வே நிரந்தரமாகி வரும் ஜெனின் முகாமில் விடுதலை அரங்கக்குழு (Freedom Theatre Group) இயங்கி வருகிறது. இன்னும் உலகெங்கிலும் உயிர்ப்புடன் இருப்பதைத் தமக்குத் தாமே உணரவும் உலகுக்கு உணர்த்தவும் அரங்கச் செயல்பாடுகள் தொழிற்பட்டு வருகின்றன. கற்பனைக்கு எட்டாத வேகத்தில் கணினி செயல்படும் காலத்தில், இரத்தமும் சதையுமாக மனிதர்களை நேரில் காண வைக்கும் ஓரே சாதனமாக இன்று அரங்கம் மட்டுமே உள்ளது. எனவேதான் வன்முறை மலிந்த சூழலில் சிவில் ��மூக இருப்பின் சாட்சியமாக அரங்கம் செயல்பட வேண்டிய கடமை உள்ளது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில், குறிப்பாக மணிப்பூரில், அரங்கம் அரசியல் ஊடகமாகச் செயல்பட்ட - செயல்பட்டுவரும் - விதத்தைச் சுருக்கமாக அறிந்து கொள்வது ஓஜஸ் அளிக்கை செய்யும் இரோம் ஷர்மிளாவின் போராட்டம் குறித்த ‘லே மஷாலே’ (தீப்பந்தம் ஏந்திய பெண்கள்) நாடகம் குறித்த விவாதத்திற்கு அவசியமாகும்.\nஉலகின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவராகத் திகழும் சாவித்திரி கண்ணைலால் தனக்கு மேடை தரும் வெளி குறித்து இவ்வாறு குறிப்படுகிறார்.\n“எத்தனையோ சோகங்களுக்கு இடையிலும் நான் நடிப்பில் தஞ்சமடைந்திருக்கிறேன் என்பதை நினைத்துப் பார்க்கும்போது வியப்பூட்டுகிறது. எனது மூத்த மகன் அவனது 18 வயதில் இறந்தான். என்னால் வாய்விட்டு அழமுடியவில்லை. எனது துயரம், வலி, வேதனை எல்லாம் என் நடிப்பில் சேர்ந்தது. நடிப்புதான் எனது முழு வாழ்வாக இருந்துள்ளது. அதுதான் எனக்கு வலிமை தந்துள்ளது. எங்கள் அண்டைப்பகுதியில் சிக்கல் எழுந்தால், நான் முன் நிற்பேன். மகிழ்ச்சியான தருணங்களில் போகிறேனோ இல்லையோ, சிக்கலான சமயங்களில் பின் வாங்கமாட்டேன்; மெய்ரா பெய்பீக்கள் (தீப்பந்தம் ஏந்திய மணிப்பூர் பெண்கள்) அழைக்கும்போது உடன் செல்வேன்.” (STQ 14/15, 1997, 60-61)\n1978இல் மணிப்பூரின் பெண்கள் சந்தையில் பங்கேற்கும் பெண்களைக் கொண்டு ‘நுபிலா’ என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாடகத்தைக் கண்ணைலால் மேடையேற்றினார். அசாம் ராணுவ முகாமிற்கு அருகில் இருந்த பள்ளி வளாகத்தில் இந்நாடகம் மேடையேற்றப்பட்டது.\n1984 இல் டெல்லியில் அரங்கேற இருந்த ரதன் தீயம் அவர்களின் ‘சக்கர வியூகம்’ இந்திராகாந்தி படுகொலை, அதைத் தொடர்ந்த மதக் கலவரங்கள் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது ஒரு வரலாற்று விபத்துதான் கண்ணைலால் மஹாஸ்வதாதேவியின் திரௌபதி கதையை அடிப்படையாக வைத்து எழுபதுகளின் நக்ஸல் பாரி இயக்கம் இராணுவ வேட்டையை எதிர்கொண்ட தன்மையையும், மனோரமா என்ற மணிப்புரிப் பெண் இராணுவத்தால் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டதற்கு எதிராக மெய்ரா பெய்பீக்கள் நிர்வாணமாக ஆர்ப்பாட்டம் நடத்தியதையும் இணை நிகழ்வுகளாகச் சித்திரித்தார். சாவித்திரி இக்காட்சியில் தோன்றிய தன்மை குறித்து லோகேந்திர ஆரம்பம் போன்ற முன்னணி அரங்க விமரிசகர்கள் ஆற்றிய எதிர்வினை, பெண் உடலின் அரசியல் குறித்து ஆண் மனதில் நீங்காது நிறைந்துள்ள மனத் தயக்கத்தைக் காட்டியது.\nசொயெம் லோnந்திரஜித் என்ற அரங்கவியலாளர் கூறுவது போல் வடகிழக்கு மாநிலங்களில் “கடந்த காலம் - ஒரு கனம்; எதிர்காலம் - ஒரு தொடுவானம்; நிகழ்காலம் - ஒரு சவம். அச்சத்திலிருந்து மீள்வது ஒரு கனவுதான்; நம்பிக்கை ஒரு துளியும் இல்லை” (அபர்ணா தார்வாட்கர், 2006). இந்த அரசியலைப் பூடகமாக அரூபமாக விளக்க முனையும்போது அது காட்சிப் பெட்டகங்களாகி விடுகின்றன. ரதன் தீயம் போன்றோரின் நாடக அளிக்கைகள் உலகப் பொதுமையான உணர்வுகளை ஊட்டக்கூடிய காட்சிகளைப் பிரம்மிக்கும் வகையில் காட்டும் அதே நேரத்தில், அரசியலை மழுங்கடிக்கும் அபாயம் இருப்பதை விமரிசகர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர். சமீபத்திய தேசீய நாடகப் பள்ளியின் விழாவில் ஹெயிஸ்னம் தோம்பாகன்னைலால் இயக்கத்தில் நிகழ்த்தப்பட்ட நாடகம் அலங்காரப் புனைவுகளை மறுதலித்த மேடையாக்கமாக, வலுவான அரசியல் அரங்கமாக மேடையேறியது.\nஇந்திய அரங்கச் சூழலில் பெரும் இடத்தை வகிக்கும் மணிப்புரி அரங்கத்தில் பெண் இருப்பு தொடர்பாக விவாதத்தை எழுப்புவது அவசியம் ஆகிறது. இதைக் குறித்து அஞ்சும் கத்யால் குறிப்பிட்டது போல, “மணிப்பூர் வரலாற்றில் பெண்களின் இடையீடுகள் வலுவானவை. அவற்றைப் புனைவாக்கம் செய்தால், அதீதமாகிவிடக் கூடிய ஆபத்து உண்டு. அப்பெண்களின் அன்றாட வாழ்வின் துயரங்கள் அதில் இடம் பெறாது........ பல்வேறு குழுக்களின் அரங்க முயற்சிகளில், பெண் ஒரு தொன்மமாக, கதாநாயகத்தன்மையோடு, குறியீடாக இடம்பெறுவது காணப்படுகிறது. ஆனால் முப்பரிமாணம் கொண்ட பெண்ணின் வாழ் நிலை மேலெழும்புவதில்லை” (STQ, 1997,:12)\nமேல் விவரித்த பின்னணியில் ஓஜஸ் நிகழ்த்தும் ‘லெ மஷாலே’ நாடகத்தைக் குறித்த பதிவை முன்வைக்க விரும்புகிறேன். கேரளத்தைச் சேர்த்த சிவிக் சந்திரன், சாரா ஜோஸஃப் ஆகிய படைப்பாளிகள் முன் முயற்சியில் உருவாக்கப்பட்டது இந்நாடகம். அசாம் சிறப்பு இராணுவச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துப் பத்தாண்டுகளாக உண்ணா நோன்பு இருந்து வரும் இரோம் ஷர்மிலா சானுவின் போராட்டத்தைக் குறித்து நாடெங்கும் எடுத்துச் சொல்லும் நாடகம் இது. முதலில் மலையாளத்தில் நிகழ்த்தப்பட்ட நாடகம் கேரள எல்லையைக் கடந்த பின், பிற மாநிலங் களில் நிகழ்த்தப்படுவதற்கு ஏதுவாக இந்தியிலும் ஆங்கிலத்திலும் தயாரிக்க வேண்டிய கட்டாயம் எழுந்தது. அதற்கு முகம் கொடுத்து, இப்பயணத்தில் ஈடுபட முன்வந்தார் ஓஜஸ்.\nமகாராஷ்டிர மாநிலத்தில், புனா நகரைச் சேர்ந்த காந்தியவாதிகளான பெற்றோருக்கு மகளாகப் பிறந்த ஓஜஸ் அரங்கத்தில் ஈடுபாடு கொண்டவராகத் திகழ்கிறார். நடனம் பயின்ற இவருக்கு அரங்கம் லாகவமாகக் கைவருகிறது. முழுமையான அரசியல் அரங்கத்தில், முழு மூச்சாக ஈடுபட்டது இதுவே முதல்முறை. முதுகலைக் கல்வி முடித்துப் பணிக்கான முனைப்பில் இருந்த சூழலில், ஓஜஸ் வாழ்வில் நேர்ந்த திருப்புமுனையாக இந்நாடகம் அமைந்தது. பத்தடிக்கு ஒரு சோதனைச் சாவடியும் துப்பாக்கி ஏந்திய இராணுவ வீரர்கள் அணிவகுத்து நிற்கும் சாலைகளும் நிரம்பிய பகுதியில் வசிக்கும் மக்களது வாழ்வை வெளியுலகில் எடுத்துச் சொல்வதற்கான வலுவானதொரு ஊடகமாக இவ்வரங்கம் மாறியது.\nவடகிழக்கு மாநிலங்களுக்கும், இந்தியப் பகுதிக்குமான முரண்பாடான உறவைக் காட்டும் வகையில் தொடங்கும் நாடகம், இரோம் ஷர்மிலாவின் சுயக் கூற்றாகத் தொடர்கிறது. மணிப்பூரின் தலைநகரான இம்ஃபால் செல்வதற்கான இருப்புப்பாதை வசதிகள் கிடையாது; சாலைகளோ குண்டும் குழியுமானவை. மின் உற்பத்திப் பெருக்கத்திற்காக அணைக்கட்டுகள் கட்டத் திட்டமிட்டுள்ள இந்திய அரசின் வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் மணிப்பூருக்குக் கிடைக்கப் போவதில்லை. இந்தப் புரிதலோடு மணிப்பூரின் அன்றாட வாழ்முறை, பெண்களே நடத்தும் இமா சந்தை, ஒன்றாகப் பங்கேற்கும் படகுப் போட்டி, கலைவடிவங்களான ராஸ்லீலா, தாங்தா என இவ்வர்ணனை விரிகிறது. பள்ளிப் பருவத்தில் பாடப் புத்தகங்களில் சொல்லித் தரப்படும் வரலாற்றில் மணிப்பூருக்கு இடமில்லாது இருத்தலை உணரும் கணம்; இந்தியத் தேசிய கீதம் வரையறுக்கும் எல்லைப் பகுதிகளில் ஒப்புக்குக்கூட வடகிழக்கு இடம் பெறாமை குறித்த புரிதல் ஆகியவற்றை விளக்கும் பகுதிகள் எள்ளல் மிக்க நகைப்போடு வெளிப்படுகின்றன. பழகிப் போன வன்முறைகள், மனித உரிமை மீறல்கள், மாலோம் நகரத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு ஆகியவை மனதை அழுத்த அவற்றுக்கெதிராக இரோம் ஷர்மிலா எடுத்த முடிவுதான் உண்ணா நோன்பு.\nபலர் பரிகசித்தனர்; பலனற்றது என்றனர். ஆனால் இரண்டே நாட்களில் அ���ர் கைது செய்யப்பட்டார். பெற்ற தாயைக் கண்டால் உறுதி தளரக்கூடும் என்ற அச்சம் காரணமாக இன்று வரை தாயைக் காணாமல் சிறைவாசம் அனுபவித்து வருகிறார் இரோம் ஷர்மிலா. சிறையில் அவர் நினைவுகளை ஆக்கிரமிப்பது மணிப்பூரின் வாய்மொழிக் கதைகள். ஒன்பது சூரியன் தொடர்ந்து ஒளி வீசியபடி இருந்ததால் இரவே இல்லாமல் தவித்த மணிப்புரி மக்களுக்கு, “காதலுக்கான, அந்தரங்கத்துக்கான” இரவைத் தந்தது ஒரு பெண். அவள் வில்லெடுத்து எட்டு சூரியன்களை வீழ்த்தினாள். இறுதிச் சூரியன் தப்பி ஓடி விட்டார். ஆனால், இரவு, இருள் சூழ்ந்த கருப்புக் காலமாக அமையும் என்பதை எவரும் எதிர்பார்க்கவில்லை.\nநெல் சாகுபடி பற்றி அறியாது இருந்த மக்களுக்கு அதனைச் சொல்லித் தந்ததும் ஒரு பெண்தான். முதலில் ஒரு கிராமத்திற்குச் சென்று, ஒரு மாலையில் பயிரிட்டு, அறுவடை செய்தாள். பிறகு விடைபெற்று அடுத்த கிராமத்திற்குச் சென்றாள். அவ்வாறே அனைவருக்கும் நெல் சாகுபடியைக் கற்றுக் கொடுத்துவிட்டுக் காற்றில் கரைந்து ஒரு நெற் கதிரானாள்\nஇக்கதைகளுக்கு இடையே காந்தி உலவுகிறார். சடங்கு பூர்வமாக அக்டோபர் 2 அன்று விடுதலை செய்யப்பட்டபோது டெல்லி சென்து தனது போராட்டத்திற்கு ஆதரவு தேட முயன்ற இரோம் ஷர்மிலா சிறைபடுத்தப்பட்டு AIIMS மருத்துவமனையில் வைக்கப்பட்டார். தன்னிடமிருக்கும் உடலைப் பணயம் வைத்துப் போரிடும் அவரைத் ‘தற்கொலை முயற்சி’ என்ற பெயரில் சிறைபடுத்துகிறது இந்திய அரசு. மனோரமாவுக்கு நிகழ்ந்த வன்கொடுமைக்கு எதிராகப் பெண்கள் அணிதிரண்டு நிர்வாணமாய்ப் போரிட்ட மெய்ரா பெய்பீக்களின் ஆன்ம பலத்தைத் துணைகொண்டு, இரோம் ஷர்மிலா சானுவின் பதினோராம் ஆண்டு உண்ணாவிரதம் தொடர்கிறது. அவரது வாக்குமூலங்களாக அவரது கவிதைகள் திகழ்கின்றன. அவை இந்தியாவின் பல்வேறு மொழிகளிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு உலவுகின்றன.\nசுயக்கூற்று, இசைத்துணுக்குகள், ஒளிப்படத் தொகுப்புகள் ஆகியவற்றோடு தனிநபர் நிகழ்வாக ‘லெ மஷாலே’ நிகழ்த்தப்படுகிறது. இராணுவ உடை ஆக்கிரமிப்பு சக்தியாக மேடையின் வலப்புறம்; மத்தியில் ஒரு பெஞ்ச்; இடப்புறம் மேடைப் பேச்சுக்கான ஒலிபெருக்கிக் கூடு வெளிப்புறமாகத் திருப்பி வைக்கப்பட்டிருக்கிறது. மத்தியில் ஒளிப்படங்களைக் காட்டும் திரை வீராவேசப் பேச்சுகளை உதிர்க்கும். ஒலிபெருக்கிக் கூடு சிறைச்சாலையாகிறது. இராணுவ உடைக்குப் பின் உள்ள காலணிகள் மற்றும் இராணுவ வன்முறைக் குறியீடு; மத்தியில் உள்ள பெஞ்ச் பாட்டியின் திண்ணை; மருத்துவமனைப் படுக்கை காலித் தண்ணீர் பாட்டில் நசுங்கும் ஒலி பாலியல் வன்முறையின் நாராசம்... என்று ஒவ்வொரு மேடைப் பொருளும் வேறொன்றாய்/ பிறிதொன்றாய் உருக் கொள்கிறது. தேசீய கீதத்தின் இசை மட்டும் முதலில் வர பிறகு சொற்களுக்கான நடன முத்திரைகள் வர பிறகு இதில் மணிப்புரி மற்றும் வடகிழக்கு எங்கே என்ற வினா முகத்தில் அறைகிறது.\nஉணர்வுத் தளத்தில் பல்வேறு ‘ரசங்’களைத் தூண்டும் அர்த்தமுள்ள இடைவெளிகள் நாற்பத்தைந்து நிமிட அளிக்கைக்கான பாடமாகின்றன. ஒரு இசையமைப்புக்கான வரைபடம் போல் ஏற்ற இறக்கங்களோடு அளிக்கை நம்மைக் கைபிடித்து அழைத்துச் செல்கிறது.\nஎண்பது அளிக்கைகளைக் கடந்த இந்நாடகம் இந்தியாவில் சுமார் 12 மாநிலங்களில் நடத்தப்பட்டுள்ளது. எந்தவிதச் சரிகை வேலைப்பாடும் இல்லாமல், அம்மணமாய் மனிதத்தைக் கோருகிறது. எந்தவித மேடையிலும் சிறு மாற்றங்களோடு நிகழ்த்தக்கூடிய, நெகிழ்ந்த தன்மையோடு இந்நாடகம் பயணிக்கிறது. கல்கத்தாவில் சிறு வியாபாரிகள் சங்கக் கூட்டம் ஒன்றில், வட்டமேசை மீது இந்நாடகத்தை நிகழ்த்தி ஒவ்வொருவர் கரத்திலும் மெழுகுவர்த்தியைக் கொடுத்த அனுபவத்தை ஓஜஸ் குறிப்பிடுகிறார். மஹாஸ்வதாதேவி முன்னிலையில் நிகழ்த்திய போது, கண் பார்த்து `காத்திரமாக உள்ளது' என்றதைப் பெருமிதத்தோடு நினைவு கூர்கிறார்.\nமணிப்பூரில் அவரது அனுபவங்கள் தனித்து விவரிக்கப்பட வேண்டியவை. இம்ஃபால் நகரில் நாடகம் பார்க்க வந்த குழந்தை இராணுவ உடையைப் பார்த்து அஞ்சியது அவரது மனதில் பதிந்த படிமமாகும். இரோம் ஷர்மிலா சானுவின் போராட்டத்திற்கு ஆதரவாகக் கடந்த இரு ஆண்டுகளாகப் பெண்கள் தொடர் உண்ணாவிரதம் இருப்பதை நேரில் கண்டு வியந்துள்ளார். ஷர்மிலாவின் உண்ணாவிரதம் பத்தாண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், எந்தவிதப் பதாகையோ, அறிவிப்போ இன்றிப் பெண்கள் ஒருநாள் உண்ணாவிரதம் இருந்ததைக் கண்டார். நவம்பர் 5, 2010 இல் அந்நாளன்று செய்யப்பட்டு இருந்த அத்தனை ஏற்பாடுகளையும் பதினைந்து நிமிடம் முன்பு இராணுவம் ரத்து செய்தது. இரோம் ஷர்மிலா சிறை வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு முன் உள்ள கிட்டத்தட்ட அரை கி.மீ தொலைவு சாலையின் இருமருங்கும் பத்து நிமிடங்களில் மெழுகுவர்த்திகளால் நிறைக்கப்பட்டது. சிறைச் சாலையில் அவரது அறை வரைக்குமான வராந்தாவில் மெழுகுவர்த்திகள். காவலர் மனங்கசிந்து அவரது அறைக்கதவைத் திறந்த சில நொடிகளில் பொங்கிய உணர்வுப் பெருக்கைக் கண்களில் தாங்கியபடி அவர் தனது கையால் வழங்கிய மெழுகுவர்த்தியை ஓஜஸ் உள்ளிட்ட கலைஞர்கள் பெற்றுக் கொண்டனர். அந்தக் கணம் தீப்பந்தமாய் இன்னும் தொடர்கிறது.\nமெய்தீ இனப் பெண்பூசாரித் தம் தெய்வத்திற்குச் செய்யும் சடங்கில் பாடும் பாடலை விஜயலட்சுமி ப்ராரா தனது கட்டுரையில் மேற்கோள் காட்டுகிறார். அப்பாடல் ஓஜஸ் என்ற அரங்கக் கலைஞரின் ஊடாக நம்முள் எதிரொலிக்கிறது:\n“கையில் மணி ஏந்தி வட்டமிட்டு வருகிறேன்,\nநீ சொல்லும் குறியை ஆறாகப் பரப்புபவள் நான்.\nசொற்களாம் தீயில் குளித்தவள் நான்.\nதாய் தெய்வத்தின் வாரிசு நானே.\nதிறன் மிகப் பயின்றவள் நான்.\nமெய்பீக்கு - எனக்கு - இன்னும் விரிச்சி கிடைக்கவில்லை. புத்தாடைபோல் குறி தருவாய். பழங்கத்தலும், வதங்கிய பூவும் வேண்டாம். உன் கூந்தல் மலர்கள் போல் புதுக்குறிகள் தருவாய். தாயின் சொற்கள் விண்ணுலகம் ஏகக் கூடாது\nதாயின் மகளாகிய நான் - உனது\nஇந்தியாவில், அரசியல் அரங்கத்தின் வழிகாட்டியாக இப்டாவைக் கூறுகிறோம். நெருக்கடிநிலைக் காலத்தில் சமுதாயக் குழு வழிகாட்டியாகத் திகழ்ந்தது. சனநாயக அரசியலை உரக்கப் பேசியதாலேயே வீதியில் மடிந்தான் சப்தர் ஹஷ்மி. கோலாகலமான தேர்தல் திருவிழாக்களும், இராணுவ வேட்டையும் ஒருங்கே நிலவும் இந்திய அரசியல் சூழலில் மக்களைச் சொரணையுள்ளவர்களாக உணர வைக்கும் மனசாட்சிகளாக அரங்கம் செயல்பட வேண்டும். அரங்கத்தின் புதுவீச்சைக் காட்டும் ஓஜஸ் இளந்தலை முறை காட்டும் நம்பிக்கையின் குறியீடாகத் திகழ்கிறார். அவரது பயணத்தின் அடியொற்றிப் பல தடங்கள் தொடரட்டும்.\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (18) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1753) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\n\"Le Havre\" - ஒன்றுபட்டால் வெல்லமுடியும்\n’’அந்த நாள் ஞாபகம் வந்ததே...’’ - எம்.ஏ.சுசீலா\nபரமக்குடி: உண்மை அறியும் குழு அறிக்கை\n5 வயது சிறுமியை வன்புணர்ச்சி செய்து கொன்ற பார்ப்பன...\nதமிழ்த்தேசியமும் சர்வதேசியமும் - அமரந்தா\nவெள்ளை மேகங்களை நோக்கித் திரும்பிவிட்டவர் - அ.மங்க...\nசந்தர்ப்பவாதமும் சர்வதேசியமும் - அமரந்தா\nஇரண்டாம் ஜாமங்களின் கதை (2004) - மு.நஜ்மா\nமாமிசம் - விர்ஜிலியோ பினோரா - கொற்றவை\nஅறம் கற்பித்த தமிழகம் - மு.நஜ்மா\nதீப்பந்தம் ஏந்திய பெண்கள் - அ.மங்கை\n - பேரா. முனைவர் ...\nஅன்னா அசாரே போராட்டம் குறித்து அருந்ததி ராய் - காண...\nபெண்ணியம் எதிர்வினைக்கு - எனது மறுவினை: \"பெண்கள் த...\nபூப்பு நீராட்டு - ஒரு வரலாற்று பார்வை - புதியமாதவி...\nஅடையாளத்தின் புதிய வெளியீடுகளாக என் கவிதைகள் - குட...\nஅன்னாவுக்குக் கொடுத்த மரியாதையை எனக்கும் கொடுங்கள்...\nசெங்கொடிக்கு ஒரு கடிதம் - கவின் மலர்\nபேரணி ஏற்பாட்டுக்கான சந்திப்பு - கொற்றவை, கவிதா மு...\nமாணவி அபர்ணா கொலை வழக்கு : விசாரணை கோரி நடந்த ஆர்ப...\nசெங்கொடி – உள்ளத்தால் பொய்யாது ஒழுகியவள்\nசெங்கொடியின் இறுதி நிகழ்வு - காணொளி\nராகுல், பிரியங்கா ஆகியோரால் என்னைப் புரிந்து கொள்ள...\nருசிக்காக நச்சுப் பொருளைச் சேர்ப்பதா\nஎன்னை அழித்து விட்டு போகலாம், ஆனால் என் உணர்வுகளை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2013/11/google-doodle-rorschach-inkblot-test.html", "date_download": "2018-08-17T22:35:55Z", "digest": "sha1:FCECZHVGJ5IGQNVAUEWK2XOR242H346T", "length": 7760, "nlines": 120, "source_domain": "www.tamilcc.com", "title": "இன்றைய Google Doodle Rorschach Inkblot Test சொல்வதென்ன?", "raw_content": "\nஇன்று உலகம் முழுவதும் Rorschach Inkblot Test பற்றி ஒரு doodle ஒன்று காட்சிபடுத்த படுகிறது. இது மறைந்த Hermann Rorschach இன் பிறப்பை நினைவு கூறுகிறது. அப்படி இதில் என்ன இருக்கிறது\nஇதை பற்றி அந்த Doodle இனை வடிவமைத்த Los Angeles இனை சேர்ந்த Leon Hong என்ற Designer பின்வருமாறு கூறி உள்ளார்,\nInkblot test ஒருவரின�� உளவியல், குணாம்சங்களை கண்டறிய நடத்தப்படும் psychological test ஆகும். இதன் மூலம் ஒருவரின் உளவியல் பாதிப்புகள் கண்டறிய முடியும் என சொல்லப்படுகிறது. இந்த சோதனை பொதுவாக 10 தனித்தனியாக அச்சிடப்பட்ட அட்டைகள் மூலம் நடத்தப்படும். ஒவ்வொரு அட்டையையும் நோயாளிக்கு காட்டி அவர் அதில் காணும் உருவம் பற்றி வினவப்படும். ஒவ்வொரு அட்டையும் தேவைக்கு ஏற்ற படி சுற்றி காட்டி மனநிலை அறியப்படும்.\nஒரு வேளை இந்த பதிவை சில காலம் கழித்து நீங்கள் வாசித்தாலும் இங்கே அந்த Interactive doodle இனை காண இங்கு செல்லுங்கள் அல்லது கீழே காணுங்கள்.: https://www.google.com/logos/2013/rorschach/rorschach.html\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஇணைய தமிழ் தொலைக்காட்சி இணைப்புக்களை திரட்டுவதில் உங்கள் பங்களிப்பு\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nகணித புதிர் (1) - ஒரு ரூபாயை நீங்க எடுத்தீங்களா\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nATM Pin No எதிர் திசையில் உள்ளிட்டால் காவல் துறை ...\nஇவ்வாரம் வெறும் கண்ணுக்கு தெரியும் வால்வெள்ளி ISON...\nநீரில் மிதக்கும் வெனிஸ் நகரத்தில் மிதந்தபடி செல்லு...\nமனித DNA கொள்ளளவு கணணியில் எத்தனை Bytes\nசதுப்புநிலத்தில் கூகிள் மூலம் நடைப்பயணம் - Take a ...\nஓய்வு கொடுக்கப்பட்ட Google சேவைகள்\nட்விட்டரின் தானாக கீச்சப்படும் கீச்சுககள் [How to...\nபத்துமலை முருகன் ஆலயத்தில் Google Street view [Bat...\nநீர்மூழ்கி கப்பலின் உட்புறம் கூகிள் ஸ்ட்ரீட் வியூ ...\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nகணித புதிர் (1) - ஒரு ரூபாயை நீங்க எடுத்தீங்களா\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://mhrdnats.gov.in/ta/", "date_download": "2018-08-17T23:32:12Z", "digest": "sha1:QCPHWWMLAE7I3LP2A65SA7F4VO342A6R", "length": 8273, "nlines": 101, "source_domain": "mhrdnats.gov.in", "title": "தேசிய தொழில் பழகுநர் பயிற்சி திட்டம் (தே.தொ.ப.ப.தி.), மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்", "raw_content": "\nதேசிய தொழில் பழகுநர் பயிற்சி திட்டம் (தே.தொ.ப.ப.தி.)\nதொழில் பழகுநர் பயிற்சி வாரியம்\nமனிதவள மேம்பாட்டு அமைச்சகம், இந்திய அரசு\nதேசிய தொழில் பழகுநர் பயிற்சி திட்டம் (தே.தொ.ப.ப.தி.)\nதொழில் பழகுநர் பயிற்சி வாரியம்\nமனிதவள மேம்பாட்டு அமைச்சகம், இந்திய அரசு\nஉங்கள் வாழ்க்கை மாற்றத்திற்கான வாய்ப்புகளை பற்றி அறிந்துகொள்ளவும்\nஉங்கள் வாழ்க்கையின் சாதாரண நிலையினை புதிய திறமையின் மூலம் மேம்படுத்துங்கள்\nஉங்கள் மாணவர்களுக்கான பிரம்மிக்கத்தக்க வாய்ப்புகள் மற்றும் உயர்தளத்தினை அளிக்கிறது\nபழகுநர் பயிற்சி என்பது நிறுவனங்களுக்கான திறமை வாய்ந்த மனித வளத்தை மேம்படுத்துவதில் ஒரு முக்கிய மூலகாரனமாக விளங்குகிறது. பல்வேறு நிறுவனங்களில் கிடைக்ககூடிய பயிற்சிக்கான வசதி வாய்ப்புகளை பயன்படுத்தியும், அரசு நிதிக்கருவூலத்தில் கூடுதல் சுமையின்றியும் பயிற்சிக்கான அடிப்படை வசதிகளை மாணவர்களுக்கு அளித்து வருகிறது.\nமனிதவள மேம்பாட்டு அமைச்சர், இந்திய அரசு\n“செய்முறைப் பயிற்சியைப் பெற வழிவகுத்துக் கொடுத்த இந்த அரசுக்கு எனது நன்றியைத் தெரிவிக்க தற்போது வார்த்தைகளே இல்லை. ஏனென்றால், வாய்ப்புகள் இல்லாத நிலையிலிருந்து வாய்ப்புகள் நிறைந்திருக்கும் நிலைக்கு என்னுடைய வாழ்க்கை முழுமையாக மாறிவிட்டது.”\n“இந்த ஒரு வருட காலம் இந்நிறுவனத்தில் மேற்கொண்ட தொழில் பழகுநர் பயிற்சிப் பணி ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. இங்கு எங்களுக்குப் பணியின்போதே ஒரு நல்ல அனுபவம் கிடைத்தது. புதிய மென்பொருள்கள் மற்றும் அவற்றின் பயன்பாடுகளைப் பற்றி தெரிந்துக் கொள்ள ஒரு வாய்ப்பாக அமைந்தது. இப்பயிற்சி எங்களின் எதிர்கால வாழ்க்கையைக் கட்டமைக்க ஓர் அடித்தளமாக இருந்தது.”\nசெய்முறை அறிவு மற்றும் எளிதாக வேலை பெறுவதற்கு ஒரு வாய்ப்பை அளித்தத் தொழில் பழகுநர் பயிற்சி எனக்கு பெரும் வகையில் உதவியாக இருந்தது. இந்தப் பெரிய வாய்ப்பை அளித்த இந்திய அரசுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்\nஉள்ளடக்க செய்முறைப் பயிற்சிக்காக அனுபவப் பயிற்சி / வாரியம் வாரியங்கள் மூலம் வழங்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reachandread.forumta.net/t168-topic", "date_download": "2018-08-17T22:48:34Z", "digest": "sha1:IPJB4RGIWSEP2V7NJJVY6YDVIXCKNHUW", "length": 4788, "nlines": 59, "source_domain": "reachandread.forumta.net", "title": "சௌந்தர்யா ரஜினிகாந்தை சந்தித்தது மிகப் பெரிய தவறு: கன்னட இயக்குனர் பரபரப்பு புகார்", "raw_content": "\n» யாகாவாராயினும் நா காக்க\n» ஆற்றலை அடக்கத்திற்குள் புதைத்து ஒரு எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர் ராம. நாராயணன்: கி. வீரமணி\n» இளம் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் கேரள அரசு\n» பிரதமர் பெயரில் புதிய ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் \"நமோ\"\nReach and Read » CINEMA » சினிமா செய்திகள் » சௌந்தர்யா ரஜினிகாந்தை சந்தித்தது மிகப் பெரிய தவறு: கன்னட இயக்குனர் பரபரப்பு புகார்\nசௌந்தர்யா ரஜினிகாந்தை சந்தித்தது மிகப் பெரிய தவறு: கன்னட இயக்குனர் பரபரப்பு புகார்\nபெங்களூர்: சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா மீது கன்னட இயக்குனர் ராகவா த்வாரகி மோசடி புகார் தெரிவித்துள்ளார்.\nகன்னட இயக்குனர் ராகவா த்வாரகி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகளும், இயக்குனருமான சௌந்தர்யா பற்றி குற்றம் சாட்டியுள்ளார்.\nஇது குறித்து அவர் கூறியிருப்பதாவது,\nஎனது படமான மத்தே முங்காருவின் போஸ்ட் புரடக்ஷன் வேலைகள் சென்னையில் உள்ள சௌந்தர்யா ரஜினிகாந்துக்கு சொந்தமான தயாரிப்பு நிறுவனத்தால் இழுத்தடிக்கப்பட்டது. சௌந்தர்யா ரஜினிகாந்தை சந்தித்தது தான் என் வாழ்வின் மிகப் பெரிய பேரழிவு ஆகும். அதனால் தான் என் கனவு படமான மத்தே முங்காரு தோல்வி அடைந்தது.\nசௌந்தர்யாவின் அலட்சிய போக்கால், அவரது தயாரிப்பு நிறுவனத்தால் என் படத்தின் ரிலீஸ் தேதி பல முறை தள்ளி வைக்கப்பட்டது என்று அவர் தெரிவித்துள்ளார்.\nReach and Read » CINEMA » சினிமா செய்திகள் » சௌந்தர்யா ரஜினிகாந்தை சந்தித்தது மிகப் பெரிய தவறு: கன்னட இயக்குனர் பரபரப்பு புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/finance-news-articles-features/mukesh-ambani-announces-jio-coin-is-fraudulent-118020100019_1.html", "date_download": "2018-08-17T22:43:29Z", "digest": "sha1:S2NJ2BMJGMIHWVBJCJQD6TPJLUS5YP7W", "length": 11992, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஜியோ காயின்; முற்றிலும் மோசடி: அம்பானி கூறுவது என்ன?? | Webdunia Tamil", "raw_content": "சனி, 18 ஆகஸ்ட் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இலவச சேவைகளை வழங்கி மக்கள் மத்தியில் நல்ல வ���வேற்பை பெற்றது. அதன் பிறகு குறைந்த கட்டண ரீசார்ஜ் சேவைகளை வழங்கி தனது வாடிக்கையாளர்களை நிலைப்படுத்திக்கொண்டது.\nஜியோ வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு நம்பிக்கை தன்மையும் பெற்றுள்ளது. இந்நிலையில் இதை பயன்படுத்தி ஜியோ காயின் என்ற பெயரில் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.\nகிரிப்டோ கரன்சி என்ற ஒன்று தற்போது ஆன்லைனில் பிரபலமாகி வருகிறது. அதிலும் பிட்காயின் தற்போதைய நிலையில் வரத்தக சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதன் மதிப்பும் பல மடங்கு அதிமாகி வருகிறது.\nஇந்நிலையில், கூகுள் பிளே ஸ்டோரில் ஜியோ காயின் எனும் செயலி கடந்த சில நாட்களாக பரவி வருகிறது. ஜியோ காயின் செயலி குறித்த தகவல்கள் வேகமாக பரவிய நிலையில், ரிலையன்ஸ் ஜியோ தரப்பில் இருந்து இது குறித்து அதிகாரப்பூர்வ செய்தி வெளியிடப்பட்டுள்ளது.\nஅதில், ஜியோகாயின் செயலி போலியானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிளே ஸ்டோரில் ஜியோ காயின் பெயரில் காணப்பட்ட செயலிகளை 10,000 முதல் 50,000 பேர் டவுன்லோடு செய்திருக்கின்றனர்.\nசெயலி மட்டுமின்றி ஜியோகாயின் பெயரில் போலி வலைத்தளங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. போலி செயலி மற்றும் வலைத்தளம் குறித்து ஜியோ வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில், ஜியோகாயின் பெயரில் காணப்படும் அனைத்து சேவைகளும் போலியானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை யாரும் டவுன்லோட் செய்து ஏமாற வேண்டாம் என கோரிக்கைவிடப்பட்டுள்ளது.\nகிரிப்ட்டோ கரன்ஸி: ஆன்லைனில் ரூ.1 கோடி வரை மோசடி...\nபணக்கார பெண்களே என் டார்கெட் - மோசடி காதல் மன்னன் வாக்குமூலம்\n8 பெண்கள் இல்லை: திருமண மன்னனின் கணக்கு நீள்கிறது\n57 வயதில் 8 பெண்களை திருமணம் செய்து மோசடி செய்த 'திருமண மன்னன்' கைது\nபெண் குரலில் பேசி காவலரை ஏமாற்றிய வாலிபர் வெட்டிக் கொலை..\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/03/blog-post_218.html", "date_download": "2018-08-17T23:23:56Z", "digest": "sha1:HXR37UOQZAIPFYJO5KJ6P7G3J62GGOJN", "length": 11044, "nlines": 121, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "வி.களத்தூர் இறப்புச் செய்தி! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » வபாத்துச் செய்தி » வி.களத்தூர் செய்தி » VKR » வி.களத்தூர் இறப்புச் செய்தி\nTitle: வி.களத்தூர் இறப்புச் செய்தி\nவி்.களத்தூர் பள்ளிவாசல் தெரு பழைய மணியார் வீடு (மர்ஹூம்) பக்கீர்முஹம்மது அவர்களின் மகன் (வக்கீல்) அப்துல்ரசீது அவர்கள் இன்று 28-03-16 கால...\nவி்.களத்தூர் பள்ளிவாசல் தெரு பழைய மணியார் வீடு (மர்ஹூம்) பக்கீர்முஹம்மது அவர்களின் மகன் (வக்கீல்) அப்துல்ரசீது அவர்கள் இன்று 28-03-16 காலை சென்னையில் வபாத்தாஹிவிட்டார்கள்.\nஇன்னாலில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்.\nகுறிப்பு - மையத் வி்.களத்தூரில் அவர் வீட்டில் வைக்கபடும்\nஎல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை\nமன்னித்து “ஜன்னதுல் பிர்தௌஸ்” என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருள\nவேண்டும் என வல்ல இறைவனிடம் பிராத்தனை செய்கிறோம்.\nLabels: வபாத்துச் செய்தி, வி.களத்தூர் செய்தி, VKR\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகு��ிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமாமன்னர் அப்துல் அசீஸின் பேரன்..உலகின் 47 வது பணக்காரர் தலால் கைது செய்யப்படக் காரணம் என்ன\nசவுதி அரேபியாவில் ஊழல் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அந்நாட்டின் பில்லியனரும், இளவரசருமான அல்வாலித் பின் தலால் கைது ...\nசெக்ஸ் - இறைவன் தந்த மகத்தான அருட்கொடை (18+)\nஉடலுறவு என்பது ஆழமானதாக, டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ஒருமுறை என்ற எண்ணிக்கைக்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண்மை இழப்பு ஏற்படா...\nஇஸ்லாமிய பெண்களின் ஆடைகளை ஆதரிக்கும் கனடா பிரதமர்\nமுஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இது குறித்து...\nகணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா (18+) ஒர் சிறப்பு பார்வை\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/108110-director-gautham-menon-interview.html", "date_download": "2018-08-17T22:22:03Z", "digest": "sha1:MILYJN32HQ6ASQXD2PZQ5QZP47L336ZO", "length": 70047, "nlines": 446, "source_domain": "cinema.vikatan.com", "title": "“எப்படி கவுக்கலாம் காலி பண்ணலாம்னு நினைக்கிறாங்க..!” - ‘துருவ நட்சத்திரம்’ கெளதம் மேனன் | Director Gautham menon interview", "raw_content": "\nஅ.தி.மு.க செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு\nபெற்றோர் காலில் விழுந்து பட்டம் வாங்கிய மாணவர்கள் - கல்லூரி விழாவில் நெகிழ்ச்சி\n`கேரளா சென்றும் மக்களைச் சந���திக்க முடியவில்லை’ - 16 டன் அரிசி வழங்கிய அ.தி.மு.க எம்.எல்.ஏ நெகிழ்ச்சி #KeralaFloods\nவாஜ்பாய் மறைவுக்கு ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் அனைத்துக் கட்சியினர் மலரஞ்சலி\nகேரளாவுக்கு இயக்கும் விமான கட்டணங்களை அதிகரிக்க கூடாது - மத்திய அரசு\nமதகுகளில் கசிந்த காவிரி வெள்ளம்... மணல் மூட்டைகளால் அணை\n`100 ஆண்டுகளில் இல்லாத பேரழிவு; மழை பாதிப்புகளால் 324 பேர் உயிரிழப்பு’ - கேரள முதல்வர் வேதனை\n' - பள்ளத்தில் சரிந்த 3 மாடிக் கட்டடம்\nமீன் விற்ற மாணவி கிடைத்த நன்கொடையை முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதிக்கு அளிப்பு\n“எப்படி கவுக்கலாம் காலி பண்ணலாம்னு நினைக்கிறாங்க..” - ‘துருவ நட்சத்திரம்’ கெளதம் மேனன்\n“விக்ரம் சார்ட்ட வருடத்துக்கு ஒருமுறையோ இரண்டு முறையோ போனில் பேசுவேன். சந்திப்பேன். ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ பாடல்கள் கேட்டுட்டு கூப்பிட்டுப் பேசினார். அந்தப் படத்தைப் பார்த்துட்டும் கூப்பிட்டுப் பேசினார். இரண்டு பேரும் சேர்ந்து படம் பண்ணணும்ங்கிற முயற்சி காக்க காக்க டைம்ல இருந்து போயிட்டு இருக்கு. இந்தச் சமயத்தில் வழக்கம்போல் போனில் பேசும்போது ‘துருவ நட்சத்திரம்’ லைனை அவர்ட்ட போன்ல சொன்னேன். ‘ரொம்ப நல்லா இருக்கு. எப்ப பண்ணலாம்’னு கேட்டார். எனக்கும் தனுஷுடன் ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ இருக்கு. உங்களுக்கும் ‘ஸ்கெட்ச்’ போயிட்டு இருக்கு. இதை முடிச்சிட்டு பண்ணிக்கலாம்னு சொன்னேன். ‘ஸ்கெட்ச்’சுக்குப் 10 நாள், உங்களுக்கு 10 நாள்னு பண்ணிக்கலாம்’னு சொன்னார். அந்தச் சமயத்தில் தனுஷ் படம் மூணு மாதம் பிரேக் ஆகி அவர் ‘வடசென்னை’ ஷுட்டிங்க்குப் போயிட்டார். வேறு எந்த விஷயங்களையும் யோசிக்காம, ‘துருவ நட்சத்திர’த்துக்குக் கிளம்பிட்டோம். இப்ப விக்ரம் சாரை வெச்சு 50 நாள் ஷூட் பண்ணிட்டோம். இன்னும் 20 நாள் ஷூட் போனால் படம் முடிஞ்சிடும்.” - கௌதம்மேனனின் மனதிலிருந்து வருகின்றன வார்த்தைகள். பரபரப்பான பட வேலைகளுக்கு இடையில் நேரம் ஒதுக்கிப் பேசினார்.\n“துருவ நட்சத்திரம்’ குறிப்பிட்ட 10 பேரைப்பற்றின கதை. இன்டெலிஜென்ஸ், நெட்ஒர்க்கிங், சீக்ரெட் டீம், கமாண்டோ... போன்ற விஷயங்கள் உள்ள படம். நாட்டின் பாதுகாப்பு. விமானத்துறை, ராணுவம், கப்பல்படை, உளவுத்துறை இவர்களைத் தாண்டி, ஒரு டீம் தேவைப்படுது. இது எல்லா நாடுகளிலுமே லைசன்ஸ் டு கில் ���்ளஸ் ரெட் டேப்பிசம் இல்லாம இறங்கி ஒர்க் பண்ணிட்டுப் போயிடலாம். யாருனு தெரியாது. நமக்கு வேண்டிய ஒரு விஷயம் பண்ணிட்டாங்கனு புரியும். அவங்களுக்கு ரூல்ஸ் ரெகுலேஷலாம் எதுவுமே கிடையாது- ஆனால் எமர்ஜென்சியில இறங்கி ஒர்க் பண்ணுவாங்க. மேலும் உறவுத்துறை, போலீஸ் டிபார்ட்மென்டுக்குத் தரவேண்டிய விஷயங்கள் இவங்கமூலமாகவும் போகும். செட் ஆஃப் கேரக்டர்ஸ். ஒருத்தர் அந்த டீமை செட் பண்ணி ஒர்க் பண்றமாதிரியா விஷயம். எல்லா நாடுகள்லயும் இது இருக்கு. இந்தியாவிலும் இருக்கு. யாருக்கும் தெரியாது. நாட்டுக்காக தங்களோட அடையாளங்களை மறைச்சு ஒர்க் பண்ற டீமைப் பற்றிய கதை. அவங்க யார், என்ன பண்றாங்க, அவங்களோட வலி, சந்தோஷம், வாழ்க்கைனு நிறைய விஷயங்கள் இதில் பண்ணலாம்னு இருந்தது விக்ரம் சாருக்குப் பிடிச்சிருந்தது. ஒவ்வொரு வருஷமும் ஒரு பார்ட்னு இந்தப் படத்தை மூணு பார்ட் பண்ணலாம்னு பிளான் பண்ணியிருக்கோம். ‘பாகுபலி’யில் கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்னார் என்ற விஷயத்தை முதல் பகுதி லூப்பா வெச்சிருந்த மாதிரி இதில் ஒரு விஷயத்தை ஓப்பன் பண்ணி வெச்சிட்டு ஒரு சீரிஸா ‘துருவ்’ கேரக்டரை வெச்சு பண்ணலாம்னு ஐடியா. நிச்சயம் பெரிய பிரமாண்டமான ஃபீல் ஸ்கிரீன்ல உங்களுக்குக் கிடைக்கும்.\n‘இவங்க உலகத்துக்குள்ள நான் உங்களைக் கூட்டிட்டுப் போறேன். அந்த உலகத்துக்குள்ள நீங்க வர்றீங்கனு நினைச்சு இந்தப் படத்தைப் பாருங்க....’ங்கிற டிஸ்க்ளைமரோடத்தான் இந்தப்படம் ஆரம்பிக்கும். நாட்டுக்காக தங்களோட அடையாளத்தை மறைச்சுகிட்டு ஒர்க் பண்ற 10 பேரோட உலகத்துக்குள்ள உங்களை அழைச்சிட்டு போகேப்போறேன். துருக்கி, ஜார்ஜியா, ஸ்லோவேனியா...னு என் படங்களுக்காக இதுக்கு முன் இத்தனை நாடுகள் பயணமானது இல்லை. திருப்தியா இருக்கு.”\n“இந்தப் படத்துக்குள் வந்தபிறகு விக்ரம் என்ன ஃபீல் பண்ணினார்\n“ ‘கடின உழைப்பாளி. பயங்கர இன்வால்வ்மென்ட்.’ அவரை இயக்கிய எல்லா இயக்குநர்களிடம் கேட்டாலும் இதைத்தான் சொல்லுவார்கள். ஆனால் அதுதான் உண்மை. சீஃப் அசோஷியேட் டைரக்டர் மாதிரி ஒர்க் பண்றார். என் டீம் எதுவுமே பண்ணவேண்டாம். அவரே இறங்கி அந்தச் சூழலை செட் பண்ணிடுவார். ‘விடுறா சாரே பண்ணட்டும்’னு என் அசிஸ்டென்டுகளிடம் சொல்லிட்டேன். நாம ரசிகரா ஒரு படம் பார்க்கும்போது அந்த ஆர்ட்டிஸ்ட் என்ன பண்ணுவாங்கனு தெரியும். அதுல இருந்து கொஞ்சம் மாறுபட்டு பண்ண வைக்கணும்னு தான் முயற்சி பண்ணியிருக்கேன். லுக்ல, ஸ்டைல்ல, பேசுற டோன்ல எப்படி மாற்றலாம் என்ற முயற்சிதான். ஆக்ஷன் ரொம்ப வித்தியாசமாவும் டூப் இல்லாம நிறைய விஷயங்கள் பண்ணியிருக்கார். நாம, இதுதான் இப்படி இருந்தால் நல்லா இருக்கும்னு சொல்லும்போது அதை ரசிச்சு உள்வாங்கி பண்றார். சில விஷயங்கள் டோன்டவுன் பண்ணுவார். இங்கிலீஷ் நிறைய வேணாம்னு சொல்லுவார். சில இடங்கள்ல இன்னும் கொஞ்சம் டைம் எடுத்துச் சொல்லுங்க கவுதம், இப்படி இருந்தால் பெட்டரா இருக்கும்னு சொல்லுவார். பிறகு 10 நிமிஷம் கழிச்சு சொல்லும்போது, ‘இதைத்தான் நான் எதிர்பார்தேன்’னு என்கரேஜ் பண்ணுவார். இயல்பாகவே ரொம்ப நட்பா பழகக்கூடிய கேரக்டர். அசிஸ்டென்ட் டைரக்டர்ஸ் எல்லாரும், ‘சார்’க்கு பதிலா ‘விக்ரம்’னு கூப்பிட்டாக்கூட கோவிச்சுக்கமாட்டார் அந்தமாதிரி ஒரு நட்பு சூழலை கிரியேட் பண்ணியிருக்கார். ஏன்னா வேலை செய்ற இடத்துல அந்த கம்ஃபர்டபுள் இருந்தாதான் அது படத்துல தெரியும். மியூசிக்கலி ரசனை உள்ளவர். கிதார் வாசிப்பார். கார்ட் என்னனு தெரியும். லிப் சிங் அப்படி பிடிப்பார். கன்டினியூடி, மேக்கப் அப்படி வெச்சிருப்பார். நாமபோய் சொல்லணும்னு அவசியமே கிடையாது. போன மாசம் ஒருஷாட். அதோட தொடர்ச்சி இன்னைக்கு எடுத்தோம்னா அழகாக கன்டினியூட்டி பிடிப்பார். பல நாடுகள், ஏகப்பட்ட பிரஷர்கள். ஆனால் ஷூட்டிங் ஸ்பாட் பிளசென்டா இருக்கு. அதுக்குக் காரணம் இந்த மனிதர்தான்.”\n“ஐஸ்வர்யா ராஜேஷ், ரீது வர்மானு இரண்டு ஹீரோயின்கள். அவங்க கமிட் ஆன கதையைச் சொல்லுங்க\n“40 வயதுகளில் இருக்கக்கூடிய ஆள், 28 ஒரு பெண். இருவருக்குமான காதல் போர்ஷன். அதனால, ‘சீனியர் வேண்டாம். வித்தியாசமா, ஃப்ரெஷ்ஷா இருக்கட்டும்’னு விக்ரம் சார் விரும்பினார். அந்த வகையில், ‘பெல்லி சூப்புலு’ பண்ணின ரித்து வர்மா சரியா இருப்பாங்கனு தோணுச்சு. தமிழ்ல இப்ப துல்கரோட ஒரு படம் கமிட் ஆகியிருக்காங்க. இன்டெலிஜென்ட் பெண். அடுத்து ஐஸ்வர்யா ராஜேஷ், பிரமாதமான ஆர்ட்டிஸ்ட். வித்தியாசமா இருக்கட்டும் என்றுதான் அவங்களையும் கேட்டோம். எப்ப ஷூட்னு கேட்டாங்க. நாளைக்குனு சொன்னதும், அதிர்ந்துட்டாங்க. முதல்நாளே பெரிய சீன். ஆனால் அழகாக ஹேண்டில் பண்ணினாங்��. இது காதல், ஹீரோயின் பற்றிய படம் இல்லை. இரண்டு பேருக்குமே குறைவான காட்சிகள்தான். ஆனால் அந்த லவ் ஸ்டோரிகள் பாலுமகேந்திரா சார், பாலசந்தர் சார் படங்களோட டோன்ல எஃபெக்டிவாக இருக்கும். இவங்க கேரக்டர்கள் அடுத்தடுத்த பார்ட்லயும் தொடரும்.”\n“பார்த்திபனுடன் ஒர்க் பண்ணணும்னு ரொம்பநாளா பேசிட்டு இருந்தீங்க. இந்தப்படத்துல நடந்திருக்கு. என்ன சொல்றார் சீனியர் டைரக்டர்\n“வெப் சீரிஸ், டிவி சீரிஸ், வெவ்வேற சினிமாக்கள்னு... இரண்டு பேரும் சேர்ந்து ஒர்க் பண்ணணும்னு ரொம்பநாளா பேசிட்டு இருந்தோம். இதுல அமைஞ்சது. எந்த சீன் தந்தாலும் ஏதோ ஒண்ணு இன்ட்ரஸ்டிங்கா பண்ணிடுறார். ஷூட்டிங்குக்கு ஒருமணிநேரத்துக்கு முன் கூடுவோம். ‘இதுதான் சீன்’னு பேசிகிட்டு ஒருமணிநேரம் டைம் எடுத்து எழுதுவேன். அவரும் ஒண்ணு யோசிப்பார். நான் எழுதிய விஷயத்தை சொல்லுவேன். அவர் யோசிச்சதை சொல்லுவார். எது பெட்டரா இருக்கோ அதை எடுத்துட்டு டேக் போவோம். கொஞ்சம் தாண்டி இருந்தா அப்பப்ப டோன்டவுன் பண்ணணும். தவிர அவரோட மேக்கப், காஸ்ட்யூம், தலைமுடினு எல்லாத்தையும் அவரே டிசைனர்கூட பேசி ஃபிக்ஸ் பண்ணிக்கிட்டார். இந்தப் படத்துக்கு அவர் எனக்காகத்தான் வந்தார்னு தெரியும். நானும் ஒரு சீனியர் ஹீரோ, டைரக்டருக்கான ஃபீலை தந்திருக்கேன்னு நம்புறேன். இந்தப் படம் தவிர வேற படங்கள், அடுத்தடுத்து என்னென்ன விஷயங்கள் பண்ணலாம், லைஃப், டிராவல், அவரோட பயணம்னு நிறைய பேசிப்போம். இன்னைக்கு அவர் நடிகரா பயங்கர பிஸி. ‘இருந்தாலும் டைரக்ஷனை மிஸ் பண்ணாதீங்க சார். தொடர்ந்து பண்ணுங்க’னு சொல்லியிருக்கேன்.”\n“சிம்ரனுடன் மீண்டும் ஒர்க் பண்றீங்க. என்ன ஸ்பெஷல்\n“அவங்கள்ட்ட புதுசா விளக்கணும்னு அவசியம் இல்லை. ‘இன்னமும் நான் ஒர்க் பண்ணணும்னு விரும்புறீங்களா கௌதம்’னு கேட்டாங்க. ‘நிச்சயமா மேம்’னு சொல்லி அவங்களை அழைச்சுட்டு வந்தேன். பல்கேரியா, இஸ்தான்புல், ஜார்ஜியானு ஃபேமிலியை விட்டுட்டு வந்தாங்க. நாம சொல்லும் விஷயத்தை அப்படி உள்வாங்கி ஒண்ணு பண்ணுவாங்க. அதுல எந்த மாற்றமும் சொல்ல தேவையே இருக்காது. அதேபோல ராதிகா மேம். அவங்க 10 வருஷங்களுக்கு மேல என் ஃப்ரெண்ட். ஒரு தயாரிப்பாளரா எனக்கு நிறைய விஷயங்கள்ல உதவி பண்ணியிருக்காங்க. அப்படி இந்த லிஸ்ட்ல டிடியும் சேர்ந்தாங்க. நான் இப்படி ���ரு ப்ராஜெக்ட்னு சொல்லி கூப்பிட்டதும் யோசிக்காம வந்தாங்க. ‘விக்ரமைச் சுற்றி இருக்கும் கேரக்டர்களின் அறிமுகம் பிளஸ் என் பாணியில் சில விஷயங்கள் இருக்கும். ஆனால் நிச்சயம் பார்ட் டு இருக்கும்’னு சொல்லிதான் வரவெச்சேன். அவங்க பயங்கர ஷார்ப். அவங்கள மாதிரி என்னால டிவி ஷோக்கள் பண்ண முடியாதுனு எனக்குத் தெரியும். ‘இதுதான் இப்படித்தான் பண்ணணும்’னு அவங்களுக்கு எழுதி வெச்சிருந்த 10 லைனை வாசிச்சு காட்டிட்டு, ‘படிச்சுக்கங்க’னு சொன்னால், ‘இல்ல, டேக் போகலாம்’ம்பாங்க. உண்மையிலேயே அப்படியே அவங்க ஸ்டைல்ல சொல்லுவாங்க. நமக்குத் தேவையான கன்டென்ட் வந்துடும். அவங்க முன்னாடியே இறங்கியிருக்கணும்னு தோணுது. இவங்க தவிர ப்ரீத்தி, மாயா, வேட்டையாடு விளையாடு வில்லன் சலீம், வம்சி..பலர் இருக்காங்க.”\n“டிவியில் இருந்த டிடியை சினிமாவுக்கு அழைச்சிட்டு வந்திருக்கீங்க\n“டிடிக்கு முழுநேர நடிகையாகணும் என்கிற எண்ணம் இருக்கானு எனக்குத் தெரியலை. ஆனால் சிலர் கூப்பிடும்போது போய் நடிக்கிறாங்க. தனுஷ் படத்தில் இருந்தாங்க. நான் இந்தப்படத்துக்காக கூப்பிடவும் யோசிக்காம வந்தாங்க. கதையைச் சொன்னேன். அவங்களுக்குப் பிடிச்சிருந்தது. ‘சின்ன ரோல்னு நினைக்காதீங்க. இன்னும் சில விஷயங்கள் இருக்கும். இதுக்குக் கண்டிப்பா அடுத்தடுத்த பார்ட் பண்ணுவேன். அதுலயும் இந்தக் கேரக்டர் தொடரும்’னு சொன்னேன். அவங்களுக்கு இந்த லைன் பிடிச்சிருந்ததால ஒப்புக்கிட்டு நடிக்க வந்தாங்க. அவங்க டிவியில நிகழ்ச்சி பண்றமாதிரி நம்மால் பண்ண முடியாதுனு எனக்குத் தெரியும். நடிக்கிறதும் அப்படி ஷார்ப்பா பண்றாங்க. ஒவ்வொரு காட்சிக்கு முன்னாலும் நடிக்கிறவங்களுக்கு, எப்படி நடிக்கணும், என்ன பேசணும் என்பதை புல்லட் பாயின்ட் மாதிரி நான் எழுதிய கார்ட்டை கொடுப்பேன். ஒருமுறை பார்த்தாங்கன்ன எக்ஸ்ப்ரைன்... கண்டுபிடிச்சதால சொல்றீங்க. ஒகே டேக்ம்பாங்க. பாத்துக்கங்க. அப்படியே சொல்லுவாங்க. அவங்க ஸ்டைல்ல சொல்லுவாங்க. நம்ம கன்டென்டட் வந்துடும் முன்னாடியே அவங்க இறங்கியிருக்கணும்னு தோணுது.\n“விக்ரமுடன் நடிக்கும் அந்த 10 பேர் டீம் ஓ.கே. வில்லன் யார்\n“அது சர்ப்ரைஸ்., அவரோட வாய்ஸ் மட்டும்தான் ட்ரெயிலர்ல கேட்கும். அவரோட பெர்ஃபார்மன்ஸ் பார்த்த விக்ரம் சார், ‘அவரை இப்போதிக்க��� அறிவிக்காதீங்க. எவ்வளவு முடியுமோ அதுவரை சர்ப்ரைஸா வெச்சுக்கங்க’னு சொன்னார். ஓரளவு தெரிஞ்ச ஆள்தான். வேறவேற இடங்கள்ல பிரபலம். பயங்கரமா வந்துட்டு இருக்கார். செம ப்ரசன்ஸ். கொஞ்சம் அலசி பார்த்தீங்கன்னா யாருனு கண்டுபிடிச்சிடுவீங்க. விக்ரம் சாரே, ‘ஐயம் யுவர் ஃபேன்’னு சொல்லிட்டார். அவரை நடிக்கவைக்கலாம் என்பது டிடிகொடுத்த ஐடியாதான். ‘ஏன் இவரை காஸ்ட் பண்ணக்கூடாது’னு கேட்டு ஒரு குறிப்பிட்ட படத்தை பார்க்கச்சொன்னாங்க. அதைப் பார்த்துட்டு பேசி ஃபிக்ஸ் பண்ணினோம். அவரை வெச்சு இஸ்தான்புல்லதான் முதல்ல ஷூட் பண்ணினோம். அவர் பண்ணின விஷயங்களைப் பார்த்துட்டு அங்க இருந்த பாரின் க்ரு உள்பட எல்லாருமே கைதட்ட ஆரம்பிச்சிட்டாங்க. பெக்கூலியர் உடல்மொழி, வாய்ஸ் மாடுலேஷன்னு விக்ரம் சார்க்கு ஈக்குவெலா இருந்தார். அதைவிக்ரம் சாரும் ரசிச்சார். ஒரு காட்சியில் அவரை விக்ரம் சார், ஷூவால் நெஞ்சிலயும் முகத்துலயும் மிதிச்சு அடிக்கணும். அப்ப அவர் கீழ விழணும். அடுத்த ஷாட்ல அந்த ஷூ பட்ட மார்க்கும் மூக்குல ரத்தமும் இருக்கணும். ‘அந்த ரத்த மேக்கப்பை நானே பண்றேன்’னு சொல்லி, தன்னோட மேக்கப்மேனை வரச்சொல்லி மேக்கப்போட ஆரம்பிச்சார். ‘நானே ஒரு ஷூவை எடுத்து குப்பையில வெச்சு முகத்துல் வெச்சுகிறேன்’னு அவர் சொன்னார். ‘வேண்டாம். அதையும் நானே பண்றேன்’னு விக்ரம் சார் பண்ணினார். ‘ஆமாம், நீங்க ஏன் சார் போடுறீங்க’னு அவர் கேட்டதும், ‘நேற்று நீங்க பெர்ஃபார்ம் பண்ணினதுல இருந்து நான் உங்க ஃபேனாகிட்டேன். நான்தான் பண்ணணும்’னு சொல்லி பண்ணினார். அந்த வில்லன் இந்தப் படம் முழுக்க இருப்பார். இவரைத்தவிர இன்னொரு ஸ்பெஷல் காஸ்ட்டும் இருக்கு. 10 பேர் கொண்ட அந்த கமாண்டோ டீமை வடிவமைக்கும் அந்தப் பெரியவர் கேரக்டர் யார் என்பதும் சஸ்பென்ஸ்.”\n“ஆக்ஷன் படம், ஃபாரின் ஷூட்... உங்க டெக்னிக்கல் டீம் எந்தளவுக்கு ஒர்க் பண்ணியிருக்காங்க\n“இந்தப்படம் ஆரம்பிக்கும்போது எனக்கு வேண்டிய கேமராமேன் மனோஜ் பரமஹம்சா பிஸியா இருந்தார். பிறகு ‘எனை நோக்கி பாயும்’ படத்துக்கு ஒர்க் பண்ற ஜோமோன் டி ஜானை ஃபிக்ஸ் பண்ணினோம். மூணு நாள் ஷூட் பண்ணின சூழல்ல அவருக்கு திடீர்னு உடம்பு முடிலை. அடுத்து ரவிகேசந்திரனின் பையன் சந்தா மூணு நாள் ஷூட் பண்ணினார். இடையில் ஒரு சின்ன பிரேக��. அப்ப, ‘நீங்க பண்ணமுடியுமா’னு மறுபடியும் மனோஜ் பரமஹம்சாவை கேட்டேன். பிறகுவந்த அவர்தான் 80 சதவிகித படத்தை ஷூட் பண்ணினார். ‘விண்ணைத்தாண்டி வருவாயா’வுக்குப்பிறகு நாங்க சேர்ந்து ஒர்க் பண்ற படம். ஆனால் ஒவ்வொரு படம் ஆரம்பிக்கும்போதும் அவர்ட்டதான் கேட்பேன். ஆனால் மிஸ் ஆகிட்டே இருந்தது. இப்ப சேர்ந்து பண்றோம் என்பதில் சந்தோஷம். அவரால எல்லார்கூடவும் எளிதா ஒர்க் பண்ண முடியுமானு தெரியலை. சிந்திக்கிற ஒளிப்பதிவாளர். ஒரு டைரக்டர் அளவுக்கு ஒர்க் பண்ணுவார். சமயத்துல நான் யோசிச்சதைவிட ஒருத்தர் பெட்டரா யோசிக்கும்போது அதை நான் எடுத்துப்பேன். அதுல எந்த ஈகோ பிரச்னையும் எனக்கு இல்லை. அன்னைக்கு எடுக்கவேண்டிய காட்சிகள், ஒர்க் பண்றாரு, எக்யூப்மென்ட்..னு நான் பண்ணவேண்டிய பாதி வேலைகளை அவர் எடுத்துப்பார். ஷாட்டுக்குள் ஆர்ட்டிஸ்ட் எப்படி ஒர்க் பண்றாங்க, ஸ்கிரிப்ட்ல உள்ளது சரியா வருதானு நான் அதுல மட்டும் கவனம் செலுத்தினா போதும். ஆனால் அவர் இவ்வளவு வேலைகளையும் செய்துட்டு என் மைண்ட்ல உள்ளதை அப்படியே காட்சிகளா ஷூட் பண்ணி கொடுப்பார். நிச்சயம் அவர் டைரக்ஷன் பண்ணணும் என்பது என் விருப்பம். படத்துல மொத்தம் ஐந்து பாடல்கள். இனிமேல்தான் ஹாரிஸ் ஜெயராஜ்கூட கம்போஸிங் உட்காரப்போறேன். கண்டிப்பா சர்ப்ரைஸ் காத்திருக்கும்.”\n“ ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் எப்ப ரிலீஸ்\n“இன்னும் 15 நாள்கள் ஷூட்டிங்தான் மீதம் இருக்கு. தனுஷ் வந்துட்டார்னா முடிச்சிடுவோம். அடத்தியான காதல் கதையும் ஆக்ஷனும் கலந்த படம். இதில், ஜாலியா ரவுசுவிட்டு சுத்திட்டு இருக்கிற கேரக்டரா இல்லாம ஸ்டைலிஷான தனுஷை பார்க்கலாம். இதுவும் ‘துருவநட்சத்திர’மும் மூன்று வார இடைவெளிகள்ல ரிலீஸ் ஆகும்னு நினைக்கிறேன். ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’வில் இன்னொரு பிளஸ் தர்புகா சிவாவின் இசை. இவர் இசையமைப்பாளரா அறிமுகமான ‘கிடாரி’ பட ஆடியோவை நான்தான் வெளியிட்டேன். அந்தப்பட பாடல்களை கேட்டுட்டு எனக்கு ஒரு ஃபீல் கிடைச்சுது- அவரை அழைச்சிட்டு வந்து ஃப்ரெஷா ஒரக் பண்ணுவோம்னு ‘எனை நோக்கி பாயும் தோட்டா’வை எடுத்தவரைக்கும் போட்டுகாட்டினேன். ‘இதுதான் சிச்சுவேஷன். பாட்டு ஒர்க் பண்ணலாம்’னு கேட்டதும், ‘இப்ப, இப்படி உட்கார்ந்து என்னால பாட்டு ஒர்க் பண்ண முடியாது. நீங்க சொன்னதை ஃபுல்லா உள்வாங்கிக்கிறேன். என் ஸ்பேஸ்ல போய் கம்போஸ் பண்ணிட்டு வர்றேன்’னு சொல்லிட்டு கிளம்பியவர் அன்னைக்கு நைட்ல இருந்து ஃபீட்பேக் பண்ணிட்டே இருந்தார். ‘அந்தப்பொண்ணு லைஃபல ரொம்ப கஷ்டப்பட்டு ஒரு இடத்துக்கு வந்திருக்கா.\nஅவளை அரவணைச்சு அவளுக்கு ஹீரோ ஆறுதல் தர்றான்’ இதுதான் .‘மறுவார்த்தை’க்கு நான் சொன்ன சிச்சுவேஷன். ‘ஓ பாப்பா லாலி’னு சாஃப்டா இல்லாம ‘உயிரின் உயிரே’ மாதிரி அந்த பீட்டே பாட்டை ட்ரைவ் பண்ணணும். சோல்ஃபுல் லிரிக்கா இருக்கணும்’னு சொன்னேன். அதுக்கு சிவா தந்த இந்த ட்யூன் கேட்டதும பிடிச்சது. சித் ஸ்ரீராம், தாமரை மேமை வரவெச்சு ரிக்கார்டிங் பண்ணினோம். ‘யார் இந்த மியூசிக்னு தெரியாமலேயே இந்த மியூசிக்கை ரீச் பண்ண முடியுமானு பார்க்கலாம். ரசிகர்கள் ஜட்ஜ் பண்ணட்டும்னு பண்ணினோம். இன்னைக்கு யூடியூப்ல இந்தப்பாட்டுக்கு 20 மில்லியன் ஹிட்ஸ் இருக்கு. ஆனால் பாவம் சிவாவுக்குதான் எக்கச்சக்க தர்மசங்கடம். ‘சார் பலரும், அந்த மிஸ்டர் எக்ஸ் நீங்கதானே’னு கேக்றாங்க. எனக்கு என்ன சொல்றதுனு தெரியலை. பிரச்னையா இருக்கு’னு சொல்வார். ஒருகட்டத்துல இதுக்குமேல அவரை டார்ச்சர் பண்ணக்கூடாது’னு முடிவு பண்ணி, அவர்தான்னு அறிவிச்சோம். சிவா எந்தளவுக்கு நல்ல இசையமைப்பாளரோ அதேஅளவுக்கு நல்ல நடிகரும்கூட. சென்ஸ் ஆஃப் ஹியூமர்ல பிண்ணுவார். அவரை நடிகராகவும் என் படத்துல பயன்படுத்தணும்னு நினைச்சிட்டு இருக்கேன்.”.\n“வேற என்னென்ன புது முயற்சிகள்\n“மொழிக்கு ஒருவராக ஏழெட்டு நடிகர்கள் நடிக்கும் படம் ஒண்ணு பேசிட்டு இருக்கோம். படத்தின் பெயர் ‘ஒன்றாக’. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்னு மொழிக்கு ஒருவராக நான்கு நண்பர்கள். காலேஜ்ல ஒண்ணா படிச்சாங்க. காலேஜ் முடிஞ்சு 10 வருஷம் கழிச்சு அந்தக் கதையை ஓப்பன் பண்றோம். அவங்க நாலு பேரும் 5வது ஃப்ரெண்டோட கல்யாணத்துக்கா அமெரிக்கா பயணமாகுறாங்க. அதுக்கு முன்ன இந்த நாலு பேரின் கதை, அந்த அமெரிக்கப் பயணம், அதில் நடக்குற எமோஷன்ஸ்னு அழகான ஸ்கிரிப்டா அமைஞ்சிருக்கு. அதில் மூன்று ஹீரோயின்கள். ரஹ்மான் சார்தான் மியூசிக். கன்னடத்தில் புனித் ராஜ்குமார் கன்ஃபர்ம் பண்ணியிருக்கார். அடுத்த வருஷம் இந்தப்படத்தை ஆரம்பிக்கிறோம். அடுத்து எங்க பேனர்ல, அரவிந்த் சாமி, சந்திப் நடிக்கும் ‘நரகா��ுரன்’ பண்றோம். கார்த்திக் நரேன் டைரக்ஷன். நரேன் செமயா ஒர்க் பண்றார். அவரளவுக்கு புரொடக்ஷன் பிளானிங் நான் பண்ணினதே கிடையாது. 22 வயசு நரேன்ட்ட நான் கத்துக்கிறேன்னுதான் சொல்லணும். இதுதவிர ‘பெண் ஒன்று கண்டேன்’ என்ற பெயரில் ‘பெல்லிசுப்புலு’ படத்தின் தமிழ் ரீமேக் பண்றோம். அதில் விஷ்ணு விஷால்-தமன்னா நடிக்கிறாங்க. அதுக்கும் தர்புகா சிவாதான் மியூசிக். இதுதவிர ‘வீக் எண்ட் மச்சான்’னு ஒரு வெப் சீரிஸ், ‘ஒன்றாக’ யூ டியூப் சேனலுக்காகப் பண்ணியிருக்கோம்.”\n“வெவ்வேறு மொழிப் படங்களுடன் ஒப்பிடுகையில் நம் தமிழ் சினிமா இப்ப எந்த இடத்தில் இருக்கு\n“வட்டி, வரினு நம் சினிமா சூழல் அவ்வளவா ஆரோக்கியமா இல்லை. இங்க உள்ளவங்க ஒரு படம் நல்லா போயிட்டு இருந்தால், ‘அதைக் கொண்டாடணும், அதுதான் சினிமாவுக்கான வெற்றினு நினைக்கமாட்டேங்குறாங்க. எப்படி கவுக்கலாம், காலி பண்ணலாம்னுதான் யோசிக்கிறாங்க. ஒரு நல்ல படத்தை, நல்ல படம்னு ஒப்புக்க டைம் ஆகுது. ‘மேயாத மான்’ படத்தின் வெற்றி மிகப்பெரிய நம்பிக்கையை தரக்கூடிய வெற்றி. அதை வெற்றினு ஒப்புக்க இங்க ஆள் இல்லை. எனக்கு வைபவ் மேல அவ்வளவு நம்பிக்கை இருக்கு. அவரின் திறமைமேல நம்பிக்கைவெச்சு எங்களோட ஒரு ப்ராஜெக்டில் அவரை கமிட் பண்ணியிருந்தோம். ஆனால் அந்தப்பட ஹீரோயின் கொஞ்சம் யோசிச்சாங்க. அதனால அந்தப்படத்துல அவரால் நடிக்க முடியாத சூழல். ஆனால் இன்னைக்கு அவரோட பொட்டன்ஷியலை அவர் தெளிவா காட்டிட்டார். ஒருத்தரோட வெற்றியைத் தள்ளிப்போடலாம். ஆனால் யாராலும் தடுக்கமுடியாது என்பதற்கு வைபவ் ஒரு நல்ல உதாரணம்\n“இந்த இக்கட்டான சூழல்ல இருந்து சினிமா மீண்டு வர அவசியம்னு நீங்க நினைக்கிறது எது\nஃபைனான்ஸ, கந்துவட்டி.... இப்படி இதையெல்லாம் பிரச்னைனு சொன்னாலும் இதைவிட மிகப்பெரிய பிரச்னை ரசிகர்களை தியேட்டருக்கு வரவைப்பது. அவனை வரவைக்க உதவும் ஒரே விஷயம் படத்தின் அந்த கன்டென்ட். ஆனால், ‘ரசிகனுக்கு இது போதும்’னு நினைச்சு ஒரு குறுகிய வட்டத்துக்குள் சிக்குறதுதான் தப்பு. அப்படி ஒண்ணு புதுசா, வித்தியாசமா, பெருசா சொன்னா நிச்சயம் அவன் வந்து பார்ப்பான். இதுக்குமேல சொல்லவேணாம்னு ஏன் நினைக்கணும். எத்தனையோ படங்களைப் பார்த்துட்டுதான் இருக்கோம். ஆனால் நாம இன்னும் பழைய மாவைதான் அரைச்சிட்டு இருக்கோம்னு தோணுது. ‘ஹீரோ கால்ஷீட் கிடைச்சுடுச்சு, அதனால உடனடியா ஒரு படம் பண்றோம்’ என்பது ஓ.கே. ஆனால் ஒரு வருஷம் ப்ரிப்ரொடக்ஷன் பண்ணி பண்ற படங்களும் அப்படியேதான் இருக்கு என்பதுதான் வேதனை. என்ன விமர்சனம் வெச்சாலும் ‘விக்ரம் வேதா’ புது முயற்சி. அந்த தைரியமும், புது முயற்சியும்தான் அந்த இயக்குநர்களை இன்னைக்கு மும்பை வரை அழைச்சிட்டுபோயிருக்கு, அமீர்கான், ஷாருக்கெல்லாம் இன்னைக்கு அவங்களுக்கு படம் பண்ண தயாரா இருக்காங்க. எல்லா தயாரிப்பு கம்பெனிகளும் அவங்களை வரவேற்று பேசிட்டு இருக்காங்க. ஆனால் இந்தச் சமயத்தில் அவங்களுக்கு என் அட்வைஸ் ஒண்ணு இருக்கு. நான் பண்ணின தவறை அவங்க பண்ணக்கூடாதுனு நினைக்கிறேன். ஆமாம், ‘விக்ரம்-வேதா’வை அவங்க ரீமேக் பண்ணக்கூடாது. ‘இது எங்களின் பாலிவுட் என்ட்ரிக்கான ஒரு முயற்சி’னு சொன்னா பண்ணலாம். நல்ல விஷயம்தான். ஆனால் ஒரு விஷயத்தை அப்படியே ரிக்ரியேட் பண்ணும்போது, முதல் முயற்சியில் இருந்த ஒரிஜினாலிட்டி ரீமேக் பண்ணும்போது வராது என்பது என் கருத்து. அதே படத்தை அவங்க வேறு இயக்குநரை வெச்சு இவங்களே தயாரிக்கலாம். இவங்க தங்கள்ட்ட இருக்கிற வேறு ஸ்கிரிப்டை ஃப்ரெஷ்ஷா பண்ணணும் என்பது என் விருப்பம். இப்படியான புது கன்டென்ட்டுகள்தான் இன்னைக்கு சினிமாவுக்கான உடனடித் தேவை.”\n“தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளில் ஒருவர். எப்படி இருக்கு இந்த நிர்வாக அனுபவம்\n“அங்க என் பங்களிப்புதான் குறைவுனு நினைக்கிறேன். என்னால் முடியும்போதுதான் போயிருக்கேன். சாமி-2, துருவநட்சத்திரம் இரண்டு படங்களுக்கும் விக்ரம் சாரின் கால்ஷீட் பிரச்னை வந்தப்ப அதையே கவுன்சில் கொண்டுபோய் இரண்டு பேருக்குமே அட்ஜெட்ஸ் பண்ணி தேதி வாங்கித் தந்தாங்க. அங்க வேற லெவல்ல ஒர்க் பண்றாங்க. எல்லாப் படங்களுக்காகவும் விஷால், ஞானவேல்ராஜா, எஸ்.ஆர்பிரபு, கதிரேசன் சார், பிரகாஷ்ராஜ் சார்னு ஐந்தாறு பேர் வேலை செய்றாங்க. தன் படங்களை மறந்துட்டு, மத்தப்படங்களைப் பற்றிதான் அதிகம் பேசுறாங்க. இங்குள்ள பிரச்னைகள், புகார்கள்னு ஏற்கெனவே சில விஷயங்கள் தெரிந்திருந்தாலும் இப்ப இன்னும் கிட்டப்போய் பல விஷயங்களைப் பார்க்கிறேன். சில தயாரிப்பாளர்கள் சரியாக ஓடாத படத்துக்கு சக்சஸ் பார்ட்டி வைப்பதும் சில தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள்கூட உள்ள பிரச்னைக்காக நல்லா ஓடுற படத்தைக்கூட கண்டுக்காததும்னு இரண்டையும் பார்க்கிறேன்.\nயூனியன் எவ்வளவோ ஆக்கப்பூர்மான விஷயங்களை பண்ணிட்டு இருந்தாலும் இன்னும் ஃபைனான்ஸ் மாடல் மாறலை இன்ட்ரஸ்ட், அசல்... லேட்னா வட்டிக்கு தாமத வட்டினு போயிட்டே இருக்கு. பாதி படம் போயிட்டு இருக்கும்போது, படத்தை தொடர பணம் வேணும் என்பதற்காக ஆடியோ ரைட்ஸை வித்துடுவோம். பிறகு இந்தி ரைட்ஸ் விற்போம். ஆனால் இந்த ரைட்ஸ்களை ரிலீஸ் வரை ஹோல்ட் பண்ணினோம்னா ஏறி அதன் விலை பேசலாம். அப்படித்தான் ‘அச்சம் என்பது மடமையடா’, ‘மறுவார்த்தை’ பாடல்களோட லிரிக் வீடியோ, விஷுவல் ரைட்ஸ்களை நானே வெச்சுக்கிட்டேன். அந்த சமய பணத்தேவைக்காக இதை விற்றிருந்தேன்னா இப்ப மாதாமாதம் வரும் வருவாய் வந்திருக்காது. யூடியூப் வியூஸ் அதிகரிக்கும்போது விளம்பரங்கள் தானா வர ஆரம்பிக்குது. இதேபோல ஐடியூன் மூலமாகவும் மாதாமாதம் வருவாய் வரும். ஆனால் இதுக்கு முன் இதைப்பற்றியெல்லாம் நமக்குத் தெரியாது. படம் வந்தா போதும்னு விட்டுடுறோம். இப்ப எங்க யூடியூப் சேனல்ல ஒரு லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ் வந்துட்டாங்க. அதுக்குனு தனியா கன்டென்ட் உருவாக்கணும். அதுதான் இன்னைக்கு கேம். இந்தமாதிரி விஷயங்கள்ல எஸ்.ஆர்.பிரபு பயங்கர நாலேட்ஜ் பெர்சன். அவர்தான் எனக்கு நிறைய விஷயங்களை சொல்லிக்கொடுத்தார்.\nஇன்னைக்கு தியேட்டருக்கு வரவைக்க ஒண்ணு பெரிய படமா இருக்கணும், இல்லைனா சுவாரஸ்யமா பிரசன்ட் பண்ணணும். இது இரண்டும் இல்லைனா தியேட்டருக்கு வரமாட்டாங்க. அதை மனசுல வெச்சுக்கணும் அவ்வளவுதான்.”\n’’எங்க... பாகுபலிக்கும் கோச்சடையானுக்கும் ஆறு வித்தியாசம் சொல்லுங்க பார்ப்போம்..’’ - ரசூல் பூக்குட்டி சவால் #VikatanExclusive\nஉலகம் சுற்ற விழைகிறேன்... ஊரைச் சுற்றிக்கொண்டிருக்கிறேன்\nஹீரோயின் நயன்தாராவாம்... ஆனா, ஹீரோ யோகி பாபு ப்ரோ - கோலமாவு கோகிலா விமர்சனம்\nசென்னை வெள்ளத்தைவிட பத்து மடங்கு பாதிப்பு - தண்ணீரும் கண்ணீருமாய் கேரளா\n``நம்பிக்கைத் துரோகத்தைப் பொறுக்க முடியாது\" - கார்கிலில் பாகிஸ்தானை வாஜ்ப\n\"பொம்பள பிள்ளைய இப்டிதான் டச் பண்ணுவியா\" - ஓவர் சீன் ஐஸ்வர்யா #BiggBossTamil2\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\n`அட்வான்ஸ் தொகையை திரும்ப வாங்குங்கள்'- ஸ்டாலின் ஆவேசம்\n\"கோமாளித்த��ம் பண்றார் சென்றாயன்... அடுத்து இவங்கள்ல ஒருத்தர் வெளியேறுவார்\n`அட்வான்ஸ் தொகையை திரும்ப வாங்குங்கள்'- ஸ்டாலின் ஆவேசம்\n`முல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார்' - பென்னிகுவிக்கின் பேத்தி\n`இப்ப அடிச்சிப்பாரு’ - விபத்து ஏற்படுத்தி காவலரிடம் எகிறிய அண்ணன், தம்பிக்கு நடந்த துயரம்\n\"கருணாநிதி சமாதி விஷயத்தில், ஸ்டாலின் சுயபரிசோதனை செய்யட்டும்\" - டெல்லியில் எடப்பாடி பழனிசாமி #VikatanExclusive\n - மேஷம் முதல் கன்னி வரை #Astrology\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\n“எப்படி கவுக்கலாம் காலி பண்ணலாம்னு நினைக்கிறாங்க..” - ‘துருவ நட்சத்திரம்’ கெளதம் மேனன்\n“தயவு செஞ்சு இப்படிப் பண்ணாதீங்க” - மக்களுக்கு ‘அறம்’ கோபி நயினார் வேண்டுகோள்\nபெண் வேடம் முதல் சிங் வேடம் வரை... எம்.ஜி.ஆர் போட்ட கெட்டப்ஸ் - ஒப்பனையும் ஒரிஜினலும் எம்.ஜி.ஆர் 100 #MGR100 அத்தியாயம்-21\n“அந்த விபத்து பத்தி நினைச்சுப் பார்க்கக்கூட விரும்பலை” நடிகை சுதா சந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2018-08-17T23:16:29Z", "digest": "sha1:MR5HZ7WOUCWPHWKCNFDPMUHE5BTPCFDD", "length": 12128, "nlines": 99, "source_domain": "universaltamil.com", "title": "உலகெங்கிலும் கிறிஸ்துவர்கள் ஈஸ்டர் திருநாளை இன்று கொண்டாடி வருகின்றனர் இலங்கையிலும் விசேட ஆராதனைகள்", "raw_content": "\nமுகப்பு News Local News உலகெங்கிலும் கிறிஸ்துவர்கள் ஈஸ்டர் திருநாளை இன்று கொண்டாடி வருகின்றனர் இலங்கையிலும் விசேட ஆராதனைகள்\nஉலகெங்கிலும் கிறிஸ்துவர்கள் ஈஸ்டர் திருநாளை இன்று கொண்டாடி வருகின்றனர் இலங்கையிலும் விசேட ஆராதனைகள்\nஉலகெங்கிலும் கிறிஸ்துவர்கள் ஈஸ்டர் திருநாளை இன்று கொண்டாடி வருகின்றனர். ஈஸ்டர் திருநாள் இன்று இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் வெகு விமர்சமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.\nஇயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளைதான் ஈஸ்டர் பண்டிகையாக ஆண்டுதோறும் கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர்.\nஇயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு ஹட்டன் திருச்சிலுவை ஆலயத்தில் பங்குதந்தை லெஸ்லி பெரேரா தலைமையில் விசேட திருப்பலி பூஜைகள் நடைபெற்றன. இதில் அதிகளவான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுப்பட்டனர்.\nபெரியகல்லாறு புனித அருளானந்தர் ஆலயம்\nஇதேவேளை, பெரியகல்லாறு புனித அருளானந்தர் ஆலயத்தில் இடம்பெற்ற பாஜ்கா திருவிழிப்பு, உயிர்ப்பு பெருவிழா திருப்பலிஅருட்பணி ஜெரிஸ்டன் வின்சன்ட் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.\nஅத்துடன், அக்கரைப்பற்று நல்லாரேக்கிய அன்னை இல்லத்தில் பாதர் ஜீ.அம்றோஸ் தலமையில் ஈஸ்டர் திருநாள் ஆராதனை நடைபெற்றது.\nஅக்கரைப்பற்று நல்லாரேக்கிய அன்னை இல்லம்\nஅக்கரைப்பற்று நல்லாரேக்கிய அன்னை இல்லம்\nஉலகெங்கிலும் கிறிஸ்துவர்கள் ஈஸ்டர் திருநாளை\nபாதசாரி கடவையை கடக்க முற்பட்ட நபர் படுகாயம்\nபாதசாரி கடவையை கடக்க முற்பட்ட நபர் படுகாயம் மட்டக்களப்பு திருப்பெருந்துறை சந்தியில் பாதசாரிகள் கடவையை முற்பட்ட நபர் மீது பஸ் ஒன்று மோதியதில் குறித்த நபர் படுகாயமடைந்துள்ளார். நேற்று இடம் பெற்ற குறித்த விபத்தில் காயமடைந்த...\nமனம் திறந்தார் மஸூம் ஷங்கர்\nமனம் திறந்தார் மஸூம் ஷங்கர் basical - ஆ நான் டெல்லி பொண்ணுதான் என்னோட ஸ்கூலிங் அலகாபாத்தில் முடித்தேன், பிறகு டெல்லியில் உள்ள 'Arena animation academy'-யில் அனிமேஷன் முடித்தேன், கிரேட்டிவ் சைடுல...\nமஹிந்தவிடம் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் திடீர் விசாரணை\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் திடீர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இதன்படி முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்திற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் அறுவர் அடங்கிய குழுவினர் விசாரணைக்காக விரைந்துள்ளனர். இந்நிலையில், தனிப்பட்ட அலுவல்களின் நிமித்தம் வெளியில்...\nவாஜ்பாயின் உடலுக்கு தலைவர்கள் உட்பட பொதுமக்கள் அஞ்சலி\nமறைந்த இந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் தற்போது பா.ஜ.க அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று வெள்ளிக்கிழமை காலை வாஜ்பாயின் இல்லத்திலிருந்து அலங்கரிக்கப்பட்ட நிலையில் வாஜ்பாயின்...\nநடிகை திரிஷாவின் கவர்ச்சி புகைப்படம் உள்ளே\nபிரபல நடிகையுடன் காதல் வலையில் சிக்கிய பிரபுதேவா\nஉங்களின் காதலியின் குணத்தை ராசியை வைத்து அற��யலாம்- உங்களுக்கு எப்படி பாஸ்\nமனசாட்சியே இல்லையா கோலமாவு கோகிலா படத்தின் ஒரு நிமிட காட்சி\n இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா- புகைப்படம் உள்ளே\nநடிகை ரம்பாவுக்கு வளைகாப்பு- அழகிய புகைப்படங்கள் உள்ளே\n16அடி நீல பாம்புடன் இளம்பெண் செய்யும் செயலை நீங்களே பாருங்க -வீடியோ உள்ளே\nகடற்கரையில் கவர்ச்சி உடையில் நடிகை இலியானா- புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/12141917/Doctor-who-refused-to-treat-for-Peacock-lying-unconscious.vpf", "date_download": "2018-08-17T22:20:55Z", "digest": "sha1:47NPBLXOY3OGG76YHK3YOOFYL3PY2F2Q", "length": 10710, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Doctor who refused to treat for Peacock lying unconscious || திருக்கோவிலூரில் மயங்கி கிடந்த மயிலுக்கு சிகிச்சை அளிக்க மறுத்த டாக்டர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிருக்கோவிலூரில் மயங்கி கிடந்த மயிலுக்கு சிகிச்சை அளிக்க மறுத்த டாக்டர் + \"||\" + Doctor who refused to treat for Peacock lying unconscious\nதிருக்கோவிலூரில் மயங்கி கிடந்த மயிலுக்கு சிகிச்சை அளிக்க மறுத்த டாக்டர்\nதிருக்கோவிலூரில் மயங்கி கிடந்த மயிலுக்கு சிகிச்சை அளிக்க மறுத்த டாக்டருடன், வாலிபர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nதிருக்கோவிலூர் பகுதியில் சமீப காலங்களாக வயல்வெளிக்கு வரும் மயில்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதனை சிலர் வேட்டையாடுவதும், சிலர் தாக்குவதும் வாடிக்கையாகி விட்டது. இது பற்றி புகார் தெரிவித்தும் வனத்துறையினர் கண்டுகொள்வதில்லை.\nஇந்த நிலையில் கழுமரம் கிராமத்தில் உள்ள ஒரு வயலில் மயில் ஒன்று வாயில் நுரைதள்ளியபடி மயங்கி கிடந்தது. இதை அந்த வழியாக சென்ற ஏழுமலை(வயது 25), கோவிந்தராஜ்(24) மற்றும் சில வாலிபர்கள் மயிலை மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் சந்தப்பேட்டையில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.\nஆனால் அங்கு பணியில் இருந்த டாக்டர், உடனடியாக மயிலுக்கு சிகிச்சை அளிக்கவில்லை. மாறாக அந்த வாலிபர்களிடம் இந்த மயில் உங்களிடம் எப்படி கிடைத்தது, இதை ஏன் இங்கு கொண்டு வந்தீர்கள், இதை ஏன் இங்கு கொண்டு வந்தீர்கள் என்றும் இதற்கு சிகிச்சை அளிப்பதற்கான மருந்து இங்கு இல்லை, தனியார் மருந்து கடையில் செ��்று வாங்கி வருமாறும், வனத்துறை அதிகாரியிடம் சென்று கடிதம் வாங்கி வருமாறும் கூறி உள்ளார்.\nஇதனால் அதிர்ச்சி அடைந்த அந்த வாலிபர்கள், மயிலுக்கு சிகிச்சை அளிக்காமல் எங்களை அலைக்கழிப்பது ஏன், மயிலை மீட்டு இங்கு கொண்டு வந்தது தவறா, மயிலை மீட்டு இங்கு கொண்டு வந்தது தவறா என்று டாக்டரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அந்த டாக்டர், மயிலுக்கு சிகிச்சை அளித்தார்.\nபின்னர் அந்த மயில் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பின்னர் அந்த வாலிபர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\n1. ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகப் பணிகளுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\n2. கனமழை எதிரொலி: முல்லைப்பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை\n3. கேரள வெள்ளபாதிப்பு : மீட்பு குழுவையே கண்கலங்க வைக்கும் காட்சிகள்\n4. வாஜ்பாய் உடல் பாரதீய ஜனதா தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது\n5. கரைபுரளும் வெள்ளத்தால் வைகை ஆற்றில் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\n1. மோமோ: விபரீதமாகும் விளையாட்டு\n2. முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும்\n3. விருதுநகர் ரெயில் நிலையத்தில் நிறுத்தம்: அந்தியோதயா எக்ஸ்பிரசில் வந்த பயணிகள் தவிப்பு\n4. கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 2 லட்சம் கனஅடி நீர் திறப்பு\n5. திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்து ரூ.10 லட்சம் மோசடி புனேவை சேர்ந்தவர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2016/06/thakkali-thokku-in-tamil/", "date_download": "2018-08-17T22:27:48Z", "digest": "sha1:6X27ERIODRKHC6IHTS5HBHYOIACJXQCL", "length": 7887, "nlines": 149, "source_domain": "pattivaithiyam.net", "title": "தக்காளி தொக்கு|thakkali thokku in tamil |", "raw_content": "\nதக்காளி – 1 கிலோ\nபுளி – 1 எலுமிச்சம்பழ அளவு\nமிளகாய்த்தூள் – 1 டேபிள் ஸ்பூன்\nஉப்பு – 1 டேபிள் ஸ்பூன்\nபூண்டு – பெரியதாக 4 பல்\nகடுகு – 1 டீஸ்பூன்\nஎண்ணெய் – 1/2 கப்\nவெந்தயம் – 1/2 டீஸ்பூன்\nபெருங்காயம் – 1 டீஸ்பூன்\nவெந்தயம், பெருங்காயம் இரண்டையும் வெறும் கடாயில் வறுத்துப் பொடித்துக்கொள்ளுங்கள். தக்காளியைக் கழு���ித் துடைத்து, துண்டுகளாக நறுக்குங்கள். நறுக்கிய தக்காளியை மிக்ஸியில் போட்டு, அதனுடன் மிளகாய்த்தூள், புளி உப்பு சேர்த்து நன்கு நைஸாக அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த விழுதை, அடி கனமான பாத்திரம் ஒன்றில் போட்டு, அடுப்பில் வைத்து கொதிக்கவிடுங்கள். கொதிக்க ஆரம்பித்ததும், அது வெளியே தெறிக்கும். இப்போதுதான் நீங்கள் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் கொதிக்க ஆரம்பித்ததும், மூடியால் மூடிவிடுங்கள் (இல்லையெனில் கொதிக்கும் தொக்கு கைகளில் பட்டு, புண்ணாகும் வாய்ப்பு உள்ளது) அவ்வப்போது தீயைக் குறைத்துவிட்டு, மூடியைத் திறந்து கிளறுங்கள்.\nதண்ணீர் ஓரளவுக்கு வற்றிச் சுருங்கியதும், மூடியை எடுத்துவிட்டு, ஓரளவுக்கு நடுத்தரத் தீயில் வைத்துக் கிளறிக்கொண்டே இருங்கள். அதே சமயத்தில் இன்னொரு அடுப்பில் ஒரு கடாயில் எண்ணெயைக் காயவிட்டு, கடுகைச் சேருங்கள். கடுகு பொரிந்ததும் அதைத் தக்காளிக் கலவையில் சேருங்கள். பின் பூண்டை (தோல் உரிக்காமல்) நசுக்கிச் சேருங்கள். வெந்தயம், பெருங்காயத்தூளைச் சேர்த்து, சுருங்கக் கிளறி இறக்குங்கள்.\nஅவகேடாவில் என்ன இருக்கு,avocado benefits...\nபுரை ஏறும்போது செய்ய வேண்டிய...\nபெண்களின் பேறு காலத்தில் கஷாயங்கள்...\nநோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முருங்கை...\nஅவகேடாவில் என்ன இருக்கு,avocado benefits in tamil\nபுரை ஏறும்போது செய்ய வேண்டிய முதலுதவிகள்,porai eruthal maruthuvam in tamil\nபெண்களின் பேறு காலத்தில் கஷாயங்கள் தயாரிக்க பயன்படும் மூலிகைகள்,karpa kala kashayam tips in tamil\nநோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முருங்கை கீரை,murungai keerai maruthuva gunangal\nபயிரிடாமல் கிடைக்கும் கீரைகள்,iyarkai maruthuvam keerai\nபுளி சேர்த்த பருப்புகீரை மசியல்,puli paruppu keerai masiyal samayal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2017/04/14/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2018-08-17T23:33:13Z", "digest": "sha1:4MFA7573SLOIJR6UILJUBKBOZPXRIWBX", "length": 7280, "nlines": 97, "source_domain": "peoplesfront.in", "title": "சாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல் – மக்கள் முன்னணி", "raw_content": "\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nதமிழக தேர்தலும் மாற்று அரசியலும்\n“ஏரைத் தழுவும் உழுகுடி போரைத் தழுவும்” – மக்கள் முன்னணி (ஆகஸ்ட் மாத இதழ்)\nஉமர் காலித்தை ஆர்.எஸ்.எஸ். கொல்லத் துடிப்பதேன்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\n“கைது, சிறை, பிணை” – எதற்கு இந்த அடக்குமுறை \nபா.ச.க. இராஜாவைக் கைது செய்ய\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\nஉள்ளாட்சி அதிகார, அரசியல் உரிமைக்கான போராட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட மேலவளவு ஈகியருக்கு வீரவணக்கம்…\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nதஞ்சையில் 3 வது நாளாக தமிழ் தேசமக்கள் முன்னணி தலைமையில் போராட்டம்\nதூத்துக்குடி துப்பாக்கிசூட்டில் வீரமரணம் அடைந்த தோழர்களுக்கு மதுரை உசுலம்பட்டியில் வீரவணக்கம் கூட்டம்\n“ஏரைத் தழுவும் உழுகுடி போரைத் தழுவும்” – மக்கள் முன்னணி (ஆகஸ்ட் மாத இதழ்)\nஉமர் காலித்தை ஆர்.எஸ்.எஸ். கொல்லத் துடிப்பதேன்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\n“கைது, சிறை, பிணை” – எதற்கு இந்த அடக்குமுறை \nஸ்டெர்லைட்”ஆலைமூடல்” என அரசு நிர்வாகம் நாடகமாடியதே… மீண்டும் ஆலைக்குள், நீதிமன்ற ஆணையுடன் “வேதாளம்” (வேதாந்தா நிர்வாகம்) புகுந்ததே\nமே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் கைதுக்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nதி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி – தமிழ்த்தேச மக்கள் முன்னணி\nகாவி கார்ப்பரேட் சர்வாதிகாரத்தை முறியடிப்போம் – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுக்கூட்டம் – சென்னை, மதுரை, தஞ்சை, நாகை மாவட்டம்\nஆகஸ்ட் 1; அரசு அடக்குமுறையை கண்டித்து தலைமைச் செயலகம் முற்றுகை\nதமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாரதீய சனதா கட்சியை விரட்டியடிப்போம்\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.okynews.com/2013/01/blog-post_184.html", "date_download": "2018-08-17T22:39:03Z", "digest": "sha1:7GWBAUDI4E6LBORJ5VKSEVOJWG3XDD3A", "length": 17298, "nlines": 227, "source_domain": "tamil.okynews.com", "title": "இலக்கியத்திற்கான நோபல் விருது சீன எழுத்தாளருக்கு! - Tamil News இலக்கியத்திற்கான நோபல் விருது சீன எழுத்தாளருக்கு! - Tamil News", "raw_content": "\nHome » Life , World News » இலக்கியத்திற்கான நோபல் விருது சீன எழுத்தாளருக்கு\nஇலக்கியத்திற்கான நோபல் விருது சீன எழுத்தாளருக்கு\nஇலக்கியத்திற்கான இந்த ஆண்டுக்கான நோபல் விருதுக்கு சீன எழுத்தாளர் மொ யன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஸ்வீடன் அகடாமியின் தலைமையகமான ஸ்டோக்ஹோமில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது.\nநாட்டுப்புற கதைகள், வரலாறு மற்றும் சமகாலத்தை ஒன்றிணைந்ததாக அவரது எழுத்துப் பாணி அமைந்திருப்பதாக நோபல் விருதுக் குழு அறிவித்துள்ளது. கடந்த பல தசாப்தங்களாக சீனாவின் முன்னணி எழுத்தாளராக உள்ள மொ யன், 20 ஆம் நூற்றாண்டின் சீன சமூகம் இருண்ட மற்றும் அறுவறுக்கத்தக்கது என விமர்சித்தவராவார்.\n57 வயதான அவரது உண்மையான பெயர் குவன் மோயே ஆகும். ஆனால் மொ யன் என்ற புனைப்பெயரில் எழுதிவருக்கிறார்.\nஇவர் சீன மொழியில் எழுதிய பல நாவல்கள் பின்பு ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதில் 1987 ஆம் ஆண்டு இவர் எழுதிய ‘ரெட் சொர்கும்’ என்ற நாவல் வெளிநாடுகளில் பிரபலம் அடைந்தது. இந்த நாவலில் கிழக்கு சீன கிராமப்பகுதியில் இடம்பெற்ற கொடூரங்களை வர்ணித்துள்ளார்.\nஇதன்படி இலக்கியத்திற்கான நோபல் விருது வென்ற முதல் சீன பிரஜையாகவும் சீனாவில் பிறந்த இரண்டாமவர் ஆகவும் மொ யன் பதிவானார்.\nஇதற்கு முன்னர் சீனாவில் பிறந்த கவு எக்சிஜியான் 1987 ஆம் ஆண்டு பிரான்ஸ் பிரஜா உரிமையைப் பெற்ற நிலையில் 2000 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் விருதை வென்றார்.\nஏற்றுமதியாளருக்கான தேசிய விருதுகளை வென்றது எக்ஸ்போ...\nபுலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணர்களை த...\nபுத்தள மாவட்டமும் தேசிய விளையாட்டும் ஒரு நேர்காணல்...\nவேகத்தை கட்டுப்படுத்தி வாகனத்தை கட்டுப்படுத்தும் ...\nடில்ல அணி சம்பியன் லீக் 20 20 வென்றது\nகிரெம்ளின் கோப்பையை வென்றார் கரோலின் வொஸ்னியாக்கி...\nகூடங்குளம் அணுமின் உற்பத்தி நிலையத்தினால் யாருக்கு...\nநீரிழிவு நோயினை உதிரம் இல்லாமல் உரசிப்பார்க்க முடி...\nநடிகர் விஜய் அவரின் தாயுடன் அசத்திய அதிசயம்\nநமீதாவின் மிட்நைட் - குஜராத் குதிரையின் படவேட்டை\nவெளிவிவகார கொள்ளை ��ுறித்து ஒபாமா-ரொம்னி இறுதி விவ...\nவிண்கற்கனை அழிக்க ரஷ்யா ரொக்கெட் தயாரிக்க திட்டம்\nதீவிரவாதிகள் பிரான்ஸில் பள்ளிவாசலுக்குள் ஊடுருவி ஆ...\nதிமிங்கிலங்களாலும் மனிதர்கள் போன்று சப்தமெழுப்ப மு...\nபூகம்பம் தொடர்பான அறிவித்தல் விடுக்க தவறிய விஞ்ஞான...\nகலாநிதி DP ஜாயா அவர்களின் நினைவுச் சொற்பொழிவில் S...\nஉள்ளுராட்சி மன்ற எல்லை மீள் நிர்மாணம் செய்வதற்கான ...\nசக்கரை வியாதியை சமாளிக்க எளிய கைமருந்து \nமுருங்கைக் கீரை நோய் எதிர்ப்பு சக்தி தருமா\nபால் கலக்காத டீ குடிங்கிறீர்களா\nஹலால் தொடர்பாக டயலொக் மூலம் அறிந்து கொள்ள\nகொழும்பில் சிங்களவர் தொடர்பான கணக்கறிக்கையில் சந்த...\nகிழக்கு மாகாண சபை அமைச்சரவைத் தீர்மானம்\nரவுப் ஹக்கிம் அவர்களின் பேச்சுவாத்தை மரண தண்டனைக் ...\nஇலங்கையில் 24 புள்ளிகள் பெற்றால் சாரதி அனுமதிப்பத்...\nபுதிய ஏற்பாட்டில் உள்ள பைபிளில் பாதி போலியானதா\nகிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக மீண்டும் நிஸாம்\nபிரபல கிறிக்கெட் அறிவிப்பாளர் டொனி க்ரெய்க் காலமான...\nசட்டக்கல்லூரி அனுமதி தொடர்பான சர்ச்சை பற்றி அமைச்ச...\nமரண தண்டனை வழங்கப்பட்ட றிசானாவின் குடும்பத்திற்கு ...\nமழை காரணமாக மன்னப்பிட்டி போக்குவரத்துப் பாதை தடைப்...\nதோல்வியில் தொங்கிப் போன நிசானாவின் மரண முடிவு\nஇலக்கியத்திற்கான நோபல் விருது சீன எழுத்தாளருக்கு\nஎகிப்தில் மக்கள் விவாதத்திற்கான அரசியல் அமைப்பின் ...\nஇஸ்லாம் தொடர்பான எதிர்ப்பு பட தயாரிப்பாளர் தன் மீத...\nகுவாரி கிரனைட் நிறுவனங்ள் உரிமையாளருக்கு எதிராக ஊழ...\n41MP Sensor உடன் கூடிய Nokia 808 போன் எயார்டெல் லங...\nபெற்றோரின் கவனயீனம் மட்டுமே சிறுவரை் துஷ்பியோகத்தி...\nவைரங்களால் அழகுபடுத்தப்பட்டுள்ள புதிய கோள் கண்டுப...\n2013ல் ஜனாதிபதி, பொதுத்தேர்தல் ஒன்றை எதிர்நோக்கவுள...\nஐ.நா மாலியின் வடக்கை மீட்க தீர்மானம்\nபிரதம நீதியரசர் தொடர்பான பாராளுமன்ற விவாதம் இப்போத...\nசிறிய ஐபோட் ஒன்றை வாடிக்கையாளருக்கு வழங்க அப்பள் ந...\nதேசத்திற்கான மகுடத்திற்கு 60000 மில்லியன் ரூபா செல...\nஇலங்கை பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரனை ந...\nஇலங்கை அமைச்சர், பிரதி அமைச்சர் பெற்றுக் கொள்ளும் ...\nபெண்களுக்கு இன்பம் ஊட்டும் விந்தை ஊசி மருந்து\nபணிப்பெண்ணாக வெளிநாடு செல்வதை நிறுத்தக்கோரி கையெழு...\n7 மாத குழந்தையி���் கங்ன நடனம்\nவுரேயிலர் இறைச்சிக் கோழி சாப்பிடுவதால் ஆபத்தா\nமலட்டுத் தன்மைக்கு மருந்து கட்டுவோம்\n396 மீற்றர் நீளமுள்ள ராட்சதக் கப்பல்\nகாட்டு வளங்களை நாம் கவனமாக பாதுகாப்போம்\nமரங்கள் அடர்ந்த நிலப்பகுதி காடு என்று அழைக்கப்படுகிறது . தமிழில் வனம் , கானகம் , அடவி , புறவு , பொதும்பு போன்ற பல சொற்களால் இது ...\nமரண வீட்டுக்கு வந்தவர்களை தாக்கிய பேய் - தாத்தா சொன்ன கதை\nமரணவீட்டு இரவு சாப்பாட்டுக்கு பின்னர் வந்தவர்களை தாக்க காத்திருந்த பேய் என்னுடைய நண்பனின் பாட்டனார் அவர் சிறுபிள்ளையாக இருந்த...\nவாழ்க்கையின் சகல சந்தர்ப்பங்களிலும் எல்லாப் பருவங்களிலும் சூழலுடன் இயைபாக்கம் காணவும் சுய திறன்களை விருத்தி செய்யவும் பொருத்தம...\nஇன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்\nநாளைய நம் சிறுவர்களை வன்முறையற்ற உலகில் வாழ வழியமைப்போம் இன்றைய உலகில் பொதுவாக 18 வயதுக்குட்பட்ட ஆண் , பெண் இருபாலாரும் சிறுவ...\nவெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபாடுகள்\nநமது ல்ப்பகுதியில் மெலனின் எனப்படும் நிறப்பொருட்கள் குறைவதால்தான் வெண்புள்ளிகள் உருவாகிறது . சருமத்தில் உள்ள ` மெலனோசைட் '...\nமின்சாரத்தின் மூலம் மனிதன் அடையும் பயன்கள் - சிறுவர் உலகம்\nஇயற்கையில் பல சக்திகள் உள்ளன . சூரியசக்தி , காற்றுச்சக்தி , அணுசக்தி , மின்சக்தி முதலானவை மக்களுக்கு பெரிதும் பயன்படுகின்றன .. அவ...\nகுளிர்காலத்தில் கணவன், மனைவி உறவில் தளர்வு ஏற்படுகின்றதா\nகுளிர் வந்து தங்களுடைய உடம்பை உரசும் போது அதில் சில்லென்று பெய்யும் பனி ... எலும்பை ஊடுருவும் குளிர் ... படுக்கையை விட்டு எழவே மனமி...\nஒரு தாய் சொன்ன உண்மைக் கதை\nவசதியான வீடு ஒன்றின் வரவேற்பறை அது 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சன்னலுக்கருகில் சாய்வு நாற்காலியில் ... அமர்ந்திருக்க...\nஇலங்கையில் சுற்றுலாத்துறை வளர்ச்சியை நோக்கி\nஇலங்கையின் அமைதி நிலவூம் நிலையில் பல்வேறு அபிவிருத்தி சுட்டிகள் முதன்மையை காட்டியாக நிற்கின்றன. பொருளாதார வளர்ச்சிக்கும் , வேலை வ...\nலகர, ளகர, ழகர சிக்கல்களை தீர்க்க சிறந்த வழி இங்கே\nகாரொழுகும் குழலாளைக் கறுணைவிழிந் தொழுகும் இரு கடைக் கண்ணாளை மூரலிள நிலவொழுகப் புழுகொழுக அழகொழுகும் முகத்தி னாளை வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://veltharma.blogspot.com/2011/12/blog-post_24.html", "date_download": "2018-08-17T23:11:43Z", "digest": "sha1:LZQPFQ4TYWYHFOO2AZU6OOAD6MQZPVLH", "length": 40836, "nlines": 915, "source_domain": "veltharma.blogspot.com", "title": "வேல் தர்மா: தமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு அறிக்கை சமர்ப்பித்தது. இலங்கை அரசால் நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் மீளிணக்கத்திற்கான ஆணைக்குழு இலங்கை அரசையோ அல்லது அதன் படைத்துறையோ பாராட்டவில்லை. தமிழர்களுக்கு எதிராக நடந்த சில நிகழ்வுகளுக்கு மேற் கொண்டு விசாரணை தேவை என்கிறது. ஆனால் 2009இல் இலங்கையில் போர் முடிந்ததைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக் கழகத்தில் இலங்கைப் போரின் போது மனித உரிமை மீறல்கள் நடந்ததாக தெரிவித்து அதைக் கண்டிக்கும் தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது அதை இலங்கைக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் தீர்மானமாக மாற்றி இலங்கையைப் பாராட்டிப் பேசியது இந்தியா. இதன் பின்னணி என்ன என்பதைப் பார்க்க முன்னர் டிசம்பர் 20-ம் திகதி பன்னாட்டு நெருக்கடிக் குழு என்ற மனித நேய அமைப்பு இலங்கையில் தமிழ்ப் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் வன்முறைகளைப் பற்றி ஒரு அறிக்கை வெளிவிட்டது. அது தெரிவித்த கருத்துக்கள்:\nபெண்களுக்கு பொருளாதார ரீதியில் பாதுகாப்புப் போதுமானதாக இல்லாத அதேவேளை அவர்களின் நடமாட்டம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக இருக்கின்றது.வடக்கு கிழக்கு பகுதிகளில் அதிகளவு இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ள சூழ்நிலை காணப்படுவதுடன் படைகளில் பெருமளவான ஆண்கள் அதுவும் பெரும்பான்மையினத்தவராக இருப்பதால் தமக்கு உரிய உதவிகளைப்பெற்றுக்கொள்ள முடியாத ஓர் அவல நிலைமையிலேயே வடக்கு கிழக்குப் பெண்கள் இருக்கின்றார்கள். இந்நிலையில் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்குள்ளாக வேண்டிய நிலைமையும் காணப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தன்னுடைய வாழ்வைத் தானே தீர்மானித்தபடி வாழ முட���யாத நிலைமை அப்பகுதிப் பெண்களுக்கு இருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஎங்களது பாதுகாப்புத் தொடர்பில் நம்பிக்கையாக எந்தவொரு நிறுவனமும் இல்லாத நிலைமை காணப்படுகின்றது.\nஇந்நிலைமைகள் தொடர்பில் அறிவிக்கப்படுமிடத்து அரசாங்கத்திடமிருந்து உரிய பதில் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. போர் இடம்பெற்ற பகுதிகளில் பெண்களின் பாதுகாப்புத் தொடர்பில் சர்வதேச சமூகம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது.\nஇப்படி பன்னாட்டு நெருக்கடிக் குழுவின் அறிக்கை இருக்கும் போது இலங்கையில் பெரிய புனர்வாழ்வு நடவடிக்கை நடப்பதாக ஒரு நாய் குலைப்பதை நீங்கள் கீழுள்ள காணொளியில் காணலாம். இலங்கையில் பெண்கள் மீது இலங்கைப் படையினர் செய்யும் வன்முறைகளை நாம் அறிவோம். இதை எப்படி வெளிக் கொண்டுவருவது என்று நாம் தவித்துக் கொண்டிருக்கையில் பன்னாட்டு நெருக்கடிக் குழுவின் அறிக்கை வெளிவந்தது.\nஇப்போது இந்தியாவிற்கு வருவோம் இந்தியா ஏன் இலங்கைக்கு ஐநா மனித உரிமைக் கழகத்தில் பராட்டுத் தெரிவித்தது இந்தியாவின் அரச நிர்வாகத்தில் இருக்கும் பார்ப்பனர்களினதும் மலையாளிகளினதும் சதியே காரணம். இவர்களின் \"வர்ண\" நலனுக்காகவே இவர்கள் இலங்கையில் தமிழின அழிப்புக்கு ஆதரவு கொடுத்தார்கள். இலங்கையில் பெண்களுக்கு எதிராக வன்முறை நடக்கும் போது ஒரு நாய் எப்படி மஹிந்த ரஜபக்ச பெரும் புனரமைப்புச் செய்கிறார் என்று கூறியது என்று பாருங்கள். ராஜபகச முள் வேலிக்கும் மக்களை மிருகங்கள் போல் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியதை இந்த நாய் வெறும் FILTER - வடிகட்டுகிறார் என்று குலைக்கிறது இந்த நாய். அதை ஒரு கும்பல் இருந்து கேட்டுக் கொண்டிருக்கிறது. எங்கள் பெண்கள் மீது நடக்கும் வன்முறைகளை புனரமைப்பு என்று பொய் சொல்லி இந்த நாய்கள் தங்கள் வர்ணத்தை பாதுகாத்து சுகம் தேடுகின்றனர்.\nஎப்படிப்பட்ட ராஜபக்சவை இவர் பாராட்டுகிறார் என்பதை அறிய் கீழ் உள்ள படங்களைப் பார்த்து அறிந்து கொள்ளலாம்:\nஇளகிய மனம் உள்ளவர்கள் பார்க்கக் கூடாது\nஒரு பெண்ணைக் எத்தனை தடவை கத்தியால் கீறிக் கொன்றுள்ளார்கள்.\nஇப்படிப் பல்லாயிரக் கணக்கான கொடுமைகள்.\nஇதைச் செய்தவர்களைப் பாராட்ட வேண்டும் என்று சொல்கிறார்.\nஅதற்குக் கைதட்டுகிறது ஒரு கூட்டம்.\nஇன்னொரு பார்ப்பனரான சுப்பிரமண��ய சுவாமி மஹிந்த ராஜபக்சவிற்கு பாரத் ரத்னா பட்டம் கொடுக்க வேண்டும் என்கிறார். ஆம் அதிலும் கேவலமான பட்டம் உலகில் இல்லைத்தான்\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nஇஸ்ரேல் ஓர் அசைக்க முடியாத நாடா\nஇஸ்ரேலின் விருப்பத்திற்கு ஏற்ப அமெரிக்கா செயற்படுகின்றது. இஸ்ரேலின் செயற்பாடுகளுக்கு இரசியா எதிர்ப்புக் காட்டாமல் அனுசரித்துப் போகின்றது...\nவட கொரியாவின் மூக்கை அமெரிக்காவின் F-35 உடைக்குமா\nஅணுக்குண்டு உற்பத்தியிலும் அவற்றைக் காவிச் செல்லக் கூடிய ஏவுகணை உற்பத்தியிலும் வட கொரியா காட்டும் அதீத அக்கறையும் தடுக்க முடியாத வெற்றியு...\nஅமெரிக்க டாலருக்கு வைக்கப்படும் ஆப்பு\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nமலேசிய விமானத்தை விழுத்தியது யார்\nவளர்த்த கடாக்களைப் பலியெடுக்கும் பாக்கிஸ்த்தான்\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் ��றவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-08-17T23:02:04Z", "digest": "sha1:M4W5AOHO3T7QEZBEZCGD4OBTJC7EITUK", "length": 35391, "nlines": 310, "source_domain": "www.akaramuthala.in", "title": "தமிழ் முழக்கம் Archives - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (12) – வல்லிக்கண்ணன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 23 சூலை 2017 கருத்திற்காக..\n(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (11) – தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (12) 3.ஒருமைப்பாட்டு உணர்வு – தொடர்ச்சி அடிமையில் மோகமும், அடிமைத்தனமும் ஒழிக்கப் படவேண்டும். அதற்கு மக்கள் விழிப்பும் எழுச்சியும் பெற்றாக வேண்டும். கொடுமைகள் நீக்கிக் கொள்கைகள் காத்து பெரிய முன்னேற்றம் ஆக்கி, விந்தைகள் நிலைக்கச் செய்து, வெற்றி மேல் வெற்றி சேர்த்து, தந்தையர் நாட்டை ஏற்றம்தனில் நிலை நாட்டி வைப்போம் என்று முழக்கமிடுகிறார் பெருங்கவிக்கோ. பாரினில் பாரதம் மேன்மை பெற்று விளங்க நாட்டில் உற்பத்தி பெருக வேண்டும்;…\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (11) – வல்லிக்கண்ணன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 16 சூலை 2017 ஒருவர் கருத்திட்டுள்ளார்\n(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (10) –தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (11) 3.ஒருமைப்பாட்டு உணர்வு – தொடர்ச்சி மேலும் அவர் தெரிவிக்கும் விருப்பங்கள் நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை பயக்கக்கூடிய நல்ல எண்ணங்களே. ஆகும். வேற்றுமைகள் ஒய்ந்திட வேண்டும்-ஈன வேண்டா மதச் சாதி சாய்ந்திட வேண்டும் போற்றும் சமநிலை வந்திட வேண்டும்-கல்விப் புத்தம் புதுமைகள் பூத்திட வேண்டும் அறியாமைப் பேய்களை அகற்றிட வேண்டும் நம்மின் அன்னை பாரதத்தின் உண்மைக் கிராமங்கள் நெறிமுறைகளைப் பேணிட வேண்டும்-என்றும் …\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (10) – வல்லிக்கண்ணன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 09 சூலை 2017 ஒருவர் கருத்திட்டுள்ளார்\n(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (9) –தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர��� வா.மு.சேதுராமன் (10) 3.ஒருமைப்பாட்டு உணர்வு தமிழ்மொழி உணர்வும், தமிழ் இனப்பற்றும், மிகுதி யாகப் பெற்றுள்ள கவிஞர் சேதுராமன் குறுகிய நோக்கு டையவர் அல்லர். பரந்த இந்திய உணர்வும் கொண்ட வராக அவர் விளங்குகிறார். “இந்தியா என்பதொரே நாடு-ஒங்கும் இமயமுதல் குமரிவரை எங்களுடை வீடு உந்தி எழுந்தே உழைப்பைத்தேடு-என்றும் உலரெங்கில் நமது புகழ் நிலைத்திடவே கூடு உந்தி எழுந்தே உழைப்பைத்தேடு-என்றும் உலரெங்கில் நமது புகழ் நிலைத்திடவே கூடு” என நாவலிக்கிறார் பெருங்கவிக்கோ. வறுமை மிகுந்த நாடாக இருக்கிறது இந்தியா. இந்நாட்டின் எண்ணற்ற ஏழை…\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (9) – வல்லிக்கண்ணன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 02 சூலை 2017 கருத்திற்காக..\n(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (8) –தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (9) 2.தமிழ் முழக்கம் (தொடர்ச்சி) ‘தமிழ் நடைப் பாவை’யின் எளிமைக்கும் இனிமைக்கும், கருத்து நயத்துக்கும் சொல்லோட்டத்துக்கும் இவை நல்ல எடுத்துக்காட்டுக்கள் ஆகும். பாவை முழுவதுமே படித்துச் சுவைத்து இன்புறத்தக்க இலக்கிய விருந்தாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் தமிழ் நடைப் பயணம் மேற்கொண்ட பெருங்கவிக்கோ தேமதுரத் தமிழின் பெருமையை உலகமெலாம் பரப்புவதற்காக உலகநாடுகளில் சுற்றித் திரிகின்றார். உலகக் கவிஞர் மன்றங்களிலும் மாநாடுகளிலும் தமிழ் முழக்கம் செய்கின்றார். இது குறித்து அவர் பாடியிருப்பது நினைவுகூரத்…\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (8) – வல்லிக்கண்ணன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 25 சூன் 2017 கருத்திற்காக..\n(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (7.) – தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (8) 2.தமிழ் முழக்கம் (தொடர்ச்சி) இம் மாபெரும் சாதனையைக் கவிதையில் பதிவு செய்யும் வகையில், பெருங்கவிக்கோ “தமிழ் நடைப் பாவை’ என்ற நூலை இயற்றியுள்ளார். தமிழ் இலக்கி: யத்தில் நித்தியமான நிரந்தரமான இடத்தைப் பெற்றுள்ள திருப்பாவை: திருவெம்பாவை பாணியில் எழுதப்பட்டுள்ள தமிழ்நடைப்பாவை கவிஞரின் புலமைக்கு நல்ல சான்றாகத் திகழ்கிறது. இனிய சொல் லோட்டம், நல்ல கருத்துகள், உணர்ச்சி ஒட்டம், சந்த நயம் முதலியன கொண்ட அருமையான படைப்பாக…\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.��ு.சேதுராமன் (7.) – வல்லிக்கண்ணன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 18 சூன் 2017 கருத்திற்காக..\n(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (6.) – தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (7.) 2.தமிழ் முழக்கம் (தொடர்ச்சி) மேலும் கவிஞர் கூறுவது தமிழ்நலம் கருதுவோர் உளம் கொள்ள வேண்டிய உண்மைகள் ஆகும். “முற்றிலுமே தமிழ் முழக்கம் ஆகவேண்டும் முத்தமிழின் இயல் பலவும் செப்பும் நூல்கள் கற்றவர்கள் இன்றெழுத வேண்டும் முத்தமிழின் இயல் பலவும் செப்பும் நூல்கள் கற்றவர்கள் இன்றெழுத வேண்டும் நல்ல கருத்தெல்லாம் தமிழ் முழங்கக் கருதவேண்டும் நற்றவத்தால் தமிழறிந்த தலைவர் இந்த நாடாள வேண்டும்;ஆம் நல்ல கருத்தெல்லாம் தமிழ் முழங்கக் கருதவேண்டும் நற்றவத்தால் தமிழறிந்த தலைவர் இந்த நாடாள வேண்டும்;ஆம் வேண்டும் வேண்டும் பற்றிவரு இந்திமொழி நீங்க வேண்டும் பார்போற்றத் தமிழ்முழக்கம் செய்வோம் வாரீர்\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (6.) – வல்லிக்கண்ணன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 11 சூன் 2017 கருத்திற்காக..\n(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (5.) – தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (6.) 2.தமிழ் முழக்கம் (தொடர்ச்சி) தேயாத ஒருவான நிலவே அந்நாள் செந்தமிழர் வாழ்வென்றால். வருங்காலத்தில் ஒயாத புகழ்க்கதிரோன் வரவை நோக்கி உழைப்போம் நாம் உறுதியுடன் வெற்றி காண்போம் பேயாத விண்ணும் ஓர் நாளில் பெய்யும் பேரிருளும் பகல் வந்தால் பிணங்கி ஓடும் நாயாக நாமின்று தாழ்ந்த லைந்தால் நமக்கும் ஓர் எதிர்காலம் உண்டோ நாயாக நாமின்று தாழ்ந்த லைந்தால் நமக்கும் ஓர் எதிர்காலம் உண்டோ சொல்வீர்’ எதிர்கால வளத்துக்காகச் செய்யப்பட வேண்டிய ஆக்கப்பணிகளை அறிவுறுத்துகிறார் கவிஞர். பல்கலை நற்கழகத்தில் தமிழ்முழக்கம்…\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (5.) – வல்லிக்கண்ணன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 04 சூன் 2017 ஒருவர் கருத்திட்டுள்ளார்\n(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (4.) –‌ தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (5.) 2.தமிழ் முழக்கம் (தொடர்ச்சி) வஞ்சருக்கும் பொய்யருக்கும் பணிந்து நாமும் வாழ்கின்றோம் அரைவயிற்றுக் கஞ்சிக்காக வஞ்சகத்தை வால்பிடித்துச் செல்கின்றோம் வீண் வாயடியும் கையடியும் கொண்ட ப��ரை மஞ்சத்தில் ஏற்றிவைத்து மலரும் சூட்டி மரியாதை செய்கின்றோம் அரைவயிற்றுக் கஞ்சிக்காக வஞ்சகத்தை வால்பிடித்துச் செல்கின்றோம் வீண் வாயடியும் கையடியும் கொண்ட பேரை மஞ்சத்தில் ஏற்றிவைத்து மலரும் சூட்டி மரியாதை செய்கின்றோம் அவரிடம் போய்க் கொஞ்சியும் குலவியுமே வாழ்கின்றோம் நாம் கொடுமைக்கும் மடமைக்கும் தாழ்கின்றோம் நாம் அவரிடம் போய்க் கொஞ்சியும் குலவியுமே வாழ்கின்றோம் நாம் கொடுமைக்கும் மடமைக்கும் தாழ்கின்றோம் நாம் பஞ்சமா பாவியர்கள் இவர்கள் தம்மின் பண்புக்குத் தீவைப்போம் பஞ்சமா பாவியர்கள் இவர்கள் தம்மின் பண்புக்குத் தீவைப்போம் வஞ்சகத்தை அஞ்சாமல் எதிர்த்திடுவோம் தமிழ்த்தாய் வாழ அரும்புமீசை முறுக்கிடுவோம்\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (4.) – வல்லிக்கண்ணன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 மே 2017 கருத்திற்காக..\n(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (3.) –‌ தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (4.) 2.தமிழ் முழக்கம் (தொடர்ச்சி) உலகமனிதன் முதலில் உதித்ததுவும் உன்குடியா நிலம் உன்னைப் புரிந்துகொள்ள நிமிர்ந்துநிற்க மாட்டாயோ நிலம் உன்னைப் புரிந்துகொள்ள நிமிர்ந்துநிற்க மாட்டாயோ” தமிழ் மொழியின் சிதைவுக்கும் தமிழ் இனத்தின் சீர்கேட்டுக்குமான காரணங்களைச் சிந்தித்த பெருங் கவிக்கோ அவைபற்றிப் பல இடங்களிலும் தனது எண்ணங்களைக் கவிதையாக்கியிருக்கிறார். இடைப்பட்ட தமிழர்நிலை எண்ணிப் பார்த்தால் இடிபட்டார் பலசமயம் பற்றிக்கொண்டே உடைபட்ட கலத்தைப் போல் சிதறலானார் உதவாத கொள்கைக்குச் சண்டை செய்வார்” தமிழ் மொழியின் சிதைவுக்கும் தமிழ் இனத்தின் சீர்கேட்டுக்குமான காரணங்களைச் சிந்தித்த பெருங் கவிக்கோ அவைபற்றிப் பல இடங்களிலும் தனது எண்ணங்களைக் கவிதையாக்கியிருக்கிறார். இடைப்பட்ட தமிழர்நிலை எண்ணிப் பார்த்தால் இடிபட்டார் பலசமயம் பற்றிக்கொண்டே உடைபட்ட கலத்தைப் போல் சிதறலானார் உதவாத கொள்கைக்குச் சண்டை செய்வார் கிடையாத நம் சொத்துத் தமிழ்…\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (3.) – வல்லிக்கண்ணன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 21 மே 2017 கருத்திற்காக..\n[ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (2.) தொடர்ச்சி] ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (3.) 2.தமிழ் முழக்கம் (தொடர்ச்சி) நமது மொழி உயர் வென்று சொல்லி, நாள் கழித் தோம்; குறை களைந்தோமில்லை என்று குறிப்பிட்டார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். அதே குறையை பெருங்கவிக்கோவும் சுட்டிக்காட்டத் தவறவில்லை. தமிழ் தொன்மை மொழியென்றோம் தமிழர் முன் இனம் என்றோம் அமிழ்தம் எம்மொழி என்றோம் அழகாகப் பாட்டிசைத்தோம் புவனமிதில் நம் தமிழ்தாய் பவனிவர என்செய்தோம் புவனமிதில் நம் தமிழ்தாய் பவனிவர என்செய்தோம் என்று கேட்கிறார். மேலும் அவர் சுட்டுகிறார் :…\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (2.) – வல்லிக்கண்ணன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 14 மே 2017 கருத்திற்காக..\n[ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (1.) தொடர்ச்சி] ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (2.) 2.தமிழ் முழக்கம் என்றன் இனத்தை ஒன்று சேர்க்காமல் இறுதி எனக்கு வாராது; என்மொழி உலகாள வைக்காமல் என்றன் உயிரோ போகாது’ என்ற வேகமும் தாகமும் கொண்டிருப்பவர் பெருங்கவிக்கோ சேதுராமன். தமிழ் மொழியிடம் அளவிலா அன்பும் பற்றும்(பக்தியும்) ஈடுபாடும் கொண்டுள்ள கவிஞர், தமிழை அன்னையாக உள்ளத்தில் நிலைநிறுத்திப் போற்றி வணங்குகிறார். தனக்கு ஆற்றலும் துணிவும் செயலூக்கமும் தந்து தன்னை வளர்க்கும் தாய், தமிழ்தான் என்று பாடித் துதிப்பதில் அவருக்கு அலுப்பு…\nவெள்ளப் படிப்பினை : இடருதவி ஒருங்கிணைப்பு மையங்களை அமைத்திடுக\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 தொடர்ச்சி) 3/3...\n 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n - 1/3 தொடர்ச்சி) இன்றைய தேவை குறுஞ்சொற்களே\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 1/3 தொடர்ச்சி) 2/3 ...\nஆற்றலாளர் அழகிரிக்கு இஃது அழகன்று\nவித்தியா சுப்பிரமணியத்தின் ‘உப்புக்கணக்கு’ புத்தக வெளியீடு\nதிருக்குறள் வாழ்வியலுரை – முன் வெளியீட்டுத் திட்டம்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : திரு என்.மாதவன்\nஆற்றலாளர் அழகிரிக்கு இஃது அழகன்று – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nஆற்றலாளர் அழகிரிக்கு இஃது அழகன்று – இலக்குவனார் திருவள்ளுவன் இல் கவிக்கோஞானச்செல்வன்\nகாவிரிப் போராளி வழக்கறிஞர் பூ.அர.குப்புசாமி இல் சு.குமணராசன்\nமனங்கவர் ‘மாங்கனி’ தந்த கண்ணதாசன் : பகுதி 8(நிறைவு) – இலக்குவனார் திருவள்ளுவன் இல் a.sasikaran\nஇமயம் முதல் குமரி வரை – கருமலைத்தமிழாழன் இல் இராசமனோகரன்\nதிருக்குறள் வாழ்வியலுரை – முன் வெளியீட்டுத் திட்டம்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : திரு என்.மாதவன்\nஓயா உழைப்பாளி, முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி இயக்கத்திற்கு ஓய்வு கொடுத்துள்ளார்.\nஆற்றலாளர் அழகிரிக்கு இஃது அழகன்று\nஎழுவரை விடுதலை செய்தபின்னர் பாசக அமைச்சர்கள் தமிழ்நாடு வரட்டும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅண்ணாவின் அருகே தம்பியின் துயிற் பேழை – காரணர்களுக்கு நன்றி. : இலக்குவனார் திருவள்ளுவன்\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 39 – வல்லிக்கண்ணன்\nகாலத்தின் குறள் பெரியார் : 7 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் திருவள்ளுவர் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural தேவதானப்பட்டி நூல் வெளியீடு கருத்தரங்கம் தேனி திருக்குறள் சென்னை மறைமலை இலக்குவனார் புதுச்சேரி வைகை அனீசு திருக்குறள் அறுசொல் உரை இலங்கை\nஆற்றலாளர் அழகிரிக்கு இஃது அழகன்று\nவித்தியா சுப்பிரமணியத்தின் ‘உப்புக்கணக்கு’ புத்தக வெளியீடு\nதிருக்குறள் வாழ்வியலுரை – முன் வெளியீட்டுத் திட்டம்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : திரு என்.மாதவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் - கவிக்கோ அவர்களுக்கு நன்றி ஐயா. அனைத்தும் அறிவோம...\nகவிக்கோஞானச்செல்வன் - நடுநிலைகொண்ட நல்ல அறிவுரை. அனைத்தும் அறிவோம் அன...\nசு.குமணராசன் - நான் நெருக்கமாகப் பழகியச் சிந்தனையாளர்களில் அய்யா ...\na.sasikaran - நல்லது தமிழ் வளர நாங்களும் நீர் ஊற்றுகின்றோம்.. நி...\n அருமை அருமை அமுதத் தமிழ்தான் அதனருமை ப...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (24)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர���வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2018. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/01/blog-post_362.html", "date_download": "2018-08-17T23:15:25Z", "digest": "sha1:ORJIW23JLB7MXRD65AMOXSJ2TJINEZSL", "length": 40367, "nlines": 146, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "\"அஷ்ரபின் மரண விசாரணை அறிக்கை, திருடப்பட்டது சாதாரண விடயமல்ல\" (வீடியோ) ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n\"அஷ்ரபின் மரண விசாரணை அறிக்கை, திருடப்பட்டது சாதாரண விடயமல்ல\" (வீடியோ)\nஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரபின் மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பிலான சர்ச்சை தொடர்கிறது.\nதகவல் அறியும் சட்டத்திற்கு ஏற்ப ஆணைக்குழுவின் அறிக்கையைக் கோரியுள்ள போதிலும் அந்த ஆவணம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.\nமர்ஹூம் அஷ்ரபின் மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஆணைக்குழுவின் அறிக்கையைக் கோரி தகவல் அறியும் ஆணைக்குழுவில் மேன்முறையீடு செய்யப்பட்டிருந்தது.\nஇது தொடர்பில் தகவல் அறியும் ஆணைக்குழுவின் மூன்றாவது விசாரணை அமர்வு கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.\nஇதில் ஆஜராகியிருந்த தேசிய சுவடிகள் திணைக்கள பணிப்பாளர் கலாநிதி நதீரா ரூபசிங்கவிடம் ஆணைக்குழு கேள்வி எழுப்பியுள்ளது.\nஅஷ்ரபின் மரண விசாரணை தொடர்பிலான அறிக்கையின் நான்கு பக்கங்கள் மாத்திரமே சுவடிகள் திணைக்களத்தில் உள்ளதாகவும், அஷ்ரப் என்ற பெயரில் வேறு எந்த ஆவணங்களும் தமக்கு கிடைக்கவில்லையெனவும் அவர் ஆணைக்குழு முன் குறிப்பிட்டதாக அமர்வில் கலந்துகொண்டிருந்த சட்டத்தரணி ஒருவர் நியூஸ்பெஸ்ட்டிற்குத் தெரிவித்தார்.\nஇந்த விடயத்தை சாதாரண விடயமாகக் கருத முடியாது என இதன்போது தகவல் அறியும் ஆணைக்குழுவின் உறுப்பினரும், ஓய்வுபெற்ற நீதிபதியுமான ரோஹினி வெல்கம சுவடிகள் திணைக்களத்திற்குக் கூறியுள்ளார்.\nஅஷ்ரபின் மரண விசாரணை அறிக்கை காணாமற்போகவில்லை எனவும் திருடப்பட்டுள்ளதாக தாம் கருதுவதாகவும் ரோஹினி வெல்கம குறிப்பிட்டதாக குறித்த சட்டத்தரணி நியூஸ்பெஸ்டிற்குத் தெரிவித்தார்.\nஅஷ்ரப் மரண விசாரணை அறிக்கை குற்றப்புலனாய்வுப் பிரிவு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் விமானப்படை ஆகியவற்றுக்கு அனுப்பப்பட்டதாகவும் அதன் பிரதியையாவது பெற்றுத்தருமாறும் இதன்போது ஓய்வுபெற்ற நீதிபதி ரோஹினி வெல்கம சுவடிகள் திணைக்களத்திற்கு கூறியுள்ளார்.\nபெப்ரவரி 27 ஆம் திகதி நடைபெறவுள்ள அடுத்த அமர்வில் அது தொடர்பிலான பதிலை வழங்குமாறு இதன்போது அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து தேசிய சுவடிகள் திணைக்களத்திடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.\nஅஷ்ரப் மரண விசாரணை அறிக்கை தமக்கு கிடைக்கவில்லையென தேசிய சுவடிகள் திணைக்கள பணிப்பாளர் கலாநிதி நதீரா ரூபசிங்க தெரிவித்தார்.\n'அளுத்கமை இன்றிரவு எரியும்' மிரட்டினான் ஞானசாரர், அடிபணிந்த பசில், உதவிய சம்பிக்க\nஅளுத்கம தர்காநகர் முஸ்லிம் வெறுப்பு கலவரத்தில் ஈடுபட்ட தேரோக்கள் அடங்கலான காடையர் கும்பலொன்றை பொலிஸார் கைது செய்திருந்தனர். இரவில் க...\nமுஸ்லிம் பெண் அணிந்திருந்த நிகாபை, கழற்றுமாறு நிர்ப்பந்தித்த பஸ் சாரதி\nபஸ் சார­தி­யொ­ருவர் தனக்கு பாது­காப்பு தொடர்பில் அச்சம் ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் பஸ்ஸில் குண்டுத் தாக்­குதல் இடம்­பெ­றக்­கூடும் எனவும் ...\nபள்ளிவாசல் இடிக்கப்படுவதை தடுக்க, பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் அணிதிரள்வு\nசீனாவில் சுமார் 2 கோடி முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் சீன வம்சாவளியினரான ஹுய் எனப்படும் முஸ்லிம் பிரிவை சேர்ந்தவர்கள் 1 க...\nபிரதமர் ரணில் - நடிகை பூஜா முத்தம், நடந்தது என்ன..\nநாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம் மற்றும் ரயில்வே தொழிற்சங்களின் வேலைநிறுத்தப் போராட்டம் ஆகியன கடந்தவார அரசியலில் சூடுபிடி...\nஞானசாரரின் இருதயம் வித்தியாசமாக துடிக்கிறதாம் சிறுநீரகத்தில் 2 சென்றிமீற்றர் கல் - ஒப்பரேசன் ஒத்திவைப்பு\nசிறைத் தண்டனை விதிக்கப்பட்டு தற்பொழுது ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு இன்று (13) சத்த...\nஅனுராதபுரத்தில் சிறுமியை, தூக்கிச்செல்ல முயற்சித்த கழுகு - போராடி மீட்ட தாய் (படம்)\nஅனுராதபுரத்தில் வீட்டிற்கு முன்னால் விளையாடி கொண்டிருந்த சிறுமியை கழுகு ஒன்று தூக்கி செல்ல முயற்சித்துள்ளது. எனினும் கழுகிடம் போரா...\nகுமார் சங்கக்கார, வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கை\nஅரசியல் மற்றும் பொதுச் சேவை என்பன மிகவும் பாரதூரமான பொறுப்ப��க்களாகும் என இலங்கையின் முன்னாள் நட்சத்திர கிரிக்கட் வீரர் குமார் சங்கக்கார ...\nசகோதரன் மரணித்த செய்தியை கேட்டு, அதிர்ச்சியில் உயிரிழந்த கர்ப்பிணி தங்கை\nதனது அண்ணன் உயிரிழந்த செய்தியை கேட்டு கர்ப்பிணியாக இருந்த தங்கை அதிர்ச்சியில் நினைவை இழந்து உயிரிழந்துள்ளார். இங்கிலாந்தில் Sultana A...\nநுஸ்ரான் பின்னூரியின் வைத்தியத்தினால், ஏமாற்றமடைந்த ஒரு தந்தையின் வேதனை\n-தகவல் மூலம், மீள்பார்வை- பாதிக்கப்பட்ட சம்பவம் பெயர் குறிப்பிட விரும்பாத தந்தை மகனுக்கு நான்கு வயதிருக்கும். பிறந்தது முதல் ம...\nஞானசாருக்கு சிறைக்கைதிகளுக்கான ஆடை, ஆயுதங்களுடன் 3 பேர் பாதுகாப்பு\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆறு ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொது பல சேனாவின் பொதுச்செயலர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ...\n'அளுத்கமை இன்றிரவு எரியும்' மிரட்டினான் ஞானசாரர், அடிபணிந்த பசில், உதவிய சம்பிக்க\nஅளுத்கம தர்காநகர் முஸ்லிம் வெறுப்பு கலவரத்தில் ஈடுபட்ட தேரோக்கள் அடங்கலான காடையர் கும்பலொன்றை பொலிஸார் கைது செய்திருந்தனர். இரவில் க...\nமுஸ்லிம் பெண்ணிடம் அப்பம் வாங்கிச் சாப்பிட்ட பிரேமதாசா, நன்றிக்கடனாக என்ன செய்தார் தெரியுமா..\nபத்தரமுல்லையில் உள்ள செத்திரிபாயவில் உள்ள வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சில் எனது முதல் அரச நியமனம் கிடைத்து அந்த அமைச்சில் கடமையாற்றிக் ...\nஇந்த சமூகத்தை, பூமியில் புதைத்து விடாதீர்கள் - டாக்டர் ரயீஸ், நுஸ்ரான் பின்னூரிக்கு பதிலடி\n– Dr. ரயீஸ் முஸ்தபா - தடுப்பூசி கூடாதென்றும், பிரசவம் பார்க்க மருத்துவமனைக்கு செல்லக்கூடாதென்றும் சிலர் அறிவுபூர்வமற்ற கருத்துக்களை ...\nஞானசாரருக்கு கடுமையான உழைப்புடன் 6 வருடங்களில் அனுபவிக்கும் படியாக 19 வருட சிறைத்தண்டனை - நீதிமன்றம் அதிரடி\nநீதிமன்றத்தை அவமதித்ததாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் அவர் குற்றவாளி என்று நீதிம...\nமுஸ்லிம் நாடுகளின் உதவிகள் இருட்டடிப்பு - சவூதியும், குவைத்தும் வேதனை\nஇலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு முஸ்லிம் நாடுகள் பாரியளவில் உதவிகளை வழங்கிய போதும் அவற்றை நாட்டு மக்களுக்கு தெரிவிப்பதில் அரசாங்கம...\nஇரவு பஸ்ஸில், நடக்கின்ற கூத்து\n-ஜீவிதன்- தூரப் பயணம் போ��தென்றால் ஒன்று அதிகாலையில் வெளிக்கிட வேணும் இல்லாட்டிக்கு இரவிலை போக வேணும் என்பார்கள். அது பஸ்ஸிலை என்றாலு...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/49516-agarwal-220-shaw-136-bury-south-africa-a.html", "date_download": "2018-08-17T23:12:10Z", "digest": "sha1:YDGTHLEY6TV4UHNZMFJDLOROIZFKAZXY", "length": 10404, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பிருத்வி சதம், மயங்க் இரட்டை சதம்: மிரட்டும் இந்திய ஏ அணி! | Agarwal 220*, Shaw 136 bury South Africa A", "raw_content": "\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nவெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு\nகொச்சி விமான நிலையம் மூடல்\nவரலாற்று நாயகன் அஜித் வடேகர் மறைந்தார்\nஇந்தியாவின் 72வது சுதந்திர தினம் - கோலாகல கொண்டாட்டம்\nபிருத்வி சதம், மயங்க் இரட்டை சதம்: மிரட்டும் இந்திய ஏ அணி\nதென்னாப்பிரிக்க ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இந்திய ஏ அணி வீரர் மயங்க் அகர்வால் இரட்டை சதம் அடித்தார்.\nதென்னாப்பிரிக்க ஏ அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. முதலில், இந்திய போர்டு பிரசிடென்ட் அணியுடன் மோதியது. அந்தப் போட்டி டிராவில் முடிந்தது. இந்நிலையில் இந்திய ஏ அணியுடன் அங்கீகாரமில்லாத நான்கு நாள் டெஸ்ட் போட்டியில் பங்கேற்றுள்ள��ு. பெங்களூரில் நடக்கும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க ஏ அணியின் கேப்டன் கயா ஸாண்டோ, பேட்டிங்கை தேர்தெடுத்தார்.\nஅதன்படி களமிறங்கிய அந்த அணி, முதல் இன்னிங்ஸில் 246 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அந்த அணியின் ருடி செகண்ட், அதிகபட்சமாக 94 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்திய தரப்பில் சிறப்பாக பந்துவீசிய முகமது சிராஜ் 5 விக் கெட்டை வீழ்த்தினார். சைனி, குர்பானி தலா 2 விக்கெட்டையும் சேஹல் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.\nபின்னர் களமிறங்கிய இந்திய ஏ அணி, 2 விக்கெட் இழப்புக்கு 411 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்கள் பிருத்வி ஷாவும் மயங்க் அகர் வாலும் அபாரமாக ஆடினர். சதமடித்த பிருத்வி 136 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். மறுபக்கம் அதிரடியாக விளையாடிய மயங்க் அகர் வால் 250 பந்துகளை சந்தித்து 220 ரன்கள் குவித்து அவுட் ஆகாமல் இருக்கிறார். அவருடன் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 9 ரன்கள் எடுத்த நிலை யில் களத்தில் உள்ளார். மூன்றாவது நாள் இன்று ஆட்டம் நடக்கிறது.\nகாஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை எதிர்க்கும் வழக்கு... நீடிக்கிறது பதற்றம்..\nஇந்தோனேஷியா நிலநடுக்கம்: உயிரிழப்பு 82 ஆக உயர்வு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஎப்போதான் என்ன டீம்ல சேர்ப்பீங்க \nவிஹாரி- இந்திய கிரிக்கெட்டின் புதிய நம்பிக்கை\nமயங்க் ஏமாற்றம், விஹாரி விஸ்வரூபம்: இந்திய ஏ அணி ரன்கள் குவிப்பு\nமிரட்டினார் முகமது சிராஜ், வெற்றியை நோக்கி இந்திய ஏ டீம்\nடிராவிட்டின் ஆலோசனையை பின்பற்றுகிறேன்: பிருத்வி ஷா\nஇந்திய ஏ அணிக்கு ஸ்ரேயாஸ் ஐயர், பி அணிக்கு பாண்டே கேப்டன்: சஞ்சு சாம்சன் ரிட்டர்ன்\nஇந்திய ஏ, பி அணிகள் அறிவிப்பு: அம்பத்தி ராயுடு மீண்டும் அவுட்\n“வெளியிலிருந்து நெருக்கடி கொடுக்காதீர்கள்” - போட்டுடைத்த டிராவிட்\nரிஷப் பன்ட் போராடியும் இந்திய ஏ அணி அவுட்\nபனிக்குடம் உடைந்த நிலையில் தவித்த கர்ப்பிணி மீட்பு: பரபரப்பான வீடியோ\nமகளின் நிச்சயதார்த்தத்தை நிறுத்தி வெள்ள நிவாரணத்திற்கு நிதி அளித்த பத்திரிகையாளர்\nஜெயலலிதா வேடத்தில் வித்யா பாலன்\nசெவிலியர்களே பிரசவம் பாரத்த அவலம்: குழந்தை இறப்பு\nவாஜ்பாய் உடலுக்கு தீ மூட்டினார் வளர்ப்பு மகள் நமிதா\n“இந்த இளைஞன��� பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை எதிர்க்கும் வழக்கு... நீடிக்கிறது பதற்றம்..\nஇந்தோனேஷியா நிலநடுக்கம்: உயிரிழப்பு 82 ஆக உயர்வு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://apkbot.com/ta/gmaes/arcade", "date_download": "2018-08-17T23:31:18Z", "digest": "sha1:DPHVMQUAD2XBPNCUVY7YKKW7TTVCHX45", "length": 7774, "nlines": 138, "source_domain": "apkbot.com", "title": "ஆர்கேட் - இலவச அண்ட்ராய்டு Apps க்கான APK இறக்க & விளையாட்டுகள்", "raw_content": "\nசிறந்த விளையாட்டு மற்றும் பயன்பாடுகள் \" ஆர்கேட் \" வகை\nஜான் GBA முழு - ஜான் கடைசியில்\nடெம்ப்பிள் ரன் விளையாட்டு: ஓஸ்\nஜான் கடைசியில் லைட் - கடைசியில் முன்மாதிரி\nகிராண்ட் தெஃப்ட் ஆட்டோ: வைஸ் சிட்டி\nMatsu ல் ப்ளேயரின் (PSX முன்மாதிரியின்)\nசமீபத்திய அனுப்புக \" ஆர்கேட் \" வகை\nகே * பெர்ட் 1.2 apk\nமூலம் நிர்வாகம் ஆகஸ்ட் 14, 2018\nமூலம் நிர்வாகம் ஆகஸ்ட் 13, 2018\nகிரேட் பயன்பாட்டை – என் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் அனைத்து நேரம் விளையாட\nஇந்த மிரர் போட்டி 2.2 apk\nமூலம் நிர்வாகம் ஆகஸ்ட் 12, 2018\nஅன்னாசி பென் 1.31 apk\nமூலம் நிர்வாகம் ஆகஸ்ட் 12, 2018\nஇவர் ஒரு அற்புதமான gameSometimes உங்களுக்கு தேவையான அனைத்து ஒரு பழம் ஒரு பேனா ஒட்டிக்கொள்கின்றன வேண்டும்…\nகோயில் இறுதி ரன் 1.6.10 apk\nமூலம் நிர்வாகம் ஆகஸ்ட் 11, 2018\nபூனைகளுக்கு கேம்களைக் 1.22 apk\nமூலம் நிர்வாகம் ஆகஸ்ட் 09, 2018\nநான் இந்தப் பயன்பாட்டை பரிந்துரை வேண்டாம். விளையாட்டுகளில் பெரும்பாலானவை பூட்டி நீங்கள் ஒரு சோதனையை பெற..\nஇடமாற்றி விமானம் 3D 1.4 apk\nமூலம் நிர்வாகம் ஆகஸ்ட் 09, 2018\nநான் மட்டும் விமானம் நிறுத்த உண்மையில் இல்லை ஸ்டைல் ​​முடியும் என்பதால் விளையாட்டு மோசமாக உள்ளது..\nவானத்தில் அன்று G ரோலிங் 962 apk\nமூலம் நிர்வாகம் ஆகஸ்ட் 08, 2018\nஇது மிகவும் வெறுக்கத்தக்க ஆப் தான், அது தானாகவே நிறுத்திவிடும், அது நிறுவ வேண்டாம். It shouldn’t be on..\nவிண்வெளி ஷூட்டர் 1.250 apk\nமூலம் நிர்வாகம் ஆகஸ்ட் 08, 2018\nகோல்டன் கோடாரி கிளாசிக் 1.3.2 apk\nமூலம் நிர்வாகம் ஆகஸ்ட் 06, 2018\nமூலம் நிர்வாகம் ஆகஸ்ட் 04, 2018\nநானே சிறந்தவன் ரயில் மெக்கானிக் ஆக இந்த gameWant hateed\nமூலம் நிர்வாகம் ஆகஸ்ட் 04, 2018\nஇரண்டு புதிய மேம்பாடுகள் மற்றும் திரை இன்னும் க்யோசெரா duraforce சார்பு மீது இளஞ்சிவப்பு நிறம். \\nStill really..\nApkBot © 2018 வரைபடம் • எங்களை பற்றி • எங்களை தொடர்பு கொள்ள • ஆப் சமர்ப்பி • தனியுரிமை கொள்கை • DMCA கொள்கை •\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2018/08/04/%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-08-17T22:24:48Z", "digest": "sha1:TUPN7WXB2OGDIDLUWTSCNAIW4ULLNLIN", "length": 50029, "nlines": 329, "source_domain": "lankamuslim.org", "title": "இம்றான் கானின் வெற்றியும் இஸ்லாமிய அரசியல் கூட்டமைப்பின் பின்னடைவும் !!! | Lankamuslim.org", "raw_content": "\nஇம்றான் கானின் வெற்றியும் இஸ்லாமிய அரசியல் கூட்டமைப்பின் பின்னடைவும் \nஎஸ்.எம்.மஸாஹிம் (இஸ்லாஹி): இம் மாதம் ஜூலை 25 ஆம் திகதி உலகின் மிகப்பெரிய முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளில் ஒன்றான, அணு ஆயுதப் பலம் மிக்க நாடான பாகிஸ்தானில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெற்று இதில் இம்றான் கான் தலைமையிலான தஹ்ரீக்-ஏ-இன்சாப் கட்சி (Pakistan Tehreek-e-Insaf (PTI)) பெரும்பான்மை இடங்களை கைப்பற்றியுள்ளது, அவர் மதீனாவின் ஆட்சியை போன்று ஆட்சி அமைக்கப்போவதாக கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது , இதேவேளை இந்த தேர்தலில் பின்னடைவை சந்தித்துள்ள இஸ்லாமிய அரசியல் கட்சிகள் குறிப்பாக முற்போக்கான இஸ்லாமிய அரசியல் சக்திகள் இம்றான் கானின் வெற்றி பாகிஸ்தான் அரசியலில் ”மதசார்பற்ற , மற்றும் லிபெரல் அழுத்த குழுக்கள் வீரியமாக தொழிப்படவும் , மதசார்பற்ற அரசியல் முறைமையை ” பாகிஸ்தானில் உள்நுழைக்கவும் சந்தர்ப்பத்தை வழங்கலாம் என கூறியுள்ளன, பாகிஸ்தான் உருவானத்தில் இருந்து அது ஒரு இஸ்லாமிய குடியரசாக செய்லபடுவதாக அவர்கள் தெரிவிக்கின்றார்கள் .\nதெற்கு ஆசியாவில் சுமார் 207 மில்லியன் மக்களைகொண்ட பாகிஸ்தானில் சுமார் 106 மில்லியன் பேர் வாக்காளர்களாக பதிவு செய்திருந்தார்கள் , பகிஸ்தான் உலகில் ஆறாவது பெருந்தொகை மக்களை கொண்ட நாடு , அதிலும் முஸ்லிமகளை கொண்ட நாடு தெற்கு ஆசிய பிராந்திய அரசியலில் செல்வாக்கு செலுத்தும் முக்கிய நாடு, அதுமட்டுமல்லாமல் மேற்குநாடுகளும் அதன் எஜமானர்களான சயோனிச சக்திகளும் இஸ்லாத்தின் எழுச்சியை முடக்க ஒரு கருவியாக பயன்ப���ுத்தப்படும் நாடு என சில ஆய்வாளர்களினால் வர்ணிக்கப்படும் நாடு என்ற வகையிலும் பலவீனமான பொருளாதாரத்தை கொண்ட நாடானாலும் வளரும் பொருளாதாரத்தை கொண்ட நாடு என்ற ரீதியிலும் இதன் முக்கியத்துவம் பிராந்திய மற்றும் சர்வதேச அரங்கில் கவனத்தை பெற்றுள்ளது\nஇந்த தேர்தலில் சுமார் 30 கட்சிகள் போட்டியிட்டாலும் முக்கிய செல்வாக்கு உள்ள கட்சிகளாக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி (Pakistan Muslim League-(PMLM )) , பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் இம்றான் கான் தலைமையிலான தஹ்ரீக்-ஏ-இன்சாப் கட்சி (Pakistan Tehreek-e-Insaf (PTI)) , பெனாசீர் புட்டோவின் மகன் பிலாவல் புட்டோவின் தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி (the Pakistan Peoples Party (PPP)) , பாகிஸ்தான் ஜமாஅதே இஸ்லாமி உள்ளடக்கிய ஐந்து இஸ்லாமிய கட்சிகளின் கூட்டணியான மஜ்லிஸ்-ஏ-அமல் கூட்டணி (The Muttahida Majlis-i-Amal (MMA) ஆகியன பாகிஸ்தான் தேசிய அரசியலிலும் ,பிராந்திய அரசியலிலும் செல்வாக்கு செலுத்தும் கட்சிகளாக பார்க்கப்படுகின்றது.\nஇந்த தேர்தல் 272 பாராளுமன்ற ஆசனங்களுக்காகவும் மற்றும் பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான், கைபர் பக்துன்வா ஆகிய நான்கு மாகாண சபைகளுக்குமான தேர்தளாக நடைபெற்றுள்ளது\nசுமார் 800 ஆண்டுகளுக்கும் அதிகமாக முஸ்லிம்கள் ஆட்சி செய்த இந்து சமுத்திர நிலப்பரப்பில் 1947ஆம் ஆண்டு இந்தியா ,பாகிஸ்தான் என்ற நாடுகள் உருவானது தொடக்கம் பாகிஸ்தான் மக்களாட்சி மற்றும் இராணுவ ஆட்சிக்கு இடையிலான செல்வாக் கிற்கு உட்பட்டு வந்துள்ளது, பாகிஸ்தான் அந்நாட்டு மக்களினால் ஆளப்படுவதை விடவும் வெளி சத்திகளினால் ஆளப்படுவதே அதிகம் என சில முன்னணி அரசியல் ஆய்வாளர்கள் கூறிவரும் நிலையில்இந்த தேர்தல் பற்றி குறிப்பிட்டிருந்த சில ஆய்வாளர்கள் பாகிஸ்தான் வரலாற்றிலேயே தேர்தலின் ஊடாக முறையாக மக்களினால் தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கத்திடம் ஆட்சியை ஒப்படைப்பது இது இரண்டாவது முறையாக நடக்கவிருக்கிறது இது உண்மையில் மிக மகிழ்ச்சியான விடயம் என சுட்டிக்காட்டுகிறார்கள்.\n….ஆனால் பாகிஸ்தானில் அரசு உருவாவதும் அது அதிகாரத்துக்கு வருவதும் அரசியல் புன்புலம் கொண்ட குடும்பங்கள், மற்றும் இராணுவ செல்வாக்கு ஆகியவற்றின் உதவி இல்லாமல் இயலாத ஒன்றாகவே இன்றும் இருக்கின்றது என்பதைத்தான் நவாஸ் ஷரீப் அதிகாரத்துக்கு வருவதற்கு காரணமாக இருந்த அரசியல் குடும்பங்கள் இம்ரான் கானின் அரசியல் பிரசார மேடைகளில் காணப்படுவதும் ,இராணுவம் இம்ரானுக்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்டுவருவதும் உறுதிப்படுத்துவதாக உள்ளது என இன்னும் சில ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர் . பாகிஸ்தான் அரசியலில் குறித்த அரசியல் பின்புலம் கொண்ட குடும்பங்களின் ஆதரவையும் ,இராணுவத்தின் ஆதரவையும் பெற்றுக்கொண்ட கட்சிதான் அரசாங்கத்தை அமைகின்றது என பாகிஸ்தான் அரசியல் ஆய்வாளர்கள் பலரும் கூறிவருகிறார்கள், இந்த பின்னணியை விளங்கிக்கொண்டு இந்த தேர்தல் பற்றி பார்ப்பது பொருத்தமானதாக இருக்கும் .\n25ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் இதுவரை வெளியான முடிவுகளின் பிரகாரம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் இம்ரான் கான் தலைமையிலான தஹ்ரீக்-ஏ-இன்சாப் கட்சி (Pakistan Tehreek-e-Insaf (PTI)) முன்னிலை வகிக்கின்றது , அறுதிபெரும்பான்மையை பெறமுடியாவிட்டாலும் ,சாதாரண பெரும்பான்மை பெற்று அல்லது கூட்டு அரசாங்கம் ஒன்றை அமைத்து வெற்றியை இக் கட்சி நிலைநாட்டிக்கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது ஆனால் இந்த தேர்தல் முடிவை எதிர்க்கட்சிகள் நிராகரித்துள்ளன .\nஇந்த கட்டுரை எழுதப்படும் நேரம்வரை வெளியான முடிவுகளின் பிரகாரம் மொத்தமாக 272 தொகுதிகளில் தஹ்ரீக்-ஏ-இன்சாப் கட்சி 116 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது அதற்கு அடுத்தநிலையில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி (Pakistan Muslim League) 64 ஆசனங்களை கைப்பற்றியுள்ள நிலையில்,\nபிலாவல் புட்டோவின் தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி (the Pakistan Peoples Party (PPP)) 43 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது\nபாகிஸ்தான் ஜமாஅதே இஸ்லாமியை உள்ளடக்கிய ஐந்து இஸ்லாமிய கட்சிகளின் கூட்டணியான மஜ்லிஸ்-ஏ-அமல் கூட்டணி (The Muttahida Majlis-i-Amal (MMA) ,) இதுவரை 12 ஆசனங்களை கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது தேர்தல் முடிவை தாம் சந்தேகிப்பதாகவும் நிராகரிப்பதாகவும் ஒரு வாக்கு விளையாட்டு இடம்பெற்றுள்ளதாகவும் இந்த கூட்டணியும் அறிவித்திருந்தது .\nசுயேச்சை வேட்பாளர்கள் 23 ஆசனங்களை கைப்பற்றியுள்ளனர் . இத் தேர்தலில் 137 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சியே ஆட்சியமைக்க முடியும் என்றவகையில் இம்ரான் கானின் கட்சி கூட்டாக ஆட்சி அமைப்பதை தவிர வேறுவழியில்லை . மொத்தம் 342 பாராளுமன்ற ஆசனங்களில் 272 ஆசனங���களுக்கு மட்டுமே தேர்தல் மூலமாக வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றார்கள் . மீதமுள்ள 60 ஆசனங்களில் பெண்களுக்காகவும்,\nசிறுபான்மை மதத்தினருக்காகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nகட்சிகள் இறுதியாக பெரும் ஆசனங்களை பொறுத்து மூன்றாவது நான்காவது நிலையில் இருக்கும் கட்சிகள் அரசை தீர்மானிக்கும் ( king maker ) சகதியாக மாறும், தற்போது உள்ள முடிவுகளின் படி பார்த்தால் இம்ரான் கான் தலைமையிலான தஹ்ரீக்-ஏ-இன்சாப் கட்சியுடன் இணைத்து ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக பிலாவல் புட்டோவின் தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி அல்லது இஸ்லாமிய கட்சிகளின் கூட்டணியான மஜ்லிஸ்-ஏ-அமல் கூட்டணி மற்றும் சில சுயேட்சைகளுக்கும் இந்த சந்தர்ப்பம் இருக்கிறது என தெரிவிக்கப்பட்டாலும் பிரதான இரு கட்சிகளை அவர் நிராகரித்திருந்த நிலையில் மிக சில கட்சிகளுடனும் சுயேச்சை உறுப்பினர்களுடனும் அவர் பேசிவருவகாக தெரிவிக்கப்படுகிறது\nஇதேவேளை மூன்று முறை பிரதமராக பதவி வகித்த நவாஸ் ஷரீப்பின் குடும்பத்தினருக்கு ஊழளுடன் தொடர்பு இருப்பதை நீதிமன்றம் உறுதி செய்ததை அடுத்து, ஷரீப் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தார் அண்மையில் பாகிஸ்தான் நீதிமன்றம் ஊழல் குற்றச்சாட்டில் நவாஸ் ஷரீப்புக்கு பத்து ஆண்டு சிறையும் அவரது மகள் மரியத்திற்கும் 7 ஆண்டுகள் சிறையும் தண்டனையாக விதித்திருந்தது .\nகட்சியின் தலைவராக பொறுப்பேற்றுள்ள சாபஸ் ஷரீப், நவாஸ் ஷரீபின் சகோதரர். அவர்தான் தற்போது பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் பிரதமர் வேட்பாளராகவும் முன்நிறுத்தப்பட்டிருந்தார் இந்த கட்சியின் பின்னடைவுக்கு ஊழல் குற்றசாட்டுகளை எதிர்கொண்டமை பிரதான காரணமாக தெரிவிக்கப்படுகின்றது\nஇதேவேளை இந்த தேர்தலில் இராணுவம் மற்றும் உளவு அமைப்புக்கள் இம்ரான் கானின் தலைமையிலான கட்சிக்கே தமது வெளிப்படையான ஆதரவை தெரிவித்தாக இவர்களினால் பரவலாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது\nநீதிமன்றத்தின் உதவியுடன் நாட்டின் சக்திவாய்ந்த பாதுகாப்பு அமைப்பான இராணுவம் தங்களை இலக்கு வைத்து செயல்படுவதாக PML கட்சி குற்றம்சாட்டியுள்ளது .இதேவேளை தேர்தலில் மோசடி செய்ய “மோசமான, தீவிரமான மற்றும் இடைவிடாத முயற்சிகள்” மேற்கொள்ளப்படுவதாக கூற��ம் பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணையம், இது “முறையான மக்களாட்சிக்கு பாகிஸ்தான் மாறுவதில் ஆபத்தான தாக்கங்களை” ஏற்படுத்தும் என்று எச்சரித்திருந்தது\nபாகிஸ்தானின் 70 ஆண்டுகால வரலாற்றில், தேர்தல் மூலம் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிமாற்றம் நடைபெறுகின்றது மகிச்சியான விடயம் என்றாலும் இராணுவத்தின் செல்வாக்கு கவலைதரும் விடயமே . இதேவேளை இதுவரை பதவி வகித்த எந்த பிரதமரும் தமது ஆட்சிக்காலத்தை முழுமையாக நிறைவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது\nபாகிஸ்தான் உருவான போது இந்தியாவிடம் இருந்து வந்த எதிர்ப்பை சமாளிக்கவும் கிழக்கு பாகிஸ்தானை(பங்களாதேஷை) இழந்ததை போன்று கஸ்மீரையும் எதிர்காலத்தில் இழந்துவிடக்கூடாது என்ற நியாங்களை முன்வைத்து பாகிஸ்தானில் இராணுவம் செல்வாக்கு செலுத்த ஆரம்பித்தது ஆனாலும் பிற்பட்ட காலங்களில் அமெரிக்க ,மேற்கு நாடுகளின் செல்வாக்கு இந்த இராணுவத்தின் ஊடக பாகிஸ்தானின் மீது செலுத்தப்படுவதாக குற்றசாட்டுகள் முன்வைக்கப்படுகின்றது பாகிஸ்தான் இராணுவம் ஒரு அரசாங்கத்துக்குல் மற்றுமொரு அரசாங்கமாக செயல்படுவதாக பலமான குற்றசாட்டுகள் உண்டு, இந்தியாவின் உளவு அமைப்புக்களின் செயல்பாடுகள் மற்றும் காஸ்மீரில் இந்திய இராணுவம் மேற்றுகொண்டுவரும் நடவடிக்கைகள் என்பன இராணுவத்தின் செல்வாக்கை பாகிஸ்தானில் அதிகரிக்க காரணமாக மாறியுள்ளது .\nமுன்னாள் கிரிக்கெட் அணியின் தலைவர் இம்ரான்கானின் PTI , (பாகிஸ்தான் தஹ்ரிக்-இ-இன்சாப்) கட்சி, பாகிஸ்தானின் பிரதான எதிர்கட்சியாக உள்ளது. ஆனால் PTI இதுவரை நாட்டில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதில்லை. இந்தமுறை, இம்ரான்கான் இராணுவத்திற்கு விருப்பமான பிரதமர் வேட்பாளராக இருப்பதாலும், இராணுவம் பிற கட்சிகளுக்கு எதிராக செயல்படுவதாலும் இம்ரான்கானின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக சில அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிட்டிருந்தனர் என்பது கவனிக்கத்தக்கது . இதை இம்ரான்கானும், இராணுவமும் மறுத்திருந்தார் . ஆனால் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜென்ரல் பாஜ்வா, இம்ரான்கானைப் போன்ற ஜனநாயகத்திற்கு ஆதரவானவரை இதுவரை பார்த்ததில்லை என்று கூறியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது என விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்\n���தேவேளை ஓக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கல்விகற்ற பிலாவல் பூட்டோ ஜர்தாரி, வலுவான குடும்ப அரசியல் பின்புலம் கொண்டவர் இவர். பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் ஜுல்பிகர் பூட்டோவின் பேரனான பிலாவல் பூட்டோ ஜர்தாரியின் தாய் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோவின் மகனாவார் , 28 வயது இளைஞரான இவர் பிலாவல் பூட்டோ ஜர்தாரி, “அமைதியான, முற்போக்கான, வளமான, ஜனநாயக பாகிஸ்தான்” என்ற முழக்கத்துடன் தேர்தலில் களம் இறங்கியிருந்தார் . PPP கட்சி இந்தத் தேர்தலில் மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் என தேர்தல் கணிப்புகள் குறிப்பிட்டிருந்தன .\nபாகிஸ்தான் ஜமாஅதே இஸ்லாமியை உள்ளடக்கிய இஸ்லாமிய கட்சிகளின் கூட்டணியாக மஜ்லிஸ்-ஏ-அமல் கூட்டணி (The Muttahida Majlis-i-Amal (MMA) ,) முந்திய அடைவுகளுடன் ஒப்பிடும்போது பின்னடைவையே சந்தித்துள்ளது என தகவல்கள் குறிப்பிடுகின்றன , பாகிஸ்தானின் அரசியலில் பல்வேறு கட்சிகள் மத உணர்வுகளை கிளறிவிட்டு செல்லப்பட்டு வந்தாலும் அவற்றுக்கிடையில் இந்த கூட்டணி முதற்போக்கான ஒன்றாக பார்க்கப்படுகின்றது .\n2002 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த கூட்டணியில் Jamiat Ulema-e-Islam- (JUIF), Jamaat-e-Islami (JI), Jamiat Ahle-e-Hadith, Jamiat Ulema-e-Pakistan-Noorani (JUPN) and Tehreek-e-Islami (TI). ஆகிய இஸ்லாமிய அமைப்புக்கள் அங்கத்துவம் பெற்றன இந்த கூட்டணி உருவாக்கப்பட்ட பின்னர் 6 வீதமாக இருந்த இஸ்லாமிய அரசியல் சகதிகளின் வாக்குப்பலம் 11 வீதத்தை எட்டியது இந்த கூட்டணி உருவாக்கப்பட்ட பின்னர் இடம்பெற்ற முதல் தேர்தலில் 60 பாராளுமன்ற ஆசனங்களை கைப்பற்றி இரண்டாவது பெரிய எதிர்க்கட்சியாக விளங்கியது மட்டுமின்றி மாகாண மட்டத்திலும் அதிகாரத்தை கைப்பற்றிக்கொண்டது குறிப்பாக கைபர் பக்துன்வா (Khyber Pakhtunkhwa) மாகாணத்தில் பெருன்பான்மையை கைப்பற்றி ஆட்சி அமைத்தது மற்றும் பலுசிஸ்தான் (Balochistan) மாகாணத்தில் ஆட்சி அமைப்பதத்திற்கு உதவியது என்றாலும் 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலை இந்த கூட்டணியில் ஜமாத்தே இஸ்லாமி புறக்கணிக்க ஏனைய காட்சிகள் வித்தியாசமான முடிவுகளை எடுத்திருந்த 2013 ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் இக்கூட்டணி பாரிய சரிவை சந்தித்தது கைபர் பக்துன்வா மாகாணத்தை இம்ரான் கான் தலைமையிலான Tehreek-e-Insaf (PTI) இடம் பறிகொடுத்திருந்தது.\nஇதன் பின்னர் இந்த ஆண்டு 2018 மீண்டும் கூட்டணி காட்சிகள் தம்மை வலுவான கூட்டணியாக மீள் ஒழுங்கு படுத்திக்கொண்டன ( ஆனால் Maulana Samiul Haq’ தலைமையிலான the Jamiat Ulema-e-Islam (JUIS)) கட்சி இக் கூட்டணியில் இணைந்துகொள்ள வில்லை மற்ற இஸ்லாமிய காட்சிகளை கொண்ட இக்கூட்டணி இத் தேர்தல் களத்தை சந்தித்துள்ளது இந்த கூட்டணியில் அங்கம் வகிக்கும் இஸ்லாமிய அரசியல் அமைப்புக்களின் அரசியல் சிந்தனை மற்றும் அரசியல் முதிர்ச்சி வேறுபட்டவையாக காணப்படுகின்றது இவற்றுள் ஜமாத்தே இஸ்லாமி கட்சி முற்போக்கான அரசியல் சிந்தனை கூறுகளை கொண்டிருந்தாலும் நடைமுறை அரசியலில் களத்தில் பல்வேறு எல்லைப்படுத்தும் காரணிகளினால் (Limiting factors ) அதன் எழுச்சி சவால்களை எதிர்கொண்டுள்ளது\nஇந்த கூட்டணியின் தற்போதைய தலைவராக JUIF’ கூட்டணி கட்சியின் Maulana Fazlur Rehman செயல்படுகிறார் இதன் செயலாளராக ஜமாத்தே இஸ்லாமியின் Liaqat Baloch செயல்படுகிறார்\nஇக்கூட்டணி இந்த தேர்தலில் மக்களின் அரசியல் ஆதரவு தளத்தில் பின்னடைவுகளை சந்தித்துள்ளது என்ற தகவல்கள் உண்மையானால் இந்த நிலையில் கண்டிப்பாக தம்மை அரசியல் தத்துவார்த்தநோக்கிலும், நடைமுறை அரசியல் அரங்கிலும் மீள் ஒழுங்கு படுத்துவது தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருக்கும் , பாகிஸ்தான் இஸ்லாமிய அமைப்புக்கள் துருக்கி , டினூசியா ஆகிய நாடுகளின் இஸ்லாமிய பின்புலம் கொண்ட கட்சிகள் அமைப்புகளிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய நிறைய பாடங்கள் உண்டு என பாகிஸ்தானின் இஸ்லாமிய செயல்பாட்டாளர்கள் சிலர் கூறிவருவது இங்கு சுட்டிக்காட்டத் தக்கது.\nஇஸ்லாத்தை தம் உயிரிலும் மேலாக, உணர்வுபூர்வமாக பின்பற்றும் மக்களை கொண்ட நாடு என வர்ணிக்கப்படும் பாகிஸ்தானில் இஸ்லாமிய அரசியல் கட்சிகள் தோல்வியை சந்தித்துள்ளமை நடைமுறை அரசியலில் அவை கற்றுக்கொள்ள வேண்டியவையும் ,நடைமுறைப்படுத்த வேண்டியவையும் நிறையவே இருக்கின்றது என்ற சாதாரண பாடத்தைத்தான் கற்றுத்தருகின்றது. என்பதுடன் இம்றான்கான் இறைவனின் இறுதித்தூதரின் மதீனா ஆட்சியை பாகிஸ்தானில் பிரதிபளிப்பாரா அல்லது பாகிஸ்தானின் முன்னாள் தலைவர்களின் ஒரு புதிய பிரதியாக செயல்படுவாரா அல்லது பாகிஸ்தானின் முன்னாள் தலைவர்களின் ஒரு புதிய பிரதியாக செயல்படுவாரா \nஇது எஸ்.எம்.மஸாஹிம்(இஸ்லாஹி)- யினால் எழுதப்பட்டு ”எங்கள்தேசம்” பத்திரிகையில் வெளியான கட்டுரையின் இணைத்தளபதிப்பு\nஓகஸ்ட் 4, 2018 இல் 5:19 பிப\nகட்டுரைகள், பொது ச���ய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« அமித் வீரசிங்கவின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு\nபழையமுறையில் மாகாணசபைத் தேர்தல்: பொதுஜன பெரமுனவின் கோரிக்கையும் சட்ட நிலைப்பாடும் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅமெரிக்க தேர்தல் களத்தில் சுமார் 100 முஸ்லிம் வேட்பாளர்கள் ,இது சயோனிச ,வெள்ளை மேலாதிக்கவாத கூட்டுக்கு விடுக்கப்படும் சவால் \nஅரபா நோன்பு, ஹஜ்ஜுப் பெருநாள்,உழ்கிய்யா\nகல்வியின் மூலம் இன நல்லிணக்கம் ஏற்படுத்தப்படல் வேண்டும்\nகறுப்பு ஜூலை(1983) படுகொலைகளும் கறுப்புஆகஸ்து (1990) இனச்சுத்திகரிப்பும்\n அடுத்த இனத்தவனுக்கு எதையும் கொடுக்காதே என்பது தான் இனவாதம்.\nஅறபாவில் ஹாஜிகள் கூடும் தினமே அறபா தினம்\nகுடும்ப கட்டுப்பாடு ஊசி ஏற்றப்பட்ட பெண் மரணம்\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\n(FJP) \"விதை ஒன்று விருட்சமாகும் நாள்\"- அரசியல் பொதுக்கூட்டம்\nAmaruvi Devanathan on மோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு…\nRishad on துருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப…\nMohamed Niyas on துருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப…\nyarlpavanan on ஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக…\nKiyas KKY on ரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி…\nIbrahim Ali on புலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி…\nIbrahim Ali on புலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி…\nIbrahim Ali on ”நியூயோர்க் டைம்ஸ் செய்த…\nIbrahim Ali on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAsaf on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAsaf on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAslam on அமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத…\nMufahir on அமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத…\nIbrahim Ali on வயோதிபர் மீது துப்பாக்கிச் சூட…\nSalahuDeen on வயோதிபர் மீது துப்பாக்கிச் சூட…\nஅமெரிக்க தேர்தல் களத்தில் சுமார் 100 முஸ்லிம் வேட்பாளர்கள் ,இது சயோனிச ,வெள்ளை மேலாதிக்கவாத கூட்டுக்கு விடுக்கப்படும் சவால் \n‘அமெரிக்கா நண்பன் உடையில் இருக்கும் எதிரி’- துருக்கி -அமெரிக்கா உறவு\nபந்தாடப்படும் முஸ்லிம் தனியார் சட்டம் \nதுருக்கி ஜனாதிபதி அமெரிக்க மக்களுக்கு எழுதியுள்ள மடல் :Erdogan: How Turkey Sees the Crisis With the U.S.: nytimes\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படும் அஸ்ஸாம் முஸ்லிம்கள் \nஆக்கிரமிப்பு இஸ்ரேலின் வெறித் தாக்குதல்கள் தொடர்கிறது\nயார் இந்த நல்ல முஸ்லிம், ரொம்ப நல்ல முஸ்லிம், ரொம்ப ரொம்ப நல்ல முஸ்லிம்\nஞான��ார : மஹிந்தவும் கவலை. ஜனாதிபதி மன்னிப்பு வழங்கவேண்டும் எனவும் வலியுறுத்தல் \nஞானசாரா தேரருக்கு எதிரான நீதிமன்றத் தீர்ப்பு முழு விபரம்\nஉள்ளூர் ஆட்சியை கைப்பற்றி மாட்டிறைச்சியை தடைசெய்தவர்கள், ஆட்சிக்கு வந்தால் என்ன நடைபெறும் \nஅமெரிக்க தேர்தல் களத்தில் சுமார் 100 முஸ்லிம் வேட்பாளர்கள் ,இது சயோனிச ,வெள்ளை மேலாதிக்கவாத கூட்டுக்கு விடுக்கப்படு… twitter.com/i/web/status/1… 1 day ago\nபந்தாடப்படும் முஸ்லிம் தனியார் சட்டம் \n‘அமெரிக்கா நண்பன் உடையில் இருக்கும் எதிரி’- துருக்கி -அமெரிக்கா உறவு lankamuslim.org/2018/08/11/%e0… https://t.co/d3wiVa6rHA 6 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2018-08-17T22:39:07Z", "digest": "sha1:G2JQFKYOPNDSEQKLAIR5UFGYDMJ75UWC", "length": 8276, "nlines": 63, "source_domain": "athavannews.com", "title": "ஸ்பெய்னில் பனிப்பொழிவு: அநாவசிய பயணங்களைத் தவிர்க்க வலியுறுத்து | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇரணைமடுக் குளத்தினுடைய புனரமைப்பு பணிகள் நிறைவு: நீர்ப்பாசனப் பணிப்பாளர்\nநோர்வேயின் முக்கிய அமைச்சர் பதவி விலகல்\nமட்டு நகரில் நள்ளிரவில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 10 பேர் கைது\nஇத்தாலி விபத்தில் இலங்கையர் உயிரிழப்பு\nகைத்துப்பாக்கிகளுக்கு தடை விதிக்க தீர்மானம்\nஸ்பெய்னில் பனிப்பொழிவு: அநாவசிய பயணங்களைத் தவிர்க்க வலியுறுத்து\nஸ்பெய்னில் பனிப்பொழிவு: அநாவசிய பயணங்களைத் தவிர்க்க வலியுறுத்து\nஸ்பெய்னில் காணப்படும் கடுமையான பனிப்பொழிவைத் தொடர்ந்து, அநாவசியப் பயணங்களைத் தவிர்த்துக்கொள்ளுமாறு வாகனச் சாரதிகளிடம், ஸ்பெய்ன் சிவில் பாதுகாப்பு முகரவக அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.\nஸ்பெய்னில் இன்றும் (திங்கட்கிழமை) கடுமையான பனிப்பொழிவு காணப்படுமென்று, அந்நாட்டு வானிலை நிலையம் எதிர்வுகூறியுள்ளது.\nஸ்பெய்னில் நேற்று காணப்பட்ட கடுமையான பனிப்பொழிவு காரணமாக, வாகனங்கள் போக்குவரத்தில் இடையூறை எதிர்நோக்கியிருந்தன.\nபல வீதிகளில் பனிக்கட்டிகள் உறைந்துள்ளதால், வாகனங்கள் சறுக்கி விபத்துகள் சம்பவிக்கும் நிலைமை ஏற்படலாமென்பதுடன், வாகனங்களும் போக்குவரத்து நெருக்கடிக்கு உள்ளாகலாம்.\nஎனவே, அநாவசியப் பயணங்களைத் தவிர்த்துக்கொள்ள வேண்டுமெனவும், ஸ்பெய்ன் சிவில் பாதுகா��்பு முகவரக அதிகாரிகள் கூறியுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபுகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்க மோல்டா சம்மதம்\nஐரோப்பிய நாடுகளுக்கு புகலிடம் கோரிச் செல்லும் அகதிகளில் ஒரு தொகையினரை ஏற்றுக்கொள்ள மோல்டா சம்மதித்து\nபர்முயுலா ஒன் கார் பந்தய வீரர் பெர்னாண்டோ அலோன்சோ ஓய்வு பெறுகிறார்\nபர்முயுலா ஒன் கார் பந்தயத்தில் இரண்டு முறை சம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயினின் பெர்னாண்டோ அலோன்சோ, ஓய்வ\nபார்சிலோனா தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி\nஸ்பெயினின் பார்சிலோனா நகரில் கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்க\nசுப்பர் கோபா கால்பந்து கிண்ணம்: வாகை சூடியது பார்சிலோனா அணி\nஸ்பெயினில் நடைபெறும் மிகப் பிரபலமான கால்பந்து தொடர்களில் சுப்பர் கோபா கால்பந்து கிண்ணமும் ஒன்று. கடந\nகாட்டுத் தீயால் 3000 ஏக்கர் நாசம் : வாலென்சியா காட்டுப்பகுதியை ஆக்கிரமித்துள்ள தீயணைப்பு படையினர்\nலுட்ஸ்என்ட் மலைத் தொடரில் கடந்த திங்கட்கிழமை தொடக்கம் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினால் இதுவரை சுமார் 3,\nஇரணைமடுக் குளத்தினுடைய புனரமைப்பு பணிகள் நிறைவு: நீர்ப்பாசனப் பணிப்பாளர்\nநோர்வேயின் முக்கிய அமைச்சர் பதவி விலகல்\nமட்டு நகரில் நள்ளிரவில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 10 பேர் கைது\nஇத்தாலி விபத்தில் இலங்கையர் உயிரிழப்பு\nகைத்துப்பாக்கிகளுக்கு தடை விதிக்க தீர்மானம்\nஇருபதுக்கு இருபது தொடருக்கான இலட்சினை அறிமுகம்\nதென்னிலங்கை மீனவர்கள் நிரந்தரமாக தங்கியிருக்க முடியாது: ஜேசுதாஸ்\nமூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை\nசிவகார்த்திகேயனின் ‘கனா’ படத்தின் முக்கிய அறிவிப்பு\nமாயமான விமானத்தின் விமானி உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://generationneeds.blogspot.com/2012/06/blog-post_28.html", "date_download": "2018-08-17T22:35:55Z", "digest": "sha1:HDBQENJRZTRGDBKCW77WB36HF2J66BJ7", "length": 11006, "nlines": 90, "source_domain": "generationneeds.blogspot.com", "title": "எல்லைகள்: இந்திய பத்திரிக்கைகளின் மோசமான பரப்புரைகள்!", "raw_content": "\nவானமே எல்லை என்போர் பலர்,நான் இல்லை என்பவன்....\nஇந்திய பத்திரிக்கைகளின் மோசமான பரப்புரைகள்\nஇந்திய பத்திரிக்கைகள் பெரும்பாலும் ஊழ���ுக்கும்,முறை கேட்டுக்கும் ஆதரவளித்தும்,ஜனநாயகத்திற்கு எதிராகவும்,உழைக்கும் மக்களுக்கு எதிராகவும், இந்தியாவில் செயல்பட்டு வருவதாக தெரிகிறது\nஜனநாயகத்தின் நான்கு முக்கிய உறுப்புகளில் ஒன்றான, பத்திரிக்கைகள் ஜனநாயக உரிமைப்போரில் பங்கேற்கும் தார்மீக கடமையைக் கைவிட்டு,வெறும் பார்வையாளர்களாக மட்டுமே இருந்து வருகின்றனஉரிமை கேட்டு போராடும் மக்களுக்குஊடகங்கள் ஆதரவாக செயல்படுவது இல்லை.\nதனக்கும் வெகுஜன போராட்டங்களுக்கும் ,எந்தவித சம்பந்தமும் இல்லாதது போல நடந்து கொள்கின்றன. சில பத்திரிக்கைகள் இத்தகைய உரிமைப் போராட்டங்களின் நோக்கத்தை திசை திருப்பும் பணியிலும் ஈடுபட்டு, போராட்டத்துக்கு எதிரான நிலைபாட்டிலும் நடந்துகொண்டு வருகின்றன\nகாரணம், ஊடகங்களின் உரிமையாளர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடனும்,ஜனநாயக உரிமைகளை மதித்து வருபவர்களும் இல்லை.அவர்கள் பெரிய தொழிலதிபர்களாகவும்,தரகு முதலாளிகளாகவும் அதிகார வர்க்கத்தை சேர்ந்தவர்களாகவும், பாசிசவாதிகளாகவும் இருந்துவருவதுதான் \nபத்திரிக்கைகளின் இதுபோன்ற மோசமான செயல்பாட்டினால், உழைக்கும் மக்களின் உரிமைப் போராட்டங்கள்,ஜனநாயகப் போராட்டங்கள் தோல்விஅடையும் நிலை ஏற்படுகிறது ஜனநாயக எதிர் சக்திகள்,சுரண்டும் பாசிச சக்திகள் வெற்றி அடையும் சூழல் உருவாக்கப் படுகிறது ஜனநாயக எதிர் சக்திகள்,சுரண்டும் பாசிச சக்திகள் வெற்றி அடையும் சூழல் உருவாக்கப் படுகிறது உரிமைகோரும் மக்களின் வாழ்க்கையும் உரிமையும் பாசிச,எதேச்சாதிகார சக்திகளால் பறிக்கப்படும் நிலை ஏற்படுகிறது\nவேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஜனநாயகமும் ,மக்களின் உரிமையும்,மக்கள் நலனும், காக்க வேண்டிய, ஜனநாயகத்தின் அடிப்படை தளத்தில் இயங்க வேண்டிய பத்திரிகைகளின் துணையுடனே இந்தியாவில் ஜனநாயகமும்,மக்களின் நலனும் பறிக்க படுகிறது பறிபோக காரணமாகஇந்தியாவில் பத்திரிக்கைகள் இயங்கிவருகின்றன\nஇதுமட்டுமின்றி, பல சமயங்களில் பாசிச சக்திகளுடன் \"கள்ள கூட்டுவைத்துக் கொண்டு,\" பாசிச சக்திகளின் செயல்களை நியாய படுத்தியும், அவர்களது ஜனநாயக விரோத,மக்கள் விரோத செயல்களுக்கு, ஆதரவாகவும் பரப்புரை செய்யவும் ஊடகங்கள் தவறுவதில்லை இதுமட்டுமின்றி, உரிமைப் போராட்டங்களை ஒடுக்கவும், ஒற்றுமையைக் கு��ைக்கவும் \"ஐந்தாம்படை வேலைகளை \"செய்யவும் அவைகள் தவறுவதில்லை\nவெகுஜன மக்களின் முக்கிய பிரச்சனைகளில் இருந்து அவர்களை திசைதிருப்பும் நோக்கத்தில், முக்கியமற்ற, பரபரப்பு செய்திகளை வெளியிடுவது, இதன் மூலம் முக்கியதத்துவம் வாய்ந்த பிரச்சனைகளில் தீர்வு ஏற்படாதவாறு, நீர்த்து போகச் செய்வது, போன்ற பாசிச செயல்களை செய்வதும் இந்திய ஊடகங்களின் பணியாக இருந்து வருகிறது\nமேலும் அவைகள், உண்மையில்லை என்பதை தெரிந்தே, பொய்யான, கற்பனையான செய்திகளை மக்களிடம் கொண்டுசென்று அவர்களை மூடர்களாக்கும்,மூளையை சலவை செய்யும் செய்திகளை தொடர்ந்து செய்துவருகின்றன தேவையற்ற வதந்திகளை வெளியிட்டு, சமூகத்தில் பீதியையையும்,பதற்றத்தையும் ஏற்படுத்துவது, வேற்றுமை உணர்வை தோற்றுவிப்பது போன்ற பணிகளை திட்டமிட்டே செய்துவருகின்றன\nஇந்திய ஊடகங்கள் செய்துவரும் இத்தகைய செயல்களில் சிறுபான்மையினர் மீது கொண்டுள்ள வெறுப்புணர்வும், இந்துத்துவா நேசமும் வெளிபடுவதைக் பல்வேறு உதாரணங்கள் மூலம் அறியலாம்\nஅவைகள் குறித்து அடுத்து பார்க்கலாம்\nLabels: அநீதி, அரசியல், பாசிசம், வதந்திகள், வெறுப்புணர்வு\n110 % சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்\nஊடகத் துறையில் ஏனையோரும் நுழைதல் அவசியம் என நினைக்கின்றேன் ... \nபத்திரிக்கைதுறையும் அரசுதுறையும் தற்போது பார்பனர்கள் கையில் உள்ளது. இவை இரண்டும் தன் முகம் துளைத்து வெகுகாலம் ஆகிவிட்டது.\nஊடகம் குறித்த கருத்து சரியானது.ஆனால், பத்தரிகைகள் நடத்துவது நடுநிலை மற்றும் இதர பிற்படுத்தப்பத்வர்களே இந்திய மொழிகள் அதிகளவில் நடத்துகின்றனர்.ஆங்கில ஊடகத்தில் பிராமணர்கள் ஆங்கிலம் செலுத்துகிறார்கள்.\nஇந்திய பத்திரிக்கைகளின் மோசமான பரப்புரைகள்\nஇந்திய ஊடகங்களின் இந்துத்துவ பாசம்\nபிராமணர்களின் சுரண்டலில் பிறசாதி இந்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-08-17T22:43:06Z", "digest": "sha1:36DKFLEUD4BGOPTWHJMSM5I5YD7UYJ23", "length": 6247, "nlines": 63, "source_domain": "sankathi24.com", "title": "கதிர்காமத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்! | Sankathi24", "raw_content": "\nவரலாற்று சிறப்பு மிக்க கதிர்காம கந்தன் ஆல���த்தின் வருடாந்த உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டுள்ளனர். வரலாற்றுச் சிறப்பு மிக்க கதிர்காமக் கந்தன் ஆலயத்தின் எசல வீதியுலா நான்காவது நாள் இன்றாகும்.\nஇன்று இரவு 7 மணிக்கு வீதியுலா நடைபெறும். நேற்று வரை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து பத்தாயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் கதிர்காமம் புனித பூமிக்கு சென்றுள்ளனர்.\nபக்தர்களுக்கான ஏற்பாடுபகள் குறித்து கதிர்காம கந்தன் ஆலயத்தின் பதில் பஸ்நாயக்கநிலமே தில்றுவான் ராஜபக்ஷ தெரிவிக்கையில், நான்கு அன்னதான சாலைகள் அமைக்ககப்பட்டுள்ளன. பக்தர்களின் வசதிக்காக ஆலய மூலஸ்தானமும், பரிவார மூர்த்திகளும் 24 மணி நேரமும் திறந்திருக்கும் என்று கதிர்காம கந்தன் ஆலயத்தின் பதில் பஸ்நாயக்கநிலமே தில்றுவான் ராஜபக்ஷ தெரிவித்தார்.\nஅம்பாந்தோட்டை முதல் அல்லைப்பிட்டி வரை இந்தியாவை அச்சுறுத்தும் சீனா\nசீனா யாழ் குடாநாட்டிலும் காலூன்ற முயன்றுள்ளது.\nவௌ்ள நீரை கட்டுப்படுத்த வேலைத்திட்டம்\nகொழும்பு நகரில் வௌ்ள நீரை கட்டுப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள்\nஎல்லை நிர்ணய அறிக்கை 24ஆம் திகதி\nஎல்லை நிர்ணய அறிக்கை 24ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும்\nசம்பந்தன் - போகொல்லாகம சந்திப்பு\nஎதிர்க்கட்சித் தலைவரின் வாசஸ்தலத்தில், இன்று (17) நடைபெற்றது\nநிலூகாவின் வெளிநாட்டு விஜயம் இரத்து\nஇத்தாலி பயணம் இரத்து செய்யப்பட்டுள்ளது.\n100 ஊழியர்கள் இணைந்து தயாரித்த பீட்ஸா\nஅமெரிக்க விமானப்படை வைத்தியர்களின் இலவச மருத்துவம்\nமஹிந்தவுக்கு சேறு பூசும் நடவடிக்கை\nமுன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகம் படையினரால் உடைப்பு\nதமிழ்தேசிய மக்கள் முன்னணியின் புதுக்குடியிருப்பு\nஇறங்கு துறைகள் 5.5 மில்லியன் ரூபாசெலவில் புனரமைப்பு\nகிளிநொச்சி பூநகரிப்பிரதேசத்திற்குட்பட்ட பகுதிகளில் காணப்படுகின்ற மீன்பிடி இறங்கு\n\"மனிதர்களின் இருப்பைவிட மனிதர்களின் செயற்பாடே போராட்ட வரலாற்றின் சக்கரத்தைச் சுழற்றுகின்றது.\"\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbm.com/news_details/1395", "date_download": "2018-08-17T23:11:47Z", "digest": "sha1:JMRGX4FNXBZWW7YLRKLLMXGB52OCDYAZ", "length": 4874, "nlines": 70, "source_domain": "tamilbm.com", "title": "வீட்டுக்கு வந்து ஆதார் அட்டை பதிவு செய்ய வேண்டுமா? (Doorstep Aadhaar Enrollment Service) – முதியோர், மாற்றுத் திறனாளிகள் முக்கியப் பார்வைக்கு! | அகச் சிவப்புத் தமிழ்", "raw_content": "\nவீட்டுக்கு வந்து ஆதார் அட்டை பதிவு செய்ய வேண்டுமா (Doorstep Aadhaar Enrollment Service) – முதியோர், மாற்றுத் திறனாளிகள் முக்கியப் பார்வைக்கு (Doorstep Aadhaar Enrollment Service) – முதியோர், மாற்றுத் திறனாளிகள் முக்கியப் பார்வைக்கு | அகச் சிவப்புத் தமிழ்\nE.Bhu.GnaanaPra 21 நாட்கள் முன்பு (agasivapputhamizh.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nஆதார் பதிவுச் சேவை (Aadhaar Enrollment Service) உங்கள் வீடு தேடி வர நீங்கள் செய்ய வேண்டியது என்ன – முதியோர், மாற்றுத் திறனாளிகள் போன்றோரின் முக்கியப் பார்வைக்கு\nதிரைப்பட (விமர்சனம் அல்ல) அலசல்\nகமல் அதுக்கு சரிப்பட்டு வருவாரா\n(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்\nசசிகலாதான் ஜெயலலிதா சாவுக்கு மூலமா\nவீட்டுக்கு வந்து ஆதார் அட்டை பதிவு செய்ய வேண்டுமா (Doorstep Aadhaar Enrollment Service) – முதியோர், மாற்றுத் திறனாளிகள் முக்கியப் பார்வைக்கு (Doorstep Aadhaar Enrollment Service) – முதியோர், மாற்றுத் திறனாளிகள் முக்கியப் பார்வைக்கு | அகச் சிவப்புத் தமிழ்\n - நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி | அகச் சிவப்புத் தமிழ்\nதீக்குளிப்பு – போராட்ட வடிவமா, தமிழின துரோகமா போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு | அகச் சிவப்புத் தமிழ்\nஇரண்டு பக்கமும் எண்ணிப் பாருங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.friendstamilchat.in/forum/index.php?topic=11829.0", "date_download": "2018-08-17T23:29:51Z", "digest": "sha1:L4UKLHJZSINOSVRJREYFZVRAN6FLIOTY", "length": 5323, "nlines": 105, "source_domain": "www.friendstamilchat.in", "title": "மணிமேகலையே மனியாகலையே", "raw_content": "\nதிரைப்பட பாடல் வரிகள் (தமிழ்) »\nவெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு\nநீ தூக்கத்தை விட வேணும்\nமணம் ஆகலையே மன வேதனையே\nநீ தீர்த்திட வர வேணும்\nநீ தூக்கத்தை விட வேணும்\nமணம் ஆகலையே மன வேதனையே\nநீ தீர்த்திட வர வேணும்\nஅந்த வானத்துக்கு ஒரு வெண்ணிலவு\nஇந்த மேகத்துக்கு ஒரு பெண்ணிலவு\nஉன் பாட்டு சத்தம் இனி கேட்கும் வரை\nஇந்த நீலக் குயில் பாடிகிட்டு தான் இருக்கும்\nநீ தூக்கத்தை விட வேணும்\nமணம் ஆகலையே மன வேதனையே\nநீ தீர்த்திட வர வேணும்\nநெற்றிப் பொட்டு மட்டும் வச்சு\nகோடி கோடி பேரழகு உன் முகத்திலே\nநெற்றி பொட்ட மட்டும் வச்சு\nகோடி கோடி பேரழகு உன் முகத்திலே\nசெல்வம் என்னம்மா சொந்தம் சொல்லும்மா\nசொந்தம் பந���தமே அன்பு தானம்மா\nஅந்த அன்பு எனும் சின்ன நூல் எடுத்து\nநீ என்னை கட்டிப் போட்டுருக்கே கண்ணுக்குள்ளே\nநீ தூக்கத்தை விட வேணும்\nமணம் ஆகலையே மன வேதனையே\nநீ தீர்த்திட வர வேணும்\nசின்ன சேலை நூலைப் போலே\nசின்ன பொண்ணு என்ன சுத்தி\nவந்து போவியாஆ ஆ அ ஆஅ\nதென்றல் வருமா சேதி சொல்லுமா\nபக்கம் வருமா என்னை தொடுமா\nஉன் பேரை எழுதி வச்சுக்குவேன்\nநீ தூக்கத்தை விட வேணும்\nமணம் ஆகலையே மன வேதனையே\nநீ தீர்த்திட வர வேணும்\nஅந்த வானத்துக்கு ஒரு வெண்ணிலவு\nஇந்த மேகத்துக்கு ஒரு பெண்ணிலவு\nஉன் பாட்டு சத்தம் இனி கேட்கும் வரை\nஇந்த நீலக் குயில் பாடிகிட்டு தான் இருக்கும்\nநீ தூக்கத்தை விட வேணும்\nமணம் ஆகலையே மன வேதனையே\nநீ தீர்த்திட வர வேணும்\nதிரைப்பட பாடல் வரிகள் (தமிழ்) »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE-2/attachment/06092009833/", "date_download": "2018-08-17T22:44:11Z", "digest": "sha1:E4E5HWNDW7UC5LBSTPX6KJJLDFHXDRCO", "length": 11699, "nlines": 260, "source_domain": "www.tntj.net", "title": "தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் கிளையில் 06.09.09 ஞாயிற்றுக் கிழமை அன்று வலங்கைமான் கிளையில் இப்தார் நிகர்;ச்சி நடைடிபற்றது. இதில் மாநில பெச்சாளர் முகமது தாயுpர் அவர்கள் பித்அத்தும் நரக வெதனையும்; என்ற தலைப்பில் சிறப்புறை ஆற்றினார்கள். இதில் ஆண்களும் பெண்களும் திரளாக கலந்து கொண்டனர். – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்இதர நிகழ்ச்சிகள்வலங்கைமான் கிளையில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சிதஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் கிளையில் 06.09.09 ஞாயிற்றுக் கிழமை அன்று வலங்கைமான் கிளையில் இப்தார் நிகர்;ச்சி நடைடிபற்றது. இதில் மாநில பெச்சாளர் முகமது தாயுpர் அவர்கள் பித்அத்தும் நரக வெதனையும்; என்ற தலைப்பில் சிறப்புறை ஆற்றினார்கள். இதில் ஆண்களும் பெண்களும் திரளாக கலந்து கொண்டனர்.\nதஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் கிளையில் 06.09.09 ஞாயிற்றுக் கிழமை அன்று வலங்கைமான் கிளையில் இப்தார் நிகர்;ச்சி நடைடிபற்றது. இதில் மாநில பெச்சாளர் முகமது தாயுpர் அவர்கள் பித்அத��தும் நரக வெதனையும்; என்ற தலைப்பில் சிறப்புறை ஆற்றினார்கள். இதில் ஆண்களும் பெண்களும் திரளாக கலந்து கொண்டனர்.\nவலங்கைமான் கிளையில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி\nProtected: 20வது மாநிலப் பொதுக்குழு – அல் ஹஸ்ஸா மண்டலம்\nஉணர்வு இ.பேப்பர் – 21:51\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-08-17T23:18:59Z", "digest": "sha1:GXGJZ35UJXEHEQMNMFXIHKWSLTX5RMJK", "length": 11142, "nlines": 97, "source_domain": "universaltamil.com", "title": "இலங்கைப் பொலிஸ்துறையின் சீருடை நிறத்தை மாற்றுவதற்கு ஐந்து நிறங்கள் முன்மொழிவு", "raw_content": "\nமுகப்பு News Local News இலங்கைப் பொலிஸ்துறையின் சீருடை நிறத்தை மாற்றுவதற்கு ஐந்து நிறங்கள் முன்மொழிவு\nஇலங்கைப் பொலிஸ்துறையின் சீருடை நிறத்தை மாற்றுவதற்கு ஐந்து நிறங்கள் முன்மொழிவு\nஇலங்கைப் பொலிஸ்துறைக்கான சீருடையின் நிறத்தை மாற்றுவது தொடர்பில் அமைச்சுகள் உபட்ட உயர்மட்ட துறைகளின் கருத்துகளை பொலிஸ்மா அதிபர் கோரியுள்ளார்\nஇது தொடர்பான கடிதத்துடன், 16 கேள்விகளை உள்ளடக்கி வினாக்கொத்தும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.\nவினாக்களுக்கு அருகில், ‘உறுதியாக ஏற்கிறேன்’, ‘ஏற்கிறேன்’, ‘நடுநிலை’, ‘ஏற்கவில்லை’ எனக் குறிப்பிடப்பட்ட நிரல்கள் இருக்கின்றன.\nஅத்துடன், ஐந்து வகையான நிறங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.\n1.வெள்ளைநிற சட்டை ( சேட்) , கருப்புநிற காற்சட்டை (டவுசர்)\n2. இளநீலநிற சட்டை, கடும்நீலநிற காற்சட்டை\n3. இளசாம்பல்நிற சட்டை, கடும்சாம்பல்சிற காற்சட்டை\n4. லைட் பிரவுன் சட்டை, காக்கி காற்சட்டை\n5. தற்போது அமுலில் இருக்கும் சீருடை\nபல்துறைகளிடமிருந்தும் கருத்துகளைப் பெற்ற பின்னர் பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்த நிறமே தெரிவுசெய்யப்படும்.\nபாதசாரி கடவையை கடக்க முற்பட்ட நபர் படுகாயம்\nபாதசாரி கடவையை கடக்க முற்பட்ட நபர் படுகாயம் மட்டக்களப்பு திருப்பெருந்துறை சந்தியில் பாதசாரிகள் கடவையை முற்பட்ட நபர் மீது பஸ் ஒன்று மோதியதில் குறித்த நபர் படுகாயமடைந்துள்ளார். நேற்று இடம் பெற்ற குறித்த விபத்தில் காயமடைந்த...\nமனம் திறந்தார் மஸூம் ஷங்கர்\nமனம் திறந்தார் மஸூம் ஷங்கர் basical - ஆ நான் டெல்லி பொண்ணுதான் என்னோட ஸ்கூலிங் அலகாபாத்தில் முடித்தேன், பிறகு டெல்லியில் உள்ள 'Arena animation academy'-யில�� அனிமேஷன் முடித்தேன், கிரேட்டிவ் சைடுல...\nமஹிந்தவிடம் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் திடீர் விசாரணை\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் திடீர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இதன்படி முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்திற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் அறுவர் அடங்கிய குழுவினர் விசாரணைக்காக விரைந்துள்ளனர். இந்நிலையில், தனிப்பட்ட அலுவல்களின் நிமித்தம் வெளியில்...\nவாஜ்பாயின் உடலுக்கு தலைவர்கள் உட்பட பொதுமக்கள் அஞ்சலி\nமறைந்த இந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் தற்போது பா.ஜ.க அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று வெள்ளிக்கிழமை காலை வாஜ்பாயின் இல்லத்திலிருந்து அலங்கரிக்கப்பட்ட நிலையில் வாஜ்பாயின்...\nநடிகை திரிஷாவின் கவர்ச்சி புகைப்படம் உள்ளே\nபிரபல நடிகையுடன் காதல் வலையில் சிக்கிய பிரபுதேவா\nஉங்களின் காதலியின் குணத்தை ராசியை வைத்து அறியலாம்- உங்களுக்கு எப்படி பாஸ்\nமனசாட்சியே இல்லையா கோலமாவு கோகிலா படத்தின் ஒரு நிமிட காட்சி\n இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா- புகைப்படம் உள்ளே\nநடிகை ரம்பாவுக்கு வளைகாப்பு- அழகிய புகைப்படங்கள் உள்ளே\n16அடி நீல பாம்புடன் இளம்பெண் செய்யும் செயலை நீங்களே பாருங்க -வீடியோ உள்ளே\nகடற்கரையில் கவர்ச்சி உடையில் நடிகை இலியானா- புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4/", "date_download": "2018-08-17T23:16:11Z", "digest": "sha1:FGLX6CCLAJXSXVJHVSAFJMZSXXTQSKX7", "length": 10289, "nlines": 92, "source_domain": "universaltamil.com", "title": "லண்டன் புல்ஹாம் பிரதேசத்தில் குண்டு வெடிப்பு ......", "raw_content": "\nமுகப்பு News லண்டன் புல்ஹாம் பிரதேசத்தில் குண்டு வெடிப்பு\nலண்டன் புல்ஹாம் பிரதேசத்தில் குண்டு வெடிப்பு\nலண்டன் புல்ஹாம் பிரதேசத்தில் குண்டு வெடிப்பு.\nதென் மேற்கு லண்டன் புல்ஹாம் பிரதேசத்தில் உள்ள பாசன்ஸ் கிரீன் சுரங்க தொடரூந்து நிலையத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.\nஇந்த சம்பவத்தில் பல பயணிகள் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.\nதொடரூந்து நிலையத்தை விட்டு காயப்பட்ட பயணிகள் பதற்றத்துடன் வெளியேறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nசம்பவ இடத்திற்கு விரைந்த லண்டன் காவல்துறையினரும், தீயணைக்கும் படைத்தரப்பினரும் நிலைமையினை கண்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.\nபாதசாரி கடவையை கடக்க முற்பட்ட நபர் படுகாயம்\nபாதசாரி கடவையை கடக்க முற்பட்ட நபர் படுகாயம் மட்டக்களப்பு திருப்பெருந்துறை சந்தியில் பாதசாரிகள் கடவையை முற்பட்ட நபர் மீது பஸ் ஒன்று மோதியதில் குறித்த நபர் படுகாயமடைந்துள்ளார். நேற்று இடம் பெற்ற குறித்த விபத்தில் காயமடைந்த...\nமனம் திறந்தார் மஸூம் ஷங்கர்\nமனம் திறந்தார் மஸூம் ஷங்கர் basical - ஆ நான் டெல்லி பொண்ணுதான் என்னோட ஸ்கூலிங் அலகாபாத்தில் முடித்தேன், பிறகு டெல்லியில் உள்ள 'Arena animation academy'-யில் அனிமேஷன் முடித்தேன், கிரேட்டிவ் சைடுல...\nமஹிந்தவிடம் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் திடீர் விசாரணை\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் திடீர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இதன்படி முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்திற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் அறுவர் அடங்கிய குழுவினர் விசாரணைக்காக விரைந்துள்ளனர். இந்நிலையில், தனிப்பட்ட அலுவல்களின் நிமித்தம் வெளியில்...\nவாஜ்பாயின் உடலுக்கு தலைவர்கள் உட்பட பொதுமக்கள் அஞ்சலி\nமறைந்த இந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் தற்போது பா.ஜ.க அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று வெள்ளிக்கிழமை காலை வாஜ்பாயின் இல்லத்திலிருந்து அலங்கரிக்கப்பட்ட நிலையில் வாஜ்பாயின்...\nநடிகை திரிஷாவின் கவர்ச்சி புகைப்படம் உள்ளே\nபிரபல நடிகையுடன் காதல் வலையில் சிக்கிய பிரபுதேவா\nஉங்களின் காதலியின் குணத்தை ராசியை வைத்து அறியலாம்- உங்களுக்கு எப்படி பாஸ்\nமனசாட்சியே இல்லையா கோலமாவு கோகிலா படத்தின் ஒரு நிமிட காட்சி\n இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா- புகைப்படம் உள்ளே\nநடிகை ரம்பாவுக்கு வளைகாப்பு- அழகிய புகைப்படங்கள் உள்ளே\n16அடி நீல பாம்புடன் இளம்பெண் செய்யும் செயலை நீங்களே பாருங்க -வீடியோ உள்ளே\nகடற்கரையில் கவர்ச்சி உட���யில் நடிகை இலியானா- புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2014/05/blog-post_5.html", "date_download": "2018-08-17T22:59:41Z", "digest": "sha1:44CO67XLNRWDOO37QPXU7CJEQ24CAV3P", "length": 25461, "nlines": 258, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: பெண் சக்தி: அணையா நெருப்பு : டீஸ்டா செடல்வாட் - ஆதி வள்ளியப்பன்", "raw_content": "\nபெண் சக்தி: அணையா நெருப்பு : டீஸ்டா செடல்வாட் - ஆதி வள்ளியப்பன்\nகுஜராத்தில் 2002-ம் ஆண்டு நடந்த மதக் கலவரத்தை நிகழ்த்திய மதவாதச் சக்திகளுக்கு எதிராக அதிகமாகப் போராடியவை மனிதஉரிமை அமைப்புகளும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும்தான். அப்படி குஜராத்தில் நேர்மையையும் நீதியையும் நிலைநாட்டப் போராடி வருபவர்களுள் நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் (Citizen for Justice and Peace) அமைப்பின் சார்பில் செயல்படும் டீஸ்டா செடல்வாட்டும் ஒருவர்.\nபத்திரிகையாளராக வாழ்க்கையைத் தொடங்கிய டீஸ்டா செடல்வாட், இந்தியாவின் முதல் அட்டர்னி ஜெனரலான எம்.சி. செடல்வாடின் பேத்தி. வழக்கறிஞர் அதுல் செடல்வாட், சீதா செடல்வாடின் மகள். மும்பையில் தி டெய்லி, தி இந்தியன் எக்ஸ்பிரஸ், பிசினஸ் இந்தியா ஆகியவற்றில் பணிபுரிந்தார். டீஸ்டா நினைத்திருந்தால், பரபரப்பான, பிரபலமான ஒரு பத்திரிகையாளராக மாறியிருக்க முடியும். ஆனால், அந்தப் பாதையை அவர் தேர்ந்தெடுக்கவில்லை. அவர் விரும்பிய பத்திரிகைப் பணியே, அவரது வாழ்க்கையின் திருப்பத்துக்குக் காரணமாக அமைந்தது.\n1993-ல் மும்பையில் மதக் கலவரம் மூண்டபோது, அவரது வாழ்க்கை தலைகீழ் மாற்றம் கண்டது. பத்திரிகையாளர் என்பதால், கலவரச் சம்பவங்களுடன் அவர் நேரடியாக உறவாட வேண்டியிருந்தது. கண்ணெதிரே நிகழ்ந்த கலவரக் காட்சிகள், அவரை உலுக்கின. அதன் பிறகு முழுநேர மனித உரிமை செயற்பாட்டாளராக மாறினார்.\nகம்யூனலிஸம் காம்பாட் (மத அடிப்படைவாதத்துக்கு எதிரான போர்) என்ற மாத இதழைக் கணவர் ஜாவெத் ஆனந்துடன் சேர்ந்து தொடங்கினார். ஜாவெத் ஆனந்தும் ஒரு முன்னாள் பத்திரிகையாளர்தான். தொடர்ந்து மத அடிப்படைவாதச் சக்திகளுக்கு எதிராகவும், அவர்களது வெறுப்புணர்வுக் கொள்கைகளையும் மனச்சிதைவையும் அம்பலப்படுத்துவதை நோக்கமாகக்கொண்டு டீஸ்டா செயல்பட்டு வருகிறார்.\nடீஸ்டாவை அப்படிச் செயல்���டத் தூண்டியது எது\n\"மதக் கலவரத்தை நிகழ்த்தியவர்கள் எப்போதுமே தண்டனை பெறாமல் தப்பித்துவிடுவதுதான், எங்கள் மனஉறுதியை ஆழப்படுத்தி, நமது சமூக அமைப்பில் உள்ள கோளாறுகளை வெளிக்கொண்டுவர வேண்டுமெனத் தூண்டியது.\nஎனது தாயகம் குஜராத். 1998-ல் இருந்து குஜராத் பற்றி நான் ஆராய்ச்சி செய்துவருகிறேன். அங்கு வழக்கத்துக்கு மாறான வெறுப்புணர்வு விதைக்கப்பட்டு, வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 27 அன்று கோத்ராவில் ரயில் எரிந்தபோது, துயரம் நிரம்பிய நெருக்கடியான பல அழைப்புகள் எனக்கு வந்தன. நடந்ததை நேரில் அறிய குஜராத்தில் கால் பதித்தபோது, நான் உடைந்து போனேன். எல்லா நம்பிக்கைகளும் நொறுங்கிப் போய்விட்ட நிலையில், குறைந்தபட்ச நம்பிக்கையையாவது உத்தரவாதப்படுத்த வேண்டிய தேவை எனக்கு இருந்தது.\nபெண்களின் கோபமும், அவநம்பிக்கையும், ஆண்களின் பயம் மிகுந்த கையாலாகத்தன்மையும் என்னை ஆழமாகப் பாதித்தன. பாதிக்கப்பட்டவர்களின் பயங்கரமான கதைகளைப் பதிவு செய்தபோது, ஏதாவது செய்தாக வேண்டும் என்ற நெருக்கடியும், விடை தேடும் கேள்விகளும் என் மனதை அரித்தெடுத்தன.\nமதக் கலவரத்தில் நிகழ்த்தப்பட்ட தவறுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தியாவில் தீர்வே அளிக்கப்படுவதில்லை. குற்றமிழைத்தவர்களுக்குத் தண்டனையும் கிடைப்பதில்லை. அடுத்தடுத்த தேர்தல்களில் அவர்கள் மீண்டும் மீண்டும் வெற்றி பெற்று, மேலும் மேலும் வலுவடைகிறார்கள்.\nமதக் கலவரத்தில் நிகழ்த்தப்பட்ட தவறுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தியாவில் தீர்வே அளிக்கப்படுவதில்லை. குற்றமிழைத்தவர்களுக்குத் தண்டனையும் கிடைப்பதில்லை. அடுத்தடுத்த தேர்தல்களில் அவர்கள் மீண்டும் மீண்டும் வெற்றி பெற்று, மேலும் மேலும் வலுவடைகிறார்கள்.\nஇதுதான் 1984-ல் டெல்லியிலும் 1992-ல் மும்பையிலும் நடந்தது. மும்பை கலவரம் போலில்லாமல், குஜராத் வழக்குகளின் இறுதிவரை போராடுவது என்று நான் முடிவெடுத்தேன்\" என்கிறார். கோத்ரா ரயில்விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு டீஸ்டா உதவ ஆரம்பித்தபோது, விஸ்வ ஹிந்து பரிஷத்தின் பிரவிண் தொகாடியா, வெளிப்படையாக இவரை மிரட்டி இருக்கிறார்.\n2002 குஜராத் கலவரத்துக்குப் பின்னர் நரேந்திர மோடி நிர்வாகத்துக்கு எதிரான எதிர்ப்பு அடையாளங்களுள் ஒருவராக டீஸ்டாவும் மாறினார���. குஜராத் மதக் கலவரம் தொடர்பான முக்கிய வழக்குகளில் மறு புலன் விசாரணை, மறு நீதி விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு செய்த முதல் அமைப்புகளுள், டீஸ்டாவின் அமைப்பும் ஒன்று.\nஅவரது முயற்சியால்தான் பல முஸ்லிம்கள் இறக்கக் காரணமாக இருந்த பெஸ்ட் பேக்கரி வழக்கின் மறுவிசாரணை, குஜராத்துக்கு வெளியே வேறு மாநிலத்தில் நடத்த உத்தரவிடப்பட்டது. குஜராத் அரசின் பிம்பம் அந்த மாநிலத்திலும் இந்தியாவிலும் சரிந்துபோனதற்கு, இந்த வழக்கே முக்கியக் காரணம்.\nஅத்துடன் குஜராத் கலவரத்துக்குப் பின்னால் வகுக்கப்பட்ட சதித் திட்டம் தொடர்பாக மோடியை விசாரிக்க வேண்டும் என்ற கிரிமினல் வழக்கை, மறைந்த முன்னாள் எம்.பி. ஈஹ்சான் ஜாஃப்ரியின் மனைவி ஸாக்கியா ஜாஃப்ரியுடன் இணைந்து உச்ச நீதிமன்றத்தில் தொடுத்தவர் டீஸ்டாதான். இந்த மனுதான், முஸ்லிம்கள் கொல்லப்பட்டதற்குப் பின்னணியில் நரேந்திர மோடிக்கும் அவருடைய அதிகாரிகளுக்கும் உள்ள நேரடி மற்றும் மறைமுகத் தொடர்பு பற்றிய பல்வேறு புகார்களைச் சிறப்புப் புலன்விசாரணைக் குழு (Special Investigation Team) விசாரிக்க வேண்டிய நெருக்கடியைக் கொடுத்தது.\nஇப்படி மதக் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தளராத உறுதியுடன் டீஸ்டா போராடினாலும், ஒருபுறம் அவருக்கு எதிரான அவப் பிரசாரமும் நடந்து வருகிறது. அவருக்கு எதிராகப் பல்வேறு போலி வழக்குகளையும் தொடுத்து குஜராத் அரசு அவருக்கு மறைமுக இக்கட்டுகளை ஏற்படுத்திவருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக குஜராத் அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே கண்டனம் தெரிவித்திருக்கிறது.\nஅது மட்டுமில்லாமல் குஜராத் மதக் கலவரம் சார்ந்த பல வழக்குகளில் எஞ்சியிருக்கும் ஒற்றை சாட்சி அல்லது கடைசியாக உயிரோடு இருப்பவரை அச்சுறுத்தி, பிறழ் சாட்சியாக மாற்றும் முயற்சிகளும் தொடர்ச்சியாக நடந்திருக்கின்றன. இத்தனை நெருக்கடிகளுக்குப் பிறகும், எப்படி டீஸ்டாவால் செயல்பட முடிகிறது\n\"எனது பலம் எல்லாம் உயிர் பிழைத்திருப்பவர்களிடம் இருந்து கிடைக்கும் பலம்தான். அறம் சார்ந்த ஆழமான, திடமான நம்பிக்கைதான். மதக் கலவரக் குற்றவாளிகள், குற்றத்துக்குப் பொறுப்பாக்கப்பட்டால், எதிர்காலத்தில் இதுபோன்று நடக்காது என்ற எண்ணம்தான், எங்கள��� அனைவருடைய போராட்டத்துக்கும் காரணம்\" என்று மனிதம் மீதான தனது இறுக்கமான பிடிப்பை வார்த்தைகளில் வடிக்கிறார் டீஸ்டா.\nநன்றி - தி ஹிந்து\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (18) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1753) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nநான் இயக்கமாக இருந்து எழுதுகிறேன் - தமிழ்க்கவி\nசாபோ : காதலியரின் ராணி - குட்டி ரே வதி\nஉ.பி.யில் தலித் சிறுமிகள் பலாத்காரம் செய்து கொலை\nசெல்வி.டிமாஷா கயனகி மரணிக்க முன்பு இறுதியாக எழுதிய...\nஅதிக மாதவிடாய் போக்கு (Menorrhagia) - Dr.L.மகாவிஷ்...\nஸர்மிளா ஸெய்யித்தி்ன் “உம்மத்“ நாவல் பற்றி - முர...\nஓரினச் சேர்க்கை குற்றச் செயலா \nகருத்தரித்து நாடு திரும்பும் இலங்கைப் பணிப்பெண்கள்...\nசங்கப் பெண்பாற் புலவர் பாடல்களில் மக்களும் வாழ்வும...\nபெயரிடாத நட்சத்திரங்கள் தொகுப்பை முன்வைத்து ஈழப் ப...\nபெண்ணியம் பேசிய பேரறிவு - நெய்வேலி பாரதிக்குமார்...\nதேரிகாதை: பௌத்த பிக்குணிகளின் பாடல்கள் - உமா சக்க...\nதிருநங்கை லிவிங் ஸ்மைல் வித்யாவின் காணொளி\nஆதரவற்ற பெண்களுக்கு வழிகாட்டும் ‘வெளிச்சம்’ அமைப்ப...\nவிளிம்பு நிலையினரின் கதை - ந.முருகேசபாண்டியன்\nவெளிச்சத்துக்கு வராத எழுத்து: ரங்கநாயகி அம்மாள் -...\nஇந்தியாவில் கொத்தடிமைகளாக நடத்தப்படும் ஆடைத் தொழி...\nதலித் பெண்களுக்கான மேம்பாட்டில் ‘சதுரகிரி கானகம்’:...\nபாலியல் வன்கொடுமை தடுப்பு: இந்தியாவில் சாத்தியமா அ...\nசெய்யப் படுதலை செரிக்கும் கவிதைகள் – திலகபாமா\nபெருகிவரும் பெண் கடத்தல் - ச. ரேணுகா\nபெண்ணறிவு நுண்ணறிவு - முனைவர் மூ. இராசாராம்\nநாப்கீன் சாத���ையாளர் முருகானந்தத்திற்கு விருது\nவிவேகானந்தர் கண்ட பெண் சிங்கம் - என். ராஜேஸ்வரி\nபெண் எழுத்து: உலகை உலுக்கிய பெண் புத்தகங்கள் - ஆ...\nமுகங்கள்: வழிகாட்டும் விழியாள் - டி. கார்த்திக்\nபெண் சக்தி: அணையா நெருப்பு : டீஸ்டா செடல்வாட் - ...\nபெண்ணறிவு நுண்ணறிவு - மூ. இராசாராம்\nபெண் நூல்: குழப்பத்தைக் களையும் சட்ட வழிகாட்டி -...\nபெண்களை மையப்படுத்தும் திரைப்படங்கள் எங்கே\nநாடற்றுத் துரத்தப்படும் எழுத்தாளர் - ஆர். ஜெய்கும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/4311/", "date_download": "2018-08-17T22:20:41Z", "digest": "sha1:SFBUYFEUXQCZYGCWVG5IL4N4MK5DX5TR", "length": 62712, "nlines": 132, "source_domain": "www.savukkuonline.com", "title": "ஓர் இரவு !!! – Savukku", "raw_content": "\nஓர் இரவு… அறிஞர் அண்ணா எழுதிய நாடகம். சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்சார வாரியத் தலைமையக கட்டிடத்தின் பெயர் என்பிகேஆர்ஆர் மாளிகை. இதன் விரிவாக்கம் என்னவென்பது பலருக்குத் தெரியாது. என்பிகேஆர்ஆர் என்பதன் விரிவாக்கம், நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி. அந்த கே.ஆர்.ராமசாமிக்காக அறிஞர் அண்ணா எழுதிய இந்த நாடகம், பின்னாளில் ஏவிஎம் நிறுவனத்தால் படமாக்கப்பட்டது. ப.நீலகண்டன் இயக்கிய இந்தப் படத்தில் ஆரம்பத்தில் இளைஞராகவும், பின் வயோதிகராகவும் வரும் வேடத்தில் டி.கே.சண்முகம் நடித்தார். அவருக்கு ஜோடி பி.எஸ்.சரோஜா. இளம் ஜோடியாக ஏ.நாகேஸ்வரராவ் _ லலிதா நடித்தனர். ஒரே இரவில் நடைபெறும் சம்பவங்களை வைத்து இந்நாடகத்தை எழுதினார் அண்ணா.\nபல திருப்பங்களைக் கொண்டிருந்த அந்த நாடகத்தைப் போலத்தான் கமல்ஹாசனுக்கு கடந்த செவ்வாய் இரவு, ஓர் இரவாக அமைந்தது. சென்னை உயர்நீதிமன்றம் மாலை 6.30 மணிக்கு நடத்தி முடித்த விசாரணையின் இடைக்காலத் தீர்ப்பு இரவு 10.10க்கு வழங்கப்பட்டது.\nவிஸ்வரூபம். தமிழகமெங்கும் ஒரு வாரமாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருந்த இந்த விஸ்வரூபம், இன்று தேசிய செய்தி ஊடகங்களில் காரசாரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. தமிழக இஸ்லாமியர்கள் பிறப்பித்திருக்கும் இந்த நெருக்கடி நிலை குறித்தும், தமிழக அரசின் அடாவடிப் போக்கு குறித்தும், தேசிய அளவில் விவாதிக்கப்படுவது, இப்பிரச்சினைக்கு தீர்வு காண வழிவகுப்பதோடு, தமிழக முஸ்லீம்களின் மரித்துப் போன சகிப்புத்தன்மையும் விவாதிக்கப்படும்.\nநீதிமன்றத்தில் விஸ்வரூபம் படம் தொடர்பா��� வழக்கு, கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் நடைபெற்ற சுவராசியமான சம்பவங்களை சவுக்கு வாசகர்கள் அறிந்துகொண்டே ஆக வேண்டும்.\nவியாழனன்று விசாரணை தொடங்கியதும், அரசுத் தலைமை வழக்கறிஞர் வண்டு முருகன் தன் வாதத்தை தொடங்கினார். வண்டு முருகன் பற்றி ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.\nஅரசியல் ரீதியாக ஒப்பிடுகையில் ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய இருவரும் சம வாய்ப்பு உள்ளவர்கள் என்றே சொல்ல வேண்டும். ”தீவார்” என்பது அமிதாப் பச்சன் நடித்த இந்திப் படம். அந்தப் படத்தில் மிகப் பிரபலமான வசனம் ஒன்று உண்டு. மேரே பாஸ், காடி ஹை, பங்களா ஹை, பைசா ஹை……. தும்ஹாரே பாஸ் க்யா ஹை என்று கேட்பார். மேரே பாஸ் மா ஹை என்பார் ரிஷி கபூர். இதன் பொருள் என்னவென்றால் என்னிடம் கார் உள்ளது, பங்களா உள்ளது, பணம் உள்ளது.. உன்னிடம் என்ன உள்ளது என்பதற்கு சஷி கபூர், என்னிடம் அம்மா இருக்கிறாள் என்று பதில் சொல்லுவார். இந்த வசனம், மிக மிக பிரபலமான வசனம்.\nஅந்த வசனத்தைப் போல, கருணாநிதியும் ஜெயலலிதாவும் பேசினால், ஜெயலலிதா இறுதியாக என்னிடம் வண்டு முருகன் உள்ளார் என்று கூறுவார். வண்டு முருகனைப் போன்ற அசாத்திய திறமை வாய்ந்த வழக்கறிஞர்கள் ஜெயலலிதா அரசின் தலைமை வழக்கறிஞர்களாக இருப்பது, ஜெயராமும், சந்தியாதேவியும் செய்த பூர்வஜென்ம புண்ணியம். அப்பப்பப்பப்பா என்ன திறமை.. என்ன திறமை…\nவழக்கின் விசாரணை தொடங்கியதும் தன் வாதத்தை தொடங்கினார் வண்டு.\nநீதிபதி: விஸ்வரூபம் திரைப்படம் குறித்து ஏதாவது புகார்கள் வந்துள்ளனவா \nவண்டு முருகன்: ஆம் உள்துறைச் செயலாரை சந்தித்து புகார் மனு ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.\nநீதிபதி: அந்தப் புகாரில் இந்தத் திரைப்படத்தால் வன்முறை ஏதாவது ஏற்படும் என்று குறிப்பாக ஏதாவது உள்ளதா\n [ இணை ஆணையரின் அறிக்கை அளிக்கப்பட்டது ].\nநீதிபதி: இது காவல்துறையின் அறிக்கை. எனக்கு குறிப்பாக ஏதாவது புகார்கள் உள்ளவா என்று தெரிய வேண்டும்.\nவண்டு முருகன்: உயிரிழப்பையும், சொத்துக்களுக்கான சேதத்தையும் தடுப்பதற்காகவே இந்தத் தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.\nநீதிபதி: உயிர்ச்சேதம் ஏற்படும் என்று எதிர்ப்பார்க்கிறீர்களா.\nவண்டு முருகன்: ஆமாம் எதிர்ப்பார்க்கிறோம்.\nநீதிபதி:எப்படி உயிர்ச்சேதம் ஏற்படும் என்ற�� உறுதியாகக் கூறுகிறீர்கள்\nவண்டு முருகன்:படத்தின் ரிலீஸ் தேதி மிலாடி நபி அன்று உள்ளது. அன்று வெளியிட்டால் பாதிப்பு ஏற்படும்.\nநீதிபதி: இது நான் கேட்ட கேள்விக்கு பதில் அல்ல.\nவண்டு முருகன்: “23 இஸ்லாமிய அமைப்புகள் மனு கொடுத்துள்ளன. இது சாதாரண பிரச்சினை இல்லை. பெரிய பிரச்சினை. இதை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது.”\nநீதிபதி: இதற்கு ஏதாவது ஆதாரங்கள் உள்ளதா\nவண்டு முருகன்: சென்னை மாநகர ஆணையரைத் தவிர்த்து, அனைத்து மாவட்ட ஆட்சியர்களும், தனித்தனியே ஆணை பிறப்பித்துள்ளார்கள்.\n(என்று சென்னை மாநகர ஆணையரின் அறிக்கையை அளித்தார்.)\nநீதிபதி: இது ஆணையரின் அறிக்கை. மாவட்ட ஆட்சியர்களின் அறிக்கை எங்கே\nவண்டு முருகன்: அதை பின்னர் வரவழைத்துத் தருகிறேன். டேம் 999 என்ற திரைப்படத்துக்கு இதே போலத்தான் தடை விதித்தது. அதை எதிர்த்து தயாரிப்பாளர் உச்சநீதிமன்றம் சென்றார். ஆனால் உச்சநீதிமன்றம் அந்த மனுவை நிராகரித்து விட்டது.இந்த 144 தடைச்சட்டம் பொது அமைதியை காப்பதற்காகவும், உயிர் சேதத்தை தடுப்பதற்காகவும், சொத்துக்களுக்கு சேதம் விளையாமல் தடுப்பதற்காகவுமே பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nநீதிபதி: இந்த தடை உத்தரவு நீக்கப்பட்டால் அடிப்படைவாதிகள் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொள்வார்கள் என்று கூறுகிறீர்களா\nநீதிபதி: இப்படி வாதிடாதீர்கள். உங்களுக்கு அவர்கள் மேல் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். எனக்கு அவர்கள் மீது நம்பிக்கை உண்டு. சட்டத்தில் நம்பிக்கை இருப்பதால்தான், அவர்கள் மனு அளித்துள்ளார்கள். அவர்கள் சட்டத்தை மதிப்பவர்கள். இப்படிச் சொல்லாதீர்கள். இது தமிழகத்தில் நடக்காது.\nசரி என்ற வண்டு, தன் வாதத்தை தொடர்ந்தார்.\nவ.மு: 144 தடை உத்தரவை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே வர முடியும். இவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல.. அதனால் வர முடியாது. இந்த மனுவை விசாரணைக்கே ஏற்றுக் கொள்ள முடியாது.\nநீதிபதி: ராஜ்கமல் பிக்சர்ஸ் என்ற இந்த மனுதாரர்கள், நீங்கள் பிறப்பித்த தடை உத்தரவால் பாதிக்கப்படவில்லை என்கிறீர்களா\nவ.மு: பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே வழக்கு தொடுக்க முடியும்.\nநீதிபதி: நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவில்லை. 144 தடை உத்தரவால் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படவில்லை என்று கூறுகிறீர்களா\nவ.மு:இந்த மனு விசாரணைக்கு உகந்���தே அல்ல.\nநீதிபதி:நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்வது சற்று சிரமம்தான். ஆனால், நீங்கள் பதில் சொல்லவில்லை என்றால், உங்களிடம் பதில் சொல்ல வில்லை என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறாதீர்கள். மனுதாரர்கள் எப்படி பாதிக்கப்படவில்லை என்று கூறுகிறீர்கள்\nஇந்தக் காட்சியை விளக்க கவுண்டமணியின் இந்த வீடியோவை பார்த்து விட்டு கட்டுரையைப் படியுங்கள்.\nவண்டு முருகன்:இந்தப் படம் வெளியாக வேண்டும் என்று தீர்மானித்த நாள் வேறு. டிடிஎச் பிரச்சினையால் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. அப்போது ஏற்படாத பாதிப்பு தற்போது தடை செய்ததால் எப்படி ஏற்படும்\nவண்டு முருகனின் வாதத்திறமையைப் பார்த்து, வாசகர்களுக்கு ஆனந்தம் மற்றும் பெருமையில் கண்ணீர் வரும். துடைத்துக் கொண்டு மேலே படியுங்கள். இன்னும் பல ஐட்டங்கள் இருக்கின்றன.\nவண்டு முருகன்:மை லார்ட்.. தமிழகத்தில் ஒரு பதற்றமான சூழல் நிலவுகிறது. போலீஸ் கடுமையாக பணியாற்றி வருகிறார்கள். இந்தப் படம் குறித்து எஸ்எம்எஸ்கள் அனுப்பப்படுகின்றன. மனுதாரர், தடையுத்தரவின் நகலை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வில்லை. அதனால் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.\nநீதிபதி: இந்த மனுவில் அவர்கள் என்ன கேட்டுள்ளார்கள் என்று பாருங்கள். அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையான தொழில் செய்யும் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று கோரியுள்ளார்கள். இதற்கு தடை உத்தரவின் நகலை சமர்ப்பிக்க வேண்டியதில்லை என்றார்.\nவண்டு: அவர்கள் தடை உத்தரவைத்தான் இந்த மனுவில் ரத்து செய்ய கேட்டிருக்க வேண்டும். இந்த மனுவே ஏற்கத்தக்கதல்ல. ஒவ்வொரு மாவட்ட ஆட்சித் தலைவரும் தனித்தனியே உத்தரவு பிறப்பித்திருக்கிறார்கள். அதனால் அது குறித்துத்தான் தனியே மனுத் தாக்கல் செய்ய வேண்டும்.\nகமல்ஹாசன் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், உச்சநீதிமன்றம் பிரகாஷ் ஜா என்ற வழக்கில், சட்டம் ஒழுங்குப் பிரச்சினையைக் காரணம் காட்டி, ஒரு திரைப்படத்தை தடை செய்யக் கூடாது என்று தெளிவாக உத்தரவு பிறப்பித்திருக்கிறது. தமிழகத்தில் அத்தனை மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர்களும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியான தனித்தனியான முடிவை, தலைமையிடத்திலிருந்து உத்தரவு வராமல் எப்படி எடுக்க முடியும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று சொல்கிறார்கள். சட்டம் ஒழுங்கு பிரச்சினையை சமாளிப்பது ஒரு அரசின் கடமை இல்லையா சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று சொல்கிறார்கள். சட்டம் ஒழுங்கு பிரச்சினையை சமாளிப்பது ஒரு அரசின் கடமை இல்லையா இப்படத்திற்காக 500 திரையரங்குகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. திரையிடப்படவில்லை என்றால்தான் குழப்பம் ஏற்படும். இந்த மனு தாக்கல் செய்யப்படும் வரை, மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்கள் என்ற விபரமே எங்களுக்குத் தெரியாது. மனு விசாணையின்போதுதான் அரசு வழக்கறிஞர் இப்படிக் கூறுகிறார். அந்த உத்தரவுகளை நாங்கள் தனித்தனியே ஒரு மனு மூலமாக ரத்து செய்யக் கோருகிறோம் என்றார். சட்டம் ஒழுங்கைக் கூட பேண முடியாத நிலையில் அரசு உள்ளது வருத்தத்தை அளிக்கிறது என்றார்.\nஉடனே வந்ததே கோபம் வண்டு முருகனுக்கு…. அரசைக் குறை சொல்லாதீர்கள்… அரசைக் குறை சொல்ல உங்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது என்று கத்தினார்.\nநீதிபதி… “மிஸ்டர் அட்வகேட் ஜென்ரல்.. எதற்காக குரலை உயர்த்துகிறீர்கள்.. அவர் என்ன கூறினாரோ அதற்கு குரலை உயர்த்தாமலேயே பதில் சொல்லலாமே” என்றார்.\n“சாரி மை லார்ட்” என்று அமர்ந்தார் வண்டு.\nமீண்டும் தொடர்ந்த பி.எஸ்.ராமன், தொலைக்காட்சி செய்திகளில், விஸ்வரூபம் திரைப்படத்துக்கு இரண்டு வாரங்களுக்கு தமிழக அரசு தடை என்று செய்தி வந்தது. ஆனால் தற்போது ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் தனித்தனியே உத்தரவு பிறப்பித்தனர் என்கிறார்கள். ஒவ்வொரு தியேட்டர் உரிமையாளருக்கும் தனித்தனியே எப்படி இவ்வுத்தரவின் நகலை வழங்கியிருப்பார்கள் என்றார்.\nஇதன் பிறகு, இவ்வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. சனிக்கிழமை, நீதிபதி மற்றும் அரசு வழக்கறிஞர்கள் திரைப்படத்தைப் பார்த்தனர். மீண்டும் திங்கட்கிழமைக்குப் பதிலாக செவ்வாயன்று இவ்வவழக்கு தொடங்கியது.\nஅன்று கமல் தரப்பு வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் வாதத்தை தொடங்கினார். 31 மாவட்ட ஆட்சியர்கள் சட்டம் ஒழுங்கை நிர்ணயிப்பதில் பிரச்சினை இருக்கிறது என்று சொல்வார்களேயானால், ஏதோ பெரிய சிக்கல் இருக்கிறது என்று தானே அர்த்தம் ஒரு திரைப்படம் காரணமாக சட்டம் ஒழுங்கைக் கூட இந்த அரசால் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியவில்லையா ஒரு திரைப��படம் காரணமாக சட்டம் ஒழுங்கைக் கூட இந்த அரசால் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியவில்லையா திரைப்படத் தணிக்கைக் குழு சான்றிதழ் வழங்கிய பிறகு, ஒரு திரைப்படத்துக்கு தடை விதிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு கிடையாது. திரைப்படச் சட்டம் என்ற மத்திய அரசின் சட்டம் (Cinematograph Act) திரைப்படம் தொடர்பான உரிமைகளை மாநிலங்களுக்கு வழங்கவில்லை. அது பாராளுமன்றம் இயற்றிய சட்டம். நேரடியாக செய்ய முடியாத ஒரு விஷயத்தை மறைமுகமாகச் செய்வதே இந்த 144 தடைச் சட்டம். இப்படி மறைமுகமாக ஒரு அதிகாரத்தின் மூலம், திரைப்படத்தை தடை செய்வதை நீதிமன்றம் அனுமதிக்கக் கூடாது. இத்திரைப்படம் இந்திய முஸ்லீமைப் பற்றிப் பேசவில்லை. இத்திரைப்படத்தில் உள்ள ஒரே முஸ்லீம், கதாநாயகன் மட்டுமே.. அவன் நல்லவன். ஆரக்ஷன் என்ற இந்தித் திரைப்படம் குறித்து இதே போல உத்தரப்பிரதேச அரசு தடை உத்தரவு பிறப்பித்த போது, அதில் தலையிட்ட உச்ச நீதிமன்றம் அது போல தடை உத்தரவுகளைப் பிறப்பிக்க முடியாது என்று கூறியுள்ளது. ஆரக்ஷன் திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்று அளித்த குழுவில் கூட கருத்து வேறுபாடு இருந்தது. ஆனால், இந்தத் திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்று அளித்த குழுவில், எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை.\nகமல் தரப்பு வழக்கறிஞர் பி.எஸ்.ராமன்\nஅமைதியை நிலைநாட்டுவதற்காகவும், சட்டம் ஒழுங்கைப் பேணுவதற்காகவும் வழங்கப்பட்ட 144 தடைச் சட்டத்தில் உள்ள அதிகாரத்தை ஒரு திரைப்படத்தை தணிக்கை செய்ய மாவட்ட ஆட்சியர்கள் பயன்படுத்துவதை நீதிமன்றம் அனுமதிக்கக் கூடாது என்றார்.\nகமல்ஹாசன் தனது வாழ்நாள் சம்பாத்தியம் முழுமையையும் இப்படத்தில் முதலீடு செய்துள்ளார். இத்திரைப்படம் வெளியிடப்படுவதற்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றார்.\nமீண்டும் தன் வாதத்தை தொடங்கினார் வண்டு முருகன். மை லார்ட்… நான் சொல்வது சரியாகவும் இருக்கலாம்.. தப்பாகவும் இருக்கலாம் என்று தொடங்கினார். நம்பிக்கையோடு வாதத்தை தொடங்குங்கள்…. சரியா தப்பா என்று சந்தேகத்தோடு தொடங்காதீர்கள் என்றார் . லார்ட்ஷிப் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் (Lordship is always right) என்றார்.\nமை லார்ட்… இந்த படத்திற்கு வழங்கப்பட்ட தணிக்கை சான்றிதழே செல்லாது. தணிக்கை குழு சான்றளித்துள்ளது. இது சட்டப்படி செல்லாது. இதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. இந்த ஊழல் குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார்.\nஉடனே குறுக்கிட்ட பி.எஸ்.ராமன், தலைமை வழக்கறிஞர் சொல்வதை நீதிமன்றம் பதிவு செய்ய வேண்டும். இந்தத் தணிக்கை குழு அளிக்கும் சான்றிதழின் அடிப்படையில்தான் எல்லா திரைப்படங்களும் வெளியாகிறது. இது மிக மிக சீரியசான குற்றச்சாட்டு என்றார்.\nஎங்களுக்கு யாரிடமும் பயம் கிடையாது. ஆண்டவனுக்கு மட்டுமே பயப்படுவோம் என்று ஒரு பன்ச் டயலாக் பேசினார் வண்டு முருகன்.\nஅப்பொழுது நீதிபதிகளைப் பார்த்துக் கூட பயம் கிடையாது இல்லையா … நீதிபதிகளைப் பார்த்து பயப்படவேண்டியதில்லை.. நீங்கள் தொடருங்கள் என்றார். மீண்டும் இதில் விசாரணை நடத்த வேண்டும் என்றார். அப்போது நீதிபதி குறுக்கிட முனைந்தார். உடனே வண்டு முருகன்… நான் சொல்வதை ஒரு நிமிடம் கேளுங்கள் என்றார்.\nகோபமடைந்த நீதிபதி நான் சொல்வதைக் கேட்கக் கூட உங்களுக்கு பொறுமை இல்லையா.. பதில் சொல்வதற்கென்று ஒரு முறை இருக்கிறது. இப்படியா நான் பேசும்போது என்னைத் தடுப்பீர்கள்.. என்றார். ஐ யம் சாரி மை லார்ட் என்று வேண்டா வெறுப்பாக ஒரு சாரி சொன்னார். (மனதுக்குள்.. நானும் ஜட்ஜ் ஆயிக்காட்றேனா இல்லையா பார் என்று நினைத்திருப்பார்)\nஒரு திரைப்படத்தைத் தடை செய்வதையும், 144 தடைச் சட்டத்தையும் ஒப்பிட முடியாது. இரண்டும் வேறு வேறு. உயிர் சேதத்தை தடுப்பதற்காகத்தான் 144 தடைச் சட்டம் என்றார். பொது அமைதியை நிலைநாட்டுவது அரசின் கடமை என்றார். 31 மாவட்ட ஆட்சியர்கள், தனித்தனியாக தீர ஆராய்ந்த பிறகு, இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளனர். இப்படி ஒரு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால்தான் தமிழகம் இன்று அமைதியாக இருக்கிறது. அவர் கமல் பல கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளார் என்றார். எத்தனை கோடி கொடுத்தாலும் உயிரிழப்பை அது ஈடு செய்யாது என்றார்.\nஅப்போது நீதிபதி இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென்று கூட்டத்தில் முடிவெடுக்கப் பட்டதா என்றார். இல்லை என்றார் வண்டு முருகன். நீதிபதி, எனக்கு உடல் நிலை வேறு சரியில்லை என்றார். உடனே, அதை கவனிக்காத வண்டு முருகன், இல்லை என்றார். உடனே நீதிபதி, நகைச்சுவையாக, நான் எனக்கு உடல்நிலை சரியில்லை என்கிறேன்… அதை நீங்கள் இல்லை என்று சொல்கிறீர்கள் என்றார்.\nநாங்களெல்லாம் அடிமைகள் மை லார்ட் இல்லை (We are all slaves) என்று சொல்லிப் பழகி விட்டது என்றார். நீங்கள் அடிமை இல்லை. எஜமானர் என்றார் நீதிபதி (You are not slave. You are a master now) அதற்கும் இல்லை என்றார் வண்டு. இந்த தடை உத்தரவால் மனுதாரர் பாதிக்கப்படவேயில்லை என்றார் வண்டு. எப்படிச் சொல்கிறீர்கள் என்று நீதிபதி கேட்டதும், அவர்கள்தான் படத்தை விற்று விட்டார்களே… விநியோகஸ்தர்கள்தானே பாதிப்படைவார்கள். இவர்கள் தயாரிப்பாளர்கள்தானே என்றார். நீதிபதி, இந்த விபரங்களெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும் என்றதும், விசாரித்து அறிந்து கொண்டேன் என்றார்.\n144 தடை உத்தரவு தவறென்றால், அவர்கள் மாவட்ட ஆட்சியர்களைத்தான் அணுகியிருக்க வேண்டும். நீதிமன்றத்துக்கு வரக்கூடாது என்றார்.\nஉடனே நீதிபதி, 144 தடை உத்தரவே சட்டவிரோதம் என்று அவர்கள் வாதிடுகிறார்கள். அப்போது மாவட்ட ஆட்சியரை எப்படி அணுகுவார்கள் என்றார். அனைத்து தியேட்டர் உரிமையாளர்களுக்கும் இந்த தடை உத்தரவின் நகல் வழங்கப்பட்டுள்ளது என்றார் வண்டு. மனுதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா என்றார் நீதிபதி. அவர்களுக்கு வழங்க வேண்டிய அவசியம் இல்லை. தியேட்டர் உரிமையாளர்களுக்குத்தான் வழங்க வேண்டும் என்றார் வண்டு. உத்தரவின் நகலையே அவர்களுக்கு வழங்காமல், அவர்கள் எப்படி மாவட்ட ஆட்சியரிடம் முறையிடுவார்கள் (மாட்னியா.. மாட்னியா…) என்றார் நீதிபதி. அது வந்து மை லார்ட்… என்று அதை அப்படியே விட்டு விட்டு, உச்சநீதிமன்றம், சட்டம் ஒழுங்கு, மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது என்று கூறியுள்ளது என்றார் வண்டு.\nஅதை அடுத்து வண்டு முருகன் பேசிய வாதத்திற்காக, அவரை உச்சநீதிமன்ற நீதிபதியாகவே ஆக்கி விடலாம். மை லார்ட்… இன்று உலகமே.. ஒரு கிராமம் என்கிறார்கள். இந்தத் திரைப்படத்தில் ஆப்கானிஸ்தானில் உள்ள முஸ்லீமைத் தீவிரவாதியாகக் காட்டுகிறார்கள். ஆப்கானிஸ்தானில் உள்ள தீவிரவாதியை முஸ்லீமாகக் காண்பித்தால், இந்தியாவில் உள்ள முஸ்லீம் பாதிக்கப்படமாட்டாரா என்று கேட்டதும் நீதிபதியே அசந்து போனார் வண்டு முருகனின் வாதத்திறமையைப் பார்த்து.\nநாங்கள் விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்கிறோம் என்றார் வண்டு. நீங்கள் வியாழனன்று வாதிட்டீர்கள், இன்றும் வாதிட்டீர்கள். எழுத்துபூர்வமான பதில் மனு தாக்கல் செய்வதாக இருந்தால் நான் உங்கள் வாதத்தை கேட்டிருக்க���ே மாட்டேனே… என்றார் நீதிபதி. இல்லை மைலார்ட்… நாங்கள் பதில் மனு தாக்கல் செய்தே ஆவோம் என்றார்.\nஅதையடுத்து, மத்திய தணிக்கைக் குழுவின் சார்பாக வாதிட்டார் கூடுதல் மத்திய அரசு வழக்கறிஞர் வில்சன். வண்டு முருகன், தணிக்கை சான்றிதழே தவறு, அதில் பெரிய ஊழல் நடந்திருக்கிறது என்று கூறியதற்கு, படிப்படியாக பதில் அளித்தார். சினிமாட்டோக்ராஃப் சட்டம் என்ன சொல்கிறது… அதில் அதிகாரங்கள் எப்படிப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. வண்டு முருகன் எப்படி முட்டாள்த்தனமாக பேசினார் என்று தெளிவாக விளக்கினார்.\nஅதன் பிறகு, இஸ்லாமியர்கள் தரப்பில் வழக்கறிஞர் சங்கரசுப்பு வாதிட்டார். இந்தப் படத்தில் பல காட்சிகள் ஆட்சேபகரமாக உள்ளன என்று கூறியதும், நீதிபதி, உங்களைப் பொறுத்தவரை, மொத்த படமுமே ஆட்சேபகரமான படம் தானே என்றார். ஆமாம், ஒரே ஒரு பாடல் காட்சியைத் தவிர, மொத்த படமுமே ஆட்சேபகரமான படம் என்றார். அப்போது எதற்காக தனித்தனியே வாதிடுகிறீர்கள்.. போதும் என்று நீதிபதி கூறியபோது மணி 6.00. எனக்கு உடல் நிலை சரியில்லை. எப்படியாவது இன்று இரவு 8.00 மணிக்கு இடைக்காலத் தீர்ப்பு வழங்க முயற்சிக்கிறேன் என்று கூறினார். இரவு 10.30 மணிக்கு சிறப்பான ஒரு தீர்ப்பை வழங்கினார் நீதிபதி வெங்கட்ராமன்.\nசட்டம் ஒழுங்கை பராமரிக்கும் அதிகாரம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு 144 பிரிவில் வழங்கப்பட்டுள்ளது என்றாலும், சமுதாயத்தில் ஒரு பிரிவு, அதைப் பயன்படுத்தி, ஒரு குடிமகனின் அடிப்படை உரிமையை பறிக்க முடியாது. ஒரே நேரத்தில் தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும், ஒரே மாதிரியான முடிவை எடுத்திருப்பது விசித்திரமாக உள்ளது. மனுதாரர் திரைப்படத்தை திரையிடுவதை, அரசு தடை செய்யக் கூடாது. இந்த மனு மீது விரிவான விசாரணை நடத்தப்படும், இது வெறும் இடைக்கால உத்தரவு மட்டுமே என்று கூறினார்.\nஉயர்நீதிமன்றங்களின் முக்கியமான கடமை, அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை நிலைநாட்டுவது. அந்த உரிமைகள் பறிக்கப்படுகையில், நீதிமன்றங்கள் தலையிட்டு, அதை சீர்செய்ய வேண்டும். அதற்காகத்தான், அதற்காக மட்டும்தான் உயர்நீதிமன்றங்கள் செயல்படுகின்றன. அப்படி ஒரு அடிப்படை உரிமை பறிக்கப்பட்ட ஒரு நிகழ்வில், தன் உடல்நிலையையும் பொருட்படுத்தாது, இரவு 10.30 மணி வரை கடுமையாக உ��ைத்து தீர்ப்பு வழங்கிய நீதிபதி வெங்கட்ராமன் மற்றும், அவர் இத்தீர்ப்பை வழங்க பின்னணியில் கடும் உழைப்பைச் செலுத்திய அவரது சுருக்கெழுத்தர் மற்றும் தட்டச்சர்களுக்கு சவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.\nதீர்ப்பு வழங்கியதும் வண்டு முருகன் முகத்தில் ஒரே அதிர்ச்சி. என்ன இது… இப்படி நீதிபதி, நீதிபதி போல தீர்ப்பு வழங்கியுள்ளாரே… அனைத்து நீதிபதிகளும், நம்மைப் போலவே அம்மாவின் அடிமைகள் என்று நினைத்தால் இவர் நீதிபதி போல நடந்து கொள்கிறாரே என்று கடும் அதிர்ச்சி…\nஅசருவாரா… வண்டு முருகன்… எட்றா வண்டிய என்றார். வண்டு முருகன், மற்ற இரு அதிமுக அடிமைகளான வழக்கறிஞர்கள் அரவிந்த் பாண்டியன் மற்றும் இன்பதுரை ஆகியோர் கிளம்பினர். இரவு நேரத்தில் எங்கே கிளம்புகிறார்கள் என்ற அதிர்ச்சியடையாதீர்கள்… நேரே தலைமை நீதிபதி பொறுப்பு எலிப்பி தர்மாராவ் வீட்டுக்கு சென்றார்கள்…..\nஅய்யா….. அட்வகேட் ஜென்ரல் வந்துருக்கேன்யா… கதவத் தொறங்கய்யா….. அர்ஜென்டா ஒரு ஆர்டர் வாங்கனும்யா… ஆறு மணியிலேர்ந்து சாப்பிடலய்யா….. அய்யா கதவத் தொறங்கய்யா… என்று பேசினாரா என்று தெரியாது. இரவு தூக்கத்தைக் கெடுத்து விட்டார்களே என்று கடுப்பில் வந்த நீதிபதி, வண்டு முருகனைப் பார்த்து, என்ன இந்த நேரத்தில் என்று கேட்டிருக்கிறார். விஷயத்தைச் சொன்னதும்….. இதெல்லாம் ஒரு அவசரம்னு ராத்திரில வர்றியே… அறிவிருக்காய்யா உனக்கு…… என்றும், இது பத்தாது என்று மேலும் …………………. …………………….. ………………………….. ………………… (கோடிட்ட இடத்தில் வார்த்தைகளை நிரப்புக் கொள்ளுங்கள்) என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி திட்டியிருப்பார் என்ற சிலர் தவறாக எண்ணக் கூடும். நீதிபதியாக இருந்தால் எலிப்பி தர்மாராவ் திட்டியிருப்பார்.. இவர் நீதி அரசர். அதனால் அப்படியெல்லாம் திட்டவில்லை. நாளைக் காலை வாருங்கள் என்று கூறி விட்டார்.\nமறுநாள் காலை என்பது மதியம் 2.15க்கு தொடங்கியது. செவ்வாயன்று, தன் வாதத்திறமையால் பிளந்து கட்டிய வண்டு முருகன், இன்று வெறும் 3 நிமிடம் மட்டுமே பேசினார். நேற்று பேசியதில் அங்கொன்றும், இங்கொன்றுமாக தொட்டு விட்டு அமர்ந்து விட்டார். அவர் நீதிபதியோடு கண்ணாலே பேசினாரா என்பதை தூரத்தில் இருந்ததால் கண்டுபிடிக்க இயலவில்லை.\nமீண்டும் பேசிய பி.எஸ்.ராமன், உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை சுட்டிக் காட்டி வாதிட்டார். அனைவரது வாதத்தையும் கேட்ட நீதிபதி எலிப்பி தர்மாராவ், ராமனைப் பார்த்து, 144 தடை உத்தரவை எதிர்க்க வேண்டுமென்றால், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவரையல்லவா நீங்கள் அணுக வேண்டும்…. எப்படி நீதிமன்றத்துக்கு வருகிறீர்கள்…. என்றார் நீதிபதி.\n. ராமன், இந்த உத்தரவே சட்டவிரோதமானது. திரைப்படத்தின் வெளியீட்டை இந்த உத்தரவு நேரடியாக பாதிக்கிறது என்றார். நீங்கள் மாவட்ட ஆட்சித் தலைவரைத்தான் அணுக வேண்டும் என்றார் நீதிபதி. இது குறித்து விரிவாக விசாரிக்க வேண்டும். அந்த 144 தடை உத்தரவு குறித்து நீங்கள் தாக்கல் செய்த வழக்கை அதே நீதிபதி விசாரிப்பார். வழக்கை அடுத்த புதன் கிழமைக்கு தள்ளி வைக்கிறேன் என்றார்.\nஉடனே பி.எஸ்.ராமன், இந்த தடை உத்தரவே இரண்டு வாரங்களுக்குத்தான் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த வெள்ளியன்று இத்தடை உத்தரவு காலாவதியாகி விடும் என்றார்.\nபிறகென்ன.. வெள்ளிக்கிழமை வரை காத்திருங்கள் என்றார் நீதிபதி.\nவெள்ளிக்கிழமை வேறு திரைப்படங்கள் வந்து விடும். திரையரங்குகள் கிடைக்காது என்றார்.\nசரி… உங்களுக்காக திங்கட்கிழமை இந்த வழக்கை விசாரணை செய்ய உத்தரவிடுகிறேன். நேற்று நீதிபதி பிறப்பித்த தடை உத்தரவை ரத்து செய்கிறேன் என்றார் நீதிபதி .\nநீதிபதி எலிப்பி தர்மாராவ் தெரிவித்த ஆலோசனையின் படி என்ன செய்திருக்க வேண்டுமென்றார், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள திரையரங்க உரிமையாளர்கள், அவர்களுக்கு கிடைத்த தடை உத்தரவுக்கு எதிராக, அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வேண்டும். அந்த மனுவை பரிசீலிக்கும் மாவட்ட ஆட்சியர்கள் தடை இருக்க வேண்டுமா, நீக்க வேண்டுமா என்று தீர யோசித்து ஒரு உத்தரவு போடுவார்கள். அந்த உத்தரவின் நகலைப் பெற்ற சம்பந்தப்பட்ட தியேட்டர் உரிமையாளர்கள், அதன் பிறகு நீதிமன்றத்துக்கு வர வேண்டும். எப்படிப்பட்ட ஆலோசனை பார்த்தீர்களா இதனால்தான் இவரை மன்ச்சி ஜட்ஜு என்று அழைக்கிறார்கள்.\nஜெயலலிதாவைப் போல ஒரு முட்டாளைப் பார்க்கவே முடியாது. ஒன்றுமில்லாத ஒரு விவகாரத்தில் மூக்கை நுழைத்து, தேவையில்லாமல் குட்டுப்படப் போகிறார். ஜெயலலிதாவின் இந்த நடவடிக்கைகளால் அகமகிழ்ந்து இருப்பவர் கருணாநிதி மட்டுமே. 2002ல், ஒரே நாளில் ஒன்றரை லட்சம��� அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்தார் ஜெயலலிதா. அப்போது வேலை நிறுத்தத்தில் இருந்த அரசு ஊழியர்கள், நீதிமன்றம் சென்றார்கள். அப்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் ஒரு நீதிபதி, இந்த டிஸ்மிஸ் உத்தரவுக்கு தடை பிறப்பித்தார். அந்தத் தீர்ப்பும் மாலை ஏழு மணிக்கு வெளியானது. இதை எதிர்த்து இரவோடு இரவாக, அப்போது தலைமை நீதிபதியாக இருந்த சுபாஷன் ரெட்டி என்ற ஒரு ……………………………….. இந்தத் தீர்ப்புக்கு தடை விதித்து, டிஸ்மிஸ் செய்தது சரி என்று உத்தரவிட்டார்.\nஇரவு நேரத்தில் நீதிபதியை எழுப்பி, அவர்கள் வீட்டில் விசாரணை நடத்தும் அளவுக்கு ஒன்றரை லட்சம் அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்ததற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு அவ்வளவு அவசரமா உயிரா போய்விடப் போகிறது ஆனால் ஜெயலலிதா அதைத்தான் செய்தார். அந்த ஒன்றரை லட்சம் அரசு ஊழியர்களை ஜெயலலிதா டிஸ்மிஸ் செய்ததன் விளைவு….. 2004 பாராளுமன்றத் தேர்தலில் நாற்பதிலும் நாமம்.\nதற்போது, சிறுபான்மை மக்களின் உணர்வுகள் புண்படுகிறது என்று முதலைக் கண்ணீர் வடிக்கிறார் ஜெயலலிதா. கரசேவையை ஆதரித்த, மோடியின் கூட்டாளியான ஜெயலலிதாவை இஸ்லாமியர்கள் என்றும் நம்ப மாட்டார்கள். ஆனால் விஸ்வரூபம் விவகாரத்தில் இஸ்லாமியர்களுக்காக, பெரும்பான்மை இந்துக்களின் வெறுப்பை சம்பாதித்திருக்கிறார் ஜெயலலிதா.\nஜெயலலிதாவின் இந்த முடிவு உளவுத்துறை அறிக்கையின் அடிப்படையில் எடுக்கப்பட்டது, அதனால் இது நியாயமான முடிவு என்று சோ போன்றவர்கள் சொல்வதை, அவர் மகனே கேட்கமாட்டார். பெரும்பான்மை மக்கள் எப்படிக் கேட்பார்கள் ஒரு சாதாரண திரைப்படத்தில் தவறான அணுகுமுறையைக் கையாண்டதால், 2014லிலும், ஜெயலலிதா நாற்பதிலும் நாமம் என்பதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்.\nதன் தனிப்பட்ட ஈகோவை, ஆட்சி நிர்வாகத்தில் செலுத்தும் ஆட்சியாளர்களுக்கு, வரலாறு எப்போதுமே தக்க பாடத்தை புகட்டியுள்ளது. ஜெயலலிதாவுக்கும் நிச்சயம் புகட்டும்.\nNext story கனம் கோர்டார் அவர்களே….\nPrevious story பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது… – கருணாநிதி அறிக்கை\nப்ளஸ் டூ மாணவர்கள் டேட்டாவின் விலை 2 லட்சம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/86573-funny-posters-of-recent-tamil-movies.html", "date_download": "2018-08-17T22:22:25Z", "digest": "sha1:SNP36XUVIQDZU4JYOWYOJIQD7B6O5T64", "length": 23764, "nlines": 425, "source_domain": "cinema.vikatan.com", "title": "'உழவர்களின் நாயகன் தனுஷ்' - பகீர் கிளப்பும் 'பவர்பாண்டி' போஸ்டர்ஸ் | Funny posters of recent tamil movies", "raw_content": "\nஅ.தி.மு.க செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு\nபெற்றோர் காலில் விழுந்து பட்டம் வாங்கிய மாணவர்கள் - கல்லூரி விழாவில் நெகிழ்ச்சி\n`கேரளா சென்றும் மக்களைச் சந்திக்க முடியவில்லை’ - 16 டன் அரிசி வழங்கிய அ.தி.மு.க எம்.எல்.ஏ நெகிழ்ச்சி #KeralaFloods\nவாஜ்பாய் மறைவுக்கு ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் அனைத்துக் கட்சியினர் மலரஞ்சலி\nகேரளாவுக்கு இயக்கும் விமான கட்டணங்களை அதிகரிக்க கூடாது - மத்திய அரசு\nமதகுகளில் கசிந்த காவிரி வெள்ளம்... மணல் மூட்டைகளால் அணை\n`100 ஆண்டுகளில் இல்லாத பேரழிவு; மழை பாதிப்புகளால் 324 பேர் உயிரிழப்பு’ - கேரள முதல்வர் வேதனை\n' - பள்ளத்தில் சரிந்த 3 மாடிக் கட்டடம்\nமீன் விற்ற மாணவி கிடைத்த நன்கொடையை முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதிக்கு அளிப்பு\n'உழவர்களின் நாயகன் தனுஷ்' - பகீர் கிளப்பும் 'பவர்பாண்டி' போஸ்டர்ஸ்\nபடம் நல்லாருக்கோ இல்லையோ ஆளாளுக்கு ஏதாவது பட்டம் கொடுத்துக்கிறதுதான் உலக வழக்கம். அதிலேயும் கான்ட்ரோவர்சியா ஏதாவது பேர் வைக்கிறது இப்ப ஃபேசனாவே ஆகிடுச்சுபோல. கொஞ்சநாளா சத்தமில்லாம ஓய்ஞ்சு போய்க் கிடந்தாங்க. இப்போ திரும்பவும் ஆரம்பிச்சுருக்காங்க மக்களே...\nமக்கள் சூப்பர் ஸ்டார் லாரன்ஸ் :\nஇது எல்லாருக்கும் தெரிஞ்ச கதைதான். 'மொட்டை சிவா கெட்ட சிவா' படத்துக்காக சர்ப்ரைஸா லாரன்ஸுக்கு பேர் வைக்கிறோம்னு டைட்டில் கார்டுல 'மக்கள் சூப்பர் ஸ்டார்'னு போட 'என்னது இவருமா' ஏன் இருக்குறவங்களாம் பத்தாதான்னு இணையமே கொந்தளிச்சுடுச்சு. மக்கள் சூப்பர் ஸ்டார் லாரன்ஸ்னா அப்போ ரஜினிகாந்த் யாருக்கு சூப்பர் ஸ்டாருன்னுதான் இப்போவரைக்கும் தெரியவே தெரியலை பாஸு.\nபேரைப் பார்த்ததும் ஏதோ டப்பிங் பண்ணி தமிழ்ல வந்த ஹாலிவுட் பட டைட்டில்னு நினைச்சுடாதீங்க ஃப்ரெண்ட்ஸ்; இது கார்த்திக்கு அவரோட ரசிகர்கள் வெச்சிருக்கிற பட்டமாம். அதிலேயும் 'காற்று வெளியிடை' படத்துக்கு அந்தப் பெயரில் அவ்வளவு பேனர்களை அடிச்சு வெச்சுருக்காங்க. கார்த்தி நடிச்ச எல்லாப் படங்களையும் விக்கிபீடியாவுல இருந்து கொக்கிபீடியா வரைக்கும் தேடிப்பார்த்தாச்சு. அவர் அப்படி என்னதான் 'புரட்சி' பண்ணினார் யாருக்காக புரட்சி பண்ணுனார்னு தெரியலை. ஒருவேளை இந்�� 'காற்று வெளியிடை' படத்துல முதல் குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்லுவாரே... அதை ஏதும் இந்த புரட்சி லிஸ்ட்டுல சேர்த்துட்டாங்களோ என்னவோ யாருக்குத் தெரியும்.\nஉழவர்களின் நாயகன் தனுஷ் :\nசரி அதெல்லாம்தான் அப்படி இருக்குன்னு இந்த 'பவர் பாண்டி' படத்துக்குப் போனா 'உழவர்களின் நாயகன்' தனுஷ்னு ரசிகர்கள் பட்டம் கொடுத்து பேனர் அடிச்சுருக்காங்க. என்னது உழவர்களின் நாயகன் தனுஷா. இது என்னடா உழவர்களுக்கு வந்த சோதனைனு நினைச்சுக்கிட்டே சரி படத்துல ஏதும் அது பத்தி மெசேஜ் சொல்லியிருப்பார் போலன்னு படத்தைப் பார்த்தா அதிலேயும் அப்படி ஒண்ணையும் காணோம். 'உழவன்' படத்துல நடிச்சதுக்காக உழவனின் நாயகன்னு பிரபுவுக்குக் கொடுத்திருந்தா ஒரு லாஜிக் இருக்கு. அட்லீஸ்ட் 'உழவன் மகன்'ல நடிச்சாருங்கிறதுக்காக விஜயகாந்துக்கு கொடுத்திருந்தாலும் ஒரு லாஜிக் இருக்கு. ஆனா தனுஷுக்கு ஏன் உழவர்களின் நாயகன்னு பட்டம் கொடுத்தாங்கன்னுதான் சத்தியமா தெரியலை மக்களே. ஒருவேளை அடைமொழி கொடுத்தா அனுபவிக்கணும் ஆராயக் கூடாதுன்னு, சொல்லாம சொல்ல வராங்களோ என்னவோ யாருக்குத் தெரியும்... கெரகத்த.\nஇரண்டாம் உலகநாயகன் ஆர்யா :\n'பவர் பாண்டி'க்கு அவங்க அப்படி பட்டம் கொடுத்தா அப்புறம் ஆர்யா ரசிகர்கள் மட்டும் சும்மா இருக்க அவங்க என்ன டொமேடோ தொக்கா, இல்லை டொமேடோ தொக்கான்னு கேட்குறேன். அவங்களும் கொடுத்துருக்காங்க மக்களே. அதுதான் இரண்டாம் உலகநாயகன்ங்கிற பட்டம். அதாவது 'இரண்டாம் உலகம்' படத்துல நாயகனாக நடிச்சதுக்காக இந்தப் பெயரை வெச்சுருப்பாங்க போல. இந்த அட்ராசிட்டீஸைலாம் பார்க்கும்போதுதான் வைரமுத்து 'மூன்றாம் உலகப்போர்' நாவல் வேற எழுதுனாரே அவருக்கு ஏன் 'மூன்றாம் உலக நாயகன் வைரமுத்து'ன்னு யாருமே போஸ்டர் அடிக்கலையேன்னு தோணுச்சு. ஹ்ம்ம்ம்.. ஆனா ஒண்ணு வருங்காலத்துல இதையெல்லாம் பார்த்துட்டு யாரு யாருக்கு என்னென்ன பட்டங்களைப் போட்டு அட்ராசிட்டீஸ் பண்ணப் போறாங்களோ தெரியலை.\nவ.உ.சியின் கதையா காற்று வெளியிடை\nஹீரோயின் நயன்தாராவாம்... ஆனா, ஹீரோ யோகி பாபு ப்ரோ - கோலமாவு கோகிலா விமர்சனம்\nசென்னை வெள்ளத்தைவிட பத்து மடங்கு பாதிப்பு - தண்ணீரும் கண்ணீருமாய் கேரளா\n``நம்பிக்கைத் துரோகத்தைப் பொறுக்க முடியாது\" - கார்கிலில் பாகிஸ்தானை வாஜ்ப\n\"பொம்பள பிள்ளைய இப்டிதான் டச் பண்ணுவியா\" - ஓவர் சீன் ஐஸ்வர்யா #BiggBossTamil2\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\n`அட்வான்ஸ் தொகையை திரும்ப வாங்குங்கள்'- ஸ்டாலின் ஆவேசம்\n\"கோமாளித்தனம் பண்றார் சென்றாயன்... அடுத்து இவங்கள்ல ஒருத்தர் வெளியேறுவார்\n`அட்வான்ஸ் தொகையை திரும்ப வாங்குங்கள்'- ஸ்டாலின் ஆவேசம்\n`முல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார்' - பென்னிகுவிக்கின் பேத்தி\n`இப்ப அடிச்சிப்பாரு’ - விபத்து ஏற்படுத்தி காவலரிடம் எகிறிய அண்ணன், தம்பிக்கு நடந்த துயரம்\n\"கருணாநிதி சமாதி விஷயத்தில், ஸ்டாலின் சுயபரிசோதனை செய்யட்டும்\" - டெல்லியில் எடப்பாடி பழனிசாமி #VikatanExclusive\n - மேஷம் முதல் கன்னி வரை #Astrology\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\n'உழவர்களின் நாயகன் தனுஷ்' - பகீர் கிளப்பும் 'பவர்பாண்டி' போஸ்டர்ஸ்\nடியர் விக்ரம்... உங்களை ஏன் எங்களுக்குப் பிடிக்கும் தெரியுமா\nவிஜய்யும் அஜித்தும் நண்பர்கள் அல்ல, ஃபேமிலி.. - இது தமிழ் `ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்'\n”நானும்தான் பாதிக்கப்பட்டிருக்கிறேன்... நானும் சாகவா” - மைனா நந்தினி கண்ணீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/nirmala-devi-case-retires-ias-officer-r-santhanam-to-begin-investigation-tomorrow/", "date_download": "2018-08-17T23:38:10Z", "digest": "sha1:SGWTH3WPZYDDECXQT43A6IVJ5ARAJ5AX", "length": 16136, "nlines": 82, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நிர்மலா தேவி வழக்கு: நாளை விசாரணையை துவங்குகிறார் ஆர். சந்தானம். Nirmala Devi Case: Retires IAS Officer R. Santhanam to begin investigation tomorrow", "raw_content": "\nஒய்வு பெற்ற நீதிபதிகளுக்கு, ஐகோர்ட் தர்ம சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது : நீதிபதி ரகுபதி வேதனை\nமேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் காணாமல் போன விஜய் சேதுபதி\nநிர்மலா தேவி வழக்கு: நாளை விசாரணையை துவங்குகிறார் ஆர். சந்தானம்\nநிர்மலா தேவி வழக்கு: நாளை விசாரணையை துவங்குகிறார் ஆர். சந்தானம்\nமாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்ற நிர்மலா தேவியின் வழக்கில் நாளை விசாரணை துவக்கம். ஓய்வுபெற்ற கலெக்டர் சந்தானம் விசாரணை துவங்குகிறார்\nமாணவிகளைத் தவறான வழியில் உபயோகிக்க முயற்சித்த வழக்கில் பேராசிரியை ந���ர்மலா தேவி கைதாகினார். இந்த வழக்கை விசாரிக்க ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆர். சந்தானம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இவ்வழக்கின் விசாரணையை நாளை அருப்புக்கோட்டையில் துவங்குகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nவிழுப்புரம் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பணியாற்றி வந்தவர் கணக்கு பேராசிரியை நிர்மலா தேவி. இவர் சமீபத்தில் கல்லூரி மாணவிகளைத் தவறான பாதையில் அழைத்துச் செல்ல முயன்று தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இந்த உரையாடல் சமூக வலைத்தளம் முழுவது பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து நிர்மலா தேவியை அருப்புக்கோட்டை காவல்துறையினர் கைது செய்தனர். நிர்மலாவின் இரண்டு தொலைப்பேசிகளையும் ஆய்வு செய்ததில், சில முக்கிய பிரமுகர்களில் தொடர்பு எண் உள்ளதென்றும், அவர்களிடம் நிர்மலா உரையாடியுள்ளார் என்றும் தெரிய வந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், இந்த வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றினார்கள்.\nமேலும் இவ்விவகாரத்தில் கவர்னரின் பெயர் ஈடுபட்டுள்ளதால், இது குறித்து விளக்கம் அளிக்க நேற்று செய்தியாளர்களை கவர்னர் சந்தித்தார். அப்போது, “கல்லூரி நிகழ்ச்சிகளில் பலரும் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். அவர்கள் அனைவரும் எனக்குத் தெரிந்தவர்கள் அல்ல. நிர்மலா தேவி யார் என்று எனக்குத் தெரியாது. அவரை நான் இதுவரை பார்த்ததும் இல்லை.” என்று தெரிவித்திருந்தார்.\nஇந்த வழக்கை விசாரிக்க கவர்னரின் உத்தரவுக்கு ஏற்ப சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை சிறப்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர். சந்தானம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இந்த வழக்கு குறித்த தீவிர விசாரணையை நாளை முதல் நடத்த உள்ளார். இதன் முதற்கட்டமாக அருப்புக்கோட்டையிலேயே இந்த விசாரணை துவங்குகிறது. இந்த வழக்கு குறித்து நாளைத் தனது விசாரணையை, தேவாங்க கல்லூரியில் துவங்கி பல்வேறு கோணங்களில் விசாரிக்க உள்ளார். இந்த விசாரணையின் போது, இவ்வழக்கு குறித்து யாரேனும் எதாவது தெரிவிக்க நினைத்தால் சந்தானத்தை சந்தித்துத் தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த விவரங்களைத் தெரிவிப்பவர்கள் பெயரும் விவரமும் ரகசியம் காக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.\nஇந்த விசாரணையின் த��டர்பான முழு அறிக்கையையும், இம்மாதம் 30ம் தேதிக்குள் சந்தானம் சமர்ப்பிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது\nபேராசிரியை நிர்மலாதேவியின் குரல் பரிசோதனை முடிந்தது\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று மாலை சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி\nநிர்மலா தேவியிடம், சந்தானம் குழு விசாரணை\nதமிழ்நாடு அரசு மீதான ஊழல் புகார்களுக்கு ஆதாரம் இல்லை : ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் அதிரடி\nநிர்மலா தேவியை 5 நாட்கள் சிபிசிஐடி விசாரிக்க அனுமதி : சாத்தூர் நீதிமன்றம் உத்தரவு\nநிர்மலா தேவி விவகாரம் : துணைவேந்தர் அறையில் ஆவணங்களை அள்ளியது சிபிசிஐடி\nநிர்மலா தேவி விவகாரம் : சந்தானம் ஆணையத்தில் பொதுமக்கள் 3 நாட்கள் தகவல் அளிக்கலாம்\nநிர்மலா தேவி விவகாரம் : மாநில அரசுக்கும், ஆளுனருக்கும் அதிகாரப் போட்டியா\nபேராசிரியை நிர்மலா தேவியை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி முடிவு\n5 நாள் பயணத்தில் ஸ்வீடனில் இருந்து லண்டன் சென்றார் மோடி\nஜஸ்ட் மிஸ்… குடி போதையில் காரை ஓட்டியதால் வந்த விபரீதம்\nகால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையை வளர்க்க ஆசைப்படும் நடிகை\nகால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை சுதந்திரத்தை எடுத்து வளர்க்க மிகவும் ஆசையாய் இருக்கிறது என்று நடிகை கீதா கூறியுள்ளார். கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை : சென்னை வளசரவாக்கம் எஸ்.வி.எஸ் நகரில் உள்ள கால்வாய் ஒன்றில் கடந்த 15ம் தேதி ஒரு ஆண் குழந்தை கிடந்தது. அந்த குழந்தை பிறந்து 2 மணி நேரத்திலேயே தொப்புல் கொடி கூட அறுக்கப்படாமல் கால்வாயில் வீசி எரியப்பட்டுள்ளது. காலை பால் போடுவதற்காக பால்காரர் அப்பகுதிக்கு வந்த வேளையில் குழந்தையின் அழுகுரல் […]\nசென்னையில் பதபதைக்கும் சம்பவம்… கழிவுநீர் குழாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை\nசென்னை வளசரவாக்கம் பகுதியில் தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத நிலையில் சாக்கடையிலிருந்து ஆண் குழந்தை மீட்கப்பட்ட சம்பவம் அனைவரின் மனதையும் பதபதைக்க செய்தது. பின்னர் அக்குழந்தையை அப்பகுதி மக்கள் மருத்தவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். கழிவுநீர் குழாயில் பச்சிளம் குழந்தை : சென்னை வளசரவாக்கத்தில் எஸ்.பிஸ்.எஸ் நகர் 6ம் தெருவில் உள்ள சாக்கடை கழிவுநீர் குழாய் ஒன்றில் இருந்து பிறந்த குழந்தை தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அப்பகுதியில் நின்று பேசிக்கொண்டிருந்த பெண் […]\nஒய்வு பெற்ற நீதிபதிகளுக்கு, ஐகோர்ட் தர்ம சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது : நீதிபதி ரகுபதி வேதனை\nமேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் காணாமல் போன விஜய் சேதுபதி\nவிக்ராந்த், சுசீந்திரனை சுட்டு பிடிக்க உத்தரவு…\nதமிழகத்தில் மழை தொடர வாய்ப்பு : சென்னை வானிலை மையம்\nகேரளா வெள்ளம் : இயற்கை சீற்றத்தால் பலி எண்ணிக்கை 324 ஆக உயர்வு\nவாஜ்பாய் வளர்ப்பு மகள் நமிதா-கனிமொழி சந்திப்பில் நெகிழ்ச்சி: கட்டிப்பிடித்து ஆறுதல்\nமுல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் விவகாரம் : உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு\nவைரலாகும் வீடியோ: பொதுமக்களால் ரோட்டில் வைத்து தாக்கப்பட்ட சுவாமி அக்னிவேஷ்\nஒய்வு பெற்ற நீதிபதிகளுக்கு, ஐகோர்ட் தர்ம சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது : நீதிபதி ரகுபதி வேதனை\nமேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் காணாமல் போன விஜய் சேதுபதி\nவிக்ராந்த், சுசீந்திரனை சுட்டு பிடிக்க உத்தரவு…\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://charuonline.com/blog/?p=6743", "date_download": "2018-08-17T23:36:52Z", "digest": "sha1:WWR3VDBZ76NMDMQ2VFNTWG4TCXRTOGAH", "length": 4071, "nlines": 51, "source_domain": "charuonline.com", "title": "Towards a Third Cinema | Charuonline", "raw_content": "\nTowards a Third Cinema என்ற தலைப்பில் சில லத்தீன் அமெரிக்க இயக்குனர்கள் பற்றி நான் எழுதிய நூல் நாளை வெளிவர உள்ளது. வெளியீட்டு விழா எல்லாம் இல்லை. நாளை நடக்கும் நவீன விருட்சம் நடத்தும் இலக்கிய விழாவில் அந்நூல் விற்பனைக்குக் கிடைக்கும். அவ்வளவுதான். இந்த நூலில் விசேஷம் என்னவென்றால், இதில் பேசப்பட்டிருக்கும் திரைப்படங்கள் பற்றிய மதிப்புரைகள் ஆங்கிலத்திலேயே இல்லை. ஏதோ ஒன்றிரண்டு படங்கள் பற்றி ஒன்றிரண்டு கட்டுரைகள் உள்ளன. இதுவரை சர்வதேசத் தளத்தில் பேசப்படாத மிக முக்கியமான படங்கள் அவை.\nவிலை ரூபாய் 200. புத்தகத்தைத் தபாலில் பெற பணம் அனுப்ப வேண்டிய முகவரி மற்றும் வங்கிக் கணக்கு விபரம்:\nஊடகப் பெண்கள் பற்றி எஸ்.வி. சேகர்\nகு.ப.ரா. பற்றிய என் உரை\nகர்னாடக இசை பற்றிய சர்ச்சை…\nபழுப்பு நிறப் பக்கங்கள் பாகம் 3 முன்வெளியீட்டுத் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://eyestube.forumta.net/t52-topic", "date_download": "2018-08-17T22:58:47Z", "digest": "sha1:VAWNU6X4MNGDYUHLKTLFHSPLHKSWKN7O", "length": 4974, "nlines": 41, "source_domain": "eyestube.forumta.net", "title": "சுந்தரபாண்டியனில் ரஜினி ரசிகராக நடிக்கும் சசிகுமார்!", "raw_content": "\nEyesTube » தமிழ் சினிமா » சினிமா செய்திகள்\nசுந்தரபாண்டியனில் ரஜினி ரசிகராக நடிக்கும் சசிகுமார்\nசுந்தர் பாண்டியன் படத்தில் ரஜினியின் தீவிர ரசிகராக நடித்துள்ளார் இயக்குநர் - நடிகர் சசிகுமார்.\nதயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் என அனைத்திலும் வெற்றியை ருசித்தவர் எம் சசிகுமார்.\nபோராளி படத்துக்குப் பிறகு அவர் நடிக்கும் படம் சுந்தரபாண்டியன். இதில் அவர் ஹீரோ மட்டுமில்லை, தயாரிப்பாளரும் கூட. இந்தப்படத்தை அவரிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய எஸ்ஆர் பிரபாகரன் இயக்குகிறார்.\nபடத்தின் செய்தியாளர் சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. அதற்கு முன் படத்தின் பாடல்களை திரையிட்டுக் காட்டினர். ஒரு பாடலில் ரஜினியின் ரசிகராக அவரைக் காட்டியிருந்தனர். அதில் ரஜினி ஸ்டைலில் டான்ஸ் போட்டிருப்பார் சசிகுமார்.\nபின்னர் கேள்வி பதில் நேரத்தில், \" இந்தப் படத்தில் ரஜினி ரசிகராக நடித்திருக்கிறீர்களா\" என்று கேள்வியை வீசினர்.\nஅதற்கு பதிலளித்த சசிகுமார், \"ஆமாம்... நான் ரஜினியின் ரசிகராக இந்தப் படத்தில் வருகிறேன். பா‌டல்‌ கா‌ட்‌சி‌யிலும் அது தெரியும். இது இயக்‌குநர்‌ முடி‌வு‌ செ‌ய்‌து டா‌ன்‌ஸ்‌ மா‌ஸ்‌டர்‌ சொ‌ல்‌லி‌க்‌ கொ‌டுத்‌து நடி‌த்‌தது. வேண்டுமென்று திணிக்கப்பட்டதில்லை. நிஜத்திலும் நான் ரஜினி மற்றும் கமலின் ரசிகன்தான்\nதாடியை விடமாட்டேன்னு பிடிவாதம் பிடிப்பது ஏன்\nதா‌டி‌ எடுத்‌து நடி‌க்‌கனும்‌னு எனக்கும் ஆசை‌தா‌ன்‌. . ஆனா அது நான் இயக்கி நடிக்கும் படத்தில் நிறைவேறும். சுப்‌பி‌ரமணி‌யபு‌ரம்‌ படத்‌துல தா‌டி‌யோ‌ட நடி‌ச்‌சே‌ன். நாடோடிகள், போராளி, மாஸ்டர்ஸ், இப்போ சுந்தர பாண்டியன் வரைக்கும் என் கேரக்டர் தாடியோட இருக்கலாம்னு முடிவு பண்ணோம். ஆனா அடுத்து நான் இயக்கி நடிக்கும் படத்தில் தாடி இருக்காது\nசுந்தரபாண்டியனில் ரஜினி ரசிகராக நடிக்கும் சசிகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/10/16/india-s-wpi-inflation-eases-2-60-percent-sept-009207.html", "date_download": "2018-08-17T22:23:33Z", "digest": "sha1:EDQGTNFEQDZF4UGDNBCOIMUGJCH2Z6PG", "length": 16397, "nlines": 177, "source_domain": "tamil.goodreturns.in", "title": "செப்டம்பர் மாத மொத்த விலை பணவீக்கம் 2.60 சதவீதமாக உயர்ந்தது..! | India's WPI inflation eases to 2.60 percent in Sept - Tamil Goodreturns", "raw_content": "\n» செப்டம்பர் மாத மொத்த விலை பணவீக்கம் 2.60 சதவீதமாக உயர்ந்தது..\nசெப்டம்பர் மாத மொத்த விலை பணவீக்கம் 2.60 சதவீதமாக உயர்ந்தது..\nவிவசாயிகளுக்கு ஒரு குறையும் இல்லை.. நபார்டு வங்கி சர்வேயில் தகவல்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வால் 14 மாத உச்சத்தில் மொத்த விலை பணவீக்கம்..\n4 மாத உயர்வில் மொத்த விலை பணவீக்கம்..\nஜூலை மாதத்திற்கான மொத்த விலை குறியீடு 5.09% ஆகக் குறைந்தது..\nஇந்தியாவில் செப்டம்பர் மாதம் உணவுப் பொருட்கள், காய்கறிகளின் விலையில் குறைந்த அளவிலான மாற்றம் மட்டுமே இருந்த காரணத்தால் மொத்த விலை பணவீக்கத்தின் அளவு 2.60 சதவீதமாக உயர்ந்துள்ளது.\nகடந்த மாதம் இதன் அளவீடு 3.24 சதவீதமாகவும், செப்டம்பர் 2016இல் 1.36 சதவீதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.\nரெயூட்டர்ஸ் கணிப்பில் செப்டம்பர் மாதம் இந்தியாவின் மொத்த விலை பணவீக்கம் 3.41 சதவீதமாக இருக்கும் எனக் கணிப்பை வெளியிட்ட நிலையில், கணிப்புகளை உடைத்து 2.60 சதவீதமாக உயர்ந்துள்ளது.\nஇதனால் நாட்டின் முக்கிய வணிக வங்கிகள் கடனுக்கான வட்டியைக் கணிசமாகக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஉணவுப் பொருட்கள் மீதான பணவீக்கத்தின் அளவு கடந்த மாதம் 5.75 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 2.04 சதவீதமாகக் குறைந்துள்ளது, அதேபோல் காய்கறிகள் மீதான பணவீக்கம் 44.91 சதவீதத்தில் இருந்து செப்டம்பரில் 15.48 சதவீதமாகக் குறைந்துள்ளது.\nஆனால் வெங்காயம் மீதான பணவீக்கம் 79.78 சதவீதமாகவும், முட்டை, கறிஷ மற்றும் மீன் மீதான பணவீக்கம் 5.47 சதவீதமாகவும் நீடிக்கிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசிறந்த சுதேசி நிறுவனங்களின் பட்டியல்.. உணவுப் பொருள் தயாரிப்பில் பதஞ்சலிக்குப் பின்னடைவு\nஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு போட்டியாக வோடாபோனின் 99 ரூபாய் ரீசார்ஜ் திட்டம் அறிமுகம்\nடாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 70 ஆகச் சரிந்து அதிர்ச்சி\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/12005729/40-Grama-Niladhari-centers-are-disheartened.vpf", "date_download": "2018-08-17T22:24:08Z", "digest": "sha1:WEKCVEVX4LPGCYVWIONYRMWB6ZB3AIYK", "length": 12426, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "40 Grama Niladhari centers are disheartened || டி.கல்லுப்பட்டி ஒன்றியத்தில் 40 கிராம சேவை மையங்கள் பயனற்று கிடக்கும் அவலம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nடி.கல்லுப்பட்டி ஒன்றியத்தில் 40 கிராம சேவை மையங்கள் பயனற்று கிடக்கும் அவலம் + \"||\" + 40 Grama Niladhari centers are disheartened\nடி.கல்லுப்பட்டி ஒன்றியத்தில் 40 கிராம சேவை மையங்கள் பயனற்று கிடக்கும் அவலம்\nடி.கல்லுப்பட்டி ஒன்றியத்தில் 40 கிராம சேவை மைய கட்டிடங்கள் பயனற்று கிடப்பதால், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இவற்றை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nடி.கல்லுப்பட்டி ஒன்றியத்தில் 40 கிராம சேவை மைய கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு 3 வருடங்கள் ஆகியும் இன்றுவரை திறக்கப்படாமல் உள்ளது. கிராம மக்களின் நலன் கருதி இந்த கட்டிடங்களை திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த ஒன்றியத்தில் 42 ஊராட்சிகள் உள்ளன. கிராமங்கள் வளர்ச்சி பெற வேண்டும் என்று எண்ணத்தில் கடந்த 2013-14 ம் ஆண்டில் ஒவ்வெரு ஊராட்சியிலும், தலா ரூ.13 லட்சத்து 12 ஆயிரம் செலவில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மொத்தம் 40 ஊராட்சிகளில் இந்த கிராம சேவை மைய கட்டிடங்கள் கட்டப்பட்டன.\nகிராம மக்கள் நகரங்களில் உள்ள அரசு அலுவலகத்திற்கு வந்து சான்றிதழுக்கு அலையக் கூடாது என்பதற்காகவும், தங்களுக்கு தேவையான ஊரக வளர்ச்சி, வருவாய்துறை மூலம் பெறக்கூடிய ஒருங்கிணைந்த சான்றிதழ்களை அந்தந்த கிராம சேவை மையத்தில் பெறலாம். இந்த பயன் பயன்பாட்டிற்குத்தான், ஒவ்வெரு ஊராட்சிகளிலும் இந்த கட்டிடங்கள் கட்டப்பட்டது. டி.கல்லுப்பட்டி ஒன்றிய அலுவலக வளாகத்திலும், வ���்டார அளவிலான சேவை மையம் 27.40 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ளது. ஆனால் இந்த கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு 3 வருடங்கள் ஆகியும் கிராம சேவை மையங்கள் பயன்பாட்டிற்கு வரவே இல்லை என்பதுதான் மிகவும் வேதனையான விசயம்.\nஇந்த சேவை மைய கட்டிடங்களுக்கு இன்னமும் மின்வசதி செய்யப்படவில்லை. இந்த மையத்திற்கு என்று பணியாளர்கள் ஒதுக்கப்படவில்லை. கணினி மற்றும் தளவாட பொருட்களும் கொண்டுவரப்படவில்லை. பெரும்பாலான கிராமங்களில் இந்த கட்டிடங்கள் ஊருக்கு வெளியே இருப்பதால் பராமரிப்பு இன்றி சமூக விரோதிகளின் கூடாரமாகி வருகிறது. எந்த பயன்பாடும் இல்லாமல் இந்த கட்டிடங்கள் அனைத்தும் வெறும் கண்காட்சி பொருளாக உள்ளன.\nகிராம மக்களின் உழைப்பின் மூலம் 100 நாள் வேலை திட்டத்தில் கட்டப்பட்ட கட்டிடங்களின் நிலை பார்த்து வேதனையாக உள்ளது என்று சமுக ஆர்வலர்கள் கூறுகின்றனர். கிராமங்கள் மேம்பாடு அடைய வேண்டும் என்ற அரசின் நிலைப்பாடு உறுதியாக செயல்பட வேண்டும் என்றால், கிராம மக்கள் அலைச்சல் குறைய வேண்டுமானால் இந்த மையங்களை உடனே திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n1. ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகப் பணிகளுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\n2. கனமழை எதிரொலி: முல்லைப்பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை\n3. கேரள வெள்ளபாதிப்பு : மீட்பு குழுவையே கண்கலங்க வைக்கும் காட்சிகள்\n4. வாஜ்பாய் உடல் பாரதீய ஜனதா தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது\n5. கரைபுரளும் வெள்ளத்தால் வைகை ஆற்றில் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\n1. மோமோ: விபரீதமாகும் விளையாட்டு\n2. முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும்\n3. விருதுநகர் ரெயில் நிலையத்தில் நிறுத்தம்: அந்தியோதயா எக்ஸ்பிரசில் வந்த பயணிகள் தவிப்பு\n4. கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 2 லட்சம் கனஅடி நீர் திறப்பு\n5. திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்து ரூ.10 லட்சம் மோசடி புனேவை சேர்ந்தவர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/doctorvikatan/2017-sep-16/column/133954-maintain-skin-care-in-natural-method.html", "date_download": "2018-08-17T22:27:31Z", "digest": "sha1:LKZYYSLJARMCJD5NFOQVL6HSGWS6KEDL", "length": 19536, "nlines": 449, "source_domain": "www.vikatan.com", "title": "சகலகலா சருமம் - 17 | Maintain a skin care in Natural Method - Doctor Vikatan | டாக்டர் விகடன்", "raw_content": "\nஅ.தி.மு.க செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு\nபெற்றோர் காலில் விழுந்து பட்டம் வாங்கிய மாணவர்கள் - கல்லூரி விழாவில் நெகிழ்ச்சி\n`கேரளா சென்றும் மக்களைச் சந்திக்க முடியவில்லை’ - 16 டன் அரிசி வழங்கிய அ.தி.மு.க எம்.எல்.ஏ நெகிழ்ச்சி #KeralaFloods\nவாஜ்பாய் மறைவுக்கு ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் அனைத்துக் கட்சியினர் மலரஞ்சலி\nகேரளாவுக்கு இயக்கும் விமான கட்டணங்களை அதிகரிக்க கூடாது - மத்திய அரசு\nமதகுகளில் கசிந்த காவிரி வெள்ளம்... மணல் மூட்டைகளால் அணை\n`100 ஆண்டுகளில் இல்லாத பேரழிவு; மழை பாதிப்புகளால் 324 பேர் உயிரிழப்பு’ - கேரள முதல்வர் வேதனை\n' - பள்ளத்தில் சரிந்த 3 மாடிக் கட்டடம்\nமீன் விற்ற மாணவி கிடைத்த நன்கொடையை முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதிக்கு அளிப்பு\nடாக்டர் விகடன் - 16 Sep, 2017\nஉற்சாகத்துக்கும் ஊட்டத்துக்கும் உலர் பழங்கள்\nபெட் தெரபி... செல்லங்களே தரும் சிகிச்சை\n - உங்கள் எடை கூடும்\nஎதையும் தாங்கும் இதயம் பெறுவோம்\nமிகை எதார்த்தம் எதிர்பார்ப்புகள் கூட்டும் எதிர்கால மருத்துவம்\nகர்ப்பகால முதுகுவலி - ஹார்மோன் மாறுதல்களும் காரணமாகலாம்\n - செப்டம்பர் 21 உலக அல்சைமர் தினம்\nஎந்தப் பிரச்னைக்கு எப்போது பரிசோதனை\n” - மாற்றங்களுக்கான மருத்துவர் ஐஸ்வர்யா\nமணல் கொசு கருப்புக் காய்ச்சல்\nசர்க்கரை நோயாளிகளுக்கு ஏன் குறைகிறது எடை\nடாக்டர் டவுட் - வாய்ப்புண்\nகை கால்களை உறுதியாக்க உதவும் பேண்ட் பயிற்சிகள்\nசகலகலா சருமம் - 17\nமாடர்ன் மெடிசின்.காம் - 12 - புற்றுநோயைக் கண்டுபிடிக்கும் புதிய ஸ்கேன்\nசகலகலா சருமம் - 17\n - 8 சகலகலா சருமம் - 9சகலகலா சருமம் - 11சகலகலா சருமம் - 14சகலகலா சருமம் - 15சகலகலா சருமம் - 16சகலகலா சருமம் - 17சகலகலா சருமம் - 18சகலகலா சருமம் - 19சகலகலா சருமம் - 27சகலகலா சருமம் - 28சகலகலா சருமம் - 29சகலகலா சருமம் - 30\nஉலக அழகிகள் முதல் உங்களுக்குப் பிடித்த உள்ளூர் அழகிகள் வரை அவர்களின் அழகு ரகசியம் கேட்டுப் பாருங்கள். ‘எத்தனை பிஸியான வேலைகள் இருந்தாலும், இரவு தூங்கச் செல்வதற்குமுன் மேக்கப்பை நீக்க மறக்க மாட்டோம்’ என்பதையே பொதுவான பதிலாகச் சொல���வார்கள். இது பார்ட்டி மேக்கப்புகளுக்கு மட்டுமில்லை, சாதாரணமாக நீங்கள் தினமும் உபயோகிக்கிற சன் ஸ்கிரீன், லோஷன், பவுடர் வகையறாக்களுக்கும் பொருந்தும்.\nகை கால்களை உறுதியாக்க உதவும் பேண்ட் பயிற்சிகள்\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\n`அட்வான்ஸ் தொகையை திரும்ப வாங்குங்கள்'- ஸ்டாலின் ஆவேசம்\n`முல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார்' - பென்னிகுவிக்கின் பேத்தி\n`இப்ப அடிச்சிப்பாரு’ - விபத்து ஏற்படுத்தி காவலரிடம் எகிறிய அண்ணன், தம்பிக்கு நடந்த துயரம்\n\"கருணாநிதி சமாதி விஷயத்தில், ஸ்டாலின் சுயபரிசோதனை செய்யட்டும்\" - டெல்லியில் எடப்பாடி பழனிசாமி #VikatanExclusive\n - மேஷம் முதல் கன்னி வரை #Astrology\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/cinema-vimarsanam/", "date_download": "2018-08-17T23:08:18Z", "digest": "sha1:KPGGKKP6TYT7TDIDORRIG3VGTG5AZTEL", "length": 16264, "nlines": 279, "source_domain": "eluthu.com", "title": "தமிழ் சினிமா விமர்சனம் | Tamil Cinema Vimarsanam | Review - எழுத்து.காம்", "raw_content": "\n2015 ஆம் ஆண்டில் வெளியான கோலி சோடா படத்தின் இரண்டாம் ........\nசேர்த்த நாள் : 23-Mar-18\nவெளியீட்டு நாள் : 29-Mar-18\nநடிகர் : சமுத்திரக்கனி, செம்பன் வினோத் ஜோஸ், கவுதம் மேனன்\nநடிகை : ரோகினி, சுபிக்ஷா\nபிரிவுகள் : சினிமா, Drama\nஎன்கவுண்டர்களையும் போலி என்கவுண்டர்களையும் இவற்றின் பின்னால் ஒளிந்துள்ள சுயநல அரசியலையும் ........\nசேர்த்த நாள் : 02-Jan-16\nவெளியீட்டு நாள் : 01-Jan-16\nநடிகர் : கணேஷ் பிரசாத், சமுத்திரகனி, சதீஷ் கிருஷ்ணன், சக்தி வாசுதேவன், வட்சன் சக்ரவர்த்தி\nநடிகை : அமித, வைசாலி தீபக்\nபெற்றோர் பார்த்து சேர்த்து வைத்த ஜோடி, பிரபு – மனோஜா ........\nசேர்த்த நாள் : 02-Jan-16\nவெளியீட்டு நாள் : 01-Jan-16\nநடிகர் : வாமிகா கப்பி, அழகம் பெருமாள், பாலகிருஷ்ண கோலா\nநடிகை : கல்யாணி நடராஜன், பார்வதி நாயர்\nபிரிவுகள் : Romance, காதல், அன்பு\nஆண் வாரிசு வேண்டும் என்ற ஆசையில் இருந்து வரும் கருணாஸுக்கு ........\nசேர்த்த நாள் : 02-Jan-16\nவெளியீட்டு நாள் : 02-Jan-16\nநடிகர் : நரேன், தம்பி ராமையா, கருணாஸ், சுரேஷ், அகில்\nநடிகை : ரித்விக, வினோதினி, மீரா கிருஷ்ணன்\nவெள்ளையா இருகிறவன் பொய் சொல்ல மாட்டான்\nவெள்ளையா இருகிறவன் பொய் சொல்ல மாட்டான் ஒரு நகைச்சுவையான படம். ........\nசேர்த்த நாள் : 26-Dec-15\nவெளியீட்டு நாள் : 24-Dec-15\nநடிகர் : பிரவீன் குமார், அருள்தாஸ், நரேன், ஜெயப்ரகாஷ், பாலா சரவணன்\nநடிகை : சனம் ஷெட்டி, ஷாலினி வட்னிகட்டி\nபிரிவுகள் : நகைச்சுவை, காமடி\nசேர்த்த நாள் : 26-Dec-15\nவெளியீட்டு நாள் : 24-Dec-15\nநடிகர் : நிஷேஷ், சூரி, சூர்யா, சமுதிரகனி, ஆருஷ்\nநடிகை : பிந்து மாதவி, பேபி வைஷ்ணவி, ரேகா ஹரிசரண்\nசென்னையில் 1948-ல் இருந்து இரண்டு ஏரியாக்களுக்கிடையே பாக்சிங் போட்டி நடைபெற்று ........\nசேர்த்த நாள் : 26-Dec-15\nவெளியீட்டு நாள் : 24-Dec-15\nநடிகர் : ஜெயம் ரவி, நாராயண், பிரகாஷ் ராஜ், நாதன் ஜோன்ஸ், ஆர்பிட் ரங்கா\nபிரிவுகள் : விளையாட்டு, ஆக்சன்\nதனுஷ், அவரது நண்பர் சதீஷ் மற்றும் உறவுக்காரப் பையன் அரவிந்த் ........\nசேர்த்த நாள் : 22-Dec-15\nவெளியீட்டு நாள் : 18-Dec-15\nநடிகர் : சதீஷ், MS பாஸ்கர், KS ரவிக்குமார், தனுஷ், ஜெயப்ரகாஷ்\nநடிகை : ராதிகா சரத்குமார், சமந்தா, ஏமி ஜாக்சன்\nபிரிவுகள் : காதல், நாடகம்\nஜென்ம பகை தொடர்பான மூன்று தலைமுறை கதைத்தொகுப்பே உறுமீன். செல்வவளம் ........\nசேர்த்த நாள் : 22-Dec-15\nவெளியீட்டு நாள் : 04-Dec-15\nநடிகர் : காலி வேங்கத், பாபி சிம்ஹா, கலையரசன், அப்புக்குட்டி\nநடிகை : ரேஷ்மி மேனன்\nபிரிவுகள் : நாடகம், பழிக்குபழி\nசினிமாவில் எப்படியாவது சாதிக்க வேண்டும் என்ற போராட்டத்தில் இருக்கிறார் கருணாகரன். ........\nசேர்த்த நாள் : 22-Dec-15\nவெளியீட்டு நாள் : 27-Nov-15\nநடிகர் : கருணாகரன், சாம்ஸ், நாராயண் லக்கி, சதீஷ் கிருஷ்ணன், MS பாஸ்கர்\nநடிகை : ரசித்த, நந்திதா\nபிரிவுகள் : நாடகம், டிராமா\n144-Tamil-Movie-Review-Ratingமதுரையில் உள்ள இரண்டு கிராமங்களுக்கு இடையே பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் ........\nசேர்த்த நாள் : 22-Dec-15\nவெளியீட்டு நாள் : 27-Nov-15\nநடிகர் : ராமதாஸ், உதய் மகேஷ், மதுசுதன் ராவ், அசோக் செல்வன், சிவா\nநடிகை : ஓவியா, ஸ்ருதி ராமகிருஷ்ணன்\nபிரிவுகள் : நகைச்சுவை, காமடி\nசித்தார்த் தயாரித்து நடிக்கும் ஜில் ஜங் ஜக். அறிமுக இயக்குனரான ........\nசேர்த்த நாள் : 23-Nov-15\nவெளியீட்டு நாள் : 25-Dec-15\nநடிகர் : ராதா ரவி, சித்தார்த், RJ பாலாஜி, அவினாஷ் ரகுதேவன், நாசர்\nநடிகை : சனந் ரெட்டி\nமலையாள படம் ஷுட்டெர் என்பதன் தமிழ் ரீமேக் தான் ஒரு ........\nசேர்த்த நா���் : 23-Nov-15\nவெளியீட்டு நாள் : 20-Nov-15\nநடிகர் : யூகி சேது, வருண், சுந்தர்ராஜன், சத்யராஜ்\nநடிகை : கல்யாணி நடராஜன், அனுமோல்\nஅஜித் நடிப்பில் தீபாவளி அன்று வெளியாக இருக்கும் படம் வேதாளம். ........\nசேர்த்த நாள் : 04-Nov-15\nவெளியீட்டு நாள் : 10-Nov-15\nநடிகர் : சூரி, தம்பி ராமையா, அஜித் குமார், ஆஷ்வின், மயில் சுவாமி\nநடிகை : லக்ஷ்மி மேனன், கோவை சரளா, ஸ்ருதி ஹாசன்\nபிரிவுகள் : அக்சன், மசாலா\nநடிகர் கமல் ஹாசன் நடிக்கும் தூங்காவனம் பிரெஞ்சு திரைப்படம் ஸ்லீப்லெஸ் ........\nசேர்த்த நாள் : 04-Nov-15\nவெளியீட்டு நாள் : 10-Nov-15\nநடிகர் : கிஷோர், பிரகாஷ் ராஜ், கமல் ஹாசன், சம்பத் ராஜ், யூகி சேது\nநடிகை : ஆஷா சரத், த்ரிஷா, உமா ரியாஸ்கான், மது ஷாலினி\nபிரிவுகள் : திரில்லர், குற்றம்\nஇது ஒரு குரூப் ஆவிகள் படம். ஸ்ரீகாந்த் பின் அலையும் ........\nசேர்த்த நாள் : 04-Nov-15\nவெளியீட்டு நாள் : 30-Oct-15\nநடிகர் : ராஜேந்திரன், ஸ்ரீகாந்த், ஆடுகளம் நரேன், பிஜூ, ஜூனியர் பாலையா\nநடிகை : நீளம் உபத்யாய, வினோதினி வைத்யநாதன்\nபிரிவுகள் : திரில்லர், பேய் படம், ஆவிகள்\nமான் கராத்தே maan karate\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88_%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-08-17T22:55:46Z", "digest": "sha1:64X3TNEDRBKT3RWPOLJZYMUMHNWUON47", "length": 73356, "nlines": 226, "source_domain": "ta.wikipedia.org", "title": "எதிர்திசை சவ்வூடுபரவல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nதலைகீழ் சவ்வூடுபரவல் (உப்புநீக்கம்) அமைப்பு வகைத்துறையில் பயன்படுத்தப்படும் அழுத்த மாற்றிகள். 1:கடல் நீர் உள்ளோட்டம், 2: புதிய நீரின் போக்கு (40%), 3:செறிவூட்டுப் போக்கு (60%), 4:கடல் நீர்ப் போக்கு (60%), 5: செறிவூட்டு (வடிகட்டி), A: அதிக அழுத்��� எக்கியின் போக்கு (40%), B: சுழற்சி எக்கி, C: மென்படலத்துடன் சவ்வூடுபரவல் அலகு, D: அழுத்த மாற்றி\nஎதிர்திசை சவ்வூடுபரவல் (Reverse Osmosis) என்பது மென்படல வடிகட்டுதலை ஒத்த முறையாகும். எனினும் தலைகீழ் சவ்வூடுபரவலுக்கும், வடிகட்டுதலுக்கும் இடையில் முக்கிய பல வேறுபாடுகள் உள்ளன. மென்படல வடிகட்டுதலின் மேம்படுத்தப்பட்ட நீக்க இயக்க முறை என்பது வடிகட்டுதல் அல்லது அளவு நீக்கம் ஆகும். அதனால் உட்பாய்வு அழுத்தம் மற்றும் ஒருமுகப்படுத்துதல் போன்ற செயல்முறைக் கூறுகளைப் பொருட்படுத்தாமல் இந்த செயல்முறையானது கோட்பாட்டு ரீதியில் பொருள் நீக்குதலை முழுமையாகச் செய்கிறது. எனினும் RO (தலைகீழ் சவ்வூடுபரவல்) ஆனது பரவல் இயக்குமுறைக்கு உட்படுத்துகிறது. அதனால் இதன் பிரிவுபட்ட செயல் திறமையானது அதன் அழுத்தம் மற்றும் நீரின் பாய்ம மதிப்பைக்கொண்டு [1] உட்பாய்வு கரைப்பான் செறிவை சார்ந்து இருக்கிறது. இது அழுத்தத்தைப் பயன்படுத்தி ஒரு மென்படலத்தின் மூலம் கரைசலை தள்ளுகிறது மற்றும் கரைப்பான் தக்கவைத்திருக்கும் சுத்தமான கரைதிரவத்தை ஒரு பகுதியிலிருந்து அடுத்த பகுதிக்கு கடந்து செல்ல அனுமதிக்கிறது. குறைந்த கரைப்பான் செறிவு நடக்கும் பகுதியில் இயற்கையாக ஒரு மென்படலம் வழியே கரைசல் நகரும்போது அதிக கரைப்பான் செறிவு இருக்கும் ஒரு பகுதியில் வெளிப்புற அழுத்தம் இல்லாதபோது நடக்கும் இது ஒரு வழக்கமான தலைகீழ் சவ்வூடுபரவல் செயல்பாடாகும்.\n3.2 நீர் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு\n3.6 மாப்பிள் சிரப் உற்பத்தி\n3.8 கோரை மீன் காட்சியகங்கள்\n4.2 அதிக அழுத்த எக்கி\n4.4 ரீமினரலெசேசன் மற்றும் pH ஐ சரிபார்த்தல்\n7 குறிப்புகள் மற்றும் குறிப்புதவிகள்\nபகுதி சவ்வூடு பரவும் மென்படலங்களின் வழியாக சவ்வூடு பரவலின் செயல்பாட்டை முதன் முதலில் 1748 ஆம் ஆண்டு ஜீன் அண்டொய்னி நோலெட் (Jean Antoine Nollet) என்பவர் கவனித்தார். அதைத் தொடர்ந்த 200 வருடங்களுக்கு சவ்வூடுபரவல் என்பது ஆய்வகத்தில் காணப்படும் ஒரு நிகழ்வாக மட்டுமே இருந்தது. 1949 ஆம் ஆண்டில் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகம் (UCLA), பகுதி சவ்வூடு பரவும் மென்படலங்களைக் கொண்டு கடல்நீரின் உப்பை நீக்கும் முறையைப் பற்றி முதன் முதலின் ஆய்வு செய்தது. UCLA மற்றும் புளோரிடா பல்கலைக்கழகம் இரண்டும் செய்த ஆராய்ச்சிகளின் முடிவில் 1950களின் மத்தியில் வெற்றிகரமாக கடல்நீரிலிருந்து சுத்தமான நீர் உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால் வணிகமுறையில் இதன் பாயம் மிகவும் குறைவாக இருப்பது தெரிந்தது. ஆனால் ROவின் எதிர்காலம் சாத்தியமுள்ளதாக இருந்தது. 2001 ஆம் ஆண்டின் முடிவில் சுமார் 15,200 உப்பு நீக்கும் முறை கலங்கள் உலகளவில் செயல்பாடுகளில் அல்லது திட்டமிடும் படலத்திலும் இருந்தன.[1]\nஉப்பு நீக்கத்தில் பகுதி சவ்வூடு பரவும் மென்படல சுருளைப் பயன்படுத்துதல்.\nவிதிமுறைப்படி தலைகீழ் சவ்வூடுபரவல் என்பது அதிகமான சவ்வூடுபரவல் அழுத்தத்தைப் பயன்படுத்தி அதிக கரைப்பான் செறிவு இருக்கும் இடத்தில் இருந்து ஒரு கரைசலை குறைந்த கரைப்பான் செறிவு இருக்கும் இடத்திற்கு செலுத்துகிற அழுத்த செயல்பாடாகும்.\nசவ்வூடுபரவல் அதிகமான பிரிவுகள் ஏற்படும் இடங்களில் அடர்த்தியான தடை அடுக்குகளைக் கொண்ட பலபடிச் சேர்மத் தொகுதியில் மென்படலத்தால் பயன்படுத்தப்படுகிறது. பல சந்தர்ப்பங்களில் மென்படலமானது நீரை மட்டும் தடை அடுக்குகளின் வழியாக கடந்து செல்ல அனுமதிக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது, (உப்பு அயன்கள் போன்ற) கரைபொருள்களை அனுமதிப்பதில்லை. இந்த செயல்பாட்டின் தேவை காரணமாக மென்படலத்தின் அதிக செறிவு பகுதியில் அதிகமான அழுத்தம் தருகிறது, வழக்கமாக இயற்கையான (350 psi)சவ்வூடுபரவற்குரிய அழுத்தத்தை மிஞ்சும் வகையில் புதிய மற்றும் உப்புத்தன்மை கொண்ட நீருக்கு 2-17 பாரும்(30-250 psi) கடல் நீருக்கு 40-70 பாரும் (600-100 psi) தேவைப்படுகிறது.\nஇதன் உப்பு நீக்கும் முறை பயன்பாடு இந்த செயல்பாடிற்கு ஒரு சிறந்த தெரிவாகும் (புதிய நீர் கிடைப்பதற்காக கடல் நீரில் இருந்து உப்பு நீக்கப்படுகிறது). ஆனால் 1970களின் முற்பகுதியில் இருந்து மருத்துவம், தொழிலகங்கள் மற்றும் உள்நாட்டுப் பயன்பாட்டிற்காகவும் இந்த சுத்திகரிக்கப்பட்ட புதிய நீர் பயன்படுத்தப்பட்டது.\nஇரண்டு கரைசல்களுக்கு இடையில் உள்ள செறிவு வேறுபாட்டைக் குறைப்பதற்காக, பகுதி சவ்வூடு பரவும் மென்படலத்தின் வழியே ஒரு கரைப்பான் எப்படி ஊடுருவிச் செல்கிறது என்பதை சவ்வூடுபரவல் விவரிக்கிறது. வெவ்வேறான செறிவைக் கொண்ட இரண்டு கரைசல்கள் கலக்கப்படும் போது, இரண்டு கரைசல்களிலும் உள்ள கரைபொருள்களின் மொத்த அளவானது இரண்டு கரைசல்களிலிலும் உள்ள கரைப்பா���்களுக்கு சமமாகப் பகிர்ந்தளிக்கப்படுகிறது. இரண்டு திரவங்களையும் ஒன்றாகக் கலப்பதற்கு பதிலாக அவை பகுதி சவ்வூடு பரவும் மென்படலத்தைக் கொண்டு ஒன்றுக்கொன்று தனியாக இருக்கும் படி இரண்டு தனி பிரிவுகளாக வைக்கப்படலாம். பகுதி சவ்வூடு பரவும் மென்படலம் கரைபொருளை ஒரு அடுக்கிலிருந்து மற்றதுக்கு நகர்வதற்கு அனுமதிப்பதில்லை. ஆனால் கரைப்பானை நகர்வதற்கு அனுமதிக்கிறது. அதிக கரைபொருள் செறிவானது ஒரு குறைந்த கரைபொருள் செறிவுடன் உள்ள அடுக்கிலிருந்து நகரும் கரைபொருள் சமநிலையை அடைய முடியவில்லை. இது அதற்குபதிலாக குறைந்த கரைபொருள் செறிவு இருக்கும் இடங்களிலிருந்து அதிக கரைபொருள் செறிவு இருக்கும் இடங்களுக்கு கரைப்பான் நகர்கிறது. குறைந்த செறிவு பகுதிகளுக்கு கரைப்பான் நகரும் போது இது இந்தப் பகுதிகளை அதிக செறிவுள்ள பகுதிகளாக மாற்றுகிறது. இதன் மறுபக்கம் அதிக செறிவுள்ள பகுதிகளுக்கு கரைப்பான் நகரும் போது கரைபொருளின் செறிவு குறைகிறது. இந்த செயல்பாடு சவ்வூடுபரவல் எனப்படுகிறது. கரைப்பானின் போக்கு மென்படலம் வழியாக பரவி \"சவ்வூடுபரவற்குரிய அழுத்தத்தை\" வெளிப்படுத்துகிறது. இதிலிருந்து அழுத்த மாறுபாடுகள் ஒத்த அளவில் பரவக்காரணமாக அமைகிறது.\nசவ்வூடுபரவலின் அதே அமைப்பு தலைகீழ் சவ்வூடுபரவலில் உள்ளது. அதிக செறிவுகளுடன் அழுத்தமானது அடுக்கில் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிகழ்வில் இரண்டு விசைகளின் தாக்கத்தினால் நீர் நகர்கிறது. இரண்டு அடுக்குகளுக்கு இடையில் உள்ள கரைபொருள் செறிவு வேறுபாடும் (சவ்வூடுபரவற்குரிய அழுத்தம்), வெளிப்புறம் செயற்படுத்தப்படும் அழுத்தமும் இந்த அழுத்தத்திற்கு காரணமாக அமைகிறது.\nஉலகம் முழுவதும் தலைகீழ் சவ்வூடுபரவல் படிகள் உள்ளிட்ட வீட்டு உபயோக குடிநீர் சுத்திகரிப்பு அமைப்புகள், பொதுவாக குடிப்பதற்கும் சமைப்பதற்கும் நீர்வளத்தை மேம்படுத்திக் கொண்டிருக்கின்றன.\nபொதுவாக இதைப் போன்ற அமைப்புகளில் உள்ள பல படிநிலைகள் பின்வருமாறு:\nஒரு வண்டல் படிம வடிகட்டி துரு மற்றும் கால்சியம் கார்பனேட் உள்ளிட்ட துகள்களை நீக்குகிறது\nதேவைப்பட்டால் ஒரு சிறிய நுண்ணியத் துளைகளைக் கொண்ட இரண்டாவது வண்டல் படிம வடிகட்டி பயன்படுத்தப்படுகிறது\nஒரு செயலூட்டிய கார்பன் வடிகட்டி, TFC தலைகீழ் சவ்வூட��பரவல் மென்படலங்களைத் தாக்கி அளிக்கும் கரிம வேதிப்பொருள் மற்றும் க்ளோரினை நீக்குகிறது\nஒரு தலைகீழ் சவ்வூடுபரவல் (RO) வடிகட்டி, இது ஒரு சன்னமான சுருள் பிரிக்கப்படாத மென்படலம் (TFM அல்லது TFC) ஆகும்\nதேவைப்பட்டால் ஒரு இரண்டாவது கார்பன் வடிகட்டி RO மென்படலத்தினால் நீக்கப்படாத வேதிப்பொருள்களை பிடிக்கிறது\nதேவைப்பட்டால் புற ஊதா விளக்கு தலைகீழ் சவ்வூடுபரவல் மென்படல வடிகட்டுதலில் இருந்து தப்பித்து வரும் எந்த ஒரு கிருமியையும் நீக்குகிறது.\nசில அமைப்புகளில், கார்பன் முன்-வடிகட்டி விடுபட்டு மேலும் செல்லுலோஸ் ட்ரைஅக்டேட் மென்படலம் (CTA) பயன்படுத்தப்படுகிறது. க்ளோரினேட்டடு நீரினால் பாதுகாக்கப்படவில்லை எனில் CTA மென்படலம் பாதிப்படைகிறது. இதற்கிடையில் TFC மென்படலம் குளோரினின் பாதிப்பினால் உடைக்கப்படுகிறது. CTA அமைப்புகளில், ஒரு கார்பன் பின்-வடிகட்டி நீர் உற்பத்தியின் கடைசி நேரத்தில் க்ளோரினை நீக்க பயன்படுகிறது.\nஎளிதில் எடுத்துச்செல்லக்கூடிய தலைகீழ் சவ்வூடுபரவல் (RO) நீர் செயலிகள் பல இடங்களில் சுய நீர் சுத்திகரிப்புக்காக விற்கப்பட்டது. சிறிது அழுத்தத்தின் கீழ் இந்த அலகுகளில் நீர் செலுத்தும் போது பயனுள்ள வகையில் வேலை செய்ய ஏதுவாகிறது (40 psi அல்லது அதை விட அதிகமானது இதற்கு குறித்த தகுதியாகும்). நகர நீர் குழாய்கள் வெகுதூரங்களில் இருக்கும் இடங்களில் வாழும் நீரை சுத்தப்படுத்த முடியாத கிராமப்புற மக்கள் இந்த எளிதில் எடுத்துச்செல்லக்கூடிய RO நீர் செயலிகளைப் பயன்படுத்த முடியும். கிராமப்புற மக்கள் மிகவும் எளிதாக பயன்படுத்தக்கூடிய சாதனங்களைக் கொண்டு ஆறு அல்லது கடல் நீரை தாங்களாகவே சுத்தப்படுத்திக்கொள்கிறார்கள் (உப்புநீருக்கு தனிப்பட்ட மென்படலங்கள் தேவைப்படலாம்). நீண்ட தூர படகு பயணம் செய்பவர்கள், மீன் பிடிப்பவர்கள், தீவுகளில் முகாமில் தங்கும் சில பயணிகளுக்காக அல்லது மாசுபட்ட அல்லது தரக்குறைவான நீரை விநியோகிக்கும் நாடுகளின் உள்ளூர் பகுதிகளுக்காக RO நீர் செயலிகள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட UV தூய்மையாக்கிகளுக்கு இணையாக பயன்படுத்தப்படுகிறது. இப்போது கடல் சார்ந்த மீன் காட்சியகங்களில் RO அமைப்புகளை அதிகமாக ஆர்வமாக பயன்படுத்துகின்றனர். மினரல் நீர்ப்புட்டி உற்பத்தியில் மாசுபடுத்திகள் மற்��ும் நுண்ணுயிர்கள் போன்றவற்றை நீக்குவதற்காக நீரானது RO நீர் செயலிகள் வழியாக செலுத்தப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளில் இந்த இயற்கையான மினரல் வாட்டர்களில் வேலை செய்வதை (ஐரோப்பிய நேரடியான ஆணையின் படி) ஐரோப்பிய சட்டம் அனுமதிப்பதில்லை. (நடைமுறையில் வாழும் பேக்டீரியாவில் ஒரு பகுதி RO மென்படலங்களில் உண்டாகும் சிறிய குறைபாடுகளின் வழியாக கடந்து செல்ல முடியும் அல்லது மென்படலங்கள் முழுவதும் உள்ள மூடப்பட்ட பகுதிகளில் உள்ள சின்னஞ்சிறிய கசிவுகள் வழியாக கடந்து செல்லும். இப்படி புறஊதா ஒளி அல்லது ஓசோன் நுண்ணுயிரியலில் மாசுபடுவதைத் தடுக்க முழுமையான RO அமைப்புகள் கூடுதலான நீர் சிகிச்சை நிலைகளை பயன்படுத்துகிறது.)\nமென்படலம் துளைகளின் அளவுகள் .1 இல் இருந்து 5,000 நானோமீட்டர்கள் (nm) வரை வடிகட்டும் வகையைப் பொறுத்து மாறுபடுகிறது. \"துகள் வடிகட்டுதல்\" 1,000 nm அல்லது அதற்கும் அதிகமான துகள்களை நீக்குகிறது. நுண்ணியவடிகட்டுதல் 50 nm அல்லது அதற்கும் அதிகமான துகள்களை நீக்குகிறது. \"புறவடிகட்டுதல்\" சுமாராக 3 nm அல்லது அதற்கும் அதிகமான துகள்களை நீக்குகிறது. \"நுண்அலகு வடிகட்டுதல்\" 1 nm அல்லது அதற்கும் அதிகமான துகள்களை நீக்குகிறது. தலைகீழ் சவ்வூடுபரவல் என்பது மென்படல் வடிகட்டுதலில் கடைசி வகையில் உள்ளது. \"ஹைப்பர்வடிகட்டுதல்\" மற்றும் .1 nm அளவுக்கு அதிகமான துகள்களை நீக்குகிறது.\nஅமெரிக்க இராணுவத்தில் R.O.W.P.U.கள் (\"ரோ-பூ\" என உச்சரிக்கப்படும் தலைகீழ் சவ்வூடுபரவல் நீர் சுத்திகரிப்பு அலகு) போர்க்களம் மற்றும் பயிற்சிகளில் பயன்படுத்தப்படுகிறது அவர்கள் தேவையைப் பொறுத்து 1500 GPD இல் இருந்து (கேலன்கள் ஒரு நாளைக்கு) 150,000 GPD அளவு மேலும் அதற்கும் பெரிய அளவில் உள்ளது. மிகவும் வழக்கமாக இவைகள் 600 GPH (கேலன்கள் ஒரு நாளைக்கு) மற்றும் 3,000 GPH ஆகும். உப்பு நீர் மற்றும் தூய்மையற்ற நீர் இரண்டிலுமே N.B.C. (அணுக்கரு/உயிரியல்/வேதிப்பொருள்) பொருளை நீரில் இருந்து தூய்மைப்படுத்த முடிகிறது. வழக்கமான 24 மணி நேரத்தில், எக்கிகள், R.O. மூலகங்கள் மற்றும் இஞ்சின் மின் இயற்றி போன்ற அமைப்புகளை சோதிக்கத் தேவையான 4 மணிநேர பராமரிப்பு வேலையை எடுத்துக்கொண்டு ஒரு அலகானது எங்கிருந்தும் 12,000 இல் இருந்து 60,000 கேலன்கள் நீரை உற்பத்தி செய்கிறது. ஒரு தனி ROWPU படைப் பிரிவு அளவு மூலகங்கள் அல்லது சுமா��ாக 1,000 இல் இருந்து 6,000 படைவீரர்களைத் தாங்குகிறது.\nநீர் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு[தொகு]\nபுயல் வடிகால்களில் இருந்து மழை நீர் சேகரிக்கப்பட்டு தலைகீழ் சவ்வூடுபரவல் நீர் செயலிகள் மூலம் சுத்திகரிக்கப்படுகிறது மேலும் இந்த நீர் இயற்கை நீர்ப்பாசானத்திற்கு பயன்படுகிறது மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் பிற நகரங்களில் தொழிலக குளிராக்கலில் ஏற்படும் நீர் குறைபாடுகள் பிரச்சனைக்குத் தீர்வாகவும் பயன்படுகிறது.\nதொழில் துறைகளில் தலைகீழ் சவ்வூடுபரவலானது மின் உற்பத்தி நிலையங்களில் வெந்நீரில் இருந்து தாதுக்களை நீக்குகிறது. திரும்பத்திரும்ப நீர் சூடாக்கப்பட்டு செறிவிக்கப்படுகிறது. இந்த நீர் கண்டிப்பாக சுத்தமாக இருக்க வேண்டும். அதனால் இது இயந்திரங்களில் படுவுகளை விட்டுச்செல்லாது அல்லது அரித்தலுக்கு காரணமாக அமையாது. மேலும் இது நிலத்தடி நீரிலிருந்து கழிவு மற்றும் உப்புத்தன்மையை சுத்தப்படுத்துகிறது.\nதலைகீழ் சவ்வூடுபரவலின் செயல்பாடு அயனி நீக்கம் பெற்ற நீரை உற்பத்தி செய்ய பயன்படுகிறது.\n2002 ஆம் ஆண்டில் வருங்கால திட்டங்களில் இதை குறிப்பிடத்தக்க பகுதியாக வைத்து சிங்கப்பூர் NEவாட்டர் என அந்த செயல்பாடுக்கு பெயரிட்டு அறிவித்தது. இது தலைகீழ் சவ்வூடுபரவலுக்கு உட்படுத்தப்பட்டு வீட்டுக் கழிவு நீரை அப்புறப்படுத்தும் முன்னர் NEவாட்டர் இதை நீர்த்தேக்கத்திற்கு திருப்பி அனுப்புகிறது.\nதலைகீழ் சவ்வூடுபரவல் என்பது தூய்மையாக்குதலில் பயன்படுத்தப்படும் அதே போன்ற உத்தியாகும். இது சிறுநீரகம் செயலிழப்புக்கு மக்கள் உபயோகிக்கும் உத்தியாகும். சிறுநீரகம் இரத்தத்தை வடிகட்டி கழிவுப்பொருள்களையும் நீரையும் நீக்குகிறது (எ.டு. யூரியா). பின்பு அது சிறுநீர் வழியாக வெளியேற்றப்படுகிறது. ஒரு கூழ்மப்பிரிப்பு இயந்திரம் சிறுநீரகக்தின் இயக்கத்தைப் போன்றே செயல்படுகிறது. இரத்தம் உடலில் இருந்து சிறுநீர் நீக்கக் குழாய் வழியாக வடிகட்டி முழுவதும் கூழ்மப்பிரிப்பு இயந்திரத்திற்குப் பாய்கிறது.\nஉப்பு நீக்கும் முறையில் கூடுதலாக தலைகீழ் சவ்வூடுபரவல் (பழச்சாறு போன்ற) உணவு திரவங்கள் செறிவாக்குதலுக்கு வழங்குமுறை வெப்ப-சிகிச்சை செயல்பாடுகளை காட்டிலும் ஒரு மிகவும் சிக்கனமான செயல்பாடு ஆகும். ஆரஞ்சு பழச்சாறு ம���்றும் தக்காளி பழச்சாறு செறிவாக்குதலைப் பற்றிய ஆராய்ச்சி முடிந்து விட்டது. மிகவும் விலைமலிவான செயல்பாடு மேலும் வெப்ப சிகிச்சை செயல்பாடுகளை தவிர்க்கும் சக்தியும் இதற்கு உள்ளது என்பது இதன் சிறப்பாகும். வெப்பத்தை உணரக்கூடிய பொருள்களான புரத சக்தி மற்றும் நொதிகள் அதிகமான உணவுப்பொருள்களின் கண்டுகொள்ளப்பட்டது இதற்கு ஏதுவாக இருந்தது.\nதலைகீழ் சவ்வூடுபரலானது பால் பண்ணைத் தொழிலில் பாற்கட்டி ஊறல் நீரில் இருந்து புரதப் பொடிகளை உற்பத்தி செய்ய பரவலாக பயன்படுத்தப்படுகிறது. மேலும் இந்தப் பால் செறிவு முறையால் பாலை எடுத்துச்செல்லும் பணசெலவும் குறைகிறது. பாற்கட்டி ஊறல் நீர் பயன்பாடுகளில் பாற்கட்டி ஊறல் நீரானது (பாலாடைக்கட்டி உற்பத்திக்குப் பிறகு எஞ்சிய திரவம்) RO வின் மொத்த திடப்பொருளில் 6% இருந்து 10-20% மொத்த திடப்பொருளை UF (புறவடிகட்டுதல்) செயல்பாடுக்கு முன்னர் செறிவுக்கு முன் சேர்க்கப்படுவதாகும். UF மூலம் சேகரிக்கப்பட்டவைகளைக் கொண்டு உடல்கட்டமைப்பு பயிற்சிக்கு பயன்படும் WPI (வே ப்ரோட்டின் ஐசோலேட்) உள்ளிட்ட பல்வேறு பாற்கட்டி ஊறல் நீர் பொடிகளை உருவாக்க உருவாக்க முடியும். கூடுதலாக RO 5% இல் இருந்து மொத்த திடப்பொருள்களில் 18–22% வரை மொத்த திடப்பொருள்களை படிகமாக்கல் மற்றும் மாவுச்சத்துள்ள பொடிகளை உலர்த்தும் விலைகளும் குறைக்கப்படுவதனால் செறிவாக்கப்பட்ட UF மாவுச் சத்துள்ளவைகளை அனுமதிக்கிறது.\nஎனினும் இந்த செயல்பாட்டின் பயனைப் பற்றி ஒயின் தொழில்துறையில் மிகவும் நம்பிக்கையின்றி பார்த்தனர். ஆனால் இப்போது இதைப் பற்றி பரவலாக புரிந்துகொள்ளப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. 2002 ஆம் ஆண்டில் பிரான்சில் போர்டியக்ஸில் 60 தலைகீழ் சவ்வூடுபரவல் இயந்திரங்கள் பயன்படுவதாகக் கணக்கிடப்பட்டது. போர்டியக்ஸின் சட்டியூ லியோவில்லி-லாஸ் காஸஸ் போன்ற வளர்ச்சியடைந்த அதிகமான மேல் தட்டு மக்கள் (கிராமர்) உள்ளிட்டோர் தெரிந்த பயனர்கள் ஆவர்.\nதாது உள்ளடக்கம் குறைவாக இருப்பதால் காரை கடைசியாக கழுவும் போது வாகனத்தின் மேல் நீர் தங்காமல் தடுப்பதற்காக தலைகீழ் சவ்வூடுபரவல் நீரானது பெரும்பாலும் காரை கழுவும் போது பயன்படுத்தப்படுகிறது. தாது-பளுவான இயல்நிலை நீரை (நகராட்சி நீர்) தலைகீழ் சவ்வூடுபரவல் நீர் மாற்றி அமைக்கிறது. தலைகீழ் சவ்வூடுபரவல் நீரானது காரை கழுவி இயக்குபவருக்கு ஏர் புளோயர் போன்ற வாகனங்களை உலரவைக்கும் உபகரணங்களின் தேவையை குறைக்கிறது.\n1970களின் தொடக்கத்தில் சில மாப்பிள் சிரப் உற்பத்தியாளர்கள் சாப்பில் இருந்து நீரை நீக்குவதற்காக தலைகீழ் சவ்வூடுபரவலை பயன்படுத்த ஆரம்பித்தினர். அதற்கு முன்னர் சைரிப் கூடுதலான கொதிக்க வைக்கப்படும். தலைகீழ் சவ்வூடுபரவலின் பயன்பாட்டினால் தோராயமாக 75–80% அளவு நீரை சாப்பில் இருந்து அகற்ற முடியும். எரிசக்தி பயனீட்டளவு மற்றும் சைரிப்பின் அதிகப்படியான வெப்பநிலைகளும் இதனால் குறைக்கப்பட்டுள்ளது. நுண்ணுயிரிகளால் விளைவும் தூய்மைக் கேடு மற்றும் மென்படலங்களின் தாழ்வாக்கம் கண்டிப்பாக கண்காணிக்கப்பட வேண்டும்.\nசிறிய அளவு ஹைட்ரஜன் உற்பத்திக்காக தலைகீழ் சவ்வூடுபரவல் சிலசமயங்களில் மின்முனைகளின் மேற்பரப்பில் தாதுக்கள் உருவாவதை தடுப்பதற்கு பயன்படுகிறது மற்றும் குடிநீரில் உள்ள கரிமங்களையும் நீக்குகிறது.\nபல கோரை மீன் காட்சியகத்தை வைத்திருப்பவர்கள் அவர்களது செயற்கை கடல்நீர் கலவைக்கு தலைகீழ் சவ்வூடுபரவல் அமைப்புகளை பயன்படுத்துகின்றனர். கோரை சூழ்நிலையில் வாழும் உணர்ச்சி மிகுந்த உயிரினங்களுக்கு தீங்கு தரும் வகையில் சாதாரண குழாய் நீர் அதிகமான குளோரின், குளோரோமைன்ஸ், தாமிரம், நீர்வளி, பாஸ்பேட்ஸ், சிலிகேட்ஸ் அல்லது பல பிற வேதிப்பொருள்களையும் கொண்டுள்ளது. மாசுபடுத்திகளான நீர்வளி சேர்மங்கள் மற்றும் பாஸ்பேட்டுகள் அதிகப்படியான தேவையில்லாத பாசிகளின் வளர்ச்சிக்கு காரணமாகிறது. ஒரு நல்ல பொருத்தமான தலைகீழ் சவ்வூடுபரவல் மற்றும் அயனி அகற்றல் (RO/DI) இரண்டும் கோரை மீன் காட்சியகம் வைத்திருப்பவர்களிடம் மிகவும் பிரபலமாக உள்ளது மேலும் இவைகள் பிற நீர் சுத்திகரிப்பு செயல்பாடை குறைந்த விலையிலும் குறைந்த உரிமை விலையிலும் செய்வதால் இது மிகவும் விரும்பப்படுகிறது. (குளோரினும், குளோரோமைன்ஸும் நீரில் கண்டுபிடிக்கப்படும் போது, மென்படலத்திற்கு முன்பாக கார்பன் வடிகட்டி தேவைப்படுகிறது, வழக்கமாக கோரை வைத்திருப்பவர்களால் பயன்படுத்தப்படும் குடியிருப்பு மென்பலத்தில் இத்தகைய சேர்மங்கள் வடிவத்தை வைத்திருப்பதில்லை.)\nகடல்நீர் அல்லது உப்புத்தன்மை கொண்ட நீரை குடிநீராக ��ாற்ற மேற்பரப்பு நீர் அல்லது நிலத்தடி நீர் குறைந்த அல்லது இல்லாத இடங்களை உப்பு நீக்குதலுக்கு தேர்வு செய்யலாம். தலைகீழ் சவ்வூடுபரவல் என்பது உப்பு நீக்குதலின் ஒரு பொதுவான முறையாகும். எனினும் பலகட்ட ஆவித் தெரிப்புத் தொகுதிகளில் 85 சதவீத உப்பு நீக்கப்பட்ட நீரைத் தயாரிக்கிறது.[2] நீண்ட தலைகீழ் சவ்வூடுபரவல் மற்றும் பலகட்ட ஆவித் தெரிப்பு உப்பு நீக்குதல் தொகுதிகள் குறிப்பாக சவுதி அரேபியா போன்ற மத்திய கிழக்கு பகுதிகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்தத் தொகுதிகளுக்கான எரிசக்தி தேவைகள் மிகவும் பெரிதாகும். ஆனால் அந்த பிரதேசத்தில் ஏராளமான எண்ணை உள்ளக் காரணத்தால் மின்சாரம் மிகவும் மலிவாக உற்பத்தி செய்யப்படுகிறது. உப்பு நீக்க ஆலைகள் மின்சார நிலையங்களின் அருகிலேயே அதிகமாக அமைக்கப்படுகின்றன, இதனால் பரிமாற்றத்தின் போது ஏற்படும் எரிசக்தி இழப்பு குறைக்கப்படுகிறது மேலும் பலகட்ட ஆவித் தெரிப்பு தொகுதிகளில் உப்பு நீக்குதல் செயல்பாடுக்காக விரயமாகும் வெப்பத்தை பயன்படுத்த அனுமதிக்கிறது, நீரின் உப்பு நீக்குதலுக்கு தேவையான குறிப்பிட்ட எரிசக்தி அளவைக் குறைத்து மின்சார நிலையங்களுக்கு குளுமையைத் தருகிறது\nகடல் நீர் தலைகீழ் சவ்வூடுபரவல் (SWRO) என்பது ஒரு தலைகீழ் சவ்வூடுபரவல் உப்பு நீக்குதல் மென்படல செயல்பாடாகும், 1970களின் முற்பகுதியில் இருந்து இது வணிகரீதியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. கலிபோர்னியாவின் உள்ள கொலிங்காவில் UCLAவில் இருந்து சிட்னி லோப் மற்றும் ஷிரிநிவாச சௌரிராஜன் இருவரும் இதன் முதன்முதலில் நடைமுறையைச் செயல்படுத்திக் காட்டினர். இருப்பினும் பிற மிகவும் பெரிய நீர் படிமங்களை விநியோகிப்பதைக் காட்டிலும்(தலைகீழ் சவ்வூடுபரவலின் கழிவுநீர் சிகிச்சை உள்ளிட்ட), வெப்பமாக்கல் தேவையின்மை அல்லது நிலைமாற்றங்கள் தேவைப்பட்டதால், உப்பு நீக்குதலின் பிற செயல்பாடுகளுடன் ஒப்பிடும் போது எரிசக்தி தேவைகள் குறைவாகவே தேவைப்படுகிறது.[மேற்கோள் தேவை]\nபொதுவாக ஒற்றைக் கடக்கும் SWRO அமைப்பு பின்வரும் கூறுகளைக் கொண்டுள்ளது:\nரிமெயனரலிசேசன் மற்றும் pH சரிசெய்தல்\nநுண்அலகு வடிகட்டுதல் (NF) மென்படலங்கள் அதன் இயற்கையான சுருளான புண் வடிவத்தின் காரணமாக RO உடன் வேலை செய்யும் போது முன் செயலாக்கம் முக்கியமாகிறத���. இதைப்போன்ற படிவம் அமைப்பின் வழியாக மட்டும் கடந்து செல்லும் படி ஒரே ஒரு வழி மட்டும் கொண்டதாக இந்தப் பொருளின் பொறியியல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுருளான புண் வடிவம் நீருடன் துகள்களை நீக்குவதற்கு அனுமதிப்பதில்லை அல்லது திடமான இதன் மேற்பரப்பை நீக்க காற்றைக் கிளறி அரிப்பை ஏற்படுத்துகிறது. மென்படல மேற்பரப்பு அமைப்புகளில் இருந்து சேர்க்கப்பட்ட பொருள் நீக்கமுடிவதில்லை, இவை கறைபடிவித்தலுக்கு மிகவும் எதிர்ப்புத் திறனற்றதாக உள்ளது (உற்பத்திக் கொள்ளளவின் இழப்பு). அதனால், எந்த ஒரு RO அல்லது NF அமைப்புக்கும் முன் செயலாக்கம் முக்கியமாகிறது. SWRO அமைப்பின் முன் செயலாக்கம் நான்கு முக்கிய கூறுகளைக் கொண்டுள்ளன. அவை பின்வருமாறு:\nதிடப்பொருள்களை சலித்தல்: நீரில் உள்ள திடப்பொருள்கள் கண்டிப்பாக நீக்கப்பட வேண்டும் மேலும் நயமான துகள்களில் இருந்து மென்படலங்களில் கறைபடிவதிலிருந்து நீர் சிகிச்சை செய்யப்பட வேண்டும் அல்லது உயிரிய வளர்ச்சி மற்றும் அதிக அழுத்த எக்கிக் கூறுகளில் இருந்து ஏற்படும் சேதத்தின் இடர்களைக் குறைக்க திடப்பொருள்கள் நீக்கப்படவேண்டும்.\nகார்ட்ரிஜ் வடிகட்டுதல் - பொதுவாக கம்பிச் சுருள் பாலிபுரோப்பிலேன் வடிகட்டிகள் 1 - 5 நுண்ணளவு துகள்களை நீக்குகிறது.\nஅளவிடப்பட்ட ஆக்சிகரண உயிர்க்கொல்லியான குளோரின் பாக்டீரியாவை கொல்வதைத் தொடர்ந்து பைசல்ஃபைட் அளவானது மிகவும் மெல்லிய மென்படலக் கலவையை அழிக்கக் கூடிய குளோரினை செயலிழக்கச் செய்கிறது. அவைகள் பயோஃபெளலிங் மட்டுப்படுத்திகளும் ஆகும். இவை பாக்டீரியாவைக் அழிக்காமல் மென்படல மேற்பரப்பில் அவை வளர்வதை எளிதாகத் தடுக்கிறது.\nமுன்வடிகட்டுதல் pH ஐ சரி செய்தல்: pH ஆக இருந்தால் அவை நிராகரிக்கப்பட்ட நிலத்தடி நீரை செறிவிக்கும் போது ஊட்டு நீரின் கடினத் தன்மை மற்றும் காரத்தன்மை அளவுப் போக்கின் முடிவு செய்கிறது, கரையத்தக்க கார்பானிக் அமிலத்தின் படிவத்தில் இருந்து கார்பனேட்டை பராமரிப்பதற்கு அமிலத்தின் மிடறளவு குறிக்கப்பட்டுள்ளது.\nகார்போனிக் அமிலம் கால்சியத்துடன் ஒருங்கிணைந்து கால்சியம் கார்போனைட் அளவுப் படிமத்தை உருவாக்குவதில்லை. கால்சியம் கார்போனேட் அளவுப் போக்கு லாங்கிலியர் தெவிட்டு நிலை உள்ளடக்கத்தை பயன்படுத்தி மதிப்பீடு செ��்யப்படுகிறது. கார்பனோட் அளவுகளை கட்டுபடுத்துவதற்காக மிகவும் அதிகமான சல்புயூரிக் அமிலத்தை சேர்க்கும் போது RO மென்படலத்தின் கால்சியம் சல்பேட், பரியம் சல்பேட் அல்லது ஸ்டுரோன் சல்பேட் அளவு உருவாகக் காரணமாக இருக்கலாம்.\nஆண்டிஸ்கேலன்ஸ் முன்வடிகட்டுதல்: அளவு மட்டுப்படுத்திகள் (அண்டிஸ்கேலண்ட்ஸ் என்றும் அறியப்படுகிறது) அமிலத்தை ஒப்பிடுகையில் அனைத்து அளவுகளும் உருவாவதைத் தடுக்கும் போது கால்சியம் கார்போனைட் மற்றும் கால்சியம் பாஸ்பேட் அளவுகள் உருவாவதை மட்டுமே தடுக்க முடிகிறது. கூடுதலாக கார்போனைட் மற்றும் பாஸ்பேட் அளவுகள், ஆண்டிஸ்கேலன்ஸ் இன்கிபிட் சல்பேட் மற்றும் புளூரைட் அளவுகள் உள்வளர்ச்சியைத் தடுக்கும் போது, பரவுகை கூழ்மங்கள் மற்றும் மெட்டல் ஒட்சைட்டுகள் மற்றும் சிலிக்கா படிம உருவாக்குதலைத் தடுக்கும் போதும் விசேஷ பொருள்கள் மிச்சமாகின்றன.\nஎக்கி யானது மென்படலத்தின் வழியாக தேவையான அழுத்தத்தை அளிக்கிறது, மென்படலமும் உப்பின் வீரியத்தை இதன் மூலம் நீக்குகிறது. பொதுவாக உப்புத்தன்மையுடைய நீரின் அளவின் அழுத்தம் 225 இல் இருந்து 375 psi ஆக உள்ளது(15.5 இல் இருந்து 26 bar வரை அல்லது 1.6 இல் இருந்து 2.6 MPa வரை). கடல் நீருக்கு அவை 800 இல் இருந்து 1,180 psi வரை அளவைக் குறைக்கிறது (55 இல் இருந்து 81.5 பார் அல்லது 6 இல் இருந்து 8 MPa வரை).\nமென்படலத் தொகுப்பானது அழுத்தக் கலனை கொண்ட மென்படலத்தைக் கொண்டுள்ளது. இது ஊட்டு நீரை இதற்கு எதிராக அழுத்துவதற்கு அனுமதிக்கிறது. மென்படலமானது அதற்கு எதிரான எந்த ஒரு அழுத்தத்தையும் தாங்கக் கூடிய வகையில் கண்டிப்பாக எதிர்த்து நிற்க வேண்டும். RO மென்படலங்கள் பல்வேறு உள்கட்டமைப்புகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பொதுவாக இரண்டு முக்கிய உள்கட்டமைப்புகளாக சுருள் புண் மற்றும் உள்ளீடற்ற இழை போன்றவற்றைக் கொண்டுள்ளது.\nரீமினரலெசேசன் மற்றும் pH ஐ சரிபார்த்தல்[தொகு]\nஉப்பு அகற்றப்படாத நீர் மிகவும் அரிக்கும் தன்மையை கொண்டதாகும் மேலும் இது நீரோட்டத்தின் கீழ்நிலை குழாய் இணைப்புகளை காப்பதற்காக \"நிலைப்படுத்தப்பட்டுள்ளது\". மேலும் திண்காறை அல்லது சிமெண்ட் பூசப்பட்ட மேற்பரப்பில் அரிப்பைத் தடுக்க கூடுதலாக எலுமிச்சை அல்லது எரிகாரம் போன்றவை இருப்புகளில் கூடுதலாக சேர்க்கப்படுகிறது. நகரக்கூடிய நீரானது விவரக்கூற்றுகளை அடைய எலுமிச்சைப் பொருள் pH ஐ 6.8 இல் இருந்து 8.1க்கு ஒழுங்குப்படி சரிசெய்ய பயன்படுத்தப்படுகிறது, முதன்மையாக விளைவுகளில் நுண்ணுயிர் நீக்கம் மற்றும் அரித்தலைக் கட்டுப்படுத்த பயன்படுகிறது.\nபின் செயலாக்கமானது நீரை நிலைப்படுத்தவும் அதை விநியோகிப்பதற்கு தயார்படுத்தவும் பயன்படுகிறது. உப்புநீக்க செயல்பாடுகள் நோய் விளைவிக்கும் உயிரினங்களை மிகவும் பயனுள்ள வகையில் தடை செய்கிறது, எனினும் நுண்ணுயிர் நீக்கமானது \"பாதுகாப்பான\" நீரை வழங்குவதை உறுதிபடுத்தப் பயன்படுகிறது. நுண்ணுயிர் நீக்கம் (கிருமி நாசினி அல்லது நுண்ணுயிர்க்கொல்லல் என சில நேரங்களில் அழைக்கப்படுகிறது) எந்த ஒரு பேக்டீரியா ஓரணு உயிரி மற்றும் உப்புநீக்க செயல்பாடின் மாற்றுவழியில் உற்பத்தி செய்த நீரில் கலக்கும் வைரஸ் போன்றவற்றை அளிக்கும் வேலையைச் செய்கிறது. குளோரினேற்றம் அல்லது குளோரிமினேசனை (குளோரின் மற்றும் அம்மோனியா) UV விளக்குகளை நேரடியாக பொருள்களில் பயன்படுதும் போது புறஊதாக்கதிரின் மூலம் நுண்ணியிர் நீக்கம் நடைபெறலாம். பல நாடுகளில் வழங்கப்படும் நீரின் மூலம் அமைப்பில் மாசு கலந்து நோய்த் தொற்றுவதில் இருந்து காப்பதற்கு குளோரினேற்றம் அல்லது குளோரிமினேசனை ஏதாவது ஒன்று \"தேங்கிய\" நுண்ணுயிர் நீக்க முகவர்களை நீர் வழங்கும் அமைப்பில் வழங்குகிறது.\nவீட்டு உபயோக தலைகீழ் சவ்வூடுபரவல் அலகுகள் அதன் குறைந்த பின் அழுத்தத்தால் அதிகமான நீரை பயன்படுத்துகிறது. இதன் முடிவாக அமைப்பில் நீர் நுழையும் போது 5 இல் இருந்து 15 சதவீதம் மட்டுமே அவைத் திரும்பப் பெறுகிறது. எஞ்சியவை கழிவு நீராக வெளியேற்றப்படுகிறது. ஏனெனில் கழிவு நீரானது நீக்கப்பட்ட மாசுக்களைத் தன்னுள் கொண்டுள்ளது, வீட்டு உபயோக அமைப்புகளில் இந்த நீரை திரும்பப் பெறும் வகைகள் நடைமுறைக்கு ஒத்துவராது. கழிவு நீர் பொதுவாக வீட்டு வடிகால்களில் கொண்டு சேர்க்கப்படும் மேலும் இது வீட்டு உபயோக செப்டிக் அமைப்பிலும் இதன் பளுவை அதிகரிக்கிறது. ஒரு RO அலகு ஒரு நாளைக்கு 5 கேலன்கள் சுத்தப்படுத்தப்பட்ட நீரை வழங்குகிறது, மேலும் ஒரு நாளைக்கு 40 இல் இருந்து 90 கேலன்கள் கழிவு நீரை செப்டிக் அமைப்பினுள் கொண்டு சேர்க்கிறது.[3]\nபெரிய அளவு தொழிலகங்கள்/நாகராட்சி அமைப்பு���ளில் உற்பத்தியின் பயன்திறன் 48% நெருங்குகிறது, ஏனெனில் அவர்கள் RO வடிகட்டுதலுக்குத் தேவையான அதிக அழுத்தத்தை உருவாக்க முடியும்.\nஅதிகமான கறைபடிந்த நீருடன் மற்றவைகளை முன்வடிகட்டுதலின் போது அதிக-நுண்ணியத் துளை மென்படலத்திற்கு குறைந்த் நீரழுத்த சக்தி தேவைப்படுகிறது, இவை மதிப்பிடப்பட்டு 1970களில் இருந்து சிலநேரங்களில் பயன்படுத்தப்படுகிறது. எனினும், இரண்டு மென்படலங்களில் வழியாக நீர் கடந்து செல்கிறது என்பதும் அடிக்கடி மீண்டும் அழுத்ததுக்கு உட்படுகிறது என்பதும் புலனாகிறது, அமைப்பிற்கு அதிகமான சக்தி உள்ளீடு தேவைப்பட்டால் அதன் விலையும் அதிகமாகிறது.\nவிலைமதிப்புள்ள அயனி நீக்கம் அடைந்த பொருள்களைத் திரும்பபெறுவதை முன்னேற்றுவதை விடவும் அல்லது வெளியேற்றவும் அல்லது அகற்றவும் தேவைப்படும் செறிவூட்டும் கனஅளவைக் குறைப்பதையும் விட அண்மையில் பிற மேம்பாடு வேலையில் மின்முறை சவ்வூடு பிரித்தலுடன் RO வைத் தொகுக்க முயற்சிக்கப்படுகிறது.\n↑ 1.0 1.1 [கிரிட்டெண்டன், ஜான்; டுரூசெல், ரோட்ஸ்; ஹேண்ட், டேவிட்; ஹோவி, கெர்ரி மற்றும் டெக்கோபான்கோலஸ், ஜார்ஜ். நீர் சிகிச்சைக் கொள்கைகள் மற்றும் உருவாக்கம், பதிப்பு 2. ஜான் வைலி அண்ட் சன்ஸ் நியூ ஜெர்சி 2005.]\n↑ நீர் தொழில்நுட்பம் - சவுஆய்பா உப்புநீக்கும் ஆலை\n↑ வீட்டு உபயோக நீர் வழங்கிகளின் சிகிச்சை அமைப்புகள்\nதலைகீழ் சவ்வூடுபரவலின் முதல் செயல் விளக்கம்\nசிட்னி லோயிப் - செயல்முறை தலைகீழ் சவ்வூடுபரவலின் துணைக்கண்டுபிடிப்பாளர்\nமென்படல பிரிப்பு மற்றும் செயலாக்கம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 ஏப்ரல் 2017, 15:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2018/03/20/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2018-08-17T23:35:23Z", "digest": "sha1:F6SWBMEFKGHE62QKKNYKM5IU34XYKGNV", "length": 6604, "nlines": 89, "source_domain": "peoplesfront.in", "title": "மார்க்சியம் என்றால் என்ன? – தோழர் தியாகு – மக்கள் முன்னணி", "raw_content": "\n“ஏரைத் தழுவும் உழுகுடி போரைத் தழுவும்” – மக்கள் முன்னணி (ஆகஸ்ட் மாத இதழ்)\nஉமர் காலித்தை ஆர்.எஸ்.எஸ். கொல்லத் துடிப்பதேன்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\n“கைது, சிறை, பிணை” – எதற்கு இந்த அடக்குமுறை \nபா.ச.க. இராஜாவைக் கைது செய்ய\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\nஉள்ளாட்சி அதிகார, அரசியல் உரிமைக்கான போராட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட மேலவளவு ஈகியருக்கு வீரவணக்கம்…\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nதோழர் பாலன் உரை – தமிழ்த்தேசிய சுயநிர்ணய உரிமை மாநாட்டு மலர் வெளியீடு\nஊடகவியலாளர்களின் சுயமரியாதைப் போராட்டம் குற்றச் செயலா\nதஞ்சை சாலை மறியல்; ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடு\n“ஏரைத் தழுவும் உழுகுடி போரைத் தழுவும்” – மக்கள் முன்னணி (ஆகஸ்ட் மாத இதழ்)\nஉமர் காலித்தை ஆர்.எஸ்.எஸ். கொல்லத் துடிப்பதேன்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\n“கைது, சிறை, பிணை” – எதற்கு இந்த அடக்குமுறை \nஸ்டெர்லைட்”ஆலைமூடல்” என அரசு நிர்வாகம் நாடகமாடியதே… மீண்டும் ஆலைக்குள், நீதிமன்ற ஆணையுடன் “வேதாளம்” (வேதாந்தா நிர்வாகம்) புகுந்ததே\nமே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் கைதுக்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nதி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி – தமிழ்த்தேச மக்கள் முன்னணி\nகாவி கார்ப்பரேட் சர்வாதிகாரத்தை முறியடிப்போம் – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுக்கூட்டம் – சென்னை, மதுரை, தஞ்சை, நாகை மாவட்டம்\nஆகஸ்ட் 1; அரசு அடக்குமுறையை கண்டித்து தலைமைச் செயலகம் முற்றுகை\nதமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாரதீய சனதா கட்சியை விரட்டியடிப்போம்\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/newsitems/1156963.html", "date_download": "2018-08-17T22:57:01Z", "digest": "sha1:SBUCDTKDSHRJEIPGMPSSLNHRZNUXC7VM", "length": 17305, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "பல்ச���வைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (16.05.2018) – Athirady News ;", "raw_content": "\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..\nநாடு முழுவதும் பத்து இலட்சம் ஆஸ்துமா நோயாளர்கள்\nநாட்டில் பத்து லட்சம் ஆஸ்துமா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள் என்று விசேட வைத்திய நிபுணர் டொக்டர் கீர்த்தி குணசேகர தெரிவித்துள்ளார்.\nஆஸ்துமா நோயினால் வருடந்தம் ஆயிரம் நோயாளர்கள் மரணிக்கிறார்கள்.\nபாடசாலை செல்லும் 25 சதவீதமானோருக்கு ஆஸ்துமாவுக்கான நோய் அறிகுறிகள் காணப்படுகின்றன.\nஆஸ்துமா நோய்க்கான சிகிச்சையை அரசாங்க வைத்தியசாலைகளில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என்றும் டொக்டர் கீர்த்தி குணசேகர குறிப்பிட்டார்.\n12 மணிநேர தொடர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட திலும் அமுனுகம\nபயங்கரவாத புலனாய்வு பிரிவுக்கு விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டிருந்த கூட்டு எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகமவை 12 மணிநேர தொடர் விசாரணைகளின் பின்னர் வீட்டிற்கு செல்ல அனுமதித்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.\nகண்டி பிரதேசத்தில் அண்மையில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளுக்கு அமைவாக வாக்குமூலம் வழங்குவதற்கு அவர் அங்கு ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஅரச மரக்கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் கைது\nஅரச மரக்கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் அநுருத்த பொல்கம்பொல குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.\n8 மில்லியன் பண மோசடி தொடர்பில் நீதிமன்றில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் நீதிமன்றில் ஆஜராகாத நிலையிலேயே நேற்று (15) கைது செய்யப்பட்டுள்ளார்.\nசில நாட்களுக்குப் முன்னர் அரச மரக்கூட்டுத்தாபனத்தின் தலைவராக அநுருத்த பொல்கம்பொல நியமிக்கப்பட்டு பின்னர் அவர் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஓய்வுபெற்ற கலைஞர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு 5,000 ரூபாயாக அதிகரிப்பு\nதேசிய சினிமாத்துறையை போஷிப்பதற்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்து செயற்பட்ட ஓய்வுபெற்ற கலைஞர்களை பாராட்டும் முகமாக அவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு திட்டத்தின் உத்தியோகபூர்வ, ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று பிற்பகல் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபன சினிமா மண்டபத்தில் இடம்பெற்றது.\n1987ஆம் ஆண்டில் 500 ரூபாயாக ஆரம்பிக்கப்பட்ட இந்த கொடுப்பனவு பிற்காலத்தில் 2000 ரூபா வரையில் அதிகரிக்கப்பட்டு 57 கலைஞர்களுக்கு வழங்கப்பட்டதுடன், 1998ஆம் ஆண்டின் பின்னர் அக்கொடுப்பனவு அதிகரிக்கப்படவில்லை.\n2000 ரூபாயாக காணப்பட்ட இந்த கொடுப்பனவு 20 வருடங்களுக்கு பின்னர் ஜனாதிபதியின், ஆலோசனைப்படி கடந்த வரவு செலவு திட்டத்தில் 5000 ரூபாவாக உயர்த்தப்பட்டது.\nஅதற்கேற்ப இந்த ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் வகையில் 163 கலைஞர்களுக்கு 5000 ரூபா வீதம் வழங்கப்படவுள்ளதுடன், 2018 மார்ச் 31ஆம் திகதி வரை பெற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பப்படிவங்களுக்கமைய 60 வயதிற்கு மேற்பட்ட, விண்ணப்பங்களை சமர்ப்பித்த சகல கலைஞர்களும் இத்திட்டத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.\nகுறித்த திகதிக்குப் பின்னர் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்கான கொடுப்பனவை இரண்டாம் கட்டத்தின் கீழ் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.\nகொடுப்பனவுத் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் வகையில் 20 கலைஞர்களுக்கு உரிய காசோலைகளை இதன்போது ஜனாதிபதி வழங்கி வைத்தார்.\nயாழில் தூக்கில் தொங்கியவாறு மூதாட்டியின் சடலம் மீட்பு..\nகாசா எல்லையில் 59 பாலஸ்தீனர்கள் கொன்று குவிப்பு: இஸ்ரேல் நடவடிக்கைக்கு உலக நாடுகள் கண்டனம்..\nஅலையில் சிக்கிய எஜமான் பேத்தியை விரைந்து காப்பாற்றிய நாய்\n4 வருடங்களுக்கு முன் நான் கண்ட கனவு இளவரசி மெர்க்கல் வெளியிட்ட தகவல்..\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக டெல்லி அரசு ரூ. 10 கோடி நன்கொடை..\nஅமெரிக்காவை குறிவைத்து அதிநவீன போர் விமானங்களை உருவாக்கும் சீனா..\nமுகமது சமியிடம் மாதம் ரூ.10 லட்சம் ஜீவனாம்சம் கேட்ட மனைவியின் மனு தள்ளுபடி..\nமாடல் அழகியுடன் சுற்றிய செய்தி வெளியானதால் பதவியை இழந்த நார்வே மந்திரி..\nகேரளாவில் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் கடற்படையினரால் மீட்கப்பட்ட பெண்ணுக்கு ஆண் குழந்தை…\nஊழல் வழக்கில் இஸ்ரேல் பிரதமரிடம் 12-வது முறையாக இன்றும் விசாரணை..\nபுன்னம்சத்திரம் அருகே அனுமதியின்றி மது விற்ற 3 பெண்கள் கை���ு..\n176 எம்.பி.க்கள் ஆதரவுடன் பாகிஸ்தான் பிரதமராக தேர்வானார் இம்ரான் கான்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nமிகச்சிறப்பாக நடைபெற்ற “புளொட்” சுவிஸ் கிளையின்,…\nயாழில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த பெண் குழந்தை உயிரிழப்பு:…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“நாம் தமிழர் கட்சி” சீமானுக்கு, “பிரான்சு…\nஅலையில் சிக்கிய எஜமான் பேத்தியை விரைந்து காப்பாற்றிய நாய்\n4 வருடங்களுக்கு முன் நான் கண்ட கனவு\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக டெல்லி அரசு ரூ. 10 கோடி நன்கொடை..\nஅமெரிக்காவை குறிவைத்து அதிநவீன போர் விமானங்களை உருவாக்கும் சீனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pattabiwrites.in/2017/", "date_download": "2018-08-17T22:40:45Z", "digest": "sha1:RLEU7AX2CJXCWBXW73O3BSZEBKWYWC3N", "length": 43129, "nlines": 103, "source_domain": "www.pattabiwrites.in", "title": "PATTABI WRITES: 2017", "raw_content": "\nதமிழக அரசியல் கடந்த சில பத்தாண்டுகளில் தான் பார்த்து நகர்ந்த ஆளுமைகளை இழந்துள்ளது. புதிய ஆளுமைக்காக காத்துக்கிடக்கிறது. புதிய ஆளுமை யார் என்பதற்கான சோதனை ஓட்டங்கள் துவங்கியுள்ளன.\nதிரு கருணாநிதி, எம் ஜி ஆர், ஜெயலலிதா என்கிற திராவிட இயக்கம் சார்ந்த ஆளுமைகள் 50 ஆண்டுகளில் அண்ணாவால் துவங்கப்பட்ட தேர்தல்அரசியல்- ஆட்சி அதிகாரம் என்கிற பயணத்தை நிகழ்த்தியுள்ளனர். தனது பெரும் உழைப்பால் பெரியார்- அண்ணாவிடம் தொண்டாற்றி, மொழி, இனப்பற்று சமூகநீதி மற்றும் திராவிடக் கொள்கைகள் வழியே தன்னை ஆளுமையாக உயர்த்திக் கொண்டவர் கலைஞர் கருணாநிதி அவர்கள். சினிமா சிநேகமும், வசனகர்த்தா தொழிலும் உதவின.\nஎம் ஜி ஆர் முழுமை���ாக சினிமா பின்னணியில், அண்ணாவின் அன்பில், கலைஞரின் நட்பில் அரசியலுக்கு நுழைந்தவர். கலைஞரின் எதிர்ப்பில் புதிய அரசியல் இயக்கம் கண்டு கோடானுகோடி ஏழைகளின் மனதில் இடம் பிடித்தவர். திராவிட இயக்க கொள்கைகளின் தீவிரத்தை தணித்துக்கொண்டு மத்திய அரசுடன் ஒத்துழைப்பு என்கிற நடைமுறை அரசியலை கையாண்டு பெரும் ஆளுமையாக உருவெடுத்தவர்.\nதிராவிடஇயக்க பின்னணி என ஏதுமற்று, சினிமா பின்னணியுடன், எம் ஜி ஆர் ஆசியில் அரசியலுக்கு வந்தவர் ஜெயலலிதா அம்மையார். எதையும் விரைந்து கற்கும் திறனும், சூழலை ஆய்ந்து காய்களை நகர்த்தும் ஆற்றலும் வாய்க்கப்பெற்றவராக அவர் விளங்கினார். எம் ஜி ஆரின் அரசியல்வாரிசு எனும் போட்டியில் திருமதி ஜானகியை நிறுத்தியவர்களுடன் போராடி தன்னை நிறுவிக்கொண்டவர். தேர்தல் வெற்றிகளை தொடர்ந்து கோடானுகோடி மக்களின் அன்பை, ஆதரவை பெற்று ஆளுமையாக உயர்ந்தவர். திராவிட இயக்க பாரம்பரியத்தில் புதிய முன்னெடுப்புகளை நடத்திக்காட்டவேண்டிய நிர்பந்தம் ஏதும் அவருக்கு இருக்கவில்லை. அவ்வப்போது எதிர்ப்படும் நிகழ்வுகளுக்கு முகம் கொடுத்து பெற்றவைகளை தக்கவைத்தால் போதும் என்கிற நிலையை அவர் சாதுர்யமாக கையாண்டார். இந்த 50 ஆண்டுகளில் இவர்கள் பல முரண்பட்ட நிலைகளை எடுத்தாலும் தங்கள் இயக்கத்தில் ஒப்பற்ற ஒரே தலைவர் என்கிற உயர்நிலையிலிருந்து வீழவில்லை. தேர்தல் தோல்விகள்கூட தலைமை பொறுப்பிற்கு நெருக்கடிகளை தந்துவிடவில்லை.\nஇந்த ஆளுமைகள் இல்லாத சூழலில் இன்று ஆட்சி பொறுப்பில் உள்ள தலைவர்கள் இயக்கத்தில் அடிமட்ட தொண்டர்களாக இருந்து தங்களின் விசுவாச அரசியல் காரணமாக பல்வேறு மட்டங்களுக்கு தலைமையால் உயர்த்தப்பட்டவர்கள். மாவட்டச் செயலர்களாக, அமைச்சர்களாக, முதலமைச்சராகக்கூட உயர்த்தப்பட்டவர்கள். தங்களுக்கென தனித்திறமையை உணரவேண்டிய, வளர்த்துக்கொள்ள அவசியமற்ற சூழலில் அவர்கள் இருந்தார்கள். தாய்க்கோழியின் அரவணைப்பு குஞ்சுகள் போன்ற நிலையில் அவர்கள் வைக்கப்பட்டிருந்தனர். அவர்களின் திறமைகள் விசுவாசம் என்கிற எல்கைக்குள் வெளித்தெரிய வேண்டியவையாக இருந்தன.\nஇன்று ஆட்சி பொறுப்பை நேரடியாக எடுக்கவேண்டிய சூழலில் கூட்டுத்தலைமை- ஜனநாயக விவாதம்- சரிகட்டல்கள்- முடிவுகள் என்கிற புதிய பாதையில் அவர்கள் செல்லவேண்டியநிலை ஏற்பட்டுள்ளது. அவர்களில் எவரையும் தனித்து பிம்பமாக உயர்த்த யாரும் தயாரில்லை. ஆட்சியை தக்கவைக்க மத்திய அரசின் தலைமைக்கு முன் அளவற்ற பணிவையும், விட்டுக்கொடுத்தல்களையும் செய்யவேண்டியுள்ளது. திராவிட இயக்கத்தின் எந்த முகத்தையும் வெளிப்படுத்திக் கொள்ள இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.\nதிரு தினகரனின் ஆர்.கே நகர் வெற்றி பெரிதும் பேசப்படும் ஒன்றாகியுள்ளது. தமிழகம் ஆர்.கே நகரல்ல என்கிற எதார்த்த குரல்களும் எழாமல் இல்லை. ஜெயலலிதா அம்மையாரின் தோழி, நெருக்கமான துணை என்கிற சசிகலா அம்மையார் பிம்பத்திற்கு இணையாக மன்னார்குடி மாபியா என்கிற எதிர் விமர்சனமும் வலிமையாகவே தமிழகத்தில் உலா வருகிறது.\nதிரு கமலஹாசன் கல்லூரி போகாமல் இருக்கலாம். சினிமா பின்னணி என்றாலும் படித்தவர், கற்க பெரும் விருப்பமாக இருப்பவர் என்கிற பார்வையை அவர் மத்தியதட்டு மக்களிடம் ஏற்படுத்தியுள்ளார். அவருடன் மத்தியவர்க்க உயர்தட்டு பிம்பம் நிழலாக கூடவே வருகிறது. கவித்துவமாக பேசுவதாக நினைத்துக் கொண்டு வெகுஜன உரையாடலுக்கான வெளியை அவரே மூடிவிடுகிறார். பெரியாரியம், இனப்பற்று, சமத்துவம் என்கிற கொள்கைகளில் புதிதாக உணர்த்தும் அளவிற்கு அவரது உரையாடல் வலுவாக இல்லை.\nநாம் தமிழர் சீமானின் ஆவேசம் இளைஞர்களை கவ்வி பிடிக்கலாம். கவனித்து பொருட்படுத்தவேண்டிய நியாயக்குரல் என்கிற தர்க்க அரசியல் முயற்சியில் அவர் ஓரளவிற்கு வெற்றி பெறத்துவங்கியுள்ளார். ஆனால் நாம் இந்துக்கள், நாம் இஸ்லாமியர், நாம் தமிழர் என்று சொல்லும்போதெல்லாம் ஒன்றுபடுத்தலின் அடையாள வலிமை மட்டுமின்றி, விலக்கி வைத்தலின் உக்கிரமும் தொழிற்படுகிறது. பன்முகத்தனமை வாய்ந்த நம் சமூகத்தில் இப்படிப்பட்ட குரல்கள் ஜனநாயக வெளியை நாளடைவில் அடைத்துவிடும்.\nதிரு ரஜினிகாந்திற்கு மக்கள்திரளை ஈர்க்கும் வசீகரம் இருக்கலாம். ஆன்மீகவாதி, அமைதியானவர், நிதானமும் பக்குவமும் வாய்க்கப்பெற்றவர், அளந்து குறைவாக பேசக்கூடியவர், வெற்றி என்று அனுமானித்தால் மட்டுமே செயலில் இறங்கக்கூடியவர் என்கிற ஒளிவட்டம் அவர்மீது சுற்றப்படுகிறது. ஆனால் அவர் தன் பன்ச் டயலாக் மூலம் துணுக்கு அரசியலைத்தான் இதுவரை வெளிப்படுத்தியுள்ளார். குடும்பம் என்கிற நிறுவனத்தை அவர் உயர்த்திப் பிடிப்பத�� பெண்களின் ஆதரவை பெற உதவலாம். அவரது பின்புலமாக இருந்து யார் இயக்கப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும். மக்கள் எளிதில் நெருங்க முடிந்த ஜனநாயக முகத்தை கொண்டவராக அவர் இருப்பாரா என்பதும் சோதிக்கப்படக்கூடிய ஒன்றாகவே இருக்கிறது.\nதேசிய கட்சிகளாக கருதப்படும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், பா ஜ க ஆகியவை தனித்து நின்று தங்கள் பலத்தை சோதிக்கக்கூட முடியாத எதார்த்த நிலைமை நீடிக்கிறது. திமுக தவிர தமிழகத்தில் உள்ள பிற கட்சிகள் பெரும் கட்சி ஒன்றுடன் துணை நிற்கும் அமைப்புகளாகவே தொடரும் சூழல் நிலவுகிறது. திரு ஸ்டாலின் தலைமையிலான தி மு க கலைஞர் ஏற்படுத்திய உச்சங்களை தொடுமா என்பதும் பொறுத்திருந்து பார்க்கவேண்டிய ஒன்றாகவே இருக்கிறது.\nமக்கள் அடுத்து யாரை ஆட்சியில் அமரவைத்தாலும் தமிழக அரசியல் பயணிக்கவேண்டிய பாதை குறித்து பரந்த கருத்தொற்றுமை தேவைப்படுகிறது. தனித்தமிழ்நாடு நோக்கிய தமிழ்தேசியம் என்பது இன்றுள்ள சூழலில் இரத்தக்களறியின்றி பெரும்பான்மை மக்களுக்கு அமைதியை தருமா என்பது சிந்தனைக்குரிய ஒன்றாகும். மத்திய அரசுடன் சரணாகதியோ அல்லது நிரந்தர பகைமையோ தமிழக நலன்களுக்கு உதவாது. மத்திய அரசுடன் அரசியல் அமைப்பு சட்ட எல்கைக்குள் நின்று பிரச்சனைகளின் அடிப்படையில் உடன்படுதல், எதிர்குரல் கொடுத்து தங்கள் நிலையை வலியுறுத்தல் என்பது நடைபெறவேண்டும். மாநில அரசின் அதிகார விரிவுபடுத்தல், மாநில அரசிற்குள் அதிகார பரவல் என்பதற்கான தொடர் வினைகள் நடைபெறவேண்டும்.\nதமிழக வரவு செலவு இனங்கள் குறித்து தொடர் விவாதங்கள் மூலம் கருத்தொற்றுமை உருவாக்கப்படவேண்டும். தமிழகத்தின் வருவாய் இனங்களில் செய்யப்படவேண்டிய மாற்றங்கள்-மாற்றுகள் பொது புத்தியில் உறையும் அளவிற்கு விவாதப்பொருளாக மாறவேண்டும். அதே போல் செலவினங்களில் முன்னுரிமை பட்டியல் என்பதும் வரையறுக்கப்படவேண்டும். குறிப்பாக விவசாயம், கல்வி, மருத்துவம், சுகாதாரம், வேலைவாய்ப்புகள் குறித்து கருத்தொற்றுமையை ஆட்சிக்கு வருபவர்கள் உருவாக்கவேண்டும். மத்திய அரசின் மகாத்மாகாந்தி ஊரக வேலைவாய்ப்புத்திட்டம் போன்ற ஒன்றை தமிழக அடித்தட்டு 20 சத குடும்பங்களுக்கு தனியாக மாநில அரசு உருவாக்கிடவேண்டும். மத்திய அரசின் பணிகள், மாநில அரசின் வ��லைத்திட்ட பணிகள் என்பவற்றை வரையறுத்து செய்திடவேண்டும்.\nவருவாய் பெருக்கம், ஒதுக்கிய செலவினங்களை ஊழல் இன்றி உரிய மட்டத்தில் உரிய பயனாளிகளுக்கு செல்வதை கண்காணிக்க மாவட்ட ஆட்சித்தலைவர்- மக்கள் பிரதிநிதி தலைமையில் கண்காணிப்பு குழுக்களை அமைக்கவேண்டும். மாவட்டந்தோறும் இதற்கான காலாண்டு அறிக்கைகளை மக்கள் பார்வைக்கு முன்வைக்கவேண்டும்.\nமாநிலத்தின் வளர்ச்சிக்குரிய கண்ணியமான உரையாடல் களமாக சட்டமன்றம், மற்றும் தமிழக அரசியலின் பொதுவெளியை மாற்றக்கூடிய ஆளுமைகளை தமிழகம் பெறட்டும்.\nதாட்சாயிணி வேலாயுதம் இன்றுள்ள இளைய தலைமுறையினர் தெரிந்துகொள்ள வேண்டிய பெயர். விடுதலை இந்தியாவின் கனவுகள் குறித்து பெருமித பார்வை கொண்ட ஒருவர். இந்தியாவின் அரசியல் சட்ட நிர்ணய அசெம்பிளிக்கு சென்ற 15 பெண்களுள் ஒருவர். அங்கு இடம் பெற்ற ஒரே தலித் (அரிசன) பெண்மணியும் அவர்தான் என்பது வரலாற்று முக்கியம் வாய்ந்த அம்சம். தற்காலிக நாடாளுமன்ற அவையில் அவர் 1946 முதல் 1952 வரை சிறப்பாக செயல்பட்டார். அவர் அரசியல் நிர்ணய சபைக்கு செல்லும் போது அவரின் வயது 34 மட்டுமே. சிறு வயதிலேயே பெரும் பொறுப்புகளுக்கு தயாராகும் பயிற்சியும் பக்குவமும் குடும்ப சூழலில் , சமுக சூழலில் கிடைக்கப்பெற்றது.\nகேரளா சமூகத்தில் நிலவிவந்த சாதிய ஏற்றத்தாழ்வுகளின் சூழலில்தான் புலையர் சமூகத்தில் தாட்சாயிணி முலவக்காடு கிராமம், எர்ணாகுளம் மாவட்டத்தில் 1912ல் பிறந்தார். தாழ்த்தப்பட்ட சமூக பெண்கள் பெரும் சமுக கேட்டிற்கு ஆளாக்கப்பட்டிருந்த சூழல். மேலாடை கூட போடமுடியாது. தெருவில் செல்லமுடியாது. நிமிர்ந்து பார்த்துவிடமுடியாது. ஆபரணங்கள் அணிந்து செல்லவும் தடையிருந்தது. அப்போது சாதியக் கொடுமைகளை எதிர்த்து நாராயணகுரு, அய்யங்காளி இயக்கங்கள் வலுப்பெற்ற சூழல் நிலவியது.\nஅய்யங்காளி 1904லேயே புலையர்களுக்கான பள்ளியை தொடங்கியிருந்தார். அய்யங்காளியும் கற்பி, ஒன்றுசேர் என்கிற முழக்கத்தை வைத்தார். தாட்சாயிணி தந்தை வேலுத குஞ்சன் ஆசிரியராக இருந்தவர். அவரின் சகோதரர் கிருஷ்ணதி ஆசான் சாதி எதிர்ப்பு போராட்டங்களில் தீவிரமாக இருந்தார்.. குஞ்சன் வீட்டில் புலைய குடும்பத்து சிறுவர்களுக்கு பாடங்கள் எடுக்கப்பட்டு வந்தது. அவர்களுக்கு சமஸ்கிருதம் கூட சொல்லிக் கொடு��்கப்பட்டது. கிருஷ்ணதி தங்களுக்கு தடையாக வைக்கப்பட்டிருந்த சங்கீதம், சமஸ்கிருதம் ஆகியவற்றை கற்றார். புலையன் மகாசபையில் அனைவரும் கூடுவதற்கு ஏற்பாடு, ஆபரணங்கள் அணிவது, தலைமுடி வெட்டிக்கொள்ள ஏற்பாடு, சாதி எதிர்ப்பு இசை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. முலவக்காடு பகுதியில் உள்ள புனித ஜான் தேவாலயம் கட்ட கிருஷ்ணாதி நிலம் கொடுத்து உதவினார்\nகிருஷ்ணாதி ஆசான், கே பி வல்லான் ஆகியோர் 1913ல் புலையர் மகாசபை அமைத்து உரிமைகளுக்காக போராடத்துவங்கினர். தாட்சாயிணி சமுக கட்டுக்களை மீறி மேலாடை அணிந்தார். பள்ளிப்படிப்பு, கல்லூரி என சென்றார். பட்டப்படிப்பு முடித்த முதல் தலித் பெண்மணி என்கிற வரலாற்றையும் அவர் தன் சாதனையில் சேர்த்துக்கொண்டார். கொச்சி அரசாங்கத்தின் கல்வித்தொகை மூலம் இச்சாதனையை அவரால் நிகழ்த்த முடிந்தது. சென்னை பல்கலையில்தான் அவர் பட்டம் பெற்றார்.\nகொச்சின் அரசாங்க பள்ளியில் தாட்சாயிணி 1935-42வரை திருச்சூர் பெரிகோதிகரா உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றினார். அங்கும் தீண்டாமையின் கேடுகளை உணர்ந்தார். தன் குடும்ப அரசியல் பின்புலம் மீது பெருமிதம் கொண்டு கொச்சி சட்டமன்றத்திற்குள் நுழைந்தார். சென்னை ராஜதானி சார்பிலான அரசியல் சட்ட நிர்ணயசபை உறுப்பினர்களில் ஒருவராக அங்கு இடம் பெற்றார்.\nதாட்சாயிணி காந்தி, அம்பேத்கார் என்கிற இரு ஆளுமைகளின் செல்வாக்கில் தன்னை வெளிப்படுத்திக்கொண்டார். சட்டமுன்வரைவு என்பதை தாண்டி அரசியல் சட்ட நிர்ணயசபை சிந்திக்கவேண்டும் என்பதை வலியுறுத்தினார். வாழ்க்கை குறித்த புதிய பார்வையை அரசியல் நிர்ணயசபை நாட்டிற்கு வழங்கவேண்டும் என்றார். தீண்டாமையை சட்டவிரோதமானது என்பதுடன் சுதந்திர இந்தியாவில் ஒடுக்கப்பட்ட அம்மக்களுக்கு நெறிசார்ந்த பாதுகாப்பை வழங்க உறுதி செய்யப்பட வேண்டியதன் அவசியத்தை அவர் வற்புறுத்தினார். மற்ற அனைவரும் உணரத்தகுந்த சுதந்திர உணர்வை தலித்களும் பெறவைக்க உதவவேண்டும் என்றார்.\nநேரு பேசியவுடன் தாட்சாயிணி அரசியல் சட்ட நிர்ணய சபையில் பண்டைய இந்தியாவின் லிச்சாவி குடியரசு குறித்து டிசம்பர் 19, 1946 அன்று விவாதத்தில் எடுத்துரைத்தார். கம்யூனிஸ்ட் கட்சியின் மீதான விமர்சன பார்வையும் அவ்வுரையில் காணப்படுகிறது. அதே நேரத்தில் சோசல��ஸ்ட் குடியரசின் மூலம்தான் தலித்களின் நலன்களை காக்கமுடியும் என்கிற தனது நம்பிக்கையும் அவர் தெரிவிக்க தவறவில்லை.\nஅதேபோல் சர்தார் வல்லபாய் உரையாற்றியவுடன் சிறுபான்மையினர் குறித்த தனது பார்வையை அவர் ஆகஸ்ட் 28, 1947 அன்று நடந்த விவாதத்தில் முன்வைத்தார். தனித்தொகுதி, இட ஒதுக்கீடு என்பவற்றையெல்லாம் புறந்தள்ளி உரையாற்றினார். இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மக்கள் பொருளாதார அடிமைகளாக இருக்கும்வரை தனித்தொகுதி, இணைத்தொகுதி, கூடுதல் சதவீத ஒதுக்கீடு இடங்கள் என்ற முறையெல்லாம் பயனளிக்காது என தனது உரையில் அவர் கருத்துக்களை வெளிப்படுத்தினார். அனைவருக்கும் வாய்ப்புகள் நிறைந்த பொதுவான அடையாளம்தான் இந்தியாவின் எதிர்காலத்திற்கு உகந்தது என அவர் கருதினார். இல்லையெனில் பிரிட்டிஷ்காரர்கள் விட்டு செல்லும் சமூக மோதல்கள் அதிகரிக்கும் களமாக இந்தியா மாறும் என்கிற எச்சரிக்கை அவர் உரையில் இருந்தது.\nஅதேபோல் அவர் நவம்பர் 8 1949ல் அரசியல் சட்ட நகல் குறித்து கடுமையான விமர்சனத்தை எழுப்பினார். கொள்கை கோட்பாடுகளற்ற தரிசுநிலமாக நகல் இருக்கிறது என்ற காட்டமான வார்த்தைகள் அவரிடமிருந்து வெளிப்பட்டன. . கூடுதல் அதிகாரங்களை மத்திய அரசில் குவித்துக்கொள்வதை அவர் ஏற்கவில்லை. பிரிட்டிஷ் 1935 சட்டத்தில் சில மாற்றங்களை மட்டும் செய்து ஏற்பதுபோல் இருக்கிறது என்றார். கவர்னர் என்கிற பதவி தொடர்வதை சாடினார். அவசியம் எனில் 1952 பொதுத்தேர்தலில் மக்கள் வாக்கிற்குவிட்டு பின்னர்கூட முடிவெடுக்கலாம் என்றார் குடியரசு ஆவதற்கான ஜனநாயக ஏற்பாக கூட அது இருக்கும் என்றார்.\nதீண்டாமை குறித்து ஷரத்து இல்லாமல் இந்திய அரசியல் சட்டம் இருக்க முடியாது என்கிற கருத்தை அழுத்தமாக தன் உரையில் முன்வைத்தவர் தாட்சாயிணி. அவர் கல்லூரி காலத்தில் ஏற்பட்ட அனுபவங்களை அவர் உரையில் எடுத்துரைத்தார். தீண்டாமை எதிர்ப்பு எனக்கோரி நண்பர்கள் சிலர் அவரிடம் நன்கொடை கேட்டபோது, இதற்கு காரணமானவர்களிடம் மட்டும் கேட்டுப்பெறுங்கள். அதனால் பாதிக்கப்பட்ட என்போன்றவர்களால் தர இயலாது என காரணம் சொல்லி அவர் மறுத்தார்.. தனது பள்ளி, கல்லூரி காலங்களில் பொதுவிழாக்களில் பங்கேற்கமுடியாமல் தான் கட்டாயமாக ஒதுங்கி நின்ற அவலத்தை அவர் சுட்டிக்கட்டினார்.\nதீண்டாமை என்பது சட���டவிரோதமானது என்கிற தீர்மானத்தை அவையில் நிறைவேற்றவேண்டும் என தாட்சாயிணி கேட்டபோது பண்டிதநேரு இது காங்கிரஸ் காரியகமிட்டியல்ல தீர்மானம் போடுவதற்கு என்றார். ஆனால் கண்டிப்பாக இப்பிரச்சனை மீதான அணுகுமுறையை மேற்கொள்ளலாம் என்ற உறுதியை அவர் தரவேண்டியிருந்தது. ஆனாலும் மீண்டும் அழுத்தம் கொடுத்து தனது கோரிக்கையையை அவர் வலியுறுத்தினார்ர். இச்சபையில் நிறைவேற்றப்படும் பிரகடனம் பயன் விளவிப்பதாக அமையும் என மிகத்துணிச்சலாக தன் கருத்துக்களை முன்வைத்தார் தாட்சாயிணி. தீண்டாமைக்கு எதிராக சட்டம் இயற்றினால் மட்டும்போதாது, நடைமுறையில் நாம் எப்படி நடந்துகொள்ளப்போகிறோம் என்பதை பொறுத்துதான் இந்தியா உலக நாடுகளில் தலைநிமிர்ந்து நடக்கமுடியும் என்றார் அவர்.\nலிச்சாவி குடியர்சில் குடிமகன் ஒவ்வொருவரும் ராஜா என்றே அழைக்கப்பட்டனர். இன்று இடர்களுக்கு ஆளாகி பரிதவிக்கும் தலித்கள் போன்றவர் நாளை இந்தியாவில் ஆள்வோர் என்கிற நம்பிக்கையை விடுதலை இந்தியா தரவேண்டும். அந்த நம்பிக்கையில் நாம் எந்த பிரிவினையும் கோரவேண்டாம் என ஹரிஜன உறுப்பினர்களை கேட்டுக்கொள்கிறேன் என்றார் அவர். கிறிஸ்துவம் , முஸ்லீம், சீக்கியர், அரிஜனங்கள் என எவ்வகையிலும் பிரிவினைவாதமற்ற தேசியம் உருவாக வேண்டும் என்கிற விழைவை அவர் தனது உரையில் தெரிவித்தார். சர்ச்சில் அரிஜனங்களின் பாதுகாப்பிற்கு பிரிட்டிஷ் காரணம் என பீற்றுகிறார். அவர்கள் என்ன செய்தார்கள் என்கிற கேள்வியை தாட்சாயிணி அவையில் எழுப்பினார். தீண்டாமை ஒழிக்க சட்டம் கொணர்ந்தார்களா என வினவினார். ஏழுகோடி தாழ்த்தப்பட்டவர்களை சர்ச்சில் இங்கிலாந்து அழைத்துப்போய் எந்த பாதுகாப்பும் நல்கிவிடமுடியாது. எங்களை மைனாரிட்டி என பேசுவதை ஏற்கமுடியாது என்றார். அரிசனர்களும் மற்றவர்களும் இந்தியர்களாக இங்குதான் வாழ்ந்தாக வேண்டும். அதற்கு நெறிசார்ந்த பாதுகாப்புகள் உத்திரவாதமாக வேண்டும். எங்களுக்கு சுதந்திரம் இந்தியர்களிடமிருந்துதான் கிடைக்கவேண்டுமே தவிர பிரிட்டிஷாரிடமிருந்தல்ல என்றார்.\nஅதேபோல் முஸ்லீம் பிரதேசங்களில் நிறுத்தப்படும் இந்து வேட்பாளர்களில் ஏன் தலித் வேட்பாளர் ஒருவர் கூட இல்லை என்கிற கேள்வியை அவர் காங்கிரசாரிடம் எழுப்பினார். தங்களை இந்துக்களாக கருதவி���்லையா என்கிற கேள்வியை அவர் தொடுத்தார். அரிசனங்கள் மற்றும் பிற இடர்ப்படும் சமூகத்தினரகளை கட்டாய உழைப்பிலிருந்து விடுபட வைப்பது பாசிச சமுதாய வடிவங்கொண்ட இந்திய நாட்டில் பொருளாதார புரட்சியாக அமையும் என்றார் தாட்சாயிணி. மத்திய அரசின் நேரடி நிர்வாக பகுதிகள் என்கிற முறையையும் அவர் பிரிட்டிஷ் மாடல் என சாடினார். கவர்னர்பதவி என்பது தேவையற்றது என்கிற கருத்து அவரிடம் இருந்தது.\nதலித் தலைவர்களுல் ஒருவரான வேலாயுதத்தை அவர் காந்தி, கஸ்தூரிபாய் முன்னிலையில் வார்தா ஆசிரமத்தில் மணம்புரிந்துகொண்டார். வேலாயுதமும் தற்காலிக நாளுமன்றத்திற்கு தேர்ந்த்தெடுக்கப்பட்டிருந்தார். ஆனால் கருத்து மாறுபாடு கொண்டு அவர் காங்கிரசிலிருந்து விலகினார். 1952 தேர்தலில் வேலாயுதம் கொல்லம்- மாவ்லிகரா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிப்பெற்றார். விடுதலைக்குப்பின்னர் தாழ்த்தப்பட்டவர் முன்னேற்றம் என்பதில் கவனம் செலுத்தி செயல்பட்டுவந்தார் தாட்சாயிணி. பாரதிய மகிளா ஜாக்ரதி பரிஷத் என்கிற அமைப்பைத் துவங்கி அதன் தலைவராக செயல்பட்டார்.\n( கே ஆர் நாரயணன் திருமண வரவேற்பில்)\n1971ல் அடூர் தொகுதியில் பார்கவி சி பி அய், குஞ்சாச்சன் சி பி எம் எதிர்த்து தாட்சாயிணி சுயேட்சையாக நின்று தோல்வியை அடைந்தார். அப்போது அத்தேர்தலில் சி பி அய் பார்கவி 65 சத வாக்குகளைப் பெற்று வென்றார். சி பி எம் 30 சத வாக்குகளை பெற்றது. அவரின் உறவினர் கே ஆர் நாரயணன் இந்தியாவின் தலித் பகுதியிலிருந்து வந்த முதல் குடியரசுத்தலைவர் என்ற வரலாற்றை உருவாக்கினார். தாட்சாயிணி ஜூலை 20, 1978ல் இயற்கை எய்தினார். இந்திய விடுதலை கொண்டாட்டங்களில் நிற்க வேண்டிய பெயர்களில் தாட்சாயிணியும் ஒன்றாக நிலைபெறட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/110152-11-years-of-veyil-movie-special-article.html", "date_download": "2018-08-17T22:22:05Z", "digest": "sha1:J7OSYMXIM5EOLWGGDJQUKBZ36L5AS5ZU", "length": 32867, "nlines": 434, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"பேருதான் வெயில்... ஷூட்டிங் எல்லாம் மழையிலதான்..!\" - பசுபதி... #11YearsOfVeyil #VikatanExclusive | 11 years of veyil movie special article", "raw_content": "\nஅ.தி.மு.க செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு\nபெற்றோர் காலில் விழுந்து பட்டம் வாங்கிய மாணவர்கள் - கல்லூரி விழாவில் நெகிழ்ச்சி\n`கேரளா சென்றும் மக்களைச் சந்திக்க முடியவில்லை’ - 16 டன் அரிசி வ��ங்கிய அ.தி.மு.க எம்.எல்.ஏ நெகிழ்ச்சி #KeralaFloods\nவாஜ்பாய் மறைவுக்கு ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் அனைத்துக் கட்சியினர் மலரஞ்சலி\nகேரளாவுக்கு இயக்கும் விமான கட்டணங்களை அதிகரிக்க கூடாது - மத்திய அரசு\nமதகுகளில் கசிந்த காவிரி வெள்ளம்... மணல் மூட்டைகளால் அணை\n`100 ஆண்டுகளில் இல்லாத பேரழிவு; மழை பாதிப்புகளால் 324 பேர் உயிரிழப்பு’ - கேரள முதல்வர் வேதனை\n' - பள்ளத்தில் சரிந்த 3 மாடிக் கட்டடம்\nமீன் விற்ற மாணவி கிடைத்த நன்கொடையை முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதிக்கு அளிப்பு\n\"பேருதான் வெயில்... ஷூட்டிங் எல்லாம் மழையிலதான்..\nவெக்கை மிகுந்த விருதுநகர் கிராமங்களின் புழுதி பறக்கும் நிலப்பரப்பையும்; வறுமையும் துன்பங்களும் நிறைந்த அம்மக்களின் யதார்த்த வாழ்க்கையையும் அவ்வளவு நேர்த்தியாக சொன்ன படம் 'வெயில்'. விருதுநகர் மக்களின் கிராமிய வாழ்வியலை ஒரு படமாக இல்லாமல் ஒரு பதிவாய் தமிழ்த்திரையுலகில் அழுத்தமாகப் பதித்தார் இயக்குநர் வசந்தபாலன். ஏதோவொரு சூழ்நிலையில் சொந்த ஊரைவிட்டு வெளியூர் சென்றவர்கள் இந்தப் படத்தைப் பார்த்து பழைய கிராமத்து நினைவுகளுக்குள் மூழ்கி கரைந்து போனார்கள். அப்படித் தமிழ் மக்களால் கொண்டாடப்படும் வெயில் திரைப்படம் வெளியாகி இன்றோடு பதினொரு வருடங்கள் ஆகின்றன. இதுகுறித்து யாரிடம் பேசலாம் என்று யோசித்தபோது முதலில் நினைவுக்கு வந்தவர் முருகேசன்தான். ஆம்.. நடிகர் பசுபதியிடம் வெயில் பட அனுபவங்கள் குறித்துப் பேசினேன்.\nவெயில் திரைப்பட வாய்ப்பு எப்படி அமைந்தது\n''அந்தச் சமயங்களில் நான் நிறைய படம் பண்ணிட்டு இருந்தேன். அப்போதான் வசந்தபாலன் ஒருநாள் என்னைக் கூப்பிட்டாரு. நானும் போனேன். கதை சொல்வாருனு நினைச்சிட்டு இருக்கும் போது ரெண்டு பாட்டு போட்டு காமிச்சாரு. அது என்ன பாட்டுன்னா வெயிலோடு விளையாடியும் உருகுதே மருகுதேவும்தான். அந்தப் பாட்டு எனக்கு என்னன்னே தெரியலை. கேட்டவுடனே ரொம்பப் பிடிச்சுப் போச்சு. அதற்கப்புறம்தான் கதையைச் சொன்னாரு. கதையும் பிரமாதமாக இருந்துச்சு. கதை சொல்லி முடித்தவுடன் வசந்தபாலன், \"முருகேசன் கேரக்டர் நீங்க பண்ணா நல்லா இருக்கும்\"னு சொன்னாரு. கதை கேட்கும் போது இந்தப் படம் நாம பண்றோம்னு முடிவு பண்ணிட்டதால உடனே, ஒத்துக்கிட்டேன். இப்படிதான் வெயிலுக்குள்ள நுழைஞ்சேன்.''\n''வெயில் படத்தில எனக்கும் வசந்தபாலனுக்கும் அப்படி ஒரு புரிதல் இருந்துச்சு. அது எப்படின்னா ஒரு நடிகன், இயக்குநர் உறவையெல்லாம் தாண்டி எங்களுக்குள்ள அப்படி ஒரு நட்பு இருந்துச்சு. அது இன்னைக்கு வரைக்கும் தொடர்ந்துட்டுதான் இருக்கு. நான் நாடகத்திலிருந்துதான் சினிமாவுக்கு வந்தேன். வெயில் படத்துல என் இஷ்டப்படி நடிக்க எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தாரு. ஷூட்டிங் அப்போ அவர் எதிர்பார்க்கிற நடிப்பு வரலைன்னா எத்தனை டேக் வேணும்னாலும் போவாரு. அவர் எதிர்பார்க்கிற நடிப்பை கொடுத்தா மட்டும்தான் அடுத்த காட்சிக்கே போவாரு. எல்லாக் காட்சியையும் அவர் அப்படிதான் எடுத்தார். நல்லவேளைங்க நான் சம்பந்தப்பட்ட காட்சியெல்லாம் ரெண்டு டேக்குக்கு மேல போகாது. ஏன்னா, நான் வீட்டுலயே நல்லா ஹோம்ஒர்க் பண்ணிட்டுதான் ஷூட்டிங்கே போவேன்.''\nவெயில் ஷூட்டிங்ல முருகேசன் கதாபாத்திரத்திற்காக எவ்வளவு மெனக்கெட்டிங்க\n''படத்திற்கு பேருதாங்க வெயில். ஆனால், என் போர்ஷன் சம்பந்தப்பட்ட பாதிக் காட்சிகள் மழையிலதான் எடுத்தாங்க. அந்த மாதிரி தண்ணீர் காட்சிகள் எல்லாம் டிசம்பர்ல ஷூட் பண்ணோம். நல்ல குளிர்காலம் வேற. பதினைந்து நாள் ஷூட்டிங் எடுத்தோம். தினமும் சாயங்காலம் ஆறு மணிக்குத் தண்ணியில இறங்குன்னா அடுத்த நாள் காலையில ஆறு மணி வரைக்கும் தண்ணியிலதான் இருப்பேன். என் காலெல்லாம் ஊறிப்போயிடும். தொட்டா சதை பிஞ்சிகிட்டு வெளியே வரும். இந்த மாதிரி நான் மட்டும் இல்ல, எல்லாருமே ரொம்ப கஷ்டப்பட்டோம். ஆனால், அந்த கஷ்டம் எல்லாம் வெயில் வெற்றியைப் பார்த்ததும் சந்தோஷத்துல பறந்து போயிடுச்சு.''\nவெயில் படம் வந்தபோது உங்களுக்கு வந்த பாராட்டுகளில் மறக்க முடியாத பாராட்டு\n''ஒண்ணா.. ரெண்டா.. பார்த்திபன், தனுஷ், சிம்பு, கமல் சார்னு நிறைய பேரு பாராட்டுனாங்க.. அத்தனையும் மறக்க முடியாத பாராட்டுதான். ஆனால், எனக்கு அதையெல்லாம் தாண்டி மிகவும் நெருக்கமான பாராட்டுன்னா என் ஃப்ரெண்டோட அப்பா என்னைப் பாராட்டுனதுதான். அவர் எனக்கும் அப்பா மாதிரிதான். சின்ன வயசுலிருந்து இன்னைக்கு வரைக்கும் எனக்கு ரொம்ப ஆதரவாக இருப்பாரு. படம் பார்த்து முடிக்கிறப்போ 'ஓ'னு கதறி அழுதாரு. க்ளைமாக்ஸ் அப்போ அழுதுகிட்டே, என்கிட்ட, \"நீ.. ஏன்.. அங்கெல்லாம் போற.. என் வீட்டுலயே இருந்த���க்க\" னு சொன்னாரு. அந்தப் படம் அவ்வளவும் உண்மைங்கற மாதிரி நினைச்சிக்கிட்டாரு. அதுதான் எனக்கு மிகப்பெரிய பாராட்டுங்க.''\nவெயில் படத்தில் உங்கள் ரொமான்ஸ் போர்ஷன் அவ்வளவு இயல்பா இருந்துச்சே\n''அதெல்லாம் உங்களுக்கு தான்ங்க ரொமான்ஸ். எங்களுக்குலாம் அது அவஸ்தை. நான் மட்டும் இல்ல எந்த நடிகரைக் கேட்டாலும் இதாங்க சொல்வாங்க (சிரிக்கிறார்). அந்த வெயிலையும் மழையிலையும் உடம்பு முழுவதும் வியர்வையில ஹீரோயினை கட்டிப்பிடிச்சிட்டு நடிக்கிறதுலாம் ரொம்ப கஷ்டம்ங்க. ஒரு பொண்ணா பிரியங்காவுக்கும் அது ரொம்ப கஷ்டம்ங்க. எங்களைப் பொறுத்த வரைக்கும் அது ஒரு வேலை. அந்த வேலையை நானும் சரி பிரியங்காவும் சரி ரொம்ப நல்லா பண்ணோம். அவ்வளவுதாங்க.''\nவெயில் ஷூட்டிங்கில் நடந்த மறக்க முடியாத நிகழ்வு\n''வெயில் படத்தோட ரெண்டாவது நாள் ஷூட்டிங்ல ’உருகுதே மருகுதே’ பாட்டு எடுத்தோம். அந்தப் பாட்டு ஷூட்காக தியேட்டர் மேல நானும் பிரியங்காவும் ஆடிட்டு இருந்தோம். அப்படி ஆடிட்டு இருக்கும் போது நானும் பிரியங்காவும் தடுமாறி ஒரு பதினைந்து அடிக்கு உருண்டுக்கிட்டே வந்து விழுந்தோம். பிரியங்காதான் முதல்ல விழுந்தாங்க. அதற்கடுத்துதான் நான் விழுந்தேன். எனக்குக் கூட லேசான காயம்தான். பிரியங்காவுக்குப் பலமான அடி. ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் உடனே, அடுத்த ஷாட்டுக்கு ரெடி ஆனாங்க. ஷூட்டிங்கோட ரெண்டாவது நாளே இப்படி ஆகிடுச்சு.''\n’வெயில்' க்ளைமாக்ஸ் ' பற்றி\n''அந்தக் காட்சி விருதுநகர்ல எடுத்தோம். வசந்தபாலனோட சொந்த ஊர்ங்கறதால பொதுமக்கள் நல்லா ஒத்துழைப்பு கொடுத்தாங்க. நைட்ல ஷூட்டிங் நடந்துட்டு இருக்கும் போது கிராமத்திலிருந்து ஷூட்டிங் பார்க்க வந்தவங்க, \"நீங்க என்ன.. இப்படி கஷ்டப்படுறீங்களே\" னு சொல்லிட்டு சுடுதண்ணிலாம் வச்சி கொடுப்பாங்க. இந்தமாதிரி நிறைய உதவிகள் பண்ணாங்க. க்ளைமாக்ஸ்ல, கல்லு எடுத்து ரவிமரியாவை அடிச்சிட்டு நான் சாகுற வரைக்கும் அந்தக் காட்சியை ஒரே ஷாட்லயே எடுத்தோம். அந்தக் காட்சியை வசந்தபாலன் ரொம்ப ஆச்சர்யப்பட்டு பாராட்டுனாரு.''\nவெயில் படத்தோட தாக்கம் இன்னைக்கும் இருக்கா\n''நிச்சயமாங்க. இன்னைக்கும் நான் வெளியே போனா 'உருகுதே மருகுதே' பாட்டை சொல்லித்தான் நிறைய பேர் பேசுவாங்க. எனக்குப் பேர் சொல்ற முக்கியமான படங்க��்ல வெயிலும் ஒண்ணு. இப்பவும் அந்தப் படத்தோட பாடல்கள்லாம் கேட்குறப்போ பழைய ஞாபகங்கள் வரும். நான் நடிச்சி எனக்கு ரொம்ப நெருக்கமா இருக்கிற படங்கள்ல வெயிலும் ஒண்ணு.''\nபதினொரு வருடங்கள் கழித்து 'வெயில்' படத்தை எப்படிப் பார்க்குறீங்க\n''வெயில் படம் ஒரு கவிதை மாதிரி. இன்னைக்கு ஊரையெல்லாம் விட்டுட்டு வெளியூருக்குப் பிழைப்பை தேடி போறவங்க எத்தனையோ பேர் இருக்காங்க. அந்த மாதிரி போறவங்கள்ல எத்தனை பேர் வாழ்க்கையில ஜெயிச்சாங்கனு நமக்குத் தெரியாது. தோத்துப்போறவங்கதான் நிறைய பேர் இருக்காங்க. ஜெயிச்சவங்களைப் பத்தி நிறைய படங்கள்ல பார்த்துட்டோம். வெயில்ல வர்ற முருகேசனால கடைசி வரைக்கும் வாழ்க்கையில ஜெயிக்க முடியலை. சாவைதான் அவன் ஜெயிக்கிறான். தமிழ் சினிமாவில முதல்முறையாக ஒரு தோத்துபோனவனோட வாழ்க்கையைச் சொல்லி சினிமாவில ஜெயிச்ச படம் வெயில்தாங்க. பதினொரு வருஷம் கழிச்சும் இந்தப் படம் மக்கள் மனசைவிட்டு போகலை. அப்படியேதான் இருக்கு.''\nஒடிசா முதல் கொல்கத்தா வரை... வெளி மாநிலங்களுக்கு எம்.ஜி.ஆர் செய்த உதவிகள்.. - ஒப்பனையும் ஒரிஜினலும் எம்.ஜி.ஆர் 100 #mgr100 அத்தியாயம்-29\nஹீரோயின் நயன்தாராவாம்... ஆனா, ஹீரோ யோகி பாபு ப்ரோ - கோலமாவு கோகிலா விமர்சனம்\nசென்னை வெள்ளத்தைவிட பத்து மடங்கு பாதிப்பு - தண்ணீரும் கண்ணீருமாய் கேரளா\n``நம்பிக்கைத் துரோகத்தைப் பொறுக்க முடியாது\" - கார்கிலில் பாகிஸ்தானை வாஜ்ப\n\"பொம்பள பிள்ளைய இப்டிதான் டச் பண்ணுவியா\" - ஓவர் சீன் ஐஸ்வர்யா #BiggBossTamil2\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\n`அட்வான்ஸ் தொகையை திரும்ப வாங்குங்கள்'- ஸ்டாலின் ஆவேசம்\n\"கோமாளித்தனம் பண்றார் சென்றாயன்... அடுத்து இவங்கள்ல ஒருத்தர் வெளியேறுவார்\n`அட்வான்ஸ் தொகையை திரும்ப வாங்குங்கள்'- ஸ்டாலின் ஆவேசம்\n`முல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார்' - பென்னிகுவிக்கின் பேத்தி\n`இப்ப அடிச்சிப்பாரு’ - விபத்து ஏற்படுத்தி காவலரிடம் எகிறிய அண்ணன், தம்பிக்கு நடந்த துயரம்\n\"கருணாநிதி சமாதி விஷயத்தில், ஸ்டாலின் சுயபரிசோதனை செய்யட்டும்\" - டெல்லியில் எடப்பாடி பழனிசாமி #VikatanExclusive\n - மேஷம் முதல் கன்னி வரை #Astrology\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\n\"பேருதான் வெயில்... ஷூட்டிங் எல்லாம் மழையிலதான்..\nஒடிசா முதல் கொல்கத்தா வரை... வெளி மாநிலங்களுக்கு எம்.ஜி.ஆர் செய்த உதவிகள்.. - ஒப்பனையும் ஒரிஜினலும் எம்.ஜி.ஆர் 100 #mgr100 அத்தியாயம்-29\n``எங்க வீட்டுல நான் குக்கிங் டீம், நமிதா க்ளீனிங் டீம்..’’ - நமிதா - வீரா\n``‘சாரி தம்ஸ்... தெரியாம அடிச்சுட்டேன்'னு தமன்னாவிடம் மன்னிப்பு கேட்டேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/2173/", "date_download": "2018-08-17T22:23:12Z", "digest": "sha1:CU646OBRPOVDWBNUGWTRSXQZQ2ZUIT2S", "length": 18715, "nlines": 70, "source_domain": "www.savukkuonline.com", "title": "தில்லி குண்டு வெடிப்பும் அப்சல் குருவும். – Savukku", "raw_content": "\nதில்லி குண்டு வெடிப்பும் அப்சல் குருவும்.\n2011 செப்டம்பர் 7 அன்று பல உயிர்கள் பலியான ஒரு சில மணி நேரங்களிலேயே, அப்சல் குருவின் பெயர் இந்த விவசாரத்தில் இழுக்கப் பட்டுள்ளது. உண்மையானதா என்று சரிபார்க்கும் முன்பே, ஒரு மின்னஞ்சல் அப்சல் குருவை தூக்கில் போடாதே என்ற கோரிக்கையோடு வந்ததாக ஊடகங்கள் அறிவித்திருக்கின்றன.\nஇந்தியாவில் உள்ள கார்ப்பரேட் ஊடகங்கள் யாருக்கும் கட்டுப்பட்டவை அல்ல. 24 மணி நேர தொலைக்காட்சி ஊடகங்களை கட்டுப் படுத்தி அவை ஊடக தர்மங்களை கடைபிடிக்கின்றனவா என்று கண்காணிக்கவும், அவற்றை ஒழுங்குமுறை படுத்தவும் இந்தியாவில் எந்த விதமான அமைப்பும் இல்லை. ஊழலைப் பற்றி உரத்த குரலில் மின்னணு ஊடகங்கள் பேசினாலும், அவர்களுக்குள் இருக்கும் ஊழலைப் பற்றிப் பேசவும், பொறுப்பற்ற அதிகாரம் படைத்த இந்த ஊடகங்கள் தயாராக இல்லை.\nதேச பக்தி என்பது, பாதுகாப்பு அதிகாரிகள், கார்ப்பரேட் மீடியாக்களின் செய்தியாளர்கள் மற்றும், இந்துத்துவா சக்திகள் ஆகியோரின் தனிப்பட்ட சொத்து போல, அப்சல் குருவுக்கு ஆதரவாக பேசும் அனைவரையும் ஊடகங்கள் இந்தியாவின் துரோகியாக காட்டுகின்றன.\nஅப்சல் குருவை காப்பாற்றுங்கள் என்ற எங்களது கோரிக்கை கீழ்கண்ட விஷயங்களை முன்னிறுத்தியது.\nபுலனாய்வு செய்யும் நிறுவனங்களில் நிலவும் ஊழலும், அந்நிறுவனங்களின் திறமையின்மையும் வெளிப்பட்டன. பாராளுமன்றத் தாக்குதல் வழக்கை விசாரித்த அதிகாரிக்கு பல விருதுகளும், பதக்கங்களும் தரப்பட்டன, ஆனால், அவர் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு ர��யல் எஸ்டேட் விவகாரத்தின் காரணமாக சுட்டுக் கொல்லப் பட்டார். அப்சலை தூக்கிலிடுவதன் மூலமாக சிறப்புப் படையில் நிலவும் ஊழல்களின் மீதான கவனம் திசை திரும்பி விடும்.\n2. இந்தியாவின் மனசாட்சியை திருப்தி செய்வதற்காக ஒருவரை தூக்கிலிடுகிறோம் என்று உச்ச நீதிமன்றம் முடிவெடுத்ததிலிருந்தே, ஊடகங்கள் தங்களின் ஆதிக்கத்தை உச்ச நீதிமன்றம் வரை செலுத்தியுள்ளன என்பது தெளிவாகிறது. ஒருவரை தூக்கிலிடுவதற்கு, சட்ட ரீதியான காரணமாக இது அமைய முடியாது. அப்சலை தூக்கிலிடுவதன் மூலமாக, நாளை இந்துத்துவா சக்திகளையும், பன்னாட்டு நிறுவனங்களையும் திருப்தி செய்வதற்காக யாரை வேண்டுமானாலும் தூக்கிலிட முடியும்.\n3. பாராளுமன்றத் தாக்குதல் தொடர்பான குற்றப் பத்திரிக்கை 3 பாகிஸ்தானியர்களை குற்றம் சாட்டியது. மவுலானா மஸுத் அஸார், காஸி பாபா மற்றும் தாரிக் அகமது ஆகியோர் இத்தாக்குதலில் மூளையாக இருந்து செயல்பட்டார்கள் என்று குற்றம் சாட்டப் பட்டது. ஆனால் இவர்கள் கடைசி வரை பிடிக்கப் படவேயில்லை. இத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கொல்லப் பட்டு விட்டனர். அப்சல் இத்தாக்குதலுக்கான சதித்திட்டத்தில் ஈடுபட்டிருந்தாலும் கூட, அவருக்கு மரண தண்டனை எப்படி வழங்க முடியும் அவர் இத்தாக்குதலுக்கான மூளையும் அல்ல. அல்லது அதில் பங்கேற்கவும் இல்லை. உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முக்கியப் பணியில் இருந்து நழுவுவதற்காகவும், தீவிரவாதத்தின் உண்மைக் காரணங்களை மறைப்பதற்காகவுமே, அப்சல் தூக்கிலிடப் படுகிறார்.\n4. மனித உரிமை ஆர்வலர்கள் பாராளுமன்றத் தாக்குதலில் சம்பந்தப் பட்டவர்கள் என்று அடையாளம் காணப்பட்டவர்களில் இருவர் நிரபராதிகள் என்று நிரூபித்தனர். இந்த இருவருள், சிறையில் குழந்தையைப் பெற்ற கர்ப்பமான ஒரு சீக்கியப் பெண்மணி அடங்குவார். அவர் வாழ்க்கை முழுமையாக சீரழிந்து விட்டது. நமது தொலைக்காட்சிகளில் அவருக்கு என்ன நேர்ந்தது என்பதை நாம் பார்க்கவே இல்லை. இவ்வாறு நமக்கு தெரியாமல் போனது, சில இந்தியக் குடிமகன்களைப் போல, எப்படி சிலரை சாதாரணமாக காவு கொடுக்கலாம் என்பதை உணர்த்தியது.\n5. டெல்லியில் கூட, உண்மையை பேசும், நியாயத்தின் பக்கம் நிற்கும், நீதியைத் தேடும், மக்கள் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்தே அவர்களோடு இணைந்து அப்சலு���்காக குரல் கொடுத்தோம். காஷ்மீர் மக்களுக்கும், இந்தியாவுக்கும் இடையே இது போன்ற மக்கள் அமைத்திருக்கும் அந்தச் சன்னமான பாலத்தை அப்சல் குருவின் மரண தண்டனை உடைத்து விடும்.\n6. அப்சல் குருவுக்கு நியாயமான நீதிமன்ற விசாரணை நடைபெறவேயில்லை. வழக்கறிஞர்கள் விரும்பாததால், அவருக்கு, நியாயமான வழக்கறிஞர்களும் அமர்த்தப் படவில்லை. அப்சலைத் தூக்கில் போடுவதன் மூலமாக நாம், நியாயமான நீதிமன்ற விசாரணை வேண்டும் என்று இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உத்தரவாதம் செய்திருக்கும் நம்பிக்கையையும் குலைப்போம்.\nபாராளுமன்றத் தாக்குதல் நமக்கு இந்தியாவின் ஜனநாயக அமைப்புகளின் பலவீனத்தை உணர்த்திய அதே நேரம், நம்பிக்கை உள்ள ஒரு சிறு குழுக்கள் ஒருங்கிணைந்து ஜனநாயகத்தைக் காப்பதற்காக வேலை செய்தால் அது வெற்றி பெறும் என்பதையும் நிரூபித்திருக்கிறது.\nஒரு வேளை அப்சல் குரு தூக்கில் போடப்பட்டால், இந்துத்துவா சக்திகள் மகிழ்ச்சி கொள்ளும். கொண்டாடும். கார்ப்பரேட் மீடியாக்கள் அதன் புகழ்பாடும். ஆனால், இந்தியாவின் ஜனநாயகம் இறந்து போகும். இதற்காகத் தான் அப்சலை தூக்கில் போடாதீர்கள் என்று வேண்டுகிறோம்.\nஅப்சலின் அறிக்கையை இத்துடன் இணைக்கிறேன். அப்போதாவது இம்மனிதனின் பக்கம் இருக்கும் நியாயத்தை புரிந்து கொள்ளுங்கள்.\nதிஹார் சிறையிலிருந்து அப்சல் குரு அளித்த அறிக்கை\nதிகார் சிறை எண் 3\nதில்லி நீதிமன்றத்தில் இதயம் பதைபதைக்கும், நெஞ்சை உறைய வைக்கும் வெடிகுண்டு வைத்த ஒரு குற்றத்தை சில சமூக விரோத சக்திகள் செய்துள்ளன என்பது கவலை அளிக்கக் கூடியது. இந்த கோழைத்தனமான காரியம் அனைவராலும் கண்டிக்கப் பட வேண்டியது என்பதை யாரும் மறுக்க முடியாது. எந்த மதமும், அப்பாவிகளைக் கொல்வதை அங்கீகரிப்பதில்லை.\nஇந்த குற்றத்தில் தேவையற்ற முறையில் என்னுடைய பெயர் இழுக்கப் பட்டிருப்பது குறித்து நான் வருத்தம் அடைகிறேன். மோசமான விளையாட்டாக சில சக்திகளும், சில குழுக்களும், என்னுடைய பெயரை தவறாக இதில் இழத்திருக்கின்றன. கீழ்த்தரமான குற்றங்களில் ஈடுபடும் சில விஷம சக்திகள் தேவையற்ற முறையில் என்னுடைய பெயரை இது போன்ற சம்பவங்களில் இழுப்பது இது முதல் முறையன்று. எப்போது குண்டு வெடிப்பு நடந்தாலும், என்னைக் களங்கப் படுத்துவதற்காகவும், எனக்கு எதிராக ��ொதுமக்கள் கருத்தை உருவாக்குவதற்காகவும், அதில் என் பெயரை இழுப்பது ஏறக்குறைய வழக்கமாகவே ஆகி விட்டது.\nஎனது வழக்கறிஞர் திரு.என்.டி.பன்ச்சோலி அவர்கள் மூலமாக எனது இந்த அறிக்கையை பத்திரிக்கைகளுக்கு அளிக்கிறேன். இதை பிரசுரிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.\nNext story தூக்கிலிடப்படுவது ‘லைவ்’ ரிலே \nPrevious story மரண தண்டனையை ஒழிப்போம் 4\nஒரு ஊடகன் கோடு தாண்டுகிறான் – 12\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mktyping.com/viewforum.php?f=3&start=100", "date_download": "2018-08-17T22:59:38Z", "digest": "sha1:MPFKLAV6UMPKI2XPZZTBIFQOT2JQEJWY", "length": 8444, "nlines": 268, "source_domain": "mktyping.com", "title": "பணம் ஆதாரம் - Page 5 - MKtyping.com", "raw_content": "\nஆன்லைன் ஜாப் வழியாக பெற்ற பேமண்ட் ஆதாரங்கள்.\nஇந்த பகுதியில் பணம் பெற்ற ஆதாரங்களை மட்டும் பதிவிடுங்கள், தவறான பதிவுகளை பதிவிட்டால், உடனடியாக நீக்கப்படும்...\n1.5.2017 இன்று பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n29.4.2017 இன்று பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n28.4.2017 இன்று பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n27.4.2017 இன்று பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n26.4.2017 இன்று பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n24.4.2017 இன்று பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n20.4.2017 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n19.4.2017 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n17.4.2017 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nஇன்று 16.4.2017 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nஇன்று 15.4.2017 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n13.4.2017 பணம் பெற்றவர்களின் விவரங்கள்.\n8.4.2017 பணம் பெற்றவர்களின் விவரங்கள்.\nஇன்று 8.4.2017 பணம் பெற்றவர்களின் விவரங்கள்.\nஇன்று 27.03.2017 பணம் பெற்றவர்\nஇன்று 4.4.2017 பணம் பெற்றவர்களின் விவரங்கள்.\n3.4.2017 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n3.4.2017 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n29.03.2017 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2015/11/7-day-weight-loss-in-tamil/", "date_download": "2018-08-17T22:25:56Z", "digest": "sha1:2EJL4GMTHNGP6DSMW6BHOHODSZFVJKS4", "length": 12377, "nlines": 144, "source_domain": "pattivaithiyam.net", "title": "பக்க விளைவுகளின்றி 7 நாட்களில் உடல் எடை குறைய இலகுவான வழி |7 day weight loss in tamil |", "raw_content": "\nபக்க விளைவுகளின்றி 7 நாட்களில் உடல் எடை குறைய இலகுவான வழி |7 day weight loss in tamil\nஉடல் எடையை குறைப்பதற்கு நிறைய வழிமுறைகள் உள்ளன. அதிலும் சரியான டயட் மற்றும் ஜிம் சென்று கடுமையான உடற்பயிற்சி செய்வது போன்றவை பெரிதும் உதவும். இருப்பினும், உடலில் சேரும் கொழுப்புகளின் அளவைத் தடுப்பதிலும் கவ���மாக இருக்க வேண்டும். அதற்காக சாப்பிடும் உணவுகளை தவிர்த்தால், விரைவில் உடல் எடை குறைந்துவிடும் என்று தவறான வழியை தேர்ந்தெடுக்கக்கூடாது. ஏனெனில் சிலர் பழைய உடையை அணியும் அளவில் எடையை குறைக்க வேண்டும் என்று இந்த மாதிரியான முறையை பின்பற்றுவார்கள். எனவே இந்த மாதிரியான முறையை பின்பற்றினால், நிச்சயம் உடல் ஆரோக்கியமற்றதாகிவிடும்.\nஆகவே உடல் எடையை குறைக்க வேண்டுமெனில், முதலில் நாம் நினைக்க வேண்டியது, உடல் எடை மெதுவாக குறைந்தால் போதுமானது என்று நினைத்து, உடல் எடையை குறைக்க முறையான படிகளை, சரியாக மேற்கொண்டு வர வேண்டும். இப்போது உடல் எடையை குறைப்பதற்கான படிகள் என்னவென்று பார்ப்போமாகுறைவான உணவு உடல் எடையை குறைக்க சாப்பிடும் உணவின் அளவானது குறைவாக இருக்க வேண்டும். இதனால் உடலில் சேரும் கொழுப்பின் அளவானது குறையும். இதற்கான உணவை தவிர்க்கவும் கூடாது. உணவில் கட்டுப்பாட்டுடன் இருந்தால் உடலில் சேரும் கொழுப்பின் அளவும் குறையும். உதாரணமாக, தினமும் 2 கப் சாதம் சாப்பிட்டால், உடல் எடையை குறைக்க 1 கப் சாப்பிட வேண்டும்.\nகாய்கறிகள் மற்றும் பழங்கள் சாதாரணமான நேரத்தில் வறுத்த மற்றும் கலோரிகள் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவதற்கு பதிலாக, பழங்கள் மற்றும் காய்கறிகளை சாலட் போல் செய்து சாப்பிட வேண்டும். அதிலும் சாப்பிடும் நேரங்களைத் தவிர்த்து, பசி ஏற்பட்டால், அப்போது வெள்ளரிக்காய், தக்காளி, ப்ராக்கோலி, வெங்காயம் போன்றவற்றை பச்சையாக சாப்பிடுவது சிறந்தது. பழங்கள என்றால் சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையை சாப்பிட்டால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்துவிடும்.\nஉடற்பயிற்சி உடலை ஒல்லியாக்குவதற்கு செய்யும் செயல்களில் உடற்பயிற்சியும் ஒன்று. அதிலும் அத்தகைய உடற்பயிற்சியை ஜிம்மிற்கு சென்று செய்யும் போது, உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்புக்கள் கரைந்து வெளியேறிவிடும். முக்கியமாக அவ்வாறு செய்யும் உடற்பயிற்சியை தினமும் 30-45 நிமிடம் தொடர்ந்து செய்து வந்தால், உடல் நன்கு சிக்கென்று விரைவில் மாறிவிடும்.\nசுடு நீருடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் இது உடல் எடையை குறைக்க உதவும் ஒரு ஆரோக்கியமான பானம். இந்த ஜூஸில் சேர்க்கப்பட்டிருக்கும், எலுமிச்சையில் உள்ள ஆசிட்டானது, உடலில் தங்கியிருக்கும் கொழுப்புகளை கரைத்துவிடும். மேலும் இதில் இருக்கும் தேன், எடையை குறைக்க பெரிதும் உதவும். ஆகவே இந்த ஜூஸை தினமும் 3-4 முறை, சாப்பிட்ட பிறகு குடிக்க வேண்டும்.\nஉப்பு உப்பை அதிகமாக சாப்பிட்டால், உடலில் தண்ணீர் சத்து குறையும். எனவே உணவை உண்ட பின்பு, அளவுக்கு அதிகமான அளவில் தண்ணீர் குடித்து, பின் தொப்பை பெரிதாக காணப்படும். எனவே உணவில் உப்பை அதிகமாக சேர்க்காமல், அதனை குறைப்பதோடு, செயற்கை முறையிலான இனிப்புகளையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் செயற்கை இனிப்புகளில் கலோரிகள் அதிகமாக இருக்கும்.\nதண்ணீர் உடலில் உள்ள தொப்பையை குறைப்பதற்காக செய்யும் செயல்களில் இறுதியானவை, தண்ணீர் அதிகமாக குடிப்பது தான். இதனால் வயிறு நிறைவதோடு, உடலில் இருக்கும் நச்சுக்களை முழுவதும் வெளியேற்றி, குடல் இயக்கத்தை அதிகரிக்கும்.\nஅவகேடாவில் என்ன இருக்கு,avocado benefits...\nபுரை ஏறும்போது செய்ய வேண்டிய...\nபெண்களின் பேறு காலத்தில் கஷாயங்கள்...\nநோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முருங்கை...\nஅவகேடாவில் என்ன இருக்கு,avocado benefits in tamil\nபுரை ஏறும்போது செய்ய வேண்டிய முதலுதவிகள்,porai eruthal maruthuvam in tamil\nபெண்களின் பேறு காலத்தில் கஷாயங்கள் தயாரிக்க பயன்படும் மூலிகைகள்,karpa kala kashayam tips in tamil\nநோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முருங்கை கீரை,murungai keerai maruthuva gunangal\nபயிரிடாமல் கிடைக்கும் கீரைகள்,iyarkai maruthuvam keerai\nபுளி சேர்த்த பருப்புகீரை மசியல்,puli paruppu keerai masiyal samayal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-08-17T22:45:47Z", "digest": "sha1:26GXJIPB4XB4CO327V2R7KVS2K5TAKOW", "length": 6639, "nlines": 65, "source_domain": "sankathi24.com", "title": "உலகக் கோப்பை வென்ற பிரான்ஸ் அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு! | Sankathi24", "raw_content": "\nஉலகக் கோப்பை வென்ற பிரான்ஸ் அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு\nஉலக கோப்பை கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டம் வென்று நாடு திரும்பிய பிரான்ஸ் அணி வீரர்களுக்கு அந்த நாட்டு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.\nரஷியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் - குரோஷியா அணிகள் மோதின. இதில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரோசியா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.\nஉலகக் கோப்பை வென்ற பிரான்ஸ் அணிக்கு உலக தலைவர்க்ள் பலர் வாழ்த்து தெரிவித்தனர். பிரான்ஸ் அணியின் வெற்றியை அந்நாட்டு ரசிகர்கள் பல்வேறு இடங்களில் கொண்டாடி மகிழ்ந்தனர்.\nஇதைத் தொடர்ந்து, பிரான்ஸ் திரும்பிய அந்நாட்டு வீரர்களுக்கு தலைநகர் பாரீசில் லட்சக்கணக்கான ரசிகர்கள் திரணடு வரவேற்றனர்.\nஇஸ்ரேல் பிரதமரிடம் 12-வது முறையாக இன்றும் விசாரணை\nகாவல துறை அவரிடம் 12-வது முறையாக விசாரணை நடத்தினர்.\nரத்த சிவப்பாக மாறிய கடல்\nதிமிங்கலங்கள் கொல்லப்படுவதால் இதன் உடலில் இருந்து வெளியாகும் ரத்தம்\nரஷிய, சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா நடவடிக்கை\nஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விதித்த பொருளாதார தடைகளை மீறிய\nஅமெரிக்க பாடகி அரேத்தா ஃப்ராங்ளின் காலமானார்\n76 வயதில் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார்.\nஅகதிகளின் கோரிக்கையை பரிசீலிப்பது படகுகளை நிறுத்தக்கூடும்\nஆஸ்திரேலியா: அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்களின் கோரிக்கையினை\nடிரம்புக்கு எதிராக 300க்கும் மேற்பட்ட அமெரிக்க பத்திரிகைகள் தலையங்கம் வெளியீடு\nஎதிராக ஊடக சுதந்திரத்தை முன்னிறுத்த இந்த எதிர்ப்பு அறிவிக்கப்பட்டது.\nஅடர்ந்த காட்டுக்குள் 3 நாள் தவித்த 2 வயது குழந்தை\n3 நாட்களும் அருகில் இருந்த குட்டையில் தண்ணீரை குடித்து உயிர்வாழ்ந்துள்ளது\nகடாபி ஆதரவாளர்கள் 45 பேருக்கு மரண தண்டனை\nலிபியா முன்னாள் அதிபர் கடாபி ஆதரவாளர்கள் 45 பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.\nஊர் சுற்றி கின்னஸ் சாதனை படைத்த தந்தையும் மகனும்\nஇந்திய வம்சாவளி தந்தைக்கும், மகனுக்கும் கின்னஸ் புத்தகத்தில் இடம் கிடைத்துள்ளது.\nஆப்கானில் தற்கொலைத் தாக்குதல், 49 மாணவர்கள் பலி\nபல்கலை. நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி பெற்றவேளை சம்பவம்...\n\"மனிதர்களின் இருப்பைவிட மனிதர்களின் செயற்பாடே போராட்ட வரலாற்றின் சக்கரத்தைச் சுழற்றுகின்றது.\"\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/category/news/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-08-17T22:56:15Z", "digest": "sha1:IJINYVJU65ITFQ2HLGRJI5WNA7NFRJQS", "length": 15587, "nlines": 210, "source_domain": "www.athirady.com", "title": "புங்குடுதீவு செய்திகள் – Athirady News ;", "raw_content": "\nஇந்தியச் செய்தி இலங்கை செய்திகள் உலகச்செய்தி எமது கலைஞர்கள் சினிமா செய்திகள் செய்தித் துணுக்குகள் படங்களுடன் செய்தி\nசுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், “மடத்துவெளி பொதுக் கிணறு” மீள்புனரமைத்து, பொதுமக்களிடம்…\nபுங்குடுதீவு குடிதண்ணீர் பிரச்சினை; பிரதேச சபையில் அமளிதுமளி: கொலை மிரட்டல் குற்றச்சாட்டு..\nசுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், புங்குடுதீவு “மடத்துவெளி பொதுக்கிணறு” மீள்புனரமைப்பு வேலை இலக்கை…\nசுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், புங்குடுதீவு “மடத்துவெளி பொதுக்கிணறு” மீள்புனரமைப்பு வேலை…\nசுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், புங்குடுதீவு “பொன்னன் கிணறு” மீள்புனரமைத்து,…\n“சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின்” 2018ம் ஆரம்ப அரை ஆண்டிற்கான, வரவுசெலவு கணக்கறிக்கை..\nசுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், புங்குடுதீவு “பொன்னன் கிணறு” மீள்புனரமைப்பு வேலை…\nபுங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின், “புதிய நிர்வாக சபையின்” முதலாவது கலந்துரையாடல் கூட்டம்…\nபிரித்தானியா புங்குடுதீவு நலன்புரி சங்கத்தின், “புதிய நிர்வாக சபை” தெரிவு..\nபுங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின், “புதிய நிர்வாகசபை” தெரிவு..\nபுங்குடுதீவு கண்ணகைபுரம் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாள் ஆலய “வேட்டை, & சப்பரம்”…\n“சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின்” 2018ம் ஆரம்ப ஆண்டிற்கான, வரவுசெலவு கணக்கறிக்கை..\nபுங்குடுதீவு கண்ணகைபுரம் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாள் ஆலய ஒன்பதாம் திருவிழா…\nபுங்குடுதீவு “அம்பலவாணர் கலைஅரங்க” திறப்பு விழாவின், முதலாம் ஆண்டு நிறைவு விழா..\nபுங்குடுதீவு கண்ணகைபுரம் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாள் ஆலய எட்டாம் திருவிழா…\nபிறந்த மண்ணிற்குத் தேவையான, அனைத்து மீள்கட்டமைப்புக்களையும் செய்வதில் பெருமிதம்..\nவேரும் விழுதும்” மலருக்கு வாழ்த்து செய்தி வழங்குவதில் பெருமிதம் அடைகிறேன்.. -ஜெகநந்தினி…\nபுங்குடுதீவு மடத்துவெளி “விநாயகப் பெருமான்” திருக்கோவில் மகாகும்பாபிசேகம்.. (படங்கள்…\nபுங்கையின் மைந்தர்களே, புகழோடு வாழ்க.. -சிவமேனகை (“வேரும் விழுதும் -2018” விழா மலரில்…\nபுங்குடுதீவு கண்ணகைபுரம் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாள் கொடியேற்றம்..\nபுங்குடுதீவு இறுப்பிட்டி, கொம்மாபிட்டி விநாயகர் ���லய “தேர் திருவிழா”.. (படங்கள் &…\nபுங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தால், கௌரவிக்கப்பட்ட திரு.தனம் அண்ணர்..\n“புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தால்”, அதிகூடிய புள்ளி பெற்ற மாணவனுக்கு,…\nபுங்குடுதீவு – மடத்துவெளி – வயலூர் ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் தீர்த்தத்திருவிழா..\nபுங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் ஆலய சப்பரத் , தேர்த்திருவிழா..\nசுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் “நிதி”, இலங்கையில் வங்கியில் “வைப்பில்”…\n“ஊருக்காக ஒன்றிணைந்து, நேரிய வழியில் செயல்படுவோம்” -சுவிஸ்ரஞ்சன். (சுவிஸ் புங்குடுதீவு…\n(திருத்தமுடன் அறிவித்தல்) புங்குடுதீவு “அம்பலவாணர் கலைப்பெருமன்ற” முதலாமாண்டு சிறப்பு…\nபுங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் ஆலய இரண்டாம் நாள் “இரவுநேர” திருவிழா.. (வீடியோ…\nபுங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் ஆலய, “இரண்டாம் நாள்” திருவிழா.. (வீடியோ வடிவில்)\nபுங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின், இன்றைய கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட “நிதி” தொடர்பான…\nபுங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின், “புதிய நிர்வாகத்துக்கான” பொதுச்சபை கூடுதல்…\nபுங்குடுதீவை உள்ளடக்கிய, வேலணை பிரதேச சபை “ஈபிடிபி வசம்”.. மஹிந்த அணி உபதலைவர் பதவியை…\nசுவிஸ் வாழ் புங். ஊரதீவு மக்களுடன், வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் சந்திப்பு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nமிகச்சிறப்பாக நடைபெற்ற “புளொட்” சுவிஸ் கிளையின்,…\nயாழில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த பெண் குழந்தை உயிரிழப்பு:…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“நா���் தமிழர் கட்சி” சீமானுக்கு, “பிரான்சு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/infomation/1183857.html", "date_download": "2018-08-17T22:58:54Z", "digest": "sha1:S63ESOCMK4HTR5V4KJHHX4EXGADII2YV", "length": 27713, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "சுவிஸில் காணமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் கலந்து கொண்ட சந்திப்பில், “சுவிஸ் புலிகளிடையே மோதல்”; மக்கள் கடும் விசனம்..! – Athirady News ;", "raw_content": "\nசுவிஸில் காணமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் கலந்து கொண்ட சந்திப்பில், “சுவிஸ் புலிகளிடையே மோதல்”; மக்கள் கடும் விசனம்..\nசுவிஸில் காணமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் கலந்து கொண்ட சந்திப்பில், “சுவிஸ் புலிகளிடையே மோதல்”; மக்கள் கடும் விசனம்..\nசுவிஸில் காணமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் கலந்து கொண்ட சந்திப்பில், “சுவிஸ் புலிகளிடையே மோதல்”; மக்கள் கடும் விசனம்..\nகடந்த மாத இறுதியில் சுவிஸின் பேர்ண் மாநிலத்தில் நடைபெற்ற “கலந்துரையாடல்” சந்திப்பில், “சுவிஸ் புலிகள்” அமைப்பில் இருபிரிவுகளாக செயல்படும், “தமிழர் ஒருங்கிணைப்புக் குழு” மற்றும் “தமிழர் இயக்கம்” ஆகியவற்றின் உறுப்பினர்களிடையே மோதல் நிலை உருவாகியது தொடர்பாக “அதிரடி” இணையத்துக்கு எழுத்து மூலம் செய்தியொன்று கிடைக்கப் பெற்ற போதிலும், இதன் உண்மைத் தன்மையை அறியும் பொருட்டும், இந்த செய்தியை தவிர்க்கும் பொருட்டும் “அதிரடி” நிர்வாகத்தால், இந்த செய்தி தவிர்க்கப்பட்டு வந்தது.\nஆயினும் அதன் பின்னரும் இவர்களிடையான மோதல் தொடர்ந்து “புகைச்சலாக” வெளிவந்து கொண்டிருப்பதும், “தமிழர் இயக்கம்” அமைப்பை சார்ந்தோர், சுவிஸ் புலிகளின் முன்னாள் பொறுப்பாளரான திரு.குலம் என்பவரின் தலைமையில் “பாதிக்கப்பட்ட மக்களுக்கு” உதவும் பொருட்டு, பொது நடவடிக்கையில் ஈடுபட முனைவதை தடுக்கும் நோக்கில் செயல்பட உள்ளதை அறிந்தே, இந்த செய்தியை பகிரங்கத்தில் பிரசுரித்து உள்ளோம்.\nமேற்படி செய்தியின் உண்மைத் தன்மையை அறியும் பொருட்டு, மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டதாகக் குறிப்பிடப்படும் ஜெனீவாவை சேர்ந்த சுவிஸ் புலி உறுப்பினரான திரு.ரஜீவன் அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது.. “இதுவோர் பொய்யான செய்தி எனவும், அதாவது அடித்தது அல்லது அடிக்கப் பாய்ந்தது என்பது பொய்யான செய்தி எனவும், சம்பந்தப்பட்ட இடத்தில் சில கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டது உண்மை எனவும், ரகுபதி அண்ணர் தலைமையில் செயல்படும் “சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவே” உண்மையான சுவிஸ் புலிகள் அமைப்பு எனவும், சுவிஸில் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் கலந்து கொண்ட சந்திப்பை தாமே மேற்கொண்டதாகவும், ஆயினும் குரு தலைமையிலான சிலர் (தமிழர் இயக்கத்தை சேர்ந்தோர்) இடையில் புகுந்து குழப்புவதாகவும்” குறிப்பிட்டார்.\n“சுவிஸில் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள், குருவை சேர்ந்தவர்களுடனான தொடர்பில் இருப்பதினால், அவர்களுக்கு ஜெனீவாவில் தங்குமிட வசதி கொடுத்த்தோரை நீங்கள் அச்சுறுத்துவதாகவும்,.தங்குமிட வசதி கொடுக்கக் கூடாதென நீங்கள் சொல்வதாகவும் அறிகிறோம்” இது குறித்து என்ன தெரிவிக்கிறீர்களென “அதிரடி” இணையம் வினவிய போது, “அதுவொரு பொய்யான செய்தி எனவும், நான் தான் அவர்களை எனது நண்பர்கள், உறவுகள் வீடுகளில் தங்க வைத்துள்ளேன், வேண்டுமாயின் அவர்களிடம் நீங்கள் நேரடியாகக் கேட்கலாம்” எனவும் குறிப்பிட்டார்.\nஅப்படியாயின் “அவர்களின், அல்லது அவர்கள் தங்கி உள்ள தொலைபேசி இலக்கங்களை தந்தால் நாம் நேரில் விசாரிக்கிறோம்” என “அதிரடி” இணையம் சார்பில் கேட்ட போதிலும், “தான் முதலில் தொடர்பு கொண்டு, கேட்டு விட்டு தருகிறேன்” என முதலில் கூறியதுடன், பின்னர் “அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை” எனத் தெரிவித்து தொலைபேசி இலக்கம் தரப்படவில்லை.\nஇதேவேளை இதுகுறித்து “தமிழர் இயக்கத்தை” சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவரிடம், “அதிரடி” இணையம் தொடர்பு கொண்டு கேட்ட போது.. “உங்களுக்கு கிடைத்த செய்தி உண்மை தான் எனவும், ரஜீவன் என்பவர் கால் முறிந்து, கால் முறிவுக்கு பயன்படுத்தும் தடியுடன் அன்றையதினம் காணப்பட்டதால், அத்தடியின் துணையுடன் எம்மீது தாக்குதல் முயற்சி மேற்கொண்டது உண்மை எனவும், அவருக்கு துணையாக தீபராஜ் என்பவரும் பாய்ந்து வந்தார் எனவும், ஆயினும் அங்கிருந்த பொதுமக்களினால் தடுக்கப்பட்டனர் எனவும் குறிப்பிட்டார்.\n*** “அதிரடி” இணையத்துக்கு எழுத்து மூலம் கிடைத்த செய்தி கீழே பிரசுரிக்கப்பட்டு உள்ளது…. ***\nசுவிஸில் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் கலந்து கொண்ட சந்திப்பில் சுவிஸ் புலிகளின் அமைப்பான, தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ரவுடித்தனம் – தமிழ் மக்கள் கடும் விசனம்...\nகடந்த 29.06.2018 அன்று தமிழர் ���ாயகத்தில் வலிந்து காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சுவிஸ் வாழ் தமிழ் மக்களுடனான சந்திப்பொன்றை நடாத்தியிருந்தனர். ஐ, நா மனித உரிமைகள் சபையின் 38 வது கூட்டத்தொடரில் கலந்து கொண்டு சர்வதேச சமூகத்தாருக்கு தமது பிரச்சனைகளை எடுத்து விளக்க ஜேனீவா வந்த அவர்கள் சுவிஸில் வசிக்கும் தமிழ் மக்களை சந்திப்பதற்கு இக் கூட்டத்தை ஒழுங்கு செய்திருந்தனர். இக்கூட்டதை ஒழுங்குபடுத்துவதற்கு பல அமைப்புகள் மற்றும் சமூக நலன்விரும்பிகள் அவர்களுக்கு உதவியதாக தெரிய வருகிறது.\nஇக்கூட்டம் மாலை ஏழு மணியளவில், Zieglerstrasse 20, 3007 Bern எனும் முகவரியில் இடம்பெற்றது. இக் கூட்டத்தில் பெரும்பான்மையாக தம்மைத் தாமே “தமிழீழ விடுதலைப்புலிகள் சுவிஸ் கிளை” எனக் கூறிக் கொள்ளும் வி.ரகுபதி தலமையிலான “சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரும்” கலந்து கொண்டிருந்தனர்.\nகூட்டத்தை நடாத்திய உறவுகள் தமது தேவைகளையும், பிரச்சனைகளையும் குறிப்பாக புலம்பெயர் தமிழர்களிடமுள்ள தமது எதிர்பார்ப்புக்களையும் கலந்து கொண்டவர்களிடம், கலந்துரையாடிக் கொண்டிருக்கையில், இடை நடுவில் அமர்த்தப்பட்டிருந்த, STCC என்றழைக்கப்படும் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அடிதடிக்கும்பல் கூட்டத்தை குழப்பும் வண்ணம் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டனர்.\n“நடந்து கொண்டிருக்கும் கூட்டம் தமது கட்டுப்பாட்டில் நடைபெறுவதாகவும், தாமே சுவிஸ் வாழ் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்றும், தமக்கெதிராக பல அமைப்புக்கள் சுவிஸில் உருவாகி செயற்படுவதாகவும், வெகுவிரைவாக அவர்களை தாம் அடித்து அடிபணிய வைப்போம்” என்று சிவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஜெனீவா மாநிலத் தளபதியும், அவ்வமைப்பின் களகமடக்கும் பிரிவான தமிழ் காவற்துறையின் கட்டளைத் தளபதியுமான றயீவன் அவர்கள் சூழுரைத்தார்.\nஅதைத் தொடர்ந்து சூரிச் மானில தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் கையாளும், TYO எனும் இளையோர் அமைபின் உறுப்பினருமான தீபன் என்றழைக்கப்படும் தீபறாச் கூட்டத்தில் கலந்து கொண்ட ஏனைய அமைப்புக்களையும், தனி மனிதர்களையும் தரக்குறைவாக விமர்சித்ததுடன் அவர்கள் மீது தாக்குதல் நடாத்தவும் முயற்சித்தார்.\nஇக்கூட்டத்தில் ஊடகங்கள் திட்டமிட்டு அனுமதிக்கப்படவில்லை என்பதுடன், புகைப்படமெடுக்க முயன்ற பெண்ணொருவருக்கு வி.ரகுபதி அவர்களின், ஜெனீவா பிரதிநிதி றயீவன் தகாத வார்த்தைகளால் திட்டி தடுத்து நிறுத்தினார்.\nகூட்டத்தின் ஒட்டுமொத்த நோக்கத்தையும் திசைதிருப்பிய “சுவிஸ் புலிகள்” எனும் இக்குழு, இறுதியாக கடும் வார்த்தைகளால் கலந்து கொண்ட ஏனைய அமைப்புக்களை எச்சரித்ததுடன், தாக்குதல் நடத்த முயன்ற போது பொதுமக்கள் தடுத்து நிறுத்தி, சுவிஸ் புலிகளுக்கு கடுமையாக எச்சரித்துள்ளனர்.\nகுறிப்பாக “தமிழர் இயக்கம்” என்றழைக்கப்படும் அமைப்பின் பொஸ்கொ மற்றும் காண்டீபன் என்றழைக்கப்படுபவர்கள் மீது தீபறாசும், றயீவனும் ரவுடிகள் போல் இரும்புக்கம்பி கொண்டு தாக்க முழற்சித்திருப்பதோடு, அதே அமைப்பின் பொறுப்பாளியான குருபரன் என்பவரை “கொலை செய்து, போட்டோவை வீட்டில் கொடுப்பேன்” என்று ரஜீவன் அச்சுறுத்தியதாக, கலந்து கொண்ட பொதுமக்கள் தெரிவித்திருந்தனர்.\nஏன் தமிழர் இயக்க உறுப்பினர்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது என்ற கேள்விகளோடு கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் சிலரிடம் தொடர்பு கொண்டு வினாவிய போது, “தமிழர் இயக்கம் தாயகத்தில் இருந்து வந்த உறவுகளுக்கான விசா நடைமுறைகளையும், ஐ.நா மனித உரிமைகள் சபை வரை சென்று பேசுவதற்கான ஒழுங்குகளையும் மேற்கொண்டனர் என்றும் தெரிய வந்துள்ளது. இவ் வேலைத்திட்டங்கள் தமது கட்டுப்பாட்டின் கீழ் இடம்பெறவில்லை என்ற காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடே இத் தாக்குதலின் வெளிப்பாடு” என்று பொதுமக்கள் கருத்து தெருவித்திருந்ததுடன், சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் இத்தகைய மக்கள் விரோதப் போக்கிற்கு கடும் கண்டனத்தையும் தெரிவித்திருந்தனர்.\nசெய்தி மூலம்.. -கனியன் பூங்குன்றன்.\nயாழில் மனைவி, மாமியாரை கடுமையாகத் தாக்கிய நபர்..\nகருணாநிதி விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் – பிரதமர் மோடி..\nஅலையில் சிக்கிய எஜமான் பேத்தியை விரைந்து காப்பாற்றிய நாய்\n4 வருடங்களுக்கு முன் நான் கண்ட கனவு இளவரசி மெர்க்கல் வெளியிட்ட தகவல்..\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக டெல்லி அரசு ரூ. 10 கோடி நன்கொடை..\nஅமெரிக்காவை குறிவைத்து அதிநவீன போர் விமானங்களை உருவாக்கும் சீனா..\nமுகமது சமியிடம் மாதம் ரூ.10 லட்சம் ஜீவனாம்சம் கேட்ட மனைவியின் மனு தள்ளுபடி..\nமாடல் அழகியுடன் சுற்றிய செய்தி வெளியானதால் ப���வியை இழந்த நார்வே மந்திரி..\nகேரளாவில் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் கடற்படையினரால் மீட்கப்பட்ட பெண்ணுக்கு ஆண் குழந்தை…\nஊழல் வழக்கில் இஸ்ரேல் பிரதமரிடம் 12-வது முறையாக இன்றும் விசாரணை..\nபுன்னம்சத்திரம் அருகே அனுமதியின்றி மது விற்ற 3 பெண்கள் கைது..\n176 எம்.பி.க்கள் ஆதரவுடன் பாகிஸ்தான் பிரதமராக தேர்வானார் இம்ரான் கான்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nமிகச்சிறப்பாக நடைபெற்ற “புளொட்” சுவிஸ் கிளையின்,…\nயாழில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த பெண் குழந்தை உயிரிழப்பு:…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“நாம் தமிழர் கட்சி” சீமானுக்கு, “பிரான்சு…\nஅலையில் சிக்கிய எஜமான் பேத்தியை விரைந்து காப்பாற்றிய நாய்\n4 வருடங்களுக்கு முன் நான் கண்ட கனவு\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக டெல்லி அரசு ரூ. 10 கோடி நன்கொடை..\nஅமெரிக்காவை குறிவைத்து அதிநவீன போர் விமானங்களை உருவாக்கும் சீனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://freetamilebooks.com/inaguration-of-kaniyam-foundation/", "date_download": "2018-08-17T22:52:22Z", "digest": "sha1:N2TBRETV52BLXS2FSQIT53TJTN4Q4E7F", "length": 7796, "nlines": 114, "source_domain": "freetamilebooks.com", "title": "கணியம் அறக்கட்டளை தொடக்க விழா – ஏப்ரல் 22, 2018 ஞாயிறு – 10.00 முதல் 5.00 வரை", "raw_content": "\nகணியம் அறக்கட்டளை தொடக்க விழா – ஏப்ரல் 22, 2018 ஞாயிறு – 10.00 முதல் 5.00 வரை\nகணியம் அறக்கட்டளை தொடக்க விழா – ஏப்ரல் 22, 2018 ஞாயிறு – 10.00 முதல் 5.00 வரை\nநாள் – ஏப்ரல் 22, 2018 ஞாயிறு\nநேரம் – 10.00 முதல் 5.00 வரை\nகட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை, தமிழ்நாடு,\nகடை எண் 5/350, பழைய மகாபலிபுரம் சாலை, நேரு நகர், துரைப்பாக்கம், சென்னை 600 097\n10.00 – 10.30 க���்டற்ற தமிழ்க்கணிமைக்கான ஒரு அமைப்பின் தேவை, உருவாக்கம், குறிக்கோள்கள்\n10.30 – 11.00 கட்டற்ற தமிழ் எழுத்துருக்கள் வெளியிடுதல்\n12.30 – 01.00 GIMP – கட்டற்ற வரைகலை மென்பொருள் மூலம் அட்டைப்படம் உருவாக்குதல்\n01.00 – 02.00 உணவு இடைவேளை\nஉலகப் புத்தக தினத்தை முன்னிட்டு, 100 நாட்டுடைமை நூல்களை மின்னூலாக்கம் செய்தல்\nகாலை அமர்வுக்கு மடிக்கணினி தேவையில்லை.\nமாலை நிகழ்வு, மின்னூலாக்கத்தில் கலந்து கொள்வோருக்கான முன் தயாரிப்புகள் –\n1. உபுண்டு லினக்சு நிறுவிய மடிக்கணினியை நீங்களே கொண்டுவர வேண்டும்\nஇந்த இணைப்பில் உள்ள மென்பொருளை உபுண்டு லினக்‌ஸில் நிறுவிக்கொள்க.\nசுமார் 1GB அளவிற்கு பதிவிறக்கம் இருக்கும்.\n3. இந்த மென்பொருள் விண்டோசில் இயங்காது. விண்டோசு பயனர்களை லினக்சு உலகிற்கு வரவேற்கிறோம்\nFiled under: நிகழ்ச்சிகள், வலைப்பதிவு\nவணக்கம். கணியம் தொடக்கவிழாவுக்கான வாழ்த்துகள். கோவையில் நிகழ்வு ஏதேனும் இருந்தால் கண்டிப்பாக கலந்துகொளள விழைகிறேன்.\nஉங்களின் தொடர் முயற்சிகளுக்கு வாய்ப்புள்ள அளவில் துணைநிற்க விரும்புகிறேன்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nஆப்பிள் கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nதமிழ் மின்னூல்களைப் படிப்பது எப்படி\nகிரியேட்டிவ் காமன்சு தமிழ் வலைத்தளங்கள்\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n61 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/05/9_22.html", "date_download": "2018-08-17T23:15:08Z", "digest": "sha1:H5KXHZTE53MGGW5KG6ZBJANHL32GHU7L", "length": 4937, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "இயற்கை அனர்த்தம்: உயிரிழந்தோர் தொகை 9 ஆக உயர்வு! - sonakar.com", "raw_content": "\nHome NEWS இயற்கை அனர்த்தம்: உயிரிழந்தோர் தொகை 9 ஆக உயர்வு\nஇயற்கை அனர்த்தம்: உயிரிழந்தோர் தொகை 9 ஆக உயர்வு\nநாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையினால் உயிரிழந்தோர் தொகை ஒன்பதாக உயர்ந்துள்ள அதேவேளை, 38,000க்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.\nஇதில் ஆகக்குறைந்தது நால்வர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ள அதேவேளை மேலும் சில தினங்களுக்கு அதிக மழை வீழ்ச்சி காணப்படும் என தெரிவிக்கப்படுகிறது.\nபல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/4460/", "date_download": "2018-08-17T22:20:34Z", "digest": "sha1:5YI34COCE2NWXV7E66JPOYSB7QFJIQKX", "length": 14669, "nlines": 68, "source_domain": "www.savukkuonline.com", "title": "வெட்டப்படும் மரங்கள்.. அலறும் விலங்குகள்! – சிக்கலில் ஈஷா – Savukku", "raw_content": "\nவெட்டப்படும் மரங்கள்.. அலறும் விலங்குகள்\n‘மரங்களுக்கும் மனிதர்களுக்கும் இருப்பது நெருக்கமான உறவு. இந்த உறவை யாரும் பிரிக்கவோ அல்லது இந்த உறவு இல்லாமலோ மனிதன் வாழவே முடியாது’ என்று சொன்னவர் ஜக்கி வாசுதேவ். அப்படிப்பட்ட மரங்களை வைத்தே ஜக்கி வாசுதேவ் மீது இப்போது சர்ச்சை மேகம். பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் வெற்றிச்செல்வன், பொதுநல மனுவின் மூலம் அதற்கான ஆரம்பப் புள்ளியை வைத்துள்ளார்.\nஅவரிடம் இதுபற்றிக் கேட்டோம். ”1990-களில் கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் பஞ்சாயத்து, இக்கரை பொலுவம்பட்டியில் மிகச் சிறிய அளவில் ஜெகதீஷ் என்பவர் ஆசிரமம் தொடங்கினார். பிறகு அவர், சத்குரு ஜக்கி வாசுதேவ் ஆன பிறகு, அவருடைய ஆசிரமத்தை விரிவுபடுத்தத் தொடங்கினார். அடர்ந்த வனப் பகுதியை மொட்டையடித்து, ஆடம்பரமான கட்டடங்களைக் கட்டத் தொடங்கினார். 1994-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரை கட்டப்பட்ட பரப்பளவு 37,424.32 சதுர மீட்டர். 2005 முதல் இந்த நிமிடம் வரை படுவேகமாக 55,944.82 சதுர மீட்டரில் கட்டடங்களைக் கட்டி உள்ளனர். இதுபோன்ற அடர்ந்த வனப் பகுதிக்குள் கட்டடம் கட்டுவதற்கு, மலைத்தளப் பாதுகாப்புக் குழுவிடம் அனுமதி பெற வேண்டும்.\nமாவட்ட கலெக்டரும் மாவட்ட வனச்சரக அதிகாரியும் நேரில் சென்று ஆய்வுசெய்து அறிக்கை அளிக்க வேண்டும். உள்ளூர் பஞ்சாயத்து ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இவை அனைத்தும் மலைத்தளப் பாதுகாப்புக் குழுவின் பார்வைக்கு வைக்கப்படும். அதன்பிறகு, மலைத்தளப் பாதுகாப்புக் குழுக் கூட்டம் நடத்தி, அதில்தான் ஒப்புதல் வழங்கப்படும். இதில், ஏதாவது ஒன்றில் பிசகினால்கூட வனப் பகுதிக்குள் ஒரு செங்கல்லைக்கூட வைக்க முடியாது.\nஆனால், ஈஷா தியான மையம் எந்த அனுமதியும் பெறாமல், கட்டடம், விளையாட்டு மைதானம், செயற்கை ஏரி, வாகன நிறுத்துமிடம் என பல வசதிகளை செய்துள்ளது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் சத்குரு என்ன நினைத்தாரோ ஏற்​கெனவே கட்டியுள்ள கட்டடங்களுக்கும், புதிதாகக் கட்டப்பட உள்ள கட்டடங்களுக்கும் அனுமதி வேண்டும் என்று மலைத்தளப் பாதுகாப்புக் குழுவிடம் விண்ணப்பம் அளித்துள்ளார்.\nஇதையடுத்து, ஆய்வில் இறங்கிய வனச்சரக அலுவலகம் தனது அறிக்கையில், ‘ஈஷா தியான மையம் அமைந்துள்ள பகுதி யானை வழித்தடங்களைக்கொண்ட அடர்ந்த வனப் பகுதி. அங்கு கட்டடங்கள் கட்டுவது விதிமுறைகளுக்கு மாறானது. எனவே, உடனே அதைத் தடுத்து நிறுத்த வேண்டும்’ என்று அறிக்கை அளித்தது. அத்துடன் கட்டப்பட்ட கட்டடங்களை அகற்ற வேண்டும் என்றும் ஈஷா தியான மையத்துக்கு நோட்டீஸும் அனுப்பி உள்ளது.\nமாறாகக் கட்டடம் கட்ட அனுமதி கேட்டு விண்ணப்பித்த படிவத்தைத் திரும்பக் பெற்றுக்​கொள்கிறோம் என்று ஈஷா தியான மையம் மனுச் செய்கிறது. விதிமுறைகளைப் பின்பற்றச் சொன்னால், அதைச் செய்யாமல், அனுமதி கேட்ட விண்ணப்பத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்வது என்பதுதான் தீர்வா\nவெற்றிச்செல்வனின் மனுவைப் பரிசீலித்த, உயர் நீதிமன்றப் பொறுப்பு தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வால் மற்றும் நீதிபதி பால் வசந்தகுமார் ஆகியோர், விதிமுறை மீறிய கட்டுமானங்கள் பற்றி உரிய விளக்கம் அளிக்க உத்தரவிட்டு தமிழக அரசுக்கும் ஈஷா தியான மையத்துக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.\nஅதேபோல, சிவராத்திரி விழா நடத்துவதற்கும் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘கடைசி நேரத்தில் மகாசிவராத்திரி விழாவுக்கு தடை விதிக்க முடியாது. ஆனால், உரிய விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். அதற்கு மாவட்டக் கலெக்டரும், மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளரும், வனத் துறை அதிகாரிகளும் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.\nஇதுகுறித்து, ஈஷா மைய மக்கள் தொடர்பு அலுவலர் ராஜேஷ், ”நாட்டில் பசுமை விழிப்பு உணர்வை ஏற்படுத்த, ஈஷா சார்பாக இதுவரை ஒரு கோடி மரக்கன்றுகளை நட்டு இருக்கிறோம். தொடர்ந்து, மரக்கன்றுகளை நட்டும் வருகிறோம். பசுமைப் புரட்சிக்காக மத்திய, மாநில அரசுகள் ஈஷாவுக்கு விருதுகளை வழங்கி இருக்கிறது. 1993-ல் கட்டடம் கட்ட ஆரம்பித்தபோது இதுபோன்ற கடுமையான விதிமுறைகள் இல்லை. அதன்பிறகு, விதிமுறைகள் இயற்றப்பட்டதும் இதுகுறித்து நோட்டீஸ் வந்தது. கட்டுமானப் பணிகளை உடனே நிறுத்திவிட்டோம். புதிய விதிமுறைப்படி கட்டடம் கட்டவும் திருத்தங்கள் செய்வதற்கும் விண்ணப்பிக்க உள்ளோம். எங்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை சட்டப்படி சந்திப்போம்” என்றார்.\nசிவராத்திரி முடிந்த பிறகும் தூக்கத்தைத் தொலைத்​திருக்கிறது ஈஷா.\nNext story அன்று சுனாமி, இன்று பினாமி\nமோசடியில் சிக்கிய சன் பிக்சர்ஸ்\nபோபால் 5 : மீதைல் ஐசோ சயனைடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t74974-topic", "date_download": "2018-08-17T22:22:29Z", "digest": "sha1:MZOW3CNPK6JEYTFAZXR4Y6Q3UQ5KYSMK", "length": 20769, "nlines": 233, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பச்சிளங் குழந்தைகளை குளிக்க வைக்கும் போது", "raw_content": "\nமீண்டெழுந்து வருகிறது இந்தியாவின் வாட்ஸ் ஆப்.\nARIHANT புத்தகத்தின் விலங்கியல் பகுதி தமிழ் மொழிபெயர்த்து கொடுக்கப்பட்டுள்ளது\nவால் எங்கே, முன்னிரண்டு கால் எங்கே’\nTNPSC தேர்வுக்கு தயாராகுபவர்கள் பொது அறிவுக்கு படிக்கும் ARIHANT புத்தகத்தின் அரசியலமைப்பு பகுதி தமிழில் மொழிபெயர்த்து கொடுக்கப்பட்ட��ள்ளது\nJune மற்றும் July நடப்பு நிகழ்வுகள் பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்ட 400 வினா மற்றும் விடையுடன்\nமின்சார ரயில்களில் கதவு பொருத்துவது குறித்து ரயில்வே அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\n – ஒரு பக்க கதை\nரொம்ப நல்லவன் – ஒரு பக்க கதை\nஐடியா – ஒரு பக்க கதை\nமாடல் அழகியுடன் சுற்றிய செய்தி வெளியானதால் பதவியை இழந்த நார்வே மந்திரி\nஅமெரிக்காவை குறிவைத்து அதிநவீன போர் விமானங்களை உருவாக்கும் சீனா\n‘இருட்டுப் பயம் இனி இல்லை\nRRB இரயில்வே தேர்வுக்கு சுரேஷ் அக்டாமி வெளியிட்ட முக்கிய கணிதம்(both english & tamil) pdf-ஆக கொடுக்கப்பட்டுள்ளது\nஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி இருக்கிறது\n2017 - 2018 ஆண்டு TNPSC நடந்திய தேர்வுகளில் கேட்கப்பட்ட வரலாறு கேள்விகள் பகுதிவாரியாக கொடுக்கப்பட்டுள்ளது\nஆயக்குடி பயிற்சி மையம் (12-08-2018) அன்று வெளியிட்ட முக்கிய பொது அறிவு, தமிழ் , திறனறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் வினா மற்றும் விடை\n6ஆம் வகுப்பு வரலாறு,தமிழ்,10ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி மாதிரி தேர்வு வினா விடைகள்\n நடத்திய முக்கிய RRB தேர்வுகள்\n''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ\nஅந்த ஈனஸ்வரக் குரல் வாழ்க்கையையே மீட்டுக்கொடுத்தது’-\nதலைவன் தேனீயிடம் கேட்காமல் வண்டிடம் கேட்டதுதான் இதில் உள்ள பொருள் குற்றம்.\n1000 + கதைகள் பதிவிறக்கம் செய்துகொள்ள [PDF லிங்க்] பி டி எப் ...\nகதைகள் பதிவிறக்கம் செய்ய PDF\nமுத்துலட்சுமி ராகவன் எழுதிய/எழுத ஆரம்த்திருக்கும்\" எண்ணியிருந்தது ஈடேற\"… எட்டு பாக நாவல்\nசென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை\nஅதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு\nநிறம் மாறும் தமிழகம் - மாறுமா கொடுமை.\n1,000 சிறார்களை சீரழித்த 300 பாதிரியார்கள்: அமெரிக்கா அதிர்ச்சி\nசெய்தி சுருக்கம் - தினமணி\nஜோதிகா பெண்களுக்கு கூறும் 10 அதிரடி கட்டளைகள்\nகையால் சுட்ட வடைகள் ரூ.16 ஆயிரத்திற்கு ஏலம்\nஅணுகுண்டு சோதனை நடத்தி இந்தியாவின் வல்லமையை பறைசாற்றிய வாஜ்பாய்\nராணி லட்சுமிபாயாக நடிக்கும் கங்கனா ரணாவத் தோற்றம் வெளியானது\nவாஜ்பாய் உடல் பாஜக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது - மதியம் வரை அஞ்சலி\nடைட்டானிக் கப்பலின் நிஜக் காதல்... வெளிவராத ஒரு ஃப்ளாஷ்பேக்\n\" 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாட்டுல அஜித் பண்ண குறும்பு..\" - இயக்குநர் சரண்\nஎன் காலில் விழுந்த மகராசன்: சின்னப்பிள்ளை உருக்கம்\nகார்த்தி - blog பார்க்க அனுமதி வேண்டும்\nவீரயுக நாயகன் வேள் பாரி - 95 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு; தமிழகத்திற்கு நாளை பொது விடுமுறை அறிவிப்பு\nரமணிசந்திரன எழுதியிருக்கும் 175+ கதைகளின் பதிவிறக்கம் செய்து கொள்ள பி டி எப் [PDF ]லிங்க் ...\nAug 15 நடப்பு நிகழ்வுகள்\nஇந்த வார இதழ்கள் சில ஆகஸ்ட்\nகேரளாவில் 35 அடி பாலத்தை விரைவாக கட்டி 100 பேரை மீட்ட மீட்புப் படையினர்\nவாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடம்: எய்ம்ஸ் அறிக்கை---//மரணம்\nவங்கியில் ரூ.94 கோடி கொள்ளை\n12-ஆம் நூற்றாண்டு புத்தர் சிலையை திருப்பியளித்தது பிரிட்டன்\nமுத்துலட்சுமி ராகவன் எழுதியிருக்கும் 150+ கதைகளின் பி டி எப் லிங்க் ...\nஒரத்தநாடு கார்த்திக் வலைபூ பார்க்க முடியவில்லை\nசெக்கச் சிவந்த வானம்: ரசூலாக நடிக்கும் விஜய் சேதுபதி\nமுன்னாள் கிரிக்கெட் கேப்டன் அஜித் வடேகர் காலமானார்\nபச்சிளங் குழந்தைகளை குளிக்க வைக்கும் போது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: மகளிர் கட்டுரைகள்\nபச்சிளங் குழந்தைகளை குளிக்க வைக்கும் போது\nபச்சிளங் குழந்தைகளை குளிக்க வைக்கும் போது\n1. பிறந்த பச்சிளங் குழந்தைகளை குளிக்க வைக்கும் போது ரொம்ப ஜாக்கிரதையாக குளிக்க வைக்க வேன்டும்.\n2. சில குழந்தைகள் துள்ளி கொண்டு தண்ணீரில் வழுக்கி விழுந்து விடுவார்கள்.\n3. வாரம் ஒரு முறை நல்ல வெது வெதுபான வெண்ணீரில் நல்ல குளிக்கவைக்க்க வேண்டும்.\nதினம் குளிக்க வைக்க ஒரு சிறிய சாதம் வைக்கும் பேசின் (அ)சப்பாத்தி மாவு குழைக்கும் தொட்டி போதுமானது.\nதொட்டியில் பாதியளவு வெண்ணீர் வைத்து அதில் லிக்விட் பேபி பாத் லோஷனை\nஇரண்டு டிராப் விட்டு நன்கு கலக்கி கொள்ளுங்கள், தனியாக ஒரு மக்கில்\nவெண்ணீர் வைத்து கொள்ளுங்கள். அதில் ஒரு சிறிய குட்டி டம்ளர் போட்டு\n5.குளிக்க வைக்க்கும் முன் ஒரு மெல்லிய காட்டன்\nதுப்பட்டாவை ரெடியாக உங்கள் தோள் பட்டையில் போட்டு வைத்து\nகொள்ளுங்கள்.குழந்தை குளித்து முடித்ததும் உடனே சுருட்டிக்கொள்ள இது\nஇது ரூம் அல்ல்து ஹலிலேயே குளிக்க வைக்கலாம்\nஈரமில்லாமல் இருக்கட்டும் இடது கையால் குழந்தையின் தலையை பிடித்��ு\nகொள்ளுங்கள். பாதி அள்வு உள்ள தொட்டில் வெண்ணிரில் குழந்தை உட்காரும்\nபொசிஷனில்வையுங்கள் தண்ணீர் குழந்தையின் இடுப்பு வரை இருக்கட்டும்.\nரொம்ப நேரம் குழந்தையை ஊறவிடாமல் வலது கையால் நன்கு தேய்த்து கை கால்\nஇடுப்பு எல்லாம் தேய்த்து முதுகிலும் தேய்த்து இரண்டு முக்கு கழுத்து வரை\nமுக்கி எடுக்கவும். முகத்தில் அள்ளி ஊற்றாமல் கை விரகளால் தொட்டு\n7. ரொம்ப நேரம் குழந்தைகளை தண்ணீரில் ஊறவிடாமல் சீக்கிரமாக ஊற்றி முடிக்கவும்\n8. எல்லாமுடித்து கடைசியில் சுத்தமான வெண்ணீரை சிறிய டம்ளரால் ஊற்றி உடனே பெரிய காட்டன் துப்பாட்டாவில் சுற்றி எடுத்து கொள்ளவும்.\n9. மெயினாக ரூமில் பேன் ஏசியை ஆஃப் செய்து விட்டு துடைக்கவும்.\nகீரிம் அல்லது லோஷன் தடவி நல்ல வயிற்றை நிறைத்து (கண்டிப்பாக குழந்தைக்கு\nபால் கொடுக்குமுன் தாய் மார்கள் சூடாக காபி (அ) பால் (அ) சூப் குடித்து\n11. காது , மூக்கு தொண்டையில் த‌ண்ணீர் போகாத‌ வ‌ண்ண‌ம் ஊற்ற‌னும்.ந‌ம் காலில் ச‌ரிவ‌லாக‌ ப‌டுக்க‌ வைத்து ஊற்றினால் இப்ப‌டி த‌ன்ணீர் உள்ளே போவ‌தை த‌விர்க்க‌லாம்.\n12. இர‌ண்டு காலையும் ஒண்று சேர்த்து ச‌ரிவ‌லாக வைத்து கொண்டு குழ‌ந்தை த‌லை மேலே இருக்குமாறு வைத்து கொள்ள‌வும்.\nக‌ழுத்திலிருந்து மேலே வ‌ரை முத‌லில் ந‌ல்ல‌தேய்த்து ஊற்றி விட்டு பிற‌கு\nத‌லையில் முன் ப‌க்க‌மாக‌ ஊற்ற‌மால் பின் ப‌க்க‌மாக‌ ஊற்ற‌வேண்டும்.ஊற்றும்\nபோது இர‌ண்டு காது ம‌ற்றும் நெற்றி ப‌க்க‌ம் கையை வைத்து கொண்டு\n14. போன‌ குறிப்பில் சொன்ன‌ப‌டி உட‌னே ஒரு பெரிய‌\nகாட்ட‌ன் துப்ப‌ட்டாவில் சுருட்டி ந‌ன்கு ப‌ஞ்சை துடைப்ப‌து போல் துடைத்து\nப‌வுட‌ர் சிறிது உச்ச‌ந்த‌லையில் வைக்க‌வும். இது த‌ண்ணீர் நின்றால் அதை\n15. எக்கார‌ண‌த்தை கொண்டும் காதில் ப‌ட்ஸை போட‌ கூடாது.\nஒரு சிறிய‌ மெல்லிய‌ ம‌ல் துணியை ந‌ன்கு சுருட்டி காதில் துடைக்க‌வும்.\n16. குழ‌ந்தை குளித்து முடித்த‌தும் உட‌னே சாம்ராணி புகை மூட்டி அதில் உட‌ம்பு, த‌லை,கால் போன்ற‌வ‌ற்றை காண்பிக்க‌வும்.\nசாம்ப்ராணி புகை காண்பிக்கும்போது மிக‌வும் க‌வ‌ன‌மாக‌ பிடித்து கொள்ளுங்க‌ள்.\nஇல்லை என்றால் துள்ளி விடுவார்கள்.\n17. பிற‌கு ந‌ன்கு வ‌யிற்றை நிரைத்து துணியில் சுற்றி உட‌னே தூங்க‌ வையுங்க‌ள்.\nகுழ‌ந்தைக‌ள் ந‌ல்ல‌ தூங்குவார்க‌ள், ந‌ல்ல‌ தூங்கினால் தான் ச‌தை\nவைக்கும். அமுல் பேபி போல் கொழு கொழு வென‌ இருப்பார்க‌ள்.\nஒவ்வொரு முறை குளிக்க் வைக்கும் போதும் சிறிது ஆலிவ் ஆயில்(அ) பேபி ஆயில் கொண்டு மசாஜ் செய்து குளிக்க வைக்கவும்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: மகளிர் கட்டுரைகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=2620", "date_download": "2018-08-17T22:23:17Z", "digest": "sha1:EDJQJ7CSVTLXJT4HOR2BLEUNV5VNG52M", "length": 7629, "nlines": 86, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசனி 18, ஆகஸ்ட் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nகடத்தப்பட்ட 13 வயது மாணவி கர்ப்பமாகத் திரும்பினார் 12 வாலிபர்கள் கைது\nபுதுடெல்லி, தலைநகர் டெல்லியில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட 8-ம் வகுப்பு 13 வயது மாணவி ஒருவர் கர்ப்பமாகத் திரும்பிய சம்பவம் அதிர்ச்சி அடையசெய்துள்ளது. தென்கிழக்கு டெல்லியை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவி ஒருவர், இரண்டு மாதத்துக்கு முன் மே 6 ந்தேதி ஐஸ்கிரீம் வாங்கி வருவதாகச் சொல்லிவிட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால் வீட்டுக்குத் திரும்பி வரவே இல்லை. இதையடுத்து சிறுமியின் தந்தை போலீசில் புகார் செய்தார். ஆனால், ஒரு தகவலும் கிடைக்க வில்லை. தொடர்ந்து போலீசார் அந்தச் சிறுமியின் தந்தையிடம் பணம் கேட்டு நச்சரித்துள்ளனர். இதையடுத்து அவர் பணம் கொடுத்து தேடிக் கண்டு பிடிக்கக் கூறியுள்ளார்.இவ்வாறாக போலீசாருக்கு அவர் ரூ.45 ஆயிரம் வழங்கி உள்ளார். ஆனாலும் ஒரு பதிலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் கடந்த 10-ம் தேதி, சிறுமியின் வீட்டின் அருகில் வசித்த ஒருவன் சரணடைந்தான். அவன் மூல மாக போலீசார் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் மீட்கப்பட்ட சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி 3 வார கர்ப்பமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சிறுமியின் வீட்டருகே ஓட்டல்களில் வேலைபார்த்த 12 பேர் குடியிருந்துள்ளனர். அவர்கள்தான் சிறுமியை கடத்தி பாலியல் வன்முறை செய்துள்ளனர் என்ற தகவல் தெரியவந்துள்ளது. போலீசார் சம்பந்தபட்ட குற்றவாளிகளை கைது செய்து விசாரித்து வருகின்றனர். அது மட்டுமின்றி சிறுமியை தேடுவ தற்கு பணம் கேட்ட போலீசார் மீதும் விசாரணை நடத்த ��த்தரவிடப்பட்டுள்ளது.\nதனித் தீவாகும் கேரளா. பலி 79 ஆக உயர்வு.\nநேற்றுமுன்தினம் ஒரே நாளில் மட்டும் 25 பேர்\nஈரோடு: பத்து கிராமங்களை சூழ்ந்த வெள்ளம்: ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்\nகொடுமுடி அருகே உள்ள காசிபாளையம், ஓஞ்சலூர்\nமதச்சார்பின்மை பின்பற்றும் மாநிலமாக தமிழகம் உள்ளது: எடப்பாடி பெருமிதம்\nஇன்று காலை 7.30 மணியளவில் டெல்லி\nசுதந்திரமடைந்து 70ஆண்டுகள் முடிந்திருப்பதைக் குறிக்கும் விதத்தில் ஒரு டாலர் ரூபாயின் மதிப்பு ரூ.70: திருமா\nநமது நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளை\nவரலாறு தெரியாமல் பேசுகிறார் ரஜினிகாந்த்: கடம்பூர் ராஜூ\nஅ.தி.மு.க.வின் வரலாற்றினை தெரிந்து கொண்டு\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2015/11/nethili-karuvadu-kuzhambu-samayal-in-tamil/", "date_download": "2018-08-17T22:26:58Z", "digest": "sha1:RWCIIE7GA5ATGBJ6K6S2GPBHDKJVUCEA", "length": 8396, "nlines": 139, "source_domain": "pattivaithiyam.net", "title": "நெத்திலி கருவாட்டு குழம்பு |nethili karuvadu kuzhambu samayal in tamil |", "raw_content": "\nதேவையான பொருட்கள்: நெத்திலி கருவாடு – 1 கப் கத்திரிக்காய் – 3 (நறுக்கியது) மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன் மல்லித் தூள் – 1 டீஸ்பூன் சீரகப் பொடி – 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள் – 2 டீஸ்பூன் மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன் வறுத்த அரிசி மாவு – 1 டீஸ்பூன் வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது) தக்காளி – 1 (நறுக்கியது) துருவிய தேங்காய் – 1/2 கப் புளி – 1 எலுமிச்சை அளவு கறிவேப்பிலை – சிறிது கடுகு – 1 டீஸ்பூன் பூண்டு – 5 பற்கள் எண்ணெய் – 1/2 கப் உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் கருவாடை நீரில் அரை மணிநேரம் ஊற வைத்து கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் புளியை நீரில் 3 கப் தண்ணீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.\nபின்பு தேங்காய் மற்றும் வெங்காயத்தை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை புளிச்சாற்றில் சேர்த்து கலந்து, அத்துடன் தேவையான அளவு உப்பு மற்றும் தக்காளியை சேர்த்து கையால் நன்கு பிசைந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து பூண்டை தட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை மற்றும் பூண்டு சேர்த்து தாளித்து, பின் கத்திரிக்காயை சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும். பின் அதில் கருவாடை சேர்த்து சிறிது நேரம் வதக்கி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகப் பொடி, மல்லித் தூள், மிளகுத் தூள், வறுத்த அரிசி மாவு ஆகியவற்றை சேர்த்து, மசாலா அனைத்து ஒன்று சேரும் வரை நன்கு வதக்க வேண்டும். பிறகு அதில் புளிக் கரைசலை சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கொதிக்க விட்டு இறக்கினால், நெத்திலி கருவாட்டு குழம்பு ரெடி\nஅவகேடாவில் என்ன இருக்கு,avocado benefits...\nபுரை ஏறும்போது செய்ய வேண்டிய...\nபெண்களின் பேறு காலத்தில் கஷாயங்கள்...\nநோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முருங்கை...\nஅவகேடாவில் என்ன இருக்கு,avocado benefits in tamil\nபுரை ஏறும்போது செய்ய வேண்டிய முதலுதவிகள்,porai eruthal maruthuvam in tamil\nபெண்களின் பேறு காலத்தில் கஷாயங்கள் தயாரிக்க பயன்படும் மூலிகைகள்,karpa kala kashayam tips in tamil\nநோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முருங்கை கீரை,murungai keerai maruthuva gunangal\nபயிரிடாமல் கிடைக்கும் கீரைகள்,iyarkai maruthuvam keerai\nபுளி சேர்த்த பருப்புகீரை மசியல்,puli paruppu keerai masiyal samayal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2018/07/01/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-08-17T23:33:45Z", "digest": "sha1:VBS5SPMS4K5YHKKPG52CK27RXXJ3NYOQ", "length": 7669, "nlines": 97, "source_domain": "peoplesfront.in", "title": "மேலவளவு முதல் கச்சநத்தம் வரை – தென்மாவட்டங்கில் சாதிய முரண்பாடு. – மக்கள் முன்னணி", "raw_content": "\nமேலவளவு முதல் கச்சநத்தம் வரை – தென்மாவட்டங்கில் சாதிய முரண்பாடு.\n-தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் உடன் உரையாடல் காணொளி.\nதோழர் மீ.த.பாண்டியன் உரை – தமிழ்த்தேசிய சுயநிர்ணய உரிமை மாநாட்டு மலர் வெளியீடு\nதஞ்சையில் 3 வது நாளாக தமிழ் தேசமக்கள் முன்னணி தலைமையில் போராட்டம்\nதோழர் கோவை ஈஸ்வரனுக்கு முதலாம் ஆண்டு நினைவேந்தல்\n“ஏரைத் தழுவும் உழுகுடி போரைத் தழுவும்” – மக்கள் முன்னணி (ஆகஸ்ட் மாத இதழ்)\nஉமர் காலித்தை ஆர்.எஸ்.எஸ். கொல்லத் துடிப்பதேன்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\n“கைது, சிறை, பிணை” – எதற்கு இந்த அடக்குமுறை \nபா.ச.க. இராஜாவைக் கைது செய்ய\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\nஉள்ளாட்சி அதிகார, அரசியல் உரிமைக்கான போராட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட மேலவளவு ஈகியருக்கு வீரவணக்கம்…\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nஎஸ்.சி & எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை பலவீனப்படுத்தும் உச்சநீதிமன்றத் தீர்ப்பை கண்டித்து கூட்டம் – தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன் கண்டன உரை\nபா.ச.க. இராஜாவைக் கைது செய்ய\nமதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார்\n“ஏரைத் தழுவும் உழுகுடி போரைத் தழுவும்” – மக்கள் முன்னணி (ஆகஸ்ட் மாத இதழ்)\nஉமர் காலித்தை ஆர்.எஸ்.எஸ். கொல்லத் துடிப்பதேன்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\n“கைது, சிறை, பிணை” – எதற்கு இந்த அடக்குமுறை \nஸ்டெர்லைட்”ஆலைமூடல்” என அரசு நிர்வாகம் நாடகமாடியதே… மீண்டும் ஆலைக்குள், நீதிமன்ற ஆணையுடன் “வேதாளம்” (வேதாந்தா நிர்வாகம்) புகுந்ததே\nமே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் கைதுக்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nதி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி – தமிழ்த்தேச மக்கள் முன்னணி\nகாவி கார்ப்பரேட் சர்வாதிகாரத்தை முறியடிப்போம் – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுக்கூட்டம் – சென்னை, மதுரை, தஞ்சை, நாகை மாவட்டம்\nஆகஸ்ட் 1; அரசு அடக்குமுறையை கண்டித்து தலைமைச் செயலகம் முற்றுகை\nதமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாரதீய சனதா கட்சியை விரட்டியடிப்போம்\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2745&sid=f5cfe2307da0a130e0be846d4cac46cb", "date_download": "2018-08-17T23:10:38Z", "digest": "sha1:T3VEBX23PWLS3UJPFPJNCOXEENVRNZW4", "length": 30286, "nlines": 351, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் » ஜனவரி 14th, 2017, 10:07 am\nஇனிய உழவர் திரு நாள் வாழ்த்துக்கள்\nஇனிய தமிழர் திரு நாள் வாழ்த்துக்கள்\nஇனிய மகர ஜோதி வாழ்த்துக்கள்\nஇனிய தை திரு நாள் வாழ்த்துக்கள்........\nஇனிக்க இனிக்க பொங்கல் பொங்கி.....\nஇன்னும் பல சுவை பலகாரங்கள் படைத்து...\nஇல்லறத்தில் இறைவன் அருள் பாலிக்க......\nஇன்முகம் முகம் மலர்ந்து சுவைகும்......\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nஇரவு பகலாய் வயலில் புரண்டு......\nஇதய மகிழ்ச்சியோடு பயிரை வளர்த்து.....\nஇன் முகத்தோடு அறுவடை செய்து.....\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழ���யியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி ��டங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=21&t=2780&sid=21ea7b42da5f845c5131d1374e9f2be5", "date_download": "2018-08-17T23:11:07Z", "digest": "sha1:IYVFRWULGNLMB33AYTRJ7ZVGOXR2H45U", "length": 29511, "nlines": 358, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅனைவருக்கும் கல்வி... • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ இரசித்த கவிதைகள் (Desire Stanza)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், ��ட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\nசோத்து தட்டையும் போட்டு வெச்சேன்\nபள்ளிக்கு படிக்க வெச்சி அனுப்பிடுங்க\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=138:2008-07-14-18-55-08&layout=default", "date_download": "2018-08-17T22:33:44Z", "digest": "sha1:SMLYKY4FV425XE6DCIZUZUGP5EBDDWFA", "length": 3109, "nlines": 84, "source_domain": "tamilcircle.net", "title": "சம்பூகன்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n1\t முற்போக்காளர்களை மோதவிட வாய்ப்பு தேடும் தமிழ்மணி கும்பல் 1978\n2\t சாதி ஒடுக்குமுறை இருப்பதாக சித்தரிக்கிறார்கள்\" பார்ப்பனமணி சொல்கிறார்... 2300\n3\t கம்யூனிச எதிர்ப்பு என்ற பெயரில் தொடரும் பார்ப்பன சதி பற்றி... 1613\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/activity.php?s=323aeecc8e70809aef790e5b6f243d01", "date_download": "2018-08-17T22:35:29Z", "digest": "sha1:VR64UXUR37I66Z6OK2FVQZP4CRD5FP7L", "length": 18434, "nlines": 237, "source_domain": "www.brahminsnet.com", "title": "Activity Stream - Brahminsnet.com - Forum", "raw_content": "\n முடிவு செய் சிறு கதை அந்தக் கிராமத்தில் ஒரு ஏழை விவசாயி இருந்தான். அவனுக்கு பக்கத்து வீட்டில் ஒரு வேட்டைக்காரன் இருந்தான். வேட்டைக்காரனிடம் அவன் வேட்டைக்கு பயன்படுத்தும் வேட்டை நாய்கள் சில இருந்தன.\nஐந்தாம் வேதம் J.K. SIVAN 44 அக்னியின் கோர பசி ''வைசம்பாயனரே , அப்புறம் அக்னி என்ன செய்தான் அவனால் காண்டவ வானத்தை எரிக்க முடிந்ததா, கிருஷ்ணனிடம் சென்றானே, அவர் உதவினாரா அவனால் காண்டவ வானத்தை எரிக்க முடிந்ததா, கிருஷ்ணனிடம் சென்றானே, அவர் உதவினாரா அர்ஜுனன் எவ்வாறு அக்னிக்கு உதவ முடிந்தது அர்ஜுனன் எவ்வாறு அக்னிக்கு உதவ முடிந்தது --- ஜனமேஜயன் கேள்வி மேல் கேள்வியாக...\n330.ஆர வாரமாயிருந்து 330பொது தான தான தான தந்த தான தான தான தந்த தான தான தான தந்த தனதான ஆர வார மாயி ருந்து ஏம தூத ரோடி வந்து ஆழி வேலை போன்மு ழங்கி யடர்வார்கள் ஆக மீதி லேசி வந்து ஊசி...\n கூர்மமீநஸமாகீர்ணம் அபஸ்யத் ஸலிலாகரம் ॥\n329. ஆசைக்கூர் 329பொது மாத்ருகா புஷ்ப மாலை கோலம் ப்ரவாள பாதத்தில் அணிவேனோ தானனா தத்த தானனா தத்த தானனா தத்த தனதான ஆசைகூர் பத்த னேன்மனோ பத்ம மானபூ வைத்து நடுவேயன் பானநூ லிட்டு நாவிலே சித்ர மாகவே கட்டி ...\nசுமங்கலி பிரார்த்தனை / sumangali prarthanai பெண்கள் கட்டாயம் படியுங்கள் / நல்ல தகவல் மேல தெரு ஸ்ரீனிவாச சாஸ்திரி ஆத்துல ஸுமங்கலிப் பிரார்த்தனை.... காஸ்யபதி சாஸ்திரிகள் தான் பண்ணி வெச்சார்... அப்படியே இதை பத்தி சொல்லவும் ஆரம்பிச்சார்......\n\"காஞ்சி மகானின் சிதம்பரம் கோயில் விஜயம்\" \"எல்லா க்ஷேத்திரங்களுக்கும் பெரியவா போனாலும், சிதம்பரவாசிகளுக்கு ரொம்ப காலமாவே பெரிய குறை ஒண்ணு இருந்துது. 'நம்ம ஊருக்கு பெரியவா வரலியே'ங்கறதுதான் அது அந்த ஊர்மக்களோட குறையை, பெரியவா எப்படித் தீர்த்து...\n328.ஆசார ஈனன் 328பொது தானான தான தனதன தானான தான தனதன தானான தான தனதன தனதான ஆசார வீன னறிவிலி கோபாப ராதி யவகுண னாகாத நிச னநுசிதன் விபரீதன் ஆசாவி சார வெகுவித மோகாச ரீத...\nஎ��்கள் இல்லத்தில் லட்சுமி பூஜையும்/சுதர்சன ஹோமமும் செய்ய வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. எங்கள் பகுதியின் ஐயர் கிடைக்கவில்லை. வழக்கம் போல் Google லை கேட்டேன். ஒரு வெப்சைட்டில் \"உங்கள் ஐயர்\" என்று வந்தது. வலை தளைத்தில் ஐயர்-ரை புக் செய்ய போனேன். எனது...\nகல்யாணமாம் கல்யாணம் \"இன்று என் நண்பனின் திருமணம்\".... வாங்க மாப்பிள்ளைக்கு யார், யார் , \" என்ன உறவுன்னு அவங்க நடை உடையை வச்சே கண்டுபிடிப்போம்\"...... வாங்க மாப்பிள்ளைக்கு யார், யார் , \" என்ன உறவுன்னு அவங்க நடை உடையை வச்சே கண்டுபிடிப்போம்\"...... 1. கல்யாண மேடையில, ஃபுல் மேக்கப்புல ....., \"பளிச்சின்னு தெரியிறது மணப்பொண்ணு\".... 1. கல்யாண மேடையில, ஃபுல் மேக்கப்புல ....., \"பளிச்சின்னு தெரியிறது மணப்பொண்ணு\"....\n327. அமலவாயு 327பொது கருணை மேகமே தூய கருணைவாரியே யீறில் கருணைமேருவே தேவர் பெருமாளே எனது யான் என்பவைகளை நீக்கி எல்லாரும் எல்லாமும் யானாகும் பெருநிலையை அருள்வாயே எனது பிரார்த்தனை தனன தான தானான தனன தான தானான தனன தான தானான ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/07/blog-post_29.html", "date_download": "2018-08-17T23:09:27Z", "digest": "sha1:VSYJYN6JGTX3HVQLBP7DM7MYAXJHN2EG", "length": 7489, "nlines": 75, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "மோதல் குறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விளக்கம்! - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nத டாகம் ப ன்னாட்டு க வியரங்கு உ லகளாவி எண்ணற்ற பல கவிதைகள் தடாகதிற்கு கிடைக்கப்பெற்றன அதிலிருந்து உரிய சட்டதிட்டங்களி...\n ( எம். ஜெயராமசர்மா .... மெல்பேண் அவுஸ்திரேலியா )\nபணத்தினால் போதை வரும் பதவியினால் போதை வரும் பட்டம் பல பெ...\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nமுத்து மீரான் விருது -2018\nHome Latest செய்திகள் மோதல் குறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விளக்கம்\nமோதல் குறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விளக்கம்\nகொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியின் இடைநடுவில் எல்லைக் கோட்டுக்கு உ���்ளே கல் ஒன்று எறியப்பட்டதன் பின் ஏற்பட்ட பிரச்சினையால் போட்டி கைவிடப்பட்டதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nநேற்றைய மோதல் குறித்து அத தெரணவிடம் கருத்து தெரிவித்த இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் செயலாளர் பிரகாஸ் பாஸ்டர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nவீரர்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு போட்டியை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்ததாக அவர் கூறினார்.\nஇரசிகர்கள் குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலை அடுத்து பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததாக அவர் குறிப்பிட்டார்.\nமோதல் இடம்பெற்ற பகுதியில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nசம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்த மோதலை அடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் அடித்து சேதமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமோதல் பற்றி பள்ளிவாசல் நிர்வாகம்\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/greetings/", "date_download": "2018-08-17T23:05:38Z", "digest": "sha1:XF42H2D66VP7CWOJFHU3URYMSMJQISA5", "length": 6885, "nlines": 144, "source_domain": "eluthu.com", "title": "தமிழ் வாழ்த்து அட்டைகள்/மடல்கள் | Tamil Greeting Cards | Free Online Wishes", "raw_content": "\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nதாய் தமிழ் உறவுகளுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஉலக தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nவீரத்தமிழர்களுக்கு மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்\nஹாப்பி மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்\nஅனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்\nஅனைவருக்கும் உழவர் திருநாள் வாழ்த்துக்கள்\nஅ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன\nஹாப்பி நியூ இயர் (46)\nதமிழ் வருட பிறப்பு (20)\nஅட்வான்ஸ் ஹாப்பி நியூ இயர் (19)\nஅட்வான்ஸ் நியூ இயர் (19)\nசித்திரை முதல் நாள் (18)\nஉலக மகளிர் தினம் (16)\nஹாப்பி வேலன்டைன்ஸ் டே (15)\nஇந்த மாதம் அதிகமாக அனுப்பிய வாழ்த்துகள்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/india?pg=1", "date_download": "2018-08-17T23:01:46Z", "digest": "sha1:54GSNLNL5ZXFVC33MGK3T3ZBGAO4ECSN", "length": 13530, "nlines": 109, "source_domain": "www.tamilan24.com", "title": "இந்தியச்செய்திகள்", "raw_content": "\nதமிழ் ஊடகம் ஒன்று காட்சித் திரை விண்ணப்பம் - உதவியது இராணுவம்\nபெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் - அனந்தி சசிதரன்\nகூடுதல் பாதுகாப்புடன் பல்சர் என்.எஸ்.160 விற்பனை துவங்கியது\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக டெல்லி அரசு ரூ. 10 கோடி நன்கொடை\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nகூடுதல் பாதுகாப்புடன் பல்சர் என்.எஸ்.160 விற்பனை துவங்கியது\nபின்புற டிஸ்க் பிரேக் கொண்ட பஜாஜ் பல்சர் என்.எஸ். 160 மாடலின் விற்பனை துவங்கியது. இதன் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். பஜாஜ் ஆட்டோ மேலும் படிக்க... 17th, Aug 2018, 04:09 PM\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக டெல்லி அரசு ரூ. 10 கோடி நன்கொடை\nமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பேரிடரை சந்தித்துள்ள கேரள மாநிலத்தின் துயர் துடைப்பு பணிகளுக்கு 10 கோடி ரூபாய் நிவாரணத்தொகையாக டெல்லி அரசு அறிவித்துள்ளது. மேலும் படிக்க... 17th, Aug 2018, 04:07 PM\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nடெல்லியில் உள்ள ஸ்மிருதி ஸ்தல் திடலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இன்று மாலை தகனம் செய்யப்பட்டது புதுடெல்லி: மேலும் படிக்க... 17th, Aug 2018, 04:05 PM\nஇந்தியாவின் 72ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் இல்லத்தில்\nஇந்தியாவின் 72ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் இல்லத்தில் இடம்பெற்றது. துணை தூதுவர் பாலச்சந்திரன் தலைமையில் இன்று மேலும் படிக்க... 15th, Aug 2018, 07:56 AM\nஇசை என் ஆக்ஸிஜன். என் கதை தொடங்குகிறது \"- இசை நாயகன் ஒரு பேட்டி தேவன் ஏகம்பரம்\nநான் 'பேப் அண்ட் பீட்' என்ற பெயரில் என் மியூசிக் பிளேயரில் ஒரு பிளேலிஸ்ட்டைக் கொண்டிருக்கிறேன். இப்போது அந்த பிள��லிஸ்ட் காலையில் என் ஓட்கா ஆகிறது, அது என் நாள் மேலும் படிக்க... 14th, Aug 2018, 02:52 AM\nஒரு தமிழ்ப்பெருங்கிழவனின் மரணமும் ஈழ-தமிழக உறவுகளும் - நிலாந்தன்\nகருணாநிதியின் பெயரில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முகநூல் பக்கம் இயங்கியது. அதில் இடைக்கிடை கருணாநிதி அல்லது அதை இயக்கிய யாரோ ஒருவர் கருத்துக்களைத் தெரிவித்து மேலும் படிக்க... 12th, Aug 2018, 02:19 PM\nஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் மறைவிடம் அழிப்பு - வெடிபொருள்கள் பறிமுதல்\nஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் பதுங்கு குழியை அழித்த ராணுவத்தினர், அங்கிருந்து வெடிபொருள்களை பறிமுதல் செய்துள்ளனர். ஸ்ரீநகர்: ஜம்மு மேலும் படிக்க... 10th, Aug 2018, 01:34 AM\nகனமழையால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ரூ.10 கோடி நிதியுதவி - கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி அறிவிப்பு\nகர்நாடக முதல் மந்திரி குமாரசாமி, கனமழையால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்துக்கு 10 கோடி ரூபாய் நிதியுதவி அளித்து உத்தரவிட்டுள்ளார். பெங்களூரு: தென் மேற்கு பருவமழை மேலும் படிக்க... 10th, Aug 2018, 01:33 AM\nகருணாநிதி எனும் தலைவன் - திருவாரூர் முதல் தலைநகர் வரை - வாழ்க்கை வரலாறு\nதிமுக தலைவர் கருணாநிதி மரணம் நமது இதயத்தில் இடியாக இறங்கியுள்ள நிலையில், அவரது சிறுவயது முதல் அரசியல் வாழ்க்கையை பார்க்கலாம். சென்னை: நாகப்பட்டினம் மேலும் படிக்க... 7th, Aug 2018, 01:59 PM\nஇந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் - ரஜினிகாந்த்\nகாவேரி மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். காவேரி மருத்துவமனையில் மேலும் படிக்க... 7th, Aug 2018, 01:57 PM\nதமிழ் ஊடகம் ஒன்று காட்சித் திரை விண்ணப்பம் - உதவியது இராணுவம்\nபெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் - அனந்தி சசிதரன்\nகூடுதல் பாதுகாப்புடன் பல்சர் என்.எஸ்.160 விற்பனை துவங்கியது\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக டெல்லி அரசு ரூ. 10 கோடி நன்கொடை\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nதமிழ் ஊடகம் ஒன்று காட்சித் திரை விண்ணப்பம் - உதவியது இராணுவம்\nபெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் - அனந்தி சசிதரன்\nகூடுதல் பாதுகாப்புடன் பல்சர் என்.எஸ்.160 விற்பனை துவங்கியது\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக டெல்லி அரசு ரூ. 10 கோடி நன்கொடை\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nவடகிழக்கில் 522 ஏக்கர் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்படும்.\nமுல்லைத்தீவு- துணுக்காய் பிரதேசத்தில் மட்டும் 720 குடும்பங்களுக்கு வீடுகள் இல்லை\nதென்னிலங்கை மீனவர்களுக்கு கடற்படை மற்றும் பொலிஸார் பாதுகாப்பு.\nவாடிகள் எரிக்கப்பட்டமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரவிகரன் உதவி.\nதமிழ் மக்களுக்கு முன்னெப்பொழுதும் இல்லாதவாறு முழுமையான சுதந்திரம் ராஜித சேனாரட்ன\nநெடுந்தீவு பரீட்சை நிலையத்துக்கான வினாத்தாள்கள் விமானப் படையின் உலங்கு வானூர்தி மூலம் ..\nபதின்ம வயது சிறுமிகள் மூவருக்கு பாலியல் தொல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2018-08-17T22:36:52Z", "digest": "sha1:UV6HNSZ2TRDVLDQUBFP57VY2ZGXBIHE4", "length": 24081, "nlines": 75, "source_domain": "athavannews.com", "title": "சாக்கடை அரசியலில் மூழ்கிப்போகும் எதிர்பார்ப்புக்கள் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇரணைமடுக் குளத்தினுடைய புனரமைப்பு பணிகள் நிறைவு: நீர்ப்பாசனப் பணிப்பாளர்\nநோர்வேயின் முக்கிய அமைச்சர் பதவி விலகல்\nமட்டு நகரில் நள்ளிரவில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 10 பேர் கைது\nஇத்தாலி விபத்தில் இலங்கையர் உயிரிழப்பு\nகைத்துப்பாக்கிகளுக்கு தடை விதிக்க தீர்மானம்\nசாக்கடை அரசியலில் மூழ்கிப்போகும் எதிர்பார்ப்புக்கள்\nசாக்கடை அரசியலில் மூழ்கிப்போகும் எதிர்பார்ப்புக்கள்\n• “அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை எதிரியும் இல்லை. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் தெரிவான 96 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் தனித்து ஆட்சியமைக்கத் தயார் தயார்” – இரத்தினபுரியில் ஜனவரி 27ஆம் திகதி நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் ஜனாதிபதி ஆற்றிய உரை.\n• “அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பதை இன்னமும் தீர்மானிக்கவில்லை” – கொழும்பு ஜனாதிபதி மாளிகையில் பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் ஊடகப் பிரதானிகளுடன் ஜனவரி 26ஆம் திகதி நடத்திய சந்திப்பில் ஜனாதிபதி\n• “என்னுடைய பதவிக்காலம் எப்போது முடிவடைக���ன்றது எனப் பலரும் அறிய விரும்புகின்றனர். அவர்களுக்கு என்னிடம் பதிலொன்றுள்ளது. ஊழல் அரசியல்வாதிகளும் கொலையாளிகளும் கள்வர்களும் நீதியின் முன்பாகக் கொண்டுவரப்படும் நாளிலேயே என்னுடைய பதவிக்காலம் நிறைவடைகின்றது” – தனது டுவிட்டர் சமூகத்தளத்தில் ஜனவரி 18ஆம் திகதி ஜனாதிபதி\nகடந்த சில வாரங்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பேச்சுக்களையும் அறிக்கைகளையும் செயற்பாடுகளையும் உற்று நோக்குகின்றபோது வித்தியாசமான போக்கு எதிரொலிப்பதை அரசியல் களத்தை பின்தொடர்பவர்களால் மட்டுமன்றி அவ்வப்போது செய்திகளைப் பார்க்கின்றவர்களால்கூட உணர்ந்துகொள்ளமுடியும்.\nஜனாதிபதியின் தொனியிலும் போக்கிலும் ஏன் இந்த மாற்றம் என்று பலரும் அங்கலாய்ப்பது இயல்பானதே 2015ஆம் ஆண்டில் உயிரச்சுறுத்தலின் மத்தியில் நிகழ்த்தப்பட்ட ஆட்சிமாற்றத்தால் ஏற்பட்ட முக்கியமான எதிர்பார்ப்புக்கள் கானல் நீராகப் போய்விடுமா என்பதே அங்கலாய்ப்பிற்கான முக்கிய காரணமாகும்.\nபெப்ரவரி 10ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தல்களை இலக்காகக்கொண்டே ஜனாதிபதி இவ்வாறான அதிரடிக் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார் என்பது பரவலான அபிப்பிராயமாக இருந்துவருகின்றது.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாக மைத்திரி மற்றும் மஹிந்த அணிகளாக பிளவுபட்டுக்கிடக்கும் நிலையில், ஐக்கிய தேசியக்கட்சி உள்ளூராட்சித் தேர்தலில் முதலாவது இடத்தினைப் பெறும் என்ற நிலையில், எப்படிப்பட்டாயினும் தனது அணியின் வாக்கு எண்ணிக்கையை அதிகரித்துக்கொண்டுவிடவேண்டும் என்ற முனைப்போடு ஜனாதிபதி சிறிசேன கருத்துக்களை வெளிப்படுத்தி வருவதாகவே அரசியல் விமர்சகர்களில் சிலர் கூறுகின்றனர்.\nஉள்ளூராட்சித் தேர்தலில் மைத்திரியின் அணியை விடவும் மஹிந்த ராஜபக்ஷவை தலைவராக வரிந்துகட்டிக்கொண்டு மலர்மொட்டுச் சின்னத்தில் களமிறங்கும் தரப்பினர் இரண்டாவது இடத்தைப் பெற்றுவிட்டால் மைத்திரி மீதான அழுத்தங்கள் முன்னெப்போதுமில்லாத அளவிற்கு அதிகரிக்க வாய்ப்புண்டு.\nநிறைவேற்றதிகார ஜனாதிபதி பதவியில் இருந்துகொண்டே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவராகவும் செயற்படுகின்ற நிலையிலேயே அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் மஹிந்த அணியின் பக்கமாக சாய்கின்றபோது, தேர்தலூடாக மஹிந்த���ின் பலம் உறுதிசெய்யப்படுமிடத்து மேலும் அதிகமானோர் சிறிசேனவின் பக்கத்திலிருந்து மஹிந்த பக்கமாக வெளிப்படையாக தாவத்தொடங்கிவிடுவர்.\nஅடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் இன்னமும் தீர்மானிக்காத நிலையிலும் உயர் நீதிமன்றம் தற்போதைய ஜனாதிபதிப் பதவிக்காலம் ஐந்துவருடங்கள் மாத்திரமே எனத் தெளிவுபடுத்தியுள்ள நிலையிலும் ஜனாதிபதி சிறிசேன வெறுமனே நொண்டி வாத்து போன்றதொரு ஜனாதிபதியாகவே இருக்க நேரிடும் என்பதால் அவரது கட்சியினரே அவரைப் பொருட்படுத்தாமல் நடந்துகொள்ளும் சூழ்நிலை ஏற்படலாம்.\nஜனாதிபதிப் பதவியை 2015ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதி ஏற்றபின்னர் நாட்டுமக்களுக்கு ஆற்றிய உரையின் போது தாம் மீண்டும் ஜனாதிபதிப் பதவிக்கு போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்ததன் மூலம் பல்வேறு மட்டங்களிலிருந்தும் பெருந்திரளானவர்களை தம்பால் திரும்பிப்பார்க்கவைத்த ஜனாதிபதி சிறிசேன கடந்த சிலவாரகாலமாக செயற்படும் விதமும் தெரிவிக்கும் கருத்துக்களும் அவர்மீது கணிசமானவர்கள் மத்தியில் வெறுப்பைத் தோற்றுவிக்க வைப்பதாகவும் அனேகமானவர்கள் மத்தியில் அவரது நோக்கம் குறித்த சந்தேகத்தை எழுப்புவதாகவும் அமைந்துள்ளன.\nமீண்டுமாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை பதவியில் தொடர எதிர்பார்க்கவில்லை என்றெல்லாம் பதவியேற்ற ஆரம்பகாலத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பேசிய ஜனாதிபதி இன்றோ தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை. அதிகாரத்தில் இல்லாவிட்டாலும் அரசியலில் இருப்பேன். ஊழல் அரசியல்வாதிகளை நீதிக்கு முன்கொண்டுவந்த நாளிலேயே தமது பதவிக்காலம் முடிவடைகின்றது எனக் தெரிவிக்கும் கருத்துக்கள் அவர் தற்போதைய ஐந்து வருடங்களுக்கு மேலாகவும் அதிகாரத்தில் இருக்க ஆசைப்படுவதை துலாம்பரமாக்குகின்றது.\n“அரசியலில் நிரந்தரமான நண்பர்களும் இல்லை எதிரிகளும் இல்லை. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் தெரிவான 96 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் தனித்து ஆட்சியமைக்கத்தயார்” என நேற்று இரத்தினபுரியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கூறிய கூற்றானது உள்ளூராட்சித் தேர்தலை இலக்காக் கொண்ட பிரசாரம் அல்ல என்பதும் மாறாக உண்மையாகவே ஐக்கிய தேசியக் கட்சிய��டனான கூட்டணியில் இருந்து விலகித் தனிவழி செல்வதற்கு தயாராகிவிட்டதனையே உணர்த்திநிற்கின்றது.\nஐக்கிய தேசியக் கட்சியின் தரப்பினரை நேரடியாகத் தாக்கி அதிலும் மஹிந்தவின் காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளுக்கு எதிராக வலுவான நடவடிக்கை எதனையும் இதுவரையில் எடுக்காமல் அனைத்து தவறுகளுக்கும் ஐ.தே.க.வே பொறுப்பேற்க வேண்டுமென, இதே பாங்கில் கருத்துக்களை வெளியிடுவதும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதும் அக்கட்சியுடனான விரிசலை அதிகரிக்கவே வழிகோலும். ஐக்கிய தேசிய முன்னணிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் இடையே கைச்சாத்திடப்பட்ட நல்லாட்சி அரசாங்க கூட்டு ஒப்பந்தம் கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதியுடன் நிறைவிற்கு வந்துவிட்ட நிலையில் இரு கட்சிகளையும் தொடர்ந்தும் அரசாங்கத்தில் ஒன்றிணைத்து வைத்திருப்பதற்கான எழுத்துமூல உறுதிப்பாடு இல்லை என்றாகிவிட்ட நிலையில் தேர்தலின் பின்னர் அந்த ஒப்பந்தம் மீண்டும் புதுப்பிக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன உட்பட சில முக்கிஸ்தர்கள் கூறிய கருத்துக்கள் நிஜமாகவதற்கு சாத்தியமில்லை என்பதையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மைக்காலமாக வெளிப்படுத்திவரும் ஆக்ரோஷக் கருத்துக்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன.\nஅரசியல் என்பது ஒரு சாக்கடை. அதற்குள் ஒரு முறை மூழ்கிவிட்டால் அவர்களை நம்பிவிடக்கூடாது என்ற கசப்பான உண்மையை இலங்கை வாக்காளர்கள் மீண்டுமாக உணர்ந்துகொள்ளும் துர்ப்பாக்கிய நிலையின் விளிம்பில் நாம் நின்றுகொண்டிருக்கின்றோம். படுகொலைகளைப் புரிந்தவர்கள் சர்வாதிகாரிகள் போன்று ஆட்சி செய்தனர். நாட்டை மோசமாகக் கொள்ளையடித்தனர். எதிர்காலச் சந்ததியினரை அழிவுக்குள் தள்ளுகின்றனர் என அடுக்கடுக்காக ராஜபக்ஷ தரப்பினர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்று இன்று பதவியைத் தக்கவைப்பதற்காக அதிகாரத்தை உறுதிப்படுத்துவதற்காக கூறும் கருத்துக்களைப் பார்க்கின்றபோது மனசாட்சியுள்ள குடிமக்கள் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை இழக்கும் துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்படுவர் என்பது திண்ணமாகும்.\nபதவியை பொருட்டாகக் கருதவில்லை. அதிகாரத்தை தூக்கியெறியத் தயார் என்ற கருத்துக்களும் எளிமையான செயற்பாடுகளுமே ஜ��ாதிபதி சிறிசேனவிற்கு மக்கள் மத்தியில் ஆதரவைக் கொண்டுவரக் காரணமாக இருந்தன. ஆனால் அதிகாரத்தை மீண்டும் வலுப்படுத்துவதற்கும் ஆட்சியில் நிலைத்திருப்பதற்கும் அவர் தீர்மானித்தால் மக்களிடமிருந்து அந்நியப்படும் ஏதுநிலை ஏற்படும். ஆகமொத்தம் மூன்று ஆண்டுகளுக்குள்ளாக இவரும் வழமையான அரசியல்வாதிதான் என்பதை உறுதிசெய்வதாகவே ஜனாதிபதி சிறிசேனவின் நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றனவென்றால் மிகையல்ல.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை\nதொடரும் மழையுடனான வானிலை காரணமாக மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nரயில்வே ஊழியர்கள் காலக்கெடு: இன்று ஜனாதிபதியுடன் விசேட சந்திப்பு\nரயில்வே ஊழியர்களின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிற\nபுதிய தபால்மா அதிபராக ரஞ்சித் ஆரியரத்ன நியமனம்\nபுதிய தபால்மா அதிபராக பொலனறுவை மாவட்ட செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (செவ்வா\nமக்கள் நலனுக்காக சர்வாதிகாரத்தை கையில் எடுப்பதில் தவறில்லை: பந்துல\nமக்கள் நலனுக்காக ஆர்ப்பாட்டங்களைக் கட்டுப்படுத்த சர்வாதிகாரத்தை கையில் எடுப்பதில் தவறில்லை என, மஹிந்\nஇலங்கை-சிங்கப்பூர் உடன்படிக்கை குறித்து ஆராய நிபுணர் குழு\nஇலங்கை – சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும் வக\nஇரணைமடுக் குளத்தினுடைய புனரமைப்பு பணிகள் நிறைவு: நீர்ப்பாசனப் பணிப்பாளர்\nநோர்வேயின் முக்கிய அமைச்சர் பதவி விலகல்\nமட்டு நகரில் நள்ளிரவில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 10 பேர் கைது\nஇத்தாலி விபத்தில் இலங்கையர் உயிரிழப்பு\nகைத்துப்பாக்கிகளுக்கு தடை விதிக்க தீர்மானம்\nஇருபதுக்கு இருபது தொடருக்கான இலட்சினை அறிமுகம்\nதென்னிலங்கை மீனவர்கள் நிரந்தரமாக தங்கியிருக்க முடியாது: ஜேசுதாஸ்\nமூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை\nசிவகார்த்திகேயனின் ‘கனா’ படத்தின் முக்கிய அறிவிப்பு\nமாயமான விமானத்தின் விமானி உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nallavankavithaigal.blogspot.com/2011/11/", "date_download": "2018-08-17T23:29:02Z", "digest": "sha1:37MUOC5J3WIEVRKCU67CWMLZFS6OFMRE", "length": 36355, "nlines": 663, "source_domain": "nallavankavithaigal.blogspot.com", "title": "Nallavan-: November 2011", "raw_content": "\nஎண்ணங்கள் எழுத்துக்களில் ஆடும் நாட்டியம்...\nஎன் முதல் உலகிற்கு செல்ல ...\nநீர் சூழ்ந்த உலகம் அது ,\nகாற்று என்பதே கிடையாது ,\nஇருள் நிறைந்த உலகம் அது,\nபயம் என்பதே கிடையாது ..\nஆனாலும் தனியாக இல்லை ..\nவேலை என்பதே கிடையாது ,\nஆனாலும் ஒரே வேலை தூக்கம் ..\nசில நேர விழிப்பில் ,\nஇரவின் நிலவு போல ,\nஅங்கு துணையாக யாரும் இல்லை ,\nநிலவை தாங்கும் வானம் போல\nமீண்டும் என் முதல் உலகிற்கு செல்ல ..\nநண்பர்களே பதிவு பிடித்திருந்தால் கருத்துக்களை பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.\nஎன்னை தேடும் நினைவுகளுக்கு ..\nநான் என்ன சொல்ல வேண்டும் \nஉண்மைகள் என்னை பொய்த்து விட்டதால்\nசில நேரம் கோபம் தரும் \nகாலம் தரும் பதிலில் மட்டுமே\nஅந்த நியாயங்கள் விளக்கம் பெறும் ...\nமாலை நேர காற்று வந்து சில்லென\nஅதன் ஈரத்தில் தெரிகிறது ...\nதினசரி உச்சி வெயில் வந்து\nஅதன் கோரத்தில் தெரிகிறது ...\nமரங்களின் வேர்களில் தெரிகிறது ...\nநான் எதுவும் செய்வதற்கில்லை ..\nஎன் முகம் இழந்த உடலோடு\nநண்பர்களே பதிவு பிடித்திருந்தால் கருத்துக்களை பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.\nதன் முகம் புதைத்துக் கொள்ளும்\nகருப்பு மை அப்பிக் கொள்வாயா நீ \nகடவுள் எழுதிவைத்த தத்துவமா நீ \nநண்பர்களே பதிவு பிடித்திருந்தால் கருத்துக்களை பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.\nஎன் மனதோடு ஒரு சிறு பயணம் ...\nஎன் வாழ்க்கை ஓட்டத்திற்கு ஏற்றார்போல்\nஎன் பாதை ஓடினாலும் ,\nஎங்கோ தொலைந்து விடுகிறது ..\nஎன் மனதோடு ஒரு சிறு பயணம் ..\nஎன்னையும் தாண்டி ஓடுகிறது ..\nஅது இட்டு சென்ற இடம்\nஎன் மனதின் கூடம் ..\nகடல் வந்து எழும் அலையாக உள்ளது\nபதியம் போடுகிறது மனது ..\nமனதிலே பூக்கள் பூக்கும் ..\nபார்த்து சிரிக்கும் சிறு குழந்தையாகவே\nமுன் நடந்த சம்பவம் எண்ணி\nநண்பர்களே பதிவு பிடித்திருந்தால் கருத்துக்களை பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.\nநண்பர்களே பதிவு பிடித்திருந்தால் கருத்துக்களை பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.\nநண்பர்களே பதிவு பிடித்திருந்தால் கருத்துக்களை பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.\n-ஒரு சிறப்பு பட்டிமன்றம் ...\nபேச்சாளர்கள் - மனிதன் ,பாம்பு ,யானை ,நாய் ,பூனை ,முதலை ,பறவை ,குரங்கு .\nஎன் இனிய உயிரினங்களே ..\nநான் படைத்த உயிரினங்களில் மனதன் மட்டும் உயர்திணை என்ற உயர்ந்த விதியை குடுத்தேன் ...\nஆனால் இன்று மனிதனே அதை கெடுத்தான்..\nவிவாத மேடையில் மனிதன் உயர்திணையா அஃறினை என்ற கேள்வியை நிறுத்தி விட்டான் ..\nமுதலில் பேச வருபவர் மனிதன் ..\nமனிதன் ஏன் உயர்திணை தெரியுமா \nஏனென்றால் அவன் மனிதன் .\nஇப்படி பல சிறப்புடன் இருப்பவன் ..\nஅதனால் அவன் உயர்திணை ..\nவிளக்கம் அருமை . அடுத்து குரங்கு .\nபூக்களை கூட கொலை செய்து\nஅதில் வாசம் தேடும் கூட்டம் நீங்கள் ..\nமனம் மாறி மனம் மாறும் ,\nகுணம் மாறி குணம் மாறும்\nகட்சி விட்டு கட்சி தாவும்\nஎன்னைப் போல் குரங்கு நீங்கள் ..\nபிரமாதம் ..அடுத்து பாம்பு ..\nஎன்னைப் போல் பாம்பு நீங்கள் ..\nகடவுள் : மேல் சொன்னது உண்மை தான் ..அடுத்து யானை ..\nஅடிக்கடி மதமும் பிடித்து போகும் ..\nகடவுள் :இது நிதர்சன உண்மை .. அடுத்து நாய் ..\nகடவுள் : ஹா ஹா ..அடுத்து பூனை\nபால் கண்ட பூனை யாகிறான் ..\nகடவுள் : உண்மை தான் ..அடுத்து பறவை ..\nதாய் தந்தையை மறக்கும் போது ..\nகூட்டை விட்டு பறக்கும் போது\nகடவுள் : உண்மை தான் ..அடுத்து முதலை ..\nபிணம் தின்னும் ஓநாயயே ..\nமுதலைக் கண்ணீர் வடிக்கிறாயே ...\nஅனைத்து விளக்கமும் உண்மை ,\nமனிதனின் விளக்கம் தவிர ..\nமனிதன் பல மிருகங்களின் கலவை ..\nஇலக்கணத்தில் ஒரு மாற்றம் தேவை ,\nநண்பர்களே பதிவு பிடித்திருந்தால் கருத்துக்களை பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.\nவேலை செய்யும் வித்தைக்காரர்கள் நாங்கள் ..\nபொய் பேசும் மனிதன் பார்த்து வியாபாரம்\nசெய்பவர்கள் இல்லை நாங்கள் ..\nநவயுக Pharaoh இன் அடிமைகள் நாங்கள் ...\nஉடல் உழைப்பை இழந்ததால் ,\nஇலவசமாக பெற்றவர்கள் நாங்கள் ..\nதிருமணம் செய்து வைப்பவர்கள் நாங்கள் ...\nவேலை செய்பவர்கள் நாங்கள் ..\nபுதிய வகை சந்நியாசி நாங்கள்..\nஒட்டு போடும் நாளில் கூட\nஎங்கிருந்தோ எங்கள் சம்பள நோட்டு போடும்\nவிசுவாசமாக இருந்து கொண்டு ,\nநாட்டில் நடக்கும் ஊழல் பற்றி பேசும்\nநண்பர்களே பதிவு பிடித்திருந்தால் கருத்துக்களை பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.\nஇனி நான் அழகாய் ரசிக்கலாம்\nநண்பர்களே பதிவு பிடித்திருந்தால் கருத்துக்களை பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.\nஎனக்கு மேல் ஒருவன் ...\nநண்பர்களே பதிவு பிடித்திருந்தால் கருத்துக்களை பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.\nதூக்கி சீராட்ட யாரும் இன்றி\nஅனாதையாய் இருப்���து போல் ...\nகண்டும் காணாமல் போவது போல் ,\nநண்பர்களே பதிவு பிடித்திருந்தால் கருத்துக்களை பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.\nஎன்னை தேடும் நினைவுகளுக்கு ..\nஎன் மனதோடு ஒரு சிறு பயணம் ...\nஎனக்கு மேல் ஒருவன் ...\nஇரத்த உறவுகளுக்கு வேண்டுகோள் ...\nகுற்றம் யார் செய்தாலும் தண்டனை உண்டா இல்லை அரசியல் என்று வந்து விட்டால் குற்றத்தின் தண்டனைக்கு தான் தண்டனையா இல்லை அரசியல் என்று வந்து விட்டால் குற்றத்தின் தண்டனைக்கு தான் தண்டனையா உன் கண் முன்னே உன்...\nமனிதன் மறந்த மனித நேயம் ....\nமனம் மனிதனிடம் இருக்கும் வரை தான் அவன் மனிதன்.. அவன் மனம் பணத்தோடு சென்றால் அவன் பிணம் ... கோயில் கருவறையில் கடவுளுக்கு...\nபல எழுத்துக்கள் இங்கே படிக்க யாரும் இன்றி அனாதையாக கிடக்கிறது , பிறந்த குழந்தையை, தூக்கி சீராட்ட யாரும் இன்றி அனாதையாய் இருப்பது போ...\nவார்த்தைகளை கூட தனது துணையாய் பயன்படுத்த முடியாத சூழ்நிலையில் சில தனிமைகள் இருக்கிறது ... இறவா விடியற் பொழுதில் கொக்...\n-ஒரு சிறப்பு பட்டிமன்றம் ... நடுவர் -கடவுள் பேச்சாளர்கள் - மனிதன் ,பாம்பு ,யானை ,நாய் ,பூனை ,முதலை ,பறவை ,க...\n சற்று மெளனமாக சிந்தித்ததில் அது ஆம் என்றது சத்தமாக ... மேலும் சில மௌனங்களின் சத்தத்தையும் புரிய வைத்தது .....\nகடவுள் மனிதனை படைத்தார் , மனிதனும் பல கடவுள்களை படைத்தான் .. மனிதன் கடவுள் இல்லா இடங்களில் பேயை கண்டான் .. கடவுள் மனிதம் இல்லா மனித...\nபூனை குறுக்கே செல்வது-போகும் காரியம் நடைபெறாமல் தடுக்கும்- நம்மை பொருத்தவரை... பூனை குறுக்கே செல்வது- பாவம் செய்த மனிதன் செல்லும் முன்...\nஒரு தவறான கவிதை எழுத எண்ணினேன் , ஒரு நாள் தவறாக .. எதைப்பற்றி சரியாக தவறாக எழுத முடியும் என யோசித்தேன் ... பின்பு தெரிந்தது நான் த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sports.dinamalar.com/feedbacks.php", "date_download": "2018-08-17T22:25:27Z", "digest": "sha1:F42QJCXOH75YN534BJEFESCW5Q6XHBIF", "length": 4601, "nlines": 81, "source_domain": "sports.dinamalar.com", "title": "Dinamalar-Sports", "raw_content": "இதை எனது முதல் பக்கமாக்கு\nஸ்ரீலங்கா vs செளத் ஆஃப்ரிக்கா , ஒன்-ஆஃப் டீ20ஐ\nஸ்ரீலங்கா செளத் ஆஃப்ரிக்கா-ஐ 3 விக்கெட்டுகளில் தோற்கடித்தது\nஸ்ரீலங்கா vs செளத் ஆஃப்ரிக்கா , ஒன்-ஆஃப் டீ20ஐ\nஸ்ரீலங்கா செளத் ஆஃப்ரிக்கா-ஐ 3 விக்கெட்டுகளில் தோற்கடித்தது\nஸ்ரீலங்கா vs செளத் ஆஃப்ரிக்கா , ஐந்தாவது ஒரு நாள் ஆட்டம்\nஸ்ரீலங்கா செ��த் ஆஃப்ரிக்கா-ஐ 178 ரன்களில் தோற்கடித்தது\nஇங்கிலாந்து vs இந்தியா , இரண்டாவது டெஸ்ட்\nஇங்கிலாந்து இந்தியா-ஐ, ஒரு ஆட்டப்பகுதியில், 159 ரன்களில் தோற்கடித்தது\nஇங்கிலாந்து vs இந்தியா , மூன்றாவது டெஸ்ட்\nஇங்கிலாந்து vs இந்தியா , மூன்றாவது டெஸ்ட்\nஐர்லாந்து vs ஆப்கானிஸ்தான் , முதல் டீ20ஐ\nஅயர்லாந்தில் ஆப்கானிஸ்தான், 3 டி20ஐ தொடர்கள், 2018\nப்ரெடி க்ரிக்கெட் க்ளப், மகெராமேசன், ப்ரெடி\nஐர்லாந்து vs ஆப்கானிஸ்தான் , இரண்டாவது டீ20ஐ\nஅயர்லாந்தில் ஆப்கானிஸ்தான், 3 டி20ஐ தொடர்கள், 2018\nப்ரெடி க்ரிக்கெட் க்ளப், மகெராமேசன், ப்ரெடி\nகடலுார் நாகம்மன் கோயிலில் செடல் பெருவிழா\nஇன்ஜி., துணை கவுன்சிலிங் ஆன்லைன் பதிவு\nஇயக்குநர் இளனுக்கு கார் பரிசளித்த யுவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilbm.com/news_details/966", "date_download": "2018-08-17T23:11:38Z", "digest": "sha1:E625JEROMRFYEE2CSFWDAHB6Y544EA3B", "length": 4183, "nlines": 71, "source_domain": "tamilbm.com", "title": "இணையம் என்றால் இனி ...?", "raw_content": "\nஇணையம் என்றால் இனி ...\nsukumaran 716 நாட்கள் முன்பு (suransukumaran.blogspot.in) செய்திகள் பிரிவில் பகிர்ந்துள்ளார்\nவாட்ஸ்ஆப் போன்று Allo அப்பிளிகேஷனை கூகுள் நிறுவனம் முதன்முறையாக களத்தில் இறக்கி ஃபேஸ்புக்கிறகு சரியான போட்டியை தந்துள்ளது.\nதிரைப்பட (விமர்சனம் அல்ல) அலசல்\nகமல் அதுக்கு சரிப்பட்டு வருவாரா\n(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்\nசசிகலாதான் ஜெயலலிதா சாவுக்கு மூலமா\nவீட்டுக்கு வந்து ஆதார் அட்டை பதிவு செய்ய வேண்டுமா (Doorstep Aadhaar Enrollment Service) – முதியோர், மாற்றுத் திறனாளிகள் முக்கியப் பார்வைக்கு (Doorstep Aadhaar Enrollment Service) – முதியோர், மாற்றுத் திறனாளிகள் முக்கியப் பார்வைக்கு | அகச் சிவப்புத் தமிழ்\n - நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி | அகச் சிவப்புத் தமிழ்\nதீக்குளிப்பு – போராட்ட வடிவமா, தமிழின துரோகமா போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு | அகச் சிவப்புத் தமிழ்\nஇரண்டு பக்கமும் எண்ணிப் பாருங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dharmapuridistrict.com/news-papers/", "date_download": "2018-08-17T23:33:57Z", "digest": "sha1:4UNRZN63L347VGA5MC5IKQV4GCWA35MF", "length": 146519, "nlines": 455, "source_domain": "www.dharmapuridistrict.com", "title": "News Papers – DharmapuriDistrict.com", "raw_content": "\nBBC Tamil – பி.பி.சி. தமிழ்\n'மேற்கு தொடர்ச்சி மலை' திடீர் வெளியீடு ஏன்\nஇந்தியன்-2 படத்துக்கு முன்னுரிமை ஏன்\nநடிகர் சங்கம் கூட்டம் : ஆக., 19-ல் படப்பிடிப்பு ரத்து\nஹீரோக்களை பின்னுக்கு தள்ளிய நயன்தாரா\nவீட்டையே நிவாரண முகாமாக மாற்றிய டொவினோ தாமஸ்\nகேரள வெள்ளம் : சித்தார்த் உருவாக்கிய சவால் - ரூ.10 லட்சம் நிதி உதவி\nபடமாகிறது வைக்கம் விஜயலட்சுமியின் வாழ்க்கை\n90எம்எல் போதை படமல்ல: இயக்குனர் விளக்கம்\nநிலச்சரிவில் தவித்த ஜெயராம் குடும்பத்தை மீட்ட போலீஸார்\nஇயக்குநர் இளனுக்கு கார் பரிசளித்த யுவன்\nகேரள வெள்ளம் : தமிழ்நட்சத்திரங்கள் தாராளம்\nரஜினி படம் மூலம் தமிழுக்கு வரும் பாலிவுட் கேமராமேனின் மகள்\nரைசாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பாலா\nஅஜித் படத்திலிருந்து வெளியேறிய வினோத்\nதெலுங்கு படத்தில் நடிக்கிறார் சூர்யா\nதாய்லாந்து சிறுவர்கள் சம்பவம் தமிழில் படமாகிறது\nசெக்கச் சிவந்த வானம் - பொன்னியின் செல்வன் ஒற்றுமை\nஆணவக்கொலை பற்றி பேசும் குட்டி தேவதை\nசீமராஜாவுக்கு சிக்கலை ஏற்படுத்திய சாமி 2\nரூ.25 லட்சம் நிதி : கேரள முதல்வரிடம் வழங்கினார் கார்த்தி\nகுஜராத்தின் கூவத்தூராக மாறிய பெங்களூரு உல்லாச விடுதி'சொகுசாக இருக்கவேண்டுமானால், வெளிநாடுகளுக்கு சென்றிருப்போம். எம்.எல்.ஏக்களை தங்கள் தரப்புக்கு இழுக்க பாரதிய ஜனதா கட்சி குதிரைபேரத்தில் ஈடுபட்டுள்ளது' என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் சக்திசிங் கோஹில் குற்றம்சாட்டினார்.BBC India Front Page NewsJul 31 2017\nகேம்பிரிட்ஜில் முதல்வகுப்பில் தேர்ச்சி பெற்ற கண்பார்வையற்ற மாணவர்கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெறுவதே சாதனை. கண்பார்வையில்லாமல் பிரிட்டன் வந்த ஒரு அகதி அப்படி தேர்ச்சி பெறுவது ஒரு பெரிய சாதனை தான்.BBC India Front Page NewsJul 31 2017\nஅமெரிக்காவுக்கு ரஷ்யா இராஜதந்திர பதிலடிஅமெரிக்காவுக்கு ரஷ்யா இராஜதந்திர பதிலடிBBC India Front Page NewsJul 31 2017\nமாணவியை பாலியல் வல்லுறவு செய்து, மொட்டையடித்த வழக்கில் நால்வர் கைதுபாதிக்கப்பட்ட மாணவி மற்றும் அவரது தாய் ஆகியோர் மொட்டையடிக்கப்பட்ட நிலையில் உள்ளூர் மருத்துவமனை ஒன்றில் காவல்துறையினரின் பாதுகாப்போடு இருக்கும் புகைப்படங்கள், இணையதளத்தில் வேகமாக பரவி வங்கதேச மக்களை அதிர்ச்சி அடையச் செய்தன.BBC India Front Page NewsJul 31 2017\nஇலங்கை: டெங்கு நோயாளிகளின் இறப்பு எண்ணிக்கை 310-ஆக உயர்வுஇலங்கையில் 2017-ஆம் ஆண்டில் இதுவரை இனம் காணப்பட்ட டெங்கு ���ோயாளர்களின் எண்ணிக்கை இதுவரையில் 1 லட்சத்து 15 ஆயிரத்தை கடந்துள்ள வேளையில், மரணங்களின் எண்ணிக்கையும் 310 ஆக உயர்ந்துள்ளது.BBC India Front Page NewsJul 31 2017\nகலாம் நினைவிடத்தில் குரான், பைபிள் வைக்கப்பட்டதால் சர்ச்சைதமிழ்நாட்டில், ராமேஸ்வரம் மாவட்டத்தில் உள்ள பேக்கரும்பு என்ற இடத்தில் அமைந்துள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவிடத்தில் அவரது சிலையுடன் பகவத் கீதை சிலையாக வடிக்கப்பட்டிருந்ததற்கு அருகில் பைபிள் மற்றும் குரான் வைக்கப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது.BBC India Front Page NewsJul 31 2017\nபாதுகாவலர்களுக்கு எதிராக பிரசாரம் செய்த செளதி பெண் விடுதலைஆண் பாதுகாவலர்களின் கட்டுப்பாடுகளுக்கு எதிராக பரப்புரையில் ஈடுபட்டதற்காக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த செளதியை சேர்ந்த பெண் செயற்பாட்டாளர் நூறு நாட்கள் கழித்து விடுவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.BBC India Front Page NewsJul 31 2017\nதன்னம்பிக்கையால் சாதிக்கும் மாற்றுத்திறனாளி இளைஞர்மாற்றுத் திறனாளி குழந்தையாக ஜனா வளர்ந்த ஒவ்வொரு நாளும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் என பிறர் அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்தான் அதிகமாகின.BBC India Front Page NewsJul 31 2017\nகுஜராத்தில் கைப்பற்றப்பட்ட பெருமளவு ஹெராயின் ஆப்கனில் இருந்து வந்ததாகுஜராத் மாநில கடற்பகுதியில், ஒரு கப்பலில் இருந்து 1,500 கிலோ ஹெராயினை இந்திய கடலோர காவல் படை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.BBC India Front Page NewsJul 31 2017\nபாலூட்டும் படத்தை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பிய அதிபரின் மகள்தனது புகைப்படம் குறித்து எழுந்துள்ள சர்ச்சைக்கு பதிலளித்துள்ள கிர்கிஸ்தான் அதிபரின் மகள் அலியா, '\"எனக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த உடல் கொச்சையானதல்ல. என் குழந்தையில் உடலியல் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடியது. இது போகப் பொருளல்ல,\" என்று பிபிசி கிர்கிஸிடம் தெரிவித்தார்BBC India Front Page NewsJul 31 2017\n755 அமெரிக்க தூதரக ஊழியர்கள் வெளியேற ரஷ்ய அதிபர் ஆணைரஷ்யா மீது புதிய தடைகள் விதிக்க அமெரிக்க செனட் ஆதரவளித்துள்ள நிலையில், ரஷ்யாவில் உள்ள 755 அமெரிக்க தூதரக ஊழியர்கள், தூதரக பணிகளில் இருந்து கட்டாயம் வெளியேற வேண்டும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார்.BBC India Front Page NewsJul 31 2017\nஇலங்கை வெலிக்கடை சிறை துப்பாக்கிச் சூடு: இறப்பு சான்றிதழ் கிடைக்காமல் அவதிப்படும் உறவினர்கள்வெலிக்கடை சிறைச்சாலையில், 2012 ம் ஆண்டு அரச பாதுகாப்பு படைகளின் துப்பாக்கிச்சூடு காரணமாக உயிரிழந்த கைதிகளின் உறவினர்களுக்கு இதுவரை இறப்பு சான்றிதழ்கள் வழங்கப்படாத்தால் அவர்கள் பெரும் சட்ட சிக்கல்களுக்கு ஆளாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.BBC India Front Page NewsJul 31 2017\nபிறப்பு விகிதம் கடும் வீழ்ச்சி - “வேலையின்மையும், அதிக செலவும் காரணமாம்”மக்கள்தொகையை அதிகரிக்க மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு முயற்சிகளுக்கு பின்னரும் இந்த ஆண்டு தென் கொரிய மக்கள்தொகை வளர்ச்சி இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் குறைவாக இருக்குமென அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.BBC India Front Page NewsJul 31 2017\n'ஆண்-பெண் இடையே ஊதிய பாகுபாடு வேண்டாமே' : ஃபேஸ்புக் மூத்த அதிகாரிபெண்களுக்கு தகுந்த ஊதியம் வழங்க பணி இடங்களில் வலிமையான கொள்கைகள் வர வேண்டும் என பேஸ்புக் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி ஷெரில் சாண்டபர்க் தெரிவித்துள்ளார்.BBC India Front Page NewsJul 31 2017\nகொரிய பகுதியின் மீது பறந்த அமெரிக்க விமானங்களால் பரபரப்புஜூலை 30 ஆம் தேதி நடைபெற்ற ராணுவ பயிற்சியில் தென் கொரிய மற்றும் ஜப்பானிய விமானங்களோடு குண்டு தாக்குதல் நடத்துகின்ற அமெரிக்காவின் இரண்டு பி-1 போர் விமானங்களும் பங்கேற்றுள்ளன.BBC India Front Page NewsJul 31 2017\n``அளவாக மது குடித்தால் நீரிழிவு நோய் தாக்கும் ஆபத்து குறையும்``- சொல்கிறது புதிய ஆய்வுமதுவே அருந்தாதவர்களை விட வாரத்திற்கு முன்று முதல் நான்கு முறை மிதமாக மது அருந்துபவர்களுக்கு டயாபடீஸ் 2 வகை நோய் உருவாகும் ஆபத்து குறைவாக உள்ளது என டென்மார்க் நாட்டு ஆய்வு கண்டறிந்துள்ளது.BBC India Front Page NewsJul 31 2017\nகை கால்களை இழந்தும் சாதிக்கும் கலைஞன் (காணொளி)சென்னையை சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் ஜனார்த்தனன், ஓவியம், வரைகலை, எடிட்டிங் என பல்துறையில் வித்தகராக உள்ளார்.BBC India Front Page NewsJul 31 2017\nபிலிப்பைன்ஸ் டுடெர்டேவால் குற்றம் சுமத்தப்பட்ட மேயர் சுட்டுக் கொலைபிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுடெர்டேவால் சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்ட அந்நாட்டின் மேயர் ஒருவர் காவல்துறையின் சோதனையின்போது சுட்டுக்கொல்லப்பட்டார்.BBC India Front Page NewsJul 30 2017\nஸ்பெயின் இசைத் திருவிழாவில் பெரும் தீவிபத்துதொழில்நுட்ப கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக, விழாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவித்துள்ள விழா ஒருங்கிணைப்பாளர்கள்,இது தவிர வேறு எந்த தகவலையும் வெளியிடவில்லை.BBC India Front Page NewsJul 30 2017\nசாலையில் செல்லும்போது 'மொபைல் போன்' பயன்படுத்த தடை விதித்த அமெரிக்க நகரம்பாதசாரிகள் சாலையை கடக்கும் போது மொபைல் போன்கள் போன்ற மின்னணு சாதனங்களை பயன்படுத்துவது மற்றும் அவற்றின் மூலம்குறுந்தகவல் அனுப்புவது ஆகியவற்றுக்கு அமெரிக்காவில் உள்ள ஹொனொலுலு நகர நிர்வாகம் தடை விதித்துள்ளது.BBC India Front Page NewsJul 30 2017\n35 தேச துரோக வழக்குகள் பதிவு; ஹரியானாவில் அதிகம்புதுடில்லி: கடந்த ஆண்டில் 35 தேச துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும், ஹரியானாவில் 12 வழக்குகள் பதிவானதாகவும் மத்திய இணை அமைச்சர் தெரிவித்தார்.லோக்சபாவில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்து, மத்திய உள்துறை இணை அமைச்சர், ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர் கூறியதாவது:நாட்டில், கடந்த ஆண்டு மட்டும், 35 தேச துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், ஹரியானாவில், 12, உத்தர பிரதேசத்தில் ஆறு, கர்நாடகா, கேரளாவில், தலா மூன்று, மஹாராஷ்டிரா, தெலுங்கானா, டில்லியில், தலா இரண்டு வழக்குகள் பதிவு…Dinamalar Front Page NewsAug 01 2017\n'நீட்' தேர்வுக்கு விலக்கு பெற டில்லியில் அமைச்சர் முகாம்'நீட்' தேர்வில் இருந்து, தமிழகத்திற்கு விலக்கு பெறுவதற்காக, டில்லியில் முகாமிட்டுள்ள, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நேற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்து, கோரிக்கையை வலியுறுத்தினார். 'நீட்' தேர்வில் இருந்து, தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும்படி, மத்திய அரசிடம், தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பான சட்ட மசோதாவை, ஜனாதிபதிக்கு அனுப்பி, ஒப்புதல் பெற்றுத்தரும்படி, மத்திய அரசுக்கு, தமிழக அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. முதல்வர் மற்றும் அமைச்சர்கள், சில தினங்களுக்கு முன், டில்லி சென்று பிரதமரை சந்தித்து…Dinamalar Front Page NewsAug 01 2017\nபிளாஸ்டிக் பயன்பாடு; டில்லி மாநில அரசுக்கு குட்டுபுதுடில்லி: தடையை மீறி, பிளாஸ்டிக் பயன்படுத்துவதை கண்டு கொள்ளாத, டில்லி அரசுக்கு, தேசிய பசுமை தீர்ப்பாயம் கண்டனம் தெரிவித்துள்ளது. டில்லியில், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த, அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக உள்ளார். ஜன., 1ல், டில்லி, என்சிஆர்., எனப்படும், தேசிய தலைநகர் பிராந்தியம் ஆகியவற்றில், ப��ன்படுத்தி துாக்கி எறியத்தக்க, பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்ததுடன், பிளாஸ்டிக் குப்பைகளை போடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி, டில்லி அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால், தடையை மீறி…Dinamalar Front Page NewsAug 01 2017\nஆசிய நாடுகளில் வெள்ள பெருக்கு அபாயம்: பருவநிலை ஆய்வில் தகவல்சென்னை: 'பருவநிலை மாற்றத்தால், ஆசிய நாடுகளில், அதிக வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது; இதில், சென்னை மாநகரும் அடங்கும்' என, ஜெர்மன் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.ஜெர்மன் நாட்டில் இயங்கும், 'போட்ஸ்டேம்' என்ற, பருவநிலை மாற்றத்துக்கான ஆய்வு நிறுவனம், 2050ம் ஆண்டு வரையிலான முன் கணிப்பு ஆய்வுகளை மேற்கொண்டது. அதில், கூறப்பட்டுள்ளதாவது: உலக அளவில் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றம், ஆசிய நாடுகளில் அதிக வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தும். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளில், போதிய மழை இருக்காது. ஆனால், இந்தியா,…Dinamalar Front Page NewsAug 01 2017\nகாஸ் மானியம் ரத்து கூடாது ஸ்டாலின் வலியுறுத்தல்சென்னை:'காஸ் சிலிண்டர் மானியம் ரத்து மற்றும் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்திக்கொள்ள அளித்துள்ள அனுமதியை, மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும்' என, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.அவரது அறிக்கை:காஸ் சிலிண்டர் வைத்திருக்கும் அனைவரும், ஆதார் எண்களை இணைக்க வேண்டும் என, மத்திய அரசு முதலில் அறிவித்தது. பின், ஆண்டிற்கு, 12 சிலிண்டர்கள் மானிய விலை யில் வழங்கப்படும் என, கெடு விதித்தது. தற்போது, மானியத்தை ரத்து செய்ய முடிவு எடுத்துள்ளது. இது,…Dinamalar Front Page NewsAug 01 2017\nகுடிமராமத்து திட்டம்: அரசு நிதி வீணடிப்புஅரசியல்வாதிகள் தலையீட்டால், ஏரிகளை புனரமைக்கும் குடிமராமத்து திட்டப் பணிகளை முறையாக செயல்படுத்தாமல், அரசு நிதி வீணக்கப்பட் டு உள்ளது.தமிழகத்தில், ஏரிகளை புனரமைக்கும் குடிமராமத்து திட்டத்தை, முதல்வர் பழனிசாமி காஞ்சிபுரத்தில் துவக்கி வைத்தார். ரூ.100கோடிமாநிலம் முழுவதும், 1,519 ஏரிகளை, 100 கோடி ரூபாய் செலவில், புனரமைக்கும் பணிகள் துவங்கின. இதற்காக, பொதுப்பணித்துறை அதிகாரிகள், விவசாயிகள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டன. சென்னை தவிர, அனைத்து மாவட்டங்களிலும், குடிமராமத்து திட்ட பணிகள் நடந்து முடிந்துள்ளன. ஆனால், முறையாக ...Dinamalar Front Page NewsAug 01 2017\nஆட்சி தொடர ஒற்றுமை தேவை: முதல்வர் பழனிசாமி பேச்சு'ஆட்சி சிறப்பாக நடைபெறவும், தொடரவும், அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்' என, கட்சி நிர்வாகிகள் ஆலோச னைக் கூட்டத்தில், முதல்வர் பழனிசாமி வலியுறுத்தினார். அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், நேற்று மாலை, முதல்வர் பழனிசாமி தலைமையில், அமைச்சர்கள், தலைமை கழக நிர்வாகிகள் பங்கேற்ற, ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில், முதல்வர் பேசியதாவது: 'இந்த ஆட்சி, 10 நாட்கள் கூட நீடிக்காது; நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் கவிழ்ந்து விடும்; தொடர்ந்து செயல்பட முடியாது' என, அனைவரும் கூறினர். அதை…Dinamalar Front Page NewsAug 01 2017\nபினாமியிடம் கொடுத்த ரூ.246 கோடி 'அம்போ'வருமான வரித்துறையிடம் சிக்கிய, 246 கோடி ரூபாயை தரும்படி, அ.தி.மு.க., - வி.வி.ஐ.பி., தன் பினாமியை நச்சரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.பிரதமர் நரேந்திர மோடி, 2016 நவம்பரில், செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பை வெளியிட்டார். அப்போது, வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில், 'டிபாசிட்' ஆன தொகை குறித்து, வருமான வரித்துறை ஆய்வு நடத்தி யது. இதனடிப்படையில் தான், கான்ட்ராக்டர் சேகர் ரெட்டி உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர் கள் சிக்கினர்; 1,000கோடி ரூபாய்க்கு மேல், வரி…Dinamalar Front Page NewsAug 01 2017\n'பெரா' வழக்கில் தினகரன் மீது மீண்டும் குற்றச்சாட்டு பதிவுசென்னை:அன்னிய செலாவாணி மோசடி வழக்கில், சசிகலா அக்கா மகன் தினகரன் மீது, மீண்டும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு உள்ளது.சசிகலாவின் அக்கா மகன் தினகரன். பிரிட்ட னில் உள்ள, 'பார்க்லேஸ்' வங்கியில், 1.04 கோடி ரூபாய் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள், 44 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, பிரிட்டன் பவுண்ட் களை, 'டிப்பர் இன்வெஸ்ட் மென்ட்' என்ற நிறுவனத்தின் பெயரில், சட்ட விரோதமாக முதலீடு செய்துள்ளார் என, 1996ல், அன்னிய செலாவணி மோசடி வழக்கை, அமலாக்கத் துறை பதிவு செய்தது.…Dinamalar Front Page NewsAug 01 2017\nநிதிஷ் பதவியை பறிக்க வழக்கு; விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் ஏற்புபுதுடில்லி:பீஹார் முதல்வர் நிதிஷ்குமாரை, எம்.எல்.சி., பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு,விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது.கொலை வழக்குபீஹாரில், ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த, நிதிஷ்குமார் முதல்வராக உள்ளார். இந்த மாநிலத்தில், ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வர் நிதிஷ் குமார், எம்.எல்.சி., எனப்படும்,மாநில சட்ட மேல் சபை உறுப்பினராக உள்ளார். இந் நிலையில், நிதிஷ்குமார் மீதுகொலை வழக்கு நிலுவையில் உள்ளதாகவும், அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்…Dinamalar Front Page NewsAug 01 2017\nவடகிழக்கு மாநிலங்களுக்கு ரூ.2,350 கோடி வெள்ள நிவாரண நிதி அறிவிப்புகவுகாத்தி:வடகிழக்கு மாநிலங்களில் வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள, 2,350 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.நாட்டின் வடகிழக்கு மாநிலங்களான, அசாம், அருணாசல பிரதேசம், மணிப்பூர், நாகாலாந்து மாநிலங்களில், பருவமழை தீவிரம் அடைந் ததை அடுத்து, சில நாட்களில், கனமழை கொட்டி தீர்த்தது.இதையடுத்து, பிரம்மபுத்ரா நதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், இந்த மாநிலங்களில், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.பெரும்பாலான சாலைகள் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளதால், போக்கு வரத்து கடுமையாக ...Dinamalar Front Page NewsAug 01 2017\nசுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் மொத்த சொத்தும் முடக்கம்'நீட்' தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற, மாநில சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டில்லியில் முகாமிட்டுள்ள நிலையில்,அவருக்கு சொந்தமான, குவாரி உள்ளிட்ட மொத்த சொத்துகளையும், வருமான வரித்துறை முடக்கி உள்ளது. அவரின், 92 ஏக்கர் நிலங்களையும் கையகப்படுத்தி உள்ளது.சென்னையில், 'குட்கா' ஆலை நடத்திய, மாதவ்ராவ் உட்பட, சிலரது வீடுகளில், 2016 ஜூலை, 8ல், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது சிக்கிய டைரியில், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பதற்காக, 2015ல் இருந்து, அமைச்சர் விஜயபாஸ்கர், காவல்…Dinamalar Front Page NewsAug 01 2017\nமுன்னேற்றத்தின் பின் செல்வதே பெருமை :கமல்சென்னை: ‛முந்தி செல்வதை விட முன்னேற்றத்தின் பின் செல்வதே பெருமை' என என நடிகர் கமல் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து கிடப்பதாக நடிகர் கமல்ஹாசன் பேட்டி அளித்திருந்தார். இதற்கு தமிழக அமைச்சர்கள், கமலை கடுமையாக விமர்சித்தனர். பா.ஜ., தலைவர்களும் கமல்ஹாசனை கமலை விமர்சித்தனர். ஊழல் புகார் தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு ஊழல் புகாரை தெரிவியுங்கள் என கமல் மக்கள் மற்றும் ரசிகர்களிடத்தில் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் இந்த அறிவிப்பு வெளியானதுமே அமைச்சர்களின் இணையபக்கங்கள்…Dinamalar Front Page NewsAug 01 2017\nசமையல் 'காஸ்' விலை உயர்வுக்கு பார்லி.,யில் எதிர்ப்புபுதுடில்லி:சமையல் காஸ் மானியத்தை ரத்து செய்யும் வகையில், சிலிண்டருக்கான விலையை, ஒவ்வொரு மாதமும் உயர்த்தும், மத்திய அரசின் முடிவைக் கண்டித்து, பார்லிமென்ட்டில், எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. 'ஏழைகளை பாதிக்கும் இந்த விலை உயர்வைக் கைவிட வேண்டும்' என, எம்.பி.,க்கள் கடும் கோஷமிட்டனர்.நான்கு ரூபாய்'சமையல் காஸ் சிலிண்டருக்கு வழங்கப்படும் மானியத்தை, 2018, மார்ச்சில் நிறுத்தும் வகையில், சிலிண்டருக்கான விலையை, ஒவ்வொரு மாதமும், நான்கு ரூபாய் உயர்த்திக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது' என, பெட்ரோலியத் துறை ...Dinamalar Front Page NewsAug 01 2017\nஇன்றைய(ஆக.,1) விலை: பெட்ரோல் ரூ.67.71; டீசல் ரூ.58.49சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.67.71 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.58.49 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(ஆக.,1) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.பெட்ரோல், டீசல் விலை விபரம்:எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய பெட்ரோல் விலையை விட லிட்டருக்கு 7 பைசா குறைந்து, லிட்டருக்கு ரூ.67.71 காசுகளும், டீசல் விலை 4 பைசா குறைந்து, லிட்டருக்கு ரூ.58.49 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று(ஆக.,1) காலை 6 மணி…Dinamalar Front Page NewsAug 01 2017\nபட்டியலிட்டு வன்முறையில் ஈடுபட்ட பயங்கரவாதிகள்ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில், சட்டம் - ஒழுங்கை சீர் கெடுக்கும் வகையில், கால அட்டவணை அமைத்து, ஹூரியத் மாநாட்டு அமைப்பினர் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டது, என்.ஐ.ஏ., அதிகாரிகளின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.வன்முறை:ஜம்மு - காஷ்மீரில், மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த, மெஹபூபா முப்தி முதல்வராக உள்ளார். இந்த மாநிலத்தில், பி.டி.பி., - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. காஷ்மீர் பிரச்னையை முன்னிறுத்தி, வன்முறை சம்பவங்களில், பிரிவினைவாதிகள் ஈடுபட்டு வருகின்றனர்.விசாரணை:இந்நிலையில், ஹூரியத் மாநாட்டு அமைப்பு ...Dinamalar Front Page NewsJul 31 2017\nபாக்., இடைக்கால பிரதமர் மீது ரூ.2,200 கோடி ஊழல் வழக்குஇஸ்லாமாபாத் : ஊழல் வழக்கில், பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்து, நவாஸ் ஷெரீப் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால், இடைக்கால பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ள பெட்ரோலியத் துறை அமைச்சர், ஷாகித் காகன் அப்பாஸி மீது, 2,200 கோடி ரூபாய் ஊழல் வழக்கு உள்ளது, தற்போது தெரியவந்துள்ளது. தகுதி நீக்கம்:ஊழல் செய்து, வெளிநாடுகளில் சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில், பாகிஸ்தான் பிரதமர், நவாஸ் ஷெரீப்பை, அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் தகுதி நீக்கம் செய்து சமீபத்தில் தீர்ப்பளித்தது. அதையடுத்து, பிரதமர் பதவியில் இருந்து…Dinamalar Front Page NewsJul 31 2017\n'மரபணு மாற்றப்பட்ட கடுகு ஒரு மாதத்துக்குள் முடிவு'புதுடில்லி: 'மரபணு மாற்றப்பட்ட கடுகை அனுமதிப்பது தொடர்பான பிரச்னையில், ஒரு மாதத்துக்குள் முடிவு எடுக்கப்படும்' என, சுப்ரீம் கோர்ட்டில், மத்திய அரசு தெரிவித்துள்ளது.மரபணு மாற்றப்பட்ட கடுகை, வர்த்தக ரீதியில் பயன்படுத்தும் வகையில், அதை பயிரிட்டு பரிசோதிக்கும் முடிவை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கை, தலைமை நீதிபதி, ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான அமர்வு விசாரிக்கிறது.'இந்த பிரச்னையில், மத்திய அரசு, திடமான கொள்கையை எப்போது அறிவிக்கும்' என, அமர்வு கேள்வி எழுப்பியிருந்தது.இந்த வழக்கு, நேற்று…Dinamalar Front Page NewsJul 31 2017\nபீஹாரில் பா.ஜ.,வுடன் கூட்டணி : மவுனம் கலைத்தார் சரத் யாதவ்புதுடில்லி: ''பீஹாரில் அமைத்திருந்த மெகா கூட்டணி உடைந்தது, துரதிருஷ்டவசமானது, ஏற்றுக் கொள்ள முடியாது,'' என, ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர் சரத் யாதவ் கூறியுள்ளார்.பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், முன்னாள் முதல்வர் லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் அடங்கிய மெகா கூட்டணி அரசு இருந்தது. லாலுவின் மகனும், துணை முதல்வருமான, தேஜஸ்வி மீது, சி.பி.ஐ., ஊழல் வழக்கைத் தொடர்ந்தது. அதையடுத்து, துணை முதல்வர் பதவியில் இருந்து விலகும்படி, தேஜஸ்விக்கு,…Dinamalar Front Page NewsJul 31 2017\n'நீட்' தேர்வு: அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி: 85 சதவீத உள் ஒதுக்கீடு ரத்து உறுதியானதுசென்னை: மருத்துவ படிப்பில் மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்ட 85 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உறுதி செய்தது.மருத்துவ படிப்பில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்தவர்களுக்கு 85 சதவீதம்; சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு 15 ச��வீதம் என ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து சி.பி.எஸ்.இ., மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தனர். மனுக்களை நீதிபதி ரவிச்சந்திரபாபு விசாரித்தார். தமிழக அரசின்…Dinamalar Front Page NewsJul 31 2017\n: காத்திருக்கிறது தலைவர், எம்.பி., பதவிநடிகர் கமல், காங்கிரஸ் கட்சியில் இணைந்தால், அவருக்கு, தமிழக காங்., தலைவர் பதவியும், ராஜ்யசபா எம்.பி., பதவியும் வழங்க, அகில இந்திய காங்., துணைத் தலைவர் ராகுல், பச்சைக் கொடி காட்டியுள்ளார். அரசியலில் குதிக்க ஆலோசித்து வரும் ரஜினியை வீழ்த்த, காங்., இந்த முடிவை எடுத்துள்ளது.லோக்சபா தேர்தல், 2019ல், நடக்க உள்ளது. இதில், தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க, காங்., விரும்புகிறது. இதற்காக, மாநில வாரியாக, கட்சியை பலப்படுத்தும் வியூகங்களை, ராகுலின் அரசியல் ஆலோசனை குழு வகுத்து…Dinamalar Front Page NewsJul 31 2017\nபொது வினியோக திட்டத்தில் மாற்றமில்லை தமிழக அரசு திட்டவட்டம்சென்னை: ''தமிழகத்தில், தற்போது செயல்பாட்டில் உள்ள, பொது வினியோக திட்டத்தில், எவ்வித மாற்றமும் இல்லை; அனைவருக்கும், வழக்கம் போல பொருட்கள் வழங்கப்படும்,'' என, தமிழக உணவுத்துறை அமைச்சர், காமராஜ் தெரிவித்தார்.தேசிய உணவு பாதுகாப்பு சட்ட விதிகளில், 'வருமான வரி, தொழில் வரி செலுத்தும் குடும்பங்கள்; 5 ஏக்கருக்கு மேல் நிலம் உள்ள விவசாயிகள்; அரசு ஊழியர்கள்; ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள்; ஆண்டு வருமானம், ஒரு லட்சத்திற்கு மேல் இருப்போருக்கு, ரேஷன் கடையில் பொருட்கள் வழங்கப்படாது' என,…Dinamalar Front Page NewsJul 31 2017\nதலைமை செயலகத்தில் தினகரன் ஆதரவாளர்கள், அமைச்சர்களுக்கு மிரட்டல்தலைமைச் செயலகத்தில், நேற்று அமைச்சர்களைச் சந்தித்த தினகரன் ஆதரவாளர்கள், 'தினகரனுக்கு ஆதரவு கொடுங்கள்; இல்லையெனில், ஆட்சி பறிபோகும்' என, கொக்கரித்ததோடு, மிரட்டலும் விடுத்துள்ளனர். மேலும், 'மாவட்ட, ஒன்றிய, நகர செயலர்கள் அனைவரும், வரும், 5ம் தேதி, கட்சி தலைமை அலுவலகத்திற்கு வர வேண்டும்' என, தினகரன் தரப்பு கடிதம் அனுப்பி உள்ளதால், என்ன செய்வது என தெரியாமல், நிர்வாகிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.அ.தி.மு.க., சசிகலா அணியானது, முதல்வர் பழனிசாமி அணி, தினகரன் அணி என, இரண்டாக பிளவுபட்டுள்ளது. இரட்டை…Dinamalar Front Page NewsJul 31 2017\nஅமைச்சர் மீது குண்டர் சட்டம்: ஸ்டாலின் ஆவேசம்திருச்சி: ''குட்கா விவகாரத்தில், அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி., ராஜேந்திரன், கமிஷனராக இருந்த, ஜார்ஜ் ஆகியோரை தான், முதலில் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்,'' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறினார்.தஞ்சை மாவட்டம், கதிராமங்கலத்தில், ஓ.என்.ஜி.சி.,க்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு, கைது செய்யப்பட்ட பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட, 10 பேர், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுஉள்ளனர். கைது செய்ய வேண்டும்அவர்களை நேற்று சந்தித்து, ஆறுதல் கூறிய, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் அளித்த பேட்டி:'குட்கா' விவகாரத்தில்,…Dinamalar Front Page NewsJul 31 2017\nமத்திய அமைச்சரவையில் அ.தி.மு.க., இடம் பெறுகிறதுஅ.தி.மு.க.,வுக்கு, மத்திய அமைச்சரவையில் இடம் தர, பா.ஜ., முடிவு செய்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.கடந்த, 2014 லோக்சபா தேர்தலின் போது, 'லேடியா - மோடியா' என, அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வும், மல்லுக்கட்டின. முடிவில், பா.ஜ.,வுக்கு மத்தியிலும், அ.தி.மு.க.,வுக்கு தமிழகத்திலும், மாபெரும் வெற்றி கிடைத்தது. அதனால், உணவு பாதுகாப்பு திட்டம், உதய் திட்டம், ஜி.எஸ்.டி., சட்ட மசோதா போன்றவற்றை, ஜெயலலிதா தொடர்ந்து கடுமையாக எதிர்த்தார்.தலைகீழாக மாறின.மோடியும், அவரும் தனிப்பட்ட முறையில், நட்பு பாராட்டினாலும், பார்லிமென்டில், அ.தி.மு.க.,வினர், பல்வேறு பிரச்னைகளை ...Dinamalar Front Page NewsJul 31 2017\nசமையல் 'காஸ்' மானியம் விரைவில்... ரத்து விலையை ஏற்ற மத்திய அரசு உத்தரவுபுதுடில்லி: வீடுகளில் பயன்படுத்தப்படும், 14.2 கிலோ எடையுள்ள, சமையல், 'காஸ்' சிலிண்டருக்கு மானியம் வழங்குவதை நிறுத்தும் வகையில், அதன் விலையை, ஒவ்வொரு மாதமும், நான்கு ரூபாய் உயர்த்தும்படி, எண்ணெய் நிறுவனங்களுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.சமையல் காஸ் சிலிண்டருக்கான மானியத்தை, படிப்படியாக குறைத்து, 2018 மார்ச்சுக்குள், மானியத்தை முழுமையாக ரத்து செய்ய, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக, சமையல் காஸ் சிலிண்டரின் விலையை உயர்த்தும்படி, எண்ணெய் நிறுவனங்களுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.விலை மாற்றம்இது குறித்து,…Dinamalar Front Page NewsJul 31 2017\n: அமித் ஷா திட்டவட்டம்லக்னோ: ''ராஜ்யசபா எம்.பி., யாக தேர்ந்தெடுக்கப்பட்டாலும், கட்சித் தலைவர் பதவிலியிருந்து விலகும் எண்ணம் இல்லை,'' என, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.உ.பி., மாநிலம், லக்னோ���ில், செய்தியாளர்களிடம், அமித் ஷா பேசியதாவது:பீஹாரில், எந்த கூட்டணி யையும், கட்சியையும் நாங்கள் உடைக்கவில்லை. ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானோருடன் இணைந்து செயல்பட, நிதிஷ் குமார் விரும்பவில்லை. அதனால் தான், அவர் பதவி விலகினார்; நாங்கள் அவரை ஆதரித்தோம்.கட்சிப்பணி தொடரும்ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவதற்கும், கட்சித் தலைவர் பதவிக்கும் ...Dinamalar Front Page NewsJul 31 2017\nஎம்.எல்.ஏ.,க்கள் கடத்தப்படுவதாக ராஜ்யசபாவில் காங்., கடும் அமளிபுதுடில்லி: குஜராத்தில், காங்., - எம்.எல்.ஏ.,க்களை, போலீசார் கடத்துவதாகவும், ராஜ்யசபா, எம்.பி., பதவிக்கான தேர்தலில், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக, ஓட்டு போடும்படி மிரட்டுவதாகவும், ராஜ்யசபாவில் நேற்று, காங்., உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், சபை, சிறிது நேரம் ஒத்தி வைக்கப்பட்டது.குஜராத்தில், ராஜ்யசபா, எம்.பி.,க்கள் மூவரின் பதவிக்காலம் முடிவதை அடுத்து, ஆக., 8ல், தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில், இரு இடங்களில் வெற்றி பெறுவதற்கு, போதிய, எம்.எல்.ஏ.,க்கள், ஆளும், பா.ஜ.,வுக்கு உள்ளனர். காங்., உறுப்பினர்கள் கடும் அமளிமூன்றாவது, ...Dinamalar Front Page NewsJul 31 2017\nபெண்களின் கூந்தல் துண்டிப்பு; பீதியில் ஹரியானா கிராமங்கள்குர்கான்: ஹரியானா மாநிலத்தில்,பெண்களின் கூந்தல், மர்மமான முறையில் துண்டிக்கப்படுவதால், பேய், பிசாசின் செயலாக இருக்குமோ என்ற அச்சத்தில், உள்ளூர் மக்கள் ஆழ்ந்துள்ளனர்.ஹரியானாவில், பா.ஜ.,வை சேர்ந்த, மனோகர்லால் கட்டார் முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தின் மேவாட் பகுதியில் உள்ள கிராமங்களில், பெண்களின் கூந்தல், மர்மமான முறையில் துண்டிக்கப்பட்டு வருவதால், உள்ளூர் மக்கள், பீதியடைந்துள்ளனர். இதற்கு, பேய், பிசாசு, பில்லி, சூனியம் போன்றவை காரணமாக இருக்கலாம் என, அவர்கள் கூறுகின்றனர். கூந்தல் துண்டிக்கப்படும் சமயம், தாங்கள் ...Dinamalar Front Page NewsJul 31 2017\n' போலீசார் கடும் எச்சரிக்கை'தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, மாவா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை விற்றால், குண்டர் சட்டம் பாயும்' என, போலீசார் எச்சரித்துள்ளனர்.தமிழக அரசு, மாவா, ஜர்தா, குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனைக்கு தடை விதித்துள்ளது. எனினும், அந்த போதை பொருட்களை, கோடவுன்களில் பதுக்கி, வினியோகம் செய்து, சில மாபியா கும்பல்கள், கோடிகளில் புரண்டுள்ளன. இதற்கு, போலீஸ் அதிகாரிகள் சிலரும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.இந்த விவகாரம், தற்போது விஸ்வரூபம் எடுத்து இருப்பதால், பதுக்கல்காரர்கள் மற்றும் கள்ளத்தனமாக…Dinamalar Front Page NewsJul 31 2017\nபுதுச்சேரி உட்பட 29 நகரங்கள் பூகம்பத்தால் பாதிக்கும் அபாயம்: அதிர்ச்சித் தகவல்புதுடில்லி: 'நாடு முழுவதும், புதுச்சேரி உட்பட, 29 நகரங்கள், கடும் பூகம்பத்தால் பாதிக்கக் கூடியவை' என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.என்.சி.எஸ்., எனப்படும், தேசிய நிலநடுக்கவியல் மையம் கூறிஉள்ளதாவது: இதுவரை ஏற்பட்டுள்ள பூகம்பம் மற்றும் நிலநடுக்கங்கள், அவற்றால் விளைந்த பாதிப்பு, பூமியின் கீழ் பகுதிகளில் அமைந்துள்ள பாறைத் தட்டுகளின் நகர்வுகள் அடிப்படையில், நம் நாட்டின் நிலப் பரப்பு, இரண்டு முதல் ஐந்து வரையுள்ள மண்டலங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.நம் நாட்டில் நிகழும் நிலநடுக்கங்கள் குறித்த, ஆவணங்களை பாதுகாத்து ...Dinamalar Front Page NewsJul 30 2017\nஇன்றைய(ஜூலை 31) விலை: பெட்ரோல் ரூ.67.78; டீசல் ரூ.58.53சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.67.78 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.58.53 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஜூலை 31) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.பெட்ரோல், டீசல் விலை விபரம்:எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய பெட்ரோல் விலையை விட லிட்டருக்கு 27 பைசா உயர்ந்து, லிட்டருக்கு ரூ.67.78காசுகளும், டீசல் விலை 21 பைசா உயர்ந்து, லிட்டருக்கு ரூ.58.53 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று(ஜூலை 31) காலை…Dinamalar Front Page NewsJul 30 2017\nபோபர்ஸ் விவகாரம்: தகவல் கேட்கிறது பி.ஏ.சி.,புதுடில்லி : போபர்ஸ் ஊழல் தொடர்பான காணாமல் போன கோப்புகள் பற்றிய அனைத்து தகவல்களையும் அளிக்கும்படி ராணுவ அமைச்சகத்துக்கு பொதுக் கணக்குக் குழு உத்தரவிட்டுள்ளது.போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் தொடர்பாக சி.ஏ.ஜி., எனப்படும் மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள இந்த விவகாரம் தொடர்பாக பிஜு ஜனதா தளம் கட்சி எம்.பி., பர்த்ருஹரி மஹ்தாப் தலைமையில் ஆறு உறுப்பினர் அடங்கிய பொதுக் கணக்குக்குழு ஆய்வு செய்து வருகிறது. சி.ஏ.ஜி.,…Dinamalar Front Page NewsJul 30 2017\nராஜ்யசபாவில் பா.ஜ., கூட்டணிக்கு பெரும்பான்மைபுதுடில்லி:லோக்சபாவில் மிகப் பெரும் பலத் துடன் உள்ள பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி சில மாநிலக் கட்சிகளின் ஆதரவுடன் ராஜ்யசபாவிலும் பெரும்பான்மையை நெருங்கியுள்ளது.லோக்சபாவில் மொத்தமுள்ள 543 இடங்களில் பா.ஜ., 279 எம்.பி.,க்களுடன் தனிப் பெரும் கட்சியாகவும், கூட்டணி கட்சிகளையும் சேர்த்து 340 எம்.பி.,க்களுடன் அசைக்க முடியாத பலத்து டன் உள்ளது. அதே நேரத்தில் 12 நியமன உறுப் பினர்கள் உட்பட 245 எம்.பி.,க்களை உடைய ராஜ்யசபா வில்பா.ஜ., தலைமையிலான கூட்டணிக்கு போதிய பலம் இல்லை. ராஜ்யசபாவில் பெரும்பான்மைக்கு123…Dinamalar Front Page NewsJul 30 2017\nமிரட்டல் விடுக்கும் தினகரனை அடக்க பழனிசாமி... வியூகம்'அ.தி.மு.க.,வின் இரு அணிகளும் இணையா விட்டால், ஆக., 5ல், முக்கிய முடிவுகள் எடுக் கப்படும்' என, மிரட்டல் விடுத்துள்ள தினகரன், ஆக., 4ல், அ.தி.மு.க., தலைமையகம் செல்ல வும், பின், தமிழகம் முழுவதும், சுற்றுப்பயணம் செய்து, ஆதரவாளர்களை திரட்டவும் திட்டமிட்டுள்ளார். அதற்கு, 'செக்' வைக்கும் வகையில், கட்சி தலைமை அலுவலகத்திற்குள் நுழைந்தால், அவரை கைது செய்து, சிறையில் அடைக்க, முதல்வர் பழனிசாமி, வியூகம் வகுத்துள்ளார். இதன் மூலம், ஆட்சி மட்டுமின்றி, கட்சியை யும், தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு…Dinamalar Front Page NewsJul 30 2017\nஜி.எஸ்.டி.,யால் நாடு வளர்ச்சி அடையும்: அருண் ஜெட்லி நம்பிக்கைசென்னை:''ஜி.எஸ்.டி., அமல்படுத்தியதால், மாநிலங்களின் வளர்ச்சியில் பாதிப்பு வராது. ஊழல் ஒழிந்து, நாடு அதிவேக வளர்ச்சி பெறும்,'' என, மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி தெரிவித்தார்.சரக்கு மற்றும் சேவை வரியான, ஜி.எஸ்.டி., குறித்த மாநாடு, சென்னை பல்கலையில், நேற்று நடந்தது. இதில், மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி பேசியதாவது:நாடு முன்னேற, சில கடின முடிவுகளை எடுப்பது கட்டாயம். பிரதமர் மோடியின் துணிச்சலான முடிவால், தற்போது,'ஒரேநாடு, ஒரே வரி' என்ற இலக்கை எட்ட முடிந்துள்ளது. அதனால், அரசியல் ரீதியாகவும், பொருளாதார…Dinamalar Front Page NewsJul 30 2017\nதயவு செய்து எங்களை விட்டு விடுங்கள் குஜராத் காங்., - எம்.எல்.ஏ.,க்கள் கதறல்பெங்களூரு:பா.ஜ.,வுக்கு பயந்து, பெங்களூரு சொகுசு ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ள, குஜராத் மாநில, காங்., - எம்.எல்.ஏ.,க்கள், சொந்த ஊருக்கு செல்ல அனுமதிக்கும்படி பிடி வாதம் பிடிப்பதால், காங்., மேலிடத்துக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.குஜராத்தில், முதல்வர், விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்��ு, மூன்று ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு, அடுத்த மாதம், 8ல், தேர்தல் நடக்கஉள்ளது. பா.ஜ., சார்பில், அதன் தேசிய தலைவர், அமித் ஷா, மத்திய அமைச்சர், ஸ்மிருதி இரானி, சமீபத்தில் காங்கிரசிலிருந்து வெளியேறிய, சங்கர்சிங்…Dinamalar Front Page NewsJul 30 2017\nஜி.எஸ்.டி.,யால் அத்தியாவசிய பொருள் விலை குறைந்ததாக மோடி மகிழ்ச்சிபுதுடில்லி:''அறிமுகம் செய்யப்பட்ட ஒரு மாதத்துக்குள்ளாகவே, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி முறை, பொருளா தாரத்தில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது; இதன் மூலம், அத்தியா வசியப் பொருட்களின் விலையும் குறைந்துள்ளது,'' என, பிரதமர் நரேந்திர மோடி பெருமையுடன் குறிப்பிட்டார்.'மன் கீ பாத்' என்ற ரேடியோ நிகழ்ச்சி மூலம், பல்வேறு பிரச்னைகள் குறித்து, பிரதமர் நரேந்திர மோடி, ஒவ்வொரு மாதமும், நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். நேற்று, ஒலிபரப்பான நிகழ்ச்சியில், பிரதமர் மோடி கூறியதாவது:வரி…Dinamalar Front Page NewsJul 30 2017\n'நீட்' குழப்பத்தால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி; வேளாண் படிக்க விண்ணப்பித்தோர் வேதனைகோவை:'நீட்' குழப்பத்தால், மருத்துவம் படிக்க விரும்புவோர் மட்டுமின்றி, வேளாண் மாணவர் சேர்க்கைக்கு காத்திருக்கும் மாணவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளது. தமிழக அரசின் குழப்ப அறிவிப்புகளால், வேளாண் படிப்புக்கு விண்ணப்பித்த, பல்லாயிரம் மாணவர்கள், கலை, அறிவியல் படிப்புகளில் சேர முடியாத, அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை மற்றும் அதன், 14 உறுப்புக் கல்லுாரிகள், 21 இணைப்பு தனியார் கல்லுாரி களில், 13 வகையான பாடப்பிரிவுகளில், மொத்தம், 2,820 இடங்கள் உள்ளன. இவற்றில், 2,360 இடங்கள், வேளாண்…Dinamalar Front Page NewsJul 30 2017\n'ஆட்சியை அகற்ற தயங்க மாட்டோம்'சென்னை: 'முதல்வர் பழனிசாமி அரசுக்கு முடிவு கட்ட, தி.மு.க., என்றும் தயங்காது' என, அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:தி.மு.க.,வின் துார்வாரும் பணியை தடுத்து, அரசியல் செய்யும் முதல்வர் பழனிசாமி, 'தி.மு.க., அரசியல் செய்கிறது' என, வாய்க்கு வந்தபடி, அரசு விழாவில் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது.துார்வாரும் போது அகற்றப்படும் வண்டல் மண், சவுடு மண், விவசாயிகளுக்கு கொடுக்க ப்படுகிறது என்கிறார். யார், யாருக்கு கொடுக்க பட்டது; அவற்றை அள்ளிச் சென்ற���ர்களில், அ.தி.மு.க.,வினர் எத்தனைபேர்.தமிழகத்தில், 100 கோடி ரூபாய்க்கு…Dinamalar Front Page NewsJul 30 2017\nகொழுப்பு சத்துக்காக பவுடர் கலப்பது வழக்கம்; ஆவினை பின்பற்றும் தனியார் பால் நிறுவனங்கள்தமிழக அரசின், 'ஆவின், நிறுவனமே, கொழுப்பு சத்து நிறைந்த பாலில், உணவு பாதுகாப்பு ஆணையம் அனுமதித்துள்ள அளவில், கொழுப்பு மற்றும் இதர சத்துக்களுக் காக, பால் பவுடரை கலக்கிறது. 'அனுமதி அளவில், பால் பவுடரை கலக்கும் தனியார் பால் நிறுவனங்கள் மீது மட்டும், கலப்படம்' என, அமைச்சர் குற்றம் சாட்டுவது, பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. ஆவின் நிறுவனத்தால், மக்களின் பால் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. அவற்றை தனியார் நிறுவனங்கள் தான் பூர்த்தி செய்கின்றன. இந்நிலையில்,…Dinamalar Front Page NewsJul 30 2017\nகரன்சி நோட்டுகளை ஆய்வு செய்ய 50 இயந்திரங்கள் வாங்க திட்டம்புதுடில்லி:செல்லாததாக அறிவிக்கப்பட்டவை உட்பட, அனைத்து ரூபாய் நோட்டு களை, பிரித்தல், எண்ணுதல் போன்ற பணிகளுக்காக, கரன்சியை ஆய்வு செய்யும், 50 இயந்திரங் களை வாங்க, ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.இது குறித்து, ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் கூறியதாவது:நாடு முழுவதும், ரிசர்வ் வங்கியின், 18 பிராந்திய அலுவலகங்களில் நிறுவு வதற்காக, 50 கரன்சி சோதிக்கும் இயந்திரங்கள் வாங்க, ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. இதற்காக, உலகளவில், ஒப்பந்தங்களை, ரிசர்வ் வங்கி கோரியுள்ளது. இவ்வாறு பெறப்படும் இயந்திரங் கள்,கம்ப்யூட்டர் அடிப்படை யில், 'மைக்ரோபிராசசர்'…Dinamalar Front Page NewsJul 30 2017\nபீஹாரில் பா.ஜ.,வுடன் கூட்டணி : மவுனம் கலைத்தார் சரத் யாதவ்புதுடில்லி: ''பீஹாரில் அமைத்திருந்த மெகா கூட்டணி உடைந்தது, துரதிருஷ்டவசமானது, ஏற்றுக் கொள்ள முடியாது,'' என, ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர் சரத் யாதவ் கூறியுள்ளார்.பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், முன்னாள் முதல்வர் லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் அடங்கிய ...Dinamalar Political NewsJul 31 2017\nமுதல்வர் வீட்டில் அவசர ஆலோசனைசென்னை: தமிழக முதல்வர் பழனிசாமி, நேற்றிரவு, அமைச்சர்களுடன் தனது வீட்டில், அவசர ஆலோசனை நடத்தினார். தமிழக முதல்வர் பழனிசாமி, நேற்றிவு, 9:30 மணிக்கு அமைச்சர்கள் அனைவரையும், கிரீன்வேஸ் சாலையில் உள்ள, தன் வீட்டிற்கு அழைத்தார். அவர்களுடன், ஒரு மணி நேரத்திற்கும் மேல், ஆலோசனை நட���்தினார். அப்போது, ...Dinamalar Political NewsJul 31 2017\n'கையாலாகாத அமைச்சர்' : ஸ்டாலின்சென்னை: 'ஜி.எஸ்.டி., விதிப்பில் இருந்து, வரி விலக்கு மற்றும் வரி குறைப்பு எதையும் பெற்றுத்தர முடியாத, கையாலாகாத நிதியமைச்சராக, ஜெயகுமார் உள்ளார்' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.அவரது அறிக்கை: 'நேர்மையாக தொழில் புரிவோர் கவலைப்பட தேவையில்லை' என, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ...Dinamalar Political NewsJul 31 2017\nபா.ஜ.,-எம்.பி.,க்களுக்கு பிரதமர் மோடி அறிவுரைபுதுடில்லி, அரியானா, டில்லி, ஜம்மு - காஷ்மீர் உள்ளிட்ட சில மாநிலங்களை சேர்ந்த, பா.ஜ., - எம்.பி.,க்கள், டில்லியில் உள்ள பிரதமரின் வீட்டில், நேற்று அவரை சந்தித்தனர்.அவர்களிடையே, பிரதமர் மோடி பேசியதாவது:ஜி.எஸ்.டி., அமல்படுத்தப்பட்டுள்ளதால், வணிகர்கள் பலன் அடைந்துள்ளனர். அவர்களின் பல பிரச்னைகளுக்கு ...Dinamalar Political NewsJul 31 2017\nசுற்றுலாத்துறை மூலம் 'புனித யாத்திரை' : வாக்காளர்களை இழுக்க காங்கிரஸ் திட்டம்பெங்களூரு: தேர்தல் நெருங்கும் நேரத்தில், வாக்காளர்களை கவரும் வகையில், சமூக நல திட்டங்களை, அரசுகள் செயல்படுத்துவது வழக்கம். அதே போன்று, சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசும், சுற்றுலாத்துறை மூலமாக, 'புனித யாத்திரை' திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.வாழ்க்கையில் ஒரு முறையாவது, ...Dinamalar Political NewsJul 31 2017\n: காத்திருக்கிறது தலைவர், எம்.பி., பதவிநடிகர் கமல், காங்கிரஸ் கட்சியில் இணைந்தால், அவருக்கு, தமிழக காங்., தலைவர் பதவியும், ராஜ்யசபா எம்.பி., பதவியும் வழங்க, அகில இந்திய காங்., துணைத் தலைவர் ராகுல், பச்சைக் கொடி காட்டியுள்ளார். அரசியலில் குதிக்க ஆலோசித்து வரும் ரஜினியை வீழ்த்த, காங்., இந்த முடிவை எடுத்துள்ளது.லோக்சபா தேர்தல், 2019ல், ...Dinamalar Political NewsJul 31 2017\nஅமைச்சரவை விரிவாக்கம் கேள்விக்குறி : மாநில காங்கிரஸ் தலைவர்கள் தயக்கம்பெங்களூரு: அமைச்சரவை விரிவாக்கம் செய்வதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. தற்போதைக்கு அமைச்சரவை விரிவுபடுத்தப்படுமா என்ற சந்தேகம், காங்கிரஸ் வட்டாரத்தில் எழுந்துள்ளது.கர்நாடகாவில் அமைச்சர் எச்.எஸ்.மகாதேவபிரசாத் மறைவு, எச்.ஒய்.மேட்டி, ஜி.பரமேஸ்வர் ராஜினாமாவால், காலியான மூன்று இடங்களை நிரப்ப, ...Dinamalar Political NewsJul 31 2017\nமுதல்வர் கை கடிகாரத்தில் ஊழல்: வழக்கு பதிவு செய்ய நெருக்கடிபெங்களூரு: “முதல்வர் அணிந்திருந்த விலை உயர்ந்த கைக்கடிகார விஷயத்தில், மற்றொரு திருப்பம் ஏற்பட்டுள்ளது. இது பரிசாக வந்ததன் பின்னணியில், ஊழல் நடந்துள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்ய வேண்டும்,” என, முன்னாள் டெபுடி எஸ்.பி., அனுபமா தெரிவித்துள்ளார்.பெங்களூரில் செய்தியாளர்களிடம், நேற்று அவர் ...Dinamalar Political NewsJul 31 2017\nபா.ஜ., மூத்த தலைவர் சிவப்பா மறைவுபெங்களூரு: கர்நாடக பா.ஜ., மூத்த தலைவரும், எளிமையான அரசியல்வாதி என அடையாளம் காணப்பட்ட, பி.பி.சிவப்பா, நேற்று காலை காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பி.பி.சிவப்பா, 89, சிகிச்சைக்காக, பெங்களூரு சுகுணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழந்து ...Dinamalar Political NewsJul 31 2017\nபார்லி.,யில் நேற்றுசேலம் உருக்காலையை விற்கவில்லைலோக்சபாவில், கேள்வி ஒன்றுக்கு அளித்த பதிலில், மத்திய உருக்கு துறை அமைச்சர் சவுத்ரி பீரேந்திர சிங் கூறியதாவது: நாட்டின் மிகப்பெரிய, லாபகரமான உருக்காலையாக இருந்த சேலம் உருக்காலை, தற்போது, 46 சதவீத நஷ்டத்தில் இயங்குகிறது. இதற்கு முக்கிய காரணம், உயர்ந்து வரும் மின் ...Dinamalar Political NewsJul 31 2017\nதலைமை செயலகத்தில் தினகரன் ஆதரவாளர்கள், அமைச்சர்களுக்கு மிரட்டல்தலைமைச் செயலகத்தில், நேற்று அமைச்சர்களைச் சந்தித்த தினகரன் ஆதரவாளர்கள், 'தினகரனுக்கு ஆதரவு கொடுங்கள்; இல்லையெனில், ஆட்சி பறிபோகும்' என, கொக்கரித்ததோடு, மிரட்டலும் விடுத்துள்ளனர். மேலும், 'மாவட்ட, ஒன்றிய, நகர செயலர்கள் அனைவரும், வரும், 5ம் தேதி, கட்சி தலைமை அலுவலகத்திற்கு வர வேண்டும்' என, ...Dinamalar Political NewsJul 31 2017\nஅமைச்சர் மீது குண்டர் சட்டம்: ஸ்டாலின் ஆவேசம்திருச்சி: ''குட்கா விவகாரத்தில், அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி., ராஜேந்திரன், கமிஷனராக இருந்த, ஜார்ஜ் ஆகியோரை தான், முதலில் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்,'' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறினார்.தஞ்சை மாவட்டம், கதிராமங்கலத்தில், ஓ.என்.ஜி.சி.,க்கு எதிராக போராட்டத்தில் ...Dinamalar Political NewsJul 31 2017\n'கூட்டுறவு வங்கிகளில் முறைகேடு இல்லை'சென்னை: ''கூட்டுறவு வங்கிகளில், பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றியதில், எந்தவித முறைகேடும் நடக்கவில்லை,'' என, கூட்டுறவுத் துறை அமைச்சர் ராஜு தெரிவித்தார்.இது குறித்து, அவர் கூறியதாவது : கூட்டுறவு வங்கிகள் அனைத்தும், கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு உள்ளன. பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றியதில், கூட்டுறவு ...Dinamalar Political NewsJul 31 2017\nமத்திய அமைச்சரவையில் அ.தி.மு.க., இடம் பெறுகிறதுஅ.தி.மு.க.,வுக்கு, மத்திய அமைச்சரவையில் இடம் தர, பா.ஜ., முடிவு செய்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.கடந்த, 2014 லோக்சபா தேர்தலின் போது, 'லேடியா - மோடியா' என, அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வும், மல்லுக்கட்டின. முடிவில், பா.ஜ.,வுக்கு மத்தியிலும், அ.தி.மு.க.,வுக்கு தமிழகத்திலும், மாபெரும் வெற்றி கிடைத்தது. அதனால், உணவு ...Dinamalar Political NewsJul 31 2017\nதிரிணமுல் எம்.எல்.ஏ.,க்கள் பா.ஜ.,வில் ஐக்கியமாக திட்டம்புதுடில்லி: திரிபுரா மாநிலத்தில், திரிணமுல் காங்., கட்சியைச் சேர்ந்த, எம்.எல்.ஏ.,க்கள், அந்த கட்சியிலிருந்து விலகி, பா.ஜ.,வில் இணையப் போவதாக அறிவித்துள்ளனர். இது, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான, மம்தா பானர்ஜியை அதிர்ச்சியில் ஆழ்த்திஉள்ளது.திரிபுராவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ...Dinamalar Political NewsJul 31 2017\n'நீட்' தேர்வு விலக்கு: தமிழக அரசு பகீரத முயற்சிசென்னை: 'நீட் தேர்வில் இருந்து, தமிழகத்திற்கு விலக்கு அளியுங்கள்' என, மத்திய அமைச்சர்களை, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நேற்று சந்தித்து வலியுறுத்தினார்.தமிழக முதல்வர் அனுமதியோடு, ஐந்து அமைச்சர்கள் அடங்கிய குழு, ஜூலை, 20ல், டில்லி சென்று, பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்து, ...Dinamalar Political NewsJul 31 2017\nவிரைவில் தே.ஜ., கூட்டணியில் அ.தி.மு.க.,: அமைச்சர் கனவில் தமிழக எம்.பி.,க்கள்சென்னை:ஜெயலலிதா மறைவுக்கப் பிறகு, அதிமுகவை நிர்வகித்துச் செல்ல ஆள் இல்லாமல் தவித்து வருகிறது. மேல் மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரையில் யாரையும் யாரும் கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.ஆட்சியும், 123 எம்.எல்.ஏ.,க்களுடன் தொங்கலில் உள்ளது. அதிலும் கூட சில எம்.எல்.ஏ.,க்கள், டி.டி.வி.தினகரன் ...Dinamalar Political NewsJul 31 2017\nமதுரையிலிருந்து சிங்கப்பூருக்கு விமான சேவைசென்னை: மதுரையிலிருந்து சிங்கப்பூர் விமான சேவைக்கு அனுமதி கிடைத்துள்ளதாக மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் டுவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார். இந்த அனுமதி கிடைக்க பெரிதும் உதவிய பிரதமர் மோடிக்கும், உள்துறைஅமைச்சர் ராஜ்நாத் சிங்க்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அதில் ...Dinamalar Political NewsJul 31 2017\nஆண்களுக்கும், பெண்களுக்கும் தரப்பட���ம் அனைத்து உரிமைகளும், திருநங்கையருக்கும் வழங்கப்பட வேண்டும். இதற்கான சட்டத்திருத்த மசோதா, 2016ல் உருவாக்கப்பட்டது. பார்லி., நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ள அந்த மசோதா, விரைவில் நிறைவேற்றப்படும்.ராம்தாஸ் அத்வாலே, மத்திய அமைச்சர், இந்திய குடியரசு ...Dinamalar Political NewsJul 31 2017\n: அமித் ஷா திட்டவட்டம்லக்னோ: ''ராஜ்யசபா எம்.பி., யாக தேர்ந்தெடுக்கப்பட்டாலும், கட்சித் தலைவர் பதவிலியிருந்து விலகும் எண்ணம் இல்லை,'' என, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.உ.பி., மாநிலம், லக்னோவில், செய்தியாளர்களிடம், அமித் ஷா பேசியதாவது:பீஹாரில், எந்த கூட்டணி யையும், கட்சியையும் நாங்கள் உடைக்கவில்லை. ...Dinamalar Political NewsJul 31 2017\nபீஹாரில் பா.ஜ.,வுடன் கூட்டணி : மவுனம் கலைத்தார் சரத் யாதவ்புதுடில்லி: ''பீஹாரில் அமைத்திருந்த மெகா கூட்டணி உடைந்தது, துரதிருஷ்டவசமானது, ஏற்றுக் கொள்ள முடியாது,'' என, ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர் சரத் யாதவ் கூறியுள்ளார்.பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், முன்னாள் முதல்வர் லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் அடங்கிய மெகா ...Dinamalar Political NewsJul 31 2017\nகேரளாவில் பதற்றம்: பா.ஜ., தலைவர்களுடன் முதல்வர் பேச்சுதிருவனந்தபுரம்: கேரளாவில், ஆர்.எஸ்.எஸ்., தொண்டர் கொல்லப்பட்டதால், வன்முறைகள் நிகழ்ந்து வரும் நிலையில், பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., தலைவர்களை, முதல்வர் பினராயி விஜயன் சந்தித்து பேசினார்.கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இம்மாநில தலைநகர், திருவனந்த ...Dinamalar Political NewsJul 31 2017\nஎம்.எல்.ஏ.,க்கள் கடத்தப்படுவதாக ராஜ்யசபாவில் காங்., கடும் அமளிபுதுடில்லி: குஜராத்தில், காங்., - எம்.எல்.ஏ.,க்களை, போலீசார் கடத்துவதாகவும், ராஜ்யசபா, எம்.பி., பதவிக்கான தேர்தலில், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக, ஓட்டு போடும்படி மிரட்டுவதாகவும், ராஜ்யசபாவில் நேற்று, காங்., உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், சபை, சிறிது நேரம் ஒத்தி ...Dinamalar Political NewsJul 31 2017\nஅணிகள் இணைப்பு: அ.தி.மு.க. , நாளை ஆலோசனைசென்னை: முதல்வர் பழனிசாமி நாளை கட்சி தலைமை அலுவலகத்தில் எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதார்.அ.தி.முக..வில் இரண்டு அணிகள் செயல்பட்டு வருகின்றன. இரு அணிகளும் இணைப்பு தொடர்பாக இது வரை எந்த முன்னேற்றமும் இல்லை. இந்த சூழ்நிலைய��ல் தினகரன் ஆக 5-ம் தேதி கட்சி அலுவலகத்திற்கு வரப்போவதாக செய்திகள் ...Dinamalar Political NewsJul 31 2017\nஅ.தி.மு.க., எங்களிடமே உள்ளது: மோடிக்கு சி.டி., தந்த பன்னீர்சென்னை: இந்தியாவின் 14வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த பதவி ஏற்றுக் கொண்ட விழாவுக்காக, தமிழகத்தின் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் டில்லி சென்றிருந்தனர்.அப்போது, இருவருமே தனித்தனியாக, பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினர். முன்னாள் முதல்வர் ...Dinamalar Political NewsJul 31 2017\nஎனக்கு வேறு வழியில்லை: நிதிஷ் விளக்கம்புதுடில்லி: '' லாலு கட்சியுடனான கூட்டணியை காப்பாற்ற கடைசி வரை முயற்சித்தேன். ஆனால், எனக்கு வேறு வழியில்லை,'' என, பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் கூறியுள்ளார்.புறக்கணிக்க விரும்பினேன்கூட்டணி முறிவு குறித்து அவர் கூறியதாவது:லாலு குடும்பத்தினர் மீது சி.பி.ஐ., வழக்கு பதிவு, அதன் ...Dinamalar Political NewsJul 31 2017\nமீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் ரூ.70 லட்சம் வாட்ச்பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையாவை சிக்கலில் மாட்டி விட்ட, 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வாட்ச் விவகாரம் மீண்டும் தலையெடுக்க தொடங்கி உள்ளது. வைர கற்கள் பதிக்கப்பட்ட வாட்ச்கர்நாடக முதல்வர் சித்தராமையா, விலை உயர்ந்த வாட்ச்சை அணிந்து இருந்தார். வைர கற்கள் பதிக்கப்பட்ட ...Dinamalar Political NewsJul 31 2017\n'வெளியே போ...' கேரள முதல்வர் கோபம்திருவனந்தபுரம்: ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பா.ஜ., தலைவர்களுடனான அமைதி பேச்சு வார்த்தையில் பங்கேற்க வந்த கேரள முதல்வர் பினாரயி விஜயன், அங்கு காத்திருந்த பத்திரிகையாளர்களை, 'வெளியே போ...' என, கோபத்துடன் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.கவர்னர் விசாரணைதிருவனந்தபுரம் அருகே சில ...Dinamalar Political NewsJul 31 2017\nதினகரன் திட்டம்: அமைச்சர்கள் அவசர ஆலோசனைசென்னை: வரும் 5ம் தேதி டிடிவி தினகரன், அதிமுக அலுவலகத்திற்கு வரவுள்ளதாக தகவல் பரவியதை அடுத்து தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். கட்சியில் அமைச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் மத்தியில் தினகரன் மீது அதிருப்தி ஏற்பட்டதால் கட்சியில் இருந்து ஒதுக்கி ...Dinamalar Political NewsJul 31 2017\nமல்லுக்கட்டுக்கு தயாராகுகிறார் தினகரன்சென்னை: கட்சியில் ஒதுங்கி இருப்பதாக அறிவித்திருந்த தினகரன் தற்போது மீண்டும் கட்சி பணியை துவக்கப்போவத���கவும், வரும் 5 ம் தேதி அதிமுக அலுவலகத்திற்கு வரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இது ஆளும் கட்சிக்குள் அடுத்து என்ன நடக்குமோ என்ற கேள்வி எழுந்திருக்கிறது. ஜெ., மறைவு, சசிகலா சிறைவாசம் ...Dinamalar Political NewsJul 31 2017\nபெங்களூரு ரிசார்ட்: ரூ.982 கோடி அபராதம்பெங்களூரு: குஜராத் எம்.எல்.ஏ.,க்கள் தங்க வைக்கப்பட்டுள்ள ரிசார்ட்டுக்கு கர்நாடக மாநில அரசு சில நாட்களுக்கு முன் 982 கோடி ரூபாய் அபராத தொகை செலுத்தும்படி கூறிய விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.ஆந்திர தொழிலதிபருக்கு சொந்தமானதுகுஜராத்தில் ஆக., 8 ம் தேதி ராஜ்யசபா ...Dinamalar Political NewsJul 31 2017\nதிமுக ஆட்சிக்கு வராது: சண்முகம்சென்னை: தமிழக அமைச்சர் சண்முகம் அளித்த பேட்டி:ராஜிவ் கொலைவழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள பேரறிவாளனை பரோலில் விடுவிக்க சட்டத்தில் இடம் உள்ளது. இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. நளினியை பரோலில் விடுவிப்பது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் ...Dinamalar Political NewsJul 31 2017\nபோராட்டக்காரர்களை மோடி அழைத்து பேச வேண்டும்: ஸ்டாலின் வேண்டுகோள்தஞ்சாவூர்: ஓ.என்.ஜி.சிக்கு எதிராக போராடும் கதிராமங்கலம் மக்களை திமுக செயல்தலைவர் ஸ்டாலின் இன்று சந்தித்து பேசினார். கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலம் மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று ஸ்டாலின் அப்பகுதிக்கு சென்றார்; பிரச்னைகள் ...Dinamalar Political NewsJul 31 2017\nமூன்று நாள் பயணமாக தமிழகம் வருகிறார் அமித்ஷாபுதுடில்லி: பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா, மூன்று நாள் பயணமாக, ஆக., 22ல், தமிழகம் வருகிறார்.வியூகம்:தென்மாநிலங்களில், பா.ஜ.,வை வளர்க்க வேண்டும் என்பதில் பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் தீவிரம் காட்டி வருகின்றனர். 2019 லோக்சபா தேர்தலில், பா.ஜ., சார்பில், தமிழகத்தில் ...Dinamalar Political NewsJul 31 2017\n'கமலின் விமர்சனத்தை விவாதமாக்கி முகம் சுளிக்க வைத்த அமைச்சர்கள்': பன்னீர்கோவை:''நடிகர் கமலின் விமர்சனத்தை, அனைத்து அமைச்சர்களும் அச்சுறுத்தும் பாணியில் விவாதமாக்கி, மக்கள் முகம் சுளிக்கும் வகையில் நடந்து கொண்டனர்,'' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் சாடினார்.@subtitle@மக்கள் நம் பக்கம்:@@subtitle@@இதுகுறித்து, முன்னாள் முதல்வர், பன்னீர்செல்வம் ...Dinamalar Political NewsJul 31 2017\nபயங்கரவாதி��ளின் புகலிடம் தமிழகம் பா.ஜ., செயற்குழுவில் தீர்மானம்காரைக்குடி:'தமிழகம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறி வருகிறது. பயங்கரவாதிகளை இரும்புக்கரம் கொண்டு வர அடக்க வேண்டும்' என பா.ஜ.,மாநில செயற் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.சிவகங்கை மாவட்டம், காரைக்குடி யில் பா.ஜ., மாநில செயற்குழு மாநில தலைவர் தமிழிசை தலைமையில் நடந்தது. தேசிய செயலாளர் ...Dinamalar Political NewsJul 30 2017\nகமலுக்கு வைகோ வரவேற்புஅவனியாபுரம்:''ஜனநாயக நாட்டில் யாரும் அரசியலுக்கு வரலாம்,'' என ம.தி.மு.க., பொது செயலர் வைகோ தெரிவித்தார்.மதுரை விமான நிலையத்தில், நடிகர் கமல் குறித்து அவர் கூறியதாவது:பிரதமர் மோடியை சிறந்த அரசியல்வாதி என்கின்றனர். ஆனால், குஜராத்தில் காங்., எம்.எல்.ஏ.,க்களை இழுக்க பா.ஜ.,வினர் குதிரை ...Dinamalar Political NewsJul 30 2017\n'நீட்' விலக்கு குறித்து பரிசீலனை முரளீதர ராவ் தகவல்அவனியாபுரம்:''நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு தமிழக அரசியல் தலைவர்கள் வைத்த கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்கும்,'' என, மதுரையில் பா.ஜ., தேசிய பொதுச் செயலர் முரளீதர ராவ் தெரிவித்தார்.மதுரை விமான நிலையத்தில் அவர் கூறியதாவது: தமிழக முதல்வரின் கோரிக்கையை ஏற்று, இலங்கை சிறையில் இருந்த 71 மீனவர்களை ...Dinamalar Political NewsJul 30 2017\nகஞ்சாவை சட்டபூர்வமாக்க அமைச்சர்கள் குழு பரிந்துரைபுதுடில்லி:'பல்வேறு நாடுகளில் உள்ளதுபோல, 'மரிஜூவானா' என்ற கஞ்சாவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி, மருந்துகள் தயாரிப்பதற்கு, அதை பயன்படுத்த அனுமதிக்கலாம்' என, மத்திய அமைச்சர்கள் குழு பரிந்துரை செய்துஉள்ளது.போதைப் பொருள் பயன்பாட்டை குறைப்பது குறித்த தேசிய கொள்கையை வகுக்க, மத்திய அரசு ...Dinamalar Political NewsJul 30 2017\nதமிழகம் வருகிறார் அமித்ஷாபா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா, மூன்று நாள் பயணமாக, ஆக., 22ல், தமிழகம் வருகிறார்.தென்மாநிலங்களில், பா.ஜ.,வை வளர்க்க வேண்டும் என்பதில் பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் தீவிரம் காட்டி வருகின்றனர். 2019 லோக்சபா தேர்தலில், பா.ஜ., சார்பில், தமிழகத்தில் இருந்து குறைந்தபட்சம், 25 எம்.பி.,க்கள் வெற்றி பெறும் வகையில், ...Dinamalar Political NewsJul 30 2017\nதமிழகத்திற்கு தலைகுனிவு: வேலு எம்.எல்.ஏ., பேச்சுஅருப்புக்கோட்டை:“சசிகலா செய்த தவறுக்கு கர்நாடகம் முன் தமிழ்நாடு தலை குனிந்து நிற்கிறது” என அருப்புக்கோட்டையில் நடந்த தி.மு.க., கூட்டத்தில் வேலு ���ம்.எல்.ஏ., பேசினார்.அருப்புக்கோட்டை வெள்ளக்கோட்டையில் நடந்த கூட்டத்தில் அவர் பேசுகையில், “இந்தியாவில் தொடர்ந்து 13 முறை எம்.எல்,ஏ.,வாக இருந்தவர் ...Dinamalar Political NewsJul 30 2017\nமிரட்டல் விடுக்கும் தினகரனை அடக்க பழனிசாமி... வியூகம்'அ.தி.மு.க.,வின் இரு அணிகளும் இணையா விட்டால், ஆக., 5ல், முக்கிய முடிவுகள் எடுக் கப்படும்' என, மிரட்டல் விடுத்துள்ள தினகரன், ஆக., 4ல், அ.தி.மு.க., தலைமையகம் செல்ல வும், பின், தமிழகம் முழுவதும், சுற்றுப்பயணம் செய்து, ஆதரவாளர்களை திரட்டவும் திட்டமிட்டுள்ளார். அதற்கு, 'செக்' வைக்கும் வகையில், கட்சி தலைமை ...Dinamalar Political NewsJul 30 2017\nபயங்கரவாதிகளின் புகலிடம் தமிழகம் :பா.ஜ., செயற்குழுவில் தீர்மானம்காரைக்குடி:'தமிழகம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறி வருகிறது. பயங்கரவாதிகளை இரும்புக்கரம் கொண்டு வர அடக்க வேண்டும்' என பா.ஜ.,மாநில செயற் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.சிவகங்கை மாவட்டம், காரைக்குடி யில் பா.ஜ., மாநில செயற்குழு மாநில தலைவர் தமிழிசை தலைமையில் நடந்தது. தேசிய செயலாளர் எச்.ராஜா ...Dinamalar Political NewsJul 30 2017\nநீட்தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கும் அபாயம்:சீமான் பேட்டிகமுதி:நீட்தேர்வால் கிராமப்புற மாணவர்களின் டாக்டர் கனவு எட்டாக்கனியாகி விடும், என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பசும்பொன் தேவர் நினைவிடத்தில் பேசியதாவது: மதங்களுக்கு அப்பாற்பட்ட அப்துல்கலாமை, மதசாயம் ...Dinamalar Political NewsJul 30 2017\nதி.மு.க.,பொதுக்கூட்டம்மானாமதுரை:மானாமதுரையில் மேற்கு ஒன்றிய தி.மு.க.,சார்பில் பொதுக்கூட்டம் மேற்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் அழகுசுந்தரம் தலைமையில் நடந்தது. ஆதிதிராவிட அணி அமைப்பாளர் மன்னர்மன்னன், இளைஞரணி கலைராஜன்,கருப்புராஜா முன்னிலை வகித்தனர்.நகர் துணைச் செயலாளர் சோமன் வரவேற்றார். பட்டிமன்ற ...Dinamalar Political NewsJul 30 2017\nஜி.எஸ்.டி.,யால் நாடு வளர்ச்சி அடையும்: அருண் ஜெட்லி நம்பிக்கைசென்னை:''ஜி.எஸ்.டி., அமல்படுத்தியதால், மாநிலங்களின் வளர்ச்சியில் பாதிப்பு வராது. ஊழல் ஒழிந்து, நாடு அதிவேக வளர்ச்சி பெறும்,'' என, மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி தெரிவித்தார்.சரக்கு மற்றும் சேவை வரியான, ஜி.எஸ்.டி., குறித்த மாநாடு, சென்னை பல்கலையில், நேற்று நடந்தது. இதில், மத்திய ...Dinamalar Political NewsJul 30 2017\nஅப்துல்கலாமை வைத்து அரசியல் செய்வதை ஏற்க முடியாது:மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்தேவகோட்டை:''அப்துல் கலாமை வைத்து அரசியல் செய்வதை ஏற்றுக்கொள்ளமுடியாது,'' என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.காரைக்குடியில் அவர் கூறியதாவது, '' அப்துல்கலாம் நினைவகத்தில் அவரது வீட்டில் இருந்த போட்டோ படியே சிலை அமைக்கப்பட்டு உள்ளது. அவர் கர்நாடக இசை பிரியர். வீணையை ...Dinamalar Political NewsJul 30 2017\nதயவு செய்து எங்களை விட்டு விடுங்கள் குஜராத் காங்., - எம்.எல்.ஏ.,க்கள் கதறல்பெங்களூரு:பா.ஜ.,வுக்கு பயந்து, பெங்களூரு சொகுசு ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ள, குஜராத் மாநில, காங்., - எம்.எல்.ஏ.,க்கள், சொந்த ஊருக்கு செல்ல அனுமதிக்கும்படி பிடி வாதம் பிடிப்பதால், காங்., மேலிடத்துக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.குஜராத்தில், முதல்வர், விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி ...Dinamalar Political NewsJul 30 2017\nஜி.எஸ்.டி.,யால் அத்தியாவசிய பொருள் விலை குறைந்ததாக மோடி மகிழ்ச்சிபுதுடில்லி:''அறிமுகம் செய்யப்பட்ட ஒரு மாதத்துக்குள்ளாகவே, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி முறை, பொருளா தாரத்தில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது; இதன் மூலம், அத்தியா வசியப் பொருட்களின் விலையும் குறைந்துள்ளது,'' என, பிரதமர் நரேந்திர மோடி பெருமையுடன் ...Dinamalar Political NewsJul 30 2017\nபிளஸ் 1 தேர்வுக்கு மாதிரி வினா தொகுப்புகோபிசெட்டிபாளையம்:''பிளஸ் 1 பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் நலனுக்காக, ஓரிரு நாளில் மாதிரி வினாத்தாள் தொகுப்பு வெளியிடப்படும்,'' என, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.ஈரோடு மாவட்டம், கோபி அடுத்த, கொளப்பலுாரில் நேற்று, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:தமிழக ...Dinamalar Political NewsJul 30 2017\nகமல் 'பாவ்லா' காட்டக்கூடாது அமைச்சர் ஜெயகுமார் பாய்ச்சல்சென்னை:''அரசியலுக்கு வருவேன் வருவேன் என, நடிகர் கமல், 'பாவ்லா' காட்டக்கூடாது; வந்தால் தான் அரசியல் முள் படுக்கை என, அவருக்கு தெரியும்,'' என, அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.சென்னையில், நேற்று அவர் அளித்த பேட்டி:கமல் சிறந்த நடிகர்; அதில், எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனால், அவர் அரசியலுக்கு ...Dinamalar Political NewsJul 30 2017\nஸ்டாலின் அழைப்பை நிராகரித்த திருமா: தமிழிசை பதிலடி'கூட்டணியில் இடம் பெற வேண்டும்' என, ஸ்டாலின் விடுத்த அழைப்பை, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர், திருமாவளவன் நிராகரித்துள்ளார். இதை, 'ஸ்டாலின், திருமாவளவனிடம் மண்டியிடுகிறாரா...' என, தமிழசை பதிலடி கொடுத்துள்ளார்.தி.மு.க., தலைமையில், 'மெகா' கூட்டணி அமைய வேண்டும் என, அக்கட்சியின் செயல் தலைவர், ...Dinamalar Political NewsJul 30 2017\n'ஆட்சியை அகற்ற தயங்க மாட்டோம்'சென்னை: 'முதல்வர் பழனிசாமி அரசுக்கு முடிவு கட்ட, தி.மு.க., என்றும் தயங்காது' என, அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:தி.மு.க.,வின் துார்வாரும் பணியை தடுத்து, அரசியல் செய்யும் முதல்வர் பழனிசாமி, 'தி.மு.க., அரசியல் செய்கிறது' என, வாய்க்கு வந்தபடி, அரசு விழாவில் ...Dinamalar Political NewsJul 30 2017\n'கமலின் விமர்சனத்தை விவாதமாக்கி முகம் சுளிக்க வைத்த அமைச்சர்கள்'கோவை:''நடிகர் கமலின் விமர்சனத்தை, அனைத்து அமைச்சர்களும் அச்சுறுத்தும் பாணியில் விவாதமாக்கி, மக்கள் முகம் சுளிக்கும் வகையில் நடந்து கொண்டனர்,'' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் சாடினார்.அ.தி.மு.க., பன்னீர் அணி சார்பில், எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, கோவை மாவட்ட செயல் ...Dinamalar Political NewsJul 30 2017\nபீஹாரில், லாலு பிரசாத் யாதவுடனான கூட்டணியை முறித்த நிதிஷ் குமாரை பாராட்டுகிறேன்; சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட, சரியான முடிவு இது. எனக்கும், நிதிஷுக்கும், கொள்கை ரீதியில் வேறுபாடு இருக்கலாம். ஆனால், தனிப்பட்ட முறையில், எங்களுக்குள் எந்த வேறுபாடும் இல்லை.ராம்விலாஸ் பஸ்வான்மத்திய ...Dinamalar Political NewsJul 30 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/essay/serial/p8l.html", "date_download": "2018-08-17T22:27:52Z", "digest": "sha1:23LTFAN64PJRH6TA6VXIXS5XRUXGTH46", "length": 24882, "nlines": 253, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Essay Serials - கட்டுரைத் தொடர்கள்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவாடானை, இராமநாதபுரம் மாவட்டம்.\n12. நாமக்கல் போற்றும் தமிழ்\nநாமக்கல் கவிஞர் வெ. இராமலி���்கம் பிள்ளையின் கவிதைகள் மென்மையும், அகிம்சை உணர்வும் காந்திய மதிப்பும் கொண்டவை. கவிதை என்றால் என்ன என்ற கேள்வியைத் தலைப்பாக அமைத்து அவர் ஒரு கவிதையைப் பாடியுள்ளார். கவிதைக்கான இலக்கணத்தைக் கவிதையிலேயே தருகின்றார்.\n\"அசதியைக் கிள்ளி அறிவைக் கிளப்பி\nஅலையும் மனத்தை அடக்கி நிறுத்தி\nஇன்ப துன்ப உணர்ச்சிகளை எழுப்பி\nஇல்லாத ஒன்றையும் இருப்பது போலவே\nமனக்கண் முன்னால் மலரச் செய்தே\n…. பாடு படாமல் பாடம் பண்ணவும்\nநினைவில் எளிதாய் நிற்கவும் தக்கதாய்\nஇணைத்த சொற்களே கவிதை எனப்படும்\"\nஎன்பது நாமக்கலாரின் கவிதைக்கான இலக்கணம் ஆகும். பாடு படாமல் மனதில் நிலைத்து நிற்பது கவிதை. அசதியைத் தள்ளி அறிவைக் கிளப்பி நிற்பது கவிதை. அலையும் மனத்தை அடக்கி நிறுத்தி இன்ப துன்ப உணர்ச்சிகளை எழுப்பி நிற்பது கவிதை.\nகவிதைக்கான நோக்கம் என்ன என்று கேட்டால் அதற்கும் இக்கவிதை பதில் தருகிறது. \"அறங்களைப் புகட்டலே அதனுடை நோக்கம்” என்று கவிதையின் நோக்கத்தைச் சொல்கிறது.\nகதையோ பாட்டோ கற்பனை இல்லையென்றால் கணக்காகும் கவிதையாகாது. கற்பனை மிகுந்த கவிதைகள் அதிகம் கொண்டது தமிழ் மொழி என்று கவிப்பெருமை பேசுகிறார் கவிஞர்.\nஇவர் பாரதியாரை நேரில் சந்தித்தவர். பாரதியாரை நண்பர்களுடன் இவர் ஒருமுறை சந்திக்கிறார். அது மங்கலான மாலை நேரம். பாரதியின் வடிவம் ஒரு நிழல் போலக் கவிஞருக்குத் தெரிந்தது. இவரை ஓவியர் என்றும் கவிஞர் என்றும் பாரதியாரிடம் அறிமுகம் செய்து வைக்கின்றனர். அப்போது பாரதியார் ஓவியப்புலவர், காவியப் புலவர் என்று இவரைப் புகழ்கிறார். பின்பு பாரதியார் இவரை ஒரு கவிதை பாடச் சொல்கிறார். இவர் மென்மையான குரலில் பாடுகிறார். இதனைக் கேட்ட பாரதியார் \"பலே பாண்டியா நல்ல கவிதை” என்று பாராட்டியுள்ளார். கவிஞர் பாரதியாரிடம் தாங்கள் ஒரு பாடலைப் பாடிக்காட்ட வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்குப் பாரதியார் \"ஆர்டருக்கு எல்லாம் பாடல் வராது” என்று சொல்லியுள்ளார். அதாவது ஆணைக்கு இணங்கி பாடல் பிறக்காது என்று சொல்லி விட்டு அவர் உறங்கச் சென்றுவிட்டார்.\nஅடுத்தநாள் அதிகாலை மூன்றுமணிக்கு நாமக்கல் கவிஞர் உறங்கும் இடத்திற்கு வந்து அவரை மட்டும் எழுப்பி அதிகாலைக் கவிதை பாடிக்காட்டுகிறார். அதிகாலை ஆறுமணி வரை இந்தப் பாட்டுப் பிரவாகம் பாய்ந்துள்ளது. ஆணைக்கு இணங்காத கவிஞர் அன்புக்கு இணங்குகிறார். இந்த மகாகவியின் சந்திப்பு பெருத்த மகிழ்வை நாமக்கல் கவிஞருக்குத் தருகிறது.\nபாரதியை அவர் நினைந்து பல பாடல்கள் பாடியுள்ளார்.\n\"சுத்த வீர வாழ்வு சொல்லித்தந்த நாவலன்\nசூதுவாது பேதவாழ்வு தொலையப்பாடும் பாவலன்\nசக்திநாடிப் புத்தி செல்லச் சாலை கண்ட சாரதி\nசத்தியத்தில் பற்றுக் கொண்ட சுப்பிரமணிய பாரதி\"\nஎன்ற அவரின் பாரதி பாட்டு பாரதியை அவர் தரசித்த பொலிவைக்காட்டும்.\nநாமக்கல் கவிஞர் தமிழின் மீதும் தமிழர் மீதும் தமிழர் பண்பாட்டின் மீதும் அளவற்ற மதிப்பு கொண்டிருந்தவர். அவரின் பாடல்களில் அவை வெளிப்பட்டு நிற்கின்றன.\nஎன்று தமிழைத் தமிழன்னையாக உருவகம் செய்துப் போற்றுகிறார்.\n\"பக்தி நிறைந்தது தமிழ் மொழியே\nபரமனைத் தொடர்வது தமிழ் மொழியே\n\"மாநிலம் முழுவதும் ஓர் சமுதாயம்\nதருமம் வளர்த்தவள் தமிழணங்கே \"\nஎன்று தமிழரின் பண்பாட்டினையும் பாடுகிறார் நாமக்கல்லார்.\nதமிழ் வளரவும் வழி காணுகின்றார் நாமக்கல்லார்.\n\" புதுப்புது கவியும் புகழ் பெரு நூல்களும்\nவிதம்விதம் படைத்து வேறுள நாட்டவர்\nமேவிடச் செய்ய விரைகுவம் இன்றே”\nதமிழைப் பிறநாட்டவரும் போற்றும் மொழியாக, இலக்கியங்கள் கொண்டதாக உயர்த்த வேண்டும் என்பது நாமக்கல்லாரின் சிந்தனை.\nஉலக இலக்கிய வரிசையில், உலக மொழிகளின் வரிசையில் அழியா தனித்த இடத்தைப் பெறச் செய்யும் நிலையில் தமிழை உயர்த்த வேண்டும் என்ற நாமக்கல் கவிஞரின் ஆர்வம் வெற்றி பெற உழைப்பது உலகத் தமிழரின் கடனாகும்\nமுந்தைய பார்வை | அடுத்த பார்வை\nகட்டுரைத் தொடர்கள் | முனைவர் மு. பழனியப்பன் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/04/blog-post_68.html", "date_download": "2018-08-17T23:09:21Z", "digest": "sha1:V3NCFJA5AT4JVOHU5T3MS3EXFXIXUEG4", "length": 7441, "nlines": 73, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "காத்தான்குடியில் இலக்கிய சந்திப்பு - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nத டாகம் ப ன்னாட்டு க வியரங்கு உ லகளாவி எண்ணற்ற பல கவிதைகள் தடாகதிற்கு கிடைக்கப்பெற்றன அதிலிருந்து உரிய சட்டதிட்டங்களி...\n ( எம். ஜெயராமசர்மா .... மெல்பேண் அவுஸ்திரேலியா )\nபணத்தினால் போதை வரும் பதவியினால் போதை வரும் பட்டம் பல பெ...\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nமுத்து மீரான் விருது -2018\nHome Latest நிகழ்வுகள் காத்தான்குடியில் இலக்கிய சந்திப்பு\nகாத்தான்குடியிலுள்ள எழுத்தாளர்கள் மற்றும் இலக்கியவாதிகளின் சந்திப்பொன்று இன்று (3.4.2016) ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி கடற்கரையில் நடைபெற்றது.\nசிரேஸ்;ட ஊடகவியலாளரும் எழுத்தாளரும் சிரேஸ்ட இலக்கியவாதியுமான ரீ.எல்.ஜௌபர்கான் தலைமையில் நடைபெற்ற இந்த இலக்கிய சந்திப்பில் காத்தான்குடியிலுள்ள மூத்த எழுத்தாளர்கள் கலை இலக்கியவாதிகள் கவிஞர்கள் ஊடகவியலாளர்கள் மற்றும் தடாகம் கலை இலக்கிய அமைப்பின் ஏற்பாட்டாளர் கலைமகள் ஹிதாயா ரிஸ்வி உட்பட அதன் சிரேஸ்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.\nஇதன் போது எதிர் வரும் மே மாதம் மலேசியாவில் நடைபெறவுள்ள இலக்கிய விழாவுக்கு செல்வது தொடர்பான ஆலோசனை இடம் பெற்றதுடன் இது தொடர்பில் இலங்கையிலிருந்து செல்லும் குழுவில் காத்தான்குடியிலிருந்து செல்லும் எழுத்தளாளர்கள் மற்றும் கலை இலக்கிய வாதிகளின் விபரங்கள் பெறப்பட்டன.\nஅத்துடன் மலேசியாவில் நடைபெற்றவுள்ள இலக்கிய விழா தொடர்பாகவும் அதற்கு இலங்கையிலிருந்து செல்பவர்களின் ஏற்பாடுகள் தொடர்பாகவும் இங்கு எடுத்துக் கூறப்பட்டது.\nஇதன் இறுதியில் அன்மையில் மறைந்த எழுத்தாளர் புண்ணியாமீன் அவர்களுக்கான துஆப்பிராத்தனையும் நடைபெற்றது.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aangilam.wordpress.com/2010/07/", "date_download": "2018-08-17T23:27:26Z", "digest": "sha1:PKRUNXFS2TKGAWIZR6EEXRWZ2DKXLMMJ", "length": 6856, "nlines": 94, "source_domain": "aangilam.wordpress.com", "title": "ஜூலை | 2010 | ஆங்கிலம்", "raw_content": "\nமுழுமையான தமிழ் விளக்கத்துடன் ஆங்கில பாடப் பயிற்சிகள்\nகாற்புள்ளி ( கமா )\nநிறுத்தக்குறிகள், நிறுத்தற்குறிகள், நிறுத்தட்குறிகள், நிறுத்தக்குறியிடுதல், நிறுத்தற்குறியிடுதல், நிறுத்தக் குறிகள், நிறுத்தற் குறிகள், ஆங்கில நிறுத்தக்குறிகள்\nமுக்கால் புள்ளி, முக்காற் புள்ளி, நிறுத்தல் குறியீடுகள், நிறுத்தக் குறிகள், நிறுத்தக் குறியிடுதல்\nமுற்றுப் புள்ளி முற்றுப்புள்ளி முற்றுபுள்ளி\nமுற்று புள்ளி, முற்றுப் புள்ளி, முட்டு புள்ளி, முட்டுப்புள்ளி,\nvarnika on ஆங்கிலம் கற்க வேண்டுமா\nvaishnavi on ஆங்கிலம் கற்க வேண்டுமா\nkarthi on ஆங்கில அரட்டை அரங்கம் (English…\nஆங்கில பாடப் பயிற்சி 14 (Future \"going to\") Grammar Patterns -1 றின் பதின்மூன்றாவதாக அமைந்திருக்கும் வார்த்தையை வி… twitter.com/i/web/status/9… 5 months ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://chennaiinformer.com/tag/tamil-news/", "date_download": "2018-08-17T23:19:54Z", "digest": "sha1:5EBSUXM3NJR6LDSMS6RXHXJOGC27G7NC", "length": 11168, "nlines": 128, "source_domain": "chennaiinformer.com", "title": "tamil news | Chennai Informer", "raw_content": "\n8 வழிச்சாலை திட்டத்திற்காக நில உரிமையாளர்கள் துன்புறுத்தப்பட மாட்டார்கள் -தமிழக அரசு #Salem #Chennai – Chennai Video\n8 வழிச்சாலை திட்டத்திற்காக நில உரிமையாளர்கள் துன்புறுத்தப்பட மாட்டார்கள் – தமிழக அரசு #Salem #Chennai Connect with Puthiya Thalaimurai TV Online: SUBSCRIBE to get the latest Tamil…\nசிறுமி பாலியல் வன்கொடுமை – 7 மாதங்கள் நடந்தது என்ன\nசிறுமி பாலியல் வன்கொடுமை – 7 மாதங்கள் நடந்தது என்ன\n12 வயது சிறுமி பலாத்காரம் – அதிர்ச்சியூட்டும் தகவல்கள் | Chennai Minor Rape Case | Thanthi TV – Chennai Video\nசென்னை வளசரவாக்கத்தில் சீரியல் நடிகை பிரியங்கா தற்கொலை\nசென்னை வளசரவாக்கத்தில் சீரியல் நடிகை பிரியங்கா தற்கொலை\nசென்னை 2ம் கட்ட மெட்ரோ ரயிலின் 3 வழித்தடங்கள் பற்றிய தகவல் #Chennai #Metro – Chennai Video\n‘மனித மிருகங்கள்’ – 17பேருக்கு ஜூலை 31வரை காவல் #SexualAbuse #Chennai – Chennai Video\nகுற்றவாளிகளுக்கு ஆதரவாக யாரும் வாதாட மாட்டார்கள் – வழக்கறிஞர்கள் சங்கம் | Chennai Rape Case – Chennai Video\nகுற்றவாளிகளுக்கு ஆதரவாக யாரும் வாதாட மாட்டார்கள் – வழக்கறிஞர்கள் சங்கம் | Chennai Rape Case | Gang Rape | Chennai Gang Rape Case | High Court |…\nகுற்றவாளிகளுக்கு அடி, உதை – நீதிமன்ற வளாகத்தில் ப���பரப்பு | Chennai Rape Case | Thanthi TV – Chennai Video\nஉங்கள் பதிவை/செய்தியை என்னுடன் பகிர: g.vickneswaran@gmail.com இது நீங்கள் உருவாக்கிய சேனல்…உங்களுக்காக என்றும் எனது ஆராய்ச்சி தொடரும் Please Share your Articles/Title/Research : g.vickneswaran@gmail.com இப்படிக்கு, விக்கி. Please Subscribe :…\nசென்னையில் இளைஞரை கத்தியால் தாக்கிவிட்டு செல்போன் பறிப்பு: சிசிடிவி காட்சி | #Chennai – Chennai Video\n8 வழிச்சாலை திட்டத்திற்காக நில உரிமையாளர்கள் துன்புறுத்தப்பட மாட்டார்கள் -தமிழக அரசு #Salem #Chennai – Chennai Video\nசிறுமி பாலியல் வன்கொடுமை – 7 மாதங்கள் நடந்தது என்ன\n8 வழிச்சாலை திட்டத்திற்காக நில உரிமையாளர்கள் துன்புறுத்தப்பட மாட்டார்கள் -தமிழக அரசு #Salem #Chennai – Chennai Video\nசிறுமி பாலியல் வன்கொடுமை – 7 மாதங்கள் நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2018-08-17T22:55:55Z", "digest": "sha1:BJIYKQ7KR2GZX2FYRCPHAU3HYKFO4TYU", "length": 14450, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "சீர் (யாப்பிலக்கணம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசீர் என்பது, யாப்பிலக்கணப்படி, செய்யுள் உறுப்புக்களில் ஒன்று. யாப்பியலில், எழுத்துக்கள் இணைந்து அசைகளும், அசைகளின் சேர்க்கையினால் சீர்களும் உருவாகின்றன. செய்யுள்களில் சீர்கள் சொற்களைப் போலத் தென்பட்டாலும், உண்மையில் சீர்களும் சொற்களும் எல்லாச் சமயங்களிலும் ஒன்றாக இருப்பதில்லை.\nநத்தார்படை ஞானன்பசு வேறின்நனை கவிழ்வாய்\nமத்தம்மத யானையுரி போர்த்தமண வாளன்\nபத்தாகிய தொண்டர்தொழும் பாலாவியின் கரைமேல்\nசெத்தாரெலும் பணிவான்திருக் கேதீச்சரத் தானே\nமேலேயுள்ளது சீர் பிரித்து எழுதப்பட்டுள்ள சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய தேவாரம் ஆகும். இதிலுள்ள பல சீர்கள் முறையான சொற்களாக அமைந்து வராமையைக் காண்க. சீர்கள் பல சந்தர்ப்பங்களில் பொருள் விளக்கத்துக்காக அன்றி, ஓசை நயத்தின் அடிப்படையிலேயே அமைகின்றன.\nசெய்யுள்களில் வரும் சீர்கள் ஒன்று தொடக்கம் நான்கு வரடவபடெயான அசைகளின் சேர்க்கையால் உருவாகின்றன. இவை,\nஎனக் குறிப்பிடப்படுகின்றன. இந்த நான்கு வகையான சீர்களும் வேறு பெயர்களினால் குறிப்பிடப்படுவதும் உண்டு. அவற்றைக் கீழேயுள்ள அட்டவணையில் காணலாம்.\nஈரசைச்சீர் இயற்சீர், ஆசிரியச்சீர், ஆசிரிய உரிச்ச��ர்\nமேற்சொன்ன நால்வகையான சீர்களும், அவற்றில் இடம்பெறும் அசை வகைகள், அவை இடம்பெறும் ஒழுங்கு என்பவற்றுக்கு ஏற்பப் பல்வேறு வகைகளாக அமைகின்றன. ஓரசைச் சீர்கள் இரண்டு விதமாகவும், ஈரசைச் சீர்கள் நான்கு விதமாகவும், மூவசைச் சீர்கள் எட்டு விதமாகவும், நாலசைச் சீர் 16 விதமாகவும் அமைகின்றன. இவற்றை ஞாபகத்தில் வைத்திருப்பதை இலகுவாக்கவும், குறிப்பிட்டுச் சொல்வதற்கும் எழுதுவதற்கும் வசதியாக இருப்பதற்காகவும், குறிப்பிட்ட சில சொற்களை யாப்பிலக்கண நூல்கள் பயன்படுத்துகின்றன. இவை வாய்பாடுகள் எனப்படுகின்றன. மேற்சொன்ன 30 விதமாக ஒழுங்கில் அமையும் சீர்களையும், அவற்றுக்கான வாய்பாடுகளையும் கீழ்வரும் அட்டவணை காட்டுகின்றது. இதில் இரண்டாம் நிரலில் (Column) சீர்களில் நேரசை, நிரையசைகள் அமைந்திருக்கும் ஒழுங்கும், மூன்றாம் நிரலில் சீர்களுக்குரிய வாய்பாடுகளும், நாலாம் நிரலில் விளக்கம் கருதி அசைபிரித்து எழுதப்பட்டுள்ள வாய்பாடுகளையும் காண்க.\n1. நேர் நாள் நாள்\n2. நிரை மலர் மலர்\n1. நேர்-நேர் தேமா தே.மா\n2. நிரை-நேர் புளிமா புளி.மா\n3. நிரை-நிரை கருவிளம் கரு.விளம்\n4. நேர்-நிரை கூவிளம் கூ.விளம்\n1. நேர்-நேர்-நேர் தேமாங்காய் தே.மாங்.காய்\n2. நேர்-நேர்-நிரை தேமாங்கனி தே.மாங்.கனி\n3. நிரை-நேர்-நேர் புளிமாங்காய் புளி.மாங்.காய்\n4. நிரை-நேர்-நிரை புளிமாங்கனி புளி.மாங்.கனி\n5. நிரை-நிரை-நேர் கருவிளங்காய் கரு.விளங்.காய்\n6. நிரை-நிரை-நிரை கருவிளங்கனி கரு.விளங்.கனி\n7. நேர்-நிரை-நேர் கூவிளங்காய் கூ.விளங்.காய்\n8. நேர்-நிரை-நிரை கூவிளங்கனி கூ.விளங்.கனி\n1. நேர்-நேர்-நேர்-நேர் தேமாந்தண்பூ தே.மாந்.தண்.பூ\n2. நேர்-நேர்-நேர்-நிரை தேமாந்தண்ணிழல் தே.மாந்.தண்.ணிழல்\n3. நேர்-நேர்-நிரை-நேர் தேமாநறும்பூ தே.மா.நறும்.பூ\n4. நேர்-நேர்-நிரை-நிரை தேமாநறுநிழல் தே.மா.நறு.நிழல்\n5. நிரை-நேர்-நேர்-நேர் புளிமாந்தண்பூ புளி.மாந்.தண்.பூ\n6. நிரை-நேர்-நேர்-நிரை புளிமாந்தண்ணிழல் புளி.மாந்.தண்.ணிழல்\n7. நிரை-நேர்-நிரை-நேர் புளிமாநறும்பூ புளி.மா.நறும்.பூ\n8. நிரை-நேர்-நிரை-நிரை புளிமாநறுநிழல் புளி.மா.நறு.நிழல்\n9. நேர்-நிரை-நேர்-நேர் கூவிளந்தண்பூ கூ.விளந்.தண்.பூ\n10. நேர்-நிரை-நேர்-நிரை கூவிளந்தண்ணிழல் கூ.விளந்.தண்.ணிழல்\n11. நேர்-நிரை-நிரை-நேர் கூவிளநறும்பூ கூ.விள.நறும்.பூ\n12. நேர்-நிரை-நிரை-நிரை கூவிளநறுநிழல் கூ.வி��.நறு.நிழல்\n13. நிரை-நிரை-நேர்-நேர் கருவிளந்தண்பூ கரு.விளந்.தண்.பூ\n14. நிரை-நிரை-நேர்-நிரை கருவிளந்தண்ணிழல் கரு.விளந்.தண்.ணிழல்\n15. நிரை-நிரை-நிரை-நேர் கருவிளநறும்பூ கரு.விள.நறும்.பூ\n16. நிரை-நிரை-நிரை-நிரை கருவிளநறுநிழல் கரு.விள.நறு.நிழல்\nசெய்யுள்களில் பெரும்பாலும் ஈரசை, மூவசைச்சீர்களே வருகின்றன. யாப்பிலக்கண விதிகளுக்கு அமைய, வெண்பாக்களின் இறுதிச் சீராக ஓரசைச்சீர் வரும். வேறிடங்களில் மிக மிக அரிதாகவே ஓரசைச்சீர்கள் காணப்படுகின்றன. இதுபோலவே நாலசைச் சீர்களும் குறைந்த அளவிலேயே பாக்களில் வருகின்றன.\nஇராஜகோபாலாச்சாரியார், கே., யாப்பியல், ஸ்டார் பதிப்பகம், சென்னை. 1998.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சூலை 2017, 07:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/13010724/The-Hindu-Frontiers-demonstrated.vpf", "date_download": "2018-08-17T22:23:10Z", "digest": "sha1:HSMND6LR6EV4F5GY2ZES36CNOOB4J3SF", "length": 12412, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "The Hindu Frontiers demonstrated || பெரியகுளம் கலவரத்தை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபெரியகுளம் கலவரத்தை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் + \"||\" + The Hindu Frontiers demonstrated\nபெரியகுளம் கலவரத்தை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்\nபெரியகுளம் கலவரத்தை கண்டித்து கோவையில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nதேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் நடைபெற்ற கலவரத்தை கண்டித்து கோவை மாவட்ட இந்து முன்னணி சார்பில் தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநகர மாவட்ட தலைவர் தசரதன் தலைமை தாங்கி பேசிய தாவது:-\nபெரியகுளம் பகுதியில் நடைபெற்ற கலவரத்தால் தலித் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். வீடுகள் சேதப்படுத்தப்பட்டு உள்ளன. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை அரசு நிவாரண தொகை வழங்காமல் உள்ளது. எனவே அவர்களுக்கு தமிழக அரசு விரைந்து நிவாரண தொகை வழங்க வேண்டும். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும். அவர்��ள் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇதில் மாவட்ட பொதுச்செயலாளர் சதீஸ், செயலாளர் ஜெய்சங்கர், செய்தி தொடர்பாளர் தனபால், சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.\nமேட்டுப்பாளையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் பி.ராஜ்குமார் தலைமை தாங்கி னார். செயலாளர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தார். மேற்கு நகர பொது செயலாளர் ராஜ்மோகன் வரவேற்று பேசினார். ஆர்ப்பாட்டத்தில் அனைத்து இந்து சமுதாய சங்க தலைவர் பொன்னுசாமி, தேசிய தாழ்த்தப்பட்டோர் நல உரிமைச்சங்க நகர தலைவர் ராமன், கார்த்தி, தனபால், செந்தில்குமார், சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணைத்தலைவர் தங்கவேல் நன்றி கூறினார்.\nகாரமடை நகர, கிழக்கு, மேற்கு ஒன்றிய இந்து முன்னணி சார்பில் காரமடை கார் நிறுத்த பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வடக்கு மாவட்ட தலைவர் சிவபுகழ் தலைமை தாங்கினார். மேற்கு ஒன்றிய தலைவர் மந்திரி, மேற்கு ஒன்றிய பொதுச்செயலாளர் கனகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nஅன்னூரில் ஒன்றிய இந்து முன்னணி சார்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் குட்டி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கோவை மாநகர செயலாளர் ஹரிஹரன் கலவரம் குறித்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் நடராஜன், விஜயகுமார், திருமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண் டனர்.\nஇதேபோல் பெரியநாயக்கன்பாளையம் பஸ் நிறுத்தத்தில் கோவை வடக்கு மாவட்டம் சார்பாக 100- க்கும் மேற்பட்ட இந்து முன்னணி தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது தலித் மக்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத தமிழக அரசை கண்டித்து கோஷங் களை எழுப்பினர்.\n1. ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகப் பணிகளுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\n2. கனமழை எதிரொலி: முல்லைப்பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை\n3. கேரள வெள்ளபாதிப்பு : மீட்பு குழுவையே கண்கலங்க வைக்கும் காட்சிகள்\n4. வாஜ்பாய் உடல் பாரதீய ஜனதா தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது\n5. கரைபுரளும் வெள்ளத்தால் வைகை ஆற்றில் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\n1. மோமோ: விபரீதமாகும் விளையாட்டு\n2. ஓடும் ரெயிலில் கோவையை சேர்ந்த பெண்ணிடம் சில்மிஷம்\n3. முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும்\n4. விருதுநகர் ரெயில் நிலையத்தில் நிறுத்தம்: அந்தியோதயா எக்ஸ்பிரசில் வந்த பயணிகள் தவிப்பு\n5. கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 2 லட்சம் கனஅடி நீர் திறப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/05/14185748/State-CMs-and-FMs-to-join-hands-to-protest-the-Centre.vpf", "date_download": "2018-08-17T22:23:13Z", "digest": "sha1:V5OX2CO4KVLBRHKLJ5BSMD6FHJGSE4WU", "length": 11802, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "State CMs and FMs to join hands to protest the Centre s attempt to violate the Constitution P Chidambaram || கூட்டாட்சி தத்துவத்தை அழிக்கும் மோடி அரசுக்கு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் - ப.சிதம்பரம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகூட்டாட்சி தத்துவத்தை அழிக்கும் மோடி அரசுக்கு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் - ப.சிதம்பரம் + \"||\" + State CMs and FMs to join hands to protest the Centre s attempt to violate the Constitution P Chidambaram\nகூட்டாட்சி தத்துவத்தை அழிக்கும் மோடி அரசுக்கு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் - ப.சிதம்பரம்\nகூட்டாட்சி தத்துவத்தை அழிக்கும் மோடி அரசுக்கு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என ப.சிதம்பரம் கூறிஉள்ளார். #PChidambaram\nகடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமைக்கப்பட்ட 15-வது நிதிக் குழு, வரிவருவாயை பங்கீடுவதில் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது முக்கிய இடம் வகிக்கும் என தெரிவித்து உள்ளது. இருப்பினும் தென் மாநிலங்கள் தரப்பில் 1971-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி வருவாய் பங்கீடு இருக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. ஏனென்றால், வட இந்தியாவுடன் ஒப்பீடுகையில் தென் இந்தியா மக்கள் தொகையை கட்டுப்படுத்துவது என்ற பணியில் குறிப்பிடத்தக்க வகையில் வளர்ச்சியை கண்டு உள்ளது. இப்போது மக்கள் தொகை அடிப்படையிலான வருவாய் பங்கீடு பெரும் ஏமாற்றம் அளிக்கும் விதமாகவே இருக்கும் என பார்க்கப்படுகிறது.\nகுறிப்பாக தமிழகத்துக்கு ரூ.40 ஆயிரம் கோடியும், கேரளாவுக்கு ரூ.20 ஆயிரம் கோடியும் இழப்பு ஏற்படும். மத்திய அரசின் மக்கள் தொகை கட்டுப்படுத்தும் கொள்கையை சீரிய ��ுறையில் செயல்படுத்தியதற்காக தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு 15-வது நிதிக்குழு தண்டனை அளிக்கும் விதமாக இந்தப் பரிந்துரை அமைந்துள்ளது என பார்க்கப்படுகிறது. 15-வது நிதிக்குழுவின் பரிந்துரைக்கு எதிராகவும், அதை திருத்தி அமைக்கவும் தென் மாநிலங்களை சேர்ந்த நிதி அமைச்சர்கள் மாநாடு கேரளாவில் நடத்தப்பட்டது. இதில் தமிழகம் கலந்துக்கொள்ளவில்லை.\nகேரள நிதி அமைச்சர் டிஎம் தாமஸ் ஐசக் 15-வது நிதிக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது எனக் கூறி அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதி உள்ளார். இதுதொடர்பாக தன்னுடைய கருத்தை பதிவு செய்து உள்ள முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம், 15 வது நிதி ஆணையத்திற்கு வரையப்பட்ட விதிமுறைகள் குறித்து கேரள நிதியமைச்சரின் கடிதத்தை வரவேற்கிறேன். அரசியல் சாசனத்திற்க்கும், கூட்டாட்சி தத்துவத்திற்க்கும் எதிராக செயல்படும் மத்திய அரசை அனைத்து மாநில முதலமைச்சர்களும், நிதியமைச்சர்களும் எதிர்க்க வேண்டும். என கூறிஉள்ளார்.\n1. ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகப் பணிகளுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\n2. கனமழை எதிரொலி: முல்லைப்பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை\n3. கேரள வெள்ளபாதிப்பு : மீட்பு குழுவையே கண்கலங்க வைக்கும் காட்சிகள்\n4. வாஜ்பாய் உடல் பாரதீய ஜனதா தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது\n5. கரைபுரளும் வெள்ளத்தால் வைகை ஆற்றில் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\n1. அரிசி கஞ்சியும், ஊறுகாயும் சாப்பிட்டதால் பதக்கம் இழந்தேன்- பி.டி. உஷா ஆதங்கம்\n2. கேரள வெள்ளபாதிப்பு : மீட்பு குழுவையே கண்கலங்க வைக்கும் காட்சிகள்\n3. கேரளாவிற்கு 26 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கிய தொழில் அதிபர்\n4. வீட்டுக்குள் நுழைந்து இரவு முழுவதும் குழந்தைகளோடு படுத்திருந்த சிறுத்தை குட்டி\n5. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மரணம் டெல்லியில் இன்று மாலை உடல் தகனம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/05/48.html", "date_download": "2018-08-17T23:14:50Z", "digest": "sha1:TF7QRPI3IP5IKATHE3O2CJYHKIGVTAFL", "length": 5060, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "மீண்டும் ரயில��வே தொழிற்சங்க நடவடிக்கை: 48 மணி நேர வேலை நிறுத்தம்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS மீண்டும் ரயில்வே தொழிற்சங்க நடவடிக்கை: 48 மணி நேர வேலை நிறுத்தம்\nமீண்டும் ரயில்வே தொழிற்சங்க நடவடிக்கை: 48 மணி நேர வேலை நிறுத்தம்\nரயில்வே தொழிநுட்ப ஊழியர்களின் தொழிற்சங்கம் 48 மணி நேர வேலை நிறுத்தத்தில் குதிக்கப் போவதாக அறிவித்துள்ளது.\nஇன்று மாலை 4 மணி முதல் 31ம் திகதி மாலை 4 மணி வரை இவ்வாறு வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.\nஏனைய ஊழியர்களின் சம்பள உயர்வு பக்க சார்ப்பானதெனவும் தொழிநுட்ப ஊழியர்களுக்கு பாரபட்சம் காட்டப்படுவதாகவும் தெரிவித்தே இவ்வேலை நிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/india?pg=2", "date_download": "2018-08-17T23:02:36Z", "digest": "sha1:JP4Q75TEJSG7VYDLV3D5TLWL6AAEQHKM", "length": 13175, "nlines": 109, "source_domain": "www.tamilan24.com", "title": "இந்தியச்செய்திகள்", "raw_content": "\nதமிழ் ஊடகம் ஒன்று காட்சித் திரை விண்ணப்பம் - உதவியது இராணுவம்\nபெண்தல���மைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் - அனந்தி சசிதரன்\nகூடுதல் பாதுகாப்புடன் பல்சர் என்.எஸ்.160 விற்பனை துவங்கியது\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக டெல்லி அரசு ரூ. 10 கோடி நன்கொடை\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nதிமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்\nதி.மு.க தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்ததை அடுத்து பிரதமர் மோடி அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். புதுடெல்லி:திமுக தலைவர் கருணாநிதி வயது மேலும் படிக்க... 7th, Aug 2018, 01:56 PM\nகருணாநிதி மறைவு - நாளை பொதுவிடுமுறை அறிவித்தது தமிழக அரசு\nதிமுக தலைவர் கருணாநிதி உடல்நிலைக்குறைவால் இன்று காலமான நிலையில், நாளை தமிழகம் முழுவதும் பொதுவிடுமுறையை அரசு அறிவித்துள்ளது. சென்னை: திமுக தலைவர் கருணாநிதி மேலும் படிக்க... 7th, Aug 2018, 01:55 PM\n‘உதிக்க மறுத்து உறங்கச் சென்ற உதய சூரியன்’ திமுக தலைவர் கருணாநிதி காலமானார்\nதிமுக தலைவர் கருணாநிதி வயோதிகம் சார்ந்த உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சற்று முன்னர் காலமானார். சென்னை: தமிழக முதல்வராக 5 மேலும் படிக்க... 7th, Aug 2018, 01:53 PM\nதி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நிலையில் பின்னடைவு\nதி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு கடந்த மாதம் இறுதியில் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. கழுத்தில் பொருத்தப்பட்டு இருந்த செயற்கை சுவாச கருவியை மாற்றிய பிறகு மேலும் படிக்க... 7th, Aug 2018, 02:26 AM\nகுமுறிய நித்யானந்தா: நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஆதின மடத்திற்குள் நித்யானந்தா செல்வதற்கு பொலிசார் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. பெண்களுடன் உறவு கொண்டதாக மேலும் படிக்க... 3rd, Aug 2018, 08:57 AM\nசகுனி ஆட்டத்தை ஆரம்பித்த வைஷ்ணவி... வசமாக மாட்ட போகும் ஐஸ்வரியா\nவழக்கத்தை விட தற்போது பிக்பாஸ் மிகவும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. அட என்னனு சொல்ல இந்த வைஷ்ணவி பொண்ணை தனி ரூம்ல போட்டது கூட பரவாயில்லைங்க எல்லாரும் பேசுறதை மேலும் படிக்க... 3rd, Aug 2018, 08:55 AM\nடாஸ்க் என்கிற பெயரில் நடக்கும் அரசியல் நாடகம்.\nடாஸ்க் என்கிற பெயரில் தனது அரசியல் நாடகத்தை நிகழ்த்த கமல் திட்டமிட்டிருப்பதாக அவர் மீது பெண் வக்கீல் புகார் அளித்துள்ளார். ஐஸ்வரியாவை சர்வாதிகார பெண்ணாக மேலும் படிக்க... 3rd, Aug 2018, 08:54 AM\nஐஸ்வர்யாவின் ஆட்டத்திற்கு கிடைத்த தண்டனை பிக்பாஸ் வீட்டிற்குள் டிடி மற்றும் ஆர்யா.\nபிக்பாஸ் வீட்டில் ராணியாக வலம்வந்து தனது அராஜகத்தை சக போட்டியாளராகிய மக்களிடம் வெளிக்காட்டிய ஐஸ்வர்யாவின் நேற்றைய நிலை பரிதாபமாக மாறியது. பொன்னம்பலம் மேலும் படிக்க... 3rd, Aug 2018, 08:51 AM\nபிக்பாஸ் வீட்டில் Wild Card என்ட்ரீயாக நுழைந்த பிரபல தொகுப்பாளினி- அப்போ இனி கலாட்டா தான்\nபரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் எப்போது Wild Card என்ட்ரீயாக பிரபலங்கள் வருவார்கள் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் மேலும் படிக்க... 3rd, Aug 2018, 08:47 AM\nஎம்ஜிஆர் காலத்தில் இருந்தே அதிமுகவில் களப்பணியாற்றிய ஏ.கே.போஸ்\nமதுரையில் இன்று காலமான சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ், எம்ஜிஆர் காலத்தில் இருந்தே அதிமுகவில் களப்பணியாற்றியவர் ஆவார். சென்னை:திருப்பரங்குன்றம் சட்டமன்ற மேலும் படிக்க... 2nd, Aug 2018, 05:34 AM\nதமிழ் ஊடகம் ஒன்று காட்சித் திரை விண்ணப்பம் - உதவியது இராணுவம்\nபெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் - அனந்தி சசிதரன்\nகூடுதல் பாதுகாப்புடன் பல்சர் என்.எஸ்.160 விற்பனை துவங்கியது\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக டெல்லி அரசு ரூ. 10 கோடி நன்கொடை\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nதமிழ் ஊடகம் ஒன்று காட்சித் திரை விண்ணப்பம் - உதவியது இராணுவம்\nபெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் - அனந்தி சசிதரன்\nகூடுதல் பாதுகாப்புடன் பல்சர் என்.எஸ்.160 விற்பனை துவங்கியது\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக டெல்லி அரசு ரூ. 10 கோடி நன்கொடை\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nவடகிழக்கில் 522 ஏக்கர் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்படும்.\nமுல்லைத்தீவு- துணுக்காய் பிரதேசத்தில் மட்டும் 720 குடும்பங்களுக்கு வீடுகள் இல்லை\nதென்னிலங்கை மீனவர்களுக்கு கடற்படை மற்றும் பொலிஸார் பாதுகாப்பு.\nவாடிகள் எரிக்கப்பட்டமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரவிகரன் உதவி.\nதமிழ் மக்களுக்கு முன்னெப்பொழுதும் இல்லாதவாறு முழுமையான சுதந்திரம் ராஜித சேனாரட்ன\nநெடுந்தீவு பரீட்சை நிலையத்துக்கா�� வினாத்தாள்கள் விமானப் படையின் உலங்கு வானூர்தி மூலம் ..\nபதின்ம வயது சிறுமிகள் மூவருக்கு பாலியல் தொல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/modi-govt-agreed-for-norms-in-7th-pay-commission/", "date_download": "2018-08-17T22:37:09Z", "digest": "sha1:AW6K4ZZ5UIE6S6LVJVRDBXNBNVBMK4FS", "length": 13049, "nlines": 198, "source_domain": "patrikai.com", "title": "ஏழாவது பே கமிஷன் : குறைந்த பட்ச ஊதியத்துக்கு மோடி அரசு ஒப்புதல்! | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»ஏழாவது பே கமிஷன் : குறைந்த பட்ச ஊதியத்துக்கு மோடி அரசு ஒப்புதல்\nஏழாவது பே கமிஷன் : குறைந்த பட்ச ஊதியத்துக்கு மோடி அரசு ஒப்புதல்\nஏழாவது பே கமிஷன் பரிந்துரைத்த குறைந்த பட்ச ஊதியத்துக்கு மோடி அரசு ஒப்புதல் அளித்துள்ளது.\nஏழாவது பே கமிஷன் தனது ஊதிய உயர்வு மற்றும் குறைந்த பட்ச ஊதியம் ஆகியவைகள் குறித்த ஆய்வறிக்கையை மத்திய அரசுக்கு அளித்துள்ளது. அந்த அறிக்கையின் பரிந்துரைப்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதியம் அளிக்க மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. அதன் படி மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக இருந்த ரூ. 18000 இனிமேல் ரூ.21000 ஆக மாற்றி அமைக்கப்படும். இதனால் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயன் பெறுவார்கள்.\nஇந்த ஊதிய உயர்வு 2017ஆம் வருடம் ஜூலை ஒன்று முதல் அமுலாகும் எனவும் தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக ஊதிய உயர்வின் அரியர்ஸ் கிடைக்கும் எனவும் தெரிய வந்துள்ளது. இதன் மூலம் அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படும் எனக் கூறிய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அதை சமாளிக்கத் தேவையான ஏற்பாடுகளை அரசு செய்துள்ளது எனவும் தெரிவித்தார்.\nகுறைந்த பட்ச ஊதியம் தராத டில்லி தொழிலதிபர்களுக்கு சிறை\nஇணைச் செயலருக்கு அரசு நேரடி தேர்வு : ராகுல் காந்தி சொன்னது பலித்தது.\nவீட்டு வேலை செய்பவர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் ரூ. 5000\nடி வி எஸ் சோமு பக்கம்\nஎஸ்.வி. சேகருக்கு பகிரங்கக் கடிதம்..\nஇனி குழந்தைகளுக்கு அலகு குத்த மாட்டேன்\nஅதிக நன்கொடை பெற்ற கட்சி தெரியும்.. அதிக நன்கொடை கொடுத்தவர் தெரியுமா\n திருவாரூர் தொகுதி வேட்பாளர் மு.க. அழகிரி\nமக்களின் மன நிலையை அறிய கமலுக்கு ஒரு அருமையான ஐடியா\nஈரோடு சோகம்: ஆற்றில் வெள்ளம்.. குடிக்க நீர் இல்லை\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\nகோலாகலமாக நடைபெற்றது திருப்பதி ஏழுமலையான் கோவில் கும்பாபிஷேகம்\n15 ஆண்டுகளுக்கு பிறகு இன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது செவ்வாய்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/2017/10/buy-these-bank-stocks-earn-up-35-percent-009271.html", "date_download": "2018-08-17T22:22:12Z", "digest": "sha1:ZQ6F2OWHEGHWF57AICHTTGHELDY6GH3M", "length": 25124, "nlines": 188, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்த 5 தனியார் வங்கி பங்குகளை வாங்கினால் 1 வருடத்தில் 35% வரை லாபம் கிடைக்கும்! | Buy these bank stocks and earn up to 35 percent - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்த 5 தனியார் வங்கி பங்குகளை வாங்கினால் 1 வருடத்தில் 35% வரை லாபம் கிடைக்கும்\nஇந்த 5 தனியார் வங்கி பங்குகளை வாங்கினால் 1 வருடத்தில் 35% வரை லாபம் கிடைக்கும்\nவிவசாயிகளுக்கு ஒரு குறையும் இல்லை.. நபார்டு வங்கி சர்வேயில் தகவல்\nஉலகின் டாப் 10 தனியார் வங்கிகள்.. இந்திய வங்கிகளுக்கு இடமில்லயாம்..\nபொதுத் துறை வங்கிகளுக்கு டஃப் கொடுக்கும் தனியார் வங்கிகளில் எது பெஸ்ட்..\nமினிமம் பேலன்ஸ் இல்லை என எந்த வங்கி எவ்வளவு அபராதம் வசூலித்துள்ளது.. முழுப் பட்டியல் வெளியீடு\nவங்கி ஊழியர்களின் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை வெற்றி பெறுமா\nபுதிய 100 ரூபாய் நோட்டுக்கு 100 கோடி செலவா வங்கி ஏடிஎம் மையங்களுக்குக்கு வந்த புதுச் சிக்கல்\nஆதார் எண் பரிவர்த்தனை சேவையை வங்கிகள் நிறுத்த வேண்டும்.. இந்திய தேசிய கொடுப்பனவ��� நிறுவனம் அதிரடி\n2016-ம் ஆண்டுப் பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் போது சரிந்த பங்கு சந்தை அதன் பிறகு 2017-ம் ஆண்டு நல்ல லாபத்தினை அளித்துள்ளது. இந்திய பங்கு சந்தையின் இரண்டு முக்கியக் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிப்டி இரண்டும் முறையே 22% முதல் 24 சதவீதம் வரை லாபம் அளித்துள்ளது, அதே நேரம் வங்கி துறை பங்குகள் ஜனவரி 2017 முதல் தற்போது வரை 30 சதவீதம் வரை லாபம் அளித்துள்ளது.\nதனியார் வங்கித் துறை பங்குகள் அதிக லாபம் அளித்துள்ள அதே வேலையில் பொதுத் துறை வங்கி பங்குகள் 1.32 சதவீதம் வரை நட்டத்தினை அளித்துள்ளன. பொதுத் துறை வங்கியை விடத் தனியார் துறை வங்கிகள் லாபத்தினை உறுதி செய்கின்றன. எனவே 35 சதவீதம் வரை லாபம் அளிக்கக் கூடிய 5 தனியார் நிறுவன பங்குகளைப் பற்றி விளக்கமாக இங்குப் பார்க்கலாம்.\nநடப்பு ஆண்டில் ஆர்பிஎல் வங்கியின் பங்கின் மதிப்பு 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. ஆர்பிஎல் வங்கியின் தற்போதைய சந்தை மதிப்பான 528 ரூபாயில் இருந்து 20 சதவீதம் வரை இந்த ஆண்டில் லாபம் கிடைக்கும் என்று தரவுகள் கூறுகின்றன. கடந்த 5 ஆண்டில் ஆர்பில் வங்கியின் கூட்டாண்டு வளர்ச்சி 70 சதவீதத்திற்கும் கூடுதலாக உள்ளது. 10 சதவீதத்திற்கும் அதிகமாக லாபமும் அளித்துள்ளது. எனவே தற்போது நீங்கள் 1000 ரூபாய் முதலீடு செய்தால் அடுத்த 12 மாதத்தில் 1,600 ரூபாய் வரை லாபம் அளிக்க வாய்ப்புள்ளது.\n2017-ம் ஆண்டில் இதுவரை ஃபெடரல் வங்கி பங்குகள் 80 சதவீதம் வரை லாபம் அளித்துள்ளது. இதுவே இன்னும் 25 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. தற்போது சந்தை மதிப்பில் 124.65 ரூபாயக உள்ள ஒரு பங்கின் மதிப்பு 150 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளது. இந்த வங்கியின் கடன் அளிக்கும் விகிதமும் 20 முதல் 25 சதவீடஹ்ம் வரை வளர்ச்சி அடையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது. தற்போது 1,000 ரூபாய் முதலீடு செய்தால் 1 வருடத்தில் 1,700 ரூபாய் வரை லாபம் அளிக்கும்.\nசவுத் இந்தியன் வங்கி நிறுவன பங்குகள் 2017 ஜனவரியில் தற்போது வரை 50 சதவீத லாபத்தினை அளித்துள்ளது. இதுவே மேலும் 33 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளதால் தற்போது 31 ரூபாயாக உள்ள ஒரு பங்கின் விலை 41 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளது. கடந்த 4 காலாண்டில் சவுத் இந்தியன் வங்கியின் சொத்து மதிப்பும் நல்ல வளர்ச்சியினைப் பிடித்துள்ளது. எனவே தற்போது 1,000 ரூபாய் முதலீடு செய்தால் 12 மாதத்தி��் 1,323 ரூபாய் வரை லாபம் அளிக்கம்.\nஇண்டஸ் இன்ட் வங்கி பங்குகளும் 2017 ஜனவரி முதல் 50 சதவீத லாபத்தினை அளித்துள்ளது. பிற வங்கிகளின் சொத்து மதிப்புகள் எல்லாம் ஆட்டம் கண்ட நிலையில் இண்டஸ் இன்ட் வங்கி பங்குகளின் சொத்து மதிப்பு நல்ல வளர்ச்சியினைப் பிடித்துள்ளது. தற்போது இந்தப் பங்குகளில் 1,000 ரூபாய் வரை முதலீடு செய்தால் 1,388 ரூபாய் வரை லாபம் அளிக்கும்.\nகரூர் வைஸ்யா வங்கியின் பங்குகள் இதுவரை 2017 ஆம் ஆண்டில் 50% க்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளன. ஆராய்ச்சி மற்றும் தரகு நிறுவனமான ஏஞ்சல் புரோக்கிங் இலக்கு விலையாக ரூ180 ஐ சந்தை விலை ரூ 143 லிலிருந்து 26% உயர்த்தி நிர்ணயித்துள்ளது. \"கேவிபி ஆனது நிதியாண்டு 2011 முதல் 2017 வரை 14.9 சதவிகிதத்திற்கும் அதிகமான வலிமையான கடன் CAGR ஆக இருந்தது. எனினும், நிதியாண்டு 2017 ஒரு ஒருங்கிணைப்பு ஆண்டாக இருந்து கடன் புத்தகம் 4.7% மட்டுமே வளர்ந்தது. கடன் வளர்ச்சியானது நிதியாண்டு 2017 முதல் 2019 வரை 11% வரை உயரும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஏஞ்சர் புரோக்கிங்கின் கூற்றுப்படி வைப்புத்தொகை வளர்ச்சி 9 சதவிகிதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\".\nசெண்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா\nசெண்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா பங்குகள் 2017 ஆம் ஆண்டில் 80% க்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளது. ஆராய்ச்சி மற்றும் தரகு நிறுவனமான குளோப் கேப்பிட்டல் மார்க்கெட், அதன் தற்போதைய சந்தையின் விலை ரூ. 117 லிருந்து 25% உயர்த்தி ரூ. 147 ஐ இலக்காக விலையாக நிர்ணயித்து உள்ளது. குளோப் கேப்பிட்டல் மார்க்கெட் கூற்றின் படி, நிறுவன மேலாண்மையானது நிறுவனத்தின் கடன் புத்தகத்தின் வளர்ச்சி வருடந்தோறும் 20 முதல் 25 சதவிகித ஆண்டு வளர்ச்சியுடன் 5 சதவிகிதம் பெருநிறுவன வளர்ச்சியைக் கொண்டு தொடர்ந்து லாபம் ஈட்டும் என எதிர்பார்க்கிறது.\nகிரெனியம் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட், அதன் துணை நிறுவனங்கள், கூட்டாளிகள் மற்றும் எழுத்தாளர் இந்தக் கட்டுரையில் தகவலின் அடிப்படையில் ஏற்படும் நஷ்டங்கள் மற்றும் / அல்லது பாதிப்புகளுக்குப் பொறுப்பு அல்ல. ஆசிரியரும் அவரது குடும்பத்தினரும் மேலே குறிப்பிட்டுள்ள பங்குகளில் பங்குகளை வைத்திருக்கவில்லை. முதலீடு செய்யும் முன்பு சந்தையின் நிலையினை ஆராய்ந்து முதலீடு செய்வது பாதுகாப்பானது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகள��� உடனுக்குடன் படிக்க\nRead more about: தனியார் வங்கி வங்கி பங்குகள் லாபம் buy bank stocks earn\nசில்லறை பணவீக்கம் குறைந்ததால் நட்டத்தில் இருந்து மீண்ட பங்கு சந்தை..\nசிறந்த சுதேசி நிறுவனங்களின் பட்டியல்.. உணவுப் பொருள் தயாரிப்பில் பதஞ்சலிக்குப் பின்னடைவு\nஉணவு பொருட்கள் விலை குறைவால் ஜூலை மாத சில்லறை பணவீக்கம் 4.17 சதவீதமாகச் சரிவு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://freetamilebooks.com/ebooks/kabadapuram/", "date_download": "2018-08-17T22:50:58Z", "digest": "sha1:D6DXZFCD65PGVEYBM6DFJI4V3DHJT4LZ", "length": 5191, "nlines": 89, "source_domain": "freetamilebooks.com", "title": "கபாடபுரம் – சரித்திர நாவல் – நா.பார்த்தசாரதி", "raw_content": "\nகபாடபுரம் – சரித்திர நாவல் – நா.பார்த்தசாரதி\nஅட்டைப்படம் : த. சீனிவாசன்\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 397\nநூல் வகை: சரித்திர நாவல் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: த. சீனிவாசன், த.தனசேகர் | நூல் ஆசிரியர்கள்: நா.பார்த்தசாரதி\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nஆப்பிள் கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nதமிழ் மின்னூல்களைப் படிப்பது எப்படி\nகிரியேட்டிவ் காமன்சு தமிழ் வலைத்தளங்கள்\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n61 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marudhang.blogspot.com/2010/02/blog-post_23.html", "date_download": "2018-08-17T23:25:11Z", "digest": "sha1:EGBTNUHRAS7OPOIBSCXKWT27JIJSFPWV", "length": 7337, "nlines": 42, "source_domain": "marudhang.blogspot.com", "title": "மருதன்: அமெரிக்கர்களுக்கு யாரைப் பிடிக்கும்?", "raw_content": "\nஅமெரிக்காவில் சர்வே ஒன்று நடத்தியிருக்கிறார்கள். அமெரிக்கர���களுக்கு எந்தெந்த நாடுகள் பிடித்திருக்கின்றன, எந்தெந்த நாடுகள் பிடிக்கவில்லை தெரிந்துகொள்ள கீழே உள்ள வரைபடத்தைப் பாருங்கள்.\nபிடித்த முதல் நாடு, கனடா. பிரிட்டன், ஜெர்மனி, ஜப்பான், இஸ்ரேலுக்கு அடுத்தபடியாக இந்தியா. பிடிக்காத நாடுகளில் கடைசி இடம், இரானுக்கு. 29 சதவீதம் பேருக்கு க்யூபா பிடித்திருக்கிறது. ரஷ்யாவை 47 சதவீதம் பேரும், சீனாவை 42 சதவீதம் பேரும் விரும்பியிருக்கிறார்கள்.\nஇராக்கை கவனியுங்கள். 73 சதவீதம் பேர், வேண்டாம் என்று ஒதுக்கியிருக்கிறார்கள். பிடிக்கும் என்று வாக்களித்த 23 சதவீதம் பேரில், புஷ், ஒபாமா, ராணுவத்தினர் ஆகியோர் இருக்கக்கூடும். எழுபது சதவீதம் பேருக்கு பாலஸ்தீனம் ஏனோ பிடிக்கவில்லை. ஆப்கனிஸ்தானை 79 சதவிதம் பேர் நிராகரித்திருக்கிறார்கள்.\nஅமெரிக்கர்களின் மனநிலை இதுதான் என்று இந்த ஒரு சர்வேயை வைத்து திட்டவட்டமாக முடிவுசெய்துவிடமுடியாது என்றாலும் சில Patterns-ஐ புரிந்துகொள்ளமுடிகிறது.\nமக்களின் விருப்பு, வெறுப்புகளை பெரும்பாலும் அரசாங்கமே தீர்மானிக்கிறது. இரானில், இராக்கில், ஆப்கனிஸ்தானில் அமெரிக்கா போர் தொடுத்துக்கொண்டிருக்கும் காரணத்தால், அந்நாடுகள் குறித்து மாறுபட்ட அல்லது திரிக்கப்பட்ட செய்திகளே அதிகம் வெளியிடப்படுகின்றன. அந்த நாடுகளை அமெரிக்காவுக்குப் பிடிக்காது. எனவே, அமெரிக்கர்களுக்கும். கனடாவும் பிரிட்டனும் ஜெர்மனியும் ஜப்பானும் அமெரிக்காவுக்குத் தேவை. அவர்களுடனான உறவு லாபகரமானது. எனவே, அமெரிக்காவுக்கு அந்த நாடுகளைப் பிடிக்கும். எனவே, மக்களுக்கும் பிடித்திருக்கிறது.\nசீனா வளமான நாடு. சீனாவுடன் தொழில், வர்த்தக உறவு கொள்வேண்டியது அத்தியாவசியம். என்றாலும், சீனாவை பிடிக்காதவர்களின் சதவிதம் அதிகமாக இருப்பதற்குக் காரணம், சீனா ஓர் அச்சுறுத்தும் போட்டியாளர் என்பதால்தான்.\nஇந்தியாவில் இப்படியொரு சர்வே எடுத்தால் என்ன ஆகும் அமெரிக்கா, பாகிஸ்தான், சீனா, இலங்கை, நேபாளம், பங்களாதேஷ், பிரிட்டன் ஆகிய நாடுகளை எத்தனை பேருக்குப் பிடிக்கும் அமெரிக்கா, பாகிஸ்தான், சீனா, இலங்கை, நேபாளம், பங்களாதேஷ், பிரிட்டன் ஆகிய நாடுகளை எத்தனை பேருக்குப் பிடிக்கும்\nகம்யூனிஸ்ட்டுகளுக்கு மட்டும் தான் சீனாவை பிடிக்கும். மற்றவ்ரகளுக்கு பிடிக்காது. அருணாச்ச்ல பிரதேசம் பிரச்ன���யை இந்தியா பெரிதாக மாற்றி விட்டதால் இந்த நிலைமை. ஆனால் கம்யூனிஸ்ட்டு கட்சி மட்டும் சீனாவை விட்டுகொடுக்காது\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,\nஉங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.\nதமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….\nசில முக்கிய வரலாற்று ஆய்வாளர்களை அறிமுகப்படுத்தும் தொடர்\nகுஜராத் பயணத்தைத் தொடர்ந்து ஒரு பதிவு\nஸ்பார்டகஸ் முதல் அம்பேத்கர் வரை : ஓர் எளிய அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/date/2018/05/06", "date_download": "2018-08-17T22:55:09Z", "digest": "sha1:ACG5XLCWPJCWGQGCH7OENHXTQUYDK4WH", "length": 35473, "nlines": 245, "source_domain": "www.athirady.com", "title": "6 May 2018 – Athirady News ;", "raw_content": "\nகர்நாடக தேர்தலுக்கு பிறகு மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் கூட்டு சேர மாட்டோம் –…\nகர்நாடக மாநில சட்டசபை தேர்தல் வரும் மே மாதம் 12-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அங்கு நடைபெற்றுவரும் ஆட்சியை தக்கவைத்து கொள்ள காங்கிரஸ் கட்சியும், இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்ற பா.ஜ.க. மற்றும் மதச்சார்பற்ற ஐக்கிய ஜனதாதளம் கட்சியும் தீவிர…\nகட்சி நிர்வாகிகள், அமைச்சர்களை மரியாதையுடன் அழைக்க வேண்டும்- கமல்ஹாசன்..\nமக்கள் நீதி மய்யத்தின் தென்மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் நெல்லையில் நேற்று நடந்தது. இதில் உயர் நிலைக்குழு உறுப்பினர்கள் தங்கவேலு, கமீலா நாசர், ஸ்ரீபிரியா உள்பட பலர் பங்கேற்றனர். இவர்களுடன் சென்னையில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் மக்கள்…\nகாஷ்மீரில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூட்டில் 5 இளைஞர்கள் உயிரிழப்பு..\nஜம்மு காஷ்மீரின் சோபியான் அருகே உள்ள பதிகாம் பகுதியில் இன்று காலை பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை வெடித்தது. இந்த சண்டையில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகளுடனான சண்டையின் போது…\nகர்நாடகா தேர்தலில் 5 மந்திரிகள் தோற்பார்கள் – காங்கிரஸ் ஆய்வில் தகவல்..\nகர்நாடகா சட்டசபை தேர்தலில் ஆளும் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளவும், பா.ஜனதா ஆட்சியை கைப்பற்றவும் போராடி வருகிறது. இதற்காக இரு கட்சி தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறா���்கள். கர்நாடகா சட்டசபை தேர்தலையொட்டி அகில இந்திய…\nஆப்கானிஸ்தானில் வாக்காளர் பதிவு மையத்தில் குண்டு வெடிப்பு – 12 பேர் பலி..\nஆப்கானிஸ்தான் பாராளுமன்றத்திற்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 14-ம் தேதி முதல் புதிய வாக்காளர்களுக்கான சேர்க்கை முகாம் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்த வாக்காளர்கள் முகாம் மீது பயங்கரவாதிகள் இதுவரை 7…\nஆண்டுதோறும் நரபலி கேட்கும் நீட் தேர்வை நிறுத்த வேண்டும் – மு.க ஸ்டாலின்…\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அதன் மீது…\nஆப்கானிஸ்தானில் 7 இந்தியர்கள் கடத்தல்..\nஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள அரசுக்கு சொந்தமான முக்கிய மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான நிலையங்களில் இந்தியாவை சேர்ந்த சுமார் 150 பொறியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், பாக்லான் மாகாணத்தில் பணியாற்றிவரும் சிலர் இன்று ஒரு மினி…\nதிருமணம் ஆகாவிட்டாலும் ஆண்-பெண் சேர்ந்து வாழ்வது குற்றம் இல்லை – சுப்ரீம் கோர்ட்டு…\nகேரளாவை சேர்ந்த நந்தகுமார் என்பவர் துசாரா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்தியாவில் ஆண்களுக்கு 21 வயதும், பெண்களுக்கு 18 வயதும் திருமண வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், துசாராவுக்கு 18 வயது நிரம்பி இருந்தது. ஆனால்,…\nபிரிட்டனில் 1500 இளநிலை மருத்துவர்களின் வயிற்றில் மண் அள்ளிப்போட்ட கம்ப்யூட்டர்..\nஇங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகள் உள்ள மருத்துவமனைகளுக்கு சமீபத்தில் 1500 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டனர். 24 மருத்துவ பிரிவுகளில் நியமிக்கப்பட்ட இவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டனர்.…\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..\nபாதாள உலக குழு உறுப்பினர் கண்டியில் சுட்டுக்கொலை பிரபல பாதாள உலக குழு உறுப்பினரான திலீப என்று அழைக்கப்படும் திலீப் ரோஹன ரோட்ரிகோ என்பவர் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார் எனத்…\n – எதிர்த் திசைகளில் தமிழரசு…\nவன்முறை தவிர்ப்போம், போதை ஒழிப்போமென தமிழரசுக்கட்சியின் சுமந்திரன் அணியினர் களமிங்கியுள்ள நிலையில் கிளிநொச்சியெங்கும் மதுபான சாலைகள் திறக்கப்படவேண்டும் என தமிழரசுக் கட்சியின் பிறிதொரு நாடாளுமன்ற உறுப்பினர் அறைகூவல் விடுத்திருக்கிறார்.…\nபிரதமரின் சமுர்த்தி வங்கி தொடர்பான முக்கிய முடிவு..\nசமுர்த்தி வங்கியை மத்திய வங்கியின் கீழ் கொண்டுவருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எட்டப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும் அவர் குறிப்பிடுகையில், நாட்டின் வளர்ச்சிக்கும் , பொருளாதார வளர்ச்சிக்கும்…\nதினேஸ் கார்த்திக்கின் போராட்டம் வீண்.. 3வது வெற்றியை சுவைத்தது மும்பை..\n2018 இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 37ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 13 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையில் இப்போட்டி இடம்பெற்றது. மும்பையில் இடம்பெற்ற இந்த போட்டியில்,…\n15 வயது சிறுமிக்கு சொந்த மாமாவால் நடந்த கொடூரம்..\nதனது சொந்த மாமாவால் பாடசாலை மாணவியொருவர் பல முறை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் 58 வயதுடைய குறித்த நபர் நவகத்தேகமுவ காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில்…\nநாட்டில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ள செய்தி..\nநாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோணவலபத்தன பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் சிக்குண்ட சகோதரர்கள் இருவரில் தம்பி காப்பாற்றப்பட்டுள்ளதோடு, அண்ணன் உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். . குறித்த…\nவாழ்வியல் உரிமைகளை மீட்டெடுக்கும் வரை இரணைதீவு மக்களுடன் போராடுவேன் – மாவை எம்.பி…\nஇரணைதீவு மக்களின் வாழ்வியல் உரிமைகளை மீட்டெடுக்கும் வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து அவர்களுடன் இணைந்து செயற்படும் என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசா தெரிவித்துள்ளார். இரணைதீவு பகுதியில் தமது பூர்வீக நிலங்களை…\nவலி வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதலமைச்சர் சென்றார்..\nவலிகாமம் வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கு வடமாகாண மு���லமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் சென்றுள்ளார். இன்று காலை 10.30 மணிக்கு மயிலிட்டி, தையிட்டி, கட்டுவன் மற்றும் மயிலணி போன்ற பகுதிகளுக்கு சென்று அங்கு மீள்குடியேறிய மக்களுடன்…\nஆடம்பர வாகனம் ஒன்றில் ஹொரோயினுடன் பயணித்த பெண் மற்றும் ஆணொருவர் பொலிஸ் போதைப்பொருள் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு ஆடம்பர வாகனத்தில் ஹெரோயினியைக் கடத்திய ஒரு பெண் மற்றும் ஒருவரை பொலிஸ் போதைப் பொருள் கடத்தல் கைது செய்தது.…\nதிமுக – காங்கிரஸ் உறவை சிதைக்க முடியாது – திருமாவளவன்..\nவிடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியதாவது:- காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியையும் மரியாதை நிமிர்த்தமாக விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக சந்தித்தோம். அதே…\nஆப்கானிஸ்தானில் சாலையோர குண்டு வெடிப்பில் வாகனத்தில் சென்ற 7 பேர் பலி..\nஆப்கானிஸ்தானில் கடந்த 2011-ம் ஆண்டு அமெரிக்க படைகள் திரும்ப பெறப்பட்ட பின்னர், தலிபான் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் மேலோங்கி வருகிறது. நாட்டின் சில பகுதிகளை தங்கள் வசம் பிடித்துவைத்துள்ள தலிபான்கள் போட்டி அரசு ஒன்றை நடத்தி வருகின்றனர்.…\nஓட்டு வங்கி அரசியலுக்காக சுல்தான்களின் பிறந்தநாளை கொண்டாடும் காங்கிரஸ் – மோடி…\nகர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். சித்ரதுர்கா மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய அவர் கூறியதாவது:- நாம் யாருடைய பிறந்தநாளை கொண்டாட…\nபாகிஸ்தானில் நிலக்கரி சுரங்க வெடி விபத்து பலி எண்ணிக்கை 23 ஆக உயர்வு..\nபாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்துக்கு உட்பட்ட குவெட்டா பகுதியில் ஒரு நிலக்கரி சுரங்கம் அமைந்துள்ளது. இந்த நிலக்கரி சுரங்கத்தில் நேற்று வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென அங்கு வெடி விபத்து…\n3 சக வீரர்களை சுட்டுக் கொன்று தற்கொலை செய்து கொண்ட பாதுகாப்புப் படை வீரர்..\nஇந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் ஒன்றான திரிபுரா மாநிலத்தின் வடக்கு எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிசு பாலுக்கும் அவரது சக வீரர் ஒருவருக்கும் இடையே இன்று வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சிசு பால் தனது…\nஜார்ஜ் புஷ் மீது ஷூ வீசிய ஈராக் பத்திரிகையாளர் அதிபர் தேர்தலில் போட்டி..\n2008-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ் தனது கடைசி பயணமாக ஈராக் நாட்டிற்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டார். பாக்தாத் நகரில் ஈராக் அதிபருடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து புஷ் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, ஈராக்கிய…\nசீட் கிடைக்காமல் ரயிலில் நின்று கொண்டே பயணித்த கிருஷ்ணசாமி.. எமனாகிப் போன நீட்..\nநீட் தேர்வு எழுத மகனை கேரளா அழைத்து சென்ற கிருஷ்ணசாமி மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்துள்ளார். இவர் நேற்று இரவு முழுக்க ரயிலில் இடம் கிடைக்காமல் நின்று கொண்டே பயணித்ததாக கூறப்படுகிறது. இந்த முறை நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்கள்…\nஅமெரிக்காவில் ஓட்டல்களில் உணவு சமைக்கும் ரோபோக்கள்..\nபல்வேறு துறைகளில் ‘ரோபோ’க்கள் சாகசம் செய்து வருகிறது. இருந்தாலும் மனிதர்களை போன்று உணவு சமைத்து அசத்துகிறது. இத்தகைய ‘ரோபோ’க்கள் அமெரிக்க ஓட்டல் சமையலறைகளில் உள்ளன. சமீபத்தில் பாஸ்டன் நகரில் உள்ள ஒரு ஓட்டலில் உணவு தயாரிக்கும் 7…\nமேலதிக வகுப்பிற்கு செல்வதற்காக வீதியை கடக்க முயற்சித்த மாணவி மரணம்..\nமேலதிக வகுப்பிற்கு செல்வதற்காக வீதியை கடக்க முயற்சித்த மாணவியொருவர், பேருந்தில் மோதி மரணமடைந்தார். கேகாலை நகரில் இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த மாணவி தனது பாட்டியுடன் மேலதிக வகுப்பிற்கு செல்லும் வழியிலேயே இந்த…\nதேசிய இளைஞர் மாநாடு மற்றும் சமாதானத்தைக் கட்டி எழுப்புவதற்கான புதிய கொள்கை முன்மொழிவு..\nதேசிய இளைஞர் மாநாடு இளைஞர்; மற்றும் சமாதானத்தைக் கட்டி எழுப்புவதற்கான புதிய கொள்கை முன்மொழிவு இரண்டாவது தேசிய இளைஞர் மாநாடு இளைஞர்; மற்றும் சமாதானத்தைக் கட்டி எழுப்புவதற்கான புதிய கொள்கைமுன்மொழிவுடன் நிறைவு பெற்றது.…\nகிழக்கின் அபிவிருத்தியை அரசு புறக்கணிக்கின்றதா – முன்னாள் முதலமைச்சர் கேள்வி..\nகிழக்கு மாகாணத்தை அங்குள்ள வளங்களைக் கொண்டே அபிவிருத்தி செய்யக்கூடிய நிலையிருந்தும் அரசாங்கம் அதனைக் கருத்திற் கொள்ளாதிருப்பது கிழக்கைப் புறக்கணிப்பதாக அமைவதாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமத் குறிப்பிட்டுள்ளார். இந்த…\nதலைவ��ரி கோலத்தில் நீட் தேர்வு மாணவிகள்.. கண்கலங்கும் பெற்றோர்கள்..\nஆவடியில் நீட் தேர்வு எழுதும் மாணவிகளிடம் தலைமுடியை அவிழ்க்க சொல்லுதல் உள்ளிட்ட அதிக நெருக்கடி கொடுப்பதாக பெற்றோர்கள் வேதனையுடன் புகார் தெரிவித்துள்ளனர். சென்னை ஆவடி கேந்திரிய வித்யாலயா உள்ளிட்ட மூன்று மையங்களில் சுமார் 1800 மாணவர்கள் நீட்…\n1374 ஆளில்லா விமானங்களை ஒரே நேரத்தில் பறக்கவிட்டு சீனாவில் கின்னஸ் சாதனை..\nபல நாடுகளின் அன்றாட பிரச்சனைகளில் ஒன்றாக போக்குவரத்து நெரிசலும் காணப்படுகிறது. அந்த வகையில் போக்குவரத்து நெரிசலை பெருமளவில் கட்டுப்படுத்த சீனாவில் டிரோன் விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டன. இந்த விமான சேவைக்கு அங்கு பெரும் வரவேற்பு…\nயாழில் அதிகரிக்கும் போதைப்பொருள்: பொலிஸாரும் காரணம் என்கிறார் சுமந்திரன்..\nயாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுச் சம்பவங்கள் இடம்பெறாதவாறு, கிராம மட்டங்களில் விழிப்புக்குழுக்களை அமைத்து வாள்வெட்டுக்குழுக்களை மடக்கிப் பிடித்து வன்முறைகளைக் கட்டுப்படுத்துமாறு இளைஞர்களிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்…\nஆபத்துக்கு மத்தியில் கடற்றொழிலில் ஈடுபடும் பெண்கள்..\nமன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட தேவன் பிட்டி மற்றும் அந்தோனியார் புரம் ஆகிய கிராமங்களில் உள்ள அதிகலவான பெண்கள் கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்ற போதும் பல்வேறு இடர்களுக்கு மத்தியிலே கடற்தொழிலை…\nவடக்கின் முடிவுகளை கிழக்கில் நடைமுறைப்படுத்த முடியாது\nகிழக்கில் மூவின மக்களும் இணைந்து வாழ்வதால், வடக்கு மாகாணத்தில் எடுக்கப்படும் முடிவுகளை கிழக்கில் நடைமுறைப்படுத்த முடியாதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரி���்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nமிகச்சிறப்பாக நடைபெற்ற “புளொட்” சுவிஸ் கிளையின்,…\nயாழில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த பெண் குழந்தை உயிரிழப்பு:…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“நாம் தமிழர் கட்சி” சீமானுக்கு, “பிரான்சு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/may/25/51-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-2708589.html", "date_download": "2018-08-17T22:31:26Z", "digest": "sha1:IF5WXBFLHM7Z2ZTFVTOXTG4PTWLNFMMK", "length": 7408, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "51 நாள் சிறைவாசத்திற்கு பின் வைகோ ஜாமீனில் விடுதலை- Dinamani", "raw_content": "\n52 நாள் சிறைவாசத்திற்கு பின் வைகோ ஜாமீனில் விடுதலை\nசென்னை புழல் மத்திய சிறையில் இருந்து வைகோ இன்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.\nகடந்த 2009-ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசிய வைகோ மீது தேசத் விரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை எழும்பூர் சென்னை பெருநகர 14 -ஆவது நீதித் துறை நடுவர் மன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு கடந்த மாதம் 3-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ஜாமீன் பெறுவதற்கு வைகோ மறுப்புத் தெரிவித்தார். இதையடுத்து அவரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து வைகோ, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.\nஇவ்வழக்கில், 51 நாள்கள் நீதிமன்றக் காவலை சிறையில் கழித்த பின்னர் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி வைகோ திடீரென செவ்வாய்க்கிழமை சென்னை மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த 4-ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி புருஷோத்தமன், எந்தவித நிபந்தனை விதிக்காமல், சொந்த ஜாமீனில் செல்ல வைகோவுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.\nஇந்நிலையில் சென்னை புழல் மத்திய சிறையில் இருந்து வைகோ இன்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபை���் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\njaminசென்னை புழல் மத்திய சிறைவைகோ 51 நாள் சிறைvaikoஜாமீன்\nவாஜ்பாய் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nகேரளா வெள்ளம்: பலி எண்ணிக்கை 67 ஆக உயர்வு\nசெத்துப் போன மனசு - பாடல் வீடியோ\nஅச்சன்கோவில் ஆற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு\nதேசிய கொடியை ஏற்றிய முதல்வர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/verse/p2355.html", "date_download": "2018-08-17T22:30:38Z", "digest": "sha1:JRWN74U3CNGI5PCSDSXYEZA47YAYMKNC", "length": 16399, "nlines": 221, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Verse - கவிதை  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமாலை நேரங்களில் படித்துறை மிக அழகு\nநடுவே நிற்கும் குளக்கோபுரம் மீது படரும்\nவெயில் மோதிக் கோபுர நிழல்\nமீன்கள் நீரினுள் சலசலத்து நீந்திச் சென்று\nபடர்ந்த படித்துறைப் பாசிகளைத் திண்ண\nஎன் முகம் காண வந்தது போல\nகுளித்துக் கரையேறிய ஒருவர் வழுக்கி\nமீண்டும் குளத்தில் விழுந்த போது அடிவயிற்றில்\nகுபீரென்றச் சிரிப்பு வெடித்துக் கொண்டு எழும்\nமதிலின் மீது வளரத் தொடங்கும் அரசமரச் செடி\nஉச்சி கோபுரத்தில் வந்தமரும் “குனுகுனு”க்கும் மயில்நிறப் புறா\nமெல்லப் படரும் இருள், குளிரும் காற்று\nகவிதை | இல. பிரகாசம் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங��குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/110495-a-letter-from-kamal-fan-to-rajnikanth-for-his-birthday.html", "date_download": "2018-08-17T22:22:56Z", "digest": "sha1:KKLNVY7YYS4GANLYJPTTIOPUHLX5E2V7", "length": 28560, "nlines": 425, "source_domain": "cinema.vikatan.com", "title": "ரஜினிக்குக் கமல் ரசிகன் எழுதும் லெட்டர், இல்லை... கடுதாசி, வேணாம்... கடிதம்! #HBDRajini | A letter from kamal fan to rajnikanth for his birthday", "raw_content": "\nஅ.தி.மு.க செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு\nபெற்றோர் காலில் விழுந்து பட்டம் வாங்கிய மாணவர்கள் - கல்லூரி விழாவில் நெகிழ்ச்சி\n`கேரளா சென்றும் மக்களைச் சந்திக்க முடியவில்லை’ - 16 டன் அரிசி வழங்கிய அ.தி.மு.க எம்.எல்.ஏ நெகிழ்ச்சி #KeralaFloods\nவாஜ்பாய் மறைவுக்கு ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் அனைத்துக் கட்சியினர் மலரஞ்சலி\nகேரளாவுக்கு இயக்கும் விமான கட்டணங்களை அதிகரிக்க கூடாது - மத்திய அரசு\nமதகுகளில் கசிந்த காவிரி வெள்ளம்... மணல் மூட்டைகளால் அணை\n`100 ஆண்டுகளில் இல்லாத பேரழிவு; மழை பாதிப்புகளால் 324 பேர் உயிரிழப்பு’ - கேரள முதல்வர் வேதனை\n' - பள்ளத்தில் சரிந்த 3 மாடிக் கட்டடம்\nமீன் விற்ற மாணவி கிடைத்த நன்கொடையை முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதிக்கு அளிப்பு\nரஜினிக்குக் கமல் ரசிகன் எழுதும் லெட்டர், இல்லை... கடுதாசி, வேணாம்... கடிதம்\nநான் கமல்ஹாசனின் வெறித்தனமான ரசிகன். இருந்தாலும், உங்களோட எல்லாப் படத்துக்குமே முதல் நாள் டிக்கெட் எடுக்க நிற்பேன். காரணம், `படத்துக்குப் படம் இவர்கிட்ட ஏதோ ஒண்ணு இருக்கும், ஸ்டைலுக்கும் பஞ்சமே இருக்காது'ங்கிறதுதான். சின்னக் குழந்தையில இருந்து உங்களோட ஸ்டைலைப் பார்த்துதான் வளர்ந்தேன். அரும்பு மீசை எட்டிப் பார்க்குற வயசுலே `சிகரெட் புடிக்கணும்... அதுவும் ரஜினிகாந்த் மாதிரி ஸ்டைலா சிகரெட் புடிக்கணும்'னு ஒவ்வொரு நாளுமே கனவு கண்டிருக்கேன். நீங்க போடுற டிரெஸ், உங்க பாடி லாங்குவேஜ், உங்க வசனங்களோட உச்சரிப்புனு, உங்க தலைமுடிகூட ஸ்டைல் பண்ணும். பொதுவா கமல் ஒரு படத்துல நடிக்கும்போது, அந்தக் கதாபாத்திரமாவே மாறி நடிப்பார். ஆனா, இது எதுவுமே உங்களுக்குத் தேவைப்படலையே ஏன் ரஜினி மேக் - அப் போடுவது ரஜினியாகத் தெரிவதற்கு... ஆனால், கமல் மேக் - அப் போடுவது கமல் என்று தெரியாமல் இருப்பதற்கு... என்று ட்விட்டரில் படித்த ஞாபகம்.\nஉங்க ஸ்டைல் மூலமாவும், இயல்பான நடிப்பு மூலமாவும், கமலுக்கு இணையான தமிழ் சினிமா ரசிகர்களைக் கட்டிய��ழுத்துட்டீங்க. இப்போ இருக்குற அஜித் ரசிகர்களும், விஜய் ரசிகர்களும் அவங்களோட ரசிகனா இருக்க ஏதாவது ஒரு காரணம் இருக்கும். முக்கியமா விஜய் ரசிகனா இருக்கிறவன், அஜித் ரசிகனா மாற மாட்டான். அஜித் ரசிகனா இருக்கிறவன், விஜய் ரசிகனா மாற மாட்டான். ஆனா, அந்தக் காலத்துல ஒரு பக்கம் கமலோட நடிப்பு ஈர்க்கும், மறு பக்கம் ரஜினியோட ஸ்டைல் ஈர்க்கும். `இவங்க ரெண்டு பேர்ல நான் யாரோட ஃபேனா இருக்கலாம்'ங்கிற குழப்பத்துலேயே உங்களோட பல படங்களைப் பார்த்திருக்கேன்.\nநீங்க, கமல் ரெண்டு பேரும் பல படங்கள்ல சேர்ந்து நடிச்சிருக்கீங்க. அதுல கமல்தான் ஹீரோவா இருப்பார், ஆனா மக்களோட ஈர்ப்பும், கவனமும் உங்க பக்கம்தான் இருக்கும். பொதுவா, படத்தைப் பார்க்க வர்ற மக்களுக்கு இரு விதமான கண்ணோட்டம் இருக்கும். ஒண்ணு, கொடுத்த காசுக்கு பிரயோஜனப்படுற மாதிரி படம் என்டர்டெயின்மென்ட்டா இருக்கணும். ரெண்டாவது, படத்துல வர்ற நாய்க்குட்டிகூட நல்லா நடிக்கணும். நான் ரெண்டாவது ரகம். அதுதான் கமலை பிடிக்குறதுக்கும் காரணம். ரஜினி ரசிகனா இல்லாம இருக்கக் காரணம் அவர்கிட்ட நடிப்பே இருக்காதுங்கிறது இல்லை. கமலோட இவர் நடிச்ச எல்லாப் படத்துலேயும், நீங்க கொஞ்ச நேரம் வந்தாலும் ஒட்டுமொத்த அப்லாஸையும் நீங்களே அள்ளிகிட்டுப் போயிருவீங்க.\nஏன்... எனக்கே நீங்க சேர்ந்து நடிச்ச படங்கள்ல, கமலைத் தாண்டி உங்க மேலதான் ஈர்ப்பு அதிகம். ‘இந்தப் படத்துல ரிஸ்க் எடுத்து நடிக்கணும்'னு நீங்க ஒரு படத்துலகூட பண்ணதே கிடையாது. நீங்க கையில எடுக்குற ஸ்க்ரிப்ட்டும் ரொம்ப சிம்பிளாதான் இருக்கும். ஆனா, படம் தாறுமாறா இருக்கும், உலகமே உங்களோட படத்தைக் கொண்டாடும். அதுக்குக் காரணம் உங்க ஸ்டைல், அலட்டல் இல்லாத நடிப்பு. தமிழ் சினிமாவுக்கு இப்படி ஒரு ட்ரெண்ட்டைக் கொண்டு வந்ததே நீங்கதான். சினிமாவுக்கு வெறும் நடிப்பு மட்டும் தேவையில்லை. ஸ்டைல் மட்டுமே போதும்னு நீங்க போட்ட விதை... இன்னிக்கு தமிழ்நாடு மட்டுமில்ல, உலகம் முழுக்க உங்களது ரசிகர்கள் மரமா வளர்ந்திருக்காங்க. என்னதான் நான் கமலோட ரசிகனா இருந்தாலும், நாங்க காப்பியடிக்க நினைச்ச ஸ்டைலும், ஹேர் ஸ்டைலும் உங்களுடையதுதான். ‘தளபதி’ படத்துல மம்முட்டி கதாபாத்திரத்துல கமல் நடிச்சுருந்தால் எப்படி இருந்துருக்கும்ங்கிற ஏக்கம், அந்தப் படத்தை பாக்குற ஒவ்வொரு முறையும் ஏற்படும்.\nசினிமாவில் நுழையும் முன்பும் சரி, நுழைந்த பின்பும் சரி, ஒவ்வொரு நடிகனுக்கும், கஷ்டப்பட்டு நடிச்சு ரசிகர்களைத் திரும்பிப் பார்க்க வைக்கணும்ங்கிற கனவு கண்டிப்பா இருக்கும். கமல் எடுத்து நடிக்காத கதைக்களமே இல்லை, பண்ற ஸ்டன்டும் டூப் போடாம பண்ணுவார். கமல், அவர் நடிச்ச படங்களை, அழுது வடிஞ்சும் பார்க்க வைப்பார், வயிறு வலிக்க சிரிச்சும் பார்க்க வைப்பார். ஆனா, உங்க படத்தைப் பொறுத்தவரை, ஒரே மாதிரியான கதைகள் கொண்ட படங்களாதான் இருக்கும். அப்புறமும் எப்படி எண்ணற்ற ரசிகர்கள் உங்க மேல இவ்வளவு க்ரேஸா இருக்காங்க. கமலோட வெறித்தனமான ரசிகனுக்கும் உங்களை இவ்வளவு பிடிக்கக் காரணம் என்ன ஏன்னா, உங்களோட ஒவ்வொரு படத்துலேயும் ஏதோ ஒரு ஈர்ப்புள்ள விஷயத்தை பார்த்துட்டே இருக்கலாம்.\nஉங்க படத்தோட ஸ்டைல் ஒரே மாதிரி இருந்தாலும், அதுல நீங்க வெளிக்காட்டுற ஸ்டைல் ஏராளம். தமிழ் சினிமாவுல, ஒட்டுமொத்த கேங்ஸ்டர் படத்துக்குமே காட்ஃபாதரா இருக்குறது நீங்க நடிச்ச ‘பாட்ஷா’ படம்தான். அதுல நடிப்பே கண்ணுக்குத் தெரியாது. மாஸ் சீன்லேயும் சரி, ரொமான்ஸ் சீன்லேயும் சரி, உங்களோட ஸ்டைல், நீங்க பேசும் பன்ச் டயலாக்குகள், சண்டைக் காட்சிகள் மட்டும்தான் படம் முழுக்க நின்னு பேசும். நடிப்புங்கிறது கடல், அதை வெளிக்காட்ட ஒவ்வொரு நடிகனுக்கும் நிறையவே ஸ்கோப் இருக்கும். அதுக்கு ஓர் உதாரணம் கமல்ஹாசன். ஆனா, நடிப்புக்குப் பதிலா நீங்க கையில எடுத்த விஷயம் ஸ்டைல். தமிழ் சினிமாவின் ‘சூப்பர்ஸ்டார்’ங்கிற பட்டத்தைக் கொடுக்குற ஸ்டைல்.\nதமிழ் சினிமாவுல அடுத்த சூப்பர் ஸ்டார் யாரா வேணா இருந்துட்டுப் போகட்டும். ஆனா, நாங்க பார்த்து ரசித்த, ரசிக்கும் ஒரே சூப்பர் ஸ்டார், அன்றும், இன்றும், என்றும்... நீங்க மட்டும்தான். ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு ப்ளாக்பஸ்டர் படத்தைக் கொடுத்துருங்க. உங்க ரெண்டு பேரையும் மறுபடியும் திரையில பார்க்க ரொம்ப ஆர்வமா இருக்கோம். பிறந்தநாள் வாழ்த்துகள்\n2017... ரஜினி,கமலுக்கு எப்படிப்பட்ட வருடம்..\nஹீரோயின் நயன்தாராவாம்... ஆனா, ஹீரோ யோகி பாபு ப்ரோ - கோலமாவு கோகிலா விமர்சனம்\nசென்னை வெள்ளத்தைவிட பத்து மடங்கு பாதிப்பு - தண்ணீரும் கண்ணீருமாய் கேரளா\n``நம்பிக்கைத் துரோகத்தைப் பொறுக்க முடியாது\" - கார்கிலில் பாகிஸ்தானை வாஜ்ப\n\"பொம்பள பிள்ளைய இப்டிதான் டச் பண்ணுவியா\" - ஓவர் சீன் ஐஸ்வர்யா #BiggBossTamil2\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\n`அட்வான்ஸ் தொகையை திரும்ப வாங்குங்கள்'- ஸ்டாலின் ஆவேசம்\n\"கோமாளித்தனம் பண்றார் சென்றாயன்... அடுத்து இவங்கள்ல ஒருத்தர் வெளியேறுவார்\n`அட்வான்ஸ் தொகையை திரும்ப வாங்குங்கள்'- ஸ்டாலின் ஆவேசம்\n`முல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார்' - பென்னிகுவிக்கின் பேத்தி\n`இப்ப அடிச்சிப்பாரு’ - விபத்து ஏற்படுத்தி காவலரிடம் எகிறிய அண்ணன், தம்பிக்கு நடந்த துயரம்\n\"கருணாநிதி சமாதி விஷயத்தில், ஸ்டாலின் சுயபரிசோதனை செய்யட்டும்\" - டெல்லியில் எடப்பாடி பழனிசாமி #VikatanExclusive\n - மேஷம் முதல் கன்னி வரை #Astrology\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nரஜினிக்குக் கமல் ரசிகன் எழுதும் லெட்டர், இல்லை... கடுதாசி, வேணாம்... கடிதம்\n“ஆன்லைன்ல ஹாலிவுட் படத்துக்கு ஒலிப்பதிவு செய்கிறோம்..” - கெத்துக்காட்டும் சென்னைப் பசங்க\n’அருவி’ முதல் ‘கிடா விருந்து’ வரை... ஒரே வாரத்தில் ஒன்பது படங்கள் ரிலீஸ்..\nமுன்சீஃப் கர்ணம் முறையை ஒழித்த எம்.ஜி.ஆர்.. - ஒப்பனையும் ஒரிஜினலும் எம்.ஜி.ஆர் 100 #MGR100 இறுதி அத்தியாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/india?pg=4", "date_download": "2018-08-17T23:02:00Z", "digest": "sha1:DH6EROEECQJSUY3CVGX3E2VX4TRMO6RL", "length": 13593, "nlines": 109, "source_domain": "www.tamilan24.com", "title": "இந்தியச்செய்திகள்", "raw_content": "\nதமிழ் ஊடகம் ஒன்று காட்சித் திரை விண்ணப்பம் - உதவியது இராணுவம்\nபெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் - அனந்தி சசிதரன்\nகூடுதல் பாதுகாப்புடன் பல்சர் என்.எஸ்.160 விற்பனை துவங்கியது\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக டெல்லி அரசு ரூ. 10 கோடி நன்கொடை\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nகருணாநிதி விரைவில் பூரண நலம் பெறுவார் - நல்வாழ்த்துக்களுக்கு ஸ்டாலின் நன்றி\nதி.மு.க. தலைவர் கருணாநிதி விரைவில் பூரண நலம் பெற்று, தனது நலனுக்காக வாழ்த்தியவர்களுக்கும் பிரார்த்தித்தவர்களுக்கும் ந���்றி தெரிவிப்பார் என மு.க. ஸ்டாலின் மேலும் படிக்க... 27th, Jul 2018, 09:06 AM\nகருணாநிதி விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் - பிரதமர் மோடி\nதிமுக தலைவர் கருணாநிதி விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். புதுடெல்லி : தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், மேலும் படிக்க... 27th, Jul 2018, 09:05 AM\nடாக்டர்கள் தீவிர சிகிச்சை- கருணாநிதி உடல்நிலை தொடர்ந்து கண்காணிப்பு\nதி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனையின் 4 பேர் கொண்ட கூடுதல் மருத்துவ குழு தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். சென்னை:தி.மு.க. மேலும் படிக்க... 27th, Jul 2018, 09:04 AM\nமும்தாஜை அழவைத்த ஷாரிக்- அதிர்ச்சி வீடியோ\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் மும்தாஜ் சக போட்டியாளர்கள் அனைவர் மீதும் கடுப்பாக இருந்தாலும் ஷாரிக்கை மட்டும் அவர் செல்லப்பிள்ளையாக நினைத்து மேலும் படிக்க... 25th, Jul 2018, 10:36 AM\nநாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் 3-ம் இடத்துக்கு தள்ளப்படும் - அருண் ஜெட்லி கருத்து\nநாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 3-ம் இடத்துக்கு தள்ளப்படும், மாநில கட்சிகள் கூட்டணி, எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறும் என்று அருண் ஜெட்லி கூறினார். மேலும் படிக்க... 25th, Jul 2018, 02:17 AM\nலோக்பால் விவகாரம் - மத்திய அரசு மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி\nஊழல் புகார்களை விசாரிக்கும் லோக்பால் விவகாரத்தில் மத்திய அரசின் மனு குறித்து நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். புதுடெல்லி:ஊழல் புகார்களை விசாரிக்கும் மேலும் படிக்க... 25th, Jul 2018, 02:15 AM\nநீட் தேர்வு எழுதிய மாணவர்களின் தகவல்கள் திருட்டு பற்றி விசாரணை - சி.பி.எஸ்.இ.க்கு ராகுல் காந்தி கடிதம்\nநீட் தேர்வு எழுதிய மாணவர்களின் தகவல்கள் திருடப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த ‘நீட்’ தேர்வு நடத்திய சி.பி.எஸ்.இ.யின் தலைவர் அனிதா கர்வாலுக்கு காங்கிரஸ் தலைவர் மேலும் படிக்க... 25th, Jul 2018, 02:13 AM\nபசு மாமிசத்தை சாப்பிடுவதை நிறுத்தவேண்டும் - முஸ்லிம்களுக்கு உ.பி. ஷியா வக்பு வாரிய தலைவர் வலியுறுத்தல்\nபசு மாமிசத்தை சாப்பிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என உ.பி.யின் ஷியா வக்பு வாரிய தலைவர் வாசிம் ரிஸ்வி தெரிவித்துள்ளார். லக்னோ: ராஜஸ்தானின் ஆல்வார் பகுதியில் மேலும் படிக்க... 25th, Jul 2018, 02:10 AM\nஜம்மு காஷ்மீர் - அனந்த்நாக் மாவட்��த்தில் பயங்கரவாதிகள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே இன்று காலை துப்பாக்கி சண்டை நடைபெற்றது. ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் மேலும் படிக்க... 25th, Jul 2018, 02:08 AM\nஆசிய கோப்பை 2018 - பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் செப்டம்பர் 19ம் தேதி மோதுகின்றன\nஆசிய கோப்பை 2018க்கான அட்டவணையை ஐ.சி.சி. நேற்று இரவு வெளியிட்டது. அதில் செப்டம்பர் 19ம் தேதி பரம எதிரிகளான இந்தியாவும், பாகிஸ்தானும் மோதுகின்றன. துபாய்: இந்த மேலும் படிக்க... 25th, Jul 2018, 02:04 AM\nதமிழ் ஊடகம் ஒன்று காட்சித் திரை விண்ணப்பம் - உதவியது இராணுவம்\nபெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் - அனந்தி சசிதரன்\nகூடுதல் பாதுகாப்புடன் பல்சர் என்.எஸ்.160 விற்பனை துவங்கியது\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக டெல்லி அரசு ரூ. 10 கோடி நன்கொடை\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nதமிழ் ஊடகம் ஒன்று காட்சித் திரை விண்ணப்பம் - உதவியது இராணுவம்\nபெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் - அனந்தி சசிதரன்\nகூடுதல் பாதுகாப்புடன் பல்சர் என்.எஸ்.160 விற்பனை துவங்கியது\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக டெல்லி அரசு ரூ. 10 கோடி நன்கொடை\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nவடகிழக்கில் 522 ஏக்கர் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்படும்.\nமுல்லைத்தீவு- துணுக்காய் பிரதேசத்தில் மட்டும் 720 குடும்பங்களுக்கு வீடுகள் இல்லை\nதென்னிலங்கை மீனவர்களுக்கு கடற்படை மற்றும் பொலிஸார் பாதுகாப்பு.\nவாடிகள் எரிக்கப்பட்டமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரவிகரன் உதவி.\nதமிழ் மக்களுக்கு முன்னெப்பொழுதும் இல்லாதவாறு முழுமையான சுதந்திரம் ராஜித சேனாரட்ன\nநெடுந்தீவு பரீட்சை நிலையத்துக்கான வினாத்தாள்கள் விமானப் படையின் உலங்கு வானூர்தி மூலம் ..\nபதின்ம வயது சிறுமிகள் மூவருக்கு பாலியல் தொல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2015/11/pulungal-arisi-murukku-in-tamil/", "date_download": "2018-08-17T22:27:05Z", "digest": "sha1:OINUIPR3TFBT2LQNQUJP7PWBHARC5PXW", "length": 8105, "nlines": 156, "source_domain": "pattivaithiyam.net", "title": "புழுங்கலரிசி முறுக்கு|pulungal arisi murukku samayal kurippu |", "raw_content": "\nகாய்ந்த மிளகாய்_5 லிருந்து 8 க்குள்\nஅரிசியை நீரில் நனைத்து நன்றாக ஊறிய பிறகு கழுவிவிட்டு கிரைண்டரில் போட்டு,அதனுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து, தேங்காய்ப்பால் விட்டு அல்லது தண்ணீர் தெளித்து மைய அரைக்க வேண்டும்.மிகவும் கெட்டியாகவும் இருக்க வேண்டும்.\nபொட்டுக்கடலையை மிக்ஸியில் போட்டு நல்ல‌ மாவாக இடித்துக்கொள்ளவும்.\nஇப்போது அரிசி மாவுடன் பொட்டுக்கடலை மாவு,எள்,ஓமம், பெருங்காயம், உப்பு சேர்த்து பிசைந்துகொள்.\nமாவு கெட்டியாக இல்லாமல் இருந்தால் பேப்பர் டவலில் அல்லது ஒரு காட்டன் துணியில் சிறிது நேரம் சுருட்டி வைத்தால் ஈரம் போய்விடும்.\nஇப்போது வாணலியில் எண்ணெய் ஊற்றி காய வைக்கவும்.\nஎண்ணெய் காய்ந்ததும் விருப்பமான முறுக்கு அச்சைப் பயன்படுத்தி, பிசைந்த மாவில் ஒரு பெரிய எலுமிச்சை அளவு எடுத்து ஒரு பேப்பர் டவலில் முறுக்குகளாக பிழிந்து கொள்ளவும்.(அல்லது அப்படியே வாணலியில்கூட பிழிந்துவிடலாம்.)\nஎண்ணெய் காய்ந்ததும் ஒவ்வொன்றாக எடுத்துப் போட்டு(எண்ணெய் கொண்ட மட்டும்) இரு புறமும் சிவக்க விட்டு நன்றாக வெந்ததும் எடுக்கவும். இப்போது புழுங்கல‌ரிசி முறுக்கு தயார்.\nபச்சரிசி முறுக்கைவிட புழுங்கலரிசி முறுக்குதான் சுவையாக இருக்கும்.என்ன,கொஞ்சம் வேலை வாங்கும். அவ்வளவுதான்.\nஅவகேடாவில் என்ன இருக்கு,avocado benefits...\nபுரை ஏறும்போது செய்ய வேண்டிய...\nபெண்களின் பேறு காலத்தில் கஷாயங்கள்...\nநோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முருங்கை...\nஅவகேடாவில் என்ன இருக்கு,avocado benefits in tamil\nபுரை ஏறும்போது செய்ய வேண்டிய முதலுதவிகள்,porai eruthal maruthuvam in tamil\nபெண்களின் பேறு காலத்தில் கஷாயங்கள் தயாரிக்க பயன்படும் மூலிகைகள்,karpa kala kashayam tips in tamil\nநோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முருங்கை கீரை,murungai keerai maruthuva gunangal\nபயிரிடாமல் கிடைக்கும் கீரைகள்,iyarkai maruthuvam keerai\nபுளி சேர்த்த பருப்புகீரை மசியல்,puli paruppu keerai masiyal samayal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/", "date_download": "2018-08-17T23:32:35Z", "digest": "sha1:J2POY32QDMO3CBQMOQGOTSZSDLKPOIPM", "length": 13914, "nlines": 117, "source_domain": "peoplesfront.in", "title": "மக்கள் முன்னணி", "raw_content": "\nஉமர் காலித்தை ஆர்.எஸ்.எஸ். கொல்லத் துடிப்பதேன்\nஒன்றுக்கு ஒன்று தொடர்புடைய இரண்டு நிகழ்ச்சிகள் நேற்று(13-8-2918) நடந்தன. முதலாவது நேற்று மதியம் இந்நாட்டின் தலைநகர் தில்லியில் மையப் பகுதியில் இர���க்கும் அரசமைப்பு மன்றம் என்று அழைக்கப்படும் இடத்தின் வளாகத்தில் நாடறிந்த மாணவ செயற்பாட்டாளர் தோழர் உமர் காலித்தை அடையாளம் தெரியாத...\nகாவி கார்ப்பரேட் சர்வாதிகாரத்தை முறியடிப்போம் – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுக்கூட்டம் – சென்னை, மதுரை, தஞ்சை, நாகை மாவட்டம்\nகாவி – கார்ப்பரேட் சர்வாதிகாரத்தை முறியடிப்போம் – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுக்கூட்டம் – சென்னை, மதுரை, தஞ்சை, நாகை மாவட்டம் ஆகஸ்ட் 13 – மதுரை தலைப்பு: பா.சா.க வின் நாலரை ஆண்டுகள் ஆட்சியில் வஞ்சிக்கப்பட்ட தமிழ்நாடு இடம் ...\nதமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாரதீய சனதா கட்சியை விரட்டியடிப்போம்\nதமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாரதீய சனதா கட்சியை விரட்டியடிப்போம் பா.ச.க. அடிவருடிகளைத் தோற்கடிப்போம் காவி – கார்ப்பரேட் சர்வாதிகாரத்தை முறியடிப்போம் சூலை – 23 தாமிரபரணிப் படுகொலை நாள் சூலை – 23 தாமிரபரணிப் படுகொலை நாள் தொடங்கி, ஆகஸ்ட் – 09 வெள்ளையனே வெளியேறு நாள் தொடங்கி, ஆகஸ்ட் – 09 வெள்ளையனே வெளியேறு நாள்\n“ஏரைத் தழுவும் உழுகுடி போரைத் தழுவும்” – மக்கள் முன்னணி (ஆகஸ்ட் மாத இதழ்) August 15, 2018\nஉமர் காலித்தை ஆர்.எஸ்.எஸ். கொல்லத் துடிப்பதேன்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\n“கைது, சிறை, பிணை” – எதற்கு இந்த அடக்குமுறை \nஸ்டெர்லைட்”ஆலைமூடல்” என அரசு நிர்வாகம் நாடகமாடியதே… மீண்டும் ஆலைக்குள், நீதிமன்ற ஆணையுடன் “வேதாளம்” (வேதாந்தா நிர்வாகம்) புகுந்ததே\nமே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் கைதுக்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nதி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி – தமிழ்த்தேச மக்கள் முன்னணி August 8, 2018\nகாவி கார்ப்பரேட் சர்வாதிகாரத்தை முறியடிப்போம் – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுக்கூட்டம் – சென்னை, மதுரை, தஞ்சை, நாகை மாவட்டம் August 6, 2018\nஆகஸ்ட் 1; அரசு அடக்குமுறையை கண்டித்து தலைமைச் செயலகம் முற்றுகை July 28, 2018\nதமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாரதீய சனதா கட்சியை விரட்டியடிப்போம்\nகம்யூனிஸ்ட் தலைவர், சாதி ஒழிப்புப் போராளி தோழர் நமசு நினைவேந்தல் கூட்டம் July 22, 2018\nஅடக்குமுறைக்க�� எதிராக தடையை மீறி தஞ்சையில் போராட்டம் July 21, 2018\n – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் அறைகூவல் July 16, 2018\nஅரசபயங்கரவாதத்தைக் கண்டித்து ஆக 1 சென்னையில் தலைமைச் செயலகம் முற்றுகை\nகம்யூனிஸ்ட் போராளி கோவிலாங்குளம் தோழர் தவசியாண்டி அவர்களின் 3வது ஆண்டு வீரவணைக்கப் பொதுக்கூட்டம் – மதுரை கருமாத்தூரில் நடைபெற்றது. July 9, 2018\nநீட் – சாகடிக்கும் அரசியல்\nதமிழ்த்தேச மக்கள் முன்னணியின் தோழர் அருண்சோரி ஒருங்கிணைப்பில் காவிரி மீட்பு போராட்டம்\n“ஏரைத் தழுவும் உழுகுடி போரைத் தழுவும்” – மக்கள் முன்னணி (ஆகஸ்ட் மாத இதழ்)\nஉமர் காலித்தை ஆர்.எஸ்.எஸ். கொல்லத் துடிப்பதேன்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\n“கைது, சிறை, பிணை” – எதற்கு இந்த அடக்குமுறை \nபா.ச.க. இராஜாவைக் கைது செய்ய\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\nஉள்ளாட்சி அதிகார, அரசியல் உரிமைக்கான போராட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட மேலவளவு ஈகியருக்கு வீரவணக்கம்…\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nதஞ்சை அருகில் வளப்பகுடி கிராமத்தில் காவிரி நதிநீர் உரிமை கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் கைது \nதோழர்கள் கே.எம். சரீப் மற்றும் velmurugan கைதை கண்டித்து முட்ரயில் ஆர்ப்பாட்டம் – தமிழ்தேச மக்கள் முன்னணியின் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டன உரை\nபுரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்தேச மக்கள் முன்னனி சார்பாக சேலத்தில் பொதுக்கூட்டம்…\nதூத்துக்குடி துப்பாக்கிசூடு – அரசு பயங்கரவாதத்தின் உள்நாட்டு போர் \n“ஏரைத் தழுவும் உழுகுடி போரைத் தழுவும்” – மக்கள் முன்னணி (ஆகஸ்ட் மாத இதழ்)\nஉமர் காலித்தை ஆர்.எஸ்.எஸ். கொல்லத் துடிப்பதேன்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\n“கைது, சிறை, பிணை” – எதற்கு இந்த அடக்குமுறை \nஸ்டெர்லைட்”ஆலைமூடல்” என அரசு நிர்வாகம் நாடகமாடியதே… மீண்டும் ஆலைக்குள், நீதிமன்ற ஆணையுடன் “வேதாளம்” (வேதாந்தா நிர்வாகம்) புகுந்ததே\nமே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் கைதுக்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nதி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி – தமிழ்த்தேச மக்கள் முன்னணி\nகாவி கார்ப்பரேட் சர்வாதிகாரத்தை முறியடிப்போம் – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுக்கூட்டம் – சென்னை, மதுரை, தஞ்சை, நாகை மாவட்டம்\nஆகஸ்ட் 1; அரசு அடக்குமுறையை கண்டித்து தலைமைச் செயலகம் முற்றுகை\nதமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாரதீய சனதா கட்சியை விரட்டியடிப்போம்\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/11120820/Public-demand-for-TirupattankudiKarayoor-road-should.vpf", "date_download": "2018-08-17T22:20:49Z", "digest": "sha1:K5JK6OJOLU64JIXDK3GUIH6POK5KX7GA", "length": 11540, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Public demand for Tirupattankudi-Karayoor road should be regulated || திருப்பயத்தங்குடி- காரையூர் சாலையை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிருப்பயத்தங்குடி- காரையூர் சாலையை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை + \"||\" + Public demand for Tirupattankudi-Karayoor road should be regulated\nதிருப்பயத்தங்குடி- காரையூர் சாலையை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை\nகுண்டும், குழியுமாக காணப்படும் திருப்பயத்தங்குடி - காரையூர் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nநாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்பயத்தங்குடி - காரையூர் வரை செல்லும் சாலை சுமார் 8 கிலோமீட்டர் தூரத்திற்கு உள்ளது. இந்த சாலை வாழ்குடி, விற்குடி, காரையூர் மற்றும் கங்களாஞ்சேரி வழியாக திருவாரூர் செல்கிறது. இந்த வழித்தடத்தில் 2 அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது.\nஇந்த பகுதியில் திருப்பயத்தங்குடி, பில்லாளி, தென்னமரக்குடி, வீரபோகம், காமராஜபுரம், வாழ்குடி, விற்குடி உள்பட சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு பணிகளுக்காக இந்த சாலையின் வழியாக கங்களாஞ்சேரி சென்று அங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். குறிப்பாக மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு இந்த சாலையின் வழியாகத்தான் திருவாரூர் சென்று வருகின்றனர். இந்த சாலை கடந்த சில ஆண்டுகளாக பராமரிப்பின்றி பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது.\nமேலும், சாலையில் போடப்பட்டுள்ள ஜல்லி கற்கள் பெயர்ந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் இந்த சாலையின் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். குறிப்பாக இந்த சாலையில் சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்கள் பெயர்ந்து கிடக்கும் ஜல்லி கற்களால் சறுக்கி கீழே விழுந்து விபத்துகளும் ஏற்படுகிறது. இதனால் பள்ளி மாணவ, மாணவிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியவில்லை.\nஅதேபோல் விவசாயிகள் விதைகள், உரங்களை சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் எடுத்து செல்லும்போதும், உடல்நிலை சரியில்லாதவர்களை அழைத்து செல்லும்போதும் தடுமாறி கீழே விழுந்து காயம் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட சாலையினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பள்ளி, கல்லூரிகள் திறப்பதற்கு முன்பு குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n1. ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகப் பணிகளுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\n2. கனமழை எதிரொலி: முல்லைப்பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை\n3. கேரள வெள்ளபாதிப்பு : மீட்பு குழுவையே கண்கலங்க வைக்கும் காட்சிகள்\n4. வாஜ்பாய் உடல் பாரதீய ஜனதா தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது\n5. கரைபுரளும் வெள்ளத்தால் வைகை ஆற்றில் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\n1. மோமோ: விபரீதமாகும் விளையாட்டு\n2. ஓடும் ரெயிலில் கோவையை சேர்ந்த பெண்ணிடம் சில்மிஷம்\n3. முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும்\n4. விருதுநகர் ரெயில் நிலையத்தில் நிறுத்தம்: அந்தியோதயா எக்ஸ்பிரசில் வந்த பயணிகள் தவிப்பு\n5. கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 2 லட்சம் கனஅடி நீர் திறப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/india?pg=5", "date_download": "2018-08-17T23:02:15Z", "digest": "sha1:YG6XRW77MAXZVHFQZYTFO7ETISR4VYKM", "length": 13553, "nlines": 109, "source_domain": "www.tamilan24.com", "title": "இந்தியச்செய்திகள்", "raw_content": "\nதமிழ் ஊடகம் ஒன்று காட்சித் திரை விண்ணப்பம் - உதவியது இராணுவம்\nபெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் - அனந்தி சசிதரன்\nகூடுதல் பாதுகாப்புடன் பல்சர் என்.எஸ்.160 விற்பனை துவங்கியது\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக டெல்லி அரசு ரூ. 10 கோடி நன்கொடை\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nபொன்னம்பலத்தின் தந்தை இறக்கும் நொடியில் கொடுத்த மிக பெரிய அதிர்ச்சி\nபிக்பாஸ் வீட்டில் வழமை போல இன்று கமல் போட்டியாளர்களிடம் கேள்விக் கனைகளை தொடுத்துள்ளார். இதன் போது, பொன்னம்பலம் முயற்சி திருவினையாக்கும் என்ற ஒரு விடயம் மேலும் படிக்க... 23rd, Jul 2018, 06:32 AM\nஇந்த வார நாமினேஷனில் போட்டியாளர்களுக்கு செக்- ரொம்ப மோசமான ஆளா இருக்காரே பிக்பாஸ்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் டிஆர்பி குறைகிறதா என்றால் சரியாக தெரியவில்லை. ஆனால் வர வர பிக்பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் போட்டியாளர்களுக்கு கடும் நெருக்கடி மேலும் படிக்க... 23rd, Jul 2018, 06:29 AM\nகோவையில் ஆயுதப்படை போலீஸ்காரர் தூக்கு போட்டு தற்கொலை\nகோவையில் ஆயுதப்படை போலீஸ்காரர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை: திண்டுக்கல் மாவட்டம் மேலும் படிக்க... 23rd, Jul 2018, 06:15 AM\nகேரளாவில் காய்கறி ஏற்றிச் சென்ற லாரி மீது தாக்குதல் - தமிழக கிளீனர் உயிரிழப்பு\nலாரி ஸ்டிரைக் தீவிரமடைந்துள்ள நிலையில், கோவையில் இருந்து கேரளாவுக்கு சரக்கு ஏற்றிச்சென்ற லாரி மீது சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதில் கிளீனர் பரிதாபமாக மேலும் படிக்க... 23rd, Jul 2018, 06:14 AM\nஎம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு - மூன்றாவது நீதிபதி முன்னிலையில் விசாரணை தொடங்கியது\n18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் மூன்றாவது நீதிபதி சத்திய நாராயணன் முன்பு இன்று விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை: தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 மேலும் படிக்க... 23rd, Jul 2018, 06:13 AM\n‘வாட்ஸ்அப்’பில் வதந்தி - குரூப் அட்மினுக்கு பதில் 5 மாதங்கள் சிறையில் தவித்த கல்லூரி மாணவர்\n‘வாட்ஸ்அப்’பில் போலி வதந்தி பரப்பிய அட்மினை கைது செய்வதற்காக பதிலாக குரூப்பில் உள்ள கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டு 5 மாதங்கள் சிறையில் மேலும் படிக்க... 23rd, Jul 2018, 06:12 AM\nமேட்டூர் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு - காவிரியில் வெள்ள அபாய எச்சரிக்கை\nமேட்டூர் அணையில் இருந்து காவிரியில் கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு இருப்பதால், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மேட்டூர் அணை மேட்டூர்:கர்நாடக மேலும் படிக்க... 23rd, Jul 2018, 06:10 AM\nஜெயலலிதா இருந்திருந்தால் பா.ஜனதா அரசுக்கு எதிராக அ.தி.மு.க. வாக்களித்து இருக்கும்- மம்தா பானர்ஜி\nஜெயலலிதா இருந்திருந்தால், நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான ஓட்டெடுப்பின் போது, பாரதிய ஜனதா அரசுக்கு எதிராக அ.தி.மு.க. வாக்களித்து மேலும் படிக்க... 22nd, Jul 2018, 04:47 AM\nதமிழகத்தில் நடைபெறும் வருமான வரி சோதனை மூடுமந்திரமாக உள்ளது - வைகோ\nதமிழகத்தில் நடைபெறும் வருமான வரி சோதனை மூடுமந்திரமாக உள்ளது என்று வைகோ நிரூபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். திருச்சி: திருச்சியில் நடைபெற்ற மேலும் படிக்க... 22nd, Jul 2018, 04:45 AM\nஅ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி உள்பட 10 பேரை குறி வைத்து தோற்கடிப்போம் - தினகரன்\nஅ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி உள்பட 10 பேரை குறி வைத்து தோற்கடிப்போம் என்று டி.டி.வி.தினகரன் நிரூபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். சென்னை: அம்மா மேலும் படிக்க... 22nd, Jul 2018, 04:44 AM\nதமிழ் ஊடகம் ஒன்று காட்சித் திரை விண்ணப்பம் - உதவியது இராணுவம்\nபெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் - அனந்தி சசிதரன்\nகூடுதல் பாதுகாப்புடன் பல்சர் என்.எஸ்.160 விற்பனை துவங்கியது\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக டெல்லி அரசு ரூ. 10 கோடி நன்கொடை\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nதமிழ் ஊடகம் ஒன்று காட்சித் திரை விண்ணப்பம் - உதவியது இராணுவம்\nபெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் - அனந்தி சசிதரன்\nகூடுதல் பாதுகாப்புடன் பல்சர் என்.எஸ்.160 விற்பனை துவங்கியது\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக டெல்லி அரசு ரூ. 10 கோடி நன்கொடை\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nவடகிழக்கில் 522 ஏக்கர் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்படும்.\nமு��்லைத்தீவு- துணுக்காய் பிரதேசத்தில் மட்டும் 720 குடும்பங்களுக்கு வீடுகள் இல்லை\nதென்னிலங்கை மீனவர்களுக்கு கடற்படை மற்றும் பொலிஸார் பாதுகாப்பு.\nவாடிகள் எரிக்கப்பட்டமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரவிகரன் உதவி.\nதமிழ் மக்களுக்கு முன்னெப்பொழுதும் இல்லாதவாறு முழுமையான சுதந்திரம் ராஜித சேனாரட்ன\nநெடுந்தீவு பரீட்சை நிலையத்துக்கான வினாத்தாள்கள் விமானப் படையின் உலங்கு வானூர்தி மூலம் ..\nபதின்ம வயது சிறுமிகள் மூவருக்கு பாலியல் தொல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ariaravelan.blogspot.com/2014/07/blog-post.html", "date_download": "2018-08-17T23:04:00Z", "digest": "sha1:QRJAGIIWHMCMYVMCIEDUWEB5HBQWZ3JV", "length": 24624, "nlines": 162, "source_domain": "ariaravelan.blogspot.com", "title": "எப்பக்கம் வந்து புகுந்திடும் இந்தி?", "raw_content": "\nஎப்பக்கம் வந்து புகுந்திடும் இந்தி\n2002ஆம் ஆண்டு செப்டம்பர் 10 ஆம் நாள் முதல் அக்டோபர் 2ஆம் நாள் வரை பீகார் மாநிலத்தின் தென்பகுதியில் ஒரு நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது. ஒற்றுமைப் பேரவை என தமிழில் பொருள்படும் ஏக்தா பரிசத்து என்னும் காந்திய அமைப்பு நிலவுரிமைக்கான பரப்புரை இயக்கமாக அப்பயணத்தை நடத்தியது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெவ்வேறு மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் அப்பரப்புரைப் பயணத்தில் கலந்துகொண்டோம். பயணப் பாதையில் இருந்த ஒவ்வொரு ஊரிலும் கூட்டங்கள் நடைபெற்றன. அவற்றில் வெவ்வேறு மாநிலத்தைச் சார்ந்தவர்கள் அந்தந்த மாநிலத்தின் சார்பில் நிலவுரிமையை வலியுறுத்தி உரையாற்றினோம். இந்தியில் ஒரு சொல் கூட தெரியாத நான், அக்கூட்டங்களில் ஆங்கிலத்தில் உரையாற்றினேன். பீகார் மாநிலத்தின் வடக்குப் பகுதியைச் சார்ந்த ஒருவர் என்னுடைய உரைகளை இந்தியில் மொழிபெயர்ப்பார். ஒவ்வொரு கூட்டம் முடிந்ததும், “ஹரே பய்யா ஹிந்தி சிக்‌ஷா பய்யா ஹிந்தி சிக்‌ஷா. ஹிந்தி ஹமரா மாத்ரு பாஷா” என என்னிடம் கூறத் தொடங்கிவிடுவார். “இந்தி உனக்கும் எனக்கும் தாய்மொழி இல்லை” என நான் கூற, இருவருக்கும் சண்டை அடுத்த ஊர்வரை தொடரும். இதேபோல ஓர் ஊரில் நான் பேசி, அவர் மொழிபெயர்த்து முடிந்ததும் மேடையில் இருந்து இறங்கி ஒரு தேனீர் கடைக்குச் சென்று தேனீர் குடித்துக்கொண்டிருந்தோம். கூட்டத்தில் இருந்து ஒருவர் எங்களை நோக்கி வந்தார். தான் அந்தக் கிராமத்துக்காரர் என அறிமுகம் செய்துகொண்டு, என்னை பற்றி கேட்டார். நண்பரின் உதவியோடு அவருக்கு விடையளித்தான். அப்புறம் அவர் மூச்சுவிடாமல் மூன்று நிமிடங்கள் ஏதோ பேசினார். இடையிடையே அவர் பயன்படுத்திய, “மேரா”, “ஜமீன்”, “ஹை” போன்ற சொல்களைக்கொண்டு அவர் இந்தியில் ஏதோ ஒரு முக்கியமான செய்தியைக் கூறுகிறார் எனத் தெரிந்தது. நண்பரைப் பார்த்தேன். அவர் கண்களைச் சுருக்கி, அக்கிராமக்காரரின் வாயையே கூர்ந்து கவனித்துக்கொண்டு இருந்தார். அக்கிராமத்துக்காரர் மூன்று நிமிடங்கள் கழித்து, தனது பேச்சை சிறிது நிறுத்தி இடுப்புப்பட்டையில் இருந்து கைப்பை ஒன்றை எடுக்க முனைந்தார். அந்த இடைவேளையில் என் நண்பரிடம், “இவர் என்ன கூறுகிறார் ஹிந்தி சிக்‌ஷா பய்யா ஹிந்தி சிக்‌ஷா. ஹிந்தி ஹமரா மாத்ரு பாஷா” என என்னிடம் கூறத் தொடங்கிவிடுவார். “இந்தி உனக்கும் எனக்கும் தாய்மொழி இல்லை” என நான் கூற, இருவருக்கும் சண்டை அடுத்த ஊர்வரை தொடரும். இதேபோல ஓர் ஊரில் நான் பேசி, அவர் மொழிபெயர்த்து முடிந்ததும் மேடையில் இருந்து இறங்கி ஒரு தேனீர் கடைக்குச் சென்று தேனீர் குடித்துக்கொண்டிருந்தோம். கூட்டத்தில் இருந்து ஒருவர் எங்களை நோக்கி வந்தார். தான் அந்தக் கிராமத்துக்காரர் என அறிமுகம் செய்துகொண்டு, என்னை பற்றி கேட்டார். நண்பரின் உதவியோடு அவருக்கு விடையளித்தான். அப்புறம் அவர் மூச்சுவிடாமல் மூன்று நிமிடங்கள் ஏதோ பேசினார். இடையிடையே அவர் பயன்படுத்திய, “மேரா”, “ஜமீன்”, “ஹை” போன்ற சொல்களைக்கொண்டு அவர் இந்தியில் ஏதோ ஒரு முக்கியமான செய்தியைக் கூறுகிறார் எனத் தெரிந்தது. நண்பரைப் பார்த்தேன். அவர் கண்களைச் சுருக்கி, அக்கிராமக்காரரின் வாயையே கூர்ந்து கவனித்துக்கொண்டு இருந்தார். அக்கிராமத்துக்காரர் மூன்று நிமிடங்கள் கழித்து, தனது பேச்சை சிறிது நிறுத்தி இடுப்புப்பட்டையில் இருந்து கைப்பை ஒன்றை எடுக்க முனைந்தார். அந்த இடைவேளையில் என் நண்பரிடம், “இவர் என்ன கூறுகிறார்” என வினவினேன். அவரோ, “எனக்கு அவரின் மொழியே புரியவில்லை” என்றார். “அவர் இந்தியில்தானே பேசினார். ஏன் உங்களுக்கு புரியவில்லை” என வினவினேன். அவரோ, “எனக்கு அவரின் மொழியே புரியவில்லை” என்றார். “அவர் இந்தியில்தானே பேசினார். ஏன் உங்களுக்கு புரியவில்லை” என்றதும், “அவர் இவ்வட்டாரத்தின் மொழியான மகதியில் பேசுகிறார் என நினைக்கிறேன். அது இந்தி இல்லை” என்றார். “ஒரே மாநிலத்திற்குள் அதே மாநிலத்தைச் சேர்ந்த இருவருக்கு ஒரே மொழி தாய்மொழியாக இல்லாத பொழுது, தென்னாட்டில் பிறந்த எனக்கு இந்தி எப்படி தாய்மொழியாகும்” என்றதும், “அவர் இவ்வட்டாரத்தின் மொழியான மகதியில் பேசுகிறார் என நினைக்கிறேன். அது இந்தி இல்லை” என்றார். “ஒரே மாநிலத்திற்குள் அதே மாநிலத்தைச் சேர்ந்த இருவருக்கு ஒரே மொழி தாய்மொழியாக இல்லாத பொழுது, தென்னாட்டில் பிறந்த எனக்கு இந்தி எப்படி தாய்மொழியாகும் அதனை நான் ஏன் படிக்க வேண்டும் அதனை நான் ஏன் படிக்க வேண்டும்” என வினவினேன். அப்புறம்தான் அவர் வேறொரு உண்மையைச் சொன்னார். இந்தி அவருக்கும் தாய்மொழி இல்லையாம்; பள்ளிச் சான்றிதழில் இந்தி தாய்மொழி என எழுதப்பட்டுவிட்டதாம். அதனால்தான் அவர் இந்தியை தனது தாய்மொழி எனக் கூறிக்கொண்டு இருக்கிறாராம். அதற்கு அடுத்த சிலநாள்கள் இருவருக்கும் நடந்த விவாதத்தின் முடிவில் போசுபூரிதான் தன் தாய்மொழி; இந்தி அன்று எனக் கூறத் தொடங்கிவிட்டார் அந்த நண்பர்.\nஇந்த நிகழ்வு சில உண்மைகளை நமக்கு தெளிவுபடுத்துகிறது. அவை:\nஇந்தியாவின் பொதுமொழி இந்தி அன்று\nஇந்தியைத் தாய்மொழியாகக் கொள்ளத பல வடநாட்டவர்கள், இந்தியே தம் தாய்மொழி என நம்பவைக்கப்பட்டு இருக்கிறார்கள்.\nஒரே மாநிலத்தில் வெவ்வேறு பரவுகளில் வெவ்வேறு மொழிகள் பேசப்படுகின்றன. எனவே இந்தி பேசும் மாநிலங்களை மொழி அடிப்படையில் இன்னும் பல மாநிலங்களாகப் பிரிக்கும் வாய்ப்பு இருக்கிறது.\nஇந்தியை பேசும் மாநிலங்களில் வாழ்கிறவர்கள் கூட அம்மாநிலங்களிலேயே மொழிச்சிக்கலுக்கு ஆளாகிறார்கள்.\nஅப்படியானால் இந்தியாவின் பொதுமொழி இந்தி என்னும் நம்பிக்கை எப்படி ஏற்பட்டது\nஇந்திய விடுதலைப் போரில் மோ.க.காந்தி தலைமையேற்ற பின்னர், இந்திய தேசிய காங்கிரசை கனவான்களின் கையிலிருந்து பிடுங்கி பொதுமக்களின் கையில் கொடுத்தார். இந்தியர்கள் பின்பற்றி வந்த ஆங்கிலேய அடையாளங்களை எல்லாம் களைய முனைந்தார். இந்தியா விடுதலை பெற்ற பின்னர் அது தனக்கான அடையாளங்களோடு இருக்க வேண்டும் எனவும் அது ஆங்கிலேயர்களின் அடையாளங்களைச் சுமந்துகொண்டு இருப்பது அடிமைத்தனம் எனவும் கருதினார். எனவே, ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியாவிற்கென்று இந்��ிய மொழியொன்றை பொதுமொழியாக்க விழைந்தார்; அதேவேளையில் அம்மொழி இந்து – முசுலீம் ஒன்றுமையை வலியுறுத்துவதாக இருக்க வேண்டும் எனக் கருதினார். எனவே இந்தியும் உருதும் கலந்து இந்துசுதானி மொழியை 1925ஆம் ஆண்டில் நடைபெற்ற காங்கிரசு மாநாட்டில் அக்கட்சியின் அலுவல்மொழி ஆக்கினார். ஆனால் காங்கிரசுக் கட்சியில் இருந்த இராசேந்திர பிரசாத்து போன்ற சமசுகிருத ஆதரவாளர்கள் தேவநாகரி வரிவடிவத்தைக் கொண்ட சமசுகிருத ஆதிக்கம் நிறைந்த இந்தியை பொதுமொழியாக்க முனைந்தனர்; அதுவே இந்திய நாட்டின் தேசியமொழி என பேசியும் எழுதியும் வந்தனர்.\nஇந்திய விடுதலைக்குப் பின்னர் அம்மொழி மட்டுமே இந்தியாவின் ஆட்சிமொழி என ஆக்க முனைந்தனர். அது பற்றிய விவாதம் 1949 ஆகத்து 22, 23, 24 ஆகிய நாள்களில் இந்திய அரசமைப்பு அவையில் நடைபெற்றது. நெடிய விவாதத்திற்கு பின்னர் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ‘இந்தியை ஆட்சிமொழி ஆக்க வேண்டும்’ என 74 உறுப்பினர்களும் ‘இந்தி கூடாது; ஆங்கிலமே ஆட்சிமொழியாகத் தொடர வேண்டும்’ என 74 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இரு பிரிவினரும் சமமான வாக்குகள் பெற்றதால் மீண்டும் அப்பொருள் பற்றி 1949 செப்டம்பர் 12, 13, 14 ஆம் நாள்களில் விவாதம் நடைந்தது. இம்முறை 300 உறுப்பினர்கள் அவையில் கூடி விவாதித்தனர். 14ஆம் நாள் மாலை வாக்கெடுப்பிற்கான ஆயத்தங்கள் நடைபெற்றுக்கொண்டு இருந்த பொழுது, இந்தியை ஆதரிப்பவர்களுக்கும் எதிர்ப்பவர்களுக்கும் இடையில் சமரசம் ஏற்பட்டிருப்பதாகக் கூறி, அவை அரை மணி நேரம் தள்ளிவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடிய பொழுது, இருபிரிவினருக்கும் ஏற்பட்ட சமரத்தின் அடிப்படையில் ‘இந்தி’ இந்தியாவின் ஆட்சிமொழி என்றும் ‘ஆங்கிலம்’ அடுத்த 15 ஆண்டுகளுக்கு இணை ஆட்சிமொழியாகத் தொடரும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஇவ்வாறு இந்தியக் குடிகளில் பெரும்பான்மையினரின் மொழியாக இல்லாத ஒரு மொழி, பெரும்பான்மையினரின் விருப்பத்திற்கு மாறாக ஆட்சி மொழி ஆக்கப்பட்டது; தேசிய மொழி ஆக்கப்படவில்லை. ஆனால் இந்தி வெறியர்களால் அம்மொழி இந்தியாவின் தேசிய மொழி என திரும்பத் திரும்ப கூறப்படுகிறது. இப்பரப்புரையை தமிழர்கள் உள்ளிட்ட பலரும் நம்பத் தொடங்கிவிட்டனர். அதன் விளைவாகவே, குசராத்து மாநிலத்தைச் சேர்ந்த சுரேசுபாய் என்பவர், இந்தியாவில் விற��கப்படும் பொருள்களின் உறையின் மீதுள்ள தகவல்களை இந்தியாவின் தேசிய மொழியான இந்தியிலேயே அச்சிட வேண்டும் என்னும் பொதுநல வழக்கொன்றை குசராத்து உயர்நீதிமன்றத்தில் 2009 ஆம் ஆண்டில் தொடுத்தார். அவ்வழக்கை விசாரித்த குசராத்து உயர்நிதீமன்ற தலைமை நீதிபதி எசு. சே. முகோபாத்தியாயவும் நீதியரசர் ஆனந்த் தேவும் இணைந்து 2010 சனவரி 13ஆம் நாள் வழங்கிய தீர்ப்பில், “இந்தியாவின் தேசிய மொழி இந்தி என இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்கள் நம்பவைக்கப்பட்டு இருக்கின்றனர். ஆனால் இந்திதான் இந்தியாவின் தேசியமொழி என அறிவித்து எந்த ஆணையும் வெளியிடப்படவில்லை; எந்த ஆவணமும் உருவாக்கப்படவில்லை” எனக் குறிப்பிட்டு அவ்வழக்கைத் தள்ளுபடி செய்தனர். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ள எட்டாவது அட்டவணை 22 மொழிகளை வெறுமையாக பட்டியலிட்டு இருக்கிறதே தவிர, தேசிய மொழிகள் எனக் கூறவில்லை.\nஆனாலும் சில வெறியர்கள் இந்தியா முழுவதற்கும் ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே மதம் என இலக்கமைத்துக்கொண்டு பல்லாண்டுகளாக இயங்கி வருகின்றனர். அவர்கள் காந்தியின் முகமூடியையும் கோட்சேயின் முகமூடியையும் நேரத்திற்கு ஏற்ப மாற்றி மாற்றி அணிந்துகொண்டு இயங்குகின்றனர். அம்முயற்சியின் உச்சமாக, 1965 ஆம் ஆண்டு சனவரி 25ஆம் நாளோடு ஆங்கிலத்தின் இணை ஆட்சிமொழி என்னும் தகுதியை இழக்கச் செய்ய அவர்கள் முயன்றனர். அதனை உணர்ந்த \"தமிழரிமா\" என அழைப்படும் பேராசிரியர் சி. இலக்குவனார் இந்தி வல்லாதிக்கத்திற்கு எதிராக முதற்குரலை மதுரையில் ஒலித்தார். அவர் மாணவர்கள் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஆட்சிமொழிப் பிரிவுகளை தீயிட்டுக் கொளுத்தினர். இந்தித் திணிப்பிற்கு எதிரான போர் எங்கெங்கும் எதிரொலித்தது. அன்றைய பிரதமர் லால்பகதூர் சாசுதிரி, இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமே ஆட்சிமொழியாகத் தொடரும் என அவருக்கு முந்தைய பிரதமரான சவகர்லால் நேரு கொடுத்த உறுதிமொழியைப் புதுப்பித்துக் கொடுத்தார். அதன் பின்னர் ஆட்சியாளர்கள் மாறும் ஒவ்வொரு முறையும் அவர்கள் இந்தியைத் திணிக்கு முயல்வதும் தமிழகத்தில் அதற்கு எதிர்ப்புக் கிளம்பியதும் இந்த உறுதிமொழியைப் புதுப்பித்துக் கொடுப்பதும் நேரு, சாசுதிரி, இந்திரா, இராசீவ் என தொடர்ந்து நிகழ்ந்து வந்திருக்கிறது. இப்பொழுது மோடி தலைம��யிலான அரசு தமக்கு முந்தையவர்களின் மரபைப் புதுப்பித்து, ‘மத்திய அரசின் அனைத்து அமைச்சங்கள், துறைகள், பொதுத் துறை நிறுவனங்கள், வங்கிகள் ஆகியவற்றின் சார்பில் அலுவல் சார்ந்த சமூக ஊடகங்களை கையாளும் அதிகாரிகள் இந்தி அல்லது இந்தி மற்றும் ஆங்கிலத்தை பயன்படுத்தலாம். எனினும் இந்தி மொழிக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்’ என மே 27ஆம் நாள் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறது. இதனை எதிர்த்து கண்டனங்கள் எழுந்ததும் சற்று பின்வாங்கி இருக்கிறது. இது மீண்டும் பாய்வதற்கான பின்வாங்கல்தானே ஒழிய, மனமாற்றம் அன்று. எனவே, நீறுபூத்திருக்கும் இந்தித்திணிப்புத் தீயை எப்பொழுதும் கனன்றுகொண்டு இருக்குமாறு பார்த்துக்கொள்வது தமிழர்தம் கடமை ஆகும்.\nLabels: அரசியல் இந்தி ஆதிக்கம் கட்டுரை மொழித் திணிப்பு\nசி. சு. செல்லப்பாவின் கவிதைகள் – ஒரு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/05/13194942/Ambati-Rayudu-guides-CSK-to-win.vpf", "date_download": "2018-08-17T22:19:23Z", "digest": "sha1:TFIM6QIMOBGA6GAT7MNYGOF3QYAWR65L", "length": 13041, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Ambati Rayudu guides CSK to win || அம்பத்தி ராயுடு ஆக்ரோஷத்தில் ஐதராபாத் இலக்கு நொறுங்கியது! சென்னை சூப்பர் கிங்ஸ் ‘பிளே–ஆப்’ சுற்றை உறுதி செய்தது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅம்பத்தி ராயுடு ஆக்ரோஷத்தில் ஐதராபாத் இலக்கு நொறுங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் ‘பிளே–ஆப்’ சுற்றை உறுதி செய்தது + \"||\" + Ambati Rayudu guides CSK to win\nஅம்பத்தி ராயுடு ஆக்ரோஷத்தில் ஐதராபாத் இலக்கு நொறுங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் ‘பிளே–ஆப்’ சுற்றை உறுதி செய்தது\nஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஐதராபாத் நிர்ணயம் செய்த 180 ரன்கள் வெற்றி இலக்கை சென்னை சூப்பர் கிங்ஸ் நொறுக்கியது. அம்பத்தி ராயுடு ஆக்ரோஷம் காட்டினார். #CSKvSRH #AmbatiRayudu\nமுக்கியமான கட்டத்தை எட்டியுள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் புனேயில் நடந்த 46–வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்சும், ஐதராபாத் சன்ரைசர்சும் பலப்பரீட்சை நடத்தின. 11 ஆட்டங்களில் விளையாடி 7 வெற்றி, 4 தோல்வி என்று 14 புள்ளிகளுடன் 2–வது இடத்தில் இருந்த டோனி தலைமையிலான சென்னை அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் ‘பிளே–ஆப்’ சுற்றை கிட்டத்தட்ட உறுதி செய்து வ���டலாம் என்ற நிலையில் ஆட்டம் தொடங்கியது. போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து பேட்டிங் செய்து விளையாடிய ஐதராபாத் அணி, நிர்ணயம் செய்யப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து, 179 ரன்களை எடுத்தது. சென்னை அணிக்கு 180 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது.\nஇதனையடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங்கை தொடங்கிய வேகத்திலே, ஆட்டத்தை இறுதிவரையில் விறுவிறுப்பாக கொண்டு சென்றது. தொடக்க ஆட்டக்காரர்கள் அம்பத்தி ராயுடு மற்றும் வாட்சன் சென்னை அணியின் ரசிகர்களுக்கு தொடக்கம் முதலே சிக்சர், பவுண்டரிகள் என விருந்து அளித்தார்கள். ரன் ஓட்டமின்றி விறுவிறுப்பாக ரன் கணக்கை உயர்த்திய ஜோடி 13.3 வது ஓவரில் உடைந்தது. அதுவரையில் ஐதராபாத் பந்துவீச்சை பதம் பார்த்தது. வாட்சன் 57 ரன்களில் அவுட் ஆனார். மறுமுனையில் அம்பத்தி ராயுடு தொடக்கத்தில் காட்டிய ஆக்ரோஷத்தையே காட்டினார். அவருடன் களமிறங்கிய சுரேஷ் ரெய்னா வந்த வேகத்தில் அவுட் ஆகி திரும்பிவிட்டார்.\nஅம்பத்தி ராயுடுவுடன் கேப்டன் டோனி களமிறங்கினார். இருவரும் ஐதராபாத் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார்கள். அபாரம் காட்டி சென்னை அணியை வெற்றியடைய செய்தார்கள். சென்னை அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19 ஓவர்களில் ஐதராபாத் நிர்ணயம் செய்த இலக்கை நொறுக்கியது. அம்பத்தி ராயுடு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் முதல் சதத்தை நிறைவு செய்தார். 62 பந்துக்களை எதிர்க்கொண்ட அவர் 7 சிக்சர்கள், 7 பவுண்டரிகள் என 100 ரன்கள் அடித்து கடைசி வரையில் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். மறுமுனையில் டோனி 20 ரன்களுடன் களத்தில் இருந்தார்.\n3 ஆட்டங்கள் கையில் இருக்கும் நிலையில் ஒன்றில் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்குள் கால்பதித்துவிடலாம் என விளையாட்டை தொடங்கிய சென்னை அணி ‘பிளே–ஆப்’ சுற்றை உறுதி செய்தது\n1. ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகப் பணிகளுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\n2. கனமழை எதிரொலி: முல்லைப்பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை\n3. கேரள வெள்ளபாதிப்பு : மீட்பு குழுவையே கண்கலங்க வைக்கும் காட்சிகள்\n4. வாஜ்பாய் உடல் பாரதீய ஜனதா தலைமை அலுவலகத்தில் அஞ்ச��ிக்காக வைக்கப்பட்டு உள்ளது\n5. கரைபுரளும் வெள்ளத்தால் வைகை ஆற்றில் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\n1. இங்கிலாந்து மண்ணில் ‘இந்திய வீரர்கள் காபி அருந்தி மகிழ்கிறார்கள்’ - சந்தீப் பட்டீல் விமர்சனம்\n2. 3வது டெஸ்ட் நாளை தொடக்கம்: ‘மனஉறுதியுடன் போராடுங்கள்’ - இந்திய பேட்ஸ்மேன்களுக்கு ரவிசாஸ்திரி வேண்டுகோள்\n3. கிரிக்கெட் சூதாட்டம்: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு 10 வருட தடை\n4. இந்திய அணியினரின் சிறந்த ஆட்டம் வெளிவர வடேகர் முக்கிய பங்காற்றினார் - சச்சின் தெண்டுல்கர் புகழாரம்\n5. இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் மரணம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arulezhilan.com/?p=482", "date_download": "2018-08-17T22:22:36Z", "digest": "sha1:CQPNDRX62SIKYGDWX4GVRHIMEYIREJ6G", "length": 7256, "nlines": 55, "source_domain": "arulezhilan.com", "title": "Arul Ezhilan Pages", "raw_content": "\n\"யாதும் ஊரே யாவரும் கேளிர்”\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கண் தெரியாத மாற்றுத் திறனாளிகள் தங்கள் கோரிக்கைக்காக போராடினார்கள். அவர்களை அடித்து இழுத்துச் சென்ற காவல்துறை அவர்களை நள்ளிரவில் சுடுகாட்டில் இறக்கி விட்டு வந்தார்கள். கடைசி வரை அவர்களின் கோரிக்கையை ஜெயலலிதா கண்டு கொள்ளவே இல்லை.\nஇடிந்தகரை மக்களை அடித்து உதைத்து அந்த ஊரில் குண்டு வெடிக்க வைத்து பல கொலைகளைச் செய்து அந்த ஊரின் அமைதியையே கெடுத்தார்கள். இன்று வரை அம்மக்களால் மீள முடியவில்லை. உளவுத்துறையின் உதவியோடு நடத்திய அநியாயத்தை அன்று உலகமே வேடிக்கை மட்டும் பார்த்தது.\nமுல்லை அணை உரிமைக்காக போராடிய மக்களின் கால்களை உடைப்பேன் என்று வெளிப்படையாக அறிவித்து அடித்தார்கள்.\nமத்திய அரசு கொண்டு வந்த மக்கள் விரோத திட்டங்களை ஜெயலலிதா எதிர்த்த நிலையில் அவர் உடல் நலம் இன்றி இருந்ததை பயன்படுத்திய பன்னீரும் அவரது அமைச்சர்களும் அத்தனை திட்டங்களையும் ஆதரித்தார்கள்.\nவறட்சியால் விவசாயிகள் தற்கொலை என்ற போது ஏளனம் செய்தார்கள் அமைச்சர்கள்.\nஏற்கனவே வறுமையில் உழலும் மக்களின் பாக்கெட்டில் இருந்த 50, ரூபாய் நூறு ரூபாயைக் கூட கொடூரமாக திருடியது மோடி கும்பல். மக்களிடன் எழுந்த அதிருப்தியை அதிமுக கண்டு கொள்ளவில்லை. வரவேற்றது. திமுக முதலில் வரவேற்றது பின்னர் எதிர்த்தது.\nஅதற்காக போராடிய சிபிஎம் தோழர்களான பெண்களை பாலியல் இழிவு செய்து மண்டையை உடைத்தது.\nசசிபெருமாளை சாக விட்டது, கோவனை கைது செய்தது,\nஇதை ஊடகங்கள் தட்டிக் கேட்கும் என மக்கள் நினைத்தார்கள். ஆனால் ஊடகங்களோ இந்த கும்பலின் முதுக்குக்குப் பின்னால் இருந்து செய்திகளை வழங்கினார்கள். ஊடகங்களை விமர்சிக்கும் பதிவுகளுக்கு அபரிவிதமாக ஆதரவே இதைக் காட்டுகிறது.\nஇந்த வெறுப்புதான் கொதிப்பாக ஜல்லிக்கட்டு போராட்டமாக வெடித்துள்ளது. மோடியை கழுவிக் கழுவி ஊற்றுகிறார்கள். பன்னீர் செல்வம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் இது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் மட்டுமே அல்ல, வெறுப்பு மக்களை பன்றிகளைப் போல கருத வேண்டாம் என்கிற எச்சரிக்கை. பன்னீருக்கு மட்டுமல்ல அரசியல் களத்தில் காலை,மதியம், மாலை என மிக்சர் சாப்பிட்டுக் கொண்டே அறிக்கைகளை மட்டும் விட்டுக் கொண்டிருக்கும் அத்தனை பேருக்கும் இது எச்சரிக்கையாக அமையட்டும்\n« சுவாதி கொலை சில கேள்விகள்\nஅதிமுக ஏன் பிளவுபடவில்லை,எப்படி முதல்வரானார் சசி\n‘பெருங்கடல் வேட்டத்து’ -இரு திரையிடல்கள்\nதந்திரங்களின் வித்தை அல்லது அறிவுரைக் கோவை\nரஜினி தலைவலி மக்களுக்கா ‘காலா’ வுக்கா\nஅசாதாரணச் சூழல்: காவிகளின் கட்டுக்கதை\nபன்னீர் செல்வம் மோடியின் திரைக்கதையில்\nஅதிமுக ஏன் பிளவுபடவில்லை,எப்படி முதல்வரானார் சசி\nசுவாதி கொலை சில கேள்விகள்\nமயூரன் கொல்லப்பட்ட ஓராண்டு நினைவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineidhal.com/archives/3050", "date_download": "2018-08-17T23:04:04Z", "digest": "sha1:R2SQ67UY7AU3K5D75NJYE2OMSYXVBRIU", "length": 12434, "nlines": 81, "source_domain": "cineidhal.com", "title": "தேங்காய் மூடியை தூக்கி எறியாதீங்க! அதுல தாங்க இருக்கு விஷயமே - அதிகம் பகிருங்கள்! தேங்காய் மூடியை தூக்கி எறியாதீங்க! அதுல தாங்க இருக்கு விஷயமே - அதிகம் பகிருங்கள்!", "raw_content": "\nமசாஜ் பண்ண சொன்னா இவன் என்ன பண்றானு நிங்களே பாருங்க – வீடியோ இணைப்பு\nசிறை வாழ்க்கையை பற்றி பெண் கைதிகள் கூறும் திடுக்கிடும் உண்மை – வீடியோ இணைப்பு\n3 பேரு 9 தடவ ஆண்டி செய்த கேவலமான வேலைய பாருங்க – வீடியோ இணைப்பு\nபெண்னை தனியாக கூட்டிபோய் இவன் செய்யும் வேலையை பாருங்கள் – வீடியோ இணைப்பு\nகேரளா வெள்ளத்தில் உயிரைப் பணயம் வைத்து குழந்தையைக் காப்பாற்றியவர்- வீடியோ இ��ைப்பு\nஇறந்த பின்பும் 17 வயது மாணவிக்கு நடந்த கொடூர சம்பவம்\nஇது இருந்தால் போதும் எப்பேற்பட்ட அழகியையும் 3 நிமிடத்தில் வசியம் செய்துவிடலாம்\nலெக்கின்ஸ் அணியும் பெண்களுக்கு ஏற்படும் ஆபத்துக்கள் – வீடியோ பாருங்க\nபுவன் மீடியா வொர்க்ஸ் பெருமையுடன் வழங்கும் சீமத்துரை\nகண்டமனூர் ஜமீன் கதை பற்றி தெரியுமா\nHome General தேங்காய் மூடியை தூக்கி எறியாதீங்க அதுல தாங்க இருக்கு விஷயமே – அதிகம் பகிருங்கள்\nதேங்காய் மூடியை தூக்கி எறியாதீங்க அதுல தாங்க இருக்கு விஷயமே – அதிகம் பகிருங்கள்\nதேங்காய் மூடியை தூக்கி எறியாதீங்க அதுல தாங்க இருக்கு விஷயமே – அதிகம் பகிருங்கள் அதுல தாங்க இருக்கு விஷயமே – அதிகம் பகிருங்கள். தலைமுடி, நாற்பது வயதுகளில் ஆரம்பித்து, ஐம்பது வயதுகளில் சிலருக்கு முழுக்க நரைத்ததெல்லாம், அந்தக்காலம், இப்போது வயசு வித்தியாசமே இல்லாமல், எல்லோருக்கும், ஏன் சிறுவர்கள் கூட, நரைத்த தலையுடன் காணப்படுவது, மனதிற்கு மிகவும் நெருடலான ஒன்றாகும்.\nநடுத்தர வயதில் உள்ள சில ஆண்களெல்லாம் நரைக்கு அலட்டிக் கொள்ளாமல், “தல” ஸ்டைலில், நரையே அழகு என சால்ட் அண்ட் பேப்பர் தோற்றத்தில் இருந்தாலும், பெண்கள் அப்படி இருக்கமுடியுமா அவர்களுக்கு நகைகள் கூட அப்புறம்தான், தலை நரைத்து விட்டாலே, அதைப் பார்த்து பார்த்து, மனம் கலங்கி விடுவர்.\nஅவர்களின் மனப்பூர்வமான முயற்சிகளில் தவறில்லை, ஆயினும், இன்று கடைகளில் கிடைக்கும் தலைச்சாயங்கள் எல்லாம், இயற்கையானதுதானா அவை எல்லாம் கலப்படம் இல்லாத கெமிக்கல்கள் மற்றும் இயற்கைச் சாயம் எனும் பெயருடன் வருவதும், பாதிப்பைத் தரக் கூடியவைகளே\n நரை முடியை போக்க எண்ணி அதிகம் பேர், அந்த சாயங்களின் ஒவ்வாமையினால் உண்டாகும் உடல் தோல் அலர்ஜிக்கு மற்றும் முக கருமைக்கு மருந்துகள் எடுத்துக் கொள்ளும் நிலையே, உண்மையாக இருக்கிறது.\nசில காலம் முன் வரை வீடுகளில் குழந்தை பிறந்தால், ஆணாக இருந்தாலும் சரி, பெண் குழந்தையாக இருந்தாலும் சரி, வீட்டில் உள்ள பாட்டிகள் குழந்தைகளுக்குத் தவறாமல் தலையில் எண்ணை தேய்ப்பார்கள். விளக்கெண்ணை அல்லது தேங்காய் எண்ணை தினமும் தலையில் தேய்த்து வருவார்கள். அவை குழந்தைகள் உடலுக்கும் தலை முடிகளுக்கும் நன்மை செய்து, முடிகளை நன்கு வளரச் செய்யும்.மேலும், நரை என்பதே மிக ���ரிதாக அவர்களின் ஐம்பது வயதுகளின் இறுதியில் மட்டுமே, காணப்படும்.\nஇன்றைய நவீன மருத்துவம், குழந்தைகளுக்குத் தலையில் எண்ணை தேய்ப்பது மிகப் பெரிய தீங்கு என்று கூறுவதால், நாமும், நம் குழந்தைகளுக்கு இயல்பாக நலம் தரக்கூடிய, இயற்கை வைத்திய முறைகளை, பெரியோர் சொல்லியும் கேளாமல், ஒதுக்கி வைத்து விட்டோம் பலன்களைக் குழந்தைகள் அல்லவா, அனுபவிக்கிறார்கள் பலன்களைக் குழந்தைகள் அல்லவா, அனுபவிக்கிறார்கள் இப்போதும் கெடவில்லை செயற்கை டைக்களுக்கு பதிலாக இயற்கையான டை தயாரிக்கும் முறையை கற்றுக் கொள்ளுங்கள்.\nநம்முடைய முன்னோர்கள் நரை முடி பாதிப்புகள் எளிதில் நீங்க அறிவுறுத்திய, இன்றும் சிலர் கடைபிடிக்கும் ஒரு எளிய தீர்வு இதோ. சில தேங்காய் மூடிகள் அல்லது நெல்லிக்காய் ஓடுகள் மற்றும் அரை லிட்டர் தேங்காய் எண்ணை. நம்முடைய முன்னோர்கள் நரை முடி பாதிப்புகள் எளிதில் நீங்க அறிவுறுத்திய, இன்றும் சிலர் கடைபிடிக்கும் ஒரு எளிய தீர்வு இதோ. சில தேங்காய் மூடிகள் அல்லது நெல்லிக்காய் ஓடுகள் மற்றும் அரை லிட்டர் தேங்காய் எண்ணை.\nபிறகு அதை சிறிது எடுத்து, தலைமுடிகளில் தடவிவர வேண்டும். அப்படியே இருக்கலாம், அல்லது தலையை அலச வேண்டுமென்றால், சில மணி நேரம் கழித்து அலசி விடலாம். இதுபோல சில தினங்கள் செய்து வந்தால் உங்கள் நரைத்த முடிகள் மெல்ல மெல்ல மறைவதைக் கண்கூடாகக் காணலாம். மேலும், தேங்காய் எண்ணை உடலுக்கு குளிர்ச்சியைத் தந்து, மனதில், செயல்களில் ஒரு தெளிவையும் கொடுக்கும். இதுதான், நமது பாரம்பரிய இயற்கை வைத்தியத்தின் தனிச் சிறப்பு\nபுவன் மீடியா வொர்க்ஸ் பெருமையுடன் வழங்கும் சீமத்துரை\nகருணாநிதியின் உடல் மறைந்தாலும் அவரது சாதனைகள் நிலைத்து நிற்கும் – பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் புகழஞ்சலி\nஉங்கள் தொப்புளில் அழுக்கு சேர்ந்து இருக்கா எத்தனை மோசமான விளைவுகள் வரும் தெரியுமா\n25 ஆண்டுகள் போராட்டத்தின் வெற்றியாக மேடையில் நிற்கின்றேன் – வினை அறியார் இயக்குனர் கே.டி.முருகன்\nஇந்த 5 டெக்னிக் ஃபாலோ பண்ணா, உங்க திருமண உறவில் எந்த சிக்கலும் வராது\nகார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தின் அட்டகாசமான டிரெய்லர்\nஅண்ணாதுரை படத்தின் 2 நிமிட காட்சிகள் வெளியாகியுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naveenprakash.blogspot.com/2006/06/blog-post.html", "date_download": "2018-08-17T22:21:20Z", "digest": "sha1:XIEJKPT4YPREFNX2ICKQVAUMHLZTUBA5", "length": 27623, "nlines": 467, "source_domain": "naveenprakash.blogspot.com", "title": "ஆதலினால்...: முத்தச்சந்தம்", "raw_content": "\nகுழல் இனிது யாழினிது என்பர் தம் காதலி கொஞ்சல் மொழி கேளா தவர் \nசுமந்து கொண்டு இருக்கிறது .\nகாதல் சொல்லி நவீன் ப்ரகாஷ் at Tuesday, June 13, 2006\n வலையிலிருந்துதான் எடுக்கிறேன் படங்களை :)\nவாருங்கள் மிதக்கும்வெளி :) அழகான விமர்சனம் :))\nகவிதைகளும், வடிவமைப்பும் அருமை. //\n நன்றி வருகைக்கும் தருகைக்கும் :)\nகன்னங்கள் சிவக்காமல் என்ன செய்யுமாம்\nமிக்க மகிழ்ச்சி தேவ் :)\nஉங்கள் செதுக்கல் எப்போதுமே கலக்கல் :))\nகன்னங்கள் சிவக்காமல் என்ன செய்யுமாம்\nஆஹா சிபி விளக்கம் அழகு ஆயிரம் தான் இருந்தாலும் அனுபவஸ்த்தர் இல்லையா ஆயிரம் தான் இருந்தாலும் அனுபவஸ்த்தர் இல்லையா \nஅழகான சந்தங்களுக்கு மிக்க நன்றி இளா \nம்... ரசிக்கக் கூடிய கவிதைகள்.\nஆஹா காதல் என்றால் அப்படியே உருகி விடுகிறீர்நேரமாகிவிட்டது இங்கேபொறுங்கள் நாளை நல்ல பின்னூட்டத்தோடு வருகிறேன்,\n\"கியூட்டா\" இருக்குதுங்க இந்தக் கவிதைகளும் படமும்... வாழ்த்துக்கள்\n//குழல் இனிது யாழினிது என்பர் தம் காதலி கொஞ்சல் மொழி கேளா தவர் \nம்... ரசிக்கக் கூடிய கவிதைகள்.//\nமிக்க நன்றி சத்தியா :)\nவந்தமைக்கும் ஈந்தமைக்கும் நன்றி நிக்ஷிதா :)\nஆஹா காதல் என்றால் அப்படியே உருகி விடுகிறீர்\nவாங்க ப்ரியன். நீங்கள் மட்டும் என்னவாம்\n\"கியூட்டா\" இருக்குதுங்க இந்தக் கவிதைகளும் படமும்... வாழ்த்துக்கள் //\n க்யூட்டாக இருக்கிறது விமர்சனம் தங்கள் பெயரைப் போலவே :))\nஇதனை வாசித்துவிட்டு செல்லுகின்ற காதலர்கள்\nவிமர்சனம் செய்யாதவர்கள் யாரையும் காதலிக்கவில்லை என்று அர்த்தம்..\n//இதனை வாசித்துவிட்டு செல்லுகின்ற காதலர்கள்\nஇப்படி விமர்சனம் செய்தவர்களை மாட்டிவிடுகிறீர்களே \n//விமர்சனம் செய்யாதவர்கள் யாரையும் காதலிக்கவில்லை என்று அர்த்தம்..//\nபயமாக இருக்கிறது :) //\nஎன்னங்க கடைசியில் இப்படி சொல்லிவிட்டீர்கள்\nரசிகவ் உங்கள் வரிகள் என் கவிதைச் செடிக்கு ஊற்றியநீர் \nஎன்ன இந்தப் பக்கம் ஒரே \"இச்\" சத்தமாவேக் கேட்குது\nஓ இது காதலர்கள் ஏரியாவா...\n//என்ன இந்தப் பக்கம் ஒரே \"இச்\" சத்தமாவேக் கேட்குது\nஓ இது காதலர்கள் ஏரியாவா...\nநீங்கதான் இந்த ஏரியா மெம்பர் நீங்களே கிளம்பினா எப்படி\nசுமந்து கொண்டு இ���ுக்கிறது .\\\\\nகாது மடல்களில் இரகசியமாய் முத்தமிடும் காதலி, ஒர் அழகான கற்பனை.\nஇளைமை துள்ளலும், காதலும்,முத்தமழையும் கலந்த கவிதை, ரசித்தேன்.\nசாதாரண சொற்களை தானே உபயோகிக்கிறேன்\nசுமந்து கொண்டு இருக்கிறது .\\\\\nகாது மடல்களில் இரகசியமாய் முத்தமிடும் காதலி, ஒர் அழகான கற்பனை.\nஇளைமை துள்ளலும், காதலும்,முத்தமழையும் கலந்த கவிதை, ரசித்தேன்.//\n:)))) மிக்க நன்றி அழகான ரசிப்புக்கும்\nகொஞ்சம் நானும்... கொஞ்ச நீயும்....\nநானெல்லாம் தொலையவே மாட்டேன் காதலில் என இறுமாந்திருந்தபோதுதான் நீ வந்து தொலைத்தாய் பேசாமலே படுத்துகின்றன உன் இதழ்கள் பேசியே கொல்கின்றன உ...\nஎப்படி எப்படி எல்லாமோ தன் பாசம் உணர்த்துவாள் அம்மா ஒரேயொரு கைஅழுத்தத்தில் எல்லாமே உணர்த்துவார் அப்பா... முன்னால் சொன்னதில்லை பிறர் சொல்லி...\nஎன்னதான் நீயாகக் கொடுத்தாலும் நானாக திருடும் போது கொஞ்சம் தித்திப்பு அதிகமாகத்தான் இருக்கின்றது முத்தங்களுக்கு... நானும் நீயும் பேசிக்கொ...\nஏண்டா இப்படிக் காதலிச்சு என் உயிரை வாங்கற.. என அழகாக நீ அலுத்துக்கொள்ளும்போது என் உயிரை வாங்குவது என்னவோ நீதான்... எப்படி என்னை உன்ன...\nநான் கலராகி விட்டேனா எனக் கேட்கிறாய் நீ எந்தக் கலராக இருந்தாலும் எனக்குப் பிடித்த கலர் நீதானே.. ஏன் நான் நிறம் குறைவாகப் பிறந...\nஉன்னைப் பிடிக்கவே இல்லை போடா என சொல்கிறாய் என்னை இறுக்கிப் பிடித்துக்கொண்டே... எப்போது சண்டையிட்டாலும் அழகாகத்தான் இருக்கிறாய்... ஆனால் ...\nநீயும் நானும் மற்றும் வெட்கங்களும்...\nகையில் மருதாணி இட்டிருக்கும் தைரியத்தில்தான் நான் உன்னிடம் குறும்பு செய்வதாக குற்றம் சொல்கிறாய்.. அப்படியெல்லாம் இல்லையடி கையில் நீ இருக்கு...\nநீ இல்லாத பொழுதுகளும் நன்றாகத்தான் இருக்கின்றன இப்போதுதான் உன்னைபற்றி அதிகம் நினைக்கிறேன் நீ ஓடிப்போகலாமா எனக்கேட்டதும் நான் தயாராவ...\nஎழுதியதில் பிடித்ததை எழுதப் பணித்த திவ்யாவுக்கு... இந்தப் பதிவு... ஆதலினாலில் சென்ற வருடம் பூத்த பூக்கள் மொத்தம் பத்து மிகவும் பிடித்த கவ...\nகொஞ்சம் பேசிவிடேன் என்னிடம்.. கோபத்திலும் நீ அழகாக இருக்கிறாய் என்ற பொய்யை எத்தனைமுறைதான் சொல்வது செல்லக் குரங்கே..\nகொஞ்சம் நானும்... கொஞ்ச நீயும்....\nநானெல்லாம் தொலையவே மாட்டேன் காதலில் என இறுமாந்திருந்தபோதுதான் நீ வந்து தொல���த்தாய் பேசாமலே படுத்துகின்றன உன் இதழ்கள் பேசியே கொல்கின்றன உ...\nஎப்படி எப்படி எல்லாமோ தன் பாசம் உணர்த்துவாள் அம்மா ஒரேயொரு கைஅழுத்தத்தில் எல்லாமே உணர்த்துவார் அப்பா... முன்னால் சொன்னதில்லை பிறர் சொல்லி...\nஎன்னதான் நீயாகக் கொடுத்தாலும் நானாக திருடும் போது கொஞ்சம் தித்திப்பு அதிகமாகத்தான் இருக்கின்றது முத்தங்களுக்கு... நானும் நீயும் பேசிக்கொ...\nஏண்டா இப்படிக் காதலிச்சு என் உயிரை வாங்கற.. என அழகாக நீ அலுத்துக்கொள்ளும்போது என் உயிரை வாங்குவது என்னவோ நீதான்... எப்படி என்னை உன்ன...\nநான் கலராகி விட்டேனா எனக் கேட்கிறாய் நீ எந்தக் கலராக இருந்தாலும் எனக்குப் பிடித்த கலர் நீதானே.. ஏன் நான் நிறம் குறைவாகப் பிறந...\nஉன்னைப் பிடிக்கவே இல்லை போடா என சொல்கிறாய் என்னை இறுக்கிப் பிடித்துக்கொண்டே... எப்போது சண்டையிட்டாலும் அழகாகத்தான் இருக்கிறாய்... ஆனால் ...\nநீயும் நானும் மற்றும் வெட்கங்களும்...\nகையில் மருதாணி இட்டிருக்கும் தைரியத்தில்தான் நான் உன்னிடம் குறும்பு செய்வதாக குற்றம் சொல்கிறாய்.. அப்படியெல்லாம் இல்லையடி கையில் நீ இருக்கு...\nநீ இல்லாத பொழுதுகளும் நன்றாகத்தான் இருக்கின்றன இப்போதுதான் உன்னைபற்றி அதிகம் நினைக்கிறேன் நீ ஓடிப்போகலாமா எனக்கேட்டதும் நான் தயாராவ...\nஎழுதியதில் பிடித்ததை எழுதப் பணித்த திவ்யாவுக்கு... இந்தப் பதிவு... ஆதலினாலில் சென்ற வருடம் பூத்த பூக்கள் மொத்தம் பத்து மிகவும் பிடித்த கவ...\nகொஞ்சம் பேசிவிடேன் என்னிடம்.. கோபத்திலும் நீ அழகாக இருக்கிறாய் என்ற பொய்யை எத்தனைமுறைதான் சொல்வது செல்லக் குரங்கே..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D", "date_download": "2018-08-17T22:55:16Z", "digest": "sha1:HY5E3ZV2ZR2I6MNKKKMO4ERG4GDBYFPB", "length": 6875, "nlines": 157, "source_domain": "ta.wikipedia.org", "title": "சீழ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇமைப்படல அழற்சியால் சீழ் வடியும் கண்\nசீழ் என்பது பாக்டீரியா (அ) பூஞ்சையின் தாக்கத்தால் நோய்த்தொற்று அடைந்த பகுதியிலிருந்து வழியும் ஒரு வகையான வெள்ளை-மஞ்சள், மஞ்சள் (அ) மஞ்சள்-பழுப்பு நிறக் கசிவு ஆகும்.[1][2] சீழ் கட்டியிருப்பது வெளியில் தெரிந்தால், அது கொப்புளம் (அ) கட்டி எனப்படும். தோலுக்கு அடியில் சீழ் படிந்திருந்தால், அது பரு என���்படும்.\nபல வகை பாக்டீரியாக்கள், சீழ் உருவாக்கத்தில் பெரும்பங்கு வகிக்கின்றன. :[3]\n\". பார்த்த நாள் 2016-08-19.\nதுப்புரவு முடிந்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஆகத்து 2017, 14:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/stocks-recommendation-11th-june-15th-june-2018-011654.html", "date_download": "2018-08-17T22:20:07Z", "digest": "sha1:B6JXFLTFB2ZBXM4ARJZ4CCJGPZYHHIPV", "length": 18452, "nlines": 188, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அடுத்த வாரம் ஜூன் 11 முதல் 15 வரை எந்த பங்குகளை எல்லாம் வாங்கலாம் & விற்கலாம்! | Stocks Recommendation For 11th June to 15th June, 2018 - Tamil Goodreturns", "raw_content": "\n» அடுத்த வாரம் ஜூன் 11 முதல் 15 வரை எந்த பங்குகளை எல்லாம் வாங்கலாம் & விற்கலாம்\nஅடுத்த வாரம் ஜூன் 11 முதல் 15 வரை எந்த பங்குகளை எல்லாம் வாங்கலாம் & விற்கலாம்\nவிவசாயிகளுக்கு ஒரு குறையும் இல்லை.. நபார்டு வங்கி சர்வேயில் தகவல்\nகேரளா வெள்ளத்தால் அங்குள்ள மக்கள் மட்டுமல்ல பங்கு சந்தைக்கும் பாதிப்பு எனத் தெரியுமா\nசென்செக்ஸ் 188 புள்ளிகளும், நிப்டி 11,385 புள்ளியாகவும் சரிந்தது\nசில்லறை பணவீக்கம் குறைந்ததால் நட்டத்தில் இருந்து மீண்ட பங்கு சந்தை..\nதுருக்கி நிதி நெருக்கடியால் சரிவடைந்த இந்திய பங்கு சந்தை..\nஇந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத விதமாக 69.62 ஆக சரிவு..\nசென்செக்ஸ் 155 புள்ளிகளும், நிப்டி 11,429 புள்ளிகளாகவும் சரிவு\nஇந்திய பங்கு சந்தை வெள்ளிக்கிழமை பிளாட்டாக முடியும் போது மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 19.41 புள்ளிகள் என 0.05 சதவீதம் சரிந்து 35,443.67 ரூபாய் ஆகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 0.70 புள்ளிகள் என 0.01 சதவீதம் சரிந்து 10,767.65 ரூபாய் ஆகவும் வர்த்தகம் ஆனது.\nஎனவே வரும் வாரம் எந்தப் பங்குகளை எல்லாம் வாங்கலாம் மற்றும் விற்கலாம் என்ற வல்லுநர்களின் பரிந்துரைகளை இங்குப் பார்ப்போம்.\nகிலென்மார்க் பார்மா நிறுவனப் பங்குகளை 552 முதல் 557 ரூபாய் வரை கொடுத்து வாங்கினால் 590 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளது. ஸ்டாப் லாஸ் 532 ரூபாய் எனவும் வல்லுநர்கள் பரிந்துரைத்துள்ளனர்.\nலூபின் நிறுவனப் பங்குகளை 804 முதல் 812 ரூபாய் வரை கொடுத்து வாங்கினால் 884 ரூபாய் வரை லாபம�� அளிக்கும் என்றும் ஸ்டாப் லாஸ் 768 ரூபாய் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nஜோதி லெபாரட்ரீஸ் பங்குகளை 424 முதல் 428 ரூபாய் வரை அளித்து வாங்கினால் 455 ரூபாய் வரை லாபம் அளிக்க வாய்ப்புள்ளது என்றும் ஸ்டாப் லாஸ் 408 ரூபாய் என்றும் பரிந்துரைத்துள்ளனர்.\nமகாநகர் கேஸ் நிறுவனப் பங்குகளை 841 முதல் 848 ரூபாய்க்குள் வாங்கும் போது 896 ரூபாய் வரை உயரும் என்றும் ஸ்டாப் லாஸ் 808 ரூபாய் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nபவர் கிரிட் கார்ப்ரேஷன் இந்தியா லிமிடெட்\nபவர் கிரெட் கார்ப்ரேஷன் நிறுவனப் பங்குகள் 197.5 முதல் 199.5 ரூபாய் ஆக இருக்கும் போது விற்கலாம் என்றும் ஸ்டாப் லாஸ் 206 ரூபாய் என்றும், டாட்கெட் 187 ரூபாய் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nஇங்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள பங்குகள் வல்லுநர்கள் கருத்தாகும். லாபம் & நட்டம் எது அடைந்தாலும் முதலீட்டாளர்கள் மற்றும் சந்தை ரிஸ்க்கை பொருத்தத்து. தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளம் பொறுப்பேற்காது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: பங்கு சந்தை பங்குகள் பரிந்துரைகள் சென்செக்ஸ் நிப்டி stocks recommendation sensex nifty\nரூ. 4,299-க்கு ஐபோன் எக்ஸ்.. ரெண்ட்மோஜோ அதிரடி..\nஜூலை மாதத்திற்கான மொத்த விலை குறியீடு 5.09% ஆகக் குறைந்தது..\nடாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 70 ஆகச் சரிந்து அதிர்ச்சி\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/india?pg=7", "date_download": "2018-08-17T23:01:54Z", "digest": "sha1:T6NIT3FSPD57KKTK276BDHC2HA5TCI62", "length": 12840, "nlines": 109, "source_domain": "www.tamilan24.com", "title": "இந்தியச்செய்திகள்", "raw_content": "\nதமிழ் ஊடகம் ஒன்று காட்சித் திரை விண்ணப்பம் - உதவியது இராணுவம்\nபெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் - அனந்தி சசிதரன்\nகூடுதல் பாதுகாப்புடன் பல்சர் என்.எஸ்.160 விற்பனை துவங்கியது\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக டெல்லி அரசு ரூ. 10 கோடி நன்கொடை\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்���து\nகட்டுமான தொழிலாளர்கள் நல்வாழ்வு திட்டத்தை செப். 30-க்குள் இறுதி செய்ய வேண்டும்- சுப்ரீம் கோர்ட்\nகட்டுமான தொழிலாளர்களுக்கான நல்வாழ்வு திட்டத்தை செப்டம்பர் 30-ந் தேதிக்குள் இறுதி செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கெடு விதித்துள்ளது. மேலும் படிக்க... 21st, Jul 2018, 01:17 AM\nநரேந்திர மோடி ஒரு சுயநலவாதி - சந்திரபாபு நாயுடு தாக்கு\nபிரதமர் நரேந்திர மோடி ஒரு சுயநலவாதி என ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். ஐதராபாத் : மத்திய அரசு மீது தெலுங்கு தேசம் மேலும் படிக்க... 21st, Jul 2018, 01:14 AM\nபிக்பாஸ் வீட்டில் மஹத் அதிரடி.. சிறையில் அடைக்கப்பட்ட தாடி பாலாஜி\nபிக் பாஸ் வீட்டில் மகத் செய்யும் லீலைகளை பார்த்து பலரும் கொந்தளித்துக் கொண்டிருந்தார்கள். தற்போது மஹத் தலைவரானதால் அவர் அறிவுரை வழங்கியுள்ளார். இதனை மேலும் படிக்க... 20th, Jul 2018, 02:55 PM\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி கட்ட போட்டியாளர்கள் இவர்கள் தானாம்\nபிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது ரசிகர்கள் பலரின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளது. தமிழில் தற்போது இரண்டாம் சீசன் போய்க்கொண்டிருக்கிறது. கமல் ஹாசன் இந்நிகழ்ச்சியை மேலும் படிக்க... 20th, Jul 2018, 01:38 AM\nஒருவேளை மதிய உணவுக்கு ரூ. 7 லட்சம் பில்\n> இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா இந்தோனேசியாவின் பாலி நகருக்குச் சமீபத்தில் சென்றுள்ளார். அங்குள்ள குட்டா பகுதியில் இந்திய உணவுகள் மேலும் படிக்க... 20th, Jul 2018, 01:35 AM\n படிக்காதவர் - மோசமாக நடக்கும் பிக்பாஸ் போட்டியாளர்கள்\nபிக்பாஸ் இரண்டாவது சீசன் தற்போது ஒரு மாதத்தை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. 32வது நாள் நடந்த சம்பவங்கள் இன்று ஒளிபரப்பப்பட்டது. அதில் சென்றாயனை அனைத்து மேலும் படிக்க... 20th, Jul 2018, 01:33 AM\nமஹத்-யாஷிகா விடுங்க, ஐஸ்வர்யா-ஷாரிக் செய்த ரொமான்ஸ் பார்த்தீர்களா\nகலாச்சாரத்தை சீரழிக்கும் பிக்பாஸ் - ஆனந்த் வைத்தியநாதன்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலாச்சார சீரழிவு இருப்பதாக நினைத்தால் நீங்கள் அந்த நிகழ்ச்சியை பார்க்க வேண்டாம் என அந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய ஆனந்த் மேலும் படிக்க... 19th, Jul 2018, 01:42 AM\nபிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் பலருக்கும் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளது என்பதால் அவர்களுக்காகவே ஸ்மோக்கிங் ரூம் கொடுக்கப்பட���டுள்ளது. அதுபோல மேலும் படிக்க... 19th, Jul 2018, 01:38 AM\n மும்தாஜுடன் ஜோடி போட்டு ஆடும் செண்ட்ராயன்...உச்சக்கட்ட கடுப்பில் ரம்யா\nநேற்றைய பிக்பாஸில் கனா காணும் காலங்கள் டாஸ்காக கொடுக்கப்பட்டது. இதில் குடும்பதினர் அனைவரும் பள்ளிக் குழந்தைகளாகவும், வீட்டின் தலைவி ரித்விக்கா தலைமை மேலும் படிக்க... 18th, Jul 2018, 12:58 PM\nதமிழ் ஊடகம் ஒன்று காட்சித் திரை விண்ணப்பம் - உதவியது இராணுவம்\nபெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் - அனந்தி சசிதரன்\nகூடுதல் பாதுகாப்புடன் பல்சர் என்.எஸ்.160 விற்பனை துவங்கியது\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக டெல்லி அரசு ரூ. 10 கோடி நன்கொடை\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nதமிழ் ஊடகம் ஒன்று காட்சித் திரை விண்ணப்பம் - உதவியது இராணுவம்\nபெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் - அனந்தி சசிதரன்\nகூடுதல் பாதுகாப்புடன் பல்சர் என்.எஸ்.160 விற்பனை துவங்கியது\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக டெல்லி அரசு ரூ. 10 கோடி நன்கொடை\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nவடகிழக்கில் 522 ஏக்கர் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்படும்.\nமுல்லைத்தீவு- துணுக்காய் பிரதேசத்தில் மட்டும் 720 குடும்பங்களுக்கு வீடுகள் இல்லை\nதென்னிலங்கை மீனவர்களுக்கு கடற்படை மற்றும் பொலிஸார் பாதுகாப்பு.\nவாடிகள் எரிக்கப்பட்டமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரவிகரன் உதவி.\nதமிழ் மக்களுக்கு முன்னெப்பொழுதும் இல்லாதவாறு முழுமையான சுதந்திரம் ராஜித சேனாரட்ன\nநெடுந்தீவு பரீட்சை நிலையத்துக்கான வினாத்தாள்கள் விமானப் படையின் உலங்கு வானூர்தி மூலம் ..\nபதின்ம வயது சிறுமிகள் மூவருக்கு பாலியல் தொல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/9638/2018/03/sooriyan-gossip.html", "date_download": "2018-08-17T23:35:59Z", "digest": "sha1:6ZYUJ5GXHFAS2D3POHBZKGGSI4UBCJVL", "length": 14283, "nlines": 160, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "கடவுளுக்கு ஐபோன் 6 ஐ காணிக்கையாக வழங்கிய பக்தர் - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nகடவுளுக்கு ஐபோன் 6 ஐ காணிக்கையாக வழங்கிய பக்தர்\nகிருஷ்ணா மாவட்டத்தில் மோபிதேவி எனும் இடத்தில் சுப்ரமனிய சுவாமி கோயில் உள்ளது. இங்கு, பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகளை 108 நாள்களுக்கு ஒருமுறை நிர்வாகிகள் எடுத்துக் கணக்கிடும் பணியில் ஈடுபடுவர். வழக்கம்போல் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கோயில் உண்டியல் திறக்கப்பட்டது. எப்போதும்போல் பணம் மற்றும் நகைகள் போன்ற காணிக்கைகள்தான் உண்டியலில் இருக்கும் என்று திறந்தனர் நிர்வாகிகள்.\nஆனால், இம்முறை வழக்கத்துக்கு மாறாகப் பக்தர் ஒருவர், உத்தரவாத கடிதத்துடன்கூடிய புத்தம் புதிய `ஐபோன் 6’ ஒன்றைக் காணிக்கையாகச் செலுத்தி ஆச்சர்யப் படுத்தியுள்ளார். இப்படிப்பட்ட காணிக்கையைப் பார்த்த நிர்வாகத்தினார் என்ன செய்வது என்று புரியாமல் திகைத்துள்ளனர்.\nஇதைப்பற்றி கோயில் நிர்வாகம் தெரிவிக்கையில், இந்தக் காணிக்கையை யார் உண்டியலில் போட்டனர் என்று தெரியவில்லை. இந்தப் போனை ஏலத்தில்விட்டு அதன் மூலம் வரும் பணத்தைக் கோயில் திருப்பணிக்காகச் செலவிடலாமா அல்லது பக்தர்களின் தொலைபேசி அழைப்புக்குப் பதிலளிக்கும் விதமாகப் பயன்படுத்தலாமா என்று புரியாமல் உள்ளோம் என்றார்.\nஇதுபோன்ற சம்பவங்கள் நடப்பது மிகவும் அரிது. இதேபோல், 2016-ம் ஆண்டு ஷீர்டியில் உள்ள சாய் பாபா கோயில், 92 லட்சம் மதிப்பிலான இரண்டு வைர நகைகளை பக்கதர் ஒருவர் காணிக்கையாக வழங்கினார்\nகுட்டி தேவதை Zivaதான் என் மன அழுத்தத்திற்கான மருந்து - தோணி நெகிழ்ச்சிப் பதில்\n15 பெண்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்த 5 பேருக்கு தூக்கு...\nஇந்தியன் இரண்டாம் பாகத்தில் இறந்து போகிறார் கமல் \nஓடும் காரிலிருந்து குதித்த ரெஜினா ; போலீஸ் வழக்குப்பதிவு\nஐந்தே நாட்களில் புரட்டியெடுத்த மனைவி\nமும்தாஜ் ; அதிர வைக்கும் பக்கங்கள்\nதிருமணத்தைத் தூக்கி வீசாத தயார் ; ஐஸ்வர்யா ராய் பகீர் கருத்து\nவிடுதலையின் பெரு விருட்ஷம் ; நெல்சன் மண்டேலா\nநெற்றியில் குங்குமம் வைத்தால் இத்தனை நன்மைகளா\nஇருள் நிறைந்த குகைக்குள் 15 வருடங்களாக கற்பழித்து, கருக்கலைப்புக்கு உட்படுத்திய மந்திரவாதி\n114 ஆண்டுகள் சிறைத் தண்டனை - யாருக்கு ஏன்\nஅந்த கேவலமான ஆடைகள் பிஃக் பாஸ் வீட்டில் : கமல் விளக்கம்\nஆர்யா & ஷாயிஷாவின் கஜினிகாந்த் திரைப்படத்தின் உருவாக்கம் \nஹன்சிகா எதிர்பார்த்த பிறந்த நாள் இது தான் \nவிஷ்வரூபம் மயிர் கூச்செறியும் சாகசக்காட்சி\nஉலகநாயகனின் விஸ்வரூபம் 2ம் பாகத்தின் பிரமாண்டமான தயாரிப���பு \n தமிழ் படம் 2 திரைப்பட பாடல் \nஅடி பப்பாளிப்பழமே..... மணியார் குடும்பம் திரைப்பட பாடல் \nலில்லி இலையில் இருந்து புகைப்படம் எடுக்கும் சுற்றுலா பயணிகள்\n24 பள்ளிக் குழந்தைகளின் உயிர்களை பலியெடுத்தது நைல் நதி\nதந்தை மகனின் கின்னஸ் சாதனை\n'தல' 'தளபதி' படங்களில் மீண்டும் சங்கவி - வரவேற்பார்களா ரசிகர்கள்....\nவிவசாயிகளை அரசு கைவிட்டு விட்டது ; விஜய் உருக்கம்\nமருத்துவம் கண்ட மைல் கல்\nசூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்தில் த்ரிஷா\nஜெயலலிதா வேடத்தில் நீயா நானா ; நீலாம்பரியுடன் மோதும் மூணுஷா\nஇரவில் உங்கள் கைப்பேசிகளைப் பார்த்தால் இது தான் ஏற்படும்\nநீங்கள் இவற்றை விரும்பி உண்கிறீர்களா\nகொடிய விஷம் கொண்ட பாம்புகளிடம் சிக்கினால், ஒரு முறை மதுபானத்தை......\nஉடல் சிதறி பலியாகிய பிஞ்சுகள்....\nதாயை இழந்த குழந்தைக்காக பெண்ணாக மாறிய தந்தை...\n1000 குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த 300 பாதிரியார்கள்\nபச்சிளம் குழந்தையை கழிவு நீர்த் தொட்டிக்குள் இருந்து, போராடி மீட்ட பெண்....... இது தான் மனிதம்\n54 நிமிடத்தில் உலக சாதனைப் படைத்த தமிழ் மாணவி\nஉங்கள் காதலியின் உண்மைக் குணத்தை அறிய வேண்டுமா\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஇரவில் உங்கள் கைப்பேசிகளைப் பார்த்தால் இது தான் ஏற்படும்\nபச்சிளம் குழந்தையை கழிவு நீர்த் தொட்டிக்குள் இருந்து, போராடி மீட்ட பெண்....... இது தான் மனிதம்\nதாயை இழந்த குழந்தைக்காக பெண்ணாக மாறிய தந்தை...\nஉங்கள் காதலியின் உண்மைக் குணத்தை அறிய வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sports.dinamalar.com/sections/Other-Sports.html", "date_download": "2018-08-17T22:25:55Z", "digest": "sha1:T33CYK227AZLAW7H6QHDZDE7MWZGTECO", "length": 8650, "nlines": 116, "source_domain": "sports.dinamalar.com", "title": "Dinamalar Sports | Live Sports News | Cricket | Hockey | boxing | Tennis | Chess | Football | Soccer | volleyball | badminton | Olympic Events | sports photos | sports videos", "raw_content": "இதை எனது முதல் பக்கமாக்கு\nஆசிய கோப்பை: இன்று வண்ணமய துவக்க விழா\nஜகார்த்தாவில் ஆசிய விளையாட்டு இன்று கோலாகலமாக துவங்குகிறது. அணி வகுப்பில் இளம் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, மூவர்ணக்கொடி ஏ��்தி வரவுள்ளார். ஆசிய நாடுகள் இடையே நல்லுறவை தொடரும் வகையில் 1951...\nஜூனியர் சைக்கிளிங்: இந்திய வீரர் சாதனைஆசிய விளையாட்டில் லோகோ என்னசாதிப்பார்களா தமிழக ‘தங்கங்கள்’அபுதாபி செஸ்: அபிஜீத் வெற்றி‘பிளிட்ஜ்’ செஸ்: ஆனந்த் 10வது இடம்ஹேண்ட்பால்: இந்தியா தோல்விஆனந்த் ஏமாற்றம்ஆசிய ஹேண்ட்பால்: இந்தியா ஏமாற்றம்போல்ட் கேட்ட கருப்பு கார்டேபிள் டென்னிஸ்: ரோனித் வெள்ளி\n‘டெங்கு’ காய்ச்சலில் தீபிகாபுரோ கோல்ப்: அமன்தீப் சாம்பியன்\nவெற்றிப் பாதைக்கு திரும்புமா இந்தியா: இன்று...துலீப் டிராபி: அஷுதோஷ் அரைசதம்டெஸ்டில் விளையாட ரோகித் ‘ரெடி’நத்தத்தில் இன்று துலீப் டிராபி: இந்தியா...‘பன்முக வித்தகர்’ வடேகர்: சச்சின், அசார்...\nகோ - கோ: ஈடன் கார்டன் கலக்கல்\nஆசிய விளையாட்டு: மீராபாய் விலகல்வில்வித்தை: இந்தியா ‘நம்பர்–1’நீரஜ் சோப்ரா தங்கம்: ஈட்டி எறிதலில்...சாதிப்பார்களா தமிழக ‘தங்கங்கள்’\nகடலுார் நாகம்மன் கோயிலில் செடல் பெருவிழா\nஇன்ஜி., துணை கவுன்சிலிங் ஆன்லைன் பதிவு\nஇயக்குநர் இளனுக்கு கார் பரிசளித்த யுவன்\nஸ்ரீலங்கா vs செளத் ஆஃப்ரிக்கா , ஒன்-ஆஃப் டீ20ஐ\nஸ்ரீலங்கா செளத் ஆஃப்ரிக்கா-ஐ 3 விக்கெட்டுகளில் தோற்கடித்தது\nஸ்ரீலங்கா vs செளத் ஆஃப்ரிக்கா , ஒன்-ஆஃப் டீ20ஐ\nஸ்ரீலங்கா செளத் ஆஃப்ரிக்கா-ஐ 3 விக்கெட்டுகளில் தோற்கடித்தது\nஸ்ரீலங்கா vs செளத் ஆஃப்ரிக்கா , ஐந்தாவது ஒரு நாள் ஆட்டம்\nஸ்ரீலங்கா செளத் ஆஃப்ரிக்கா-ஐ 178 ரன்களில் தோற்கடித்தது\nஇங்கிலாந்து vs இந்தியா , இரண்டாவது டெஸ்ட்\nஇங்கிலாந்து இந்தியா-ஐ, ஒரு ஆட்டப்பகுதியில், 159 ரன்களில் தோற்கடித்தது\nஇங்கிலாந்து vs இந்தியா , மூன்றாவது டெஸ்ட்\nஇங்கிலாந்து vs இந்தியா , மூன்றாவது டெஸ்ட்\nஐர்லாந்து vs ஆப்கானிஸ்தான் , முதல் டீ20ஐ\nஅயர்லாந்தில் ஆப்கானிஸ்தான், 3 டி20ஐ தொடர்கள், 2018\nப்ரெடி க்ரிக்கெட் க்ளப், மகெராமேசன், ப்ரெடி\nஐர்லாந்து vs ஆப்கானிஸ்தான் , இரண்டாவது டீ20ஐ\nஅயர்லாந்தில் ஆப்கானிஸ்தான், 3 டி20ஐ தொடர்கள், 2018\nப்ரெடி க்ரிக்கெட் க்ளப், மகெராமேசன், ப்ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/48799-herath-breaks-de-bruyn-bavuma-stand-to-expose-sa-s-tail.html", "date_download": "2018-08-17T23:14:03Z", "digest": "sha1:BZCKHF36GFCI5SM4UGRWTIMJ6RGPENCF", "length": 12054, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டெஸ்ட் கிரிக்கெட்: வெற்றியை நோக்கி இலங்கை அணி! | Herath breaks de Bruyn-Bavuma stand to expose SA's tail", "raw_content": "\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nவெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு\nகொச்சி விமான நிலையம் மூடல்\nவரலாற்று நாயகன் அஜித் வடேகர் மறைந்தார்\nஇந்தியாவின் 72வது சுதந்திர தினம் - கோலாகல கொண்டாட்டம்\nடெஸ்ட் கிரிக்கெட்: வெற்றியை நோக்கி இலங்கை அணி\nதென்னாப்பிரிக்க அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இலங்கை அணி வெற்றி பெறும் நிலையில் உள்ளது.\nதென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடிவருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்பில் நடந்து வருகி றது.\nஇதில் முதல் இன்னிங்சில் இலங்கை 338 ரன்களும், தென்னாப்பிரிக்கா 124 ரன்களும் எடுத்தன. 214 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, இரண்டாவது நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்திருந்தது. மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி 5 விக்கெட் இழப்புக்கு 275 ரன்கள் சேர்த்து டிக்ளர் செய்தது. கருணாரத்னே 85 ரன்களும், மேத்யூஸ் 71 ரன்களும் குணதிலகா 61 ரன்களும் சேர்த்தனர். முதல் இன்னிங்ஸ் முன்னிலையையும் சேர்த்து இலங்கை அணி, தென்னாப்பிரிக்காவுக்கு 490 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.\nஇந்த இலக்கை நோக்கி களம் இறங்கிய தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்களை, சுழற்பந்து வீச்சாளர்கள் ஹெராத், தில்ருவான் பெரேரா, தனஞ்ஜெயா ஆகியோர் திணறடித்தனர்.\nதொடக்க ஆட்டக்காரர்கள் மார்க்ராம் 14 ரன்னிலும் டீன் எல்கர் 37 ரன்னிலும் அவுட் ஆயினர். அடுத்த வந்த டி புருயின் மட்டும் தாக்குப் பிடித்து ஆட, மற்றவர்கள் தங்கள் விக்கெட்டை அடுத்தடுத்து இழந்தனர். ஹாசிம் ஆம்லா 6 ரன்னிலும் கேப்டன் டுபிளிசிஸ் 7 ரன்னிடலும் கேஷவ் மகராஜ் ரன் ஏதும் எடுக்காமலும் டி காக் 8 ரன்களும் எடுத்து அவுட் ஆயினர். டி புருயின், பவுமா ஜோ���ி நிதானமாக ஆடி ரன்கள் சேர்க்கப் போராடியது. இருந்தும் பவுமா 63 ரன்களில் ஹெராத் சுழலில் வீழ்ந்தார்.\nஉணவு இடைவேளை வரை அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 246 ரன்கள் எடுத்துள்ளது. டி புருயின் 85 ரன்களுடனும் ரபாடா ரன் ஏதும் இன்றி யும் களத்தில் உள்ளனர். இலங்கை தரப்பில் சுழல் பந்துவீச்சாளர்கள் ஹெராத் 4 விக்கெட்டுகளையும் தனஞ்செயா 2 விக்கெட்டுகளையும் பெரேரா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.\nதென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கு இன்னும் 244 ரன்கள் தேவைப்படுகிறது. வெறும் மூன்று விக்கெட்டுகள் மட்டுமே உள்ள நிலையில் இந்த ரன்களை எடுப்பது கஷ்டம் என்பதால் இலங்கை அணியின் வெற்றி உறுதியாகியுள்ளது.\nபோராட கண்மூடித்தனமாக தடை விதிக்க முடியாது : உச்சநீதிமன்றம்\nரயிலுக்கு செல்லும் தண்ணீருக்கு போலீசார் கட்டுப்பாடு.. கழிவறை நாற்றத்தால் கஷ்டப்படும் மக்கள்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅணிக்குத் திரும்பினார் தென்னாப்பிரிக்க ’கிரிக்கெட் தமிழச்சி’\nஎப்போதான் என்ன டீம்ல சேர்ப்பீங்க \nதனஞ்செயா சுழலில் சிக்கிச் சிதைந்த தென்னாப்பிரிக்க அணி\n விராத் அப்செட், ரூட் பாராட்டு\nநாங்கள் தவறுகள் செய்தோம்: ரஹானே ஒப்புதல்\nதமிழக மீனவர்கள் 27 பேர் இலங்கை கடற்படையினரால் கைது\nமயங்க் ஏமாற்றம், விஹாரி விஸ்வரூபம்: இந்திய ஏ அணி ரன்கள் குவிப்பு\nஇங்கிலாந்து ஸ்விங் மிரட்டல்: 107 ரன்னுக்கு சுருண்டது கோலி டீம்\nஇலங்கை போட்டியில் டுபிளிசிஸ் காயம்\nபனிக்குடம் உடைந்த நிலையில் தவித்த கர்ப்பிணி மீட்பு: பரபரப்பான வீடியோ\nமகளின் நிச்சயதார்த்தத்தை நிறுத்தி வெள்ள நிவாரணத்திற்கு நிதி அளித்த பத்திரிகையாளர்\nஜெயலலிதா வேடத்தில் வித்யா பாலன்\nசெவிலியர்களே பிரசவம் பாரத்த அவலம்: குழந்தை இறப்பு\nவாஜ்பாய் உடலுக்கு தீ மூட்டினார் வளர்ப்பு மகள் நமிதா\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபோராட கண்மூடித்தனமாக தடை விதிக்க முடியாது : உச்சநீதிமன்றம்\nரய���லுக்கு செல்லும் தண்ணீருக்கு போலீசார் கட்டுப்பாடு.. கழிவறை நாற்றத்தால் கஷ்டப்படும் மக்கள்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sivakasikaran.com/2010/03/blog-post_31.html", "date_download": "2018-08-17T23:08:00Z", "digest": "sha1:YDWOJDOF4KGIXFIMLGRON6UOVIQIPDXR", "length": 28066, "nlines": 309, "source_domain": "www.sivakasikaran.com", "title": "பரமஹம்ச நித்யானந்தரும் பாரின் பாதிரிகளும்... - சிவகாசிக்காரன்", "raw_content": "\nஎன்னிடம் மேதாவித்தனத்தை எதிர்பார்க்காதீர்கள். என் பாமரத்தனமான கேள்விகள், சந்தோசங்கள், எண்ணங்கள், கோபங்கள் இது தான் இந்த பக்கம்..\nபரமஹம்ச நித்யானந்தரும் பாரின் பாதிரிகளும்...\nஇன்று CNN சானலில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பினார்கள். ஐரோப்பிய நாடுகளின் கத்தோலிக்க தேவாலயங்களில் பரவலாக நடைபெரும், சிறுவர்கள் மேல் பாதிரிகளால் நிகழ்த்தப்படும் பாலில் வன்முறை தான் இன்றைய அவர்களின் தலைப்பு. பாதிக்கப்பட்ட சிலரின் பேட்டிகளும் காட்டப்பட்டன.\nஅந்த நிகழ்ச்சியில் முக்கியமாக விவாதிக்கப்பட்ட விஷயம், '200 காதுகேளாத சிறுவர்களிடம் பாலியல் வன்முறை செய்தும், அந்த பாதிரிகளின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத போப்பை என்ன செய்யலாம்' என்பதே. அயர்லாந்து, ஜெர்மனி போன்ற பல நாடுகளிலும் இப்படி தான் நடந்துள்ளது. உயர் பதவியில் இருப்பவர்களும் கடவுளுக்கு நிகராக மதிக்கப்படுபவர்களும் இந்த பாலியல் கொடுமைகளை மூடிமறைக்கப்பார்த்துள்ளனர். லண்டனில் இந்த வன்கொடுமையை எதிர்த்து மக்கள் பேரணி நடக்க இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.\nசரி இதற்கும் நித்யானந்தருக்கும் என்ன சம்பந்தம் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பிய சானல் நமது சன் டிவியை விடவும் நக்கீரனை விடவும் பல மடங்கு புகழ் பெற்றதும், அதிகாரம் உள்ளதுமாகும். அவர்கள் நினைத்திருந்தால் சுட சுட வீடியோ பதிவோ, கிளுகிளுப்பான படங்களையோ ஆள் வைத்து செட் செய்து படம் பிடித்து காட்டியிருக்கலாம். ஆனால் அவர்கள் நடந்த உண்மையை பாதிக்கப்பட்டவர்கள் மூலமாவே பேசவைத்து அந்த கொடுமையின் தாக்கத்தை உணர வைத்தார்கள். அதுவும் இதைப்போன்ற ஆன்மிக விஷயத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று, ப்ரா ஜட்டியோடு கடற்கரையில் கூச்சமே இல்லாமல் ஆணும் பெண்ணும் ஒன்றாக படுத்திருக்கும் கலாச்சாரம் கொண்ட அவனுக்கு தெரிகிறது; நம் மக்களுக்கு கேவலமான விளம்பரம் மட்டுமே கண்ணுக்கு தெரிகிறது.\nஅ��ே போல் இங்கே நித்யானந்தரும் அந்த பெண்ணும் ஒருவருக்கொருவர் இயைந்து செய்த செயலை இங்கே ஹிந்து மதத்தை சேர்ந்த பல பெரியவர்களும் எதிர்த்தார்கள். ஆனால் அங்கே நடக்கும் பாலியல் கொடுமைகளை போப் மூடி மறைக்கப்பார்க்கிறார். எல்லாவற்றையும் துறந்த போப்பிற்கு, பாவம் பதவி ஆசையை மட்டும் துறக்க மனம் வரவில்லை போலும். இத நாம கேட்டோம்னா, \"மனிதர்கள் ஆசை படக்கூடாதுன்னு புத்தரே ஆசைப்பட்டார்ல, தள்ளாத வயதில் ஒரு சிறுபான்மை முதியவரை இப்படி துன்புறுத்தலாமா\" அப்படி இப்படின்னு எதாவது கவிதை எழுதி காலையில் முரசில் ஒலி எழுப்பி விடுவார்கள்.\nநல்ல வேலை, ஐரோப்பா இந்தியாவிலோ, தமிழகத்திலோ இல்லை. பரமஹம்சனோ பாதிரியோ, கடவுளை நம்பாமல் இந்த மாதிரி போலி தூதுவர்களை நம்பினால் நம் மதத்துக்கும் கடவுளுக்கும் தான் அசிங்கம்.\nLabels: அரசியல், கட்டுரை, சன் டிவி, நித்யானந்தா, போப், மதம், மீடியா, விஜய் டிவி\nநல்லா சொன்னீங்க ரேட்டிங் போச்சுன்னா...நாம் நாம் தான்..வெள்ளைக்காரன் வெள்ளைக்காரன் தான். வாழ்த்துக்கள்\nமுறையான கோணத்தில் நித்தியானந்தர் விடயத்தை உங்களது முன்னைய பதிவு நோக்கியிருப்பது கண்டேன்.இப்பதிவு வெளிநாட்டு ஊடகங்களுக்கு உள்ள நாகரீகத்தை நமது ஊடகங்களுக்கு விளக்க முனைகின்றது. என்ன பயன் செவிடன் காதில் ஊதிய சங்கு போல்த்தான் நமது ஊடகங்களுக்கு சொல்லும் உபதேசம் செவிடன் காதில் ஊதிய சங்கு போல்த்தான் நமது ஊடகங்களுக்கு சொல்லும் உபதேசம் அதுவும் சண்/கலைஞர் தொலைக்காட்சி குழுமங்களுக்கு\nமக்கள் உணர்ந்து கொண்டால் அதுவே திருப்தியளிக்கும்.\nஉங்களுடைய இப்பதிவுகளுக்கு இணைப்புக் கொடுத்துள்ளேன்.\nமக்களுக்கு இந்து மதத்தின் மகிமையை புரியவைக்க நித்தியானந்தர் தேவையில்லை. ஆனால் அவர்களுக்கு பாதிரியார்கள் தேவைப்படுகின்றார்கள்.\nஉலகத்திலேயே இல்லறத்தை நல்லறமாக நடத்தினால் கடவுளை அடையலாம் என்று சொல்லுகிற ஒரே மதம் இந்துமதம். மக்களுக்கு இருக்கும் பிரம்மச்சரிய மேன்மை பற்றிய எண்ணங்களை இந்த விசயங்கள் தகர்த்துள்ளது.\nஅப்துல் கலாமும், வாஜ்பேயும் கூட பிரம்மச்சரிய வாழ்க்கை வாழ்கின்றனர். ஊருக்கே உபதேசம் செய்யும் மத பரப்புனர்கள் வாழவில்லையே என்பது மக்களுக்கு புரிந்திருக்கிறது.\nதமிழகத்தையும் உலகையும் ஒப்பிட்டால் நமக்கு வேதனை தான் மிஞ்சும்.\nஅருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி\nஅடிமுடி காட்டிய வருட்பெருஞ் ஜோதி (திருவருட்பா அகவல்)\nஇந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.இது அனைவருக்கும் தேவையானது.\nநாம் நிலையிள்ளத உடம்பு மனதை \"நான்\" என்று நம்பி இருக்கிறோம்.\nசிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.\nஅனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..\nஅம்மன் கோவில்பட்டி அழகிகள் (3)\nகண்ணா லட்டு தின்ன ஆசையா (2)\nசிவகாசி மிக்சர் வண்டி (2)\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nஎனக்குப்பிடித்த என் கணவர் - கவிதை..\nமுதலிரவு அன்று 'அழுப்பாக இருந்தால் தூங்கு' என்று என் முகம் பார்த்தே அகம் கண்ட என் கணவரை அன்று முதல் பிடித்துப்போனது எனக்கு.. க...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nஇந்து அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் அரசியல்வாதி, மீடியாவில் இருந்து சாமானியன் வரை...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nவாழ்க்கையை புரிய ஆரம்பித்து இன்றோடு 6 வருடங்கள்...\n”எப்பா நான் வீட்டுக்கே வந்துறேம்ப்பா.. இங்க என்னால இருக்க முடியலப்பா” ஆறு ஆண்டுகளுக்கு முன் செப்டம்பர் மாதத்தின் ஆரம்ப நாட்களில் நான் என் ...\nவாரவிடுமுறையை சந்தோசமாக அனுபவிக்க வேலையை வேகவேகமாக முடித்து வீட்டுக்கு கிளம்பினேன். வீட்டிற்குள் நுழைந்து செருப்பை கழட்டும் போது தான் கவனித்...\nமதமாற்ற வியாபாரம் & ஆத்திக பகுத்தறிவு\nகடைசியாக எழுதிய இரண்டு கட்டுரைகளிலும் ஒரு கதையை சொல்லியே ஆரம்பித்திருந்ததால், செண்டிமென்ட��� படி இந்த கட்டுரையும் அப்படியே.. நான் அப்போது ப்...\nநம் நாட்டில் இயற்கை மரணம் அல்லாமல் பிற விதங்களில் ஏற்படும் மரணங்களில் அதிகம் பேரை கொன்று குவிப்பது எது தெரியுமா போர் மரணமா\nஈமெயிலில் பதிவுகளை பெற இங்கு உங்கள் மெயில் ஐடியை கொடுங்கள்..\nஎன் பாரதி சொன்னது போல,\nதேடிச் சோறு நிதந்தின்று – பல\nசின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்\nவாடித் துன்பமிக உழன்று - பிறர்\nவாடப் பலசெயல்கள் செய்து - நரை\nகூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்\nகூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல\nவேடிக்கை மனிதரைப் போலே - நான்\nவீழ்வே னென்று நினைத்து பயப்படுவதால் தான் எழுதிக்கொண்டிருக்கிறேன்..\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nமோடி எதிர்ப்பாளர்களின் அதிக பட்ச கூக்குரலே ‘அம்பானி, அதானி, கார்ப்பரேட்’ தான்.. ஊழல் குற்றச்சாட்டு, பொருளாதார மந்தம், சட்ட ஒழுங்குக் கேடு,...\nஎனக்குப்பிடித்த என் கணவர் - கவிதை..\nமுதலிரவு அன்று 'அழுப்பாக இருந்தால் தூங்கு' என்று என் முகம் பார்த்தே அகம் கண்ட என் கணவரை அன்று முதல் பிடித்துப்போனது எனக்கு.. க...\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nஇந்து அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் அரசியல்வாதி, மீடியாவில் இருந்து சாமானியன் வரை...\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nபொழப்பத்த ஒரு நாளிலே, பொக்கிஷத்தின் நடுவிலே... - பார்ட் 2\nஅது என்னவென்று தெரியவில்லை, வரலாற்றை சுமந்து கொண்டு நிற்கும் இடங்களுக்கு செல்லும் போதெல்லாம் உடம்பில் லேசான நடுக்கமும், சிறு பயமும், எதையு...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nஇப்போது சமீபகாலமாக இணையதளத்திலும் சரி, பத்திரிகைகளிலும் சரி, அஜித்துக்கு அபரிமிதமான செல்வாக்கு இருப்பது போல் காட்டப்படுகிறது. அது நிஜமாக...\nதல படமும் மலமாடுகளும் - சிறுகதை..\nஉங்களுக்கு மிகப்பிடித்த நடிகரின் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க போயிருக்கிறீர்களா 26 வருசமா ரஜினி ரசிகனாவும், 14 வருசமா அஜித் ரசிகனாவ...\nபரமஹம்ச நித்யானந்தரும் பாரின் பாதிரிகளும்...\nஅந்நியன் படம் ஏன் ஓடவில்லை\nஅமைச்சரின் பேச்சை கேட்காத ஊழியர்கள்\n - ஓர் சைக்காலஜிக் அலசல்..\nநித்யானந்தா தான் உலகின் ஒரே கெட்டவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/india?pg=8", "date_download": "2018-08-17T23:01:40Z", "digest": "sha1:5L26YRTGGMG3HNANJ7VKU4GYJZYTRICH", "length": 13463, "nlines": 109, "source_domain": "www.tamilan24.com", "title": "இந்தியச்செய்திகள்", "raw_content": "\nதமிழ் ஊடகம் ஒன்று காட்சித் திரை விண்ணப்பம் - உதவியது இராணுவம்\nபெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் - அனந்தி சசிதரன்\nகூடுதல் பாதுகாப்புடன் பல்சர் என்.எஸ்.160 விற்பனை துவங்கியது\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக டெல்லி அரசு ரூ. 10 கோடி நன்கொடை\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nசினிமாவில் காலடி வைக்கும் சூப்பர் சிங்கர் செந்தில்\nதமிழை வளர்க்கும் விதமாக பலரும் போராடி வருகிறார்கள். தங்களது பங்கிற்கு மக்கள் இசையை மட்டும் பாடி இப்போது சூப்பர் சிங்கர் 6வது சீசனின் வெற்றியாளராக மேலும் படிக்க... 18th, Jul 2018, 03:02 AM\nஓரங்கட்டப்பட்ட மக்களுடன் நிற்கிறேன் - ராகுல் காந்தி டுவிட்டரில் உருக்கம்\nசுரண்டப்பட்ட, ஓரங்கட்டப்பட்ட, துன்புறுத்தப்பட்ட மக்களுடன் வரிசையில் நான் கடைசியாக நிற்கிறேன் என காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மேலும் படிக்க... 18th, Jul 2018, 02:38 AM\nசென்னையில் 11 வயது மாணவிக்கு போதை ஊசி போட்டு பாலியல் பலாத்காரம் - வக்கீல்கள் ஆஜராக மறுப்பு\nசென்னையில் 11 வயது மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக 17 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஆஜராக மாட்டோம் என்று வக்கீல்கள் தெரிவித்து மேலும் படிக்க... 18th, Jul 2018, 02:22 AM\nமராட்டியத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்த கோரி 2-வது நாளாக விவசாயிகள் போராட்டம்\nபால் கொள்முதல் விலையை அதிகரிக்க வலியுறுத்தி மராட்டியத்தில் 2-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடந்தது. பால் வாகனங்களை தடுத்தவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க... 18th, Jul 2018, 02:18 AM\nநொய்டாவில் கட்டிடம் இடிந்து விபத்து - இருவர் உடல்கள் மீட்பு\nஉ.பி மாநிலம் நொய்டாவில் இரண்டு கட்டிடங்கள் இடிந்து விபத்துக்குள்ளானதில் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த இரண்டு பேரின் உடல்களை மீட்புக்குழுவினர் மீட்டுள்ளனர். மேலும் படிக்க... 18th, Jul 2018, 02:17 AM\nகுஜராத் சாலை விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பலி\nகுஜராத் மாநிலத்தில் எதிரே வந்த லாரியின் மீது மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அகமதாபாத் :: குஜராத் மேலும் படிக்க... 18th, Jul 2018, 02:15 AM\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று அமைதியாக நடைபெறுமா: ஒத்துழைப்பு தர பிரதமர் வேண்டுகோள்\nபரபரப்பான அரசியல் சூழ்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. அனைத்துக்கட்சிகளும் ஒத்துழைப்பு தர பிரதமர் மோடி வேண்டுகோள் மேலும் படிக்க... 18th, Jul 2018, 02:14 AM\nவருமான வரி சோதனைக்கும் பா.ஜனதாவுக்கும் தொடர்பு இல்லை: தமிழிசை பேட்டி\nதமிழகத்தில் நடந்துவரும் வருமானவரி சோதனைக்கும் பா.ஜனதாவுக்கும் தொடர்பு இல்லை என டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். சென்னை: பா.ஜனதா தலைவர் அமித்‌ஷா மேலும் படிக்க... 18th, Jul 2018, 02:13 AM\nபிக்பாஸ் வீட்டில் நுழைந்த முதல் சீசன் போட்டியாளர்- யாருனு பாருங்க\nபிக்பாஸ் 2 சீசனில் இருந்து 3 பேர் வெளியேறிவிட்டார்கள். இந்த வாரம் பொன்னம்பலம் தான் வெளியேறுவார் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்க்க நித்யா வெளியேறிவிட்டார். அடுத்து மேலும் படிக்க... 17th, Jul 2018, 02:44 PM\nபிக் பாஸில் காட்டியது எல்லாம் பொய், போஷிகாவை ஏமாற்றி பேச வைத்தார்கள்\nநேற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து நடிகர் பாலாஜியின் மனைவி நித்யா வெளியேற்றப்பட்டார். அவர்கள் இருவரும் மீண்டும் நெருக்கமாகவே இருந்தனர். அதனால் இருவருக்குமான மேலும் படிக்க... 17th, Jul 2018, 02:29 AM\nதமிழ் ஊடகம் ஒன்று காட்சித் திரை விண்ணப்பம் - உதவியது இராணுவம்\nபெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் - அனந்தி சசிதரன்\nகூடுதல் பாதுகாப்புடன் பல்சர் என்.எஸ்.160 விற்பனை துவங்கியது\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக டெல்லி அரசு ரூ. 10 கோடி நன்கொடை\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nதமிழ் ஊடகம் ஒன்று காட்சித் திரை விண்ணப்பம் - உதவியது இராணுவம்\nபெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் - அனந்தி சசிதரன்\nகூடுதல் பாதுகாப்புடன் பல்சர் என்.எஸ்.160 விற்பனை துவங்கியது\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக டெல்லி அரசு ரூ. 10 கோடி நன்கொடை\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nவடகிழக்கில் 522 ஏக்கர் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்படும்.\nமுல்லைத்தீவு- துணுக்காய் பிரதேசத்தில் மட்டும் 720 குடும்பங்களுக்கு வீடுகள் இல்லை\nதென்னிலங்கை மீனவர்களுக்கு கடற்படை மற்றும் பொலிஸார் பாதுகாப்பு.\nவாடிகள் எரிக்கப்பட்டமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரவிகரன் உதவி.\nதமிழ் மக்களுக்கு முன்னெப்பொழுதும் இல்லாதவாறு முழுமையான சுதந்திரம் ராஜித சேனாரட்ன\nநெடுந்தீவு பரீட்சை நிலையத்துக்கான வினாத்தாள்கள் விமானப் படையின் உலங்கு வானூர்தி மூலம் ..\nபதின்ம வயது சிறுமிகள் மூவருக்கு பாலியல் தொல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2018-feb-14/", "date_download": "2018-08-17T22:30:32Z", "digest": "sha1:SH7UYQQW6SB7S3K6WBDZOUBAYJTNA6WO", "length": 23538, "nlines": 477, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - ஜூனியர் விகடன் - Issue date - 14 February 2018", "raw_content": "\nஅ.தி.மு.க செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு\nபெற்றோர் காலில் விழுந்து பட்டம் வாங்கிய மாணவர்கள் - கல்லூரி விழாவில் நெகிழ்ச்சி\n`கேரளா சென்றும் மக்களைச் சந்திக்க முடியவில்லை’ - 16 டன் அரிசி வழங்கிய அ.தி.மு.க எம்.எல்.ஏ நெகிழ்ச்சி #KeralaFloods\nவாஜ்பாய் மறைவுக்கு ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் அனைத்துக் கட்சியினர் மலரஞ்சலி\nகேரளாவுக்கு இயக்கும் விமான கட்டணங்களை அதிகரிக்க கூடாது - மத்திய அரசு\nமதகுகளில் கசிந்த காவிரி வெள்ளம்... மணல் மூட்டைகளால் அணை\n`100 ஆண்டுகளில் இல்லாத பேரழிவு; மழை பாதிப்புகளால் 324 பேர் உயிரிழப்பு’ - கேரள முதல்வர் வேதனை\n' - பள்ளத்தில் சரிந்த 3 மாடிக் கட்டடம்\nமீன் விற்ற மாணவி கிடைத்த நன்கொடையை முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதிக்கு அளிப்பு\nஜூனியர் விகடன் - 14 Feb, 2018\nமிஸ்டர் கழுகு - எடப்பாடிக்கு தடுப்பணை போடும் மோடி\n‘‘அ.தி.மு.க., தி.மு.க-வுக்கு இணையா ஆகணும்\nஉட்கட்சிப் பூசலா... முதல்வர் தூண்டுதலா\n\"விருதுபெற்ற கோயில் நிர்வாகத���தை விமர்சனம் செய்வதா\nகணபதிக்கு துணிச்சலைத் தந்தது யார்\nசரக்குப் போக்குவரத்து... எளிமையாக்கியுள்ள இ-வே பில்\n“அதர்மத்துறையாகச் செயல்படுகிறது அறநிலையத் துறை\nபிறந்த வீட்டுச் சொத்தில் பெண்களுக்கும் சம உரிமை - உறுதி செய்த உச்ச நீதிமன்றம்\nரஜினி மக்கள் மன்றம்... அதிர்ச்சி தரும் பதவி பேரம்\nவரி பாக்கி பட்டியல்... வரிசை மாற்றிய மாநகராட்சி\nஜூ.வி ஸ்பெஷல் ஸ்டோரி - மோடிகேர் காப்பீடு... மருத்துவத்தைத் தனியார் கையில் தருவதற்கான ஏற்பாடா\nவிகடன் லென்ஸ்: மக்களுக்கு டப்பா பஸ்கள்... மந்திரிகளுக்கு புது சொகுசு கார்கள்\nகமிஷனரை மிரள வைத்த ரவுடிகள் லிஸ்ட்\nஅடுத்த இதழில்... நான் ரம்யாவாக இருக்கிறேன்\nமிஸ்டர் கழுகு - எடப்பாடிக்கு தடுப்பணை போடும் மோடி\n‘‘அ.தி.மு.க., தி.மு.க-வுக்கு இணையா ஆகணும்\nரஜினி மக்கள் மன்றம்... அதிர்ச்சி தரும் பதவி பேரம்\nஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையிலிருந்து தப்பிக்க ‘மெளன விரதம் இருக்கிறேன்’ என்று சொல்லி...\nமிஸ்டர் கழுகு - எடப்பாடிக்கு தடுப்பணை போடும் மோடி\nஎதிர்பார்த்த நேரத்துக்கு முன்னதாகவே நம்முன் ஆஜரானார் கழுகார். ‘‘எடப்பாடிக்கு அணை போட ஆரம்பித்துவிட்டது...\n‘‘அ.தி.மு.க., தி.மு.க-வுக்கு இணையா ஆகணும்\nஅரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதாக அறிவித்து நடிகர்கள் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் தமிழக அரசியலில்...\n‘‘கோவைக்குச் சென்று குப்பை பெருக்கும் கவர்னர், அம்பத்தூரிலும் பெருக்கினால் நன்றாக இருக்கும்.’’...\nஉட்கட்சிப் பூசலா... முதல்வர் தூண்டுதலா\nதி.மு.க-வின் மாநிலத் தேர்தல் பணிக் குழுச் செயலாளரான செல்வகணபதியின் சேலம் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட...\nபுதிதாக 2,500 தமிழ் வார்த்தைகளை அரசாணையாக வெளியிட உள்ளதாகத் தெரிவித்திருக்கிறார் தமிழ் வளர்ச்சித்துறை...\n\"விருதுபெற்ற கோயில் நிர்வாகத்தை விமர்சனம் செய்வதா\n‘‘கோயில்களை அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டி லிருந்து பிடுங்குவதற்கு, மீனாட்சியம்மன் கோயில் தீ விபத்தை...\nகணபதிக்கு துணிச்சலைத் தந்தது யார்\nலஞ்சப் புகாரில் சிக்கிய பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கணபதியை சஸ்பெண்டு செய்துள்ளார் கவர்னர்...\nபிறந்த வீட்டுச் சொத்தில் பெண்களுக்கும் சம உரிமை - உறுதி செய்த உச்ச நீதிமன்றம்\nபிறந்த வீட்டுச் சொத்து மறுக்கப்படும் பெண்கள், இனி தயக்கமின்றி ���ீதிமன்றத்தை நாடலாம். தற்போது உச்ச நீதிமன்றம்...\n“அதர்மத்துறையாகச் செயல்படுகிறது அறநிலையத் துறை\nமதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நிகழ்ந்த தீ விபத்து, அனல் ஏற்படுத்தும் ஒரு புதிய விவாதத்தைக் கிளப்பி யிருக்கிறது...\nசரக்குப் போக்குவரத்து... எளிமையாக்கியுள்ள இ-வே பில்\nஇந்தியா முழுவதும் ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறை 2017-ம் ஆண்டு ஜூலை...\nரஜினி மக்கள் மன்றம்... அதிர்ச்சி தரும் பதவி பேரம்\nதமிழக அரசியல் களத்தில் நம்பிக்கை தரும் புதிய வரவாகத் தனது அரசியல் பிரவே சத்தை ரஜினி அறிவித்தார்...\nவரி பாக்கி பட்டியல்... வரிசை மாற்றிய மாநகராட்சி\nமதுரை கே.கே. நகரில், மாநகராட்சிக்கு வரி செலுத்தத் தவறிய இரு வணிக வளாகங்கள் முன்பாக, குப்பைகள்...\nவிகடன் லென்ஸ்: மக்களுக்கு டப்பா பஸ்கள்... மந்திரிகளுக்கு புது சொகுசு கார்கள்\nஓட்டை உடைசல் தகர டப்பா பஸ்களுக்கு கட்டணத்தை உயர்த்திவிட்டு, அமைச்சர்களும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும்...\nஜூ.வி ஸ்பெஷல் ஸ்டோரி - மோடிகேர் காப்பீடு... மருத்துவத்தைத் தனியார் கையில் தருவதற்கான ஏற்பாடா\nமத்திய அரசின் பட்ஜெட்டில் ஒரு மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஸ்டார் அந்தஸ்து பெறுவது, இந்திய வரலாற்றில் இதுவரை...\nஹீரோயின் நயன்தாராவாம்... ஆனா, ஹீரோ யோகி பாபு ப்ரோ - கோலமாவு கோகிலா விமர்சனம்\nசென்னை வெள்ளத்தைவிட பத்து மடங்கு பாதிப்பு - தண்ணீரும் கண்ணீருமாய் கேரளா\n``நம்பிக்கைத் துரோகத்தைப் பொறுக்க முடியாது\" - கார்கிலில் பாகிஸ்தானை வாஜ்ப\n\"பொம்பள பிள்ளைய இப்டிதான் டச் பண்ணுவியா\" - ஓவர் சீன் ஐஸ்வர்யா #BiggBossTamil2\n`அட்வான்ஸ் தொகையை திரும்ப வாங்குங்கள்'- ஸ்டாலின் ஆவேசம்\nகமிஷனரை மிரள வைத்த ரவுடிகள் லிஸ்ட்\nகொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து எனப் பயங்கரமான குற்றச்செயல்களில் ஈடுபட்டுவந்த...\n‘மேக்ஸிம்’ இதழின் அட்டைப் படத்துக்காக நடிகை ரகுல் ப்ரீத் சிங் கொடுத்திருக்கும் பிகினி போஸ்தான், சமீபத்திய வைரல்...\nஜூனியர் விகடனைப் படிக்கும்போது, உங்கள் மனதில் பல கருத்துக்கள், கேள்விகள், சந்தேகங்கள் அலையடிக்கின்றனவா\nஅடுத்த இதழில்... நான் ரம்யாவாக இருக்கிறேன்\nகடவுள் துகள் ஆராய்ச்சிக்கும் ரம்யாவுக்கும் என்ன சம்பந்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineidhal.com/archives/1270", "date_download": "2018-08-17T22:59:22Z", "digest": "sha1:2KRM4VZ45P2C4HOA56HT3B445LZWFLXG", "length": 5596, "nlines": 74, "source_domain": "cineidhal.com", "title": "கடல் கண்ணிகள் இருப்பது உண்மைதான்! இந்த அதிர்ச்சி வீடியோவை பாருங்கள் - Latest Cinema Kollywood Updates கடல் கண்ணிகள் இருப்பது உண்மைதான்! இந்த அதிர்ச்சி வீடியோவை பாருங்கள் - Latest Cinema Kollywood Updates", "raw_content": "\nமசாஜ் பண்ண சொன்னா இவன் என்ன பண்றானு நிங்களே பாருங்க – வீடியோ இணைப்பு\nசிறை வாழ்க்கையை பற்றி பெண் கைதிகள் கூறும் திடுக்கிடும் உண்மை – வீடியோ இணைப்பு\n3 பேரு 9 தடவ ஆண்டி செய்த கேவலமான வேலைய பாருங்க – வீடியோ இணைப்பு\nபெண்னை தனியாக கூட்டிபோய் இவன் செய்யும் வேலையை பாருங்கள் – வீடியோ இணைப்பு\nகேரளா வெள்ளத்தில் உயிரைப் பணயம் வைத்து குழந்தையைக் காப்பாற்றியவர்- வீடியோ இணைப்பு\nஇறந்த பின்பும் 17 வயது மாணவிக்கு நடந்த கொடூர சம்பவம்\nஇது இருந்தால் போதும் எப்பேற்பட்ட அழகியையும் 3 நிமிடத்தில் வசியம் செய்துவிடலாம்\nலெக்கின்ஸ் அணியும் பெண்களுக்கு ஏற்படும் ஆபத்துக்கள் – வீடியோ பாருங்க\nபுவன் மீடியா வொர்க்ஸ் பெருமையுடன் வழங்கும் சீமத்துரை\nகண்டமனூர் ஜமீன் கதை பற்றி தெரியுமா\nHome Shocking Videos கடல் கண்ணிகள் இருப்பது உண்மைதான் இந்த அதிர்ச்சி வீடியோவை பாருங்கள்\nகடல் கண்ணிகள் இருப்பது உண்மைதான் இந்த அதிர்ச்சி வீடியோவை பாருங்கள்\nபுவன் மீடியா வொர்க்ஸ் பெருமையுடன் வழங்கும் சீமத்துரை\nகருணாநிதியின் உடல் மறைந்தாலும் அவரது சாதனைகள் நிலைத்து நிற்கும் – பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் புகழஞ்சலி\nஉங்கள் தொப்புளில் அழுக்கு சேர்ந்து இருக்கா எத்தனை மோசமான விளைவுகள் வரும் தெரியுமா\n25 ஆண்டுகள் போராட்டத்தின் வெற்றியாக மேடையில் நிற்கின்றேன் – வினை அறியார் இயக்குனர் கே.டி.முருகன்\nஇந்த 5 டெக்னிக் ஃபாலோ பண்ணா, உங்க திருமண உறவில் எந்த சிக்கலும் வராது\nகார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தின் அட்டகாசமான டிரெய்லர்\nஅண்ணாதுரை படத்தின் 2 நிமிட காட்சிகள் வெளியாகியுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000002513/puppy-bubbles_online-game.html", "date_download": "2018-08-17T22:24:59Z", "digest": "sha1:JXJJLSI3SDRPHMCZGILV4L7G4KMAGYYL", "length": 10922, "nlines": 153, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு நாய்க்குட்டி குமிழ்கள் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட நாய்க்குட்டி குமிழ்கள் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் நாய்க்குட்டி குமிழ்கள்\nஇந்த விளையாட்டில் நீங்கள் அவர்கள் அதே வண்ண வலது என்று, பகுதிகளில் பல்வேறு உள்ளன இது அம்பு, கட்டுப்படுத்த சுட்டியை பயன்படுத்தி, அவர்களை வழிநடத்த வேண்டும். இதனால், அதே நிறத்தில் நோக்கம் மறைந்துவிடும், அவர்கள் ஒருவருக்கொருவர் அடுத்தடுத்த அவர்கள் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட என்று வழங்கப்படுகிறது. நீங்கள் வேகமாக செய்ய முடியாது என்றால், நீங்கள் போனஸ் புள்ளிகளை பெற முடியாது.. விளையாட்டு விளையாட நாய்க்குட்டி குமிழ்கள் ஆன்லைன்.\nவிளையாட்டு நாய்க்குட்டி குமிழ்கள் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு நாய்க்குட்டி குமிழ்கள் சேர்க்கப்பட்டது: 01.10.2013\nவிளையாட்டு அளவு: 0.6 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.61 அவுட் 5 (150 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு நாய்க்குட்டி குமிழ்கள் போன்ற விளையாட்டுகள்\nசிஎஸ் தங்கம் டி மறைமுக\nமனிதன் - ஒரு மண்டை ஓடு\nகேபின் சர்வைவல் திகில் படங்கள்\nவிளையாட்டு நாய்க்குட்டி குமிழ்கள் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு நாய்க்குட்டி குமிழ்கள் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு நாய்க்குட்டி குமிழ்கள் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு நாய்க்குட்டி குமிழ்கள், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு நாய்க்குட்டி குமிழ்கள் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nசிஎஸ் தங்கம் டி மறைமுக\nமனிதன் - ஒரு மண்டை ஓடு\nகேபின் சர்வைவல் திகில் படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aangilam.wordpress.com/category/english-history-in-tamil/", "date_download": "2018-08-17T23:26:50Z", "digest": "sha1:G6C63RDBNH52RJD5RYBJXCOOD522KMNF", "length": 5033, "nlines": 81, "source_domain": "aangilam.wordpress.com", "title": "English History in Tamil | ஆங்கிலம்", "raw_content": "\nமுழுமையான தமிழ் விளக்கத்துடன் ஆங்கில பாடப் பயிற்சிகள்\nஆங்கில மொழியின் முழுமையான வரலாறு\nHistory of the English Language in Tamil, ஆங்கிலம் வரலாறு, இங்கிலாந்து வரலாறு, ஐக்கிய இராச்சியம் வரலாறு, பிரித்தானிய வரலாறு, ஆங்கிலேயர் வரலாறு, ஆங்கில வரலாறு சொல்லும் உண்மை, ஆங்கில மொழி வரலாறு\nvarnika on ஆங்கிலம் கற்க வேண்டுமா\nvaishnavi on ஆங்கிலம் கற்க வேண்டுமா\nkarthi on ஆங்கில அரட்டை அரங்கம் (English…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/5468/", "date_download": "2018-08-17T22:22:21Z", "digest": "sha1:WDCLWBCKZLFNKZW4FX5B552KABIU3F6P", "length": 25311, "nlines": 68, "source_domain": "www.savukkuonline.com", "title": "திராவிடத்தால் வீழ்ந்தோம். – Savukku", "raw_content": "\nஇந்த கட்டுரையின் தலைப்பை இப்போது உச்சரித்துக் கொண்டிருப்பவர்கள் கம்யூனிஸ்டுகள்.\nசுயமரியாதை என்ற முழக்கத்தோடுதான் திராவிட இயக்கம் தொடங்கியது. சுயமரியாதை மாநாடு என்று சுயமரியாதைக் காகவே மாநாடு நடத்திய இயக்கம் திராவிட இயக்கம். ஆனால் தங்களைத் தவிர யாருக்குமே சுயமரியாதை கிடையாது என்பது போலத்தான் இரண்டு திராவிடக் கட்சிகளும் நடந்து கொள்கின்றன. அப்படி சுயமரியாதை இல்லாமல் மற்ற கட்சிகளை திராவிட இயக்கங்கள் நடத்துவது சரியே என்று தோன்றும் அளவுக்கு, அவர்களும் தங்கள் சுயமரியாதை சட்டையை கழற்றி வைத்து விட்டு தவழ்கிறார்கள்.\nதற்போதைய கூட்டணி பேரங்கள், திராவிடக் கட்சிகளிடமிருந்து, தமிழகத்துக்கு விடுதலையே கிடையாது என்ற உண்மையை அப்பட்டமாக வெளிப்படுத்தியிருக்கிறது.\nகம்யூனிஸ்டுகள் இந்த நாட்டுக்காக செய்த தியாகங்களை வேறு எந்த அரசியல் இயக்கங்களும் செய்தது கிடையாது. கம்யூனிஸ்டுகளைப் போன்ற மிகப் பெரிய தேசபக்தர்கள் ஒருவரும் கிடையாது. ஆனால், இன்று அதிமுகவால் ஒதுக்கப்பட்டு சிறுமைப்பட்டு நிற்கிறது செங்கொடி இயக்கம். மொழிவாரி மாநிலம் பிரிவதற்கு முன்பாக நடந்த தேர்தலில் மதராஸ் ராஜதானியில் பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாக உருவானது கம்யூனிஸ்ட் இயக்கம். 1964ம் ஆண்டு இடது வலது என்ற பிரிவினைக்கு பின்னாலும் கூட வலுவான இயக்கமாகவே இருந்து வந்தனர் இடதுசாரிகள்.\nஎந்த மக்கள் பிரச்சினையாக இருந்தாலும், முதலில் வீதிக்கு வருவது செங்கொடி இயக்கமே. பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு, கட்டண உயர்வு, அடக்குமுறைக்கு எதிர்ப்பு என்று எப்போதும் மக்களுக்காக குரல் கொடுப்பவர்கள் கம்யூனிஸ்டுகளே.\nஉலகமயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கலை எதிர்த்து நாடு தழுவிய அளவில் மிகப்பெரிய இயக்கங்களை கண்ட கம்யூனிஸ்டுகள் இன்று அதே தாராளமயமாக்கலால் நீர்த்துப் போய், தங்கள் விழுமியங்கள் அனைத்தையும் இழந்த நிற்கிறார்கள். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை பாராளுமன்ற ஜனநாயகம் மூலம் நிறுவுவது என்று தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டு மாறி மாறி கூட்டணி வைத்து சோரம் போனதன் விளைவே, இன்று இவர்களை நடுத்தெருவில் நிறுத்தியிருக்கிறது.\nமதவாத சக்திகளைத் தடுப்பது என்ற ஒற்றைக் முழக்கத்தை வைத்துக் கொண்டு, கூச்சமே இல்லாமல் ஒவ்வொரு தேர்தலுக்கும் திராவிடக் கட்சிகளின் தோளில் ஏறி சவாரி செய்கிறார்கள் கம்யூனிஸ்டுகள். நேற்று பிறந்த ஆம் ஆத்மி கட்சிக்கு கூட்டணி இன்றி தேர்தலை சந்திக்கும் துணிச்சல் கூட, 100 ஆண்டு வரலாற்றைக் கொண்ட கம்யூனிஸ்டுகளுக்கு இல்லாமல் போனது வேதனையிலும் வேதனை.\nஅதிமுகவோடு கூட்டணி வைத்து விட்டோம் என்ற ஒரே காரணத்துக்காக, இடதுசாரிகள் கடந்த மூன்று ஆண்டுகளாக செய்துகொண்ட சமரசங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.\nதிமுக ஆட்சி காலத்தில் கருணாநிதி அரசை சட்டப்பேரவையில் கடுமையாக விளாசி எடுத்தனர் கம்யூனிஸ்டுகள். குறிப்பாக சிபிஎம் எம்.எல்.ஏ பாலபாரதி எழுந்தாலே காதுகளை கூர்மையாக்கிக் கொள்வார் கருணாநிதி. எந்தவொரு விவகாரமாக இருந்தாலும் அரசை விமர்சித்து, கேள்வி கேட்டு குடைந்து எடுத்த கம்யூனிஸ்டுகள், கடந்த மூன்று ஆண்டுகளாக மவுனச் சாமியார்களாக மறு அவதாரம் எடுத்தனர். மக்களின் நிலத்தை அபகரித்த ஜெயலலிதாவுக்கு எதிராக, சிறுதாவூர் விவகாரத்தைக் கையில் எடுத்து, விசாரணை ஆணையம் அமைக்க நடவடிக்கை எடுத்தவர்கள், அந்த அறிக்கை குறித்து மூன்று ஆண்டுகளாக வாயே திறக்கவில்லை. 110 விதியின் கீழ் மட்டுமே அறிக்கை படித்து சட்டப்பேரவையில் எந்த விவாதமும் இல்லாமல் அவையை நடத்தும் ஜெயலலிதாவை ஒரு முறை கூட கண்டிக்காமல் மவுனம் காத்து வந்தனர். அவையில் இருந்து வெளிநடப்பு செய்தால் கூட அம்மா மனம் நோகுமே என்று அமைதியாக அம்மா துதிபாடல்களை காது குளிரக் கேட்டு மகிழ்ந்தனர்.\nஇரண்டு மாதங்களுக்கு முன்பாக, ஜெயலலிதாவை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் அனுப்பியும் அதை சட்டையே செய்யாத ஜெயலலிதா, பிரகாஷ் காரத்தையும், ஏ.பி.பரதனையும் சந்திக்க நேரம் அளித்ததோடு, அவரை பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அதிர்ச்சியடையாமல் கேட்டுக் கொண்டிருந்தனர்.\nஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காக, எல்லா அவமானங்களையும் பொறுத்துக் கொண்டு சிறுமை பட்டு நின்றனர். டி.கே.ரங்கராஜன் மாநிலங்களவை உறுப்பினராகி டெல்லிக்குப் போய், கார்ப்பரேட் நிறுவனங்களையெல்லாம் ஒரே நாளில் ஒழித்துக் கட்டப்போவது போல, அந்த எம்.பி பதவிக்காக அம்மாவின் காலடியில் செங்கொடியை சமர்ப்பித்தனர். இத்தனை அவமானங்களையும் பொறுத்துக் கொண்டதெல்லாம் எதற்காக மக்களவைத் தேர்தலில் எப்போதும் போடும் பிச்சையை இந்த முறையும் ஜெயலலிதா போடுவார் என்ற நம்பிக்கையிலேயே. ஆனால், நம்பவைத்து கழுத்தறுப்பதில், ஜெயலலிதாவுக்கு நிகரே கிடையாது என்பதை மீண்டும் ஒரு முறை கம்யூனிஸ்டுகள் விஷயத்தில் நிரூபித்துள்ளார் ஜெயலலிதா. தன்னை பிரதம வேட்பாளராக அறிவிக்க மறுத்த கம்யூனிஸ்டுகளை பழிவாங்கியே தீர வேண்டும் என்ற ஜெயலலிதாவின் எண்ணமே, 40 தொகுதிகளுக்கும் முதலில் வேட்பாளரை அறிவித்தது. அறிவித்ததும் கம்யூனிஸ்டுகள் வேறு அணிக்குப் போய் விடாமல் தடுக்கவே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பேச்சுவார்த்தை முடிந்ததும், வேட்பாளர்கள் திரும்பப் பெறப்படுவார்கள் என்ற அறிவிப்பு. இதையும் நம்பிய கம்யூனிஸ்டுகள் வாராது வரும் மாமணிக்காக வழி மேல் விழி வைத்துக் காத்திருந்தனர்.\nபேச்சுவார்தை என்று கூறி விட்டு, மகிழ்ச்சியோடு பிரிவோம் என்று தெரிவித்த பிறகுதான், தாங்கள் முதுகில் குத்தப்பட்டுள்ளோம் என்பதையே உணர்ந்தனர். இத்தனை அவமானங்களையும் மென்று விழுங்கிவிட்டு, கூச்சமே இல்லாமல் தற்போது திமுக அணிக்கு போகலாமா என்று ஆலோசித்து வருகின்றனர்.\nதேர்தல்தோறும் அணி மாறும் பாட்டாளி மக்கள் கட்சியை விட மோசமான நிலையில் இன்று செங்கொடி இயக்கம் இருக்கிறது.\nதிருமாவ��வனின் நிலை இன்னும் மோசம். திமுகவுக்காக அவர் செய்து கொள்ளாத சமரசங்களே கிடையாது. திருமாவளவன் செய்து கொண்டதிலேயே மிகப் பெரிய சமரசம், கருணாநிதியின் உத்தரவின் பேரில் ராஜபட்சேவை சந்தித்தது. ராஜபட்சேவை திருமாவளவன் சந்தித்தது குறித்து, பழ.கருப்பையா ஒரு அற்புதமான கட்டுரையை எழுதினார். அடி வயிற்றை முறுக்கவில்லையா \nதமிழகத்தில் உருவான தலித் இயக்கங்களிலேயே நம்பிக்கை தரக்கூடிய இயக்கமாக உருவானது விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம். க்ரோக்கடைல் பேன்ட்டும், லூயி பிலிப் சட்டையும், வெளிநாட்டு சென்டும் அணியும் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு நேரெதிராக எளிமையின் உருவமாக இருந்தார் திருமாவளவன். தனக்கு ஒரு எம்.எல்.ஏ அல்லது எம்.பி சீட் என்ற அளவில், தலித்துகளை பகடைக்காயாக பயன்படுத்தி வந்த தலித் தலைவர்கள் மத்தியில், தலித்துகளுக்கு உண்மையான அதிகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, உள்ளார்ந்த உண்மையோடு களமிறங்கியவர் திருமாவளவன். ஈழ ஆதரவு, தலித்துகளுக்கு அதிகாரம், தலித்துகளை வாக்கு வங்கியாக கருதும் நிலையை மாற்ற வேண்டும் என்று ஒரு அற்புதமான தலைவராக உருவானவர் திருமாவளவன். ஆனால் இன்றைய திருமாவளவனின் வீழ்ச்சி மிகவும் பரிதாபகரமாக இருக்கிறது.\nவட தமிழகத்தில் மிகப்பெரிய சத்தியாக விடுதலைச் சிறுத்தைகள் இருந்து வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த சக்தியை ஒருங்கிணைத்து தன் பின்னால் வைத்துள்ளார் திருமாவளவன் என்பதும் மறுக்க முடியாத உண்மை. ஆனால், திருமாவளவனை உரிய மரியாதை இல்லாமல் மிக மிக மோசமாக அவமானப்படுத்தியுள்ளது திமுக. தலித்துகளுக்கு ஒரு போதும் அதிகாரம் கிடைத்து விடக்கூடாது என்பதில் திமுக உறுதியாக உள்ளது என்பதை இப்போது கூட திருமாவளவன் உணரவில்லை. ஈழம் என்ற வார்த்தையைக் கூட பயன்படுத்த விடாமல் காவல்துறையை வைத்து மிரட்டியது, சிகிச்சைக்காக வந்த பிரபாகரனின் தாயாரை தரையிரங்க விடாமல் திருப்பி அனுப்பியது, பல்வேறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டர்களை குண்டர் சட்டம் மற்றும் தேசியப் பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் அடைத்தது, கட்சி உறுப்பினர் சேர்க்கை இயக்கத்துக்கு பல்வேறு நெருக்கடிகளை அளித்தது என்று திமுக விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு இழைத்துள்ள துரோகங்களை பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம்.\nஆனால், தன் சுயமரியாதையை மட்டுமல்லாமல், லட்சக்கணக்கான தலித்துகளின் சுயமரியாதையும் இன்று கருணாநிதியின் காலடியில் அடகு வைத்துள்ளார் திருமாவளவன். நம்பிக்கைக்குரிய ஒரு தலித் தலைவரின் இந்த வீழ்ச்சி காலத்தின் கோலமே.\nதிராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கிய நாள் கூட்டத்தில் இப்படிப் பேசினார் அண்ணா “நம்மை மதியாத, இகழ்ந்த, தூற்றலுடன் துச்சமென மதித்த தலைவரின் தலைமையை விட்டு வெளியேறித் தனிகுடித்தனம், தனி முகாம், தனிக்கட்சி, திராவிட முன்னேற்றக் கழகம் அமைத்திருக்கிறோம். நாம் உழைத்து உருவாக்குவோம் இந்தக் கழகத்தை.”\nஇது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ… திருமாவளவனுக்கு முழுமையாக பொருந்தும். திராவிடக் கட்சிகளால் ஒதுக்கப்பட்ட, இடதுசாரிகளும், விடுதலைச் சிறுத்தைகளும் இணைந்து களம் காண வேண்டிய நேரம் இது. ஆனால், இப்படிப்பட்ட நெருக்கடியான நேரத்திலும், மீண்டும் திராவிடக் கட்சிகளின் தயவையே நாடுகிறார்கள் எனும்போது, இதற்கு மாற்றே கிடையாதா என்ற அயர்ச்சியே ஏற்படுகிறது.\nஆம் ஆத்மி போன்ற கட்சிகளோடு விடுதலைச் சிறுத்தைகளும், இடதுசாரிகளும் இணைந்து களம் கண்டால், இந்த திராவிட கட்சிகளை ஓட ஓட விரட்ட முடியும். ஆனால், அது ஒரு போதும் நடக்கப்வோவதில்லை என்பதுதான் யதார்த்தம்.\nஇந்தக் கட்டுரைக்கு மூத்த பத்திரிக்கையாளர் டி.என்.கோபாலன் எதிர்வினையாற்றுவார்.\nNext story டாஸ்மாக் தமிழ் 39\nமாமா ஜி ஆமா ஜி – 12\nபரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவ நீதி விசாரணை அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/india?pg=9", "date_download": "2018-08-17T23:01:57Z", "digest": "sha1:IT46YOL5UNBVTPONEC6VLKF5S6LNMCOX", "length": 13524, "nlines": 109, "source_domain": "www.tamilan24.com", "title": "இந்தியச்செய்திகள்", "raw_content": "\nதமிழ் ஊடகம் ஒன்று காட்சித் திரை விண்ணப்பம் - உதவியது இராணுவம்\nபெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் - அனந்தி சசிதரன்\nகூடுதல் பாதுகாப்புடன் பல்சர் என்.எஸ்.160 விற்பனை துவங்கியது\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக டெல்லி அரசு ரூ. 10 கோடி நன்கொடை\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nஅனைவர் முன்பும் சென்றாயனை அசிங்கப்படுத்திய தாடி பாலாஜி\nபிக்பாஸ் வீட்டில் அடிக்கடி சில போட்டியாளர்கள் மத்தியில் அதிக அளவில் மனஸ்தாபங்கள் வந்தவண்ண��் உள்ளது. இருப்பினும் நடிகர் பாலாஜி மற்றும் சென்றாயன் ஆகியோர் மேலும் படிக்க... 17th, Jul 2018, 02:14 AM\nசெண்ட்ராயனை தர்மசங்கடத்திற்கு ஆளாக்கிய பிக்பாஸ்... மீண்டும் வீட்டிற்குள் வெடித்த பிரச்சினை\nபிக்பாஸ் வீட்டிலிருந்து நேற்றைய தினம் நித்யா மக்களின் விருப்பப்படி நித்யா வெளியேற்றப்பட்டார். போட்டியாளர்கள் மட்டுமின்றி கமல் உட்பட அனைவரும் கண்கலங்கி மேலும் படிக்க... 16th, Jul 2018, 08:54 AM\nசூப்பர் சிங்கர் டைட்டில் வின்னரானார் செந்தில் கணேஷ்\nபிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் சீசன் 6 இன்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனை லைவ்வாக மக்கள் கண்டுகளித்து வருகின்றனர். பல சுற்றுகளைக் கடந்த மேலும் படிக்க... 16th, Jul 2018, 02:07 AM\nபல மாதங்களின் பின்னர் குழந்தையை கண்டு அதிர்ச்சியான தாடி பாலாஜி\n8 மாதங்களின் பின்னர் முதல் தடவையாக பிரிந்த குழந்தையை பிக்பாஸ் வீட்டில் பார்த்து தாடி பாலாஜி இன்ப அதிர்ச்சியடைந்துள்ளார். இந்த நெகிழ்ச்சியான தருணத்தை பார்த்து மேலும் படிக்க... 16th, Jul 2018, 01:59 AM\nஆலகால விஷத்தை விழுங்கிய சிவனை போல் தவிக்கிறேன் - பாராட்டு விழாவில் கண் கலங்கிய குமாரசாமி\nவிவசாயிகள் கடன் தள்ளுபடி தொடர்பான பாராட்டு விழாவில் பங்கேற்ற முதல் மந்திரி குமாரசாமி, ஆலகால விஷத்தை விழுங்கிய சிவபெருமானை போல் தவிக்கிறேன் என கண் கலங்கியப்டி மேலும் படிக்க... 16th, Jul 2018, 01:43 AM\nகர்நாடக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடைந்தது\nகர்நாடக சட்டசபையில் 11 நாட்கள் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நிறைவடைந்தது. பெங்களூரு:கர்நாடக மாநிலத்தில், முதல்மந்திரியாக குமாரசாமி பதவியேற்று நடைபெறும் மேலும் படிக்க... 13th, Jul 2018, 02:07 PM\nபாவ மன்னிப்பு கேட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் - 3-வது பாதிரியார் கைது\nகேரள மாநிலத்தில் பாவ மன்னிப்பு கோரிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில் மூன்றாவது பாதிரியார் கைது செய்யப்பட்டுள்ளார் திருவனந்தபுரம்:கேரள மேலும் படிக்க... 13th, Jul 2018, 02:06 PM\nஹிமா தாஸ் ‘ஆங்கில திறன்’ பற்றிய இந்திய தடகள சம்மேளனம் டுவிட்டிற்கு கடும் எதிர்ப்பு\nஇந்தியாவை பெருமைப்படுத்திய ஹிமா தாஸ் ஆங்கில திறனை குறிப்பிட்ட இந்திய தடகள சம்மேளனத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. புதுடெல்லி: பின்லாந்தில் சர்வதேச தடகள மேலும் பட��க்க... 13th, Jul 2018, 02:04 PM\nஎன்னை போலி பகுத்தறிவாளன் என்று கூறுவதற்கு தமிழிசைக்கு என்ன உரிமை உள்ளது - கமல்\nகமலை போலி பகுத்தறிவாளன் என்று கூறிய பா.ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசைக்கு, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் பதிலளித்துள்ளார். பா.ஜனதா கட்சியின் மேலும் படிக்க... 13th, Jul 2018, 02:02 PM\n4 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரசில் மீண்டும் இணைந்த ஆந்திர முன்னாள் முதல்வர்\nகாங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ஆந்திர முன்னாள் முதல்வர் கிரண் குமார் ரெட்டி, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் காங்கிரசில் இணைந்துள்ளார். மேலும் படிக்க... 13th, Jul 2018, 01:59 PM\nதமிழ் ஊடகம் ஒன்று காட்சித் திரை விண்ணப்பம் - உதவியது இராணுவம்\nபெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் - அனந்தி சசிதரன்\nகூடுதல் பாதுகாப்புடன் பல்சர் என்.எஸ்.160 விற்பனை துவங்கியது\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக டெல்லி அரசு ரூ. 10 கோடி நன்கொடை\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nதமிழ் ஊடகம் ஒன்று காட்சித் திரை விண்ணப்பம் - உதவியது இராணுவம்\nபெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் - அனந்தி சசிதரன்\nகூடுதல் பாதுகாப்புடன் பல்சர் என்.எஸ்.160 விற்பனை துவங்கியது\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக டெல்லி அரசு ரூ. 10 கோடி நன்கொடை\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nவடகிழக்கில் 522 ஏக்கர் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்படும்.\nமுல்லைத்தீவு- துணுக்காய் பிரதேசத்தில் மட்டும் 720 குடும்பங்களுக்கு வீடுகள் இல்லை\nதென்னிலங்கை மீனவர்களுக்கு கடற்படை மற்றும் பொலிஸார் பாதுகாப்பு.\nவாடிகள் எரிக்கப்பட்டமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரவிகரன் உதவி.\nதமிழ் மக்களுக்கு முன்னெப்பொழுதும் இல்லாதவாறு முழுமையான சுதந்திரம் ராஜித சேனாரட்ன\nநெடுந்தீவு பரீட்சை நிலையத்துக்கான வினாத்தாள்கள் விமானப் படையின் உலங்கு வானூர்தி மூலம் ..\nபதின்ம வயது சிறுமிகள் மூவருக்கு பாலியல் தொல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ananthavele.blogspot.com/2010/05/blog-post_9517.html", "date_download": "2018-08-17T22:24:37Z", "digest": "sha1:ALVMRDY6EVEPHNMDM4FW5L5V6TIX4IIT", "length": 36613, "nlines": 150, "source_domain": "ananthavele.blogspot.com", "title": "ஆனந்தவெளி: கனவு மெய்ப்பட ��ேண்டும் - நாவல் தொடர்ச்சி", "raw_content": "\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nபனிகலந்து குளிர்காற்று வீசியது. விடிகாலைப் பொழுது. சரியாக ஆறுமணி. அன்புவழிபுரம் சந்தியைத் தாண்டி வாகனம் கன்னியா வெந்நீர் ஊற்றை நோக்கி விரைந்து கொண்டிருந்தது. இயற்கையின் அழகு கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தது. வீதியோரம் பசும்புற்தரை பசுமை விரித்து வரவேற்றது. உயர்மரங்களில் குரங்குகளின் குதூகலிப்பான பாய்ச்சல். இளைஞர் யுவதிகளின் சைக்கிள் பவனி. கன்னியா வெந்நீரூற்று திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. ஒரு பதிவான இடத்தில் சிறுமதில் சூழந்திருக்க அதனுள் ஏழு சிறு கிணறுகள். ஓவ்வொன்றும் வித்தியாசமான வெப்பத்தில் நீரைக் கொண்டிருந்தன. சுமார் மூன்றடி ஆழத்தில் நீர் இருந்தது. ஒரு கிணற்றுநீர் அளவான சூடாக இருக்கும். அடுத்தது அதைவிடவும் சூடாக இருக்கும். அந்த நேரத்தில் இளஞ்சூடு இங்கிதத்தை அளித்தது. மேரிக்கு புதுவித அனுபவம். எப்படி தண்ணீர் சூடாகிறது அவர்கள் யாருமே வெந்நீரூற்றைப் பார்க்கவில்லை.\nஆசைதீரக் குளித்தார்கள். டேவிட் படுசந்தோசமாகக் காணப்பட்டார். செபஸ்தியார், மார்கிரட். பிள்ளைகள் அனைவரும் சந்தோசத்தில் மிதந்தார்கள். கிணறுகளில் வெந்நீரை அள்ளி மாறிமாறி உடலில் ஊற்றிக் குளித்தார்கள். சிரிப்பும் கும்மாளமும் கொலுவிருந்தது. டேவிட்டுக்குச் சொந்தங்கள் மறந்து பல வருடங்கள் பறந்து விட்டன. இப்படி மீண்டும் சந்திக்கும் வாய்ப்பையே மறந்திருந்தார். அவர் நினைத்துப் பார்க்காதது நடந்து கொண்டிருக்கிறது. மனித மனதுக்கு மட்டுந்தானே உணர்வுகளை அனுபவிக்கவும், அதனை அசைபோட்டு ரசிக்கவும். நினைவில் தோய்ந்து சந்தோசிக்கவும் முடியும். \"தம்பி ஆனந்தன் உன்னாலதான் நான் இண்டைக்குச் சந்தோசமாக இருக்கிறன்“. டேவிட் மனம்விட்டுப் பேசினார். \"ஐயா மனிதனுக்கு மனிதன் செய்யும் உதவியைச் செய்யவேணும். உங்கள் சந்தோசத்தைப் பார்க்க எனக்குப் பெரிய சந்தோசமாக இருக்கு. அதைவிடச் சந்தோசம் தங்கைச்சி ஆன்மயூரிக்கு. அங்க பாருங்க. அவ சொந்தங்களோட எவ்வளவு சந்தோசமாக விளையாடுறா. அவ இப்படிச் சந்தோசமாக இருந்ததை நான் பார்த்ததே இல்லை.“ கைகளால் காட்டியவாறு கூறினான். நேரம் போனதே தெரியவில்லை.\nகுளித்து வெளியே வந்தார்கள். உடைகளை மாற்றினார்கள். பக்கத்தில் கடைகள் இருந்தன. அரியரத்தினம் ஆனந்தனின் நண்பன். இருவரும் ஒன்றாகப் படித்தவர்கள். அரியன் ஆனந்தனைக் கண்டதும் மகிழ்ந்து போனான். கன்னியாவுக்கு வந்தால் வீட்டுக்கு வரும்படி அழைத்திருந்தான். அரியனின் அப்பா உணவுக்கடை வைத்திருந்தார். அந்தக் கடைக்குள் நுழைந்தார்கள். அரியன் ஆனந்தனைக் கண்டுவிட்டான். \"டேய் ஆனந்தா வா..வா.. எப்ப வந்தநீ.“ கேள்வியோடு வரவேற்றான். \"அரியன்.. சரியான பசி. டேவிட் ஐயாவைத் தெரியும்தானே இவர்கள் அவரின் சொந்தக்காரர். கன்னியா பார்க்க வந்தார்கள். குளிப்பு முடிந்து விட்டது. இனிச் சாப்பாடுதான்.“ அரியனின் அப்பா புன்னகையோடு வந்தார். அவரிடம் அரியன் ஏதோ சொன்னான். அவரே பக்கத்தில் வந்து விட்டார். இருக்கைகளில் இருந்தார்கள். ருசியான தோசை கமகமத்தது.\nஅரியனும் அவர்களோடு அமர்ந்து கொண்டான். சுடச்சுடத் தோசை இருந்தது. சாம்பார், சம்பல் எனப்பரிமாறப்பட்டன. சுவைத்து உண்டார்கள். செபஸ்ரியான் இவ்வாறான உணவு உண்டதே இல்லை. \"நல்ல ருசியான தோசை\". என்றார். சுத்தமான காய்ச்சிய பசும்பால் கிடைத்தது. புண்ணிய தீர்த்தம் ஆடிய திருப்தியில் இருந்தார்கள். சற்று ஓய்வெடுத்தார்கள். அரியனின் அப்பா அற்புதமான மனிதர். பார்த்த மாத்திரத்திலேயே ஆட்களை எடைபோட்டு விடுவார். அவருக்கு அனைவரையும் பிடித்து விட்டது. தங்களோடு பகல் பொழுதைக் களிக்கும்படி அன்பாக வேண்டுகோள் விடுத்தார். அவரது வற்புறுத்தலைத் தட்டமுடியவில்லை. அன்று மாலைவரை அவர்களது வீடு கலகலத்தது. பொழுது இன்பமாகக் கழிந்தது. கொழும்புக்குப் போவதை நினைக்கும்போதுதான் துக்கமாக இருந்தது.\nமாலை நான்கு மணியிருக்கும். பிரிய மனமில்லாது புறப்பபட்டார்கள். ஒருகிழமை விரைந்தோடியது. திருகோணமலை புகைவண்டி நிலையம் பொலிவிழந்து கிடந்தது. ஆனால் பயணிகள் நிறைந்திருந்தனர். வெறுமையை உணர்வதும், முழுமையைக் காண்பதும் அவரவர் மனதிற்கேற்ப நிறைபவை. பயணிகள் நிறைந்திருந்தாலும், அல்லது பலர் நம்மோடு அருகிருந்தாலும், நமது மனதில் நிறைந்திருப்பவர்கள் இல்லாதபோது வெறுமையை உணரமுடியும். பயணிகள் துரிதமாகச் செயற்பட்டுக் கொண்டிருந்தனர். மெல்லிய இருள் பரவிக் கொண்டிருந்தது. டேவிட் ஐயாவின் கண்கள் குளமாகியிருந்தன. புகைவண்டி புறப்பட இன்னும் பத்து நிமிடங்கள்தான் இருந்தன. ஆனந்தனை இன்னும் காணவில்லை. அவனது வருகையைப் பலர் எதிர்பார்த்த வண்ணம் இருந்தனர். \"எங்கே இந்த அண்ணன் போனார்.“ ஆன்மயூரி மனதுக்குள் கேட்டவண்ணம் இருந்தாள்.\nமேரியின் கண்கள் ஒரு நிலையில் இல்லை. அவை அலைபாய்ந்து கொண்டிருந்தன. மனம் வெறுமையை உணர்ந்து கொண்டிருந்தது. அவளது மனம் அவளிடம் இல்லை. மக்களின் கனத்த உள்ளங்களை ஒன்று சேர்த்துப் பிரியவைப்பது இயற்கையின் வேடிக்கை விளையாட்டா நம்மீது அன்பு செலுத்துபவரின் வருகை எதிர்பார்த்தது போல் கிடையாது விட்டால் மனம் எவ்வாறெல்லாம் சிந்திக்கும். மனச்சுமை கூடி இதயத்தை அழுத்தும். இதயம் பிழிபட்டுக் கடுக்கும். மேரிக்கு இதயம் கடுத்தது. ஒரு கிழமை ஓடிப்போயிற்று. \"எப்படி இந்த நேரம் பறக்கிறது. நம்மீது அன்பு செலுத்துபவரின் வருகை எதிர்பார்த்தது போல் கிடையாது விட்டால் மனம் எவ்வாறெல்லாம் சிந்திக்கும். மனச்சுமை கூடி இதயத்தை அழுத்தும். இதயம் பிழிபட்டுக் கடுக்கும். மேரிக்கு இதயம் கடுத்தது. ஒரு கிழமை ஓடிப்போயிற்று. \"எப்படி இந்த நேரம் பறக்கிறது. நான் தனிமையில் இருக்கும் போது மெதுவாக நகரும் நேரம், விரும்பியவர்களுடன் இருக்கும் போது எப்படி விரைந்தோடுகிறது“ நான் தனிமையில் இருக்கும் போது மெதுவாக நகரும் நேரம், விரும்பியவர்களுடன் இருக்கும் போது எப்படி விரைந்தோடுகிறது“ அதிசயித்துக் கற்பனையில் மேரி ஆழ்ந்து விட்டாள்.\n மேரி சத்தம் கேட்டுத் திடுக்கிட்டாள். தன்னைச் சுதாகரித்துக் கொண்டாள். வாடியிருந்த முகம் மகிழ்ச்சி கண்டது. அவளது கண்களில் மலர்ச்சி குடிகொண்டது. முகமெல்லாம் பூத்து மலர்க்கொத்தாகக் காட்சியாகியது. தன்னை மறந்து புன்னகையை இதழ்கள் சுமந்தன. ஆனந்தன் அவளது அழகை அப்படியே அள்ளிப் பருகினான். தேனுண்ட வண்டாகத் திளைத்தான். \"அண்ணா இவ்வளவு நேரமும் எங்கே போனீர்கள்“; இவ்வளவு நேரமும் எங்கே போனீர்கள்“; அழாக்குறையாக ஆன்மயூரி கேட்டாள். \"அதையேன் கேட்கிறாய் மயூரி அழாக்குறையாக ஆன்மயூரி கேட்டாள். \"அதையேன் கேட்கிறாய் மயூரி ஆஸ்பத்திரிக்குப் போய்வர நேரமாச்சு. நான் என்ன செய்வது ஆஸ்பத்திரிக்குப் போய்வர நேரமாச்சு. நான் என்ன செய்வது\n\"யாருக்கண்ணா சுகமில்லை“ பதட்டத்தோடு மயூரி கேட்டாள்.\n\"அவருக்குக் காய்சல் வந்திருக்கு. அவர் கவனியாது இருந்திருக்கிறார். உரமான காய்ச்சல். ஆஸ்பத்திரியில் காட்டி மருந்தெடுத்து கொடுத்து வீட்டில் கொண்டுபோய் விட்டிட்டு வாறன். கொஞ்சம் பிந்திப்போச்சு“. \"இப்ப அப்பாவுக்கு எப்படி இருக்கு“ மேரி ஆவலோடு விசாரித்தாள். \"பரவாயில்லை. ஓய்வெடுத்தால் சுகமாகிவிடும்“. மேரியைப் பார்த்தவாறே பதிலிறுத்தான். பெரியவரோடு அளவளாவிய டேவிட் அப்போதுதான் ஆனந்தனைக் கண்டார். பெரியவரும் ஆனந்தனை அன்போடு விசாரித்தார். \"ஐயா...இனி எப்போது திருகோணமலைப் பக்கம்.“. கேட்டுவிட்டு மேரியின் பக்கம் பார்த்தான். அவள் தலைகுனிந்திருந்தாள்.\n\"லீவு கிடைக்கும்போதெல்லாம் வருவோம்“ பெரியவர் புன்னகையோடு பதிலளித்தார். டேவிட் அட்டகாசமாகச் சிரித்தார். பிள்ளைகளும் சிரித்தார்கள். மேரிமட்டும் சிரிக்கவில்லை. அவளுக்கு இதயம் கனத்தது. கொழும்பிலிருந்து திருகோணமலைக்கு வரும்போது அவளது மனம் வெறுமையாக இருந்தது. ஆனால் கொழும்புக்குத் திரும்பும் போது கனக்கத் தொடங்கியது. அவளை அறியாத சோகம் ஆட்கொள்வதை உணர்ந்தாள். ஒரு கிழமையாகக் கேலியும், கிண்டலுமாக உள்ளம் மகிழ்ந்து கிடந்தது. ஆனால் பிரியும் நேரம் நெருங்கும்போது வெந்து வெடிக்கிறது.\nபுகைவண்டி புறப்படுவதற்கான மணி ஒலித்தது. பயணிகள் இருக்கைகளில் அமர்ந்து விட்டார்கள். \"மேரி .. என்ன முகம் வாடிக்கிடக்கு. சந்தோசமாகப் போய்வாங்க.. என்ன,“ மயூரி முறுவலை வரவழைத்துக் கூறினாள். உண்மையில் அவளது மனமும் இருண்டு கிடந்தது. கொஞ்சநாட்களாக வீடு கலகலத்துக் கொண்டிருந்தது. எந்த நேரமும் சந்தோசம் நிறைந்திருந்தது. சந்தோசம் அதிக நாட்களுக்கு நீடிப்பதில்லையோ மயூரி முறுவலை வரவழைத்துக் கூறினாள். உண்மையில் அவளது மனமும் இருண்டு கிடந்தது. கொஞ்சநாட்களாக வீடு கலகலத்துக் கொண்டிருந்தது. எந்த நேரமும் சந்தோசம் நிறைந்திருந்தது. சந்தோசம் அதிக நாட்களுக்கு நீடிப்பதில்லையோ. இன்பமும் துன்பமும் ஒருவகைச் சக்கரம்தான். அது வருவதும் போவதுமாகத்தான் இருக்கும். சந்தோசம் வரும்போது துள்ளி மகிழ்வதும், துன்பம் சூழும்போது துவண்டு வாடுவதும் ஏன். இன்பமும் துன்பமும் ஒருவகைச் சக்கரம்தான். அது வருவதும் போவதுமாகத்தான் இருக்கும். சந்தோசம் வரும்போது துள்ளி மகிழ்வதும், துன்பம் சூழும்போது துவண்டு வாடுவதும் ஏன். இன்ப துன்பங்களைச் சரிசமமாக எடுத்துக் கொள்ள முடிவதில்லையே. ஞானிகளால்தான் சாதிக்கலாம். நாங்கள் சாமான்யமான���ர்கள்தானே. மேரி முறுவலிக்க முனைந்தாள். அகத்தின் அழகு முகத்தில் தெரிந்தது. அவளால் முடியவில்லை. \"அக்காவுக்கு திருகோணமலை பிடித்துவிட்டது“. ஆனந்தனைப் பார்த்தவாறு எலிசபெத் கூறினாள்.\nபுகைவண்டி கூவி விசிலடித்தது. பச்சை வெளிச்சம் தூக்கிக் காட்டப்பட்டது. புகைவண்டி மெதுவாகத் தனது பயணத்தைத் தொடங்கியது. ஆனந்தன் கையை அசைத்தான். மேரியும் அசைக்கக் கையை எடுத்தாள். இருகைகளும் முட்டிக் கொண்டன. மின்கம்பியில் பட்ட இரும்புத்துண்டம் போல் ஒட்டியமாதிரி இருந்தது. மின்னலின் அடி விழுந்தது போன்ற பிரமை. கைகள் இரண்டும் பேசிக்கொண்டன. புகைவண்டி ஓடிக்கொண்டிருந்தது.\nகைகள் விடுபடுவதாக இல்லை. மனமில்லாது கைகள் பிரிந்து கொண்டன. பெரியதொரு சுமையைத் தாங்கிய வண்ணம் மேரி இருளில் மறைந்து கொண்டிருந்தாள். தனிமையை இன்றுதான் ஆனந்தன் உணர்ந்தான். வேதனை என்பதென்ன சிலையாக நின்று தூரத்தே கூவிச் செல்லும் புகைவண்டியை வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தான். \"அண்ணா ... போவோமா“ சிலையாக நின்று தூரத்தே கூவிச் செல்லும் புகைவண்டியை வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தான். \"அண்ணா ... போவோமா“ மயூரியின் குரல் கேட்டதும்தான் ஆனந்தன் தன்னைச் சுதாகரித்துக் கொண்டான். \"மய+ரி .. .நான் வீட்டுக்குப் போறன். அப்பாவைப் பார்க்க வேணும். நாளைக்கு வந்து பார்க்கிறன். ஐயா மயூரியின் குரல் கேட்டதும்தான் ஆனந்தன் தன்னைச் சுதாகரித்துக் கொண்டான். \"மய+ரி .. .நான் வீட்டுக்குப் போறன். அப்பாவைப் பார்க்க வேணும். நாளைக்கு வந்து பார்க்கிறன். ஐயா ..நான் வாறன்.“; விடை பெற்றான். \"அண்ணா நாங்க நாளைக்கு வீட்டுக்கு வாறம். சரியா“ ..நான் வாறன்.“; விடை பெற்றான். \"அண்ணா நாங்க நாளைக்கு வீட்டுக்கு வாறம். சரியா“ மயூரி கூறினாள். அவன் தனது வீட்டுக்குப் போய்க்கொண்டிருந்தான்.\nபுகைவண்டி ஓடிக் கொண்டிருந்தது. மேரியின் மனம் போட்டி போட்டு ஓடியது. இருளைக் குடைந்து ஆனந்தனைத் தேடி அலைந்தது. ஒவ்வொரு புகைவண்டி நிலையத்திலும் மேரியின் விழிகள் ஆனந்தனைத் தேடின. எதைப்பார்த்தாலும் அதில் தான் தேடும் பொருளைத்தான் தனது கண்கள் தேடியதை மேரி உணர்ந்தாள். இந்த மனம் ஒரு குரங்குதான். ஒரு நிலையில் இருப்பதில்லை. சந்தோசம் வந்தால் துள்ளும். துக்கம் வந்தால் துவண்டு சோர்ந்து சுருண்டுவிடும். சீ... என்ன மனம். கண்களை மூடியபடியே விழித்திருந்தாள். தலை மட்டும் புகைவண்டி இருக்கையின் பின்புறமாகச் சாய்ந்திருந்தது. கடுந்தவமிருக்கும் ஞானியைப்போல் கண்மூடி மௌனித்துக் கனவுகண்டாள்\n எனக்கு ஆனந்தனை நல்லாப் பிடிச்சிருக்கு. நமது மேரிக்குப் பொருத்தமான பொடியன். நீ என்ன சொல்லுறாய்“ செபஸ்தியார் மனைவியிடம் கதை கொடுத்தார். அப்பா ஆனந்தனைப் பற்றிச் சொல்லிக்கொண்டதை மேரி கண்திறக்காது கேட்க ஆயத்தமானாள். அது மேரியின் காதுகளில் தேனாய் இனித்தது. தான் எண்ணுவதைத் தனது பெற்றோர் உணர்ந்து தெரிவிப்பது மகிழ்ச்சியை ஊட்டியது. கண்களை மூடியவாறே காது கொடுத்துக் கேட்டாள். \"எனக்கும் புடிச்சிருக்கு. ஆனால் அதில ஒரு சிக்கல் இருக்கும்போலத் தெரியுது“. மார்கிரட் மெல்ல இழுத்துச் சொன்னார். மேரி உசாரானாள். அவளது மனம் திக்திக் என அடித்துக்கொண்டது. \"என்ன சிக்கல் செபஸ்தியார் மனைவியிடம் கதை கொடுத்தார். அப்பா ஆனந்தனைப் பற்றிச் சொல்லிக்கொண்டதை மேரி கண்திறக்காது கேட்க ஆயத்தமானாள். அது மேரியின் காதுகளில் தேனாய் இனித்தது. தான் எண்ணுவதைத் தனது பெற்றோர் உணர்ந்து தெரிவிப்பது மகிழ்ச்சியை ஊட்டியது. கண்களை மூடியவாறே காது கொடுத்துக் கேட்டாள். \"எனக்கும் புடிச்சிருக்கு. ஆனால் அதில ஒரு சிக்கல் இருக்கும்போலத் தெரியுது“. மார்கிரட் மெல்ல இழுத்துச் சொன்னார். மேரி உசாரானாள். அவளது மனம் திக்திக் என அடித்துக்கொண்டது. \"என்ன சிக்கல்’. செபஸ்த்தியார் வினவினார். \"நாம கத்தோலிக்க வேதக்காரர். அந்தப் பொடியன் சைவம். சமயச்சிக்கல் வருமென்றுதான் யோசிக்கிறன்.“ மார்க்கிரட் சிக்கலை வைத்தார். மேரிக்குத் தூக்கிவாரிப் போட்ட உணர்வு. சமயம் எனக்குத் தடையாகுமா’. செபஸ்த்தியார் வினவினார். \"நாம கத்தோலிக்க வேதக்காரர். அந்தப் பொடியன் சைவம். சமயச்சிக்கல் வருமென்றுதான் யோசிக்கிறன்.“ மார்க்கிரட் சிக்கலை வைத்தார். மேரிக்குத் தூக்கிவாரிப் போட்ட உணர்வு. சமயம் எனக்குத் தடையாகுமா விரும்பிய மனங்களைப் பிரிக்குமா அவளது மனம் சங்கடப்பட்டது. போராட்டமாக உருவெடுத்தது.\nமேரியின் உள்ளம் போர்க்களமாகியது. சமயம் தடையாக வந்தால் என்ன செய்வது. முன்பின் யோசிக்காது மனதைப்பறிகொடுத்து விட்டேனே. சமயத்தை விட்டுக் கொடுத்தால் என்ன. முன்பின் யோசிக்காது மனதைப்பறிகொடுத்து விட்டேனே. சமயத்தை விட்டுக் கொடுத்தால் என்ன சமயத்தை எப்படி விட்டுக் கொடுக்க முடியும் சமயத்தை எப்படி விட்டுக் கொடுக்க முடியும் விழிகள் மூடியிருந்தன. ஆனால் உள்ளம் போராடிக்கொண்டிருந்தது. உடலெங்கும் வலித்தது.“ மார்க்கிரட்.. தூக்கமா“ விழிகள் மூடியிருந்தன. ஆனால் உள்ளம் போராடிக்கொண்டிருந்தது. உடலெங்கும் வலித்தது.“ மார்க்கிரட்.. தூக்கமா“ சொஸ்தியார் தொடங்கினார். \"நான் ஒரு முடிவுக்கு வந்திற்றன். மேரிக்கு ஆனந்தன்தான். என்ன வந்தாலும் அதனைச் சரிசெய்யலாம். நம்பிக்கை இருக்கு“. செபஸ்தியார் கூறிக்கொண்டிருந்தார். மேரிக்கு ஐஸ்கிறீம் சாப்பிட்டமாதிரி இருந்தது. மேரி...உள்ளத்தால் குளிர்ந்து போனாள். அப்பா முடிவெடுத்தபின் அப்பீலேது சொஸ்தியார் தொடங்கினார். \"நான் ஒரு முடிவுக்கு வந்திற்றன். மேரிக்கு ஆனந்தன்தான். என்ன வந்தாலும் அதனைச் சரிசெய்யலாம். நம்பிக்கை இருக்கு“. செபஸ்தியார் கூறிக்கொண்டிருந்தார். மேரிக்கு ஐஸ்கிறீம் சாப்பிட்டமாதிரி இருந்தது. மேரி...உள்ளத்தால் குளிர்ந்து போனாள். அப்பா முடிவெடுத்தபின் அப்பீலேது நடப்பது நல்லதாக இருக்கும். இமைகளை இறுக்கி மூடிக்கொண்டு தியானத்தில் ஆழ்ந்தாள். அப்படியே உறங்கிவிட்டாள்.\nஇரவிரவாக ஓடிக்களைத்த வண்டி பெரிய நீண்ட கூவலோடு வேகத்தைக் கட்டுப்படுத்தியது. மெதுவாக ஊர்ந்து கொழும்புக் கோட்டையில் நின்றது. பொருட்களைக் கைகளில் எடுத்துக் கொண்டு இறங்கினார்கள். வெளியில் வந்தார்கள். வாடகைக் கார் தயாராக நின்றது. ஏறி வீட்டையடைந்தார்கள்.\nஉங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.\nஉங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.\nஅன்பு தோழருக்கு வணக்கம், தங்களின் வலைதளம் தகவல் ப்ளாக்ஸில் இணைக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் வாழும் தமிழர்கள் இனி உங்களின் எழுத்துக்களைப் படித்து பயனுறவர். எமது உதவிக்கு மறு உபகாராமாய் எமது வலைப்பட்டையை உமது தளத்தில் இணைத்து உதவலாம். மேலும் சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் எம்மை தொடர்புகொள்ளலாம்.\nஅன்பு தோழருக்கு வணக்கம், ��ங்களின் வலைதளம் தகவல் ப்ளாக்ஸில் இணைக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் வாழும் தமிழர்கள் இனி உங்களின் எழுத்துக்களைப் படித்து பயனுறவர். எமது உதவிக்கு மறு உபகாராமாய் எமது வலைப்பட்டையை உமது தளத்தில் இணைத்து உதவலாம். மேலும் சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் எம்மை தொடர்புகொள்ளலாம்.\nபொறுமைக்கும் ஒரு எல்லை (1)\nசொந்த மண்ணின் அகதி பங்குனி மாதத்தின் நெருப்பு வெயி...\nவீட்டுக்கொருவர் …. அப்பு அழுதவண்ணம் இருந்ததை எப்பட...\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.okynews.com/2013/02/blog-post_8110.html", "date_download": "2018-08-17T22:39:14Z", "digest": "sha1:WEFZVQC4OU4MUQKAS6WVJXGJDKM5N7EB", "length": 26015, "nlines": 212, "source_domain": "tamil.okynews.com", "title": "மழையின் தாக்கத்தால் தாழ்ந்து போனது தாழ்ந்த பிரதேசம்! - Tamil News மழையின் தாக்கத்தால் தாழ்ந்து போனது தாழ்ந்த பிரதேசம்! - Tamil News", "raw_content": "\nHome » Local News » மழையின் தாக்கத���தால் தாழ்ந்து போனது தாழ்ந்த பிரதேசம்\nமழையின் தாக்கத்தால் தாழ்ந்து போனது தாழ்ந்த பிரதேசம்\nஇயற்கையின் சக்திக்கும் மனிதன் கண்டுபிடித்த அறிவியல் சக்திக்குமிடையிலான பலப்பரீட்சையில் இயற்கைதான் வென்று கொண்டிருக்கின்றது. மனிதனால் வெல்ல முடியாதது எதுவுமில்லை. அவனுக்கு எல்லா சக்தியும் உண்டு என்றாலும் அஃதவ்வாறல்ல என்பதை நிரூபிக்க அடிக்கடி சீறிப்பாய்ந்தே வருகின்றது.\nஇயற்கையின் சீற்றத்தை முன்கூட்டியே அறியும் வல்லமையை மனிதன் தன் அறிவியல் சக்தியைக் கொண்டு ஓரளவு கணித்துக்கொண்டாலும் அதன் சீற்றத்தை மனிதனால் தடுக்க முடிவதே இல்லை.\nஎதிர்பாராத கணத்தில் ஏற்படும் இயற்கையின் சினத்தால் இலங்கையின் பல பகுதிகள் அழிவைச் சந்தித்திருக்கின்றன. சுனாமி பேரழிவு, வெள்ள அனர்த்தம், மூடுபனி, பூமி அதிர்ச்சி, மண் சரிவு இவ்வாறான இயற்கை அனர்த்தங்களால் மனித வாழ்வில் அவலங்கள் ஏற்படுகின்றன. ஏழை-பணக்காரன், ஆண்டான் - அடிமை, வெள்ளைக்காரன் - கறுப்பன், உடையவன் - இல்லாதவன் என்ற பேதங்களை இயற்கை ஒருபோதும் பார்ப்பதில்லை.\nநமது நாட்டிலும் அடிக்கடி இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுவதால் மக்களின் வாழ்வு பெருமளவில் சீரழிந்து வருகின்றது. சுனாமி பேரழிவு நமது சின்னஞ்சிறிய நாட்டை உருக்குலைத்தது. அந்த அழிவிலிருந்து நாம் மீண்டெழுவதற்கிடையில் அடிக்கடி இயற்கை நம்மை சீண்டிப் பார்க்கின்றது.\nஅந்த வகையில் கிழக்கிலும் மலையகத்திலும் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் மக்களின் இயல்பு வாழ்வ்வைப் பெரிதும் பாதித்துள்ளது. மக்களின் அன்றாட வாழ்வை மாத்திரமின்றி அவர்களின் பொருளாதாரத்தையும் சின்னாபின்னமாக்கியுள்ளது. மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் தொடர்ச்சியாகப் பெய்த பெரும் மழை காரணமாகவும் வெள்ளப்பெருக்கினாலும் மக்களின் சீரான வாழ்வு சீரழிந்துள்ளது. தொழிலுக்குச் செல்ல முடியாத நிலையில் தொழிலாளர்கள் முடங்கியுள்ளனர். பாடசாலைகளில் வெள்ளம் தேங்கி நிற்பதால் மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அடைமழை, வெள்ளப் பெருக்கு காரணமாக பல்லாயிரக் கணக்கான மக்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி உறவினர்களின் வீடுகளிலும் பாடசாலைகள், கோவில்கள், பள்ளிவாசல்கள் பொது இடங்களில் தஞ்சமடைய வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.\nஇம்மாவட்டங்களின் தாழ்நிலப்பகுதிகள் அனைத்தும் வெள்ளநீர் நிரம்பி வடிகின்றது. மக்களின் வாழ்விடங்கள் நீரில் மூழ்கிக்காணப்படுகின்றன. மட்டக்களப்பில் சில இடங்களில் பிரதான பாதைகள் அனைத்தும் வெள்ள நீரால் நிரம்பியுள்ளதால் மக்கள் தங்கள் அன்றாட தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாத நிலையில் துன்பப்படுகின்றனர். அந்த மாவட்டத்தின் தற்போதைய காலநிலை சுமுக வாழ்வுக்கு உகந்ததாக இல்லையென மக்கள் அங்கலாய்க்கின்றனர். சிறுவர்களும் முதியோர்களும் தாங்கொணாத வேதனைகளை அனுபவித்து வருகின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை, தென் எருவில் பற்று, போரதீவுப்பற்று, மண்முனை தென்மேற்கு, மண்முனைப்பற்று, காத்தான்குடி, செங்கலடி, ஏறாவூர், கிரான், வாழைச்சேனை, வாகரை போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளில் தாழ் நிலங்கள் அனைத்தும் வெள்ளத்தினால் நிரம்பிக் காணப்படுகின்றன.\nமட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் பெரும்பாலான கிராம வீதிகள் அனைத்தும் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த மாவட்டங்களிலுள்ள குளங்கள், குட்டைகள், வாய்க்கால்கள் அனைத்தும் மழை நீரினால் நிரம்பி காணப்படுகின்றது. நீர் வழிந்தோடுவதில் பல்வேறு சிரமங்கள் காணப்படுகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பெரிய குளங்களான நவகிரி, உன்னிச்சை மற்றும் உறுகாமம் ஆகிய குளங்கள் நிரம்பி வழிவதால் வான் கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளன.\nதாழ்நிலப்பகுதிகளில் மழைநீரும் குளநீரும் சேர்ந்து வெள்ளம் கரை புரண்டோடுகின்றது. வெல்லாவெளிப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ராணமடு மற்றும் வேத்துச்சேனை கிராமங்கள் துண்டிக்கப்பட்டதனால் அந்த மக்களை மீட்கும் பணிகளை இடர்முகாமைத்துவ அதிகாரிகள் மேற்கொண்டனர்.\nகிழக்கு வாழ் மக்களின் முக்கிய பொருளாதார வருமானத்தை ஈட்டித்தரும் நெல்வேளாண்மை இந்த அடைமழையினால் மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பது துரதிஷ்டமே. ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற நம்பிக்கையில் வேளாண்மையை மேற்கொண்டுள்ள விவசாயிகள் தமது வயல் நிலங்கள் அழிந்து போனதால் வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர்.\nஇத்தகைய அனர்த்த சூழ்நிலைகளிலிருந்து பொதுமக்களைக் காப்பாற்ற அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டது. மேற்கொண்டு வருகின்றது. அரசாங்க அதிபர்கள், உதவி அரசாங்க அதிபர்கள், செயலகப் பணியாளர்கள், கிராமசேவை அதிகாரிகள், தொண்டர் நிறுவனங்கள் என இன்னோரன்னோர் இரவு பகலாக சேவையில் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேண்டிய வாழ்வாதார உதவிகளை நல்கி வருகின்றனர். வெள்ளம் வடிந்தோட வாய்க்கால்கள் வெட்டப்பட்டு வருகின்றன. வெள்ள அகதிகளை பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு செல்ல இராணுவத்தினர் ஆற்றிய பணிகள் காலத்தால் மறக்கப்படாதவை. இத்தகைய நடவடிக்கைகள் துரிதமாக நடைபெற அனர்த்த முகாமைத்துவ நிலையம் அளப்பரிய பங்களிப்பை நல்கி வருகின்றது.\nஇத்தகைய உடனடி நிவாரணப் பணிகளை அரசாங்கம் மேற்கொண்டிருந்தபோதும் அவற்றைக் கொச்சைப்படுத்தி அரசின் மீது சேறுபூசும் தீய நடவடிக்கைகளிலும் சிலர் ஈடுபடத்தான் செய்கின்றனர். வழமையாக அரசை எதிர்த்து குரல் எழுப்பும் தீயசக்திகள் விஷயத்தை அரசியல் மயப்படுத்தி அரச நிவாரணப்பணிகளை மலினப்படுத்தினர். சில இடங்களில் அரசு எந்த உதவியுமே வழங்கவில்லையென அப்பட்டமான பொய் கூறி அரசின் மீது சேறு பூசி வருகின்றனர். அரச நிவாரணம் இல்லை எனக் கூறுவது முழுப்பூசணிக்காயை சோற்றில் புதைக்கும் கதைதான் என பொதுமக்கள் கூறுகின்றனர்.\nபாதிக்கப்பட்டு முகாம்களில் இருக்கும் மக்களுக்கு தொடர்ந்தும் சமைத்த உணவுகள் வழங்கப்படுவதாக அகதிகள் தெரிவிக்கின்றனர். நிவாரணப் பணிக்காக தேவையான நிதியை வேண்டியளவு பெற்றுக் கொள்ளுமாறு அரசாங்கம், மாவட்டச் செயலாளர்களுக்கு பணிப்புரை வழங்கியுள்ளது.\nஇது இவ்விதமிருக்க மழையின் அகோரம் மலைநாட்டையும் விட்டுவைக்கவில்லை. லிந்துலை, மொரயா, ஊவாக்கலை தோட்டத் தொழிற்சாலைப் பிரிவில் லயன் குடியிருப்புக்களுக்கு அண்மித்த பகுதிகளில் பாரிய கற்பாறைகள் எந்நேரத்திலும் உருண்டு விழும் அபாயம் உள்ளதால் அந்தப்பகுதி மக்கள் அச்சத்தில் வாழ்கின்றனர்.\nகற்பாறைகளின் அடியில் மண்ணரிப்பு ஏற்பட்டு வருவதால் எந்நேரமும் தமக்கு உயிராபத்து ஏற்படுமென மக்கள் அஞ்சுகின்றனர். சுமார் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழும் லிப்பக்கலை எல்ஜின் தோட்டப்பிரிவில் எந்நேரமும் கற்பாறையொன்று உருண்டு விழும் அபாயம் உள்ளதால் மக்கள் இது தொடர்பில் அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர்.\nஎனவே இயற்கை அனர்த்தங்களிலிருந்து பாதுகாக்க முடிந்தளவு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதே இன்றைய அவசரத் தேவையாகும்.\nஇலங்கையில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகியுள்ளது\nகலாநிதி ரீ.பீ.ஜாயா அவர்கள் முஸ்லிம்களின் கல்வி வளர...\nபுதிய பிரதம நீதியரசர் கடந்த 15ல் பதவியேற்றார்\nமழையின் தாக்கத்தால் தாழ்ந்து போனது தாழ்ந்த பிரதேசம...\nஇப்படியொரு அமைச்சர் இருந்தால் எப்படி ஜனநாயம் வாழும...\nகலாசார சீரழிவில் யாழ் மக்கள், அதற்கு பியர்கான் கா...\nமுஸ்லிம்கள் இலங்கைக்கு ஆற்றிய பணி சிறப்பானது என பி...\n30 ஆண்டுகளின் பின்னர் கோடீஸ்வரியாக வந்து அதிர்ச்சி...\nதுப்பாக்கியுடன் ஒபாமா – வெளியிட்டது வெள்ளை மாளிகை\nஇஸ்ரேலின் தந்துரோபாயம் மத்திய கிழக்கில் வெற்றியளிக...\nஇந்தியாவின் மத்திய பிரதேசத்தில் டைனோசர் படிவங்ள் க...\nறிசானாவின் மரண தண்டனையும் இஸ்லாமிய பார்வையும்\nசிறைப்பறவை ஒன்று சொன்ன உண்மைகள்\nஇலட்சியமில்லாமல் பிச்சை எடுத்தால் இலட்சம் கிடைக்கு...\nகலைஞர்களை கௌரவிக்கும் ஹாசிம் உமர் என்னும் மனிதர்\nஒரு கைதியின் டையரி - உண்மைச் சம்பவம்\nஎனது காலைப் பொழுது - சிறுவர் கதை\nமின்சாரத்தின் மூலம் மனிதன் அடையும் பயன்கள் - சிறுவ...\nவரிகள் இல்லாத மௌனங்கள் - கவிதை\nஉன்னைத் தேடுகின்றேன் - கவிதை\nவிதி வரைந்த ஓவியம் - கவிதை\nகல்யாணப் பெண் - கவிதை\nஇனிய தமிழில் இஸ்லாம் - கவிதை\nகாதல் தந்த வலி - கவிதை\nஉயர்கல்வியை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு கடன் வசதிகள...\nவெளிநாட்டு பின்னணிகளால் குடும்ப வாழ்க்கை கட்டமைப்ப...\nவின்கற்களால் ரஷ்யாவில் விளைந்த விபரிதம்\nகாட்டு வளங்களை நாம் கவனமாக பாதுகாப்போம்\nமரங்கள் அடர்ந்த நிலப்பகுதி காடு என்று அழைக்கப்படுகிறது . தமிழில் வனம் , கானகம் , அடவி , புறவு , பொதும்பு போன்ற பல சொற்களால் இது ...\nமரண வீட்டுக்கு வந்தவர்களை தாக்கிய பேய் - தாத்தா சொன்ன கதை\nமரணவீட்டு இரவு சாப்பாட்டுக்கு பின்னர் வந்தவர்களை தாக்க காத்திருந்த பேய் என்னுடைய நண்பனின் பாட்டனார் அவர் சிறுபிள்ளையாக இருந்த...\nவாழ்க்கையின் சகல சந்தர்ப்பங்களிலும் எல்லாப் பருவங்களிலும் சூழலுடன் இயைபாக்கம் காணவும் சுய திறன்களை விருத்தி செய்யவும் பொருத்தம...\nஇன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்\nநாளைய நம் சிறுவர்களை வன்முறையற்ற உலகில் வாழ வழியமைப்போம் இன்றைய உலகில் பொதுவாக 18 வயதுக்���ுட்பட்ட ஆண் , பெண் இருபாலாரும் சிறுவ...\nவெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபாடுகள்\nநமது ல்ப்பகுதியில் மெலனின் எனப்படும் நிறப்பொருட்கள் குறைவதால்தான் வெண்புள்ளிகள் உருவாகிறது . சருமத்தில் உள்ள ` மெலனோசைட் '...\nமின்சாரத்தின் மூலம் மனிதன் அடையும் பயன்கள் - சிறுவர் உலகம்\nஇயற்கையில் பல சக்திகள் உள்ளன . சூரியசக்தி , காற்றுச்சக்தி , அணுசக்தி , மின்சக்தி முதலானவை மக்களுக்கு பெரிதும் பயன்படுகின்றன .. அவ...\nகுளிர்காலத்தில் கணவன், மனைவி உறவில் தளர்வு ஏற்படுகின்றதா\nகுளிர் வந்து தங்களுடைய உடம்பை உரசும் போது அதில் சில்லென்று பெய்யும் பனி ... எலும்பை ஊடுருவும் குளிர் ... படுக்கையை விட்டு எழவே மனமி...\nஒரு தாய் சொன்ன உண்மைக் கதை\nவசதியான வீடு ஒன்றின் வரவேற்பறை அது 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சன்னலுக்கருகில் சாய்வு நாற்காலியில் ... அமர்ந்திருக்க...\nஇலங்கையில் சுற்றுலாத்துறை வளர்ச்சியை நோக்கி\nஇலங்கையின் அமைதி நிலவூம் நிலையில் பல்வேறு அபிவிருத்தி சுட்டிகள் முதன்மையை காட்டியாக நிற்கின்றன. பொருளாதார வளர்ச்சிக்கும் , வேலை வ...\nலகர, ளகர, ழகர சிக்கல்களை தீர்க்க சிறந்த வழி இங்கே\nகாரொழுகும் குழலாளைக் கறுணைவிழிந் தொழுகும் இரு கடைக் கண்ணாளை மூரலிள நிலவொழுகப் புழுகொழுக அழகொழுகும் முகத்தி னாளை வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/world-news-in-tamil/13-year-old-girl-raped-and-killed-by-her-brother-118013000021_1.html", "date_download": "2018-08-17T22:42:12Z", "digest": "sha1:UUXU5ARF2WKFHCSWUMCQSIDMPUFDPBMG", "length": 11238, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "13 வயது தங்கையை கற்பழித்துக் கொன்ற அண்ணன் கைது | Webdunia Tamil", "raw_content": "சனி, 18 ஆகஸ்ட் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபாகிஸ்தானில் 13 வயது தங்கையை, அவரது அண்ணனே கற்பழித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்��ியுள்ளது.\nஇன்றைய கால கட்டத்தில் கற்பழிப்பு சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கொடுக்கப்படாமல் இருப்பதால், அவர்களின் அட்டுழியங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இது போன்ற கொடிய மிருகங்கள் பெண்களை கற்பழிப்பதோடு இல்லாமல் அவர்களை கொடூரமாக கொலையும் செய்கின்றனர்.\nஇந்நிலையில் பாகிஸ்தானின் இஸ்மாயில் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வந்தனர். சிறுமியின் அண்ணன் மீது சந்தேகித்த போலீஸார், அவரிடம் விசாரித்தனர். முதலில் ஒன்றும் தெரியாதவன் போல் பேசிய அவனை, போலீஸார் போலீஸ் பாணியில் விசாரிக்கவே, அவன் தனது தங்கையை கற்பழித்துக் கொன்றதை ஒப்புக் கொண்டான்.\nஇதனையடுத்து போலீஸார் அவனை கைது செய்தனர். அந்த காம மிருகத்திற்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nசொத்துத் தகராறில் உடன் பிறந்த அக்காவை கொடூரமாக தாக்கும் தங்கை; பதற வைக்கும் வீடியோ காட்சி\nதிருமணமான முன்னாள் காதலியை நண்பருடன் சேர்ந்து கற்பழித்த வாலிபர் - சென்னையில் அதிர்ச்சி\nபழம்பெரும் நடிகை சவுக்கார் ஜானகியின் தங்கை மரணம்\nஇப்படி கேட்டா லீவு கொடுக்காம இருக்க முடியுமா\nகணவரின் கண் எதிரில் இளம்பெண் கற்பழிப்பு - 4 பேர் கொண்ட கும்பல் கைது\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/world-news-in-tamil/new-planets-discovered-ouside-the-milky-way-for-the-first-time-118020600041_1.html", "date_download": "2018-08-17T22:41:56Z", "digest": "sha1:BAFW7HFQHFIUXHNUPRJDJ3BMAV6SXGWO", "length": 11095, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "சூரிய குடும்பத்திற்கு வெளியே கிரகங்கள் கண்டுபிடுப்பு | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 17 ஆகஸ்ட் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசூரிய குடும்பத்திற்கு வெளியே கிரகங்கள் இருப்பதை அமெரிக்க விஞ்ஞானிகள் முதல்முறையாக கண்டுபிடித்துள்ளனர்.\nஒகலாமா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் நாசாவில் உள்ள சந்தரா எஸ்ரே உதவியுடன் சூரிய குடும்பத்திற்கு வெளியே கிரகங்கள் இருப்பதை கண்டறிந்துள்ளனர். மைக்ரோ லென்சிங் நுண் தொழில்நுட்பம் மூலம் இந்த கண்டுபிடிப்பு நிகழ்ந்துள்ளது.\nகண்டறியப்பட்டுள்ள கிரகங்கள் 3.8 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் குழு கூறியதாவது:-\nஇந்த கண்டுபிடிப்பால் தாங்கள் மிகுந்த உற்சாகத்துடன் இருப்பதாகவும், பால்வெளி வீதிக்கு அப்பால் புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதுதான் முதல்முறை. மைக்ரோ லென்சிங் என்ற சக்தி வாய்ந்த நுண் தொழில்நுட்பம் பற்றி அறிந்து கொள்வதற்கான சிறந்த உதாரணம் இந்த கண்டுபிடிப்பு என்று கூறியுள்ளனர்.\nமேலும் கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்கள் பல ஆயிரம் கோடி மைல்களுக்கு அப்பால் உள்ளதால் அவற்றின் தட்பவெட்பம் சூழ்நிலை குறித்து தெரியவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nநாசாவை ஓரங்கட்டிய எலன் மஸ்க்\n10,000 சூரியன்கள்; நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nநிலவில் கால் வைத்த நாசாவின் மூத்த விஞ்ஞானி ஜான் யங் திடீர் மரணம்\nஉலகத்தையே கண்காணிக்க புதிய பெரிய தொலைநோக்கி; நாசா அதிரடி\nவரலாற்று சிறப்புமிக்க புகைப்படத்தை வெளியிட்ட நாசா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/New.php?id=1721", "date_download": "2018-08-17T23:20:50Z", "digest": "sha1:Z5V5PFGJAVCQUKQLQUKD6UKRS5UIGT3M", "length": 16443, "nlines": 206, "source_domain": "temple.dinamalar.com", "title": " Aadhi Thulukanathu Amman Temple : Aadhi Thulukanathu Amman Aadhi Thulukanathu Amman Temple Details | Aadhi Thulukanathu Amman- Kodambakkam | Tamilnadu Temple | ஆதி துலுக்காணத்தம்மன்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (78)\n04. முருகன் கோயில் (149)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (533)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (342)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (294)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (120)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> அம்மன் > அருள்மிகு ஆதி துலுக்காணத்தம்மன் திருக்கோயில்\nஅருள்மிகு ஆதி துலுக்காணத்தம்மன் திருக்கோயில்\nமூலவர் : ஆதி துலுக்காணத்தம்மன்\nஆடிசெவ்வாய், ஆடிவெள்ளி, ஆடி அமாவாசை\nஅம்மனின் சிரசு (தலை) ஓடையில் கண்டெடுக்கப்பட்டது என்பது சிறப்பு.\nகாலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு ஆதி துலுக்காணத்தம்மன் திருக்கோயில் கோடம்பாக்கம் சென்னை.\nஇங்கு விநாயகர், பைரவர், ஐயப்பன் மற்றும் சப்த கன்னியர் ஆகியோர் சன்னதிகள் உள்ளன\nபிள்ளை பாக்கியம் கிடைக்க, மாங்கல்யம் நிலைக்க இந்த அம்மனை பிரார்த்திக்கிறார்கள்.\nஅம்மனுக்கு பொங்கல் வைத்தும், கூழ்வார்த்தும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.\nஇங்குள்ள அம்மன் கடும் உக்கிரத்துடன் சிரசு மட்டுமே கொண்ட ஆதி தலுக்காணத்தம்மன் ஆவாள். பின்னாளில், அம்மனின் முழுவிக்கிரகத் திருமேனியையும் கருவறையில் பிரதிஷ்டை செய்து வழிபடத் துவங்கியுள்ளனர். விநாயகர், பைரவர், ஐயப்ப மற்றும் சப்த கன்னியர் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளன. சங்கடஹர சதுர்த்தி அஷ்டமியில் பைரவருக்கு சிறப்பு பூஜை, ஐயப்ப பஜனை என எப்போதும் கோயிலில் விழாக்களும் விசேஷங்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், அம்மனின் சன்னதிக்கு வந்து நேர்ந்துகொள்ளும் பெண்கள் ஏராளம். ஆடி மாதத்தில் எல்லா நாட்களிலும் அம்மனைத் தரிசித்து, தங்களது பிரார்த்தனையை வைத்துச் செல்கின்றனர் பக்தர்கள்.\nஆடியின் மூன்றாவது வெள்ளிக்கிழமை விழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மூன்று நாள் விழாவாக அடுத்தடுத்த நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், தினமும் அம்மன் திருவீதியுலா வரும் அழகைக் காணக் கண் கோடி வேண்டும். பிறகு படையல் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். இதனை உட்கொண்டால் பிள்ளை பாக்கியம் கிடைக்கப் பெறுவர் என்பது உறுதி என்கின்றனர் பக்தர்கள். ஆடி மாதம் நான்காவது ஞாயிற்றுக்கிழமை, அம்மனுக்குக் கூழ் வார்த்தல் நடைபெறுகிறது. இங்கு தங்களது மனக்குறையைச் சொல்லி வழிபட்டால் போதும்.. வாழ்வில் நிம்மதியும் சந்தோஷமும் தந்தருள்வாள் துலுக்காணத்தம்மன் எனப் போற்றுகின்றனர் பெண்கள்.\nஇஸ்லாமியப் பெண்மணி தன் மகனுக்குப் பார்வை கிடைக்க வேண்டும் என அம்மனிடம் வேண்டிக்கொண்டாள். அவளின் பிரார்த்தனையை ஏற்ற அம்மன், அவளின் குழந்தைக்குப் பார்வை தந்து அருளினாள். அன்று முதல், அந்த அம்மனின் திருநாமம் ஆதி துலுக்காணத்தம்மன் என அமைந்ததாகச் சொல்கிறது ஸ்தல வரலாறு. சுமார் 100 வருடங்களுக்கு முன்பு, சென்னை, நுங்கம்பாக்கம் பகுதியில் ஓர் ஓடை இருந்ததாம். அந்த ஓடையில் இருந்து ஒருநாள் அம்மனின் சிரசு (தலை) மட்டும் கண்டெடுக்கப்பட்டு, அதைப் பிரதிஷ்டை செய்து கோயில் கட்டப்பட்டதாம். ஆரம்பத்தில், அண்ணாசாமி என்பவரால் பனை ஓலைகளைக் கொண்டு கட்டப்பட்ட கோயில் அது பிறகு, அம்மனின் சாந்நித்தியத்தை அறிந்து ஊர்க்காரர்கள் பலரும் திரண்டு வந்து வழிபடத் துவங்கினார்கள். அதன்பின் அனைவரின் முயற்சியாலும் இந்தக் கோயில் கட்டடமாக எழுப்பப்பட்டது என்கின்றனர் பக்தர்கள்\nஅதிசயத்தின் அடிப்படையில்: அம்மனின் சிரசு (தலை) ஓடையில் கண்டெடுக்கப்பட்டது என்பது சிறப்பு.\n« அம்மன் முதல் பக்கம்\nஅடுத்த அம்மன் கோவில் »\nசென்னை நுங்கம்பாக்கத்தில், கோடம்பாக்கம் நெடுஞ்சாலைப் பகுதியில் அமைந்துள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nதாஜ் கோரமண்டல் போன்: +91-44-5500 2827\nலீ ராயல் மெரிடியன் போன்: +91-44-2231 4343\nசோழா ஷெரிட்டன் போன்: +91-44-2811 0101\nகன்னிமாரா போன்: +91-44-5500 0000\nரெய்ன் ட்ரீ போன்: +91-44-4225 2525\nஅருள்மிகு ஆதி துலுக்காணத்தம்மன் திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/2015/03/", "date_download": "2018-08-17T22:59:42Z", "digest": "sha1:QWXHRJ6ZGNTS6WXRZTAKMRXNV6WJ4X2Z", "length": 31284, "nlines": 313, "source_domain": "www.akaramuthala.in", "title": "மார்ச்சு 2015 - அகர ��ுதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇம்மாத காப்பகம் » மார்ச்சு 2015\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 மார்ச்சு 2015 கருத்திற்காக..\nசித்திரை 20, 2046, மே 5, 2015 திருஆவினன்குடி(பழனி)\nதொல்காப்பயிரை ஆரியராகப் புளுகுவதுபற்றிக் கவலைப்படாத தமிழன்\nமறைமலை இலக்குவனார் 29 மார்ச்சு 2015 கருத்திற்காக..\nஇலீ குவான் இயூ புகழ் ஓங்கட்டும்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 மார்ச்சு 2015 கருத்திற்காக..\nமக்கள் உள்ளங்களில் வாழும் தலைவர் இலீ புகழ் ஓங்கட்டும் நம் நாட்டு அரசியல்வாதிகள் தேர்தலில் நிற்கும் பொழுது அத் தொகுதியைச் சிங்கப்பூராக மாற்றிக்காட்டுகின்றேன் என்பார்கள். இவ்வாறு எடுத்துக்காட்டாகக் கூறும் அளவிற்குச் சிங்கப்பூரைச் செதுக்கியவர்தான் மக்கள் தலைவர் இலீ குவான் இயூ(lee-kuan-yew: 1923-2015). தமிழ், தமிழர், தமிழ் ஈழம் மீது பரிவு கொண்டு செயல்பட்ட மாபெரும் தலைவர் இலீ மறைந்தது உலகெங்கும் உள்ள தமிழர்க்கு அதிர்ச்சியும் கவலையும் அளிப்பதாகவே உள்ளது. தமிழீழ விடுதலை நாள் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாடி மகிழும்வரை காலன் விட்டு வைத்திருக்கலாம்….\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 மார்ச்சு 2015 கருத்திற்காக..\nஞாங்கர் (14) என்னும் சொல், ஞாங்கர் வினைப்பூண் டெண்மணி வீழ்ந்தன (நற்றிணை : 171.8) என்னும் அடியில் வேலாயுதத்தைக் குறிக்கிறது. மீனியலில் lance மீனெறிவேல் எனப்படுகிறது. அவ்வாறில்லாமல் ஞாங்கர் என ஒற்றைச் சொல்லில் குறிக்கலாம். ஞாங்கர்-Lance/javelin – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 மார்ச்சு 2015 கருத்திற்காக..\nபாயிண்ட்டர்/pointer என்பதற்குச் சுட்டுமுள், சுட்டிக்காட்டி, குறிமுள், காட்டி, சுட்டி, எனப் பலவாறாக ஆட்சியியல், வேதியியல், பொறிநுட்பவியல், மனையியல், தகவல் நுட்பவியல், கணக்கியல், இயற்பியல் ஆகிய துறைகளில் பயன்படுத்தப்படுகின்றன. தெரிகோன் ஞமன்போல (புறநானூறு 6. 9) எனத் துலாக் கோலின் முள்முனை கூறப்பட்டுள்ளது. மேலே குறித்தவற்றைவிடச் சங்கச்சொல் சிறப்பாகவே உள்ளது. ஞமன்-pointer – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 மார்ச்சு 2015 கருத்திற்காக..\nநாஞ்சில்ஆடிய கொழுவழிமருங்கின் (பதிற்றுப்பத்து 58.17) என வருவது போன்று கொழு(65) என்னும் சொல் கொழுப்பு, செழிப்பு, கலப்பையில் பதிக்���ும் இரும்புஆணி, துளையிடும் பெரியஊசி முதலான பொருள்களில் கையாளப்பட்டுள்ளது. துளையிடும் பெரிய ஊசி என்னும் பொருளில், கொழுச்சென்ற வழித் துன்னூசி யினிது செல்லுமாறுபோல (தொல். பாயி. உரை). எனக் குறிப்பிட்டுள்ளனர். இப்பொழுது ஆ(வ்)ல்/ awl-தமரூசி (தொல்.,பொறி.,கல்.) என்றும் கூரூசி(தொல்.) என்றும் சொல்லப்படுகின்றது. சங்கச் சொல்லாகிய கொழு என்பதே பொருத்தமான சொல்லாக அமைகின்றது. கொழு-awl – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 மார்ச்சு 2015 கருத்திற்காக..\nசேய் விசும்பு இவர்ந்த செழுங் கதிர் மண்டிலம் (நற்றிணை 67.1) குண கடற்கு இவர்தரும் குரூஉப் புனல், உந்தி (மதுரைக்காஞ்சி 245) என்னும் இடங்களில் செல்லுதல், செலுத்துதல் என்னும் பொருள்களில் இவர்தல் கையாளப்பட்டுள்ளது. குதிரையேறிச் செலுத்துபவரை இவருநர் எனலாம். பொறியியல், இயற்பியல் முதலான அறிவியல் துறைகளில் இவரி எனச் சொல்லலாம். இவரி/இவருநர்-jockey – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 மார்ச்சு 2015 ஒருவர் கருத்திட்டுள்ளார்\nவால்வு (valve) என்பதற்குக் கால்நடையியலிலும் மீனியலிலும் தடுக்கிதழ் என்றும், வேளாணியலில் தடுக்கிதழ், ஒருபாற்கடத்தி என இருவகையாகவும், பொறிநுட்பவியலில் தடுக்கிதழ், அடைப்பிதழ், ஓரதர், கவாடம் என நால்வகையாகவும், மருத்துவயியலில் ஒருவழி மடல், கதவம் தடுக்கிதழ், கவாடம் என நால்வகையாகவும், மனையியலில் ஓரதர், வேதியியலில் கவாடம், வால்வு என இருவகையாகவும் பயன்படுத்துகின்றனர். அதர் என்னும் சொல் சங்க இலக்கியங்களில் 43 இடங்களில் வருகின்றது. பெரும்பாலும் வாயில் என்னும் பொருளே கையாளப்படுகின்றது. ஆனினம் கலித்த அதர்பல கடந்து (புறம் 138:1) மாயாக் காதலொடு அதர்ப்படத் தெளித்தோர் (நற்றிணை :…\nசெந்தமிழ்க்கோயில் அமைக்க உதவி வேண்டல்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 மார்ச்சு 2015 கருத்திற்காக..\n தமிழ்நாட்டில் தமிழ் தழைத்தோங்கி இருந்த நிலை மாறி இன்று தமிழ் தலை தொங்கி இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கண்ணுதற் பெருங்கடவுளும், மூவிரு முகங்கள் கொண்ட கந்தவேளும் தலைமை தாங்கி வளர்த்த தமிழுக்கு இந்த நிலை… அதிலும் அந்த பரம்பொருளை வழிபடும் கோயில்களில் தமிழுக்கு இடமில்லை… என்ன அவலம் கேட்டால் நீங்கள் வேண்டுமானால் தமிழ் வழிபாட்டிற்கென்று தனியே ஒரு கோயில் கட்���ிக்கொள்ளுங்கள் என்கிறது தமிழ் எதிர்பாளர்களின் குரல்… அப்படிச் செய்தால்தான் என்ன கேட்டால் நீங்கள் வேண்டுமானால் தமிழ் வழிபாட்டிற்கென்று தனியே ஒரு கோயில் கட்டிக்கொள்ளுங்கள் என்கிறது தமிழ் எதிர்பாளர்களின் குரல்… அப்படிச் செய்தால்தான் என்ன தமிழன் எழுச்சி கொண்டு இதனை செய்து முடித்தால் தமிழ் வழிபாட்டிற்கு எதிர்க்குரல்தான் இனியும் எழுந்திடுமோ தமிழன் எழுச்சி கொண்டு இதனை செய்து முடித்தால் தமிழ் வழிபாட்டிற்கு எதிர்க்குரல்தான் இனியும் எழுந்திடுமோ\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 மார்ச்சு 2015 கருத்திற்காக..\nதேரை(10) என்னும் உயிரினமும் சங்கப்பாடல்களில் இடம் பெற்றுள்ளதைக் காணலாம். தேரைஅல்லது தேரையினம் பற்றிய இயல்பு மீறிய தேவையற்ற பேரச்சம் தேரை வெருளி-Bufonophobia – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 மார்ச்சு 2015 கருத்திற்காக..\n பெண்களை இழிவுப்படுத்துவதும், அடிமைப்படுத்துவதும் மட்டுமே நம் கண்களுக்குத் தெரிகிறது. பண்பாட்டில் சிக்குண்டு எல்லா வற்றுக்கும் பலியாவது பெண்கள் சமுதாயம்தான். தவறுகளை யார் செய்தாலும் எல்லாமும் அவர்கள் தலையிலேயே விழும். செய்தித்தாள்களில் நாள்தோறும் தவறாமல் இடம்பெறும் ஒரே செய்தி பாலியல் குற்றங்களும், வன்முறைகளும்தான். படிக்கவே பதறுகிற செய்திகள், காதில் கேட்கவே பிடிக்காத அருவருப்பான செயல்பாடுகள். இவை எல்லாம் சமுதாயத்தை எதிர்காலத்தில் எங்கே போய்க் கொண்டுவிடும் எனத் தெரியவே இல்லை. நகரம், சிற்றூர் என்றில்லாமல் தொடரும் இந்தக் கொடுஞ்செயல்கள்,…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 மார்ச்சு 2015 கருத்திற்காக..\n 120 -122 தீண்டு வெருளிகள் தீண்ட(3), தீண்டல்(1), தீண்டலின்(4), தீண்டவர்(1), தீண்டற்கு(1), தீண்டா(1), தீண்டாது(1), தீண்டி(21), தீண்டிய(3), தீண்டு(1)தீண்டு்ம் (1), தொடு(10), தொடுதல்(2), எனப் பல சொற்கள் தொடுதலைக்குறிக்கும் வகையில் சங்கப்பாடல்களில் இடம் பெற்றுள்ளன. பிறரால் தொடப்படுவது குறித்து ஏற்படும் இயல்பிற்கு மீறிய பேரச்சம் தீண்டுகை வெருளி-Haptophobia/Haphephobia/ Haptephobia அல்லது தொடுகை வெருளி–Aphephobia/ Aphenphosmphobia அல்லது தீண்டல் வெருளி-Chiraptophobia எனப்பெறும். [தீண்டு > தீண்டுகை+ வெருளி; தொடு> தொடுகை+ வெருளி] – இலக்குவனார் திருவள்ளுவன்\n – பருமாவில் தமிழரும் தமிழும் இல்லையாம்\nசெம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தனித்தன்மையைக் காத்திடுவோம்\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 தொடர்ச்சி) 3/3...\n 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n - 1/3 தொடர்ச்சி) இன்றைய தேவை குறுஞ்சொற்களே\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 1/3 தொடர்ச்சி) 2/3 ...\nஆற்றலாளர் அழகிரிக்கு இஃது அழகன்று\nவித்தியா சுப்பிரமணியத்தின் ‘உப்புக்கணக்கு’ புத்தக வெளியீடு\nதிருக்குறள் வாழ்வியலுரை – முன் வெளியீட்டுத் திட்டம்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : திரு என்.மாதவன்\nஆற்றலாளர் அழகிரிக்கு இஃது அழகன்று – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nஆற்றலாளர் அழகிரிக்கு இஃது அழகன்று – இலக்குவனார் திருவள்ளுவன் இல் கவிக்கோஞானச்செல்வன்\nகாவிரிப் போராளி வழக்கறிஞர் பூ.அர.குப்புசாமி இல் சு.குமணராசன்\nமனங்கவர் ‘மாங்கனி’ தந்த கண்ணதாசன் : பகுதி 8(நிறைவு) – இலக்குவனார் திருவள்ளுவன் இல் a.sasikaran\nஇமயம் முதல் குமரி வரை – கருமலைத்தமிழாழன் இல் இராசமனோகரன்\nதிருக்குறள் வாழ்வியலுரை – முன் வெளியீட்டுத் திட்டம்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : திரு என்.மாதவன்\nஓயா உழைப்பாளி, முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி இயக்கத்திற்கு ஓய்வு கொடுத்துள்ளார்.\nஆற்றலாளர் அழகிரிக்கு இஃது அழகன்று\nஎழுவரை விடுதலை செய்தபின்னர் பாசக அமைச்சர்கள் தமிழ்நாடு வரட்டும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅண்ணாவின் அருகே தம்பியின் துயிற் பேழை – காரணர்களுக்கு நன்றி. : இலக்குவனார் திருவள்ளுவன்\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 39 – வல்லிக்கண்ணன்\nகாலத்தின் குறள் பெரியார் : 7 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் திருவள்ளுவர் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural தேவதானப்பட்டி நூல் வெளியீடு கருத்தரங்கம் தேனி திருக்குறள் சென்னை மறைமலை இலக்குவனார் புதுச்சேரி வைகை அனீசு திருக்குறள் அறுசொல் உரை இலங்கை\nஆற்றலாளர் அழகிரிக்கு இஃது அழகன்று\nவித்தியா சுப்பிரமணியத்தின் ‘உப்புக்கணக்கு’ புத்தக வெளியீடு\nதிருக்குறள் வாழ்வியலுரை – முன் வெளியீட்டுத் திட்டம்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : திரு என்.மாதவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் - கவிக்கோ அவர்களுக்கு நன்றி ஐயா. அனைத்தும் அறிவோம...\nகவிக்கோஞானச்செல்வன் - நடுநிலைகொண்ட நல்ல அறிவுரை. அனைத்தும் அறிவோம் அன...\nசு.குமணராசன் - நான் நெருக்கமாகப் பழகியச் சிந்தனையாளர்களில் அய்யா ...\na.sasikaran - நல்லது தமிழ் வளர நாங்களும் நீர் ஊற்றுகின்றோம்.. நி...\n அருமை அருமை அமுதத் தமிழ்தான் அதனருமை ப...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (24)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2018. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2018/04/15/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-08-17T23:34:03Z", "digest": "sha1:IK7RYZJ6MWYQG5D5XNXPVV3ADD2AZ7B7", "length": 8145, "nlines": 96, "source_domain": "peoplesfront.in", "title": "புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்தேச மக்கள் முன்னனி சார்பாக சேலத்தில் பொதுக்கூட்டம்… – மக்கள் முன்னணி", "raw_content": "\nபுரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்தேச மக்கள் முன்னனி சார்பாக சேலத்தில் பொதுக்கூட்டம்…\nஆசிரியர் – அரசு ஊழியர் போராட்டம் வெல்லட்டும்\nசந்தையூர் சுவர் இடிப்பு – மதுரை மாவட்ட ஆட்சியரை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்\nகச்சநத்தம் படுகொலை கண்டித்து சலேத்தில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி மற்றும் சமூக நீதி இயக்கம் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம்\n“ஏரைத் தழுவும் உழுகுடி போரைத் தழுவும்” – மக்கள் முன்னணி (ஆகஸ்ட் மாத இதழ்)\nஉமர் காலித்தை ஆர்.எஸ்.எஸ். கொல்லத் துடிப்பதேன்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\n“கைது, சிறை, பிணை” – எதற்கு இந்த அடக்குமுறை \nபா.ச.க. இராஜாவைக் கைது செய்ய\nதூத்துக்குடியில் ���்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\nஉள்ளாட்சி அதிகார, அரசியல் உரிமைக்கான போராட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட மேலவளவு ஈகியருக்கு வீரவணக்கம்…\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nஉச்சநீதிமன்றத்தின் ”காவிரி தீர்ப்பை அரசமைப்பு ஆயத்திடம் மேல்முறையீடு செய்யாவிடில் வரலாற்றுப் பிழையாகிவிடும்.\nதஞ்சை சாலை மறியல்; ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடு\nதஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தில் காவிரி உரிமைக்காக மாணவர்கள் பட்டினிப் போராட்டம். கைது\nதூத்துக்குடி துப்பாக்கிசூட்டில் வீரமரணம் அடைந்த தோழர்களுக்கு மதுரை உசுலம்பட்டியில் வீரவணக்கம் கூட்டம்\n“ஏரைத் தழுவும் உழுகுடி போரைத் தழுவும்” – மக்கள் முன்னணி (ஆகஸ்ட் மாத இதழ்)\nஉமர் காலித்தை ஆர்.எஸ்.எஸ். கொல்லத் துடிப்பதேன்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\n“கைது, சிறை, பிணை” – எதற்கு இந்த அடக்குமுறை \nஸ்டெர்லைட்”ஆலைமூடல்” என அரசு நிர்வாகம் நாடகமாடியதே… மீண்டும் ஆலைக்குள், நீதிமன்ற ஆணையுடன் “வேதாளம்” (வேதாந்தா நிர்வாகம்) புகுந்ததே\nமே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் கைதுக்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nதி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி – தமிழ்த்தேச மக்கள் முன்னணி\nகாவி கார்ப்பரேட் சர்வாதிகாரத்தை முறியடிப்போம் – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுக்கூட்டம் – சென்னை, மதுரை, தஞ்சை, நாகை மாவட்டம்\nஆகஸ்ட் 1; அரசு அடக்குமுறையை கண்டித்து தலைமைச் செயலகம் முற்றுகை\nதமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாரதீய சனதா கட்சியை விரட்டியடிப்போம்\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.okynews.com/2012/12/blog-post_29.html", "date_download": "2018-08-17T22:38:18Z", "digest": "sha1:BDZMZDJEIFC3P7MT7LGQJRJ3J7V2IURG", "length": 23431, "nlines": 265, "source_domain": "tamil.okynews.com", "title": "ஆழம் அறிந்து காலை விட வேண்டும் - சிறுவ���் கதை - Tamil News ஆழம் அறிந்து காலை விட வேண்டும் - சிறுவர் கதை - Tamil News", "raw_content": "\nHome » Story » ஆழம் அறிந்து காலை விட வேண்டும் - சிறுவர் கதை\nஆழம் அறிந்து காலை விட வேண்டும் - சிறுவர் கதை\nஒரு காட்டில் உள்ள புலிகளை வேட்டையாட வேடன் ஒருவன் ஒரு பொறிக்-கூண்டை வைத்து. அதன் ஒரு பகுதியில் புலியைக் கூட்டிற்குள் கவருவதற்காக ஆடு ஒன்றையும் கட்டி வைத்திருந்தான்.\nஅவ்விடத்திற்கு வந்த புலி ஒன்று கூட்டில் இருந்த ஆட்டைக் கண்டது. ஆட்டிறைச்சி சாப்பிட ஆசைப்பட்ட புலி, ஆட்டைப் பிடிக்க பொறியாக வைக்கப் பட்டிருந்த கூட்டினுள் நுளைந்தது. உடனே கூட்டின் பொறி தட்டுப்பட கூட்டின் கதவு அடைபட்டது. புலி ஆட்டைப் பிடிக்கப் பாத்தது ஆனால் அதுவும் தனியாக ஒரு பகுதியில் இருந்ததால் ஆட்டையும் பிடிக்க முடியவில்லை. இப்போது புலி தான் கூட்டில் அகப்பட்டு விட்டதை புரிந்து கொண்டது.\nஅதனால் அவ் வழியால் யாராவது வந்தால் உதவி கேட்கலாம் என காத்திருந்தது. அப்போது அந்த கூட்டருகே ஒரு வழிப்போக்கன் போய்க்கொண்டிருப்பதை புலி கண்டது. உடனே புலி அவனை அழைத்து தனக்கு வெளியே வர உதவி செய்யும்படி கெஞ்சிக் கேட்டது.\nஅதற்கு அந்த வழிப்போக்கன் 'உன்னை நான் வெளியே வர உதவி செய்தால் நீ வெளியே வந்ததும் என்னை அடித்துக் கொன்று விடுவாயே\nஉடன் அந்தப் புலி 'நான் அப்படி செய்ய மாட்டேன்' என உறுதி கூற, அந்த வழிப்போக்கனும் கூண்டின் கதவை திறந்து புலியை வெளியே விட்டான். வெளியே வந்த புலி, எனக்கோ சரியான பசி.உன்னைத்தான் கொல்லப் போகிறேன்' என்றவாறு வழிப்போக்கன் மீது பாயத் தயாராகியது.\nஉடனே அவ் வழிப்போக்கன் புலியின் உறுதிமொழியை ஞாபகப் படுத்தியது. 'என் உயிரை காப்பாற்றிக் கொள்ள அளித்த உறுதி அது' என்றது புலி.\nஅந்த நேரம் ஒரு நரி அவ்விடத்திற்கு வந்து. நடந்த விஷயங்களை கேட்டு அறிந்தது.\nவழிப்போக்கனைக் காப்பாற்ற விரும்பிய நரி, புலியைப் பார்த்து ' நான் நல்ல தீப்பு கூறுகிறேன் ஆனால் நீங்கள் இருவரும் நடந்தவற்றை அப்படியே செய்துக் காட்டுங்கள்' என்றது.\nபுலியைப் பார்த்து. 'நீங்கள் கூண்டிற்குள் எங்கு இருந்தீர்கள்\nபுலியும் கூண்டினுள் சென்று.'இங்குதான்' என்று சொல்லும் போதே நரி மீண்டும் கூண்டை மூடியது. புலி இப்போது மீண்டும் கூண்டுக்குள் மாட்டிக் கொண்டது.\nநரி புலியைப் பார்த்து சொல்லிற்று. 'உங்களைக் காப்பாற��றிய இந்ந்த மனிதனையே கொல்லத் துணிந்ததற்கு இதுதான் தண்டனை'\nபின் வழிப்போக்கனைப் பாத்து, 'ஒருவருக்கு உதவி செய்யுமுன் (காப்பாற்றுமுன்) அவரின் குணத்தை அறிந்துக் கொள்ள வேண்டும். தீய குணம் உள்ளவர்களுக்கு உதவக் கூடாது' என அறிவுரை சொல்லிவிட்டுச் சென்றது.\nநாமும் தீய குணம் உள்ளவர்களுக்கு உதவினால் துன்பத்தில் மாட்டிக் கொள்ள வேண்டி வரும். ஒருவரின் குணம் அறிந்து உதவ வேண்டும்.\nவிஞ்ஞானி நியுட்டனின் வாழ்வியியல் அனுபவங்கள்\nசீனாவில் பாதைக்கு குறுக்கே இருந்த 5மாடி வீடு இடிக்...\nதேனீர் மூலம் இதயத்திற்கு ஆரோக்கியம் தருமா\nசென்போன்களை சார்ஜ் செய்வதற்கு புதிய கருவி கண்டுபிட...\nதனது காதலிக்கு தூக்க மாத்திரை கொடுத்து துஸ்பிரயோகம...\nசூறாவளியினால் பிலிப்பைன்ஸில் சுமார் 40000 மக்கள் ப...\nகிக்கன் கொழும்பு வைத்து பாலியலில் மாணவனை சிக்கவைத...\nதாய்ப்பால் வங்கி இலங்கையில் அமைக்கப்படுமா\n116 வயது கின்னஸ் சாதனை மூதாட்டி மரணம்\nஆசிய இணைய பாதுகாப்பு போட்டியில் இலங்கைக்கு சம்பியன...\nஇலங்கையில் சுற்றுலாத்துறை வளர்ச்சியை நோக்கி\nஇலங்கை மாணவன் சர்வதேச குர்ஆன் மனனப் போட்டியில் முத...\nசர்வதேச மனித உரிமை தினம் Dec. 10\nஇலங்கையில் பறக்கும் கற்கள் உண்மையா\nதீக்குளித்து இறந்து போக வரலாறு தேவையா\nசட்டவிரோத குடியேற்றக்காரர்களை பப்புவா நியூகினிக்கு...\nவானில் தோன்றி மறையும் மர்மப் பொருட்கள்\nமனஅழுத்தம் தரும் புதிய பிரச்சினை\nஇரசாயனவியலுக்கான நோபல் பரிசு பெறும் இரு அமெரிக்க ...\nஈராக் ரஷ்யாவிடமிருந்து பெருமளவு ஆயுதம் கொள்வனவிற்க...\nஊழல் தொடர்பான குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் பதில்\nஇந்தியாவில் ஐந்து ஆண்டுகளில் மின்சாரப்பிரச்சினைக்...\nஇந்திய கலைத்துறை சாதனையாளருக்கு ஜனாதிபதி விருது\nவாக்குரிமை பெற வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் முய...\nதெங்கு உற்பத்தியில் சர்வதேச அளவில் இலங்கை முன்னணி\nஐநூறு புத்தகங்களை கொண்டு செல்ல “Sony Reader”\nஇயற்கை வைத்தியம் மூலம் ஆஸ்துமா நோய்க்கு நிவாரணி\nஆக்லாந்து அணி சுற்றில் ஆட தகுதி பெற்றுள்ளது\nIPL கிறிக்கெட் போட்டிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு...\nஇலங்கையில் நீதித்துறை பெரும் பின்னடைவுக்குச் சென்ற...\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கைதான மாணவர்கள் வெலிகந...\nஇலங்கையின் தேசியக்கொடியை அவமதித்த குற்றச்சாட்டில் ...\nஇலங்கை இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டது தொடர்பா...\nசுயாதீன குழு நியமிக்க ஜனாதிபதி முயற்சி\nபுதிய ஆண்டில் இந்துக் கோயில்களை புனரமைக்க மேலதிக ந...\n60லட்சம் ரூபாய் பணம் காருடன் கடத்திச்சென்று கொள்ளை...\nபுதிதாக நேபாளம் மற்றும் இஸ்ரேலுக்கு தூதுவர்கள் நிய...\n45 வயதுடைய நபர் சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டில்...\nபொதுமக்களுக்கு முடிச்சமாறி குறித்து எச்சரிக்கை\nஇம்முறை GCE (A/L) பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்க...\nகாந்தியை அடிகளை கண் கலங்க வைத்த தேனீக்கள்\nகிழக்கு மாகாண சபை ஆட்சியைமைக்க SLMC எடுத்த முடிவு ...\nஜப்பானியர்கள் இப்படியும் பார்த்து பரீட்சை எழுதுவார...\nகொழும்பில் தமிழர் தொகை அதிகரிக்க புலிகள் சதித்திட்...\nயாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி்ச் சென்ற பேர...\nதவறுதலாக வெடி வெடித்ததில் விவசாயி பலி\nஇனப்பிரச்சினைக்காக தீர்வை படைப்பலத்துடன் தீர்க்க ம...\nபாரிய மரம்கள் மண்சரிவினால் புதையுண்ட பரிதாபம்\nபப்பாளிப் பழத்தினுள் வாத்து ஒன்றின் உருவம்\nமட்டக்களப்பு கல்லடிப்பாலத்தில் பாம்புகள் படையெடுப்...\nசவுதியில் மரண தண்டனை நிறைவேற்றம்\nஅடை மழையினால் 175 ஆயிரம் பேர் பாதிப்பு\nஇறால் மழை பெய்தது உண்மையா\nகிழக்கு மாகாண முதலமைச்சரின் ஆளுமை எப்படி\nவிண்கற்கள் தொடர்பாக பொது மக்கள் எச்சரிக்கையாக இருக...\nஇன்று உலகம் அழிந்து விட்டதா\nஇணையத்தில் ஆங்கிலம் கற்க இலகுவான தளம்\nஉங்கள் ஆங்கில வளத்தை உரசிப்பார்க்க ஒரு தளம்\nஒரு மாத்திரையில் தேனீர் தயாராகி விடும்\nபந்து முனைப் (Ball Pen) பேனை பற்றி உங்களுக்கு என்ன...\nசப்போட்டா பழத்தின் நன்மைகள் அறிவோம்\nஅமெரிக்காவில் மேலும் ஒரு துப்பாக்கி சுட்டுச் சம்பவ...\nதமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை என்ன சொல்லுகிறது\n2600 யூத வீடுகளை பலஸ்தீனத்தில் கட்டுவதற்கு இஸ்ரேல...\nபல கோடி அதிஷ்டம் தேடி வந்த மூதாட்டி\nபலாப்பழம் தினமும் சாப்பிட்டால் முதுமை வாராது\nஈரானின் தலைவர் அகமட் நஜா அவர்களின் எளிமையான வாழ்க்...\nபங்குச் சந்தை மோசடியில் ஈடுபட்ட இந்தியருக்கு 45 வர...\nநோன்பு இருப்பதால் நோய்கள் வருவது தடுக்கப்படுகிறதா\nவிடுதலைப்புலிகளுக்கு ராஜீவ் காந்தி பணம் வழங்கியதா\nவாழ்கையில் கணவன், மனைவி உறவை எவ்வாறு வளர்த்துக்கொள...\nபாலியல் பலாக்கார குற்றவாளி 20 வருடங்களின் பின் கைத...\nகவலை கொள்ள வேண்டாம�� (சிறுவர் கதை)\nஆடைகள் இல்லாமல் உருவத்தை காட்டும் மென்பொருள்\nதேவையான கோர்ப்புகளை இலவசமாக பதிவிறக்க - Free Downl...\nமற்றவர்களையும் நம்மை போல் மதிப்போம் (சிறுவர் கதை)\nஆழம் அறிந்து காலை விட வேண்டும் - சிறுவர் கதை\nகாட்டு வளங்களை நாம் கவனமாக பாதுகாப்போம்\nமரங்கள் அடர்ந்த நிலப்பகுதி காடு என்று அழைக்கப்படுகிறது . தமிழில் வனம் , கானகம் , அடவி , புறவு , பொதும்பு போன்ற பல சொற்களால் இது ...\nமரண வீட்டுக்கு வந்தவர்களை தாக்கிய பேய் - தாத்தா சொன்ன கதை\nமரணவீட்டு இரவு சாப்பாட்டுக்கு பின்னர் வந்தவர்களை தாக்க காத்திருந்த பேய் என்னுடைய நண்பனின் பாட்டனார் அவர் சிறுபிள்ளையாக இருந்த...\nவாழ்க்கையின் சகல சந்தர்ப்பங்களிலும் எல்லாப் பருவங்களிலும் சூழலுடன் இயைபாக்கம் காணவும் சுய திறன்களை விருத்தி செய்யவும் பொருத்தம...\nஇன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்\nநாளைய நம் சிறுவர்களை வன்முறையற்ற உலகில் வாழ வழியமைப்போம் இன்றைய உலகில் பொதுவாக 18 வயதுக்குட்பட்ட ஆண் , பெண் இருபாலாரும் சிறுவ...\nவெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபாடுகள்\nநமது ல்ப்பகுதியில் மெலனின் எனப்படும் நிறப்பொருட்கள் குறைவதால்தான் வெண்புள்ளிகள் உருவாகிறது . சருமத்தில் உள்ள ` மெலனோசைட் '...\nமின்சாரத்தின் மூலம் மனிதன் அடையும் பயன்கள் - சிறுவர் உலகம்\nஇயற்கையில் பல சக்திகள் உள்ளன . சூரியசக்தி , காற்றுச்சக்தி , அணுசக்தி , மின்சக்தி முதலானவை மக்களுக்கு பெரிதும் பயன்படுகின்றன .. அவ...\nகுளிர்காலத்தில் கணவன், மனைவி உறவில் தளர்வு ஏற்படுகின்றதா\nகுளிர் வந்து தங்களுடைய உடம்பை உரசும் போது அதில் சில்லென்று பெய்யும் பனி ... எலும்பை ஊடுருவும் குளிர் ... படுக்கையை விட்டு எழவே மனமி...\nஒரு தாய் சொன்ன உண்மைக் கதை\nவசதியான வீடு ஒன்றின் வரவேற்பறை அது 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சன்னலுக்கருகில் சாய்வு நாற்காலியில் ... அமர்ந்திருக்க...\nஇலங்கையில் சுற்றுலாத்துறை வளர்ச்சியை நோக்கி\nஇலங்கையின் அமைதி நிலவூம் நிலையில் பல்வேறு அபிவிருத்தி சுட்டிகள் முதன்மையை காட்டியாக நிற்கின்றன. பொருளாதார வளர்ச்சிக்கும் , வேலை வ...\nலகர, ளகர, ழகர சிக்கல்களை தீர்க்க சிறந்த வழி இங்கே\nகாரொழுகும் குழலாளைக் கறுணைவிழிந் தொழுகும் இரு கடைக் கண்ணாளை மூரலிள நிலவொழுகப் புழுகொழுக அழகொழுகும் முக���்தி னாளை வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/02/blog-post_607.html", "date_download": "2018-08-17T23:16:15Z", "digest": "sha1:UQQPDRFXVUVBOLTUTHPOGY3ML3W6A2Q7", "length": 38876, "nlines": 163, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சில முஸ்லிம் பகுதிகளின், தேர்தல் முடிவுகள்...! ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசில முஸ்லிம் பகுதிகளின், தேர்தல் முடிவுகள்...\nநடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.\nஇதன்படி,மன்னார் மாவட்டம் முசலி பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.\nஐக்கிய தேசியக் கட்சி 5427 வாக்குகளையும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 3225 வாக்குகளையும், இலங்கை தமிழரசு கட்சி 1174 வாக்குகளையும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி 1041 வாக்குகளையும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண 348 வாக்குகளையும், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி 295 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளன.\nஅம்பாறை மாவட்டம் அக்கறைபற்று மாநகரசபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.\nதேசிய காங்கிரஸ் 11988 வாக்குகளையும், ஐக்கிய தேசியக் கட்சி 3329 வாக்குகளையும், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி 2711 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளன.\nஅம்பாறை மாவட்டம் பொத்துவில பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன.\nஐக்கிய தேசியக் கட்சி - 6,114\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி - 4,356\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் - 4,288\nஇலங்கை தமிழரசுக் கட்சி - 2,271\nஅகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 1,162\nமக்கள் விடுதலை முன்னணி - 300 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளது.\nகம்பஹா மாவட்டம் மினுவாங்கொட நகரசபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன.\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 2,303\nஐக்கிய தேசியக் கட்சி - 1,852\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி - 591\nமக்கள் விடுதலை முன்னணி 396\nமட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் நகரசபைக்கான முடிவுகள் வெளியாகி உள்ளன.\nமுஸ்லிம் தேசிய கூட்டமைப்பு - 4,237\nஐக்கிய தேசியக் கட்சி - 4,024\nஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி - 2,815\nஐக்கிய சமாதான கூட்டமைப்பு - 1,308\nஇலங்கை தமிழரசுக் கட்சி - 1,105\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி - 439\n'அளுத்கமை இன்றிரவு எரியும்' மிரட்டினான் ஞானசாரர், அடிபணிந்த பசில், உதவிய சம்பிக்க\nஅளுத்கம தர்காநகர் முஸ்லிம் வெறுப்பு கலவரத்தில் ஈடுபட்ட தேரோக்கள் அடங்கலான காடையர் கும்பலொன்றை பொலிஸார் கைது செய்திருந்தனர். இரவில் க...\nமுஸ்லிம் பெண் அணிந்திருந்த நிகாபை, கழற்றுமாறு நிர்ப்பந்தித்த பஸ் சாரதி\nபஸ் சார­தி­யொ­ருவர் தனக்கு பாது­காப்பு தொடர்பில் அச்சம் ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் பஸ்ஸில் குண்டுத் தாக்­குதல் இடம்­பெ­றக்­கூடும் எனவும் ...\nபள்ளிவாசல் இடிக்கப்படுவதை தடுக்க, பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் அணிதிரள்வு\nசீனாவில் சுமார் 2 கோடி முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் சீன வம்சாவளியினரான ஹுய் எனப்படும் முஸ்லிம் பிரிவை சேர்ந்தவர்கள் 1 க...\nபிரதமர் ரணில் - நடிகை பூஜா முத்தம், நடந்தது என்ன..\nநாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம் மற்றும் ரயில்வே தொழிற்சங்களின் வேலைநிறுத்தப் போராட்டம் ஆகியன கடந்தவார அரசியலில் சூடுபிடி...\nஞானசாரரின் இருதயம் வித்தியாசமாக துடிக்கிறதாம் சிறுநீரகத்தில் 2 சென்றிமீற்றர் கல் - ஒப்பரேசன் ஒத்திவைப்பு\nசிறைத் தண்டனை விதிக்கப்பட்டு தற்பொழுது ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு இன்று (13) சத்த...\nஅனுராதபுரத்தில் சிறுமியை, தூக்கிச்செல்ல முயற்சித்த கழுகு - போராடி மீட்ட தாய் (படம்)\nஅனுராதபுரத்தில் வீட்டிற்கு முன்னால் விளையாடி கொண்டிருந்த சிறுமியை கழுகு ஒன்று தூக்கி செல்ல முயற்சித்துள்ளது. எனினும் கழுகிடம் போரா...\nகுமார் சங்கக்கார, வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கை\nஅரசியல் மற்றும் பொதுச் சேவை என்பன மிகவும் பாரதூரமான பொறுப்புக்களாகும் என இலங்கையின் முன்னாள் நட்சத்திர கிரிக்கட் வீரர் குமார் சங்கக்கார ...\nசகோதரன் மரணித்த செய்தியை கேட்டு, அதிர்ச்சியில் உயிரிழந்த கர்ப்பிணி தங்கை\nதனது அண்ணன் உயிரிழந்த செய்தியை கேட்டு கர்ப்பிணியாக இருந்த தங்கை அதிர்ச்சியில் நினைவை இழந்து உயிரிழந்துள்ளார். இங்கிலாந்தில் Sultana A...\nநுஸ்ரான் பின்னூரியின் வைத்தியத்தினால், ஏமாற்றமடைந்த ஒரு தந்தையின் வேதனை\n-தகவல் மூலம், மீள்பார்வை- பாதிக்கப்பட்ட சம்பவம் பெயர் குறிப்பிட விரும்பாத தந்தை மகனுக்கு நான்கு வயதிருக்கும். பிறந்தது முதல் ம...\nஞானசாருக்கு சிறைக்கைதிகளுக்கான ஆடை, ஆயுதங்களுடன் 3 பேர் பாதுகாப்பு\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆறு ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண���டனை விதிக்கப்பட்ட பொது பல சேனாவின் பொதுச்செயலர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ...\n'அளுத்கமை இன்றிரவு எரியும்' மிரட்டினான் ஞானசாரர், அடிபணிந்த பசில், உதவிய சம்பிக்க\nஅளுத்கம தர்காநகர் முஸ்லிம் வெறுப்பு கலவரத்தில் ஈடுபட்ட தேரோக்கள் அடங்கலான காடையர் கும்பலொன்றை பொலிஸார் கைது செய்திருந்தனர். இரவில் க...\nமுஸ்லிம் பெண்ணிடம் அப்பம் வாங்கிச் சாப்பிட்ட பிரேமதாசா, நன்றிக்கடனாக என்ன செய்தார் தெரியுமா..\nபத்தரமுல்லையில் உள்ள செத்திரிபாயவில் உள்ள வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சில் எனது முதல் அரச நியமனம் கிடைத்து அந்த அமைச்சில் கடமையாற்றிக் ...\nஇந்த சமூகத்தை, பூமியில் புதைத்து விடாதீர்கள் - டாக்டர் ரயீஸ், நுஸ்ரான் பின்னூரிக்கு பதிலடி\n– Dr. ரயீஸ் முஸ்தபா - தடுப்பூசி கூடாதென்றும், பிரசவம் பார்க்க மருத்துவமனைக்கு செல்லக்கூடாதென்றும் சிலர் அறிவுபூர்வமற்ற கருத்துக்களை ...\nஞானசாரருக்கு கடுமையான உழைப்புடன் 6 வருடங்களில் அனுபவிக்கும் படியாக 19 வருட சிறைத்தண்டனை - நீதிமன்றம் அதிரடி\nநீதிமன்றத்தை அவமதித்ததாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் அவர் குற்றவாளி என்று நீதிம...\nமுஸ்லிம் நாடுகளின் உதவிகள் இருட்டடிப்பு - சவூதியும், குவைத்தும் வேதனை\nஇலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு முஸ்லிம் நாடுகள் பாரியளவில் உதவிகளை வழங்கிய போதும் அவற்றை நாட்டு மக்களுக்கு தெரிவிப்பதில் அரசாங்கம...\nஇரவு பஸ்ஸில், நடக்கின்ற கூத்து\n-ஜீவிதன்- தூரப் பயணம் போவதென்றால் ஒன்று அதிகாலையில் வெளிக்கிட வேணும் இல்லாட்டிக்கு இரவிலை போக வேணும் என்பார்கள். அது பஸ்ஸிலை என்றாலு...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/05/blog-post_302.html", "date_download": "2018-08-17T22:48:14Z", "digest": "sha1:HQ2UAFRWJFJUISW5MYJRIMVCRUXM2KV5", "length": 20247, "nlines": 437, "source_domain": "www.padasalai.net", "title": "குழந்தைகள் வீட்டுப்பாடம் செய்ய இந்திய பெற்றோர் செலவிடும் நேரம் பற்றித் தெரியுமா? - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nகுழந்தைகள் வீட்டுப்பாடம் செய்ய இந்திய பெற்றோர் செலவிடும் நேரம் பற்றித் தெரியுமா\nபடிக்கிற பசங்களை காலையில் நேரத்துக்கு பள்ளிக்கூடம் அனுப்பறது பெற்றோர்களுக்கு மிகப்பெரிய வேலைன்னா. சாயங்காலம் பள்ளிக்கூடம்விட்டு வந்ததும் இன்னிக்கு வீட்டுப் பாடம் என்னனு கேட்டு பண்ணவைக்கறது அதைவிட பெரிய வேலை. நம்ம ஊர்லதான் இப்படியா மற்ற ஊரிலும் இப்படித்தானா' எனப் பெற்றவர்கள் சலிச்சுக்கிறதை கேட்டிருப்போம். அதுதான் உண்மை. சமீபத்தில், வெளியான ஓர் ஆய்வறிக்கையில், இந்திய பெற்றோர்கள்தான், ஒரு வாரத்தில் அதிகம் வீட்டுப்பாடம் சொல்லிக்கொடுக்கிறதா குறிப்பிடப்பட்டுள்ளது.\nகுழந்தைகள், எதையும் தைரியத்துடன் செய்துபார்க்கும் ஆர்வமும் துணிச்சலும்கொண்டவர்கள். ஆனால், வீட்டுப்பாடம் செய்வதென்றால் மட்டும் சோர்வு. பெரும்பாலான வீடுகளில் அப்பாவும் அம்மாவும்தான் வீட்டுப்பாடம் செய்துகொடுப்பார்கள். வளர்ந்துவரும் டிஜிட்டல் உலகில், குழந்தைகளுடன் சேர்ந்து வீட்டுப்பாடம் செய்வது என்பது இயலாத காரியம்.\nபள்ளி, டியூஷன், ஆசிரியர்கள், பாடங்கள் எனக் காலை முதல் இரவு வரை கல்வி நேரத்தை மட்டுமே கடந்துவருகிறார்கள். 'குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் சொல்லிக்கொடுக்கும் அளவுக்கு எங்களுக்கு நேரம் இல்லை' என்பதே பெரும்பான்மையான பெற்றோர்களின் பதில்.\nஆனால், வீட்டுப்பாடம் சொல்லிக்கொடுக்கும்போதுதான், நம் குழந்தை என்ன பயில்கிறது என்று அறிந்துகொள்ள முடிகிறது. மேலும், உங்கள் குழந்தையுடன் தினமும் பேசவும் வாய்ப்பு கிடைகிறது. இவ்வாறு பேசுவதன் மூலமாக, அவர்கள் பள்ளியைப் பற்றியும், படிக்கும் சூழல் பற்றியும் தெரிந்துகொள்ளலாம். இதுபோன்ற நிகழ்வினால், குழந்தை சலிப்படையாமல் மகிழ்ச்சியுடன் சிறப்பாக கல்வி பயிலும். பள்ளிச் செல்லும் 4 முதல் 18 வயது வரையான குழ��்தைகளுக்குப் பெற்றோர்கள், வீட்டுப்பாடம் செய்வதற்காக வாரத்துக்கு எவ்வளவு நேரம் செலவிடுகிறார்கள்\nகுழந்தைகளின் கல்விதிறன் மேம்பாட்டை நோக்கமாகக்கொண்ட Varkey Foundation என்ற தொண்டு நிறுவனம் சார்பில், கடந்த டிசம்பர் 8-ம் தேதி முதல் ஜனவரி 15-ம் வரை ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில், 29 நாடுகளில் 27,500 பெற்றோர்களிடம், அவர்களின் குழந்தைகளின் கல்வி தொடர்பான கேள்விகள் மற்றும் குழந்தைகள் வீட்டுப்பாடம் செய்வதற்காக எவ்வளவு நேரத்தைச் செலவிடுகிறீர்கள் என்ற கேள்விகளுடன் ஆய்வு நடத்தப்பட்டது. இந்தியாவில் மட்டும் 1,000 பெற்றோர்களிடம் இது தொடர்பான ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில் 29 நாடுகளில், அதிகபட்சமாக இந்தியாவில் வாரத்துக்கு 12 மணி நேரம் குழந்தைகள் வீட்டுப்பாடம் செய்வதற்காக பெற்றோர்கள் நேரம் செலவிடுகின்றனர். வியட்நாம் 10.2 மணி நேரமும், துருக்கி மற்றும் கொலம்பியா 8.7 மணி நேரமும், இந்தோனேசியா 8.6 மணி நேரமும் செலவிடுகின்றனர்.\nகுறைந்தபட்சமாக ஜப்பான் பெற்றோர்கள் வாரத்துக்கு 2.6 மணி நேரமே செலவிடுகின்றனர். மலேசியா, சிங்கப்பூர், பிரேசில், அர்ஜென்டினா, சீனா, இத்தாலி நாட்டினர் 7 முதல் 8 மணி நேரமும், அமெரிக்கா, கனடா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி நாட்டினர் 4 முதல் 6 மணி நேரமும், பிரான்ஸ், இங்கிலாந்து, பின்லாந்து, ஜப்பான், நாட்டினர் 2 முதல் 3 மணி நேரமும் குழந்தைகளுடன் வீட்டுப்பாடம் நேரத்தைச் செலவிடுகின்றனர். உலகளவில் ஒரு வாரத்துக்கு சராசரியாக 6.7 மணி நேரம், குழந்தைகளுடன் வீட்டுப்பாடம் செய்வதற்காக பெற்றோர்கள் நேரத்தைச் செலவிடுகின்றனர்.\nஇந்தியாவில் வீட்டுப்பாடம் செய்ய பெற்றோர்கள் குழந்தைகளுடன் செலவிடும் நேரம்\n7 மணி நேரத்துக்கும் மேல் - 62% பேர்\n4 முதல் 7 மணி நேரம் - 19% பேர்\n2 முதல் 4 மணி நேரம் - 9% பேர்\n1 முதல் 2 மணி நேரம் - 4% பேர்\nகுறைந்தபட்சம் 1 மணி நேரம் - 1% பேர்\nநேரம் செலவிடாதவர்கள்- 5% பேர்\nஇந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வில், குழந்தைகளுக்குக் கிடைக்கும் கல்வி, 87 சதவிகிதம் மட்டுமே தரமானதாக இருக்கிறது. 5 சதவிகித கல்வி, தரமற்றதாக இருப்பதாக ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. அதேபோல, இலவசமாகக் கிடைக்கும் கல்வியில் 47 சதவிகிதம் தரமானதாகவும், 34 சதவிகிதம் தரமற்றதாகவும் இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் குழந்தைகளின் கல்வித் தரமானத���, இந்தியாவில் 72% முன்னேற்றம் அடைந்துள்ளது.குழந்தைகளின் சிறந்த கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டியது பெற்றோர்களே. குழந்தைகளின் மூளை, 20 நிமிடங்களுக்கு ஒருமுறை கவனச்சிதறல் அடையும். எனவே, வீட்டுப்பாடம் செய்யும்போது 20 நிமிடங்களுக்கு ஒருமுறை அவர்களை 5 நிமிடங்கள் ரிலாக்ஸ் செய்ய அனுமதிக்க வேண்டும். ஆனால், அந்த நேரத்தில் டிவி பார்க்கவோ, வீடியோ கேம்ஸ் விளையாடவோ விடாமல், சிரித்து பேசலாம். கூடி விளையாடலாம்.\nகுழந்தைகளுக்கு என்ன வீட்டுப்பாடம் கொடுத்தார்கள் என்பதைத் தெரிந்துகொண்டு, அது தொடர்பான தகவல்களை நாம் இணையத்தில் தேடி, குழந்தைகளுக்கும் சொல்லிக்கொடுத்தால், அதிக ஆவலுடன் விரைவாகவும் மகிழ்ச்சியோடும் வீட்டுப்பாடத்தை செய்து முடிப்பார்கள். உலகளவில் பெற்றோர்கள், குழந்தைகள் மீது காட்டும் அக்கறையைவிட இந்தியப் பெற்றோர்கள் 2 மடங்கு அக்கறை காட்டுகிறார்கள் என்பது உண்மையிலேயே பாராட்டவேண்டிய விஷயம்.\nசின்ன வயசில் உங்க வீட்டுப்பாடத்தை முடிக்க, உங்க பெற்ரோர் எப்படியெல்லாம் உதவி செஞ்சாங்கனு கமெண்ட்டில் சொல்லுங்களேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/local-news/chennai-news/6089-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D.html", "date_download": "2018-08-17T22:38:14Z", "digest": "sha1:YIZ6S6BFLKWAMG6YXHNMJTLQ74HIJSFD", "length": 24218, "nlines": 310, "source_domain": "dhinasari.com", "title": "காவல் துறைக்கான அலைவரிசை கட்டணம் ரூ.140 கோடியை தள்ளுபடி செய்ய முதல்வர் கடிதம் - தினசரி", "raw_content": "\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ஒரு நாள் சம்பளம் அளிக்கிறது அரசு அலுவலர் சங்கம்\nகருணாநிதிக்கு மெரினாவில் நினைவகம் அமைக்க 1.72 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு\nசேதமடைந்த கொள்ளிடம் பழைய பாலம் அகற்றப் படும்\nதமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை\nதுப்பாக்கிக் குண்டுகள் முழங்க மரியாதை: எரியூட்டப்பட்டது வாஜ்பாய் உடல்\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ஒரு நாள் சம்பளம் அளிக்கிறது அரசு அலுவலர் சங்கம்\nகருணாநிதிக்கு மெரினாவில் நினைவகம் அமைக்க 1.72 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு\nதமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை\nபுதிய தலைமைச் செயலக முறைகேடு குறித்து விசாரித்த ரகுபதி ராஜினாமா\nமுல்லைப் பெரியாறு நீர்மட்ட பிரச்னை: தமிழகத்துக்கு உச்ச நீதிமன்றம் ஆலோசனை\nதுப்பாக்கிக் குண்டுகள் முழங்க மரியாதை: எரியூட்டப்பட்டது வாஜ்பாய் உடல்\nமோடி, அமித் ஷா உடன் நடந்து செல்ல… வாஜ்பாயின் இறுதி ஊர்வலம்\nமுல்லைப் பெரியாறு நீர்மட்ட பிரச்னை: தமிழகத்துக்கு உச்ச நீதிமன்றம் ஆலோசனை\nவாஜ்பாய் இறுதி யாத்திரை துவங்கியது; தொண்டர்கள் கண்ணீர் அஞ்சலியுடன் பிரியாவிடை\nமெதுவாகச் செல்வது மாட்டு வண்டியா குதிரை வண்டியா\nவாஜ்பாய் மறைவுக்கு உலக தலைவர்கள் இரங்கல்\nஹாலிவுட் நடிகை அரேத்தா ஃப்ராங்ளின் காலமானார்\nஆகஸ்டு 12 – உலக யானைகள் நாள்\nஇன்று பகுதி நேர சூரிய கிரகணம்\nரஷ்யா மீது அமெரிக்கா தடை\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ஒரு நாள் சம்பளம் அளிக்கிறது அரசு அலுவலர் சங்கம்\nகருணாநிதிக்கு மெரினாவில் நினைவகம் அமைக்க 1.72 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு\nசேதமடைந்த கொள்ளிடம் பழைய பாலம் அகற்றப் படும்\nதமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nதிருமலை திருப்பதியில் நடைபெற்ற குடமுழுக்கு\nசெப்.2 வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம்: ஹெச்.ராஜா அழைப்பு\nபுகழ்ச்சியைக் கேட்க விரும்புவதில்… பரமனுக்கும் பாமரனுக்கும் உள்ள வேறுபாடு\nஇன்று ஆடி அமாவாசை- ராமேசுவரத்தில் தர்ப்பணம் செய்ய குவிந்த பக்தர்கள்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nவிஸ்வரூபம் – எட்டு மாவட்டங்களில் எட்டிப் பார்க்கவில்லை..\nவிஸ்வரூபம்-2 … தடை கோரிய பிரமிட் சாய் மீரா நிறுவனத்தின் மனு தள்ளுபடி\nமுகப்பு உள்ளூர் செய்திகள் சென்னை காவல் துறைக்கான அலைவரிசை கட்டணம் ரூ.140 கோடியை தள்ளுபடி செய்ய முதல்வர் கடிதம்\nகாவல் துறைக்கான அலைவரிசை கட்டணம் ரூ.140 கோடியை தள்ளுபடி செய்ய முதல்வர் கடிதம்\nகாவல் துறைக்கு விதிக்கப்பட்டுள்ள ரூ.140 கோடி அலைக்கற்றை கட்டணத்தைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.\nஇதுதொடர்பாக முதல்வர் வியாழக்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:\nநாட்டிலேயே மிகச் சிறந்த காவல் துறைகளின் ஒன்றான தமிழக காவல் துறைக்கு நவீன கருவிகளையும், தொழில்நுட்பங்களையும் தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது. இதற்காக தொலைத்தொடர்புக்கு மிக உயர் அதிர்வெண் அலைவரிசை (வி.எச்.எஃப்.) உள்பட வெவ்வேறு அலைவரிசைகளில் அலைக்கற்றைகள் பயன்படுத்தப்படுகின்றன.\nதொடர்ந்து எழுப்பப்படும் விவகாரம்: இவை மத்திய தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் வயர்லெஸ் திட்டமிடல், ஒருங்கிணைப்புப் பிரிவு மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மாநில காவல்துறைகள் ஒவ்வொரு ரேடியோ செட்டுக்கும் உரிமக் கட்டணமாக ரூ.100-ஐ செலுத்தி வந்தன. ஆனால், 2004-ஆம் ஆண்டு ஜூன் 1 முதல் காவல் துறைக்கும் அலைக்கற்றை கட்டணங்கள் விதிக்கப்பட்டன.\n3 மடங்கு கட்டண உயர்வு: இந்தக் கட்டணத்தை, நிலுவைத் தொகை ரூ.73 கோடியுடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழக அரசு கோரி வந்தது. இந்த நிலையில், அலைக்கற்றைக் கட்டணங்களை 2012-ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் மூன்று மடங்காக மத்திய அரசு உயர்த்தியது.\nஇப்போது தமிழகத்துக்கு ஆண்டொன்றுக்கு அலைக்கற்றை கட்டணமாக ரூ.13 கோடி செலுத்த வேண்டியுள்ளது. தொடர்ந்து மாதத்துக்கு 2 சதவீதத்தை தாமதக் கட்டணமாக விதிக்கப்படுகிறது.\nஇந்த நிலுவைத் தொகையைச் செலுத்தும் வரையில் போலீஸாருக்கான வயர்லெஸ் கருவிகளை இறக்குமதி செய்வதற்கான உரிமம் உள்ளிட்டவை பரிசீலிக்கப்படாது என மத்திய உள்துறை அமைச்சகத்தின் போலீஸ் வயர்லெஸ் ஒருங்கிணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.\nஇதன்படி, மொத்தமாக ரூ.140 கோடியை காவல் துறை செலுத்த வேண்டும் என மத்திய அரசின் வயர்லெஸ் திட்டமிடல், ஒருங்கிணைப்புப் பிரிவிடமிருந்து 2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8-இல் கடிதம் வந்துள்ளது.\nஇந்தக் கட்டணத்தைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக உள்துறைச் செயலர் 4.9.2014-இல் கடிதம் எழுதினார்.\nகாவல் துறையை நவீனமயமாக்குவதற்காக மத்திய அரசின் நிதியுதவி குறைக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக அரசு நிதி நெருக்கடியைச் சந்தித்து வரும் நிலையில், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் கூடுதல் கட்டணம் விதிக்கப்பட்டால் அதை எதிர்கொள்வது கடினம்.\nசட்டம்-ஒழுங்கைப் பராமரிக்கவும், தேசியப் பேரிடர் காலங்களிலும்தான் போலீஸ் ரேடியோ நெட்வொர்க் பயன்படுத்தப்படுகிறது. மிக அதிகமான அலைவரிசைக் கட்டணம் இந்தத் துறையின் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு, நவீனமயமாக்கலில் முதலீடு செய்வதைத் தடுக்கும்.\nநாட்டின் இறையா���்மையைக் காக்கும் பணியில் உள்ள காவல் துறைக்கு, கட்டணம் விதிப்பது நியாயமானதல்ல.\nகட்டண விதிப்பு முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் தவறான நடவடிக்கையாகும். எனவே, மாநிலக் காவல் துறைகளுக்கு இந்தக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்.\nஇந்த விவகாரத்தை உடனடியாக மறுஆய்வு செய்வதோடு, தமிழக அரசு செலுத்த வேண்டிய ரூ.140 கோடி அலைக்கற்றைக் கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.\nமுந்தைய செய்திஆப்கன் – பாகிஸ்தான் எல்லையில் நள்ளிரவு நிலநடுக்கம்\nஅடுத்த செய்திதண்ணீர் ஓடையை அடைத்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி எம்.எல் ஏ ராஜேந்திரனிடம் பொதுமக்கள் புகார்\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nவிஸ்வரூபம் – எட்டு மாவட்டங்களில் எட்டிப் பார்க்கவில்லை..\nவிஸ்வரூபம்-2 … தடை கோரிய பிரமிட் சாய் மீரா நிறுவனத்தின் மனு தள்ளுபடி\nபஞ்சாங்கம் ஆகஸ்ட் 18 – சனி | இன்றைய ராசி பலன்கள்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன் 17/08/2018 11:33 PM\nSHOCKING VIDEO: கேரளத்தில் கனமழை வெள்ளத்தில் சரிந்த கட்டடங்கள் 17/08/2018 10:38 PM\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ஒரு நாள் சம்பளம் அளிக்கிறது அரசு அலுவலர் சங்கம் 17/08/2018 7:13 PM\nகருணாநிதிக்கு மெரினாவில் நினைவகம் அமைக்க 1.72 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு 17/08/2018 6:12 PM\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nபஞ்சாங்கம் ஆகஸ்ட் 17 - வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nகருணாநிதிக்கு மெரினாவில் நினைவகம் அமைக்க 1.72 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு\nதுப்பாக்கிக் குண்டுகள் முழங்க மரியாதை: எரியூட்டப்பட்டது வாஜ்பாய் உடல்\nகேரளாவில் பழங்குடியினரின் நிலையை விளக்கும் வீடியோ வெளியீடு\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\nபஞ்சாங்கம் ஆகஸ்ட் 18 – சனி | இன்றைய ராசி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/petition/", "date_download": "2018-08-17T22:54:25Z", "digest": "sha1:FR6NQHS32RX2E76ACCH6F4772CGQLYHH", "length": 5885, "nlines": 112, "source_domain": "eluthu.com", "title": "இந்திய / தமிழக அரசாங்கத்திற்கு மனு | Online Petition for Indian / Tamil Nadu Government", "raw_content": "\nஇந்திய / தமிழக அரசாங்கத்திற்கு மனு\nசமர்ப்பித்தவர்: மலர்1991 - (06-Jul-14)\nடாஸ்மாக் (TASMAC) கடைகளை மூட வேண்டி தமிழக அரசிற்கு விண்ணப்பம்\n*நீங்கள் பதிவு செய்யு��் மனு அர்த்தமுள்ளதாய் இல்லை என்றால், எழுத்து குழுமம் உங்கள் மனுவை நீக்கிவிடும்.\nடாஸ்மாக் (TASMAC) கடைகளை மூட வேண்டி தமிழக அரசிற்கு விண்ணப்பம்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/15114518/Official-jobs-at-the-financial-institution.vpf", "date_download": "2018-08-17T22:21:55Z", "digest": "sha1:7Q2KUIAPK76J3EOUW7V2LDNZ36UMXLO5", "length": 9953, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Official jobs at the financial institution || நிதி நிறுவனத்தில் அதிகாரி பணிகள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநிதி நிறுவனத்தில் அதிகாரி பணிகள்\nபிரபல வங்கியின் துணை நிதி நிறுவனத்தில் இளநிலை அதிகாரி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.\nபொதுத்துறை வங்கிகளில் ஒன்று கனரா வங்கி. அதன் துணை நிதி நிறுவனம் ‘கேன்பின் ஹோம்ஸ் லிமிடெட்’ என்பதாகும். தற்போது இந்த நிறுவனத்தில் இளநிலை அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 125 பேர் தேர்வு செய்யப் படுகிறார்கள். இதில் தமிழகத்திற்கு 17 இடங்கள் உள்ளன. கர்நாடகா, ஆந்திரா, சத்தீஸ்கர், குஜராத், அரியானா, ஜார்க்கண்ட், கேரளா, மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா, புதுச்சேரி, பஞ்சாப், தெலுங்கானா, உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களிலும் கணிசமான பணியிடங்கள் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...\nவிண்ணப்பதாரர்கள் 1-2-2018-ந் தேதியில் 21 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதி களின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.\nஅங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தின் கீழ் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். கணினி அறிவுடன், ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழிகளில் பேச, எழுத படிக்கத் தெரிந்திருப்பது அவசியம்.\nவிருப்பமும், தகுதியும் இருப்பவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 15- 5-2018-ந் தேதி கடைசி நாளா���ும்.\nஇது பற்றிய விரிவான விவரங்களை http://canfinhomes.com/job என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.\n1. ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகப் பணிகளுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\n2. கனமழை எதிரொலி: முல்லைப்பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை\n3. கேரள வெள்ளபாதிப்பு : மீட்பு குழுவையே கண்கலங்க வைக்கும் காட்சிகள்\n4. வாஜ்பாய் உடல் பாரதீய ஜனதா தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது\n5. கரைபுரளும் வெள்ளத்தால் வைகை ஆற்றில் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\n1. மோமோ: விபரீதமாகும் விளையாட்டு\n2. முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும்\n3. விருதுநகர் ரெயில் நிலையத்தில் நிறுத்தம்: அந்தியோதயா எக்ஸ்பிரசில் வந்த பயணிகள் தவிப்பு\n4. கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 2 லட்சம் கனஅடி நீர் திறப்பு\n5. திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்து ரூ.10 லட்சம் மோசடி புனேவை சேர்ந்தவர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arulezhilan.com/?p=43", "date_download": "2018-08-17T22:21:51Z", "digest": "sha1:LPTAUWYB2IDTZHYQM3FE57DBQQCBTG6J", "length": 26100, "nlines": 60, "source_domain": "arulezhilan.com", "title": "Arul Ezhilan Pages", "raw_content": "\n\"யாதும் ஊரே யாவரும் கேளிர்”\nராஜபட்சே பிரிட்டன் தோல்வி தற்காலிகமானதே.\nஅம்சாவைப் பற்றி அடிக்கடி எழுதுவதால் கோபமடையும் நண்பர்களை இது மேலும் கோபமூட்டும் என்பதாலும் ஈழ விடுதலையை ஆதரிக்கும் சக்திகளை மேலும் இது உற்சாகத்திலாழ்த்தும் என்பதாலும் இதை எழுத நினைக்கிறேன். ஒரு வழியாக ஆக்ஸ்போர்ட் யூனியன் அமைப்பின் அழைப்பின் பெயரில் பிரித்தானியாவுக்கு வந்து இனக்கொலை குற்றவாளி ராஜபட்சே நிகழ்த்த விருந்த உரை ரத்து செய்யப்பட்டிருக்கிறது. பாதுகாப்புக் காரணங்களைக் கருத்தில் கொண்டு ரத்து செய்வதாக ஆக்ஸ்போர்ட் யூனியன் கூறியிருந்தாலும் (http://www.oxford-union.org/a=129) இந்த முழு வெற்றிக்கும் உரியவர்கள் புகலிடத் தமிழர்களே, அதிலும் குறிப்பாக பிரிட்டன் வாழ் தமிழர்களுக்கும், பிரித்தானிய தமிழ் பாரம் அமைப்பிற்கும் , இதில் பங்குபெற்ற பொது மக்களுக்கும், பத்திரிகயாளர்களுக்கும், போருக்கு எதிரான முற்போக்கு சக்திகளுக்கும் நன்றி ��ொல்லியே ஆக வேண்டும். இது ராஜபட்சே உள்ளிட்ட பௌத்த பேரினவாத இலங்கை அரசுக்கு மட்டும் கிடைத்த தோல்வியல்ல, பதவி உயர்வு பெற்று லண்டனுக்குச் சென்று சென்னையில் நடத்தியமாதிரியே ஒரு சதுரங்க விளையாட்டை நடத்தலாம் என்று நினைத்திருந்த அம்சாவுக்கும் கிடைத்த தோல்வியாகும். எனது இந்த உற்சாகத்திற்கு காரணம் இதுவேயாகும். எல்லோரும் விலைபோய் விட வில்லை என்பதையும் எல்லோரையும் விலைக்கு வாங்கி விட முடியாது என்பதையும் பிரிட்டன் வாழ் தமிழ் மக்கள் இனவெறிச் சக்திகளுக்கு உரைத்திருக்கிற அதே நேரம். இது ஒரு தற்காலிக வெற்றி மட்டுமே என்பதனை நினைத்து எதிரி செல்லும் இடமெல்லாம் எதிர்ப்பை விரிவு படுத்தி அவரையும் அவரது குடும்பத்தினரையும் போருக்கு துணைபோனவர்களயும் தண்டிக்க வேண்டும் என்பதே தமிழ் மக்களின் விருப்பம்.\nஐம்பதாயிரத்திற்கும் அதிகமான தமிழ் மக்களை அவர்களின் பாரம்பரீய நிலங்களிலேயே கூட்டுக்கொலை செய்து நாடற்றவர்களாக்கி இருக்கிறது. தமிழ் பேசும் சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத் தலங்களை பௌத்த விஹாரைகளாக மாற்றுகிறது பேரினவாத இலங்கை அரசு\n. பௌத்த பேரினவாத சிங்கள அரசு தமிழ் மக்களை நிம்மதியாக வாழவும் அனுமதிக்காத நிலையில் இந்தியாவின் ஆதரவோடு சர்வதேச ரீதியில் தனக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தைக் கழுவ லண்டனுக்குப் பயணமாகியிருக்கிறார் இனக்கொலை குற்றவாளி ராஜபஷ்சே.. ஒவ்வொரு முறை தமிழ் மக்கள் இனப்படுகொலை, அரசு பயங்கரவாதம் என்றும் பேசும் போதெல்லாம், இந்தப் படுகொலைகளுக்கு புலிகளே காரணம் என்று குற்றம் சுமத்தி சிங்கள இனவெறி அரசின் படுகொலையை சமன் படுத்தி, பயங்கரவாத இலங்கை அரசை காப்பாற்றும் வேலையை செய்து கொண்டிருக்கிற சீர்குலைவு சக்திகள் இப்போது இந்தப் போராட்டங்கள் யாவும் புலிகளின் தூண்டுதலின் பெயரில் நடந்ததாக பிரச்சாரம் செய்கிறார்கள். ஈழ விடுதலை எதிர்ப்பாளர்கள் சொல்லும் இதே வார்த்தைகளைத்தான் லலித் வீரதுங்கவும் சொல்லியிருக்கிறார். (http://www.priu.gov.lk/news_update/Current_Affairs/ca201012/20101202oxford_union_camcels_presidents_address.htm) சேனல் 4 தனது இரண்டாவது இனக்கொலை வீடியோவை வெளியிட்டுள்ளது. பாலியல் ரீதியான வசவுகளும், காட்சிகளுமான இந்த வீடியோவை இதற்கு மேல் ஒளிபரப்ப முடியாத அளவில் கோரமானதாகவும், கொடூரமான சொற்பிரயோகம் உள்ளதாகவும் உள்ளதாக ஒளிபரப்பை இடை நி���ுத்திய சேனல்-4 அதை போர்க்குற்ற விசாரணைக்குழுவுக்கு அனுப்பி தன் கடமையைச் செய்துள்ளது.\n.பயங்கரவாத இலங்கை அரசை அதன் போர்க்குற்றங்களில் இருந்து பேணிப்பாதுகாப்பது இந்திய அரசுதான். இந்திய பெருமுதலாளிகளுக்கான சந்தையாக ஒட்டு மொத்த இலங்கையும் மாற்றப்பட்டுள்ள நிலையில் சமீபத்தில் இலங்கை சென்று வந்த எஸ்.எம்.கிருஷ்ணா தமிழ் அரசியல் கட்சிகளைச் சார்ந்த எவரையும் சந்திக்க மறுத்து விட்ட நிலையில், டக்ளஸ் தேவானந்தாவுக்கு இந்தியா வரும் படி அழைப்பு விடுத்துள்ளது. பூட்டான், நேபாளத்தில், தனது கைப்பொம்மைகளை ஆட்சியில் இருத்தி அல்லது இருத்த துடிப்பது போல தமிழர்களின் பிரதிநிதியாக டக்ளஸ் என்னும் பொம்மையை உருவாக்கிவைத்துள்ளது. இத்தனைக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மிகவும் தாழ்ந்து ராஜபட்சேவுடன் அனுசரணையாகச் செல்லத் தயார் என்று அறிவித்த பின்னரும் இந்தியாவோ, இலங்கையோ அவர்களை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. ஈழத் தமிழ்ர்களுக்காக ஐம்பதாயிரம் வீடுகளைக் கட்டுவதாக அறிவித்துள்ளது இந்திய அரசு. கார்கில் போரில் உயிர்நீத்த இந்திய வீரர்களுக்காக ஆதர்ஷ் வீட்டு வசதித் திட்டத்தில் நடந்த ஊழல்தான் நினைவுக்கு வருகிறது. தட்டிக்கேட்க ஆளில்லாத ஈழ மக்களுக்கான வீடு கட்டும் திட்டத்தில் எவளவு கொள்ளையடித்தாலும் கேட்க நாதியற்ற சூழலை இந்திய கட்டுமான நிறுவனங்களும் அரசியல் வாதிகளும் பயன்படுத்திக் கொள்ளப் போவதன் முன் அறிவிப்பே இந்த வீடு கட்டும் திட்டம். இந்தியாவின் இந்த சொந்த நலனைப் புரிந்து கொள்ளாமல் இன்னமும் அநேக ஈழத் தமிழர்களும், தமிழக ஈழ விடுதலை ஆதரவாளர்களும் இந்தியாவை நம்பி ஈழப் போராட்டத்தை முன்னெடுக்கலாம் என நினைக்கின்றனர். இந்தியாவை மட்டுமல்ல உலகின் எந்த ஒரு அரசையும் நம்பி ஒரு இனவிடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பது எஞ்சியிருக்கும் மக்களின் அழிவுக்கே இட்டுச்செல்லும் ஆனால் அதே நேரம் அரசுகளுக்கிடையிலான முரணை ஒரு போராளிக் குழு பயன்படுத்துவதென்பது வேறு. அரசுகளை அண்டி போராடுவதென்பது வேறு, மாவோயிஸ்டுகள் ஆளும் வர்க்க முரண்களை மிகவும் துல்லியமாக கையாள்கிறார்கள். இந்தியாவை இன்னமும் புரிந்து கொள்ளாத மக்கள் இனியாவது இந்தியாவின் விஸ்தரிப்பு நோக்கத்தை அதன் எல்லை கடந்த வணிக யுத்தத்தை , மக்களிடம் இர���ந்து நிலங்களை பறித்தெடுக்கும் அதன் முதலாளித்துவ நலனை புரிந்து கொள்ள முன்வரவேண்டும்.\nஈழ மக்கள் முடமாக்கப்பட்டு முடங்கியிருக்கும் நிலையில் இலங்கைக்கு வெளியே வாழும் கோடிக்கணக்கான தமிழ் மக்கள் மீது ஈழப் போராட்டத்தின் பொறுப்பும் கடமையும் தங்கள் மீது சுமத்தப்பட்டிருப்பதாக நினைக்கிறார்கள். அது உண்மையும் கூட முன்னரைப் போலல்ல பெரும் இனப்படுகொலையின் பின் கிடைத்துள்ள அனுபவம் புகலிடத் தமிழர்களின் பார்வையை விரிவு படுத்தியிருக்கிறது. பல் வேறு சிங்கள முற்போக்கு சக்திகளுடன் அவர்கள் தங்களின் உரையாடலை இப்போது தொடங்கியிருக்கிறார்கள். இப்போது ராஜபட்சேவுக்கு நடந்த எதிர்ப்பிலும் சிங்களத் தோழர்களின் பங்கு இருக்கிறது. கருணாரட்ண விக்கிரமாகு போன்றவர்களின் மாவீரர் தின உரை மிகவும் நம்பிக்கையளிப்பதாய் உள்ளது. நான் லண்டன் சென்றிருந்த போதும் சில சிங்கள நண்பர்களைச் சந்தித்தேன் தமிழ் மக்களின் நிலை குறித்து ஆழ்ந்த கவலைகளை வெளிப்படுத்திய அவர்கள் தமிழ் மக்களோடு இணைந்து இலங்கை அரசுக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்கள். இப்போது இந்த இனக்கொலை குற்றவாளிகளை தண்டிப்பது யார் என்பதே தமிழ் மக்களிடம் உள்ள கேள்வி. இன்னர் சிட்டி பிரஸ், லே மாண்டே, சேனல் 4, கார்டியன், என தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட போர்க்குற்றங்களை சர்வதேச அளவில் கொண்டு சென்ற ஊடகங்களுக்குப் பின்னால் இப்போது ஈழப் படுகொலைகள் தொடர்பாக விக்கிலீக்ஸ் இணையமும் குறைந்த அளவிலான குறிப்புகளை வெளியிட்டுள்ளது. விரைவில் மூன்றாயிரத்திற்கும் அதிகமான போர்க்குற்ற ஆவணங்களோடு அமெரிக்க ராஜாங்க அதிகாரிகளுக்குமான தொடர்பு குறித்தும் அது விரைவில் வெளியிட இருக்கிறது .( http://cablegate.wikileaks.org/articles/2010/Sri-Lankan-President-s-alleged-war.html) ஆக ஈழப் படுகொலைகளை சாட்சியமற்ற படுகொலைகள் என்று சொல்ல முடியாது. எண்ணற்ற சாட்சியங்கள் இரைந்து கிடைக்க குற்றவாளிகளை தண்டிப்பது யார் என்றுதான் தெரியவில்லை. உலக நாடுகளின் இந்த மௌனத்தை பயன்படுத்திக் கொண்ட இலங்கையும் கண் துடைப்பிற்காக ஒரு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. கொலை செய்தவர்கள் தங்களைத் தாங்களே விசாரித்துக் கொள்ளும் ஒரு புதிய நடைமுறையை உலகிற்கு பகடியாக வைக்கிறது இலங்கை அரசு. விசாரணை நடந்து வந்த நிலையிலேயே காணா��ல் போனோரின் உறவினர்கள் சொன்ன குற்றச்சாட்டுகளை நிராகரித்திருக்கிறார் இராணுவத் தளபதி. இந்த கற்றுக் கொண்ட பாடங்கள் குழுவின் அறிக்கை என்னவாக வெளிவரப் போகிறது. என்பதை இப்போதே நாம் புரிந்து கொள்ள முடிகிறது என்னும் நிலையில் , சர்வதேச அளவில் விசாரணைகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. உண்மையிலேயே விசாரிப்பார்களா அல்லது விசாரிப்பது போல நடிக்கிறார்களா அல்லது விசாரிப்பது போல நடிக்கிறார்களா என்பது தெரியவில்லை. இலங்கை இனப்படுகொலை என்பது இந்தப் பிராந்திய அரசுகளின் கொலைகளை ஊக்குவிக்கும் ஒரு முன்னுதாரணமாக மாறி விட்டது. வன்னியில் மேற்கொண்ட யுத்த வடிவத்தை இந்தியா தனது சொந்தக் குடிகள் மீது ஆனால் மெல்ல மெல்ல பயன்படுத்தத் துவங்கி விட்டது. நவீன மயப்படுத்தப்பட்டு விட்ட போர் முறையில் பேரழிவு ஆயுதங்களைப் பயன்படுத்திய இலங்கையை தண்டிக்க வேண்டும். அவர்களை தண்டிக்கும் உரிமை உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களுக்கே உண்டு. ராஜபட்சேவுக்கு லண்டனில் தமிழ் மக்களின் போராட்டத்தால் சாத்தியமானதை விரிவு படுத்த வேண்டும். இந்தப் போராட்டமும் மகிந்தாவுக்கு கிடைத்துள்ள தோல்வியும் தற்காலிகமானதே, போர்க்குற்றவாளி தண்டனைக்குள்ளாகும் வரை தமிழ் மக்கள் போராட வேண்டும். மனித குலத்திற்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வுக்கும் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் ராஜபட்சே குழுவினர் தண்டிக்கப்படும் வரை தமிழ் மக்களின் மங்களில் ஏற்பட்டுள்ள ரணங்கள் ஆறாது.\n« பூவரசி விடுதலை செய்யப்பட வேண்டும்.\nArivazhagan Kaivalyam commented on your note “ராஜபட்சே பிரிட்டன் தோல்வி தற்காலிகமானதே.”.\nArivazhagan wrote: “/////இந்தியாவை இன்னமும் புரிந்து கொள்ளாத மக்கள் இனியாவது இந்தியாவின் விஸ்தரிப்பு நோக்கத்தை அதன் எல்லை கடந்த வணிக யுத்தத்தை , மக்களிடம் இருந்து நிலங்களை பறித்தெடுக்கும் அதன் முதலாளித்துவ நலனை புரிந்து கொள்ள முன்வரவேண்டும்.///// யாரு நம்ம தமிழ் நாட்டு மக்களா பேசாம நம்மளும் லண்டன், சுவிஸ் எங்கேயாவது போய் பிழைக்கலாம், மானமுள்ள மக்களோட வாழ்ந்த நிறைவாவது கிடைக்கும் எழில் சார், நம்ம சமூகம் ஒரு மாதிரி அழுகிப் போச்சு முதலாளித்துவ எண்ணங்கள் நிறைந்த பொருளீட்டு எண்ணங்கள், சாதி, மதம், சினிமா, கடவுள், டிவி, (புரிதல் இல்லாத) அரசியல் விமர்சனங்கள், இதைத் தாண்டி ஒரு ���டியும் முன்னேற இயலாத சூழல். ஆனாலும், நீங்க எழுத வேண்டியது எழுதிக் கிட்டே இருங்க, நம்பிக்கை தானே சார் வாழ்க்கை பேசாம நம்மளும் லண்டன், சுவிஸ் எங்கேயாவது போய் பிழைக்கலாம், மானமுள்ள மக்களோட வாழ்ந்த நிறைவாவது கிடைக்கும் எழில் சார், நம்ம சமூகம் ஒரு மாதிரி அழுகிப் போச்சு முதலாளித்துவ எண்ணங்கள் நிறைந்த பொருளீட்டு எண்ணங்கள், சாதி, மதம், சினிமா, கடவுள், டிவி, (புரிதல் இல்லாத) அரசியல் விமர்சனங்கள், இதைத் தாண்டி ஒரு அடியும் முன்னேற இயலாத சூழல். ஆனாலும், நீங்க எழுத வேண்டியது எழுதிக் கிட்டே இருங்க, நம்பிக்கை தானே சார் வாழ்க்கை\n“நல்ல ஆய்வு. தனது வல்லரசு கனவுக்காக ஈழத்தை சுடுகாடாக்கிய இந்தியா, இப்போது சொந்த குடிமக்கள் மீதும் அரச பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. தங்களது போராட்டத்தின் மூலம் ராஜப்க்சே முகத்தில் கரி பூசிய புலம்பெயர் தமிழர்களை வாழ்த்துகிறேன். ஆனால் இதே போராட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படவேண்டும். ஈழம் அமைவதும், போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதும் புலம்பெயர் தமிழர்கள் கையில் தான். போராட்டம் கை மாற்றி விடப்பட்டிருக்கிறது. நிச்சயம் வெல்வோம்..”\n‘பெருங்கடல் வேட்டத்து’ -இரு திரையிடல்கள்\nதந்திரங்களின் வித்தை அல்லது அறிவுரைக் கோவை\nரஜினி தலைவலி மக்களுக்கா ‘காலா’ வுக்கா\nஅசாதாரணச் சூழல்: காவிகளின் கட்டுக்கதை\nபன்னீர் செல்வம் மோடியின் திரைக்கதையில்\nஅதிமுக ஏன் பிளவுபடவில்லை,எப்படி முதல்வரானார் சசி\nசுவாதி கொலை சில கேள்விகள்\nமயூரன் கொல்லப்பட்ட ஓராண்டு நினைவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineidhal.com/archives/2164", "date_download": "2018-08-17T22:59:06Z", "digest": "sha1:RZXBEBRU7O7KCS6WMR47HY2ZQPM4DPB7", "length": 8000, "nlines": 76, "source_domain": "cineidhal.com", "title": "தளபதி விஜய் வியந்து கேட்டு பாராட்டிய கதை தற்போது படப்பிடிப்புக்கு தயாராகிவிட்டது! தளபதி விஜய் வியந்து கேட்டு பாராட்டிய கதை தற்போது படப்பிடிப்புக்கு தயாராகிவிட்டது!", "raw_content": "\nமசாஜ் பண்ண சொன்னா இவன் என்ன பண்றானு நிங்களே பாருங்க – வீடியோ இணைப்பு\nசிறை வாழ்க்கையை பற்றி பெண் கைதிகள் கூறும் திடுக்கிடும் உண்மை – வீடியோ இணைப்பு\n3 பேரு 9 தடவ ஆண்டி செய்த கேவலமான வேலைய பாருங்க – வீடியோ இணைப்பு\nபெண்னை தனியாக கூட்டிபோய் இவன் செய்யும் வேலையை பாருங்கள் – வீடியோ இணைப���பு\nகேரளா வெள்ளத்தில் உயிரைப் பணயம் வைத்து குழந்தையைக் காப்பாற்றியவர்- வீடியோ இணைப்பு\nஇறந்த பின்பும் 17 வயது மாணவிக்கு நடந்த கொடூர சம்பவம்\nஇது இருந்தால் போதும் எப்பேற்பட்ட அழகியையும் 3 நிமிடத்தில் வசியம் செய்துவிடலாம்\nலெக்கின்ஸ் அணியும் பெண்களுக்கு ஏற்படும் ஆபத்துக்கள் – வீடியோ பாருங்க\nபுவன் மீடியா வொர்க்ஸ் பெருமையுடன் வழங்கும் சீமத்துரை\nகண்டமனூர் ஜமீன் கதை பற்றி தெரியுமா\nHome News தளபதி விஜய் வியந்து கேட்டு பாராட்டிய கதை தற்போது படப்பிடிப்புக்கு தயாராகிவிட்டது\nதளபதி விஜய் வியந்து கேட்டு பாராட்டிய கதை தற்போது படப்பிடிப்புக்கு தயாராகிவிட்டது\nதளபதி விஜய்யின் பாராட்டை பெற்ற இந்தக் கதையினை இளம் இயக்குனரான மஹாவிஷ்ணு இயக்க, கயல் பட நாயகன் “சந்திரன்” நாயகனாகவும், பிரேமம் பட புகழ் “அஞ்சு குரியன்” நாயகியாகவும் நடிக்க இருக்கும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியாகியுள்ளது.\nஇப்படத்தின் காட்சிகள் சென்னையிலும், பாண்டிச்சேரியிலும் படமாக்கப்பட உள்ளதாக இப்பட்டத்தின் தயாரிப்பு நிர்வாகிகள் சுரேஷ் ராஜா மற்றும் பிரகாஷ் மனோகரன் கூறியுள்ளனர். மேலும் இக்கதை இதுவரை தமிழ் சினிமா காணாத ஒரு புதுவகை கருவை மையமாக கொண்டது என்றும், கதை முழுதும் ரசிக்கத்தக்க காதலும், நகைச்சுவையும், எதிர்பாராத கதைத்திருப்பங்களும் கொண்ட சுவாரஸ்யமான படமாக இருக்கும் என்றும் கதையைக்கேட்ட முக்கிய முன்னணி நடிகர்கள் கூறியுள்ளனர்.\nஇயக்குநர் மஹாவிஷ்ணு-வின் சொந்த தயாரிப்பு நிறுவனமான “Writer Imaginations” இப்படத்தை தயாரிக்க இருக்கிறது. மஹாவிஷ்ணுவின் நெருங்கிய நண்பரான JFB Group’ன் நிறுவனர் ஃபாரூக் இப்படத்தின் தயாரிப்பு பணிகளில் இணைகிறார். இந்த Writer Imaginations நிறுவனம் இந்தியாவின் மாபெரும் வெற்றிப்படமான “துருவங்கள் பதினாறு” திரைப்படத்தினை கேரளாவில் முழுவதும் விநியோகித்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.\nபுவன் மீடியா வொர்க்ஸ் பெருமையுடன் வழங்கும் சீமத்துரை\nகருணாநிதியின் உடல் மறைந்தாலும் அவரது சாதனைகள் நிலைத்து நிற்கும் – பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் புகழஞ்சலி\nஉங்கள் தொப்புளில் அழுக்கு சேர்ந்து இருக்கா எத்தனை மோசமான விளைவுகள் வரும் தெரியுமா\n25 ஆண்டுகள் போராட்டத்தின் வெற்றியாக மேடையில் நிற்கின்றேன் – வினை அறியார் இயக்குனர் கே.ட���.முருகன்\nஇந்த 5 டெக்னிக் ஃபாலோ பண்ணா, உங்க திருமண உறவில் எந்த சிக்கலும் வராது\nகார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தின் அட்டகாசமான டிரெய்லர்\nஅண்ணாதுரை படத்தின் 2 நிமிட காட்சிகள் வெளியாகியுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://generationneeds.blogspot.com/2013/06/blog-post_26.html", "date_download": "2018-08-17T22:35:23Z", "digest": "sha1:JQ7IQ5LTFJS7YSA6H7X5ZWZXQU4T4AQZ", "length": 8429, "nlines": 84, "source_domain": "generationneeds.blogspot.com", "title": "எல்லைகள்: தி.மு.க-வுக்கு கைகொடுக்கும் ஆதரவு!", "raw_content": "\nவானமே எல்லை என்போர் பலர்,நான் இல்லை என்பவன்....\nகனிமொழி எம்.பி.ஆகிறார்.தி.மு.க-வுக்கு கைகொடுக்கும் ஆதரவால் கனிமொழி ராஜ்ய சபை தேர்தலில் வெற்றிபெறுவதும் எம்.பி.ஆவதும் உறுதியாகி விட்டது ஆளாய் பறந்து, காலை பிடிக்காத குறையாக.. திமுக பிரமுகர்கள் யார் யாரையோ பார்த்து, ரகசிய உறுதிமொழி கொடுத்து, புதிய தமிழகம்,மனித நேய மக்கள் கட்சியின் ஆதரவை பெற்றார்கள் ஆளாய் பறந்து, காலை பிடிக்காத குறையாக.. திமுக பிரமுகர்கள் யார் யாரையோ பார்த்து, ரகசிய உறுதிமொழி கொடுத்து, புதிய தமிழகம்,மனித நேய மக்கள் கட்சியின் ஆதரவை பெற்றார்கள் பாட்டாளி மக்கள் கட்சியின் ஆதரவுக்கு ஸ்டாலின் அலைந்தும் கூடாமல் போய்விட்டது பாட்டாளி மக்கள் கட்சியின் ஆதரவுக்கு ஸ்டாலின் அலைந்தும் கூடாமல் போய்விட்டது கனிமொழி தோற்று விடும் நிலை இருந்தது கனிமொழி தோற்று விடும் நிலை இருந்தது ஆனால் காங்கிரஸ் ஆதரவு தருவதாக அறிவித்து உள்ளது\nகாங்கிரசின் கை தி.முகவின் கனிமொழியைக் காப்பாற்றி இருக்கிறது கனிமொழிக்கு காங்கிரஸ் ஆதரவு தந்திருப்பதன் மூலம் இனம் இனம் இனத்தோடு சேரும் என்பார்களே அதுபோல ஊழல் ஊழலோடும்,துரோகம் துரோகத்தோடும் சேர்க்கிறது என்பது தெரிகிறது.\nகாங்கிரஸ் அமைச்சரவையில் இருந்து வெளியேறியதும், காங்கிரசுக்கு தி.மு.க கொடுத்துவந்த ஆதரவையும் விலக்கி கொண்டதற்கு கருணாநிதி கூறிய காரணம்,\" ஈழதமிழர்கள் விவகாரத்தில் மதிய அரசு தொடர்ந்து தமிழர்களுக்கு துரோகம் இழைத்து வருகிறது\" என்பதுதான். இலங்கையில் படுபயங்கரமான போரை இந்திய அரசின் ஆதரவோடு, இலங்கை அரசுநடத்தி வரும்போது தமிழர்கள் இலங்கையில் படும துயரத்தை பற்றி கவலை படாமல் இருந்தார். என்பதை நினைக்கும் போது, கலைஞர் கூறியது கடைந்தெடுத்த பொய் என்பது இப்போது அம்பலமாகி உள்ளது\nஉண்மை��ில் கனிமொழி,ராஜா,தயாளுஅம்மாள்,தயாநிதி மாறன் ஆகியோர்களின் மீது சுமத்தப்பட்டுள்ள 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் காங்கிரஸ் அரசு தி.மு.கவின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப நடந்து கொள்ளவில்லை என்பதாலேயே ஆதரவை விலக்கி இருகிறார்கள்\nஇப்போது தனது மகளுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்திருப்பதன் மூலம் மீண்டும் கையுடன் கைகோர்த்து, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க இருப்பது தெரிகிறது\nகாங்கிரஸ் தமிழர்களுக்கு இழைத்துள்ள துரோகத்தை நியாயபடுத்த, \"மதவாத சக்திகளால் இந்தியாவுக்கு ஆபத்து என்பதால்தான் காங்கிரசை தி.மு.க ஆதரிக்கிறது\",கூட்டணி வைத்து இருக்கிறது என்று அப்போது கூசாமல் கூறுத் தயங்க மாட்டார்\nஉண்மையில் கனிமொழிக்கு காங்கிரஸ் இப்போது வழங்கி உள்ள ஆதரவுக்காக எதிர்வரும் நாடாளுமன்றத்தில் காங்கிரசுடன் கைகோர்த்து, தன்னலத்தை தமிழர்கள் நலமாக காட்டிவரும் கலைஞர் தமிழின தலைவர் இல்லை\nLabels: இனத்துரோகம், கலைஞர், கனிமொழி, சோனியா, தேர்தல், தேர்தல்.\nஅம்பலம் ஆகும் காவி பயங்கரம்\nஅறிஞர் அண்ணாவும் கலைஞர் கருணாநிதியும்\nராஜ்யசபை தேர்தலும், அரசியல் கணக்குகளும்\nசாதிய,மதக் கலவரங்களை தடுப்பது எப்படி\nமோடி பிரதமரானால் என்ன நடக்கும்\nதகவல் ஆணையமும் அரசியல் கட்சிகளும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reachandread.forumta.net/t124-2", "date_download": "2018-08-17T22:49:22Z", "digest": "sha1:XPH6WHCHVDROCUVLXPIYDMXAOOY32HLH", "length": 6128, "nlines": 61, "source_domain": "reachandread.forumta.net", "title": "2ஜி வழக்கு: தயாளு அம்மாள் உடல்நிலை குறித்த ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவு!", "raw_content": "\n» யாகாவாராயினும் நா காக்க\n» ஆற்றலை அடக்கத்திற்குள் புதைத்து ஒரு எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர் ராம. நாராயணன்: கி. வீரமணி\n» இளம் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் கேரள அரசு\n» பிரதமர் பெயரில் புதிய ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் \"நமோ\"\nReach and Read » NEWS » 2ஜி வழக்கு: தயாளு அம்மாள் உடல்நிலை குறித்த ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவு\n2ஜி வழக்கு: தயாளு அம்மாள் உடல்நிலை குறித்த ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவு\nடெல்லி: 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய தயாளு அம்மாளின் உடல் நிலை குறித்த ஆவணங்களை தாக்கல் செய்ய டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\n2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை பெற்ற ஸ்வான் டெலிகாம் நிறுவனம், அதற்��ு கைமாறாக கலைஞர் தொலைக்காட்சிக்கு 200 கோடி ரூபாயை லஞ்சமாக வழங்கியதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளது.\nசட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததாக ஆ.ராசா, கனிமொழி, தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உள்ளிட்ட 10 பேர் மற்றும் 9 நிறுவனங்கள் மீது குற்றம்சாட்டி அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.\nஇந்த குற்றப்பத்திரிகையை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஓ.பி.சைனி, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது விசாரணை நடத்த தேவையான முகாந்திரம் உள்ளதாக கூறினார். எனவே இந்த வழக்கில் ஆ.ராசா, கனிமொழி எம்.பி., தயாளு அம்மாள் உள்ளிட்ட அனைவரும் கடந்த 26ம் தேதி ஆஜராக உத்தரவிட்டார்.\nதி.மு.க. தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் தவிர அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராகி முன்ஜாமின் மனுதாக்கல் செய்தனர். அதேசமயம் மறதி நோய் உள்ளதால் 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் இருந்து விடுவிக்க கோரி தயாளு அம்மாளின் வழக்கறிஞர் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.\nஇந்த மனுவை இன்று விசாரித்த சிபிஐ நீதிமன்றம், இது தொடர்பாக தயாளு அம்மாள் உடல் நிலை குறித்த ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.\nஇதனிடையே, சட்டவிரோத பணபரிவர்த்தனை குறித்து வழக்கு விசாரணையை ஜூன் 3ஆம் தேதி நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.\nReach and Read » NEWS » 2ஜி வழக்கு: தயாளு அம்மாள் உடல்நிலை குறித்த ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29570", "date_download": "2018-08-17T22:42:04Z", "digest": "sha1:3AT6IR424WVP6XM7X56FPGA3425QUC6W", "length": 10739, "nlines": 95, "source_domain": "tamil24news.com", "title": "தமிழரின் முப்பது வருட ப�", "raw_content": "\nதமிழரின் முப்பது வருட போராட்டத்தின் பலம் என்ன\nதமிழ் மக்களினால் 30 ஆண்டுகள் எவ்வாறு தொடர்ச்சியாக போராட முடிந்தது என்பது குறித்து பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளரினால் வடக்கு கிழக்கில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பின் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற நுண்நிதி நிறுவனங்கள் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஅது தொடர்பில் மேலும் தெரிவித்துள்�� அவர்,\nயுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளரினால் வடக்கு, கிழக்கில் அப்போது ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.\n1977 தொடக்கம் 2009வரை தொடர்ந்து 30 ஆண்டுகளாக தமிழர்களினால் எவ்வாறு யுத்தம் நடத்த முடிந்தது என்பதே அந்த ஆய்வாகும்.\nதமிழ் மக்களின் சுயசார்பு பொருளாதாரம் பலமாக இருக்கும்வரை தமிழர்களுக்கு சிந்திக்க நேரமிருக்கும் என்பதே அந்த ஆய்வில் கிடைத்த முடியாகும்.\nஎனவே, தமிழர்களுகளின் சுயபொருளாதார வலு உடைந்துவிட்டால், சோறா சுதந்திரமா என்ற நிலை அவர்களுக்கு உருவாகும்.\nஉதாரணமாக மலையகத் தமிழ் மக்கள் போல பொருளாதார ஸ்திர நிலையை உடைத்துவிட்டால், தமிழர்களது அரசியல் விடுதலைக் கோரிக்கை தாமாகவே நீர்த்துப்போகும் என்பது அவர்களின் கணக்கு என சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nதமிழர்களின் நேரம் அனைத்தும் உழைப்பை நோக்கியதாக இருக்கும். சிந்திக்க நேரம் இருக்காது என திட்டமிடப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.\n2009ஆம் ஆண்டுக்கு முன்னர் யுத்தம் இடம்பெற்றபோதும், தமிழர்கள் தங்களது அடிப்படை பொருளாதார இருப்பை உடையவிடவில்லை.\nகடந்த 30 ஆண்டுகளாக யுத்த செலவோடு, சுயசார்பு பொருளாதாரத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டு, தமிழர்களின் நிதிப் பொருளாதார நிலை ஓரளவு ஸ்திரத் தன்மையிலேயே இருந்தது.\nஎனினும், 2009ஆம் ஆண்டின் பின்னர், நுண்நிதி நிறுவனங்கள் மற்றும் பிரமிட் வியாபாரம் என்பனவற்றின் ஊடாக வடக்கு, கிழக்கு மக்களின் அடிப்படை பொருளாதாரப் பொறிமுறை அழிக்கப்பட்டு விட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.\nபெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி...\nடென்மார்க்கின் பரோயே கடற்பரப்பில் ஆண்டு தோறும் நடந்தேறும் கொடூரம்\nமீண்டும் மூடப்பட்ட அட்டன் - கொழும்பு பிரதான வீதி ...\nவீட்டில் இத்தனை கதவுகள் இருந்தால் பணமும் பொருளும் தேடிவருமாம்..\nபரிதாபமாக உயிரிழந்த இராணுவ சிப்பாய்.. ...\nஅடிமையாகி வீழாமல் போராடி வாழ்வோம்...\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி அக்காவின் 24ம் ஆண்டு வீர......\nமறக்க முடியாத குயிலி.. விடுதலை வேள்வியில் இன்னுயிர் ஈந்த வீரத் தமிழச்சி\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எம்.ஜி.அர்.ஓர் நம்பிக்கை நட்சத்திரமாக......\nசெஞ்சோலை படுகொலையின் 12 ��் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்...\nதிரு நடராஜா ஜெயராசா (ஜெயம் அண்ணா)\nதிருமதி அரியமலர் பாலச்சந்திரமூர்த்தி (அட்டாச்சி A.B மூர்த்தி அம்மா, ஓய்வுபெற்ற ஆசிரியை- யாழ். மத்திய கல்லூரி)\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாணவர் - இளையோர் அமைப்பின் பயிற்சிப்......\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய 4வது......\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\nநோர்வேயிலிருந்து ஜெனீவா நோக்கிய ''பொங்குதமிழ்''...\nபிரான்சில் பொங்கு தமிழுக்கு வலுச் சேர்க்கும் உந்துருளிப் போராட்டம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcookery.com/15106", "date_download": "2018-08-17T22:59:49Z", "digest": "sha1:FPD5NAGRXO3FT2KWFENQ4R4JVB5NWEIN", "length": 8260, "nlines": 189, "source_domain": "tamilcookery.com", "title": "உடலுக்கு குளிர்ச்சி தரும் கேழ்வரகு கூழ் - Tamil Cookery", "raw_content": "\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் கேழ்வரகு கூழ்\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் கேழ்வரகு கூழ்\nவெயில் காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவுகளை சாப்பிடுவது நல்லது. அந்த வகையில் இன்று கேழ்வரகு கூழ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் கேழ்வரகு கூழ்\nராகி மாவு – 1 கப்\nதண்ணீர் – 3 + 1 கப்\n* ஒரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீரை உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.\n* 1 கப் தண்ணீரில் கேழ்வரகு மாவை கட்டியில்லாமல் கரைக்கவும்.\n* அடுப்பின் தணலை குறைத்து கரைத்த கேழ்வரகு மாவை கொதிக்கும் தண்ணீரில் ஊற்றி கட்டிதட்டாமல் கிளறிவிட்டுக்கொண்டே இருக்கவும்.\n* நன்கு கெட்டியாக வந்தபின் இறக்கவும்.\n* சூப்பரான கேழ்வரகு கூழ் ரெடி.\n* ஆறியபின் தயிர் கலந்து மோர்மிளகாய் தொட்டுக்கொண்டு சாப்பிட நன்றாக இருக்கும்.\n* வெயில் காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரும் சத்தான உணவும் கூட.\nவெஜிடபிள் கோதுமை ரவை கஞ்சி\nசத்து நிறைந்த வரகரிசி – மோர் கஞ்சி\nசத்தான சுவையான பனிவரகு கஞ்சி\nவீட்டில் எளிய முறையில் செய்யக்கூடிய மசாலா பால்\nகுழந்தைகளுக்கு விருப்பமான சில்லி பரோட்டா\nஉங்களுக்கு தெரியுமா சுலபமான பச்சரிசி பாயசம் செய்ய….\nமாலை நேர ஸ்நாக்ஸ் சிக்கன் சமோசா\nசுவையான சத்தான காளான் மிளகு வறுவல்\nகாரமான பேசில் தாய் சிக்கன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruarutpa.org/thirumurai/v/T318/tm/irai_inpak_kuzaivu", "date_download": "2018-08-17T22:44:06Z", "digest": "sha1:AQ5W4MKQA5CBH3AM6FPCYJU5WQKKWWRV", "length": 12910, "nlines": 105, "source_domain": "thiruarutpa.org", "title": "இறை இன்பக் குழைவு / iṟai iṉpak kuḻaivu - திரு அருட்பா, திருவருட்பா , Vallalar, வள்ளலார் , Ramalinga Adigalar , Thiru Arutprakasa Vallalar , தயவு , திருஅருட்பிரகாச வள்ளலார், சிதம்பரம் இராமலிங்கம் , சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் , VallalarSpace , ThiruArutpa , Thiruvarutpa , அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை", "raw_content": "\n056. இறை இன்பக் குழைவு\nபன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n1. கருணை ததும்பிப் பொதுநோக்கும் கண்ணிற் கிடைத்த கண்ணேஓர்\nகனியில் கனிந்தன் புருவான கருத்தில் கிடைத்த கருத்தேமெய்\nஅருள்நன் னிலையில்318 அதுஅதுவாய் அறிவிற் கிடைத்த அறிவேஎன்\nஅகத்தும் புறத்தும் ஒளிநிறைவித் தமர்ந்த குருவே ஐம்பூத\nவருண முதலா அவைகடந்த வரைப்பாய் விளங்கு மணிமன்றில்\nவயங்கு சுடரே எல்லாஞ்செய் வல்ல குருவே என்னுளத்தே\nதருண நடஞ்செய் அரசேஎன் தாயே என்னைத் தந்தாயே\nதனித்த தலைமைப் பதியேஇத் தருணம் வாய்த்த தருணமதே.\n2. கருவிற் கலந்த துணையேஎன் கனிவில் கலந்த அமுதேஎன்\nகண்ணிற் கலந்த ஒளியேஎன் கருத்திற் கலந்த களிப்பேஎன்\nஉருவிற் கலந்த அழகேஎன் உயிரிற் கலந்த உறவேஎன்\nஉணர்விற் கலந்த சுகமேஎன் னுடைய ஒருமைப் பெருமானே\nதெருவிற் கலந்து விளையாடுஞ் சிறியேன் தனக்கே மெய்ஞ்ஞான\nசித்தி அளித்த பெருங்கருணைத் தேவே உலகத் திரளெல்லாம்\nமருவிக் கலந்து வாழ்வதற்கு வாய்த்த தருணம் இதுஎன்றே\nவாயே பறையாய் அறைகின்றேன் எந்தாய் கருணை வலத்தாலே.\n3. தானே தயவால் சிறியேற்குத் தனித்த ஞான அமுதளித்த\nதாயே எல்லாச் சுதந்தரமும் தந்த கருணை எந்தாயே\nஊனே விளங்க ஊனமிலா ஒளிபெற் றெல்லா உலகமும்என்\nஉடைமை யாக்கொண் டருள்நிலைமேல் உற்றேன் உன்றன் அருளாலே\nவானே மதிக்கச் சாகாத வரனாய்319 எல்லாம் வல்லசித்தே\nவயங்க உனையுட் கலந்துகொண்டேன் வகுக்குந் தொழிலே முதலைந்தும்\nநானே புரிகின் றேன்புரிதல் நானோ நீயோ நான்அறியேன்\nநான்நீ என்னும் பேதம்இலா நடஞ்செய் கருணை நாயகனே.\n4. கலைசார் முடிபு கடந்துணர்வு கடந்து நிறைவாய்க் கரிசிலதாய்க்\nகருணை மயமாய் விளங்குசிதா காய நடுவில் இயற்கையுண்மைத்\nத��ைசார் வடிவில் இன்பநடம் புரியும் பெருமைத் தனிமுதலே\nசாகாக் கல்வி பயிற்றிஎன்னுட் சார்ந்து விளங்கும் சற்குருவே\nபுலைசார் மனத்துச் சிறியேன்றன் குற்றம் அனைத்தும் பொறுத்தருளிப்\nபொன்றா வடிவு கொடுத்தெல்லாம் புரிவல் லபந்தந் தருட்சோதி\nநிலைசார் இறைமை அளித்தனைநான் பொதுவில் ஞான நீதிஎனும்\nநிருத்தம் புரிகின் றேன்புரிதல் நீயோ நானோ நிகழ்த்தாயே.\n5. கருத்தில் கருதிக் கொண்டஎலாம் கணத்தில் புரிய எனக்கேமெய்க்\nகாட்சி ஞானக் கண்கொடுத்த கண்ணே விடயக் கானகத்தே\nஎருத்தில் திரிந்த கடையேனை எல்லா உலகும் தொழநிலைமேல்\nஏற்றி நீயும் நானும்ஒன்றாய் இருக்கப் புரிந்தாய் எந்தாயே\nஇருத்திக் கருத்தில் உன்தயவை எண்ணுந் தோறும் அந்தோஎன்\nஇதயம் உருகித் தளதளஎன் றிளகி இளகித் தண்­ராய்\nஅருத்திப் பெருநீர் ஆற்றொடுசேர்ந் தன்புப் பெருக்கில் கலந்ததுநான்\nஅதுஎன் றொன்றும் தோற்றாதே அச்சோ அச்சோ அச்சோவே.\n6. ஏதும் தெரியா தகங்கரித்திங் கிருந்த சிறியேன் தனைவலிந்தே\nஎல்லா உலகும் அதிசயிக்க எல்லாம் வல்ல சித்தெனவே\nஓதும் பொருளைக் கொடுத்தென்றும் உலவா இன்பப் பெருநிலையில்\nஓங்கி உறவைத் தனையேஎன் னுடைய ஒருமைப் பெருமானே\nஈதுன் கருணைக் கியல்போநீ என்பால் வைத்த பெருங்கருணை\nஇந்நாட்புதிதே அந்நாளில் இலையே இதனை எண்ணியநான்\nதாதும் உணர்வும் உயிரும்உள்ளத் தடமும் பிறவாந் தத்துவமும்\nதாமே குழைந்து தழைந்தமுத சார மயமா கின்றேனே.\n7. ஓவா துண்டு படுத்துறங்கி உணர்ந்து விழித்துக் கதைபேசி\nஉடம்பு நோவா துளமடக்கா தோகோ நோன்பு கும்பிட்டே\nசாவா வரமும் சித்திஎலாம் தழைத்த நிலையும் சன்மார்க்க\nசங்க மதிப்பும் பெற்றேன்என் சதுர்தான் பெரிதென் சரித்திரத்தை\nஆவா நினைக்கில் அதிசயம்என் அப்பா அரசே அமுதேஎன்\nஆவிக் கினிய துணையேஎன் அன்பே அறிவே அருட்சோதித்\nதேவா இதுநின் செயலேஇச் செயலை நினைக்குந் தொறும்எனது\nசிந்தை கனிந்து கனிந்துருகித் தெள்ளா ரமுதம் ஆனதுவே.\n8. இரவும் பகலும் தூங்கியஎன் தூக்கம் அனைத்தும் இயல்யோகத்\nதிசைந்த பலனாய் விளைந்ததுநான் இரண்டு பொழுதும் உண்டஎலாம்\nபரவும் அமுத உணவாயிற் றந்தோ பலர்பால் பகல்இரவும்\nபடித்த சமயச் சாத்திரமும் பலரால் செய்த தோத்திரமும்\nவிரவிக் களித்து நாத்தடிக்க விளம்பி விரித்த பாட்டெல்லாம்\nவேதா கமத்தின் முடிமீது விளங்கும் தி��ுப்பாட் டாயினவே\nகரவொன் றறியாப் பெருங்கருணைக் கடவுள் இதுநின் தயவிதனைக்\nகருதும் தொறும்என் கருத்தலர்ந்து சுகமே மயமாக் கண்டதுவே.\n9. ஊற்றை உடம்பில் இருட்டறைவாய் உறங்கி விழித்துக் கதைபேசி\nஉண்டிங் குடுத்துக் கருத்திழந்தே உதவா எருதின் ஊர்திரிந்து\nநேற்றை வரையும் வீண்போது போக்கி இருந்தேன் நெறிஅறியேன்\nநேரேஇற்றைப் பகல்அந்தோ நெடுங்கா லமும்மெய்த் தவயோக\nஆற்றை அடைந்தோர் எல்லோரும் அச்சோ என்றே அதிசயிப்ப\nஅமுதுண் டழியாத் திருஉருவம் அடைந்தேன் பெரிய அருட்சோதிப்\nபேற்றை உரிமைப் பேறாகப் பெற்றேன் பெரிய பெருமான்நின்\nபெருமை இதுவேல் இதன் இயலை யாரே துணிந்து பேசுவரே.\n10. புரைசேர் வினையும் கொடுமாயைப் புணர்ப்பும் இருளும் மறைப்பினொடு\nபுகலும் பிறவாம் தடைகளெலாம் போக்கி ஞானப் பொருள்விளங்கும்\nவரைசேர்த் தருளிச் சித்தியெலாம் வழங்கிச் சாகா வரங்கொடுத்து\nவலிந்தென் உளத்தில் அமர்ந்துயிரில் கலந்து மகிழ்ந்து வாழ்கின்றாய்\nபரைசேர் வெளியில் பதியாய்அப் பால்மேல் வெளியில் விளங்குசித்த\nபதியே சிறியேன் பாடலுக்குப் பரிசு விரைந்தே பாலித்த\nஅரைசே அமுதம் எனக்களித்த அம்மே உண்மை அறிவளித்த\nஅப்பா பெரிய அருட்சோதி அப்பா வாழி நின்அருளே.\n318. நிலையின் - பி. இரா. பதிப்பு.\n319. வானாய் - முதற்பதிப்பு., பொ. சு, பி. இரா., ச. மு. க.\nஇறை இன்பக் குழைவு // இறை இன்பக் குழைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/06/blog-post_195.html", "date_download": "2018-08-17T22:34:46Z", "digest": "sha1:2EMXUTGGR6SPFYTPF3G4ZWRUUAW3W3TQ", "length": 3335, "nlines": 44, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "இனவாதிகள் கொளுத்திய மஹியங்கனை கடைஉரிமையாளருக்கு உதவுங்கள்", "raw_content": "\nஇனவாதிகள் கொளுத்திய மஹியங்கனை கடைஉரிமையாளருக்கு உதவுங்கள்\nஅலியார் தாஜிதீன் காத்தான்குடியை சேர்ந்தவர் அன்மையில் மஹியங்கணையில் றீச் சூ பலஸ் இன் உரிமையாளர். இவர் ஒரு இருதய நோயால் பாதிக்கபட்டவர்\n09-6-2017 அன்று இரவு இனவாதிகளால் தீக்கிரையாக்கபட்டது இதனால் கடை முற்றாக சேதம் ஆக்கபட்டுள்ளது இதனால் சுமார் அறுபது இலட்சம் நஷ்டம் ஏற்பட்டது.\nஇன்று அவர் நிர்கதியாக்க பட்டுள்ளார் இந்த சம்பவம் நடந்து இன்றோடு பதின் நான்கு நாட்கள் கழிந்துள்ளது. இதுவரையும் எந்த அமைப்போ அரசியல்வாதிகலோ யாரும் அவரை போய் சந்திக்க வில்லையாம் என்று மனம் நொந்தார் அவர்.\nஇவருக்கு ஐந்து பிள்ளைகள் இதில் மூன்று பெண் சகோதரிகள் வயது வந்தவர்கள் ஆண்பிள்ளை ஒன்று இவர் பாடசாலையில் படித்து கொண்டு இருக்கின்றார் இப்படியான குடும்ப சூழலை கொண்டவர் இப்படியானவருக்கு நாங்களும் எங்களால் முடியுமான உதவிகளை செய்து கொடுப்போம் இந்த புனிதமான ரமழான் மாதத்தில்.\nஇவரின் வங்கி கணக்கு இலக்கம்\nகத்தான் குடி-074007979270-101 இந்த கணக்குக்கு உங்கள் உதவிகளை செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://expressnews.asia/20656-2/", "date_download": "2018-08-17T23:07:28Z", "digest": "sha1:4CWIFKEARMSBUS4TD2LFAGG6W5PJQYDZ", "length": 9240, "nlines": 154, "source_domain": "expressnews.asia", "title": "கோவையில் பிரமிப்பூட்டும் ஜம்போ சர்க்கஸ் 15-ந் தேதி துவக்கம். – Expressnews", "raw_content": "\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மீண்டும் திறக்க கோரிக்கைமனு\nமுன்னாள் இந்தியப் பிரதமர் வாஜ்பாய் இன்று காலமானார்\nHome / District-News / கோவையில் பிரமிப்பூட்டும் ஜம்போ சர்க்கஸ் 15-ந் தேதி துவக்கம்.\nகோவையில் பிரமிப்பூட்டும் ஜம்போ சர்க்கஸ் 15-ந் தேதி துவக்கம்.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மீண்டும் திறக்க கோரிக்கைமனு\n72வது சுதந்திர தின விழாவில்; மாவட்ட ஆட்சித் தலைவர்\nகோவையில் பிரபல ஜம்போ சர்க்கசின் வியப்பூட்டும் நிகழ்ச்சிகள் வருகிற 15-ந் தேதி துவங்குகிறது.\nஇது குறித்து அதன் ஒருங்கிணைப்பாளர் ஷாஜிலால் கூறியதாவது :\nஜம்போ சர்க்கஸ் தனது புதுமையான நிகழ்ச்சிகள் மூலம் தனித்துவம் பெற்றுள்ளது.\nகோவையில் ஜம்போ சர்க்கஸ் நிகழ்ச்சிகளை நடத்துகிறது. இதில் 100-க்கும் மேற்பட்ட கலைஞர்களின் ஆப்பிரிக்கன் யோகா, ரோலர் ஆக்ட், ஸ்பிரிங் நெட், ஸ்லின்சிங் அக்ரோபாட், ரோப் பாலன்ஸ், குதிரை விளையாட்டு, கிளிகளின் சாகசம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் உள்ளன.\nகோவையில் வருகிற 15-ந் தேதி ஜம்போ சர்க்கஸ் துவங்கி தொடர்ந்து 50 நாட்கள் நடைபெறும்.தினமும் மதியம் 1 மணி,மாலை 4 மணி,இரவு 7 மணி என 3 காட்சிகளுக்கு கட்டணமாக ரூ.100,ரூ.150,ரூ.200 ,ரூ.300 கட்டணமாகும்.\nஎப்போதும் மக்களைக் கவர்ந்து வரும் சர்க்கஸ் தொழில் தற்போது மிகவும் நலிவடைந்த நிலையில் உள்ளது. குஜராத் மாநிலத்தில் மைதானம் மற்றும் மின்சாரத்திற்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சர்க்கஸ் தொழிலையும் அதன் கலைஞர்கள் மற்றும் ஊழியர்களையும் கருத்தில் கொண்டு சலுகைகளை அளிக்க வேண்டும்.\nஇவ்வாறு அவர் கூறினார். அப்போது உடன் செல்வராஜ்,எம்.பவித்தரன்,சுபா சுப்ரமணியம் ஆகியோர் இருந்தார்கள்\nNext கோவை சந்திரன்ஸ் யுவா பவுண்டேஷன் விழிப்புணர்வு கருத்தரங்கம்.\n72 வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு\n72 வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு பெருங்குடி மயானத்தில் தமிழ் தேசம் சார்பில் மரக்கன்றுகளை நட்டு வைத்து சிறப்புரை …\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மீண்டும் திறக்க கோரிக்கைமனு\nதமிழ்நாடு நாடார் சங்கம் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மீண்டும் திறக்க கோரிக்கைமனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2018/06/11/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%8E-%E0%AE%A8%E0%AE%AE/", "date_download": "2018-08-17T23:34:06Z", "digest": "sha1:OMB522IBEYB3BIFRFR47SYHIFGL7WNKG", "length": 9601, "nlines": 98, "source_domain": "peoplesfront.in", "title": "எனது ஆசான் தோழர் நமசு (எ. நமச்சிவாயம்) மறைவு! – மக்கள் முன்னணி", "raw_content": "\nஎனது ஆசான் தோழர் நமசு (எ. நமச்சிவாயம்) மறைவு\n– மீ.த.பாண்டியன், தலைவர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி\nநேற்று 10.06.18 காலை 8-30 மணிக்கு தோழர் நமசு நம்மை விட்டுப் பிரிந்தார் தேவகோட்டை வட்டார சாதிய நிலவுடமை ஆதிக்க எதிர்ப்பு கம்யூனிஸ்ட் போராளிக்கு எமது செவ்வணக்கம் தேவகோட்டை வட்டார சாதிய நிலவுடமை ஆதிக்க எதிர்ப்பு கம்யூனிஸ்ட் போராளிக்கு எமது செவ்வணக்கம் சிபிஐ, சிபிஐ-எம், சிபிஐ-எம்-எல் விடுதலை, தியாகி இமானுவேல் பேரவை என மக்கள் விடுதலைக்கான நீண்ட அரசியல் பயணம் செய்தவர் தோழர் நமசு. இந்திய மக்கள் முன்னணியின் தமிழ் மாநிலச் செயலாளராகப் பணியாற்றியவர். 1985 முதல் எனக்கு அறிமுகம். சாதிய நிலவுடமை கப்பலூர் ஆதிக்க சக்திக்கு எதிரான உணர்வை மக்கள் இயக்கமாக தோழர் சுப்பு, திருவாடனை எஸ்.என்.டி.எல் பஞ்சாலைத் தொழிற்சங்க இயக்கத்தை கட்டியமைத்த தோழர் கோட்டைச்சாமி ஆகிய மூவர் குழுவில் தொடங்கி தமிழ்நாட்டை திரும்பிப் பார்க்க வைத்த புரட்சிகர வேலையின் தலைவன். எனது ஆசான்களில் மிக முக்கியமானவர். என்னைக் களத்தில் இறக்கி நடை பழக்கியவர். திருச்சியில் சனவரி 25, 2018 அன்று நாம் நடத்திய தமிழ்த்தேசிய சுயநிர்ணய உரிமை மாநாட்டில் கலந்து கொண்டார். கௌரவிக்கப்பட்டார். இன்று 11-06-2018 இறுதி அடக்கம் திருவாடனை நடைபெற்றது.\nதூத்துக்குடி த���ப்பாக்கிசூடு – அரசு பயங்கரவாதத்தின் உள்நாட்டு போர் \nதோழர் பெ.மணியரசன் மீது தாக்குதல்\n“ஏரைத் தழுவும் உழுகுடி போரைத் தழுவும்” – மக்கள் முன்னணி (ஆகஸ்ட் மாத இதழ்)\nஉமர் காலித்தை ஆர்.எஸ்.எஸ். கொல்லத் துடிப்பதேன்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\n“கைது, சிறை, பிணை” – எதற்கு இந்த அடக்குமுறை \nபா.ச.க. இராஜாவைக் கைது செய்ய\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\nஉள்ளாட்சி அதிகார, அரசியல் உரிமைக்கான போராட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட மேலவளவு ஈகியருக்கு வீரவணக்கம்…\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nதமிழக தேர்தலும் மாற்று அரசியலும்\nமார்க்ஸ் – இதயமற்ற உலகின் இதயம்\nஉச்சநீதிமன்றத்தின் ”காவிரி தீர்ப்பை அரசமைப்பு ஆயத்திடம் மேல்முறையீடு செய்யாவிடில் வரலாற்றுப் பிழையாகிவிடும்.\n“ஏரைத் தழுவும் உழுகுடி போரைத் தழுவும்” – மக்கள் முன்னணி (ஆகஸ்ட் மாத இதழ்)\nஉமர் காலித்தை ஆர்.எஸ்.எஸ். கொல்லத் துடிப்பதேன்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\n“கைது, சிறை, பிணை” – எதற்கு இந்த அடக்குமுறை \nஸ்டெர்லைட்”ஆலைமூடல்” என அரசு நிர்வாகம் நாடகமாடியதே… மீண்டும் ஆலைக்குள், நீதிமன்ற ஆணையுடன் “வேதாளம்” (வேதாந்தா நிர்வாகம்) புகுந்ததே\nமே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் கைதுக்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nதி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி – தமிழ்த்தேச மக்கள் முன்னணி\nகாவி கார்ப்பரேட் சர்வாதிகாரத்தை முறியடிப்போம் – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுக்கூட்டம் – சென்னை, மதுரை, தஞ்சை, நாகை மாவட்டம்\nஆகஸ்ட் 1; அரசு அடக்குமுறையை கண்டித்து தலைமைச் செயலகம் முற்றுகை\nதமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாரதீய சனதா கட்சியை விரட்டியடிப்போம்\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அட�� சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sandhyapublications.com/index.php?route=product/category&path=65&page=2", "date_download": "2018-08-17T22:20:57Z", "digest": "sha1:5Z4ASUFBLYSYP5BF27OCZ6ATCCV3VAFM", "length": 4691, "nlines": 129, "source_domain": "sandhyapublications.com", "title": "சுயசரிதை - வரலாறு", "raw_content": "\nஏ. கே. செட்டியார் (1)\nகவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (1)\nடாக்டர் என்.கே. சண்முகம் (1)\nடாக்டர் தி.சே.சௌ. ராஜன் (2)\nஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் (0)\nசுயசரிதை - வரலாறு (20)\nசினிமா - திரைக்கதை (9)\nHome » சுயசரிதை - வரலாறு\nயுவ பாரதம் - இந்திய தேசிய இயக்கத்தின் வரலாறு\nலாலா லஜபதிராய், தமிழில்: கல்கி\nவ.வே.சு.ஐயர் பற்றிய சின்னச்சின்ன அறிமுக நூல்களை நூலகத்தில் தேடிப் படித்தபோது பல தகவல்களைத் தெரிந்து ..\nஹிட்லர் - ஒரு வரலாற்று புதிர்\nவறுமையும், ஏற்றத் தாழ்வும் எங்கே இருக்கிறதோ அங்கே வன்முறையும் கலவரமும் இருக்கத்தான் செய்யும். இது இ..\nகாப்புரிமை 2008 - 2014 © சந்தியா பதிப்பகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=28680", "date_download": "2018-08-17T22:39:51Z", "digest": "sha1:3YES6LAM6VYRK54A27FMPNX5HZGF4OIW", "length": 8847, "nlines": 88, "source_domain": "tamil24news.com", "title": "தலைமைச் செயலகம் அருகே ம�", "raw_content": "\nதலைமைச் செயலகம் அருகே மறியல் செய்த ஸ்டாலின் கைது.. குண்டுக்கட்டாக அப்புறப்படுத்தப்பட்டார்\nமுதல்வர் பதவி விலக கோரியும் அவரை சந்திக்க நேரம் ஒதுக்கக் கோரியும் தலைமை செயலகம் அருகே மறியலில் ஈடுபட்ட ஸ்டாலின் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.\nதூத்துக்குடியில் அப்பாவிகள் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற அலுவல் ஆய்வு கூட்டத்தை திமுகவினர் புறக்கணித்தனர்.\nஇதையடுத்து முதல்வர் அறை முன்பு அமர்ந்து ஸ்டாலின் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் திமுக எம்எல்ஏக்களும் தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது 13 உயிர்கள் கொல்லப்பட்டதற்கு எடப்பாடி பழனிச்சாமி முழு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று கோரிகிகை விடுக்கப்பட்டது.\nமேலும் முதல்வரை சந்திக்க அனுமதி கேட்டும் இந்த போராட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து அவை காவலர்கள் ஸ்டாலின் குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர். இதையடுத்து தலைமை செயலகம் முன்பு 500-க்கும் மேற்பட்ட திமுகவினர் போராட்டம் நடத்தி வரு���ின்றனர். இதில் ஸ்டாலினும் மறியல் போராட்டம் நடத்தினார்.\nபின்னர் ஸ்டாலினை குண்டுக்கட்டாக தூக்கி வேனில் ஏற்றிய போலீஸார் மற்ற திமுக தலைவர்களையும் கைது செய்தனர். ஆயிரக்கணக்கானோர் தலைமை செயலகம் முன்பு திரளுவதால் அங்கு பதற்றம் நீடித்துள்ளது\nபெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி...\nடென்மார்க்கின் பரோயே கடற்பரப்பில் ஆண்டு தோறும் நடந்தேறும் கொடூரம்\nமீண்டும் மூடப்பட்ட அட்டன் - கொழும்பு பிரதான வீதி ...\nவீட்டில் இத்தனை கதவுகள் இருந்தால் பணமும் பொருளும் தேடிவருமாம்..\nபரிதாபமாக உயிரிழந்த இராணுவ சிப்பாய்.. ...\nஅடிமையாகி வீழாமல் போராடி வாழ்வோம்...\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி அக்காவின் 24ம் ஆண்டு வீர......\nமறக்க முடியாத குயிலி.. விடுதலை வேள்வியில் இன்னுயிர் ஈந்த வீரத் தமிழச்சி\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எம்.ஜி.அர்.ஓர் நம்பிக்கை நட்சத்திரமாக......\nசெஞ்சோலை படுகொலையின் 12 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்...\nதிரு நடராஜா ஜெயராசா (ஜெயம் அண்ணா)\nதிருமதி அரியமலர் பாலச்சந்திரமூர்த்தி (அட்டாச்சி A.B மூர்த்தி அம்மா, ஓய்வுபெற்ற ஆசிரியை- யாழ். மத்திய கல்லூரி)\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாணவர் - இளையோர் அமைப்பின் பயிற்சிப்......\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய 4வது......\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\nநோர்வேயிலிருந்து ஜெனீவா நோக்கிய ''பொங்குதமிழ்''...\nபிரான்சில் பொங்கு தமிழுக்கு வலுச் சேர்க்கும் உந்துருளிப் போராட்டம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29571", "date_download": "2018-08-17T22:42:14Z", "digest": "sha1:UL3H3QIGNRS7C4AKRVHXH655ZPBN5TDA", "length": 16200, "nlines": 100, "source_domain": "tamil24news.com", "title": "ஜனாதிபதி கொடுத்த வாக்கு", "raw_content": "\nஜனாதிபதி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் - சார்ல்ஸ் நிர்மலநாதன்\nவடக்கில் இடம்பெற்ற யுத்தமானது அரசியல் இலக்கினை கொண்டதாகும். ஆகவே யுத்தத்தின் காரணம் காட்டி கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிப்பதாக ஜனாதிபதி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.\nதேசிய பாதுகாப்பு என்ற பெயரில் வடக்கில் இடம்பெறும் நில ஆக்கிரப்பு குறித்தும் பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி தலையிட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.\nபாராளுமன்றத்தில் இன்று ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் சைட்டம் மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான சட்டமூல திருத்த விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.\nவடக்கில் இடம்பெற்ற யுத்தமானது அரசியல் காரணிகளை அடிப்படையாக கொண்ட யுத்தமாகும், இந்த யுத்தம் அரசியல் யுத்தமாகவே கருதப்படுகின்றது, இதில் எமது தரப்பினர் ஆயுதம் ஏந்தி போராடியதும் ஒரு தீர்வினை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற காரணத்தை அடிப்படியாகவைத்தேயாகும்.\nஇப்போது யுத்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையிலும் எமக்கு அரசியல் தீர்வு ஒன்று அவசியமாகும். அதேபோல் அரசியல் கைதின் பெயரில் இன்றும் பலர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nகுறித்த நபர்களை விடுவிப்பதாக ஜனாதிபதி பல்வேறு சந்தர்ப்பங்களில் வாக்குறுதி வழங்கினார். ஆனால் இன்றுவரை அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. ஒருசில அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர், அதனை நாம் மறுக்கவில்லை, எனினும் அவர்கள் சாதாரண காரணிகளின் பெயரில் கைதுசெய்யப்பட்டவர்கள். அவர்களை விடுவித்துள்ளனர்.\nமேலும் சிலர் பணத்தை வாரி இறைத்து சட்டத்தரணிகளின் உதவியில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எனினும் சாதாரண மக்கள் அரசியல் கைதியாக கைது செய்யப்பட்டனர்.\nஇதுவரை காலமாக ஜனாதிபதி ஒரே ஒரு கைதியை மட்டுமே விடுதலை செய்துள்ளார். தன்னை கொலைசெய்ய வந்தவரை தான் பொதுமன்னிப்பின் பெயரில் விடுதலை செய்வதாக கூறினார். ஆனால் ஆனந்த சுதாகரன் விவகாரத்தில் ஜனாதிபதியின் மௌனம் மோசமானது.\nஆனந்த சுதாகரனின் பிள்ளைகளை சந்தித்து அடுத்த புதுவருடத்தின் போது உங்கள் தந்தை உங்களுடன் இருப்பார் என வாக்குறுதி வழங்கினார்.\nஆனால் புதுவருடம் சில மாதங்களாகியும் அவரை விடுதலை செய்யவில்லை. இந்நிலையில் எதிர்வரும் 18ஆம் திகதி ஜனாதிபதி கிள���நொச்சிக்கு விஜயம் செய்கின்றார். ஆகவே ஆனந்த சுதாகரனை விடுதலை செய்துவிட்டு அவரது பிள்ளைகளுக்கு கொடுத்த வாக்குறதியை நிறைவேற்றிவிட்டு, ஏனைய அரசியல் கைதிகளை விடுவித்து அதன் மூலமாக எமது மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவிட்டு கிளிநொச்சிக்கு வருவதே சிறந்ததாகும். ஆகவே இந்த கோரிக்கையை நான் தாழ்மையாக ஜனாதிபதிக்கு முன்வைக்கின்றேன்.\nமேலும் தேசிய பாதுகாப்பு என்ற பெயரின் எமது இடங்களில் இராணுவம் பாரிய ஆக்கிரமிப்பை செய்து வருகின்றது. சுற்றுலா விடுதி, உணவகங்கள், தேநீர் கடைகள் என இராணுவம் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.\nபாதுகாப்புக்கு அதிக நிதி ஒதுக்கி வடக்கில் பாரிய சுற்றுலா தளங்களை அமைத்து வருகின்றது. தேசிய பாதுகாப்புக்கு தேவை என்ற பெயரில் எமது மக்களின் நிலங்களை அபகரித்து வருகின்றனர். மன்னார் தாழ்வுபாடு பகுதியில் புதிய கடற்படை முகாம் அமைத்து வருகினறனர்.\nஇதனால் மீனவர்களின் பகுதிகளை அபகரித்து வருகின்றது. இது யுத்தம் முடிவுக்கு வந்தபோது அபகரித்த இடம் அல்ல, கடந்த ஆண்டு அபகரித்த இடமாகும். ஆகவே தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் இவர்கள் எமது மக்களின் நிலங்களை அபகரித்து வருகின்றனர்.\n2009 ஆம் ஆண்டு தேவைப்படாத இடம் எவ்வாறு 2017 ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்புக்காக தேவைப்படும் என்ற கேள்வி எம்மத்தியில் எழுகின்றது. இவர்கள் விடுதிகளை அமைப்பது குறித்து நாம் முரண்படவில்லை. ஆனால் எமது மக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் எமது மீனவர்கள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.\nஇந்த நடவடிக்கைகளை கட்டுப்படுத்த ஜனாதிபதியோ உரிய அமைச்சர்களோ முயற்சிக்கவில்லை, வடக்கில் இன்றும் இராணுவ ஆக்கிரமிப்பு மட்டுமே உள்ளது, இராணுவம் செய்வதை எவரிடமும் கேட்க முடியாது உள்ளது.\nஅமைச்சர்கள் எவரும் இராணுவ நடவடிக்கைகளில் தலையிட தயாராக இல்லை. நாமும் நல்லிணக்கத்தை விரும்பியே செயற்பட்டு வருகின்றோம். தேசிய நல்லிணக்கம் ஒன்றினை உருவாக்காது இந்த நாட்டினை கட்டியெழுப்ப முடியாது. ஆகவே இந்த விடயங்களில் ஜனாதிபதி கூடிய கவனம் செலுத்த வேண்டியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.\nபெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி...\nடென்மார்க்கின் பரோயே கடற்பரப்பில் ஆண்டு தோறும் நடந்தேறும் க���டூரம்\nமீண்டும் மூடப்பட்ட அட்டன் - கொழும்பு பிரதான வீதி ...\nவீட்டில் இத்தனை கதவுகள் இருந்தால் பணமும் பொருளும் தேடிவருமாம்..\nபரிதாபமாக உயிரிழந்த இராணுவ சிப்பாய்.. ...\nஅடிமையாகி வீழாமல் போராடி வாழ்வோம்...\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி அக்காவின் 24ம் ஆண்டு வீர......\nமறக்க முடியாத குயிலி.. விடுதலை வேள்வியில் இன்னுயிர் ஈந்த வீரத் தமிழச்சி\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எம்.ஜி.அர்.ஓர் நம்பிக்கை நட்சத்திரமாக......\nசெஞ்சோலை படுகொலையின் 12 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்...\nதிரு நடராஜா ஜெயராசா (ஜெயம் அண்ணா)\nதிருமதி அரியமலர் பாலச்சந்திரமூர்த்தி (அட்டாச்சி A.B மூர்த்தி அம்மா, ஓய்வுபெற்ற ஆசிரியை- யாழ். மத்திய கல்லூரி)\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாணவர் - இளையோர் அமைப்பின் பயிற்சிப்......\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய 4வது......\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\nநோர்வேயிலிருந்து ஜெனீவா நோக்கிய ''பொங்குதமிழ்''...\nபிரான்சில் பொங்கு தமிழுக்கு வலுச் சேர்க்கும் உந்துருளிப் போராட்டம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/view-petition/4/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95--%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%3F", "date_download": "2018-08-17T23:17:21Z", "digest": "sha1:PWTNHWGTXXDXCIMSPVZKJMQQZOCOCEYT", "length": 5627, "nlines": 109, "source_domain": "eluthu.com", "title": "அலைக்கழிக்க படுவதை தடுக்க ? மனு | Petition", "raw_content": "\nசேர்த்தவர் : விநாயகபாரதி.மு s, 1-May-14, 9:51 am\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nஅரசு அலுவலகங்களில் ஆவணங்கள் பெறுவதற்கு அலைக்கழிக்க படுவதை தடுக்க தனி குழு அமைக்க பட வேண்டும் .\nநானும் இந்த மனுவை வழிமொழிகிறேன்\nஇந்த மனுவை 84 பேர் வழிமொழிந்துள்ளனர்.\n(அனைத்து நபரும் தொலைபேசி எண் சரிபார்க்கப்பட்டவர்கள்)\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nடாஸ்மாக் (TASMAC) கடைகளை மூட வேண்டி தமிழக அரசிற்கு விண்ணப்பம்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்���\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-08-17T22:54:36Z", "digest": "sha1:JV54TK3TSO4WRY5WJ6RQMTRHDS652GLY", "length": 35134, "nlines": 453, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாலாடைக்கட்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாலாடைக்கட்டி, சீஸ் (லத்தீன்) பாலிலிருந்து உருவாக்கப்படும் பக்குவப்படுத்தப்பட்ட கட்டிப்பாலாலான ஒரு திட உணவாகும். இது மென்மையாகவோ கடினமாகவோ (அ) திடக் கூழ்ம நிலையில் இருக்கும். இது பாலிலிருந்து நீரை வெளியேற்றி கேசின் புரதம் தொய்த்தலால் உருவாகிறது. பாலிலுள்ள புரதமும், கொழுப்பும் இதில் அதிகளவில் அடங்கியுள்ளது. மேலும் இதில் உயிர்ச்சத்து A, கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் உள்ளன. பொதுவாக, பசு, எருமை, செம்மறி ஆடு, வெள்ளாடு முதலிய விலங்கினங்களிலிருந்து பெறப்படும் பாலானது பாலாடைக்கட்டி தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றது. இதன் தயாரிப்பின் போது அமிலமாக்கப்பட்ட பால் ரென்னட் எனும் நொதியுடன் வினைபுரிந்து உறைந்து கட்டிப்படுகிறது. இத்திடக்கூழ்ம நிலை அழுத்ததிற்கு உட்படுத்தப்பட்டு தேவையான அமைப்புடைய பாலாடைக்கட்டியாக மாற்றப்படுகிறது.[1]\nபல்வேறு நாடுகளிலிருந்து நூற்றுக்கணக்கான பாலாடைக்கட்டி வகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதன் சுவை, மணம், தன்மை, போன்றவை பால் பெறப்படும் மூலம் (விலங்குகளின் உணவூட்முறை உட்பட), தயாரிக்கும் முறை, பதப்படுத்தும் முறை, முதிர்வித்தல், அடங்கியுள்ள கொழுப்புச் சத்து போன்றவற்றைப் பொருத்து மேலும் மாறுபடும். இதில் பயன்படுத்தப்படும் நுண்ணுயிர்க்காரணிகள், காரம், மூலிகைகள், புகை மணம், போன்றவை அதன் தனிப்பட்ட நறுமணத்திற்கு காரணமாக அமைகின்றன. இதில் உரகுமஞ்சள்[2] (அன்னட்டோ) சிவப்பு நிற பாலாடைக்கட்டி (லெய்செஸ்டர்) தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.[3] மேலும் சுவைக் கூட்டுப் பொருட்களான கருமிளகு, பூண்டு, இனப்பூண்டு, குருதிநெல்லி (க்ரேன் பெர்ரி) போன்றவை பயன்படுத்தப்படுகின்றன.\nஅதிக நாள் கெடாதிருக்க பாலாட���க்கட்டி குளிர் சாதனப் பெட்டியில் பதப்படுத்தி வைக்கப்படுகிறது. பாலாடைக்கட்டிகளைப் பாதுகாக்க சீஸ் காகிதங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றின் உட்பகுதி துளையுள்ள நெகிழிகளாலும், மேற்பகுதி மெழுகினாலும் ஆக்கப்பட்டிருக்கும். இக்காகிதம் பாலாடைக்கட்டி சுருங்கி நெடுநாட்கள் பாதுகாக்க உதவுகிறது.[4]\nசிறந்த பாலாடைக்கட்டி விற்பன்னர்கள் சீஸ் மோங்கர் என அழைக்கப்படுகின்றனர். இதற்காக தனிப்பட்ட கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. பாலாடைக்கட்டிகள் வகைமுறைப்பட்டியல், தேர்வு, மூலப்பொருட்கள் வாங்குதல், தயரித்தல், பாதுகாத்தல் போன்ற பணிகளை இச்சீஸ் மோங்கர்கள் திறம்பட செய்கின்றனர்.[5]\n1.2 பண்டைய கிரேக்க, உரோமானியத்தின் பயன்பாடு\n2.1 பால் தர நிர்ணயம்\n2.2 பால் பதப்படுத்தல் / காய்ச்சுதல்\n2.4 நுண்ணுயிரிகளால் பாலைத் தோய்த்தல்\n2.5 ரென்னட் நொதியைச் சேர்த்து தயிராக்கல்\n2.6 தயிரை வெட்டி எடுத்தல் & சூடுபடுத்தல்\n2.7 மோரை (அ) ஈரப்பதத்தை நீக்கல்\n2.9 உப்பு / உப்புக்கரைசல் சேர்த்தல்\n2.10 பாலாடைக்கட்டிகளை வெட்டி பகுதியாக்கல்\n2.11 சேமிப்பு & முதிர்வித்தல்\n4.1 தன்மையின் அடிப்படையிலான வகைகள்\n4.2 கொழுப்பின் அடிப்படையிலான வகைகள்\n4.3 பூசனத்தின் அடிப்படையிலான வகைகள்\nபாலடைக்கட்டியின் தோற்றம் பற்றிய சரியான வரலாறு அறியப்படவில்லை. இருப்பினும் அதன் பயன்பாடு பற்றி அறியப்பட்டதினால் அதன் காலக்கோடு வெவ்வேறு நாடுகளில் வேறுபடுகிறது.\nபாலின் பயன்பாடு தொடங்கிய பொழுதே பாலாடைக்கட்டியின் பயன்களும், வகைகளும் அறியப்பட்டிருக்க வேண்டும், ஆயினும் அதன் தோற்றம் பற்றிய முழு வரலாற்று ஆய்வுகள் முழுமைப்பெறவில்லை. சில ஆய்வுகள், கற்பனை நிகழ்வுகள் இதன் தோற்றம் பற்றி சில குறிப்புகளைச் சுட்டுகின்றன, அவை\nசுமார் கி.மு 7000ஆம் ஆண்டுகளுக்கு முன்பு, மத்திய ஆசியாவின் ஈராக் பாலைவனங்களில் செய்யப்பட்ட நீண்ட பயணங்களில் விலங்குத்தோலினால் ஆன நீர்க்கொள்பைகள் (எ.கா.ஆட்டுத்தோலினால் ஆன தோற்பை) பாலை சேமித்து வைக்கப் பயன்படுத்தப்பட்டது. அப்பைகளிலுள்ள ரெனின் எனப்படும் செரிம நொதியும், சூரிய வெப்பமும், ஒட்டகத்தின் மேல் பயணப்படும் போது ஏற்படும் கிளர்த்தல் நுரைப்பும், பாலைக் கட்டிப்பட வைத்திருக்க வேண்டும்.[6] இதுவே பாலடைக்கட்டி தோற்றம் பற்றிய அறிவியல் பூர்வ கற்பனைக் கதை ஆகு��்.\nஅதே போல், கடவுள்களுக்கு கோயில்களில் படைத்த பாலானது, சூரிய ஒளியினாலோ, அல்லது குகையில் உள்ள விளக்குகளின் வெப்பத்தினாலோ பாலின் நீர்ப்பதம் குறைந்து கட்டிப்படுத்தப்பட்டதாக அறியப்படுகிறது.\nகி.மு 3000ஆம் ஆண்டுகளில் மெசபடோமியர்கள் தங்களின் பெண் தெய்வமான நினுர்சாகின் கோயில்களிலுள்ள சுவரோவியங்களில் பாலாடைக்கட்டி தயாரிப்பதன் முறைகள் பற்றிய குறிப்புகளை வரைந்து வைத்திருந்தனர்.[7]\nபாலாடைக்கட்டி தயாரிக்கும் சித்திரம், தகுயினம் சானிடாடிஸ் புத்தகம் (14ம் நூற்றாண்டு)\nகி.மு.1615 ஆம் ஆண்டில் சிஞ்சியாங் பாலைவனத்தில் பயன்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்ட பாலாடைக்கட்டி தொல்லியல் ஆய்வில் கண்டறியப்பட்டது.[8]\nபண்டைய கிரேக்க, உரோமானியத்தின் பயன்பாடு[தொகு]\nஹோமர் படைத்தளித்த பண்டைய கிரேக்க இலக்கியமான ஒடிசியில் (கி.மு 8ஆம் நூற்றாண்டு) சைக்ளோப் என்ற ஒற்றைக்கண் கதாபாத்திரமானது ஆட்டுபாலிலிருந்து பாலாடைக்கட்டி தயாரிப்பதன் முறையைக் குறிப்பிடுவதாக அறியப்படுகிறது.\nகி.மு. 65ல் உரோமானியர்கள் தங்களின் அன்றாட உணவான பாலாடைக்கட்டி தயாரிக்கும் முறைமை பற்றி நன்கு அறிந்து வைத்திருந்தனர்.\nஆல்ப்ஸ், அபினைன் மலைத்தொடர்களில் வாழ்ந்த மக்கள் படைத்த பாலாடைக்கட்டிகளின் வகை, தற்போதுள்ள அறியப்பட்ட வகைகளை விட அளப்பரியதாகும்.\nஉரோமானியப் பேரரசைச் சார்ந்த லிகுரியன், பித்னியன் பாலாடைக்கட்டிகள் ஆட்டுப்பாலில் செய்யப்பட்டவை ஆகும். நன்கு அறியப்பட்ட, மிகப்பழமையான இதன் சுவைகள் புகைக்கப்பட்ட பாலாடைக்கட்டிகளை ஒத்ததாகும்.\nபாலாடைக்கட்டி அதன் சுவை மற்றும் ஊட்டச்சத்திற்காக வெவ்வேறான சுவையுடன் பலதரப்பட்ட வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. நேரடியான உணவாகவோ, உணவில் கலந்த சுவைக் கூட்டாகவோ பாலாடைக்கட்டிகள் பயன்படுகின்றன.\nபோன்றவை குறிப்பிட்ட சில உணவு வகைகளாகும்.\nமூலம்: FAOSTAT ஐக்கிய நாடுகள் சபை\nபாலடைக்கட்டி தயாரித்தல் வகைக்கு வகை மாறுபடும்.[9] பொதுவான தயாரிப்பு முறையினடிப்படையில் அதன் உற்பத்தி கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.\nதரமான பாலாடைக்கட்டி தயாரிக்க பாலானது புரத, கொழுப்பு அளவுகளின் தரம் சரிபார்க்கப்பட்டு, சரியான விகித அளவில் மேம்படுத்தப்படுகிறது.\nபால் பதப்படுத்தல் / காய்ச்சுதல்[தொகு]\nபாலாடைக்கட்டியின் வகைகளுக்கேற்ப பாலானது கரந்த (உடன்) காய்ச்சாத பாலாகவோ, காய்ச்சிப்பதப்படுத்தப்பட்ட பாலாகவோ பயன்படுத்தப்படுகிறது.\nகரந்த பாலில் செய்யப்படும் பாலாடைக்கட்டிகள் குறைந்த பட்சமாக 60 நாட்கள் முதிர்விக்கப்படுகின்றன. இதனால் பாலிலுள்ள தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளின் பெருக்கம் குறைக்கப்படுகிறது.\nசில சமயங்களில் தேவையற்ற புறநுண்ணுயிர்களினால் பால் கெடுவதைத் தவிர்க்க மிதமான முறையில் சூடுபடுத்தப்படுகிறது.\nகரந்த பாலாயினும், பதப்படுத்தப்பட்ட பாலாயினும் நுண்ணுயிர்க் காரணிகளின் வளர்ச்சிக்காக சுமார் 90ᐤF (32ᐤC) வெப்பநிலையில் சூடுபடுத்தப்படுகிறது.\nநன்கு காய்ச்சப்பட்ட பாலானது பதப்படுத்துதலின் இரண்டாம் நிலையான குளிர்வித்தலை அடைகிறது.\nவெவ்வேறு வகையான பாக்டீரிய நுண்ணுயிரிகளின் மூல வித்துக்கள் வேண்டிய பாலாடைக்கட்டி வகையினைப் பொருத்து சேர்க்கப்படுகின்றன.\nரென்னட் நொதியைச் சேர்த்து தயிராக்கல்[தொகு]\nரென்னட் எனும் நொதி பாலிலுள்ள கேசின் புரதத்தை நொதிக்கச் செய்து கட்டிப்படுத்தி தயிராக மாற்றுகிறது.\nதயிரை வெட்டி எடுத்தல் & சூடுபடுத்தல்[தொகு]\nகட்டிப்படுத்தப்பட்ட தயிரானது வெட்டி எடுக்கப்பட்டு வெப்பபடுத்தப்படுகிறது.\nமோரை (அ) ஈரப்பதத்தை நீக்கல்[தொகு]\nதயிரிலுள்ள ஈரப்பதம் வெப்பப்படுத்துவதினால் நீக்கப்படுகிறது.\nஈரப்பதம் நீக்கப்படுவதால் இருகி மேலும் திடத்தன்மையை அடைகிறது.\nஉப்பு / உப்புக்கரைசல் சேர்த்தல்[தொகு]\nஉவர்ப்புச் சுவைக்காக உப்பு அல்லது உப்புக்கரைசல் சேர்க்கப்படுகிறது.\nநன்கு முறைப்படுத்தப்பட்ட பாலாடைக்கட்டிகள் சிறு சிறு பகுதிகளாக வெட்டி எடுக்கப்படுகின்றன. மேலும் இவை சிற்சிறு வட்ட உருளைகளாக ஆக்கப்படுகின்றன.\nசிலவற்றில் துளையிடப்படுகின்றன. துளையில்லா பாலாடைக்கட்டிகள் குருட்டுப்பாலாடைக்கட்டிகள் (அ) ப்ளைன்ட் சீஸ் எனப்படுகின்றன. (எ.கா. சுவிஸ் பாலாடைக்கட்டி)\nபாலாடைக்கட்டிகளை சந்தைப்படுத்தும் விதமாக வெவ்வேறு வகையான சிப்பமிடல் முறைமைகள் பின்பற்றப்படுகின்றன. மேலும் வெப்பநிலை 4°C யில் நிலைப்படுத்தப்படுகிறது.\nவெற்றிடச் சிப்பமிடல் (வாக்யூம் பேக்கேஜ்)\nபாலாடைக்கட்டியில் அதன் வகைகளுக்கேற்ப பலதரப்பட்ட ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. காட்டேஜ் வகை 4% கொழுப்புச் சத்தும், 11% புரதச்சத்தையும் கொண்டி��ுக்கிறது. மேலும் முக்குளம்பு பாலாடைக்கட்டியானது 36% கொழுப்புச்சத்தும், 7% புரதச்சத்தையும் கொண்டிருக்கிறது. [10] பொதுவாக இப்பாலாடைக்கட்டிகள், கால்சியம், பாஸ்பரஸ், சோடியம் போன்ற நுண்ணூட்டச் சத்துக்களையும் கொண்டுள்ளன.\n100கி பாலாடைக்கட்டியிலுள்ள பெரு ஊட்டச்சத்துக்கள் (கிராம்)\n100கி பாலாடைக்கட்டியிலுள்ள உயிர்ச்சத்துக்கள் (கிராம்)\n100கி பாலாடைக்கட்டியிலுள்ள தாது உப்புக்கள் (கிராம்)\n(Ca-கால்சியம்; Fe-இரும்புச்சத்து; Mg-மக்னீசியம்; P-பாஸ்பரஸ்; K-பொட்டாசியம்; Na-சோடியம்; Zn-துத்தநாகம்; Cu-தாமிரம்; Mn-மாங்கனீசு; Se-சீரியம்)\nசுமார் 500க்கும் மேற்பட்ட பாலாடைக்கட்டி வகைகள், உலக பால்பொருள் உற்பத்தி ஆணையத்தால் (International Dairy Federation) வகைப்படுத்தப்பட்டுள்ளது. [11]\n14 செயின்ட் பௌலின் 1816\nபயன்படுத்தப்படும் பூஞ்சை நுண்ணுயிரிகளால் இவை வகைப்படுத்தப்படுகின்றன.\nபெனிசிலியம் கேமெம்பர்ட்டீ எனும் பூஞ்சையினால் மென்மையாக கனிவிக்கப்படும் பாலாடைக்கட்டிகள் இவ்வகையின. சான்றாக, ப்ரீ, கேமெம்பெர்ட் பாலாடைக்கட்டிகள் குறிப்பிடத் தகுந்தவைகளாகும்.\nபிரைன் எனப்படும் உவர் நீரில் வெளுக்கப்பட்ட பாலாடைக்கட்டிகள் இவ்வைகையின. (எ,கா: லிம்பர்கர், அப்பன்செல்லர்).\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மே 2018, 09:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-08-17T22:42:14Z", "digest": "sha1:J7QV6REXCPGAWTH2MTPX7C727WOUW5VT", "length": 8930, "nlines": 68, "source_domain": "sankathi24.com", "title": "முதலமைச்சர் விக்கியை பகிரங்க விவாதத்திற்கு வருமாறு அழைப்பு! | Sankathi24", "raw_content": "\nமுதலமைச்சர் விக்கியை பகிரங்க விவாதத்திற்கு வருமாறு அழைப்பு\nவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனை பகிரங்க விவாதத்திற்கு வருமாறு வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராசா அழைப்பு விடுத்துள்ளார்.\nவட மாகாண சபையின் நிறைவேற்றுச் செயற்பாடுகள் இன்று முடங்கிய நிலையில் உள்ளது. இந்நிலையில��யே வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராசா மேற்கண்டவாறு அழைப்பு விடுத்துள்ளார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,\nஇவ்வாறாக அதன் செயற்பாடுகளை முடங்கவிடாது வட மாகாண சபையின் அமைச்சர் சபை தொடர்பில் நீதிமன்றத் தீர்ப்புத் தொடர்பாக எழுந்துள்ள அசாதாரண சூழ்நிலை என்ற விடயப் பரப்பில் விவாதித்து தீர்வொன்றைக் காண்பதற்காக மாகாண சபையின் விஷேட அமர்வு ஒன்று கடந்த 16.07.2018 அன்று கூட்டப்பட்டது.\nமிக முக்கியத்துவம் வாய்ந்த அக் கூட்டத்தில் பங்குபற்றி அங்கு விவாதத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட விடயங்களிற்குத் தகுந்த பதிலளிக்காமல், கூட்டத்தையே புறக்கணிப்பு செய்துவிட்டு ஊடகங்களிற்கான பதிலென்று முதலமைச்சர் அறிக்கைகள் விட்டுக் கொண்டிருக்கின்றார்.\nமாகாணத்தின் ஏறத்தாழ 12 இலட்சம் மக்களிற்கான மாகாண சபையின் நிறைவேற்று செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்துள்ள இன்றைய நிலையில், அம் மக்களிற்கு நேர்மையுடனும் உண்மைத் தன்மையுடனும் பதிலளிக்க வேண்டிய கடப்பாடு முதலமைச்சரிற்கு உண்டு.\nஊடகங்களின் கேள்விக்குப் பதில், வாரத்துக்கொரு கேள்வி என்று தானே கேள்வியைக் கேட்டு தானே பதிலிறுக்கிக் கொண்டிருக்காமல், எம்மால் எழுப்பப்படும் கேள்விகளிற்கு அவரினால் மக்களிற்கு நேர்மையானதும் உண்மைத்துவமானதுமான பதில் அளிக்க முடியுமாயின், அவரைப் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு அழைக்கின்றேன்.\nதற்போது மாகாண சபையில் எழுந்துள்ள அசாதாரண சூழ்நிலை தொடர்பாக மட்டுமல்ல, கடந்த நான்கு வருடம் ஒன்பது மாதங்களாக மாகாண சபையின் நிறைவேற்று செயற்பாட்டின் வினைத்திறனின்மை தொடர்பாகவும் மக்களிற்குப் பதிலளிக்கும் முகமாகவும் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கின்றேன்.\nஅம்பாந்தோட்டை முதல் அல்லைப்பிட்டி வரை இந்தியாவை அச்சுறுத்தும் சீனா\nசீனா யாழ் குடாநாட்டிலும் காலூன்ற முயன்றுள்ளது.\nவௌ்ள நீரை கட்டுப்படுத்த வேலைத்திட்டம்\nகொழும்பு நகரில் வௌ்ள நீரை கட்டுப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள்\nஎல்லை நிர்ணய அறிக்கை 24ஆம் திகதி\nஎல்லை நிர்ணய அறிக்கை 24ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும்\nசம்பந்தன் - போகொல்லாகம சந்திப்பு\nஎதிர்க்கட்சித் தலைவரின் வாசஸ்தலத்தில், இன்று (17) நடைபெற்றது\nநிலூகாவின் வெளிநாட்டு விஜயம் இரத்து\nஇத்தாலி ப��ணம் இரத்து செய்யப்பட்டுள்ளது.\n100 ஊழியர்கள் இணைந்து தயாரித்த பீட்ஸா\nஅமெரிக்க விமானப்படை வைத்தியர்களின் இலவச மருத்துவம்\nமஹிந்தவுக்கு சேறு பூசும் நடவடிக்கை\nமுன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகம் படையினரால் உடைப்பு\nதமிழ்தேசிய மக்கள் முன்னணியின் புதுக்குடியிருப்பு\nஇறங்கு துறைகள் 5.5 மில்லியன் ரூபாசெலவில் புனரமைப்பு\nகிளிநொச்சி பூநகரிப்பிரதேசத்திற்குட்பட்ட பகுதிகளில் காணப்படுகின்ற மீன்பிடி இறங்கு\n\"கொன்று விடுபவன்தான் தன்னை வென்று விடுகிறான். அவன் தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகின்றான்.\"\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbm.com/news_details/1420", "date_download": "2018-08-17T23:11:42Z", "digest": "sha1:GIKN5APZYTJ5W2IJ5S3V3GY6Z76DU2HL", "length": 4839, "nlines": 70, "source_domain": "tamilbm.com", "title": "28 முதலைகள் தப்பின.", "raw_content": "\nsukumaran 6 நாட்கள் முன்பு (suransukumaran.blogspot.com) செய்திகள் பிரிவில் பகிர்ந்துள்ளார்\nசுற்றுச்சூழல் பாதிப்புகள் இருப்பதை சுட்டிக்காட்டியே ஆலை மூடலுக்குத் தங்கள் அரசு உத்தர விட்டது. ஆனால் அதற்கு மாறான செய்தி களையே தனது விளம்பரத்தில் ஸ்டெர்லைட் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. இதற்கு ஒரு வலுவான மறுப்பு அரசுத் தரப்பில் ஏன் இல்லை என்ற கேள்வி எழுகிறது. மேலும், பசுமை தீர்ப்பாயத்தில் இது வரை, அரசு தரப்பு பதில் எழுத்து மூலமாகத் தாக்கல் செய்யப்படவில்லை என தெரிகிறது.\nதிரைப்பட (விமர்சனம் அல்ல) அலசல்\nகமல் அதுக்கு சரிப்பட்டு வருவாரா\n(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்\nசசிகலாதான் ஜெயலலிதா சாவுக்கு மூலமா\nவீட்டுக்கு வந்து ஆதார் அட்டை பதிவு செய்ய வேண்டுமா (Doorstep Aadhaar Enrollment Service) – முதியோர், மாற்றுத் திறனாளிகள் முக்கியப் பார்வைக்கு (Doorstep Aadhaar Enrollment Service) – முதியோர், மாற்றுத் திறனாளிகள் முக்கியப் பார்வைக்கு | அகச் சிவப்புத் தமிழ்\n - நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி | அகச் சிவப்புத் தமிழ்\nதீக்குளிப்பு – போராட்ட வடிவமா, தமிழின துரோகமா போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு | அகச் சிவப்புத் தமிழ்\nஇரண்டு பக்கமும் எண்ணிப் பாருங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=365:fslp&layout=default", "date_download": "2018-08-17T22:33:34Z", "digest": "sha1:VXK5I2VL24NPQ5UCZI3SLB67UHCWDVZY", "length": 4809, "nlines": 90, "source_domain": "tamilcircle.net", "title": "சம உரிமை இயக்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n1\t இனவாத தீ மூட்டலுக்கு எதிராக அணிதிரள்வோம்\n2\t இனவாத-மதவாத-பொறிக்குள் மீண்டும் சிக்குவதா\n3\t மறுபடியும் ஓர் கறுப்பு ஜூலையா மாபெரும் ஆர்ப்பாட்டம்\n4\t கடத்தல், காணமலாக்கல் மற்றும் அடக்குமுறைக்கு முடிவு கட்டுவதற்காக ஏகாதிபத்தியத்திற்கும் தேசிய அழுத்தத்திற்கும் இனவாதத்திற்கும் எதிராக போராடுவோம்\n5\t மூவின மக்களும் கலந்து கொண்ட சம உரிமை இயக்கத்தின் லண்டன் கலந்துரையாடல் தமிழரங்கம்\t 1516\n6\t மனித உரிமைகளை நிலைநாட்ட ஒன்றிணைந்து போராடுவோம்\n7\t சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு ஜரோப்பாவில் சமஉரிமை இயக்கத்தின் கூட்டங்கள், கலந்துரையாடல்கள்\n8\t யுத்தத்தில் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூரும் உரிமை மதிக்கப்பட்டு, உறுதிப்படுத்தப்பட வேண்டும்\n9\t அனைத்து தேசிய பிரஜைகளுக்கும் சம உரிமையை பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் தமிழரங்கம்\t 1826\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95-2/", "date_download": "2018-08-17T23:00:20Z", "digest": "sha1:O55JQRF6ADK5AEPZDCN64JKYZZU6UVRI", "length": 29571, "nlines": 325, "source_domain": "www.akaramuthala.in", "title": "இன்றைய தேவை குறுஞ்சொற்களே! 2/3 - இலக்குவனார் திருவள்ளுவன் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\n 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 ஆகத்து 2017 ஒருவர் கருத்திட்டுள்ளார்\nசொல் இடத்திற்கு ஏற்பப் பொருளைப் பெறுகின்றது என்பதை மறந்து நாம் ஏற்கெனவே அறிந்த பொருளையே பொருத்திப் பார்க்கும்பொழுது சொல்லாக்கம் தவறாய் அமைகிறது. இத்தவறு நேரக்கூடாது என விழிப்புடன் இருக்கையில் சொல் விளக்கமாய் அமைந்து விடுகிறது. அதையே மற்றொரு வகையாகவும் கூறலாம். ஒவ்வொரு சொல்லும் வெளிப்படையாகத் தெரிவிக்கும் பொருள் ஒன்று உண்டு. அதே சொல் உணர்த்திப் புரிய வைக்கும் பொருள் பல உண்டு. தெரிபொருளும் புரிபொருளும் மாறுபடுகையில் அதைச் சரியாய் உணர்த்தாவிட்டால் சொல்லாக்கம் செப்பமாய் அமையாது. எனவே புரிபொருளை உணர்த்த வேண்டும் என்பதற்காகவும் சில நேர்வுகளில் விளக்கமான பொருளில் சொல்லை அமைக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இவ்வாறான நேர்வுகளில் சொல்லின் பயன்பாடு மிகுதியாக மிகுதியாகச் சொற்சுருக்கம் இயல்பாக ஏற்கப்படும் வாய்ப்பு ஏற்படும். இதை உணர்ந்து சொல்லாக்கத்தில் தொடக்கத்திலேயே குறுஞ்சொல்லையும் விளக்கச் சொல்லையும் படைப்பது விரைவான பயன்பாட்டிற்கு வழிகோலும்.\nதொடக்கத்தில் கூட்டுச்சொல்லாய் இருப்பினும் பின்னர் சொல்லாக்க ஆர்வலர்களால் சுருங்கிய வடிவம் உண்டாக்கப்படும் நிலை இப்பொழுதும் உள்ளது. பழக்கத்தின் அடிப்படையில் சுருங்கியவடிவம் நிலை பெறும் நிலையும் உள்ளது. இதன் அடிப்படையில் ஏற்கெனவே கூட்டுச் சொற்களாய் அமைத்தவற்றிற்கு நாம் சுருங்கிய வடிவம் காண வேண்டும்.\nDistrict Collector – தெரிபொருள் அடிப்படையில் மாவட்டத் தண்டல் அலுவலர் என்று சுருங்கிய வடிவில் மாவட்டத்தண்டலர் என்றும் முதலில் கூறப்பட்டது. பின் தண்டல்/வசூல் மேற்கொள்வது மட்டும் இப்பதவியாளரின் பணியன்று என்பதை உணர்ந்து புரிபொருளின் அடிப்படையில் மாவட்ட ஆட்சித்தலைவர் எனப்பட்டது.\nஇச்சொல் மாவட்ட ஆட்சியாளர் எனச் சுருங்கிய வடிவம் பெற்றது. பின் செயலாளர்-செயலர் எனச்சுருங்கிய வடிவம் பெற்றதுபோல், மாவட்ட ஆட்சியர் எனக் குறுகியுள்ளது.\nDistrict Collector என்றால் மாவட்ட ஆட்சியர் எனக் குறித்தாலும் District Collectorate என்னும்பொழுது மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அல்லது மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் என்றே பெரும்பாலும் குறிக்கப்படுகின்றது. இதன் நீள்வடிவத்தால் ஆங்கிலச் சொல்லே பயன்பாட்டில் உள்ளது. செயலரின் அலுவலகம் செயலகம், இயக்குநரிpன் அலுவலகம் இயக்ககம் எனப்படுகின்றன. இவைபோல் (மாவட்ட) ஆட்சியரின் அலுவலகம் (மாவட்ட)ஆட்சியகம் எனப்பெற வேண்டும். இதேபோல் (தீயணைப்பு நிலையம்) தீயணைப்பகம், (காவல் நிலையம்); காவலகம், (பதிவாளர் அலுவரகம்) பதிவகம் என்ற முறையில் பிற சொற்களும் குறுக்கப்பெற வேண்டும்.\nதனிச் சொல் கூட்டுச்சொல்லாய் அமையும் நேர்வுகள் உண்டு. இந்நேர்வுகளில் முன்னொட்டு அல்லது பின்னொட்டாக இணைப்புச் சொற்கள் உருவாக்கப்படுவது வழக்��ம். இச்சூழலில் கூட்டுச் சொல்லாகப் பயன்படுத்தாமல் குறகிய வடிவத்தைப் பயன்படுத்தும் பழக்கம்வரவேண்டும்.\nregister – பதிவேடு என்கிறோம்.\nஇச்சொல் முறையே பணம், செலவினம், பணி முதலானவற்றுடன் இணைகையில் பணப்பதிவேடு, செலவினப்பதிவேடு, பணிப்பதிவேடு என்கிறோம். இவ்வாறு குறிப்பிடாமல் சுருக்கமாகப் பண ஏடு, செலவின ஏடு, பணியேடு என்பனபோல் குறிப்பிட வேண்டும். இம் முறையையே எல்லா இடங்களிலும் பயன்படுத்த வேண்டும்.\nபுதிய சொற்களைக் குறுஞ்சொற்களாய் அமைப்பதுடன் நில்லாது நடைமுறையில் கூட்டுச்சொல்லாக அமைந்தனவற்றைப் பொருள் மாறாதவகையில் குறுவடிவில் அமைக்க வேண்டும்.\nஎ.கா. நுழைவுச்சீட்டு , நுழைமம் எனலாம். (ஒப்பு நோக்குக உரிமம்)\nநுண்ணுயிரி – நுண்ணி (ஒ.நோ. உண்ணி)\nஎனினும் ஏற்கப்பெற்ற சொற்களைக் குறுஞ்சொற்களாகய் உருவாக்கும்பொழுது வேறு புதுச்சொல் என்று குழப்பம் இல்லாத வகையில் தொடக்கத்தில் நெடுஞ்சொற்களை அடைப்பில் குறிக்கலாம்.\nபழந்தமிழ்ச்சொற்களை மறந்து விடுவதாலும் தொடர் சொற்கள் அமைகின்றன. சான்றாக, அருவியை மறந்துவிட்டு நீர் வீழ்ச்சி என்கிறோம். துரவு என்பதை மறந்துவிட்டு இறங்கும்படிகள் கொண்ட சதுரக்கிணறு என்கிறோம். பழந்தமிழ்ச்சொற்கள் இருக்குமபோது அவற்றை உலவவிட்டு உயிர் கொடுக்க வேண்டுமெயல்லாமல் தொடர் சொற்களை அமைக்கக்கூடாது.\nஎட்டாவது உலக தமிழ் மாநாடு , 1995,\nபிரிவுகள்: அயல்நாடு, இலக்குவனார் திருவள்ளுவன், கட்டுரை, கருத்தரங்கம், கலைச்சொற்கள், மொழிபெயர்ப்பு Tags: District Collector, District Collectorate, Ilakkuvanar Thiruvalluvan, இன்றைய தேவை குறுஞ்சொற்களே ., எட்டாவது உலக தமிழ் மாநாடு, சொல்லாக்க நெறிமுறைகள், தஞ்சாவூர், தெரிபொருளும் புரிபொருளும்\nஎழுவரை விடுதலை செய்தபின்னர் பாசக அமைச்சர்கள் தமிழ்நாடு வரட்டும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nகலைஞர் கருணாநிதியின் சிறப்புகளைக் கூறுவது தவறா கொடுந்தவறுகளைச் சுட்டிக்காட்டுவது தவறா\nஆரிய எதிர்ப்பே திருவள்ளுவரின் கடவுள் வாழ்த்து – இலக்குவனார் திருவள்ளுவன்\nபடுக்க வந்தால் நடிக்க வரலாம் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் - செப்தம்பர் 7th, 2017 at 3:20 பிப\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக���க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n) – இலக்குவனார் திருவள்ளுவன் »\nஈழம் : துயரம் விலகவில்லை என்றாலும் நம்பிக்கை இழக்கவில்லை\nதேர்தல் சீர்திருத்தம் எனக் கருதுவன நமக்கு ஏற்றன அல்ல 1/2 – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 தொடர்ச்சி) 3/3...\n 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n - 1/3 தொடர்ச்சி) இன்றைய தேவை குறுஞ்சொற்களே\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 1/3 தொடர்ச்சி) 2/3 ...\nஆற்றலாளர் அழகிரிக்கு இஃது அழகன்று\nவித்தியா சுப்பிரமணியத்தின் ‘உப்புக்கணக்கு’ புத்தக வெளியீடு\nதிருக்குறள் வாழ்வியலுரை – முன் வெளியீட்டுத் திட்டம்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : திரு என்.மாதவன்\nஆற்றலாளர் அழகிரிக்கு இஃது அழகன்று – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nஆற்றலாளர் அழகிரிக்கு இஃது அழகன்று – இலக்குவனார் திருவள்ளுவன் இல் கவிக்கோஞானச்செல்வன்\nகாவிரிப் போராளி வழக்கறிஞர் பூ.அர.குப்புசாமி இல் சு.குமணராசன்\nமனங்கவர் ‘மாங்கனி’ தந்த கண்ணதாசன் : பகுதி 8(நிறைவு) – இலக்குவனார் திருவள்ளுவன் இல் a.sasikaran\nஇமயம் முதல் குமரி வரை – கருமலைத்தமிழாழன் இல் இராசமனோகரன்\nதிருக்குறள் வாழ்வியலுரை – முன் வெளியீட்டுத் திட்டம்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : திரு என்.மாதவன்\nஓயா உழைப்பாளி, முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி இயக்கத்திற்கு ஓய்வு கொடுத்துள்ளார்.\nஆற்றலாளர் அழகிரிக்கு இஃது அழகன்று\nஎழுவரை விடுதலை செய்தபின்னர் பாசக அமைச்சர்கள் தமிழ்நாடு வரட்டும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅண்ணாவின் அருகே தம்பியின் துயிற் பேழை – காரணர்களுக்கு நன்றி. : இலக்குவனார் திருவள்ளுவன்\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன��� 39 – வல்லிக்கண்ணன்\nகாலத்தின் குறள் பெரியார் : 7 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் திருவள்ளுவர் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural தேவதானப்பட்டி நூல் வெளியீடு கருத்தரங்கம் தேனி திருக்குறள் சென்னை மறைமலை இலக்குவனார் புதுச்சேரி வைகை அனீசு திருக்குறள் அறுசொல் உரை இலங்கை\nஆற்றலாளர் அழகிரிக்கு இஃது அழகன்று\nவித்தியா சுப்பிரமணியத்தின் ‘உப்புக்கணக்கு’ புத்தக வெளியீடு\nதிருக்குறள் வாழ்வியலுரை – முன் வெளியீட்டுத் திட்டம்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : திரு என்.மாதவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் - கவிக்கோ அவர்களுக்கு நன்றி ஐயா. அனைத்தும் அறிவோம...\nகவிக்கோஞானச்செல்வன் - நடுநிலைகொண்ட நல்ல அறிவுரை. அனைத்தும் அறிவோம் அன...\nசு.குமணராசன் - நான் நெருக்கமாகப் பழகியச் சிந்தனையாளர்களில் அய்யா ...\na.sasikaran - நல்லது தமிழ் வளர நாங்களும் நீர் ஊற்றுகின்றோம்.. நி...\n அருமை அருமை அமுதத் தமிழ்தான் அதனருமை ப...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (24)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2018. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscguru.in/2017/04/TNPSC-Daily-Current-Affairs-in-Tamil-March-15-2017.html", "date_download": "2018-08-17T23:11:40Z", "digest": "sha1:AWXX2PVCNG6KM7LFOZ6KYPYXWVL7DN3A", "length": 6902, "nlines": 126, "source_domain": "www.tnpscguru.in", "title": "TNPSC Daily Current Affairs in Tamil - March 15, 2017 - TNPSC Current Affairs - TNPSCGURU.IN - TNPSC GURU - TNPSC Group 2A Results, cut offMark - TNPSC", "raw_content": "\nகோவாவின் புதிய முதல் அமைச்சர்\nமனோகர் பாரிக்கர் ( Manohar Parrikar ) கோவாவின் புதிய முதல் அமைச்சராக நியமிக்கப்பட்டுளார்\nஇவர் பா.ஜா.க. கட்சியைச் சார்ந்தவர்\nகோவாவின் கவர்னர் ‘மிருதிலா சின்ஹா’ இவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்\nமணிப்பூரின் புதிய முதல் அமைச்சர்\nபிரேன் சிங் ( Biren Singh ) மணிப்பூரின் புதிய முதல் அமைச்சராக நியமிக்கப்பட்டுளார்\nஇவர் பா.ஜா.க. கட்சியைச் சார்ந்தவர்\nமணிப்பூரின் கவர்னர் – நிஜாம் ஹெப்துல்லா ( NIjam Heptula )\nமுன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் கோவாவின் புதிய முதல் அமைச்சராக நியமிக்கப்பட்டுளார்\nதற்போதைய நிதி அமைச்சரான ‘அருண் ஜெட்லி’-க்கு கூடுதல் பொறுப்பாக பாதுகாப்பு அமைச்சர் பொறுப்பும் வழங்கப்பட���டுள்ளது\nஎன் கதை – இது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான மைக்கேல் கிளார்க் எழுதிய சுயசரிதை ஆகும்\nபோல்கா டாட் மரத் தவளை\nஇது உலகில் கண்டுபிடிக்கப்பட முதல் ஒளிரும் தவளை\nஇதனை அர்ஜென்டினா விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்\nஇந்த தவளையின் அறிவியல் பெயர் – ஹிப்சிபோஸ் பங்டேடஸ் ( Hypsiboas punctatus )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://mai-ko.com/%E0%AE%95%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%BE/", "date_download": "2018-08-17T23:00:06Z", "digest": "sha1:KHJ7BZL7AC7KCQOAK4ABOIMHK2EKRZRT", "length": 4087, "nlines": 55, "source_domain": "mai-ko.com", "title": "கெண்டோ | Experience Japan", "raw_content": "\n› வலைப்பதிவு › கெண்டோ\nகெண்டோ “கென்ஜட்ஸு” என்று வாட்போர்த்திறன் இருந்து இறங்கி மற்றும் “shinai” மற்றும் “bōgu” என்று பாதுகாப்பு கவசம் என்று மூங்கில் வாள் பயன்படுத்தும் ஒரு நவீன ஜப்பனீஸ் தற்காப்பு கலை. இன்று, அது பரவலாக ஜப்பான், ஆனால் உலகம் முழுவதும் பல நாடுகளில் மட்டுமே கடைபிடிக்கப்படுகிறது.\nகெண்டோ உடல் செயல்பாடு போன்ற கடுமையான விளையாட்டினைத் தற்காப்பு கலை நடைமுறைகள் மற்றும் மதிப்புகள் இணைந்த ஒரு செயலாக அறியப்படுகிறது.\nஜப்பான் நாட்டில், பட்டயம் நிறுவப்பட்டது “கென்ஜட்ஸு” பள்ளிகளிடையேயான நூற்றாண்டுகளாக பள்ளிகள் தொடர்ந்து இன்று கெண்டோ பயிற்சி உருவாக்க அடிப்படை காரணமாக அமைந்தது. “இறங்கிவெப்பமானி” என அழைக்கப்படும் முறையான கெண்டோ பயிற்சிகள் முன்பு வீரர்கள் “கென்ஜட்ஸு” நடைமுறையில் நூற்றாண்டுகளில் உருவாக்கப்பட்டன. ஒரு மாற்றம் வடிவத்தில், இந்த இன்னும் நடைமுறையில் இருக்கின்றன மற்றும் ஆய்வு இன்று உள்ளன.\nஒசாகாசாமுராய்ஜப்பானிய தேநீர் விழாமிக்கோயாமிக்கோநாம்பாநிஞ்ஜாசின்சியாபாஷிபயணம் ஜப்பான்ஜப்பானிய தேநீர் கலாச்சாரம்ஜப்பானிய பாரம்பரியம்கதானாகென்டோமாயோயா ஓசாகாஷினாய்வாள்வீரன்பயண ஜபான்பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/director-kalangiyam-weds-anjali-secretly-173124.html", "date_download": "2018-08-17T23:23:30Z", "digest": "sha1:Z3MCNLSNU7UWQQ66R7LTTD7N4YJNUCJ4", "length": 10402, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அஞ்சலியை ரகசிய திருமணம் செய்தாரா இயக்குநர் களஞ்சியம்? | Director Kalangiyam weds Anjali secretly? | அஞ்சலியை ரகசிய திருமணம் செய்தாரா இயக்குநர் களஞ்சியம்? - Tamil Filmibeat", "raw_content": "\n» அஞ்சலியை ரகசிய திருமணம் செய்தாரா இயக்குநர் களஞ்சியம்\nஅஞ்சலியை ரகசிய திருமணம் செய்தாரா இயக்குநர் ��ளஞ்சியம்\nஅஞ்சலியை இயக்குநர் களஞ்சியம் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார் என செய்திகள் வெளியாக ஆரம்பித்துள்ளன.\nஅஞ்சலிக்கும் அவரது சித்திக்கும் ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. தான் நடித்து சம்பாதித்த சொத்துக்களை முழுவதுமாக தனது சித்தியும் இயக்குநர் களஞ்சியமும் அபகரித்துக் கொண்டதாகவும், இருவராலும் தன் உயிருக்கே ஆபத்து என்றும் அஞ்சலி குற்றம்சாட்டியுள்ளார்.\nஇப்போதைக்கு ஹைதராபாதில் பாதுகாப்பாக இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.\nஇந்த நிலையில் அஞ்சலி பற்றி பல உண்மைகளைச் சொல்வோம் என்று கிளம்பியுள்ளனர் அஞ்சலியின் சித்தியும் இயக்குநர் களஞ்சியமும்.\nஅஞ்சலியை ஒரு ரயில் நிலையத்திலிருந்து அழைத்து வந்து சினிமாவில் நடிக்க வைத்தவன் நானே என்று களஞ்சியம் கூறியுள்ளார்.\nஇன்னொரு பக்கம் அஞ்சலிக்கும் களஞ்சியத்துக்கும் ரகசிய திருமணம் நடந்துவிட்டதாகவும், இதை வெளியில் சொல்லப் போவதாக மிரட்டித்தான் அஞ்சலியை தன் கட்டுப்பாட்டுக்குள் களஞ்சியம் வைத்திருந்தார் என்றும் கூறப்படுகிறது. விரைவில் தங்கள் ரகசிய திருமணத்தை அவர் ஊரறிய சொல்வார் என்றும், அதே போல சித்தி பாரதிதேவியும் அஞ்சலியின் பழைய கதைகளை வெளியிடத் தயாராவதாகவும் கூறப்படுகிறது.\nஅஞ்சலி ஆக்ரோஷமாக வீசிய தோசைக்கல்.. நெற்றியில் அடிபட்டு துடித்த இயக்குநர்\nதிகில் படத்தில் நாயகியாகும் அஞ்சலி.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்\nகாளி - எப்படி இருக்கு படம்\nபாடல் காட்சிக்காக மதுரையில் பிரம்மாண்ட அரங்குகள்... ஒரே ஷெட்யூலில் நாடோடிகள் - 2 ஷூட்டிங்\nயுவன் தயாரிப்பில் விஜய் சேதுபதி அஞ்சலி இணையும் படம் பூஜையுடன் ஆரம்பம்\nரஜினியின் அடுத்த ஹீரோயின்... தீபிகாவா அஞ்சலியா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகசமுசா விஷயத்தில் சிக்கிய நடிகர் ரித்திக் பெயர்: என்ன சொல்கிறார் மன்மத ராசா\nஎன்ன பெரிய ஜிமிக்கி கம்மல், இந்த வீடியோவை பாருங்க பாஸுகளா\nமுன்னணி நடிகை அந்தஸ்தை தக்க வைக்க முயற்சி.. அநியாயத்துக்கு ‘அட்ஜஸ்ட்’ செய்யும் ரப்பர் நடிகை.. \nகேரள மக்களுக்காக சவால் விடும் சித்தார்த்-வீடியோ\nஓவியாவை பற்றி 90 எம்எல் இயக்குனர்...வீடியோ\nசிம்புவை தரதரன்னு இழுத்துச் சென்ற மணிரத்னம்.. வீடியோ\nஆன்லைனில் சர்கார் பாடலை யார் லீக் செய்தது-வீடியோ\nமுன்னா��் காதலரை இப்படியும் பழிவாங்கலாம் : நடிகையின் ஸ்மார்ட் மூவ்-வீடியோ\nஇயக்குனருக்கு காரை பரிசளித்த தயாரிப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/2310", "date_download": "2018-08-17T23:04:31Z", "digest": "sha1:2XZLLEOKZQECBEGBLW6Y62OM4EGNCFPY", "length": 9046, "nlines": 94, "source_domain": "www.tamilan24.com", "title": "முக்கிய கேள்விக்கு பதில் கூற மறுத்த வடகொரிய தலைவர் கிம் | Tamilan24.com", "raw_content": "\nதமிழ் ஊடகம் ஒன்று காட்சித் திரை விண்ணப்பம் - உதவியது இராணுவம்\nபெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் - அனந்தி சசிதரன்\nகூடுதல் பாதுகாப்புடன் பல்சர் என்.எஸ்.160 விற்பனை துவங்கியது\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக டெல்லி அரசு ரூ. 10 கோடி நன்கொடை\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nமுக்கிய கேள்விக்கு பதில் கூற மறுத்த வடகொரிய தலைவர் கிம்\nசிங்கப்பூரிலுள்ள சென்டோசா தீவில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் இடையே 12 ஆம் திகதி நடந்த வரலாற்று சிறப்புமிக்க உச்சிமாநாட்டின் இறுதியில், இரு தலைவர்களும் முக்கிய உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டுள்ளனர்.\nஅணு ஆயுதத்தை கைவிட வடகொரியா ஒப்புக்கொண்டு ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவட கொரியா தலைவர்கள் குறித்து வெளி உலகத்திற்கு அதிகம் தெரியாது. ஆனால், கிம் ஆங்கிலத்தில் புலமை பெற்றவர் என்று கூறப்படுகிறது.\nஅமெரிக்க அதிபர் டிரம்பும் வட கொரிய அதிபர் கிம் ஜோங் - உன்னும் தனிமையில் 38 நிமிடங்கள் உரையாடியதை வெள்ளை மாளிகை உறுதி செய்துள்ளது.\nஇந்நிலையில், சந்திப்பு முடிந்து வெளியில் வந்த வட கொரிய அதிபர் கிம்மிடம், உங்கள் நாட்டை அணு ஆயுதமற்ற நாடாக மாற்றுவீர்களா என்று இருமுறை பத்திரிகையாளர்கள் கேட்டனர். ஆனால், அதற்கு பதில் அளிக்காமல் வட கொரிய அதிபர் சென்றுள்ளார்.\nதமிழ் ஊடகம் ஒன்று காட்சித் திரை விண்ணப்பம் - உதவியது இராணுவம்\nபெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் - அனந்தி சசிதரன்\nகூடுதல் பாதுகாப்புடன் பல்சர் என்.எஸ்.160 விற்பனை துவங்கியது\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக டெல்லி அரசு ரூ. 10 கோடி நன்கொடை\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nதமிழ் ஊடகம் ஒன்று காட்சித் திரை விண்ணப்பம் - உதவியது இராணுவம்\nபெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் - அனந்தி சசிதரன்\nகூடுதல் பாதுகாப்புடன் பல்சர் என்.எஸ்.160 விற்பனை துவங்கியது\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக டெல்லி அரசு ரூ. 10 கோடி நன்கொடை\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nவடகிழக்கில் 522 ஏக்கர் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்படும்.\nமுல்லைத்தீவு- துணுக்காய் பிரதேசத்தில் மட்டும் 720 குடும்பங்களுக்கு வீடுகள் இல்லை\nதென்னிலங்கை மீனவர்களுக்கு கடற்படை மற்றும் பொலிஸார் பாதுகாப்பு.\nவாடிகள் எரிக்கப்பட்டமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரவிகரன் உதவி.\nதமிழ் மக்களுக்கு முன்னெப்பொழுதும் இல்லாதவாறு முழுமையான சுதந்திரம் ராஜித சேனாரட்ன\nநெடுந்தீவு பரீட்சை நிலையத்துக்கான வினாத்தாள்கள் விமானப் படையின் உலங்கு வானூர்தி மூலம் ..\nபதின்ம வயது சிறுமிகள் மூவருக்கு பாலியல் தொல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2018-08/pope-meets-youth-franciscan-march-program-youth-pope.html", "date_download": "2018-08-17T23:09:18Z", "digest": "sha1:GNTD6W4PC3VHJDN26SIXKPCAXXKUMPNA", "length": 10447, "nlines": 215, "source_domain": "www.vaticannews.va", "title": "38வது பிரான்சிஸ்கன் நடைப்பயண இளையோர் சந்திப்பு - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய தொடர்புடைய பழையது\n38வது பிரான்சிஸ்கன் நடைப்பயணம் மேற்கொண்ட இளையோர் சந்திப்பு\n38வது பிரான்சிஸ்கன் நடைப்பயண இளையோர் சந்திப்பு\nதங்களின் அகவாழ்வுக்குப் புத்துயிர் அளிக்கும் நோக்கத்தில், ஒவ்வோர் ஆண்டும், இளையோர், பிரான்சிஸ்கன் நடைப்பயணத்தில் பங்கெடுத்து வருகின்றனர்\nமேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்\n38வது பிரான்சிஸ்கன் நடைப்பயணத்தில் பங்கெடுத்து உரோம் வந்துசேர்ந்த இளையோர் குழுவை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளிக்கிழமையன்று சந்தித்து கலந்துரையாடினார்.\nஇத்தாலியின் லொரேத்தோவிலிருந்து அசிசி வழியாக மேற்கொண்ட திருப்பயணத்தில், 117 கிலோ மீட்டர் தூரம் கால்நடையாக உரோம் ���ந்துசேர்ந்த இளையோரைச் சந்தித்த திருத்தந்தை, பாதை, மகிழ்வு, அழைப்பு ஆகிய மூன்று சொற்களை மையப்படுத்திப் பேசினார் என்று, திருப்பீட தகவல் தொடர்பகத்தின் உதவி இயக்குனர், தன் டுவிட்டரில் பதிவுசெய்துள்ளார். அதோடு, வெளிவேடம் குறித்தும், திருத்தந்தை எச்சரித்தார் என, அந்த டுவிட்டர் செய்தி கூறுகின்றது.\nசிர்கோ மாஸ்ஸிமோ திடலில் இளையோர் சந்திப்பு\nமேலும், உரோம், சிர்கோ மாஸ்ஸிமோ திடலில், இத்தாலியின் பல்வேறு மறைமாவட்டங்களிலிருந்து நடைப்பயணமாக வந்த எழுபதாயிரத்திற்கும் அதிகமான இளையோரை, ஆகஸ்ட் 11, இச்சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சந்தித்து உரையாடுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nபல்வேறு புகழ்பெற்ற பாடகர்கள், நடனக் கலைஞர்கள் இணைந்து நடத்தும் பக்திப்பாடல்கள், நடனங்கள் நிறைந்த மாலையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இளையோரைச் சந்தித்து, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் தருவதோடு, மாலை செப வழிபாட்டிலும் கலந்துகொள்கிறார்.\nமேலும், ஆகஸ்ட் 12, ஞாயிறு காலை 9.30 மணியளவில், வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் இத்தாலிய ஆயர் பேரவைத் தலைவர், கர்தினால் குவால்தியேரோ பஸ்ஸெத்தி (Gualtiero Bassetti) அவர்கள் தலைமையில் நடைபெறும் ஆடம்பரக் கூட்டுத் திருப்பலியில் கலந்துகொள்ளும் இளையோரை, திருப்பலியின் இறுதியில், திருத்தந்தை சந்திப்பார். இளையோரை வாழ்த்தியவண்ணம் வளாகத்தை வலம்வரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், லொரேத்தோ மரியன்னை திருவுருவத்தையும், இளையோர் உலக நாள் சிலுவையையும் அர்ச்சித்தபின், அவர்களுக்கு நண்பகல் மூவேளை செப உரையையும் வழங்குவார்.\nஎஸ்டோனிய திருத்தூதுப் பயணத்திற்காக நோன்புடன் செபம்\nதிருப்பீட செயலகத்திற்கு புதிய நேரடிப் பொதுச்செயலர்\nபுனித ஸ்தனிஸ்லாஸ் கோஸ்கா இறந்ததன் 450ம் ஆண்டு நிறைவு\nஎஸ்டோனிய திருத்தூதுப் பயணத்திற்காக நோன்புடன் செபம்\nதிருப்பீட செயலகத்திற்கு புதிய நேரடிப் பொதுச்செயலர்\nபுனித ஸ்தனிஸ்லாஸ் கோஸ்கா இறந்ததன் 450ம் ஆண்டு நிறைவு\nஇமயமாகும் இளமை : கேரள மக்களுடன் கைகோர்த்து உதவுவோம்\nஜிம்பாபுவேயை குணமாக்க வேண்டியது திருஅவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/8060/", "date_download": "2018-08-17T23:27:44Z", "digest": "sha1:OBANLADBDPGFWVYZZJ4UDS7E6TFP64E3", "length": 9845, "nlines": 96, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைசர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாள் தேசிய ஒற்றுமை தினம் - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஒன்றாக சேர்ந்து சட்டம்பயின்ற வாஜ்பாயும், அவரது தந்தையும்\n21 குண்டுகள் முழுங்க, முழு ராணுவ மரியாதையுடன் வாஜ்பாயின் உடல் தகனம்:\nபாஜக வளர காரணமாக இருந்தவர்\nசர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாள் தேசிய ஒற்றுமை தினம்\nசுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேலின் 139 வது பிறந்த நாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திரமோடி அவருக்கு மரியாதை செலுத்தினார்.\nபிரிந்து கிடந்த 562 சமஸ்தான ங்களை இணைத்து, ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கி, நாட்டின் இரும்புமனிதர் என்ற பெயரைப் பெற்றவர் சர்தார் வல்லபாய் பட்டேல். அவரது பிறந்த நாள் இன்று (வெள்ளிக்கிழமை) நாடுமுழுவதும் தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது.இதையொட்டி டெல்லியில் இன்று 'ஒற்றுமைக்கான ஓட்டம்' என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற ஓட்டம் நடைபெற்றது.\nராஜபாதையில் விஜய்சவுக்கில் இருந்து இந்தியாகேட் வரை நடைபெறும் இந்த ஓட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். ஒற்றுமைக்கான இந்த ஓட்டத்தில் விளையாட்டு வீரர்கள் ,சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். பிரதமர் நரேந்திர மோடியும் இந்த ஒற்றுமைக்கான ஓட்டத்தில் கலந்துகொண்டார். அவருடன் மத்திய அமைச்சர் வெங்கையா , ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். இந்தியா முழுவதும் இதேபோன்று ஒற்றுமைக்கான ஓட்டம் நடைபெற்று வருகிறது.\nஓட்டத்தை தொடங்கி வைப்பதற்கு முன் பங்கேற்பவர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திரமோடி பேசியதாவது., \"சர்தார் வல்லாபாய் படேல் இல்லாமல் மகாத்மா காந்தி முழுமை அடைந்திருக்க மாட்டார்\" என்று தெரிவித்தார்.\nமுன்னாதாக இன்று காலை பிரதமர் டிவிட்டரில் கூறுகையில், \"சர்தார் வல்ல பாய் படேல் பிறந்த நாளில் அவருக்கு நான் தலை வணங்குகிறேன். அவருடைய வாழ்க்கைபயணம் தாய்நாட்டுக்கான ஆழமான அர்பணிப்பு மற்றும் தைரியம் மிக்கது. நவீன இந்தியாவின் உண்மையான சிற்பி அவர் தான்\" என்று தெரிவித்தார்.\nசர்தார் வல்ல பாய் படேலின் பிறந்த நாளை முன்னிட்டு…\nஇந்தியவரலாறு இருக்கும் வரை சர்தார் வல்லபாய்…\nவன்முறை வெற்றிபெற்றதாக வர��ாறு இல்லை\nபுதிய இந்தியாவை உருவாக்கும் நம்நாட்டின் இளைஞர்களை…\nபுதிய இந்தியாவை படைக்கும் கனவை நினவாக்க பாடுபடவேண்டும்\nதேசிய ஒற்றுமை தினம், நரேந்திர மோடி\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாய் அவர்களின் மரணத்துக்கு இந்தியா வருந்துகிறது. அவரது மரணம் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. பலதசாப்தங்களாக அவர் தேசத்துக்காகவே வாழ்ந்து, தன்னலமற்ற சேவை புரிந்தவர். இந்த சோகமான தருவாயில், என் எண்ணங்கள் எல்லாம் அவரது குடும்பத்தினர், பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் அவரைப் ...\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nதிருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்\n30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 ...\nஅரச இலையின் மருத்துவக் குணம்\nஅரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் ...\nகல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)\nபல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/5565-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B4.html", "date_download": "2018-08-17T22:36:45Z", "digest": "sha1:7N2ZKTGO5C6KXIMHPJZYLETPOYNK5WMB", "length": 32710, "nlines": 325, "source_domain": "dhinasari.com", "title": "நன்கொடைகளால் கட்டிய பாழடைந்த பள்ளிக் கட்டிடத்தை முடிக்க திணறும் தமிழக அரசு பள்ளி ஆசிரியை ! - தினசரி", "raw_content": "\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ஒரு நாள் சம்பளம் அளிக்கிறது அரசு அலுவலர் சங்கம்\nகருணாநிதிக்கு மெரினாவில் நினைவகம் அமைக்க 1.72 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு\nசேதமடைந்த கொள்ளிடம் பழைய பாலம் அகற்றப் படும்\nதமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை\nதுப்பாக்கிக் குண்டுகள் முழங்க மரியாதை: எரியூட்டப்பட்டது வாஜ்பாய் உடல்\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ஒரு நாள் சம்பளம் அளிக்கிறது அரசு அலுவலர் சங்கம்\nகருணாநிதிக்கு மெரினாவில் நினைவகம் அமைக்க 1.72 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு\nதமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை\nபுதிய தலைமைச் செயலக முறைகேடு குறித்து விசாரித்த ரகுபதி ராஜினாமா\nமுல்லைப் பெரியாறு நீ���்மட்ட பிரச்னை: தமிழகத்துக்கு உச்ச நீதிமன்றம் ஆலோசனை\nதுப்பாக்கிக் குண்டுகள் முழங்க மரியாதை: எரியூட்டப்பட்டது வாஜ்பாய் உடல்\nமோடி, அமித் ஷா உடன் நடந்து செல்ல… வாஜ்பாயின் இறுதி ஊர்வலம்\nமுல்லைப் பெரியாறு நீர்மட்ட பிரச்னை: தமிழகத்துக்கு உச்ச நீதிமன்றம் ஆலோசனை\nவாஜ்பாய் இறுதி யாத்திரை துவங்கியது; தொண்டர்கள் கண்ணீர் அஞ்சலியுடன் பிரியாவிடை\nமெதுவாகச் செல்வது மாட்டு வண்டியா குதிரை வண்டியா\nவாஜ்பாய் மறைவுக்கு உலக தலைவர்கள் இரங்கல்\nஹாலிவுட் நடிகை அரேத்தா ஃப்ராங்ளின் காலமானார்\nஆகஸ்டு 12 – உலக யானைகள் நாள்\nஇன்று பகுதி நேர சூரிய கிரகணம்\nரஷ்யா மீது அமெரிக்கா தடை\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ஒரு நாள் சம்பளம் அளிக்கிறது அரசு அலுவலர் சங்கம்\nகருணாநிதிக்கு மெரினாவில் நினைவகம் அமைக்க 1.72 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு\nசேதமடைந்த கொள்ளிடம் பழைய பாலம் அகற்றப் படும்\nதமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nதிருமலை திருப்பதியில் நடைபெற்ற குடமுழுக்கு\nசெப்.2 வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம்: ஹெச்.ராஜா அழைப்பு\nபுகழ்ச்சியைக் கேட்க விரும்புவதில்… பரமனுக்கும் பாமரனுக்கும் உள்ள வேறுபாடு\nஇன்று ஆடி அமாவாசை- ராமேசுவரத்தில் தர்ப்பணம் செய்ய குவிந்த பக்தர்கள்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nவிஸ்வரூபம் – எட்டு மாவட்டங்களில் எட்டிப் பார்க்கவில்லை..\nவிஸ்வரூபம்-2 … தடை கோரிய பிரமிட் சாய் மீரா நிறுவனத்தின் மனு தள்ளுபடி\nமுகப்பு சற்றுமுன் நன்கொடைகளால் கட்டிய பாழடைந்த பள்ளிக் கட்டிடத்தை முடிக்க திணறும் தமிழக அரசு பள்ளி ஆசிரியை \nநன்கொடைகளால் கட்டிய பாழடைந்த பள்ளிக் கட்டிடத்தை முடிக்க திணறும் தமிழக அரசு பள்ளி ஆசிரியை \nதமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஒன்றியத்தில் துளுவபுஷ்பகிரி எனும் கிராமத்தில் பாழடைந்த பள்ளி கட்டிடத்தை பலரிடம் நன்கொடைக ளைப் பெற்று தமிழக அரசு பள்ளி ஆசிரியையான மீனா ராஜன் என்பவர் புதிய கட்டிடம் வருவதாக அவரது முகனூல் பதிவின் மூலமாக தெரிவித்து இருந்தார்.\nமேலும் அவர் பள்ளிக் கட்ட���டத்தை நிறைவு செய்து தமிழக அரசாங்கத்திடம் விரைவில் ஒப்படைக்க இருப்பதாகவும் பள்ளிக் கட்டிடத்தை நிறைவு செய்ய நன்கொடையா ளர்கள் முன்வர வேண்டும் என்றும் கூறி யிருந்தார்.\nபொதுநல நோக்கத்தைக் கருத்தில் கொண்டு செய்தி வெளியிடும் https://dhinasari.com இணைய தமிழ்ச் செய்தி தளம், தமிழகம் கல்வியில் சிறந்து திகழவேண்டும் என்றும் கல்விப் பணிக்காக ஏதேனும் உதவிட வேண்டும் எனும் நோக்கில் மட்டுமே தமிழக அரசு ஆசிரியை மீனா ராஜன் கூறியவற்றை செய்தி யாக வெளியிடுகிறது.\nநமது செய்தியாளரிடம் ஆசிரியை மீனா ராஜன் கூறியதாவது :-\nதுளுவபுஷ்பகிரி எனும் கிராமத்தில் 1952-ம் வருடம் கல்நார் ஆன ஓட்டினால் இரண்டு வகுப்பு அறைகளுடன் கட்டப்பட்ட கட்டிடத்தில் தமிழக அரசு நிதி உதவி பெறும் தொடக்கப் பள்ளியாக தொடங்கப்பட்ட பள்ளி இது.\n62 ஆண்டுகள் கடந்த நிலையிலும்கூட அந்த பள்ளியில்\nஎவ்விதமான அடிப்படை வசதிகளும் இல்லை. இருந்தபோதிலும் மிகுந்த சிரமத்திற்கிடையே அந்த கிராமத்தை சேர்ந்த பெற்றோர்கள் அவர்களது குழந்தைகளை அந்த பள்ளியில் படிக்க வைத்து வருகின்றனர்.\nதவிர்க்க முடியாத காரணங்களால் அந்த பள்ளியை நடத்தி வந்த நிர்வாகிகள் பள்ளியை தொடர்ந்து நடத்த முடியாது என அரசாங்கத்திடம் ஒப்படைக்க முடிவு செய்தனர்.\nஆனால் அந்த பள்ளியில் சரியான கட்டிட வசதிகள் இல்லாததால் விதிமுறைகளின்படி பள்ளியை அரசாங்கம் ஏற்க மறுத்தது. தமிழக அரசு நிதி உதவி பெறும் மற்றும் அரசு ஆசிரியர்கள் பணியாற் றும் பள்ளியாக இருந்தாலும் அந்த பள்ளிக்கு அரசாங்க விதிமுறைகளின்படி அந்த பள்ளியின் மேம்பாட்டு பணிக்காக அரசால் எந்த உதவியும் செய்ய இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.\nஆனால் 17-02-1982 ஆம் வருடம் அரசு ஆசிரியர்க ளையும் பள்ளியின் நிர்வாகத்தையும் மட்டும் தமிழக அரசு தொடக்க கல்வி அதிகாரியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது.\nஇந்த நிலையில் நானும் திருவண்ணாமலை மாவட்டத்தில் கட்டுளாம்பட்டு கிராமத்தில் மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து சிரமப்பட்டு படித்து தமிழக அரசு ஆசிரியையானவர். எனக்கு வயது 47. எனது கணவர் பெயர் ராஜன், அவர் அச்சுத் தொழில்நுட்ப தொழில் செய்து வருகிறார். எங்களுக்கு கீதம், நிஷாந்த், எனும் இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். அவர்கள் இருவரும் தொழில் நுட்பப் படிப்பு பயின்று வருகின்றனர்.\nசென்னையில் குடும்பத்துடன் வசித்து வரும் நான் கடந்த 2001- ம் வருடம் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள திருவானை முகம் துவக்கப்பள்ளியிலிருந்து பணி இடமாற்றம் செய்யப்பட்டு மேற்படி பள்ளியில் ஆசிரியையாக ( தலைமை ஆசிரியர் பொறுப்பு) தற்போது பணியாற்றி வருகிறேன்\nபாழடைந்த பள்ளிக் கட்டிடத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினால் இங்கு கல்வி பயிலும், நடுத்தட்டு குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்ற நோக்கில் வகுப்பறைகள் மட்டுமின்றி கணினி வசதியுடன் கூடிய அறை அமைக்கவும் முயற்சிகள் எடுத்துள்ளேன்.மேலும் பள்ளிக்காக புதிய கட்டடம் கட்ட முயற்சிகள் மேற்கொண்டபோது துளுவபுஷ்பகிரி கிராமத்தை சேர்ந்த பணி ஓய்வு ஆசிரியர் கோவிந்தசாமி அவரது 20 செண்ட் நிலத்தை தானமாக பள்ளிக்கு கொடுத்துள்ளார்.\nஇதனைத் தொடர்ந்து என்னால் 2425 சதுர அடியில் 5 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் கட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டு பள்ளிக் கட்டிடம் 90% வரை கட்டி முடிக்கப்பட்டுவிட்டது. பள்ளி கட்டிட பணிக்கான மொத்த செலவு மதிப்பீட்டு தொகை ரூ.40 லட்சம் ஆகும். இதுவரை பலரால் நன்கொடை யாக ரூ.36 லட்சம் கிடைத்துள்ளது. கட்டிட பணியை நிறைவு செய்ய ரூ.4 லட்சம் தேவைப்படுகிறது. நன்கொடையாகப் பெறப்படும் தொகையை பாரத ஸ்டேட் வங்கி மூலம் நானும் வார்டு உறுப்பினர் ராஜன் என்பவரும் கையாண்டு வருகிறோம். கட்டிட பணியானது பெற்றோர்- ஆசிரியர் சங்கத்தினர் மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது.\nதுளுவபுஷ்பகிரி கிராமத்தை சுற்றியுள்ள ஏழு கிராமங்களில் 1500 க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இப்பள்ளி கட்டி முடிக்கப் பட்டபின் 150 மாணவர்களுக்கு மேல் பயன் பெறுவார்கள். கிராமக் குழந்தைகள் மட்டுமே அரசுப் பள்ளிகளில் படிக்கின்றனர் என்ற நிலை மாறி அனைத்து தரப்பினரும் தங்கள் குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்ற நோக்கில் பள்ளியின் தரத்தை மேம்படுத்தவும் முயற்சிக்கப்படுகிறது எனக் கூறுவது மிகையாகாது.\nகிராமக் குழந்தைகளின் தரத்தை மேம்படுத்தவும் பள்ளியின் தரத்தை உயர்த்தவும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. கட்டிடப் பணியை நிறைவு செய்ய தேவைப்படும் ரூ.4 லட்சம் நன்கொடையாக கிடைத்து விட்டால் கட்டிடப் பணியை முடித்து உடனடியாக தமிழக அரசாங்கத்திடம் கட்டிட ம்\nஒப்படைக்கப்படும் என்று தமிழக அரசு பள்ளி ஆசிரியை மீனா ராஜன் கூறியுள்ளார்.\nமேலும் உள்கட்டமைப்பு பள்ளி சுற்றுச் சுவர் , மதிய உணவு சமையலறை போன்றவைகள் கட்டி முடிக்க நன்கொடை தேவைப்படுவதினால் நல்ல உள்ளம் கொண்டோர் இயன்ற அளவு பண உதவியோ, கட்டிட பொருள் உதவியோ அளிக்க ஆசிரியை மீனா ராஜன் கோரிக்கை விடுத்து கீழ் காணும் தொடர்பு விபரங்களாக தெரிவித்ததாவது :-\nபணம் செலுத்துவதற்கான வங்கி கணக்கு விபரம் :-\nவங்கி கணக்கு எண் :32417332164\nவங்கி காசோலை மற்றும் வரைவோலை வேண்டிய முகவரி :-\nநாட்டில் பெரும்பாலான தனியார் கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு கல்வியை போதிக்க நன்கொடை மற்றும் கல்வி கட்டணம் என்று பொது மக்களிடம் வசூல் வேட்டை நடத்தி கோடி கோடியாக கொள்ளையடித்து சொத்து சேர்த்து கல்வி கொள்ளையர்கள் கல்வித் தந்தை என கூ றிக்கொண்டு உலகில் வலம் வருவது அனைவரும் அறிந்ததே\nஇந்த நிலையில் தமிழக மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டு அரசு பள்ளி ஆசிரியையான மீனா ராஜன் என்பவர் அவரது சொந்த முயற்சியால் பாழடைந்த பள்ளி கட்டிடத்தை பலரிடம் நன்கொடைகளைப் பெற்று கட்டிட பணியை முடித்து உடனடியாக தமிழக அரசாங்கத்திடம் கட்டிடத்தை ஒப்படைக்க இருப்பதாக அறிவித்து கட்டிட பணியை 90% வெற்றிகரமாக முடித்து இருக்கும் செயலை செய்தமைக்கு ஆசிரியை மீனா ராஜன் அனைவராலும் பாராட்டப்பட வேண்டியவரே அவரது முயற்சியை https://dhinasari.com இணைய தமிழ்ச் செய்தி தளம் வாழ்த்தி பாராட்டுகிறது.\nஇந்த செய்தி வெளியீட்டால் ஆசிரியை மீனா ராஜ னுக்கு பள்ளி கட்டிட பணியை நிறைவு செய்ய தேவைப்படும் ரூ.4 லட்சம் நன்கொடை யாக கிடைக்க தமிழக மாணவர்கள் நலனில் அக்கறை கொண்ட பலர் முன்வருவார்கள் என்ற நம்பிக்கையோடு கல்வி பணிக்காக ஏதேனும் உதவிட வேண்டும் எனும் நோக்கில் மட்டுமே https://dhinasari.com இணைய தமிழ்ச் செய்தி தளம் இந்த செய்தியை வெளியிடுகிறது.\nமேலும் மேற்படி பள்ளி கட்டிட பணிக்காக நன்கொடைகளை அளித்தோர்கள், நன்கொடைகள் அளிக்க இருப்பவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் \nமுந்தைய செய்திதிமுக தலைவர் கருணாநிதி வீட்டிற்குள் புகுந்த வெள்ளம்\nஅடுத்த செய்திசகாயம் குழுவின் பரிந்துரைகளை அரசு ஏற்க வேண்டும்: ராமதாஸ்\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nவிஸ்வரூபம் – எட்டு மாவட்டங்களில் எட்டிப் பார்க்கவில்லை..\nவிஸ்வரூபம்-2 … தடை கோரிய பிரமிட் சாய் மீரா நிறுவனத்தின் மனு தள்ளுபடி\nபஞ்சாங்கம் ஆகஸ்ட் 18 – சனி | இன்றைய ராசி பலன்கள்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன் 17/08/2018 11:33 PM\nSHOCKING VIDEO: கேரளத்தில் கனமழை வெள்ளத்தில் சரிந்த கட்டடங்கள் 17/08/2018 10:38 PM\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ஒரு நாள் சம்பளம் அளிக்கிறது அரசு அலுவலர் சங்கம் 17/08/2018 7:13 PM\nகருணாநிதிக்கு மெரினாவில் நினைவகம் அமைக்க 1.72 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு 17/08/2018 6:12 PM\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nபஞ்சாங்கம் ஆகஸ்ட் 17 - வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nகருணாநிதிக்கு மெரினாவில் நினைவகம் அமைக்க 1.72 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு\nதுப்பாக்கிக் குண்டுகள் முழங்க மரியாதை: எரியூட்டப்பட்டது வாஜ்பாய் உடல்\nகேரளாவில் பழங்குடியினரின் நிலையை விளக்கும் வீடியோ வெளியீடு\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\nபஞ்சாங்கம் ஆகஸ்ட் 18 – சனி | இன்றைய ராசி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/velayutham_avudaiappan.html", "date_download": "2018-08-17T22:47:32Z", "digest": "sha1:ZMAQPJDFLHDRGNITS2QDKBJTYJMFEKBG", "length": 29990, "nlines": 334, "source_domain": "eluthu.com", "title": "வேலாயுதம் ஆவுடையப்பன் - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nவேலாயுதம் ஆவுடையப்பன் - சுயவிவரம்\nஇயற்பெயர் : வேலாயுதம் ஆவுடையப்பன்\nபிறந்த தேதி : 06-May-1950\nசேர்ந்த நாள் : 28-Jul-2015\nஇந்திய ரயில்வே மருத்துவ துறை மருந்தாக்கியல் பிரிவில் 37 ஆண்டுகள் பணி செய்து 2011 ஒய்வு பெற்றுள்ளேன்\n.மருந்தாக்கியல் துறை பட்டப்படிப்பு மதுரை மருத்துவக் கல்லூரியில் 1972 முடித்தேன். தனியார் துறையிலும், 1ஆண்டூ பணி புரிந்தேன் 1974 முதல் 2011 வரை இந்தியன் ரயில்வே மருத்துவத்துறையில் 37 ஆண்டுகள் பணி புரிந்து ஓய்வு பெற்றுள்ளேன் .தமிழ் இலக்கியம், சுற்றுலா ,வீர விளையாட்டு, .இதழியல், போன்ற பல துறைகளில் ஆர்வம் உண்டு . நன்றி வணக்கம்\nவேலாயுதம் ஆவுடையப்பன் - படைப்பு (public) அளித்துள்ளார்\nவேலாயுதம் ஆவுடையப்பன் - படைப்பு (public) அளித்துள்ளார்\nமுன்னாள் பிரதமரான வாஜ்பாயின் உடல்நல குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானர்.\nஇந்தியாவின் தலை சிறந்த தலைவர்களில் ஒருவராக பார்க்கப்படும் வாஜ்பாய், பாஜகவில் பலம் வாய்ந்த தலைவர்களில் ஒருவர் ஆவர்.\nஅவரின் பேச்சுகள், கவிதை, பெரும்பாலான மக்களால் அதிகம் ரசிக்கப்பட்டவை. அவரின் வரலாற்றை மீண்டும் திரும்பி பார்க்கும் விதமாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் சிறப்பு தொகுப்பு இதோ உங்கள் பார்வைக்கு..\nவாஜ்பாய் தமிழ் பேச்சு :\n1996ல் நடந்த பொதுத் தேர்தலில், பி.ஜே.பி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததால், அப்போதைய பிரதமரான ஷங்கர் தயால் ஷர்மா, வாஜ்பாயை பிரதமராகப் பொறுப்பேற்க சொன்னார். இந்தி\nவேலாயுதம் ஆவுடையப்பன் - படைப்பு (public) அளித்துள்ளார்\nஅவனை இல்லை என முடியாது\nவேலாயுதம் ஆவுடையப்பன் - படைப்பு (public) அளித்துள்ளார்\nதமிழில் இராமாயணம் பாரதம் இவற்றிற்கு வந்துள்ள உரைநடை நூல்கள் போலச் சிலப்பதிகாரத்துக்கு இதுவரை யாரும் எழுத முன்வரவில்லை. அதனை இவ் உரைநடை நூல் நிறைவு செய்கிறது.\nஇதன் தனிச் சிறப்பு : மூல நூலை ஒட்டி அதனோடு சிறிதும் பிறழமால் இது தரப்பட்டுள்ளது.\nமற்றும் “சிலப்பதிகாரக் கதை” பலரும் அறிந்தது. காவியத்தைப் படித்தவர் அறிவர் எனினும் உள்ளே உள்ள எல்லாச் செய்திகளையும் அறிவதற்கு வாய்ப்பு இல்லை. அவ்வகையில் இது எல்லாச் செய்திகளையும் தருகிறது: முழுமையாக அறிய உதவுகிறது.\nஇது ஒரு “நாட்டுக் காவியம்” - தமிழ் நாடு, நாட்டு மக்கள் அவர்கள் வாழ்வியலைத் தெள்ளத்தெளியத் தருவது இது. அரசியல் வாழ்வில் இருந்த சீர்மை, பெண்\nவேலாயுதம் ஆவுடையப்பன் - kirushanthan அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்\nதெருவில் ஓர் காரிகையும் நடக்கிறாள்\nபுசித்துவுடும் காமத்தில் காமுகர் கூட்டம்\nதிறந்து அவள் விழுகைக்காய் காத்திருக்கும் சாக்கடைகள்\nவீதி நீரில் விழுந்து கருக்கக் காத்திருக்கும் கரண்ட் கம்பி\nகடலில் வீழ்ந்த நீச்சல் தெரியா பேதையவள் பயணம் கரையேறுமோ\nபேதையவள் பயணம் :--- இன்று ஒரு கேள்விக்குறி சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளம் நீர் மேல் ஆடும் தீபங்கள் 16-Aug-2018 5:47 pm\nவேலாயுதம் ஆவுடையப்பன் - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nபூக் கடை சாக் கடை தீட் டென\nபுல் வெளி நெல்மணி பட்டென\nஅஹிம்சைக்குள் நீ வா நண்பா\nமேனி மூடா உன் கலப்பைகள்\nஅன்று நம் தோழியை கொன்ற\nஅந்நியன் நீ வென்றாய்; இன்று\nபாரதம் மாறிப் போனது காந்தி\nகரசக் காட்டு கள்ளிப் பாலூரில்\nஇந்தியனாய் நீ பிறந்து வந்திடு\nஅஹிம்சையின் சாரத்தை மறந்திருக்கும் உலகிற்கு இ��்னும் ஓர் காந்தி பிறந்திடல் வேண்டும் 'இம்சைகள்' காணாமல் போக., அஹிம்சை கலப்பையால் உழுது, 'இம்சை' கலவங்களை கலைந்திடவேண்டும் உலகம் அறத்தில்,நட்பில்,உண்மையில் வாழவேண்டும் அருமையான தீவிர வரிகள்( intense ) வாழ்த்துக்கள் நண்பரே sarfan 16-Aug-2018 9:33 am\nபாராட்டுக்கள், சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.\t16-Aug-2018 9:14 am\nஅழகிய காந்தி ஓவியம் சுதந்திர தின நினைவலைகள் போற்றுதற்குரிய காந்தி கவிதை வரிகள் பாராட்டுக்கள் --------------- தென் ஆப்பிரிவிக்காவில் சம்பவம் நிகழ்வதற்கு முன் அவரும் நம்மைப் போல ஒரு சாதாரண மனிதர்; அங்கிருந்து வீறு கொண்டு கிளம்பிய அந்த மனித சக்தி, அகிலம் முழுவதும் தனது அஹிம்சை நெறியை ஆற்றலோடு பரப்பியதெப்படி மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி எப்படி மகாத்மா ஆனார் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி எப்படி மகாத்மா ஆனார் வார்த்தைகளில் அழகாக வெளிப்படுகிறது அற்புத உண்மை... 16-Aug-2018 4:51 am\nவேலாயுதம் ஆவுடையப்பன் - Dr.V.K.Kanniappan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஅறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nவிளம் மா தேமா அரையடிக்கு\n(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் அருகி வரும்)\n..துதித்தன்பாற் பதித்துய் நெஞ்சே. 41\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்\n குற்றம் செய்யும் பிள்ளைகளை நற்றவத் தாயும் பொறுத்தல் செய்யாள். நாம் நினைப்பால், சொல்லால், செயலால் பொறுக்கலாற்றாத எல்லாராலும் எள்ளற்பாட்டுக் குரிய அளவிலாக் கொடுஞ் செயல்களை ஓவாது செ\nபோற்றுதற்குரிய தாயினும் பிழைபொறுத்துத் தாங்குவோன் கடவுள் - தெய்வத்தன்மையும் வாழ்த்தும் மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல் & தங்கள் பொருளுரை பாராட்டுக்கள் தொடரட்டும் தங்கள் இலக்கிய பயணம் தமிழ் அன்னை ஆசிகள் ---------------------- பேசுபதப் பான பிழைபொறுத்து மற்றவற்குப் ..... தாயினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு` ஆதலின், இந்த இருகைகளும் `எஞ்சிய ... தேவாரம் பாடல் -----படித்தது ஞாபகம் வந்ததே \nவேலாயுதம் ஆவுடையப்பன் - Dr.V.K.Kanniappan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nசேவிக்க வேண்டுமய்யா சிதம்பரம் - ஆந்தோளிகா / ஆபோகீ\nசேவிக்க வேண்டுமய்யா சிதம்பரம் சேவிக்க வேண்டுமய்யா\nசேவிக்க வேண்டும் சிதம்பர மூர்த்தியாம்\nதேவாதி தேவன் திருச் சன்னிதி கண்டு\nகாரானை மாமுகத்தைந்து கரத்தானை கற்பக ராயனை முக்குறுணீயாணை\nசீரார் புலியூர்ப்பதி மேலை வாசல் வாழ் தே��ர் சிறை மீட்கும் சேவற்க்கொடியானை\nசிங்காரமான சிவகங்கையில் மூழ்கி சிவகாமி சன்னிதி முன்பாகவே வந்து\nபாங்காகவே ப்ரதட்சிணமும் செய்து பக்தர்கள் சித்தர்கள் பணிவிடையோர் தொழ\nசித்தர் பரவும் திருமூலத்தானை சிற்றம்பலமென்னும் பேரம்பலத்தானை\nகருத்திற்கு நன்றி.\t16-Aug-2018 1:51 pm\nமுத்துத் தாண்டவரின் தமிழ் பாடல் எத்தனை முறை கேட்டாலும், தெவிட்டா இன்பம்\nவேலாயுதம் ஆவுடையப்பன் - கொண்டலாத்தி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்\nவேலாயுதம் ஆவுடையப்பன் - கொண்டலாத்தி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்\nபோற்றுதற்குரிய வரிகள் பாராட்டுக்கள் தொடரட்டும் தங்கள் இலக்கிய பயணம் தமிழ் அன்னை ஆசிகள் 21-Sep-2017 3:52 am\nகீத்ஸ் அளித்த எண்ணத்தை (public) பழனி குமார் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்\nஎழுத்து நடத்தும் எண்ணம் காணொளி போட்டி\nதொடங்கும் நாள் - 18-09-2017\nமுடியும் நாள் - 27-09-2017\nதோழர்களின் விருப்பப்படி போட்டி இறுதி நாள் 27 வரை நீடிக்கப் பட்டுள்ளது.\nசமர்ப்பிக்கபடும் காணொளி உங்களது சொந்த காணொளியாக மட்டுமே இருத்தல் வேண்டும்.\nகாணொளி ஏதுவாக வேண்டும் என்றாலும் இருக்கலாம். கவிதை மட்டும் சமர்ப்பிக்க வேண்டும் என்பது இல்லை. தாங்கள் எடுத்த குறும்படம். நண்பர்களுடன் மகிழ்ந்த காட்சிகள், செல்ல பிராணிகளின் சேட்டை என்று எதையும் தாங்கள் சமர்ப்பிக்கலாம் .\nஒரு நிமிட காணொளி மட்டுமே சமர்ப்பித்தல் வேண்டும்.\nசிறந்த காணொளி ஒன்றிற்கு ஒரு சிறப்பு பரிசு வழங்கப்படும்.\nஎழுத்து எண்ணத்தில் உங்களது காணொளியை சமர்ப்பிக்க நீங்கள் உங்களது youtube பக்கத்திற்கு சென்று share பட்டன் கிளிக் செய்யவும்.\nபிறகு Embed என்பதை கிளிக் செய்து. உங்கள் காணொளி கோடை காபி செய்யவும்.\nஅதன் பின், எண்ணம் பகுதிக்கு வந்து video icon கிளிக் செய்து கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் காபி செய்த கோடை paste செய்யவும்.\nAdd வீடியோ என்பதை கிளிக் செய்தால் உங்கள் காணொளி எண்ணத்தில் சேர்ந்துவிடும்.\nஉங்களது கானொலிக்கேற்ப தலைப்பு கொடுத்து எண்ணத்தை அனைவரும் பார்க்கும் படி பதிவு செய்யவும்.\nநிச்சயம் நீட்டிக்கப்படும்\t21-Sep-2017 3:42 pm\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nபோட்டி நடைபெறும் காலத்தையும் கொஞ்சம் நீடிக்கலாமே இதுவரை போட்டியின் விதிமுறைகளை தழுவி வெறுமனே மூன்று காணொளிகள் மட்டுமே பதிவாகி இருக்கிறது. 21-Sep-2017 11:40 am\n கண்டிப்பாக இ���்று பிழை திருத்தும் செய்து அனைவரும் பதிவிடும் பாடி மாற்றி அறிவிக்கப்படும். 21-Sep-2017 10:53 am\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nமாற்றத்தை தான் எதிர்பார்க்கிறோம் ஆனால் எங்கும் எப்போதும் ஏமாற்றம் தான் அடைகிறோம். கடந்த காலத்தை நினைக்கும் போது நிகழ்காலத்தில் அவைகளை மீட்க முடியாது என்பதே உண்மை. இனி இருக்கின்ற சூழ்நிலையில் ஓர் ஆரோக்கியமான சூழ்நிலை இங்கு உருவாகுமா என்று என்னை போல் பலருக்கு சந்தேகம் இருக்கிறது. ஆனால் தனித்துவமான எண்ணங்களும் கட்டமைப்பும் இங்கு தான் இருக்கிறது என்பது தனித்துவமான அடையாளம். சுயமாக படைப்பாளிகள் செயற்படும் சுதந்திரம் எமது தளத்தில் தான் இருக்கிறது. நல்ல கவிதைகள் வறண்ட நிலம் போல ஆகக் கூடாது அவைகள் அருவிகள் போல் என்றும் பலரின் உள்ளங்களில் நீந்திக்கொண்ட இருக்க வேண்டும் என்பது என் எண்ணம். சுயநலம் என்று பலரும் நினைக்கலாம் ஆனால் என்னை புரிந்த ஒரு சிலர் நிச்சயம் அதனை வெறுப்பார்கள் என்பதே என் நம்பிக்கை. 21-Sep-2017 10:30 am\nவேலாயுதம் ஆவுடையப்பன் - ராஜ்குமார் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்\nஓவியா ஆர்மி திருமண வாழ்த்து மீம்ஸ்\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/subavees-minute-long-message-aug16-2017/", "date_download": "2018-08-17T22:35:55Z", "digest": "sha1:QOHUHRFAIHKGWBVDG4Q5UEG464W35W6I", "length": 11213, "nlines": 199, "source_domain": "patrikai.com", "title": "சுபவீ – ஒரு நிமிடம் ஒரு செய்தி – விடுதலையும், சமத்துவமும் | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»ஒரு நிமிடம் ஒரு செய்தி»சுபவீ – ஒரு நிமிடம் ஒரு செய்தி – விடுதலையும், சமத்துவமும்\nசுபவீ – ஒரு நிமிடம் ஒரு செய்தி – விடுதலையும், சமத்துவமும்\nஒரு நிமிடம் ஒரு செய்தி - விடுதலையும், சமத்துவமும்\nசுபவீ – ஒரு நிமிடம் ஒரு செய்தி – ஒரு பரிந்துரை\nசுபவீ – ஒரு நிமிடம் ஒரு செய்தி – ஒரு காய்ச்சல்\nசுபவீ – ஒரு நிமிடம் ஒரு செய்தி – ஒரு புத்தகம்\nMore from Category : ஒரு நிமிடம் ஒரு செய்தி\nடி வி எஸ் சோமு பக்கம்\nஎஸ்.வி. சேகருக்கு பகிரங்கக் கடிதம்..\nஇனி குழந்தைகளுக்கு அலகு குத்த மாட்டேன்\nஅதிக நன்கொடை பெற்ற கட்சி தெரியும்.. அதிக நன்கொடை கொடுத்தவர் தெரியுமா\n திருவாரூர் தொகுதி வேட்பாளர் மு.க. அழகிரி\nமக்களின் மன நிலையை அறிய கமலுக்கு ஒரு அருமையான ஐடியா\nஈரோடு சோகம்: ஆற்றில் வெள்ளம்.. குடிக்க நீர் இல்லை\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\nகோலாகலமாக நடைபெற்றது திருப்பதி ஏழுமலையான் கோவில் கும்பாபிஷேகம்\n15 ஆண்டுகளுக்கு பிறகு இன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது செவ்வாய்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/2014", "date_download": "2018-08-17T23:03:15Z", "digest": "sha1:NW3HRUVBTD3DD6U7GKB35NYOWKCPWVJM", "length": 8421, "nlines": 95, "source_domain": "www.tamilan24.com", "title": "iPhone X Plus கைப்பேசி தொடர்பாக வெளியான புதிய தகவல்கள் | Tamilan24.com", "raw_content": "\nதமிழ் ஊடகம் ஒன்று காட்சித் திரை விண்ணப்பம் - உதவியது இராணுவம்\nபெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் - அனந்தி சசிதரன்\nகூடுதல் பாதுகாப்புடன் பல்சர் என்.எஸ்.160 விற்பனை துவங்கியது\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக டெல்லி அரசு ரூ. 10 கோடி நன்கொடை\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\niPhone X Plus கைப்பேசி தொடர்பாக வெளியான புதிய தகவல்கள்\nஆப்பிள நிறுவனம் கடந்த வருடம் iPhone X எனும் கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்த���ு.\nஇக் கைப்பேசிக்கு பலத்த வரவேற்பு காணப்பட்டதை தொடர்ந்து இவ் வருடம் iPhone X Plus எனும் புதிய கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.\nஇந்நிலையில் தற்போது புகைப்படம் உட்பட சில தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇதன்படி 6.5 அங்குல அளவுடையதும் OLED தொழில்நுட்பத்தினைக் கொண்டதுமான திரையினை உடையதாக இக் கைப்பேசி வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் டுவல் பிரதான கமெராவினையும் கொண்டுள்ளது.\nஎதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் அறிமுகம் செய்யப்படவுள்ள இக் கைப்பேசி தொடர்பான மேலதிக தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nதமிழ் ஊடகம் ஒன்று காட்சித் திரை விண்ணப்பம் - உதவியது இராணுவம்\nபெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் - அனந்தி சசிதரன்\nகூடுதல் பாதுகாப்புடன் பல்சர் என்.எஸ்.160 விற்பனை துவங்கியது\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக டெல்லி அரசு ரூ. 10 கோடி நன்கொடை\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nதமிழ் ஊடகம் ஒன்று காட்சித் திரை விண்ணப்பம் - உதவியது இராணுவம்\nபெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் - அனந்தி சசிதரன்\nகூடுதல் பாதுகாப்புடன் பல்சர் என்.எஸ்.160 விற்பனை துவங்கியது\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக டெல்லி அரசு ரூ. 10 கோடி நன்கொடை\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nவடகிழக்கில் 522 ஏக்கர் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்படும்.\nமுல்லைத்தீவு- துணுக்காய் பிரதேசத்தில் மட்டும் 720 குடும்பங்களுக்கு வீடுகள் இல்லை\nதென்னிலங்கை மீனவர்களுக்கு கடற்படை மற்றும் பொலிஸார் பாதுகாப்பு.\nவாடிகள் எரிக்கப்பட்டமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரவிகரன் உதவி.\nதமிழ் மக்களுக்கு முன்னெப்பொழுதும் இல்லாதவாறு முழுமையான சுதந்திரம் ராஜித சேனாரட்ன\nநெடுந்தீவு பரீட்சை நிலையத்துக்கான வினாத்தாள்கள் விமானப் படையின் உலங்கு வானூர்தி மூலம் ..\nபதின்ம வயது சிறுமிகள் மூவருக்கு பாலியல் தொல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2013/10/wieliczka-poland-street-view.html", "date_download": "2018-08-17T22:35:42Z", "digest": "sha1:MPH5GBZQW6M7CUO4EVQIW6AC3TOAM7AA", "length": 8206, "nlines": 117, "source_domain": "www.tamilcc.com", "title": "பளிங்கு சிற்பங்கள் நிறைந்த Wieliczka (Poland) உப்பு சுரங்களை Street View மூலம் சுற்றி பாருங்கள்", "raw_content": "\nHome » Street view » பளிங்கு சிற்பங்கள் நிறைந்த Wieliczka (Poland) உப்பு சுரங்களை Street View மூலம் சுற்றி பாருங்கள்\nபளிங்கு சிற்பங்கள் நிறைந்த Wieliczka (Poland) உப்பு சுரங்களை Street View மூலம் சுற்றி பாருங்கள்\nஉப்புச் சுரங்கம் (Salt mining) என்பது உணவில் பயன்படும் உப்பை சேகரிக்க தரைப் பகுதிகளில் சுரங்கம் அமைத்து உப்பை வெட்டியெடுப்படும் இடம். இங்கு உப்பு படிவம் பாறையாக இருக்கும் அதை வெட்டியெடுத்து உப்புத்தூளாக மாற்றி பயன்படுத்தப்படும் . இவ்வாறு பிரபலமான சுரங்கங்கள் உள்ள இடங்களில் போலந்து நாடும் ஒன்று. இங்குள்ள சுரங்கங்களின் சிறப்பு அங்குள்ள செதுக்கல்களே ஆகும்.\nHint: விருப்பமான இடங்களில் உள்ள Maker இனை Click செய்து சுற்றி பாருங்கள்\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஇணைய தமிழ் தொலைக்காட்சி இணைப்புக்களை திரட்டுவதில் உங்கள் பங்களிப்பு\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nகணித புதிர் (1) - ஒரு ரூபாயை நீங்க எடுத்தீங்களா\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nகூகுளின் ஹாலோவீன் கொண்டாட்டம் - Google Celebrates...\nஇலவச Photoshop plugins மேம்பட்ட பயன்பாடுகளுக்கு - ...\n\"லிம்போ\" வியக்க வைக்கும் விளையாட்டு [ Limbo Game R...\nபளிங்கு சிற்பங்கள் நிறைந்த Wieliczka (Poland) உப்ப...\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nபெர்முடா கடற்பகுதியில் சுற்றி பாருங்கள் - Google S...\nமுதலாவது பரசூட் பறப்பை நினைவுபடுத்ததும் Google [Go...\nதொழில்நுட்ப மின்புத்தகங்களின் இலவச தொகுப்பு [Excel...\nSubway Surfers - பிரபலமான Android விளையாட்டு கணணிக...\nDongle, Windows 8 உடன் இயங்காவிட்டால் சரி செய்வத்...\nஇணையத்தேடலில் பகுத்தறிவுள்ள முடிவுகளை பெறுவது எப்...\nபாடல்களில் இருந்து இசையையும் குரலையும் பிரித்தெடுக...\nகடலுக்கடியில் Google Streetview மூலம் உயிர்பல்வகைம...\nலம்போர்கினி காட்சியகத்தை சுற்றிபாருங்கள் [ Tour La...\nஐஸ்லாந்தின் இயற்கையை கூகுளில் சுற்றிப்பார்க்க [Str...\nInternet Download Manager நிறுவுவதும் அதில் ஏற்படு...\nவண்ணாத்திப்பூச்சி விளைவு [Butterfly Effect] ஒரு அல...\nFacebook நண்பர்களுடன் Skype இல் Video இல் கதைப்பது...\n2005 இல் இருந்து இன்றுவரை Youtube பற்றிய சுவாரசி...\nPayPal உடன் உள்நாட்டு வங்கிக்கணக்குகளை இணைப்பது எப...\nபிரேசிலின் Christ the Redeemer சிலையை கூகுளில் சுற...\nஇலங்கையின் Google Streetview புதிய காட்சிக��்\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nகணித புதிர் (1) - ஒரு ரூபாயை நீங்க எடுத்தீங்களா\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=89", "date_download": "2018-08-17T22:21:02Z", "digest": "sha1:6VOJQJKVFPRPH75FGTCPAZIYWTWCWB2X", "length": 7162, "nlines": 86, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசனி 18, ஆகஸ்ட் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஜெர்மன்விங்ஸ் விமானி விமானத்தை திட்டமிட்டு மலையில் மோதியதாக பரபரப்பு தகவல்\nஜெர்மன்விங்ஸ் விமானத்தின் துணை விமானி லுபிட்ஸ் விமானத்தை வேண்டுமென்றே திட்டமிட்டு மலையில் மோதியது விசாரணையில் தெரியவந்தது. ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரிலிருந்து ஜெர்மனியின் டியூஸெல்டார்ப் நகரை நோக்கி சென்ற ஜெர்மன்விங்ஸ் பயணிகள் விமானம் பிரான்ஸ் நாட்டின் தென்பகுதியில் உள்ள ஆல்ப்ஸ் மலைத்தொடரில் பெலோன் பள்ளத்தாக்கில் \"விழுந்து நொறுங்கியது\". இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 144 பயணிகள் உள்ளிட்ட 150 பேரும் பலியாகினர். \"துணை விமானி லுபிட்ஸ் விமானத்தை வேண்டுமென்றே திட்டமிட்டு மலையில் மோதியது விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில் ஜெர்மன் நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், விபத்து நடந்த அதே நாளில் துணை விமானி லுபிட்ஸ் ஜெர்மனியின் டியூஸெல்டார்ப் நகரில் இருந்து பார்சிலோனா நகருக்கு தான் இயக்கிய விமானத்தை எந்தவித தொழில்நுட்ப காரணங்களும் இல்லாமல் நீண்ட நேரம் தாழ்வாக பறக்கவைத்ததாக கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் மிக கவனமாக திட்டமிட்டே இந்த விபத்தை அவர் நிகழ்த்தியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் நீண்ட நாட்களாக தீவிர மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததும், அவரது கணினியில் தற்கொலை செய்து கொள்வதற்கான வழிகளைப் பற்றி தேடியிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.\nபிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மூக்கை மாற்றிக் கொண்டிருக்கிறார்\nஇங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின்\nசாதனை: மலேசியாவில் இருந்து ரஷ்யாவுக்கு மோட்டார் சைக்கிளில் பயணம்\nசிவிஓ குமார், உதவித் தலைவர் முருகன்\nகாமன்வெல்த் 2018 - துப்பாக்கி சுடுதலில் ஆதிக்கம்செலுத்தும் இந்தியா\nபளுதூக்குதல், துப்பாக்கி சுடு���ல், டேபிள் டென்னிஸ்\nகாமன்வெல்த்: பதக்கப்பட்டியலில் கனடாவை பின்னுக்குத் தள்ளிய இந்தியா\nஇந்தியா, வெள்ளிப்பதக்கத்துடன் தன் பதக்கப் பட்டியலை\nகாமன்வெல்த் போட்டியில் மலேசியாவுக்கு முதல் தங்கம்\nதொடக்க விழாவிற்குபின் விளையாட்டுப் போட்டிகள்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalatamilforyou.com/2010/10/blog-post_2501.html", "date_download": "2018-08-17T23:11:19Z", "digest": "sha1:DSDH4WXBWQP7BMAJVXPRYXJLZJS77AWQ", "length": 4817, "nlines": 135, "source_domain": "www.kalatamilforyou.com", "title": "Tamil For U: அம்மா", "raw_content": "\nஅருமை, பெருமை தருவாய் அம்மா\nபொறுமையும் நீ தருவாய் அம்மா\nகாலம் தவறாமல் கடமை செய்தால் உயர்வு அடையலாம் என்பது காமராஜர் வாக்கு\nஒன்றைச் செய்ய விரும்புகிற போது அதை செய்வதற்காகவே இருக்கிறோம் என எண்ண வேண்டும்\n63 நாயன்மார்களின் வரலாறு (65)\nபத்தாம் வகுப்பு - பாடல் (1)\n19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய பல அறிஞர்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டு அளப்பரியது. தெலுங்கு, மராட்டியம், ஆங்கிலம் என பல நூற்றாண்டுகள...\nகண்ணன் என் சேவகன் பாரதியார், கண்ணன் மீது நீங்காத பற்றுக் கொண்டமையால், கண்ணனைத் தாயாக, தந்தையாக, நண்பனாக, சேவகனாக வைத்துப...\nமுன்னுரை : **சுற்றுச்சூழலைக் காத்திடுவோம் **சுகமாய் வாழ வழிவகுப்போம் **வெற்று வார்த்தை இதுவல்ல, **விளையும் நன்மையோ பலப் பல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/2015", "date_download": "2018-08-17T23:03:30Z", "digest": "sha1:DVJTXWTDILFJGN7CNO665GGAVVIGIGYK", "length": 8918, "nlines": 95, "source_domain": "www.tamilan24.com", "title": "செவ்வாயின் ஆழமான பகுதிகளை ஆய்வு செய்வதற்கு MarCO-A மற்றும் MarCO-B எனும் இரு சிறிய ரக செயற்கைக்கோள்கள் | Tamilan24.com", "raw_content": "\nதமிழ் ஊடகம் ஒன்று காட்சித் திரை விண்ணப்பம் - உதவியது இராணுவம்\nபெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் - அனந்தி சசிதரன்\nகூடுதல் பாதுகாப்புடன் பல்சர் என்.எஸ்.160 விற்பனை துவங்கியது\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக டெல்லி அரசு ரூ. 10 கோடி நன்கொடை\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nசெவ்வாயின் ஆழமான பகுதிகளை ஆய்வு செய்வதற்கு MarCO-A மற்றும் MarCO-B எனும் இரு சிறிய ரக செயற்கைக்கோள்கள்\nஏற்கனவே கியூரியோசிட்டி ரோவர் விண்கலம் செவ்வாய் கிரகத்தினை ஆய்வு செய்து வருகின்றது.\nஇவ்வாறான நிலையில் செவ்வாயின் ஆழமான பக���திகளை ஆய்வு செய்வதற்கு MarCO-A மற்றும் MarCO-B எனும் இரு சிறிய ரக செயற்கைக்கோள்களை நாசா நிறுவனம் அனுப்பி வைத்திருந்தது.\nஇவ்விரு செயற்கைக்கோள்களும் தற்போது செவ்வாய் கிரகத்தினை நோக்கி வெற்றிகரமாக பயணித்துக்கொண்டிருப்பதாக நாசா அறிவித்துள்ளது.\nகடந்த மே மாதம் ஐந்தாம் திகதி இச் செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டது.\nஎதிர்வரும் நொவெம்பர் மாதம் 26ம் திகதி செவ்வாய் கிரகத்தினை சென்றடையும் என கணிக்கப்பட்டுள்ளது.\nஏவப்பட்டு ஒரு மாத காலம் ஆன நிலையில் எவ்வித பிரச்சினையும் இன்றி தொடர்ந்து பயணிப்பதால் இரு செயற்கைக் கோள்களும் வெற்றிகரமாக தரையிறங்கும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.\nதமிழ் ஊடகம் ஒன்று காட்சித் திரை விண்ணப்பம் - உதவியது இராணுவம்\nபெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் - அனந்தி சசிதரன்\nகூடுதல் பாதுகாப்புடன் பல்சர் என்.எஸ்.160 விற்பனை துவங்கியது\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக டெல்லி அரசு ரூ. 10 கோடி நன்கொடை\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nதமிழ் ஊடகம் ஒன்று காட்சித் திரை விண்ணப்பம் - உதவியது இராணுவம்\nபெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் - அனந்தி சசிதரன்\nகூடுதல் பாதுகாப்புடன் பல்சர் என்.எஸ்.160 விற்பனை துவங்கியது\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக டெல்லி அரசு ரூ. 10 கோடி நன்கொடை\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nவடகிழக்கில் 522 ஏக்கர் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்படும்.\nமுல்லைத்தீவு- துணுக்காய் பிரதேசத்தில் மட்டும் 720 குடும்பங்களுக்கு வீடுகள் இல்லை\nதென்னிலங்கை மீனவர்களுக்கு கடற்படை மற்றும் பொலிஸார் பாதுகாப்பு.\nவாடிகள் எரிக்கப்பட்டமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரவிகரன் உதவி.\nதமிழ் மக்களுக்கு முன்னெப்பொழுதும் இல்லாதவாறு முழுமையான சுதந்திரம் ராஜித சேனாரட்ன\nநெடுந்தீவு பரீட்சை நிலையத்துக்கான வினாத்தாள்கள் விமானப் படையின் உலங்கு வானூர்தி மூலம் ..\nபதின்ம வயது சிறுமிகள் மூவருக்கு பாலியல் தொல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2018/06/12/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2018-08-17T23:31:36Z", "digest": "sha1:AGGRGTZNGRBEZHJPDX6EJ23PMXJ745PO", "length": 18526, "nlines": 103, "source_domain": "peoplesfront.in", "title": "மக்கள் அதிகாரம் அமைப்பின் 6 தோழர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது! – தமிழ்தேச மக்கள் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது! – மக்கள் முன்னணி", "raw_content": "\nமக்கள் அதிகாரம் அமைப்பின் 6 தோழர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது – தமிழ்தேச மக்கள் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான வீரியமிக்க மக்கள் திரள் போராட்டமானது,ஆளும் வர்க்கத்தின் காட்டிமிராண்டித்தன ஒடுக்குமுறையால் இரத்தவெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டது.பதிமூன்று போராளிகளின் உயிர்ப்பலி,நூற்றுக்கணக்கனோர் படுகாயம் என நிராயுதபாணி மக்கள் மீது அரசப் படை நிகழ்த்திய ஆயுத வெறியாட்டமானது,முதலாளித்துவ ஜனநாயக அரசின் வன்முறை பண்பை உள்ளது உள்ளவாறு மக்களிடத்தில் அம்பலப்படுத்தியுள்ளது.வாகனத்தில் ஏறி நின்று குறிபார்த்து சுடுவது,வீடுகளுக்குள் புகுந்து சுடுவது,சட்டவிரோத கைதுகள்,அச்சுறுத்தல்கள் என ஜனநாயகஆட்சியாளர்களின் கோர சட்ட ஒழுங்குவாதம் மக்கள் மத்தியில் அன்னியமாகியவருகிறது.\nஅரசின் மீதான வெகுமக்கள் இயக்கத்தை “சமூக விரோதிகளின் சூழ்ச்சி”என்ற கருத்தியல் வன்முறையின்வழியே தனது காட்டுமிராண்டித்தன வெறியாட்டத்தை நியாயப்படுத்த முயற்சிக்கிறது அரசு.தனது கருத்து உற்பத்திக்கு கார்பரேட் ஆதரவு ஊடகத்தை பயன்படுத்திக் கொள்கிறது. ஒருபுறம்,மக்கள் எதிர்ப்பை மட்டுப்படுத்த,ஸ்டெர்லைட் ஆலை மூடல் என தற்காலிக அறிவிப்பை மேற்கொண்டும்,ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்தும்,தூத்துக்குடி அதிகாரிவர்க்கத்தினரை பணியிடமாற்றம் செய்தும் கண்துடைப்பு நாடகங்களை அரேங்கேற்றி வருகிறது.விசாரணை ஆணையம் விசாரிப்பதால்,தூத்துக்குடி அரச வன்மறை குறித்து எந்த குரலையும் உயர்த்த கூடாது,வாய் மூடி மௌனியாக இருக்க கடவது என்கிறது எடுபிடி அரசு.எதிர்க்கட்சி தலைவருக்கும் சட்டமன்றத்தில் பேசுகிற வாய்ப்பு மறுக்கப்பட்டது. மறுபுறம், பல்வேறு இயக்கத்தினரை குறிப்பாக கம்யூனிஸ்ட் இயக்கத்தினரை சமூக விரோதிகள்,வன்முறையை தூண்டுகிற விஷ சக்திகள்,நக்சலைட்கள் என முத்திரை குத்தி கைது செய்து வேட்டையாடி வருகிறது.தூத்துக்குடி துப்பாக்கிக் சூடு தொடர்பான ஊடக விவாதம் ம��ற்கொண்ட புதிய தலைமுறை மீது வழக்கு பதிந்துள்ளது.\nஅரசின் இந்த சட்டப்பூர்வ வன்முறை வெறியாட்டத்தின் தொடர்ச்சியாக தற்போது மக்கள் அதிகார அமைப்பின் ஆறு தோழர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் எடுபிடி எடப்பாடி அரசு கைது செய்துள்ளது.கைது செய்யப்பட்டோரில் திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தை சேர்ந்த கலீல்ரகுமான்(46),அவரது இரு மகன்கள் முகமது யூனுஸ்(23) மற்றும் முகமது இஸ்ரத்(22) ஆகிய மூவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.இவர்களோடு உசிலம்பட்டியை சேர்ந்த கோட்டையன்(31) கோவில்பட்டியை சேர்ந்த சரவணன்(26) வேல்முருகன் ஆகியோர்களையும் தூத்துக்குடி சிப்காட் போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.அரசின் இந்த சட்டப்பூர்வ பாசிச வன்முறை நடவடிக்கையானது கடுமையான கண்டனத்திற்கு உரியது.அரசின் சூழலியல் படுகொலை திட்டங்களுக்கு எதிரான மக்கள் எதிர்ப்பு இயக்கங்களை,இயக்கவாதிகளை சமூக விரோத சக்திகள் என முத்திரைகுத்துவதும்,ஆள் தூக்கி சட்டம் போட்டு ஒடுக்குவதும் ஜனநாயக விரோதமான காட்டுமிராண்டித்தன செயல்பாடாகும்.ஜனநாயக குடியரசின் முழக்கங்கள் சுதந்திரம்,சமுத்துவம்,சகோதரத்துவம் தானே தவிர துப்பாக்கி,போலீஸ்,சிறை அல்ல\nமுன்னதாக நாம் தமிழர் கட்சியின் இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளர் திரு இடும்பாவனம் கார்த்திக் மீது ஆள் தூக்கி குண்டாஸ் சட்ட போடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு வியனரசு கைது செய்யபப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் திரு பண்ரூட்டி வேல்முருகன் மீது தேசத் துரோக வழக்கு பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.புரட்சிகர இளைஞர் முன்னணியை சேர்ந்த எட்டு தோழர்களை சட்ட விரோதமாக நள்ளிரவில் கைது செய்து இரவு முழுவதும் அடித்து உதைத்து சித்திரவதை செய்துள்ளது.இதன் தொடர்ச்சியாக தற்போது மக்கள் அதிகாரம் தோழர்கள் மீது தேசத் துரோக வழக்கை புனைந்துள்ளது இந்த போலீஸ் அரசு.\nமன்னராட்சியின் கீழான கேள்வி கேட்பாரற்ற ஆட்சிக்கும் மக்கள் பிரதிநிதிகளின் பெயரால் நடைபெறுகிற குடியரசு ஆட்சிக்குமான வேறுபாடு இல்லாத வகையில்,இந்த ஆட்சிக்கு எதிராக யார் போராட்டம் நடத்தினாலும் போலீஸ் ஒடுக்குமுறைய�� குடியரசு பேரிலான ஆட்சியாளர்கள் வெட்கமின்றி மேற்கொண்டு வருகின்றனர்.மத்தியில்,மோடியைக் கொல்வதற்கு நக்சலைட்கள் சதி என கருத்து உற்பத்தி,அதைத் தொடர்ந்து அராஜக கைதுகள்.மாநிலத்தில் குருவை மிஞ்சிய சிஷ்யனாக தேசப் பாதுகாப்பு சட்டம்,குண்டாஸ் என போலீஸ் துப்பாக்கி துணையுடன் ஆட்சியை மேற்கொண்டு வருகிற எடுபிடி எடப்பாடி அரசு,தமிழக வரலாற்றில் இல்லாத அளவிலான ஜனநாயக விரோத மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வருகிறது.\nஅரசின் இந்த தொடர் சட்ட விரோத கைது நடவடிக்கைகளுக்கு தமிழ்தேச மக்கள் முன்னணியின் சார்பாக வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.\n– தோழர் பாலன்,பொதுச் செயலாளர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி\nமக்கள் வீதிக்கு வராமல் காவிரி தமிழ்நாட்டுக்கு வரப் போவதில்லை.\nமார்க்ஸ் – இதயமற்ற உலகின் இதயம்\nகார்ப்ரேட் எடுபிடி அரசின் அடக்குமுறைக்கு எதிராய் அணிதிரள்வோம்\n“ஏரைத் தழுவும் உழுகுடி போரைத் தழுவும்” – மக்கள் முன்னணி (ஆகஸ்ட் மாத இதழ்)\nஉமர் காலித்தை ஆர்.எஸ்.எஸ். கொல்லத் துடிப்பதேன்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\n“கைது, சிறை, பிணை” – எதற்கு இந்த அடக்குமுறை \nபா.ச.க. இராஜாவைக் கைது செய்ய\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\nஉள்ளாட்சி அதிகார, அரசியல் உரிமைக்கான போராட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட மேலவளவு ஈகியருக்கு வீரவணக்கம்…\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nமேலவளவு முதல் கச்சநத்தம் வரை – தென்மாவட்டங்கில் சாதிய முரண்பாடு.\nஅத்திப் பூவே மகளே அனிதா\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\nதமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ.மா) – 2 வது மாநாடு, 23,24 தஞ்சை – தீர்மானங்கள்\n“ஏரைத் தழுவும் உழுகுடி போரைத் தழுவும்” – மக்கள் முன்னணி (ஆகஸ்ட் மாத இதழ்)\nஉமர் காலித்தை ஆர்.எஸ்.எஸ். கொல்லத் துடிப்பதேன்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\n“கைது, சிறை, பிணை” – எதற்கு இந்த அடக்குமுறை \nஸ்டெர்லைட்”ஆலை���ூடல்” என அரசு நிர்வாகம் நாடகமாடியதே… மீண்டும் ஆலைக்குள், நீதிமன்ற ஆணையுடன் “வேதாளம்” (வேதாந்தா நிர்வாகம்) புகுந்ததே\nமே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் கைதுக்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nதி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி – தமிழ்த்தேச மக்கள் முன்னணி\nகாவி கார்ப்பரேட் சர்வாதிகாரத்தை முறியடிப்போம் – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுக்கூட்டம் – சென்னை, மதுரை, தஞ்சை, நாகை மாவட்டம்\nஆகஸ்ட் 1; அரசு அடக்குமுறையை கண்டித்து தலைமைச் செயலகம் முற்றுகை\nதமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாரதீய சனதா கட்சியை விரட்டியடிப்போம்\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2018/06/26/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%87/", "date_download": "2018-08-17T23:34:18Z", "digest": "sha1:I3UFJVGC7FUX6EQA44SIATZPELDLR2ML", "length": 7353, "nlines": 95, "source_domain": "peoplesfront.in", "title": "மக்கள் முன்னணி – ஜூன் மாத இதழ் – மக்கள் முன்னணி", "raw_content": "\nமக்கள் முன்னணி – ஜூன் மாத இதழ்\n“ஏரைத் தழுவும் உழுகுடி போரைத் தழுவும்” – மக்கள் முன்னணி (ஆகஸ்ட் மாத இதழ்)\nமக்கள் முன்னணி – இதழ் 1 , மார்ச் 2018\n“ஏரைத் தழுவும் உழுகுடி போரைத் தழுவும்” – மக்கள் முன்னணி (ஆகஸ்ட் மாத இதழ்)\nஉமர் காலித்தை ஆர்.எஸ்.எஸ். கொல்லத் துடிப்பதேன்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\n“கைது, சிறை, பிணை” – எதற்கு இந்த அடக்குமுறை \nபா.ச.க. இராஜாவைக் கைது செய்ய\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\nஉள்ளாட்சி அதிகார, அரசியல் உரிமைக்கான போராட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட மேலவளவு ஈகியருக்கு வீரவணக்கம்…\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nஎஸ்.சி & எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை பலவீனப்படுத்தும் உச்சநீதிமன்றத் தீர்ப்பை கண்டித்து கூட்டம் – த���ிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன் கண்டன உரை\nஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கிளர்ச்சியும், அரச பயங்கரவாதமும்\nரஜினியின் முகமூடி கிழிந்தது…ரஜினியின் முகம் கார்பரேட் முகம்\nகம்யூனிஸ்ட் தலைவர், சாதி ஒழிப்புப் போராளி தோழர் நமசு நினைவேந்தல் கூட்டம்\n“ஏரைத் தழுவும் உழுகுடி போரைத் தழுவும்” – மக்கள் முன்னணி (ஆகஸ்ட் மாத இதழ்)\nஉமர் காலித்தை ஆர்.எஸ்.எஸ். கொல்லத் துடிப்பதேன்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\n“கைது, சிறை, பிணை” – எதற்கு இந்த அடக்குமுறை \nஸ்டெர்லைட்”ஆலைமூடல்” என அரசு நிர்வாகம் நாடகமாடியதே… மீண்டும் ஆலைக்குள், நீதிமன்ற ஆணையுடன் “வேதாளம்” (வேதாந்தா நிர்வாகம்) புகுந்ததே\nமே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் கைதுக்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nதி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி – தமிழ்த்தேச மக்கள் முன்னணி\nகாவி கார்ப்பரேட் சர்வாதிகாரத்தை முறியடிப்போம் – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுக்கூட்டம் – சென்னை, மதுரை, தஞ்சை, நாகை மாவட்டம்\nஆகஸ்ட் 1; அரசு அடக்குமுறையை கண்டித்து தலைமைச் செயலகம் முற்றுகை\nதமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாரதீய சனதா கட்சியை விரட்டியடிப்போம்\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=283:-httpudarublogdrivecom&layout=default", "date_download": "2018-08-17T22:32:44Z", "digest": "sha1:YPDNYKGGNWVSJTPNPFG3IOVRSM4EGHCA", "length": 3363, "nlines": 86, "source_domain": "tamilcircle.net", "title": "ஊடறு", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n1\t இந்திய அரசின் இன்றைய போர்க்களம் தமிழரங்கம்\t 1721\n2\t இந்தியப் பே(போ)ரரசு தமிழரங்கம்\t 1590\n3\t பாலியல் தாக்குதல்களும், பருத்தி வீரன்களும் - எம்.ஏ. சுசீலா 2407\n4\t மறுக்கப்பட்ட பெண்ணின் உணர்வுச் சிதைவுகள் : அறியாமை, குழப்பம், வெட்கம் எல்லாமும் கலந்து... 6037\n5\t யுத்தத்தில் அநியாயமாக பலியாகும் நிராயுதபாணிகளுக்காக... வேண்டு கோள் 2468\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcookery.com/206", "date_download": "2018-08-17T23:00:16Z", "digest": "sha1:KD2AMCHKRSG6WBGQ2GVYMZEK5XMPDBZ4", "length": 13103, "nlines": 211, "source_domain": "tamilcookery.com", "title": "வெஜிடபிள் சூப் - Tamil Cookery", "raw_content": "\nஉரித்த பச்சை பட்டாணி – சிறிது\nஉதிர்த்த மக்காச்சோளம் – சிறிது\nதக்காளி – 1 (சிறிய தக்காளி)\nபூண்டு – 1 பல்\nசெலரி (celery) – பொடியாக நறுக்கியது – சிறிது\nசீரகத்தூள் – 1/4 டீ ஸ்பூன்\nமிளகுத்தூள் – 1/4 டீ ஸ்பூன்\nமஞ்சள்தூள் – 1/4 டீ ஸ்பூன்\nசிக்கன் பிராத் – 1 கேன்\nஎண்ணெய் – 1/4 டீ ஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nகொத்தமல்லி இலை – சிறிது – அலங்கரிக்க\nபிரென்ஞ்ச் ப்ரைடு ஆனியன்ஸ் – சிறிது (விருப்பமானால்)\nசெலரியைக் கழுவி சுத்தம் செய்து, சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டைத் தோல் உரித்து தட்டி நசுக்கிக் கொள்ளவும்.\nதக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கேரட்டை தோல் சீவி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.\nகோழி இறைச்சி வீட்டில் இருக்கும் சமயத்தில் “சிக்கன் பிராத்” நீங்களாகவே கூடத் தயாரித்து, அதை ரெசிபிகளுக்குப் பயன்படுத்தலாம். அது நல்ல சுவையைத் தரும். (சிக்கன் பிராத் தயாரிக்கும் விபரம் அறிய கீழே பார்க்கவும்.) அப்படி இல்லாத சமயத்தில், இது போல் கேன்டு சிக்கன் பிராத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். தப்பேயில்லை…\nகேன் ஓப்பனர் வைத்து சிக்கன் பிராத் கேனைத் திறந்து தயாராக வைத்துக் கொள்ளவும்.\nசூப்பில் சேர்க்கத் தகுந்த, உங்களுக்குப் பிடித்தமான காய்கறி எதுவானாலும் இந்த சூப்பில் தாராளமாகப் பயன்படுத்தலாம்.\nபச்சைப் பட்டாணி மற்றும் சோளத்தைக் (corn) கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.\nஅடுப்பில் குக்கரை வைத்து, சிறிது எண்ணெய் விட்டுச் சூடேற்றவும்.\nநறுக்கிய செலரி மற்றும் பூண்டைச் சேர்த்து 2-3 நிமிடங்கள் லேசாக வதக்கவும்.\nஇதனுடன் நறுக்கிய தக்காளியைச் சேர்த்து மேலும் சில நிமிடங்கள் வதக்கி விடவும்.\nதொடர்ந்து கேரட்,பச்சைப் பட்டாணி,சோளத்தை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.\nஇதனுடன் மஞ்சள்தூள், மிளகுத்தூள்,சீரகத்தூள் சேர்த்து வதக்கவும். பின் சிக்கன் பிராத்தைச் சேர்த்து, தேவையான அளவு உப்புப் போட்டுக் கலக்கிவிடவும். குக்கரை ம���டி வெயிட் வைக்கவும்.\n2-3 விசில் சத்தத்திற்குப் பின் அடுப்பை அணைக்கவும்.\nமேலே நறுக்கிய கொத்தமல்லி இலைகளைத் தூவி சூப்பினை சூடாகப் பரிமாறவும்.\nபிரென்ஞ்ச் ப்ரைடு ஆனியன்ஸ், நெய்/ வெண்ணையில் பொரித்த ரொட்டித்துண்டுகள், குரூட்டான்ஸ்(Croutons), பிரட் துண்டுகள், பிரென்ஞ்ச் பிரட் துண்டுகள் என இவை எவற்றுடனும் இந்த சூப்பைப் பருக இன்னும் சுவையாக இருக்கும்.\nஎன் குழந்தைக்குப் ‘பசி’ என்ற நினைப்பே வராதோ சாப்பிட இப்படி அடம் பிடிக்கிறானே சாப்பிட இப்படி அடம் பிடிக்கிறானே என யோசிக்கும் தாய்மார்கள் இந்த சூப்பினைக் கண்டிப்பாக ட்ரை பண்ணலாம். சூப் குடித்த சிறிது நேரத்திலேயே “இன்னைக்கு சாப்பிட என்ன செய்திருக்கிறீங்க மம்மி.. என யோசிக்கும் தாய்மார்கள் இந்த சூப்பினைக் கண்டிப்பாக ட்ரை பண்ணலாம். சூப் குடித்த சிறிது நேரத்திலேயே “இன்னைக்கு சாப்பிட என்ன செய்திருக்கிறீங்க மம்மி..” என கேட்டுக் கொண்டே டைனிங் டேபிளுக்கு வந்து உட்கார்ந்து கொள்ளும் உங்க வீட்டுச் செல்லக் குட்டி.\nஇது குளிர்காலத்தில் குடிப்பதற்கு ஏற்ற சூப்.\nகாரம் விரும்புபவர்கள் தேவைக்கு ஏற்றபடி மிளகின் அளவைக் கூட்டிக் கொள்ளவும்.\nமிளகு, மஞ்சள்தூள் சேர்த்து செய்யப்படும் இந்த சூப் சளி, ஜலதோஷத்தால் அவதிப்படுபவர்களுக்கும் ஏற்றது.\nசெலரிக்குப் பதிலாக சிறிது நறுக்கிய வெங்காயம் சேர்த்தும் செய்யலாம்.\nஉடலுக்கு தெம்பு தரும் நண்டு சூப்\nசத்து நிறைந்த ராகி நூடுல்ஸ் வெஜிடபிள் சூப்\nவீட்டில் எளிய முறையில் செய்யக்கூடிய மசாலா பால்\nகுழந்தைகளுக்கு விருப்பமான சில்லி பரோட்டா\nஉங்களுக்கு தெரியுமா சுலபமான பச்சரிசி பாயசம் செய்ய….\nமாலை நேர ஸ்நாக்ஸ் சிக்கன் சமோசா\nசுவையான சத்தான காளான் மிளகு வறுவல்\nகாரமான பேசில் தாய் சிக்கன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcookery.com/category/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/3", "date_download": "2018-08-17T22:59:57Z", "digest": "sha1:NJ4DS5GGQN2TAD3UNWCUFWVREPZF5GKI", "length": 12037, "nlines": 189, "source_domain": "tamilcookery.com", "title": "கேக் வகைகள் Archives - Page 3 of 9 - Tamil Cookery", "raw_content": "\n மைதா – 200 கிராம், பேக்கிங் பவுடர் – 2 டீஸ்பூன், பொடித்த சர்க்கரை – 50 கிராம், வெண்ணெய் – 100 கிராம் (ஃப்ரிட்ஜில் வைத்து நன்றாகக் குளிர வைத்து கெட்டியானது), ஐஸ் தண்ணீர் – சிறிது, கிரீம் – 2 கப் (whipped …\nகுழந்தைகளுக்கான ஸ்ட்ராபெர்ரி பேன் கேக்\nபேன் கேக்கை பேக்கரியில் தான் வாங்குவோம். ஆனால் இந்த பேன் கேக்கை செய்வது மிகவும் சுலபம். இன்று ஸ்ட்ராபெர்ரி பேன் கேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம். குழந்தைகளுக்கான ஸ்ட்ராபெர்ரி பேன் கேக்தேவைப்படும் பொருட்கள் : மைதா மாவு – 1 கப்சர்க்கரை – 2 ஸ்பூன்பேக்கிங் பவுடர் …\nகுழந்தைகளுக்கு விருப்பமான நட்ஸ் மினி பான் கேக்\nகாலையில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு சத்தான ஆரோக்கியமான டிபன் செய்து கொடுக்க நினைத்தால் இந்த நட்ஸ் மினி பான் கேக் செய்து கொடுக்கலாம். குழந்தைகளுக்கு விருப்பமான நட்ஸ் மினி பான் கேக்தேவையான பொருட்கள் : மைதா – 2 கப்,சர்க்கரை – 1 டேபிள்ஸ்பூன்,பேக்கிங் பவுடர் – 1 …\n ஸ்பான்ஞ்ச் கேக் – 10\" X 10\", மிகக் கெட்டியான ஐஸ்கிரீம் – 2 கப், முட்டையின் வெள்ளைக்கரு – ( 8 முட்டையில் இருந்து எடுத்தது), ஒரு பேக்கிங் டிஷ் (கண்ணாடிப் பாத்திரம்) சூட்டில் உடையாத, பேக்கிங் செய்வதற்கென்றே தனியாகக் கடைகளில் விற்கிறது.\n பச்சரிசி மாவு – 1 கப், துருவிய தேங்காய் – 1/2 கப், துருவிய வெல்லம் அல்லது சர்க்கரை – 1/2 கப், உப்பு – 1 சிட்டிகை, பால் – 1 கப், விருப்பமான ஃபுட் கலர்.\n மைதா – 250 கிராம், கோகோ பவுடர் – 4 டேபிள்ஸ்பூன், வெண்ணெய் – 100 கிராம், சர்க்கரை – 60 கிராம், சூடான பால் – 1/2 கப், கன்டென்ஸ்டு மில்க் – 1 டின், வெனிலா எசென்ஸ் – 2 டீஸ்பூன், பேக்கிங் …\nகேரட் கேக் வித் சாக்லெட் ட்ரஃபிள்\n முட்டை – 2, சர்க்கரை -200 கிராம், மைதா – 125 கிராம், கேரட் – 250 கிராம், முந்திரிப்பருப்பு அல்ல்து வால்நட் -60 கிராம், பேக்கிங் பவுடர் -2 டீஸ்பூன், உப்பு – சிறிது, பட்டைத்தூள் – 1/2 டீஸ்பூன், எண்ணெய் – 180 …\nதேவையான பொருள்கள்: ரவை – 1 கிலோசீனி – 2 கிலோமுட்டை – 60மாஜரீன் – 1 கிலோஇஞ்சிப்பாகு – 900 கிராம்பூசணி அல்வா – 900 கிராம்செளசெள – 900 கிராம்முந்திப்பருப்பு – 1500 கிராம்\nநாவூறச் செய்யும் நாவல்பழ கேக்\n நாவல்பழ விழுது ஒரு கப் பொட்டுக்கடலை மாவு கால் கப்புக்குக் கொஞ்சம் அதிகம் சர்க்கரை முக்கால் கப் நெய் கால் கப் எப்படிச் செய்வது\n ஃப்ரெஷ்ஷான முழு கிரீம் மில்க் – 1 லிட்டர், எலுமிச்சைப்பழம் பெரியது – 1-2, சர்க்கரை – 50 கிராம், குங்குமப்பூ – சிறிது, ஏலக்காய் விதைகள் இடித்தது – சிறிது, பிஸ்தா அல்லது பாதாம் சீவியது – தேவைக்கு.\nவீட்டில் எளிய முறையில் செய்யக்கூடிய மசாலா பால்\nகுழந்தைகளுக்கு விருப்பமான சில்லி பரோட்டா\nஉங்களுக்கு தெரியுமா சுலபமான பச்சரிசி பாயசம் செய்ய….\nமாலை நேர ஸ்நாக்ஸ் சிக்கன் சமோசா\nசுவையான சத்தான காளான் மிளகு வறுவல்\nகாரமான பேசில் தாய் சிக்கன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/cinema?pg=1", "date_download": "2018-08-17T23:00:47Z", "digest": "sha1:5VAOL5OUINL46NPIRMZO5UAPT4WN4JYI", "length": 13287, "nlines": 109, "source_domain": "www.tamilan24.com", "title": "சினிமா செய்திகள்", "raw_content": "\nதமிழ் ஊடகம் ஒன்று காட்சித் திரை விண்ணப்பம் - உதவியது இராணுவம்\nபெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் - அனந்தி சசிதரன்\nகூடுதல் பாதுகாப்புடன் பல்சர் என்.எஸ்.160 விற்பனை துவங்கியது\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக டெல்லி அரசு ரூ. 10 கோடி நன்கொடை\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nஇசை என் ஆக்ஸிஜன். என் கதை தொடங்குகிறது \"- இசை நாயகன் ஒரு பேட்டி தேவன் ஏகம்பரம்\nநான் 'பேப் அண்ட் பீட்' என்ற பெயரில் என் மியூசிக் பிளேயரில் ஒரு பிளேலிஸ்ட்டைக் கொண்டிருக்கிறேன். இப்போது அந்த பிளேலிஸ்ட் காலையில் என் ஓட்கா ஆகிறது, அது என் நாள் மேலும் படிக்க... 14th, Aug 2018, 02:52 AM\nகமல்ஹாசனின் விஸ்வரூபம்-2 படத்துக்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு\nகமல்ஹாசனின் விஸ்வரூபம்-2 படத்தை திரையிட அனுமதிக்கக்கூடாது என சாய்மீரா பட நிறுவனம் தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. சென்னை: நடிகர் மற்றும் மேலும் படிக்க... 10th, Aug 2018, 01:42 AM\nமகத் எந்த தவறும் செய்யவில்லை - சிம்பு\nபிக்பாஸ் வீட்டில் இருக்கும் நடிகர் மகத் எந்த தவறும் செய்யவில்லை என்று நடிகர் சிம்பு கூறியிருக்கிறார். சிம்புவின் நெருங்கிய நண்பர் மகத். பிக்பாஸ் நிகழ்ச்சி மேலும் படிக்க... 10th, Aug 2018, 01:40 AM\nகருணாநிதி எனும் தலைவன் - திருவாரூர் முதல் தலைநகர் வரை - வாழ்க்கை வரலாறு\nதிமுக தலைவர் கருணாநிதி மரணம் நமது இதயத்தில் இடியாக இறங்கியுள்ள நிலையில், அவரது சிறுவயது முதல் அரசியல் வாழ்க்கையை பார்க்கலாம். சென்னை: நாகப்பட்டினம் மேலும் படிக்க... 7th, Aug 2018, 01:59 PM\nஇந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் - ரஜினிகாந்த்\nகாவேரி மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆழ்ந்த இரங்கலை தெர���வித்துள்ளார். காவேரி மருத்துவமனையில் மேலும் படிக்க... 7th, Aug 2018, 01:57 PM\nஆபாச படங்களில் நடித்துள்ளாரா பிக்பாஸ் ஐஸ்வர்யா, லீக் ஆன வீடியோ\nஐஸ்வர்யா தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். இவர் தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார். அங்கு இவரின் செயல்பாடுகள் மேலும் படிக்க... 3rd, Aug 2018, 09:02 AM\nசகுனி ஆட்டத்தை ஆரம்பித்த வைஷ்ணவி... வசமாக மாட்ட போகும் ஐஸ்வரியா\nவழக்கத்தை விட தற்போது பிக்பாஸ் மிகவும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. அட என்னனு சொல்ல இந்த வைஷ்ணவி பொண்ணை தனி ரூம்ல போட்டது கூட பரவாயில்லைங்க எல்லாரும் பேசுறதை மேலும் படிக்க... 3rd, Aug 2018, 08:55 AM\nடாஸ்க் என்கிற பெயரில் நடக்கும் அரசியல் நாடகம்.\nடாஸ்க் என்கிற பெயரில் தனது அரசியல் நாடகத்தை நிகழ்த்த கமல் திட்டமிட்டிருப்பதாக அவர் மீது பெண் வக்கீல் புகார் அளித்துள்ளார். ஐஸ்வரியாவை சர்வாதிகார பெண்ணாக மேலும் படிக்க... 3rd, Aug 2018, 08:54 AM\nஐஸ்வர்யாவின் ஆட்டத்திற்கு கிடைத்த தண்டனை பிக்பாஸ் வீட்டிற்குள் டிடி மற்றும் ஆர்யா.\nபிக்பாஸ் வீட்டில் ராணியாக வலம்வந்து தனது அராஜகத்தை சக போட்டியாளராகிய மக்களிடம் வெளிக்காட்டிய ஐஸ்வர்யாவின் நேற்றைய நிலை பரிதாபமாக மாறியது. பொன்னம்பலம் மேலும் படிக்க... 3rd, Aug 2018, 08:51 AM\nபிக்பாஸ் வீட்டில் Wild Card என்ட்ரீயாக நுழைந்த பிரபல தொகுப்பாளினி- அப்போ இனி கலாட்டா தான்\nபரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் எப்போது Wild Card என்ட்ரீயாக பிரபலங்கள் வருவார்கள் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் மேலும் படிக்க... 3rd, Aug 2018, 08:47 AM\nதமிழ் ஊடகம் ஒன்று காட்சித் திரை விண்ணப்பம் - உதவியது இராணுவம்\nபெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் - அனந்தி சசிதரன்\nகூடுதல் பாதுகாப்புடன் பல்சர் என்.எஸ்.160 விற்பனை துவங்கியது\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக டெல்லி அரசு ரூ. 10 கோடி நன்கொடை\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nதமிழ் ஊடகம் ஒன்று காட்சித் திரை விண்ணப்பம் - உதவியது இராணுவம்\nபெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் - அனந்தி சசிதரன்\nகூடுதல் பாதுகாப்புடன் பல்சர் என்.எஸ்.160 விற்பனை துவங்கியது\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக டெல்லி அரசு ரூ. 10 கோடி நன்கொடை\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nவடகிழக்கில் 522 ஏக்கர் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்படும்.\nமுல்லைத்தீவு- துணுக்காய் பிரதேசத்தில் மட்டும் 720 குடும்பங்களுக்கு வீடுகள் இல்லை\nதென்னிலங்கை மீனவர்களுக்கு கடற்படை மற்றும் பொலிஸார் பாதுகாப்பு.\nவாடிகள் எரிக்கப்பட்டமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரவிகரன் உதவி.\nதமிழ் மக்களுக்கு முன்னெப்பொழுதும் இல்லாதவாறு முழுமையான சுதந்திரம் ராஜித சேனாரட்ன\nநெடுந்தீவு பரீட்சை நிலையத்துக்கான வினாத்தாள்கள் விமானப் படையின் உலங்கு வானூர்தி மூலம் ..\nபதின்ம வயது சிறுமிகள் மூவருக்கு பாலியல் தொல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2790&sid=91020949fa44cf53347a3af44f5d0d6d", "date_download": "2018-08-17T23:04:24Z", "digest": "sha1:Z3UUEVWY44TRFCNWEICMKBBOMJKE3A4A", "length": 41043, "nlines": 348, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅறிவை விரிவாக்கும் அருங்காட்சியகங்கள் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம��.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஅரிய பெரிய காலத்தால் அழிந்து விட்டனவற்றை நம் கண்முன்னே ஒரு காட்சியாக நிறுத்தி அந்தக் காலகட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்வதில் அருங்காட்சியகங்கள் முன்னிற்கின்றன.ராயிட் சகோதரர்கள் பாவித்த முதல் விமானத்தின் எஞ்சிய பாகங்களாக இருக்கட்டும் அல்லது கால வெள்ள ஓட்டத்தில் அழிந்து விட்ட டைனோசர்களின் எச்சங்களாக இருக்கட்டும் அல்லது இரண்டாம் உலக மகா யுத்தத்தில் வெடிக்காத குண்டாக இருக்கட்டும் அல்லது எகிப்திய மம்மிகளாக இருக்கட்டும் நமக்கு சுவையாக பாடம் சொல்லித் தருபவைதான் இந்த அருங்காட்சியகங்கள்.\nஅம்மா தினம் , காதலர் தினம் போல இன்று உலக அருங்காட்சியகங்கள் (மே 18) என்பது சுவை சேர்க்கும் விடயம் .\nசரித்திரம் என்பது தரித்திரம் என்று இந்தப் பாடத்தை ஆண்டு வாரியாக , திகதி வாரியாக படிக்கத் திணறிய மாணவர்கள் சொல்லிக் கொள்வதுண்டு .\nஇந்தச் சரித்திரத்தைக் கற்கும்போது அட இப்படி இப்படி எல்லாம் செய்தா இப்படி வந்தோம் என்ற வியப்பே மேலிடும் .\nஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தும்போது, ஒரு விஞ்ஞானி எவ்வளவு ஆனந்தம் அடைகிறார் என்பதை படம் பிடித்து காட்ட வரலாற்றில் ஒரு சுவாரசியமான சம்பவம் உண்டு. சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம், அது. ஒரு குறிப்பிட்ட பிரச்சினையைபற்றி எந்த நேரமும் சிந்தித்துக்கொண்டிருந்தார், அந்த விஞ்ஞானி.\nஅந்த சிந்தனையோடு ஒருமுறை குளித்துக்கொண்டிருந்தபோது, அவர் தேடிய விடை கிடைத்தது. ஆனந்த பெருக்கில் அவர் என்ன செய்தார் தெரியுமாதாம் ஆடையின்றி இருக்கிறோம் என்பதையும் மறந்து, குளித்துக்கொண்டிருந்த அதே நிலையில் கிரேக்கத்து தெருக்களில்,”யுரேக்கா யுரேக்கா” என்று மகிழ்ச்சியுடன் கூச்சலிட்டு ஓடினார். “யுரேக்கா” என்றால் கிரேக்க மொழியில் “கண்டுபிடித்துவிட்டேன்” என்று பொருள்.\n“ஞானம், மானத்தைவிட பெரியது” என்று எண்ணியபடி, அவ்வாறு ஓடிய அவர்தான் பொருள்களின் “டென்ஸிட்டி”, அதாவது “அடர���த்தி” பற்றியும் நெம்புகோல் தத்துவத்தையும் அறிந்து சொன்ன கிரேக்க விஞ்ஞானி ,ஆர்க்கிமிடிஸ். கிரேக்கத்தின் சிசிலி என்ற பகுதியில் சிரகூஸ் நகரில் கி.மி 287 -ம் ஆண்டு பிறந்தார், ஆர்க்கிமிடிஸ்..\nஇது சரித்திரம் . இப்படியானவர்கள் கண்டுபிடுப்புகளால்தான் இன்று உலகம் அசுர வேகத்தில் வளர்ந்து நிற்கின்றது . இந்த அருங்காட்சியகங்கள். ஒரு சரித்திரமாக இவர்களை இவர்கள் முதன்மை கண்டுபிடுப்புகளை நம் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார்கள் .\nஇது பழசு என்று நாம் ஒதுக்கி விட முடியுமா பழையது ஒன்றில் இருந்துதானே புதியது முளைக்கிறது . அம்மா பழையவள் . அவள் பெற்றுக் கொடுக்கும் குழந்தை புதியது . அதற்காக அம்மாவை பழையவள் என்று ஒதுக்கி விட முடியுமா \nஉலக நாடுகள் எங்கும் பல அருங்காட்சியகங்கள். இருக்கின்றன . 120 உலக நாடுகளில் சுமாராக 30,000 அருங்காட்சியகங்கள் இருப்பதாகக் கணிப்பிடுகிறார்கள் இதில் முதல் ஐந்து என்ற தெரிவில் பின்வரும் அருங்காட்சியகங்கள். அடங்குகின்றன .\nமுதல் இடத்தில் நிற்பது லோவ்ரே என்னும் பெயரைக் கொண்ட பாரிஸ் நகர அருங்காட்சியகம். இங்கு வருடாவருடம் 8,500,000 பார்வையாளர்கள் வந்து போலும் அளவிற்கு, அளவில் பிரமாண்டமானதாயும் பல அரிய ஓவியங்களுடனும் உலகப் புகழ்பெற்ற ஒன்றாகத் திகழ்கின்றது . டா வின்சி கோட் என்ற பெயரில் நாவலாகவும் திரைப்படமாகவும் வெளிவந்து உலகை உலுப்பிய கதை இந்த அருங்காட்சியகத்தை பின்புலமாகக் கொண்டது என்பதைக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும் .மோனோ லிசா உட்பட பல உலகப்புகழ் கொண்ட ஓவியங்கள் இங்கிருப்பது இதன் தனிச்சிறப்பு. ஆதி காலத்திலிருந்து 21ம் நூற்றாண்டு காலத்திற்கு உட்பட்ட 38,000 பொருட்கள் இங்கு பார்வைக்கு விடப்பட்டுள்ளன .\nஇரண்டாவது இடத்தைப் பிடிப்பது அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் விண்வெளிப் பயணங்கள் பற்றிய கதை சொல்லும் இந்த இடத்திற்கு 8,300,000 பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் . விமானப் பயணச் சரித்திரங்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இது ஒரு அரு விருந்து . சந்திரனில் எடுத்த கல்லும் இங்கே இருக்கிறது . நீங்கள் தொட்டுப் பார்க்க அனுமதி உண்டு\nவருடம் ஒன்றிற்கு 6,800,000 பார்வையாளர்களை சுண்டி இழுக்கும் தேசீய சரித்திர அருங்காட்சியகமும் வாஷிங்டன் நகரில்தான் இருக்கின்றது . 126மில்லியன் பொருட்களை பார்வைக்கு விட்டுள்ள இதன் பிரமாண்டம் உங்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும் ..\nநான்காவது இடத்தில் நிற்பது இலண்டன் மாநகரில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகம்.\nஇதை ஒன்றுக்கு நான்கு தடவைகள் நேரில் பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததால் இதைப்பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம் . அந்த அளவுக்கு அறிவுக்கு தீனி போடும் விடயங்கள் விரிகின்றன. பிரமிப்பில் ஆழ்த்துகின்றன . ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல என்பதுபோல் இந்த அருங்காட்சியகத்தை முழுமையாகப் பார்த்து ரசிக்க குறைந்த பட்சம் ஐந்து தடவைகளாவது போய்வர வேண்டும் . 5,842,138 பார்வையாளர்கள் வருடாவருடம் வந்து போகின்றார்கள் என்கின்றன கணிப்புகள் . எந்த நுழைவுக் கட்டணமும் இல்லாமல் இலவசமாகப் போய் வரலாம் என்பது இதன் தனிச்சிறப்பு. இது மட்டுமல்ல இங்குள்ள அனைத்து அருங்காட்சியகங்களுக்கும் அனுமதி இலவசம் . அரசு ஓர் அற்புதமான சலுகையைத் தந்துள்ளது .\nஉலகின் முதல் பொதுஜன அருங்காட்சியகமாக இந்த அருங்காட்சியகம் 1753இல் ஆரம்பிக்கப்படுள்ளது. வருடத்திற்கு 5000என்றிருந்த பார்வையாளர்கள் தொகை இன்று பல மில்லியங்கலித் தொட்டு விட்டது . புதிது புதிதாக பலவற்றைச் சேர்க்கும் இவர்கள் பல கண்காட்சிகளை நடாத்துவதோடு பல ஆய்வுகளையும் நடாத்தி வருகின்றார்கள் . இங்கே சுமாராக 8 மில்லியன் பொருட்கள் வரையில் இருக்கின்றன .\nமனித சரித்திரம் , கலை, கலாச்சாரம் என்பவற்றை அடிப்படையாக வைத்தே இந்த அருங்காட்சியகம் எழுப்பப்பட்டுள்ளது .\nஐந்தாவதில் வருவது நியூ யோர்க் நகரின் ஓவிய அருங்காட்சியகம். 5,216,988 வரையிலான பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் .\nநம் அறிவை வளர்க்கும் இந்த அருங்காட்சியகங்களை இனியும் நாம் அலட்சியப்படுத்தலாமா\nஇன்றே செல்வோம் நன்றே கற்போம்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதை��ள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை ��ுறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுது���்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29576", "date_download": "2018-08-17T22:40:50Z", "digest": "sha1:RZEHVCTV6TOIBC3QDC2HRQ23HR5GBM5N", "length": 10564, "nlines": 92, "source_domain": "tamil24news.com", "title": "சுமந்திரனால் முடியாவிட�", "raw_content": "\nஅரசிற்கு முண்டுகொடுத்தவாறு மக்களை ஏமாற்றுவதாக கூட்டமைப்பினை விமர்சித் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரனை சுமந்திரனின் ஆதரவாளர்கள் தாக்க முற்பட்டுள்ளனர்.\nவடமராட்சி கிழக்கில் அத்துமீறி சட்டவிரோத தொழிலில் ஈடுபட்டுள்ள தென்னிலங்கை மீனவர்களை வெளியேற்றக் கோரி யாழ்.கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தை முற்றுகையிட்டு நிர்வாக முடக்கல் போராட்டத்தில் வடமராட்சி கிழக்கு மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.\nஇப் போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் கஜேந்திரன் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது, தெற்கில் அரசுக்கு முண்டு கொடுத்துக் கொண்டு, வடக்கில் கண்துடைப்பு வேலைகளில் ஈடுபடக் கூடாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை விமர்சித்திருந்தார்.\nஇதனையடுத்து, சுமந்திரனின் ஆதரவாளர்களர் அவரை தாக்க முற்பட பரஸ்பரம் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.\nஇதனையடுத்து, இரண்டு தரப்பு ஆதரவாளர்களும் அங்கிருந்த மீனவர்களால் சமரசப்படுத்தப்பட்டு தொடர்ந்தும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nபோராட்டத்தில் சுமந்திரனின் அழைப்பில் சித்தார்த்தன் மற்றும் வடமாகாணசபை தமிழரசு உறுப்பினர்கள் பங்கெடுத்து இணைந்து கொண்டனர்.\nஇதனிடையே வடமராட்சி கிழக்கில் அடாத்தாக தங்கியுள்ள தென்பகுதி மீனவர்களை வெளியேற்ற சுமந்திரனால் இயலாவிட்டால் அதனை அவர் பகிரங்கமாக கூறவேண்டும். அதன் பின்னர் தென்பகுதி மீனவர்களை நாங்கள் வெளியேற்றுவோமென வடமராட்சி கிழக்கு மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.\n��ென்பகுதி மீனவர்களை எப்படி வெளியேற்றுவதென்பது எங்களுக்கு தெரியும். நாங்கள் அவர்களை வெளியேற்றுவோம்.நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் கலந்து கொண்டு தென்பகுதி மீனவர்களை வெளியேற்றுவது தொடர்பாக மத்திய கடற்றொழில் அமைச்சருடன் பேசி தீர்வு காணுவோம் என்றார்கள்.\nதென்பகுதி மீனவர்களுக்கு கால அவகாசத்தை வழங்காமல் அவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும். இல்லை அதனை செய்ய தங்களால் இயலாது என்றால் அதனை அவர்; வெளிப்படையாக கூறவேண்டும் என கடற்றொழிலாளர்கள் தெரிவித்தனர்.\nபெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி...\nடென்மார்க்கின் பரோயே கடற்பரப்பில் ஆண்டு தோறும் நடந்தேறும் கொடூரம்\nமீண்டும் மூடப்பட்ட அட்டன் - கொழும்பு பிரதான வீதி ...\nவீட்டில் இத்தனை கதவுகள் இருந்தால் பணமும் பொருளும் தேடிவருமாம்..\nபரிதாபமாக உயிரிழந்த இராணுவ சிப்பாய்.. ...\nஅடிமையாகி வீழாமல் போராடி வாழ்வோம்...\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி அக்காவின் 24ம் ஆண்டு வீர......\nமறக்க முடியாத குயிலி.. விடுதலை வேள்வியில் இன்னுயிர் ஈந்த வீரத் தமிழச்சி\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எம்.ஜி.அர்.ஓர் நம்பிக்கை நட்சத்திரமாக......\nசெஞ்சோலை படுகொலையின் 12 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்...\nதிரு நடராஜா ஜெயராசா (ஜெயம் அண்ணா)\nதிருமதி அரியமலர் பாலச்சந்திரமூர்த்தி (அட்டாச்சி A.B மூர்த்தி அம்மா, ஓய்வுபெற்ற ஆசிரியை- யாழ். மத்திய கல்லூரி)\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாணவர் - இளையோர் அமைப்பின் பயிற்சிப்......\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய 4வது......\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\nநோர்வேயிலிருந்து ஜெனீவா நோக்கிய ''பொங்குதமிழ்''...\nபிரான்சில் பொங்கு தமிழுக்கு வலுச் சேர்க்கும் உந்துருளிப் போராட்டம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/44757-admk-ex-councillor-killed-in-the-govt-office.html", "date_download": "2018-08-17T23:11:30Z", "digest": "sha1:VQXQXEAV3XDZVIWKBK2CX7PWKN4O7UIW", "length": 9465, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அதிமுக முன்னாள் கவுன்சிலர் குத்திக்கொலை: பட்டப்பகலில் பயங்கரம்! | Admk ex councillor killed in the govt office", "raw_content": "\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nவெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு\nகொச்சி விமான நிலையம் மூடல்\nவரலாற்று நாயகன் அஜித் வடேகர் மறைந்தார்\nஇந்தியாவின் 72வது சுதந்திர தினம் - கோலாகல கொண்டாட்டம்\nஅதிமுக முன்னாள் கவுன்சிலர் குத்திக்கொலை: பட்டப்பகலில் பயங்கரம்\nஅதிமுக முன்னாள் கவுன்சிலர் அரசு அலுவலகத்தில் இன்று வெட்டிக்கொல்லப்பட்டார். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு அதிமுக முன்னாள் கவுன்சிலரான மகேந்திரன், வேலை விஷயமாக இன்று வந்தார். அப்போது அங்கு வந்த மணிமாறன் என்பவர் அவரிடம் ஏதோ கேட்டாராம். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.\nவாக்குவாதம் முற்றிய நிலையில் மணிமாறன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மகேந்திரனை, வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு உள்ளேயே சரமாரியாகக் குத்திவிட்டு தப்பியோடிவிட்டாராம். இதில் நிலைகுலைந்த மகேந்திரன் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அடுத்த சில நிமிடங்களிலே துடிதுடித்து பலியானார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அணைகட்டு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து மகேந்திரனின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒப்பந்த பிரச்சினையில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்ததாகக் கூறப்படுகிறது.\nவட்டார வளர்ச்சி அலுவலகத்தின் உள்ளேயே முன்னாள் கவுன்சிலர் வெட்டிக் கொல்லப்பட்டிருப்பது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.\nஹவாயில் வெடித்துச் சிதறிய எரிமலை: நிலநடுக்கத்தால் மக்கள் பீதி\nகாஷ்மீர் என்கவுன்டர் : 3 தீவிரவாதிகள் பலி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n மூன்று மாத குழந்தையை கழுத்தை அறுத்துக் கொன��ற தாய் \nஆக. 20ல் அதிமுக செயற்குழுக் கூட்டம்\nகையாடல் புகாரில் சிறையில் அடைக்கப்பட்ட அதிமுக முன்னாள் எம்எல்ஏ\nதமிழக அரசியலில் திருப்பம் தரும் மெரினா\nரூ.8 கோடி கையாடல் புகார் : அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கைது\n'ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா வழங்குக'- எம்பி மைத்ரேயன்\nபாஜக கூட்டணி வேட்பாளருக்கு அதிமுக ஆதரவு \nதிவாகரன் ஒரு ப்யூஸ் போன பவர் சென்டர்: தினகரன் தாக்கு\n”விளம்பரங்களை நம்பி வீட்டில் பிரசவம் வேண்டாம்” அமைச்சர்\nRelated Tags : அணைக்கட்டு , அதிமுக , முன்னாள் கவுன்சிலர் , குத்திக் கொலை , Admk , Councillor , Killed\nபனிக்குடம் உடைந்த நிலையில் தவித்த கர்ப்பிணி மீட்பு: பரபரப்பான வீடியோ\nமகளின் நிச்சயதார்த்தத்தை நிறுத்தி வெள்ள நிவாரணத்திற்கு நிதி அளித்த பத்திரிகையாளர்\nஜெயலலிதா வேடத்தில் வித்யா பாலன்\nசெவிலியர்களே பிரசவம் பாரத்த அவலம்: குழந்தை இறப்பு\nவாஜ்பாய் உடலுக்கு தீ மூட்டினார் வளர்ப்பு மகள் நமிதா\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஹவாயில் வெடித்துச் சிதறிய எரிமலை: நிலநடுக்கத்தால் மக்கள் பீதி\nகாஷ்மீர் என்கவுன்டர் : 3 தீவிரவாதிகள் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/48560-indvseng-3rd-odi-257-is-england-target.html", "date_download": "2018-08-17T23:11:32Z", "digest": "sha1:3OZYMK6F5CSAAJYSZQLRDL67FJARFCQY", "length": 9453, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இங்கிலாந்து 257 இலக்கு : வெற்றிக்கு போராடும் இந்தியா | INDvsENG 3rd ODI : 257 is England Target", "raw_content": "\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nவெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு\nகொச்சி விமான நிலையம் மூடல்\nவரலாற்று நாயகன் அஜித் வடேகர் மறைந்தார்\nஇந்தியாவின் 72வது சுதந்திர தினம் - கோலாகல கொண்டாட்டம்\nஇங்கிலாந்து 257 இலக்கு : வெற்றிக்கு போராடும் இந்தியா\nஇங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 256 ரன்கள் எடுத்துள்ளது.\nஇந்தியா-இங்கிலாந்து இடையேயான 3வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி இன்று லீட்ஸில் உள்ள ஹேட்டிங்க்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி, களமிறங்கிய இந்திய அணியில், தொடக்க வீரர் ரோகித் ஷர்மா 2 (18) மட்டுமே எடுத்து அவுட் ஆனார். அவருடன் களமிறங்கிய ஹிகர் தவான் 44 (49) ரன்கள் சேர்த்தார்.\nரோகித் ஷர்மாவிற்கு விக்கெட்டுக்குப் பிறகு இறங்கிய கேப்டன் விராட் கோலி 71 (72) ரன்கள் எடுத்த நிலையில் அடில் ரஷித் வீசிய பந்தில் போல்ட் ஆனார். பின்னர் வந்த தோனி 42 (66), தாகூர் 22 (13), தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்குமார் தலா 21 ரன்கள் சேர்த்தனர். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்தது. தற்போது 257 என்ற இலக்கை எதிர்த்து இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது. இங்கிலாந்து அணியில் டேவிட் வில்லி மற்றும் அடில் ரஷித் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். தற்போது விளையாடி வரும் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்களை விளையாடி வருகிறது.\nநீட் எழுதாமல் மருத்துவம் சேர்ந்த 8 மாணவர்களின் சேர்க்கை ரத்து: 25 லட்சம் இழப்பீடு\nபழைய சோறு... பழைய சாதம்... கூடவே கொஞ்சம் பழைய கதை...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகோலி டீம் வாஜ்பாய்க்கு இரங்கல்\nசூதாட்டப் புகார்: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு 10 ஆண்டு தடை\nநாளை 3 வது டெஸ்ட்: இந்திய அணியில் அதிரடி மாற்றம்\nவாஜ்பாய் குறித்த சில தகவல்கள்\nஅணிக்குத் திரும்பினார் தென்னாப்பிரிக்க ’கிரிக்கெட் தமிழச்சி’\nஇந்திய கிரிக்கெட்டில் தாக்கத்தை ஏற்படுத்தியவர் வடேகர்: கிரிக்கெட் வீரர்கள் இரங்கல்\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\n“நேருவின் புகைப்படம் எங்கே” - கோபப்பட்ட வாஜ்பாய்\nவழக்கில் இருந்து ஸ்டோக்ஸ் விடுவிப்பு: இங்கிலாந்துக்கு சுகமான தலைவலி\nபனிக்குடம் உடைந்த நிலையில் தவித்த கர்ப்பிணி மீட்பு: பரபரப்பான வீடியோ\nமகளின் நிச்சயதார்த்தத்தை நிறுத்தி வெள்ள நிவாரணத்திற்கு நிதி அளித்த பத்திரிகையாளர்\nஜெயலலிதா வேடத்தில் வித்யா பாலன்\nசெவிலியர்களே பிரசவம் பாரத்த அவலம்: குழந்தை இறப்பு\nவாஜ்பாய் உடலுக்கு தீ மூட்டினார் வளர்ப்பு மகள் நமிதா\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநீட் எழுதாமல் மருத்துவம் சேர்ந்த 8 மாணவர்களின் சேர்க்கை ரத்து: 25 லட்சம் இழப்பீடு\nபழைய சோறு... பழைய சாதம்... கூடவே கொஞ்சம் பழைய கதை...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/cinema?pg=2", "date_download": "2018-08-17T23:00:35Z", "digest": "sha1:P6FH5GFGTS3TYFKPENM4UU7HOA7XD377", "length": 12074, "nlines": 109, "source_domain": "www.tamilan24.com", "title": "சினிமா செய்திகள்", "raw_content": "\nதமிழ் ஊடகம் ஒன்று காட்சித் திரை விண்ணப்பம் - உதவியது இராணுவம்\nபெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் - அனந்தி சசிதரன்\nகூடுதல் பாதுகாப்புடன் பல்சர் என்.எஸ்.160 விற்பனை துவங்கியது\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக டெல்லி அரசு ரூ. 10 கோடி நன்கொடை\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nரதி இவன்ட் மனேச்மன்ட் நிறுவனத்தின் ஒழுங்கமைப்பில் \"இசை அருவி 2018\"\nத.வினோயித்- ரதி இவன்ட் மனேச்மன்ட் நிறுவனத்தின் ஒழுங்கமைப்பில் \"இசை அருவி 2018\" என்னு ம் இசை நிகழ்வு நாளை 2ம் திகதி யாழ்.செ ல்வா பலஸில் இடம்பெறவுள்ளது. மேலும் படிக்க... 2nd, Aug 2018, 02:20 AM\nகூட்ட நெரிசலில் சிக்கி ரசிகர்களால் உடம்பில் கண்ட இடத்தில் தொடுதலுக்கு ஆளான நடிகைகள்\nமோகினியாக நடித்த த்ரிஷாவின் ஹாட் புகைப்படங்கள்\nஇது லாரன்ஸ் மாஸ்டருக்காக.. ஸ்ரீரெட்டி வெளியிட்ட மோசமான கவர்ச்சி வீடியோ\nபல சினிமா நடிகர்கள், இயக்குனர்கள் வாய்ப்பு தருவதாக கூறி தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொண்டதாக கூறி பரபரப்பு ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. அதில் ராகவா மேலும் படிக்க... 1st, Aug 2018, 01:43 AM\nகேவலமாக நடந்துகொள்ளும் ஐஸ்வர்யா, கதறி அழுத மும்தாஜ் - சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுக்கும் ரசிகர்கள்\nபிக்பாஸ் வீட்டில் ஐஸ்வர்யாவிற்கு சர்வாதிகாரியாக டாஸ்க் கொடுக்கப்��ட்டுள்ளது. அவர் அதை பயன்படுத்தி அவர் சிலரை பழிவாங்கி வருகிறார். பாலாஜி மீது குப்பையை கொட்டிய மேலும் படிக்க... 1st, Aug 2018, 01:40 AM\nநெட்பிளிக்சில் வெளியான லஸ்ட் ஸ்டோரிஸ், சேக்ரட் கேம்ஸ் வெப் சீரிஸ்களில் படுக்கை அறை காட்சிகளை அப்பட்டமாக காட்டி இருந்தனர். சேக்ரட் கேம்ஸ் தொடரில் நவாஜுதீன் மேலும் படிக்க... 29th, Jul 2018, 02:41 AM\nகோவில் திருவிழாவில் ஒயிலாட்டம் ஆடிய நடிகர்\nஇன்றைய தமிழ் படங்களில் சூரி தலைகாட்டும் படங்களுக்கு தனிமவுசு இருக்கிறது. சந்தானம் ஹீரோ ஆனபிறகு புதிய படங்களில் அவரது ‘காமெடி’ இடத்தை சூரி நிரப்பி வருகிறார். மேலும் படிக்க... 29th, Jul 2018, 02:34 AM\n11 வயது குறைவான பாப் பாடகரை திருமணம் செய்யும் நடிகை\nபாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா, அமெரிக்க பாப் சிங்கரான நிக் ஜோன்ஸ் என்பவரை திருமணம் செய்துக்கொள்ள முடிவு எடுத்துள்ளதாக பிரபல இதழ் வெளியிட்டுள்ள மேலும் படிக்க... 29th, Jul 2018, 02:33 AM\nஇணையதளத்தில் கசிந்த சன்னி லியோன் படம்\nசன்னிலியோன் தமிழில் ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார். இப்போது ‘வீரமாதேவி’ என்ற பெயரில் தமிழில் தயாராகும் சரித்திர படத்தில் கதாநாயகியாக மேலும் படிக்க... 29th, Jul 2018, 02:31 AM\nநடிகர் விஜய் சேதுபதி நடிகை சயேஷா சைகல் இயக்குனர் கோகுல் இசை சித்தார்த் விபின் ஓளிப்பதிவு டூட்லி விமர்சிக்க விருப்பமா கிராமத்தில் பேருந்து நடத்துநரான விஜய் மேலும் படிக்க... 27th, Jul 2018, 09:14 AM\nதமிழ் ஊடகம் ஒன்று காட்சித் திரை விண்ணப்பம் - உதவியது இராணுவம்\nபெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் - அனந்தி சசிதரன்\nகூடுதல் பாதுகாப்புடன் பல்சர் என்.எஸ்.160 விற்பனை துவங்கியது\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக டெல்லி அரசு ரூ. 10 கோடி நன்கொடை\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nதமிழ் ஊடகம் ஒன்று காட்சித் திரை விண்ணப்பம் - உதவியது இராணுவம்\nபெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் - அனந்தி சசிதரன்\nகூடுதல் பாதுகாப்புடன் பல்சர் என்.எஸ்.160 விற்பனை துவங்கியது\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக டெல்லி அரசு ரூ. 10 கோடி நன்கொடை\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nவடகிழக்கில் 522 ஏக்கர் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட��ம்.\nமுல்லைத்தீவு- துணுக்காய் பிரதேசத்தில் மட்டும் 720 குடும்பங்களுக்கு வீடுகள் இல்லை\nதென்னிலங்கை மீனவர்களுக்கு கடற்படை மற்றும் பொலிஸார் பாதுகாப்பு.\nவாடிகள் எரிக்கப்பட்டமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரவிகரன் உதவி.\nதமிழ் மக்களுக்கு முன்னெப்பொழுதும் இல்லாதவாறு முழுமையான சுதந்திரம் ராஜித சேனாரட்ன\nநெடுந்தீவு பரீட்சை நிலையத்துக்கான வினாத்தாள்கள் விமானப் படையின் உலங்கு வானூர்தி மூலம் ..\nபதின்ம வயது சிறுமிகள் மூவருக்கு பாலியல் தொல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marudhang.blogspot.com/2013/06/blog-post.html", "date_download": "2018-08-17T23:26:25Z", "digest": "sha1:X2DQ4LAM4EJYEGHMRSHLBNZK4JZMKSJM", "length": 31652, "nlines": 45, "source_domain": "marudhang.blogspot.com", "title": "மருதன்: இந்தியா : கிளர்ச்சியாளர்களின் நாடு", "raw_content": "\nஇந்தியா : கிளர்ச்சியாளர்களின் நாடு\nஇந்தியாவைப் பற்றி அதிகம் தெரியாத பிரெஞ்சு வாசகர்களுக்காக எழுதப்பட்ட புத்தகம் India The Rebel Continent ஆங்கிலத்திலும் இந்தப் புத்தகம் மொழிபெயர்க்கப்பட்டதன் காரணம், இந்தியா என்பது தாஜ் மஹாலும் பாம்பாட்டிகளும் சேரிகளும் பாலிவுட் நடிகர்களும் நிறைந்த நாடு என்று நினைத்துகொண்டிருக்கும் அனைவரும் இதனை வாசிக்கவேண்டும் என்பதுதான். பண்டைய காலம் தொட்டு 21ம் நூற்றாண்டு வரையிலான இந்திய வரலாற்றின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை\nவெவ்வேறு கோணங்களில் காட்சிபடுத்தியிருக்கிறார் நூலாசிரியர் டெலூரி (Guy Deleury). இந்தியா ஒரு சாதாரண ஏழை நாடல்ல, பல்வேறு போராட்டங்களை, பல்வேறு கருத்து மோதல்களை, பல்வேறு கிளர்ச்சிகளைத் தோற்றுவித்த நாடும்கூட என்பதை இந்தப் புத்தகம் வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது.\nபுத்தருக்கும் வேத பண்டிதர்களுக்கும் இடையிலும்; பௌத்தத்துக்கும் பிராமணீயத்துக்கும் இடையிலும்; ஆதிக்கச் சாதியினருக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் இடையிலும் தொடர் போராட்டங்கள் நிகழ்ந்தன. பின்னர் பிரிட்டன் ஆட்சிக்கு உட்பட நேரிட்டபோது இந்தப் போராட்டங்கள் விரிவான தளத்தில் நடைபெற்றன. இந்தப் போராட்டங்களை மையப்படுத்தும் டெலூரியின் இந்தப் புத்தகத்தை காலவரிசையுடன் நிகழ்வுகளைப் பட்டியலிடும் வரலாற்றுப் பிரதியாகக் கொள்ளமுடியாது. பிரிட்டன் ஆட்சி, பிராமணர்கள் ஆட்சி, பௌத்தத்தின் பங்களிப்பு, காந்தியின் அணுகுமுறை, மார்க்ஸின் இந்தியா, தாகூர் ஆங்கிலம் கற்ற கதை, பக்தி இலக்கியம் என்று மேற்பார்வைக்கு ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத ஆனால் அடித்தளத்தில் சங்கிலித்தொடர்பு கொண்ட விஷயங்களை ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கிக்காட்டி சில வாதங்களை எழுப்புகிறது இந்நூல்.\nஇந்தியா என்பது இந்து நாடு என்று இன்னமும் பலர் தீவிரமாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள். இந்த அபாயகரமான நம்பிக்கையை அவர்கள் அரசியல் களத்துக்குக் கொண்டு சென்றதோடு நிற்காமல் இதையே ஒரு வரலாற்று உண்மையாகவும் முன்னிலைப்படுத்தி பிரசாரம் செய்துவருகிறார்கள். அரசியல்வாதிகள், அறிவுஜீவிகள், சமூகவியலாளர்கள், ஏன் பல வரலாற்றாசிரியர்களுமேகூட இதில் அடக்கம்.\nஇந்தியாவில் எங்கு பயணம் மேற்கொண்டாலும், பழங்காலச் சிற்பங்கள், கட்டடங்கள் என்று நாம் பார்க்கும் அனைத்து வரலாற்றுச் சின்னங்களிலும் பௌத்தத்தின் அடையாளம் அழுத்தமாகப் பதிந்திருப்பதைப் பார்க்கமுடியும். சாஞ்சி, சாரநாத் ஆந்திரா என்று இந்தியாவில் ஐந்து நூற்றாண்டுகளாக பௌத்தம் செல்வாக்குடன் இருந்திருக்கிறது. பிராந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் வணிக ரீதியிலான உறவை பௌத்தர்கள் உருவாக்கிக்கொண்டதற்கான சாட்சியங்கள் இருக்கின்றன. பௌத்தம் தழைத்திருந்ததற்கான கலை, இலக்கிய, கலாசாரச் சான்றுகள் ஏராளம் உள்ளன.\nஇந்த இடத்தில் அசோகரின் பங்களிப்பைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியிருக்கிறது. இந்தியாவை அசோகர் ஜம்புத்விபா என்று அழைத்தார். அதுவரை ஆதிக்கம் செலுத்திவந்த சமஸ்கிருதத்துக்கு மாற்றாக அவர் பிராகிருதியை முன்னிறுத்தினார். சமஸ்கிருதம் பண்டிதர்களின் மொழியாகவும் பிராகிருதி சாமானிய மக்களின் மொழியாகவும் இருந்ததை இங்கே நினைவில் கொள்ளவேண்டும். கல்வெட்டுகளிலும் அரசு அறிவிப்புகளிலும் பிராகிருதியைப் பயன்படுத்தியதன்மூலம் அரசாங்கம் மக்களுக்கானது என்பதையும் மக்களுடன் நேரடியாக அரசு உரையாட வேண்டியது அவசியம் என்பதையும் அசோகர் புரியவைத்தார். பௌத்தத்தை மக்கள் மதமாக அவர் முன்னிறுத்தினார். பௌத்தம் இந்தியாவில் பின்னர் வீழ்ச்சியடைந்துவிட்டது என்றாலும் பௌத்தத்தின்மூலம் இந்தியா பெற்றுக்கொண்ட கொடைகள் ஏராளம்.\nபௌத்தம் பிராமணிய ஆதிக்கத்துக்குச் சவாலாகத் திகழ்ந்தது என்றால் ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் பிராமணர்களுக்குச் சாதகமாக அமைந்தது என���கிறார் நூலாசிரியர். உலகப் புகழ்பெற்ற பிரிட்டிஷ் எழுத்தாளர் ருட்யார்ட் கிப்ளிங் குறித்து அவர் அளிக்கும் சித்திரம் இந்த வாதத்தை உறுதிசெய்வதாக இருக்கிறது. கிப்ளிங்குக்கு 28 வயதாகும்போது காந்திக்கு 24 வயது. 1902ல் போயர் யுத்தத்தைப் பற்றி எழுதுவதற்காக கிப்ளிங் பணிக்கப்பட்டிருந்தார். அதே யுத்தத்தால் காயம்பட்ட பிரிட்டிஷ் வீரர்களுக்காக காந்தி மருத்துவ உதவி செய்துகொண்டிருந்தார். கிப்ளிங், காந்தி இருவரும் ஒரே போர்க்களத்தில் ஒரே அணியில் பணியாற்றிக்கொண்டிருந்தனர்.\nஉலக இலக்கியங்களில் மறக்கமுடியாத ஒரு பாத்திரமாகத் திகழும் மௌக்ளியை (ஜங்கிள் புக்) உருவாக்கிய ருட்யார்ட் கிப்ளிங் கடைசிவரை இந்தியாவின் காடுகளில் கால் பதிக்கவேயில்லை. ஜங்கிள் புக்கில் இடம்பெறும் பாத்திரங்கள், நிலப்பரப்பு, புவியியல் மற்றும் விலங்குகள் பற்றிய அவருடைய விவரணைகள் அனைத்தும் கற்பனையே. இருந்தும், பிரிட்டிஷாரும் இந்தியர்களும் கிப்ளிங்கின் கற்பனையில் மயங்கினர். இந்தியாவை எழுத்தில் உயிரோட்டத்துடன் கொண்டு வந்தவர்களில் முதன்மையானவராக இரு சாராராலும் கிப்ளிங் கொண்டாடப்பட்டார்.\nஆதிக்க நாட்டைச் சேர்ந்த ஒருவர் தனக்கு அடிமைப்பட்டிருக்கும் ஒரு நாட்டை எப்படிக் காண்பாரோ அப்படியேதான் கிப்ளிங்கும் இந்தியாவைக் கண்டார். இந்திய கிராமங்கள் அவரை முகம் சுளிக்க வைத்தன. கிராமத்து மனிதர்களை அவர் இளக்காரத்துடன் கண்டார். ‘மேற்கு மேற்குதான் கிழக்கு கிழக்குதான். இரண்டும் இணையாது.’ இதைத்தான் கிப்ளிங் உலகப் பொதுவான தத்துவமாக முன்னிறுத்தினார்.\nகிப்ளிங்கின் கதைகளையும் கதை மாந்தர்களையும் நூலாசிரியர் டெலூரி நுணுக்கமாகப் பரிசீலிக்கிறார். கிப்ளிங்கின் காட்டில் புலி, சிறுத்தை, கரடி ஆகியவை உயர்வான இடத்தில் இருப்பதையும் பிற விலங்குகள் அவற்றுக்கு அடங்கிபோவதையும் எப்படிப் புரிந்துகொள்வது ஜங்கிள் புக்கில் ஓரிடத்தில் மௌக்ளியைப் பார்த்து கரடி பேசுகிறது.\nமனித குட்டியே இதைக் கேள். இங்குள்ள அனைவருக்கும் காட்டின் சட்டம் என்ன என்பதை நான் விளக்கிவிட்டேன். அதாவது, மரங்களில் வசிக்கும் குரங்குகளைத் தவிர. அவர்களுக்குச் சட்டம் என்று எதுவுமில்லை. அவர்கள் சாதி நீக்கம் செய்யப்பட்டவர்கள். அவர்களுக்கென்று மொழியில்லை. காதில் விழும், ஒட்டுகேட்கும் சில வார்த்தைகளத் திருடி பயன்படுத்துகிறார்கள். எப்போதும் கிளைகளில் தொங்கிகொண்டிருக்கிறார்கள். நம்முடைய வழிமுறை வேறு, அவர்களுடையது வேறு. அவர்களுக்குத் தலைவர்கள் என்று யாருமில்லை. அவர்களுக்கு நினைவுகள் இல்லை. ஆனால் தாம் பெரிய மனிதர்கள் என்றும் காட்டில் ஏதோ பெரிதாகச் சாதிக்கப்போகிறோம் என்றும் தமக்குள் பெருமையடித்துக் கொள்வார்கள். ஆனால் மூளையில் ஒரு திருகு கழண்டு விழுந்தால் உடனே எல்லாவற்றையும் மறந்து சிரிக்க ஆரம்பித்துவிடுவார்கள். நாம் அவர்களுடன் எந்தக் கொடுக்கல் வாங்கலிலும் ஈடுபடுவது கிடையாது. குரங்குகள் குடிக்கும் இடத்தில் நாம் எதுவும் குடிப்பதில்லை. குரங்குகள் போகும் இடங்களுக்கு நாம் போவதில்லை. குரங்குகள் வேட்டையாடும் இடங்களில் நாம் வேட்டையாடுவதில்லை. அவர்கள் இறக்கும் இடங்களில் நாம் இறப்பதில்லை.\nகுரங்கு மனிதர்கள் சட்டம் இல்லாதவர்கள். எதையும் தின்பவர்கள். அது பெரும் அவமானத்துக்குரிய விஷயம்.\nஇதைவிட வெளிப்படையாக சாதிப் படிநிலை குறித்தும் அந்தப் படிநிலையில் கீழ் நிலையில் இருப்பவர்களைப் பற்றியும் கதை வடிவில் சொல்லிவிடமுடியுமா\nஇரு விஷயங்களை கிப்ளிங் இந்தக் கதைகள்மூலம் தெரியப்படுத்துகிறார். ஒன்று, இந்தியாவில் நிலவும் சாதி முறையையும் சிலர் மேல் நிலையிலும் சிலர் கீழ்நிலையிலும் இருப்பதையும் கிப்ளிங் பொதுவிதியாக அங்கீகரிக்கிறார். இந்த விதியை அவர் காட்டுக்கும் பொருத்திப் பார்த்து மகிழ்கிறார். இரண்டாவதாக, இந்தியர்கள் எப்படிப் பிராமணர்களின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டார்களோ அப்படியே இந்தியர்கள் பிரிட்டனின் மேலாதிக்கத்தையும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதே கிப்ளிங்கின் விருப்பம். இதை பிரிட்டிஷ் வாசகர்கள் புரிந்துகொண்டதால் அவர்களுக்கு கிப்ளிங்கின் ஜங்கிள் புக் பிடித்துப்போனது.\nநூலாசிரியர் இந்த இடத்தில் ஒரு சந்தேகத்தை எழுப்புகிறார். இந்தியாவில் நிலவிய பிராமண மேலாதிக்கத்தையும் சாதிய அடுக்குமுறையையும் கிப்ளிங் உள்ளிட்டோர் கொண்டாடுவதை வைத்து பார்க்கும்போது, இந்தியாவிடம் இருந்தே இப்படிப்பட்ட மேலாதிக்கக் கருத்தாக்கத்தை பிரிட்டன் கற்றுக்கொண்டது என்று சொல்லமுடியும் அல்லவா இந்திய அனுபவங்கள் வாயிலாகத்தான் இந்தச் சித்தாந்தத்தை ப��ரிட்டன் உள்வாங்கிக்கொண்டதா இந்திய அனுபவங்கள் வாயிலாகத்தான் இந்தச் சித்தாந்தத்தை பிரிட்டன் உள்வாங்கிக்கொண்டதா பின்னர் தென் ஆப்பிரிக்கர்களை அபார்தெய்ட் என்னும் நிறவெறிக்கொள்கைமூலம் பிரிட்டன் ஆதிக்கம் செலுத்தியதற்கு இந்திய அனுபவங்கள் உதவியிருக்குமா பின்னர் தென் ஆப்பிரிக்கர்களை அபார்தெய்ட் என்னும் நிறவெறிக்கொள்கைமூலம் பிரிட்டன் ஆதிக்கம் செலுத்தியதற்கு இந்திய அனுபவங்கள் உதவியிருக்குமா எனில், பிரிட்டிஷார் தங்களை பிராமணர்களாகக் கண்டனரா\nஅது மட்டுமல்ல, இந்தியாவை பிராமணமயமாக்கியதிலும் பிராமணர்களின் ஆதிக்கக் கரங்களை வலுப்படுத்தியதிலும்கூட பிரிட்டனுக்குப் பங்கிருந்தது என்கிறார் நூலாசிரியர். வில்லியம் ஜோன்ஸ் ஏஷியாடிக் சொசைட்டி ஆஃப் கல்கத்தாவை தொடங்கியதைத் தொடர்ந்து ஆங்கிலேயப் பண்டிதர்கள் விருப்பத்துடன் சமஸ்கிருதம் படித்தார்கள். சமஸ்கிருதம், கிரேக்கம், லத்தீன் உள்ளிட்ட மொழிகளை ஒத்தது என்பதையும் இந்தோ ஐரோப்பிய குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழிதான் என்பதையும் கண்டறிந்து மகிழ்ந்தார்கள்.\nசமஸ்கிருதத்தைப் படித்த கையோடு இந்திய கலாசாரம் குறித்தும் பழக்க வழக்கங்கள் குறித்தும் மதப் புராணங்கள் குறித்தும் ஆங்கிலேயர்கள் தீவிரமாக வாசித்தறிந்தார்கள். முக்கியம் என்று தாங்கள் கருதியதை அவர்கள் தங்கள் மொழிக்குக் கொண்டு சென்றார்கள். மனுவின் தர்மங்களை முதலில் மொழிபெயர்த்தவர்கள் ஆங்கிலேயர்கள்தாம். பிராமணர்கள் உயர்ந்தவர்கள், மற்றவர்கள் அவர்களுக்குக் கீழ் என்னும் மனுவின் தர்மம் அவர்களை வசீகரித்ததில் வியப்பில்லை. மனு தர்மத்தை ஒட்டுமொத்த இந்தியாவுக்கான தர்மமாக அவர்கள் கருதினார்கள். இந்தியன் சிவில் கோடில் இந்த விஷயங்களை அவர்கள் நுழைத்தார்கள். இந்த அடிப்படையிலேயே ஆங்கில நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினார்கள். அதுவரை பிராமணர்களுக்கு இடையில் மட்டும் புகழ்பெற்றிருந்த மனு தர்மங்களை அனைவருக்குமானதாக மாற்றியதில் பிரிட்டிஷாரின் பங்களிப்பு முதன்மையானது. அந்த வகையில், ‘இந்தியாவை பிராமணமயமாக்கியதோடு தங்களையும் அவர்கள் பிராமணமயமாகிக்கொண்டனர்.’\nநாம் உயர்ந்தவர்கள், நம்முடைய இனவாதத் தூய்மையை நாம் காக்கவேண்டும் என்னும் உணர்வு அவர்களை உந்தி தள்ளியது. இந்தியப் பெண்கள��டு பழகுவது தூய்மையைக் கெடுக்கும் செயல் என்று கருதிய கிழக்கிந்திய அதிகாரிகள் 1800க்குப் பிறகு தங்கள் வீட்டுப் பெண்களை கப்பலில் இந்தியாவுக்கு அழைத்து வரத் தொடங்கினர். அரை சாதியினர் என்னும் பொருள்படும் ஹாஃப் காஸ்ட் என்னும் பதத்தை பிரிட்டனே உருவாக்கியது. வெள்ளைக்கார அப்பாவுக்கும் இந்திய அம்மாவுக்கும் பிறக்கும் குழந்தை இப்படி அழைக்கப்பட்டது. இந்தப் பதத்தை அதிகம் பயன்படுத்தியவர் ருட்யார்ட் கிப்ளிங்.\nசில பத்தாயிரம் பேர் கொண்ட கிழக்கிந்திய அதிகாரிகளால் இவ்வளவு பெரிய தேசத்தை எப்படி இத்தனை ஆண்டுகள் ஆளமுடிந்தது என்னும் கேள்விக்கான விடை பிராமணர்களிடம் இருக்கிறது என்கிறார் நூலாசிரியர். ஆதிக்கம் செலுத்துபவர்களுக்கும் அதை ஏற்றுக்கொள்பவர்களுக்கும் இடையிலான உறவு பிராமணர்களுக்கும் பிற சாதியிருக்கும் இடையிலான உறவைப் போல் நீடித்திருக்கவேண்டும் என்று பிரிட்டன் விரும்பியிருக்கிறது. நாம், தனியொரு இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றார் கிப்ளிங். கிப்ளிங்கை ஏற்றுக்கொண்ட பிரிட்டன் அவரது கருத்தையும் ஏற்றுக்கொண்டது. கோவாவில் போர்ச்சுகல் ஆட்சி செலுத்தியபோது அவர்கள் தங்களை உயர் குடியினர் என்ற அழைத்துக்கொண்டனர். காஸ்ட் என்னும் பெயரையும் அவர்கள் உருவாக்கினார்கள்.\n1785ல் வங்காளம் மட்டும்தான் ஆங்கிலேயர்களின் பிடியில் இருந்தது. சில நூறு அதிகாரிகள்தான் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். இருந்தும் அவர்கள் தங்களை உயர்ந்த இடத்தில் வைத்து பார்த்தார்கள். தங்களை உயர் குடி என்று கருதினார்கள். நாகரிகம் குறைந்த மக்களை ஆள வந்தவர்கள் என்று நினைத்துக்கொண்டார்கள். பிராமணர்களின் நினைப்பும் இதுவேதான் என்கிறார் நூலாசிரியர். 1857 புரட்சிக்குப் பிறகு 1877ல் விக்டோரியா இந்தியாவின் மகாராணி ஆனார். அதற்குப் பிறகு இந்தியாவில் உயர்குடி, உயர் வர்க்கம், உயர் சாதி என்றால் அது பிரிட்டிஷ் வெள்ளையர் மட்டுமே.\nருட்யார்ட் கிப்ளிங் இங்கிலாந்து திரும்பிச்சென்ற பிறகும் மயக்கத்தில் இருந்து கலையவில்லை. இந்தியாவில் இருந்து வீடு திரும்பும் ஆங்கிலோ இந்தியர்களுக்குத் தனியிடம், தனி மரியாதை அளிக்கப்படவேண்டும் என்று அவர் எதிர்பார்த்தார். ஆங்கிலோ இந்தியர்களுக்கென்றே பிரத்தியேகமான கிளப்புகள், பள்ளிகள் அமைக்கப்பட்டன. மீண்டும் ��ந்தியா திரும்பியபோதும் அவர் தன்னை ஆங்கிலோ இந்தியன் வட்டத்திலேயே அடையாளம் கண்டுகொண்டார். மற்றொரு ஆங்கிலோ இந்தியரும் எழுத்தாளருமான ஜார்ஜ் ஆர்வெல் கிப்ளிங்கை பின்னர் விமரிசிக்கத் தொடங்கியது தனி கதை.\nஇந்தியா அதிகம் மாறிவிடவில்லை. பிராமணீய ஆதிக்கம் இன்று பல புதிய தளங்களில் புதிய வடிவங்களில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. சாதி அரசியல் முன்பைவிட அதிக தீவிரத்தன்மையுடன் இயங்கி வருகிறது. ஆதிக்கச் சாதியினருக்கு எதிரான ஒடுக்கப்பட்ட சாதியினரின் போராட்டம் இன்னமும் தொடர்கிறது. ஆணாதிக்கத்துக்கு எதிரான பெண்களின் போராட்டம் முடிந்துவிடவில்லை. இந்தியா இன்று அடிமை நாடல்ல. அதே சமயம், முழுமையான சுதந்தர நாடாக இருக்கிறது என்றும் அறுதியிட்டுச் சொல்லமுடியவில்லை. எனவே, வரலாற்றில் இருந்து தொடர்ந்து பாடங்கள் படிக்கவேண்டியது அவசியமாகிறது. இந்தப் புத்தகம் அதற்கு ஒரு தொடக்கப்புள்ளியாக அமையக்கூடும்.\n(உங்கள் நூலகம் இதழில் சமீபத்தில் வெளியான கட்டுரை)\nசில முக்கிய வரலாற்று ஆய்வாளர்களை அறிமுகப்படுத்தும் தொடர்\nகுஜராத் பயணத்தைத் தொடர்ந்து ஒரு பதிவு\nஸ்பார்டகஸ் முதல் அம்பேத்கர் வரை : ஓர் எளிய அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%3E?page=1588", "date_download": "2018-08-17T22:41:31Z", "digest": "sha1:TGRLDE5RDC2KJZTNSPDON452AOPTP4YY", "length": 9970, "nlines": 102, "source_domain": "sankathi24.com", "title": "பிரதான செய்திகள் | Sankathi24", "raw_content": "\nமட்டக்களப்பு மாவட்டத்திற்கான மூன்றாம் கட்ட விசாரணை அமர்வுகள் நாளை\nகாணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும்.....\nஅம்பலமானது சிறீதரனின் சாதனை அதிர்ந்து போயுள்ள கூட்டமைப்பு வட்டாரங்கள்\nசிறீதரனது செயற்பாட்டாளர்கள் வாக்களர்களிடம் நேரடியாக சிறீதரன் தவிர்ந்த வேறு எவரிற்கும்.....\nஏ-9 வீதி அனுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காவல்துறையினன் பலி\nஅனுராதபுரம் – யாழ்ப்பாண சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nமக்களின் ஜனநாயக தீர்ப்புக்கு தலைவணங்குகின்றேன் - வினோ நோகராதலிங்கம்\nநடந்து முடிந்த 8 ஆவது பாராளுமன்ற பொதுதேர்தலி���் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் வெற்றிக்காக உழைத்த வாக்களித்த வன்னி மாவட்ட மக்களுக்கு எனது உளப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்ளுவதாக தமிழ் தேசியக\nதென்மராட்சி சரசாலைப் பகுதியில் வெடிப்பில் கணவன், மனைவி படுகாயம்\nதென்மராட்சி சரசாலைப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை மர்மப் பொருள்....\nவவுனியாவில் கத்தி முனையில் துணிகரக் கொள்ளை\nவவுனியா, கோவில்புதுக்குளம் பகுதியில் வீடொன்றை உடைத்து கத்தி முனையில்.....\nமக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் தருணம் - செல்வம்\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்காக பாடுபட்டு எங்களை பாராளுமன்றத்திற்கு மீண்டும்...\nதிருமாவளவனை தாக்க முயற்சி - வைகோ கண்டனம்\nவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் சகோதரர் திருமாவளவன் அவர்கள் தஞ்சை...\nரணிலுக்கு இந்திய பிரதமர் வாழ்த்து\nஇலங்கைப் பிரதமருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.\nரணில் பதவியேற்பு நிகழ்வில் மகிந்த, மைதிரி பங்கேற்பு\nரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்றுக்கொண்ட நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த...\nஅனுராதபுர சிறையில் தமிழ்க் கைதிகளுக்கு கொடுமை\nதமது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி, அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள...\nதனது குடும்பத்தை பாதுகாக்குமாறு கோரிய மகிந்த\nதேர்தல் முடிவடைந்தவுடன் கதிகலங்கிப் போயிருக்கும் மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதி...\nசிறீலங்காவுடன் ஒன்றுபட்டு நிற்கும் பிரான்ஸ்\nமக்களின் அதிகளவு வாக்குகளை பெற்று, நடுநிலைமையுடன் நடைபெற்ற இலங்கையின்...\nஈழத் தமிழர்களை சித்ரவதை செய்யும் சிறப்பு முகாம்களை உடனே இழுத்து மூடுக\nதமிழீழத்தில் சிங்களப் பேரினவாதத்தின் இனப்படுகொலை அழித்தொழிப்பில்....\nபிரதமராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட ரணில்\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, இன்று வெள்ளிக்கிழமை காலை சுபநேரமான 10.3க்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில்,\nமகிந்த அணியின் ஆதரவு வெகுவாக குறைவு\nசிறிலங்கா நாடாளுமன்றத்தில் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான....\nஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கை மைத்திரியிடம் கையளிப்பு\nசிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து வி���ாரித்த....\nமனித உரிமை ஆர்வலர்களே, தமிழ் உணர்வாளர்களே ஆகஸ்டு 26 வள்ளுவர்கோட்டம் வாரீர்\nநாதியற்றுப் போயிற்றோ தமிழ்ச் சாதி\nகுருவில்வான் இசைமாள மோட்டை கிராமத்தின் பெயர் மாற்றம்\nகுருவில்வான் இசைமாள மோட்டை கிராமத்தின் பெயரை மாற்றி 'யோதவாவி சரணாலயம்'.....\nதமிழ் இளைஞர்களை சீரழிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு\nதமிழ் இளைஞர்களை இராணுவம் மதுபானம் வழங்கி சீரழித்துவருவதாக உதயன் நாளிதழ் கவலை தெரிவித்து வருகின்றது.ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள உதயன் பத்திரிகை நிறுவனர்\n\"கொன்று விடுபவன்தான் தன்னை வென்று விடுகிறான். அவன் தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகின்றான்.\"\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29577", "date_download": "2018-08-17T22:39:54Z", "digest": "sha1:QWRXZYU725ROZT34X5BWYYEWC4EIKAHF", "length": 10596, "nlines": 90, "source_domain": "tamil24news.com", "title": "தவராசாவின் கவலைக்கு தீர", "raw_content": "\nதவராசாவின் கவலைக்கு தீர்வு கிடைத்தது\nவட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் திருப்பித்தருமாறு கோரிய 7000 ரூபாவை அவரிடம் ஒப்படைக்க உதவுமாறு வட மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானத்திடம் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nஇந்த விடயத்தை அறிவிக்கும் வகையில், கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசார பீட மாணவர் ஒன்றியம் வட மாகாண அவைத் தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.மே 18 தமிழ் இனப்படுகொலை நாள் நினைவேந்தலுக்காக வட மாகாண சபை உறுப்பினர்களிடம் பெறப்பட்ட தலா 7000 ரூபாவை திருப்பி வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராசா விடுத்த வேண்டுகோள் அதிர்ச்சியளித்ததாக அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமே 18 என்பது தனியே முள்ளிவாய்க்காலுடன் சம்பந்தப்பட்டது அல்லவெனவும் அது சம்பூர் தொடங்கி வாகரை வழியாகவும், பின்னர் மடு தொடங்கி முள்ளிவாய்க்கால் வரையும் நீண்ட ஒரு இன அழிப்பினை நினைவுகூர்வதாகவும் மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nவடக்கு, கிழக்கு இரண்டு மாகாணங்களிலும் தமிழ் தேசிய உணர்வு உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் 7000 பேரிடம் தலா ஒரு ரூபா வீதம் நிதி சேகரிக்கப்பட்டதாகவும் அவரது கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நடவடிக்கையை வட , கிழக்கின் இணைப்புப் பாலமாக தாம் கருதுவதாகவும் கிழக்கு பல்லைக்கழக கலை கலாசார பீட மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.இவ்வாறு சேகரிக்கப்பட்ட நிதி குறித்த பிரமுகரிடம் வட மாகாண அவைத் தலைவர் ஊடாக சேர்ப்பதே முறையானது எனவும் ஒன்றியத்தின் செயலாளர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇந்த நடவடிக்கைக்காக தலா 1 ரூபா வீதம் வழங்கிய மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மாணவர்களின் வேண்டுகோளின் பிரகாரம் நிதியை சி.தவராசாவிடம் ஒப்படைக்க உதவுமாறும் வட மாகாண அவைத் தலைவரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nவட மாகாண சபையில் “யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்கப் பட்டு” எனும் திருக்குறளை சொல்லி அதன் பொருள் விளக்கத்தை வழங்குமாறும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் வட மாகாண அவைத் தலைவரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nபெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி...\nடென்மார்க்கின் பரோயே கடற்பரப்பில் ஆண்டு தோறும் நடந்தேறும் கொடூரம்\nமீண்டும் மூடப்பட்ட அட்டன் - கொழும்பு பிரதான வீதி ...\nவீட்டில் இத்தனை கதவுகள் இருந்தால் பணமும் பொருளும் தேடிவருமாம்..\nபரிதாபமாக உயிரிழந்த இராணுவ சிப்பாய்.. ...\nஅடிமையாகி வீழாமல் போராடி வாழ்வோம்...\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி அக்காவின் 24ம் ஆண்டு வீர......\nமறக்க முடியாத குயிலி.. விடுதலை வேள்வியில் இன்னுயிர் ஈந்த வீரத் தமிழச்சி\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எம்.ஜி.அர்.ஓர் நம்பிக்கை நட்சத்திரமாக......\nசெஞ்சோலை படுகொலையின் 12 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்...\nதிரு நடராஜா ஜெயராசா (ஜெயம் அண்ணா)\nதிருமதி அரியமலர் பாலச்சந்திரமூர்த்தி (அட்டாச்சி A.B மூர்த்தி அம்மா, ஓய்வுபெற்ற ஆசிரியை- யாழ். மத்திய கல்லூரி)\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாணவர் - இளையோர் அமைப்பின் பயிற்சிப்......\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய 4வது......\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\nநோர்வேய��லிருந்து ஜெனீவா நோக்கிய ''பொங்குதமிழ்''...\nபிரான்சில் பொங்கு தமிழுக்கு வலுச் சேர்க்கும் உந்துருளிப் போராட்டம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/blog-post_858.html", "date_download": "2018-08-17T23:08:23Z", "digest": "sha1:2WCZVVO3DKRHTKU7TQC74MH3BD6QZJZJ", "length": 19977, "nlines": 96, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "நடை பணயப் போராட்டம் நிறைவு - வடக்கு முதல்வருக்கு மகஜர் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nத டாகம் ப ன்னாட்டு க வியரங்கு உ லகளாவி எண்ணற்ற பல கவிதைகள் தடாகதிற்கு கிடைக்கப்பெற்றன அதிலிருந்து உரிய சட்டதிட்டங்களி...\n ( எம். ஜெயராமசர்மா .... மெல்பேண் அவுஸ்திரேலியா )\nபணத்தினால் போதை வரும் பதவியினால் போதை வரும் பட்டம் பல பெ...\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nமுத்து மீரான் விருது -2018\nHome Latest செய்திகள் நடை பணயப் போராட்டம் நிறைவு - வடக்கு முதல்வருக்கு மகஜர்\nநடை பணயப் போராட்டம் நிறைவு - வடக்கு முதல்வருக்கு மகஜர்\nஜெனிவாவில் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், உள்நாட்டுப் பொறிமுறையை ஏற்க மாட்டோம், சர்வதேச மத்தியஸ்தம் ஊடாக அரசியற் தீர்வு வேண்டும், மனித உரிமைப் பேரவை மூலம் சர்வதேச நீதி வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து கடந்த நான்கு நாற்களாக இடம்பெற்று வந்த நடை பணயப் போராட்டம் இன்று ஐந்தாவது நாளில் நிறைவடைந்தது.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஐிலிங்கம் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோரினால் கடந்த 10ம் திகதி குறித்த போராட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nஇன்றையதினம் கடந்த காலப் பகுதியில் பல படுகொலைகள் அரங்கேற்றப்பட்ட செம்மணியில் வைத்து சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.\nஇதில் யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஐிலிங்கம், அனந்தி சசிதரன் ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக��கது.\nபின்னர் போராட்டகாரர்கள் ஏ9 வீதியுடாக யாழ் நகரிற்கு வந்து யாழிலுள்ள ஐ.நா அலுவலகத்தில் சர்வதேச விசாரணை கோரிய மகஐரைக் கையளித்தனர்.\nஇதனைத் தொடர்ந்து அதன் பிரதிகளை வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் யாழிலுள்ள இந்தியத் துணைத் தூதரகம் ஆகியவற்றுக்கும் கொடுத்து சங்கிலியன் தோப்பைச் சென்றடைந்து போராட்டம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது.\nஇந்நிலையில் இந்தப் பேரணியில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அனந்தி,\nபோர் முடிவடைந்து ஆறு வருடங்கள் கடந்த நிலையிலும் உள்நாட்டுப் பொறிமுறை மூலமாக எதுவும் நடக்கவில்லை. எந்தவித முடிவுகளும் எட்டப்படவில்லை.\nஇந்த நிலையிலேயே சர்வதேச விசாரணையைக் கோரியிருக்கின்றோம். இந்த விசாரணையைக் கோருகின்ற ஐ.நாவிலேயே நான் கடந்த வருடம் எமது பிரச்சினைகைளைத் தெரிவித்து அதற்காக நீதியைக் கோரி உரையாற்றியிருக்கின்றேன்.\nஆனால் இன்று வரை இலங்கை அரசின் போர்க் குற்றம் தொடர்பில் எதனையுமே வெளிப்படுத்தாமலேயே ஐக்கிய நாடுகள் சபை இயங்கிக் கொண்டிருக்கின்றது.\nஇருந்த போதும் எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதியைப் பெற்றுக் கொள்வதற்காக நாங்கள் உள்நாட்டுப் பொறிமுறையை நிராகரித்து சர்வதேச பொறிமுறையை வலியுறுத்திக் கொண்டிருக்கின்றோம், என்றார்.\nஇதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளருக்கு வழங்கப்படுகின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருடைய கடிதமாகவே அல்லது எந்தக் கடிதமாகவே இருக்கட்டும் அதனைப் பகிரங்கப்படுத்த வேண்டுமென்று கூட்;டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வடக்கு மாகாண சபையின் உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.\nமேலும் உள்நாட்டு விசாரணையோ அல்லது சர்வதேசத்தின் கண்காணிப்புடானான விசாரணையோ எதிலும் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை இல்லை. சர்வதேச விசாரணையிலேயே மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். ஆகவே சர்வதேச விசாரணையே மேற்கொள்ளப்பட வேண்டுமென்பதே அனைத்து மக்களின் வேண்டுகோள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.\nஅந்த விசாரணையென்பது யாரையும் பழிவாங்கும் நோக்கம் கொண்டதல்ல. இங்கு இந்த நிலைமை ஏற்படக் காரணம் என்ன இனிமேலும் ஏற்படாத வகையில் நீதியான நியாயமான தீர்வைப் பெற்றுக் கொடுப்பதாகவே அமைய வேண்டுமென்பதே ஆகும் என்றார்.\nஅத்துடன் இந்த நடைபயணம் இன்று யாழப்பாணத்தினை வந்தடைந்த பின்னர் இதில் கலந்துகொண்டவர்கள் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனிடம் மகஜர் ஒன்றினை கையளித்தனர்.\nஅந்த மகஜரை பெற்றுக்கொண்ட பின்னர் வடமாகாண முதலமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, வெளிநாட்டு நீதிபதிகளின் குழுக்கள் கொண்ட குழுவினரால் உள்ளக விசாரணை நடைபெற்றால் மட்டுமே தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும். இல்லாவிட்டால் நீதி கிடைக்காது, என தெரிவித்தார்.\nஉங்களின் வேதனைகளை நன்கு அறிவேன். ஆதனால் தான், காணாமல் போனோர் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட, இனப்படுகொலை சம்பந்தமான அறிக்கைகளையும், தீர்மானமாக நிறைவேற்றியதுடன், உரியவர்களிடம் அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளோம்.\nநீதிமன்றில் இருக்கும் போது, குற்றவாளிகளை விசாரித்து தண்டனைகளை வழங்குவோம், இது அரசியலுடன் சம்பந்தப்பட்டுள்ளதால், அவ்வாறு வழங்க முடியாது.\nஅதேபோன்று, நாட்டின் நன்மைகளை பார்த்தே நடவடிக்கை எடுக்கின்ற காரணத்தினால் தான், காணாமல் போனோர்கள் மற்றும் சர்வதேச நீதி விசாரணைகள் இழுத்தடிக்கப்படுகின்றது.\nஅரசியல் கைதிகளை எப்போதே விடுவித்திருக்க முடியும். ஆனால், தற்போதைய அரசாங்கத்திற்கு கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, மிகப் பெரியளவிலான வெற்றியைக் கொடுத்த பட்சத்தில், அரசியல் கைதிகளை பெருவாரியாக விடுதலை செய்திருக்கலாம்.\nஇவ்வாறான சர்வதேச விசாரணைகள் மற்றும் போராட்டங்கள் வரும் போது, நாங்கள் அதைச் செய்கின்றோம். இதைச் செய்கின்றோம் என மழுங்கடிப்பதற்காக அனைத்து விடயங்களையும் இவ்வாறு அரசாங்கம் வைத்துக்கொண்டிருக்கின்றார்கள்.\nஇலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணையினை மேற்கொள்ளலாம் தானே என அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளரிடம் வினவிய போது, சர்வதேச விசாரணையினை எடுத்தால், சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என அமெரிக்க இராஜாங்க உதவிச் செயலாளர் நிஷா பிஸ்வால் தன்னிடம் கூறியதாக முதலமைச்சர் தெரிவித்தார்.\nஎனவே சர்வதேச விசாரணையை மேற்கொள்ள முடியாது என்றும், அதனால் தான் இலங்கையில் உள்ளக விசாரணை ஒன்றினை மேற்கொள்வதற்கான நடவடிக்கையினை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார் என்றும் முதலமைச்சர் கூறினார்.\nஉள்ளக விசாரணையினை மேற்கொண்டிருந்தாலும், சர்வதேச விசாரணைக்கான பொறிமுறை ஒன்றினை மேற்கொள்ள வேண்டுமென்று கோரிக்கையினை முன்வைத்துள்ளோம்.\nஉள்ளக விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகள் கொண்ட குழுக்கள் உள்ளடக்கப்பட வேண்டும். உள்ளுர் நீதிபதிகளின் கருத்துக்களுக்கு மாறாக வெளிநாட்டு நீதிபதிகள் கருத்துக் கூறக் கூடிய நிலையினை அமைக்க வேண்டும்.\nஅத்துடன், வெளிநாட்டில் இருந்து சுதந்திரமான வழக்கு நடத்துநர் ஒருவரையும் இலங்கைக்கு அழைத்து வர வேண்டும்.\nஉள்நாட்டில் சட்டங்கள் இல்லை என்றால் அதற்கு ஏற்ற சட்டங்களை இங்கு உருவாக்க வேண்டும். இவ்வாறு வெளிநாட்டு அணுசரணையுடன், முழுமையான விசாரணை நடந்தால் மட்டுமே, தமிழ் மக்களுக்கு நன்மை கிடைக்கும். இல்லாவிட்டால், நீதி கிடைக்காது.\nஎனவே, தான் சர்வதேச பொறிமுறையினை அமைக்க வேண்டுமென்று வலியுறுத்தி வருகின்றோம். அதனை வலியுறுத்தி நீங்களும் நடை பயணத்தினை மேற்கொண்டு வந்துள்ளீர்கள். இதை உரியவர்களுக்கு அனுப்புவோம், என்று வடமாகாண முதலமைச்சர் உறுதியளித்தார்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/964-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95.html", "date_download": "2018-08-17T22:40:57Z", "digest": "sha1:5RDLJFX2432RC3XARQGGCEOKH4MAYH7E", "length": 22780, "nlines": 295, "source_domain": "dhinasari.com", "title": "குழந்தைகள் மரணம்: சந்தேகம் கிளப்பும் விஜயகாந்த் - தினசரி", "raw_content": "\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ஒரு நாள் சம்பளம் அளிக்கிறது அரசு அலுவலர் சங்கம்\nகருணாநிதிக்கு மெரினாவில் நினைவகம் அமைக்க 1.72 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு\nசேதமடைந்த கொள்ளிடம் பழைய பாலம் அகற்றப் படும்\nதமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை\nதுப்பாக்கிக் குண்டுகள் முழங்க மரியாதை: எரியூட்டப்பட்டது வாஜ்பாய் உடல்\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ஒரு நாள் சம்பளம் அளிக்கிறது அரசு அலுவலர் சங்கம்\nகருணாநிதிக்கு மெரினாவில் நினைவகம் அமைக்க 1.72 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு\nதமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்க��\nபுதிய தலைமைச் செயலக முறைகேடு குறித்து விசாரித்த ரகுபதி ராஜினாமா\nமுல்லைப் பெரியாறு நீர்மட்ட பிரச்னை: தமிழகத்துக்கு உச்ச நீதிமன்றம் ஆலோசனை\nதுப்பாக்கிக் குண்டுகள் முழங்க மரியாதை: எரியூட்டப்பட்டது வாஜ்பாய் உடல்\nமோடி, அமித் ஷா உடன் நடந்து செல்ல… வாஜ்பாயின் இறுதி ஊர்வலம்\nமுல்லைப் பெரியாறு நீர்மட்ட பிரச்னை: தமிழகத்துக்கு உச்ச நீதிமன்றம் ஆலோசனை\nவாஜ்பாய் இறுதி யாத்திரை துவங்கியது; தொண்டர்கள் கண்ணீர் அஞ்சலியுடன் பிரியாவிடை\nமெதுவாகச் செல்வது மாட்டு வண்டியா குதிரை வண்டியா\nவாஜ்பாய் மறைவுக்கு உலக தலைவர்கள் இரங்கல்\nஹாலிவுட் நடிகை அரேத்தா ஃப்ராங்ளின் காலமானார்\nஆகஸ்டு 12 – உலக யானைகள் நாள்\nஇன்று பகுதி நேர சூரிய கிரகணம்\nரஷ்யா மீது அமெரிக்கா தடை\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ஒரு நாள் சம்பளம் அளிக்கிறது அரசு அலுவலர் சங்கம்\nகருணாநிதிக்கு மெரினாவில் நினைவகம் அமைக்க 1.72 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு\nசேதமடைந்த கொள்ளிடம் பழைய பாலம் அகற்றப் படும்\nதமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nதிருமலை திருப்பதியில் நடைபெற்ற குடமுழுக்கு\nசெப்.2 வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம்: ஹெச்.ராஜா அழைப்பு\nபுகழ்ச்சியைக் கேட்க விரும்புவதில்… பரமனுக்கும் பாமரனுக்கும் உள்ள வேறுபாடு\nஇன்று ஆடி அமாவாசை- ராமேசுவரத்தில் தர்ப்பணம் செய்ய குவிந்த பக்தர்கள்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nவிஸ்வரூபம் – எட்டு மாவட்டங்களில் எட்டிப் பார்க்கவில்லை..\nவிஸ்வரூபம்-2 … தடை கோரிய பிரமிட் சாய் மீரா நிறுவனத்தின் மனு தள்ளுபடி\nமுகப்பு சற்றுமுன் குழந்தைகள் மரணம்: சந்தேகம் கிளப்பும் விஜயகாந்த்\nகுழந்தைகள் மரணம்: சந்தேகம் கிளப்பும் விஜயகாந்த்\nசென்னை: விழுப்புரம் அரசு மருத்துவமனையில் 8 குழந்தைகள் மரணம் அடைந்ததற்கு தமிழக அரசை கண்டித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் எட்டு பச்சிளம் குழந்தைகள் இரு நாட்களில் இறந்திருப்பது அதிர்ச்சியையும், வேதனையும��� அளிக்கிறது. குழந்தைகளை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் மரணம் நிகழ்வது தொடர்கதையாகி வருகிறது. ஏற்கனவே தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் குழந்தைகள் இறந்த போது தமிழக அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதுமான எண்ணிக்கையில் மருத்துவர்கள், நர்சுகள் இல்லை என்றும் மருத்துவமனைகளில் அவசர மருந்துகள் கூட இல்லை என்றும், நான் சுட்டிக் காட்டி இருந்தேன். ஆனால் அதன் பிறகும் இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் தற்போது இந்த சோகமும் நிகழ்ந்திருக்கிறது. தமிழத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார மையங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும், குழந்தைகள் நல மருத்துவர்கள் மற்றும் நர்சுகள் பணியிடங்கள் முழுவதும் நிரப்பபடாமல் உள்ளதாலும், அரசு மருதுவமனைகளிலுள்ள உபகரணங்கள் தரம் குறைந்ததாகவும், சரிவர இயங்காததும் தான் காரணம் என்று பொது மக்கள் கூறுகின்றனர். இதை உறுதிப்படுத்தும் வகையில் முதல்வர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் வாயிலாக வரும் நிதியில் அரசு மருத்துவ மனைகளுக்கு வாங்கப்படுகின்ற உபகரணங்கள் தரமானதாக இல்லை எனவும், இதில் முறைகேடுகள் நடப்பதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. மக்களை பாதுகாக்க வேண்டிய மக்கள் நல்வாழ்வு துறையிலேயே ஊழல் நடக்கின்றது என்றால் அது மக்களின் உயிரோடு விளையாடுவதாகாதா ஒரு துறையின் அமைச்சர் இருக்கும்போது நெறிமுறைகளின் படி அத்துறையின் செயலாளர் இந்த சம்பவத்திற்காக பதிலை அளித்தால், அத்துறையின் அமைச்சரைப்பற்றி மக்கள் என்ன நினைப்பார்கள். இவருக்கு துறையை பற்றி அதிகம் தெரிந்ததை விட அதிலிருந்து வரும் லஞ்ச பணத்தைப்பற்றி அதிகம் தெரிந்தவர் என்பதால் தான் விழுப்புரத்தில் வாய்த்திறக்கவில்லை போலும் என்று மக்கள் பேசிக்கொள்கிறார்கள். இதுதான் தமிழக அமைச்சர்களின் இன்றைய நிலையாகும். எனவே மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு அரசு ஒதுக்குகின்ற நிதியில் முறைகேடின்றி தரமான உபகரணங்களையும், தேவையான அளவு மருந்துகளையும் வாங்குவதுடன், மருத்துவர்கள், நர்சுகள் என அனைத்து பணியிடங்களையும் நிரப்பி, முழு சுகாதாரத்துடன் அரசு மருத்துவமனைகளை பராமரிக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். – என்று கோரியுள்ளார்.\nமுந்தைய செய்திதெலுங்கு நடிகர் சங்க தேர்தல்: ஜெயசுதா தோல்வி\nஅடுத்த செய்திஇலங்கை தமிழ்ப் பெண்கள் மீதான பாலியல் வன்முறை: விசாரணை நடத்த ஐ.நா. வலியுறுத்தல்\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nவிஸ்வரூபம் – எட்டு மாவட்டங்களில் எட்டிப் பார்க்கவில்லை..\nவிஸ்வரூபம்-2 … தடை கோரிய பிரமிட் சாய் மீரா நிறுவனத்தின் மனு தள்ளுபடி\nபஞ்சாங்கம் ஆகஸ்ட் 18 – சனி | இன்றைய ராசி பலன்கள்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன் 17/08/2018 11:33 PM\nSHOCKING VIDEO: கேரளத்தில் கனமழை வெள்ளத்தில் சரிந்த கட்டடங்கள் 17/08/2018 10:38 PM\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ஒரு நாள் சம்பளம் அளிக்கிறது அரசு அலுவலர் சங்கம் 17/08/2018 7:13 PM\nகருணாநிதிக்கு மெரினாவில் நினைவகம் அமைக்க 1.72 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு 17/08/2018 6:12 PM\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nபஞ்சாங்கம் ஆகஸ்ட் 17 - வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nகருணாநிதிக்கு மெரினாவில் நினைவகம் அமைக்க 1.72 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு\nதுப்பாக்கிக் குண்டுகள் முழங்க மரியாதை: எரியூட்டப்பட்டது வாஜ்பாய் உடல்\nகேரளாவில் பழங்குடியினரின் நிலையை விளக்கும் வீடியோ வெளியீடு\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\nபஞ்சாங்கம் ஆகஸ்ட் 18 – சனி | இன்றைய ராசி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/nikon-coolpix-l610-point-shoot-digital-camera-silver-price-pFafy.html", "date_download": "2018-08-17T22:43:12Z", "digest": "sha1:CP3QABM7RUBDK4R2O234UEYYOFO5DW3H", "length": 25087, "nlines": 523, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளநிகான் குல்பிஸ் லெ௬௧௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nநிகான் குல்பிஸ் லெ௬௧௦ பாயிண்ட் சுட\nநிகான் குல்பிஸ் லெ௬௧௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர்\nநிகான் குல்பிஸ் லெ௬௧௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nநிகான் குல்பிஸ் லெ௬௧௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர்\nநிகான் குல்பிஸ் லெ௬௧௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nநிகான் குல்பிஸ் லெ௬௧௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nநிகான் குல்பிஸ் லெ௬௧௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் சமீபத்திய விலை Jun 11, 2018அன்று பெற்று வந்தது\nநிகான் குல்பிஸ் லெ௬௧௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர்க்ராபிம்பூ, பிளிப்கார்ட், ஸ்னாப்டேப்கள் கிடைக்கிறது.\nநிகான் குல்பிஸ் லெ௬௧௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் குறைந்த விலையாகும் உடன் இது க்ராபிம்பூ ( 15,832))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nநிகான் குல்பிஸ் லெ௬௧௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. நிகான் குல்பிஸ் லெ௬௧௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் சமீபத்திய விலை கண்��ுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nநிகான் குல்பிஸ் லெ௬௧௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 37 மதிப்பீடுகள்\nநிகான் குல்பிஸ் லெ௬௧௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் - விலை வரலாறு\nநிகான் குல்பிஸ் லெ௬௧௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் விவரக்குறிப்புகள்\nலென்ஸ் டிபே NIKKOR Lens\nஅபேர்டுரே ரங்கே F3.3 - F6.6 (W)\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 16 MP\nசென்சார் டிபே CMOS Sensor\nசென்சார் சைஸ் 1/2.3 inch\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/1600 sec\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 1 sec\nஆடியோ வீடியோ இன்டெர்ப்பிங்ஸ் Audio / Video Output (NTSC, PAL)\nபிகிடுறே அங்கிள் 25 mm Wide-angle\nகன்டினியஸ் ஷாட்ஸ் Yes, 1.9 fps\nஸெல்ப் டைமர் Yes, 10 sec\nஇமேஜ் ஸ்டாபிளிஸ்ர் VR Image Stabilization\nரெட் ஏஏ றெடுக்ஷன் No\nசுகிறீன் சைஸ் 3 Inches\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 460,000 dots\nசப்போர்ட்டட் அஸ்பெக்ட் ரேடியோ 16:9, 4:3\nஆடியோ போர்மட்ஸ் WAV, AAC Stereo\nமெமரி கார்டு டிபே SD / SDHC / SDXC\nஇன்புஇலட் மெமரி 28 MB\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nநிகான் குல்பிஸ் லெ௬௧௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர்\n4.2/5 (37 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/cinema?pg=3", "date_download": "2018-08-17T23:00:42Z", "digest": "sha1:NJQNPS2QUYSHGR4KK6O5YZYM7NLAH3AC", "length": 12779, "nlines": 109, "source_domain": "www.tamilan24.com", "title": "சினிமா செய்திகள்", "raw_content": "\nதமிழ் ஊடகம் ஒன்று காட்சித் திரை விண்ணப்பம் - உதவியது இராணுவம்\nபெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் - அனந்தி சசிதரன்\nகூடுதல் பாதுகாப்புடன் பல்சர் என்.எஸ்.160 விற்பனை துவங்கியது\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக டெல்லி அரசு ரூ. 10 கோடி நன்கொடை\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nசிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த சர்கார் கூட்டணி\nரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - ரகுல் ப்ரீத்தி சிங் நடிப்பில் உருவாகும் எஸ்.கே.14 படக்குழுவில் `சர்கார்' கூட்டணி இணைந்திருக்கிறது. சிவகார்த்திகேயன் மேலும் படிக்க... 27th, Jul 2018, 09:13 AM\nசீமராஜா டப்பிங்கை முடித்த சிவகார்த்திகேயன்\nபொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - சமந்தா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சீமராஜா’ படத்தின் டப்பிங் பணிகளை முடித்துவிட்டதாக நடிகர் சிவகார்த்திகேயன் மேலும் படிக்க... 27th, Jul 2018, 09:11 AM\nவிஸ்வரூபம் 2 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\nகமல்ஹாசன் இயக்கி, நடித்துள்ள ‘விஸ்வரூபம்-2’ படம் ஆகஸ்ட் 10-ல் ரிலீசாகவிருக்கும் நிலையில், படத்தில் இருந்து மூன்றாவது சிங்கிள் இன்று மாலை வெளியாக இருப்பதாக மேலும் படிக்க... 27th, Jul 2018, 09:10 AM\nபிக்பாஸில் சண்டைகளுக்கு குறைவு இல்லாமல் இருக்கிறது இந்த வாரம். நேற்று மும்தாஜ் மற்றும் ஷாரிக்கிடையே சண்டை இதனால் மும்தாஜ் அழத்தொடங்கினார். மேலும் ”எங்க எரியா மேலும் படிக்க... 26th, Jul 2018, 07:28 AM\nபிக்பாஸ் மும்தாஜின் பலரும் அறியாத மறுபக்கம்\nதமிழ் சினிமாவில் சில்க் ஸ்மிதாவிற்கு பிறகு ஒரு கவர்ச்சி நடிகை என்றால் அது நடிகை மும்தாஜ் தான். பல ஆண்டுகள் சினிமாவில் நடிக்காத அவர் தற்போது பிக்பாஸ் 2 மேலும் படிக்க... 26th, Jul 2018, 07:24 AM\nமும்தாஜை அழவைத்த ஷாரிக்- அதிர்ச்சி வீடியோ\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் மும்தாஜ் சக போட்டியாளர்கள் அனைவர் மீதும் கடுப்பாக இருந்தாலும் ஷாரிக்கை மட்டும் அவர் செல்லப்பிள்ளையாக நினைத்து மேலும் படிக்க... 25th, Jul 2018, 10:36 AM\nஎன்னை உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன் - சன்னி லியோன்\nபிரபல ஆபாச பட நடிகையும், பாலிவுட் நடிகையுமான சன்னி லியோன், என்னை உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன் என தமிழில் டுவிட் செய்துள்ளார். கனடா நாட்டைச் சேர்ந்த மேலும் படிக்க... 25th, Jul 2018, 10:23 AM\nவிஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா\nபாலாஜி தரணிதரன் விஜய் சேதுபதியின் 25-வது படமாக உருவாகும் ‘சீதக்காதி’ படத்தில் இயக்குநர் இமயம் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். விஜய் மேலும் படிக்க... 25th, Jul 2018, 10:22 AM\nவிஸ்வாசம் படத்தில் தனது கைவரிசையை காட்டும் டி.இமான்\nசிவா இயக்கத்தில் அஜித் - நயன்தாரா நடித்து வரும் விஸ்வாசம் படத்திற்கு இசையமைக்கும் இமான், இந்த படத்திலும் தனது கைவரிசையை காட்டுகிறாராம். சிவா இயக்கத்தில் 4-வது மேலும் படிக்க... 25th, Jul 2018, 10:21 AM\nபிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா\nகண்ணே கலைமானே படத்தை அடுத்து பிரபல நடிகருடன் தமன்னா மீண்டும் இணைந்து நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தமன்னா நடிப்பில் இறுதியாக ‘ஸ்கெட்ச்’ மேலும் படிக்க... 25th, Jul 2018, 10:20 AM\nதமிழ் ஊடகம் ஒன்று காட்சித் திரை விண்ணப்பம் - உதவியது இராணுவம்\nபெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் - அனந்தி சசிதரன்\nகூடுதல் பாதுகாப்புடன் பல்சர் என்.எஸ்.160 விற்பனை துவங்கியது\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக டெல்லி அரசு ரூ. 10 கோடி நன்கொடை\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nதமிழ் ஊடகம் ஒன்று காட்சித் திரை விண்ணப்பம் - உதவியது இராணுவம்\nபெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் - அனந்தி சசிதரன்\nகூடுதல் பாதுகாப்புடன் பல்சர் என்.எஸ்.160 விற்பனை துவங்கியது\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக டெல்லி அரசு ரூ. 10 கோடி நன்கொடை\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nவடகிழக்கில் 522 ஏக்கர் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்படும்.\nமுல்லைத்தீவு- துணுக்காய் பிரதேசத்தில் மட்டும் 720 குடும்பங்களுக்கு வீடுகள் இல்லை\nதென்னிலங்கை மீனவர்களுக்கு கடற்படை மற்றும் பொலிஸார் பாதுகாப்பு.\nவாடிகள் எரிக்கப்பட்டமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரவிகரன் உதவி.\nதமிழ் மக்களுக்கு முன்னெப்பொழுதும் இல்லாதவாறு முழுமையான சுதந்திரம் ராஜித சேனாரட்ன\nநெடுந்தீவு பரீட்சை நிலையத்துக்கான வினாத்தாள்கள் விமானப் படையின் உலங்கு வானூர்தி மூலம் ..\nபதின்ம வயது சிறுமிகள் மூவருக்கு பாலியல் தொல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sakthivikatan/2018-feb-27/series/138528-petti-kaliamman-temple-in-koranattu-karuppur.html", "date_download": "2018-08-17T22:30:51Z", "digest": "sha1:OBPYAKD32YIKV2CQUSL63FHUO2T2ZKPB", "length": 22854, "nlines": 450, "source_domain": "www.vikatan.com", "title": "குறை தீர்க்கும் கோயில்கள் - 19 - ‘கஷ்டமெல்லாம் தீரும் பெட்டிக்காளியின் அருளால்’ | Petti kaliamman temple in koranattu karuppur - Sakthi Vikatan | சக்தி விகடன்", "raw_content": "\nஅ.தி.மு.க செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு\nபெற்றோர் காலில் விழுந்து பட்டம் வாங்கிய மாணவர்கள் - கல்லூரி விழாவில் நெகிழ்ச்சி\n`கேரளா சென்றும் மக்களைச் சந்திக்க முடியவில்லை’ - 16 டன் அரிசி வழங்கிய அ.தி.மு.க எம்.எல்.ஏ நெகிழ்ச்சி #KeralaFloods\nவாஜ்பாய் மறைவுக்கு ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் அனைத்துக் கட்சியினர் மலரஞ்சலி\nகேரளாவுக்கு இயக்கும் விமான கட்டணங்களை அதிகரிக்க கூடாது - மத்திய அரசு\nமதகுகளில் கசிந்த காவிரி வெள்ளம்... மணல் மூட்டைகளால் அணை\n`100 ஆண்டுகளில் இல்லாத பேரழிவு; மழை பாதிப்புகளால் 324 பேர் உயிரிழப்பு’ - கேரள முதல்வர் ���ேதனை\n' - பள்ளத்தில் சரிந்த 3 மாடிக் கட்டடம்\nமீன் விற்ற மாணவி கிடைத்த நன்கொடையை முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதிக்கு அளிப்பு\nசக்தி விகடன் - 27 Feb, 2018\nவேண்டிய வரம் தரும் வேதபுரீஸ்வரர்\nகாஞ்சி புராணம் கண்டெடுத்த திருப்புகழ் கோயில்\n‘காசிப் புண்ணியமும் திருநள்ளாற்றுப் பலனும்...’\nபிரமிடு கோயிலில் பிரபஞ்ச நடனம்\nகேள்வி பதில் - கனவில் தெய்வங்களைக் காணலாமா\nசனங்களின் சாமிகள் - 19\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 19 - ‘கஷ்டமெல்லாம் தீரும் பெட்டிக்காளியின் அருளால்’\n - தோஷங்கள் நீங்கட்டும் சந்தோஷம் பெருகட்டும்\nகங்கையின் மடியில் ஒரு தவப் புதல்வர்....\n‘கோ’ மாதா... ராம் ராம் பாட்டி\nஅருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயிலில்... திருவிளக்கு பூஜை\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 19 - ‘கஷ்டமெல்லாம் தீரும் பெட்டிக்காளியின் அருளால்’\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 1 - கர்ப்பம் காக்கும் பாலாம்பிகைகுறை தீர்க்கும் கோயில்கள் - 2 - சர்க்கரை நோய் தீர்க்கும் வெண்ணி கரும்பேஸ்வரர் குறை தீர்க்கும் கோயில்கள் - 3 - குரல் வளம் அருளும் குடுமிக்கார குமரன் குறை தீர்க்கும் கோயில்கள் - 3 - குரல் வளம் அருளும் குடுமிக்கார குமரன்குறை தீர்க்கும் கோயில்கள் - 4 - வெம்மை நோய்களைத் தீர்க்கும் அன்னியூர் அக்னிபுரீஸ்வரர்குறை தீர்க்கும் கோயில்கள் - 4 - வெம்மை நோய்களைத் தீர்க்கும் அன்னியூர் அக்னிபுரீஸ்வரர்குறை தீர்க்கும் கோயில்கள் - 5 - காட்சி தந்தார்... சாட்சி சொன்னார்குறை தீர்க்கும் கோயில்கள் - 5 - காட்சி தந்தார்... சாட்சி சொன்னார்குறை தீர்க்கும் கோயில்கள் - 6 - அபூர்வ கோலத்தில் திருமகளும் துர்கையும்குறை தீர்க்கும் கோயில்கள் - 6 - அபூர்வ கோலத்தில் திருமகளும் துர்கையும்குறை தீர்க்கும் கோயில்கள் - 7 - வியர்க்கும் திருமேனி... கரையாத சந்தனம்குறை தீர்க்கும் கோயில்கள் - 7 - வியர்க்கும் திருமேனி... கரையாத சந்தனம்குறை தீர்க்கும் கோயில்கள் - 8 - திருமண வரம் அருளும் திருவேடகம்குறை தீர்க்கும் கோயில்கள் - 9 - நரம்புக் கோளாறுகள் நீங்கும் நமசிவாயன் சந்நிதியில்குறை தீர்க்கும் கோயில்கள் - 8 - திருமண வரம் அருளும் திருவேடகம்குறை தீர்க்கும் கோயில்கள் - 9 - நரம்புக் கோளாறுகள் நீங்கும் நமசிவாயன் சந்நிதியில்குறை தீர்க்கும் கோயில்கள் - 10 - கருவாக்கி உருவாக்கி காத்���ிடுவாள் கர்ப்பரட்சாம்பிகைகுறை தீர்க்கும் கோயில்கள் - 10 - கருவாக்கி உருவாக்கி காத்திடுவாள் கர்ப்பரட்சாம்பிகைகுறை தீர்க்கும் கோயில்கள் - 11 - தங்கத் தொட்டிலில் தாலேலோகுறை தீர்க்கும் கோயில்கள் - 11 - தங்கத் தொட்டிலில் தாலேலோகுறை தீர்க்கும் கோயில்கள் - 12 - ஊனம் தீர்க்கும் கூனஞ்சேரிகுறை தீர்க்கும் கோயில்கள் - 12 - ஊனம் தீர்க்கும் கூனஞ்சேரிகுறை தீர்க்கும் கோயில்கள் - 13 - தீராத நோய்களையும் தீர்த்துவைக்கும் திருவாசிகுறை தீர்க்கும் கோயில்கள் - 13 - தீராத நோய்களையும் தீர்த்துவைக்கும் திருவாசிகுறை தீர்க்கும் கோயில்கள் - 14 - துன்பங்களைத் துடைத்தெறியும் துடையூர்குறை தீர்க்கும் கோயில்கள் - 14 - துன்பங்களைத் துடைத்தெறியும் துடையூர்குறை தீர்க்கும் கோயில்கள் - 15 - வாழையடி வாழையாய் வாழவைக்கும் ஈஸ்வரன்குறை தீர்க்கும் கோயில்கள் - 15 - வாழையடி வாழையாய் வாழவைக்கும் ஈஸ்வரன்குறை தீர்க்கும் கோயில்கள் - 16 - பேச வைப்பாள் ஓசை கொடுத்த நாயகிகுறை தீர்க்கும் கோயில்கள் - 16 - பேச வைப்பாள் ஓசை கொடுத்த நாயகிகுறை தீர்க்கும் கோயில்கள் - 17 - பாவ விமோசனம் அருளும் திருக்கூடலூர் பெருமாள்குறை தீர்க்கும் கோயில்கள் - 18 - ‘மூன்றாம் காலத்தில் மூலிகைச்சாறுகுறை தீர்க்கும் கோயில்கள் - 17 - பாவ விமோசனம் அருளும் திருக்கூடலூர் பெருமாள்குறை தீர்க்கும் கோயில்கள் - 18 - ‘மூன்றாம் காலத்தில் மூலிகைச்சாறு’குறை தீர்க்கும் கோயில்கள் - 19 - ‘கஷ்டமெல்லாம் தீரும் பெட்டிக்காளியின் அருளால்’குறை தீர்க்கும் கோயில்கள் - 20 - சாமுண்டீஸ்வரி சந்நிதியில் விஷக்கடிக்கு வேர் சிகிச்சை’குறை தீர்க்கும் கோயில்கள் - 19 - ‘கஷ்டமெல்லாம் தீரும் பெட்டிக்காளியின் அருளால்’குறை தீர்க்கும் கோயில்கள் - 20 - சாமுண்டீஸ்வரி சந்நிதியில் விஷக்கடிக்கு வேர் சிகிச்சைகுறை தீர்க்கும் கோயில்கள் - 21 - எண்ணும் எழுத்தும் தரும் இன்னம்பூர் எழுத்தறி நாதர்குறை தீர்க்கும் கோயில்கள் - 21 - எண்ணும் எழுத்தும் தரும் இன்னம்பூர் எழுத்தறி நாதர்குறை தீர்க்கும் கோயில்கள் - 22 - மிளகு ரசம் சாதம்... பருப்புத் துவையல்\nடாக்டர் ஜெயம் கண்ணன் - படங்கள்: செ.ராபர்ட்\nகும்பகோணம் - சென்னை மார்க்கத்தில், கும்பகோணத்திலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் இருக்கிறது கொரநாட்டு கருப்பூர். இங்கே அமைந்திருக்கும் அருள்மிகு அபிராமி அம்ம���் சமேத சுந்தரேஸ்வரர் ஆலயத்தில்தான், ஒரு பெட்டிக்குள் அருள்பாலிக்கிறாள் பெட்டிக் காளி அம்மன். மறக்கருணையோடு தீவினைகளையும், தீய சக்திகளையெல்லாம் சுட்டெரிக்கும் இந்த அம்பிகை, அறக் கருணையோடு தன்னை நாடி வரும் பக்தர்களுக்கெல்லாம் வேண்டும் வரம் தந்து அருள்பாலிக்கிறாள்.\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\n - தோஷங்கள் நீங்கட்டும் சந்தோஷம் பெருகட்டும்\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\n`அட்வான்ஸ் தொகையை திரும்ப வாங்குங்கள்'- ஸ்டாலின் ஆவேசம்\n`முல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார்' - பென்னிகுவிக்கின் பேத்தி\n`இப்ப அடிச்சிப்பாரு’ - விபத்து ஏற்படுத்தி காவலரிடம் எகிறிய அண்ணன், தம்பிக்கு நடந்த துயரம்\n\"கருணாநிதி சமாதி விஷயத்தில், ஸ்டாலின் சுயபரிசோதனை செய்யட்டும்\" - டெல்லியில் எடப்பாடி பழனிசாமி #VikatanExclusive\n - மேஷம் முதல் கன்னி வரை #Astrology\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agrifarmideas.blogspot.com/2015/03/blog-post_14.html", "date_download": "2018-08-17T22:26:26Z", "digest": "sha1:XXEE5YB3WAYWX26RK2QJH3MGF6PHDUUJ", "length": 31904, "nlines": 439, "source_domain": "agrifarmideas.blogspot.com", "title": "AGRICULTURE AND FARMING BUSINESS IDEAS வேளாண் மற்றும் வேளாண்மை வணிக கருத்துக்கள்: ஆடு வளர்ப்பு - பொலிக் கிடா", "raw_content": "Blogs that focus on Farming, marketing of agricultural produce, and environmental impact of climate change. This will mostly helpful for beginning farmers can help you start a new farm and build your agriculture business. ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, மீன் வளர்ப்பு, பசுந்தீவனம், முயல் வளர்ப்பு, இயற்கை வழி வேளாண்மை, காடை வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு, இறால் வளர்ப்பு, காளான் வளர்ப்பு, தண்ணீர் போன்ற அணைத்து விதமான விவசாயம் மற்றும் பண்ணை சம்மந்த பட்ட தகவல்கள் இந்த வலைபதுவில் கிடைக்கும்.\nஆடு வளர்ப்பு - பொலிக் கிடா\n''ஆண்டுக்கு ஒரு தடவை பொலிக் கிடாவை மாத்தணும்\nபொட்டனேரியில் உள்ள, 'மேச்சேரி ஆடு ஆராய்ச்சி நிலைய'த்தின் உதவிப் பேராசிரியர் ந. பாரதி, வெள்ளாட்டு இனங்கள் மற்றும் இனவிருத்தி முறைகளைப் பற்றி விளக்கும்போது, ''வெள்ளாடுகளை, 'ஏழைகளோட பசு’னுதான் சொல்லணும். சிறு-குறு விவசாயிக, நிலமில்லாத விவசாயிங்களுக்குப் பொருளாதார ரீதியா கை கொடுக்குறது வெள்ளாடுகதான். குணத்தை வெச்சும், வெளித் தோற்றத்தை வெச்சும் அந்தந்தப் பகுதிகள்ல சுலபமா அடையாளம் கண்டுபிடிக்கக் கூடிய வகைகளைத்தான் இனம்னு சொல்றோம். ஒவ்வொரு பகுதிகள்லயும் இருக்கற ஆடுகளுக்கு. ஓரொரு இனப்பெயர் இருக்கும். தமிழ்நாட்டுல இருக்கற இனங்களைப் பத்திப் பார்ப்போம்.\nசிப்பாய் நடை போடும் கன்னி\n இதை 'போரை ஆடு’னும் சொல்வாங்க.\n இதை, 'வரை ஆடு’னும் சொல்லுவாங்க.\n இந்த ஆடுகள், குட்டையா இருக்கும். 'குள்ள ஆடு’, 'சீனி ஆடு’னும் சொல்வாங்க.\nஇப்ப சொன்ன இந்த அஞ்சு ரகமும்... தமிழ்நாட்டைச் சேர்ந்த இனங்கள்தான். இது இல்லாம ஜமுனாபாரி, தலைச்சேரி மாதிரியான வெளி மாநில இனங்களையும் வளர்க்கலாம். எந்த இனங்களையும் சேராத ஆடுகளும் இருக்கு. அதை பொதுவா 'நாட்டு ஆடு’னு சொல்வாங்க.\nவெள்ளாடுகளைப் பொறுத்தவரை பெட்டை 6 மாசத்திலும், கிடா 8 மாசத்திலும் பருவத்துக்கு வரும். ஆனா, பெட்டையை 10 மாசத்துல இருந்து 15 மாசத்துக்குப் பிறகும், கிடாவை 18 மாசத்துக்குப் பிறகும்தான் இனப்பெருக்கத்துக்குப் பயன்படுத்தணும்.\n19 நாள் முதல் 21 நாள் வரைக்கும் ஆடுகளோட சினைப் பருவம் இருக்கும். அடிக்கடி கத்தும், வாலை வேகமா அசைக்கும், சரியா தீவனம் எடுக்காது, மத்த ஆடுக மேல தாவும். இந்த மாதிரியான அறிகுறிகள் தெரிஞ்சா... ஆடுகள் சினைக்குத் தயாராயிடுச்சுனு அர்த்தம். அறிகுறி தெரிஞ்ச 24 மணி நேரத்துக்குள்ள பொலிக் கிடாயுடன் சேர்த்துடணும். சினை பிடிச்ச பிறகு, குட்டி போடுற வரைக்குமான சினைக்காலம் 146 முதல் 151 நாட்கள். குட்டி போட்ட பிறகு, மூணு மாசம் வரைக்கும் பாலூட்டும். அதுக்குப் பிறகுதான் அடுத்த சினைக்கு விடணும்.\nகிடாக்களைப் பொறுத்தவரைக்கும் நல்ல தரமான 'பொலிச்சல்’ உள்ள கிடாயா இருந்தாத்தான், நல்லத் தரமானக் குட்டிகள் கிடைக்கும். ஒரு பொலிக் கிடாவை 'மந்தையில பாதி’னு சொல்லலாம். நல்ல பாரம்பரியமான, பால் அதிகமா கொடுக்குற தாய் ஆட்டோட குட்டிகள்ல, நல்ல உடல் வளர்ச்சியுள்ள 6 வயசுள்ள கிடா குட்டிகளைத்தான் பொலிக் கிடாயா தேர்வு செய்யணும். அதிக குட்டி போடுற தாயோட குட்டிகளை பொலிக் கிடாயா தேர்ந்தெடுத்தா... இன்னும் சிறப்பா இருக்கும்.\nசிலர், மந்தையில இருக்கற எல்லா ஆடுகளுக்கும் ஒரே கிடாவைப் பயன்படுத்துவாங்க. அப்படி செஞ்சா, இனப்பெருக்கம் சரியா இருக்காது. 20 முதல் 30 ஆட்டுக்கு ஒரு கிடாங்கிற கணக்குல தான் பொலிக் கிடாவைப் பயன்படுத்தனும். பொலிக் கிடாவை வருஷத்துக்கு ஒரு தரம் மாத்திடணும். அடுத்தக் கிடாவை வெளிய இருந்துதான் கொண்டு வரணும். பெரிய மந்தைகள வெச்சுருக்கற விவசாயிகள், தங்களுக்குள்ள கிடாக்களை மாத்திக்கலாம்.\nஒவ்வொரு வருஷமும்... 10% முதல் 20% வரைக்கும் மந்தையில தேவையில்லாத ஆடுகளைக் கழிச்சிடணும். பிறக்கற குட்டிக, இந்தக் கழிவு ஆடுகளோட எண்ணிக்கையை ஈடுகட்டும். அதனால் மொத்த எண்ணிக்கை பாதிக்காது. சரி, எந்தெந்த ஆடுகள கழிக்கணும்ங்கற கேள்வி உங்களுக்கு நிச்சயம் வரும். அதாவது, குட்டிகளோட எடை வழக்கத்தைவிட கம்மியா இருந்தா... அந்த குட்டிகளோட தாய் ஆட்டை கழிச்சுடணும். சினை நிக்காத ஆடுகள், இனவிருத்திக்கான தகுதி இல்லாதவை, குணப்படுத்த முடியாத காயம், ஊனம் இருக்கற ஆடுகள், பல் இல்லாதவை, மரபியல் சார்ந்த நோய் இருக்கற ஆடுகள்னு லாபம் கொடுக்க முடியாத ஆடுகளை அப்பப்போ கழிச்சுடணும்'' என்று விளக்கமாக பேசினார் பாரதி.\nLabels: ஆடு வளர்ப்பு, இனங்கள், செம்மறி ஆடு வளர்ப்பு, வெள்ளாடு வளர்ப்பு\nகோ 4 கம்பு நேப்பியர்\nகோ எஃப் எஸ் 29 சோளம்\nபரண் மேல் ஆடு வளர்ப்பு\nகறவை மாடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், சினைப் பசுவுக்கு உரிய முறையில் பராமரிப்பு மேற்கொள்ளவில்லை என்றால் கன்று வீசுதல், குறைமாதக் க...\n“சொட்டு நீர் பாசன முறையை பயன்படுத்தும் விவசாயிகள், முறையாக பயன்படுத்த வேண்டும்’ என, ராசிபுரம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் மோகன் விஜயகு...\n90 நாட்களில் மரம் வளர்ப்பது எப்படி\nகுறுக்கு வழியில் எப்படி முன்னேறுவது என பலரும் சுயநலமாக யோசிக்கும் மக்களில் மிகவும் வித்தியாசமானவர் அர்ஜுனன்... மரம் வளர்க்க ப...\nவிவசாய உப தொழிலாக மாடு வளர்த்துப் பயன்பெறுங்கள்.. இப்பதிவில் பல்வேறு வகையான மாட்டினங்களைப் விரிவான விளக்கங்களும், வளர்ப்பதற்குரிய நடைமு...\nதிண்டுக்கல்லில் புதிய தொழில்நுட்பத்தில் பந்தல் அமைக்காமல் குறைந்த செலவில் பாகற்காய் சாகுபடி செய்யப்படுகிறது. பாகற்காய் சாகுபடி செய்ய...\nகுளிர்காலத்தில் நல்ல மகசூல் தரும் பட்டாணி\nவிவசாயிகள் குளிர்காலத்தில் நல்ல மகசூல் தரும் பட்டாணி பயிரைத் தேர்வு செய்வதன் மூலம் நல்ல பலனைப் பெற முடியும் என, தோட்டக்கலைத் துறை அறி...\nவெள்ளாடு வளர்ப்பு - சில பயனுள்ள குறிப்புகள்\nதலைசேரி, சேலம் கருப்பு ரக வெள்ளாடுகள் லாபம் கொடுக்கக்கூடியதாகும். தலைச்சேரி ஆடுகளின் பெயர்காரணம் - இது கேரள மாநிலத்திலுள்ள தலைச்சேரியை...\nஅற்புதமான நாட்டு கோழி வளர்ப்பு\nகிராமபுரங்களில் இன்றும் அவசர தேவைக்கும் , அன்பான விருந்தாளிகளுக்கு விருந்து வைக்கவும் ரொம்பவும் உதவியாய் இருப்பது நாட்டு கோழிகளும், வளர்ப...\nகுறுகிய காலத்தில் விவசாயிகள் அதிக வருமானம் பெற ஏற்ற பயிராக கொத்தமல்லி உள்ளது. கொத்தமல்லி இலைகள் மற்றும் விதைகள், வாசனைப் பொருளாகவும் மரு...\nஆட்டுக் கொட்டில் பராமரிப்பு ஆடுகளுக்கு எளிமையான கொட்டில் அமைப்பே போதுமானது. வெள்ளாடுகளைப் பொறுத்தவரை கடும் மழை, வெயில், பனி மற்றும் உ...\nசேட்டிலைட் மற்றும் பூமியின் வான்வழி\nஉலக காற்று மற்றும் வானிலை வரைபடம்\nஇலவச விமான ஒப்பீடு தேதி மற்றும் விலை\nமனித சிறுநீரை உரமாக பயன் படுத்தலாமா – வேளாண் துறை ...\nகுறைந்த நீரில் அதிக விவசாயம் (Kuraintha Neeril Ath...\nஉப்பு நீரை பாசனத்திற்கு பயன்படுத்துவது எப்படி\nகீரையில் மாதம் ரூ.45 ஆயிரம் (Keerai) - Spinach\nவீரிய வெள்ளரி சாகுபடியில் சாதனை (Veeriya Vellari S...\n25 சென்ட் நிலத்தில் 60 நாளில் 8 டன் வெள்ளரி (Vella...\nபால் உற்பத்திக்கு பயன்படும் அயல்நாட்டின மாட்டினங்க...\nபால் உற்பத்திக்கு பயன்படும் உள் நாட்டின் மாட்டினங்...\nதென்னந்தோப்புக்குள் ஊடுபயிராக ஏழு ரக வாழை சாகுபடி...\nவிவசாயிகளுக்கு நிரந்தர வருமானம் தரும் எலுமிச்சை மற...\nஎருமை மாட்டின் பால் உற்பத்தி (Erumai Maattin Paal ...\nபுரூஸ்லீயின் வரலாறு: மர்ம மரணத்தின் நிஜ முடிச்சு அ...\nதமிழரின் இலெமுரியா கண்டம் - Lemuria Continent\n\"பழந்தமிழரின் கடல் மேலாண்மை” ஒரு ஆராய்ச்சிக் கட்டு...\nவியட்னாமை ஆண்ட பாண்டிய மன்னன் - Tamil King Pandya ...\nபசு மாடு - சுவாரஸ்யமான அரியத் தகவல்கள் - Interesti...\nமழைக்கு பின் நெல், தென்னை, வாழை பயிர்களில் ஏற்படும...\nதென்னையில் அதிக விளைச்சல் பெற (Thennaiyil Athiga V...\nகால்நடைகளுக்கு புல் வகை மற்றும் மர இலை தீவனங்கள் (...\nமழைக்காலத்தில் கால்நடைகளை மேய்ப்பது எப்படி\nமழைக்காலத்தில் ஆடுகளுக்கு செரிமானக் கோளாறா\nவிவசாயிகள் தரமான விதைகளை கண்டறிவது வாங்குவது எப்பட...\nபயிர்களுக்கு ஏற்ற வேர்பூசண உட்பூசண நுண்ணுயிர் உரம்...\nநெல் பயிருக்கு எந்த அளவு நீர்பாய்ச்சலாம்\nதரமான விதை தென்னை எடுக்கும் வழிமுறைகள்\nகன்று ஈன்றபின் மாடுகளை பராமரிப்பு\nகொய்யா உற்பத்தியை மேம்படுத்தும் நுட்பங்கள்\nசொட்டு நீர் பாசனத்தில் பப்பாளி\nமலைக்க வைக்கும் மலை வேம்பு\nமலை வேம்பு: ஓர் கண்ணோட்டம்\nஆடு வளர்ப்பு - பொலிக் கிடா\nபஞ்சகவ்யம் - தயாரிப்பு முறை\nஆடுகளைத் தாக்கும் நோய்கள் மற்றும் தடுப்பு முறைகள்\nஈ எம் நுண்ணுயிரி பற்றி\nசினைப் பருவத்தில் பசுக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள...\nஇயற்கை நிலகடலையில் நோய் கட்டுப்படுத்தும் முறைகள்\nமீன் அமிலம் தயாரிப்பு முறை\nநாட்டுக்கோழிகளில் அதிக குஞ்சுகளைப் பெற வழிமுறைகள்\nகோழிகளையும் குஞ்சுகளையும் மற்ற பிராணிகளிடமிருந்து ...\nநாட்டுக் கோழிகளை தாக்கும் நோய்களும் & கட்டுப்படுத்...\nஇயற்கை முறையில் மஞ்சள் சாகுபடி\nகோழிக்கு இயற்கை முறையில் தீவனம்\nநாட்டு கோழி வளர்ப்பும் விற்பனையும்\nஅசோலா வளர்ப்பும் - அதன் பயன்கள்\nநோய் எதிர்ப்பு சக்தி மிக்க \"கடக்நாத்' கருங்கோழிகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/9475/2018/01/cinema.html", "date_download": "2018-08-17T23:34:23Z", "digest": "sha1:DH2K6F6LV3MSM76IRRJ4SJAD2CBBYYTW", "length": 12664, "nlines": 159, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "கார் வழக்கில் நடிகை அமலாபோல் கைது ...!! - Cinema - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nகார் வழக்கில் நடிகை அமலாபோல் கைது ...\ncinema - கார் வழக்கில் நடிகை அமலாபோல் கைது ...\nபிரபல நடிகை அமலாபால் இந்திய புதுச்சேரியில் போலி ஆவணங்கள் சமர்பித்து சொகுசு காரை பதிவு செய்து, இந்திய மதிப்பெண்களில் 20 லட்சம் ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து அமலாபால் மீது குற்றப்பிரிவு பொலிஸார் பிணையில் வெளிவர முடியாத பிரிவில் வழக்கு பதிவு செய்தனர்.\nஇதையடுத்து நடிகை அமலா பால் முன்பிணை கோரி உயர் நீதிமன்றத்தை அணுகினார். இந்நிலையில் இந்திய கொச்சியில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்தில் சரணடையுமாறு அமலாபாலுக்கு கடிதம்அனுப்பப்பட்டது. நேற்று மாலை குற்றப்பிரிவு அலுவலகத்தில் சரணடைந்த அமலாபாலை கைது செய்த பொலிஸார் பின்னர் அவரை பிணையில் விடுவித்தனர்.\nஅதே போல் நஸ்ரியாவின் கணவரான பஹத் பாசிலும் பிணையில் விடுதலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஅன்று அவருடன்.... இன்று இவருடன்\n'தல' 'தளபதி' படங்களில் மீண்டும் சங்கவி - வரவேற்பார்களா ரசிகர்கள்....\nஆடையால் இரசிகர்கள் ஆச்சரியம் ; கோபத்தில் நடிகை\nதகாத உறவும் விபரீதமும் - சந்திரமதி இறப்பிற்கு யார் காரணம் - (முழு விபரமும் உள்ளே)\nவம்சம் நாடக நடிகை பிரியங்கா தூக்கில் தொங்கி தற்கொலை\nதிரையில் உள்ள இந்த நடிகைகளின் தற்போதைய வயது எவ்வளவு தெரியுமா\nபாலியல் வழக்கில் ஸ்ரீ ரெட்டி கைது\nஸ்ரீரெட்டி மீது சட்ட நடவடிக்கை ; நடிகர் சங்கம்\nஸ்ரீதேவியின் மகள் நடித்த முதல் படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா\nகமல்ஹாசனின் ஜோடி நடிகை மரணம்\nவிஜய் அப்படிச் செய்தது தவறு : பகிரங்கமாக மேடையில் வெளுத்து வாங்கிய கௌதமி\nகுருதி ஆட்டத்தில் இணையும் அதர்வா\nஆர்யா & ஷாயிஷாவின் கஜினிகாந்த் திரைப்படத்தின் உருவாக்கம் \nஹன்சிகா எதிர்பார்த்த பிறந்த நாள் இது தான் \nவிஷ்வரூபம் மயிர் கூச்செறியும் சாகசக்காட்சி\nஉலகநாயகனின் விஸ்வரூபம் 2ம் பாகத்தின் பிரமாண்டமான தயாரிப்பு \n தமிழ் படம் 2 திரைப்பட பாடல் \nஅடி பப்பாளிப்பழமே..... மணியார் குடும்பம் திரைப்பட பாடல் \nலில்லி இலையில் இருந்து புகைப்படம் எடுக்கும் சுற்றுலா பயணிகள்\n24 பள்ளிக் குழந்தைகளின் உயிர்களை பலியெடுத்தது நைல் நதி\nதந்தை மகனின் கின்னஸ் சாதனை\n'தல' 'தளபதி' படங்களில் மீண்டும் சங்கவி - வரவேற்பார்களா ரசிகர்கள்....\nவிவசாயிகளை அரசு கைவிட்டு விட்டது ; விஜய் உருக்கம்\nமருத்துவம் கண்ட மைல் கல்\nசூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்தில் த்ரிஷா\nஜெயலலிதா வேடத்தில் நீயா நானா ; நீலாம்பரியுடன் மோதும் மூணுஷா\nஇரவில் உங்கள் கைப்பேசிகளைப் பார்த்தால் இது தான் ஏற்படும்\nநீங்கள் இவற்றை விரும்பி உண்கிறீர்களா\nகொடிய விஷம் கொண்ட பாம்புகளிடம் சிக்கினால், ஒரு முறை மதுபானத்தை......\nஉடல் சிதறி பலியாகிய பிஞ்சுகள்....\nதாயை இழந்த குழந்தைக்காக பெண்ணாக மாறிய தந்தை...\n1000 குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த 300 பாதிரியார்கள்\nபச்சிளம் குழந்தையை கழிவு நீர்த் தொட்டிக்குள் இருந்து, போராடி மீட்ட பெண்....... இது தான் மனிதம்\n54 நிமிடத்தில் உலக சாதனைப் படைத்த தமிழ் மாணவி\nஉங்கள் காதலியின் உண்மைக் குணத்தை அறிய வேண்டுமா\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை ���ிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஇரவில் உங்கள் கைப்பேசிகளைப் பார்த்தால் இது தான் ஏற்படும்\nபச்சிளம் குழந்தையை கழிவு நீர்த் தொட்டிக்குள் இருந்து, போராடி மீட்ட பெண்....... இது தான் மனிதம்\nதாயை இழந்த குழந்தைக்காக பெண்ணாக மாறிய தந்தை...\nஉங்கள் காதலியின் உண்மைக் குணத்தை அறிய வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1188927.html", "date_download": "2018-08-17T22:59:38Z", "digest": "sha1:3BNIHVAT4WIMA5YMMVBOH75SOICT32S3", "length": 11505, "nlines": 161, "source_domain": "www.athirady.com", "title": "ஒன்றரை நிமிடத்தில் 160 மூலிகைகளின் பெயர்கள் – கின்னஸ் அங்கீகாரத்துக்கு காத்திருக்கும் தமிழக சிறுமி..!! – Athirady News ;", "raw_content": "\nஒன்றரை நிமிடத்தில் 160 மூலிகைகளின் பெயர்கள் – கின்னஸ் அங்கீகாரத்துக்கு காத்திருக்கும் தமிழக சிறுமி..\nஒன்றரை நிமிடத்தில் 160 மூலிகைகளின் பெயர்கள் – கின்னஸ் அங்கீகாரத்துக்கு காத்திருக்கும் தமிழக சிறுமி..\nதேனி மாவட்டம், போடி நாயக்கனூர் துரைராஜபுரம் காலனியை சேர்ந்த கனகராஜ்-வனிதா தம்பதியின் மகள் விகாசினி. தற்போது ஐந்து வயது சிறுமியாக உள்ள விகாசினி, சமீபத்தில் 1 நிமிடம் 27.5 நொடிகளில் 160 வகையான மூலிகைகளின் பெயரை மனப்பாடமாக உலக சாதனை அமைப்பை சேர்ந்த பிரதிநிதிகள் முன்னிலையில் ஒப்புவித்தார்.\nஇதற்கு முன்னர், 3 நிமிடத்தில் 160 மூலிகைகளின் பெயர் ஒப்புவித்த நிகழ்ச்சி இன்றுவரை உலக சாதனையாக இருந்துவரும் நிலையில், அதைவிட குறைந்த நிமிடத்தில் தற்போது மனப்பாடமாக ஒப்புவித்துள்ள விகாசினியின் பெயர் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறுவதற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\n ஒரு கல்லூரி மாணவியின் உருக்கமான முடிவு..\nகுடும்பத்துடன் சுற்றுலா சென்ற 9 வயது சிறுமி: மலையிலிருந்து தவறி விழுந்து பரிதாப பலி..\nஅலையில் சிக்கிய எஜமான் பேத்தியை விரைந்து காப்பாற்றிய நாய்\n4 வருடங்களுக்கு முன் நான் கண்ட கனவு இளவரசி மெர்க்கல் வெளியிட்ட தகவல்..\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக டெல்லி அரசு ரூ. 10 கோடி நன்கொடை..\nஅமெரிக்காவை குறிவைத்து அதிநவீன போர் விமானங்களை உருவாக்கும் சீனா..\nமுகமது சமியிடம் மாதம் ரூ.10 லட்சம் ஜீவனாம்சம் கேட்ட மனைவியின் மனு தள்ளுபடி..\nமாடல் அழகியுடன் சுற்றிய செய்தி வெளியானதா��் பதவியை இழந்த நார்வே மந்திரி..\nகேரளாவில் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் கடற்படையினரால் மீட்கப்பட்ட பெண்ணுக்கு ஆண் குழந்தை…\nஊழல் வழக்கில் இஸ்ரேல் பிரதமரிடம் 12-வது முறையாக இன்றும் விசாரணை..\nபுன்னம்சத்திரம் அருகே அனுமதியின்றி மது விற்ற 3 பெண்கள் கைது..\n176 எம்.பி.க்கள் ஆதரவுடன் பாகிஸ்தான் பிரதமராக தேர்வானார் இம்ரான் கான்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nமிகச்சிறப்பாக நடைபெற்ற “புளொட்” சுவிஸ் கிளையின்,…\nயாழில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த பெண் குழந்தை உயிரிழப்பு:…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“நாம் தமிழர் கட்சி” சீமானுக்கு, “பிரான்சு…\nஅலையில் சிக்கிய எஜமான் பேத்தியை விரைந்து காப்பாற்றிய நாய்\n4 வருடங்களுக்கு முன் நான் கண்ட கனவு\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக டெல்லி அரசு ரூ. 10 கோடி நன்கொடை..\nஅமெரிக்காவை குறிவைத்து அதிநவீன போர் விமானங்களை உருவாக்கும் சீனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/11/irf.html", "date_download": "2018-08-17T23:25:11Z", "digest": "sha1:YWYVC2E7SVLIHIXRQ5ZXCLTQWDEKPFXM", "length": 15614, "nlines": 125, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "IRF மீதான தடை ஒட்டுமொத்த முஸ்லிம்கள் மீதான தாக்குதல்: ஜாகிர் நாயக்! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » இந்தியா » சமுதாய செய்திகள் » IRF மீதான தடை ஒட்டுமொத்த முஸ்லிம்கள் மீதான தாக்குதல்: ஜாகிர் நாயக்\nIRF மீதான தடை ஒட்டுமொத்த முஸ்லிம்கள் மீதான தாக்குதல்: ஜாகிர் நாயக்\nTitle: IRF மீதான தடை ஒட்டுமொத்த முஸ்லிம்கள் மீதான தாக்குதல்: ஜாகிர் நாயக்\nபுதுடெல்லி (26 நவ 2016): IRF மீதான தடை ஒட்டுமொத்த முஸ்லிம்கள் மீதான மத்திய அரசின் தாக்குதல் என்று டாக்டர் ஜாகிர் நாயக் தெரிவித்துள்ளார...\nபுதுடெல்லி (26 நவ 2016): IRF மீதான தடை ஒட்டுமொத்த முஸ்லிம்கள் மீதான மத்திய அரசின் தாக்குதல் என்று டாக்டர் ஜாகிர் நாயக் தெரிவித்துள்ளார்.\nமார்க்க பிரச்சாரகர் டாக்டர் ஜாகிர் நாயக்கின் 'இஸ்லாமிக் ரிசர்ச் பவுன்டென்சன்’ (ஐ.ஆர்.எப்) நிறுவனம் மத்திய அரசால் UAPA சட்டத்தின் கீழ் ஐந்து வருடங்கள் தடை செய்யப்பட்டுள்ளது.\nஇந்த தடை குறித்து ஜாகிர் நாயக் இந்திய மக்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய EXPRESS NEWS (Like page) பக்கத்தை LIKED செய்து இணைந்திருங்கள்... - Muslim Express News 24x7\n\"IRF ஐ தடை செய்வது குறித்து இந்திய அரசு பல மாதங்கள் முன்னரே திட்டமிட்டுள்ளது அதனை தற்போதுள்ள பணப்பிரச்சனைகளுக்கு நடுவே அறிவித்திருப்பது மக்களை திசை திருப்பத்தான். மத்திய அரசின் இந்த முடிவு அமைதி, ஜனநாயகம், நீதி மற்றும் முஸ்லிம்கள் மீதான மத்திய அரசின் தாக்குதல்.\nதங்களது அமைப்பின் மீது மத்திய அரசு வித்தித்துள்ள இந்த தடையினை எதிர்த்து சட்ட ரீதியில் போராடுவோம். நீதித்துறை மத்திய அரசை அதன் திட்டத்தில் இருந்து தோற்கடித்துவிடும். தன்னிடம் எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் தங்களது அமைப்பை தடை செய்ததினால் தனக்கு அதனை சட்டரீதியிலாக அணுகுவதை தவிர வேறு வழியில்லை.\nமத்திய அரசின் திட்டமே எவ்வழியிலாவது தன்னை சிக்க வைத்து விட வேண்டும் என்பது தான். IRF தடை உத்தரவே மக்களை நாட்டில் நிலவி வரும் பணக்குழப்பத்தில் இருந்து திசை திருப்பத்தான். செலவுக்கு பணமில்லாமல் வர்த்தகம் செய்ய முடியாமல், அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் கஷ்டப்படும் மக்களிடம் இருந்து பெரியளவில் எதிர்ப்பை எதிர்பார்க்க முடியாது.\nதன்னுடையதாக கூறப்படும் போலியான வீடியோ ஒன்றை வைத்து இந்த தடையை அறிவித்திருக்கும் மத்திய அரசு, ஏன் யோகி அதித்யானாந்த், சாத்வி பிராச்சி போன்றோகளின் வெறுப்புப் பேச்சுகள் குறித்து விசாரணை மேற்கொள்ளவில்லை. “மக்களிடம் வெறுப்புப் பேச்சுகளை கூறி மத மோதல்களை உருவாக்கி அதில் அரசியல் ஆதாயம் தேடும் இது போன்றோர்களுக்கு சட்டம் பொருந்தாது போலும். இவர்களின் பேச்சுக்களுக்காக இவர்கள் மீது அரசு சட்ட நடவடிக்கைகளை எடுப்பதை விடுங்கள், இவர்களின் இந்த செயலை அரசு கண்டிக்கவும் இல்லை அவர்களை கைது செய்யவும் இல்லை. இந்த கொடுமையான சட்டம் முஸ்லிம்களுக்கு மேல் பயன்படுத்த மட்டும் தானா\nமேலும் அரசின் இந்த நடவடிக்கையை வெறுமனே தன் மீதான தாக்குதல் என்று மட்டும் கருதிவிட வேண்டாம் என்றும் இது ஒட்டுமொத்த இந்திய முஸ்லிம்கள் மீதான தாக்குதல். இவ்வாறு ஜாகிர் நாயக் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.\nLabels: இந்தியா, சமுதாய செய்திகள்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வ���ர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமாமன்னர் அப்துல் அசீஸின் பேரன்..உலகின் 47 வது பணக்காரர் தலால் கைது செய்யப்படக் காரணம் என்ன\nசவுதி அரேபியாவில் ஊழல் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அந்நாட்டின் பில்லியனரும், இளவரசருமான அல்வாலித் பின் தலால் கைது ...\nசெக்ஸ் - இறைவன் தந்த மகத்தான அருட்கொடை (18+)\nஉடலுறவு என்பது ஆழமானதாக, டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ஒருமுறை என்ற எண்ணிக்கைக்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண்மை இழப்பு ஏற்படா...\nஇஸ்லாமிய பெண்களின் ஆடைகளை ஆதரிக்கும் கனடா பிரதமர்\nமுஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இது குறித்து...\nகணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா (18+) ஒர் சிறப்பு பார்வை\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/346749.html", "date_download": "2018-08-17T23:25:18Z", "digest": "sha1:V56NJOBVYFDTCUK7AE7FFQMQPLJSJ5A2", "length": 6321, "nlines": 124, "source_domain": "eluthu.com", "title": "அந்த காலத்துல - குமரி - நகைச்சுவை", "raw_content": "\nஅந்த காலத்துல - குமரி\nஅந்த காலத்துல உன் வயசுல நான் கடைக்கு இரண்டு ரூபாய் எடுத்துட்டு போனா வீட்டுக்கு வரும்போது பால், பழம், ரொட்டி, மிட்டாய், சோப்பு, பவுடர் எல்லாம் கொண்டு வருவேன்..தெரியுமா \nஇப்ப அப்படியெல்லாம் முடியாது தாத்தா..😝\nஎல்லா கடையிலயும் நிறைய CCTV காமரா வச்சுருக்காங்க..😂 எடுத்துட்டு வந்தா மாமியார் வீட்டுக்குதான் போணும்.\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் த���த்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/cinema?pg=4", "date_download": "2018-08-17T23:00:37Z", "digest": "sha1:IVS64NDSDKAMQE7IHRYSQ6RYKBIPIHKY", "length": 13053, "nlines": 109, "source_domain": "www.tamilan24.com", "title": "சினிமா செய்திகள்", "raw_content": "\nதமிழ் ஊடகம் ஒன்று காட்சித் திரை விண்ணப்பம் - உதவியது இராணுவம்\nபெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் - அனந்தி சசிதரன்\nகூடுதல் பாதுகாப்புடன் பல்சர் என்.எஸ்.160 விற்பனை துவங்கியது\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக டெல்லி அரசு ரூ. 10 கோடி நன்கொடை\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nஅடுத்தக் கட்டத்திற்கு செல்லும் கொலைக்காரன்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் கொலைக்காரன் திரைப்படம் அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக செல்ல இருக்கிறார்கள். இசையமைப்பாளராக அறிமுகமாகி பின் மேலும் படிக்க... 25th, Jul 2018, 02:31 AM\nகமலுடன் மோத விரும்பாத நயன்தாரா\nகமல் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘விஸ்வரூபம் 2’ படம் வெளியாகும் அதே தினத்தில், நயன்தாராவின் திரைப்படம் வெளியாகவில்லை என்று படக்குழுவினர் மேலும் படிக்க... 25th, Jul 2018, 02:29 AM\nஅண்ணனுக்கு ஜே படக்குழுவினரின் அடுத்த அறிவிப்பு\nராஜ்குமார் இயக்கத்தில் தினேஷ் - மகிமா நம்பியார் நடிப்பில் உருவாகி இருக்கும் `அண்ணனுக்கு ஜே' படக்குழுவினரின் அடுத்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. `அட்டகத்தி' மேலும் படிக்க... 25th, Jul 2018, 02:27 AM\nபொன்னம்பலத்தின் தந்தை இறக்கும் நொடியில் கொடுத்த மிக பெரிய அதிர்ச்சி\nபிக்பாஸ் வீட்டில் வழமை போல இன்று கமல் போட்டியாளர்களிடம் கேள்விக் கனைகளை தொடுத்துள்ளார். இதன் போது, பொன்னம்பலம் முயற்சி திருவினையாக்கும் என்ற ஒரு விடயம் மேலும் படிக்க... 23rd, Jul 2018, 06:32 AM\nஇந்த வார நாமினேஷனில் போட்டியாளர்களுக்கு செக்- ரொம்ப மோசமான ஆளா இருக்காரே பிக்பாஸ்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் டிஆர்பி குறைகிறதா என்றால் சரியாக தெரியவில்லை. ஆனால் வர வர பிக்பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் போட்டியாளர்களுக்கு கடும் நெருக்கடி மேலும் படிக்க... 23rd, Jul 2018, 06:29 AM\nபாட மட்டும் செய்யல, ஆடவும�� செய்திருக்கிறார் சிம்பு\nஇசையமைப்பாளர், நடிகர் என பிசியாக இருந்து வரும் நடிகர் சிம்பு, அடுத்ததாக ஒரு ஆல்பத்திற்கு பாடிவது மட்டுமில்லாமல் ஆடவும் செய்திருக்கிறார். சிம்பு நடிப்பில் மேலும் படிக்க... 23rd, Jul 2018, 06:22 AM\nமதுபானக்கடை இயக்குனருடன் வட்டம் போடும் சிபிராஜ்\nசத்யா படத்தை தொடர்ந்து மதுபானக்கடை இயக்குனருடன் சிபிராஜ் நடிக்க இருக்கும் படத்திற்கு தலைப்பு வைத்திருக்கிறார்கள். சிபிராஜ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் மேலும் படிக்க... 23rd, Jul 2018, 06:22 AM\nதோசைக் கல்லால் இயக்குநரின் நெற்றியை பதம்பார்த்த அஞ்சலி\nராஜூ விஸ்வநாத் இயக்கத்தில் அஞ்சலி நடிப்பில் உருவாகி வரும் ‘லிசா’ படப்பிடிப்பின் போது, தோசைக் கல்லை தூக்கி எறிந்து இயக்குநரின் நெற்றியை நடிகை அஞ்சலி மேலும் படிக்க... 23rd, Jul 2018, 06:21 AM\nசெய்தித்தாளை திறந்தாலே குழந்தைகளுக்கான அநீதி தான் இருக்கிறது - த்ரிஷா வேதனை\nசெய்தித்தாளை திறந்தாலே குழந்தைகளுக்கான அநீதி பற்றிய செய்திகள் தான் இருக்கிறது என்றும், அந்த செய்தியை படித்த நாள் முழுவதும் நமக்கு அதை பற்றிய நினைப்பு தான் மேலும் படிக்க... 23rd, Jul 2018, 06:20 AM\nகுடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள் - பிறந்தநாளில் ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை\nபிறந்தநாளான இன்று ரசிர்களை சந்தித்த சூர்யா, எப்போதும் புதுப்புது விஷயங்களை ஆர்வத்தோடு கற்றுக்கொண்டே இருங்கள் என்றும், குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள் மேலும் படிக்க... 23rd, Jul 2018, 06:19 AM\nதமிழ் ஊடகம் ஒன்று காட்சித் திரை விண்ணப்பம் - உதவியது இராணுவம்\nபெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் - அனந்தி சசிதரன்\nகூடுதல் பாதுகாப்புடன் பல்சர் என்.எஸ்.160 விற்பனை துவங்கியது\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக டெல்லி அரசு ரூ. 10 கோடி நன்கொடை\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nதமிழ் ஊடகம் ஒன்று காட்சித் திரை விண்ணப்பம் - உதவியது இராணுவம்\nபெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் - அனந்தி சசிதரன்\nகூடுதல் பாதுகாப்புடன் பல்சர் என்.எஸ்.160 விற்பனை துவங்கியது\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக டெல்லி அரசு ரூ. 10 கோடி நன்கொடை\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nவடகிழக்கில் 522 ஏக்கர் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்படும்.\nமுல்லைத்தீவு- துணுக்காய் பிரதேசத்தில் மட்டும் 720 குடும்பங்களுக்கு வீடுகள் இல்லை\nதென்னிலங்கை மீனவர்களுக்கு கடற்படை மற்றும் பொலிஸார் பாதுகாப்பு.\nவாடிகள் எரிக்கப்பட்டமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரவிகரன் உதவி.\nதமிழ் மக்களுக்கு முன்னெப்பொழுதும் இல்லாதவாறு முழுமையான சுதந்திரம் ராஜித சேனாரட்ன\nநெடுந்தீவு பரீட்சை நிலையத்துக்கான வினாத்தாள்கள் விமானப் படையின் உலங்கு வானூர்தி மூலம் ..\nபதின்ம வயது சிறுமிகள் மூவருக்கு பாலியல் தொல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29876", "date_download": "2018-08-17T22:40:42Z", "digest": "sha1:FUQYPSY3B2Y6ORM24LHIEPHJPGJAP7RQ", "length": 10115, "nlines": 94, "source_domain": "tamil24news.com", "title": "மஸ்தான் நியமனம் குறித்த", "raw_content": "\nமஸ்தான் நியமனம் குறித்து சிறிலங்கா அதிபர் மீளாய்வு\nஇந்து சமய விவகார பிரதி அமைச்சராக இஸ்லாமியரான காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ள நிலையில், இந்த நியமனம் சிறிலங்கா அதிபரால் மீளாய்வு செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்து மத விவகார பிரதி அமைச்சராக, காதர் மஸ்தான் நேற்று முன்தினம் நியமிக்கப்பட்டார். இதற்கு கூட்டு அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.\nஐதேகவின் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் இதனைக் கடுமையாக சாடியிருந்தார்.\nஅத்துடன், இந்த நியமனத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எதிர்ப்பதாக, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவும் கூறியிருந்தார்.\nஇதனிடையே, சைவ சமய அமைப்புகள் பலவும், இந்த நியமனத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளன.\nநேற்று நல்லூரில் சைம சமய அமைப்புகளின் சார்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றும் நடத்தப்பட்டது.\nஇந்த விவகாரம் தொடர்பாக, வடக்கு அபிவிருத்தி, புனர்வாழ்வு மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய விவகார அமைச்சரான, டி.எம்.சுவாமிநாதன், சிறிலங்கா அதிபரின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளார்.\n“ஒரு அமைச்சர் என்ற வகையில், இந்த நியமனத்தில் எனக்கு எந்த அதிகாரமும் இல்லை.\nசிறிலங்கா அதிபரே, பிரதி அமைச்சரை நியமிக்கும் அதிகாரம் கொண்டவர். இந்த விடயத்தை அவரது கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளேன். சிறிலங்கா அதிபரின் செயலர் ஒஸ்ரின் பெர்னான்டோவுக்கும் தகவல் தெரிவித்துள்ளேன்.\nஇந்த நியமனம் தொடர்பாக உடனடியாக சாதகமான பதில் அளிக்கப்படுடும் என்று சிறிலங்கா அதிபரின் செயலர் எனக்குத் தெரிவித்துள்ளார்.\nஅதேவேளை, மஸ்தானை பிரதி அமைச்சராக நியமிப்பதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை என்பதையும் கூறிக் கொள்ள விரும்புகிறேன். அவருடன் கூட்டாக அமைச்சின் பணிகளை நிறைவேற்ற முடியும்” என்றும் அமைச்சர் சுவாமிநாதன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nபெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி...\nடென்மார்க்கின் பரோயே கடற்பரப்பில் ஆண்டு தோறும் நடந்தேறும் கொடூரம்\nமீண்டும் மூடப்பட்ட அட்டன் - கொழும்பு பிரதான வீதி ...\nவீட்டில் இத்தனை கதவுகள் இருந்தால் பணமும் பொருளும் தேடிவருமாம்..\nபரிதாபமாக உயிரிழந்த இராணுவ சிப்பாய்.. ...\nஅடிமையாகி வீழாமல் போராடி வாழ்வோம்...\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி அக்காவின் 24ம் ஆண்டு வீர......\nமறக்க முடியாத குயிலி.. விடுதலை வேள்வியில் இன்னுயிர் ஈந்த வீரத் தமிழச்சி\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எம்.ஜி.அர்.ஓர் நம்பிக்கை நட்சத்திரமாக......\nசெஞ்சோலை படுகொலையின் 12 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்...\nதிரு நடராஜா ஜெயராசா (ஜெயம் அண்ணா)\nதிருமதி அரியமலர் பாலச்சந்திரமூர்த்தி (அட்டாச்சி A.B மூர்த்தி அம்மா, ஓய்வுபெற்ற ஆசிரியை- யாழ். மத்திய கல்லூரி)\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாணவர் - இளையோர் அமைப்பின் பயிற்சிப்......\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய 4வது......\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\nநோர்வேயிலிருந்து ஜெனீவா நோக்கிய ''பொங்குதமிழ்''...\nபிரான்சில் பொங்கு தமிழுக்கு வலுச் சேர்க்கும் உந்துருளிப் போராட்டம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2013/02/blog-post_27.html", "date_download": "2018-08-17T22:20:15Z", "digest": "sha1:JDW6XOMEZ4TH7HJY3TQV4PDUJJ56SNJU", "length": 25399, "nlines": 213, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: வழுக்கை – ஒரு விளக்கம்", "raw_content": "\n���து என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nவழுக்கை – ஒரு விளக்கம்\nதலைமுடியைப் பற்றி மிகவும் இளக்காரமாக நினைப்பவர்கள் நாம். ‘வந்தால் மலை, போனால் மயிர்’ என்கிற மாதிரி பல பழமொழிகள் நம்மிடையே வழக்கத்தில் உண்டு. ஆனால், உண்மை நிலவரம் என்ன முப்பது வயதில் தலைமுடி வெளுக்க ஆரம்பித்தாலே நம்மவர்களின் உற்சாகம் குறைய ஆரம்பித்து விடுகிறது. முடி கொட்ட ஆரம்பித்துவிட்டால், குய்யோ, முறையோ என்று கத்த ஆரம்பித்துவிடுகிறார்கள். தலைமுடி ஏன் உதிருகிறது முப்பது வயதில் தலைமுடி வெளுக்க ஆரம்பித்தாலே நம்மவர்களின் உற்சாகம் குறைய ஆரம்பித்து விடுகிறது. முடி கொட்ட ஆரம்பித்துவிட்டால், குய்யோ, முறையோ என்று கத்த ஆரம்பித்துவிடுகிறார்கள். தலைமுடி ஏன் உதிருகிறது முடி விஷயத்தில் என்னென்ன நோய்கள் ஏற்படும் முடி விஷயத்தில் என்னென்ன நோய்கள் ஏற்படும் அதைத் தடுக்கும் வழிமுறைகள் என்ன என்பது பற்றி விளக்கமாகச் சொல்கிறார் டாக்டர் முகேஷ் பாத்ரா. மும்பை மருத்துவரான பாத்ரா, கீழ்ப்பாக்கத்தில் மருத்துவமனை நடத்தி வருகிறார். ஹோமியோபதி மருத்துவத்தில் ஆழ்ந்த அனுபவம் கொண்டவர். இன்டர்நெட்டிலேயே ஐந்து லட்சம் நோயாளிகளுக்கு மருத்துவ ஆலோசனை அளித்து லிம்கா உலக சாதனைப் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார் டாக்டர் பாத்ரா.\n‘‘நம் உடம்பில் ஐந்து மில்லியன் முடிகள் உள்ளன. தலையில் மட்டும் எண்பதாயிரம் முதல், ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் முடிகள் உள்ளன. புரோட்டின் சத்தில் உள்ள கேரட்டின் என்கிற மூலப்பொருள்தான் முடிகள் வளர்வதற்குக் காரணமாக இருக்கிறது. புரோட்டின் சத்து குறைந்தால், முடி அதிகமாக உதிரும் என்பதைச் சொல்லவே தேவையில்லை. யூமெலானின் (eumelanin) என்கிற பொருள்தான் நம் தலைமுடி கறுப்பாக இருப்பதற்குக் காரணம். பொமேலானின் (Pheomelanin) என்கிற பொருள் அதிகமாக இருந்தால், தலைமுடி செம்பட்டையாக இருக்கும். இந்தியர்களின் ரத்தத்தில் யூமெலானின் அதிகமாக இருப்பதால், நம் தலைமுடி கறுப்பாகவே இருக்கிறது.\nநம் உடம்பில் எத்தனை முடி இருக்கிறதோ, அவற்றுக்கான அடித்தண்டு (follicies), தாயின் வயிற்றில் இருக்கிற போதே தோன்றி விடுகிறது. பிறப்பிற்குப்பின் புதிய முடி வளர்வதற்கான அடித்தண்டு எதுவும் தோன்றுவதில்லை. ஒவ்வொரு அடித்தண்டிலும் இருபது ���ுதல் முப்பது முறை முடி வளரும். ஒருமுறை முடி வளர்ந்தால், மூன்றிலிருந்து ஐந்து வருடம் வரை இருக்கும்.\nதலையில் வளரும் முடி ஒரு மாதத்துக்கு அரை இன்ச் என்கிற ரீதியில் வளரும். வெயில் காலத்தில் வேகமாக வளரும். தலைமுடியின் வளர்ச்சி பதினைந்திலிருந்து முப்பது வயதுக்குள் அதிவேகமாக இருக்கும்.\nஒரு மாத காலத்துக்குள் ஐம்பதிலிருந்து நூறு முடி உதிர்ந்தால், அது நார்மலான விஷயம்தான். அதனால் ஒன்றும் கவலைப்பட வேண்டியதில்லை. இதேபோல தலைவாரிக் கொள்கிற நேரத்தில் 15_20 முடிகள் உதிரலாம். பெண்கள் குளிக்கும்போது முப்பது முடிவரை உதிரலாம். தலைவாரிக் கொள்ளும்போது 40 முதல் 60 முடிகள் உதிரலாம்.\nதலைமுடி உதிருவதில் மூன்று முக்கியமான நிலைகள் உண்டு.\nமுதலாவது, அனெகன். இந்த நேரத்தில் முடியின் அடித்தண்டு நம் உடம்பில் நன்றாகக் காலூன்றி வளரும்.\nஇரண்டாவது நிலை, கேடகன் நன்கு வளர்ந்த முடி அதற்கு மேலும் வளராமலும், விழவும் முடியாத நிலையில் இருக்கும்.\nமூன்றாவது, டெலகன். நன்கு வளர்ந்த முடி கீழே விழுந்த பருவம்தான் இந்த நிலை.\nதலைமுடி இழப்பில் இருபதுக்கும் மேற்பட்ட வகைகள் உண்டு. எனினும், மூன்று முக்கியமான வகைகளை மட்டும் விளக்கமாகச் சொல்கிறேன்.\n1. ஆண்களுக்கு ஏற்படும் வழுக்கை.\n2. பெண்களுக்கு ஏற்படும் வழுக்கை.\nஆன்ட்ரியோஜெனிக் அலோபேசியா என்று இதற்குப் பெயர். முப்பதிலிருந்து ஐம்பது சதவிகித ஆண்களுக்கு, முப்பது முதல் ஐம்பது வயது வரை உள்ளவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.\nஇதற்குப் பல காரணங்கள் உண்டு. வழுக்கை பரம்பரையாக ஏற்படுவது என்பது தவறான கருத்து. இதற்கு ஐம்பது சதவிகித வாய்ப்புகளே உண்டு. தலையில் ஏற்படும் பொடுகினாலும் தலைமுடி பலமிழந்து போகலாம். மனஉளைச்சல் காரணமாகவும் தலைமுடி சரமாரியாக விழலாம். மஞ்சள் காமாலை, மலேரியா, டைபாயிட் போன்ற நோய்கள் வந்தாலும் தலைமுடி உதிரும். சிகரெட் பிடிப்பதும், தலைமுடி உதிர்வதற்கு ஒரு முக்கியமான காரணம். கைகால் வலிப்பு நோய்க்கான மருந்துகளைச் சாப்பிடும்போது, உயர் ரத்த அழுத்தம் தொடர்பான மாத்திரைகளைச் சாப்பிடும்போது, சில வகையான நோய் எதிர்ப்புச் சக்தி தரும் மாத்திரைகளை சாப்பிடும்போதும் தலைமுடி கொட்ட ஆரம்பிக்கும். சுடவைத்த தண்ணீரில் குளிப்பதாலும், தலையில் கண்டபடி டை அடிப்பதாலும்கூட முடிகள் உதிரலாம்.\nநம் ரத்தத்தில் டிஹெச்டி என்று ஒரு பொருள் இருக்கிறது. இது ரத்தத்தில் அதிகமானால், முடி கொட்ட ஆரம்பிக்கும் என்று எல்லா மருத்துவர்களும் ஒப்புக்கொள்கிறார்கள்.\nபெண்களின் உடம்பில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால்தான் தலைமுடி நிறைய கொட்டும் வாய்ப்பு உண்டு. பெண்கள் பூப்படைந்தவுடன், அதாவது 12 முதல் 14 வயதுக்குள் நிறைய தலைமுடி இழக்கலாம். பிரசவம் முடிந்த சில மாதங்களுக்குள் நிறைய தலைமுடி கொட்டலாம். நாற்பத்தைந்து வயதில் மாதவிடாய் நிற்கிறபோதும் தலைமுடி உதிரலாம்.\nசில பெண்களுக்கு தைராய்டு சம்பந்தமான பிரச்னை உருவாகும்போதும் முடி உதிரலாம். இன்னும் சில பெண்களுக்கு ‘ஓவரி’யைச் சுற்றி ஏற்படும் நோய்களாலும், அதனால் ஏற்படும் ஹார்மோன் அதிகமாகவோ, குறைவாகவோ சுரப்பதாலும் முடி உதிரலாம்.\nஊட்டச்சத்து குறைவாக இருக்கும்போது, முடி உதிர்கிறது. உதாரணமாக, நம் ரத்தத்தில் இரும்புச் சத்து குறைந்தால், முடி அதிக அளவில் உதிரும். பெண்களுக்கு ஹேமோகுளோபின் எண்ணிக்கை பன்னிரண்டோ அல்லது அதற்கு அதிகமாகவோ இருக்க வேண்டும்.\nகர்ப்பத் தடை மாத்திரைகளைச் சாப்பிடுகிற போதும், பெண்களுக்கு அதிக அளவில் முடி உதிர்ந்து வழுக்கை ஏற்படலாம். நகர்ப்புறங்களில் குறிப்பிட்ட சில உணவு வகைகளையே மீண்டும் மீண்டும் சாப்பிடுவதனால், சில வகை சத்துகள் குறைந்துவிடுகின்றன. இதனாலும் முடி உதிர்கிறது.\nவழுக்கைகளிலேயே மிக ஆச்சரியமான விஷயங்களை உள்ளடக்கியது அலோபேசியா ஏரியாட்டா என்கிற வழுக்கைதான். இளம் பருவம் முதல் எண்பது வயதுக்குள் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். தலையில் மட்டுமல்ல, உடம்பின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் வரலாம். தலையில் உள்ள முடி அதிவேகத்தில் உதிர ஆரம்பிக்கும். பதினைந்தே நாட்களுக்குள் தலை சொட்டை ஆகிவிடும்.\nஇப்படி திடீரென முடி உதிர்வதற்கான காரணம் வேடிக்கையானது. நம் உடம்பிற்குத் தேவையில்லாத, கெடுதல் தரக்கூடிய பாக்டீரியாக்கள் நம் உடம்பிற்குள் நுழைந்துவிட்டால், அதை அழித்துவிடுவது நம் உடலின் இயற்கையான அமைப்பு. உதாரணமாக, நோய்களை உருவாக்கும் பாக்டீரியாக்கள் நமக்குள் புகுந்தால், அதைக் கொல்வது நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியின் வேலை. ஆனால், சில சமயங்களில் நம் உடலில் உள்ள முடிகள் தேவையில்லாதவை; அவற்றை இல்லாமல் ஆக்��ிவிட வேண்டும் என்று நம் உடல் தவறாக நினைப்பதால், நம் உடலில் உள்ள முடிகள் எல்லாம் உதிர்ந்துவிடுகின்றன.\nஹோமியோபதி மருத்துவத்தில் எல்லோருக்கும் ஒரே மருந்து என்று சொல்ல முடியாது. நோயின் தன்மை, நோயாளியின் உடல்நிலை, அறிகுறிகள் போன்ற விஷயங்களை வைத்துத்தான் மருந்து கொடுப்போம். இந்த மூன்று வகை நோய்களுக்கும் அறுவை சிகிச்சையோ, தலையில் முடிகளை நடுவதோ எல்லாம் கிடையாது. மருந்துகளின் மூலம், உடல் தன்மையை மாற்றுவதன் மூலம் தலையில் முடி முளைப்பதை நிச்சயமாக அதிகரிக்க முடியும். தலைமுடி பிரச்னை இருப்பவர்களுக்கு தனித்தனியாக நாங்கள் சிகிச்சை அளித்தாலும், என்னைத் தேடி வந்தவர்களுக்கு அந்தப் பிரச்னையிலிருந்து நிச்சயமான தீர்வைக் கண்டிருக்கிறேன்’’ என்கிறார் டாக்டர் பாத்ரா.\nநன்றி – குமுதம் - ஏ.ஆர். குமார்\nவழுக்கை – ஒரு விளக்கம்\nகுழந்தைகளில் இருமல் மருந்துகள் தேவையா\nதவிர்ப்போம் சஹர் நேரத்தில் டிவி ப்ரோகிராம்களை..\nஉங்களுக்கு ஒரே கால் வலியா\n கோலா வெச்சு ட்ரை பண்ணுங்...\nமுகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்க\nஅலர்ஜி அலர்ஜி என்று அல்லல்படுபவரா\nஉங்களுக்காகவே குட்டி குட்டி “டிப்ஸ்” கவலைய விடுங்க...\nபிறை : - அப்டீன்னா...\nவிரல் துண்டானால் என்ன செய்வது\nசொந்தமாக வீடு ஒன்றை வாங்கும்போது கவனிக்க‍ வேண்டியவ...\nகைக்குழந்தைகளை குளிக்க வைப்பது எப்படி\nமறதியை மழுங்கடிக்க சில வழிகள்\nரமழானும் குடும்பமும் கேள்வி: நான் ஒரு குடும்பத் தலைவன் ; ரமழான் மாதம் வந்து விட்டது ; சிறப்புக்குரிய இம்மாதத்தில் , எனது ...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம் வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம்... அதில் உள்ள ' அலைல் புரோப்பைல் ட...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம்\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம் சபையினுள் நுழையும�� போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் \" உங்களில் எவரேனும் சப...\nபேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்கா பலன்கள்\nபழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம் , சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம். பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை...\nமயிர் உதிர்தல் காரணங்களும்தீர்வுகளும் . இன்றைய அவசர உலகம் நோய்களை தேடி அலைகிறது . அந்த வரிசையில் தலையில் மயிர் வுதிர்தலும் ...\nதேர்வு என்று சொன் னாலே பலருக்கு பதட்டம் தானாக வந்து விடும். பதட்டம் அதிகமானதும் படித்தது மறந்துவிடும். படித்ததெல்லாம் மறந்த பின் தேர்வு எழுத...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/domain/www.crickettamil.com/", "date_download": "2018-08-17T22:45:53Z", "digest": "sha1:7LOQO2ANEOSF4V3YFXYJZCEJAUWICKS5", "length": 17504, "nlines": 184, "source_domain": "tamilblogs.in", "title": "www.crickettamil.com « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nஇந்தியாவை விட மிகச் சிறந்த சுழல் பந்துவீச்சாளர்கள் எம்மிடம் உள்ளார்கள் - ஆப்கன் அணியின் தலைவர் #INDvAFG\nநாளை மறுதினம் பெங்களூருவில் ஆரம்பிக்கவுள்ள சரித்திரபூர்வ கன்னி டெஸ்ட் போட்டியை மிகத் துணிச்சலாக எதிர்கொள்ளத் தாம் தயார் என்று அறிவித்துள்ள ஆப்கானிஸ்தானிய அணியின் தலைவர் அஸ்கர் ஸ்டானிக்சாய் இந்திய அணியின் பலம் மற்றும் அனுபவம் பற்றித் தாம் அறிந்திருந்தாலும் இந்தியாவை விட தமது அணியிலே மிகச் சிறந்த சுழ... [Read More]\nபொறுப்பற்ற துடுப்பாட்டம் + பல்லில்லாத பந்து வீச்சு, படுமோசமான தோல்வி கண்ட இலங்கை \nடெஸ்ட் தொடர் ஆரம்பிக்குமுன்னர் இலங்கை அணிக்கே அதிகமாக வெல்கின்ற வாய்ப்பு இருப்பதாக அநேகர் நினைத்திருக்க, ஐந்து நாட்களில் பெரும்பாலான வேளைகளைத் தன் வசப்படுத்தி, ஆதிக்கம் செலுத்திய மேற்கிந்தியத் தீவுகள் அற்புதமான வெற்றியைப் பதிவு செய்துள்ளது. [Read More]\nTamil Cricket: கன்னி டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு சுழல் வலை விரிக்கும் ஆப்கானிஸ்தான் \nCricket Tamil - கிரிக்கெட் தமிழ் : சர்வதேச அனுபவம் வ��ய்ந்த அஸ்கர் ஸ்டனிக்சாயின் தலைமையில் அனுபவ வீரர்கள் பலரையும் உள்ளடக்கியுள்ள இவ்வணியில் உலகின் தற்போதைய முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கானுடன் மேலும் மூன்று சுழல்பந்து வீச்சாளர்கள் பெயரிடப்பட்டுள்ளார்கள். [Read More]\nTamil Cricket: அல் ஜஸீரா வெளிப்படுத்திய இலங்கை - காலி மைதான ஆடுகள நிர்ணய சதி - மூவர் பணி நீக்கம் \nCricket Tamil - கிரிக்கெட் தமிழ் : இலங்கையில் காலி மைதானத்தில் நடைபெற்ற அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுடனான டெஸ்ட் போட்டிகளில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் ஆட்ட நிர்ணயம் தொடர்பிலான தகவல்கள் அடங்கிய ஆவணப் படமொன்றை அல்- ஜஸீரா தொலைக்காட்சி நேற்று (27) மாலை ஒளிபரப்புச் செய்தது. [Read More]\n - அவுஸ்திரேலிய, இங்கிலாந்து வீரர்கள் மீதான குற்றச்சாட்டை மறுக்கும் சபைகள் \nCricket Tamil - கிரிக்கெட் தமிழ் : 2016 மற்றும் 2017இல் இந்தியாவில் இடம்பெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளில் Spot Fixing என்று சொல்லப்படும் போட்டியின் சிற்சில தருணங்களில் சூதாடிகளால் திட்டமிட்டு செய்யப்படும் நிர்ணய சதி இடம்பெற்றுள்ளதாக அல் ஜஸீரா தொலைக்காட்சி வெளியிட்டுள்ள செய்தியை அவுஸ்திரேலிய, இங்கிலா... [Read More]\nTamil Cricket: கோலி இல்லை; ரஹானே தலைவர் \nCricket Tamil - கிரிக்கெட் தமிழ் : சர்வதேச கிரிக்கெட் செய்திகள், விமர்சனங்கள் மற்றும் சிறப்புக்கட்டுரைகள், அனைத்தும் தமிழில். ஆப்கானிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக விளையாடவுள்ள கன்னி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணிக்கு அஜியாங்கே ரஹானே தலைமை தாங்கவுள்ளார். [Read More]\nTamil Cricket: இங்கிலாந்து செல்லும் விராட் கோலி \nCricket Tamil - கிரிக்கெட் தமிழ் : சர்வதேச கிரிக்கெட் செய்திகள், விமர்சனங்கள் மற்றும் சிறப்புக்கட்டுரைகள், அனைத்தும் தமிழில். அடுத்த மாதம் இங்கிலாந்தின் சரே பிராந்திய அணிக்காக இந்திய அணியின் தலைவர் விராட் கோலி விளையாடுவது உறுதியாகியுள்ளது. இதை சரே பிராந்தியமும் உறுதிப்படுத்தியுள்ளது. [Read More]\nTamil Cricket: தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியாவும் சேர்ந்து கொண்டனர்.. களை கட்டப்போகும் லோர்ட்ஸ்\nCricket Tamil - கிரிக்கெட் தமிழ் : சர்வதேச கிரிக்கெட் செய்திகள், விமர்சனங்கள் மற்றும் சிறப்புக்கட்டுரைகள், அனைத்தும் தமிழில். இம்மாதம் 31 ஆம் திகதி லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள நிதி திரட்டும் கண்காட்சிப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக விளையாடவுள்ள உலக அணியில் இந்திய வீரர்க... [Read More]\nTamil Cricket: லசித் மாலிங்கவின் இறுதி வாய்ப்பு IPLஆ\nCricket Tamil - கிரிக்கெட் தமிழ் : சர்வதேச கிரிக்கெட் செய்திகள், விமர்சனங்கள் மற்றும் சிறப்புக்கட்டுரைகள், அனைத்தும் தமிழில். இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க, மீண்டும் இலங்கை தேசிய அணிக்குள் உள்வாங்கப்படுட வேண்டுமானல் நேற்று ஆரம்பமாகியுள்ள SLC Super Four ஒருநாள் மற்றும் T-20 போட... [Read More]\nTamil Cricket: மழையும் சிக்ஸர் மழையும் 4 ஓட்டங்களால் தப்பித்துக்கொண்ட டெல்லி 4 ஓட்டங்களால் தப்பித்துக்கொண்ட டெல்லி \nCricket Tamil - கிரிக்கெட் தமிழ் : சர்வதேச கிரிக்கெட் செய்திகள், விமர்சனங்கள் மற்றும் சிறப்புக்கட்டுரைகள், அனைத்தும் தமிழில். 2018 ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற, டெல்லிக்கு மிக முக்கியமான போட்டியில் டெல்லி டெயார்டெவில்ஸ் அணி திரில் வெற்றிபெற்று, புள்ளிப்பட்டியலில் 6வது இடத்துக்கு முன்னேறியு... [Read More]\nTamil Cricket: இந்தியாவைப் பின் தள்ளிய இங்கிலாந்து \nCricket Tamil - கிரிக்கெட் தமிழ் : சர்வதேச கிரிக்கெட் செய்திகள், விமர்சனங்கள் மற்றும் சிறப்புக்கட்டுரைகள், அனைத்தும் தமிழில். சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் வருடாந்தத் தரப்படுத்தல் மாற்றங்களுக்கு அமைய ஒருநாள் சர்வதேசத் தரப்படுத்தல்களில் இந்தியாவைப் பின் தள்ளி இங்கிலாந்து முதலாமிடத்தைப் பிடித்துள்... [Read More]\nTamil Cricket: நடுவரால் தோற்றுப் போனோம் - டெல்லி அணியின் தலைவர் குமுறல் #CSKvDD #IPL2018\nCricket Tamil - கிரிக்கெட் தமிழ் : சர்வதேச கிரிக்கெட் செய்திகள், விமர்சனங்கள் மற்றும் சிறப்புக்கட்டுரைகள், அனைத்தும் தமிழில். இந்த போட்டியின் தோல்விக்கு முக்கிய காரணம் முதல் பந்தில் நிராகரிக்கப்பட்ட வொட்சனின் ஆட்டமிழப்பு என டெல்லி டெயார்டெவில்ஸ் அணியின் தலைவர் ஷ்ரெெயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.... [Read More]\nTamil Cricket: சிக்ஸர் அடிகளில் வொட்சன், தோனியினால் பாண்ட், ஷங்கரின் டெல்லியின் துரத்தலில் தப்பித்த சென்னை \nCricket Tamil - கிரிக்கெட் தமிழ் : சர்வதேச கிரிக்கெட் செய்திகள், விமர்சனங்கள் மற்றும் சிறப்புக்கட்டுரைகள், அனைத்தும் தமிழில். 25 சிக்ஸர்கள் குவிக்கப்பட்ட நேற்றைய போட்டியில் ஷேன் வொட்சன் மற்றும் சென்னை அணியின் தலைவர் தோனியின் அபார ஆட்டத்தினால் சென்னை அணி விறுவிறுப்பான, முக்கியமான வெற்றியைப் பெற்று... [Read More]\nTamil Cricket: முதலிடத்தில் நீடிக்கும் இந்தியா, வரலாற்றில் மோசமான வீழ்ச்சி கண்ட மேற்கிந்தியத் தீவுகள்\nCricket Tamil - கிரிக்கெட் தமிழ் : சர்வதேச கிரிக்கெட் செய்திகள், விமர்சனங்கள் மற்றும் சிறப்புக்கட்டுரைகள், அனைத்தும் தமிழில். சர்வதேச கிரிக்கெட் சபையின் வருடாந்த டெஸ்ட் தரப்படுத்தல் சீராக்கங்களின் அடிப்படையில் தற்போது முதலிடத்தில் உள்ள இந்தியா மேலும் புள்ளி அதிகரிப்பைப் பெற்றுள்ளது. இரண்டாம் இடத... [Read More]\nTamil Cricket: இங்கிலாந்தில் முதல் போட்டியிலேயே தடுமாறும் பாகிஸ்தான் துடுப்பாட்டம் \nCricket Tamil - கிரிக்கெட் தமிழ் : சர்வதேச கிரிக்கெட் செய்திகள், விமர்சனங்கள் மற்றும் சிறப்புக்கட்டுரைகள், அனைத்தும் தமிழில். இங்கிலாந்துக்கான கிரிக்கெட் சுற்றுலா சென்றுள்ள பாகிஸ்தான் அணி முதலாவது பயிற்சிப் போட்டியின் முதல் நாளிலேயே தடுமாறி இங்கிலாந்து ஆடுகளங்களில் தன்னுடைய துடுப்பாட்டத் தடுமாற்ற... [Read More]\nஉங்கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ள\nதிருக்குறள் கதைகள்: 174. தானாக வந்த பணம்\nபொழுதுபோக்கு : ஊர்ப்புதிர் - 98\nMETATAG மிக அவசியம் ஏன் அதை வலைபதிவில் இணைப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wordplanet.org/tm/53/1.htm", "date_download": "2018-08-17T23:03:11Z", "digest": "sha1:RMUY5DGRYHMN4RP5UD4WHHTZDPJFC6YL", "length": 6556, "nlines": 28, "source_domain": "wordplanet.org", "title": " பரிசுத்த வேதாகமம்: தமிழ் புனித பைபிள் - Tamil Bible - 2 தெசலோனிக்கேயர் / 2 Thessalonians1: புதிய ஏற்பாடு", "raw_content": "\nமுதற் பக்கம் / பைபிள் / வேதாகமம - Tamil /\nபாடம்: 1 2 3\n1 பவுலும், சில்வானும், தீமோத்தேயும், நம்முடைய பிதவாகிய தேவனுக்குள்ளும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள்ளும் இருக்கிற தெசலோனிக்கேயர் சபைக்கு எழுதுகிறதாவது:\n2 நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.\n3 சகோதரரே, நாங்கள் எப்பொழுதும் உங்களுக்காக தேவனை ஸ்தோத்திரிக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்; உங்கள் விசுவாசம் மிகவும் பெருகுகிறபடியினாலும், நீங்களெல்லாரும் ஒருவரிலொருவர் வைத்திருக்கிற அன்பு அதிகரிக்கிறபடியினாலும், அப்படிச் செய்கிறது தகுதியாயிருக்கிறது.\n4 நீங்கள் சகிக்கிற சகல துன்பங்களிலும் உபத்திரவங்களிலும் பொறுமையையும் விசுவாசத்தையும் காண்பிக்கிறதினிமித்தம் உங்களைக்குறித்து நாங்கள் தேவனு��ைய சபைகளில் மேன்மைபாராட்டுகிறோம்.\n5 நீங்கள் தேவனுடைய ராஜ்யத்தினிமித்தம் பாடு அநுபவிக்கிறவர்களாயிருக்க, அந்த ராஜ்யத்திற்கு நீங்கள் பாத்திரரென்றெண்ணப்படும்படிக்கு, தேவன் நியாயமான தீர்ப்புச்செய்கிறவரென்பதற்கு, அதுவே அத்தாட்சியாயிருக்கிறது.\n6 உங்களை உபத்திரவப்படுத்துகிறவர்களுக்கு உபத்திரவத்தையும், உபத்திரவப்படுகிற உங்களுக்கு எங்களோடேகூட இளைப்பாறுதலையும் பிரதிபலனாகக்கொடுப்பது தேவனுக்கு நீதியாயிருக்கிறதே.\n7 தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள ஆக்கினையைச் செலுத்தும்படிக்கு,\n8 கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதரோடும், ஜுவாலித்து எரிகிற அக்கினியோடும், வானத்திலிருந்து வெளிப்படும்போது அப்படியாகும்.\n9 அந்நாளிலே தம்முடைய பரிசுத்தவான்களில் மகிமைப்படத்தக்கவராயும், நீங்கள் எங்களுடைய சாட்சியை விசுவாசித்தபடியினாலே உங்களிடத்திலும், விசுவாசிக்கிறவர்களெல்லாரிடத்திலும் ஆச்சரியப்படத்தக்கவராயும், அவர் வரும்போது,\n10 அவர்கள் கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்தும், அவருடைய வல்லமைபொருந்திய மகிமையிலிருந்தும் நீங்கலாகி, நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள்.\n11 ஆகையால், நம்முடைய தேவனும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் அளிக்கும் கிருபையின்படியே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமம் உங்களிடத்திலும், நீங்கள் அவரிடத்திலும் மகிமைப்படும்பொருட்டாக;\n12 நம்முடைய தேவன் உங்களைத் தமது அழைப்புக்குப் பாத்திரராக்கவும், தமது தயையுள்ள சித்தம் முழுவதையும் விசுவாசத்தின் கிரியையும் பலமாய் உங்களிடத்தில் நிறைவேற்றவும் வேண்டுமென்று, எப்பொழுதும் உங்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/cinema?pg=5", "date_download": "2018-08-17T23:00:49Z", "digest": "sha1:3QHWHZAJ7H72W42XXZOCTYMF333KJZBZ", "length": 12683, "nlines": 109, "source_domain": "www.tamilan24.com", "title": "சினிமா செய்திகள்", "raw_content": "\nதமிழ் ஊடகம் ஒன்று காட்சித் திரை விண்ணப்பம் - உதவியது இராணுவம்\nபெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் - அனந்தி சசிதரன்\nகூடுதல் பாதுகாப்புடன் பல்சர் என்.எஸ்.160 விற்பனை துவங்கியது\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதி��ாக டெல்லி அரசு ரூ. 10 கோடி நன்கொடை\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nபிரபல தென்னிந்திய பாடகர்களின் முன்னிலையில் \"இசை அருவி 2018\"\nவரும் செப்டம்பர் மாதம் 02ஆம் திகதி யாழ்ப்பாணம் செல்வா பலஸில் நடைபெறவுள்ள இந்த \"இசை அருவி 2018\" என்னும் நிகழ்வு பல பிரபல தென்னிந்திய பாடகர்களின் முன்னிலையில் மேலும் படிக்க... 21st, Jul 2018, 02:01 AM\nபிக்பாஸ் வீட்டில் மஹத் அதிரடி.. சிறையில் அடைக்கப்பட்ட தாடி பாலாஜி\nபிக் பாஸ் வீட்டில் மகத் செய்யும் லீலைகளை பார்த்து பலரும் கொந்தளித்துக் கொண்டிருந்தார்கள். தற்போது மஹத் தலைவரானதால் அவர் அறிவுரை வழங்கியுள்ளார். இதனை மேலும் படிக்க... 20th, Jul 2018, 02:55 PM\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி கட்ட போட்டியாளர்கள் இவர்கள் தானாம்\nபிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது ரசிகர்கள் பலரின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளது. தமிழில் தற்போது இரண்டாம் சீசன் போய்க்கொண்டிருக்கிறது. கமல் ஹாசன் இந்நிகழ்ச்சியை மேலும் படிக்க... 20th, Jul 2018, 01:38 AM\n படிக்காதவர் - மோசமாக நடக்கும் பிக்பாஸ் போட்டியாளர்கள்\nபிக்பாஸ் இரண்டாவது சீசன் தற்போது ஒரு மாதத்தை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. 32வது நாள் நடந்த சம்பவங்கள் இன்று ஒளிபரப்பப்பட்டது. அதில் சென்றாயனை அனைத்து மேலும் படிக்க... 20th, Jul 2018, 01:33 AM\nமஹத்-யாஷிகா விடுங்க, ஐஸ்வர்யா-ஷாரிக் செய்த ரொமான்ஸ் பார்த்தீர்களா\nகலாச்சாரத்தை சீரழிக்கும் பிக்பாஸ் - ஆனந்த் வைத்தியநாதன்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலாச்சார சீரழிவு இருப்பதாக நினைத்தால் நீங்கள் அந்த நிகழ்ச்சியை பார்க்க வேண்டாம் என அந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய ஆனந்த் மேலும் படிக்க... 19th, Jul 2018, 01:42 AM\nபிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் பலருக்கும் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளது என்பதால் அவர்களுக்காகவே ஸ்மோக்கிங் ரூம் கொடுக்கப்பட்டுள்ளது. அதுபோல மேலும் படிக்க... 19th, Jul 2018, 01:38 AM\n மும்தாஜுடன் ஜோடி போட்டு ஆடும் செண்ட்ராயன்...உச்சக்கட்ட கடுப்பில் ரம்யா\nநேற்றைய பிக்பாஸில் கனா காணும் காலங்கள் டாஸ்காக கொடுக்கப்பட்டது. இதில் குடும்பதினர் அனைவரும் பள்ளிக் குழந்தைகளாகவும், வீட்டின் தலைவி ரித்விக்கா தலைமை மேலும் படிக்க... 18th, Jul 2018, 12:58 PM\nசினிமாவில் காலடி வைக்கும் சூப்பர் சிங்கர் செந்தில்\nதமிழை வளர்க்கும் விதமாக பலரும் போராடி வருகிறார்கள். தங்களது பங்கிற்கு மக்கள் இசையை மட்டும் பாடி இப்போது சூப்பர் சிங்கர் 6வது சீசனின் வெற்றியாளராக மேலும் படிக்க... 18th, Jul 2018, 03:02 AM\nநீ பொம்பளை டா என திட்டிய யாஷிகா\nபிக்பாஸ் 2 நிகழ்ச்சி 1 மாதத்தை கடந்த நிலையில் 3 பேர் வெளியேறி விட்டார்கள். இந்த நிகழ்ச்சியானது ஒருபுறம் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தாலும், மேலும் படிக்க... 18th, Jul 2018, 02:57 AM\nதமிழ் ஊடகம் ஒன்று காட்சித் திரை விண்ணப்பம் - உதவியது இராணுவம்\nபெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் - அனந்தி சசிதரன்\nகூடுதல் பாதுகாப்புடன் பல்சர் என்.எஸ்.160 விற்பனை துவங்கியது\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக டெல்லி அரசு ரூ. 10 கோடி நன்கொடை\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nதமிழ் ஊடகம் ஒன்று காட்சித் திரை விண்ணப்பம் - உதவியது இராணுவம்\nபெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் - அனந்தி சசிதரன்\nகூடுதல் பாதுகாப்புடன் பல்சர் என்.எஸ்.160 விற்பனை துவங்கியது\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக டெல்லி அரசு ரூ. 10 கோடி நன்கொடை\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nவடகிழக்கில் 522 ஏக்கர் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்படும்.\nமுல்லைத்தீவு- துணுக்காய் பிரதேசத்தில் மட்டும் 720 குடும்பங்களுக்கு வீடுகள் இல்லை\nதென்னிலங்கை மீனவர்களுக்கு கடற்படை மற்றும் பொலிஸார் பாதுகாப்பு.\nவாடிகள் எரிக்கப்பட்டமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரவிகரன் உதவி.\nதமிழ் மக்களுக்கு முன்னெப்பொழுதும் இல்லாதவாறு முழுமையான சுதந்திரம் ராஜித சேனாரட்ன\nநெடுந்தீவு பரீட்சை நிலையத்துக்கான வினாத்தாள்கள் விமானப் படையின் உலங்கு வானூர்தி மூலம் ..\nபதின்ம வயது சிறுமிகள் மூவருக்கு பாலியல் தொல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2011/11/google.html", "date_download": "2018-08-17T22:34:33Z", "digest": "sha1:PXUAOYRHQBD37PIDTKZ5SVHWI7ISALPS", "length": 10518, "nlines": 154, "source_domain": "www.tamilcc.com", "title": "Googleல் அதிரடி / நகைச்சுவை தேடல் முடிவுகள்", "raw_content": "\nHome » News PC Webs , Web sites » Googleல் அதிரடி / நகைச்சுவை தேடல் முடிவுகள்\nGoogleல் அதிரடி / நகைச்சுவை தேடல் முடிவுகள்\nஇணைய உலகின் கடவுளாக இருக்கும் கூகுள் தளத்தில் சில நகைசுவை யான\nதேடல் முடிவுகளை நாம் பார்க்க போகிறோம் . இந்த தேடல்கள் எல்லாமே உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும் , கீழே பார்க்க போகும் அனைத்தும் \" I AM FEELING LUCKY \" என்பதை அழுத்துங்கள் . அல்லது தேடலின் முதலாவது முடிவுக்கு செல்லுங்கள்\nI'm Feeling Lucky என்பதை அழுத்துங்கள்அனைத்து எழுத்துக்களும் மேலே இருந்து கீழே விழுந்து விடும் .\n2. Google Sphere என்பதை டைப் செய்து \"I AM FEELING LUCKY \"அழுத்துங்கள் .அனைத்தும் மிதக்கும் .\n3.Google Loco : என்பதை டைப் செய்து \"I AM FEELING LUCKY \"அழுத்துங்கள் . GOOGLE LOCO என்பது ஒரு ஆட்டம் போடும் .\n5.Epic Google : என்பதை டைப் செய்து \"I AM FEELING LUCKY \"அழுத்துங்கள்.\n6.Google Gothic:என்பதை டைப் செய்து \"I AM FEELING LUCKY \"அழுத்துங்கள்.\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஇணைய தமிழ் தொலைக்காட்சி இணைப்புக்களை திரட்டுவதில் உங்கள் பங்களிப்பு\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nகணித புதிர் (1) - ஒரு ரூபாயை நீங்க எடுத்தீங்களா\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nContact Me Page உருவாக்குவது எப்படி\nAppleக்குப் போட்டியாக Google திறக்கும் Music Shop\nPhoto Size மாற்ற ஒரு இலவசமான சாப்ட்வேர்\nகூகுள் Task Accountடில் வீடியோ\nஜிமெயிலில் ஆர்க்கிவ் Archive எதற்காக\nபாடலில் இருந்து இசை பிரித்தெடுப்பு (karaoke/கரோக்க...\nGoogleல் அதிரடி / நகைச்சுவை தேடல் முடிவுகள்\nபுதிய வசதிகளுடன் Yahoo Seach Engine\nஇலவசமாக கிடைக்கும் Portable Anti Virus\nஉலகின் மிகப் பெரிய aquarium\nஅனைவரும் அறிய வேண்டிய POST Power On Self Test\nவேகமான இயக்கம் - எது உண்மை\nபெரிய அளவுள்ள வீடியோ கோப்புகளை பதிவேற்றம் செய்வதற்...\nஉங்கள் சொந்த இணைய தளத்தை கண்காணிக்க Validator\nசுருக்கப்பட்ட URL பெறுவது எப்படி\nஇலவசமாக Skype ஊடாக தொலைபேசிகளுக்கு அழைப்பு எடுக்க ...\nசீனா மொபைல்களுக்கான ரகசிய குறியீடுகள் - Secret cod...\nமொழியை கற்றுக்கொள்ள ஓர் புதிய இணையம்\nCell Phone கடந்து வந்த பாதை\nகூகுள் வழங்கும் இலவச வர்த்தக இணைய தளம்\nவிண்ஸிப் புதிய பதிப்பு 16\nஉங்கள் பள்ளி புகைபடங்களை தரும் ஒரு தளம்\nதீவினை மீட்டு எடுக்கலாம் வாங்க, (Game)\nமனித உறுப்புக்கள் எப்படி செயற்படுகின்றன\nடிவிட்டர் பறவை பறக்கும் நிரல் இப்பொழுது வெவ்வேறு ந...\nவிரைவாக கோப்புகளை கொப்பி செய்வதற்கு\nவன்தட்டு டிரைவர் மென்பொருளை பக்அப் எடுத்து வைப்பதற...\nபிளாக்கிற்கு எளிதாக Animated Favicon உருவாக்க\nவீட்டைச் சுத்தமாக வைத்துக் கொள்ள\nசி கிளீனர் புதிய பதிப்பு V3.12\nயூடியு��ில் 1500க்கும் அதிகமான இந்திய திரைப்படங்களை...\nஇணையபக்கங்களை கடவுச்சொற்கள் இல்லாமலேயே காணமுடியும்...\nஒரு ஆண் பேசும் குரலை நேரடியாக ஒரு பெண் பேசும் குரல...\nPhotoshop பாடம் 2 - உங்களிடம் உள்ள உருவ டிசைனை டி....\nMS-வேர்டு டாகுமெண்டில் எளிதாக வாட்டர்மார்க் சேர்க்...\nமவுஸ் தரும் மணிக்கட்டு வலியைத் தடுக்க\nநேஷனல் ஜியாக்ரபிக் தரும் வியத்தகு காட்சிகள்\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nகணித புதிர் (1) - ஒரு ரூபாயை நீங்க எடுத்தீங்களா\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2013/12/download-android-magazine-national.html", "date_download": "2018-08-17T22:35:34Z", "digest": "sha1:37RHQMSFCJBOVE3J6J7USYGCPRQITQW2", "length": 5386, "nlines": 116, "source_domain": "www.tamilcc.com", "title": "Download Android Magazine & National Geographic Magazine (December) in PDF", "raw_content": "\nவழக்கம் போல இம்மாதம் வெளியாகிய பிரபல மின் சஞ்சிகைகளின் முதல் தொகுப்பு.\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஇணைய தமிழ் தொலைக்காட்சி இணைப்புக்களை திரட்டுவதில் உங்கள் பங்களிப்பு\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nகணித புதிர் (1) - ஒரு ரூபாயை நீங்க எடுத்தீங்களா\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\n2013 ஆம் ஆண்டு முன்னணி தேடல்கள்\n2014ல் Digital உலகம் எப்படி இருக்கும்\n2013 Google தேடலில் இந்தியர்கள்\nசொந்தமாக வலைப்பூவுக்கு Domain வாங்க போகிறீர்களா\nஅழகிய ஹவாய் தீவுக்கூட்டங்களில் Street View வில் சு...\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nகணித புதிர் (1) - ஒரு ரூபாயை நீங்க எடுத்தீங்களா\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2014/05/blog-post_29.html", "date_download": "2018-08-17T22:35:19Z", "digest": "sha1:5VBWHX77Z2MIG3OY2I7M6RMW4VMCXIWM", "length": 3870, "nlines": 90, "source_domain": "www.tamilcc.com", "title": "அன்றைய அப்பிளும் இன்றைய வாண்டுகளும்", "raw_content": "\nHome » other » அன்றைய அப்பிளும் இன்றைய வாண்டுகளும்\nஅன்றைய அப்பிளும் இன்றைய வாண்டுகளும்\nபதிவு எழுதி நீண்ட நாளாகி விட்டது. Matlab தொடர் கூட இடை நடுவில் நிற்கிறது. கொஞ்சுண்டு நகைச்சுவைக்காக இப்பதிவு. ஆனால் இது தான் இன்றைய உண்மை நிலை. Apple-II கணணியை எப்படி இன்றைய ச��றுவர்கள் காலாய்கிறார்கள் என்று பாருங்களேன்.\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஇணைய தமிழ் தொலைக்காட்சி இணைப்புக்களை திரட்டுவதில் உங்கள் பங்களிப்பு\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nகணித புதிர் (1) - ஒரு ரூபாயை நீங்க எடுத்தீங்களா\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஅன்றைய அப்பிளும் இன்றைய வாண்டுகளும்\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nகணித புதிர் (1) - ஒரு ரூபாயை நீங்க எடுத்தீங்களா\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29877", "date_download": "2018-08-17T22:41:30Z", "digest": "sha1:7O7AZBJVYLZGG4ZOVS55QIWRQ6GA7DRN", "length": 7684, "nlines": 86, "source_domain": "tamil24news.com", "title": "கேர்ணல் ரத்னப்பிரிய பந்", "raw_content": "\nகேர்ணல் ரத்னப்பிரிய பந்துவை விஷ்வமடுவுக்கே நியமியுங்கள்-ஜனாதிபதியிடம் விமல் கோரிக்கை\nவிஸ்வமடு பாதுகாப்பு முகாம் பொறுப்பதிகாரியாகவிருந்த கேர்ணல் ரத்னப்பிரிய பந்துவை மீண்டும் அதே பிரதேசத்துக்கு நியமிக்குமாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச எம்.பி. ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇது தொடர்பில் எழுத்து மூலம் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகேர்ணல் ரத்னப்பிரிய பந்துவின் முன்மாதிரி சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுக்கு சிறந்த எடுத்துக் காட்டாகும். இந்த முன்மாதிரியைத் தொடர அவருக்கு அவகாசம் வழங்கப்பட வேண்டும். விஷ்வமடு மக்களின் கோரிக்கைப்படி அவரின் இடமாற்றத்தை ரத்து செய்து அப்பகுதிக்கே தொடர்ந்தும் அவரை நியமிக்குமாறு நியமிக்குமாறும் விமல் வீரவங்க அக்கடிதத்தில் கோரியுள்ளார்.\nபெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி...\nடென்மார்க்கின் பரோயே கடற்பரப்பில் ஆண்டு தோறும் நடந்தேறும் கொடூரம்\nமீண்டும் மூடப்பட்ட அட்டன் - கொழும்பு பிரதான வீதி ...\nவீட்டில் இத்தனை கதவுகள் இருந்தால் பணமும் பொருளும் தேடிவருமாம்..\nபரிதாபமாக உயிரிழந்த இராணுவ சிப்பாய்.. ...\nஅடிமையாகி வீழாமல் போராடி வாழ்வோம்...\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி அக்காவின் 24ம் ஆண்டு வீர......\nமறக்க முடியாத குயிலி.. விடுதலை வேள்வியில் இன்னுயிர் ஈந்த வீரத் தமிழச்சி\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எம்.ஜி.அர்.ஓர் நம்பிக்கை நட்சத்திரமாக......\nசெஞ்சோலை படுகொலையின் 12 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்...\nதிரு நடராஜா ஜெயராசா (ஜெயம் அண்ணா)\nதிருமதி அரியமலர் பாலச்சந்திரமூர்த்தி (அட்டாச்சி A.B மூர்த்தி அம்மா, ஓய்வுபெற்ற ஆசிரியை- யாழ். மத்திய கல்லூரி)\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாணவர் - இளையோர் அமைப்பின் பயிற்சிப்......\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய 4வது......\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\nநோர்வேயிலிருந்து ஜெனீவா நோக்கிய ''பொங்குதமிழ்''...\nபிரான்சில் பொங்கு தமிழுக்கு வலுச் சேர்க்கும் உந்துருளிப் போராட்டம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tn-assembly-live-updates-mk-stalin-puthiya-thalaimurai-tv-issue/", "date_download": "2018-08-17T23:35:22Z", "digest": "sha1:WSQ3USIKXS6NAI4BY7GQCEKXKBMWUZOS", "length": 19968, "nlines": 99, "source_domain": "tamil.indianexpress.com", "title": "TN Assembly LIVE UPDATES, MK Stalin, Puthiya Thalaimurai TV Issue-தமிழ்நாடு சட்டமன்றம் LIVE UPDATES", "raw_content": "\nஒய்வு பெற்ற நீதிபதிகளுக்கு, ஐகோர்ட் தர்ம சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது : நீதிபதி ரகுபதி வேதனை\nமேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் காணாமல் போன விஜய் சேதுபதி\nதமிழ்நாடு சட்டமன்றம் : சென்னை-சேலம் பசுமைவழிச் சாலை விவாதம், மு.க.ஸ்டாலின் வெளிநடப்பு\nதமிழ்நாடு சட்டமன்றம் : சென்னை-சேலம் பசுமைவழிச் சாலை விவாதம், மு.க.ஸ்டாலின் வெளிநடப்பு\nதமிழ்நாடு சட்டமன்றம் LIVE UPDATES இன்று சபை கூடியதும் புதிய தலைமுறை நிகழ்ச்சி தொடர்பான வழக்குப் பதிவு விவகாரத்தை மு.க.ஸ்டாலின் எழுப்பினார்.\nதமிழ்நாடு சட்டமன்றம் LIVE UPDATES இன்று சபை கூடியதும் புதிய தலைமுறை நிகழ்ச்சி தொடர்பான வழக்குப் பதிவு விவகாரத்தை மு.க.ஸ்டாலின் எழுப்பினார்.\nதமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத் தொடரில் பட்ஜெட் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்து வருகிறது. கடந்த மே 29-ம் தேதி தொடங்கிய இந்தக் கூட்டத் தொடர், 10-வது அலுவல் நாளாக இன்றும் (ஜூன் 11) தொடர்ந்தது.\nகாலை 10 மண���க்கு கேள்வி நேரத்துடன் சபை கூடியது. தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை, சிறு துறைமுகங்கள் துறை, பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம், அதற்கு துறை அமைச்சரான முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலுரை, வனத்துறை சட்டத்திருத்தம் தொடர்பாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அறிவிப்பு ஆகியன இன்றைய நிகழ்ச்சி நிரலில் உள்ளன.\nதமிழ்நாடு சட்டமன்றம் LIVE UPDATES இன்றைய நிகழ்ச்சி தொடர்பான லைவ் நிகழ்வுகள்:\n4:00 PM : வெளிநடப்புக்கு பிறகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘தமிழகத்தில் அரசை விமர்சிக்கும் ஊடகங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அரசுக்கு யார் ஜால்ரா போடுகிறார்களோ அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்’ என மு.க.ஸ்டாலின் கூறினார்.\n3:30 PM :சேலம் பசுமைவழி சாலை போராட்டத்தை தூத்துக்குடி போராட்டத்துடன் ஸ்டாலின் ஒப்பிட்டு பேசியது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. இதைக் கண்டித்து திமுக வெளிநடப்பு செய்தது.\n3:20 PM : சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘சென்னை-சேலம் பசுமை வழிச்சாலை திட்டம் நாட்டின் வளர்ச்சிக்கு தேவை என்பதால் திமுக வரவேற்கிறது. ஆனால் பசுமை வழிச்சாலை அமைப்பதன் மூலம் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை கேட்க வேண்டும்’ என்றார்.\n3:15 PM :பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், ‘ஆன்லைன் மணல் விற்பனை உள்ளிட்டவை மூலம் மணல் அள்ளுவதில் உள்ள முறைகேடுகள் களையப்பட்டுள்ளன. அத்தியாவசிய தேவை என்பதால் மணல் அள்ளப்படுவது படிப்படியாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஓரிரு மாதங்களில் வெளிநாட்டு மணல் விற்பனை தொடங்கும்.’ என்றார்.\n1:50 PM : மத்திய அரசிடம் இருந்து மாநில சாலைப் பணிகளை அதிகளவில் பெற்றுத் தந்தது அதிமுகவா திமுகவா என சட்டப்பேரவையில் விவாதம் காரசாரமாக நடந்தது.\n1:45 PM: திமுக கோட்டை விட்ட திட்டங்களை மத்திய அரசிடம் அதிமுக அரசு போராடி பெற்றுள்ளது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி\n1:30 PM : சென்னை – சேலம் இடையே பசுமை வழிச்சாலை அமைப்பது உறுதி. சென்னையில் இருந்து சேலத்திற்கு பசுமை வழிச்சாலை அமைப்பதால் என்ன தவறு: முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி\n1:15 PM : சட்டமன்றத்தில் காவிரி பிரச்னைக்கு பதில் அளித்துப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கான காவிரி நீரை பெற்றே தீருவோம்’ என குறிப்பிட்டார்.\n11:40 AM: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது பதிலுரையில், காவல் துறை முதல் தகவல் அறிக்கையில் உள்ள விவரங்களை விவரித்தார். புதிய தலைமுறை மீதான வழக்கை திரும்பப் பெறுவது பற்றி விசாரணையின் முடிவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பத்திரிகை சுதந்திரத்தை அரசு எப்போதும் மதிக்கும் என்றும் முதல்வர் கூறினார்.\n11:30 AM : காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி கூறுகையில், ‘புதிய தலைமுறை மீதான வழக்கு தேவைதானா; புதிய தலைமுறை மீதான வழக்கை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்’ என்றார்.\n11:15 AM : மு.க.ஸ்டாலின் கூறுகையில், ‘நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் என்ன பேசுவார்கள் என்பதை முன்கூட்டியே யூகிக்க முடியாது. எனவே இதில் புதிய தலைமுறை தொலைக்காட்சியை குற்றம்சாட்டுவது சரியல்ல’ என்றார்.\n11:00 AM: புதிய தலைமுறை மற்றும் அமீர் மீதான வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் என தனியரசு எம்.எல்.ஏ வேண்டுகோள் வைத்தார்.\n10:30 AM : கவன ஈர்ப்பு தீர்மானத்தில் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘பத்திரிகை சுதந்திரத்தின் குரல்வளையை நெறிக்கக்கூடிய செயல் இது. புதிய தலைமுறை மீதான வழக்கை உடனே ரத்து செய்ய முதல்வரை கேட்டுக்கொள்கிறேன்’ என்றார்.\nபுதிய தலைமுறை மீதான வழக்கை உடனே ரத்து செய்ய முதல்வரை கேட்டுக்கொள்கிறேன்-ஸ்டாலின் #Puthiyathalaimurai #MKStalin #TNAssembly pic.twitter.com/JFUQoETfid\n10:00 AM : கோவையில் புதிய தலைமுறை தொலைக்காட்சி சார்பில் நடந்த வட்ட மேசை விவாதம் நிகழ்ச்சி தொடர்பாக புதிய தலைமுறை செய்தியாளர் சுரேஷ்குமார், இயக்குனர் அமீர் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்திருப்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், தனியரசு எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.\nவாஜ்பாய் வளர்ப்பு மகள் நமிதா-கனிமொழி சந்திப்பில் நெகிழ்ச்சி: கட்டிப்பிடித்து ஆறுதல்\nகலைஞர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நிறைவேற்றிய தீர்மானம்\nநமக்கு எதிராகச் செயல்படும் ‘அந்த’ உறவை ஸ்டாலின் துண்டிக்க வேண்டும் – ஜெ.அன்பழகன்\nதீர்ப்பு மாறியிருந்தால் என்னை தலைவர் அருகே புதைத்து இருப்பீர்கள்\nஅழகிரி மீது அட்டாக்: மு.க.ஸ்டாலின் தலைமைக்கு ‘ஜே’ சொன்ன திமுக செயற்குழு\n��ருணாநிதிக்கு மெரினா நினைவிடம்: நானே களத்தில் இறங்கி போராடியிருப்பேன் – ரஜினிகாந்த் பேச்சு\nமு.க.அழகிரி தர்மயுத்தம்: கருணாநிதிக்கு பிந்தைய குழப்பத்தின் ஆரம்பமா\nஉடன்பிறப்புகள் என் பக்கம்: மெரினாவில் பொங்கி எழுந்த மு.க.அழகிரி\nதிருமுருகன் காந்தியை திட்டமிட்டுப் பழிவாங்குகிறது தமிழக அரசு\nஎழுத்தாளர் செளபா மரணம்: மகன் கொலை வழக்கில் சிறை சென்றவர் ஒரே மாதத்தில் சாவு\nஃபிரெஞ்ச் ஓபன்: 11வது முறை சாம்பியன் பட்டம் வென்ற நடால்\nஒய்வு பெற்ற நீதிபதிகளுக்கு, ஐகோர்ட் தர்ம சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது : நீதிபதி ரகுபதி வேதனை\nபுதிய தலைமை செயலக முறைகேடு குறித்த விசாரணை ஆணையத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.\nமேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் காணாமல் போன விஜய் சேதுபதி\nநடிகர் விஜய் சேதுபதி தயாரிப்பில், இயக்குநர் லெனின் பாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை படத்தின் டிரெய்லர்: `வெண்ணிலா கபடி குழு’, ‘நான் மகான் அல்ல’ படங்களில் இணை இயக்குநராகப் பணிபுரிந்த லெனின் பாரதி இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை தயாரிப்பது மட்டுமின்றி நடித்துமுள்ளார் விஜய் சேதுபதி. படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தாலும் அவரை முதன் முறையாக டிரெய்லரில் […]\nஒய்வு பெற்ற நீதிபதிகளுக்கு, ஐகோர்ட் தர்ம சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது : நீதிபதி ரகுபதி வேதனை\nமேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் காணாமல் போன விஜய் சேதுபதி\nவிக்ராந்த், சுசீந்திரனை சுட்டு பிடிக்க உத்தரவு…\nதமிழகத்தில் மழை தொடர வாய்ப்பு : சென்னை வானிலை மையம்\nகேரளா வெள்ளம் : இயற்கை சீற்றத்தால் பலி எண்ணிக்கை 324 ஆக உயர்வு\nவாஜ்பாய் வளர்ப்பு மகள் நமிதா-கனிமொழி சந்திப்பில் நெகிழ்ச்சி: கட்டிப்பிடித்து ஆறுதல்\nமுல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் விவகாரம் : உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு\nவைரலாகும் வீடியோ: பொதுமக்களால் ரோட்டில் வைத்து தாக்கப்பட்ட சுவாமி அக்னிவேஷ்\nஒய்வு பெற்ற நீதிபதிகளுக்கு, ஐகோர்ட் தர்ம சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது : நீதிபதி ரகுபதி வேதனை\nமேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் காணாமல் போன விஜய் சேதுபதி\nவிக்ராந்���், சுசீந்திரனை சுட்டு பிடிக்க உத்தரவு…\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/cinema?pg=6", "date_download": "2018-08-17T23:00:44Z", "digest": "sha1:AKXJLVS3NZ4XUH3FCTRR4MWI7ZQQY3F5", "length": 13369, "nlines": 109, "source_domain": "www.tamilan24.com", "title": "சினிமா செய்திகள்", "raw_content": "\nதமிழ் ஊடகம் ஒன்று காட்சித் திரை விண்ணப்பம் - உதவியது இராணுவம்\nபெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் - அனந்தி சசிதரன்\nகூடுதல் பாதுகாப்புடன் பல்சர் என்.எஸ்.160 விற்பனை துவங்கியது\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக டெல்லி அரசு ரூ. 10 கோடி நன்கொடை\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\n தூங்கும்போது அருவருக்கத்தக்க வகையில் நடந்துகொண்ட யாஷிகா-மஹத்\nதற்போது பிக்பாஸ் வீட்டில் முக்கிய போட்டியாளர்களாக உள்ளவர்கள் மஹத் மற்றும் யாஷிகா ஆனந்த். அவர்கள் இருவரும் மிக மோசமான வகையில் வீட்டில் நெருக்கமாக நடந்துகொள்வதாக மேலும் படிக்க... 18th, Jul 2018, 02:53 AM\nவிருது விழாவிற்கு படுகவர்ச்சி உடையில் வருகைதந்த பிரபல நடிகை\nபிரபல நடிகை சாக்ஷி சௌத்ரி கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ஆயிரத்தில் இருவர் என்ற படத்தில் நடித்திருந்தார். இது தான் இவரது முதல் மற்றும் கடைசி தமிழ்ப்படம். இந்த மேலும் படிக்க... 17th, Jul 2018, 04:10 PM\nபிக்பாஸ் வீட்டில் நுழைந்த முதல் சீசன் போட்டியாளர்- யாருனு பாருங்க\nபிக்பாஸ் 2 சீசனில் இருந்து 3 பேர் வெளியேறிவிட்டார்கள். இந்த வாரம் பொன்னம்பலம் தான் வெளியேறுவார் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்க்க நித்யா வெளியேறிவிட்டார். அடுத்து மேலும் படிக்க... 17th, Jul 2018, 02:44 PM\nபிக் பாஸில் காட்டியது எல்லாம் பொய், போஷிகாவை ஏமாற்றி பேச வைத்தார்கள்\nநேற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து நடிகர் பாலாஜியின் மனைவி நித்யா வெளியேற்றப்பட்டார். அவர்கள் இருவரும் மீண்டும் நெருக்கமாகவே இருந்தனர். அதனால் இருவருக்குமான மேலும் படிக்க... 17th, Jul 2018, 02:29 AM\nவிஜய்யின் அடுத்தப்படத்தின் சம்பளம் மட்டும் இத்தனை கோடியா\nதளபதி விஜய் தற்போது சர்கார் படத்தில் நடித்து வருகின்றார். இப்படம் வரும் தீபாவளிக்கு பிரமாண்டமாக வரவுள்ளது. இதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மேலும் படிக்க... 17th, Jul 2018, 02:16 AM\nஅனைவர் முன்பும் சென்றாயனை அசிங்கப்படுத்திய தாடி பாலாஜி\nபிக்பாஸ் வீட்டில் அடிக்கடி சில போட்டியாளர்கள் மத்தியில் அதிக அளவில் மனஸ்தாபங்கள் வந்தவண்ணம் உள்ளது. இருப்பினும் நடிகர் பாலாஜி மற்றும் சென்றாயன் ஆகியோர் மேலும் படிக்க... 17th, Jul 2018, 02:14 AM\nஸ்ரீரெட்டி வலையில் சிக்கிய இளம் நடிகரும் பிரபல இயக்குனரும்\nஸ்ரீரெட்டி வலையில் சிக்கிய இளம் நடிகரும் பிரபல இயக்குனரும் தெலுங்கு திரையுலகை அதிர வைத்த ஸ்ரீரெட்டி தனது பார்வையை தமிழ் சினிமா பக்கம் திரும்பியுள்ளார். மேலும் படிக்க... 16th, Jul 2018, 09:04 AM\nசெண்ட்ராயனை தர்மசங்கடத்திற்கு ஆளாக்கிய பிக்பாஸ்... மீண்டும் வீட்டிற்குள் வெடித்த பிரச்சினை\nபிக்பாஸ் வீட்டிலிருந்து நேற்றைய தினம் நித்யா மக்களின் விருப்பப்படி நித்யா வெளியேற்றப்பட்டார். போட்டியாளர்கள் மட்டுமின்றி கமல் உட்பட அனைவரும் கண்கலங்கி மேலும் படிக்க... 16th, Jul 2018, 08:54 AM\nசூப்பர் சிங்கர் டைட்டில் வின்னரானார் செந்தில் கணேஷ்\nபிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் சீசன் 6 இன்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனை லைவ்வாக மக்கள் கண்டுகளித்து வருகின்றனர். பல சுற்றுகளைக் கடந்த மேலும் படிக்க... 16th, Jul 2018, 02:07 AM\nபல மாதங்களின் பின்னர் குழந்தையை கண்டு அதிர்ச்சியான தாடி பாலாஜி\n8 மாதங்களின் பின்னர் முதல் தடவையாக பிரிந்த குழந்தையை பிக்பாஸ் வீட்டில் பார்த்து தாடி பாலாஜி இன்ப அதிர்ச்சியடைந்துள்ளார். இந்த நெகிழ்ச்சியான தருணத்தை பார்த்து மேலும் படிக்க... 16th, Jul 2018, 01:59 AM\nதமிழ் ஊடகம் ஒன்று காட்சித் திரை விண்ணப்பம் - உதவியது இராணுவம்\nபெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் - அனந்தி சசிதரன்\nகூடுதல் பாதுகாப்புடன் பல்சர் என்.எஸ்.160 விற்பனை துவங்கியது\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக டெல்லி அரசு ரூ. 10 கோடி நன்கொடை\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nதமிழ் ஊடகம் ஒன்று காட்சித் திரை விண்ணப்பம் - உதவியது இராணுவம்\nபெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் - அனந்தி சசிதரன்\nகூடுதல் பாதுகாப்புடன் பல்சர் என்.எஸ்.160 விற்பனை துவங்கியது\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக டெல்லி அரசு ரூ. 10 கோடி நன்கொடை\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nவடகிழக்கில் 522 ஏக்கர் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்படும்.\nமுல்லைத்தீவு- துணுக்காய் பிரதேசத்தில் மட்டும் 720 குடும்பங்களுக்கு வீடுகள் இல்லை\nதென்னிலங்கை மீனவர்களுக்கு கடற்படை மற்றும் பொலிஸார் பாதுகாப்பு.\nவாடிகள் எரிக்கப்பட்டமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரவிகரன் உதவி.\nதமிழ் மக்களுக்கு முன்னெப்பொழுதும் இல்லாதவாறு முழுமையான சுதந்திரம் ராஜித சேனாரட்ன\nநெடுந்தீவு பரீட்சை நிலையத்துக்கான வினாத்தாள்கள் விமானப் படையின் உலங்கு வானூர்தி மூலம் ..\nபதின்ம வயது சிறுமிகள் மூவருக்கு பாலியல் தொல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/health/116179-intake-of-iron-tablets-is-prescribable-or-not-a-medical-version.html", "date_download": "2018-08-17T22:28:46Z", "digest": "sha1:DYWDOIH3OWVI56NBVHQT4PILS7RZZ4PN", "length": 29599, "nlines": 440, "source_domain": "www.vikatan.com", "title": "இரும்புச் சத்துக்காக மாத்திரைகள் சாப்பிடலாமா? - ஒரு அலர்ட்! | Intake Of Iron Tablets Is Prescribable Or Not - A Medical Version", "raw_content": "\nஅ.தி.மு.க செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு\nபெற்றோர் காலில் விழுந்து பட்டம் வாங்கிய மாணவர்கள் - கல்லூரி விழாவில் நெகிழ்ச்சி\n`கேரளா சென்றும் மக்களைச் சந்திக்க முடியவில்லை’ - 16 டன் அரிசி வழங்கிய அ.தி.மு.க எம்.எல்.ஏ நெகிழ்ச்சி #KeralaFloods\nவாஜ்பாய் மறைவுக்கு ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் அனைத்துக் கட்சியினர் மலரஞ்சலி\nகேரளாவுக்கு இயக்கும் விமான கட்டணங்களை அதிகரிக்க கூடாது - மத்திய அரசு\nமதகுகளில் கசிந்த காவிரி வெள்ளம்... மணல் மூட்டைகளால் அணை\n`100 ஆண்டுகளில் இல்லாத பேரழிவு; மழை பாதிப்புகளால் 324 பேர் உயிரிழப்பு’ - கேரள முதல்வர் வேதனை\n' - பள்ளத்தில் சரிந்த 3 மாடிக் கட்டடம்\nமீன் விற்ற மாணவி கிடைத்த நன்கொடையை முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதிக்கு அளிப்பு\nஇரும்புச் சத்துக்காக மாத்திரைகள் சாப்பிடலாமா\nஇரும்புச் சத்து... உடல் இயக்கத்துக்கு மிகவும் இன்றியமையாத சத்து. தினமும் குறிப்பிட்ட அளவுக்கு இரும்புச்சத்து நமது உடல் இயக்கத்துக்கு அவசியம். நம் முன்ன��ர், அதையெல்லாம் கணக்கிட்டுத்தான் நமக்கான உணவுகளை வடிவமைத்தார்கள். ஆனால், இளம் தலைமுறை, அவசர உணவுகளையும் ரெடிமேடு உணவுகளையுமே விரும்பி ஓடுகிறது. சத்துக்குறைபாடு ஏற்பட்டால் இருக்கவே இருக்கிறது மாத்திரைகள். சத்து மாத்திரை சாப்பிடுவது பேஷன்போல மாறிவிட்டது.\nஉடலுக்குத் தேவையான சத்துகளை மாத்திரைகளாகச் சாப்பிடலாமா குறிப்பாக இரும்புச் சத்து மாத்திரைகள் குறிப்பாக இரும்புச் சத்து மாத்திரைகள் ஊட்டச்சத்து நிபுணர் கற்பகத்திடம் கேட்டோம்.\n\"இரும்புச் சத்து உடல் நலத்துக்குத் தேவையான ஓர் ஊட்டச்சத்து. மிகவும் அவசியமான இந்தச் சத்தை இயற்கையாகவே நாம் பெற முடியும். தேவை ஏற்பட்டாலே ஒழிய மாத்திரைகள் சாப்பிடலாம். இரும்புச் சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வதில், ஹீம் (Heme), நான்-ஹீம் (Non-Heme) என இரண்டு வகை உள்ளன. காய்கறிகள்மூலம் நாம் பெறுவது ஹீம். இறைச்சிகளில் இருந்து எடுத்துக்கொள்ளப்படுவது நான்-ஹீம். பேரீச்சம்பழம், எள், அத்திப்பழம், மீன், முட்டை, கோழி, கீரை வகைகள் மற்றும் பாதாம், முந்திரி போன்ற நட்ஸ் வகைகள், மாம்பழம், அன்னாசி, பப்பாளி போன்றவற்றில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.\nஇரும்புச்சத்தை உடல் முழுமையாக உறிஞ்சிக்கொள்ள...\nஇரும்புச்சத்துக்குத் தேவையான காய், பழங்களோடு சேர்த்து வைட்டமின் சி அதிகம் இருக்கும் ஆரஞ்சு, திராட்சை, மாம்பழம் போன்ற சிலவற்றை சேர்த்து எடுத்துக்கொள்ளும்போது, உடல் இரும்புச்சத்தை இன்னும் வேகமாக உறிஞ்சிக்கொள்ளும். உணவு வகைகள் மூலமாக எடுத்துக்கொள்ளும் இரும்புச்சத்தைப் பொறுத்தவரையில் மீன், முட்டை, கோழி போன்ற இறைச்சி வகைகளில் இருந்து கிடைக்கப்பெறும் இரும்புச்சத்து, காய்கறிகளை விடவும் எளிதில் உறிஞ்சிக்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\nடீ காபியில் இருக்கும் கஃபைன் சத்து, இரும்புச் சத்தை உடல் எடுத்துக்கொள்வதைக் குறைக்கும் என்பதால் இரும்புச் சத்துள்ள உணவு உட்கொண்டபிறகு, காபி, டீ அருந்துவதைத் தவிர்க்கவேண்டும்.\nயாருக்கு இரும்புச் சத்து அதிகம் தேவை\nமாதவிடாய்க் காலம், கர்ப்பக் காலம், பிரசவம், மெனோபாஸ் என வாழ்நாள் முழுவதும் ஏதோ ஒருவகையில் பெண்களுக்கு ரத்தப்போக்கு ஏற்படுகிறது. ஆகவே, பெண்களுக்குத்தான் இதற்கான தேவை அதிகம் இருக்கிறது. சிறு வயதில் ஒருவர் எடுத்துக���கொள்ளும் சத்துதான், பின்வரும் நாள்களில் அவருடைய உடல்நலத்தை நிர்ணயிக்கும் என்பதால், 15 வயதுக்குட்பட்டவர்கள், அதிக இரும்புச் சத்து உணவுகளை உண்ண வேண்டும்.\n* இரும்புச் சத்துக்காக மாத்திரைகள் சாப்பிடுவதன்மூலம் கறை படிந்த பற்கள் உருவாகக்கூடும். ஆகவே, கூடுதலாக பழச்சாறுகள், தண்ணீர் என திரவ உணவுகளை உட்கொள்வது, தூங்கும் முன் பல் விளக்குவது போன்றவற்றால் பற்களில் கறை ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.\n* சத்து மாத்திரைகளுடன் சேர்த்து சாப்பிடக் கூடாதவை: பச்சைக் காய்கறிகள், முழு தானியங்கள், காபி, நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகள்.\n* சத்து மாத்திரைகள் சாப்பிடுபவர்கள், மற்ற நேரங்களைக் காட்டிலும், காலை நேரத்தில் உணவுக்கு முன்னர் அவற்றை எடுத்துக்கொள்வது நல்லது. இது இரும்புச்சத்தை உடல் எளிதில் கிரகித்துக்கொள்ள ஏதுவாக இருக்கும் என்றார் அவர்.\nஇரும்புச் சத்து மாத்திரைகள் பற்றி பலருக்கும் பல்வேறு சந்தேகங்கள் இருக்கின்றன. இதுபற்றி ரத்தவியல் நிபுணர் ரேவதிராஜிடம் கேட்டோம்.\n\"இன்றைய தேதியில், ரத்தச்சோகை என்பது மிகவும் பொதுவான நோய்க்குறைபாடாக மாறி இருக்கிறது. உணவுமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே, இதற்கு முக்கியக் காரணம். அதேபோல் குழந்தைகள் சத்து மாத்திரை சாப்பிடுவதில் பல்வேறு சந்தேகங்கள், குழப்பங்கள் இருக்கின்றன.\nஉண்மையில், சத்து மாத்திரைகள் ஆரோக்கியமானவையே. அதில் பக்கவிளைவுகள் இருக்கும் என்றாலும், எவ்வித உடல்நலக் குறைபாடுகளையும் அது ஏற்படுத்தாது. அப்படியே பக்கவிளைவு ஏற்பட்டாலும் அவற்றை சரிசெய்வது எளிது. உதாரணமாக, இரவில் இரும்புச்சத்து மருந்து சாப்பிட்டதும், பல் விளக்கிவிட்டு தூங்கினால் கறைபடிதல் பிரச்னையைத் தவிர்க்கலாம். அதேபோல இரும்புச் சத்து மாத்திரைகளைச் சாப்பிடும்போது, முதல் இரு வாரங்களுக்கு செரிமானக் கோளாறுகள், மலச்சிக்கல் ஏற்படலாம்.\nபழகப்பழக, உடலானது இரும்புச் சத்துகளை ஏற்றுக்கொள்ளப் பழக்கப்பட்டுவிடும். அதன்பிறகு பிரச்னைகள் தொடராது. பொதுவாக அனைத்துவிதமான உடல் செயல்பாட்டுக்கும் இரும்புச் சத்து தேவை. இரும்புச் சத்து குறைபாடு ஏற்பட்டால் பலவிதமான பிரச்னைகள் உருவாகும். ரத்தச்சோகை, கவனச்சிதறல், மாதவிடாய்ச் சிக்கல்கள், கர்ப்பக்கால சிக்கல்கள், கர்ப்பப்பைவாய் புற்றுநோய் எனப் பல பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். உணவுமுறையில் மாற்றம் ஏற்படுத்துவதைப்போல, சத்து மாத்திரைகள் மூலம் மாற்றம் ஏற்படுத்துவதும், நல்லதுதான். மாத்திரைகள் பற்றிய பயத்தை விட்டொழிப்பதன்மூலம் ரத்தச்சோகை பிரச்னையை மிகவும்எளிதாகத் தவிர்க்கலாம்\" என்றார்.\n* அடிக்கடி தலைச்சுற்றல் ஏற்படுவது,\n* தோல் மற்றும் முடி வறண்டு காணப்படுவது,\nஇரும்புச் சத்து மாத்திரைகளில் இருக்கும் சத்துகளைப் பொறுத்தே, அதன் பலன்களும் அமையும். ஆகவே, மருத்துவ ஆலோசனைபெற்று சாப்பிடுவதே சிறந்தது. எவ்வளவு நாள்களுக்கு அந்த மருந்து பரிந்துரைக்கப்படுகிறதோ, அவ்வளவு நாள்களும் அதைச் சரியாக தொடரவேண்டும். அதைத் தொடராமல் விட்டுவிட்டால், உடல் மீண்டும் பழைய நிலைக்குச் சென்றுவிடும். அப்புறம், மீண்டும் முதலில் இருந்து தொடங்கவேண்டிய சூழல் ஏற்படும். எனவே, இரும்புச் சத்து மாத்திரை சாப்பிடுபவர்கள், மருத்துவரின் ஆலோசனை மற்றும் பரிந்துரையுடன் எடுத்துக்கொள்ளுங்கள்\n`வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட ரெண்டு சம்பவங்களைக் கடந்ததாலதான் அடுத்த கட்டத்துக்குப் போனேன்\n'அவுட்ஸ்டாண்டிங்' வாங்கிய விகடன் மாணவ நிருபர். பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், பாலின சமஉரிமை குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Know more...\nஹீரோயின் நயன்தாராவாம்... ஆனா, ஹீரோ யோகி பாபு ப்ரோ - கோலமாவு கோகிலா விமர்சனம்\nசென்னை வெள்ளத்தைவிட பத்து மடங்கு பாதிப்பு - தண்ணீரும் கண்ணீருமாய் கேரளா\n``நம்பிக்கைத் துரோகத்தைப் பொறுக்க முடியாது\" - கார்கிலில் பாகிஸ்தானை வாஜ்ப\n\"பொம்பள பிள்ளைய இப்டிதான் டச் பண்ணுவியா\" - ஓவர் சீன் ஐஸ்வர்யா #BiggBossTamil2\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\n`அட்வான்ஸ் தொகையை திரும்ப வாங்குங்கள்'- ஸ்டாலின் ஆவேசம்\n\"கோமாளித்தனம் பண்றார் சென்றாயன்... அடுத்து இவங்கள்ல ஒருத்தர் வெளியேறுவார்\n`அட்வான்ஸ் தொகையை திரும்ப வாங்குங்கள்'- ஸ்டாலின் ஆவேசம்\n`முல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார்' - பென்னிகுவிக்கின் பேத்தி\n`இப்ப அடிச்சிப்பாரு’ - விபத்து ஏற்படுத்தி காவலரிடம் எகிறிய அண்ணன், தம்பிக்கு நடந்த துயரம்\n\"கருணாநிதி சமாதி விஷயத்தில், ஸ்டாலின் சுயபரிசோதனை செய்யட்டும்\" - டெல்லியில் எடப்பாடி பழனிசாமி #VikatanExclusive\n - மேஷம் முதல் கன்னி வரை #Astrology\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nஇரும்புச் சத்துக்காக மாத்திரைகள் சாப்பிடலாமா\nதுணைவேந்தர் கணபதிக்கு 4 நாள்கள் போலீஸ் காவல்\nகின்னஸ் சாதனைக்காக 10 மணி நேரம் பந்துவீசிய கல்லூரி மாணவர்\n'தண்ணீர் வேண்டும்'- சாலையில் படுத்து விவசாயிகள் மறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nfpesalemeast.blogspot.com/2015/12/blog-post_23.html", "date_download": "2018-08-17T22:41:06Z", "digest": "sha1:KZI2T3P5S2FW6ZU4HRXFRB6NWO36KPA4", "length": 6700, "nlines": 79, "source_domain": "nfpesalemeast.blogspot.com", "title": "NFPE SALEM EAST", "raw_content": "\nஇதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன் .\nஇன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்காக தாவீ தின் ஊரிலே பிறந்திருக்கிறார் \n\" அவள் ஒரு குமாரனை பெறுவாள் அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக, ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்\" - மத்தேயு 1:21\nஅன்பான சகோதர,சகோதிரிகளே வானத்தையும்,பூமியையும் படைத்த உன்னதமான கடவுள் மனிதனாக பிறந்தார் அவர்தான் இயேசு .\nகடவுள் ஏன் மனிதனாக பிறந்தார் :\nஅநியாயத்தினாலும்,வேசித்தனத்தினாலும்,துரோகத்தினாலும்,பொருளாசையினாலும்,குரோதத்தினாலும்,பொறாமையினாலும்,கொலையினாலும்,வாக்குவாதத்தினாலும்,வஞ்சத்தினாலும்,வன்மத்தினாலும் நிறைந்தவர்களாய்........இப்படிப்பட்ட கொடிய பாவிகளாய் இருக்கிற மனிதர்களுடைய பாவங்களை மன்னித்து இரட்சிப்பதர்க்காகவே இந்த உலகத்திற்கு வந்தார்.\nமனிதனாக பிறந்த இயேசு 30 வயது வரை சாதாரண மனிதனாக,நல்ல மகனாக குடும்பத்திற்கு ஒத்தாசை செய்தும், உழைத்தும் குடும்பத்தோடு இருந்தார் .\n31வது வயதிலிருந்து 33வது வயது வரை கடவுளைப்பற்றியும் ,பரலோகத்தைப்பற்றியும், பரலோக இராஜியத்தை அடைய மனிதன் எப்படி வாழவேண்டும் என்பதையும் போதித்தார் . 33வது வயதில் யூதர்கள் அவரை சிலுவையில் அறைந்து கொன்றார்கள்.\nஇரத்த பலி இல்லாமல் பாவ விமோசனம் இல்லை. ஆகவே இயேசு சிலுவையில் ஆணி அடிக்கப்பட்டு கடைசி சொட்டு இரத்தம் வரை சிந்தி நம்முடைய பாவங்களுக்காக அவர் பலியானார் .நம்மை இரட்சித்தார் .\nஇதற்காகவே இறைவன் இயேசு ��னிதனாக இந்த உலகிற்கு வந்தார் .\n\" தேவன்,தம்முடைய ஒரேபேறான குமாரனை (இயேசுவை ) விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல்,நித்திய ஜீவனை அடையும் படிக்கு அவரைத்தந்தருளி (சிலுவை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்து ) இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.\"-யோவான் 3:16\nஇயேசு உங்கள் அனைவரையும் அபரிமிதமாக ஆசிர்வதிப்பாராக \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000024630/tic-tac-toe_online-game.html", "date_download": "2018-08-17T22:24:01Z", "digest": "sha1:JNSWWM33BRNUIK4SLIHX4IFZKTBSO3J2", "length": 10859, "nlines": 153, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு டிக் டாக் டோ ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு டிக் டாக் டோ\nவிளையாட்டு விளையாட டிக் டாக் டோ ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் டிக் டாக் டோ\nபண்டைய காலத்தில், ராஜா யாருடைய நினைவாக இளவரசி கை கேட்க விருது போட்டியில் வெற்றி மவுனம், அறிவித்தார் என்று ஒரு புராணக்கதை உள்ளது. குதிரைகள் போட்டி கூடி போது, பின் ஒரு திடீர் ராஜாவின் நிலத்தை எதிர்கால ஆட்சியாளர் ஒரு துணிச்சலான போர்வீரன், ஆனால் இன்னும் ஒரு நல்ல மனிதன் மட்டும் இருக்க வேண்டும், ஏனெனில் போட்டியில், நடுக்கங்கள் டோ விளையாட்டு நடைபெறும் என்று கூறினார். நீங்கள் வென்றார் வேண்டும் . விளையாட்டு விளையாட டிக் டாக் டோ ஆன்லைன்.\nவிளையாட்டு டிக் டாக் டோ தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு டிக் டாக் டோ சேர்க்கப்பட்டது: 20.05.2014\nவிளையாட்டு அளவு: 0.02 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 5 அவுட் 5 (4 மத��ப்பீடுகள்)\nவிளையாட்டு டிக் டாக் டோ போன்ற விளையாட்டுகள்\nநடுக்க - டாக் டோ 2\nNoughts மற்றும் சிலுவை எக்ஸ்ட்ரீம்\nடெய்ஸி. டிக் டாக் டோ\nடாக் McStuffins. நடுக்கங்கள் டோ\nஎனக்கு வெறுக்கத்தக்க. நடுக்கங்கள் டோ\nநிஞ்ஜா கடலாமைகள். நடுக்கங்கள் டோ\nPeppa பன்றி. நடுக்கங்கள் டோ\nத டா வின்சி கேம்\nவிளையாட்டு டிக் டாக் டோ பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு டிக் டாக் டோ பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு டிக் டாக் டோ நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு டிக் டாக் டோ, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு டிக் டாக் டோ உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nநடுக்க - டாக் டோ 2\nNoughts மற்றும் சிலுவை எக்ஸ்ட்ரீம்\nடெய்ஸி. டிக் டாக் டோ\nடாக் McStuffins. நடுக்கங்கள் டோ\nஎனக்கு வெறுக்கத்தக்க. நடுக்கங்கள் டோ\nநிஞ்ஜா கடலாமைகள். நடுக்கங்கள் டோ\nPeppa பன்றி. நடுக்கங்கள் டோ\nத டா வின்சி கேம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000036709/mario-gift-delivery_online-game.html", "date_download": "2018-08-17T22:24:34Z", "digest": "sha1:E6UJJFBFZ5N4JZQ735RA5FNJGXK32DII", "length": 11061, "nlines": 155, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு மரியோ பரிசு விநியோக ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு மரியோ பரிசு விநியோக\nவிளையாட்டு விளையாட மரியோ பரிசு விநியோக ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் மரியோ பரிசு விநியோக\nமரியோ காளான் இராச்சியம் வசிப்பவர்கள் பரிசு வழங்கும். ராஜ்யத்தில் சாலைகள் செங்குத்தான மலைகள் ஏற, பள்ளத்தாக்குகள் கீழே, பரிசுகள் இழக்க மற்றும் டிரக் திரும்ப வில்லை அவசியம், மென்மையான அல்ல. . விளையாட்டு விளையாட மரியோ பரிசு விநியோக ஆன்லைன்.\nவிளையாட்டு மரியோ பரிசு விநியோக தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு மரியோ பரிசு விநியோக சேர்க்கப்பட்டது: 01.06.2015\nவிளையாட்டு அளவு: 1.81 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.19 அவுட் 5 (16 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு மரியோ பரிசு விநியோக போன்ற விளையாட்டுகள்\nஸ்டீல் 3 18 வீல்ஸ்\nவிளையாட்டு Ben10 சாலை ரேஜ்\nஎன் டிரக் பார்க் 2\nஅனிமேஷன் நட்சத்திரங்கள் போர் சிக்கலாத்தன\nடிராக்டர் 3 அன்று மரியோ\nசூப்பர் ஸ்மாஷ் பிரதர்ஸ் எக்ஸ்\nமரியோ & amp; யோஷி சாகச 2 கிரேட் தீவு\nசூப்பர் மரியோ பிரதர்ஸ்: துரிதமாக வீழ்ச்சி\nசூப்பர் மரியோ நாணயம் பிடிப்பவன்\nSpongeBob வேகம் பந்தய கார்\nவிளையாட்டு மரியோ பரிசு விநியோக பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு மரியோ பரிசு விநியோக பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு மரியோ பரிசு விநியோக நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு மரியோ பரிசு விநியோக, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு மரியோ பரிசு விநியோக உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஸ்டீல் 3 18 வீல்ஸ்\nவிளையாட்டு Ben10 சாலை ரேஜ்\nஎன் டிரக் பார்க் 2\nஅனிமேஷன் நட்சத்திரங்கள் போர் சிக்கலாத்தன\nடிராக்டர் 3 அன்று மரியோ\nசூப்பர் ஸ்மாஷ் பிரதர்ஸ் எக்ஸ்\nமரியோ & amp; யோஷி சாகச 2 கிரேட் தீவு\nசூப்பர் மரியோ பிரதர்ஸ்: துரிதமாக வீழ்ச்சி\nசூப்பர் மரியோ நாணயம் பிடிப்பவன்\nSpongeBob வேகம் பந்தய கார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcookery.com/category/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/9", "date_download": "2018-08-17T22:59:55Z", "digest": "sha1:I2KWUJRYLFXW4NCPOWUIW4OJJXITZOJD", "length": 9792, "nlines": 181, "source_domain": "tamilcookery.com", "title": "கேக் வகைகள் Archives - Page 9 of 9 - Tamil Cookery", "raw_content": "\nத���வையான பொருட்கள் பேரிச்சம்பழம் – 20 (விதை நீக்கப்பட்டது ) மைதா – 1 கப் பால் – 3 /4 கப் சர்க்கரை – 3 /4 கப் சமையல் சோடா – 1 தேக்கரண்டி எண்ணெய் – 1 /2 கப் அக்ஹ்ராட்,முந்திரி – 1 …\nமுட்டையில்லா டுட்டி ப்ரூட்டி கேக்\n மைதா – 150 கிராம் சர்க்கரை – 100 கிராம் எண்ணெய் – 125 மில்லி பேக்கிங் பவுடர் – 1 தேக்கரண்டி பேக்கிங் சோடா – ½ தேக்கரண்டி வெண்ணிலா எசன்ஸ் – 1 தேக்கரண்டி டுட்டி பழம் – 200 கிராம் கன்டென்ஸ்ட் …\nதேவையான பொருட்கள் ரவை – 500 கிராம் மார்ஜரின் – 500 கிராம் சீனி – 350 கிராம் டே;டஸ் – 500 கிராம் ரின் பால் – 1 ரின் தண்ணீர் – 1 ரின் அளவு தேயிலைச்சாயம் -1 கப் பிரிசேவ்ஸ்\nதேவையான பொருட்கள் மாஜரீன் – 100 கிராம் சீனி – 175 கிராம் முட்டை – 2 பால் – 6 மே.க நெஸ்கபே – 3 சிறிய பக்கட் சிறிதாக வெட்டிய கஜீ – 75 கிராம் பிளம்ஸ் – 75 கிராம் மா – 225 …\n மைதா மாவு -ஒரு கப், அரிசி மாவு -1 கப், சோயா மாவு -அரை கப், சர்க்கரை -3 கப், தேங்காய் துருவல் -1 கப், மில்க் மெய்ட் -அரை கப் அல்லது சுண்டிய பால் -அரை கப், பொடித்த முந்திரி -கால் கப், திராட்சை …\nதேவையான பொருட்கள் சீனி 125g மா 125g மாஜரின் (Margarine) 125g தண்ணீர் 150ml பேக்கிங் பவுடர் (Baking Power) 1 மே.க. கட்டிப் பால் (Condensed Milk) 395g வறுத்த ரவை (Roasted Semolina) 1 மே.க. முந்திரி பருப்பு (Cashew Nuts) 50g பிளம்ஸ் (Plums) …\nதேவையானவை:- மைதா மாவு -200 கிராம் பேக்கிங் பவுடர் -2 டீஸ்பூன் சர்க்கரை – 150 கிராம் வெண்ணெய் -100 கிராம் முட்டை- 2 வாழைப் பழம் – 2 பால் – 50 மில்லி\nதேவையான பொருட்கள் பச்சரிசி / மைதா – 1 கப் பட்டர் – 100 கிராம் சர்க்கரை – ¾ கப் பேக்கிங் பவுடர் – 1 தேக்கரண்டி உப்பு – ஒரு சிட்டிகை வெண்ணிலா – 1 தேக்கரண்டி பால் – ½ கப் அன்னாசி துண்டுகள் …\nவீட்டில் எளிய முறையில் செய்யக்கூடிய மசாலா பால்\nகுழந்தைகளுக்கு விருப்பமான சில்லி பரோட்டா\nஉங்களுக்கு தெரியுமா சுலபமான பச்சரிசி பாயசம் செய்ய….\nமாலை நேர ஸ்நாக்ஸ் சிக்கன் சமோசா\nசுவையான சத்தான காளான் மிளகு வறுவல்\nகாரமான பேசில் தாய் சிக்கன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2017/oct/06/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-2785013.html", "date_download": "2018-08-17T22:31:56Z", "digest": "sha1:IMPJ2CT5DRTEP4SY6JVRAN7E5EDKJODL", "length": 6235, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்��ை திருவண்ணாமலை\nடெங்கு ஒழிப்பு தினத்தையொட்டி, வந்தவாசி நகராட்சி சார்பில் டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம் வந்தவாசியில் வியாழக்கிழமை நடைபெற்றது.\nநகராட்சி ஆணையர் எஸ்.பார்த்தசாரதி கொடியசைத்து ஊர்வலத்தை தொடக்கி வைத்தார். வந்தவாசி ஆர்.சி.எம். உயர்நிலைப் பள்ளி வளாகத்திலிருந்து தொடங்கிய ஊர்வலம் கோட்டை மூலை, பழைய பேருந்து நிலையம், பஜார் வீதி வழியாகச் சென்றது. வந்தவாசி ஆர்.சி.எம். உயர்நிலைப் பள்ளித் தாளாளர் டி.பன்னீர்செல்வம், பள்ளித் தலைமை ஆசிரியர் வி.எல்.ராஜன், வந்தவாசி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஜோதி, நகராட்சி இளநிலை உதவியாளர் சிவா, துப்புரவு மேற்பார்வையாளர் யேசுதாஸ் மற்றும் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nவாஜ்பாய் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nகேரளா வெள்ளம்: பலி எண்ணிக்கை 67 ஆக உயர்வு\nசெத்துப் போன மனசு - பாடல் வீடியோ\nஅச்சன்கோவில் ஆற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு\nதேசிய கொடியை ஏற்றிய முதல்வர்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pattabiwrites.in/2011/09/", "date_download": "2018-08-17T22:40:50Z", "digest": "sha1:F6G6VOPM4BT5DSODRS4R5CAJYZNHSD57", "length": 3585, "nlines": 69, "source_domain": "www.pattabiwrites.in", "title": "PATTABI WRITES: September 2011", "raw_content": "\nஎனது தாத்தா காங்கிரஸ் தலைவர்கள் மீது மரியாதை கொண்டவர். ராஜாஜி தனி. நேரு, காமராஜ், பக்தவச்சலம் குறித்த பேச்சுக்கள் நிலவும்.பள்ளிகூட நாட்களில் நேருவின் இந்தியாவை கண்டுணர்ந்தேன் புத்தகம் இருந்ததும் அவ்வப்போது (ஓ வி அளகேசன் தமிழில் என கருதுகிறேன்) படித்ததும் நினவிற்கு வருகிறது. விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர் படித்ததாக நினவு. மிரர் என்ற ஆங்கில பத்திரிகை ஆர்வத்துடன் படிப்போம். குமுதம், ஆனந்த விகடன் போன்றவை தவறான பத்திரிகைகள் என்று எழுந்த எண்ணம் இதுவரை மாறவில்லை. சுதேசமித்ரன், அமெரிக்கன் ரிபோர்ட்டர் போன்றவை கிடைக்கும். இந்து, எக்ஸ்பிரஸ் அவ்வப்போது தான் வாசிப்போம்.\nதிருவாரூரில் வேலைக்கு சேர்ந்த பின் சிந்தனையில் பெரும் மாற்றம். பின்னர் படிப்பது தொழிலாகவே மாறியது. மார்க்சிய - பெரியாரிய எழுத்துக்கள் என எராளம் உள் நுழைந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/04/blog-post_33.html", "date_download": "2018-08-17T23:25:30Z", "digest": "sha1:IHJOWJCO3C3YL5AOK47PHOE65XVLCSCV", "length": 17424, "nlines": 125, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "அமிதாப், ஐஸ்வர்யா ராய் பனாமாவில் பணம் பதுக்கல் - அதிர்ச்சி தகவல் | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » சினிமா » அமிதாப், ஐஸ்வர்யா ராய் பனாமாவில் பணம் பதுக்கல் - அதிர்ச்சி தகவல்\nஅமிதாப், ஐஸ்வர்யா ராய் பனாமாவில் பணம் பதுக்கல் - அதிர்ச்சி தகவல்\nTitle: அமிதாப், ஐஸ்வர்யா ராய் பனாமாவில் பணம் பதுக்கல் - அதிர்ச்சி தகவல்\nஉலகம் முழுவதும் அரசியல் முக்கியஸ்தர்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் என பிரபலங்கள் பலர் தங்கள் கணக்கில் வராத சொத்துக்க...\nஉலகம் முழுவதும் அரசியல் முக்கியஸ்தர்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் என பிரபலங்கள் பலர் தங்கள் கணக்கில் வராத சொத்துக்களை பனாமா நாட்டில் எவ்வளவு பதுக்கி வைத்திருக்கிறார்கள், எப்படி எல்லாம் வரி ஏய்ப்பு செய்துள்ளார்கள் என்ற தகவல் கசிந்துள்ளது.\n‘பனாமா பேப்பர்ஸ்’ என்ற பெயரில் பன்னாட்டு ஊடகங்கள் பலவற்றின் புலனாய்வில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. வாஷிங்டன்னை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் புலனாய்வு இதழியலாளர்களின் சர்வதேச கூட்டியக்கம் ஞாயிற்றுக்கிழமை ‘பனாமா பேப்பர்ஸ்’ என்ற தலைப்பில் பல தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளது.\n11.5 மில்லியன் தகவல் தரவுகளைத் திரட்டியுள்ளது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் புலனாய்வில் 140 அரசியல் புள்ளிகளின் வரி ஏய்ப்பு, பண பதுக்கல் அம்பலமாகியிருக்கிறது. இந்த 140 அரசியல் பிரபலங்களில் 12 பேர் இன்னாள், முன்னாள் தலைவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய்:\nஇந்த ஆவணங்களை அம்பலப்படுத்திய ஊடகவியலாளர்கள் குழுவில் இந்தியாவின் சார்பில் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தியாளர்களும் இடம் பெற்றிருந்தனர். பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், டி.எல்.எப். உரிமையாளர் கே.பி.சிங், மோடிக்கு நெருக்கமான அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி ஆகியோர் பனாமா பேப்பர்ஸ் பட்��ியலில் இடம்பெற்றுள்ளதாக ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.\nஸ்விஸ் வங்கிகளில் தனி நபர்கள் தங்கள் பெயரிலேயே வங்கி கணக்கு ஆரம்பிக்க முடியும். ஆனால் பனாமா வங்கியில் அது சாத்தியமில்லை. பனாமா வங்கியில் ஒருவர் சேமிப்பு கணக்கு தொடங்க வேண்டுமானால் அந்நாட்டில் ஒரு தொழில் நிறுவனத்தை தொடங்க வேண்டும்.\nஅந்த நிறுவனத்தை தொடர்ந்து நடத்த வேண்டும் என்றுகூட அவசியமில்லை. அவ்வாறாக தொடங்கப்பட்ட நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் தொடர்ந்து பணத்தை சேமிக்கலாம். வெளிநாட்டு வங்கிகளில் பெருமளவில் பணம் முதலீடு செய்பவர்களின் விவரங்களை சம்பந்தப்பட்ட வங்கிகள் உச்சபட்ச ரகசியமாக பேணும் நிலையில், பிரபலங்கள் பலரை இப்படி அம்பலப்படுத்தும் வகையில் தகவல் எப்படி கசிந்தது என்பது கவனிக்கத்தக்கது.\nஇதுகுறித்து ஜெர்மனியின் முனீச் நகரில் இருந்து செயல்படும் சுடட்சே ஜெய்துங் என்ற நாளிதழின் நிருபர் பாஸ்டியன் ஓபர்மேயர் கூறும்போது, “அடையாளத்தை வெளியிடாத உள்வட்டாரம் ஒன்று எங்களுக்கு இத்தகவலை வழங்கியது. அவர்கள் இதற்காக பணபலன் ஏதும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், தங்கள் அடையாளம் எவ்விதத்திலும் வெளியாகிவிடக்கூடாது என்பதை மட்டும் வலியுறுத்தினர்” என்றார்.\nஇந்நிலையில், பனாமா பேப்பர்ஸ் அம்பலப்படுத்திய பட்டியலில் உள்ள இந்தியர்கள் எவரும் நடவடிக்கையிலிருந்து தப்ப முடியாது என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.“பிரதமரின் ஆலோசனையின் படி,சிபிடீடி, மற்றும் ஆர்பிஐ உட்பட பன்முகமைக் குழு இந்தக் கசிவுகளின் விவரங்களை ஆராய்ந்து அதன் மீது நடவடிக்கை மேற்கொள்ளும்” என்று ஜெட்லி கூறியுள்ளார்.\nபனாமாவில் பணம் பதுக்கியுள்ளதாக கூறப்படும் இந்திய நடிகர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் அடங்கிய சுமார் 500 முக்கியஸ்தர்கள் அடங்கிய ரகசிய பனாமா பேப்பர்ஸ் பட்டியலை உச்ச நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு தீர விசாரிக்கும் என்று அதன் தலைவரான, முன்னாள் நீதிபதி எம்.பி.ஷா தெரிவித்துள்ளார்.\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமாமன்னர் அப்துல் அசீஸின் பேரன்..உலகின் 47 வது பணக்காரர் தலால் கைது செய்யப்படக் காரணம் என்ன\nசவுதி அரேபியாவில் ஊழல் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அந்நாட்டின் பில்லியனரும், இளவரசருமான அல்வாலித் பின் தலால் கைது ...\nசெக்ஸ் - இறைவன் தந்த மகத்தான அருட்கொடை (18+)\nஉடலுறவு என்பது ஆழமானதாக, டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ஒருமுறை என்ற எண்ணிக்கைக்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண்மை இழப்பு ஏற்படா...\nஇஸ்லாமிய பெண்களின் ஆடைகளை ஆதரிக்கும் கனடா பிரதமர்\nமுஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறை��ேற்றப்பட்டுள்ள நிலையில் இது குறித்து...\nகணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா (18+) ஒர் சிறப்பு பார்வை\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/10/31/last-date-filing-gstr-2-3-returns-extended-gor-one-month-009341.html", "date_download": "2018-08-17T22:22:29Z", "digest": "sha1:JB434FMFXSSBZYBNILB4FSJV5QZ7HVCK", "length": 18687, "nlines": 188, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஜிஎஸ்டிஆர் 2 மற்றும் 3 ஐ தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிப்பு! | Last Date For Filing GSTR 2, 3 Returns extended gor one month - Tamil Goodreturns", "raw_content": "\n» ஜிஎஸ்டிஆர் 2 மற்றும் 3 ஐ தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிப்பு\nஜிஎஸ்டிஆர் 2 மற்றும் 3 ஐ தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிப்பு\nவிவசாயிகளுக்கு ஒரு குறையும் இல்லை.. நபார்டு வங்கி சர்வேயில் தகவல்\nவணிகர்கள் கவனத்திற்கு.. ஜிஎஸ்டி வரி தாக்கல் தேதிகளில் புதிய மாற்றம்..\nஜாக்பாட்.. ஷாப்பிங் செய்துவிட்டு பிம் யூபிஐ மூலம் பணம் செலுத்தினால் ஜிஎஸ்டி-ல் 20% கேஷ்பேக்\nஜிஎஸ்டி வரி வசூலில் இலக்கை அடையமுடியாமல் தவிக்கும் மத்திய அரசு..\nஇந்தியாவின் ஜூலை மாத ஜிஎஸ்டி வசூல் 96,483 கோடி ரூபாயாக உயர்வு..\nஜிஎஸ்டி வரிக் குறைப்பு: இன்று முதல் இந்தப் பொருட்களின் விலை எல்லாம் குறையும்.\nவிமான டர்பைன் எரிபொருளை ஜிஎஸ்டி கீழ் கொண்டு வரும் எண்ணம் இல்லை: மத்திய அரசு\nமத்திய அரசு நேற்று ஜூலை மாதத்திற்கான ஜிஎஸ்டிஆர்-2ஐ தாக்கல் செய்ய நவம்பர் 30 கடைசித் தேதி என்றும், ஜிஎஸ்டிஆர்-3ஐ தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை டிசம்பர் 11 என்று நீட்டிப்புச் செய்து அறிவித்துள்ளது.\nஜிஎஸ்டிஆர் - 2 படிவம் என்பது கொள்முதல் செய்த விவரங்கள் பற்றித் தாக்கல் செய்வது ஆகும். இது விற்பனை விவரங்கள் தாக்கல் செய்த ஜிஎஸ்டிஆர்-1 உடன் ஒத்துப்போக வேண்டும்.\nமுன்பு ஜிஎஸ்டிஆர் - 2 தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதி அக்டோபர் 31 ஆக இருந்தது. ஜிஎஸ்டிஆர் - 1 மற்றும் ஜிஎஸ்டிஆர் - 2 விவரங்கள் இரண்டு ஒப்புத்துப்போகிறதா என்று தாக்கல் செய்ய வேண்டிய ஜிஎஸ்டிஆர் - 3க்கான கடைசித் தேதி நவம்பர் 11 ஆக இருந்தது.\nஜூலை மாதத்திற்கான ஜிஎஸ்டிஆர் - 1ஐ தாக்கல் செய்வதற்க���ன கடைசித் தேதி அக்டோபர் 1 வரை நீட்டிக்கப்பட்டு இருந்தது. இதனால்; 30.81 லட்சம் வரி செலுத்துனர்கள் அதிகரித்துள்ளதாகவும் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஜூலை மாதத்திற்கான ஜிஎஸ்டிஆர்-2 தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பிற்கான அனுமதியினை மத்திய அரசு அளித்துளது. ஜிஎஸ்டி தளத்தில் ஜிஎஸ்டிஆர்-2 தகவல்கள் சரியாக ஒத்துப்போகுவதில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது.\nமுதல் மாதம் ஜிஎஸ்டிஆர் - 2 படிவத்தினைத் தாக்கல் செய்ய உள்ளதால் தான் இந்தக் காலக்கெடு நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜிஎஸ்டி தளம் கொஞ்சம் வேகமாக இயங்கும்.\nசென்ற வாரம் இன்ஃபோசிஸ் நிறுவனத்திடம் ஜிஎஸ்டிஎன் தளத்தினை வேகப்படுத்துமாறு பீகார் மாநிலத்தின் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி கோரிக்கை வைத்ததை அடுத்து இதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றது.\nஜூலை மாதத்திற்கான ஜிஎஸ்டிஆர் - 2 தாக்கலினை சென்ற வாரம் சனிக்கிழமை வரை 12 லட்சம் வணிகர்கள் செய்துள்ளனர்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: ஜிஎஸ்டி தாக்கல் காலக்கெடு நீட்டிப்பு filing returns extended\nரூபாய் மதிப்பு 70-ஐ தொட்டது.. இது எந்த வகையில் சாமானிய மக்களைப் பாதிக்கும் தெரியுமா\nடாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 70 ஆகச் சரிந்து அதிர்ச்சி\nஇந்திய ரூபாயை அதல பாதாளத்தில் தள்ளிய துருக்கி.. முதலீட்டாளர்கள் அச்சம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/cinema?pg=7", "date_download": "2018-08-17T23:00:58Z", "digest": "sha1:AH3IGSBJJMEPLNUE7PQLAEYC4YFPA3CG", "length": 12862, "nlines": 109, "source_domain": "www.tamilan24.com", "title": "சினிமா செய்திகள்", "raw_content": "\nதமிழ் ஊடகம் ஒன்று காட்சித் திரை விண்ணப்பம் - உதவியது இராணுவம்\nபெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் - அனந்தி சசிதரன்\nகூடுதல் பாதுகாப்புடன் பல்சர் என்.எஸ்.160 விற்பனை துவங்கியது\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக டெல்லி அரசு ரூ. 10 கோடி நன்கொடை\n21 குண்டுகள் முழங்க அரசு ���ரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nதமிழ்ப்படம் 2 - மொத்தத்தில் `தமிழ்ப்படம் 2' வச்சி செஞ்ச படம்.\nநடிகர் சிவா நடிகை ஐஸ்வர்யா மேனன் இயக்குனர் சி.எஸ்.அமுதன் இசை கண்ணன் ஓளிப்பதிவு கோபி அமர்நாத் தமிழ்ப்படம் முதல் பாகத்தில் `டி' என்ற வில்லனை கண்டுபிடிக்க போலீசாக மேலும் படிக்க... 13th, Jul 2018, 02:22 PM\nநடிகர் கார்த்தி நடிகை சயேஷா சைகல் இயக்குனர் பாண்டிராஜ் இசை டி.இமான் ஓளிப்பதிவு வேல்ராஜ் விவசாயத்தின் முக்கியத்துவம், கூட்டுக்குடும்பத்தின் அவசியம், சொந்த மேலும் படிக்க... 13th, Jul 2018, 02:20 PM\nஏ.ஆர்.முருகதாஸ், ஸ்ரீகாந்தை தொடர்ந்து ராகவா லாரன்ஸை பட்டியலில் சேர்த்த ஸ்ரீரெட்டி\nதெலுங்கு சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்திய ஸ்ரீரெட்டி, அடுத்ததாக தமிழ் லீக்ஸ் என்ற தலைப்பில் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், ஆகியோரை தொடர்ந்து நடிகர் ராகவா மேலும் படிக்க... 13th, Jul 2018, 02:18 PM\nஎன்னை போலி பகுத்தறிவாளன் என்று கூறுவதற்கு தமிழிசைக்கு என்ன உரிமை உள்ளது - கமல்\nகமலை போலி பகுத்தறிவாளன் என்று கூறிய பா.ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசைக்கு, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் பதிலளித்துள்ளார். பா.ஜனதா கட்சியின் மேலும் படிக்க... 13th, Jul 2018, 02:02 PM\nகட்சி தலைமை அலுவலகத்தில் கொடியேற்றினார் கமல் - துணைத்தலைவராக கு.ஞானசம்பந்தன் நியமனம்\nமக்கள் நீதி மய்யம் கட்சி தலைமை அலுவலகத்தின் கட்சியின் கொடியை கட்சியின் தலைவர் கமல் ஹாசன் இன்று ஏற்றி வைத்து புதிய நிர்வாகிகளை அறிவித்தார். சென்னை:அரசியலில் மேலும் படிக்க... 12th, Jul 2018, 11:43 AM\nத்ரிஷாவின் அந்தரங்க புகைப்படத்தை ஸ்ரீரெட்டி லீக் செய்தாரா\nகடந்த சில நாட்களாக தெலுங்கு திரையுலகினர்களின் தூக்கத்தை கெடுத்தவர் நடிகை ஸ்ரீரெட்டி என்பது தெரிந்ததே. தன்னை படுக்கைக்கு அழைத்தவர்களின் பெயர்களை வரிசையாக மேலும் படிக்க... 11th, Jul 2018, 05:57 PM\nஓரினச் சேர்க்கையாளர் பட்டியலில் நித்யா மேனன்\nநித்யா மேனன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கர்நாடகம் என பல மொழி படங்களில் நடித்து வருபவர். இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த மெர்சல் கூட மெகா ஹிட் ஆனது. இந்நிலையில் மேலும் படிக்க... 11th, Jul 2018, 09:32 AM\nநடிகர் அதர்வா முரளி நடிகை மிஷ்டி சக்ரபோர்த்தி இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இசை யுவன் ஷங்கர் ராஜா ஓளிப்பதிவு கோபி அமர்நாத் விமர்சிக்க விருப்பமா நாயகன் அதர்���ாவும், மேலும் படிக்க... 10th, Jul 2018, 04:32 AM\nTweet அ-அ+ நடிகர் ஷாரூக் நடிகை காயத்ரி ரெமா இயக்குனர் கே.எஸ்.பழனி இசை எம்.எஸ்.பாண்டியன் ஓளிப்பதிவு சுரேஷ் தேவன் விமர்சிக்க விருப்பமா மயில்சாமியின் மகன் மேலும் படிக்க... 10th, Jul 2018, 04:31 AM\nமீண்டும் ஜோதிகாவுடன் இணைந்த சிம்பு\nமன்மதன், செக்கச் சிவந்த வானம் படத்தை தொடர்ந்து மீண்டும் சிம்பு - ஜோதிகா இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடித்துள்ளார்கள். சிம்பு, ஜோதிகா இணைந்து நடித்த மேலும் படிக்க... 9th, Jul 2018, 03:20 AM\nதமிழ் ஊடகம் ஒன்று காட்சித் திரை விண்ணப்பம் - உதவியது இராணுவம்\nபெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் - அனந்தி சசிதரன்\nகூடுதல் பாதுகாப்புடன் பல்சர் என்.எஸ்.160 விற்பனை துவங்கியது\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக டெல்லி அரசு ரூ. 10 கோடி நன்கொடை\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nதமிழ் ஊடகம் ஒன்று காட்சித் திரை விண்ணப்பம் - உதவியது இராணுவம்\nபெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் - அனந்தி சசிதரன்\nகூடுதல் பாதுகாப்புடன் பல்சர் என்.எஸ்.160 விற்பனை துவங்கியது\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக டெல்லி அரசு ரூ. 10 கோடி நன்கொடை\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nவடகிழக்கில் 522 ஏக்கர் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்படும்.\nமுல்லைத்தீவு- துணுக்காய் பிரதேசத்தில் மட்டும் 720 குடும்பங்களுக்கு வீடுகள் இல்லை\nதென்னிலங்கை மீனவர்களுக்கு கடற்படை மற்றும் பொலிஸார் பாதுகாப்பு.\nவாடிகள் எரிக்கப்பட்டமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரவிகரன் உதவி.\nதமிழ் மக்களுக்கு முன்னெப்பொழுதும் இல்லாதவாறு முழுமையான சுதந்திரம் ராஜித சேனாரட்ன\nநெடுந்தீவு பரீட்சை நிலையத்துக்கான வினாத்தாள்கள் விமானப் படையின் உலங்கு வானூர்தி மூலம் ..\nபதின்ம வயது சிறுமிகள் மூவருக்கு பாலியல் தொல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ananthavele.blogspot.com/2010/05/blog-post_6181.html", "date_download": "2018-08-17T22:25:06Z", "digest": "sha1:GP3QAQCLXFDXJP5OYZSXXZUYN2UMNDUT", "length": 31690, "nlines": 129, "source_domain": "ananthavele.blogspot.com", "title": "ஆனந்தவெளி: கனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி", "raw_content": "\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nஆனந்தனுக்கு நினைவு திரும்பியிருந்தத��. ராஜபக்சதான் எழுப்பினான். \"மாத்தயா மேக்க பொண்ட.. இதைக்குடியுங்க..“ தேநீரைக் கொடுத்தான். இனி அடிக்காமப் பார்ப்பது என்ர கடமை. என்ர நோனாக்கு ...உங்களத் தெரியுமாம். மிச்சம் நல்ல மனிசன் என்றும் சொன்னா. எப்படி இதுநடந்தது என்று விசாரிச்சன். உங்கடவங்கதான் பிட்டிசன் எழுதியிருக்காங்க. எங்கட பெரிய கொமாண்டரும் சொன்னார். இன்டைக்கு டாக்டர் வருவார். உடம்பைக் காட்டுங்க. என்ன செய்யிறது. கஸ்டம் வந்தால் அப்படித்தான். நம்மளுக்கும் மனவருத்தம்தான்.“ அவன் உண்மையாகவே வருந்தினான். மெதுவாக எழுந்தான். வெளியில் கழிவறைக்குப் போகவேணும். கதவைத் திறந்து கழிவறைக்குப் போக உதவினான். முடிந்ததும் மெதுவாக அறையினுள் கொண்டுவந்து விட்டான்.\n நல்லா அடிச்சிருங்காங்க... முகமெல்லாம் வீங்கியிருக்கு“. அனுதாபத்தோடு சொன்னான். மெதுவாகத் தன்கையினால் தடவிப்பார்த்தான். தொட்ட இடமெல்லாம் தடித்திருந்தது. நோந்து வலித்தது. வாயைத் திறந்து தேநீரையும் குடிக்கமுடியாத அளவுக்கு உதடுகள் வீங்கியிருந்தன. புருவங்கள் புடைத்திருந்தன. உடல் முழவதும் வலித்தது. சேட்டில் தொட்டந் தொட்டமாக இரத்தக்கறை. தன்விதியை நொந்து கொண்டான். நான்படும் இந்தத் துயரம் இனி எந்த இளைஞர்களும் படக்கூடாதது. இறைவனை வேண்டிக் கொண்டான். விட்டு விடுதலையாகி எனது மனைவி பிள்ளைகளோட போய் சேரவேண்டும். அவள் அங்கே எப்படி இருக்கிறாளோ. கவலை அவனை ஆட்கொண்டது. மெதுவாக தேநீரைக் குடித்தான்.\n\"மாத்தையா...இப்ப டாக்டர் வருவார்...உடம்பைக் காட்டுங்க...சரியா சொல்லிவிட்டு அவனது கடமையில் மூழ்கினான். அவன் சொன்னதுபோலவே டாக்டர் வந்தார். ராஜபக்ச கதவைத் திறந்துவிட்டான். அவன் வெளியே நின்று அவதானித்தான். டாக்டரைக் கண்டதும் மெல்ல எழுந்தான். \"குட்மோர்னிங். ஐ ஆம் ஆனந்தன். டிப்பியூட்டி டிரக்டர் ஒப் எடுயுகேசன்“ கஸ்டப்பட்டுத் தன்னை அறிமுகம் செய்தான். சொற்கள் வரமறுத்தன. தனது அடையாள அட்டையைக் காட்டினான். அவனிடம் இரண்டு அடையாள அட்டைகள் இருந்தன. அதிலொன்று கல்வித் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட அலுவலக அடையாள அட்டை. மற்றையது தேசிய அடையாள அட்டை. அவர் நெகிழ்ந்து போனார். ஒரு புன்னகையுடன் அவனைக் கவனமாகப் பரிசோதித்தார். \"ஐ ஆம் டாக்டர் சுனில்“ அவர் கூறினார். அவனைப்பற்றிய தகவல்களைக் கேட்டறிந்தார். அனுதாபப்பட்டதை அவரது முகம் காட்டியது. அவரும் பெரும்பான்மை இனத்தவர்தான்.\n\"கான் யு றிமூவ் யுவர் சேட் பிளிஸ்“ டாக்டர் சொன்னதும் மிகக்கஸ்டத்துடன் கழற்றினான். உடல் நீலம்பாரித்து அடிகாயத் தழும்புகள் தெரிந்தன. \"ஓ..மை கோட்...“ டாக்டர் விறைத்துப் போனார். \"இப்படியுமா மே... சார்ஜன் ..மே...மொக்கத...பளன்ன.. மெயாகே அங்க..ஒக்கம ..துவால. சார்ஜன்...இதென்ன. இவரது மேனியெங்கும்...காயங்கள்“ அவர் உண்மையிலேயே அனுதாபப் பட்டார்.\n\"ஐ கான்ட் ரொலறெற் தீஸ் திங்ஸ். கி இஸ் அன் ஒபிசர். என்னால் இவற்றைப் பொறுத்துக் கொள்ளமுடியாது. இவர் ஒரு அரச உத்தியோகத்தர்“ வேதனையோடு சொன்னார். \"அப்பி ஒக்கம மினிசு... நாங்கள் அனைவரும் மனிதர்கள்“ அவரது வாய் முணுமுணுத்தது. ஒரு தாளை வரவழைத்தார். நிறையவே எழுதினார். ஓன்றைக் கொடுத்தார். காவலறையில் பார்வைக்கு வைக்கும்படி கொடுத்தார். கடமைக்கு வரும் காவலர்களுக்கு அறிவுறுத்தலாக இருந்தது. \"மே... சார்ஜன்..மேயாட்ட காண்ட இடதென்ட எப்பா..இவருக்கு அடிக்க இடம்கொடுக்க வேண்டாம்.“ சொல்லிவிட்டு ஆனந்தனிடம் வந்தார். மருந்து கொடுத்து விடுவதாகச் சொல்லிவிட்டுச் சென்றார். சொன்னபடி மருந்து வகைகளை ராஜபக்ச கொண்டு வந்து கொடுத்தான்.\nஒரு கிழமை நிம்மதியாக அடிவதை இல்லாது நாட்கள் நகர்ந்தன. விடிவதும், பொழுது படுவதும் அவனுக்குத் தெரியாதிருந்தது. இந்தச் சித்திரவதை முகாமுக்குள் வந்து எத்தனை நாட்கள். \"மாத்தயா“ கூறிக்கொண்டு ராஜபக்ச வந்தான். \"அத தவச ஒகொல்லாங்கே உற்சவ தவச. நேயத இன்றைய நாள் உங்கள் பெருநாள். பொங்கல் நாள் அல்லவா“ இன்றைய நாள் உங்கள் பெருநாள். பொங்கல் நாள் அல்லவா“ கேட்டான். \"மகே நோனா கிறிபத் ஹதலா துன்னே. ஓயாட்ட தென்ட கியலா. கண்ட.. எனது மனைவி பொங்கல் செய்து உங்களுக்குக் கொடுக்கும்படி தந்தவர் இந்தாங்க சாப்பிடுங்க“. சொல்லிக் கொடுத்துவிட்டுச் சென்றான். அவனுக்கு வெளியில் என்ன நடக்கிறது என்று ஒன்றும் தெரியவில்லை. தன்னைக் கைது செய்த நாளைக் குறித்திருந்தான். தனது தினக்குறிப்பைப் பார்த்தான். மூன்று கிழமைகள் நகர்ந்திருந்தன.\nராஜபக்சயின் மனைவியை நினைத்துக் கொண்டான். அவள் தயாவதி. ஒருநாள் கல்வி அலுவலகம் வந்திருந்தாள். தனது கணவன் தூரத்தில் கடமையாற்றுவதாகவும், தனக்கு பக்கத்தில் உள்ள மூன்றுமுறிப்புப் பாடசாலைக்கு இடமாற்றம் தரும்படியும�� கேட்டாள். அவளைப் பார்த்ததும் கட்டாயம் இடமாற்றம் கொடுக்க வேண்டிய நிலையில் இருந்தாள். தூரத்தில் கடமையாற்றுவதால் வஸ்சில் பயணம் செய்யவேண்டியிருந்தது. அவள் கடமையாற்றும் பாடசாலை அதிபரும் சிபார்சு செய்திருந்தார்.\nஒரு கர்ப்பவதிக்கு இதையாவது செய்யவேண்டும் என்பதால் உடனடியாக இடமாற்றத்தைச் செய்து கொடுத்தான். ஒரு நாள் பாடசாலை மேற்பார்வைக்காக அப்பாடசாலைக்குச் சென்றபோது அதிபர் அவளது கடமையுணர்வைப் பற்றிப் புகழ்ந்தார். அவளும் வந்து நன்றி கூறினாள். \"நான் எனது கடமையைத்தான் செய்தேன்“. மனதினுள் நினைந்து கொண்டான். அந்த நன்றியை அவள் மறக்கவில்லை. எல்லாச் சிங்களவர்களும் இனவிரோதிகள் இல்லை. சாதாரண மக்கள் நல்லவர்கள். இனவிரோதத்தை வளர்த்து விடுபவர்கள் சுயநல அரசியல்வாதிகள் என்பதை ஆனந்தன் அறிந்திருந்தான். இச்செயல் தமிழர்களிடமும் இருந்தது. முஸ்லிம்களிடமும் இருந்தது.\nபொங்கலை வாயில் வைத்தான். உண்ணமுடியாதிருந்தது. போட்டிருந்த உடைகள் அழுக்கேறிக் கறுத்திருந்தன. டெனிம்துணி தடிப்பானது. அது தாக்குப் பிடிக்கும். ஆனால் சேட் கிழிந்து அழுக்கடைந்து பிணவாடை வீசியது. அவன் குளித்துப் பலவாரங்கள் கடந்து விட்டன. \"ஒரு கல்விப்பணிப்பாளர் ஆதிவாசியாக ஆகிவிட்டார“; என்று தனக்குத்தானே சொல்லிச் சிரித்தான். விலங்குகள்கூடப் பற்களைத் துப்பரவு செய்வதாக அறிந்திருந்தான். சில குரங்குகள் பல் துலக்குவதாக வாசித்திருந்தான். \"நான் பல்துலக்குவதில்லை. குளிப்பதில்லை. தலைவாருவதில்லை. படுக்கை விரித்துப் படுப்பதில்லை. எனக்கும் விலங்குகளுக்கும் என்ன வித்தியாசம்“. தனக்குத்தானே கேட்டுக் கொண்டான்.\n அடுத்தகிழமை கூட்டுப்படை முகாமுக்கு அனுப்புவாங்கபோலக் கிடக்கு. பேசிக்கொண்டாங்க. அங்க போனா சி.ஐ.டி விசாரிக்கும். பிறகு விட்டிடுவாங்க“ ராஜபக்ச ஒருநாள் சொன்னான். \"எப்ப விடுவாங்க“ ஆவலோடு கேட்டான். \"உங்கட உடம்புல காயங்கள் இருக்குத்தானே ஆவலோடு கேட்டான். \"உங்கட உடம்புல காயங்கள் இருக்குத்தானே அது சுகமாகமட்டும் இஞ்சதான் வெச்சிருப்பாங்க. டாக்டர் ஒருக்கா பார்த்தபின்தான் றிலீஸ் வரும். அதுவரை இங்கதான். ஆனால் இனி அடிக்கமாட்டாங்க. டாக்டர் சரியான றிப்போட் போட்டிருக்கார்“;. அவன் சொன்னவற்றை எண்ணிப் பார்த்தான். ஆனாலும் அவனுக்கு நம்பிக்க��யில்லை.\nஇரவுவேளையில் கடமைக்கு வரும் சிப்பாய்கள் வந்து முறைத்துப் பார்த்து விட்டுச் செல்வார்கள். \"அடோவ் கொட்டியா... ஒயலாட்டப் பாடமக் தென்டோன. அடேய்..புலி...உங்களுக்குப் பாடமொன்று தரவேணும்“. சொல்லிக் கொண்டு போவார்கள். அவர்கள் காவலில் உள்ள இளைஞர்களை வதைத்தெடுப்பார்கள். \"இந்த இளைஞர்கள் என்ன பாவம் செய்தார்கள். அவன் மனம் அழும். இப்போது அவனது கண்களில் இருந்து கண்ணீர் வருவதில்லை. காலம் திருகோணமலை – கொழும்புக் கோச்சியைப் போல் ஊர்ந்தது. நாட்கள் வாரங்களாகி மாதமும் முடிந்து அரைவாசியாகியது. அவனுக்கு விடிவுதான் வரவில்லை.\nகப்ரன் செனிவரத்ன வந்தான். ஆனந்தனின் கண்கள் அவனைக் கண்டு கொண்டன. இவன் ஏன் வாறான் மனம் படபடத்தது. ராஜபக்ச கடமையில் இருந்தான். அவனிடம் ஏதோ கதைத்தான். சில படிவங்கள் நிரப்பப்பட்டன. கப்ரன் கையெழுத்திட்டுக் கொடுத்தான். ராஜபக்ச செனிவரத்னயுடன் வந்தான். கதவு திறபட்டது. ஆனந்தனை வெளியில் அழைத்தான். அவன் வந்தான். சிங்களத்தில் உரையாடினான். ராஜபக்ச அரைகுறைத் தமிழில் அதனை மொழிமாற்றம் செய்தான். கப்ரன் சொல்வது ஆனந்தனுக்கு நன்றாக விளங்கியது. உங்கள எங்களுக்கு முன்பின் தெரியாது. உங்கட ஆக்கள்தான் பிட்டிசன் போட்டது. நாங்க விசாரிச்சம். காட்டில் இருட்டில் எது மான், எது மரை, எது புலி என்று விளங்காது. அதைக்கண்டு பிடிக்கவேண்டியது எங்கட கடமை. அதுக்காக எல்லத்தையும் புடிச்சி வந்து விசாரிக்கிறம். உண்மையை அறிய உங்கள அடிக்க வேண்டியிருந்தது. அதுக்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுறம். சமாவென்ட...மன்னித்துக் கொள்ளுங்க.“ கப்ரன் சொல்லி முடித்தான்.\nஜீப் வந்தது. \"என்ட...“ ஆனந்தனை அழைத்தான். ராஜபக்ச \"யன்ட மாத்தயா..போங்க“ என்றான். ஆனந்தன் அவனுக்கு நன்றி கூறினான். பக்கத்தின் அறைக்கதவுகளை நோட்டம் விட்டான். பலமுகங்கள் எட்டிப்பார்த்;தன. அந்த முகங்களில்தான் எத்தனை சோகங்கள். காவல் அறைகளில் இருந்து அழைத்துச் செல்லப் படுபவர்கள் அதிகமாக விசாரணக்கென அழைத்துச் செல்லப்படுவார்கள். பலர் திரும்பி வருவதேயில்லை. அவர்களுக்கு என்ன நடந்திருக்கும் என்பது ஆண்டவனுக் குத்தான் வெளிச்சம். சிலரைச் சித்திரவதையின்பின் கொண்டு வந்து விடுவார்கள். ஆனந்தனுக்கு என்ன நடக்கப்போகிறது என்று அவர்களுக்கு ஏக்கம். பரிதாபமாகப் பார்ப்பதைத��� தவிர வேறு ஒன்றும் அவர்களால் செய்யமுடியாது.\nசெனிவரத்ன ஜீப்பின் முன்னாசனத்தில் ஏறியிருந்தான். ஐந்து சிப்பாய்கள் நின்றனர். ஆனந்தனை ஏறச் சொன்னார்கள். அவன் இருக்கையில் இருக்காது கீழே இருந்தான். அவனை சீற்றில் இருக்குமாறு சிப்பாய்கள் கூறினார்கள். அவனுக்குப் பயம் கௌவிக்கொண்டது. இப்படி இருக்கச் சொல்வார்கள். இருந்தால் அடித்துக் கீழே போட்டு மிதிப்பார்கள். அவன் தயங்கினான். கப்ரனே சொன்னான் \"கமக்நஹ...சீற்றெக்க வாடிவென்ட...பரவாயில்லை சீற்றில் இருக்கலாம்“. சீற்றில் இருந்தான். ஜீப் இராணுவமுகாமை விட்டு வெளியில் வரைந்தது. வவுனியா நகரின் ஊடாகச் சென்று நகரசபை வளாகத்தில் நின்றது.\nஇராணுவத்தினர் இறங்கினார்கள். ஆனந்தனும் இறங்கினான். நகரசபை கூட்டுப்படை முகாமாக மாறியிருந்தது. நகரசபை இயங்கவில்லை. இராணுவ முகாமாக மாற்றப்பட்டிருந்தது. அங்கு முப்படையினரும் இருந்தார்கள். எங்கும் இராணுவத்தினரும், வாகனங்களுமாக நிறைந்திருந்தது. ஆனந்தனுக்குக் காவலாக வந்த இராணுவ வீரர்கள் ஜீப் பக்கம் நின்றார்கள். கப்ரன் ஒரு அறையினுள் நுழைந்தான். சற்று நேரத்தால் ஆனந்தனை அழைத்தான். கப்ரன் முன்னால் சென்றான். பின்னால் ஆனந்தன் சென்றான். ஓரு அறை அலுவலகம்போல் இருந்தது. எழுதுவினைஞர்களாகப் பல பொலிஸார்கள். ஒருவரிடம் கோவையைக் கொடுத்தான். அவர் பெயரைப் பதிந்தார். மற்ற மேசையில் உள்ளவர் உயரம், நிறை அகியவற்றைக் கணித்துப் பதிந்தார். இன்னுமொருவர் விரலைப் பிடித்து அழுத்திக் கைவிரல் அடையாளங்களை பதியச்செய்தார். முடிந்ததும் வெளியில் வந்தான். அவனைப் போல் பலர் நின்றிருந்தனர்.\nகாத்திருந்த இன்னுமொரு பொலிஸக்காரர் ஆனந்தனது கைகளைப் பிடித்தான். பக்கத்தில் நின்ற இன்னுமொருவரது கையோடு சேர்த்து விலங்கை மாட்டினான். ஆனந்தன் அதிர்ந்துவிட்டான். ஒரு குற்றமும் செய்யாத அப்பாவியின் கைகளுக்கு விலங்கா உடல் வெடவெடத்தது. மனம் அழுதது. இது ஒரு நாடா உடல் வெடவெடத்தது. மனம் அழுதது. இது ஒரு நாடா பேயரசாண்டால் பிணந்தின்னும் சாத்திரங்கள். எவ்வளவு அற்புதமாகப் பாரதி சொன்னான். பேனா பிடித்து 'ஆனா’ச் சொல்லிக் கொடுத்த கைகளில் விலங்கினை மாட்டி வேடிக்கை பார்க்கிறது நீதி. என்ன கொடுமை. இளைஞர்கள் வன்செயலில் இறங்குவதற்கு இவையெல்லாம் காரணங்கள்தானே பேயரசாண்டால் ��ிணந்தின்னும் சாத்திரங்கள். எவ்வளவு அற்புதமாகப் பாரதி சொன்னான். பேனா பிடித்து 'ஆனா’ச் சொல்லிக் கொடுத்த கைகளில் விலங்கினை மாட்டி வேடிக்கை பார்க்கிறது நீதி. என்ன கொடுமை. இளைஞர்கள் வன்செயலில் இறங்குவதற்கு இவையெல்லாம் காரணங்கள்தானே கைவிலங்கோடு சோடி சோடிகளாய் அழைத்துச் சென்றார்கள். ஒரு அறையின் கதவைத் திறந்தான். விலங்கைக் கழற்றிவிட்டான். உள்ளே போகும்படி பணித்தான்.\nபொறுமைக்கும் ஒரு எல்லை (1)\nசொந்த மண்ணின் அகதி பங்குனி மாதத்தின் நெருப்பு வெயி...\nவீட்டுக்கொருவர் …. அப்பு அழுதவண்ணம் இருந்ததை எப்பட...\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://generationneeds.blogspot.com/2013/05/blog-post_18.html", "date_download": "2018-08-17T22:35:50Z", "digest": "sha1:NMUHWLLESSAXWIAYCIA2QQVJFKZHO4LN", "length": 4347, "nlines": 95, "source_domain": "generationneeds.blogspot.com", "title": "எல்லைகள்: வாங்க, சேர்ந்து மகிழலாம்..!", "raw_content": "\nவானமே எல்���ை என்போர் பலர்,நான் இல்லை என்பவன்....\nLabels: உணர்ச்சி, கவிதை, சிந்தனை, சோகம், தத்துவம்\nகையும் தாமரையும் கலந்து செய்யும் சதிகள்\nகுண்டு வெடிப்புகளால் ஏற்படும் பயன்கள்\nஇந்து வெறியர்கள் வைத்த குண்டு..\nமக்களிடம் வாக்கு கேட்காத மன்மோகன் சிங் .\nநான் சுடாத (எழுதிய ) கவிதை \nஎப்போதோ சுட்ட (படித்த ) கவிதை\nகர்நாடகா சட்ட மன்ற தேர்தல் முடிவுகள்..\nபத்மாசூரன் கதையும், பா.ம.க கட்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/9489/2018/02/cinema.html", "date_download": "2018-08-17T23:34:19Z", "digest": "sha1:Q5ADCYVELM4GTIAXD6UPUGSZ3CIA73OV", "length": 14498, "nlines": 163, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "பிரபல தொலைக்காட்சியின் ஏமாற்று வேலையை அம்பலப்படுத்திய மலையாள நடிகை…! - Cinema - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nபிரபல தொலைக்காட்சியின் ஏமாற்று வேலையை அம்பலப்படுத்திய மலையாள நடிகை…\ncinema - பிரபல தொலைக்காட்சியின் ஏமாற்று வேலையை அம்பலப்படுத்திய மலையாள நடிகை…\nT .R .P க்காக விஜய் டிவி தன்னை ஏமாற்றி விட்டதாக நடிகை பார்வதி நாயர் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜய் டிவி நாளுக்கு நாள் பிரபலமாகிக் கொண்டே வருகிறது.\nமேலும் அதில் ஒளிபரப்பாகும் நாடகங்கள், நிகழ்ச்சிகள், பேட்டிகள் என அனைத்து நிகழ்ச்சிகளையும் பார்ப்பதற்காகவே ரசிகர் பட்டாளம் இருக்கின்றனர்.\nநடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப் பிரபலமடைந்தது. அதே வேலையில் T .R .Pக்காக விஜய் டிவி செய்யும் வேலையானது பார்ப்பவர்களது முகங்களை சுழிக்க வைக்கும் விதமாக உள்ளது.\nஇந்நிலையில் விஜய் டிவி யின் T .R .P ஐ ஏற்றும் முக்கிய நிகழ்ச்சியான கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி சமூக அவலங்களைப் பற்றி பேசும் ஒரு நிகழ்ச்சியாகும்.\nஉத்தமவில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, என்னை அறிந்தால் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை பார்வதி நாயர், நீயா நானாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்.\nஅவருடன் இயக்குனர் கரு. பழனியப்பனும் கலந்துகொண்டார். ஒருவரது பெயருக்கு பின்பாக அவரவர் ஜாதிப் பெயரை வைப்பது சரியா தவறா என்பதே அன்றைய நீயா நானா நிகழ்ச்சியின் தலைப்பு.\nபெயரை பெயராக மட்டுமே பார்க்க வேண்டும் என்று பேசியிருக்கிறார் பார்வதி. நான் பேசியதையும், பழனியப்பன் அவர்க���் பேசியதையும் விஜய்டிவி TRPக்காக மோசமாக எடிட் செய்து எனக்கு துரோகம் செய்து விட்டனர் என்று பார்வதி நாயர் தற்பொழுது கூறியுள்ளார்.\nகமல்ஹாசனின் ஜோடி நடிகை மரணம்\n''வம்சம் தொடர்'' நடிகை பிரியங்காவின் தற்கொலைக்குக் கணவரே காரணம்...\nஆடையால் இரசிகர்கள் ஆச்சரியம் ; கோபத்தில் நடிகை\nபாலியல் புகார் தெரிவித்த ஸ்ரீ ரெட்டி மீது சென்னையில் வழக்கு பதிவு\nஎன்னைத் தொடாத உத்தமரா அவர் ; ஸ்ரீ ரெட்டி ஆவேசம்\n'தல' 'தளபதி' படங்களில் மீண்டும் சங்கவி - வரவேற்பார்களா ரசிகர்கள்....\nBigg Boss வைல் காட் என்ட்ரியில் சர்ச்சைகளின் நாயகி ஸ்ரீ ரெட்டியா\nகோபத்தில் கொந்தளித்துப் போயுள்ள மலையாள ரசிகர்கள் - \"ஒரு குட்ட நாடன் பிளாக்\" செய்த வேலை.\nவம்சம் நாடக நடிகை பிரியங்கா தூக்கில் தொங்கி தற்கொலை\nவிஜய் அப்படிச் செய்தது தவறு : பகிரங்கமாக மேடையில் வெளுத்து வாங்கிய கௌதமி\nவரும் மாதத்தில் தீபிகாவுக்கு திருமணம்\nஆர்யா & ஷாயிஷாவின் கஜினிகாந்த் திரைப்படத்தின் உருவாக்கம் \nஹன்சிகா எதிர்பார்த்த பிறந்த நாள் இது தான் \nவிஷ்வரூபம் மயிர் கூச்செறியும் சாகசக்காட்சி\nஉலகநாயகனின் விஸ்வரூபம் 2ம் பாகத்தின் பிரமாண்டமான தயாரிப்பு \n தமிழ் படம் 2 திரைப்பட பாடல் \nஅடி பப்பாளிப்பழமே..... மணியார் குடும்பம் திரைப்பட பாடல் \nலில்லி இலையில் இருந்து புகைப்படம் எடுக்கும் சுற்றுலா பயணிகள்\n24 பள்ளிக் குழந்தைகளின் உயிர்களை பலியெடுத்தது நைல் நதி\nதந்தை மகனின் கின்னஸ் சாதனை\n'தல' 'தளபதி' படங்களில் மீண்டும் சங்கவி - வரவேற்பார்களா ரசிகர்கள்....\nவிவசாயிகளை அரசு கைவிட்டு விட்டது ; விஜய் உருக்கம்\nமருத்துவம் கண்ட மைல் கல்\nசூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்தில் த்ரிஷா\nஜெயலலிதா வேடத்தில் நீயா நானா ; நீலாம்பரியுடன் மோதும் மூணுஷா\nஇரவில் உங்கள் கைப்பேசிகளைப் பார்த்தால் இது தான் ஏற்படும்\nநீங்கள் இவற்றை விரும்பி உண்கிறீர்களா\nகொடிய விஷம் கொண்ட பாம்புகளிடம் சிக்கினால், ஒரு முறை மதுபானத்தை......\nஉடல் சிதறி பலியாகிய பிஞ்சுகள்....\nதாயை இழந்த குழந்தைக்காக பெண்ணாக மாறிய தந்தை...\n1000 குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த 300 பாதிரியார்கள்\nபச்சிளம் குழந்தையை கழிவு நீர்த் தொட்டிக்குள் இருந்து, போராடி மீட்ட பெண்....... இது தான் மனிதம்\n54 நிமிடத்தில் உலக சாதனைப் படைத்த தமிழ் மாணவி\nஉங்கள் காதலியின் உண்மைக் குணத்தை அறிய வேண்டுமா\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஇரவில் உங்கள் கைப்பேசிகளைப் பார்த்தால் இது தான் ஏற்படும்\nபச்சிளம் குழந்தையை கழிவு நீர்த் தொட்டிக்குள் இருந்து, போராடி மீட்ட பெண்....... இது தான் மனிதம்\nதாயை இழந்த குழந்தைக்காக பெண்ணாக மாறிய தந்தை...\nஉங்கள் காதலியின் உண்மைக் குணத்தை அறிய வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999969313/basketballplayer-nikki_online-game.html", "date_download": "2018-08-17T22:26:29Z", "digest": "sha1:MMEZARK7JRRQCJNXO2BXDHHBFCQDBUVA", "length": 10183, "nlines": 151, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு கூடைப்பந்து வீரர் நிக்கி ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு கூடைப்பந்து வீரர் நிக்கி\nவிளையாட்டு விளையாட கூடைப்பந்து வீரர் நிக்கி ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் கூடைப்பந்து வீரர் நிக்கி\nநிக்கி ஒரே வழி என்று அவர் போட்டிக்கு கிடைக்கும் என்பதால், தனது சொந்த கைகளில் ஒரு கூடைப்பந்து நடத்த கற்றுக்கொள்ள உதவும். . விளையாட்டு விளையாட கூடைப்பந்து வீரர் நிக்கி ஆன்லைன்.\nவிளையாட்டு கூடைப்பந்து வீரர் நிக்கி தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு கூடைப்பந்து வீரர் நிக்கி சேர்க்கப்பட்டது: 13.12.2011\nவிளைய���ட்டு அளவு: 0.14 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 1 அவுட் 5 (2 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு கூடைப்பந்து வீரர் நிக்கி போன்ற விளையாட்டுகள்\n3 புள்ளி துப்பாக்கி சூடு\n3 புள்ளி துப்பாக்கி சூடு\nவிளையாட்டு கூடைப்பந்து வீரர் நிக்கி பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு கூடைப்பந்து வீரர் நிக்கி பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு கூடைப்பந்து வீரர் நிக்கி நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு கூடைப்பந்து வீரர் நிக்கி, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு கூடைப்பந்து வீரர் நிக்கி உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\n3 புள்ளி துப்பாக்கி சூடு\n3 புள்ளி துப்பாக்கி சூடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29879", "date_download": "2018-08-17T22:40:08Z", "digest": "sha1:PGZSVXMJ2QNQJQDQ56QHUEBRQ56PQVKY", "length": 7293, "nlines": 85, "source_domain": "tamil24news.com", "title": "இந்து கலாசார பிரதி அமைச�", "raw_content": "\nஇந்து கலாசார பிரதி அமைச்சராக மஸ்தான் நியமிக்கப்பட்டது சரி;ராஜித விளக்கம்\nமுஸ்லிம் கலாசார அமைச்சராக சிங்களவர் ஒருவர் இருக்க முடியும் என்றால் ஏன் முஸ்லிம் ஒருவர் இன்னுமொரு கலாசார அமைச்சின் அமைச்சராக முடியாது என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.\nஇந்து கலாசார பிரதியமைச்சராக, காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டமைக்கு தொடர்ச்சியாக எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு வருவதாகவும், இது குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென ஊடகவியலாளர் ஒருவர் (13) நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே இதனைக் கூறினார்.\nபெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி...\nடென்மார்க்கின் பரோயே கடற்பரப்பில் ஆண்டு தோறும் நடந்தேறும் கொடூரம்\nமீண்டும் மூடப்பட்ட அட்டன் - கொழும்பு பிரதான வீதி ...\nவீட்டில் இத்தனை கதவுகள் இருந்தால் பணமும் பொருளும் தேடிவருமாம்..\nபரிதாபமாக உயிரிழந்த இராணுவ சிப்பாய்.. ...\nஅடிமையாகி வீழாமல் போராடி வாழ்வோம்...\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி அக்காவின் 24ம் ஆண்டு வீர......\nமறக்க முடியாத குயிலி.. விடுதலை வேள்வியில் இன்னுயிர் ஈந்த வீரத் தமிழச்சி\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எம்.ஜி.அர்.ஓர் நம்பிக்கை நட்சத்திரமாக......\nசெஞ்சோலை படுகொலையின் 12 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்...\nதிரு நடராஜா ஜெயராசா (ஜெயம் அண்ணா)\nதிருமதி அரியமலர் பாலச்சந்திரமூர்த்தி (அட்டாச்சி A.B மூர்த்தி அம்மா, ஓய்வுபெற்ற ஆசிரியை- யாழ். மத்திய கல்லூரி)\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாணவர் - இளையோர் அமைப்பின் பயிற்சிப்......\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய 4வது......\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\nநோர்வேயிலிருந்து ஜெனீவா நோக்கிய ''பொங்குதமிழ்''...\nபிரான்சில் பொங்கு தமிழுக்கு வலுச் சேர்க்கும் உந்துருளிப் போராட்டம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/88_158999/20180523190112.html", "date_download": "2018-08-17T23:15:01Z", "digest": "sha1:XB7A6BBCPDH7CDPBA5JPZAUPXVYREXML", "length": 8277, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "நடப்பது அம்மா ஆட்சி இல்லை.சும்மா நடக்கும் ஆட்சி : துாத்துக்குடியில் டி.ராஜேந்தர் பேட்டி", "raw_content": "நடப்பது அம்மா ஆட்சி இல்லை.சும்மா நடக்கும் ஆட்சி : துாத்துக்குடியில் டி.ராஜேந்தர் பேட்டி\nசனி 18, ஆகஸ்ட் 2018\n» செய்திகள் - விளையாட்டு » அரசியல்\nநடப்பது அம்மா ஆட்சி இல்லை.சும்மா நடக்கும் ஆட்சி : துாத்துக்குடியில் டி.ராஜேந்தர் பேட்டி\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடப்படும் என அரசு தெரிவிக்க வேண்டும், நடப்பது அம்மா ஆட்சி அல்ல சும்மா ஆட்சி என துாத்துக்குடியில் இலட்சிய தி.மு.க தலைவர் விஜய டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.\nதுப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பின் செய்தியாளர்களிடம் பேசிய ராஜேந்தர் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அமைதியான முறையில் நடந்த போராட்டம், 100 வது நாளில் ஆட்சியர் அலுவலகம் நோக்கிப் பேரணியாகச் சென்ற மக்கள்மீது தடியடி நடத்திய காவல்து���ையினருக்கு துப்பாக்கிச்சூடு நடத்திட அனுமதி கொடுத்தது யார் என்பது தெரிய வேண்டும். அவர்மீது விசாரணை நடத்திட வேண்டும்.\nவெள்ளைக்காரன் ஆட்சி நடத்தியபோதுகூட, இவ்வளவு பெரிய அராஜகமான தாக்குதல் நடந்தது இல்லை. இது அதைவிட மிகக் கொடூரமானது. காயம்பட்டவர்களுக்குத் தண்ணீர்கூட இல்லாத நிலை காணப்படுகிறது. தமிழகத்தில் தற்போது பொம்மை ஆட்சிதான் நடைபெறுகிறது. அம்மா ஆட்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது எனக் கூறி வருகிறார்கள். நடப்பது அம்மா ஆட்சி இல்லை. இது ஒரு சும்மா நடக்கும் ஆட்சி. தொடர்ந்து பல்வேறு பிரசச்னைகள் நடைபெற்று வருவதால் அரசு உடனடியாகத் தலையிட்டு ஆலையை நிரந்தரமாக மூடப்படும் என அறிவிப்பு விடுக்க வேண்டும் என்றார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபாரதியின் கனவு மெய்ப்படும்: பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை சிறப்பு அம்சங்கள்\nகருணாநிதியின் இறுதிச்சடங்கிற்கு முதல்வர் வந்திருக்க வேண்டும் : ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு\nதிமுக செயற்குழு ஆகஸ்ட் 14-ம் தேதி கூடுகிறது: தலைவராக தேர்வாகிறார் மு.க.ஸ்டாலின்\nகருணாநிதி, ஜெயலலிதாவை இழந்தது தமிழகம் : அரசியலை வழிநடத்த போவது யார்\nஇப்போதாவது அப்பா என அழைத்துக் கொள்ளட்டுமா தலைவரே - ஸ்டாலின் உருக்கமான கடிதம்\nரஜினிகாந்த் அதிமுக தலைமையேற்க ஒருபோதும் இடம் தர மாட்டோம்: செல்லூர் ராஜூ திட்டவட்டம்\nஉள்ளாட்சி தேர்தல் அட்டவணையை 6-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/aboutus.htm", "date_download": "2018-08-17T23:14:40Z", "digest": "sha1:PJFI774QPFTRF5WFLGPQVE2MBEFRDMA2", "length": 5228, "nlines": 83, "source_domain": "eluthu.com", "title": "எங்களைப் பற்றி", "raw_content": "\nஹயாக்ஸ் (Hiox) இணையதளங்களில் ஒரு தமிழ் தளம் கூட இல்லையே என்று எண்ணியதன் விளைவாக எழுத்து.காம் (eluthu.com) தளம், எழுத்து இயக்குனர் திரு. ராஜேஷ்குமார் தன் கவிதைகளை வெளியிடவே துவங்கப்பட்டது. நாளடைவில், நண்பர்களும் தங்கள் கவிதைகளை வெளியிட விரும்பியதால், எழுத்து.காம் விரிவடைந்தது.\nஇன்று, எழுத்து தமிழில் படிக்க, படைக்க, பகிர விரும்புபவர்களை இணைக்கும் ஒரு இணையமாக செயல்படுகிறது. பல நல்ல கவிஞர்களை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தியதில் எழுத்து பெருமகிழ்ச்சி அடைகிறது. கவிதை மட்டுமின்றி கதை, கட்டுரை, நகைச்சுவை, எண்ணம், அகராதி, தமிழ் படி, திருக்குறள், கேள்வி பதில், கருத்து கணிப்பு, மனு, வாழ்த்து அட்டைகள், நூல் மற்றும் சினிமா விமர்சனம், போட்டிகள், விளையாட்டுகள் போன்ற பல பகுதிகளை கொண்டத் தளமாக செயல்படுகின்றது. பல நல்ல கவிஞர்களை ஊக்கப்படுத்த எழுத்து போட்டிகளும் நடத்தி அதற்கு பரிசும் வழங்குகிறது.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nபறக்கும் பறவை flappy bird\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/prabhu-solomon-lodges-complaint-on-money-cheating-177147.html", "date_download": "2018-08-17T23:24:28Z", "digest": "sha1:FY4323OSKGMLJSSC3L3NMRNLBQQKFYHH", "length": 11840, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'ஹலோ பிரபு சாலமன் பேசறேன்... உறவினருக்கு உடம்பு சரியில்ல.. பணம் தந்து உதவுறீங்களா?' | Prabhu Solomon lodges complaint on money cheating - Tamil Filmibeat", "raw_content": "\n» 'ஹலோ பிரபு சாலமன் பேசறேன்... உறவினருக்கு உடம்பு சரியில்ல.. பணம் தந்து உதவுறீங்களா\n'ஹலோ பிரபு சாலமன் பேசறேன்... உறவினருக்கு உடம்பு சரியில்ல.. பணம் தந்து உதவுறீங்களா\nமேலே நீங்கள் படித்தது ஏதோ தலைப்பு சுவாரஸ்யத்துக்காக எழுதப்பட்டதல்ல. சமீப காலமாக பல பிரபலங்களுக்கு போன் செய்து, பிரபு சாலமன் குரலில் யாரோ சிலர் பேசுவது இப்படித்தானாம்.\nஇது பல நேரங்களில் ஒர்க் அவுட் ஆகி, லட்சக்கணக்கில் பணமும் கொடுத்துள்ளனர் பெயர் சொல்ல விரும்பாத சில பிரபலங்கள்.\nஇயக்குனர் பிரபு சாலமன் பெயரை சொல்லி பிரபல சினிமா இயக்குனர்களிடமும் நடிகர்கள், நடிகைகளிடமும் 'நான் பிரபு சாலமன் பேசுகிறேன் என் உறவினரின் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை. நான் இரண்டு லட்சம் கொடுத்துள்ளேன். இப்போ எனக்கு கொஞ்சம் டைட். மீதி மருத்துவ செலவுக்காக உங்களால் முடிந்த பணத்தை கொடுத்து உதவுங்கள்,\" என்பார்களாம்.\nபிரபு சாலமன் இன்று முன்னணி இயக்குநர். அவருக்கு என்ன கஷ்டமோ.. கொடுத்து வைப்போம். பின்னால் உதவும் என்ற நினைப்பில் பலரும் லட்சக்கணக்கில் கொடுத்துள்ளனர். அதுவும் குறிப்பிட்ட வங்கிக் கணக்கைக் கொடுத்து அதில் போடுங்கள் என்று மோசடிப் பேர்வழி சொன்னதும், இன்னும் நம்பிக்கையுடன் கொடுத்துள்ளனர்.\nவிஷயம் பிரபு சாலமன் காதுக்கு வர, அவர் அலறியடித்துக் கொண்டு மறுப்பு வெளியிட்டுள்ளார்.\n\"என்பெயரை சொல்லி ஏமாற்றுகின்றனர். அதை யாரும் நம்ப வேண்டாம். அப்படி யாரவது கேட்டால் பணம் கொடுக்காமல், முதலில் என்னைத் தொடர்பு கொள்ளவும். அந்த மோசடிப் பேர்வழி மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க உதவும்,\" என்று அறிக்கை விடுத்துள்ளார் பிரபு சாலமன்.\n\"இதேபோலத்தான் தயாரிப்பாளர் காஜா மொய்தீன் மற்றும் வேதம்புதிது கண்ணன், நடிகர் சாந்தனு ஆகியோரின் பெயரைப் பயன்படுத்தி இதேபோல மோசடி செய்துள்ளனர் அதே நபர்தான் என் பெயரிலும் மோசடி செய்திருப்பாரோ என்ற சந்தேகம் உள்ளது. இதுகுறித்து மதுரவாயல் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளேன்,\" என்றும் அவர் கூறியுள்ளார்.\nசொய்ங்.. சொய்ங்.. கும்கி 2வில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘உன்னி கிருஷ்ணன்’\nகும்கி 2... ஜீவிதா மகளுக்கு ஜோடியாகும் விஷ்ணு விஷால்\nபிரபு சாலமன் இயக்கம் இந்திப் படம்\n'நடிகைக்கு ஒரு நாளைக்கு 85000 + 2.5 கோடி + ட்ரைவர், ஏசி கேரவன்... ஆனா' - இந்த ட்வீட் போட்டது யாரு\nதொடரி.. தனுஷ் சூப்பர்.. வேற லெவல் காதல்.. அக்மார்க் பிரபுசாலமன் படம்.. ரசிகர்கள் பாராட்டு- வீடியோ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபிக்பாஸ் ஏன் வாரா வாரம் ஐஸ்வர்யாவ காப்பாத்துறாரு தெரியுமா\n30 பேர் மட்டும் வாங்க.. ஆனா செல்போன் கொண்டுவராதீங்க…\nஅந்த லட்சுமியை வேணும்னா திட்டலாம், விஜய்யின் இந்த 'லட்சுமி'யை நிச்சயம் பிடிக்கும்\nகேரள மக்களுக்காக சவால் விடும் சித்தார்த்-வீடியோ\nஓவியாவை பற்றி 90 எம்எல் இயக்குனர்...வீடியோ\nசிம்புவை தரதரன்னு இழுத்துச் சென்ற மணிரத்னம்.. வீடியோ\nஆன்லைனில் சர்கார் பாடலை யார் லீக் செய்தது-வீடியோ\nமுன்னாள் காதலரை இப்படியும் பழிவாங்கலாம் : நடிகையின் ஸ்மார்ட் மூவ்-வீடியோ\nஇயக்குனருக்கு காரை பரிசளித்த தயாரிப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா-வீடியோ\nசின���மா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/cinema?pg=8", "date_download": "2018-08-17T23:00:40Z", "digest": "sha1:X2M7N2T4NM4ZEFOBKDCJ7LZLMCORT4WV", "length": 12823, "nlines": 109, "source_domain": "www.tamilan24.com", "title": "சினிமா செய்திகள்", "raw_content": "\nதமிழ் ஊடகம் ஒன்று காட்சித் திரை விண்ணப்பம் - உதவியது இராணுவம்\nபெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் - அனந்தி சசிதரன்\nகூடுதல் பாதுகாப்புடன் பல்சர் என்.எஸ்.160 விற்பனை துவங்கியது\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக டெல்லி அரசு ரூ. 10 கோடி நன்கொடை\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nஅவர் படத்தில் நடித்தது வரம் - ஐஸ்வர்யா ராஜேஷ்\nபல வெற்றி படங்களில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது அவர் படத்தில் நடித்தது வரம் என்று கூறியிருக்கிறார். மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் செக்கச்சிவந்த வானம் மேலும் படிக்க... 9th, Jul 2018, 03:19 AM\nகார்த்தியுடன் இணையும் பிரபல நடிகை\nகடைக்குட்டி சிங்கம் படத்தை தொடர்ந்து கார்த்தி அடுத்ததாக மித்ரன் இயக்கத்தில் நடிக்க இருக்கும் புதிய படத்தில் பிரபல நடிகை ஜோடியாக நடிக்க இருக்கிறார். மேலும் படிக்க... 9th, Jul 2018, 03:18 AM\nசிவகார்த்திகேயனின் புதிய கெட்-அப்பும் அனிருத்தின் ரிப்ளையும்\nநடிகர் சிவகார்த்திகேயன் புதிய கெட்-அப்பில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டதற்கு இசையமைப்பாளரும் அவரது நண்பருமான அனிருத் ரிப்ளை செய்திருக்கிறார். மேலும் படிக்க... 9th, Jul 2018, 03:17 AM\nஉறுதியானது ஆரவ் ஓவியா ஜோடியின் காதல்\nநடிகை ஓவியாவும் ஆரவ்வும் காதலிப்பதாக தகவல்கள் பரவி வருகையில் அதனை உறுதிப்படுத்துவது போல புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. ஓவியாவின் உண்மையான காதலால்தான் மேலும் படிக்க... 8th, Jul 2018, 02:39 PM\nபிக்பாஸ் 2 வீட்டில் முதன்முறையாக சிறைக்கு செல்லப்போகும் அந்த நபர்\nபிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் 2வது சீசனில் நிறைய விஷயங்கள் மாற்றப்பட்டுள்ளது. அதில் முக்கியமாக அனைவருக்கும் தெரியப்படுவது சிறை. அதில் சரியான படுக்கை, பேன், கழிவறை மேலும் படிக்க... 8th, Jul 2018, 10:12 AM\nபிக்பாஸில் இந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்டவர் இவர்தான்\nபிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் இந்த வாரம் 5 பேர் எலிமினேஷனுக்கு தேர்வாகியுள்ளனர். இதில் யார் வெளியேறுவார் என்ற பெரிய க���ள்வி ரசிகர்களிடம் உள்ளது. ஒவ்வொரு நாளும் மேலும் படிக்க... 8th, Jul 2018, 10:09 AM\nபிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த் இப்படி ஒரு விளம்பரத்தில் நடித்துள்ளாரா\nதமிழில் சில படங்களே நடித்தாலும் படு பிரபலம் ஆகியுள்ளவர் நடிகை யாஷிகா ஆனந்த். ஒரு காரணம் அவர் நடித்த ஒரே ஒரு படம், அடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சி. இதுநாள் வரை மேலும் படிக்க... 8th, Jul 2018, 04:17 AM\nபிரபல தெலுங்கு நடிகை ஆமணி. இவர் தமிழில் விஜயகாந்த் நடித்த ஹானஸ்ட் ராஜ், எங்கிருந்தோ வந்தான் போன்ற படங்களில் நடித்தவர். இவர் தற்போது சினிமா துறையில் மேலும் படிக்க... 8th, Jul 2018, 04:05 AM\nதென்னிந்திய சினிமாவில் 15 வருடங்களுக்கு மேலாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. இவர் தற்போதும் தன்னுடைய கை வசமாக 96, சதுரங்க வேட்டை 2, மோஹினி, கர்ஜனை மேலும் படிக்க... 7th, Jul 2018, 07:59 AM\n நீ போய் டாக்டரை பாரு.. - பிக்பாஸ் வீட்டில் நடந்த மோசமான சண்டை\nபிக்பாஸ் 2வது சீசன் தற்போது மூன்றாவது வாரத்தை எட்டியுள்ளது. போட்டியாளர்கள் இடையே இதுநாள்வரை சிறிய சிறிய சண்டையாக வந்துகொண்டிருந்தது. ஆனால் இன்று மஹத் மற்றும் மேலும் படிக்க... 7th, Jul 2018, 07:57 AM\nதமிழ் ஊடகம் ஒன்று காட்சித் திரை விண்ணப்பம் - உதவியது இராணுவம்\nபெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் - அனந்தி சசிதரன்\nகூடுதல் பாதுகாப்புடன் பல்சர் என்.எஸ்.160 விற்பனை துவங்கியது\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக டெல்லி அரசு ரூ. 10 கோடி நன்கொடை\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nதமிழ் ஊடகம் ஒன்று காட்சித் திரை விண்ணப்பம் - உதவியது இராணுவம்\nபெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் - அனந்தி சசிதரன்\nகூடுதல் பாதுகாப்புடன் பல்சர் என்.எஸ்.160 விற்பனை துவங்கியது\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக டெல்லி அரசு ரூ. 10 கோடி நன்கொடை\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nவடகிழக்கில் 522 ஏக்கர் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்படும்.\nமுல்லைத்தீவு- துணுக்காய் பிரதேசத்தில் மட்டும் 720 குடும்பங்களுக்கு வீடுகள் இல்லை\nதென்னிலங்கை மீனவர்களுக்கு கடற்படை மற்றும் பொலிஸார் பாதுகாப்பு.\nவாடிகள் எரிக்கப்பட்டமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரவிகரன் உதவி.\nதமிழ் மக்களுக்கு முன்னெப்பொழுதும�� இல்லாதவாறு முழுமையான சுதந்திரம் ராஜித சேனாரட்ன\nநெடுந்தீவு பரீட்சை நிலையத்துக்கான வினாத்தாள்கள் விமானப் படையின் உலங்கு வானூர்தி மூலம் ..\nபதின்ம வயது சிறுமிகள் மூவருக்கு பாலியல் தொல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrodevaraj.blogspot.com/2017/12/advanced-kp-stellar-astrology_16.html", "date_download": "2018-08-17T22:28:29Z", "digest": "sha1:ADOBABH5T6MU3ORUTW6TRUHUG7YIO6HJ", "length": 5030, "nlines": 89, "source_domain": "astrodevaraj.blogspot.com", "title": "Astro Devaraj: சேலத்தில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology).", "raw_content": "\nஉயர் கணித சார ஜோதிட பயிற்சி\nமேலும் அறிய - எனது இணையத்தளம்\nசேலத்தில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology).\nசேலத்தில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)\nதகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.\nபயிற்சி நேரம்:காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை\nபயிற்சி காலம்: மூன்று நாள் சிறப்பு பயிற்சி,\nபயிற்சி நாள்: 05.01.2018 முதல் 07.01.2018 வரை\n( வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில்)\nஇடம் : 1/173A, வசந்த நகர், அழகாபுரம், சேலம் - 636016 ல் நடைபெற உள்ளது.\nகட்டணம்: மூன்று நாட்களுக்கும் சேர்த்து ரூ.2500/-\nபயிற்சியாளர்: ஜோதிட நல்லாசிரியர் A.தேவராஜ், சென்னை\nமுன் பதிவுக்கு மேலும் விவரங்களுக்கு\nஒருங்கினைப்பாளர்: ஜோதிஷ ஆச்சார்யா கன்னல் K.P சின்னதுரை, சேலம் . Cell: 94430 72392 , 9486078188\nமேலும் விவரங்களுக்கு www.astrodevaraj.com என்ற\nஇணையத்தளம் சென்று பார்வை இட வேண்டுகிறோம்.\n(பழைய மாணவர்கள் சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களில் கலந்து கொள்ளலாம். பழைய மாணவர்களுக்கு இரண்டு நாட்களுக்கும் சேர்த்து கட்டணம் ரூபாய். 1000/- செலுத்தினால் போதும்.)\nசேலத்தில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP...\nகோவையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP ...\nசென்னையில் அடிப்படை சார ஜோதிட பயிற்சி: வருகின்ற 24...\nசென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)\nசென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி ( Advanced KP Stellar Astrology) தகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://charuonline.com/blog/?p=6750", "date_download": "2018-08-17T23:36:55Z", "digest": "sha1:QTIBG5VRXOR7ZPIRB6FP7FIP6S4PAU5H", "length": 13074, "nlines": 55, "source_domain": "charuonline.com", "title": "அடிப்படைவாதிகள் சொல்லும் செய்தி! | Charuonline", "raw_content": "\nஇன்று எனக்கு வந்த ஒரு வாசகர் கடிதத்தைப் படித்து மிகவும் அதிர்ந்து போனேன். ”எஸ்.வி.சேகர் அப்படி ஒரு முகநூல் குறிப்பை���் பகிர்ந்தது தப்புதான். அதற்குத்தான் அவர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டாரே, அப்புறம் என்ன ரொம்பத்தான் ஓவரா பண்றாங்க எல்லாரும்.”\nஇதை எழுதியிருப்பது ஒரு பெண். எஸ்.வி. சேகர் பகிர்ந்து கொண்ட குறிப்பு என்ன சொன்னது தெரியுமா அதை விட அசிங்கமாக பெண்களை யாரும் பேசி விட முடியாது. பத்திரிகைகளில் வேலை செய்யும் பெண்களை மட்டும் அது குறிக்கவில்லை. ஒட்டு மொத்தமாகப் பெண்களைப் பற்றிக் கேவலமாக நினைக்கும் ஒருவர்தான் அப்படி எழுத முடியும். அதை நான் இங்கே மேற்கோள் கூட காண்பிக்க முடியாத நிலையில் இருக்கிறேன். ’எந்தப் பெண்ணும் படுக்க அழைத்தால் வந்து விடுவாள்’ என்று நினைக்கும் காவாலிப்பயல்தான் அப்படி எழுத முடியும். இதைப் படிக்காமல் பகிர்ந்து கொண்டு விட்டேன் என்று எஸ்.வி. சேகர் சொல்வது பொய். அந்தக் குறிப்பு ஒரு நாலு வரி. அதில் வரும் வார்த்தைகள் முகத்தில் தடியால் அடிக்கக் கூடியவை. அதை எப்படி ஒருவர் படிக்காமல் பகிர முடியும்\nஎஸ்.வி. சேகர் மீது எல்லோரும் கொந்தளிப்பது ஏன் தெரியுமா எனக்குக் கடிதம் எழுதிய அம்மணி இங்கே கொஞ்சம் கவனிக்க வேண்டும். பெண்கள் பப்புக்குப் போகக் கூடாது என்கிறார்கள். யார் எனக்குக் கடிதம் எழுதிய அம்மணி இங்கே கொஞ்சம் கவனிக்க வேண்டும். பெண்கள் பப்புக்குப் போகக் கூடாது என்கிறார்கள். யார் எஸ்.வி. சேகர்கள். நரேந்திர மோடிகள். பெங்களூரில் பப்புக்குள் புகுந்து அங்கே குடித்துக் கொண்டிருக்கும் பெண்களை அடித்துத் துரத்திய காவிகள். நிர்பயா என்ற பெண்ணை ஐந்து பேர் வன்கலவி செய்து கொன்றார்கள் இல்லையா எஸ்.வி. சேகர்கள். நரேந்திர மோடிகள். பெங்களூரில் பப்புக்குள் புகுந்து அங்கே குடித்துக் கொண்டிருக்கும் பெண்களை அடித்துத் துரத்திய காவிகள். நிர்பயா என்ற பெண்ணை ஐந்து பேர் வன்கலவி செய்து கொன்றார்கள் இல்லையா அப்போது அந்தக் குற்றவாளிகளுக்காக வாதாடிய வக்கீல் என்ன சொன்னார் தெரியுமா அப்போது அந்தக் குற்றவாளிகளுக்காக வாதாடிய வக்கீல் என்ன சொன்னார் தெரியுமா என் பெண் அப்படி இரவில் தன் ஆண் நண்பரோடு போயிருந்தால் அவளை உயிரோடு கொளுத்தியிருப்பேன். இதுதான் இன்றைய இந்தியக் காவிகளின் செய்தியாக இருக்கிறது. பெண்ணே, நீ தாய். நீ காளி. நீ இந்திய மாதா. உன்னை வணங்குகிறோம். எதுவரை என் பெண் அப்படி இரவில் தன் ஆண் நண்பரோடு போயிருந்தால் அவளை உயிரோடு கொளுத்தியிருப்பேன். இதுதான் இன்றைய இந்தியக் காவிகளின் செய்தியாக இருக்கிறது. பெண்ணே, நீ தாய். நீ காளி. நீ இந்திய மாதா. உன்னை வணங்குகிறோம். எதுவரை நீ படி தாண்டாத வரை. படியைத் தாண்டினால் உன்னைக் கொளுத்துவோம். இதுதான் காவிகளின் பெண் கோட்பாடு. இதுதான் தாலிபானின் கருத்தும் கூட. எல்லா அடிப்படைவாதிகளின் கொள்கைகளும் அடிப்படையில் ஒன்று போலவே தான் இருக்கும்.\nஅம்மணி, எஸ்.வி. சேகரின் கூற்றை (அதாவது, அவர் பகிர்ந்து கொண்டதை) நீங்கள் இன்றைய சூழலின் நடுவே வைத்துப் பார்க்க வேண்டும். வட இந்தியாவில் கிராமங்களில் முஸ்லீம்களையும் தலித்துகளையும் அடித்துக் கொல்கிறார்கள். இது குறித்த பல கள ஆய்வுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதையெல்லாம் நீங்கள் படிக்க வேண்டும். காஷ்மீரில் என்ன நடந்தது கோவிலில் வைத்து முஸ்லீம் சிறுமியை ஒரு கூட்டமே வன்கலவி செய்து சிதைத்துக் கொன்றது. ஒரு போலீஸ்காரர் அந்தச் சிறுமியின் முதுகில் தன் முழங்காலை வைத்து உடம்பை இரண்டாக உடைத்திருக்கிறார். அம்மணி, அந்தச் சிறுமியை உங்கள் மகளாக நினையுங்கள். ஆனால் அப்படிச் செய்த குற்றவாளிகளின் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கூட்டணி ஆட்சியில் பங்கு பெற்றுள்ள பிஜேபி எம் எல் ஏக்கள் இரண்டு பேர் ஊர்வலம் போயிருக்கிறார்கள். இது என்ன விதமான சமிக்ஞையைத் (signal) தருகிறது. ஆசிஃபா நம் மகள் என்று முதலைக் கண்ணீர் வடிக்கும் மோடி, ஆசிஃபாவை வன்கலவி செய்து கொன்ற குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஊர்வலம் போன தன் கட்சி எம்மெல்லேக்களை ஏன் ஜெயிலில் தூக்கிப் போடவில்லை கோவிலில் வைத்து முஸ்லீம் சிறுமியை ஒரு கூட்டமே வன்கலவி செய்து சிதைத்துக் கொன்றது. ஒரு போலீஸ்காரர் அந்தச் சிறுமியின் முதுகில் தன் முழங்காலை வைத்து உடம்பை இரண்டாக உடைத்திருக்கிறார். அம்மணி, அந்தச் சிறுமியை உங்கள் மகளாக நினையுங்கள். ஆனால் அப்படிச் செய்த குற்றவாளிகளின் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கூட்டணி ஆட்சியில் பங்கு பெற்றுள்ள பிஜேபி எம் எல் ஏக்கள் இரண்டு பேர் ஊர்வலம் போயிருக்கிறார்கள். இது என்ன விதமான சமிக்ஞையைத் (signal) தருகிறது. ஆசிஃபா நம் மகள் என்று முதலைக் கண்ணீர் வடிக்கும் மோடி, ஆசிஃபாவை வன்கலவி செய்து கொன்ற குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஊர்வலம் போன தன் கட்சி எம்���ெல்லேக்களை ஏன் ஜெயிலில் தூக்கிப் போடவில்லை வன்கலவி குற்றத்துக்கு ஆதரவாக ஊர்வலம் போவது குற்றம் இல்லையா\nஇப்போது, இந்தச் சூழலில் எஸ்.வி. சேகர் பகிர்ந்த கருத்தைப் பாருங்கள். பெண்கள் மீது அடிப்படையிலேயே மரியாதை இல்லாத, பெண்ணடிமைத்தனத்தைப் பேணுகின்ற ஒருவர் தான் இப்படியெல்லாம் பேச முடியும். ஒரு சிவில் சமூகத்தில் பத்திரிகையில் வேலை செய்யும் பெண்களெல்லாம் முதலாளிகளோடு படுத்தவர்கள் என்று எழுதியவரையும் பகிர்ந்தவரையும் கைது செய்து சிறையில் அடைப்பதுதான் முறை. மன்னிப்புக் கேட்டால் ஆயிற்றா\nஇப்போது நடப்பதைத்தான் நான் கடந்த ஒரு ஆண்டாக எழுதி வருகிறேன். இந்தியாவின் படித்த வர்க்கமே ஃபாஸிஸ்டுகளாக மாறி வருகிறது. படித்தவர்களே வன்முறையைக் கையில் எடுக்கத் துணிகிறார்கள். படுத்தால்தான் பத்திரிகை வேலை கிடைக்கும் என்று எழுதுகிற துணிச்சல் வேறு ஆட்சியில் எவனுக்காவது வருமா அம்மணி அடிப்படைவாதிகளையும், வன்முறையாளர்களையும், ஃபாஸிஸ்டுகளையும் மோடி அரசு தூண்டி விடுகிறது. இந்தியா படுகுழியை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது.\nஅம்மணி, ஹிட்லருக்கு எதிராக மார்ட்டின் என்ற பாதிரி எழுதிய கவிதையை உங்களுக்கு வாசிக்கத் தருகிறேன். இந்தக் கவிதை இப்போது இந்தியாவில் அர்த்தமாகும் தருணம் வந்து விட்டது.\nகு.ப.ரா. பற்றிய என் உரை\nஎஸ்.வி. சேகர், கமல்ஹாசன், ரஜினிகாந்த் போன்ற காமெடியன்களுக்குப் பதில் சொல்வதா என் வேலை\nகர்னாடக இசை பற்றிய சர்ச்சை…\nபழுப்பு நிறப் பக்கங்கள் பாகம் 3 முன்வெளியீட்டுத் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/aayvu?page=34", "date_download": "2018-08-17T22:37:46Z", "digest": "sha1:ZARCJIV3PQQ3VIGJM2VNOYYQ5ZNELTYB", "length": 6508, "nlines": 72, "source_domain": "sankathi24.com", "title": "ஆய்வுகள் | Sankathi24", "raw_content": "\nதேர்தல் நூதனங்களும், தமிழர் தேசமும் - கலாநிதி சேரமான்\nவியாழன் யூலை 30, 2015\nஈழத்தீவின் அரசியலில் என்றுமே நிகழ்ந்திருக்காத பல நூதனமான சம்பவங்கள் கடந்த இரண்டு வார...\nவித்தியாதரன் தலைமையில் மகிந்த களமிறக்கி விட்டுள்ள முன்னாள் போராளிகள் கட்சி\nவியாழன் யூலை 30, 2015\nஉலகில் முப்பது வருடம் ஒரு நாட்டின் ஆட்சியைத் தீர்மானித்த தலைவன் என்றால் அது தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன்தான்.\nசிறீலங்கா நாடாளுமன்றத் தேர்தல் 225 ஆசனங்களுக்கு 6,151 பேர் போட்டி\nவியாழன் யூலை 30, 2015\nசிறீலங்கா நாடாளுமன்றத்திற்கான தேர்தல் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 17ம் திகதி நடைபெறவிருக்கின்றது.\nஆசானுடன் கடைசி நாள்: கலாம் ஆலோசகரின் உணர்வுக் குறிப்புகள்\nபுதன் யூலை 29, 2015\nஅப்துல் கலாமுடன் நான் சேர்ந்திருந்த அந்த கடைசித் தருணமானது 27-ம் தேதி நண்பகல் 12 மணிக்குத் தொடங்கியது.\nபிரபாகரன் இன்றும் பலருக்கு சிம்ம சொப்பனமாகவே இருக்கிறார்\nபுதன் யூலை 29, 2015\nதிடீர் பதட்டத்தைக் கிளப்பியது அந்த கைது விவகாரம். கடந்த 21-ம் தேதி பனிரெண்டு மணியளவில் ராமநாதபுரம்...\nதமிழர்களின் தலைவிதியை தமிழர்களே தீர்மானிப்பர்\nபுதன் யூலை 29, 2015\nஎதிர்வரும் பொதுத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்ற முடிவை பெரும்பாலானவர்கள் இன்னமும்...\nஅப்துல்கலாம் : இந்திய ஆளும் வர்க்கத்தின் அருவருடியாக வாழ்ந்து மெளனித்த ஒரு ஹிந்தியன்\nபுதன் யூலை 29, 2015\nஅப்துல்கலாம் நமக்கு மாபெரும் ஆளுமையாக முன்னிறுத்தப்பட்டவர். மிக எளிய பின்னனியில் இருந்து விஞ்ஞானியாக...\nகனடா தமிழர்கள் கண்ணீர் சிந்திய நினைவுநாள் - இயக்குநர் வ. கெளதமன்.\nசெவ்வாய் யூலை 28, 2015\nமே-18, 2015 கனடாவின் அழகான டொரண்டோ மாநிலத்தில் உள்ள \"ஆல்பர்ட் கேம்பல்' திடல். துயரம் ததும்பிய பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் தலைகளால் நிரம்பிவழிந்தது.\nதமிழர்களுக்கு புதிய தமிழ் தலைமைக்கான மாற்றம் வேண்டும். - அமெரிக்கா வாழ் புலம் பெயர்ந்த தமிழ் மக்கள்\nஞாயிறு யூலை 26, 2015\n2009 இல் இருந்து சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் சர்வதேச விசாரணையை மறுத்தார்கள். அமெரிக்காவிடம் சர்வதேச...\nபதவி வெளவால்களும் ஊழல் பெருச்சாளிகளும் - பழ. நெடுமாறன்\nவெள்ளி யூலை 24, 2015\n\"திராவிட இயக்கத்தைச் சாய்க்க விடமாட்டேன். எத்தனையோ பேரின் தியாகத்தால் கட்டப்பட்ட மாளிகை இந்த திராவிட...\nஅத்வானி ஊதிய அபாயச் சங்கு - பழ. நெடுமாறன்\nதிங்கள் யூலை 20, 2015\n1975ஆம் ஆண்டு சூன் 25இல் பிரதமர் இந்திராகாந்தி நெருக்கடி நிலையை அறிவித்தார்.\n\"கொன்று விடுபவன்தான் தன்னை வென்று விடுகிறான். அவன் தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகின்றான்.\"\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000006216/santa-urban-snowboarding_online-game.html", "date_download": "2018-08-17T22:26:13Z", "digest": "sha1:BD3MQCQWFV4UGTI37T2XROSYLWN44U2D", "length": 11594, "nlines": 157, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு சாண்ட�� நகர்ப்புற பனிச்சறுக்கு ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு சாண்டா நகர்ப்புற பனிச்சறுக்கு\nவிளையாட்டு விளையாட சாண்டா நகர்ப்புற பனிச்சறுக்கு ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் சாண்டா நகர்ப்புற பனிச்சறுக்கு\nவசதியான கிராமத்தில் ஒரு நல்ல நேரம் நன்றாக சவாரி மற்றும் வேண்டும் இது பனி ஒரு பாளம் கைவிடப்பட்டது. சாண்டா உங்களுக்கு பிடித்த ஸ்னோபோர்டு தேர்வு மற்றும் பனி தெருவில் சென்றார். சிக்கல் முழு தெரு தடைகளை அனைத்து வகையான nestled என்று. அனைத்து தடைகளையும் தாண்டி செல்ல மற்றும் அதிகபட்ச புள்ளிகள் சேகரிக்க முயற்சி. நல்ல அதிர்ஷ்டம். விளையாட்டு விளையாட சாண்டா நகர்ப்புற பனிச்சறுக்கு ஆன்லைன்.\nவிளையாட்டு சாண்டா நகர்ப்புற பனிச்சறுக்கு தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு சாண்டா நகர்ப்புற பனிச்சறுக்கு சேர்க்கப்பட்டது: 26.10.2013\nவிளையாட்டு அளவு: 0.22 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.93 அவுட் 5 (14 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு சாண்டா நகர்ப்புற பனிச்சறுக்கு போன்ற விளையாட்டுகள்\nபெரிய பனி ஏர் ஷோ\nடோரா பனி சக்கர சப்பாத்து\nஅறை திரை அரங்கு ஒப்பனை சாண்டா கிளாஸ்\nGUNROX - கிறித்துமஸ் வார்ஸ்\nபணக்கார சுரங்க 2 கிறித்துமஸ் பேக்\nவிளையாட்டு சாண்டா நகர்ப்புற பனிச்சறுக்கு பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு சாண்டா நகர்ப்புற பனிச்சறுக்கு பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு சாண்டா நகர்ப்புற பனிச்சறுக்கு நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு சாண்டா நகர்ப்புற பனிச்சறுக்கு, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு சாண்டா நகர்ப்புற பனிச்சறுக்கு உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nபெரிய பனி ஏர் ஷோ\nடோரா பனி சக்கர சப்பாத்து\nஅறை திரை அரங்கு ஒப்பனை சாண்டா கிளாஸ்\nGUNROX - கிறித்துமஸ் வார்ஸ்\nபணக்கார சுரங்க 2 கிறித்துமஸ் பேக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/8709/", "date_download": "2018-08-17T23:29:23Z", "digest": "sha1:KWIVSCZD6YPJWELE56E6HHEMPJKEMJTI", "length": 10006, "nlines": 106, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைபித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி) - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஒன்றாக சேர்ந்து சட்டம்பயின்ற வாஜ்பாயும், அவரது தந்தையும்\n21 குண்டுகள் முழுங்க, முழு ராணுவ மரியாதையுடன் வாஜ்பாயின் உடல் தகனம்:\nபாஜக வளர காரணமாக இருந்தவர்\nபித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)\nபித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ஏற்பட்டால் அது வீங்கி, வயிற்றின் வலது பக்கம் வலி ஏற்படுவதுடன்… கொழுப்பைக் கரைத்து ஜீரணிக்க முடியாத நிலை ஏற்படும். எனவே, இவர்கள் கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.\nஎண்ணெயில் வறுத்த உருளைக் கிழங்கு, சிப்ஸ், நெய், வெண்ணெய், கொழுப்பு நிறைந்த இறைச்சி, முட்டை வகைகள், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் முதலியவை முக்கியமானவை.\nஇத்துடன் முட்டைக்கோஸ், காலிப்ளவர், பட்டாணி, பீன்ஸ் வகைகள், கொட்டை வகைகள், பாப் கார்ன், உலர்ந்த பழங்கள், ஊறுகாய் வகைகள், அதிகக் காரமான உணவுகள், ஆகியவையும் குறிப்பிடத் தகுந்தவை.\nஇவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு 1 கிராம் வீதம் உண்ணலாம். மிகவும் புரதம் நிறைந்த உணவை உட்கொண்டால்… அவை பித்த நீரில் கொலஷ்டிராலின் அளவை அதிகரிக்கச் செய்யும்.\nஇவர்கள் ஓரளவு கார்-போ-ஹைட்ரேட் நிறைந்த உணவை உண்ண வேண்டும். கொழுப்பில் கரையும் வைட்டமின்களையும் அதிக அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.\nஅதிகாலை: அதிகப் பொடி சேர்க்காத தேநீர் 1 கப் சார்க்கரையுடன்…\nகாலை : பதப்படுத்தப்பட்ட பால் ஒரு கப், டோஸ்ட் செய்யப்பட்�� ரொட்டி இரண்டு சிறிதளவு ஜாமுடன்.\nமதியம் : சோறு ஒரு கிண்ணம், பருப்பு சிறிதளவு, மோர், முட்டை வெள்ளைக் கரு, காரட், பச்சைக் காய்கறிகள், சமைப்பதற்கு மட்டும் சிறிதளவு சூரியகாந்தி எண்ணெய்.\n4 மணிக்கு: அதிகம் பொடி சேர்க்கப்படாத தேநீர் 1 கப் + சர்க்கரையுடன், பிஸ்கட் 3 அல்லது 4.\nஇரவு : கூட்டான் சோறு 1 கிண்ணம், ஆரஞ்சு பழம்.\nஇரவு படுப்பதற்கு முன்பு : பால் ஒரு கப், சர்க்கரையுடன் இவ்வாறு உணவு எடுத்துக் கொள்கின்றபோது கிடைக்கும் சத்து 1500 கலோரி அளவும், 30 கிராம் கொழுப்பும், 50 கிராம் புரோட்டீனும் ஆகும்.\nநன்றி : டாக்டர் முத்துச் செல்லக்குமார்\nசோகையை வென்று வாகை சூட\nகொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்\n“தீதும் நன்றும் பிறர் தர வாரா”\nஉலகின் ஒட்டு மொத்த பால் உற்பத்தியில் இந்தியா முதலிடம்\nநம்மை வளமாக்கும் மூன்று தங்க முதலீட்டுத் திட்டங்கள்\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாய் அவர்களின் மரணத்துக்கு இந்தியா வருந்துகிறது. அவரது மரணம் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. பலதசாப்தங்களாக அவர் தேசத்துக்காகவே வாழ்ந்து, தன்னலமற்ற சேவை புரிந்தவர். இந்த சோகமான தருவாயில், என் எண்ணங்கள் எல்லாம் அவரது குடும்பத்தினர், பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் அவரைப் ...\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nஉடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை\nமஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை ...\nநீரிழிவுநோய் உடையவர்களுக்குத் தேவைப்படும் உடற்பயிற்சிகள்\nநீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் ...\nதிருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா\nRh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/aiadmk-in-central-cabinet/", "date_download": "2018-08-17T22:32:13Z", "digest": "sha1:BT6JBP7JJ7KEGPELYW6WZ6PWQ2Y2MLGY", "length": 15510, "nlines": 204, "source_domain": "patrikai.com", "title": "மத்திய அமைச்சரவையில் அதிமுக? | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»தமிழ் நாடு»மத்திய அமைச்சரவையில் அதிமுக\nஅதிமுகவின் இரு அணிகளும் இணைந்துள்ள நிலையில், அதிமுக மத்திய அரசின் பங்கு வகிக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.\nஅதிமுக எம்.பி.க்கு மைத்ரேயனுக்கு மத்திய அமைச்சரவையில் பதவி கிடைக்க வாய்ப்பு உள்ள தாக கூறப்படுகிறது.\nஏற்கனவே மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர் கோவா மாநில முதல்வராக பதவி ஏற்றார். மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு துணைஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார். மேலும் ஒரு அமைச்சர் மரணத்தை தழுவியுள்ள நிலையில், மத்திய அமைச்சரவை மாற்றம் விரைவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபுதிய அமைச்சரவையில் பா.ஜ. தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு பதவி வழங்க ஏதுவாக, குஜராத் ராஜ்யசபா தேர்தலில் வெற்றிபெற்று எம்.பி.யாக பதவி ஏற்றுள்ளார்.\nமேலும், தமிழகத்தில் உள்ள அதிமுகவின் அனைத்து அணிகளும் மத்தியஅரசுக்கு நிபந்தனை யற்ற ஆதரவு அளித்து வருகிறது. மேலும் பீகாரில் நிதிஷ்குமாரும், கூட்டணியில் இருந்து விலகி, பாரதியஜனதாவுக்கு ஆதரவு அளித்து வருகிறார்.\nஇந்த இரு கட்சிகளும் பாரதியஜனதா தலைமையிலான கூட்டணியில் விரைவில் இணையும் என்றும், அதைத்தொடர்ந்து அந்த கட்சியை சேர்ந்தவர்களுக்கு மத்திய அமைச்சரவையில் பதவிகள் வழங்கப்படும் என்றும் பா.ஜ. மேலிட வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதற்கு ஏதுவாகத்தான் அமித்ஷாவின் தமிழக வருகை ரத்து செய்யப்பட்டதாகவும், அதேபோல், அணிகள் இணைய பாரதியஜனதாவின் கண்ணசைவுக்கு ஏற்ப செயல்பட்டு, அதிமுகவின் இரு அணிகளுக்கிடையே இணைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அதிமுக எம்.பி.யான மைத்ரேயனுக்கு மத்திய அமைச்சரவை யில் பதவி வழங்க இருப்பதாகவும் தவல்கள் கசிந்துள்ளன.\nதற்போது மூத்த அமைச்சர்கள் சிலர் கூடுதலாக சில துறைகளை கவனித்து வருவதால், அவர்களின் வேலை பளு கூடியுள்ளதாகவும், அதை குறைக்கும் வகையில், அமித்ஷா உள்பட கூட்டணி கட்சியினருக்கும் அமைச்சரவையில் இடம் கொடுக்க முடிவெடுத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.\nஅதிமுகவில் குறைந்தது 1 முதல் அதிக பட்சமாக 3 பேருக்கு அமைச்சரவையில் பதவிகள் கிடைக்கலாம் என்றும் அதே நேரத்தில், தமிழகத்தை சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணன் பதவிக்கு ஆபத்து உள்ளதாகவும், தமிழக பாரதியஜனதா கட்சி தலைவர் மாற்றப்படலாம் என்றும் தலைநகரில் தகவல்கள் உலா வருகின்றன.\nஒருபக்க மீசையை எடுக்க தயார்: அமைச்சர் சி.வி.சண்முகம் ஆவேசம்\nடி வி எஸ் சோமு பக்கம்\nஎஸ்.வி. சேகருக்கு பகிரங்கக் கடிதம்..\nஇனி குழந்தைகளுக்கு அலகு குத்த மாட்டேன்\nஅதிக நன்கொடை பெற்ற கட்சி தெரியும்.. அதிக நன்கொடை கொடுத்தவர் தெரியுமா\n திருவாரூர் தொகுதி வேட்பாளர் மு.க. அழகிரி\nமக்களின் மன நிலையை அறிய கமலுக்கு ஒரு அருமையான ஐடியா\nஈரோடு சோகம்: ஆற்றில் வெள்ளம்.. குடிக்க நீர் இல்லை\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\nகோலாகலமாக நடைபெற்றது திருப்பதி ஏழுமலையான் கோவில் கும்பாபிஷேகம்\n15 ஆண்டுகளுக்கு பிறகு இன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது செவ்வாய்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.60secondsnow.com/ta/lifestyle/how-to-conceive-twins-a-guide-on-how-to-have-twin-babies-022040.html", "date_download": "2018-08-17T23:02:19Z", "digest": "sha1:2L3XY2MKLANVUI67D5QSNS32TNVBTZAW", "length": 6096, "nlines": 51, "source_domain": "www.60secondsnow.com", "title": "இரட்டைக் குழந்தைகளை கருத்தரிக்க உதவும் காரணிகள் என்னென்ன? | 60SecondsNow", "raw_content": "\nஇரட்டைக் குழந்தைகளை கருத்தரிக்க உதவும் காரணிகள் என்னென்ன\nலைஃப் ஸ்டைல் - 9 days ago\nஇரட்டைக் குழந்தைகளை கருத்தரிக்க வேண்டும் மற்றும் இரட்டையரை பெற்று எடுத்து வளர்க்க வேண்டும் போன்ற விஷயங்கள் பெரும்பாலான கர்ப்பிணி பெண்களின் மனதில் நிலவும் ஆசையாக, ஒரு சில பெண்களின் நீண்ட நாள் ஏக்கமாக இருந்து வருகிறது. இரட்டையர்களை பெற்று எடுத்து வளர்த்தல் என்பது சாதாரண குழந்தை வளர்��்பை விட சற்று கடினமான விஷயமே இருப்பினும் அந்த சோதனையையும் சாதனையாக்க விரும்பும் பெண்களுக்கான பதிப்பு இது.\nமேலும் படிக்க : Tamil Boldsky\nசமூக வலைதள அடிமைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்\nதொழில்நுட்பம் - 32 min ago\nஉலக மக்கள் தொகையின் கால்வாசிக்கும் அதிகமானோர் சமூக வலைதளத்திற்கு அடிமையாகவுள்ளனர். இவர்கள் அதிக நேரம் மொபைல் பயன்படுத்துவன் மூலம் ‘டெனோசினோவிடஸ்' எனும் தசை கோளாறு ஏற்படுகிறது. கழுத்துவலி, பின்புற முதுவலி அதிகளவில் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் மணிக்கட்டு நோய் வர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.\nகசமுச படம் எடுத்த இயக்குனருக்கு கார் பரிசு\nஹரிஷ் கல்யாண், ரைசா நடிப்பில் வெளியாக பியார் பிரேமா காதல் படம் இந்த தலைமுறையினர் மத்தியில் பெறும் வரவேற்பு பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளரும், இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா, இயக்குனர் இளனுக்கு கார் பரிசு அளித்துள்ளார். இந்த படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளது.\nகாதலர் இல்லை: நிவேதா பேட்டி\nஒரு நாள் கூத்து படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை நிவேதா பெத்துராஜ். சமீபத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான டிக் டிக் டிக் படத்தின் முதன்மை பாத்திரத்தில் நடித்து பிரபலமானவர். பத்திரிகை பேட்டியில் ஒன்றில் தனக்கு காதலர் இன்னும் அமையவில்லை என்றும் அதற்கான நேரமும் தனக்கு இல்லை எனக் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/cinema?pg=9", "date_download": "2018-08-17T23:01:12Z", "digest": "sha1:6JDOIZVQXFO3YD3FOCWSIXHRVJPNR4S5", "length": 12748, "nlines": 109, "source_domain": "www.tamilan24.com", "title": "சினிமா செய்திகள்", "raw_content": "\nதமிழ் ஊடகம் ஒன்று காட்சித் திரை விண்ணப்பம் - உதவியது இராணுவம்\nபெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் - அனந்தி சசிதரன்\nகூடுதல் பாதுகாப்புடன் பல்சர் என்.எஸ்.160 விற்பனை துவங்கியது\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக டெல்லி அரசு ரூ. 10 கோடி நன்கொடை\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nஇவரை தான் காதலிக்கிறேன்.. வெளிப்படையாக அறிவித்த மஹத்\nமங்காத்தா, ஜில்லா போன்ற படங்களில் சின்ன ரோலில் நடித்திருந்தவர் மஹத். இவர் தற்போது பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக உள்ளார். அவர் ��ாஷிகாவுடன் மிக நெருக்கமாக மேலும் படிக்க... 7th, Jul 2018, 07:56 AM\nபிக்பாஸ் வீட்டில் அதிக சம்பளம் வாங்குபவர் இவர்தான்\nதற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி தான் இந்தியா முழுவதும் பிரபலமான டிவி ரியாலிட்டி ஷோ. இது தமிழ், ஹிந்தி, தெலுங்க்கு, மலையாளம், மராத்தி என பல்வேறு மொழிகளில் மேலும் படிக்க... 7th, Jul 2018, 07:54 AM\nமுன்னணி நடிகராக இருக்கும் சுந்தர்.சி அடுத்ததாக கதாநாயகனாக நடிக்க இருக்கும் புதிய படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்க இருக்கிறார்கள். ‘உள்ளத்தை அள்ளித்தா’, மேலும் படிக்க... 6th, Jul 2018, 05:35 AM\nதனுஷுக்கு அண்ணாக நடிக்கும் சசிகுமார்\nகவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் `எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தில் நடிகர் சசிகுமார் தனுஷுக்கு அண்ணனாக நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தனுஷ் மேலும் படிக்க... 6th, Jul 2018, 05:34 AM\nஎன்.டி.ஆர். வாழ்க்கைப்படத்தில் இணைந்த வித்யாபாலன்\nபிரபல நடிகரும், முன்னாள் ஆந்திர முதல்-மந்திரியுமான என்.டி.ராமாராவ் வாழ்க்கை வரலாறு படத்தில் என்.டி.ராமாராவ்வின் மனைவி கதாபாத்திரத்தில் நடிகை வித்யாபாலன் நடிக்க மேலும் படிக்க... 6th, Jul 2018, 05:32 AM\nஉதயநிதி படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா\nபிரியதர்‌ஷன், சீனு ராமசாமியை தொடர்ந்து உதயநிதி அடுத்ததாக மிஷ்கின் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. நிமிர் படத்தை தொடர்ந்து உதயநிதி அடுத்ததாக சீனு மேலும் படிக்க... 6th, Jul 2018, 05:31 AM\nஒரு வாரத்தில் ரூ.200 கோடி - வசூலை அள்ளும் சஞ்சு\nராஜ்குமார் இரானி இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் சஞ்சய் தத்தின் வாழ்க்கைப் படமாக உருவாகி இருக்கும் ‘சஞ்சு’ படம் ரிலீசான ஒரு வாரத்தில் ரூ.200 கோடியை வசூல் மேலும் படிக்க... 6th, Jul 2018, 05:31 AM\nநான் திருமணம் செய்யாததற்கு அவர்தான் காரணம் - தபு\nபிரபல பாலிவுட் நடிகையும், தமிழில் ‘காதல் தேசம்’ படம் மூலம் புகழ் பெற்றவருமான தபு, தான் திருமணம் செய்யாததற்கு பிரபல நடிகர் தான் காரணம் என்று கூறியிருக்கிறார். மேலும் படிக்க... 6th, Jul 2018, 02:02 AM\nபாலா படத்தில் குத்தாட்டம் போடும் பிக்பாஸ் நடிகை\nபாலா இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் ‘வர்மா’ படத்தில் பிக்பாஸ் புகழும், தற்போது நடிகையாக இருப்பவரும் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட இருக்கிறார். தாரைதப்பட்டை மேலும் படிக்க... 6th, Jul 2018, 02:00 AM\nஉச்சக்கட்ட கவர்ச்சி உடையில் வந்த பிக்பாஸ் பிரபலம்\nபிக்பாஸ் நிகழ்ச்சி பலரின் வாழ்க்கையை மாற்றியுள்ளது. அந்த வகையில் ஹிந்தி பிக்பாஸ் கூட மிகவும் பிரபலம். இந்நிலையில் பிக்பாஸ் 11வது சீசன் பைனலிஸ்ட் நடிகை ஹீனா மேலும் படிக்க... 5th, Jul 2018, 09:41 AM\nதமிழ் ஊடகம் ஒன்று காட்சித் திரை விண்ணப்பம் - உதவியது இராணுவம்\nபெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் - அனந்தி சசிதரன்\nகூடுதல் பாதுகாப்புடன் பல்சர் என்.எஸ்.160 விற்பனை துவங்கியது\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக டெல்லி அரசு ரூ. 10 கோடி நன்கொடை\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nதமிழ் ஊடகம் ஒன்று காட்சித் திரை விண்ணப்பம் - உதவியது இராணுவம்\nபெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் - அனந்தி சசிதரன்\nகூடுதல் பாதுகாப்புடன் பல்சர் என்.எஸ்.160 விற்பனை துவங்கியது\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக டெல்லி அரசு ரூ. 10 கோடி நன்கொடை\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nவடகிழக்கில் 522 ஏக்கர் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்படும்.\nமுல்லைத்தீவு- துணுக்காய் பிரதேசத்தில் மட்டும் 720 குடும்பங்களுக்கு வீடுகள் இல்லை\nதென்னிலங்கை மீனவர்களுக்கு கடற்படை மற்றும் பொலிஸார் பாதுகாப்பு.\nவாடிகள் எரிக்கப்பட்டமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரவிகரன் உதவி.\nதமிழ் மக்களுக்கு முன்னெப்பொழுதும் இல்லாதவாறு முழுமையான சுதந்திரம் ராஜித சேனாரட்ன\nநெடுந்தீவு பரீட்சை நிலையத்துக்கான வினாத்தாள்கள் விமானப் படையின் உலங்கு வானூர்தி மூலம் ..\nபதின்ம வயது சிறுமிகள் மூவருக்கு பாலியல் தொல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/finance-news-articles-features/vivo-smartphone-price-decreased-118020300060_1.html", "date_download": "2018-08-17T22:43:38Z", "digest": "sha1:3URGP7C3KLLNOZUSPOP7Z4GAC6FJR6F3", "length": 9794, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "விலை குறைந்த விவோ ஸ்மார்ட்போன்: விவரம் உள்ளே... | Webdunia Tamil", "raw_content": "சனி, 18 ஆகஸ்ட் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட���ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசீனாவை சேர்ந்த பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான விவோ இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போன் மீது விலையை குறைத்துள்ளது.\nஇந்தியாவில் ரூ.12,490க்கு விற்பனை செய்யப்பட்ட விவோ வை55எஸ் ஸ்மார்ட்போன் தற்சமயம் ரூ.1500 குறைக்கப்பட்டு ரூ.10,990க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது கிரவுன் கோல்டு மற்றும் ஸ்பேஸ் கிரே என நிறங்களில் கிடைக்கிறது.\n# 5.2 இன்ச் ஹெச்.டி. டிஸ்ப்ளே, 720x1280 பிக்சல்\n# 3 ஜிபி ராம், 16 ஜிபி இன்டெர்னல் மெமரி\n# 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி பிளாஷ்\n# 2700 எம்.ஏ.ஹெச். பேட்டரி\nவிலை குறைப்பு + அதிக சலுகை: ஜியோ ரிபப்ளிக் ஆஃபர்....\nபட்ஜெட் 2018-19: பெட்ரோல் டீசல் விலை குறைய வாய்ப்பு....\nரூ.21,000 விலை குறைப்பு: பிளிப்கார்ட் அதிரடி சலுகை...\nவிலை குறைக்கப்பட்ட சியோமி ஸ்மார்ட்போன்: விவரங்கள் உள்ளே....\n சியோமியின் அதிரடி விலை குறைப்பு: விவரங்கள் உள்ளே....\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sivakasikaran.com/2009/03/blog-post_13.html", "date_download": "2018-08-17T23:07:10Z", "digest": "sha1:D3IYV4YTHBEWIFLKL3YKTKLIZ3QKURHT", "length": 20276, "nlines": 261, "source_domain": "www.sivakasikaran.com", "title": "தில்வாலே துல்கனிய லே ஜாயேங்கே.... - சிவகாசிக்காரன்", "raw_content": "\nஎன்னிடம் மேதாவித்தனத்தை எதிர்பார்க்காதீர்கள். என் பாமரத்தனமான கேள்விகள், சந்தோசங்கள், எண்ணங்கள், கோபங்கள் இது தான் இந்த பக்கம்..\nதில்வாலே துல்கனிய லே ஜாயேங்கே....\nபாலிவுட் இன் எவேர்க்ரீன் ஜோடி சாருக்கான் மற்றும் கஜோல் நடித்த வெற்றி படம் தான் இந்த தில்வாலே துல்கனிய லே ஜாயேங்கே (வீரமான ஆண்மகன் காதலியின் கைபிடிப்பான்)... அக்டோபர் 20, 1995 இல் வெளியான இந்த படம் இன்று வரை மும்பை இல் உள்ள மராத்தா மந்திர் என்னும் தியேட்டரில் ஓடிக்கொண்டு இருக்கிறது தொடர்ந்து 700 வாரங்கள் ஓடி இந்த திரைப்படம் சாதனை புரிந்துள்ளது....\nஹிந்தி சினிமா வின் சிறந்த படங்கள் மற்றும் அதிக வசூலான படங்களில் இதற்கு ஒரு மரியாதையான தனி இடம் உண்டு... கதையில் ஒன்னும் பெரிய புதுமை எல்லாம் இ��்லை... மோதலில் ஆரம்பிக்கும் காதல், குடும்ப எதிர்ப்பை சமாளித்து எப்படி வெற்றி பெறுகிறது என்பதே கதை... ஆனால் அதில் சாருக்கான், கஜோல் மற்றும் அம்ரிஸ் பூரி இன் நடிப்பும் திரைக்கதையும் பாடல்களும் இசையும் நம்மை அப்படியே கட்டி போட்டு விடும்... எத்தனை ஜோடி சினிமாவில் வந்தாலும் ஷாருக், கஜோல் ஜோடி போல் சத்தியமா வராது...\nஇந்த படம் தான் \"ரயில் நிலையத்தில் கிளைமாக்ஸ்\" என்ற ட்ரெண்டை கொண்டு வந்ததது (உண்மையில் அருமையான கிளைமாக்ஸ்)....\nஇவ்ளோ பெரிய ஹிட் அடிச்ச படத்த நம்ம மக்கள் விட்டு வச்சுருப்பாகளா ஒரு தடவையா பல தடவை இந்த படத்த நம்ம தமிழ் சினிமால எடுத்து தள்ளிட்டாங்க.... தல நடிச்ச 'உன்னை தேடி' அப்டியே இந்த படத்தோட ஜெராக்ஸ் தான்... நம்ம தனுஷ் நடிச்ச 'யாரடி நீ மோகினி' படத்தோட ரெண்டாம் பாதியும் இதே படம் தான்...\n//இந்த படம் தான் \"ரயில் நிலையத்தில் கிளைமாக்ஸ்\" என்ற ட்ரெண்டை கொண்டு வந்ததது //\nமூன்றாம் பிறை அப்படின்னு ஒரு படம் பாலு மகேந்திரா இயக்கத்தில் வந்ததே. தெரியுமா\nதலைவா, நம்ம தமிழ் பட ஆளுங்களுக்கு மத்த மொழியில் வெற்றி அடையும் ஒன்று தானே கண்ணுக்கு புலப்படும்..\nஅனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..\nஅம்மன் கோவில்பட்டி அழகிகள் (3)\nகண்ணா லட்டு தின்ன ஆசையா (2)\nசிவகாசி மிக்சர் வண்டி (2)\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nஎனக்குப்பிடித்த என் கணவர் - கவிதை..\nமுதலிரவு அன்று 'அழுப்பாக இருந்தால் தூங்கு' என்று என் முகம் பார்த்தே அகம் கண்ட என் கணவரை அன்று முதல் பிடித்துப்போனது எனக்கு.. க...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nஇந்து அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தீவிர���ாதம் பற்றியும் அரசியல்வாதி, மீடியாவில் இருந்து சாமானியன் வரை...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nவாழ்க்கையை புரிய ஆரம்பித்து இன்றோடு 6 வருடங்கள்...\n”எப்பா நான் வீட்டுக்கே வந்துறேம்ப்பா.. இங்க என்னால இருக்க முடியலப்பா” ஆறு ஆண்டுகளுக்கு முன் செப்டம்பர் மாதத்தின் ஆரம்ப நாட்களில் நான் என் ...\nவாரவிடுமுறையை சந்தோசமாக அனுபவிக்க வேலையை வேகவேகமாக முடித்து வீட்டுக்கு கிளம்பினேன். வீட்டிற்குள் நுழைந்து செருப்பை கழட்டும் போது தான் கவனித்...\nமதமாற்ற வியாபாரம் & ஆத்திக பகுத்தறிவு\nகடைசியாக எழுதிய இரண்டு கட்டுரைகளிலும் ஒரு கதையை சொல்லியே ஆரம்பித்திருந்ததால், செண்டிமென்ட் படி இந்த கட்டுரையும் அப்படியே.. நான் அப்போது ப்...\nநம் நாட்டில் இயற்கை மரணம் அல்லாமல் பிற விதங்களில் ஏற்படும் மரணங்களில் அதிகம் பேரை கொன்று குவிப்பது எது தெரியுமா போர் மரணமா\nஈமெயிலில் பதிவுகளை பெற இங்கு உங்கள் மெயில் ஐடியை கொடுங்கள்..\nஎன் பாரதி சொன்னது போல,\nதேடிச் சோறு நிதந்தின்று – பல\nசின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்\nவாடித் துன்பமிக உழன்று - பிறர்\nவாடப் பலசெயல்கள் செய்து - நரை\nகூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்\nகூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல\nவேடிக்கை மனிதரைப் போலே - நான்\nவீழ்வே னென்று நினைத்து பயப்படுவதால் தான் எழுதிக்கொண்டிருக்கிறேன்..\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nமோடி எதிர்ப்பாளர்களின் அதிக பட்ச கூக்குரலே ‘அம்பானி, அதானி, கார்ப்பரேட்’ தான்.. ஊழல் குற்றச்சாட்டு, பொருளாதார மந்தம், சட்ட ஒழுங்குக் கேடு,...\nஎனக்குப்பிடித்த என் கணவர் - கவிதை..\nமுதலிரவு அன்று 'அழுப்பாக இருந்தால் தூங்கு' என்று என் முகம் பார்த்தே அகம் கண்ட என் கணவரை அன்று முதல் பிடித்துப்போனது எனக்கு.. க...\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nஇந்து அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் அரசியல்வாதி, மீடியாவில் இருந்து சாமானியன் வரை...\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nப��ிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nபொழப்பத்த ஒரு நாளிலே, பொக்கிஷத்தின் நடுவிலே... - பார்ட் 2\nஅது என்னவென்று தெரியவில்லை, வரலாற்றை சுமந்து கொண்டு நிற்கும் இடங்களுக்கு செல்லும் போதெல்லாம் உடம்பில் லேசான நடுக்கமும், சிறு பயமும், எதையு...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nஇப்போது சமீபகாலமாக இணையதளத்திலும் சரி, பத்திரிகைகளிலும் சரி, அஜித்துக்கு அபரிமிதமான செல்வாக்கு இருப்பது போல் காட்டப்படுகிறது. அது நிஜமாக...\nதல படமும் மலமாடுகளும் - சிறுகதை..\nஉங்களுக்கு மிகப்பிடித்த நடிகரின் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க போயிருக்கிறீர்களா 26 வருசமா ரஜினி ரசிகனாவும், 14 வருசமா அஜித் ரசிகனாவ...\nதில்வாலே துல்கனிய லே ஜாயேங்கே....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/blog-post_752.html", "date_download": "2018-08-17T23:09:30Z", "digest": "sha1:5PCU66VYFPUK2WCFQLAJ34L2T2T4LZJM", "length": 7804, "nlines": 78, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "நாட்டின் சில பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் இருவர் உயிரிழப்பு - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nத டாகம் ப ன்னாட்டு க வியரங்கு உ லகளாவி எண்ணற்ற பல கவிதைகள் தடாகதிற்கு கிடைக்கப்பெற்றன அதிலிருந்து உரிய சட்டதிட்டங்களி...\n ( எம். ஜெயராமசர்மா .... மெல்பேண் அவுஸ்திரேலியா )\nபணத்தினால் போதை வரும் பதவியினால் போதை வரும் பட்டம் பல பெ...\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nமுத்து மீரான் விருது -2018\nHome Latest செய்திகள் நாட்டின் சில பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் இருவர் உயிரிழப்பு\nநாட்டின் சில பகுதிகளில் இடம்பெ��்ற விபத்துக்களில் இருவர் உயிரிழப்பு\nசில பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர்.\nகனேமுல்ல – கடவான பிரதானவீதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nவீதியால் பயணித்த பெண் ஒருவரை மோட்டார் சைக்கிள் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.\nஇந்த சம்பவத்தில் காயமடைந்த பெண் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டநிலையில் உயிரிழந்துள்ளார்.\n56 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.\nஇதேவேளை பிலிமதலாவை தந்துரே வீதியின் யட்டகம பகுதியில் முச்சகரவண்டியும், பஸ்வண்டியும் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.\nஇந்த விபத்தில் தேரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nமரணவீட்டிற்கு சென்று விட்டு திரும்பிக்கொண்டிருக்ககையில் இந்த விபத்து சம்பவிக்க நேரிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇந்த சம்பவத்தில் காயமடைந்த மூவர் பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.\nஇவேளை ஹபரண திருகோணமலை வீதியில் டிப்பர் வண்டியும், கென்டய்னரும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.\nஇந்த சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளதுடன் படுகாயமடைந்த ஒருவர் தம்புள்ளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://charuonline.com/blog/?p=6752", "date_download": "2018-08-17T23:36:58Z", "digest": "sha1:PSU3H3H7FFUDFKS4UK5ECI6Y6T4MG4DW", "length": 18052, "nlines": 66, "source_domain": "charuonline.com", "title": "எஸ்.வி. சேகர், கமல்ஹாசன், ரஜினிகாந்த் போன்ற காமெடியன்களுக்குப் பதில் சொல்வதா என் வேலை? | Charuonline", "raw_content": "\nஎஸ்.வி. சேகர், கமல்ஹாசன், ரஜினிகாந்த் போன்ற காமெடியன்களுக்குப் பதில் சொல்வதா என் வேலை\nஹலோ சாரு, என் பேர் ———————– உங்க கிட்ட ஒரு தடவ பேசிருக்கேன். இன்னிக்கு உங்கக் கட்டுரை நல்லா இருந்தது. தொடர்ந்து தீவிரமா இந்த மாதிரி உருப்படியான விஷயங்கள எழுதுங்க. நன்றி…\nஎன் வாட்ஸப்பில் இப்படி ஒரு குறுஞ்செய்தி இன்று காலையில் வந்திருந்தது. இது பற்றிக் கொஞ்சம் சொல்ல இருக்கிறது. நான் நாற்பது ஆண்டுகளாக எழுதி வருகிறேன். கடித நபரின் வயதே அத்தனை இருக்குமா தெரியாது. இதுவரை 100 புத்தகங்கள் எழுதியிருக்கிறேன். அதில் ஆறு நூல்களே நாவல்கள். மற்றதெல்லாம் மேற்படி நபர் சொல்லும் ‘உருப்படியான’ விஷயங்கள்தான். அதில் ஒரு புத்தகத்தைக் கூட இந்த நபர் படித்திருக்க மாட்டார் என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். ஏன் உறுதியாகச் சொல்கிறேன் என்றால், இம்மாதிரி முகநூல் போராளிகள் பெரும்பாலானோர் புத்தகம் எதுவும் படிப்பதில்லை. ஒட்டு மொத்தத் தமிழ் சமூகமே புத்தகம் படிப்பதில்லை என்கிற போது அதிலிருந்து வரும் இந்த சமூகக் கொழுந்து மட்டும் எப்படிப் படித்திருக்கும்\nபிரச்சினை என்னவென்றால், எஸ்.வி. சேகரைப் போன்ற நிரட்சரகுட்சிகள்தான் இப்படிப்பட்ட சமூக ஆர்வக் குஞ்சுகளும். எஸ்.வி. சேகர்களை எவ்விதமான மனோபாவம் இயக்குகிறதோ அதேவிதமான மனோபாவம்தான் இந்த சமூக ஆர்வக் குஞ்சுகளையும் இயக்குகிறது. புரியும்படி சொல்கிறேன். எஸ்.வி. சேகர்களை இயக்குவது நிலப்பிரபுத்துவ சிந்தனை. பெண் என்பவள் ஒரு ஓட்டை. அவ்வளவுதான். ஆண்கள் படுத்து எழுவதற்கான ஒரு போகப் பண்டம். டாய்லட் மாதிரி. அடேய், தாய் போன்ற புனிதவதிகளுக்கும் இதேதான் கதியா என்று கேட்டால் அவர்களிடம் அதற்கான பதிலும் தயாராக இருக்கும். படுப்பதைத் தவிர பெண்களுக்குக் கடவுள் கொடுத்துள்ள மற்றொரு வேலை, ஆணின் விந்தைச் சுமந்து குழந்தை பெற்றுத் தருவது. இப்படிப்பட்ட ஆணாதிக்கச் சிந்தனை கொண்டவர்களே இந்து மத அடிப்படைவாதிகளும் தாலிபான்களும் ஆவர்.\nஎல்லா ஃபாஸிஸ்டுகளின் அடிப்படையும் இயங்குதளமும் இதுதான். அதனால்தான் சொன்னேன், எஸ்.வி.சேகரும் எனக்குக் கடிதம் எழுதிய சமூகக் குஞ்சும் ஒன்றுதான் என்று. சமூகக் குஞ்சுவைப் பொறுத்தவரை, ஒரு எழுத்தாளன் என்றால் சமூகத்தில் நிகழும் அநீதிகளைக் கண்டிக்க வேண்டும். கண்டிக்காதவன் உருப்படியாக எதுவும் செய்யாதவன். அது போன்ற ஆட்களை அடித்து உதைக்கலாம்; நாடு கடத்தலாம். உலகம் பூராவும் கம்யூனிஸ்டுகள் செய்தது அதைத்தானே எழுத்தாளர்களை வதை செய்ததில் கம்யூனிஸ்டுகள் நாஜிகளுக்கு எந்த வகையிலும் குறைந்தவர்கள் அல்ல. இதுவரை உலக சரித்திரத்திலேயே கம்யூனிஸ்டுகளால்தான் அதிக அளவிலான எழுத்தாளர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்; கொல்லப்பட்டிருக்கிறார்கள். இப்போதைய இந்து அடிப்படைவாதிகளுக்கும் நாஜிகளுக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை. பெர்லின் நகரிலிருந்து 35 கி.மீ. தூரத்தில் உள்ள ஷாஸன்ஹாஸன் வதைமுகாமில் ஒரு இடத்தில் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தேன். அது ஹோமோசெக்‌ஷுவல்கள் கொல்லப்பட்ட இடம். இப்போது எஸ்.வி.சேகரும் மற்ற இந்துத்துவத் தடியர்களும் பத்திரிகைகளில் பணிபுரியும் பெண்களைப் பற்றி இத்தனை துவேஷமாகப் பேசுகிறார்களே, இவர்கள் லெஸ்பியன்களைப் பற்றி என்ன நினைப்பார்கள் எழுத்தாளர்களை வதை செய்ததில் கம்யூனிஸ்டுகள் நாஜிகளுக்கு எந்த வகையிலும் குறைந்தவர்கள் அல்ல. இதுவரை உலக சரித்திரத்திலேயே கம்யூனிஸ்டுகளால்தான் அதிக அளவிலான எழுத்தாளர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்; கொல்லப்பட்டிருக்கிறார்கள். இப்போதைய இந்து அடிப்படைவாதிகளுக்கும் நாஜிகளுக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை. பெர்லின் நகரிலிருந்து 35 கி.மீ. தூரத்தில் உள்ள ஷாஸன்ஹாஸன் வதைமுகாமில் ஒரு இடத்தில் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தேன். அது ஹோமோசெக்‌ஷுவல்கள் கொல்லப்பட்ட இடம். இப்போது எஸ்.வி.சேகரும் மற்ற இந்துத்துவத் தடியர்களும் பத்திரிகைகளில் பணிபுரியும் பெண்களைப் பற்றி இத்தனை துவேஷமாகப் பேசுகிறார்களே, இவர்கள் லெஸ்பியன்களைப் பற்றி என்ன நினைப்பார்கள் கொல்ல வேண்டும் என்பார்கள். ஒரு லெஸ்பியனை ஹெச். ராஜாவும் எஸ்.வி. சேகரும் எப்படிப் பரிகசிப்பார்கள் என்று மனதில் கற்பனை செய்து பார்க்கிறேன். நாஜிகளிடம் இருந்த அதிகாரம் இவர்களிடம் தற்சமயம் இல்லை. அந்த அதிகாரம் கொடுக்கப்பட்டால் லெஸ்பியன்கள் அடித்துக் கொல்லப்படுவார்கள்.\nஇவர்களைப் போன்றவர்களே கம்யூனிஸ்டுகளும். எனக்குக் கடிதம் எழுதிய சமூக ஆர்வக் குஞ்சும் இப்படிப்பட்டதுதான். அவரை எனக்குத் தெரியாது. ஒருமுறை பேசியது ஞாபகமும் இல்லை. ஆனால் என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியும். ரஷ்யாவிலும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் எழுத்தாளர்களை ஓட ஓட விரட்டிக் கொன்றது இது போன்ற கம்யூனிஸக் குஞ்சுகள்தான்.\nஒரு எழுத்தாளன் என்ன எழுத வேண்டும் என்று சொல்ல நீ யார் யாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம் என்று சொன்ன கவிஞனின் பெயர் தெரியுமா உனக்க�� யாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம் என்று சொன்ன கவிஞனின் பெயர் தெரியுமா உனக்கு நான் இந்தியன் அல்ல; பாகிஸ்தானி அல்ல; பாங்ளா தேஷி அல்ல; எனக்குத் தேசமே கிடையாது. எமனைக் கண்டே அஞ்சாதவர்கள் நாங்கள். நாங்கள் எழுத்தாளர்கள். எழுத்தாளர்கள் பறவைகளைப் போன்றவர்கள்.\nஇந்திய சரித்திரத்தில் சுதந்திரப் போராட்டத்தைப் போன்ற ஒரு கொந்தளிப்பான கட்டம் எதுவும் இல்லை. ஆனால் தமிழ் இலக்கியத்தின் மேதைகள் எனச் சொல்லத்தக்க க.நா.சுப்ரமணியனோ, தி. ஜானகிராமனோ, கு.ப.ராஜகோபாலனோ, லா.ச.ராமாமிர்தமோ யாருமே சுதந்திரப் போராட்டம் பற்றி ஒரு வார்த்தை – கவனியுங்கள் – ஒரு வாக்கியம் அல்ல; ஒரு வார்த்தை கூட எழுதவில்லை. (சி.சு. செல்லப்பா மட்டுமே வ் விதிவிலக்கு) அதனாலேயே அவர்களை எழுத்தாளர்கள் என்று ஒத்துக்கொள்ள மாட்டீர்களா மாட்டார்கள். ஏனென்றால், எஸ்.வி.சேகர்களைப் போலவே இந்த சமூக ஆர்வக் குஞ்சுகளுமே ஒரு ஒட்டு மொத்த ஃபிலிஸ்டைன் சமூகத்தின் அடையாளங்கள் ஆவர்.\nநேற்று என் வாசகியிடமிருந்து அப்படி ஒரு கடிதம் வந்திருக்காவிட்டால் இந்த எஸ்.வி.சேகர் விவகாரம் பற்றி எழுதியே இருக்க மாட்டேன். ஏனென்றால், உருப்படியாக செய்வதற்கு வேறு எத்தனையோ பணிகள் காத்துக் கிடக்கின்றன. எஸ்.வி.சேகர், கமல்ஹாசன், ரஜினிகாந்த் போன்ற காமெடியன்கள் சமூக வெளியில் உளறிக் கொட்டுவதற்கெல்லாம் என்னைப் போன்ற ஒரு எழுத்தாளன் எதிர்வினை ஆற்ற வேண்டும் என்றால் ஒரு நாளில் அவன் வேறு எந்த வேலையுமே செய்ய முடியாது.\nஇந்தியாவில் வாழ்வதையே ஒரு அவலம் என்று நினைக்கிறேன் நான். அதிலும் தமிழில் எழுதுவது அவலத்திலும் அவலம். (சரியாகப் புரிந்து கொள்ளுங்கள்: இந்தியாவோ தமிழோ அவலம் அல்ல; இந்த இரண்டையும் அவலமாக மாற்றியிருக்கும் மனிதர்களையே சாடுகிறேன்.) என்னிடம் பணம் இருந்தால் என் இறுதி நாள் வரை உலகம் பூராவும் சுற்றிக் கொண்டிருப்பேன். இல்லாததால் என் அறையில் அமர்ந்திருக்கிறேன். அவ்வளவுதான். மற்றபடி நான் என்ன எழுத வேண்டும் என்பதைச் சொல்ல எவனுக்கும் உரிமை இல்லை. இது பற்றி சுந்தர ராமசாமியின் அழகான கவிதை ஒன்று உள்ளது. அதை எனக்கு அறிவுரை சொல்லப் புகுந்த நிரட்சர குட்சிக்கு வாசிக்க வைக்கிறேன்.\nஉன் கவிதையை நீ எழுது\nஎழுது உன் காதல்கள் பற்றி கோபங்கள் பற்றி\nஎழுது உன் ரகசிய ஆசைகள் பற்றி\nநீ அர்���்பணித்துக்கொள்ள விரும்பும் புரட்சி பற்றி எழுது\nஉன்னை ஏமாற்றும் போலிப் புரட்சியாளர்கள் பற்றி எழுது\nசொல்லும் செயலும் முயங்கி நிற்கும் அழகு பற்றி எழுது\nநீ போடும் இரட்டை வேடம் பற்றி எழுது\nஎல்லோரிடமும் காட்ட விரும்பும் அன்பைப் பற்றி எழுது\nஎவரிடமும் அதைக் காட்ட முடியாமலிருக்கும்\nஎழுது உன் கவிதையை நீ எழுது\nஅதற்கு உனக்கு வக்கில்லை என்றால்\nஉன் கவிதையை நான் ஏன் எழுதவில்லை என்று என்னைக் கேட்காமலேனும் இரு.\nஒரு லெஜண்ட் பற்றி மற்றொரு லெஜண்ட்\nகர்னாடக இசை பற்றிய சர்ச்சை…\nபழுப்பு நிறப் பக்கங்கள் பாகம் 3 முன்வெளியீட்டுத் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naveenprakash.blogspot.com/2005/12/blog-post.html", "date_download": "2018-08-17T22:21:26Z", "digest": "sha1:7TEDZFNXIIDIKJI6O5CEW4UNJNO5JW2B", "length": 11671, "nlines": 139, "source_domain": "naveenprakash.blogspot.com", "title": "ஆதலினால்...: காதல்வாசம்...", "raw_content": "\nகுழல் இனிது யாழினிது என்பர் தம் காதலி கொஞ்சல் மொழி கேளா தவர் \nகூந்தலில் பூ வாசனை தெரியும்\nகாதல் சொல்லி நவீன் ப்ரகாஷ் at Monday, December 12, 2005\nகொஞ்சம் நானும்... கொஞ்ச நீயும்....\nநானெல்லாம் தொலையவே மாட்டேன் காதலில் என இறுமாந்திருந்தபோதுதான் நீ வந்து தொலைத்தாய் பேசாமலே படுத்துகின்றன உன் இதழ்கள் பேசியே கொல்கின்றன உ...\nஎப்படி எப்படி எல்லாமோ தன் பாசம் உணர்த்துவாள் அம்மா ஒரேயொரு கைஅழுத்தத்தில் எல்லாமே உணர்த்துவார் அப்பா... முன்னால் சொன்னதில்லை பிறர் சொல்லி...\nஎன்னதான் நீயாகக் கொடுத்தாலும் நானாக திருடும் போது கொஞ்சம் தித்திப்பு அதிகமாகத்தான் இருக்கின்றது முத்தங்களுக்கு... நானும் நீயும் பேசிக்கொ...\nஏண்டா இப்படிக் காதலிச்சு என் உயிரை வாங்கற.. என அழகாக நீ அலுத்துக்கொள்ளும்போது என் உயிரை வாங்குவது என்னவோ நீதான்... எப்படி என்னை உன்ன...\nநான் கலராகி விட்டேனா எனக் கேட்கிறாய் நீ எந்தக் கலராக இருந்தாலும் எனக்குப் பிடித்த கலர் நீதானே.. ஏன் நான் நிறம் குறைவாகப் பிறந...\nஉன்னைப் பிடிக்கவே இல்லை போடா என சொல்கிறாய் என்னை இறுக்கிப் பிடித்துக்கொண்டே... எப்போது சண்டையிட்டாலும் அழகாகத்தான் இருக்கிறாய்... ஆனால் ...\nநீயும் நானும் மற்றும் வெட்கங்களும்...\nகையில் மருதாணி இட்டிருக்கும் தைரியத்தில்தான் நான் உன்னிடம் குறும்பு செய்வதாக குற்றம் சொல்கிறாய்.. அப்படியெல்லாம் இல்லையடி கையில் நீ இருக்கு...\nநீ இல்லாத பொழுதுகளும் நன்றாகத்தான் இருக்கின்றன இப்போதுதான் உன்னைபற்றி அதிகம் நினைக்கிறேன் நீ ஓடிப்போகலாமா எனக்கேட்டதும் நான் தயாராவ...\nஎழுதியதில் பிடித்ததை எழுதப் பணித்த திவ்யாவுக்கு... இந்தப் பதிவு... ஆதலினாலில் சென்ற வருடம் பூத்த பூக்கள் மொத்தம் பத்து மிகவும் பிடித்த கவ...\nகொஞ்சம் பேசிவிடேன் என்னிடம்.. கோபத்திலும் நீ அழகாக இருக்கிறாய் என்ற பொய்யை எத்தனைமுறைதான் சொல்வது செல்லக் குரங்கே..\nகொஞ்சம் நானும்... கொஞ்ச நீயும்....\nநானெல்லாம் தொலையவே மாட்டேன் காதலில் என இறுமாந்திருந்தபோதுதான் நீ வந்து தொலைத்தாய் பேசாமலே படுத்துகின்றன உன் இதழ்கள் பேசியே கொல்கின்றன உ...\nஎப்படி எப்படி எல்லாமோ தன் பாசம் உணர்த்துவாள் அம்மா ஒரேயொரு கைஅழுத்தத்தில் எல்லாமே உணர்த்துவார் அப்பா... முன்னால் சொன்னதில்லை பிறர் சொல்லி...\nஎன்னதான் நீயாகக் கொடுத்தாலும் நானாக திருடும் போது கொஞ்சம் தித்திப்பு அதிகமாகத்தான் இருக்கின்றது முத்தங்களுக்கு... நானும் நீயும் பேசிக்கொ...\nஏண்டா இப்படிக் காதலிச்சு என் உயிரை வாங்கற.. என அழகாக நீ அலுத்துக்கொள்ளும்போது என் உயிரை வாங்குவது என்னவோ நீதான்... எப்படி என்னை உன்ன...\nநான் கலராகி விட்டேனா எனக் கேட்கிறாய் நீ எந்தக் கலராக இருந்தாலும் எனக்குப் பிடித்த கலர் நீதானே.. ஏன் நான் நிறம் குறைவாகப் பிறந...\nஉன்னைப் பிடிக்கவே இல்லை போடா என சொல்கிறாய் என்னை இறுக்கிப் பிடித்துக்கொண்டே... எப்போது சண்டையிட்டாலும் அழகாகத்தான் இருக்கிறாய்... ஆனால் ...\nநீயும் நானும் மற்றும் வெட்கங்களும்...\nகையில் மருதாணி இட்டிருக்கும் தைரியத்தில்தான் நான் உன்னிடம் குறும்பு செய்வதாக குற்றம் சொல்கிறாய்.. அப்படியெல்லாம் இல்லையடி கையில் நீ இருக்கு...\nநீ இல்லாத பொழுதுகளும் நன்றாகத்தான் இருக்கின்றன இப்போதுதான் உன்னைபற்றி அதிகம் நினைக்கிறேன் நீ ஓடிப்போகலாமா எனக்கேட்டதும் நான் தயாராவ...\nஎழுதியதில் பிடித்ததை எழுதப் பணித்த திவ்யாவுக்கு... இந்தப் பதிவு... ஆதலினாலில் சென்ற வருடம் பூத்த பூக்கள் மொத்தம் பத்து மிகவும் பிடித்த கவ...\nகொஞ்சம் பேசிவிடேன் என்னிடம்.. கோபத்திலும் நீ அழகாக இருக்கிறாய் என்ற பொய்யை எத்தனைமுறைதான் சொல்வது செல்லக் குரங்கே..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-08-17T22:45:04Z", "digest": "sha1:XUCUH24O4V5N4SLMDUWR6T7K6R2DXJLR", "length": 7030, "nlines": 66, "source_domain": "sankathi24.com", "title": "தங்க பிஸ்கட்டுக்களுடன் இருவர் கைது! | Sankathi24", "raw_content": "\nதங்க பிஸ்கட்டுக்களுடன் இருவர் கைது\nசட்டவிரோதமான முறையில் தங்க பிஸ்கட்களை எடுத்து வந்த வியாபாரி இருவரை இன்று (02) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.\nமன்னார் பகுதியை சேர்ந்த 33 வயதுடைய ஒருவரும், கொழும்பு பகுதியை சேர்ந்த 43 வயதுடைய ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் டுபாயில் இருந்து பொருட்களை எடுத்து வரும் வியாபாரிகள் என தெரிவிக்கப்படுகின்றது.\nஇன்று காலை 7.30 மணியளவில் டுபாய் நாட்டிலிருந்து வந்த ஸ்ரீலங்கா விமான சேவைக்கு சொந்தமான UL 226 என்ற விமானத்தில் குறிப்பிட்ட இருவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.\nகுறித்த இருவரும் விமான நிலையத்தில் இருந்து வெளியேறும் பகுதியூடாக செல்லும் போது பொருட்களை ஏற்றிச் செல்லும் தள்ளு வண்டியில் மறைத்து வைத்திருந்த நிலையிலேயே தங்க பிஸ்கட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.\nகுறித்த நபர்களிடம் இருந்து 2 கிலோ 900 கிராம் எடை கொண்ட 29 தங்க பிஸ்கட்டுக்கள் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வாறு கைப்பற்றப்பட்ட தங்க பிஸ்கட்கள் 1,88,50,000 ரூபா பெறுமதியுடையவை என சுங்க ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார்.\nசம்பவம் தொடர்பில் சுங்க அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன\nஅம்பாந்தோட்டை முதல் அல்லைப்பிட்டி வரை இந்தியாவை அச்சுறுத்தும் சீனா\nசீனா யாழ் குடாநாட்டிலும் காலூன்ற முயன்றுள்ளது.\nவௌ்ள நீரை கட்டுப்படுத்த வேலைத்திட்டம்\nகொழும்பு நகரில் வௌ்ள நீரை கட்டுப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள்\nஎல்லை நிர்ணய அறிக்கை 24ஆம் திகதி\nஎல்லை நிர்ணய அறிக்கை 24ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும்\nசம்பந்தன் - போகொல்லாகம சந்திப்பு\nஎதிர்க்கட்சித் தலைவரின் வாசஸ்தலத்தில், இன்று (17) நடைபெற்றது\nநிலூகாவின் வெளிநாட்டு விஜயம் இரத்து\nஇத்தாலி பயணம் இரத்து செய்யப்பட்டுள்ளது.\n100 ஊழியர்கள் இணைந்து தயாரித்த பீட்ஸா\nஅமெரிக்க விமானப்படை வைத்தியர்களின் இலவச மருத்துவம்\nமஹிந்தவுக்கு சேறு பூசும் நடவடிக்கை\nமுன்னண��யின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகம் படையினரால் உடைப்பு\nதமிழ்தேசிய மக்கள் முன்னணியின் புதுக்குடியிருப்பு\nஇறங்கு துறைகள் 5.5 மில்லியன் ரூபாசெலவில் புனரமைப்பு\nகிளிநொச்சி பூநகரிப்பிரதேசத்திற்குட்பட்ட பகுதிகளில் காணப்படுகின்ற மீன்பிடி இறங்கு\n\"மனிதர்களின் இருப்பைவிட மனிதர்களின் செயற்பாடே போராட்ட வரலாற்றின் சக்கரத்தைச் சுழற்றுகின்றது.\"\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/73036-kala-master-interview.html", "date_download": "2018-08-17T22:22:14Z", "digest": "sha1:Z2KQRXH5WCSXVOUPDVYHF4JKH424VNFQ", "length": 35043, "nlines": 433, "source_domain": "cinema.vikatan.com", "title": "'500, 1000 ரூபாய் நோட்டுகள் எல்லாம் தெய்வம்ங்க...' - கலா மாஸ்டரின் உருக்கம்! | Kala master interview", "raw_content": "\nஅ.தி.மு.க செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு\nபெற்றோர் காலில் விழுந்து பட்டம் வாங்கிய மாணவர்கள் - கல்லூரி விழாவில் நெகிழ்ச்சி\n`கேரளா சென்றும் மக்களைச் சந்திக்க முடியவில்லை’ - 16 டன் அரிசி வழங்கிய அ.தி.மு.க எம்.எல்.ஏ நெகிழ்ச்சி #KeralaFloods\nவாஜ்பாய் மறைவுக்கு ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் அனைத்துக் கட்சியினர் மலரஞ்சலி\nகேரளாவுக்கு இயக்கும் விமான கட்டணங்களை அதிகரிக்க கூடாது - மத்திய அரசு\nமதகுகளில் கசிந்த காவிரி வெள்ளம்... மணல் மூட்டைகளால் அணை\n`100 ஆண்டுகளில் இல்லாத பேரழிவு; மழை பாதிப்புகளால் 324 பேர் உயிரிழப்பு’ - கேரள முதல்வர் வேதனை\n' - பள்ளத்தில் சரிந்த 3 மாடிக் கட்டடம்\nமீன் விற்ற மாணவி கிடைத்த நன்கொடையை முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதிக்கு அளிப்பு\n'500, 1000 ரூபாய் நோட்டுகள் எல்லாம் தெய்வம்ங்க...' - கலா மாஸ்டரின் உருக்கம்\n'மானாட மயிலாட' டான்ஸ் ஷோ மூலம் சின்னத்திரையிலும் பிரபலமானவர் டான்ஸ் மாஸ்டர் கலா. ஜோதிகாவுக்கு 'சந்திரமுகி' படத்தின் பாடலுக்கு நடனம் கற்றுக் கொடுத்தவரும் இவரே. மோகன்லாலின் பல படங்களுக்கு இவரையே டான்ஸ் மாஸ்டராக வர வேண்டும் என்று கேட்டு கற்றுக்கொடுக்க சொல்வாராம். அப்படி பல சினிமா பிரபலங்கள் முக்கியத்துவம் கொடுக்கும் மாஸ்டர் தான் கலா. அவரிடம் ஒரு பேட்டி...\n'மானாட மயிலாட' நிகழ்ச்சிக்கு வருவதே இல்லையா..\n'மானாட மயிலாட நிகழ்ச்சியை நான் தான் தயாரித்து வருகிறேன். இந்த வருடம் ஜனவரி மாதம் ஆரம்பிச்சப் பயணம். இப்போ வரைக்கும் ஓடிட்டே இருக்கேன். அதனால் என்னால அந்த நிகழ்ச்சியில் நடுவரா உட்கார முடியல. மத்தபடி, நான் எங்கெங்கே போகிறேன். என்ன புராஜக்ட் பண்ணிட்டு இருக்கேன் என்பதை மக்களுக்கு சொல்வதற்காகவே அடிக்கடி ஃபேஸ்புக்கில் என்னுடைய ஒவ்வொரு அப்டேட்டையும் பதிவு செய்துட்டே இருக்கேன். இப்போ மலையாளத்தில் மூன்று படங்கள், கேரள முதலமைச்சரோட படம், திலீப் குமார் தயாரிப்பில் உருவாகும் படங்களிலும் வேலை பார்த்துட்டு இருக்கேன்.\nவேற என்ன புராஜக்ட் பண்ணிட்டு இருக்கீங்க\nகொச்சின் ல ஏஷியன் நெட் மோகன் லால் சினிமாவுக்கு வந்து 35 வருடத்திற்கும் மேல் ஆனதால் அதை மையமாக வைத்து அவர் வாழ்க்கையை பேசும் விதமாக ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார்கள். 35 நிமிடத்தில் அவருடைய வாழ்க்கையை திரும்பி பார்க்க வைக்கும் ரீவைண்ட் ஸ்கிரிப்டை செய்திருந்தோம். குறைந்தது 40 நிமிடமாவது ஆகும் என்று நான் சொன்னேன். சரி என ஒப்புக் கொண்டு இந்த புராஜக்டை முடித்தோம். இதில் 40 நிமிடத்திற்கும் 22 காஸ்டியூமை மாற்றி ஒவ்வொருவருக்கும் பிடிக்கும் வேட்டி, ஜீன்ஸ், வட இந்திய சூட் போன்று பல காஸ்டியூமுடன் மேடைக்கு வந்து கலக்கினார் மோகன் லால். நிஜமா சொல்றேன் அவரை தவிர வேற ஒருவரால இந்த சாதனையை செய்யவே முடியாது. இந்த நிகழ்ச்சியில் நடிகைகளின் நினைவுகளை பகிரும் போது அவர்களை மேடைக்கு அழைப்போம். அதில் ஆஷா சரத், மம்தா போன்றோர் வந்து இன்னும் நிகழ்ச்சியை கலகலப்பாக மாற்றினாங்க. இந்த நிகழ்ச்சி ஹிட் அடிச்சதால, சிங்கப்பூரிலும் இதே மாதிரி மறுபடியும் செய்தோம். இந்த நிகழ்ச்சியிலும் பல நடிகைகள் கலந்துக்கிட்டாங்க. இந்த நிகழ்ச்சிக்கு ஏஷியன் நெட் விருதும் கிடைச்சது.\nTNPL க்கு ஒரு விளம்பரம் பண்ணினேன். நல்ல ஹிட் அடிச்சது. குவைத் தமிழ் சங்கம் டான்ஸ் ஷோவ்ல நடுவரா கலந்துக்கிட்டேன். இதே மாதிரி சுவிட்சர்லாந்துலயும் ஒரு நடனப் போட்டியில ஒரு நடுவரா கலந்துக்கிட்டேன்.\nஅப்போ சுத்திட்டே இருக்கேனு சொல்லுங்க\nவெளியூர் ஷோக்களுக்கு பெரும்பாலும் நான் தனியாக போகமாட்டேன். என் கணவர்தான் என் கூட வருவார். அதனால போர் அடிக்காது. ஆனால், அடுத்தடுத்து பயணம் பண்றது ரொம்ப கஷ்டமா இருக்கு.\nமானாட மயிலாட நிகழ்ச்சியை சில காப்பி அடிக்கிறதா சொல்றாங்களே\nஅப்படி எல்லாம் இல்லை. ஒவ்வொரு சேனலும் தனக்கான தனித்தன்மையையும், வித்தியாசத்தையும் காண்பிக்குது அவ்��ளவுதான். எது எப்படி இருந்தாலும் நடுவர்களை தேர்ந்தெடுப்பதில் சரியாக இருந்துவிட்டால் கண்டிப்பாக அந்த நிகழ்ச்சி வித்தியாசமாகத்தான் இருக்கும். நான் 2006 ல் 'ஜோடி நம்பர் ஒன்' இரண்டு சீசன்ல உட்கார்ந்தேன். அப்போ நான் கர்ப்பமாக இருந்தேன். அதனால அலையக் கூடாதுனு அந்த நிகழ்ச்சியில் நடுவரா உட்கார்ந்தேன். அதுக்கப்புறம் அடுத்தடுத்த புராஜட்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வித்தியாசத்தை காண்பித்துக் கொண்டிருக்கிறேன்.\nகுழந்தைகளை ரியாலிட்டி ஷோ என்கிற பெயரில் கெடுப்பதாக பெற்றோர்கள் சொல்கிறார்களே..\nநீங்கள் சொன்னால் நம்ப மாட்டீர்கள். எத்தனையோ பெற்றோர்கள் என் பிள்ளை ஒரு முறையாவது மேடையில் ஆடிவிடக் கூடாதா என ஏங்குகிறார்கள். வீட்டில் குடும்பத்தோடு உட்கார்ந்து பார்க்கிறார்கள். இங்கு போட்டியில் கலந்து கொள்ளும் குழந்தையை சரியான பாதைக்கு கொண்டு செல்வதே என்னுடைய நோக்கம். ஒரு ஸ்கூல்ல நல்ல டீச்சர் இருந்தாதான் குழந்தை நல்ல படியா வளரும். கலைஞர் டிவி 'ஓடி விளையாடு பாப்பா' நிகழ்ச்சியில் ரிஜக்ட் ஆன பல பேர் விஜய் டி.வி.யில் நல்லாப் பண்ணிட்டு இருக்காங்க. அதே மாதிரி 'மானாட மயிலாட' நிகழ்ச்சியில் ரிஜக்ட் ஆன பலரும் இப்போ ஜி தமிழ்ல நல்லாப் பண்ணிட்டு இருக்காங்க. ஏன் 'காக்கா முட்டை' ஐஸ்வர்யா ராஜேஷ் 'மானாட மயிலாட 3' நிகழ்ச்சியில் முதல் பரிசு வாங்கினவங்க தான். அப்போ நான் சொன்னேன், 'ரியாலிட்டி ஷோ எல்லாம் போதும், இனிமே படத்தில் கவனத்தை செலுத்துனு. அப்போ எல்லாம் என்கிட்ட அடிக்கடி வந்து, படம் கிடைக்க மாட்டேங்குது என சொல்லியிருக்காங்க. 'பொறுமையா இரு கிடைக்கும்'னு சொல்லியிருக்கேன். இப்போ பாருங்க எத்தனைப் படம். இப்போ அவங்களும் டாப் ஹீரோயின் லிஸ்ட்ல இருக்காங்க. எங்களுக்கு இதைவிட வேற பெரிய சந்தோஷம் என்ன இருக்கப் போகுது.\nஎனக்கு என் அம்மா பரதநாட்டியம் கத்துக் கொடுத்தாங்க. நான் இப்போ கெட்டாப் போயிட்டேன். குழந்தைகளுக்கான ஷோக்களில் குடிப்பது, தவறான பார்வையை ஏற்படுத்தும் ஆடைகளை அணிவது இதுக்கெல்லாம் தடை விதிச்சிருக்கோம். ஒரு ரியாலிட்டி ஷோவுக்கென சில விதிமுறைகள் இருக்கு. அதை மீறி நடத்த மாட்டோம். பிளாக் பாடி ஷூட் போட்டுடுதான் ஆட வைப்பேன். அப்பா, அம்மா பர்மிஷன் இல்லாம குழந்தைகள் டான்ஸ் பண்ண மாட்டாங்க. இன்னிக்கு பல குழந்தைகள் தா��் குழந்தைகளுக்கும், பெரியவங்களுக்கும் அட்வைஸ் பண்றாங்க. 'அண்ணாவும், தங்கச்சியுமா ஆடுனீங்களா சூப்பர்னு' சொல்லிதான் அவங்க பாராட்டுவேன்.\nடி.வி.க்கு வந்தவங்க அடுத்த கட்டமாக சினிமாவுக்கு போகணும். அதே போல சினிமாவுல இருந்து டி.வி.க்கு வந்தவங்க எல்லாருமே பெரிய அளவில் அனுபவம் வாய்ந்தவங்கதான். அதனால நம்முடைய இடத்தை எப்போதும் தக்க வச்சுக்கணும்.\nநீங்க நிகழ்ச்சியில் சொல்ற வார்த்தையை வச்சு கலாய்க்கிறாங்களே அதை எப்படி எடுத்துக்கிறீங்க\nசந்தோஷப்படணும். இப்பவும் பல பேர் எம்.ஜி.ஆர், சிவாஜி மாதிரி பண்றாங்க. அது அவங்கள கலாய்க்கிறது இல்ல. அது அவங்களோட தனித்தன்மை. அதனாலதான் அவங்களை காப்பி அடிக்கிறாங்க. நடிகை ராதா, கலா மாஸ்டர் இவங்க வார்த்தை மக்கள் மனதில் பதிந்துடு. அதை திரும்ப திரும்ப சொல்றதுல என்ன தப்பு. எப்ப மானாட மயிலாட வந்ததோ அப்போ இருந்து இப்போ வரைக்கும் நான் வந்து ஸ்டேஜ்ல பேசணும் என எதிர்பார்க்கிறாங்க. நடன நிகழ்ச்சியில் ஸ்கின் பிரச்னை இருக்கிற ஒரு பொண்ணு அழுதது. எனக்கு ஹெல்த் பிரச்னை இருந்தது. அதனால தான் ஸ்டேஜ்ல ஆடப் பயந்தேன். உங்க முன்னாடி ஆடிக் காட்டணும்னு தோணுச்சு. அதான் ஆடினேன்னு சொன்னாங்க. ஸ்டேஜ்லயே எழுந்து நின்னு கைத்தட்டினேன். அதற்குப் பிறகு, இப்போ பல மேடைகளில் தைரியமா ஆட ஆரம்பிச்சுட்டாங்க. இன்னும் சொல்லப் போனா நானும் ஒரு காலத்துல அழகா இல்லாதவளாக இருந்தவள்தான். அழகுக்கும், திறமைக்கும் சம்பந்தமே இல்லைங்க. திறமை இருந்தா எந்த விஷயத்தையும் சாதிக்க முடியும்.\nஇத்தனை வருஷம் சினிமா துறையில் இருந்திருக்கீங்க நடிக்கணும்னு தோணலயா\nஎனக்கு நிறைய வாய்ப்புகள் வந்தது. பிசி ஶ்ரீராம், சந்தோஷ் சிவன் எல்லோரும் கூப்பிட்டாங்க. நடிகர் சந்தானம் எவ்வளவோ கூப்பிட்டார். என்ன கலாய்க்கலாம், ஆனா என் நடனத்தை கலாய்க்க விட மாட்டேன். நடனத்துக்குள்ள போகும் போதுதான் அதோட உண்மையான அனுபவம் புரியும்.\n500, 1000 ரூபாய் நோட்டுகளில் எவ்வளவு மாற்றினீர்கள்\nபொதுவாக வீட்டில் அதிகம் பணம் எடுத்து வைப்பதை விரும்ப மாட்டேன். சரியாக வருமான வரி கட்டி வருகிறேன். என் கணவர் என்னை விட நேர்மையானவர். ஒரு விஷயம் எல்லோர்கிட்டையும் சொல்லியே ஆகணும் 500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என அரசு அறிவித்தது. அடுத்த நிமிடம் அதற்கான மதிப்பு போய்விட��டதா.. அடுத்த நாளே பலரும் ஃபேஸ்புக், ட்விட்டரில் கடலை மடிக்கும் காகிதகாம 500, 1000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்துவது போல, தண்ணீர் கப்பல் விடுவது போல், குழந்தை மாடியில் இருந்து 500, 1000 ரூபாய் நோட்டுகளை தூக்கி எறிவது போல் இப்படி பல படங்களும், மீம்ஸூம் வந்தது. இதை பார்க்கும் போது மனசுக்கு கஷ்டமாக இருந்தது. பணத்திற்கே இந்த மதிப்புத் தான் என்றால், மனிதர்களுக்கும் இதே மதிப்பு தானே கிடைக்கும். தேவையான அளவுக்கு பயன்படுத்திக் கொண்டு, நன்றியில்லாமல் தூக்கி எறிந்துவிட்டுப் போய்விடுவார்களோ என நினைக்கத் தோணுது. 500, 1000 ரூபாய் நோட்டு எல்லாம் தெய்வம்ங்க. அதை எப்படி எல்லாம் மிஸ் யூஸ் பண்றாங்க. மனுஷங்களையும் அப்படித்தானே மிஸ் யூஸ் பண்ணுவாங்க. மனிதர்களுக்கு நிதானம் ரொம்ப முக்கியம். திடீர்னு தடை என சொன்னா கஷ்டம்தான். அதற்காக இப்படி செய்வது தவறு. அந்த பேப்பரை மிஸ் யூஸ் பண்ணாதீங்க.\nஹீரோயின் நயன்தாராவாம்... ஆனா, ஹீரோ யோகி பாபு ப்ரோ - கோலமாவு கோகிலா விமர்சனம்\nசென்னை வெள்ளத்தைவிட பத்து மடங்கு பாதிப்பு - தண்ணீரும் கண்ணீருமாய் கேரளா\n``நம்பிக்கைத் துரோகத்தைப் பொறுக்க முடியாது\" - கார்கிலில் பாகிஸ்தானை வாஜ்ப\n\"பொம்பள பிள்ளைய இப்டிதான் டச் பண்ணுவியா\" - ஓவர் சீன் ஐஸ்வர்யா #BiggBossTamil2\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\n`அட்வான்ஸ் தொகையை திரும்ப வாங்குங்கள்'- ஸ்டாலின் ஆவேசம்\n\"கோமாளித்தனம் பண்றார் சென்றாயன்... அடுத்து இவங்கள்ல ஒருத்தர் வெளியேறுவார்\n`அட்வான்ஸ் தொகையை திரும்ப வாங்குங்கள்'- ஸ்டாலின் ஆவேசம்\n`முல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார்' - பென்னிகுவிக்கின் பேத்தி\n`இப்ப அடிச்சிப்பாரு’ - விபத்து ஏற்படுத்தி காவலரிடம் எகிறிய அண்ணன், தம்பிக்கு நடந்த துயரம்\n\"கருணாநிதி சமாதி விஷயத்தில், ஸ்டாலின் சுயபரிசோதனை செய்யட்டும்\" - டெல்லியில் எடப்பாடி பழனிசாமி #VikatanExclusive\n - மேஷம் முதல் கன்னி வரை #Astrology\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\n'500, 1000 ரூபாய் நோட்டுகள் எல்லாம் தெய்வம்ங்க...' - கலா மாஸ்டரின் உருக்கம்\n’என்னமோ போடா மாதவா’க்கு வயசு 28. இன்���மும் ஃபேஸ்புக்ல வாழுது” - ஜனகராஜ் ரிட்டர்ன்ஸ் #VikatanExclusive\nதமிழில் சண்டை பிடிக்க வருகிறார் அமீர் கான்.. மல்யுத்தத்துக்கு நீங்கள் தயாரா\nப்ரியா பவானிஷங்கர் ஆஸ்திரேலியா செல்வது ஏன் - ‘கல்யாணம் முதல் காதல் வரை’ ரகசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2011/11/url.html", "date_download": "2018-08-17T22:34:03Z", "digest": "sha1:REQSWDIA4GY4VKBUWGULBTPQBI6CZTKC", "length": 8936, "nlines": 143, "source_domain": "www.tamilcc.com", "title": "சுருக்கப்பட்ட URL பெறுவது எப்படி?", "raw_content": "\nHome » Hacking 100% » சுருக்கப்பட்ட URL பெறுவது எப்படி\nசுருக்கப்பட்ட URL பெறுவது எப்படி\nதற்காலத்தில் Facebook போன்ற சமூக தளங்களில் குறுகிய URL பயன்படுத்தப்படுகிறது . உதாரணமாக, htt://poo.gg/ffd போன்றதை குறிப்பிடலாம், இது போன்றவை தளத்துக்கு வருவோரை ஏமாற்றி ஆர்வத்தை தூண்டி குறிப்பிட்ட தளத்திற்கு திருப்பி விடுதலுக்காகவும் மற்றும் பரிமாற்ற கை அடக்கமானது என்பதற்காகவும் ஆகும் . இதை பெற .....\nஇத் web pageகு விசிட் அடிக்கவும் . எப் பதிவும் இல்லாமல் உங்கள் நோக்கத்திட்குரிய URLஐ சுருக்குங்கள். முற்றிலும் இலவசமான சேவை ..\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஇணைய தமிழ் தொலைக்காட்சி இணைப்புக்களை திரட்டுவதில் உங்கள் பங்களிப்பு\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nகணித புதிர் (1) - ஒரு ரூபாயை நீங்க எடுத்தீங்களா\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nContact Me Page உருவாக்குவது எப்படி\nAppleக்குப் போட்டியாக Google திறக்கும் Music Shop\nPhoto Size மாற்ற ஒரு இலவசமான சாப்ட்வேர்\nகூகுள் Task Accountடில் வீடியோ\nஜிமெயிலில் ஆர்க்கிவ் Archive எதற்காக\nபாடலில் இருந்து இசை பிரித்தெடுப்பு (karaoke/கரோக்க...\nGoogleல் அதிரடி / நகைச்சுவை தேடல் முடிவுகள்\nபுதிய வசதிகளுடன் Yahoo Seach Engine\nஇலவசமாக கிடைக்கும் Portable Anti Virus\nஉலகின் மிகப் பெரிய aquarium\nஅனைவரும் அறிய வேண்டிய POST Power On Self Test\nவேகமான இயக்கம் - எது உண்மை\nபெரிய அளவுள்ள வீடியோ கோப்புகளை பதிவேற்றம் செய்வதற்...\nஉங்கள் சொந்த இணைய தளத்தை கண்காணிக்க Validator\nசுருக்கப்பட்ட URL பெறுவது எப்படி\nஇலவசமாக Skype ஊடாக தொலைபேசிகளுக்கு அழைப்பு எடுக்க ...\nசீனா மொபைல்களுக்கான ரகசிய குறியீடுகள் - Secret cod...\nமொழியை கற்றுக்கொள்ள ஓர் புதிய இணையம்\nCell Phone கடந்து வந்த பாதை\nகூகுள் வழங்கும் இலவச வர்த்தக இணைய தளம்\nவிண்ஸிப் புதிய பதிப்பு 16\nஉங்க��் பள்ளி புகைபடங்களை தரும் ஒரு தளம்\nதீவினை மீட்டு எடுக்கலாம் வாங்க, (Game)\nமனித உறுப்புக்கள் எப்படி செயற்படுகின்றன\nடிவிட்டர் பறவை பறக்கும் நிரல் இப்பொழுது வெவ்வேறு ந...\nவிரைவாக கோப்புகளை கொப்பி செய்வதற்கு\nவன்தட்டு டிரைவர் மென்பொருளை பக்அப் எடுத்து வைப்பதற...\nபிளாக்கிற்கு எளிதாக Animated Favicon உருவாக்க\nவீட்டைச் சுத்தமாக வைத்துக் கொள்ள\nசி கிளீனர் புதிய பதிப்பு V3.12\nயூடியுபில் 1500க்கும் அதிகமான இந்திய திரைப்படங்களை...\nஇணையபக்கங்களை கடவுச்சொற்கள் இல்லாமலேயே காணமுடியும்...\nஒரு ஆண் பேசும் குரலை நேரடியாக ஒரு பெண் பேசும் குரல...\nPhotoshop பாடம் 2 - உங்களிடம் உள்ள உருவ டிசைனை டி....\nMS-வேர்டு டாகுமெண்டில் எளிதாக வாட்டர்மார்க் சேர்க்...\nமவுஸ் தரும் மணிக்கட்டு வலியைத் தடுக்க\nநேஷனல் ஜியாக்ரபிக் தரும் வியத்தகு காட்சிகள்\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nகணித புதிர் (1) - ஒரு ரூபாயை நீங்க எடுத்தீங்களா\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://freetamilebooks.com/ebooks/ethir_vedu/", "date_download": "2018-08-17T22:50:46Z", "digest": "sha1:U5X6MYPIGM2HU26E5BEC76TPSCIJCGCB", "length": 5255, "nlines": 89, "source_domain": "freetamilebooks.com", "title": "எதிர்வீடு – சிறுகதைகள் – என்.ஸ்ரீதரன்", "raw_content": "\nஎதிர்வீடு – சிறுகதைகள் – என்.ஸ்ரீதரன்\nஅட்டைப்படம் : ஓவியர் திரு.கனிகராஜ்\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 391\nநூல் வகை: சிறுகதைகள் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: ஓவியர் திரு.கனிகராஜ், த.தனசேகர் | நூல் ஆசிரியர்கள்: என்.ஸ்ரீதரன்\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nஆப்பிள் கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nதமிழ் மின்னூல்களைப் படிப்பது எப்படி\nகிரியேட்டிவ் காமன்சு தமிழ் வலைத்தளங்கள்\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n61 இலட்சம் பதிவிறக்கங்களைத் தா���்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://muthucomics.com/aboutus.aspx", "date_download": "2018-08-17T22:35:27Z", "digest": "sha1:LCE5V6IZYQUWPHVKSJUVBDGOSVGDWZY7", "length": 2835, "nlines": 31, "source_domain": "muthucomics.com", "title": "About us", "raw_content": "\nமுத்து காமிக்ஸ் லயன் காமிக்ஸ்\nஇது ஒரு ரசிகர் தளம், அதிகாரப்பூர்வ தளம் அல்ல. அனைத்து பதிப்புரிமைகளும் அதிகாரபூர்வ உரிமையாளர்கள் வசம் உள்ளது. எங்களுக்கு எந்த வடிவத்திலும் இந்த புத்தகங்களை பதிப்பிக்க பதிப்புரிமை இல்லை. இந்த தளத்தில் உள்ள எந்த தகவலுக்கோ/படங்களுக்கோ பதிப்புரிமையாளர்கள் எதிர்ப்புக் கூறினால் அறிவிப்பு இல்லாமல் நீக்கப்படும். இந்த தளம் ஜனவரி 1972 முதல் முத்து காமிக்ஸ் குழுமத்தில் இருந்து வெளிவந்த எல்லா புத்தகங்கள் பற்றியும் அறிந்து கொள்ள ஒரு நிரந்தர இடம்.\nM389 - என் ராஜ்ஜியமே ஒரு கேரட்டுக்கு\nL291 - ஒரு திரைவிலகும் நேரம்\nL292 - அராஜகம் அன்லிமிடெட்\nL293 - இரும்புக்குதிரையில் ஒரு தங்கப்புதையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2015/11/thoppai-kuraiya-valigal-tamil-font/", "date_download": "2018-08-17T22:26:26Z", "digest": "sha1:FHTLATM74MHJWZWCHFEOLWOOFKLV6OWN", "length": 21017, "nlines": 178, "source_domain": "pattivaithiyam.net", "title": "தொப்பை குறைய |thoppai kuraiya valigal tamil font |", "raw_content": "\nபொதுவாக உடல் எடை அதிகமாவதற்கு, உண்ணும் முறையும் பழக்கவழக்கங்களும் தான் பெரும் காரணம். இதற்கு நாவை சரியாக கட்டுப்படுத்த முடியாததே ஆகும். இதனால் எந்த ஒரு உணவை பார்த்ததும், மனம் அலை பாய்ந்து, அதனை சாப்பிட தூண்டி, அதனை சாப்பிட்டால் என்ன தீமை ஏற்படும் என்பதை யோசிக்காமல் சாப்பிட்டு விடுகிறோம். அதற்காக சாப்பிடவே கூடாது என்று சொல்லவில்லை. சாப்பிட வேண்டும், ஆனால் கட்டுப்பாடும் வேண்டும். சிலர் உடல் எடையை குறைப்பதற்கு கடுமையான டயட்டை மேற்கொள்வார்கள். அவ்வாறு கடுமையான டயட்டையும், கடுமையான உடற்பயிற்சியையும் செய்தால் மட்டும் உடல் எடை குறையாது. அதற்கு எப்போதும் ஒரே மாதிரியான செயல்களையும், உணவுப் பழக்கவழக்கங்களையும் மேற்கொள்ள வேண்டும். சொல்லப்போனால், எப்படி தொப்பையானது ஒருசில உணவுகளை சாப்பிடுவதால் வருகிறதோ, அதேப் போல் தொப்பையை குறைக்கவும் ஒருசில உணவுகள் உள்ளன. அத்தகைய உணவுகள் என்னவென்று தெரிந்து, அதனை சாப்பிட்டு வந்தால், நிச்சயம் உடல் எடையானது குறைவதோடு, தொப்பையும் கரையும். மேலும் உடல் எடை மற்றும் தொப்பையை குறைப்பதற்கு உணவுக��ை சாப்பிட்டால் மட்டும் போதாது. அவற்றை சாப்பிடும் போது மனதில் நம்பிக்கையும் வேண்டும். அதைவிட்டு சொல்கிறார்கள் என்பதற்காக சாப்பிட்டால், உடல் எடை குறையாமல் அதிகம் தான் ஆகும். எனவே சரியான நம்பிக்கையுடன், கீழே கொடுத்துள்ள உணவுகளையும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடல் எடையுடன், தொப்பை குறைந்து, அழகாக காணப்படுவீர்கள். சரி, அந்த உணவுகளைப் பார்ப்போமா\nக்ரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மட்டுமின்றி, கொழுப்புக்களை கரைக்கும் பொருள் உள்ளது என்று பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், க்ரீன் டீயை தினமும் காலையில் குடித்து வந்தால், நல்லது பலனைப் பெறலாம்.\nபீன்ஸ் வகைகளில் கருப்பு பீன்ஸ், காராமணி போன்றவற்றில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. பொதுவாக நார்ச்சத்துள்ள உணவுகள், உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றுவதோடு, தேவையற்ற கொழுப்புக்களையும் கரைத்து விடும். மேலும் இதனை சாப்பிட்டால், அடிக்கடி பசியும் எடுக்காமலும் இருக்கும்.\nஆப்பிள் உள்ள பெக்டின் என்னும் பொருள், உடலுக்கு வேண்டிய கொழுப்புக்களை மட்டும் தங்க வைத்து, மீதமுள்ள கெட்ட கொழுப்புக்களை, உடலில் இருந்து வெளியேற்றிவிடும். இதனால் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வர, தொப்பையும் குறையும்.\nஉடலில் உள்ள தொப்பை குறைப்பதற்கு சிறந்த உணவுகளுள் அவகேடோவும் ஒன்று. இந்த பழத்தில் உடலில் உள்ள கொழுப்பை கரைப்பதற்கான இரண்டு முக்கியப் பொருட்களான நார்ச்சத்து மற்றும் மோனோ சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் உள்ளன. மேலும் ஆய்வுகள் ஒன்றிலும் இந்த பழத்தை சாப்பிட்டால், நிச்சயம் உடலில் உள்ள தொப்பையைக் குறைக்கலாம்.\nபொதுவாக நட்ஸ் சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்று பலர் சொல்கின்றனர். இதற்கு காரணம், அத்தகைய நட்ஸில் கொழுப்புக்களை கரைக்கும் பொருளும், கனிமச்சத்துக்களும் உள்ளன. மேலும் வெண்ணெய் உடல் எடையை அதிகரிக்கும் என்று நினைக்கிறோம். ஆனால் வேர்க்கடலை அல்லது பாதாமால் செய்யப்பட்ட வெண்ணெயை பிரட்டில் தடவி சாப்பிட்டு வந்தால், அடிக்கடி பசி ஏற்படாமல் இருப்பதோடு, உடல் எடையும் குறையும்.\nஆரோக்கிய எண்ணெய்களான ஆலிவ் ஆயில், தேங்காய் எண்ணெய் மற்றும் இதர நட்ஸினால் செய்யப்பட்ட எண்ணெய்களான எள், வால்நட் போன்றவற்றை சமையலில் சேர்த்தால், அவை நிச்சயம் உடலை ஆரோக்கியத்துடனும், தொப்பை ஏற்படாமலும் தடுக்கும்.\nகாய்கறிகளில் ப்ராக்கோலி, காலிஃப்ளவர், கேல் மற்றும் முட்டைகோஸ் போன்ற பச்சை காய்கறிகளில் அதிக அளவில் கால்சியம் மற்றும் வைட்டமின் சி உள்ளது, சொல்லப்போனால், வைட்டமின் சி சத்தானது கொழுப்புக்களை கரைக்கக்கூடியது. மேலம் இந்த சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட்டால், கொழுப்புக்கள் கரைந்து உடலில் இருந்து வெளியேறிவிடும். எனவே இந்த மாதிரியான காய்கறிகளை சாப்பிட கொழுப்புக்கள் கரைந்து, தொப்பை குறைந்து விடும்.\nஆம், டார்க் சாக்லெட்டில் எண்ணற்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. மேலும் இதில் போதிய அளவில் மோனோ சாச்சுரேட்டட் கொழுப்புக்களும், அதிக அளவில் கொக்கோவும் உள்ளால், நிச்சயம் இதனை சாப்பிட தொப்பை குறைந்து, உடல் எடையும் குறையும்.\nநார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ள ஓட்ஸ், ஒரு சிறந்த டயட் உணவு. எனவே உடல் எடையை குறைக்க நினைத்தால், ஓட்ஸ் அதிகம் சேர்ப்பது சிறந்த பலனைத் தரும்.\nநறுமணப் பொருளான பூண்டு, உடல் வெப்பத்தை அதிகரிப்பதோடு, உடலில் உள்ள சர்க்கரையின் அளவை சீராகவும், கொழுப்புக்களை வேகமாகவும் கரைக்கும் திறன் கொண்டது.\nஒரு நாளை நல்ல தினமாக ஆரம்பிப்பதற்கு ஏழு கிராம் புரோட்டீன் நிறைந்த முட்டையை சாப்பிடுவது நல்லது. எனவே காலையில் முட்டையை சாப்பிட வேண்டும். மேலும் முட்டை உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகளை கரைத்துவிடும்.\nகொழுப்புக்களை கரைப்பதில் செலரி ஒரு சிறந்த உணவுப் பொருள். அதிலும் இதில் கலோரிகள் இல்லாததால், இது ஒரு உடல் எடையைக் குறைப்பதில் முக்கியப் பங்கினை வகிக்கிறது.\nஇஞ்சியை சாப்பிடாமல் இருப்பதை விட, சாப்பிட்டப் பின் அவை இரத்தக் குழாய்களை விரிவடையச் செய்து, உடல் வெப்பத்தை அதிகரித்து, 20% அதிகமாக உடலில் உள்ள கொழுப்புக்களை கரைத்துவிடும். எனவே இத்தகைய சக்தி நிறைந்த இஞ்சியை, டீ-யிலோ அல்லது வேறு ஏதாவது ஒரு வகையிலோ சாப்பிடுவது நல்லது.\nபெர்ரிப் பழங்களில் ஸ்ட்ராபெர்ரி, ராஸ்ப்பெர்ரி மற்றும் ப்ளாக்பெர்ரி போன்றவற்றில் உடலில் சர்க்கரையை மெதுவாக உறிஞ்ச செய்யும் நார்ச்சத்துக்களும், வைட்டமின்களும் நிறைந்திருப்பதால், இதனை சாப்பிட அடிக்கடி பசி ஏற்படுவது தடைபடுவதோடு, வைட்டமின் குறைபாடுகளும் ஏற்படாமல் இருக்கும்.\nமசாலாப் பொருட்களில் ஒன்றான் பட்டையிலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளதால், அவையும் உடலில் உள்ள கொழுப்புக்களை கரைத்துவிடும். எனவே உணவுகளில் லேசாக பட்டையை பொடி செய்து சேர்த்து சாப்பிட்டால், உடல் தொப்பை குறைவதோடு, நீரிழிவு நோயும் வராமல் தடுக்கப்படும்.\nபேரிக்காயிலும் ஆப்பிளைப் போன்ற சக்தியானது நிறைந்துள்ளது. எனவே தொப்பை இருப்பவர்கள், பழங்களில் பேரிக்காயையும் சேர்த்து சாப்பிடுவது சிறந்த பலனைத் தரும்.\nதினமும் 8-10 டம்ளர் குளிர்ந்த நீரைக் பருகினால், 250-500 கலோரிகள் உடலில் இருந்து கரைந்துவிடும்.\nதானிய வகைகளுள் ஒன்றான தினையிலும் 5 கிராம் கொழுப்புக்களை கரைக்கும் நார்ச்சத்தும், 8 கிராம் பசியைக் கட்டுப்படுத்தும் புரோட்டீனும் உள்ளதால், உடலில் தொப்பையானது விரைவில் கரைந்துவிடும்.\nசர்க்கரைவள்ளி கிழங்கு மெதுவாக செரிமானமடைவதால், நீண்ட நேரம் பசியெடுக்காமல் இருக்கும். மேலும் அதில் குறைந்த அளவில் கிளைசீமிக் இன்டெக்ஸ் இருப்பதால், நீரிழிவு உள்ளவர்களும் இதை சாப்பிட ஏற்றதாக இருக்கும்.\nநிறைய ஆய்வுகளில் காரப் பொருளான மிளகாயில் காப்சைசின் அதிகம் இருப்பதால், அவை உடலில் உள்ள கலோரியை கரைத்து, சர்க்கரையின் அளவை சீராக வைக்க உதவுகிறது. மேலும் இது காரமாக இருப்பதால், அதிகப்படியான உணவையும் சாப்பிடவிடாமல் தடுக்கும். எனவே கார உணவுகளை நன்கு சாப்பிட்டு, பிட்டாக இருங்கள்.\nஅவகேடாவில் என்ன இருக்கு,avocado benefits...\nபுரை ஏறும்போது செய்ய வேண்டிய...\nபெண்களின் பேறு காலத்தில் கஷாயங்கள்...\nநோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முருங்கை...\nஅவகேடாவில் என்ன இருக்கு,avocado benefits in tamil\nபுரை ஏறும்போது செய்ய வேண்டிய முதலுதவிகள்,porai eruthal maruthuvam in tamil\nபெண்களின் பேறு காலத்தில் கஷாயங்கள் தயாரிக்க பயன்படும் மூலிகைகள்,karpa kala kashayam tips in tamil\nநோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முருங்கை கீரை,murungai keerai maruthuva gunangal\nபயிரிடாமல் கிடைக்கும் கீரைகள்,iyarkai maruthuvam keerai\nபுளி சேர்த்த பருப்புகீரை மசியல்,puli paruppu keerai masiyal samayal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2015/11/varaku-mor-appam-in-tamil/", "date_download": "2018-08-17T22:26:12Z", "digest": "sha1:7AS5LRBGLR25T4ZRZ54M72ZWRNYOWHEE", "length": 8038, "nlines": 155, "source_domain": "pattivaithiyam.net", "title": "வரகு மோர் அப்பம்|varaku mor appam in tamil |", "raw_content": "\nவரகு 1 1/2 கப்,\nஜவ்வரிசி அல்லது கெட்டி அவல் 2 டேபிள்ஸ்பூன்,\nவறுத்த மோர் மிளகாய் 2 டீஸ்பூன் (விரும்பினால்),\nதேங்காய் எண்ணெய் 2 கரண்டி.\nதுருவிய தேங்காய் 1/4 கப்,\nபாதி உளுத்தம் பருப்பு 1/4 டீஸ்பூன்,\nபொடியாக நறுக்கிய கறிவேப்பிலை சிறிது,\nபொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 1/2 டீஸ்பூன்,\nதேங்காய் எண்ணெய் 1 டீஸ்பூன்.\nஅரிசி, வெந்தயம், ஜவ்வரிசி, பருப்புகளை 3 மணி நேரம் ஊறவைத்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். அவல் சேர்த்தால் அதைத் தனியாக அரை மணி நேரம் ஊற வைக்கவும். மாவை 56 மணி நேரம் புளிக்க விடவும். சிறிது மோர் மிளகாயை எண்ணெயில் சிவக்க வறுத்து பொடித்துக் கொள்ளவும். அப்பம் வார்க்கும் முன்பு, மாவில் தயிர் சேர்த்து, மோர் மிளகாய்ப் பொடியையும் சேர்த்து நன்கு கலக்கவும். முன்பே கலக்க வேண்டாம்.\nகடாயில் சிறிது தேங்காய் எண்ணெய் விட்டு, தேங்காய் தவிர மற்ற தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்து, தேங்காய் சேர்த்து ஒரு நிமிடம் வறுத்து, மாவில் சேர்த்து நன்கு கலக்கவும். அப்பக்கல்லை சூடேற்றி, ஒவ்வொரு குழியிலும் சிறிது தேங்காய் எண்ணெய் விட்டு, மாவை ஒவ்வொரு குழியிலும் 3/4 பாகம் நிரப்பவும். மூடி வைத்து தீயை சிறியதாக்கி 2 நிமிடம் கழித்து திருப்பிப் போடவும். பொன்னிறமாக, மொறுமொறுவென வந்ததும் குழியிலிருந்து எடுத்து, சட்னி, தோசை மிளகாய்ப் பொடியுடன் சூடாகப் பரிமாறவும்.\nஅவகேடாவில் என்ன இருக்கு,avocado benefits...\nபுரை ஏறும்போது செய்ய வேண்டிய...\nபெண்களின் பேறு காலத்தில் கஷாயங்கள்...\nநோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முருங்கை...\nஅவகேடாவில் என்ன இருக்கு,avocado benefits in tamil\nபுரை ஏறும்போது செய்ய வேண்டிய முதலுதவிகள்,porai eruthal maruthuvam in tamil\nபெண்களின் பேறு காலத்தில் கஷாயங்கள் தயாரிக்க பயன்படும் மூலிகைகள்,karpa kala kashayam tips in tamil\nநோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முருங்கை கீரை,murungai keerai maruthuva gunangal\nபயிரிடாமல் கிடைக்கும் கீரைகள்,iyarkai maruthuvam keerai\nபுளி சேர்த்த பருப்புகீரை மசியல்,puli paruppu keerai masiyal samayal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilcookery.com/16877", "date_download": "2018-08-17T22:59:25Z", "digest": "sha1:5RC47VL5UX7332NPOTZYFUQZ4M2KPOKW", "length": 13335, "nlines": 192, "source_domain": "tamilcookery.com", "title": "தரமான இறைச்சியை கண்டுபிடிப்பது எப்படி? - Tamil Cookery", "raw_content": "\nதரமான இறைச்சியை கண்டுபிடிப்பது எப்படி\nதரமான இறைச்சியை கண்டுபிடிப்பது எப்படி\nஆடு, கோழி, மீன், இறால் என தரமான இறைச்சியைக் கண்டுபிடிப்பது எப்படி என்பதற்கான எளிய வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம���.\nதரமான இறைச்சியை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் உண்ணும் இறைச்சி உடலுக்குப் பாதுகாப்பானதா… அவை தரமானதா என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழக்கூடிய ஒன்று. இறைச்சி வாங்கும்போது நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம்.\nஇறைச்சியைப் பொறுத்தவரை, மக்களுக்கு அவ்வளவாக விழிப்புஉணர்வு இல்லை என்பதே உண்மை. முதலில் இறைச்சி எவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதைப் பார்ப்போம்.\nவெட்டப்படாத முழு இறைச்சியைச் சாதாரண வெப்பநிலையில் 2 மணி நேரம் வரை வைத்திருந்தால் எந்தப் பிரச்னையும் இல்லை. குளிரூட்டப்பட்ட இடத்தில் (0 – 5 டிகிரி) இருந்தால் ஒருநாள் வைத்திருக்கலாம். அதனை குறிப்பிட்ட நேரத்தில் பயன்படுத்தவில்லையெனில், மிகவும் குளிரூட்டப்பட்ட இடத்தில் (-18 முதல் -20 டிகிரி) பாதுகாக்க வேண்டும்.\nஅதிலிருந்து வெளியே எடுத்தவுடனேயே சமைக்கக் கூடாது. மிகவும் குளிரூட்டப்பட்ட இடத்தில் இருந்து குளிரூட்டப்பட்ட இடத்தில் சில மணி நேரம் பாதுகாக்கப்பட்டு பிறகு பயன்படுத்த வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் ஓடும் நீரில் நன்றாகக் கழுவிவிட்டு பிறகு பயன்படுத்த வேண்டும். இறைச்சி குளிர்ந்து இருப்பதால் பலர் அதனை வெந்நீரில் சுத்தம் செய்கின்றனர். அது மிகவும் தவறு என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இறைச்சி குளிர்ந்து இருந்தால், அது பழைய இறைச்சி என்று நினைக்கிறார்கள். ஆனால், அதுவே பாதுகாக்கப்பட்ட இறைச்சி.\nநல்ல கோழி இறைச்சியை எப்படி அறிவது\nஇறைச்சியை நசுக்கிப் பார்த்தால் அதிலிருந்து தண்ணீர்வரக் கூடாது. காரணம், நிறைய இடங்களில் எடைக்காகத் தண்ணீரை சேர்க்கிறார்கள். இறைச்சி சிவந்த நிறத்தில் இருக்க வேண்டும்.\nநன்றாக அழுத்திப் பார்த்தால், உள்ளே அமுங்கி சிக்கன் உடையக் கூடாது. மேற்புறங்களில் பச்சை நிறப் படிவங்கள் இருக்கக் கூடாது.\nஆட்டு இறைச்சி கண்டறிவது எப்படி\nஇறைச்சி பழையதாக இருந்தால் அழுத்தித் தொடும்போது உடையும். சிவந்த நிறத்தில் இருக்க வேண்டும்.\nபழுப்பு நிறத்தில் இருந்தால் அது பாதுகாப்பானது அல்ல என்பதை உணர வேண்டும். இறைச்சியில் அதிக வழுவழுப்புத் தன்மை இருந்தாலும் அது பாதுகாப்பானது அல்ல.\nமீன் உணவு எவ்வாறு கணிப்பது\nமீன் கண்ணில் வெளிச்சம் அடித்துப் பார்த்தால், எதிரே பிரதிபலிக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் மட்டுமே பாதுகாப்பான மீன். செவுள்களில் சிவந்த நிறம் இருக்க வேன்டும். நீல நிறத்திலோ பழுப்பு நிறத்திலோ இருந்தால், அது உணவுக்கு ஏற்ற மீன் உணவு அல்ல.\nவயிற்றுப் பகுதியிலோ துடுப்புப் பகுதியிலோ காயங்கள் இருந்தால், அதனைப் பயன்படுத்துவது நல்லதல்ல. எப்போதும் குளிரூட்டப்பட்ட இடத்தில் பாதுகாக்கப்பட வேண்டும்.\nஇறால்மீன் உணவு எப்படிக் கண்டறிவது \nஇறாலில் குடற்பகுதி அகற்றி இருக்க வேண்டும். தலைப் பகுதியில் மஞ்சள் நிற பொட்டுக்கள் இருந்தால், அதைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.\nவழுவழுப்புத் தன்மை இருக்கக் கூடாது.\nஇடுப்பு எலும்பு வலுப்பெற உளுந்துக் களி\nநார்ச்சத்து, வைட்டமின், புரோட்டின் இல்லாத மைதா மாவு\nஉடலுக்கு கேடு விளைவிக்கும் பிராய்லர் கோழி\nவீட்டில் எளிய முறையில் செய்யக்கூடிய மசாலா பால்\nகுழந்தைகளுக்கு விருப்பமான சில்லி பரோட்டா\nஉங்களுக்கு தெரியுமா சுலபமான பச்சரிசி பாயசம் செய்ய….\nமாலை நேர ஸ்நாக்ஸ் சிக்கன் சமோசா\nசுவையான சத்தான காளான் மிளகு வறுவல்\nகாரமான பேசில் தாய் சிக்கன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wecanshopping.com/categories.php?category=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-17T23:03:17Z", "digest": "sha1:HI32OSFYVW2A4HQ5MCBO7LA34HTVKALP", "length": 6410, "nlines": 245, "source_domain": "www.wecanshopping.com", "title": "பெண் உலகம் - :: We Can Shopping ::", "raw_content": "\nஇதழ் / இதழ் தொகுப்பு\nகுழந்தை வளர்ப்பு / பெற்றோர்களுக்கு\n500 அழகுக் குறிப்புகள் உள்ளம்\nஅழகாய் தோன்ற 1000 குறிப்புகள்\nஅழகிய கூந்தல் பெற அற்புத யோசனைகள்\nஅழகு மெருகேற்றும் அற்புதக் குறிப்புகள்\nஅழகுபடுத்தும் ப்யூட்டி பார்லர் ஒப்பனை முறைகள்\nஇந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை\nஇல்லத்தரசிகளுக்கான டிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ்\nஉங்கள் குழந்தைக்கு சிந்திக்கக் கற்றுக்கொடுங்கள்\nஉங்கள் வீட்டிலேயே ஒரு பியூட்டி பார்லர்\nபிரதாப முதலியார் சரித்திரம் Rs.275.00\nஐந்து தலைமுறை நாடார் பெண்களின் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://cinemainbox.com/new-cinemadetail/cinema-pathirikaiyalar-sangam-wish-to-ilayaraja-1959.html", "date_download": "2018-08-17T23:21:35Z", "digest": "sha1:WYL6JR6QTVF7NTCXRYQ2EQIR4SW6UYUS", "length": 4318, "nlines": 77, "source_domain": "cinemainbox.com", "title": "இளையராஜாவுக்கு சினிமா பத்திரிகையாளர் சங்கம் மரியாதை!", "raw_content": "\nHome / Cinema News / இளையராஜாவுக்கு சினிமா பத்திரிகையாளர் சங்கம் மரியாதை\nஇளையராஜாவுக்கு சினி���ா பத்திரிகையாளர் சங்கம் மரியாதை\nஒட்டு மொத்த தமிழர்களையும் தனது இசையால் கட்டிப்போட்டிருக்கும் இளையராஜாவுக்கு மத்திர அரசு சார்பில் வழங்கப்படும் பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு துறையைச் சேர்ந்தவர்கள் அவருக்கு வாழ்த்து சொல்லி, அவரிடம் ஆசி பெற்று வருகிறார்கள்.\nசென்னை பிரசாத் ஸ்டுடியோவில் இன்று காலை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட சில அரசியல் தலைவர்கள் இளையராஜாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்து ஆசிப்பெற்றனர். மேலும், பாடகர்கள், இசையமைப்பாளர்கள் உள்ளிட்ட திரையுலகைச் சேர்ந்தவர்களும் இளையராஜாவிடம் ஆசிப்பெற்றனர்.\nசினிமா பத்திரிகையாளர் சங்கம் சார்பில், சங்கத்தின் தலைவர் பாலேஸ்வர், செயலாளர் கார்த்திக், பொருளாளர் மதிஒளி குமார் உள்ளிட்டவர்களோடு பிற நிர்வாகிகளும், செயற்குழு உறுப்பினர்களும் இளையராஜாவுக்கு மாலை போட்டு, பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.\nவிஜய் படத்தால் அட்லீக்கு வந்த புது பயம்\nமக்கள் செல்வன் விஜய் சேதுபதி 25, மாரி தனுஷ் 15\nசென்னையை அதிர வைத்த நயந்தாரா\nவித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் ‘ஆறிலிருந்து ஆறுவரை’\n - அம்பலப்படுத்த வரும் 'திசை'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://generationneeds.blogspot.com/2014/03/blog-post.html", "date_download": "2018-08-17T22:34:10Z", "digest": "sha1:UCTIPXBQSSIU64MIDD22775XECVPBUJO", "length": 11702, "nlines": 92, "source_domain": "generationneeds.blogspot.com", "title": "எல்லைகள்: மோடியின் நிர்வாகத்தில் குஜராத் நிலை.!", "raw_content": "\nவானமே எல்லை என்போர் பலர்,நான் இல்லை என்பவன்....\nமோடியின் நிர்வாகத்தில் குஜராத் நிலை.\nமோடி சிறந்த நிர்வாகி என செய்யப்படும் பிரசாரத்தில் உண்மை இல்லை. மோடியின் நிர்வாகத்தில் குஜராத் வளர்ச்சி அடையவில்லை.மோடியால் குஜராத்தின் இயற்கை வளம்,விவசாயம்,குஜராத்தின் எதிர்காலம் மிக மோசமான வீழ்ச்சியையே அடைந்துள்ளன.\nகடந்த தேர்தலில் ஒரு கோடி பேருக்கு வேலை தருவதாக காங்கிரஸ் மட்டுமல்லாது.பி.ஜே.பி.யும் வாக்குறுதி அளித்தது. ஆனால், கூறியவாறு வேலைகள் வழங்கவில்லை. வேலை வாய்ப்புகளையும் புதிதாக உருவாக்கவில்லை.\nமோடி ஆட்சிக்கு வந்தால் வேலைவாய்ப்பு பெருகும் என்பது கற்பனையாகும். மோடி ஆளும் குஜராத்தில் கடந்த 5 வருடத்தில் ஒரு சதவீதம் கூட வேலைவாய்ப்பு பெருகவில்லை. பொதுத் துறையிலும் அரசுத் துறையிலும் 9,70,000 என்ற வேலை வாய்ப்பு எண்ணிக்கை தற்போது 7,94,000 என மோடி அரசு குறைத்துள்ளது. பொதுத் துறையிலும் அரசுத் துறையிலும் 9,70,000 என்ற வேலை வாய்ப்பு எண்ணிக்கை தற்போது 7,94,000 என மோடி அரசு குறைத்துள்ளது. . மோடியின் ஆட்சியில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோரின் எண்ணிக்கை 16 % உயர்ந்துள்ளது.\nமோடியின் ஆட்சியில் அரசு பெருந்துக்களின் எண்ணிக்கை 10,048 -யில் இருந்து 6327 ஆக குறைந்துள்ளதால் ஆயிரக் கணக்கான பேர்களின் வேலை வாய்ப்பு மோடியால் பறிக்கப்பட்டு உள்ளது.\nமின்சாரத் துறை,கல்வித் துறைகளில் தற்காலிக மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இந்தியாவிலேயே காண்ட்டி ராக்டு அடிப்படையில் காவல்துறைக்கு ஆளெடுக்கும் மாநிலம் குஜரத்தான்.\nபோலிசாருக்கு குறைந்த பட்ச கூலிகூட வழங்கபடாமல், ரூ. 2000 மத ஊதியம் வழங்கும் அரசு மோடியின் அரசுதான்.\nஉயர் நீதிமன்றம் போலிசாருக்கு குறைந்த பட்ச கூலி அடிப்படையில் ரூ.4500 வழங்க உத்திரவிட்டும், \"ரூ. 2000 வழங்குவது தனது கொள்கை\" என்று சொன்னவர் மோடி. விலைவாசி இருக்கும் நிலையில் இந்த ஊதியத்தில் வாழ்க்கை நடத்த முடியுமா விலைவாசி இருக்கும் நிலையில் இந்த ஊதியத்தில் வாழ்க்கை நடத்த முடியுமா\nகுஜராத்தின் ராஜ்காட்,ஜுனொகாட்,பவ்நகர்,போர்பந்தர்,ஜம்நகர்,சுரேந்திர நகா போன்ற 10 மாவட்டங்களில் 3918 கிராமங்களில் தண்ணீர் பஞ்சம் உள்ளது. சவ்ராஷ்டிரா, பகுதியில் 4000 கிராமங்களிலும்,100 நகரங்களிலும், கஜ்ட் மற்றும் வடக்கு குஜராத்திலும் தன்நீர்பஞ்சம் என்று மோடியின் அமைச்சர் அனந்திபென் புள்ளிவிவரம் தருகிறார்.\nகுடிநீர் பைப்பு,குழாய் போடசாதாரண மக்களுக்கு நிபந்தனை விதிக்கும்,10,000 அபராதம் விதிக்கும் மோடி அரசு,பன்னாட்டு நிறுவனங்களுக்கு எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை.\nமோடியின் குஜராத்தில் சுகாதாரம் இந்தியாவிலேஎ படுமோசமாக உள்ளது. சுகாதாரத்துக்கு பட்ஜெட்டில் ஒருசதவீதம் மோடி ஒதுக்குகிறார். குஜராத்தில் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டு 70% குழந்தைகள் உள்ளன. குஜராத்தில் 12500 கிராமங்களில் வசிக்கும் 98% தலித் மக்கள் தனி தம்ளரில்தான் டீ குடிகிறார்கள்.\n97% தலித் மக்கள் கோவிலுக்கு போக,பொது விழாவில் கலந்துகொள்ள அனுமதி இல்லை. தலித் மாணவர்களுக்கு பள்ளிகளிலும் சொல்லொண்ணா கொடுமைகள் நடக்கும் மாநிலம் குஜராத். தலித் மாணவர்களுக்கு பள்ளிகளிலும் சொல்லொண்ணா கொடுமைகள் நடக்கும் மாநிலம் குஜராத். மனுதர்ம மனிதர் மோடி இந்தியாவின் பிரதமர் ஆனால் என்ன நடக்கும் மனுதர்ம மனிதர் மோடி இந்தியாவின் பிரதமர் ஆனால் என்ன நடக்கும்\nவறுமை ஒழிப்பில் ஓடிஸா 20.6% குஜராத் 8.6% தான். குஜராத்தில் 65% திறந்தவெளி கழிப்பிடம்தான். மின் மிகை மாநிலம் என தம்பட்டம் அடித்து கொள்ளும் குஜராத்தில் 11,00000 வீடுகளுக்கு மின் இணைப்பு இல்லை.\n63,00000 வீடுகளுக்கு எரிவாயு இணைப்பு இல்லை. கல்வி நிலையில் சராசரியாக 8-ம் வகுப்புதான் படிகிறார்கள்.\nசராசரி ஊதியத்தில் 14-வது இடம்,கல்விநிலையில் 15-வது இடம்,சுகாதாரத்திலே 11-வது இடம், வகிக்கிறது மோடியின் நிர்வாகத்தில் குஜராத்.மாநிலம்,\nஇந்த லட்சணத்தில் இருக்கும் குஜராதைதான் வளர்ச்சி அடைந்த மாநிலம் என்றும் இந்தியாவை இதுபோன்ற வளர்ச்சி அடையச் செய்யும் \"அவதார் புருஷன்\" எனவும் மோடியை பன்னாட்டு கம்பனி முதலாளிகளும் இந்துத்துவ ஊடகங்களும் தொடர்ந்து பிரசாரம் செய்து வருகின்றன. பொய்யையே உண்மை என சித்தரிக்க வைத்து மக்களை ஏமாற்ற முனைந்து வருகின்றன.\nமோடிஎன்றால் நமது நினைவுக்கு வருவது கலவர நாயகன், ரத்தகரை,கொலைகள், பாலியல் வன்புணர்வு,குழந்தையை வெட்டி எடுப்பது,தீக்கிறை ஆக்குவது, போன்றவைகள்தான். ஏனெனில்,அவைகள்தான் மோடியின் உண்மைகளும்,முகமும் ஆக உள்ளன.\nLabels: அவதார். நமோ, ஆட்சி, உண்மை, சீரழிவு, பிரதமர், பொய்கள், வீழ்ச்சி\nபின்ன எப்டிங்க மூன்று முறை முதல்வரானார்\nஅராஜகம் செய்பவர்களே இந்திய ஜனநாயகத்தில் வெற்றிபெற முடியும் என்பது தெரியாதா\nதேசத்தைப் பற்றி கவலைபடாத தலைவர்கள்.\nஅய்யா சாமி ..அம்மா தாயி..எதாச்சும்..\nமோடியின் நிர்வாகத்தில் குஜராத் நிலை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasrinews.com/usa/03/185265?ref=media-feed", "date_download": "2018-08-17T22:41:52Z", "digest": "sha1:QKLFPF7SU73BMQBJIDM6YKARR2H4UWWY", "length": 7843, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "வரலாற்றில் மிகப் பெரிய காட்டுதீ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவரலாற்றில் மிகப் பெரிய காட்டுதீ\nக���ிஃபோர்னியாவின் (Mendocino complex fire) சிக்கலான காட்டுத்தீ என அழைக்கப்படும் இரட்டை காட்டுத்தீ வரலாற்றில் மிகப் பெரிய காட்டுத்தீ அனர்தமாக பதிவாகியுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nசமீபத்தில் லோஸ் ஏஞ்சல்ஸ் நகரின் பெரும்பாலான பிரதேசத்தினை சுமார் 283, 800 ஏக்கர் பரப்பிலான பகுதியினை எரித்துச் சாம்பலாக்கியது.\nகாட்டுத்தீயின் ஆதிக்கத்தினால் மாநிலத்தின் வடக்கு பகுதியில் இதுவரையில் குறைந்தது 7 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் இடம்பெயர்ந்தும் உள்ளனர்.\nபல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் வேகமாகப் பரவும் காட்டுத்தீயினால் மாநிலம் முழுவதிலுமாக ஏற்படவுள்ள 16 மிகப்பெரிய வெடிப்புச் சம்பவங்களை தடுக்க தீயணைப்புப் பணியாளர்கள் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றனர்.\nஇதற்கிடையில் கலிபோர்னியாவில் உள்ள மோசமான சுற்றுசூழல் சட்டங்களினால் தீ பரவிவருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சமூக ஊடகங்களில் கருத்துத் தெரிவித்து வருகின்றார்.\nஇதனால் நாட்டில் இடம்பெற்றுவரும் அழிவுகளுக்கு சரியான தீர்வு பெறாமல் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பொறுப்பற்ற விதமாக கருத்து தெரிவிப்பதாக உள்ளூர் அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் விமர்சித்து அவருடைய பதிவுகளை புறக்கணித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/india/03/107014?ref=archive-feed", "date_download": "2018-08-17T22:45:13Z", "digest": "sha1:B5RBEWNQFWE6CMMEJ6SQ5RHHKWBSFBKN", "length": 9118, "nlines": 143, "source_domain": "news.lankasri.com", "title": "இணையதள நட்பால் சிறையில் வாடும் இந்தியர்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇணையதள நட்பால் சிறையில் வாடும் இந்தியர்\nஇணையத்தளம் மூலம் அறிமுகமான பெண்ணை சந்திக்க பாகிஸ்தான் சென்ற இளைஞர் கைதான நிலையில், சிறையில் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமும்பையைச் சேர்ந்தவர், 31 வயதாகும், ஹமீது அன்சாரி. இவர் கடந்த 2012ஆம் ஆண்டு இணையத்தளம் மூலம் அறிமுகமான பெண்ணைக் காணும் ஆவலில் ஆஃப்கானிஸ்தானில் இருந்து சட்டவிரோதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்ததற்காக அந்நாட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.\nபெஷாவர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அன்சாரியை அங்கிருக்கும் சக கைதிகள் கடந்த 2 மாதங்களில் இரு முறை சரமாரியாக தாக்கியதாகவும் அதன் காரணமாக பலத்த காயமடைந்திருப்பதாகவும் அன்சாரியின் வழக்கறிஞர் பெஷாவர் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.\nமேலும் மரண தண்டனை கைதியுடன் அன்சாரி அடைக்கப்பட்டிருப்பதாகவும் அன்சாரியின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளாதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.\nஇதுகுறித்து அங்குள்ள பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டி அளித்த, சிறை கண்காணிப்பாளர் ரெஹ்மான், சிறையில் நடந்த தாக்குதல் சம்பவம் உண்மையே என்றும், சிறைகளில் இது போன்ற சம்பவங்கள் நடப்பது சகஜம் என்றும் கூறியுள்ளார்.\nமேலும், மரண தண்டனை கைதிகளுக்கான பகுதியில் அன்சாரி அடைக்கப்பட்டிருப்பது பாதுகாப்பு காரணங்களுக்காகவே எனவும் தெரிவித்தார்.\nமீண்டும் இது போன்ற சம்பவம் நடக்காது என்று சிறைக் கண்காணிப்பாளர் எழுத்து மூலம் உறுதி அளிக்க வேண்டும் என்று அன்சாரியின் வழக்கறிஞர், விடுத்த கோரிக்கை தொடர்பாக கேட்டதற்கு அது சாத்தியம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.\nஇதனிடையே தங்களது மகனை பாகிஸ்தான் சிறையில் இருந்து மீட்டு தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என ஹமீது அன்சாரியின் குடும்பத்தினர் இந்திய வெளி விவகாரத்துறையிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pattabiwrites.in/2017/09/", "date_download": "2018-08-17T22:41:09Z", "digest": "sha1:BX2FEP7IWUUE5EQRRKHGAKGTHC2HEDI2", "length": 44586, "nlines": 176, "source_domain": "www.pattabiwrites.in", "title": "PATTABI WRITES: September 2017", "raw_content": "\nபிபின் சந்திர பால் இந்திய விடுதலைக்கால புரட்சிகர கருத்துக்களின் தந்தையாக கருதபட்டவர். லால்-பால்-பால் என லாலாஜி, திலகருடன் இணையாக பார்க்கப்பட்டவர். காந்திக்கு முந்திய தலைமுறை. அவரின் எழுத்துக்கள் எனக்கு பல ஆச்சரியமூட்டும் விஷயங்களை கொடுத்தன. அவரைப்பற்றி சிறிய அளவாவது எழுத எண்ணம் எழுந்துள்ளது. அவரின் Soul Of India வை முன்பே அறிமுகப்படுத்தியிருந்தேன். இவ்வாரம் அவரின் இரு முக்கிய புத்தகங்களை படிக்க வாய்ப்பு கிடைத்தது.\nThe New Economic Menance to India என்ற புத்தகம் இந்தியாவின் வளங்களை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் கொள்ளை அடிப்பதை குறித்து விவரிக்கிறது. அவர் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்கிற கருத்தாக்கம், தொழிலாளிவர்க்கம் இந்தியாவில் அணிசேரவேண்டும், பிரிட்டிஷ் சோசலிசம் தாக்கம் போன்ற நிலைகளுக்கு மிக அருகாமையில் வருகிறார்.\nஅடுத்த புத்தகம் An Introduction to Hinduism- Comparative study of Religion என்கிற மதம் பற்றிய அறிவியல்- தத்துவ ஆய்வு. இதில் அவர் ஹெகல் முறையை எடுத்துக்கொள்கிறார். 19110க்கு முன்னர் இந்திய தலைவர் ஒருவர் ஹெகல் சிந்தனையுடன் தொடர்பில் இருந்தது எனக்கு ஆச்சரியமூட்டியது. காண்ட், டால்ஸ்டாய், இப்சன், எமர்சன், மாக்ஸ்முல்லர் என பல பெரியவ்ர்களின் கருத்துக்களுடன் இருந்த சிந்தனை உறவை காணமுடிகிறது. இந்துயிசம் சிறப்பானது என்கிற கருத்துக்கு அவர் வந்தடைந்தாலும் வேறு மதங்கள் மீது எவ்வித துவேஷமும் இல்லாமல் இருக்கும் அவரின் ஆய்வுமுறை மிக வித்தியாசமானதாக தெரிகிறது. நமது நவீன உலகத்திற்கு மதம் மிக அடிப்படையாக இருக்க வேண்டியது கூட இல்லை என்கிற பார்வையையும் அவரால் அறிவியல் தத்துவ வலுவான பின்புலத்தால் சொல்லமுடிந்தது. நமது நல்ல மொழிபெயர்ப்பாள தோழர்கள் ரவி, நீலகண்டன் இணைந்து நினைத்தால் பிபினின் இப்புத்தகம் தமிழ்வடிவம் பெறலாம்\nDr Radhakrishnan சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்\nஇந்திய தத்துவ ஞானி என அறியப்பட்டவரும் பெரும் மேதையுமான இராதாகிருஷ்ணன் நேரடி அரசியல்வாதியாக இல்லையெனினும் இந்தியாவின் குடியரசு துணைத்தலைவராகவும், குடியரசுத்தலைவராகவும் உயர்ந்தவர். கல்வியாளர், தத்துவஞானி, தூதர், ராஜ்யசபாவை வழிநடத்தியவர், ராஜதந்திரி என்கிற பன்முகத்தன்மையுடன் இருந்தவர் . தன்னைப்பற்றி அதிகம் பேசாதவராக இருந்தவர். அவரது படைப்புக்கள்தான் அவருக்காக பேசுகின்றன. தனது எழுத்துக்களே தனது சுயசரிதையாக விளங்கட்டும் என கருதியவர். அவரது புதல்வர் திரு கோபால் அவரது வாழ்வு குறித்து 1988ல் பெரும் புத்தகம் ஒன்றை நமக்கு அளித்துள்ளார். நேரு குறித்த சுயசரிதையும் எழுதியவர் கோபால்.\nபிரிட்டிஷார் வரவு அதன் காரணமாக கிறிஸ்துவ சமயம் பெற்ற அரசியல் ஒத்துழைப்பு என்ற சூழல் இந்தியாவில் நிலவிய காலத்தில் பிறந்தவர் ராதாகிருஷ்ணன். இந்துயிசம் என்பது மத மற்றும் அரசியல் வழிப்பட்டு அறியப்படாமல் பல்வேறு செக்ட் அடிப்படையில் இந்து மத உணர்வு என இருந்த காலமது. முறைப்படுத்தப்பட்ட கிறிஸ்துவ சமயத்தை எதிர்கொள்ளவேண்டிய சவால் battle for consciousness உருவானது. காலனியாதிக்கத்தின் கொடுமையிலிருந்து மீள்வதற்கு வலுவான கருத்துக்களின் ஒருங்கிணைவு, நம்மிடம் என்ன இல்லை என்கிற முழக்கம் பழமையிலிருந்து சிறந்தவைகளை மீட்டுருவாக்கம் செய்வது- தேவைப்படலாயிற்று. சொந்த மண்ணிலும் ஆள்வோர் மண்ணிற்கு சென்றும் பிறரின் கலாச்சாரத்தை அந்நிய மொழியில் கற்கவேண்டிய நிலையும் நிலவியது.\nதிருத்தனியில் செப்டம்பர் 5 1888ல் ஏழை பிராம்மணர் குடும்பம் ஒன்றில் இராதாகிருஷ்ணன் பிறக்கிறார். தாய் சீதம்மா, தந்தை சர்வபள்ளி வீராசாமி. தான் செப் 20 1887ல் பிறந்ததாக இராதாகிருஷ்ணன் கருதினார். செப் 5 தான் அதிகாரபூர்வமாக ஏற்கப்பட்டுள்ளது. கோபால் எழுதும்போது வீராசாமி அவர் தந்தைதானா என்கிற சந்தேகத்தையும் எழுப்புகிறார். அவருடன் உடன் பிறந்தததாக சொல்பவர்கள் ’ஒரே ஜீன்’ உடையவர்களா என்கிற சந்தேகமும் இருப்பதாக கோபால் சொல்கிறார். இராதாகிருஷ்ணன் தன் தாயை சற்று தூரத்திலேயே வைத்திருந்துள்ளார்.\nராதாகிருஷ்ணனின் மூதாதையர்கள் சென்னையிலிருந்து 200 மைல்கள் தொலைவில் உள்ள சர்வபள்ளி என்கிற கிராமத்திலிருந்து சென்னைக்கு அருகில் திருத்தணியில் 18 ஆம் நூற்றாண்டில் குடியேறியிருந்தனர். திருத்தணி ஆரம்ப பள்ளியில் அவர் சேர்க்கப்படுகிறார். 1896ல் அவர் திருப்பதி கிறிஸ்துவ மெஷினரிக்கு அனுப்பப்படுகிறார். ஆரம்ப கல்வி காலத்தில் அவரிடம் அறிவுக்குணம் ஏதும் தென்படவில்லை. சராசரி மாணவராக இருந்துள்ளார். விளையாட்டுக்களில் ஆர்வம் செலுத்தவில்லை. அவருக்கு படிப்பு உதவித்தொகை கிடைத்தது. பெற்றோருக்கு ஆங்கில அறிவு ஏதும் இல்லை. சூழல் சரியில்லா நிலையில் அவர் வேலூருக்கு அனுப்பப்படுகிறார். அங்கு தூரத்து மாமா ஒருவர் பாதுகாப்பில் விடப்படுகிறார். மெட்ரிக் தேர்வில் வென்று கல்லூரி செல்கிறார். பைபிள் அவருக்கு மனப்பாடம் ஆகிறது. அதே நேரத்தில் விவேகானந்தர் உரைகள் அவரை ஈர்க்கிறது. சாவர்க்கர் எழுதிய முதல் இந்திய விடுதலைபோர் அவருக்கு கிடைக்கிறது.\nபுத்தக படிப்பில் நாட்டம் ஏற்படுகிறது. வெல்லூரில் புத்தகங்களை வாங்கிப் படிக்கும் பழக்கம் அதிகரித்தது. அவரிடம் இந்தப் பழக்கம் இறுதி வரை தொடர்ந்தது. எதிலும் ஆழம் சென்று பார்த்தல், தனிமையாக, சற்று கூச்ச சுபாவத்துடன் இருத்தல் என்று அவர் காணப்பட்டார். புகையிலை, மது போன்ற எப்பழக்கமும் அவருக்கு வாழ்நாள் முழுவதும் இருந்ததில்லை. எளிய சைவ உணவை எடுத்துக்கொள்ளும் பழக்கம் இருந்தது. அவருக்கு கிடைத்த படிப்பு ஊக்க உதவித்தொகையை மிச்சம் செய்து நண்பர்கள் உபசரிப்பு, ஏழை மாணவர்களுக்கு உதவி என்பதற்கு செலவு செய்தார்.\nஆரம்பத்தில் அவருக்கு செக்ஸ் என்பதிலும் கூச்சம் இருந்தது. கழிப்பறைகளில் அவர் கண்ணில்படும் செக்ஸ் இலக்கியங்கள் அவருக்கு தொந்திரவு செய்தாலும் அதை குறித்து மாரல் உபதேசமோ, புகாரோ அவர் செய்ததில்லை. அவரின் 16 வயதில் சிவகாமு என்கிற 10 வயது பெண்ணை மணம் முடிக்கின்றனர். அவர்கள் மணமாகி மூன்று ஆண்டுகள் கழிந்தபின்தான் சேர்ந்து வாழத்துவங்குகின்றனர். 1908ல் அவர்களுக்கு முதல் பெண் குழந்தை பிறக்கிறது. அடுத்த 15 ஆண்டுகளில் 6 குழந்தைகள் பிறக்கின்றன. 1918வரை முரட்டு மீசையுடன் ராதாகிருஷ்ணன் இருந்ததாக கோபால் எழுதுகிறார்.\nபத்மா என அழைக்கப்ப்ட்ட சிவகாமு தனக்கென எதிர்பார்ப்புகள் இல்லாதவராக கணவருக்கும் குடும்பத்திற்கும் பாடுபடக்கூடியவராக இருந்துள்ளார். இராதாகிருஷ்ணனுடன் அறிவார்ந்த வளர்ச்சி குறித்த விவாதங்கள் நடைபெறாவிட்டாலும் அவரின் அனைத்து மன உணர்வுகள், போராட்டங்கள் ஆகியவற்றில் ஆறுதலாக இருந்தவர். 1904ல் ராதாகிருஷ்ணன் கணிதம், தத்துவம், வரலாறு பாடங்களுடன் மேல்படிப்பை கல்லூரியில் தொடர்ந்தார். சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் அவர் தத்துவம் பயின்றார். அவருக்கு உறவுக்காரர் ஒருவர் தான் படித்த புத்தகங்களை தருவதாக சொன்னதால் அவர் தத்துவம் எடுத்தார். ஆர்வம் காரணமாக இல்லை. செலவு சிக்கனம் அவரை அத்துறைக்கு அழைத்து வந்தது. 1949வரை ஏராள ஆய்வுகள், தத்துவம் குறித்த உரைகள் நிகழ்த்தி வந்தார். அவரே குறிப்���ிட்டது போல that career was the handiwork of power not of himself, call it Nature or God or whatever. தனது வாழ்க்கை கண்ணிற்கு புலப்படாத சக்தியால் உருவாக்கப்பட்டுவருகிறது என்கிற நம்பிக்கை அவரிடம் இருந்தது.\nஅவரை கல்லூரில் பதப்படுத்தியவர்களாக வில்லியம் ஸ்கின்னர். ஏ ஜி ஹாக் இருந்தனர். அவருக்கு பொறுமையை கற்றுத்தந்தனர். மிகச்சரியாக புரிந்து கொள்ளும் ஆற்றலை மேம்படுத்தினர். 1906ல் தத்துவத்தில் தலைசிறந்த மாணவர் என்ற பாராட்டுடன் அவர் பட்டம் பெற்றார். தந்தை வீராசாமி, தாயார், சகோதரர்களுக்கு பணம் அனுப்பும் பொறுப்பு அவருக்கு வந்தது. வறுமையின் சூழலில் தனது எம் ஏ மேற்படிப்பை அவர் தொடர்ந்தார்.\nதனது மரியாதைக்குரிய ஹாக் பகவத்கீதையை கேவலமாக விளக்கியதால் சவலாக எடுத்துக் கொண்டு இந்து மதம் - நம்பிக்கைகள் குறித்து அவர் கற்க துவங்கினார். விவேகானந்தர் எழுத்துக்கள் தனக்கு தேசப்பற்றை தந்த அளவு மதம் குறித்த எழுச்சிகளை உருவாக்கவில்லை என்கிற எண்ணம் அவரிடம் ஏற்பட்டது. பார்னெட் எழுதிய இந்துயிசம், வில்பெர்னிட்ஸ் எழுதிய பகவத்கீதை, சுவாமி அபேதானந்தாவின் வேதங்கள் உரைகளை அவர் தீவிரமாக படித்துணர்ந்தார். தனது ஆய்வுரையாக The Ethics of the Vedanta and its Metaphysical Presuppositions என்பதை எழுதி முடித்தார். எவ்வித மாறுபாடுகளையும் காட்டாமல் ஹாக், வில்சன் மெச்டன் என்கிற பேராசிய பெருமக்கள் அவரை பாராட்டினர். பிற்காலத்தில் இந்த ஆக்கத்தை சிறுவயது முயற்சி என கருதி அதிகம் பாராட்டிக்கொள்ளவில்லை. அதில் அவர் the evils of priestcraft which distorted the interpretation of scriptures were not a phenomenon restricted to India: more than half the wars, half the sins , misery and all the religious persecutions, massacres, burnings, torturings that have occurred in this world are attributable to its baneful influence என்று எழுதியிருந்தார்.\nமனிதன் தனது உணர்வுகளை கட்டுக்குள் நிறுத்தி மேலான சுயமாக உருவாவது அவனின் கடமை என அவர் எழுதினார். ஒருமைத்தன்மை உணர வேதாந்த நன்னெறிகள் தேவை என்றார். வாய்ப்புகள் கதாநாயகனை உருவாக்கிவிடும். ஆன்மீக மதிப்புகளுடன் சமுக சேவை என்பதை நோக்கி அவர் நகரத்துவங்கினார். சர்வதேச சகோதரத்துவம் வேதாந்த நெறியின் சாரம் என்றார். மானுட நலனுக்காக நிற்பது உள் அமைதிக்கான வழியாகும்.. மானுடத்தின் மீதான மதிப்புத்தான் இறை மரியாதை என குறிப்பிட்டார்.\n1909ல் அவர் தனது முதுகலை முடித்தவுடன் ஆக்ஸ்போர்ட் அல்லது காம்பிரிட்ஜ் செல்ல விழைந்தார். ஆனால் குடும்பநிலை அவர் சென்னையைவிட்டு வெளிச்செல்�� முடியாமையை உருவாக்கியது. வேலைமுயற்சியும் சென்னையில் கைகூடவில்லை. ஸ்கின்னர் பரிந்துரையில் அவரின் கல்வித்தகுதிக்கும் குறைவான பள்ளி துணை ஆய்வாளர் பதவி தரப்பட்டது. உடனடியாக சென்னை பிரசிடென்சி கல்லூரியில் தற்காலிக காலி இடத்தில் மலையாள ஆசிரியர் என ரூ 60 சம்பளத்திற்கு வேலை கொடுக்கப்பட்டது.\nசில மாதங்களில் 1910ல் அரை சம்பளத்தில் சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிப்பள்ளிக்கு அவர் அனுப்பப்பட்டார். சம்பளம் ரூ 37. கடும் நிதி பிரச்சனை ஏற்பட்டது. வாழை இலை வாங்கி அதில் போட்டு சாப்பிடாமல் தரையை சுத்தம் செய்து அதில் உணவிட்டு சாப்பிடும் அளவிற்கு சிக்கனமாக இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. தனது கல்லூரி மெடல்களை அடகுவைத்து ஜீவனம் செய்யும் நிலையும் உருவாகியது. வாங்கியிருந்த கடனுக்கு வட்டி தரவில்லை என 1913ல் கோர்ட்டில் அவர் நிறுத்தப்பட்டார். தனி டியுஷன், புத்தகம் எழுதி சம்பாதிப்பது என நாட்கள் நகர்ந்தன. Essentials of Psychology என்கிற புத்தகத்திற்கு காப்பிரைட் முழுமையாக ஆக்ஸ்போர்ட் பிரஸ்க்கு தந்து ரூ 500 பெற்றார். 1914 துவங்கி பிரசிடென்சியில் தத்துவத்துறை உதவி பேராசிரியர் ஆக பணிபுரிந்தார்.\nDr Radhakrishnan சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்\nDr Radhakrishnan சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-42476232", "date_download": "2018-08-18T00:03:26Z", "digest": "sha1:I5TAZNPUY3DOM4MXXIDSZGYXORH2M6XL", "length": 12071, "nlines": 132, "source_domain": "www.bbc.com", "title": "நாளிதழ்களில் இன்றைய முக்கிய செய்திகள் - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nநாளிதழ்களில் இன்றைய முக்கிய செய்திகள்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nமுக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று (திங்கட்கிழமை) வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.\nஆர்.கே நகர் இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளரான டிடிவி தினகரன் வெற்றி பெற்ற செய்திதான் அனைத்து நாளிதழ்களிலும் பிரதான இடத்தைப் பிடித்துள்ளது.\nஆர்.கே நகர் தேர்தலில் தேர்தலில் டிடிவி தினகரன் சுயேச்சையாகக் களம் இறங்கி அமோக வெற்றி பெற்று, புதிய சாதனை படைத்தார் என்ற செய்தி தினத்தந்தியின் முதல் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது. தேர்தலில் வெற்றி ப���ற்றதற்கான சான்றிதழைப் பெற்ற பிறகு பேட்டியளித்த தினகரன்,'' ஜெயலலிதா வீட்டுச்சென்ற பணியைத் தொடருவேன்''என கூறிய செய்தியும் முதல் பக்கத்தில் உள்ளது.\nதினகரன் பெரும் 'விலை' கொடுத்து வாங்கிய குக்கர் விசிலடித்தது என தினகரன் வெற்றி பற்றி தினமலர் முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், தினகரன் வெற்றி பெற்றதால், அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது என்றும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மாற்றப்படலாம் என்ற பேச்சு அதிமுகவில் எழுந்துள்ளது எனவும் தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் செயல்பாடு குறித்துப் பல எதிர்க்கட்சி தலைவர்கள் ஐயப்பாடுகளை எழுப்பியிருந்தனர் எனவும், இந்த முறை குஜராத் மற்றும் ஹிமாச்சலில் உள்ள சட்டப்பேரை தொகுதிகளில் தொகுதிக்கு ஒரு வாக்குச்சாவடியைத் தேர்ந்தெடுத்து அங்கே மின்னணு வாக்குப்பதி இயந்திரத்துடன் வோட்டர் வெரிபையபிள் பேப்பர் ஆடிட்டர் எனப்படும் வாக்காளர் சரிபார்ப்பு சீட்டுக்கான இணைப்பு பொருத்தப்பட்டது சரிபார்க்கப்பட்டது எனவும் தினமணி தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஎனவே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த விவாதத்தை இன்னும் தொடர்வது தேவையற்றது எனவும் தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.\nடிடிவி தினகரன் ஜெயலலிதாவின் இடத்தைப் பெற்றதுடன் மூன்று மாதத்தில் ஆட்சி கவிழும் என்று கூறியதும், இமாச்சலப்பிரதேசத்தின் முதலமைச்சராக ஜெய் ராம் தாக்கூர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது போன்ற செய்திகள் டைம்ஸ் ஆப் இந்தியாவின் முதல் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது.\n\"திமுகவை அழித்த டிடிவி தினகரனின் சுனாமி\" என்ற தலைப்பில் முதற்பக்க கட்டுரையை தாங்கி வந்துள்ள இன்றைய நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில், விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ள மத்திய பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு அதிகளவிலான நிதி ஒதுக்கப்படவுள்ளது என்றும், தலையங்க கட்டுரையாக இணைய சமநிலை விவகாரத்தில் அமெரிக்காவின் சமீபத்திய எண்ண மாற்றம் குறித்த செய்தியும் இடம்பெற்றுள்ளது.\nஜெயலலிதாவை விட கூடுதல் வாக்கு வித்தியாசத்தில் டிடிவி தினகரன் அபார வெற்றி\nமோதி வதைகளின் எதிர்விளைவே தினகரன் வெற்றி: பழ. கருப்பையா\nதினகரன் வெற்றிக்���ு அதிமுக சொல்லும் காரணம் சரியா\nநோட்டாவைவிட குறைந்த வாக்குகள்: பாஜகவை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/05/blog-post_625.html", "date_download": "2018-08-17T23:15:00Z", "digest": "sha1:CUG25VVTVRVT7D4IYCPGNPRP5QETOY7E", "length": 5733, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "பதுளை: சிறுவனின் கையை வெட்ட வைத்த குற்றச்சாட்டில் முஸ்லிம் வர்த்தகர் கைது! - sonakar.com", "raw_content": "\nHome NEWS பதுளை: சிறுவனின் கையை வெட்ட வைத்த குற்றச்சாட்டில் முஸ்லிம் வர்த்தகர் கைது\nபதுளை: சிறுவனின் கையை வெட்ட வைத்த குற்றச்சாட்டில் முஸ்லிம் வர்த்தகர் கைது\nபதுளை நகரில் தனது வியாபார நிலையத்தில் விளையாட்டுப் பொருள் ஒன்றைத் திருடிய 13 வயது சிறுவனைப் பிடித்து வைத்து கையை வெட்டிக்கொள்ள வைத்த குற்றச்சாட்டில் நகரின் முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.\n13 வயது சிறுவன் ஒருவனுக்கே இவ்வாறு குறித்த நபர் கத்தியைக் கொடுத்து கையை வெட்டிக் கொள்ளச் சொன்னதாக பெற்றோர் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.\nஎனினும் கடந்த 19ம் திகதி இடம்பெற்றதாகக் கூறப்படும் குறித்த சம்பவத்தில் சிறுவனை வைத்தியசாலையில் சேர்த்து விட்ட வர்த்தகர், சிறுவனே கையை வெட்டிக்கொண்டதாக பொலிசில் முறைப்பாடும் செய்துள்ளார். இந்நிலையிலேயே பெற்றோரின் குற்றச்சாட்டையடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaviarasarkannadasan.blogspot.com/2013/08/blog-post_4721.html", "date_download": "2018-08-17T23:22:13Z", "digest": "sha1:P4IQ2PPXKGJRZSXEXMP3RRHF7NVLYDIV", "length": 10680, "nlines": 143, "source_domain": "kaviarasarkannadasan.blogspot.com", "title": "கவியரசர் கண்ணதாசன்: காவிரிக் கரையின் தோட்டத்திலே கானம் வந்தது தோழியரே", "raw_content": "\nஞாயிறு, ஆகஸ்ட் 25, 2013\nகாவிரிக் கரையின் தோட்டத்திலே கானம் வந்தது தோழியரே\nபாடல்: காவிரிக் கரையின் தோட்டத்திலே கானம் வந்தது தோழியரே\nதிரைப் படம்: இரு வல்லவர்கள் (ஆண்டு 1966)\nபாடியவர்கள்: பி.சுசீலா மற்றும் குழுவினர்\nகுழுவினர்: ஆஹா கண்ணன் வந்தான் தோழியரே\nஎன் சின்ன உடல் ஆட\nஎன் கன்னி இடை ஆட\nநான் என்ன சொல்லத் தோழி\nஓஹோ கண்ணன் வந்தான் தோழியரே\nவிரிவாகச் சொல்லவோ அறியேனே தோழி\nஹோ என்னை அவன் மெல்ல\nநான் மெல்ல மெல்லத் துள்ள\nஅவனைக் கண்டால் வரச் சொல்லடி\nஅன்றைக்குத் தந்ததை தரச் சொல்லடி\nதந்ததை மீண்டும் பெறச் சொல்லடி\nதனியே நிற்பேன் எனச் சொல்லடி\nசுசீலா: கானம் வந்த வழியினிலே\nகுழுவினர்: கண்ணன் வந்தான் தோழியரே\nசுசீலா: ஆஹா கண்ணன் வந்தான் தோழியரே\nஇடுகையிட்டது SP.VR.சுப்பையா நேரம் 3:56 பிற்பகல்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nலேபிள்கள்: காவிரிக் கரையின் தோட்டத்திலே கானம் வந்தது தோழியரே\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅண்ணன் என்னடா தம்பி என்னடா ( 1 )\nஆசையே அலைபோலே நாமெல்லாம�� அதன் மேலே ( 1 )\nஆறு மனமே ஆறு ( 1 )\nஇசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை ( 1 )\nஉலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக ( 1 )\nஉன்னைச் சொல்லிக் குற்றமில்லை என்னைச் சொல்லிக் குற்றமில்லை ( 1 )\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு ( 1 )\nஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்\nகங்கைக் கரைத் தோட்டம் கன்னிப் பெண்கள் கூட்டம் ( 1 )\nகண்ணன் வருவான் கதை சொல்லுவான் ( 1 )\nகண்ணா... கருமை நிறக் கண்ணா உன்னைக் காணாத கண்ணில்லையே ( 1 )\nகாவிரிக் கரையின் தோட்டத்திலே கானம் வந்தது தோழியரே ( 1 )\nகொடி அசைந்ததும் காற்று வந்ததா ( 1 )\nசிட்டுக் குருவி முத்தம் கொடுத்து ( 1 )\nசின்னச் சின்ன கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ ( 1 )\nசெந்தமிழ்த் தேன் மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் ( 1 )\nசோதனை மேல் சோதனை போதுமடா சாமி ( 1 )\nநான் மலரோடு தனியாக ஏன் இங்கு வந்தேன் ( 1 )\nபரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது ( 1 )\nபழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா ( 1 )\nபனியில்லாத மார்கழியா படையில்லாத மன்னவரா\nபாட்டும் நானே பாவமும் நானே\nபூஜைக்கு வந்த மலரே வா ( 1 )\nபோனால் போகட்டும் போடா ( 1 )\nமயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா ( 1 )\nவாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில் ( 1 )\nபூஜைக்கு வந்த மலரே வா\nசின்னச் சின்ன கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ\nசோதனை மேல் சோதனை போதுமடா சாமி\nமயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா\nசெந்தமிழ்த் தேன் மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர்க...\nகண்ணன் வருவான் கதை சொல்லுவான்\nகாவிரிக் கரையின் தோட்டத்திலே கானம் வந்தது தோழியரே\nஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்\nநான் மலரோடு தனியாக ஏனிங்கு வந்தேன்\nஉன்னைச் சொல்லிக் குற்றமில்லை என்னைச் சொல்லிக் குற்...\nஉலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக\nகண்ணா... கருமை நிறக் கண்ணா உன்னைக் காணாத கண்ணில்லை...\nபனியில்லாத மார்கழியா படையில்லாத மன்னவரா\nசிட்டுக் குருவி முத்தம் கொடுத்து\nகொடி அசைந்ததும் காற்று வந்ததா\nவாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்\nஅண்ணன் என்னடா தம்பி என்னடா\nஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன் மேலே\nதற்போது பதிவைப் பார்த்துக்கொண்டிருப்போரின் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.okynews.com/2013/03/blog-post_27.html", "date_download": "2018-08-17T22:40:30Z", "digest": "sha1:SOIR2ZGOEER3QY2TBY6OW3JBHNPQQVPW", "length": 15834, "nlines": 199, "source_domain": "tamil.okynews.com", "title": "உங்கள் ஆங்கில மொழி திறனை வளர்த்துக் கொள்ள வேண்டுமா? - Tamil News உங்கள் ஆங்கில மொழி திறனை வளர்த்துக் கொள்ள வேண்டுமா? - Tamil News", "raw_content": "\nHome » Education » உங்கள் ஆங்கில மொழி திறனை வளர்த்துக் கொள்ள வேண்டுமா\nஉங்கள் ஆங்கில மொழி திறனை வளர்த்துக் கொள்ள வேண்டுமா\nஆங்கில மொழி அறிவைப் பெருக்கிக் கொள்ளும் ஆர்வம் இன்று அனைவரிடையேயும் உள்ளது. சாப்ட் ஸ்கில் என்று சொல்லப்படும் மொழி திறனாற்றல் அனைத்து நிலைகளிலும் வேண்டப்படுகிறது. வேலை வாய்ப்பினைத் தேடாதவர்களும் தங்கள் ஆங்கில அறிவு சிறப்பாக இருக்க வேண்டும் என எண்ணுகின்றனர். அனைவரும் கற்றிருந்தாலும், அயல் மொழி என்பதால் பயன்பாட்டில் தவறு இருக்குமோ என்ற அச்சம் கூடவே இருக்கிறது. இவர்களுக்கெனவே ஓர் இணைய தளம் இயங்குகிறது. இந்த தளம் உள்ள இணைய முகவரி http://world-english.org முதலாவதாக, இதில் ஆங்கில மொழியினை நன்றாகப் பேச மற்றும் எழுத 500 சொற்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதே போல 100 வினைச் சொற்கள் கிடைக்கின்றன. எவ்வளவு கவனம் எடுத்தாலும், பிழைகளுடன் எழுதப்படும் சொற்கள் தரப்படுகின்றன. ஆங்கில இலக்கணத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் பயிற்சியும், தேர்வும் கிடைக்கிறது. எதிர்ப்பதங்களும் ஒத்த பொருள் தரும் சொற்களும் பட்டியலிடப்பட்டுள்ளன. ஆங்கில மொழி இலக்கணத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் விளக்கங்களும் சிறு சிறு தேர்வுகளும் தரப்படுகின்றன. குவிஸ், விளையாட்டு மூலமாகவும் இவற்றைக் கற்றுக் கொள்ளலாம். பிழைகளுடன் சொற்கள், வாக்கியங்கள் தரப்பட்டு உங்களின் திறமை சோதிக்கப்படுகிறது. ஆங்கிலத்தை நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறோம் என்று எண்ணுபவர்கள் கூட இந்த தளம் சென்று இந்த தளத்தில் உள்ள பயிற்சி வினாக்களில் தங்களுக்கானதைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தலாம். ஆடியோ கேட்டு பின் பதில் சொல்லும் பயிற்சியையும் இதில் மேற்கொள்ளலாம். Six sick hicks nick six slick bricks with picks and sticks என்று சொல்லிப் பாருங்கள். என்ன நாக்கு சுழல்கிறதா ஆங்கிலம் தடுமாறுகிறதா நீங்கள் பயிற்சி பெறுவதற்கு இதே போல பல வாக்கியங்கள் இத்தளத்தில் கிடைக்கின்றன. நீங்கள் நன்றாக ஆங்கில மொழியினைப் பயன்படுத்துபவராக இருந்தாலும், உங்கள் அளவில் மேற்கொள்ளவும் சோதனைத் தேர்வுகள் உள்ளன. IELTS எனப்படும் வெளிநாட்டில் வேலை வாய்ப்பிற்கான அத்தியாவசியமான தேர்வு குறி��்த தகவல்களும் இணைய தள முகவரிகளும் தரப்படுகின்றன. இந்த தளத்தில் சென்று நம் மின்னஞ்சல் முகவரியினைப் பதிந்து கொண்டால் இலவசமாக இந்த தளம் வழங்கும் ஆங்கில மொழி குறித்த இமெயில் செய்தித்தாள் நமக்கு அனுப்பப் படும்.\nசர்வதேச மகளிர் தினம் 2013\nசத்தமாகச் சிரித்தாலும் தண்டனை கிடைக்கும்\nஉங்கள் வாழ்க்கையில் வரும் 8 பெண்கள்\nகாணாமல் போனவர்கள் தொடர்பான தரவுகள் இருட்டடிப்பு\nபல வருடங்களாக பெண்ணை அடிமைப்படுத்திய அமெரிக்க பெண்...\nஅரசனும் முயலும் - நீதிக்கதைகள்\nசர்வதேச பாடசாலைகள் என்ன கல்விக் கடைகளா\nகாகித மலர்கள் இலங்கையில் அறிமுகம்\nஇலங்கையின் ஆடை ஏற்றுமதியில் வீழ்ச்சி\nவேலை செய்யும் இடங்களில் ஏற்படும் பாலியல் தொல்லைகள்...\nபுவித்தட்டின் மெதுவான அசைவுகளினால் பூகம்பம் ஏற்படு...\nபூனைக்கு மணி கட்டுவது யார்\nகருந்துளைகள் ஒளியின் வேகத்தில் சுழலுமா\nஅமெரிக்க செல்வரின் விபரிமான செவ்வாய் பயணத்திட்டம்\nகிரிக்கட் விளையாட்டை 2024 ஆண்டு ஒலிம்பிக்கில் இணைப...\nகாட்டு நாயின் சமயோசித புத்தி - சிறுவர் உலகம்\nபாம்புகள் தொடர்பான நீங்கள் அறிய வேண்டியவை\nஉறை பணியில் அழுகிப் போகாதா உடல்கள்\n1GB மெமரி காட்டை 2GB காட்டாக மாற்ற முடியுமா\nஉங்கள் செல்போன் தரமான உற்பத்தியா\nபக்கத்திலும் உள்ளவர்களையும் நோயாளியாக்கும் புகைப்ப...\nபெண்களைக் கவருவதற்கான வழிவகைகள் என்ன\nமாட்டிக் கொண்ட நரிகள் இரண்டு ஆனால் முடிவு ஒன்று - ...\nஉங்கள் ஞாபக சக்தியை அதிகரிக்க வேண்டுமா\nஅறிமுகமாகிறது புதிய வசதிகளுடன் அன்ரோயிட் ஸ்மார்ட்\nநீங்கள் தேடும் படத்தை கூக்குள் பொறியில் நிறுவ வேண்...\nஉங்கள் ஆங்கில மொழி திறனை வளர்த்துக் கொள்ள வேண்டுமா...\nகாட்டு வளங்களை நாம் கவனமாக பாதுகாப்போம்\nமரங்கள் அடர்ந்த நிலப்பகுதி காடு என்று அழைக்கப்படுகிறது . தமிழில் வனம் , கானகம் , அடவி , புறவு , பொதும்பு போன்ற பல சொற்களால் இது ...\nமரண வீட்டுக்கு வந்தவர்களை தாக்கிய பேய் - தாத்தா சொன்ன கதை\nமரணவீட்டு இரவு சாப்பாட்டுக்கு பின்னர் வந்தவர்களை தாக்க காத்திருந்த பேய் என்னுடைய நண்பனின் பாட்டனார் அவர் சிறுபிள்ளையாக இருந்த...\nவாழ்க்கையின் சகல சந்தர்ப்பங்களிலும் எல்லாப் பருவங்களிலும் சூழலுடன் இயைபாக்கம் காணவும் சுய திறன்களை விருத்தி செய்யவும் பொருத்தம...\nஇன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர���கள்\nநாளைய நம் சிறுவர்களை வன்முறையற்ற உலகில் வாழ வழியமைப்போம் இன்றைய உலகில் பொதுவாக 18 வயதுக்குட்பட்ட ஆண் , பெண் இருபாலாரும் சிறுவ...\nவெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபாடுகள்\nநமது ல்ப்பகுதியில் மெலனின் எனப்படும் நிறப்பொருட்கள் குறைவதால்தான் வெண்புள்ளிகள் உருவாகிறது . சருமத்தில் உள்ள ` மெலனோசைட் '...\nமின்சாரத்தின் மூலம் மனிதன் அடையும் பயன்கள் - சிறுவர் உலகம்\nஇயற்கையில் பல சக்திகள் உள்ளன . சூரியசக்தி , காற்றுச்சக்தி , அணுசக்தி , மின்சக்தி முதலானவை மக்களுக்கு பெரிதும் பயன்படுகின்றன .. அவ...\nகுளிர்காலத்தில் கணவன், மனைவி உறவில் தளர்வு ஏற்படுகின்றதா\nகுளிர் வந்து தங்களுடைய உடம்பை உரசும் போது அதில் சில்லென்று பெய்யும் பனி ... எலும்பை ஊடுருவும் குளிர் ... படுக்கையை விட்டு எழவே மனமி...\nஒரு தாய் சொன்ன உண்மைக் கதை\nவசதியான வீடு ஒன்றின் வரவேற்பறை அது 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சன்னலுக்கருகில் சாய்வு நாற்காலியில் ... அமர்ந்திருக்க...\nஇலங்கையில் சுற்றுலாத்துறை வளர்ச்சியை நோக்கி\nஇலங்கையின் அமைதி நிலவூம் நிலையில் பல்வேறு அபிவிருத்தி சுட்டிகள் முதன்மையை காட்டியாக நிற்கின்றன. பொருளாதார வளர்ச்சிக்கும் , வேலை வ...\nலகர, ளகர, ழகர சிக்கல்களை தீர்க்க சிறந்த வழி இங்கே\nகாரொழுகும் குழலாளைக் கறுணைவிழிந் தொழுகும் இரு கடைக் கண்ணாளை மூரலிள நிலவொழுகப் புழுகொழுக அழகொழுகும் முகத்தி னாளை வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/cricket-news-updates/india-batting-first-in-3rd-odi-match-118020700037_1.html", "date_download": "2018-08-17T22:42:39Z", "digest": "sha1:ZPJZNMDEWK4JSQDVLRR6A75BAXEUNP42", "length": 10276, "nlines": 153, "source_domain": "tamil.webdunia.com", "title": "மூன்றாவது ஒருநாள் போட்டி: இந்தியா பேட்டிங் | Webdunia Tamil", "raw_content": "சனி, 18 ஆகஸ்ட் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதென��னாப்பிரிக்கா- இந்தியா அணிகள் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியில், தென் ஆப்பரிக்க அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.\nதென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.\nஇந்நிலையில், 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் மூன்றாவது ஒருநாள் இன்று போட்டி தொடங்கியது. இதில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி, இந்தியாவை பேட்டிங் செய்யுமாறு அழைத்துள்ளது. இன்னும் சில நிமிடங்களில் இந்திய வீரர்கள் களம் இறங்குகின்றனர்.\nஏற்கனவே நடந்த முதல் ஒருநாள் போட்டியிலும் தென்னாப்பிரிக்கா அணி டாஸ் வென்றது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவில் முஸ்லிம்கள் இருக்கக்கூடாது: பாஜக எம்பி சர்ச்சை பேச்சு...\n‘ஹாட்ரிக்’ வெற்றியை பெறுமா இந்தியா: இந்தியா - தென் ஆப்பிரிக்கா இன்று மோதல்\nரஜினி பிரதமரானால் இந்தியா அமெரிக்காவாகும் - என்ன செல்கிறார் ராம்கோபால் வர்மா\nமாலத்தீவு அரசியல் குழப்பம்: இந்தியா - சீனா பனிப்போர்\nஒருநாள் அணியில் இடம்பிடித்த ரெய்னா களத்தில் விளையாடுவாரா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pattabiwrites.in/2018/", "date_download": "2018-08-17T22:41:14Z", "digest": "sha1:SQ6L63KA3FZUBSH52VUN7U54CRVX2NXP", "length": 57852, "nlines": 154, "source_domain": "www.pattabiwrites.in", "title": "PATTABI WRITES: 2018", "raw_content": "\nகாந்தியும் மார்க்சும் 1 Gandhi and Marx Essay 1\nகாந்தியர்கள் மார்க்சியம் குறித்தும் மார்க்சியர்கள் காந்தி- காந்தியம் குறித்தும் அவ்வப்போது எழுதியுள்ளனர். சோசலிஸ்ட்களுடனும் காந்தி தனது உரையாடலை நடத்தியுள்ளார். காந்தி- மார்க்ஸ் குறித்த கட்டுரைகள் சிலவற்றை எழுதிப் பார்க்க வேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட்டது. எனது மார்க்சிய வாசிப்பும் காந்திய வாசிப்பும் மிக ஆரம்பநிலையில்தான் இருக்கிறது என்பதை நான் அறிந்தாலும் எனது புரிதலை மேம்படுத்திக்கொள்ள எழுதி பார்த்துக்கொள்வது உதவும் எனக் கருதி முதல் கட்டுரை ஒன்றை தந்துள்ளேன். இக்கட்டுரை எழுத உதவிய ஆக்கம் ஆர் பி சின்ஹா அவர்களின் MAHATMA GANDHI AND KARL MARX (A STUDY OF SELECTED SOCIAL THINKERS). ஆர் பி சின்ஹா பாட்னா ஏ என் சின்ஹா சோசியல் ஆய்வு மய்யம் சார���ந்தவர். அந்த மய்யம் 1958 ஜனவரியில் டாக்டர் பாபு ராஜேந்திரபிரசாத் அவர்களால் துவக்கிவைக்கப்பட்டது.\nஎனது முயற்சியை தொடர வாய்ப்பு இருந்தால் கே ஜி மஷ்ரூவாலா காந்தியம் சார்பில் எழுதிய காந்தி மற்றும் மார்க்சை அடுத்து எழுத உத்தேசம். எனது திட்டத்தில் லோகியா, ஹிரன்முகர்ஜி, இ எம் எஸ், எம் என் ராய் ஆகியோர்களின் ஆக்கங்களின் அடிப்படைகளும் இருக்கின்றன.. காந்தி- லெனின் ஒப்பீடு போன்றவற்றையும் சரி செய்து கொள்ளும் விருப்பம் இருக்கிறது.\nமார்க்ஸ் மறைந்தபோது காந்திக்கு வயது14. மார்க்சைப் பற்றி அவர் அவ்வயதில் அறிந்திருக்க முடியாது. உலக விவகாரங்கள் பற்றி கவலை ஏதுமின்றிக்கூட இருக்கின்ற வயது. அவருக்கு 13 ஆம் வயதிலேயே மணமுடிக்கப்பட்டது. தந்தை ஸ்தானத்தில் இருந்த அவர் தனது 19 ஆம் வயதில் சட்டம் படிக்க லண்டன் சென்றார். அங்கு மாதம் 20 டாலரில் சிக்கனமாக 3 ஆண்டுகள் இருந்தார். பாரிஸ்டராக நாடுதிரும்பினார்.\nதனது 23ஆம் வயதில் வழக்கு நிமித்தம் தென்னாப்பிரிக்கா சென்ற காந்தி அங்கிருந்த இந்தியர் உரிமைகளுக்கு போராடத்துவங்கினார். அரசியல் விஷயங்களின் தீர்விற்கு சிவில் ஒத்துழையாமை என்பதை அவர் பரிசோதித்தார். இந்து முஸ்லீம் ஒற்றுமையை அவசியமாக்கினார். இந்து எனில் பலமொழியினர், சாதிக்காரர்களுடன் தீண்டாமை அனுசரிக்கப்படாமல் உடன் இருக்க கற்றுக்கொண்டார் -கற்றுக்கொடுத்தார்.\nஎவருக்குமே அவரது குடும்பச் சூழல்தான் முதல் கற்கைநெறிகளை தருகிறது. காந்திக்கும் அவரின் தாய் தந்தை பெரியவர்கள் மற்றும் நட்பு சூழல் செல்வாக்கை செலுத்தின. பின்னர் டால்ஸ்டாய், ரஸ்கின் செல்வாக்கு செலுத்தினர். புத்தர், ஜீசஸ், நபிகள், கீதை என அனைத்திலும் அவர் அகிம்சைவழிப்பட்ட தன்மைகளை எடுத்துக்கொண்டார்.\nஇந்திய மக்களின் அரசியல் பொருளாதார சமூக சூழல்களை உள்வாங்கி அகிம்சை, ஒத்துழையாமை சத்தியாக்கிரகம், உண்மை- கடவுள், தர்மகர்த்தாமுறை, சோசலிசம் போன்றவற்றிற்கான விளக்கங்களை அவர் தந்தார்.. அவர் நடைமுறைக்கு முன்னுரிமை தந்தவர். எனவே அவரை இசம் சார்ந்து அதில் வைத்து பேசுவது கடினமாக இருக்கும். அவர் பழமைவாதியாக தெரிவார்- அனார்க்கிஸ்ட் ஆகவும் காணப்படுவார். முதலாளித்துவவாதி எனவும் அதே நேரத்தில் புராதன கம்யூனிஸ்ட் ஆகவும் தெரிவார். He belongs to all these camps and none என்கிற வரையறையை ஆர் பி சின்ஹா தனது மகாத்மாவும் மார்க்சும் என்கிற ஆக்கத்தில் தருகிறார்.\nஉண்மை அகிம்சைக்குரிய அளவுகோலிருந்து தான் அனைத்தையும் அவர் பார்த்தார். சுயமாக வரித்துக்கொள்ளும் எளிமை, உடல் உழைப்பிற்கு மரியாதை, அனைத்துமத சமத்துவம், மனித சகோதரத்துவம், வர்க்க மோதல் மூலம் சமூக அமைதிக்கு பங்கம் என்பதை ஏற்காமை, மனிதர்களுக்கு தொண்டு என்பதைவிடாத துறவு மனப்பாங்கு, சுயத்துயர் மூலம் பிறர் மனதை மாற்ற முயற்சி போன்றவற்றை அவர் சோதித்தார். My bent is not political but religious என்பார். அவரிடத்தில் பொதுவாழ்வு நடைமுறைக்கும் தனி வாழ்வு நடைமுறைக்குமான பேதமில்லை.\nஅவர் தன்னை கோட்பாட்டாளராக முன் நிறுத்திக்கொள்ளவில்லை. அவர் அதில் ஆர்வம் கொண்டவராகவும் காட்டிக்கொண்டதில்லை. தனது பெரும் அனுபவங்களை கோட்பாடாக சாரப்படுத்தவும் அவர் முயற்சிக்கவில்லை. அவர் நடைமுறை இலட்சியவாதியாக அறியப்படலாம். Satyagraha is not a subject for research. you must experience it, use it, live by it என அவர் சொல்வார் .\nஒவ்வொரு தனிநபரும் மரியாதையுடன் கெளரவத்துடன் அதேநேரத்தில் உழைப்புடன் வாழவகை செய்திடும் முறைக்கு அவர் நின்றார். தேவைகளை அதிகரித்துக்கொண்டே போவதற்கும் உழைப்பை குறைப்பதற்கும் அவர் ஏற்பை தெரிவிக்கவில்லை. அகிம்சை மற்றும் அன்பு எனும் சக்கரங்களால் வாழ்க்கைத்தேர் இயங்கட்டும் என்பார். வலுத்தவர் நோஞ்சான்களை காக்கும் நெறிநிறை சமூகத்தை அவர் விழைந்தார். அதை கடமையாக்கிக்கொள்ள வேண்டினார். கடமையை சரியாக செய்து மற்றவற்றை கடவுளின் தீர்ப்பிற்கு விட்டுவிடலாம் என்கிற பார்வை கொண்டிருந்தார்.\nசர்வோதயா அனைவருக்கும் ஆக உயர் நன்மை என்பது அவரால் பேசப்பட்டது. அனைவருக்கும் நன்மை என்பது உரிமைகோரல்களால் வராது என்றார். கடமைகளால் தியாகங்களால் தான் அதை நிறைவேற்ற இயலும் என வற்புறுத்தினார். தனது இலட்சிய கனவுகொண்ட சமூக கட்டுமானம் எதிர்காலத்தில் எவ்வாறு அமையும் என்பதில் முற்று முழுதான நம்பிக்கை என எதையும் அவர் வெளிப்படுத்தவில்லை.(“ When society is deliberately constructed in accordance with the law of non violence, it structure will be different from what it is today. But I cannot say in advance what the govt based wholly on non- violence , will be like\")\nகாந்தியின் பிரதி உரையாடல் செயல் என்பதில் தீர்வுமட்டுமல்ல அதற்கான வழிமுறைகளும் மிக முக்கியமானவை. இன்னும் சொல்லப்போனால் தீர்வைவிட வழிமுறைகளுக்கு முக்கியத்துவம் அதிகமாக இருக்கும் ( emphasis on means rather than ends). சோசலிசம் ஸ்படிகம் போல் தூய்மையானது எனில் அதற்கு ஸ்படிகம் போன்ற தூய நடைமுறைகளும் அவசியமாகிறது என்றார். உண்மையற்ற வழிமுறைகளால் உண்மையை பெற இயலாது என்பதில் வலுவாக நின்றார். (Truthful conduct alone can reach truth.)\nவழிமுறைகள் என்பன நம்சக்திக்குள் நிற்பவை. முடிவுகளை நாம் அறியமுடிவதில்லை. நமது அற்புத உணர்வுகளை முடிவுகள் என்பதற்காக நாம் இழந்துவிடக்கூடாது. மோசமான வழிமுறைகள் மோசமான முடிவுகளுக்கே இட்டு செல்லும். It is dangerous ethics to make the end as the criterion என்கிற பார்வையை அவர் தந்தார்.\nமனிதகுலத்துடன் ஒன்றி அடையாளப்படுத்தமுடியாத சமய வாழ்க்கையை என்னால் நடத்தமுடியாது என்பதில் உறுதியாக இருந்தார் காந்தி. இதற்கு அரசியல் பங்கேற்பு அவசியம். அவசியப்பட்ட அரசியலில் அகிம்சை எனும் போராட்டவடிவைக் கலந்தது காந்தியின் பிரதான பங்களிப்பாக பார்க்கப்படுகிறது. பொருளாதாரம் மதம் என்பதில் சுரண்டல் கூடாது என்றவர் காந்தி (In the scheme of religion cum economics, there is no room for exploitation or americanisation..)\nதனிநபர் உடலில் எப்படி உறுப்புகள் தலைமுதல் கால்வரை சமமாக பாவிக்கப்படவேண்டுமோ அவ்வாறே உறுப்பினர்களாகிய மனிதர்கள் சமூகத்தில் சமமாக இருக்கவேண்டும் என்கிற சோசலிசம் அழகானதுதான் என்றார். அதில் இளவரசரும், விவசாயியும் செல்வந்தரும் ஏழையும் சம மட்டத்தில் இருப்பர். அதே நேரத்தில் எந்த நாடும் முழுமையாக நடைமுறையில் சோசலிஸ்ட் நாடாக இருப்பதாக தெரியவில்லை என்றார்.\nகாந்தியின் திட்டத்தில் 18 அம்சங்கள் இருந்தன\n9. பெண்கள் கல்வி மற்றும் மேம்பாடு\n18. மாணவர் மீதான அக்கறை\nஎதுவும் இவ்வுலகில் நிலைத்திருப்பதில்லை. அனைத்தும் நகர்ந்துகொண்டே இருக்கின்றன. இப்படிப்பட்ட சுழற்சியில் இல்லாமல் (கடவுளாக இருந்தால் தவிர) யாரும் இருக்கமுடியாது. அகிம்சை மார்க்கத்தில் செல்ல செல்ல வளர்ச்சியின் தூரங்களும் புலப்படும். சத்தியாக்கிரகம் என்கிற நாணயத்தில் நீங்கள் ஒருபுறம் அன்பையும் மறுபக்கம் உண்மையையும் காணமுடியும். அது சிறந்த தற்காப்புக்கருவி. எதிரி தடுக்கும்போது அது அதிகமாக ஒளிரும். எதிரியை காயப்படுத்தாது அவரின் சிந்தனைக்கு வேண்டுகோள் வைக்கும் முறையது. (Satyagraha is twice blessed. It blesses him who practices it and also him against whom it is practised. It never injures his opponent and always appeals either to his reason by gentle arguments or his heart by the sacrifice of the self.)\nகடவுள் மறுப்பு கொண்ட சோசலிசம் மீது அவருக்கு சந்தேகம் இருந்தது. மனிதன��� எங்கே அது அழைத்துச் செல்லும் என கேள்வி இருந்தது. அவர் கடவுள்- சோசலிச இணைப்பு தேவை எனக் கருதினார். வர்க்க போராட்டம் தவிர்க்கப்படவேண்டியது என்பதில் நின்றார். உண்மையில் போராட்டம் புரிதலுக்கும் அதன் இன்மைக்குமானதே என்றார். புரிதலின்மையை நாம் நீக்கவேண்டும் When labour is intelligent enough to organise itself and learn to act as one man, it will have the same weight as money if not much greater. மூலதனமும் உழைப்பும் ஒன்றுகொன்று நிரப்பிகளாக இருக்க வேண்டும். துணைபுரிவதாக இருக்க வேண்டும் என விழைந்தார். அவர் நிகழ்ச்சிநிரல் எதையும் ஒழிப்பது என்பதல்ல, சீர்படுத்துவது என்பதாக இருந்தது.. In india a class war is not only not inevitable but it is avoidable if we have understood the message of non violence என்ற குரலை அவர் எதிரொலித்தார்.\nமூலதனத்திற்கு எதிராக காந்தி இருந்தாலும் முதலாளிகளுக்கு எதிராக இல்லை என்கிறார் சின்ஹா. மூலதனம் உழைப்பாளரை மாஸ்டராக கொள்ளவேண்டும் என விரும்பினார். When an individual had more than his proportionate portion, he became a trustee of that portion for God's people. இந்த பொருளாதார நியதி சமயத்தன்மைக்கு உகந்ததாக அவருக்கு தோன்றியது. அகிம்சைக்கு பொருத்தமானதாகவும் தோன்றியது.\nஉயர்ந்தவர் அடங்கிப்போகவேண்டியவர் என்பதில்லாமல் பரஸ்பர நலன்களுக்கானது தர்மகர்த்தா கொள்கை எனக் கருதினார். ( It is perfectly a mutual affair and each labour and capitalist believes that his own interest is best safeguarded by safeguarding the interest of the other). இன்றைய முதலாளித்துவம் தன்னை ஒழுங்குபடுத்தி சரிப்படுத்திக்கொள்ள வாய்ப்பளிக்கிறது அக்கொள்கை. தர்மகர்த்தா கொள்கை தனியார் சொத்துரிமை பெருக்கத்திற்காக நிற்கவில்லை. அரசாங்க சட்டவிதிகளுடன் கூடிய தர்மகர்த்தாமுறை என்று அவர் பரிந்துரைத்தார். குறைந்தபட்ச வாழும் ஊதியம் என்பது போலவே அதிகபட்ச வருவாய் உச்சவரம்பும் தேவை. அந்த வித்தியாசம் பெருமளவு இருந்துவிடக்கூடாது. அவ்வப்போதைய சூழலில் அது equitable தன்மை கொண்டதாக இருக்கவேண்டும்..\nஅவர் மார்க்சிய சோசலிசம், அனார்க்கிச கொள்கைகளை ஏற்கத் தயாராக இருந்தார். ஆனால் அகிம்சை, கடவுள் நம்பிக்கை, சத்தியாக்கிரகம் என்கிற கருத்துக்களுடன் சேர்த்து என்பதில் நின்றார் . ஆனால் அவரை எந்த அரசியல் கோட்பாட்டிற்குள்ளும் அடைத்துவிட செய்யும் முயற்சி தோல்வியிலேயே முடியும் என சின்ஹா வரையறுக்கிறார். (He is prepared to embrace the concept of Marxian socialism, anarchism, conservatism but only with due modifications effected by his tools on Non violence, belief in God and technique of satyagraha.. The most serious efforts to classify Gandhi in terms of any school of political theory have failed- Sinha)\nரஸ்கினும் காந்தியும் உயர்தட்டுப்பகுதியினருக்கு வேண்டுகோள் கொடுப்பவராக இருந்தனர்.அவர்களின் மனமாற்ற சாத்தியம் குறித்துப் பேசினர். காந்தியின் தனிச்சிறப்பு சாதாரண மக்களின் பலத்தை செயலுக்கு வெளிக்கொணர்ந்ததில் இருக்கிறது. தனிநபருக்கு முக்கியத்துவம் என்றாலும் மனிதன் சமூக பிராணி என்ற புரிதல் காந்திக்கு இல்லாமல் இல்லை. தனிநபர்தன்மையை சமூக முன்னேற்றத்துடன் சரிகட்டிக்கொள்ள தெரிந்தவனாக மனிதன் இருக்கிறான் என அவர் தெரிவிக்காமல் இல்லை. தளையற்ற வரம்பற்ற தனிநபர்வாதம் என்பதை அவர் ஏற்கவில்லை.\nபாரம்பரிய சமூகத்தின் ஊடாகவே காலத்திற்கு தேவைப்படும் மாற்றங்களை தனிநபர் நன்மை கருதி அனுசரிக்கவேண்டியதன் அவசியத்தை- அதனால் வரவேண்டிய சமூக மாற்றத்தை அவர் வலியுறுத்தாமல் இல்லை. We must gladly give up custom that is against reason, justice and religion of the heartஎன தெரிவித்தவர் காந்தி. கஞ்சப்பிரபுக்களிடம் தவறாக பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் செல்வம் போன்றவையே மோசமான சமூக பழக்கங்கள்- அவை விட்டொழிக்கப்படவேடியவை என்றார்.\nதலைவர் என்றால் தைரியம், சகிப்புத்தன்மை, தியாக மனப்பாங்கு இருத்தல் வேண்டும் என்றபடி வாழ்ந்து காட்டியவர் காந்தி. வெகுஜனங்கள் மீதான நம்பிக்கை இழப்பு என்கிற கன்சர்வேடிவ் குணம் அவரிடம் இல்லை. தனது ஜனநாயகத்தில் ஒடுக்குமுறைக்கு இடமிருக்கக்கூடாது எனக்கருதினார். அகிம்சைபாற்பட்டதாக இருக்கவேண்டும் என்றார்.\nமனம் செயல் மொழிகளால் காயம் ஏற்படுத்தாமை என தன் அகிம்சைக்கு விளக்கம் தந்தார். அவர் இலட்சிய மனிதராகவும் நடைமுறை வாழ்விற்கு முக்கியத்துவம் தருபவராகவும் இருந்தார். Ideal ceases to be an ideal when it is realised. அடைந்துவிட்டபின் இலட்சியம் இராது என்பார். மனித குணத்தின் முழுமையடையாத குறை குணங்களால் வன்முறை நடந்தேறிவிடுகிறது என்கிற உண்மையை அவர் உணராமல் இல்லை. அவர் வெறும் கனவுலக சஞ்சாரியல்ல- அவரை pratcitical idealist எனக் கருத முடியும். ’கடவுள் மனிதர்கள்’ என்பாரிடமும் குறைகள் இருக்கும், தவறுகள் இருக்கும். ஆனால் அவர்கள் அதை உணர்ந்தவராக அறிந்தவராக இருக்கின்றனர். சரி செய்ய முயற்சிப்பவராக இருப்பர் என்பதில்தான் அவர்கள் உயர்வு இருக்கிறது எனக் கருதியவர் காந்தி. Gandhian ideal is to attain perfectibility and not perfection என்கிறார் சின்ஹா.\nநேரு சாத்வீகமான வழியில் சோசலிசத்தை அடையமுடியாவிட்டால் வேறுவழிகளில் சாத்தியம் என்ற���ல் ஏற்கத்தான்வேண்டும் என சொல்லிவந்தபோது காந்தி தனது எதிர்வினையை தந்தார். வழிமுறைகள் குறித்த வேறுபாடுகள் எங்கள் மத்தியில் இருக்கிறது என்றார். வன்முறை வழியில் விடுதலை எனில் அது உண்மையானதல்ல என்றார் காந்தி. மனித நடத்தையைவிட புத்திக்கு நேரு முக்கியத்துவம் தர விரும்பினார். காந்தி அவ்வாறு செய்யவில்லை. புத்திக்கு அடுத்த நிலையையே அவர் தந்தார். அரசு என்பது திரட்டப்பட்ட வன்முறை வடிவக் கருவி என காந்தி கருதினார். அவரது இலட்சிய அகிம்சையை அரசு எனும் கருவி மேற்கொள்ளாது எனவும் கவலைப்பட்டார். அவர் பொன்னுலகு என கற்பனை செய்துகொள்ளாவிட்டாலும் தனிநபரின் வளர்ச்சிக்கு ஊறுவிளவிக்காத, கிராம சமுதாயங்களின் கூட்டமைப்பு பற்றி பேசினார். அரசற்ற ஜனநாயகம் stateless democracy குறித்த பார்வையை கொண்டிருந்தார். அவரது இலட்சிய அரசை கீழ்கண்டவாறு புரிந்துகொள்ளலாம்\n1. முற்றுமுழுதலானது என்கிற கொள்கை ஏற்காமை\n2. உடல் உழைப்பிற்கு மரியாதை\n3. அனைவருக்குமான உயர் நன்மை\n4. குறைந்த அளவிலான அரசின் செயல்பாடு\n5. குற்றம் தண்டணை என்கிற அளவில் மட்டுமே ஒடுக்குமுறை\n6. சிறைக்கூடங்கள் சீர்திருத்தக்கூடங்கள் என்கிற அணுகுமுறை\n7. போலிசார் மக்களின் நண்பர்கள் என்கிற தன்மையை பலப்படுத்தல்\n8. முடிந்தவரை வழக்குகளை பஞ்சாயத்து மட்டத்தில் தீர்த்தல்\n9. சமூக நிதிக்கு உகந்த பொருளாதர நிலைமைகளை உருவாக்குதல்\n10. தர்மகர்த்த கொள்கை சார்ந்த நடைமுறை செயல்கள்\n11. வருவாய் முறைகளை மாற்றுதல்- மதுபானங்களிலிருந்து வருவாய் ஏற்காமை\n12. உழைப்பவர்களுக்கான ஊதிய கூலி முறைமை\n14. உரிமைகளைவிட கடமை சார்ந்த சமூகம் கட்டுதல் போன்றவை சில அம்சங்கள்\nகார்ல் மார்க்ச் (1818-1883) குறித்து மிகச் சுருக்கமான குறிப்புகளை சொல்லி சின்ஹா காந்தி மார்க்ஸ் ஒப்பீட்டை செய்கிறார்.\nமார்க்ஸ் பல்கலை படிப்பிற்கு பின்னர் பத்திரிகை துறைக்கு நுழைந்தவர். அன்றுள்ள ஜெர்மன் சூழலில் அவரது பத்திரிக்கை எழுத்துக்கள் தீவிரப்பட்டதாக பார்க்கப்பட்டது, எனவே வெளியேறி தனது 25 ஆம் வயதில் பாரிஸ் செல்கிறார். பாரிசில் புருதான் போன்ற பிரஞ்சு சோசலிச செல்வாக்கில் இருக்கிறார். பின்னர் அவருடன் வேறுபடுகிறார். எங்கெல்சின் தோழமை கிடைக்கிறது. பிரஸ்ஸல்சில் தங்குகிறார். 1848ல் இருவரின் புகழ்வாய்ந்த கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியா���ிறது. தொடர்ந்த வாழ்க்கைப்போராட்டத்திற்குப் பின்னர் லண்டன் வந்து வாழ்நாள் முழுதும் தங்குகிறார். அமெரிக்க பத்திரிகைகளுக்கு ஆரம்பத்தில் எழுதிவந்தார். அவரின் மூலதனம் முதல் வால்யூம் 1867ல் வெளியாகிறது. அவர் 1883ல் மறைகிறார். அவரது அடுத்த வால்யூம்கள் 1885, 1895ல் வெளியாகின்றன.\nமார்க்ஸ் இயக்கவியல் பார்வையை ஹெகலிடம் கற்று அதை நேர்படுத்திக்கொண்டார். பெரும் உழைப்பாலும் மேம்பட்ட அறிவுத்திறனாலும் பலநாடுகளின் நிலைமைகள் குறித்து கற்றறிந்தார். ஹெகல், மார்க்ஸ் இருவருமே மனித வாழ்க்கையின் முன்னெற்றத்தை கட்டம் கட்டமாக பார்த்தனர் என்கிறார் சின்ஹா.. மார்க்ஸ் ஒன்றை மறுத்து அதிலிருந்து எழும் அடுத்த உயர்நிலையாக சமூக வரலாற்றைப் பார்த்தார். ஹெகலின் அந்நியமாதலையும் மார்க்ஸ் ஏற்றார். முதலாளித்துவ சமூகம் குறித்த தீவிர ஆய்வும் அதை வீழ்த்தி எழும் சோசலிச சமூகம் கட்டமைக்கும் அனைவருக்குமான பெரும் நன்மைகள் பற்றிய உரையாடலை சின்ஹா போன்றவர்கள் பொருளாதார தீர்மானகரவாதம் என குறிப்பிடுகின்றனர்.\nCritique of political economy ல் மார்க்சின் கோட்பாடு சொல்லப்படுகிறது. உற்பத்திஉறவுகள் மனிதர்களின் மிகமுக்கிய பரஸ்பர உறவாகிறது. சமூக கட்டத்தின் அடிப்படையாக இந்த உற்பத்தி உறவுகள் நிலவுகின்றன. அதன் மேல்கட்டுமானமாகத்தான் அரசியல், சட்டம் போன்ற சமூக உணர்வுகளின் தொடர்புகள் பிரதிபலிக்கின்றன. இருப்புதான் உணர்வை தீர்மானிக்கிறது. உணர்வு சமூக இருப்பை தீர்மானிக்கவில்லை. நிலபிரபுத்துவ சமுதாய உறவுகளிலிருந்து மாறிவந்த முதலாளித்துவ சமுதாயமும் உற்பத்தி சார்ந்த சமூக நடவடிக்கைகளில் பகைமை முரண்பாடுகளை கொண்டிருக்கிறது. அச்சமூகத்தில் எழுந்து வரும் உற்பத்தி சக்திகள் அதன் தீர்விற்குரிய பொருளாதாரம் உருவாக்கும் காரணிகளில்ஒன்றாகவும் இருக்கிறது. இது வர்க்கப்போராட்டத்திற்கு இட்டு செல்கிறது.\nமுதலாளித்துவ உற்பத்திமுறையில் ஊதியம் பிழைத்துவாழும் நிலையில் வைக்கப்படுகிறது. குறைந்த ஊதியத்திற்கு போட்டியின் காரணமாக உழைப்பாளர் சந்தையில் கிடைக்கின்றனர். இந்த iron law of wages மூலம் பெரும் சுரண்டலுக்கு உழைப்பாளர் உள்ளாக்கப்படுகின்ரனர். சுரண்டலால் உபரி மதிப்பு கிடைக்கிறது. உபரிமதிப்பை அதிகரிக்க முதலாளிகள் நடவடிக்கைகள் எடுப்பர். முரண்பாடு எதிர்வினையாக தொழிலாளிவர்க்க உணர்வை அதற்கான அமைப்புவடிவங்களைலை உருவாக்குகிறது. பாட்டாளிகளின் பலம் அதிகரிக்க முதலாளித்துவத்திற்கு சவக்குழி தோண்டப்படும். உற்பத்தி சாதனங்கள் தொழிலாளர்கைக்கு மாறும். அதை அவர்கள் சோசலிச முறைகளில் நிர்வகித்து அனைவருக்குமான நல்வழிகளை உருவாக்குவர்.\nஒவ்வொரு புரட்சிகரப்போரட்டமும் அதுகாறும் ஆட்சி அதிகாரத்தில் இருந்த ஒரு வர்க்கத்திற்கு எதிராகவே நெறியாண்மை செய்யப்படுகிறது. கம்யூனிஸ்ட் உணர்வு பேரளவான வீதத்தில் உருவாவதற்கும், இந்த லட்சியத்தின் வெற்றி சாதனைக்கும் ஒருங்கே மனிதர்கள் பேரளவான வீதத்தில் மாறுதல் அடைவது அவசியம். இந்த மாறுதல் ஒரு புரட்சியில் மட்டுமே நடைபெறமுடியும். ..புரட்சியில் காலகாலமான குப்பைகளைக் களைந்தெறிவதில் வெற்றிகண்டு சமுதாயத்தை புதிதாக நிறுவுவதற்கு தகுதி வாய்ந்ததாக முடியும்\nபாட்டாளிவர்க்க அரசாங்கம் செய்யவேண்டிய சில நடவடிக்கைகளை மார்க்ஸ் சொல்கிறார்\n1. வாரிசு சொத்துரிமை ஒழிக்கப்படும்\n2. நிலவுடைமை இருக்காது. வாடகைமுறையில் பயன்படுத்தவழியிருக்கும்\n4. தேசிய வங்கி முறையில் கடன்கள்\n4.போக்குவரது, வர்த்தக முறைகள் நாட்டுடைமை\n6.இலவச கல்வி- பொதுப்பள்ளி, ,. கல்வியை பொருள் உற்பத்தியுடன் இணைத்தல்\n7.கிராம நகர நம்பிக்கையிழப்பு பகைமைகளைஅகற்றல்\n8.ஆலை உற்பத்திகருவிகள் விரிவாக்கம்- தரிசு நிஆல் மேம்பாடு\n10.விவசாயத்தை தொழில் துறையுடன் இணைத்தல்\n11. குழந்தை உழைப்பு ஒழிப்பு\nபொதுப்பட சொத்துடைமையை ஒழிபதல்ல, முத்லாளித்துவ சொத்துடைமையை ஒழிப்பதே கம்யூனிசத்திற்குரிய சிறப்பியல்பு. சொத்தானது அதன் தற்கால வடிவில் மூலதனத்திற்கும் கூலியுழைப்பிற்கும் இடையிலான ப்கைஅமையை அடிப்படையாகக் கொண்டதாகும்.மூலதனம் தனியாளின் சக்தியல்ல, சமூக சக்தி.\nகம்யூனிச சமுதாயத்தில் சேமித்துத் திரட்டப்பட்ட உழைப்பானது த்ழொழிலாளியின் வாழ்வை விரிவுபெற்று வளமடைந்து ஓங்கச் செய்வதற்கான ஒரு சாதனமாகவே இருக்கும். சமுதாயத்தின் உற்பத்திப் பொருட்களை சுவீகரித்துக் கொள்வதற்கான வாய்ப்பைக் கம்யூனிசம் எம்மனிதனிடமிருந்தும் பறிக்கவில்லை. இப்படி சுவீகரிபதன் மூலம் அவன் ஏனையோரது உழைப்பை அடிமைப்படுதுகிறனாகும் வாய்ப்பைத்தான் அது அவனிடமிருந்து பறிக்கிறது என மார்க்ஸ் விளக்கி செல்கிறார்.\nமார்க்சிய கோட்பாடுகளை ஆய்வு செய்தால் வழிமுறைகள் குறித்த முக்கியத்துவம் ஏதும் இராது என்கிற முடிவிற்கு சின்ஹா வருகிறார். இறுதி இலக்கு முக்கியத்துவம் பெறும். முதலாளித்துவ சக்திகள் ஒழிக்கப்படவேண்டும்.. தொழிலாளர் அரசு அதே நேரத்தில் மையக் கட்டுப்பாட்டுடன் ஏற்படும். மார்க்சை நாம் சமூகவியலாளர் என சொல்லவேண்டும். என்கிறார் சின்ஹா. ஆனால் பின்வரும் எங்கெல்சின் விளக்கத்தை சின்ஹா பரீசீலிக்கவில்ல்லை போல் தெரிகிறது.\n”கேள்வி 16 தனியார் சொத்துடைமை ஒழிப்பை சமாதான முறைகளில் ஏற்பாடு செய்ய முடியுமா நடைபெறக்கூடும் எனில் அது விரும்பத்தக்க காரியம். சதிதிட்டங்கள் எல்லாம் பயனற்றவை என்பது மட்டுமல்ல, கேடு விளைவிப்பவையுங்கூட என்பதைக் கம்யூனிஸ்ட்கள் நன்கு அறிவார்கள். புரட்சிகள் முன் கருதலுடனோ தன்னிச்சையாகவோ செய்யப்படுவதில்லை என்பதையும், அவை எல்லா இடங்களிலும், எல்லாக் காலங்களிலும், குறிப்பிட்ட கட்சிகள் மற்றும் முழு வர்க்கங்களின் சித்தம் மற்றும் தலைமையில் இருந்து அறவே சுதந்திரமான புற நிகழ்வுகளின் இன்றிமையாத விளைவே என்பதையும் அவர்கள் நன்றாக அறிவார்கள் (கம்யூனிசத்தின் கோட்பாடுகள் எங்கெல்ஸ் ).”\nமார்க்ஸ் காந்தி ஒப்பீட்டில் அவரவர் அணுகுமுறையில், வர்க்க முரண்பாடு, வர்க்க உணர்வு,முதலாளித்துவ ஒழிப்பு, சோசலிசம், தர்மகர்த்தாமுறைக்கான வழிகளை பேசினர். சோசலிசம் உருவாக்கத்தில் வர்க்கமோதல், வழிமுறைகளுக்கான முக்கியத்துவம், மய்யம்நீக்கிய அதிகாரமுறை என்பதில் அடிப்படையான வேறுபாடுகள் இருவர் இடையேயும் பார்க்கமுடிகிறது. இசம் என்கிற வகையில் சோசலிசத்திற்கான பல்வேறு விளக்கங்களும் வந்துள்ளன. வன்முறை தவிர்க்கமுடியாத வழி என்பதை காந்தி ஏற்கவில்லை. காந்தி Man is the measure of reason என்பதில் பாயர்பாக் அருகில் வருகிறார். வர்க்கப்போராட்ட முறையில் வர்க்கமற்ற சமூகம் என்பதுடன் மார்க்சிய இயக்கவியல் நின்றுபோவதாக சின்ஹா கருதுகிறார் Gandhian dialectic, which is quite distinct from that of marx describes a process resulting from the application of a technique of action to any situation of human conflict, a process essentially creative and inherently constructive என்பது சின்ஹாவின் மதிப்பிடலாக இருக்கிறது.\nகார்ல் பாப்பர் மார்க்சிய கொள்கையை வரலாற்றுபூர்வ கொள்கை என்றும் எதிர்கால பொருளாதாரம், அதிகாரம் ,அரசியல் வளர்ச்சி எவ்வாறு என கணிக்கும் வரலாற்றுபூர்வ வழியிலான கொள்கை என்றார். மார்க்சிடம் இருந்ததுபோலவே காந்தியிடமும் நம்பிக்கைகளை செயல் மூலம் சோதிக்கவேண்டும் என்ற உறுதியிருந்தது. ஆனால் காந்தி முன்முடிவுகளையும், இப்படித்தான் மோதல் போகும் என்பதையும் வரையறுத்து வைக்காமல் இருந்தார். அவரது சத்யாக்கிரகம் என்பது தெரியாத தீர்வை நோக்கிய நகர்தலாக இருந்தது. மனிதன் பகுத்தறிந்து நடந்துகொள்வான் என்கிற நம்பிக்கையின்பாற்பட்ட செயல் வடிவமாக இருந்தது என்கிற சுருக்கத்தை சின்ஹா தெரிவிக்கிறார்.\nNever covet any body's position என்கிற ஈசோ உபநிடத வாக்கியத்தில் சோசலிச வேரை காந்தி கண்டதாக சின்ஹா சொல்கிறார். வன்முறை வழியாக பாட்டாளிகள் ஆட்சி அதிகாரம் கிடைக்கப்பெறுமானால் அதைவிட கூடுதல் வன்முறையால் அதை அவர்கள் இழப்பர் எனக் காந்தி கருதினார். எனது அரசு மக்களின் விருப்ப உறுதியை நிறைவேற்றவேண்டுமே தவிர அவர்களை கட்டாயப்படுத்தி கட்டளையிட்டுக் கொண்டிருக்கக்கூடாது என்றார். மேற்கித்திய சோசலிஸ்ட்கள் அரசாங்கத்தை தங்கள் கட்டுக்குள் கொணர்ந்தால்தான் சமத்துவத்தை கொணரமுடியும் என்கிறார்கள் என்கிற சந்தேகப்பார்வையை அவர் முன்வைத்தார். ( They say they can do nothing to bring out economic equality today. When they get control over the state, they will enforce equality)\nOUr socialism and communism should be based on non violence and harmonious cooperation of labour and capital, landlord and tenant என்றார் காந்தி. ஆனால் மார்க்சிய மொழி இதை ஏற்பதில்லை. வேறுபட்ட வர்க்க நலன்கள் நிலவுவதால் இணக்க ஒத்துழைப்பு ஏற்படாது, மோதல் புரட்சி மூலமே பெரும்பான்மை வர்க்கமான பாட்டாளிகளின் ஆட்சி உருவாகி வர்க்கமற்ற இணக்க சமுதாயத்தை மலர செய்யும். வன்முறையா சமாதான வழியா என்பது எதிரி ஏந்தும் ஆயுதங்களைப் பொறுத்தது என்கிற பொதுப் புரிதலை நாம் அங்கு அறியமுடியும்.\nகாந்தியின் இலட்சிய வன்முறையற்ற அரசுக்குரிய திட்டத்தில் ( Constructive Programme) 18 அம்சங்கள் காணப்படுகிறது. மத ஒற்றுமை, தீண்டாமை ஒழிப்பு, மது ஒழிப்பு, காதி, கிராமத்தொழில்கள், கிராம சுகாதாரம், அடிப்படைக்கல்வி, முதியோர் கல்வி, பெண்கள் கல்வி மற்றும் முன்னேற்றம், ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் குறித்த கல்வி, மாநில மொழிகளை வளர்த்தல், தேசிய மொழி, பொருளாதார சம்த்துவம், விவசாயிகள் முன்னேற்றம், தொழிலாளர், ஆதிவாசிகள், தொழுநோயாளிகள், மாஇ ணவர் மீதான கவனம் ஆகியவை திட்ட அடிப்படைகள்\nமார்க்ஸ் , காந்தி இருவர் திட்டத்திலும் செயல்களிலும் ���பங்கேற்போர் தியாகம்’ வலிந்து சொல்லப்படுகிறது. வன்முறையில் தியாகம் தேவைப்படலாம் என மார்க்சியம் பேசினால், காந்தி எதிராளிகளின் மனமாற்றத்திற்கு போராளிகளின் சுயவதைகளை self suffering பற்றி வலியுறுத்துகிறார். மார்க்சியம் காந்தியம் இரண்டிலும் இலக்கு அடைவதற்கான உறுதிப்பாட்டிற்கு முக்கியத்துவம் இருப்பதை நம்மால் உணரமுடியும்.\nமார்க்ஸ் எங்கெல்ஸ் நூல்தொகை 1\nகாந்தியும் மார்க்சும் 1 Gandhi and Marx Essay 1...\nகாந்தியும் மார்க்சும் 1 Gandhi and Marx Essay 1...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2018-08-17T22:55:53Z", "digest": "sha1:4UV5RVWI4EZAUU7ZPFDD6523HBLDVOSX", "length": 32087, "nlines": 173, "source_domain": "ta.wikipedia.org", "title": "தெலுங்கானா வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதெலுங்கானா வரலாறு,[1] என்பது தக்கானப் பகுதியின், பல ஆட்சியாளர்களால் அது ஆளப்பட்டது ஆகும். இப்பகுதியை ஆண்டவர்கள் சாதவாகனர் (கி.மு 230 முதல் கி.பி 220 ), காக்கத்தியர் (1083–1323), முசுனூரி நாயக்கர்கள் (1326–1356) தில்லி சுல்தானகம், பாமினி சுல்தானகம் (1347–1509) விஜயநகரப் பேரரசு (1509–1529). பிற்காலத்தில், தெலுங்கானா பிரதேசம் கோல்கொண்டா சுல்தான்களின் (1529–1687) ஆட்சிக்கு உட்பட்ட ஒரு பகுதியானது.\n2014 சூன் அன்று தெலுங்கானா இந்தியாவின் 29 வது மாநிலமாக பத்து மாவட்டங்களுடன்,, ஐதராபாத்தை தலைநகராகக்கொண்டு உருவாக்கப்பட்டது.[2] ஐதராபாத் நகரம் ஆந்திரப்பிரதேசத்துக்கும் சேர்த்து தலைநகராக பத்தாண்டுகளுக்குத் தொடரும்.\nதெலுங்கானா வரலாறு மற்றும் ஆந்திரப்பிரதேச வரலாறு ஆகியவை ஓரளவு ஒத்ததாகவே உள்ளது. இரு மாநிலங்களின் மொழியும், பண்பாடும் ஒன்றாகவே உள்ளது.[3]\n2.1 இந்தியாவுடன் ஐதராபாத் ஒருங்கிணைப்பு\nமௌரிய பேரரசின் வீழ்ச்சிக்குப்பிறகு ஆந்திரப்பிரதேசப் பகுதியில் சாதவாகனப் பேரரசு அதிகாரம் பெற்றது. சாதவாகன பேரரசுக்கு உட்பட்ட 30 நகரங்களில் ஒன்றாக கோட்டி லிங்கா இருந்தது.[4] அகழாய்வுகளில் சாதவாகனர்களுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த செங்கலால் கட்டப்பட்ட கிணறுகள், நாணயங்கள் போன்றவை கோபத்ரா மற்றும் சமகோபா ஆகிய இடங்களில் கண்டறியப்பட்டுள்ளன. இங்குதான் பவரி என்ற முனிவரின் ஆசிரம் இருந்தது என்று நம்பப்படுகிறது.[5] சாதவாகன மரபின் ந���றுவணரான சிமுகா என்பவரின் பல நாணயங்களும், பிற துவக்கக்கால ஆட்சியாளர்களான கன்ஹா மற்றும் முதலாம் சதகரணி போன்றவர்களின் நாணயங்களும் கிடைத்துள்ளன.[6]\nஇக்காலகட்டத்தில் தக்காணம் கடல் மற்றும் தரைவழி வணிகத்தில் சிறந்து விளங்கியது. கோதாவரி மற்றும் கிருஷ்ணா ஆறுகளுக்கு இடைப்பட்ட பகுதி துறைமுகங்கள் சுறுசுறுப்பாக இயங்கின. இங்கு தொழில் நடவடிக்கைகளுக்கு ஏதுவாக நாணய செலாவணியும், தொழில்துறையும் வளர்ந்திருந்தது. இவர்கள் காலத்தில் பௌத்தம் தழைத்தோங்கியது, ஆட்சியாளர்கள் வேத சமய சமயசடங்குகளில் நம்பிக்கை உடையவர்களாக இருந்தனர். இவர்களால் பல பௌத்த ஸ்தூபிகளும், விகாரைகளும், சைத்தியங்களும் கட்டப்பட்டன. சாதவாகனர்கள் இலக்கியங்களையும், கட்டக்கலையையும் ஆதரித்னர். இந்த மரபின் 17 ஆம் மன்னரான, ஹல்லா என்பவர் சிறந்த கவிஞராவார் இவரது கதசப்தசதி என்ற பிராக்கிருதத்தினை அனவராலும் கவணிக்கவைத்தது. ஹல்லாவின் அமைச்சரான குணதயா என்பவர் \"பிரிஹத்கதா\" வை இயற்றியவர். மச்சப் புராணத்தின் படி, இந்த மரபில் 29 ஆட்சியாளர்கள் இருந்தன. அவர்கள் கி.மு. 2 ஆம் நூற்றாண்டிலிருந்து 2 ஆம் நூற்றாண்டு வரை, சுமார் 456 ஆண்டுகள் ஆட்சி செய்தனர்.இந்தப் பேரரசு துணைக்கண்டத்தின் தெற்குப் பகுதியின் பெரும்பாலான பகுதிகளான மகாராட்டிரம் , ஒரிசா , மத்தியப் பிரதேசம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது. இவர்களின் ஆட்சி மொழியாக பிராகிருதம் இருந்தது.\nசாதவாகனர் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு நாட்டில் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. உள்ளூர் ஆட்சியாளர்களர்களுடன் படையெடுப்பாளர்களும் இந்த அரசாட்சிக்குட்பட்ட பகுதிகளை துண்டாடுவதற்கு முயற்சித்தனர். இந்த குழப்ப நிலை சாளுக்கியர் எழுச்சிவரை நிலவியது.\n12 மற்றும் 13 ஆம் நூற்றாண்டில் காக்கதிய மரபு தோற்றம் கண்டது.[7] இவர்கள் வாரங்கல்லை அடுத்த சிறியபகுதியில் மேலைச் சாளுக்கியருக்கு அடங்கிய சிற்றரசர்களாக இருந்தனர். இந்த மரபின் ஆட்சியாளரான இரண்டாம் புரொல்லா (1110–1158), தன் ஆட்சிப்பகுதியை தெற்குப் பகுதியில் விரிவாக்கி, தன்னுடைய சுயாட்சியை அறிவித்தார். இந்த மரபில் வந்த ருத்திரன் (1158–1195) பேரரசை கிழக்கில் கோதாவரி வடிநிலம்வரை விரிவாக்கினார். இவர் தேவகிரி யாதவர்களின் தலையீட்டைத் தடுப்பதற்காக வாரங்கல் கோட்டையை கட்டி ��தை இரண்டாவது தலைநகராக ஆக்கினார். அடுத்த ஆட்சியாளரான மகாதேவன் தன் பேரரசை கடலோரம்வரை விரிவுபடுத்தினார். 1199 இல் ஆட்சிக் கட்டிலில் ஏறிய கணபதி தேவன் காக்கதீய மரபில் மிகப்புகழ்வாய்ந மன்னனாவார், இவரே சாதவாகனர்களுக்கு அடுத்து முதன்முதலில் தெலுங்கு பிரதேசம் முழுவதையும் ஒரே ஆட்சிக்குள் கொண்டுவந்தவராவார். இவர் 1210 இல் கணபதி வேலநாட்டி சோடர்களின் (வேலநாட்டி சோழர்கள்) ஆட்சிக்கு முடிவுகட்டினார். மேலும் தனது ஆட்சிப்பரப்பை வடக்கில் அனகாலபள்ளிவரை விரிவாக்கினார். இம்மரபின் பிரபலமான அரசி ருத்திரமாதேவி (1262–1289), இந்திய வரலாற்றில் ஆட்சி செய்த ஒருசில அரசிகளில் ஒருவர். ருத்ரம்மா தன் நாட்டை சோழர், தேவகிரி யாதவர் ஆகியோரிடமிருந்து காத்து மரியாதையைப் பெற்றார். ருத்ரம்மா 1290 இன் துவக்கத்தில் இறந்தார். ருத்ரம்மாதேவிக்குப் பின்னர் அவரின் பேரன் பிரதாபருத்திரன் மன்னனானார். பிரதாபருத்ரன் தன் நாட்டுக்கு உள்ளிருந்த குறுநிலத் தலைவர்களுடனும், வெளியிலிருந்த எதிரிகளுடனும் பல போர்களைச் செய்தார். இவர் தனது அரசின் பரப்பை மேற்கில் ராய்ச்சூர் வரையிலுத் தெற்கில் ஒங்கோல் மற்றும் நல்லமல்லா மலைகள் வரையிலும் விரிவாக்கினார். இவர் காலத்தில் ஆட்சி நிர்வாகத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன, இவற்றில் சில பிற்காலத்தில் விஜயநகரப் பேரரசு சுவீகரித்துக்கொண்டது.\nகாக்கதீய தோரணவாயில் இடிபாடுகள் (வாரங்கல் வாயில்).\nவாரங்கல் கோட்டை, ராம்புரா கோயில், ஆயிரம் தூண் ஆலயம் ஆகியவற்றின் கட்டடக்கலைக்காக காக்கதியர்கள் நினைவு கூறப்படுகிறார்கள்.[8]\nககாதியா மரபு 1310 இல் இருந்து முஸ்லீம்களின் தாக்குதல்களை எதிர்கொண்டது, முடிவாக 1323 இல் தில்லி சுல்தான்களின் ஆட்சிக்குள் வந்தது. அதன்பிறகு தெலுங்கு தேசத்தைமுசுனூரி நாயக்கர்கள் தில்லியின் ஆட்சியில் இருந்து விடுவித்து 50 ஆண்டுகள் குறுகிய காலம் சுதந்திரத்தை அனுபவித்தனர்.\nமுதன்மைக் கட்டுரை: தெலுங்கானா மக்களின் ஆயுதப் போராட்டம் (1946-1951)\nதெலுங்கானா புரட்சி ஏற்பட்ட மாவட்டம்\n1945 ஆண்டு ஐதராபாத் நிசாம் ஆட்சிக்காலத்தில் தெலுங்கானா பகுதியில் விவசாயிகளிடையே எழுச்சி ஏற்பட்டது. இது கம்யூனிஸ்டுகளின் தலைமையில் நடந்தது. இந்த தெலுங்கானா புரட்சி வெட்டி சாக்கிரி உதயம் (Vetti Chakiri Udyamam) அல்லது தெலுங்கானா ரைதங்கா சாயுதா போராட்டம் (Telangana Raithanga Sayudha Poratam) என அழைக்கப்படுகிறது. இந்த போராட்டத்தால் கம்யூனிஸ்டுகளுக்கு பலவேறு இடங்களிலிருந்து ஆதரவு கிடைத்தது. அங்கு இருந்த ஜாகிர்தார் அமைப்பில் பல குறைகள் இருந்தன, அவர்கள் வசம் 43% நிலங்கள் இருந்தன இது ஏழை விவசாயிகளின் மத்தியில் போராட்டத்துக்கு ஆதரவான நிலையை உருவாக்கியது. அவர்கள் கம்யூனிஸ்டு தலைமையில் போராட்டத்தில் கலந்து கொண்டனர். ஆனால் இந்த புரட்சி 1948 இல் இந்திய அரச படைகள் ஐதராபாத்தை கைபற்றிய பிறகு ஒடுக்கப்பட்டது. இந்தியா புலனாய்வுத் துறை துணை இயக்குனர் கூற்றின் படி, \"கம்யூனிஸ்டுகளின் சமூக மற்றும் பொருளாதார திட்டங்களில் சில திட்டங்கள் முற்போக்கானதாகவும், சிறப்பானதாகவும் இருந்தன ... கம்யூனிஸ்டுகளின் கட்டாயத்தால் நூறு சதவீதம் சம்பளம் அதிகரி்க்கப்பட்டது, கம்யூனிஸ்டுகளால் நிலம் மற்றும் கால்நடைகளின் விலை விகிதங்கள், குறைக்கப்பட்டு, மறுவிநியோகமும் செய்யப்பட்டன. அவர்களால் மக்கள் தொகைக்கேற்ப பொதுக் கழிப்பிடங்கள் கட்டப்பட்டன, மகளிர் அமைப்புக்களுக்கு ஊக்கம் தரப்பட்டன, குறுங்குழுவாத உணர்வு மற்றும் தீண்டாமை ஆகியவற்றை ஒழிக்க முயன்றனர்.\"\nதுவக்கத்தில், அதாவது 1945, இல் கம்யூனிஸ்ட்டுகள் ஜமீந்தார்கள் மற்றும் தேஷ்முக்குகளை குறிவைத்து இயங்கினர். ஆனால் விரைவில் அவர்கள் நிஜாம் அரசுக்கு எதிரான முழு கிளர்ச்சியைத் துவக்கினர். 1946 இன் துவக்கத்தில், ரஜாக்குகள் மற்றும் கம்யூனிஸ்டுகளுக்கு இடையில் மிருகத்தனமான வன்முறை அதிகரித்தது. ரஜாக்குகள் கிராமங்களை குறிவைத்து, சந்தேகப்படும் கம்யூனிஸ்டுகளை பிடித்து, கும்பலாக படுகொலை செய்தனர் (காங்கிரஸ்காரர் ஒருவரின் கூற்றின்படி). இந்திய அரசின் துண்டுப்பிரசுரத்தின்படி, 1948 இல் கம்யூனிஸ்டுகள் சுமார் 2,000 பேர்வரை கொல்லப்பட்டதாக தெரிகிறது.[9]\nஇந்திய விடுதலை 1947 இல் நிகழ்ந்தது. ஆங்கிலேயர் வெளியேறிய நிலையில், இந்தியாவுடன் இணையாமல் முஸ்லிம் ஐதராபாத் நிசாம் ஐதராபாத்தை சுதந்திர நாடாக வைத்துக்கொள்ள விரும்பினார், ஆனால் இந்தியாவின் போலோ நடவடிக்கையின் காரணமாக ஐதராபாத் இராஜ்ஜியம் இந்திய ஒன்றியத்தில் இணைக்கப்பட்டு 1948 முதல் ஐதராபாத்து இராச்சியம் உருவாக்கப்பட்டது.\nமுதன்மைக் கட்டுரை: போலோ நடவடிக்கை\nமேஜர் ஜெனரல் சையது அகமது எல் எட்ர���ஸ் (வலது) ஐதராபாத் ராஜ்ஜிய படைகளின் சரணடைவை செகந்தராபாதில் உள்ள மேஜர் ஜெனரல் (பிற்கால ஜெனரல் மற்றும் ராணுவ தலைவர்) ஜோயண்டோ நாத் சவுத்ரியிடம் வழங்குகிறார்.\nஆபரேசன் போலோ, என்பது ஐதராபாத் மீது எடுக்கப்பட்ட \"படை நடவடிக்கையைக்\" குறிக்கும் குறியீட்டுப் பெயராகும்.[10][11] 1948 செப்டம்பரில், இந்தியப் பாதுகாப்புப் படைகள் ஐதராபாத் இராஜ்ஜியத்தின் மீது படையெடுது, அதன் நிஜாமை தூக்கி வீசி இந்திய ஒன்றியம் தனது ஒரு மாநிலமாக ஆக்கிக்கொண்டது.\nஇந்தியப் பிரிப்பு நேரத்தில் இந்தியத் துணைக்கண்ட மன்னர் அரசுகள், தங்கள் எல்லைக்குள் சொந்த அரசாங்கங்களைக் கொண்டிருந்தன, இவை பிரித்தானியருடன் துணைப்படைத் திட்டத்தில் இருந்தன வெளியுறவுக் கொள்கையை பிரித்தானியர் வசம் ஒப்புவித்தும் இருந்தனர். இந்திய விடுதலைச் சட்டம், 1947 படி இந்தியாவுக்கு முழு விடுதலை அளித்தும், மன்னர் அரசுகளுடன் கொண்டிருந்த அனைத்து கூட்டணிகளையும் விட்டு விலகி விடுதலை அளித்தது. எனினும், 1948 இல் அனைத்து மன்னராட்சிப் பகுதிகளும் தங்கள் அரசுகளை இந்தியா அல்லது பாக்கிஸ்தானுடன் இணைத்துவிட ஒப்புக்கொண்டன. இதில் முதன்மை விதிவிலக்காக ஐதராபாத் நிஜாம் ஒஸ்மான் அலி கானின், ஏழாம் ஆசிப் ஜா இந்து மத மக்களை பெரும்பான்மையாக உள்ள பிரதேசத்தின் முஸ்லீம் ஆட்சியாளராக இருந்தார். இவர் இந்தியாவுடன் இணையாமல் சுதந்திர அரசை நடத்த முடிவுசெய்து, ரஜாக்கள் என்னும் முஸ்லீம் நிலப்புரபுக்களின் துணையுடன் ஆட்களைச் சேர்த்த ஒழுங்கற்ற இராணுவத்தைக் கொண்டு ஆட்சிபுரிய இயலுமென்று நம்பினார்.[12]:224 நிஜாமின் ஆட்சிப் பகுதி ஏற்கனவே தெலுங்கானா மக்களின் ஆயுதப் போராட்டத்தால் சூழப்பட்டிருந்தது, இதிலிருந்து மீளமுடியாமல் நிஜாம் தவித்துக் கொண்டிருந்தார்.[12]:224\nஇந்திய ஒன்றிய அரசாங்கம் ஐதராபாத்தை தன்னுடன் இணைத்துக்கொள்ள விரும்பியது.[12]:223 ரசாக்கர்கள் அட்டூழியங்களின் மத்தியில், இந்திய உள்துறை அமைச்சர் சர்தார் படேல் ஐதராபாத்தை இந்தியாவுடன் இணைத்துக்கொள்ள[13] \"படை நடவடிக்கை\" எடுக்க முடிவெடுத்தார். இந்த நடவடிக்கையில் ஐந்து நாட்கள் நடத்தப்பட்டது. இதில் ரஜாக்கள் எளிதாக தோற்கடிக்கப்பட்டனர்.\nஇந்தப் படை நடவடிக்கையின்போது இனவாத அடிப்படையில் பாரிய வன்முறைக்கு வழிவகுத்தது. இதுகுறித்து விசாரி���்க இந்திய பிரதமர் ஜவகர்லால் நேரு, சுந்தர்லால் குழு என அழைக்கப்படும் ஒரு விசாரணைக் குழுவை நியமித்தார். இதன் அறிக்கை 2013 வரை வெளியிடப்படவில்லை, ஒரு பழமைவாத மதிப்பீட்டின்படி ... 27,000 முதல் 40,000 மக்கள் படை நடவடிக்கைக்குப் பிறகு அவர்களுடைய உயிர்களை இழந்தனர் என்று கூறுகிறது.\"[14]\nதாத்ரா மற்றும் நகர் அவேலி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 சனவரி 2018, 06:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arulezhilan.com/?p=512", "date_download": "2018-08-17T22:22:46Z", "digest": "sha1:5OX7GXAZ47XWNMWTPFTNZZGV5Y5YSJPP", "length": 14163, "nlines": 47, "source_domain": "arulezhilan.com", "title": "Arul Ezhilan Pages", "raw_content": "\n\"யாதும் ஊரே யாவரும் கேளிர்”\nபன்னீர் செல்வம் மோடியின் திரைக்கதையில்\nஅருணாச்சலப் பிரதேசத்தில் ஆளும் பாஜக நடத்திய தாக்குதல் ஏற்படுத்திய பின் விளைவுகளால் அவர்களை நம்பிப் போன முன்னாள் முதல்வர் கலிகோ புல் உச்சநீதிமன்றத்தால் டிஸ்மிஸ் செய்யப்பட்டு பின்னர் சீந்துவாரில்லாமல் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். நேரடியாக அல்லாமல் மறைமுகமாக அருணாச்சலப்பிரதேச அரசை கைப்பற்றிய பாஜக அனைத்து சதிகளையும் கச்சிதமாக நிறைவேற்றிய பின்னர் கைப்பற்றியவர்களை தன் கட்சியில் இணைத்து 33 பேருடன் ஆட்சி அமைத்திருக்கிறது பாஜக. உண்மை என்ன தெரியுமா இதில் ஒருவர் கூட பாஜக வேட்பாளராக போட்டியிட்டு வென்றவர்கள் அல்ல, அத்தனை பேரும் காங்கிரஸ் கட்சியில் வென்றவர்கள். இதோ அதே பாணியில் தமிழகத்தில் பன்னீர்செல்வத்தை வைத்து பாஜக ஆட்சியை கைப்பற்ற நினைக்கிறது.\nசசிகலாவுக்கும் பன்னீருக்குமிடையிலான பனிப்போர் பற்றியும், அது சில இடங்களில் நுட்பமாக வெளியானதையும் நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். குறிப்பாக ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது டெல்லி சென்ற பன்னீருக்கும், டெல்லியில் எம்,பிக்களோடு இருந்த தம்பிதுரைக்கும் இடையிலான மோதல் பற்றி குறிப்பிட்டிருந்தேன். இந்தியா டுடே சென்னையில் நடத்திய என்கிளேவ் கருத்தரங்கில் பன்னீர் பேசிக் கொண்டிருந்த போது வெடுக்கென்று சசிகலா எழுந்து சென்றது பெரிதாக இங்கு கவனம் கொள்ளவில்லை. ஆனால் அது இருவருக்கிடையிலான பனிப்போரின் வெளிப்படையான முதல் அறிகுறியாக இருந்தது. நிற்க, இப்போது கட்டாயப்படுத்தி ராஜிநாமா செய்ய வைத்ததாக ஜெயலலிதா சமாதியில் வைத்து கூறியிருக்கிறார்,\nகடந்த இரு மாத கால பன்னீர்செல்வத்தின் ஆட்சியை கவனித்தால் அதில் அவர் மோடியோடு நெருக்கம் பேணியதை கவனிக்க முடியும், அவர் ராஜிநாமா செய்த நிலையில் (நிர்பந்த ராஜிநாமா) என்கிறார். ராஜிநாமாவை வாபஸ் பெறுவேன் என்கிறார்.சசிகலா முதல்வராக பதவியேற்க இருந்த நிலையில்,கவர்னர் தன் வருகையை ஒத்தி வைத்து டெல்லியில் இருக்கும் நிலையில், பன்னீர் சசிகலாவுக்கு எதிராக ஏவப்பட்டிருக்கிறார். இனி நாளை நிச்சயம் கவர்னர் சென்னை வருவார்.\nசசிகலாவை பொதுச் செயலாளர் ஆக்கியதில் பன்னீர் செல்வத்தின் பங்கு பெரும்பங்கு. அவர்தான் அந்த ஆணையை கொண்டு போய் சசிகலாவிடம் கொடுத்தார்.சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் சசிகலா முதல்வராக முன்மொழிந்ததே பன்னீர்செல்வம்தான். சசிகலாவுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்த பன்னீர் முன்மொழிந்தது நிர்பந்தம் என்றால் அன்று இரவோ, மறு நாளோ பன்னீர்செல்வம் இதை பேசியிருக்கலாம். ஆனால், இரண்டு நாள் கழித்து இன்று ஜெயலலிதா சமாதியில் பேச வேண்டிய அவசியம் என்ன இடையில் நடந்தது என்ன என்பது மிகவும் முக்கியம்.\nமற்றவர்கள் கூறுவது போல ஜெயலலிதா உடல் நிலை தொடர்பாகவோ,ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பாகவோ எதுவும் சந்தேகம் எழுப்பவில்லை. இதுதான் மோடி அரசின் நிலைப்பாடும். அப்படி சந்தேகம் எழுப்பினால் முதலில் சிக்குகிறவர்கள் மத்திய அரசுதான். காரணம் எய்ம்ஸ் மருத்துவர்களை மத்திய உள்துறை, சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அனுமதியின்றி அனுப்ப முடியாது. சிகிச்சையில் ஒரு பிரச்சனையும் இல்லை என்று வெங்கய்யா நாயுடுவும் தன் பேட்டிகளில் கூறியிருக்கிறார். நிற்க, பொதுச்செயலாளர் பதவி உங்களுக்கு சி.எம். நான் இதுதான் பன்னீரின் நிலைப்பாடு. அவர் கூறும் குற்றச்சாட்டுகளை வைத்துப் பார்த்தால் சசிகலா குடும்பத்தினராலும்., அவரது ஆதரவாளர்களும் அவமானப்பட்டதை கூறுகிறார்.\nவர்தா, ஜல்லிக்கட்டு விவகாரங்களில் தனக்கு நற்பெயர் கிடைத்ததாகக் கூறுகிறார். வர்தா, ஜல்லிக்கட்டு, வறட்சி இம்மூன்று விவகாரங்களிலும் தமிழக அரசு மக்களிடம் கெட்ட பெயரை சம்பாதித்திருக்கும் போது எந்த அளவு கோலின் அடிப்படையில் தன் அரசுக்கு நற்பெயர் என்கிறார். சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தைக் கூட்டியது தனக்கு தெரியாது என்கிறார் இதெல்லாம் நம்பும் படியாக இல்லை.\nஅதிமுகவினுள் நீண்ட கால உறுப்பினரான பன்னீர்செல்வம் இது பற்றி பேச முழு தகுதியும் உண்டு. ஆனால் அவர் ஜெயலலிதா மரணத்தின் பின்னர் டிசம்பர் 5 துவங்கி ராஜிநாமா செய்தது வரையிலான சம்பவங்களின் ஒரு பகுதியை மட்டும் பேசுகிறார்.இதில் பேசப்படாத பெரும் பகுதி ஒன்றை மறைக்கிறார்.சசிகலா முதல்வராக வேண்டும் என பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் சசிகலாவை ஆதரிக்கும் நிலையில் இதற்கு மேல் அமைதியாக இருக்க முடியாது என ஆட்சியை கைப்பற்ற மத்திய பாஜகவின் கருவியாக செயல்படுகிறாரா\nபாஜக அதிமுக கைப்பற்ற நினைக்கிறது,அழிக்க நினைக்கிறது என்று தம்பிதுரையும், மதுசூதனனும் பேசினார்கள். அதற்கு ஒரு கருவியாக பன்னீர் பயன்படுத்தப்பட்டார் என்பது அதிமுகவிற்குள் பேசப்படும் கருத்து. இது பற்றி பன்னீர்செல்வம் முதலில் தெளிவு படுத்த வேண்டும்.\nஅதிமுக எம்.எல்.ஏக்கள் ஆதரவு சசிகலாவுக்கு இருக்கும் பட்சத்தில் அவரை பதவியேற்க அனுமதிக்காத கவர்னர் மத்திய பாஜக உத்தரவின் பேரில் தாமதப்படுத்தி பன்னீரை ஏவியிருக்கிறார்கள். காரணம் இனியும் தீபா வழியாக மறைமுக நெருக்கடியை சசிகலாவுக்கு கொடுத்த நிலையில் இனி அதை மறைமுகமாக செயல்படுத்த முடியாது என்பதால் வெளிப்படையாக வெளிவந்துள்ளார்கள். அதையே பாஜகவினர் பன்னீர்செல்வத்தை ஆதரிப்பதும், அந்த ஆதரவை மத்திய அரசோடும், ஆளுநரோடும் இணைத்து தமிழக சட்டமன்றத்தை குழப்ப நினைப்பதும் வெளிப்படையாகவே தெரியவந்துள்ளது.\n« அதிமுக ஏன் பிளவுபடவில்லை,எப்படி முதல்வரானார் சசி\nஅசாதாரணச் சூழல்: காவிகளின் கட்டுக்கதை\n‘பெருங்கடல் வேட்டத்து’ -இரு திரையிடல்கள்\nதந்திரங்களின் வித்தை அல்லது அறிவுரைக் கோவை\nரஜினி தலைவலி மக்களுக்கா ‘காலா’ வுக்கா\nஅசாதாரணச் சூழல்: காவிகளின் கட்டுக்கதை\nபன்னீர் செல்வம் மோடியின் திரைக்கதையில்\nஅதிமுக ஏன் பிளவுபடவில்லை,எப்படி முதல்வரானார் சசி\nசுவாதி கொலை சில கேள்விகள்\nமயூரன் கொல்லப்பட்ட ஓராண்டு நினைவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/category/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88/page/3/", "date_download": "2018-08-17T22:37:46Z", "digest": "sha1:SV5LVMKLNR7PK43FNXL3F5TAF5JKE2II", "length": 22916, "nlines": 166, "source_domain": "athavannews.com", "title": "வாக்கு வேட்டை | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇரணைமடுக் குளத்தினுடைய புனரமைப்பு பணிகள் நிறைவு: நீர்ப்பாசனப் பணிப்பாளர்\nநோர்வேயின் முக்கிய அமைச்சர் பதவி விலகல்\nமட்டு நகரில் நள்ளிரவில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 10 பேர் கைது\nஇத்தாலி விபத்தில் இலங்கையர் உயிரிழப்பு\nகைத்துப்பாக்கிகளுக்கு தடை விதிக்க தீர்மானம்\n‘கிஷி’ என்ற பெயரில் சீனாவில் காதலர் தினம்\nபெல்ஜியத்தில் உலகப் புகழ்பெற்ற பூ அலங்காரம்\nபிரபலங்களின் ஓவியங்களை முகத்தில் வரையும் சீனக் கலைஞர்\nலில்லி இலையில் அமர்ந்து ஒளிப்படமெடுக்கும் தாய்வான் மக்கள்\nஆர்ஜன்டீனாவில் சர்வதேச Tango நடனப் போட்டி\nநியாயமான தேர்தல்களை நடத்துவதே எமது எதிர்பார்ப்பு- மேலதீக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட்\nவாக்காளர்கள் தாம் விரும்பிய வேட்பாளர் எந்தக்கட்சியில் போட்டியிட்டாலும் எந்த சுயேட்சைக்குழுவில் போட்டியிட்டாலும் அந்தக்கட்சியின் அன்றேல் சுயேட்சைக்குழுவின் சின்னத்திற்கு எதிரே ஒரு புள்ளடியை மாத்திரமே இடவேண்டும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ... மேலும்\nரணில் விரும்புவதையே சம்பந்தன் செய்வார் : மஹிந்த ராஜபக்ஷ\nரணில் எதை விரும்புகின்றாரோ அதையே சம்பந்தன் செய்வார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் “பொக்கட்” தான் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன், என முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யாழ். வீ... மேலும்\nவேட்பாளர் உட்பட இருவர் விபத்தில் படுகாயம்\nஏறாவூரில் இடம்பெற்ற வீதி விபத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். ஏறாவூர் நகர பிரதான வீதியில் சென்ற இரண்டு மோட்டார் சைக்கிள்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) நேர... மேலும்\nதேர்தலைக் கண்காணிக்கும் பிரதிநிதிகளுக்கு பயிற்சிப்பட்டறை\nமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடவுள்ள பிரதிநிதிகளுக்கான ஒருநாள் பயிற்சிப் பட்டறையொன்று மட்டக்களப்பில் நடைபெற்றது. இப்பயிற்சிப் பட்டறை தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரலின் அனுசரணையில் மட்டக... மேலும்\nயா���ில் தேர்தல் பரப்புரை சுவரொட்டிகள் கிழிக்கப்பட்ட இடங்களில் விழிப்புணர்வு சுவரொட்டிகள்\nயாழ்ப்பாணத்தில் தேர்தல் பரப்புரை சுவரொட்டிகள் கிழிக்கப்பட்ட பின்னர் அவ்விடத்தில் விழிப்புணர்வு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன. சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல் ஒன்றுக்கான அலுவலகர்களின் அமைப்பினானாலேயே குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்... மேலும்\nவாக்களித்தவர்கள் வாக்குச்சீட்டினை சமூக வலைத்தளங்களில் பகிர்வது குற்றம்: எம்.எம்.முஹமட்\nதபால் மூலம் வாக்களித்தவர்களில் சிலர் தங்களது வாக்குச்சீட்டினைப் படம்பிடித்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது தேர்தல் குற்றமாகும். எனவே, அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் தேர்தல் குற்றத்திற்காக அவர்கள... மேலும்\nஅசாத்சாலிக்கு நீதி கிடைக்க வேண்டும் : ஜனாதிபதி மைத்திரி\nஅசாத்சாலிக்கு கடந்த காலத்தில் அநீதி இழைக்கப்பட்டது. அந்த அநீதியில் இருந்து அவருக்கு நீதி கிடைக்க வேண்டும். அதற்காகவே நாம் அவரை இம்முறை கொழும்பு மாநகரசபை மேயர் வேட்பாளராக களமிறக்கியுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளார். ... மேலும்\nபொதுஜன பெரமுனவின் வேட்பாளர் மீது தாக்குதல்\nடயகம – அக்கரப்பத்தனை, வெவர்லி தேர்தல் வட்டாரத்தில் தாமரை மொட்டு சின்னத்தில் போட்டியிடும் செல்வராஜ் ராஜ்குமார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கு போட்டியிடும்... மேலும்\nஅமைச்சர் ரவூப் ஹக்கீமின் செயலாளரின் வாகனம் தீக்கிரை\nநகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் இணைப்பு செயலாளரும் கல்முனை மாநகர சபைக்கு ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளருமான ரஹ்மத் மன்சூரின் வாகனம் இனந்தெரியாதோரால் நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. ... மேலும்\n‘உங்களால் முடியாவிட்டால் போங்கள்’: கஜேந்திரகுமார் கூட்டமைப்பின் மீது காட்டம்\nகூட்டமைப்பின் தலைமையை ‘உங்களால் முடியாவிட்டால் அரசியலை விட்டுப் போங்கள்’ என அகில இலங்கை தமிழ் காங்கிரசின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆவேசமாக உரையாற்றியுள்ளார். வவுனியா, பாவற்குளம் ஆறாம் வட்டாரத்��ில் இடம்பெற்ற அகில இலங்கை ... மேலும்\nஐ.தே.க.வை பணத்துக்கு வாங்கியவர்கள் வாக்குகளுக்கு விலைபேசுகின்றனர்: ஹக்கீம்\nகபடத்தனமாக சம்பாதித்த பணத்தின் மூலமாக புத்தளத்தில் ஐக்கிய தேசியக் கட்சியை குத்தகைக்கு எடுத்தவர்கள், இப்போது மக்களின் வாக்குகளுக்கு விலைபேசிக் கொண்டிருக்கின்றனர் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார... மேலும்\nபிள்ளையானின் தேர்தல் பதாதைக்கு சேதம் விளைவிப்பு\nமட்டக்களப்பு மாநகரசபைத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரின் அலுவலகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகை இனந்தெரியாதவர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளது. மேற்படி தாக்குதல் நேற்று (சனிக்... மேலும்\nஐக்கிய தேசிய கட்சிக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்: கோவிந்தன் கருணாகரம்\nஇம்முறை இடம்பெறவிருக்கும் தேர்தல் மூலம் மக்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார். மட்டக்களப்பு பட்டிருப்பு தேர்தல்... மேலும்\nஇன்னொரு பிரதேசத்தை பகைத்து அரசியல் அபிலாஷைகளை அடைய முடியாது: ஹக்கீம்\nஇன்னொரு பிரதேசத்தை பகைத்துக்கொண்டு, தங்களது அபிலாஷைகளை அடையலாம் என்ற கண்மூடித்தனமான சிந்தனையை சாய்ந்தமருது மக்கள் கைவிடவேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். கல்முனை மாநகரசபையில் ஸ்ரீலங்கா ... மேலும்\nவாக்களிக்க விரும்பும் மாற்றுத் திறனாளிக்கு போக்குவரத்து வசதி\nஉள்ளூராட்சித் தேர்தலில் வாக்களிக்க விரும்பும் நடமாட முடியாத மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தி தர தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இதன்படி, வாக்களிக்க விரும்பும் மாற்றுத் திறனாளிகள், இதற்கான விண்ணப்பங்களை, உரிய... மேலும்\nபொலி­ஸா­ருக்­கான தபால் வாக்­க­ளிப்பு நாளை ஆரம்பம்\nதேர்தல் கட­மை­களில் நேர­டி­யாக ஈடு­படும் பொலி­ஸா­ருக்கும் மாவட்ட தேர்தல் அலு­வ­ல­கங்­களில் கட­மை­யாற்றும் அதி­கா­ரி­க­ளுக்­கு­மான தபால் மூல வாக்­க­ளிப்பு நாளை (திங்­கட்கி­ழமை) ஆரம்பமாகவ��ள்ளது. ஏனைய அரச ஊழி­யர்­க­ளுக்­கான தபால்­மூல வாக்­க­ளி... மேலும்\nதகுதியற்றவர்களை தகுதியிழப்புச் செய்யும் அதிகாரம் இல்லை: தேர்தல்கள் ஆணைக்குழு\nஉள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடத் தகுதியற்றவர்கள், தெரிவு செய்யப்பட்ட பின்னர் அவர்களைத் தகுதியிழப்புச் செய்வதற்கு, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் இல்லை என்று இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இவ்வ... மேலும்\nதேர்தல் வன்முறை: சு.க. வேட்பாளரின் உடைமைகள் தீயிட்டு எரிப்பு\nஇராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் ஆதரவாளரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசியப் பட்டியல் வேட்பாளருமான முஹம்மது காஸிம் அப்துல் கையூமின் வீட்டு உடைமைகள் மற்றும் வாகனம் என்பன இனந்தெரியாதோரால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன. மட்டக்... மேலும்\nதேர்தல் விளம்பரங்களுக்கு தீ வைப்பு\nபுத்தளம் மாவட்டத்தில் தேர்தல் விளம்பரங்களுக்கு இனந் தெரியாதோரால் தீ வைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளதாக நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கல்பிட்டி பிரதேச சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.சீ.எம்.ஹஸீப்பின் கரம்ப... மேலும்\nஇரணைமடுக் குளத்தினுடைய புனரமைப்பு பணிகள் நிறைவு: நீர்ப்பாசனப் பணிப்பாளர்\nநோர்வேயின் முக்கிய அமைச்சர் பதவி விலகல்\nமட்டு நகரில் நள்ளிரவில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 10 பேர் கைது\nஇத்தாலி விபத்தில் இலங்கையர் உயிரிழப்பு\nகைத்துப்பாக்கிகளுக்கு தடை விதிக்க தீர்மானம்\nஇருபதுக்கு இருபது தொடருக்கான இலட்சினை அறிமுகம்\nதென்னிலங்கை மீனவர்கள் நிரந்தரமாக தங்கியிருக்க முடியாது: ஜேசுதாஸ்\nமூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை\nசிவகார்த்திகேயனின் ‘கனா’ படத்தின் முக்கிய அறிவிப்பு\nமாயமான விமானத்தின் விமானி உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=2332", "date_download": "2018-08-17T22:22:30Z", "digest": "sha1:AFJMFTUG2ADTH6A3XR7EGD4KSOU2EWEC", "length": 7153, "nlines": 86, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசனி 18, ஆகஸ்ட் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nசிங்கப்பூர் மக்களிடம் மன்னிப்புக் கேட்டு வியக்கவைத்த பிரதமர் லீ\nதனது குடும்பப் பிரச்னை பெரும் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், அதற்கு வருத்தம�� தெரிவித்து சிங்கப்பூர் மக்களிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார், அந்த நாட்டுப் பிரதமர் லீ சியென் லூங். நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் பொதுமக்களிடம் காணொளிக் காட்சி மூலம் உரையாற்றினார், சிங்கப்பூர் பிரதமர் லீ. அப்போது பேசிய அவர், '38 ஆக்ஸ்லி ரோட்டிலுள்ள எங்களின் குடும்ப இல்லம் தொடர்பான விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இந்தப் பூர்வீக வீடு பற்றி கடந்த சில நாள்களாக என் சகோதரர்களுக்கும் எனக்குமிடையே சில கருத்து வேறுபாடுகள் நிலவிவருகின்றன. எனக்கும், என் உடன் பிறப் புகளுக்கும் இடையிலான இந்த சர்ச்சை தொடர்பாக நான் சிங்கப்பூர் மக்களாகிய உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இந்த விவகாரம், என்னையும் எனது அமைச்சரவையைச் சார்ந்த உறுப்பினர்களையும் நாட்டை நிர்வகித்து வரும் தங்கள் பொறுப்பிலிருந்து நிச்சயம் திசை திருப்பாது என்று நான் உங்களிடம் உறுதிபட தெரிவித்துக்கொள்கிறேன்', என்றார். 'சிங்கப்பூரின் தந்தை' என்றழைக்கப்படும் லீ குவான் யூ-வின் மூத்த மகன்தான் இந்த லீ சியென் லூங். நாட்டை ஆளும் பிரதமர் ஒருவர் இவ்வகையான வெளிப்படைத்தன்மையோடும் பொறுப்புஉணர்வோடும் செயல்பட்டது, சமூகத் தளங்களில் அவருக்குப் பெரும் பாராட்டைப் பெற்றுத்தந்துள்ளது.\nமகனுக்காக பெண்ணாக மாறிய தந்தை\nஉடை அணிந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டு\nகோர முகம் கொண்ட பொம்மையை காதலித்து திருமணம் செய்துகொள்ளவிருக்கும் இளம்பெண்\nபலர் என்னிடம் மனிதன் மீதுதான் மனிதனுக்கு\nஆன்லைனில் புதுத்துணி அடுத்தநாளே ரிட்டன்- புது ட்ரெண்டில் இறங்கிய இன்ஸ்டாகிராம் போட்டோ பிரியர்கள்\n11 லட்சம் பெயர்களை எடுத்துக்கொண்டு சூரியனுக்கு சென்ற விண்கலம்\nஜப்பானில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 5.1 பதிவானது\nஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை எந்த அளவிற்கு பாதிப்புகள்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2016/11/rasam-benefits-in-tamil/", "date_download": "2018-08-17T22:27:26Z", "digest": "sha1:R5P4NMCERZQVA4L4R4TELMJJXBPXIYBD", "length": 7724, "nlines": 146, "source_domain": "pattivaithiyam.net", "title": "தினமும் ரசத்தை உணவில் சேர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்,rasam benefits in tamil |", "raw_content": "\nதினமும் ரசத்தை உணவில் சேர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்,rasam benefits in tamil\nஉணவு வகைகளில் முக்கிய இடத்தை பிடிக்கும் ரசம், ஜீரண சக்தியை எளிதாக்குகிறது.\nரசங்களில் பல வகைகள் இருந்தாலும், பூண்டு, பெருங்காயம், மிளகு- சீரகம் உட்பட பல்வேறு பொருட்கள் சேர்வது ரசத்தில் தான்.\nஜீரணத்தை எளிதாக்கும் ரசம், பல வைட்டமின் குறைபாடுகளையும், தாது உப்புக் குறைபாடுகளையும் போக்கிவிடுகிறது.\nஅதுமட்டுமின்றி பசியின்மை, வயிற்று உப்புசம், சோர்வு, வாய்வு, ருசியின்மை, பித்தம் முதலியன சரியாகும்.\nஉணவே மருந்தாகவும், மருந்தே உணவாகவும் இந்தியர்கள் பின்பற்றுவது ரசத்தைப் பொறுத்தவரை 100 சதவிகிதம் பொருந்தும்.\nரசத்தில் போடப்படும் சீரகம், வயிற்று உப்புசம், தொண்டைக் குழாயில் உள்ள சளி, ஆஸ்துமா முதலியவற்றைக் குணப்படுத்துகிறது.\nரசத்தில் சேரும் பெருங்காயம் வயிறு சம்பந்தமான கோளாறுகள் அனைத்தையும் குணப்படுத்துகிறது.\nவலிப்பு நோய் வராமல் தடுக்கிறது. மூளைக்கும் உடலுக்கும் அமைதியைக் கொடுக்கிறது. கொத்துமல்லிக்கீரை ரசத்தில் சேர்வதால், காய்ச்சல் தணிந்து சிறுநீர் நன்கு வெளியேறுகிறது.\nவயிற்றிற்கு உறுதி தருவதுடன் குடல் உறுப்புகள் சிறப்பாகச் செயல்படவும், செரிமானக் கோளாறுகளைத் தடுக்கவும், நீரிழிவு, சிறுநீரக் கோளாறு முதலியவை இருந்தால் அவற்றைக் குணப்படுத்தவும், ரசத்தில் சேரும் கறிவேப்பிலை உதவுகிறது.\nஅவகேடாவில் என்ன இருக்கு,avocado benefits...\nபுரை ஏறும்போது செய்ய வேண்டிய...\nபெண்களின் பேறு காலத்தில் கஷாயங்கள்...\nநோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முருங்கை...\nஅவகேடாவில் என்ன இருக்கு,avocado benefits in tamil\nபுரை ஏறும்போது செய்ய வேண்டிய முதலுதவிகள்,porai eruthal maruthuvam in tamil\nபெண்களின் பேறு காலத்தில் கஷாயங்கள் தயாரிக்க பயன்படும் மூலிகைகள்,karpa kala kashayam tips in tamil\nநோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முருங்கை கீரை,murungai keerai maruthuva gunangal\nபயிரிடாமல் கிடைக்கும் கீரைகள்,iyarkai maruthuvam keerai\nபுளி சேர்த்த பருப்புகீரை மசியல்,puli paruppu keerai masiyal samayal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&t=2789&sid=1747a4b4f603aae48c55cdf2def49083", "date_download": "2018-08-17T23:03:34Z", "digest": "sha1:D5LVXXJS2LDOQJN6HTADGZ2GRRUQTCXU", "length": 30486, "nlines": 376, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉறுப்பினர் அறிமுகம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பத���வில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\nவாசிப்பை நேசிப்பவன் நான் . எந்த அளவுக்கு தமிழில் வாசிக்கிறேனோ அந்த அளவுக்கு ஆங்கிலத்திலும் வாசிக்கிறேன் .வாசிப்பதில் ஆர்வம் காட்டுவதுபோல பத்திரிகைகளுக்கு எழுதுவது என் பொழுது போக்கு .www.tamil6 .ch என்பது என் ஆக்கங்கள் கொண்ட பக்கம் . பூச்சரத்திற்கும் புதிதாய் எழுத விரும்புகிறேன் .\nநன்றி .வாழ்க வளர்க தமிழ்\nஒரு ஒய்வு பெற்ற அரசாங்க ஊழியன்\nவெகு நாட்களுக்குப்பிறகு இங்கு வந்து அறிமுகமாகி உள்ளேன்\nby கரூர் கவியன்பன் » ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nதங்கள் வரவு நல்வரவாகட்டும் அய்யா..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் ��ேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=56&t=2752&sid=f46c4a8f7b725b34e1090c0f3e5242a2", "date_download": "2018-08-17T23:03:23Z", "digest": "sha1:JBKCOZ2TXHYETWLQMRHOAQANLWLL2HLO", "length": 31663, "nlines": 410, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ கேளிக்கைகள் (Entertainments) ‹ பொழுதுப்போக்கு (Entertainment)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்ற��� இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nதலைவர் புதுசா சிறை நிரப்பும் போராட்டம்னு அறிக்கை\nதொண்டர்களை வெளியில் விட்டு வெச்சா கட்சி\nசாயந்திரம் ஆயிட்டாலே ஒரு வெடவெடப்பு,\nஒரு படபடுப்புனு வந்துடுது டாக்டர்\nஆபிஸ் முடிஞ்சு வீட்டுக்கு போகணும், மனைவியைப்\nபார்க்கணும்ன்னு நினைச்சா எல்லா ஆம்பளைங்களுக்குமே\nஅந்த படபடப்பு இருக்கத்தான் செய்யும்...\nRe: வெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nமேடம், நீங்க சொன்ன மாதிரி எல்லாத்தையும்\nமுதலில் அணைஞ்சு போன அடுப்பைப் பற்ற\nகல்யாணம் ஆகாமல் சாமியாராக முடியாதா சாமி...\nஎதுவும் கஷ்டப்பட்டாதான் பலன் கிடைக்கும்\nRe: வெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஎனக்கு தனிமை கிடைக்கும்போது நல்லா பேச்சு\nநீங்க பேச ஆரம்பிச்சா தலைவரே, ‘தனிமை’தானா\nதலைவருக்கு இவ்வளவு பெரிய பாராட்டு விழா\nஆமா அப்படி என்ன செஞ்சார்\nஅரசியலை விட்டே விலகறேன்னு அறிவிச்சுட்டாரே\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இ��்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/kayal_vilzhi.html", "date_download": "2018-08-17T22:55:30Z", "digest": "sha1:64ONK5BH6NUJ7QFB3JXXBHJPQKWOOCOI", "length": 35671, "nlines": 608, "source_domain": "eluthu.com", "title": "கயல்விழி மணிவாசன் - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nகயல்விழி மணிவாசன் - சுயவிவரம்\nஇயற்பெயர் : கயல்விழி மணிவாசன்\nபிறந்த தேதி : 17-Apr-1992\nசேர்ந்த நாள் : 20-Oct-2014\nகயல்விழி மணிவாசன் - படைப்பு (public) அளித்துள்ளார்\nஇந்த ஊடகம் என்றால் என்ன \nஇன்றைய ஊடகத் துறையின் நிலை தான் என்ன\nபொதுவாக ஊடகத் துறை என்றாலே பலரும் முகம் சுழிக்கக் காரணம் என்ன\nஇந்த மீடியாக்களால் தான் இவ்வளவு பிரச்சனை ,விபச்சார மீடியாக்கள்.\nஇப்படி ஊடகங்களை மக்கள் ஏன் வெறுக்கிறார்கள் இது யாருடைய தவறு .\nஊடகத் துறை என்பது நீங்கள் நினைப்பது போல் பொழுதுபோக்கு மட்டும் அல்ல\nபொறுப்பான துறையும் தான் .\nதொலைக்காட்சி, வானொலி, பத்திரிகை எதுவென்றாலும் உங்களை\nவைத்த படி தான் நகர்கிறது .\nசிந்திக்க வேண்டிய நேரத்தில் சிரித்து\nசிரிக்க வேண்டிய நேரத்தில் சிந்திக்கிறீர்கள் .\nநீங்கள் கூறும் அனைத்தும் உண்மையான விஷயங்கள் ...ஆனால் இதை இந்த சமூகம் ...ஏற்க மறுக்கிறதே ...போராட்டம் என்ற ஒன்றை தேடி தான் நாம் அனைத்தும் பெற வேண்டிய கட்டாயம் ..இப்பொழுது .......\t26-Jul-2018 12:43 pm\nதங்கள் கருத்துக்கள் அருமை. தலையங்கம் இட்டு, தகவல் மூலங்களையும் அளித்தால், நன்றாக இருக்கும். 29-May-2018 3:59 pm\nஉண்மைதான், நாம்மில் பலர் (வெகுசிலரை தவிர ) கவர்சி நடிகைக்கு கொடுக்கும் முக்கியம் காயப்பட்டவர்களுக்கு கொடுப்பதில்லை (செய்திகளில்) இதனால் தான் ஊடகங்கள் போக்கு மாறிப்போனது. இதை படித்த பிறகாவது மக்கள் திருந்தவேண்டும் ; நல்ல பதிவு:\t23-Nov-2017 1:48 pm\nசிவநாதன் அளித்த படைப்பை (public) jathurshan vasanthakumar மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்\nஎதையும் விடுத்துவிட்டு எடுத்துக்காட்டு (மேற்கொள்) இயலவில்லை, அந்த அளவிற்கு அருமையாய் இருக்கு; சிறப்பு.\t23-Nov-2017 2:59 pm\nஅற்புதக் கற்பனை... அதீத அழகுறும் வார்த்தைகள்...வாழ்த்துக்கள்\t18-Jan-2017 3:42 am\nஜெகன் ரா தி :\nதி வினோதினி, சர்மிலா திருநாவுக்கரசு :\nகயல்விழி மணிவாசன் - படைப்பு (public) அளித்துள்ளார்\nஅருமையான வரிகள் 11-Jul-2018 3:28 pm\nஎன் தொலைப்பேசி சிணுங்கவே இல்லை நானும் தான் 04-Jan-2018 1:03 am\nகயல்விழி மணிவாசன் - படைப்பு (public) அளித்துள்ளார்\nவிழாமல் சூரியன் எழாதுடா இது இயற்கை கூறும் பாடம்டா வீழ்வதும் எழுவதும் இயல்புதான் என்பதை உணர்ந்து எழுந்து வா மேற்கில் வீழ்ந்த சூரியன்தான் கிழக்கில் தினமும் எழுந்து வரும் எத்தனை முறையிங்கு வீழ்ந்தாலும் குழந்தைகள் உடனே எழுந்திடும்... மேற்கில் வீழ்ந்த சூரியன்தான் கிழக்கில் தினமும் எழுந்து வரும் எத்தனை முறையிங்கு வீழ்ந்தாலும் குழந்தைகள் உடனே எழுந்திடும்... [ விழியிருந்தும் - நல்ல வழியிருந்தும் எழுந்து நடக்க மறுக்கலாமோ [ விழியிருந்தும் - நல்ல வழியிருந்தும் எழுந்து நடக்க மறுக்கலாமோ இளைஞன் என்றால் இலக்கின்றி இருக்கலாமோ இளைஞன் என்றால் இலக்கின்றி இருக்கலாமோ ஓர் கனவின்றி வாழலாமோ எந்நாளும் எதுவும் நடக்கலாம் எல்லாம் ஓர் நாள் இழக்கலாம் முயன்றால் எதையும் கடக்கலாம் மனமிருந்தால் அள்ளிக் கொடுக்கலாம் அய்யா அப்துல்கலாம் சொல்லுக்கு இணங்க கனவு காண வாருங்கள்... கனவுக்கு இங்கு ஏது தடை விழித்தெழுந்து பார் வானம் தூரமில்லை கனவுக்கு இங்கு ஏது தடை விழித்தெழுந்து பார் வானம் தூரமில்லை உனக்குள் நம்பிக்கை இருக்கின்ற வரையிலே சிறகுகள் தானே முளைத்திடும் அதை விரித்து நீயும் பறந்துபார் தடைகள் யாவும் உடைபடும் வானமும் தானே வசப்படும்...[ எந்த சூழ்நிலை சூழ்ந்தாலும் அதனை எதிர்த்து போராடு இன்று நீ தோற்று போனாலும் நாளை உனக்கும் உண்டு வரலாறு என்றும் நம்பிக்கையோடு எழுந்து நடக்கும் போது உன்னை வெல்ல யாரு உனக்குள் நம்பிக்கை இருக்கின்ற வரையிலே சிறகுகள் தானே முளைத்திடும் அதை விரித்து நீயும் பறந்துபார் தடைகள் யாவும் உடைபடும் வானமும் தானே வசப்படும்...[ எந்த சூழ்நிலை சூழ்ந்தாலும் அதனை எதிர்த்து போராடு இன்று நீ தோற்று போனாலும் நாளை உனக்கும் உண்டு வரலாறு என்றும் நம்பிக்கையோடு எழுந்து நடக்கும் போது உன்னை வெல்ல யாரு உன் வெற்றியை தடுக்க முடியாது உன் வெற்றியை தடுக்க முடியாது உனக்கு நீதான் எப்போதும் சரி சமமான ஆளு விரைவாய் நீயும் எழுந்தால் தடையைத்தாண்டு வந்து உன் இலக்கை தானே அடைவாய் முதலாய்... வென்றால் உலா வரலாம் சாதனை படைத்த ஒருவனாய் நம்பிக்கை மிக்க தலைவனாய்... உனக்கு நீதான் எப்போதும் சரி சமமான ஆளு விரைவாய் நீயும் எழுந்தால் தடையைத்தாண்டு வந்து உன் இலக்கை தானே அடைவாய் முதலாய்... வென்றால் உலா வரலாம் சாதனை படைத்த ஒருவனாய் நம்பிக்கை மிக்க தலைவனாய்...\nகாதல் கவி சமத்துவத்தை நோக்கி...\t25-Feb-2018 9:46 am\nகயல்விழி மணிவாசன் - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nஉணர்வுப்பூர்வமான வரிகள் ....\t26-Aug-2016 12:32 am\nஅருமையான வரிகள்\t16-May-2016 3:57 pm\nஅழகிய வரிகள் தோழி வாழ்த்துக்கள் 30-Apr-2016 9:08 am\nஅருமையான படைப்பு தோழி.... 18-Apr-2016 3:22 pm\nகயல்விழி மணிவாசன் - படைப்பு (public) அளித்துள்ளார்\nஉணர்வுப்பூர்வமான வரிகள் ....\t26-Aug-2016 12:32 am\nஅருமையான வரிகள்\t16-May-2016 3:57 pm\nஅழகிய வரிகள் தோழி வாழ்த்துக்கள் 30-Apr-2016 9:08 am\nஅருமையான படைப்பு தோழி.... 18-Apr-2016 3:22 pm\nகயல்விழி மணிவாசன் அளித்த படைப்பை (public) jathurshan vasanthakumar மற்றும் 5 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்\nகோலம் போட அவசரத்தில் இடம் தேடுகின்ற கரங்கள்.\nசில வேளை தீ கிடைக்கும்\nஅருமை மிக ததிக நாள்கடந்து அருமையான கவிதையை வாசித்தேன்\t31-May-2016 5:08 pm\nசெம கயல்....கலக்கிட்ட...நடப்பு....பளார் பளார்னு கன்னத்தில் அடித்ததை போன்ற வார்த்தைகள் இறுதியில்.... இதைவிட பெரிய அடி வேறேது ம்ம்ம்....சிறப்பு கயல்....\nசொல்ல வார்த்தைகள் இல்லை..உணர்கிறேன் இவ்வரிகளை நானும்..உண்மை தோழி..\t25-Mar-2016 11:58 am\nமணி அமரன் அளித்த படைப்பில் (public) Kavi Tamil Nishanth மற்றும் 10 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்\nமேகம் பின்னிய ஒற்றைச் ஐடை\nவாருங்கள் நடமாடும் நதியோடு நடைபோட....\n\"பசியில் வயிறு\" & \"சாதீ\"\nஅவசர அவசரமாக கிழிக்கப் படுகிறது\nதங்கள் இரசனையிலும் கருத்திலும் மகிழ்கிறேன் நண்பரே. மிக்க மகிழ்ச்சி... நன்றிகள் பல\t03-Apr-2016 2:36 pm\nநன்றி நன்றிகள் பல தோழமை மகிழ்ச்சி\t03-Apr-2016 2:34 pm\nபத்தும் என் மனதிற்கு போட்டது பத்து\" 30-Mar-2016 2:02 am\nமின்னலை வகிடெடுத்து மேகம் பின்னிய ஒற்றைச் ஐடை \"நடமாடும் நதிகள்\" வாருங்கள் நடமாடும் நதியோடு நடைபோட.... தொடங்கி கீழே குறிப்பிட்ட 10 ஹைக்கூ க்கும் அருமை இதில் எதை குறிப்பிடுவது எதை விலக்குவது என்று தெரியவில்லை அண்ணா உங்கள் வழியில் சொல்லப்போனால் \"பத்தும் மனதிற்கு போட்டது பத்து\" 30-Mar-2016 2:01 am\nகயல்விழி மணிவாசன் - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nஉன் திமிரோடு போட்டியிட்டுத் தோற்றுப்போய்\nதுயரம் இவள் அற்ற உலகில்\nஉடலுக்கும் உணர்வுக்கும் உறவுகள் தான் பாலமிடுகின்றன. அவை விலகும் போது நாமே நம்மிடம் ��ோற்றுப் போகிறோம். என் இரவின் ஏகாந்தத்திற்கு சுகமான கவிதை. உம் பிரிவு தேய்ந்து போகட்டும்.\t16-Mar-2016 10:35 pm\nமெய்யன் நடராஜ் அளித்த படைப்பில் (public) CheGuevara Gopi மற்றும் 9 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்\nதளத்தின் பெண் படைப்பாளிகள் வாசகிகள் மற்றும் எல்லா மகளிருக்கும் இதயம் கனிந்த மகளிர் தின வாழ்த்து.\nஒவ்வொரு பெண்ணின் உள்ளத்துக்குள்ளும் ஊற்றெடுக்கும் சொல்லவொனா துயர அருவிகள் கண்ணீராகி கன்னவெளிகளில் நடமாடும் நதிகளாய் பாயக்கூடும் . இந்த நதிகள் பாய்வதற்கான பாதிப்புகள் சிலவற்றை இங்கே பதிவிடுகிறேன் ..\nகயல்விழி மணிவாசன் - சகா சலீம் கான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஅருமை ,...நன்றிகள் அண்ணா\t08-Mar-2016 11:21 am\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nபெண்ணின் மகிமையை சொல்லும் வரிகள் இனிய மகளிர் தின நல் வாழ்த்துக்கள் 08-Mar-2016 10:48 am\nகாடன் அளித்த படைப்பில் (public) Kalaracikan Kanna மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்\nஒரு மரமென மௌனித்திருந்தேன் நானங்கு\nநீயோ காற்றாய் விரவி அதகளப் பட்டிருந்தாய்\nஒரு கட்டத்தில் யாசிக்கத் தொடங்கினேன்\nஓர் பெரு இரவை என் மடிகிடத்திக்\nமடியில் கிடத்திப்போகும் முடிவும் நிலவொளியின் காட்சிப்படுத்தலும் மிக அருமை கவிஞனாய் வாழ்ந்தால்தான் கவிதைகள் வாழும் நீங்கள் கவிஞனாய் வாழ்பவர்\t09-Mar-2016 9:23 am\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nதிக்குவல்லை - தென் இலங்கை\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2018/08/10/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-08-17T22:24:58Z", "digest": "sha1:5K26ZQUNR3HCHMYLRXIWXHIEBL3K6N2D", "length": 50391, "nlines": 367, "source_domain": "lankamuslim.org", "title": "மோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படும் அஸ்ஸாம் முஸ்லிம்கள் !! | Lankamuslim.org", "raw_content": "\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படும் அஸ்ஸாம் முஸ்லிம்கள் \nதெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ: குடியுரிமையின் பயன் வாக்குரிமையே எனச் சுருங்கிய நிலையில், ஒருவர், யாருக்கு வாக்களிக்கக்கூடும் என்பது, அவருக்குக் குடியுரிமை வழங்குவதைத் தீர்மானிக்கும் அளவுகோலாகிறது. நாடுகள் மெதுமெதுவாகத் தமது சமூக நலன்களைத் தனியார் மயமாக்கி, சமூகப் பாதுகாப்பு என்பது, கேள்விக்குரித்தான நிலையில், குடியுரிமையின் பயன் வாக்களித்தல் என்றாகிவிட்டது. இது இன்றைய நவதாராள உலக அரசியலின் தவிர்க்கவியலாத யதார்த்தம்.\nஅண்மையில், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அஸ்ஸாமில், வெளியான தேசிய குடிமக்கள் பதிவேட்டில் (National Register of Citizens) நான்கு மில்லியன் மக்களின் பெயர்கள் விடுபட்டமை, பாரிய பிரச்சினை ஆகியுள்ளது.\nவிடுபட்டோரில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள். அவர்கள், பங்களாதேஷில் இருந்து வந்தவர்கள் என்று கூறி, அவர்களுடைய குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளது.\nஇன்று மத்திய அரசாங்கத்தில், அதிகாரத்தில் இருக்கும் பா.ஜ.க அரசாங்கத்தின், ‘இந்து இந்தியா’ நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாகவே, இதை நோக்க வேண்டும்.\nஅஸ்ஸாமில் வசிக்கும் 32.9 மில்லியன் மக்களில், 28.9 மில்லியன் மக்கள் இப் பதிவேட்டில் இடம் பெற்றுள்ளனர். நான்கு மில்லியன் பேர் விடுபட்டுள்ளனர். அவர்களில், இரண்டு இலட்சம் பேருக்கு மட்டுமே, தக்க சான்றுகளைக் காட்டி, குடிமக்கள் பதிவேட்டில் மீள இணையும் வாய்ப்புத் தரப்பட்டிருக்கிறது.\nஎஞ்சியோர் அகதி முகாம்களுக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து அவர்களுடைய ‘சொந்த’ நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுவர் என்று மத்திய அரசாங்கம் சொல்லியுள்ளது. அத்துடன், “இவ்வாறான நடைமுறைகள் ஏனைய மாநிலங்களிலும் தொடரும்” என்று கூறி, மத்திய அரசாங்கம் பீதியூட்டியுள்ளது.\nநரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசாங்கம் முன்னெடுத்துவரும், முஸ்லிம் விரோத நிகழ்ச்சி நிரலின் பகுதியாகவே, இதைக் கணிக்க வேண்டும். இப்பிரச்சினையின் தீவிரத்தை உணர, அதன் அடியாழங்களைத் தேடுவது தகும்.\n1826ஆம் ஆண்டுக்கு முன், அசாம் இந்தியாவின் ஒரு பகுதியல்ல. அப்போது அது, மூன்றாம் பர்மிய சாம்ராஜ்ஜியத்தின் மேற்குப் பிரதேசமாக இருந்தது.\n1824இல் பர்மாவுக்கு எதிராக, ஆங்கிலேயர் தொடுத்த ‘ஆங்கிலேய-பர்மிய யுத்தம்’ எனும் போரில் தோல்வியடைந்த பர்மா, ஆங்கிலேயருடன் ‘யெந்தபோ உடன்படிக்கை’ (Treaty of Yandabo) எனப்படும் உடன்படிக்கையில் ஒப்பமிட்டது.\nஅதன்படி, பர்மிய அரசர் பகியதோவ், அஸ்ஸாம் பிரதேசத்தை ஆங்கிலேயரிடம் கையளித்தார். அவ்வாறு, ஆங்கிலேயர் இன்னொ��ு நாட்டிடமிருந்து கட்டாயமாகப் பறித்து, இந்தியாவுடன் இணைத்த பகுதியே அசாம் என்ற பிரதேசமாகும். இந்த வரலாறு முக்கியமானதாகும்.\nஇந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் ஒவ்வொன்றுக்கும், இவ்வாறானதொரு கதை உண்டு. ஒரு கதையை மட்டும் இங்கு பதிகிறேன்.\n1891இல் பிரித்தானிய அரசாங்கம், மணிப்பூர் மன்னரைப் போரில் வென்று, மணிப்பூரைத் தனது ஆட்சியின் கீழ் கொண்டுவந்தது. ஆனால் மணிப்பூர், பிரித்தானிய இந்தியாவுடன் இணைக்கப்படவில்லை. அனைவருக்கும் வாக்குரிமை என்ற அடிப்படையில், 1948இல் மணிப்பூர் தனது முதல் தேர்தலை நடாத்தியது. தேர்தலுக்குப் பின், ‘பிரஜா சாந்தி’ என்ற கட்சியின் தலைமையில், கூட்டணி ஆட்சி அமைந்தது. இத்தேர்தலில், காங்கிரஸ் கட்சியும் போட்டியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\n1949 ஒக்டோபரில், மணிப்பூர் மக்களின் கடும் எதிர்ப்புக்கிடையே, மணிப்பூர் இந்தியாவுடன் கட்டாயமாக இணைக்கப்பட்டது.\nமணிப்பூர் மன்னர் புத்த சந்திராவை, பேச்சுவார்த்தைக்கென அழைத்து, ஷில்லாங்கில் வீட்டுக் காவலில் வைத்த இந்திய அரசாங்கம், இராணுவத்தைக் குவித்து, அவரை மிரட்டி, மணிப்பூரை இந்தியாவுடன் இணைக்கும் ஒப்பந்தத்தில் ஒப்பமிட வைத்தது.\nமக்கள் தேர்ந்தெடுத்த அரசும் மந்திரி சபையும் கலைக்கப்பட்டன. இதுவே இந்தியா, மணிப்பூரை ஆக்கிரமித்த வரலாற்றின் சுருக்கம்.\nஇனி, அஸ்ஸாமின் கதைக்கு மீள்வோம். பிரித்தானிய ஆட்சிக்குட்பட்ட காலத்தில், பிரித்தானியர், வங்காளத்தில் அமுல்படுத்திய விவசாயக் கொள்கைகளும் பொருளாதாரக் கொள்கைகளும் விவசாயிகளையும் கைவினைஞர்களையும் ஓட்டாண்டிகளாக்கின.\nபெருந்திரளானோர் கொலனியாட்சி புகுத்திய, ஜெமிந்தார் முறையின் கீழ் அல்லலுற்றனர். அதேநேரம், ஆங்கிலேயர்கள் புதிதாக ஆக்கிரமித்த அஸ்ஸாமில், வளமான நிலங்கள் நிறைய இருந்தும், அவற்றின் மூலம் நில வருவாய் கிடையாததால், வங்கத்தின் கிழக்குப் பகுதி மக்களை, புதிய நிலப்பகுதியில் குடியேறுமாறு ஆங்கிலேயர்கள் ஊக்குவித்துள்ளனர். அப்படிக் குடியேறியோர், அஸ்ஸாமிய நிலங்களைப் பண்படுத்தி, விவசாயத்தில் ஈடுபட்டனர்.\nபுதிதாகக் குடியேறும் வங்காளிகளின் தொகை அதிகரித்துச் சென்ற ஒரு கட்டத்தில், 1920ஆம் ஆண்டில் கொலனியாட்சி, வங்க விவசாயிகளின் இடப்பெயர்ச்சிக்குக் கட்டுப்பாடு விதித்தது.\nஅதற்கு ம��ன் கோல்பாரா, நொகாவ்ன், காம்ரூப் போன்ற மாவட்டங்களின் முஸ்லிம்களின் தொகை அதிகரித்துவிட்டது. அரசாங்கத்தின் அலட்சியமான பொருளாதாரக் கொள்கைகளின் விளைவால், ஒன்றுபடுத்திய இந்தியாவின் ஒரு மாநிலத்திலிருந்து, இன்னொரு மாநிலத்துக்கு இடம்பெயர்ந்தவர்களே, இன்று ‘சட்டவிரோத’மாகக் குடியேறியவர்கள் எனக் குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளனர்.\nஇத்தனைக்கும் இவர்கள், பங்களாதேஷ் பிரிவினையின் போது, தாங்கள் குடியேறிய மண்ணுக்கு விசுவாசமாக, இந்திய நாட்டை நம்பி, அதன் இறையாண்மையை ஏற்று, அங்கேயே தங்கியவர்கள்.\nஇவர்கள் அஸ்ஸாமின் மொழியையும் பண்பாட்டையும் தமதாகக் கொண்டனர். உதாரணமாக, துப்ரி மாவட்டத்தில் முஸ்லிம்களின் சனத்தொகை 74.29 சதவீதமாகும். அவர்களுக்குள், அஸ்ஸாம் மொழி பேசுபவர்கள் 70.09 சதவீதமாகும். இது வௌியே பேசப்படுவதில்லை.\nபெங்காலிய முஸ்லிம்களுக்கும், அஸ்ஸாமிய இந்துக்களுக்கும் இடையிலான மோதலாக மாறியுள்ள, இன்றைய நெருக்கடியின் ஆரம்பம் புதினமானது. அஸ்ஸாமியர்களோடு முதலில் முரண்பட்டோர், பங்களாதேஷ் முஸ்லிம்கள் அன்றி, வங்காளி பேசும் இந்துக்கள் தான்.\nஅஸ்ஸாமை இந்தியாவுடன் இணைத்த பின், அஸ்ஸாமின் உள்நாட்டு அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்கியோர் அஸ்ஸாமியர்கள்தான். அத்துடன், இந்திய அரசிடமிருந்து கிடைத்து வந்த பலன்களைப் பெருமளவு அனுபவித்தோரும் நடுத்தர வர்க்க அஸ்ஸாமியர்களேயாவார்.\nஅரசு வேலைகளிலும் சலுகைகளிலும் அஸ்ஸாமிய நடுத்தர வர்க்கத்துக்குப் போட்டியாக, வங்காளி பேசும் இந்துக்கள் வந்தனர். அஸ்ஸாமியர்களும் வங்காளிகளும் மோதிய முதல் கலவரம், 1960இல் நடந்தது.\nஇது இரு வேறு மொழிகள் பேசும், இந்துக்களுக்கு இடையில் நடந்த கலவரம். இதில் முஸ்லிம்களுக்குப் பங்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஅனைத்து அஸ்ஸாம் மாணவர்கள் சங்கம் (All Assam Students Union, AASU) தொடக்கிய ‘அஸ்ஸாம் இயக்கம்’, பங்களாதேஷ் முஸ்லிம் ‘ஊடுருவிகளுக்கு’ எதிரானதல்ல; அது அந்நியர்களுக்கு எதிரான இயக்கம் என்றே முதலில் சொல்லியது. அதற்கு, உள்ளூர் மட்டத்தின் அதிகார வர்க்க ஆதரவாக இருந்தது.\nஇதற்கிடையே, எழுபதுகளில் இடதுசாரிகள் அஸ்ஸாமில் ஓரளவுக்குச் செல்வாக்குப் பெற்றனர். 1974இல் நடந்த கவுஹாத்தி மாநகரசபைத் தேர்தலில், இடதுசாரிகள் முதன்முறையாக வெற்றி பெற்றனர்.\nபங்க���ாதேஷிலிருந்து இடம் பெயர்ந்த முஸ்லிம்களது மட்டுமின்றி, வங்கமொழி பேசும் இந்துக்களினதும் பல்வேறு பழங்குடியினரின் ஆதரவையும் இடதுசாரிகள் பெற்றிருந்தனர்.\nஅச்சமயம் எழுச்சிபெற்ற, அஸ்ஸாமிய இனவாதிகளுக்கு, அது ஒரு நெருக்கடியை உண்டாக்கியது.\nஉள்ளூர் பழங்குடியினரையோ, மாநிலத்துக்கு வெளியே, குறிப்பாக டெல்லியில் அரசியல் செல்வாக்குடைய வங்காளி பேசும் இந்துக்களையோ தமது வெறுப்புப் பிரசாரத்தின் இலக்காக்குவது ஆபத்தானது என உணர்ந்தனர்.\nஎனவே, ‘அந்நியர்களுக்கு எதிரான’ என்ற நிலைப்பாடு, ‘பங்களாதேஷ் முஸ்லிம் ஊடுருவல் காரர்களுக்கு எதிரான’ என மாறியது.\nஅதையடுத்து, நடந்த கலவரங்களில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டார்கள். பிரிக்கப்படாத நாகோன் மாவட்டத்தில், 1983 பெப்ரவரி 13ஆம் திகதி நிகழ்ந்த ‘நெல்லீய்’ படுகொலையில் ஏறத்தாழ 10,000 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகளும் பெண்களும் ஆவார்.\nஇப்பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவரும் முகமாக, ராஜீவ் காந்தி தலைமையிலான இந்திய மத்திய அரசாங்கம், அஸ்ஸாம் இயக்கத்தினருடன் 1985ஆம் ஆண்டு, ‘அஸ்ஸாம் உடன்படிக்கை’யை ஏற்படுத்தியது.\nஇதன்படி, பங்களாதேஷ் பிரிவினைக்கு முந்திய நாளான, 1971 மார்ச் 24 வரை அஸ்ஸாமில் இருந்தோர், தொடர்ந்தும் அஸ்ஸாமில் இருக்க அனுமதிக்கப்படுவர். குறித்த திகதிக்குப் பின்னர் வந்தவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள்.\nஇதில் கவனிக்கவேண்டியது யாதெனில், பங்களாதேஷ் பிரிவினைக்கு, இந்தியாவே தூண்டித் துணை செய்தது. பாகிஸ்தானுக்கு எதிரான முரண்பாட்டில், பங்களாதேஷ் ஒரு கருவியாக வாய்த்தது.\nஇந்திரா காந்தி, அந்த நோக்கில் பங்களாதேஷின் உருவாக்கத்துக்காகப் பாகிஸ்தானுடன் போர் தொடுத்தார். அவ்வேளை பங்களாதேஷிலிருந்து வந்த அகதிகள், இந்தியாவில் வரவேற்கப்பட்டனர்.\nபாகிஸ்தானை எதிர்த்த பங்களாதேஷின் ஷேக் முஜிபுர் ரஹ்மானை, இந்தியா ஆதரித்தது. இந்திய மத்திய அரசாங்கம், அவருடைய ‘முக்தி பாஹனி’ இயக்கத்துக்கு ஆயுதங்களும் போர்ப் பயிற்சியும் அளித்தது.\nபோரில் பாகிஸ்தான் தோற்று, பங்களாதேஷ் பிரிந்ததோடு, அகதிகளின் நல்வாழ்வும் முடிவுக்கு வந்தது. ஷேக் முஜிபூர் ரஹ்மானின் வீழ்ச்சியையடுத்து, இராணுவ ஆட்சியும் அதையடுத்து ஜனநாயக ஆட்சியு��் இந்திய ஆதிக்கத்தை எதிர்த்து வந்தால், இந்தியாவிலிருக்கும் பங்களாதேஷ் ஏழைகளை விரட்டுவதற்கு இந்திய அரசாங்கமும், இந்துமத வெறியர்களும் தீவிரம் காட்டினர்.\nஇன்றைய பங்களாதேஷும் இந்தியாவின் மேற்கு வங்க மாநிலமும் மொழியாலும் இனத்தாலும் பண்பாட்டாலும் ஒன்றுபட்ட மக்கள் வாழும் தொடர்ச்சியான பிரதேசமாகும்.\nமேற்கு வங்கத்தில் இந்துக்களும் கிழக்கு வங்கத்தில் முஸ்லிம்களும் பெரும்பான்மையினராயினும், இரு மதங்களைச் சேர்ந்தோரும் இரு பகுதிகளிலும் கணிசமான அளவில் வாழ்கின்றனர்.\nவங்க தேசிய இனம் இந்தியாவின் முதிர்ந்த சில தேசிய இனங்களில் ஒன்றாகும். அதனால், அதிகம் விளக்காமலேயே இம்மக்களின் நெருங்கிய உறவைப் புரிந்து கொள்ளலாம்.\nகொலனி ஆட்சியின்போது, 1905இல் கர்சன் பிரபு என்ற ஆங்கிலேய வைஸ்ராய், வங்கத்தை மேற்கு, கிழக்கு என மத அடிப்படையில் பிரித்தார். ஆயினும் பிரித்தானியரின், பிரித்தாளும் சூழ்ச்சியை, வங்காள மக்கள் தீரத்துடன் போராடி முறியடித்தனர்.\nமத வேறுபாடு கடந்து, வங்காளிகள் என்ற முறையில், அவர்கள் நடாத்திய இப்போராட்டம், ஒரு முக்கிய வரலாற்று நிகழ்வாகும்.\nஆயினும், அதன் பிறகு, இந்திய விடுதலைப் போராட்டம், இந்து மதச்சார்பாவதை பிரித்தானியர் ஆதரித்தனர். எதிர் விளைவாக, முஸ்லிம் லீக் தோன்றியதோடு வங்கம் மதத்தால் பிளவுண்டது.\n1979 முதல் 1985 வரை அஸ்ஸாமிய இனவாதிகள் நடத்திய படுகொலைகள், இன்றும் ஆறாத புண்களாக இருக்கின்றன. வடகிழக்கில் ஊர் மட்டத்தில், பல்வேறு இனக்குழுக்களைச் சேர்ந்த மக்களிடம், ஓர் ஐக்கியம் ஏற்படலாகாது என்பதில், இந்திய ஆளும் வர்க்கம் மிகத் தெளிவாகவே உள்ளது.\nவடகிழக்கில் உள்ள போடோ, குக்கி, மிசோ, நாகா ஆகிய பல்வேறு இனக்குழுக்களுக்கிடையே, இந்திய ஆளும் வர்க்கம் தீராத இன மோதல்களை மூட்டியது.\nசுமார் 150 ஆண்டுகளுக்கு முன் வெள்ளையர் காலத்தில், அஸ்ஸாமில் குடியேறிய வங்காளிகளின் நிலைமை, இலங்கையின் மலையகத் தமிழர்களினதும் மலேசியத் தமிழர்களினதும் நிலைமைகளை ஒத்ததே.\nஇப்போது, அஸ்ஸாமில் நடப்பன, அரசியல் நோக்கங்களுக்கான திட்டமிட்ட செயற்பாடுகள். அஸ்ஸாமில் உள்ள முஸ்லிம்களின் வாக்கு தமக்கு எதிரானது என பா.ஜ.க, அரசாங்கம் நன்கறியும்.\nஅதைக் குறைப்பதன் மூலம், தனது ஆட்சியைத் தொடர்ந்து தக்கவைக்க, இவ்வாறான முஸ்லிம் விரோத சிந்தனைகளை முன்தள்ளி, முஸ்லிம்களின் வாக்குரிமையை நீக்க முனைகிறது.\nஇதனாலேயே அஸ்ஸாம் பற்றிய விவாதமொன்றில் கருத்துரைத்த பா.ஜ.கவின் அஸ்ஸாம் மாநிலத் தலைவர், “இவ்வாறு ஒதுக்கப்பட்டு, குடியுரிமை மறுக்கப்பட்டவர்கள், பொருளாதார அகதிகளாக வந்திருப்பின் அவர்களுக்கு இந்தியாவில் வேலை செய்யும் உரிமத்தை வழங்கலாம்; ஆனால் வாக்குரிமையை வழங்க இயலாது” என்றார்.\nஆகக் குறைந்த ஊதியத்துக்குப் பணியாற்றக்கூடிய கூலியுழைப்பாளிகளின் தேவையை, முதலாளித்தும் அறியும். ஆனால், அவர்களுக்கு வாக்குரிமையை மறுப்பதன் பின்னால் உள்ளவை, அரசியல் நோக்கங்களே.\nகாலநிலை மாற்றமும் விவசாயத்தின் அழிவும் தீவிர உலகமயமாக்கலும் இந்தியா, பரவலான கிராமிய இளைஞர்களை அள்ளிவந்து பெருநகரங்களில் குவிக்கிறது. மறுபுறம், பெருநகரங்களின் மிகை வளர்ச்சிக்குத் தீனிபோடத் தேவையான கூலியுழைப்பாளிகளின் தொகை கூடிக்கொண்டே போகிறது.\nஅதனால், ஏராளமான கூலியுழைப்பாளிகள் இந்தியாவின் வட மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு இடம்பெயர்கிறார்கள். அவர்களுக்கு எதிரான தமிழ்த்தேசியவாத வன்முறைகள், இன்று அஸ்ஸாமில் பா.ஜ.க செய்வதைப் போன்றன என்பதை நினைவுபடுத்த வேண்டும்.\nஇன்று, அஸ்ஸாமில் உருவாக்கப்பட்ட நெருக்கடியை, பா.ஜ.க அரசாங்கம் திட்டமிட்டு உருவாக்கியது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. நான்கு மில்லியன் மக்கள் திடீரென நிர்க்கதிக்கு ஆளாகியுள்ளனர்.\nமுஸ்லிம் விரோதப் பிரசாரத்துடன் அஸ்ஸாமில் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க, முதலில் வைஷ்ணவ மடங்களுக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்துள்ளனரென்று, முஸ்லிம் அகதிகளை விரட்டியது.\n2017 செப்டெம்பர் மாதம், கசிரங்கா சரணாலயத்தை ஒட்டிய வனப்பகுதிகளை ஆக்கிரமித்து, வீடுகளைக் கட்டியதாகக் கூறி, 200 கட்டடங்களை இடித்துத் தள்ளினர். அதை எதிர்த்துப் போராட்டங்கள் நடந்தபோது, துணை இராணுவப் படை நடாத்திய துப்பாக்கிச் சூட்டில், இருவர் பலியாகினர்.\nஅஸ்ஸாமிலிருந்து பங்களாதேஷிகளைத் துடைத்தெடுக்கும்வரை, இப்பணி தொடரும் என அம்மாநில நிதியமைச்சர் அறைகூவினார். இப்போது நான்கு மில்லியன் பேர் பதிவேட்டிலிருந்து காணாமல் போயிருப்பது, இதன் இன்னொரு பகுதியே.\n2014ஆம் ஆண்டு, தேர்தல் அறிக்கையில் பா.ஜ.க, ‘இடருக்குள்ளாகும் அனைத்து இந்துக்களினதும் தாய்வீடாக’ இந்தியா இருக்கும் எனக் குறிப்பிட்டிருந்தது. அதன்படி, 2016ஆம் ஆண்டு கொண்டுவந்த குடியுரிமைச் சட்டத் திருத்தத்தின் படி, முஸ்லிம் அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளில் சிறுபான்மையினராக வாழ்ந்த இந்துக்களும் சீக்கியரும் பார்சிகளும் கிறிஸ்தவர்களும் இந்தியாவில் சட்டவிரோதமாகக் குடியேறுவோர் பட்டியலில் சேர மாட்டார்கள். ஆறு ஆண்டுகள் இந்தியாவில் வசித்தால், அவர்கள் இந்தியக் குடிமக்களாக ஏற்கப்படுவர்.\nஅதாவது, பாகிஸ்தானிலிருந்து சட்டவிரோதமாக நுழைந்த ஒருவருக்கு ஆறு ஆண்டுகள் கழித்து, இந்திய அரசு குடியுரிமை வழங்கும். ஆனால், ஆண்டாண்டுகாலமாக இந்தியாவில் வசித்தாலும், முஸ்லிமாக இருந்தால் குடியுரிமை கிடையாது என்பதையே அஸ்ஸாம் சுட்டுகிறது.\nஇன்று உலகெங்கும் தீவிர தேசியவாத வெறி செல்வாக்குச் செலுத்துகிறது. அது மேற்குலகில் மட்டுமல்ல, உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று பேசப்படும் இந்தியாவிலும் நடக்கிறது என்பது கவனிப்புக்குரியது. ‘நான் இந்தியனா’ என்ற கேள்விக்கு, ‘நீ இந்துவா’ என்ற கேள்வியே பதிலாகிறது.-TM\nஓகஸ்ட் 10, 2018 இல் 8:27 பிப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« ஆக்கிரமிப்பு இஸ்ரேலின் வெறித் தாக்குதல்கள் தொடர்கிறது\nதுருக்கி ஜனாதிபதி அமெரிக்க மக்களுக்கு எழுதியுள்ள மடல் :Erdogan: How Turkey Sees the Crisis With the U.S.: nytimes »\nதவறான பார்வைகள். நாட்டின் பிரஜை யார் என்று தீர்மானிக்க எந்த அரசுக்கும் உரிமையுண்டு ( இலங்கையையும் சேர்த்து). எந்தவிதமான புரிதலும் இல்லாமல், பிரச்சார நோக்கில் மட்டுமே எழுதப்பட்டுள்ள கட்டுரை இது. மன வருத்தமெண்டெனக்கு.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅமெரிக்க தேர்தல் களத்தில் சுமார் 100 முஸ்லிம் வேட்பாளர்கள் ,இது சயோனிச ,வெள்ளை மேலாதிக்கவாத கூட்டுக்கு விடுக்கப்படும் சவால் \nஅரபா நோன்பு, ஹஜ்ஜுப் பெருநாள்,உழ்கிய்யா\nகல்வியின் மூலம் இன நல்லிணக்கம் ஏற்படுத்தப்படல் வேண்டும்\nகறுப்பு ஜூலை(1983) படுகொலைகளும் கறுப்புஆகஸ்து (1990) இனச்சுத்திகரிப்பும்\n அடுத்த இனத்தவனுக்கு எதையும் கொடுக்காதே என்பது தான் இனவாதம்.\nஅறபாவில் ஹாஜிகள் கூடும் தினமே அறபா தினம்\nகுடும்ப கட்டுப்பாடு ஊசி ஏற்றப்பட்ட பெண் மரணம்\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\n(FJP) \"விதை ஒன்று விருட்சமாகும் நாள்\"- அரசியல் பொதுக்கூட்டம்\nAmaruvi Devanathan on மோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு…\nRishad on துருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப…\nMohamed Niyas on துருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப…\nyarlpavanan on ஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக…\nKiyas KKY on ரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி…\nIbrahim Ali on புலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி…\nIbrahim Ali on புலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி…\nIbrahim Ali on ”நியூயோர்க் டைம்ஸ் செய்த…\nIbrahim Ali on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAsaf on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAsaf on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAslam on அமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத…\nMufahir on அமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத…\nIbrahim Ali on வயோதிபர் மீது துப்பாக்கிச் சூட…\nSalahuDeen on வயோதிபர் மீது துப்பாக்கிச் சூட…\nஅமெரிக்க தேர்தல் களத்தில் சுமார் 100 முஸ்லிம் வேட்பாளர்கள் ,இது சயோனிச ,வெள்ளை மேலாதிக்கவாத கூட்டுக்கு விடுக்கப்படும் சவால் \n‘அமெரிக்கா நண்பன் உடையில் இருக்கும் எதிரி’- துருக்கி -அமெரிக்கா உறவு\nபந்தாடப்படும் முஸ்லிம் தனியார் சட்டம் \nதுருக்கி ஜனாதிபதி அமெரிக்க மக்களுக்கு எழுதியுள்ள மடல் :Erdogan: How Turkey Sees the Crisis With the U.S.: nytimes\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படும் அஸ்ஸாம் முஸ்லிம்கள் \nஆக்கிரமிப்பு இஸ்ரேலின் வெறித் தாக்குதல்கள் தொடர்கிறது\nயார் இந்த நல்ல முஸ்லிம், ரொம்ப நல்ல முஸ்லிம், ரொம்ப ரொம்ப நல்ல முஸ்லிம்\nஞானசார : மஹிந்தவும் கவலை. ஜனாதிபதி மன்னிப்பு வழங்கவேண்டும் எனவும் வலியுறுத்தல் \nஞானசாரா தேரருக்கு எதிரான நீதிமன்றத் தீர்ப்பு முழு விபரம்\nஉள்ளூர் ஆட்சியை கைப்பற்றி மாட்டிறைச்சியை தடைசெய்தவர்கள், ஆட்சிக்கு வந்தால் என்ன நடைபெறும் \nஅமெரிக்க தேர்தல் களத்தில் சுமார் 100 முஸ்லிம் வேட்பாளர்கள் ,இது சயோனிச ,வெள்ளை மேலாதிக்கவாத கூட்டுக்கு விடுக்கப்படு… twitter.com/i/web/status/1… 1 day ago\nபந்தாடப்படும் முஸ்லிம் தனியார் சட்டம் \n‘அமெரிக்கா நண்பன் உடையில் இருக்கும் எதிரி’- துருக்கி -அமெரிக்கா உறவு lankamuslim.org/2018/08/11/%e0… https://t.co/d3wiVa6rHA 6 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2014/07/blog-post_4340.html", "date_download": "2018-08-17T23:00:12Z", "digest": "sha1:Y6ZV7VMOGHLPCTM3VA6HXVMB74K7GMDB", "length": 19857, "nlines": 257, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: பரிசின் புறநகரில் துணை மேயராக.தமிழ் பெண் - கோவை நந்தன்", "raw_content": "\nபரிசின் புறநகரில் துணை மேயராக.தமிழ் பெண் - கோவை நந்தன்\nபிரான்ஸ் நாட்டில் புலம்பெயர் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் ஒன்று தலைநகர் பரிசின் புறநகர் பகுதியான கார்ஜ் லி கொணெஸ் (Garges les Gonesse) என்னும் அழகிய கிராமம். இலங்கைத் தமிழர்கள்,பாண்டிச்சேரி தமிழர்கள்,வட இந்தியர்கள்,பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய ஆசிய நாடுகளை சேர்ந்தவர்கள், ஆபிரிக்கர்கள்,அல்ஜீரியர்கள், துருக்கியர் என பல்இன குழுக்கள் செறிந்து வாழும் இந்தக் கிராமத்தில் இன ரீதியான பாகுபாடுகள் குறிப்பிடும்படி இல்லாமல் இருப்பது இக்கிராமத்தின் சிறப்புகளில் ஒன்று. கடந்த ஏப்பிரல் மாதம் நடைபெற்ற இந்தப்பகுதிக்கான நகராட்சி மன்றத் தேர்தலில், பிரான்சின் முக்கிய வலதுசாரிக் கட்சியான UMP (Union Pour Un Mouvement Populaire) சார்பில் போட்டியிட்ட சேர்ஜியா மகேந்திரன் (Cergya Mahendran)என்கின்ற இளம் தமிழ் பெண் பெரு வெற்றியீட்டியதுடன் நகரத்தின் துணைமேயராக தெரிவு செய்யப்பட்டுள்ளதும் இப்பகுதியின் தற்போதைய சிறப்புகளில் மற்றொன்று.\nயாழ்பாணம்,கொழும்புத்துறையை சேர்ந்த செல்லப்பா மகேந்திரன்-தேவி, தம்பதிகளின் புதல்வியான செல்வி சேர்ஜியா பிரான்ஸின் சட்டத்துறையில் பட்டம் பெற்று ஒரு சட்டத் தரணியாக பணியாற்றுபவர். இளவயது முதலே சமூக சேவையில் ஆர்வம் கொண்டு செயல்படும் இவரது மக்கள் நல பணிகளால் இவர் வாழும் கார்ஜ் லி கொணேஸ்(Garges les Gonesse) மட்டுமல்லாது அயல் கிராமங்களான சார்சேல் (sarcelles), டுனி (Dugny) போன்ற கிராமங்களில் வாழும் பலரும் சிறப்படைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n39ஆசனங்களைக்கொண்ட கார்ஜ் லி கொணெஸ் நகர சபைக்கான இந்தத் தோதலில் UMPகட்சி 30 ஆசனங்களைப்பெற்று பெரு வெற்றியீட்டியது. அந்தக் கட்சியின் முக்கியஸ்தரும்,இங்கு வாழும் அனைத்தின மக்ளினதும் நன்மதிப்புக்கு உரியவருமான ,மொறீஸ் லிபெவ்ர் (Maurice Lefளூvre ) 3வது முறையாகவும் நகரபிதாவாக தெரிவானார்.\nஇவர் தலைமையிலான நகராட்சிமன்ற ஆட்சிக்குழுவில் சட்டம், திருமண விவகாரம், காப்பகங்கள், தோதல்கள் போன்ற முக்கிய பொறுப்புகளுடன் சேர்ஜியா மகேந்திரன் துணை மேயராக பொறுப்பேற்றுள்ளார். சமூக சேவை ஆர்வலர்களில் பலர் சுயவிளம்பரத்தையே முக்கிய குறியாககொண்டிருக்கும் நிலையில் எந்தவித ஆராவாரமோ, ஆர்பரிப்போ இன்றி செயல்படும் சேர்ஜியாவின் வெற்றி மக்கள் வெற்றியாகவே நோக்கப்பட வேண்டும். நம்மவர் மத்தியில் புரையோடிப்போய்விட்ட சமூக ஏற்றத்தாழ்வுகள், சமய வேற்றுமைகள், பண்பாட்டு- கலாச்சார விழுமியங்கள் அனைத்தையும் கடந்து ,இவர் பெற்ற வெற்றி ,புலம் பெயர் தமிழர் வரலாற்றில் சமூக மாற்றத்திற்கான ஒரு மைல்க்கல் ஆகும் .\nஅண்மைக் காலங்களில் புலம்பெயர் தேசங்களில் நடைபெறும் இது போன்ற தோதல்களில் சுயநல நோக்குடனான ,தேசிய சிந்தனா அடிப்படை வாதிகளே நம்மவர்களால், பெரும்பாலும் முன்னிறுத்தபடுவது வழமையாகி வருகிறது. இதனை எல்லாம் மழுங்கடித்து பொதுச்சிந்தனையுடன் செயல்படும் ,சேர்ஜியா மகேந்திரன் களமிறங்கி, மக்கள் அங்கீகாரம் பெற்றமையானது மாற்றுக்கருத்துக்கள் எனப்படும் பொதுக்கருத்துக்களுக்கு கிடைத்த வெற்றியாகவே கருதப்பட வேண்டும். தானுண்டு தன் வேலை உண்டு என வாழும் பெரும்பாலான எமது சமூக மக்கள் மத்தியில் இள வயதிலேயே பொது வாழ்வுக்குள் நுழைந்த சேர்ஜியாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த அவரின் பெற்றோரும் பாராட்டப்பட வேண்டியவர்களே.\nநன்றி - தேனீ இணையம்\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (18) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1753) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nபணிப் பெண்ணாக போன என் மகளுக்கு பைத்தியமா\nமுதல் மூன்று மாதங்களில் நினைவில்கொள்ள வேண்டியவை:\nஅரசியலை விரும்பித் தேர்ந்தெடுத்த மத்திய அமைச்சர் ந...\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி: வரதட்சணை தடுப்பு ச...\nஆண் டாக்டர்களிடம் செல்லும் பெண் நோயாளிகளின் மிக மு...\nபதற வைக்கும் பாலியல் கொடுமைகள் - உ.வாசுகி\nபெண்களின் பிறப்புறுப்புக்களை சிதைக்கும் நடைமுறை: க...\nதீவிரவாதிகளால் மாணவிகள் கடத்தல் - அதிர்ச்சியில் பெ...\nபெண்ணாக உணரும் தருணம் எது\nஅன்று கால்பந்து வீராங்கனை...இன்று பெட்டி கடையில்\nபெங்களூர் பள்ளியில் 6 வயது மாணவி பலாத்காரம்\nசவூதியில் துன்புறுத்தப்பட்டு நாடு திரும்பிய பெண் வ...\nஇலங்கையில் சிறுவர் துஸ்பிரயோகம் அதிகரிப்பு\nபெண்ணும் பெண்ணும் உறவு கொள்வதற்கான காரணங்கள் என்ன\nபஸ்ஸில் மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்...\nபாலியல் தொல்லை: பொலிஸ் உத்தியோகத்தரின் பல்லை உடைத்...\nயாழில் கடற்படைச் சிப்பாயால் 11 வயது சிறுமி வல்லுறவ...\n30 பாலியல் இணையக்குற்றவாளிகள் இனங்காணப்பட்டனர் - அ...\nஇந்திய காமவியலில் பெண்கள் பற்றி....\nபயிரை மேயும் வேலிகள் - கேஷாயினி எட்மண்ட்\nமனைவியை அடிப்பது கணவனின் உரிமையா\nபலாத்காரங்கள் அதிகரித்திருப்பதற்கு செல்போன்களே கார...\nபஞ்சாயத்து தீர்ப்பின்படி 10 வயது சிறுமி பலாத்காரம்...\nபெண் என்றாலே இரண்டாம் பட்சம்தான்: நடிகை ரோஹிணி\nஜூலை 12: பெண் குழந்தைகளின் கல்விக்காகப் போராடிய ...\nகன்னித் திரை மற்றும் கற்பு நெறி தொடர்பான சர்ச்சைகள...\nஇயேசுவின் பார்வையில் பெண்கள் - அ.ஹென்றி அமுதன்\nபெண்களைத் தாக்கும் விசித்திர வலி\nபரிசின் புறநகரில் துணை மேயராக.தமிழ் பெண் - கோவை நந...\n‘மாதவிடாய் நிற்றல்’ - டொக்டர்.எம்.கே.முருகானந்த...\nசொந்த மகளை தயாக்கிய தந்தைக்கு 20 வருட கடூழிய சிறைத...\nஆணும் பெண்ணும் சமமல்ல - ஹிந்து பத்திரிக்கை\nஏனைய செய்தி பாலியல் துஷ்பிரயோகம் - மன்னிப்பு கோரும...\nவளரிளம் பெண்கள் இடைநிற்றலை தடுக்க பள்ளிகளில் பொம்...\nஅமீரகத்தின் முதல் பெண் பைலட் மரியம் ஹஸன் மன்சூரி\nவிண்வெளிக்கு பயணம் செய்த இந்தியாவின் முதல் பெண்மணி...\nவடக்கில் பெண்கள் மற்றும் யுவதிகளுக்கு பாதுகாப்பில்...\nமுஸ்லீம் பெண்கள் முகத்திரையை அணிவதற்கு விதிக்கப்பட...\nபாலியல் துஷ்பிரயோக விவகாரம்; இலங்கைக்கு பிரித்தானி...\nஆண்-பெண் நட்பு: காமம் மற்றும் சமஅந்தஸ்து\nபாலியல் பலாத்கார' தலைநகரம் டெல்லி\nஏ. நஸ்புள்ளாஹ்வின் காவி நரகம் சிறுகதைத் தொகுதி பற்...\nஉத்திரபிரதேச சகோதரிகள் 2 பேரும் கவுரக் கொலை: புது ...\nபெண்களை இழிவுபடுத்தும் தளமா ட்விட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marudhang.blogspot.com/2011/01/blog-post_03.html", "date_download": "2018-08-17T23:26:23Z", "digest": "sha1:HI3BYLXSLMZQ4NICFAS2PGQQOQDZR3XK", "length": 7193, "nlines": 44, "source_domain": "marudhang.blogspot.com", "title": "மருதன்: கிழக்கில் இடதுசாரி புத்தகங்கள்", "raw_content": "\nகிழக்கு பதிப்பகத்தில் முதல் முதலாக இடதுசாரி புத்தகங்கள் என். ராமகிருஷ்ணனிடம் இருந்து வெளிவர ஆரம்பித்தன. கிழக்குக்கு அவர் முதலில் அளித்த நூல், மார்க்ஸ் என்னும் மனிதர். எளிமையான, அறிமுக நூல். அடுத்து, ரஷ்யப் புரட்சி குறித்து ஒரு மீள் பார்வை. சமீபத்திய நூல், ஜோதி பாசு. தமிழில் என்.ஆர் எழுதி இதுவரை 68 புத்தகங்கள் வெளிவந்துள்ளன. ஆங்கிலத்தில், ஆறு. பாரதி புத்தகாலயத்தில் வெளியான இவரது சமீபத்திய பிரசுரம், 'ஒரு கம்யூனிஸ்டாக இருப்பதன் நன்மைகள் என்ன\nசென்ற வாரம் அவரிடம் பேசியபோது, இரு நூல்கள் எழுதிக்கொண்டிருப்பதாகச் சொன்னார். மாக்ஸிம் கார்க்கி, ரவீந்திரநாத் தாகூர். 'இன்னமும் எழுதவேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. நேரம்தான் போதவில்லை.' கம்யூனிஸ்ட் இயக்கத்துக்காக உழைத்தவர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள், அதிகம் அறியப்படாத போராளிகள் என்று பலரையும் இவர் வாசகர்களுக்கு அறிமுகம் செய்திருக்கிறார்.\nஇடதுசாரி எழுத்துகள் புரியாது என்னும் பொதுவான குற்றச்சாட்டு இவருக்குப் பொருந்தாது. என்.ஆரின் பலம், எளிமை. ஒரு புரியாத வரியைக்கூட இவர் புத்தகத்தில் இருந்து எடுத்துக் காட்ட முடியாது. ரஷ்யப் புரட்சி, அயர்லாந்து அரசியல் வரலாறு இரண்டும் சிறந்த உதாரணங்கள். இரண்டாவது பலம், சுருங்கச் சொல்லும் திறன். ஒருசில நூல்கள் தவிர, என்.ஆர் எழுதிய எதுவும் இருநூறு பக்கங்களைத் தாண்டியதில்லை (என்று நினைக்கிறேன்). அடர்த்தியான செய்திகளையும்கூட ஒரு சில பக்கங்களில் சுருக்கிவிடக்கூடியவர்.\nஎன்.ஆர் மதுரையில் வசிக்கிறார். ஒற்றை அறை குடியிருப்பு. புத்தகங்களோடு ஒண்டிக்கொண்டு வாழ்கிறார். அடுத்தமுறை மதுரை செல்லும்போது, சந்திக்கவேண்டும்.\nடிசம்பர் 2010ல், என்.ஆரின் மா சே துங் நூல் சவுத் விஷனில் வெளியானது. அப்போது நடந்த வெளியீட்டு விழா பற்றிய செய்தி இங்கே.\nச. தமிழ்ச்செல்வனுடன் என்.ஆர் உரையாடல்.\nகிழக்கில் இதுவரை வெளியான என்.ராமகிருஷ்ணனின் புத்தகங்கள்.\n1) மார்க்ஸ் எனும் மனிதர்\n3) புயலின் பெயர் சூ கி\n4) ஹோ சி மின்\n5) அயர்லாந்து அரசியல் வரலாறு\n6) ஜோதிபாசு : அணையாத ஜோதி\nஅன்புள்ள அஹமத், நல்லகண்ணு குறித்து ஒரு புத்தகம் கொண்டுவர விரும்பிகிறோம். 2011ல் இது சாத்த���யமாகலாம். சுர்ஜித் பற்றி என்.ஆரிடம் கேட்டுச் சொல்கிறேன். இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் குறித்தும் அடுத்த ஆண்டு ஒரு நூல் வெளிவரும்.\nதோழர் என்.ஆர் போன்ற எழுத்துபோராளிகள் சதா எழுதிக்கொண்டே இருப்பது மக்களுக்காக என்று நினைக்கும்போது மிகவும் பெரிமையாக இருக்கிறது.\nசில முக்கிய வரலாற்று ஆய்வாளர்களை அறிமுகப்படுத்தும் தொடர்\nகுஜராத் பயணத்தைத் தொடர்ந்து ஒரு பதிவு\nஸ்பார்டகஸ் முதல் அம்பேத்கர் வரை : ஓர் எளிய அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-08-17T22:44:21Z", "digest": "sha1:V6XAM6RV5S7CXPFBUYLXW6EHQRTLLMZS", "length": 5795, "nlines": 63, "source_domain": "sankathi24.com", "title": "விஷேட சித்தி பெற்ற மாணவர்களின் கல்வி அறிவு மிகவும் கீழ் மட்டத்தில்! | Sankathi24", "raw_content": "\nவிஷேட சித்தி பெற்ற மாணவர்களின் கல்வி அறிவு மிகவும் கீழ் மட்டத்தில்\nகல்வி அமைச்சில் பரீட்சை வினாத்தாள்களை தயாரிக்கும் சிலருக்கு தனியார் வகுப்பு ஆசிரியர்களுடன் இருக்கும் தொடர்பின் காரணமாக வினாத்தாளில் உள்ள விடயங்கள் முன்னரே வெளியிடப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.\nஉயர்தர பரீட்சையில் விஷேட சித்தி பெற்ற மாணவர்களின் கல்வி அறிவு மிகவும் கீழ் மட்டத்தில் இருப்பதாக பல்கலைகழங்களின் ஊடாக தெரியவந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nநிட்டம்புவ பொது நூலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஅம்பாந்தோட்டை முதல் அல்லைப்பிட்டி வரை இந்தியாவை அச்சுறுத்தும் சீனா\nசீனா யாழ் குடாநாட்டிலும் காலூன்ற முயன்றுள்ளது.\nவௌ்ள நீரை கட்டுப்படுத்த வேலைத்திட்டம்\nகொழும்பு நகரில் வௌ்ள நீரை கட்டுப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள்\nஎல்லை நிர்ணய அறிக்கை 24ஆம் திகதி\nஎல்லை நிர்ணய அறிக்கை 24ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும்\nசம்பந்தன் - போகொல்லாகம சந்திப்பு\nஎதிர்க்கட்சித் தலைவரின் வாசஸ்தலத்தில், இன்று (17) நடைபெற்றது\nநிலூகாவின் வெளிநாட்டு விஜயம் இரத்து\nஇத்தாலி பயணம் இரத்து செய்யப்பட்டுள்ள���ு.\n100 ஊழியர்கள் இணைந்து தயாரித்த பீட்ஸா\nஅமெரிக்க விமானப்படை வைத்தியர்களின் இலவச மருத்துவம்\nமஹிந்தவுக்கு சேறு பூசும் நடவடிக்கை\nமுன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகம் படையினரால் உடைப்பு\nதமிழ்தேசிய மக்கள் முன்னணியின் புதுக்குடியிருப்பு\nஇறங்கு துறைகள் 5.5 மில்லியன் ரூபாசெலவில் புனரமைப்பு\nகிளிநொச்சி பூநகரிப்பிரதேசத்திற்குட்பட்ட பகுதிகளில் காணப்படுகின்ற மீன்பிடி இறங்கு\n\"மனிதர்களின் இருப்பைவிட மனிதர்களின் செயற்பாடே போராட்ட வரலாற்றின் சக்கரத்தைச் சுழற்றுகின்றது.\"\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/movie-review-in-tamil/raju-murugan-in-as-joker-movie-review-116081300046_1.html", "date_download": "2018-08-17T22:43:43Z", "digest": "sha1:IOZCS4WUWTBZECGUSCFELFVDB37UMIQR", "length": 15115, "nlines": 165, "source_domain": "tamil.webdunia.com", "title": "இயக்குனர் ராஜூமுருகனின் கோபக்கார குழந்தை தான் ஜோக்கர்...! | Webdunia Tamil", "raw_content": "சனி, 18 ஆகஸ்ட் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nலெனின் அகத்தியநாடன்|\tLast Updated: சனி, 13 ஆகஸ்ட் 2016 (17:15 IST)\nகுக்கூ.. போன்று ஒரு படம் எடுத்தபிறகு இரண்டாவது படவாய்ப்பென்பது எளிதுதான். அப்படி வாய்ப்பு கிடைத்துவிட்டது என்பதற்காக இந்த சமூகத்தின் மீது வக்கிரங்களையும், வன்மங்களையும் தூவாமல், மக்களில் ஒருவனாய் நின்று இந்த அரசபயங்கரவாதத்தை கேள்வி கேட்க துணிந்தமைக்காகவே இயக்குனர் ராஜுமுருகன் மற்றும் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு சகோதரர்களை பாராட்டியே ஆகவேண்டும்.\nசிந்திப்பதையே சிதைத்துவிட்டு அகிலமெங்கும் ஆக்கிரமித்திருக்கும் மக்களுக்கும், அந்த மக்களையும் கூட விட்டுவைக்காமல் புதைத்துக் கொண்டிருக்கும் அரச பயங்கரவாத அரசுகளுக்குமானவன் தான் இயக்குனர் ராஜுமுருகனின் மன்னர் மன்னன் என்னும் ஜோக்கர். யாருக்கும் அஞ்சாமல் சாட்டை சு���ற்றியிருக்கிறார். மக்களை மதிக்காத யாரையும் விட்டுவைக்கவில்லை. அதேபோல தன்னால் இயன்றளவு மக்களுக்காக குரல் கொடுக்கவும், பலரையும் அடையாளப்படுத்தி கவுரவிக்கவுமும் செய்திருக்கிறார்.\nசமகால அரசியல்வாதிகளின் அலட்சியத்தையும், அதனால் பாதிக்கப்படும் மக்களின் வாழ்வியல் பிரச்சினைகளையும், யாருக்காகவும் எதற்காகவும் எவ்வித சமரசமுமின்றி பதிவு செய்து, கேள்வி கேட்கத் தயங்கும் நம்மை வெட்கித் தலைகுனிய வைத்துள்ளார். தன்னையே ’ஜனாதிபதி’யாக உருவகப்படுத்திக் கொண்டமைக்காக மட்டுமே ஜோக்கர் என்ற தலைப்பு பொருந்துகிறது.\nஅதை தவிர்த்து பார்த்தால் ஜோக்கர் தான் இந்த தேசத்தின் முதன்மையானவன். நாமெல்லாம் தான் ஜோக்கர்கள். படத்தில் பல வசனங்களுக்கு கைதட்டல்கள் காதைக் கிழிக்கிறது. ஆனால் கைதட்டலோடு மறந்துவிடாமல் நாமெல்லாம் சிந்திக்கவேண்டிய அவலங்களை தான் ராஜுமுருகன் வசனங்களாக எழுதியுள்ளார். மக்கள்கள் அனைவரும் ’மன்னர் மன்னன்’ போலவே கேள்வி கேட்கத் துணிந்துவிட்டால் இந்த அகிலம் எவ்வளவு அழகானதாக இருக்கும். இந்தியாவும் மக்களுக்கானதாக இருக்கும்.\nஒரு பெண் தனது எதிர்கால கணவன் எப்படியிருக்கனும், தான் வாழப்போகும் அந்த வீட்டில் என்னவெல்லாம் இருக்கணும் என்பதை மட்டுமே எதிர்பார்த்து இருக்கும் இந்த சமூகத்தின் பொதுப் புத்திகளுக்கிடையில், ஒரு பெண் தனது வாழப்போகும் வீட்டில் கழிவறை மட்டுமிருந்தால் போதுமென ஏங்குவதில் இருக்கிறது இந்த தேசத்தின் அலட்சியமும், அவலமும். இதை நக்கலடிக்கவும் முடியாது.\nசமீபத்தில் வடமாநிலத்தில் ஒரு பெண் கழிவறை இல்லாத காரணத்தால் தனது சொந்த வீட்டிற்கே வாழாமல் சென்ற கதைகளும் நம்மை சுற்றிதான் நடந்துக்கொண்டிருக்கிறது. இயக்குனர் ஒரு ஊர்சுற்றி. எந்த ஒரு விசயத்தையும் சிறிதளவு கூட சினிமாத்தனம் இன்றி மக்களோடு மக்களாய் நின்று, அம்மக்களை சுற்றி நடக்கும் சதியையும், ஏமாற்று அரசியலையும், அதே மக்களுக்கு நேர்மையுடன் சொல்லியிருக்கிறார்.\nஅதுதான் ராஜூமுருகனின் சமூக கோபம். ’மன்னர் மன்னன்’ எனும் ஜோக்கரின் சமூகத்தின் மீதான காதல். ஜோக்கர் இத்தேசத்திற்க்கானவன். கேள்வி கேட்பதையே தீண்டாமையாக நினைத்து வாய்மூடி, கைகட்டி நிற்கும் மக்கள் தான் ஜோக்கர்.\nஇன்று வெளியாகும் படங்கள் ஒரு பார்வை\nஆகஸ்ட் 12 திரைக்கு வரும் ஜோக்கர்\nமன்னருக்கு எதிரான ஒரே வார்த்தையால் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட பெண்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/world-news-in-tamil/russia-new-railway-station-for-single-girl-118021100009_1.html", "date_download": "2018-08-17T22:44:42Z", "digest": "sha1:4KT2V2WHDG72JEOMIOB2ZSODICRTUHRI", "length": 10623, "nlines": 153, "source_domain": "tamil.webdunia.com", "title": "கரினாவுக்காக ரஷ்யாவில் புதிய ரயில் நிலையம்.... | Webdunia Tamil", "raw_content": "சனி, 18 ஆகஸ்ட் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n14 வயது பள்ளி மாணவி மற்றும் அவரது பாட்டிக்காக வடமேற்கு ரஷ்யாவில் ஒரு புதிய ரயில் நிறுத்தம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கரினா கோஸ்லோவா என்ற சிறுமி பள்ளிக்கு சென்றுவர இந்த முடிவை எடுத்துள்ளனர்.\nசிறுமி கரினா கோஸ்லோவாவின் பாட்டி நடாலியா கோஸ்லோவா ஒரு முன்னாள் நர்சரி பள்ளி ஆசிரியை. செயின்ட் பீட்டர்ஸ்பர்க் - முர்மான்ஸ்க் ரயில் பாதை, தொலைதூர போயாகோண்டா கிராமத்திற்கு சேவையை தொடங்கவுள்ளது.\nரயில்வே ஊழியர்களை ஏற்றிக்கொள்ளவும், அவர்களை இறங்கிட மட்டுமே முன்பு இங்கு ரயில்கள் நின்றன. இதற்காக நிற்கும் ரயில்களை விட்டால், இவர்களுக்கு வேறு ரயில் இல்லை.\nஇதனால் போயாகோண்டா கிராமத்தில் புதிய ரயில் நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. போயாகோண்டா கிராமத்தில், 50-க்கும் குறைவான குடும்பத்தினரே வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கிராமத்தில் இருந்து பள்ளிக்கு செல்லும் ஒரே மாணவி கரினா மட்டுமே.\nபள்ளி மாணவியை ஆசை வார்த்தை கூறி வாலிபர் செய்த காரியம்\nபள்ளி மாணவியுடன் உல்லாசம் - மதபோதகர் கைது\n9 மணி நேரம்; 1500 தொழிலாளர்கள்: சீனாவில் உருவான நான்லாங் ரயில்வே\n12 வயது சிறும���யை பாலியல் அடிமையாக்கிய பெற்றோர்: அதிர வைக்கும் காரணம்...\nவிண்வெளியில் அணு ஆயுதம் அமெரிக்காவின் அடுத்த பேரிடி...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilangadi.forumotion.com/t34-topic", "date_download": "2018-08-17T23:06:49Z", "digest": "sha1:CQDB7STPQ3VZAJCHERUSEARUH2N7DNI7", "length": 11640, "nlines": 75, "source_domain": "tamilangadi.forumotion.com", "title": "குளிர்காலத்திற்கு ஏற்ற சரும பராமரிப்புகள்!", "raw_content": "\n» மூலிகை பொருட்கள் | கரிசலாங்கண்ணி\n» மூலிகை பொருட்கள் | கல்யாண முருங்கை\n» மூலிகை பொருட்கள் | கள்ளிமுளையான்\n» மூலிகை பொருட்கள் | கற்பூர வள்ளி\n» சிறுதானிய கார அடை\n» பீடம் பற்றிய அரிய இரகசியங்கள்…\n» பெரியாருக்கு பெயர் சூட்டியவர்\nTamil Angadi :: உடல் நலம் :: அழகு குறிப்புகள் Share |\nகுளிர்காலத்திற்கு ஏற்ற சரும பராமரிப்புகள்\nSubject: குளிர்காலத்திற்கு ஏற்ற சரும பராமரிப்புகள்\nகுளிர்காலத்தில் கதகதப்பான உடைகள் அணிந்து கொள்ளுதல், நெருப்புக்கு அருகில் அமர்ந்து குளிர் காய்தல், தலை முதல் கால் வரை மூடிய நிலையில் உடைகள் அணிதல் ஆகியவை மட்டும் போதாது. குளிர்காலத்தில், சருமத்திற்கு பிரத்யேக கவனம் செலுத்தி பராமரிப்பது அவசியம்.\nகூந்தல் பராமரிப்பு: குளிர்காலத்தில் கூந்தல் வறண்டு காணப்படும். எனவே, கூந்தலில் கத்தாழைச் சாறு தடவி, சில நிமிடங்கள் கழித்து மசாஜ் செய்யலாம். இதனால், கூந்தல் மென்மையாக இருக்கும். மேலும், வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை ஆலிவ் ஆயில் தடவலாம். இதனால், கூந்தலின் ஈரத்தன்மை வலுவடையும். எண்ணெயை சூடுபடுத்தி, தலையில் தேய்த்து வெயில் காலத்தில் ஊறவிடுவதை விட குறைந்த நேரம் மட்டுமே ஊறவிட வேண்டும். தலையில், அதிக நேரம், எண்ணெயை ஊறவிட்டால், அதனால், உடல் நலன் பாதிக்கப்படலாம்.\nஅதே போல், மூலிகை சாறுகள் ஏதாவது தலையில் தேய்ப்பதாக இருந்தாலும், அவற்றையும் அதிக நேரம் ஊற விடக் கூடாது. மூலிகை சாறுகள் பெரும்பாலும் குளிர்ச்சி தருபவை, அவை வெயில் காலத்திற்கே உகந்தது. குளிர்காலத்தில், கூந்தலை ப்ரீ ஹேர் விடுவதை தவிர்த்து, பின்னுவது அல்லது கொண்டை போடுவது ஆகியவற்றை செய்யலாம். இதனால், குளிர்ந்த காற்றால் கூந்தல் வறண்டு போவது தடுக்கப்படும்.\nஅடிக்கடி ஹேர் கலரிங��� செய்வது, சுருட்டை முடிகளை நீண்ட முடியாக மாற்றும் ஸ்ட்ரீக்கிங், ஆகியவற்றால், கூந்தலின் ஈரப்பதம் வறண்டு போவதால், அவற்றையும், சூடான சாதனங்களை கூந்தலில் பயன்படுத்துவதையும் தவிர்ப்பது நல்லது. கூந்தலில் இயற்கையான டைகள் பயன்படுத்தலாம். ட்ரையர்கள் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. குளிர்ந்த காற்றில் இருந்து கூந்தலை காப்பாற்ற, சில்க் பேப்ரிக் துணிகளை பயன்படுத்தலாம்.\nசருமப் பராமரிப்பு: சரும ஆரோக்கியம் வெளிப்புறத்தில் செய்யும் சிகிச்சையால் பொறுத்து மட்டுமல்லாது, நாம் சாப்பிடும் உணவையும் பொறுத்தது. முறையான ஊட்டச்சத்தான உணவு, சருமம் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. அதிலும் குறிப்பாக, சருமத்தை ஈரப்பதத்தை பராமரிப்பதில் தண்ணீர்\nதினமும், உணவில் அதிகளவில் பழங்கள் மற்றும் காய்கறிகள் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவையும், நம் உடலின் செயல்பாட்டிற்கான தண்ணீரை\nவழங்குகின்றன. குளிர்காலத்தில், சருமத்தின் மென்மை மற்றும் நெகிழ்வு தன்மை ஆகியவற்றை பராமரிக்க, சோப்பிற்கு பதிலாக கடலை மாவை பயன்படுத்தலாம். தோல் வறண்டு போதல் மற்றும் வெடித்தல் ஆகியவற்றை தவிர்க்க, குளிக்க செல்வதற்கு சிறிது நேரத்திற்கு முன், தேங்காய் எண்ணெய் தேய்க்கலாம்.\nகுளிர்காலத்தில் மாய்ச்சரைசர்கள் மற்றும் கிரீம்கள் தடவ வேண்டியது அவசியம். குளிக்கப்பயன்படுத்தும் தண்ணீரில் சில துளிகள் எண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள். இது, குளிப்பதால், ஏற்படும் ஈரப்பதம் இழப்பு மீண்டும் பெற உதவும். மிகவும் சூடான நீரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், சூடான நீரில் குளிப்பதால், உடலின் இயற்கையான எண்ணெய்ப் பசை குறைந்துவிடும்.\nகுளிர்காலத்தில் பெரும்பாலானவர்களுக்கு ஏற்படும் பொதுவான பிரச்னை உதடு வெடிப்பு. இதற்கு, சிறந்த பெட்ரோலியம் ஜெல்லியை உதட்டில் தடவலாம். பெட்ரோலியம் ஜெல்லிக்கு பதிலாக வெண்ணெயையும் உதட்டில் தடவலாம். இதனால், உதடு வெடிப்பு குணமாவதோடு, கூடுதல் மென்மை கிடைக்கும்.\nகுளிர்காலத்திற்கு ஏற்ற சரும பராமரிப்புகள்\nTamil Angadi :: உடல் நலம் :: அழகு குறிப்புகள்\nTamil Angadi :: உடல் நலம் :: அழகு குறிப்புகள்\nJump to: Select a forum||--தினசரி செய்திகள்| |--அரசியல் செய்திகள்| |--அறிவியல் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--உலக செய்திகள்| |--வரலாற்று-நிகழ்வுகள்| |--மனதிலிருந்து ��ரு செய்தி| |--அரட்டை பக்கம்| |--பட்டிமன்றம்| |--சுற்றுலா| |--ஆன்மீகம்| |--ஆன்மிக குறிப்புகள்| |--ஆன்மிக புஸ்தகங்கள்| |--நூல்கள் பகுதி| |--பயனுள்ள நூல்கள்| |--Comics நூல்கள்| |--பொழுது போக்கு| |--சொந்த கவிதைகள்| |--மனம் கவர்ந்த கவிதைகள்| |--தமிழ் Magazines| |--ஆங்கில Magazines| |--உடல் நலம்| |--அழகு குறிப்புகள்| |--இயற்கை உணவுகள்| |--இயற்கை மருத்துவம்| |--உடல் பயிற்சி| |--பொதுவான உடல்நலம் குறிப்புகள்| |--குழந்தை பராமரிப்பு| |--அந்தரங்கம்| |--நூல்கள்| |--தொழில்நுட்பம் பகுதி |--தொழில்நுட்பம் Videos |--Programming videos | |--Photoshop CC 2017 Tutorial | |--Vue js tutorial | |--Laravel Tutorial | |--Useful Softwares\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://veltharma.blogspot.com/2018/05/blog-post.html", "date_download": "2018-08-17T23:08:56Z", "digest": "sha1:7PNJDIRAPBM7ONFZSFXIOM2DVXYGRT2M", "length": 54060, "nlines": 909, "source_domain": "veltharma.blogspot.com", "title": "வேல் தர்மா: ஈரான் மீது இஸ்ரேல் போர் தொடுக்குமா?", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nஈரான் மீது இஸ்ரேல் போர் தொடுக்குமா\nஇஸ்ரேல் என ஒரு நாடு உலக வரைபடத்தில் இருக்கக் கூடாது என்பதில் இன்றுவரை உறுதியாக இருக்கும் இஸ்லாமிய நாடு ஈரானே. இஸ்ரேலுக்கு எதிராக காசா நிலப்பரப்பில் செயற்படும் ஹமாஸ் அமைப்பு, பலஸ்த்தீனிய இஸ்லாமிய ஜீஹாதி அமைப்பு மற்றும் லெபனானில் செயற்படும் ஹிஸ்புல்லா அமைப்பு, சிரியாவில் இருந்து செயற்படும் பலஸ்தீனிய விடுதலைக்கான பிரபல முன்னணி போன்ற தீவிரவாத அமைப்புக்களுக்கு நிதி உதவிகளையும் படைக்கல உதவிகளையும் வழங்கி வருகின்றது. இதனால் இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரானை பயங்கரவாதத்திற்கு உதவும் நாடு என அழைக்கின்றன.\nஐரோப்பியப் பாராளமன்றத்தின் வெளியுறவுத் துறைக்கான தெரிவுக் குழுவின் முன் உரையாற்றும் போது சவுதி அரேபிய வெளியுறவுத் துறை அமைச்சர் அடெல் அல் ஜுபியர் ஈரானிய அரசியலமைப்பு பயங்கரவாதத்திற்கு ஆதரவு வழங்குகின்றது என்றார். அதற்குச் சவால் விடுத்த போர்த்துகேயப் பிரதிநிதி அது எந்தப் பிரிவில் உள்ளது எனக் காட்டும்படி சவால் விடுத்தார். அதற்கு ஜுபியர் பதல் கொடுக்கவில்லை. ஈரானின் அரசியலமைப்பு பயங்கரவாதத்திற்கு ஆதரவு கொடுக்கின்றது என்ற பரப்புரை சவுதி அரேபியாவில் இருந்து தொடர்ந்த் முன் வைக்கப்படுகின்றது. ஈரானிய அரசியலமைப்பில் மதவாதப் புரட்ச்சி ஈரானிற்கு உள்ளேயும் வெளியேயும் முன்னெடுக்கப்பட வேண்டும் என அதன் முன்னு��ையில் கூறுகின்றது. அதன் பொருள் சவுதி அரேபியாவிலும் ஒரு மதவாதப் புரட்ச்சியை உருவாக்கை அங்கும் மன்னராட்சியை ஒழித்துவிட்டு மதத் தலைவர்களையும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளையும் கொண்ட ஆட்சி உருவாக்குதல் என சவுதி அரேபிய மன்னர் குடும்பம் கருதுகின்றது.\n2018-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10-ம் திகதி ஈரானுக்கும் சிரியாவிற்கும் இடையிலான நேரடி மோதல் ஆரம்பமானது. அன்று ஈரானிய ஆளில்லாவிமானம் இஸ்ரேலுக்குள் பறந்த போது அதை இஸ்ரேல் சுட்டு வீழ்த்தியது. அந்த விமானம் வந்த இடத்தை தமது வேவு முறைமைமூலம் அறிந்து கொண்டதாகச் சொன்ன இஸ்ரேல் சிரியாவில் அது ஏவப்பட்ட ரீ-4 என்னும் பெயருடைய ஈரானியத் தளத்தின் மீது தனது F-16 போர் விமானங்களால் தாக்குதல் நடத்தியது. ஈரானின் ஆளில்லாவிமானத்திற்கு பொறுப்பான அதிகாரி உட்படப் பல அத்தாக்குதலில் கொல்லப்பட்டனர். சிரியா விமான எதிர்ப்பு ஏவுகணை ஒரு F-16 விமானத்தை சுட்டு வீழ்த்தியது. அதில் இருந்து சிரியாவில் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான முறுகல் தீவிரமடைந்தது. 2012-ம் ஆண்டில் இருந்து இஸ்ரேலியப் போர் விமானங்கள் சிரியாவினுள் அத்து மீறிச் சென்று நூற்றுக்கு மேற்பட்ட தடவைகள் தாக்குதல்கள் செய்தன. அவை எல்லாம் ஹிஸ்புல்லா அமைப்பு லெபனானுக்கு படைக்கலன்களை எடுத்துச் செல்வதைத் தடுக்கும் தாக்குதல்களாகவே இருந்தன. அவை ஈரானும் இஸ்ரேலும் செய்துவரும் மறை முகப் போர். ஆனால் இப்போது இஸ்ரேல் நேரடியாகவே சிரியாவில் உள்ள ஈரானியப் படைநிலைகள் மீது தாக்குதலை ஆரம்பித்துள்ளது.\n2018 ஏப்ரல் மாதம் 29-ம் திகதி சிரியாவின் ஹொமா பிராந்தியத்தில் உள்ள ஈரானியப் படைநிலை மீதும் படைக்கலக் களஞ்சியத்தின் மீதும் குண்டுகள் வீசப்பட்டன. ஈரான் அந்த இடத்தில் பெருமளவு படைக்கலன்களை அண்மையில் கொண்டு வந்து குவித்தமையை தனது உளவுத் துறை மூலம் அறிந்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என நம்பப்படுகின்றது. இஸ்ரேலும் ஈரானும் அத்தாக்குதலை மறுத்திருந்தன. அங்கு வைக்கப்பட்டிருந்த ஈரானின் 200 பலிஸ்றிக் ஏவுகணைகள் முற்றாக அழிக்கப்பட்டன. அங்கு ஒரு சிறு பூமிஅதிர்ச்சி ஏற்பட்டது போல் உணரப்பட்ட அத்தாக்குதலில் 26 ஈரானியப் படையினர் கொல்லப் பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது. இஸ்ரேல் மீது தாக்குதல் செய்யக் கொண்டு வந்த அந்த ஏவுகணைகள் பொருத்தல் வேலைகள் தொடங்கு முன்னரே இஸ்ரேல் அழித்து விட்டது. இத்தாக்குதலுக்கும் F-15 போர் விமானங்களே பாவிக்கப்பட்டன. அவை இம்முறை சிரிய விமான எதிர்ப்பு முறைமைகளின் கண்களில் மண் தூவி விட்டன. சிரியாவிலோ லெபனானிலோ எந்த ஒரு ஈரானியப் படை நிலைகளும் இருக்கக் கூடாது என்பதில் இஸ்ரேல் உறுதியாக இருக்கின்றது. அது தனது இருப்புக்கு ஆபத்து என இஸ்ரேல் உறுதியாக நம்புகின்றது. ஈராக், சிரியா, லெபனான், யேமன் ஆகிய நாடுகளில் ஈரான் ஆதிக்கம் செலுத்துவதை சவுதி அரேபியாவும் அமெரிக்காவும் விரும்பவில்லை. ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகளைக் கொண்டு வந்து அதை அடிபணிய வைக்கலாம் என அமெரிக்காவும் சவுதி அரேபியாவும் நம்புகின்றன. இஸ்ரேலியப் பாதுகாப்புத் துறையில் சிலர் சிரிய மண்ணில் மட்டுமல்ல ஈரானிய மண்ணிலும் தாக்குதல்கள் செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.\nஇஸ்ரேலுக்கு கடும் எச்சரிக்கை விடும் வகையில் ஈரானையப் படைத்தளபதி ஹுசேயின் சலாமி ஏப்ரல் 26-ம் திகதி தொழுகையின் பின்னர் உரையாற்றியிருந்தார். “சியோனிஸ்ட்டுக்களே உங்களை நாம் நன்கறிவோம். நீங்கள் வலுவற்றவர்கள். உங்கள் திய செயல்கள் அதிகரிக்கின்றன. உங்களுடன் போர் என ஒன்று நடந்தால் அது உங்களைக் காணாமற் போகச்செய்யும் என்பதை கேட்டறிந்து கொள்ளுங்கள்.” என்பதே அவரின் அறைகூவலாக இருந்தது. உச்சத் தலைவர் கொமெய்னி ஒரு படி மேற் சென்று மேற்காசியாவில் அமெரிக்காவின் கால் உடைக்கப்படும் என்றார். இப்பேச்சுக்களின் பின்னர் இஸ்ரேலின் அமைச்சரவையும்\n2018 மே மாதம் முதலாம் திகதி அமெரிக்காவின் சி.என்.என் ஊடகம் ஈரானும் இஸ்ரேலும் முன்பு எப்போதும் இல்லாதவகையில் ஒரு போரை நோக்கி நகர்கின்றன என்ற செய்தியை வெளிவிட்டது. ஹாரஜ் என்னும் இஸ்ரேலிய ஊடகம் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் போர்க்காற்று விசுகின்றது என்று சொல்கின்றது. அதில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா உதவி செய்யும் எனவும் அது தெரிவித்துள்ளது. லெபனானிய எல்லையை நோக்கி இஸ்ரேலின் பெருமளவு கவச வாகனங்களும் தாங்கிகளும் நகர்த்தப்படுவதாகச் செய்திகள் வெளிவந்தன. ஈரானுடன் சிரியாவில் ஓர் போர் செய்வதன் மூலமே அதை சிரியாவிலிருந்தும் லெபனானில் இருந்தும் வெளியேற்ற முடியும் என இஸ்ரேல் கருதுகின்றது. சிரியாவில் ���ள்ள ஈரானியப் படைநிலைகள் மீது அடிக்கடி தாக்குதல்களை இரகசியமாக நடத்தி ஈரானின் ஆத்திரத்தைக் கிளறிவிட இஸ்ரேல் துடிக்கின்றது. ஆத்திரத்தில் ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினால் சிரியாவில் உள்ள ஈரானின் எல்லப் படைநிலைகளையும் அழிக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. அப்படிச் செய்யக் கூடிய வகையில் இஸ்ரேலின் படைத்துறை தொழில்நுட்பத்தில் மேம்பட்டதாக இருக்கின்றது.\nசிரிய விவகாரம் தொடர்பாக இஸ்ரேலிய அரசுறவியலாளர்களும் படைத்துறையினரும் இரசியர்களுடன் பல பேச்சு வார்த்தைகளை நடத்தியுள்ளனர். இஸ்ரேலுக்கு எதிராக எந்த ஒரு செயற்பாட்டையும் இரசியா மேற்கொள்ளாது என்ற உத்தரவாதத்தை இரசியா இஸ்ரேலுக்கு வழங்கியிருக்கலாம். ஈரான் சிரியாவில் தனது படை நிலைகளை இரசியப் படை நிலைகளுக்கு மிக நெருக்கமாக அமைத்து வந்தது. அப்படிச் செய்வதால் இஸ்ரேலியப் படைகளின் தாக்குதல் சிரமமாகும் என ஈரான் கருதியது. ஆனால் ஈரான் தனது படைத் தளங்களுக்கு அணையில் படை நிலைகளை உருவாக்குவதை இரசியா விரும்பவில்லை. அனுமதிக்கவுமில்லை. ஈரானும் இஸ்ரேலும் மோதினால் இரசியா நடுநிலை வகிப்பதற்கான வாய்ப்புக்களே அதிகம். இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனுடன் இணைந்து செயற்படும் இரசிய மரபுவழித் திருச்சபையினர் இரசியா இஸ்ரேலுடன் மோதுவதை விரும்பவில்லை; இது இஸ்ரேலுக்கு கிடைத்த ஓர் அரசுறவியல் வெற்றியாகும்.\nஅமெரிக்காவின் புதிய வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பொம்பியோ இஸ்ரேல் சென்று பேச்சு வார்த்தை நடத்திய போது ஈரானின் பிராந்திய ஆதிக்கத்தில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. அதே வேளை இஸ்ரேலியப் பாதுகாப்புத் துறை அமைச்சரும் அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலரும் சந்தித்து உரையாடிய போது ஈரான் விவகாரம் முக்கிய பங்கை வகித்திருக்கும்.\nஈரானுக்கு எதிராக இஸ்ரேலின் குற்றச்சாட்டு\nஇஸ்ரேலியத் தலைமை அமைச்சர் ஒரு பத்திரிகையாளர் மாநாட்டைக் கூட்டி ஒரு அப்பிள் நிறுவனம் தனது புதிய கைப்பேசியை அறிமுகம் செய்வது போல் ஒரு காணொலிக் காட்சியுடன் ஈரான் 2015-ம் செய்யப்பட்ட உடன்படிக்கையை மீறி அணுக்குண்டு உற்பத்தியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளது என்ற குற்றச் சாட்டை முன்வைத்தார். ஈரான் 2003-ம் ஆண்டு வரை அணுக்குண்டு உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டது. பொருளாதாரத் தட��களால் அதை அப்போதே கைவிட்டு யூரேனியப் பதப்படுத்தலை மட்டும் தொடர்ந்து செய்து கொண்டே வந்தது. 2015-ம் ஆண்டின் பின்னர் அதையும் பெருமளவு மட்டுப்படுத்தி மருத்துவ மற்றும் விஞ்ஞான ஆராய்ச்சிக்குத் தேவையான அளவு பதப்படுத்தலை மட்டும் 2015 செய்த உடன்படிக்கையின் படி செய்து வருகின்றது. 2003-ம் ஆண்டின் முன்னர் ஈரான் செய்த அணுக்குண்டு ஆராய்ச்சி தொடர்பான ஆவணங்களை பத்திரப்படுத்தி களஞ்சியப்படுத்தியுள்ளது. அவற்றின் பிரதிகளை இஸ்ரேலிய உளவாளிகள் பெற்று ஈரான் பொய் சொல்கின்றது. அது தொடர்ந்தும் அணுக்குண்டு உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றது என்றான் இஸ்ரேலியத் தலைமை அமைச்சர் நெத்தன்யாஹூ. 2015 உடன்படிக்கையில் கையொப்பமிட்ட நாடுகளில் அமெரிக்கா தவிர மற்ற நாடுகள் அவரின் குற்றச்சாட்டை ஏற்கவில்லை. 2015 செய்த உடன்படிக்கையின் படி ஈரான் எல்லாவற்றையும் நிறுத்தி ஆவணங்களை பூட்டி வைத்துள்ளது. அதை திரையில் காட்டுவதை வைத்துக்கொண்டு ஈரான் அணுக்குண்டு உற்பத்தி செய்கின்றது என்ற முடிவுக்கு வரமுடியாது என்கின்றன இரசியா, பிரான்ஸ், பிரித்தானியா, சீனா, ஜேர்மனி ஆகிய நாடுகள். ஐக்கிய நாடுகள் சபையின் அணுவலுவிற்கான முகவரகம் ஈரான் சென்று பல ஆய்வுகளையும் திடீர்ச் சோதனைகளையும் செய்து ஈரான் 2015-ம் ஆண்டு உடன்படிக்கையின் படி நடந்து கொள்வதாக உறுதி செய்துள்ளதை ஈரானிய வெளியுறவுத் துறை அமைச்சர் சுட்டிக் காட்டினார். 200 அணுக்குண்டுகளை இரகசியமாக வைத்திருக்கும் இஸ்ரேலின் தலைமை அமைச்சரின் ஆதாரமற்ற குற்றச் சாட்டு ஈரான் மீது களங்கம் கற்பித்து அமெரிக்காவுடன் இணைந்து ஈரான் மீது தாக்குதல் செய்வதற்கான ஒரு முன்னேற்பாடாகவும் இருக்கலாம்.\nஈரானின் வியூகம் இன்னும் தயாரில்லை\nஇஸ்ரேலுடனான ஒரு போரை ஈரானிய ஆட்சியாளர்கள் தற்போது விரும்பவில்லை. இன்னும் வலுவான நிலையில் இருந்து கொண்டே அவர்கள் போர் புரிய விரும்புவார்கள் என்பதில் ஐயமில்லை. அதற்கு முன்னர் ஈரானை ஒரு வலுச்சண்டைக்கு இழுத்து அதில் ஈரானை வலிமை குன்றிய ஒரு நாடாக்கவே இஸ்ரேல் விரும்புகின்றது போல் தெரிகின்றது.\n1948-ம் ஆண்டுப் போரில் ஜோர்தானையும் 1973-ம் ஆண்டுப் போரில் எகிப்த்தையும் அடக்கியது போல் ஈரானையும் இஸ்ரேல் அடக்குமா\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம��� தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nஇஸ்ரேல் ஓர் அசைக்க முடியாத நாடா\nஇஸ்ரேலின் விருப்பத்திற்கு ஏற்ப அமெரிக்கா செயற்படுகின்றது. இஸ்ரேலின் செயற்பாடுகளுக்கு இரசியா எதிர்ப்புக் காட்டாமல் அனுசரித்துப் போகின்றது...\nவட கொரியாவின் மூக்கை அமெரிக்காவின் F-35 உடைக்குமா\nஅணுக்குண்டு உற்பத்தியிலும் அவற்றைக் காவிச் செல்லக் கூடிய ஏவுகணை உற்பத்தியிலும் வட கொரியா காட்டும் அதீத அக்கறையும் தடுக்க முடியாத வெற்றியு...\nஅமெரிக்க டாலருக்கு வைக்கப்படும் ஆப்பு\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nமலேசிய விமானத்தை விழுத்தியது யார்\nவளர்த்த கடாக்களைப் பலியெடுக்கும் பாக்கிஸ்த்தான்\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் ��ாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1165221.html", "date_download": "2018-08-17T22:56:27Z", "digest": "sha1:4WWDDJX7DJMPI6R2SGWJJOT2LTHUXOJU", "length": 20518, "nlines": 204, "source_domain": "www.athirady.com", "title": "பெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில சுவாரஸ்யங்கள் தகவல்கள்… -அந்தரங்கம் (+18) – Athirady News ;", "raw_content": "\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில சுவாரஸ்யங்கள் தகவல்கள்… -அந்தரங்கம் (+18)\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில சுவாரஸ்யங்கள் தகவல்கள்… -அந்தரங்கம் (+18)\nசிற்றின்ப இச்சைக்கு வடிகால் கிடைக்காத போது, மனித குலத்தின் ஒரு மறைமுகமான நடவடிக்கையாகத்தான் இருந்து வருகிறது சுயஇன்பம்.\nஇது வெட்கப்பட வேண்டிய ஒன்றாகவும், இயற்கைக்கு எதிரானதாகவுமே கற்பிக்கப்பட்டுள்ளது.\nஇந்த கருத்தாங்கள் சுய இன்பத்துக்கு பழக்கப்பட்ட ஒரு பெண்ணை தாழ்வு மனப்பான்மையில் தள்ளுகிறது.\nஉடலியல் பற்றி அறிந்திராத அந்த பெண்ணின் அறிவுப் பற்றாக்குறையே இதற்கு காரணம் ஆகும்.\nபெண் உடல் என்பது பாலியல் உறவுக்கு மட்டுமே என்று வரையறுக்கப்பட்ட உலக நியதியில்,சுய இன்பத்தை தவறான ஒன்றாகவும், கெட்ட பழக்கமாகவும் நம்புவதில் வியப்பு என்ன இருக்க முடியும்.\nஇந்த நம்பிக்கையும், அறியாமையும் சுய இன்பத்தால் விளையும் பலன்களை அனுபவிப்பதற்கு தடையாக இருந்து கொண்டிருக்கிறது.\nபெண்களின் பிறப்புறுப்பில் ஏற்படும் நோய்த்தொற்றுகளையும், மாதவிடாய் காலத்தில் நெட்டித் தள்ளக்கூடிய வலிகளையும் போக்கும் ஒரு உடலியல் ரீதியான இயக்கம் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.\nஇப்போதெல்லாம் அந்த வரலாறு மாறி வருகிறது. ஒவ்வொரு பெண்ணும் சுய இன்பத்தால் விளையும் நன்மைகளை அறிந்தே வைத்திருக்கிறார்கள்.\nசுய இன்பம் உங்கள் நல்வாழ்வை மேலும் வலிமைப்படுத்துவதாக உளவியலாளர்களும், பாலியல் வல்லுநர்களும் கூறுகிறார்கள்.\nபெண்களின் மனநிலையை மேம்படுத்தும் ஒரு கருவியாக சுயஇன்பம் இருக்கிறது.\nகையாளும் முறை சிறப்பாக இருந்தால் மன அழுத்தங்களில் இருந்து வெளியேறலாம்.\nசுய இன்பத்தின் போது வெளியேறும் என்டோர்பின்சென்ட் செரோடோனின், நரம்பியல் கடத்திகளாக செயல்பட்டு, ஒருவித புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது.\nபிறப்புறுப்பில் தொற்று நோய்களை தடுக்கக்கூடிய கவசமாக சுய இன்பம் பரிந்துரைக்கப்படுகிறது.\nயோனியில் திரண்டு நிற்கும் பாக்டீரியாக்களை விடுவிப்பதோடு, சிறுநீர் பாதையில் நோய்த் தொற்றுக்களை தடுத்து நிறுத்தும் ��ல்லமையும் சுய இன்பத்துக்கு இருக்கிறதாம்.\nசுய இன்பத்தின் போது தூண்டப்படும் நோய் எதிர்ப்பு சக்தி, பெண்களுக்கு நல்வாழ்வுக்கான மறு மலர்ச்சியை உருவாக்குகிறது.\nபெண்களின் ஆழ்ந்த உறக்கத்துக்கு சுய இன்பம் உதவுகிறது.\nதிருப்திகரமான சுய இன்பத்தை அனுபவித்த பெண், போதுமான அளவுக்கு நல்ல தூக்கத்தை பெறுவதாகச் சொல்கிறார்கள்.\nபடுக்கைக்கு செல்வதற்கு முன்பு சுயஇன்பப் பழக்கம் உள்ளவர்கள் ஆழ்ந்து உறங்குகிறார்கள்.\nஅப்போது வெளியேறும் ஹார்மோன்கள் உடல் மற்றும் மனத்தளர்ச்சியை போக்கி பரமானந்த நிலைக்கு அவர்களை கொண்டு செல்கிறது.\nமாதவிடாய் காலத்தில் ஏற்படும் உடல் வலிக்கு தீர்வு தரும் அற்புதம் சுயஇன்பத்தில் ஒளிந்திருக்கிறது.\nதசைப்பிடிப்பை சரி செய்வதோடு மட்டுமல்லாமல், கர்ப்பிணிகளுக்கு இயற்கையான வலி நிவாரணியாகவும் திகழ்கிறது.\nஉடலுக்குள் ஹார்மோன் உற்பத்தியைத் தூண்டி வயிற்று வலியிலிருந்தும், வீக்கத்திலிருந்தும் விடுதலை செய்கிறது.\nபாலியல் உறவுகளில் உச்சக்கட்ட திருப்திக்கு சுய இன்பம் ஒரு சிறந்த செயலி.\nஉடல்நிலையை நன்கு அறிந்தவர்களுக்கும், அச்சமில்லாமலும் அனாயாசமாகவும் உடலுறவில் ஈடுபடும் பெண்கள் உச்சக்கட்ட திருப்தியை அடைவது உண்டு.\nஉடலுறவில் புதிய பரிமாணங்களை முயற்சி செய்யவும், சிற்றின்பத்தை முழுமையாக அனுபவிக்கவும் சுய இன்பம் ஒரு நல்ல வயாக்கராவாக இருக்கிறது.\nஉடலில் அன்றாடம் ஏற்படும் மாற்றங்களை அனுமானிக்க சுய இன்பம் அவசியமான ஒன்று.\nகரடு முரடான நிலையிலிருந்து சுறுசுறுப்பாக இயங்க வைக்கிறது.\nஇடுப்பு மடிப்புகளில் ஏற்படும் தசைகளை சீராக இயங்கச் செய்கிறது.\nஉணர்ச்சிகளை தூண்டி விடுவதால் கர்ப்பிணிப் பெண்களுக்கு இருக்கும் ஏறத்தாழ 8 ஆயிரம் நரம்பு முடிச்சுகளையும் அது உற்சாகப்படுத்துகிறது.\nஉடலுறவின் போது திருப்தியடையாத பெண்களுக்கு சுய இன்பம் ஒரு முக்கியமான நல்ல அணுகுமுறையாகும்.\nபிறப்புறுப்பில் உள்ள தசை சுருக்கத்துக்கு தீர்வை உருவாக்கி உடலுறவில் திருப்தி காண உதவுகிறது.\nவேண்டாமையாக கருதும் அனார்கேஸ்மியா மற்றும் வெஜினிஸ்மஸ்ஸை தவிர்க்க சுயஇன்பம் உதவி புரிகிறது.\nஉடலில் சேரும் கலோரிகளை குறைப்பது பெண்களுக்கு நன்மை பயக்கும்.\nசுய இன்பத்தில் ஈடுபடும்போது 170 கலோரிகள்வரை குறைகிறது.\nஆதல��ல் சுய இன்பத்தால் ஏற்படும் நன்மைகளை அனுபவிக்க எந்தப் பயமும் உங்களுக்குத் தேவையில்லை.\nயார் விரும்புகிறார்களோ, இல்லையோ உங்கள் உடலை அறிந்து கொள்ளவும், அனுபவிக்கவும் உங்களுக்கு முழு உரிமை உண்டு.\nஆதலால் வரைவறைகளையும், கட்டுப்பாடுகளையும், கற்பிதங்களையும் தூக்கி எறிந்து விட்டு உணர்ச்சிகளை போதுமானவரை அனுபவித்து மகிழ்ச்சியடையுங்கள்….\nபனப்பாக்கம் அருகே பைக் விபத்தில் காதல் ஜோடி பலி..\nதமிழகத்தில் ‘நீட்’டுக்கு மாணவர்கள் மட்டுமல்ல, ரூ.19 கோடியும் காவு கொடுக்கப்பட்டுள்ளது..\nஅலையில் சிக்கிய எஜமான் பேத்தியை விரைந்து காப்பாற்றிய நாய்\n4 வருடங்களுக்கு முன் நான் கண்ட கனவு இளவரசி மெர்க்கல் வெளியிட்ட தகவல்..\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக டெல்லி அரசு ரூ. 10 கோடி நன்கொடை..\nஅமெரிக்காவை குறிவைத்து அதிநவீன போர் விமானங்களை உருவாக்கும் சீனா..\nமுகமது சமியிடம் மாதம் ரூ.10 லட்சம் ஜீவனாம்சம் கேட்ட மனைவியின் மனு தள்ளுபடி..\nமாடல் அழகியுடன் சுற்றிய செய்தி வெளியானதால் பதவியை இழந்த நார்வே மந்திரி..\nகேரளாவில் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் கடற்படையினரால் மீட்கப்பட்ட பெண்ணுக்கு ஆண் குழந்தை…\nஊழல் வழக்கில் இஸ்ரேல் பிரதமரிடம் 12-வது முறையாக இன்றும் விசாரணை..\nபுன்னம்சத்திரம் அருகே அனுமதியின்றி மது விற்ற 3 பெண்கள் கைது..\n176 எம்.பி.க்கள் ஆதரவுடன் பாகிஸ்தான் பிரதமராக தேர்வானார் இம்ரான் கான்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nமிகச்சிறப்பாக நடைபெற்ற “புளொட்” சுவிஸ் கிளையின்,…\nயாழில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த பெண் குழந்தை உயிரிழப்பு:…\n‘நந்திக் கட��ை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“நாம் தமிழர் கட்சி” சீமானுக்கு, “பிரான்சு…\nஅலையில் சிக்கிய எஜமான் பேத்தியை விரைந்து காப்பாற்றிய நாய்\n4 வருடங்களுக்கு முன் நான் கண்ட கனவு\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக டெல்லி அரசு ரூ. 10 கோடி நன்கொடை..\nஅமெரிக்காவை குறிவைத்து அதிநவீன போர் விமானங்களை உருவாக்கும் சீனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/blog-post_592.html", "date_download": "2018-08-17T23:09:36Z", "digest": "sha1:ENIH3QA5MUQ4262B7MIBOSWVZHUVYJZ4", "length": 7975, "nlines": 74, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "கடவத்தை முதல் மாத்தறை வரை அதிவேக வீதியூடான பஸ் சேவைகள் இன்று ஆரம்பம் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nத டாகம் ப ன்னாட்டு க வியரங்கு உ லகளாவி எண்ணற்ற பல கவிதைகள் தடாகதிற்கு கிடைக்கப்பெற்றன அதிலிருந்து உரிய சட்டதிட்டங்களி...\n ( எம். ஜெயராமசர்மா .... மெல்பேண் அவுஸ்திரேலியா )\nபணத்தினால் போதை வரும் பதவியினால் போதை வரும் பட்டம் பல பெ...\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nமுத்து மீரான் விருது -2018\nHome Latest செய்திகள் கடவத்தை முதல் மாத்தறை வரை அதிவேக வீதியூடான பஸ் சேவைகள் இன்று ஆரம்பம்\nகடவத்தை முதல் மாத்தறை வரை அதிவேக வீதியூடான பஸ் சேவைகள் இன்று ஆரம்பம்\nகொழும்பிற்கு ​வெளிப்புற சுற்றுவட்ட அதிவேக வீதியூடாக கடுவெலயில் இருந்து கடவத்தை வரையான பகுதி திறக்கப்பட்டுள்ளதை அடுத்து, கடவத்தையில் இருந்து மாத்தறை வரை இன்று (18) முதல் பஸ் சேவைகள் ஆரம்பமாகின்றன.\nதேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுடன் இணைந்து பஸ்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பெருந்தெருக்கல் அமைச்சின் செயலாளர் பி.சீ. திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.\nஇதற்கமைய கடவத்தையில் இருந்து மாத்தறை வரை பயணம் செய்வதற்காக 500 ரூபா கட்டணம் அறவிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nகடவத்தையில் இருந்து காலி வரையான பயணத்திற்கு 400 ரூபா கட்டணம் அறவிடப்படும் என அமைச்சின் செயலாளர் கூறினார்.\nகடவத்தை நகரிலிருந��து அதிகாலை 5.30 முதல் இரவு 9.30 வரையான காலப்பகுதியில் ஒவ்வொரு மணித்தியாலத்திற்கும் அதிவேக வீதியூடாக பஸ்கள் சேவையிலீடுபடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇதுதவிர கடவத்தை மற்றும் கம்பஹா நகரங்களில் இருந்து பத்தரமுல்ல வரையான விசேட பஸ் சேவைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nபத்தரமுல்ல, செத்சிறிபாய, இசுருபாய, உள்ளிட்ட நிர்வாக தொகுதிகளில் அமைந்துள்ள அரச நிறுவனங்களின் சேவைகளை நாடிச்செல்லும் மக்கள் இந்த பஸ் சேவைகள் ஊடாக நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் பெருந்தெருக்கல் அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2018/03/2018.html", "date_download": "2018-08-17T23:07:58Z", "digest": "sha1:7NU753XD2ZPJDIFQ3L4MN2LETEBYZ2EJ", "length": 21447, "nlines": 227, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி பன்னாட்டு அமைப்பு பெப்ரவரி மாதம் 2018 நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியின் ,முடிவுகளை இங்கு சென்று பார்க்கலாம் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nத டாகம் ப ன்னாட்டு க வியரங்கு உ லகளாவி எண்ணற்ற பல கவிதைகள் தடாகதிற்கு கிடைக்கப்பெற்றன அதிலிருந்து உரிய சட்டதிட்டங்களி...\n ( எம். ஜெயராமசர்மா .... மெல்பேண் அவுஸ்திரேலியா )\nபணத்தினால் போதை வரும் பதவியினால் போதை வரும் பட்டம் பல பெ...\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nமுத்து மீரான் விருது -2018\nHome Latest போட்டிகள் தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி பன்னாட்டு அமைப்பு பெப்ரவரி மாதம் 2018 நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியின் ,முடிவுகளை இங்கு சென்று பார்க்கலாம்\nதடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி பன்னாட்டு அமைப்பு பெப்ரவரி மாதம் 2018 நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவி��ைப் போட்டியின் ,முடிவுகளை இங்கு சென்று பார்க்கலாம்\nமுதலாவது இடத்தைப் பெற்று -கவியருவி பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் இந்தியாவைச் சேர்ந்த இராச. கிருட்டினன்,\nஉலகம் தழுவிய மாபெரும் (பன்னாட்டு) கவிதை\nபோட்டி -99 வது மாதம்\nமதியூ கம்மது சதிதான் என்பது\nஅதிகா ரம்மது சதிகா ரர்வசம்\nசுதிசேர்த் தேபலர் துதிபா டித்தொழ\nஎதிர்கா லம்மதில் புதியோர் தான்வர\nமொழிபே ரிற்சிலர், இனத்தா லேசிலர்,\nபழிபா வம்மதை மதிக்கா மல்லவர்\nகுழிக்குள் ளேவிழும் மதயா னையென\nஉதட்டின் மேல்நகை உளத்துள் ளோபகை\nஉதவா ஊடகம் விலையே போகுமே\nஎதனை நம்பிட எவற்றைத் தள்ளிட\nஅடியாள் சூழவே அகந்தை கொண்டவர்\nகரங்கள் பற்பல உறவா டிப்புதுத்\nஅரசாங் கம்மதில் அறவோர் சேரவே\nநரகம் தானது சொர்க்கம் மாகியே\nவரவேண் டும்மொரு புதுமாற் றம்மது\n(சந்தம் சிறக்கச் சில இடங்களில் ஒற்று\nமிகும்படி அமைத்துள்ளேன்...மதியூ கம்மது என்பதில் ம் போல. )\nஇரண்டாவது இடத்தைப் பெற்று -கவித்தீபம் பட்டமும் சான்றிதழும்பெறுகின்றார் சேர்ந்த இலங்கையைச் சேர்ந்த\nஉலகம் தழுவிய மாபெரும் (பன்னாட்டு) கவிதை\nபோட்டி -99 வது மாதம்\nநாடினிலே தேர்தல் ஒன்று நடக்கும் என அறிவித்தல்\nநமை வந்து சேர்ந்துவிட்டால் போதும், இங்கு\nபோட்டி போட்டு வெற்றி பெறும் நினைப்புடனே பலபேர்கள்\nபுறப்படுவார் புற்றீசல் போலும் ,”நாம் வாழும் இந்த,\nநாட்டின் உயர்வுக்காய் நாம் உழைப்போம்” என்றுரைப்பார்\n“நமக்குங்கள் வாக்குகளை வழங்கிடவே வேண்டும்” என்பார் \nவீட்டுக்கு வீடு வந்து வாக்குகளை வேண்டி ,”எங்கள்\nவெற்றிக்கு வித்தாக விளங்குபவர் நீவிர்\nவந்தனங்கள் சொல்லி எமை வாழ்த்திடவே வந்திடுவார் \n“வளமான வாழ்வுக்கு வழி சமைப்போம்” என்றிடுவார் \nசொந்தங்கள் போல்வந்தெம் சுகங்களையும் கேட்டறிவார் \n“சொல்வதனைச் செயல்களிலே காட்டுபவர் நாம்”என்பார் \n“சந்ததமும் உங்களுக்காய் நாம் உழைப்போம் “என்று சொல்வார் \n“சமத்துவமாய் யாவரையும் நடத்துபவர் நாம்” என்பார் \n“இந்த நிலை தொடரவெனில் இத் தேர்தல்தனில் எங்கள்\n எமைத் தெரிவு செய்திடுவீர்” என்றிடுவார் \nவண்ணவண்ணக் கொடிகளுடன் வாக்குகளை வேண்டியுமே\nஎண்ணம்போல் பரிசுகளை, குடிவகைகளை வழங்கி\nஎப்படியும் மக்களைத் தம் வசப்படுத்த நினைத்திடுவார் \nஉண்பதற்கு உலருணவுப் பொட்டலங்களும் வழங்கி\nஊரூ���ாய் சென்று பிரசாரங்கள் செய்திடுவார் \nகண்கட்டி வித்தைகளைச் செய்பவர்கள்போல் தமது\nகாரியங்கள் ஆற்றுவதில் வெற்றிகளும் பெற்றிடுவார் \nதேர்தலிலே வெற்றி பெற்றாற் போதும், ,மறு தேர்தல்வரை\nயாவையுமே மறந்து தம் நலன்கள் காப்பார் \nநிதம் இலஞ்சம் ,ஊழல்களில் கருத்தாய் நிற்பார் \nபாரில் உள்ளோர்க்கிவராலே பயன்கள் உண்டோ \nபாவியர்கள் திருந்த வழி காண்பதெப்போ \nமூன்றாவது இடத்தைப் பெற்று கவின் கலைபட்டமும் சான்றிதழும் பெறுகின்றார்இலங்கையைச் சேர்ந்த கவிச்சுடர் சிவரமணி\nஉலகம் தழுவிய மாபெரும் (பன்னாட்டு) கவிதை\nபோட்டி -99 வது மாதம்\nமக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு \nமக்களை நம்பியே பலர் கனவு\nவிடிந்தும் இருளுக்குள் அரசியல் தலைகள்.\nஅரியணை ஏற ஆயிரம் கதைகள் \nகவர்ச்சிகர பேச்சு காரியம் நடக்க,\nகைகட்டி வேடிக்கைபார்க்க மக்கள் கூட்டம்.\nதேவைக்கு வரும் அரசியல் த,லைமைக்கும்\nவென்றபின் தெரியும் சேதி அல்லவோ \nஅடிவருடி அடிவருடி அலைவர் ,\nஉன்னுடன் உன்னுடன் என அலைவர் ,\nஉடனிருந்தே ஒற்றுமைக்கு கொள்ளியும் வைப்பர்.\nசோறுகண்ட இடம் சொர்க்கமாம் ,\nயாவரும் மாறுவதே அவரவர் நீதி.\nதேர்தல் என்பது மக்களின் எதிர்காலம்\nவரம்பு எழுவதும் உடைவதும் அரசியல் வாதியால்.\nநாட்டின் பெருமை நாளைய வாழ்வு நம்பிக்கையே தேர்தல்.\nஇம்மாதத்தின் (சிறந்த கவிஞராக) சிறப்புக் கவிதைதெரிவு செய்யப்பட்டு -கவினெழி -பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் இந்தியாவைச் சேர்ந்தஅ.வேளாங்கண்ணி, சோளிங்கர், வேலூர்\nஉலகம் தழுவிய மாபெரும் (பன்னாட்டு) கவிதை\nபோட்டி -99 வது மாதம்\nஓட்டுப்போட‌ காசுவாங்கும் கெட்ட‌சனமும் நாம்தான்\nஅரசியல் ஒருவியாதியென்று சொல்லுவ‌தும் நாம்தான்\nவேலைநடக்க காசுகொடுக்கும் தாழ்ந்த‌சனமும் நாம்தான்\nலஞ்சம்ஊழல் அதிகமென்று புலம்புவதும் நாம்தான்\nசனநாயக நாடென்ற பேரும் எடுத்தோம்\nபணநாயகம் கோலோச்ச ஆசை விதைத்தோம்\nஇலவசத்தின் வசம்கிடந்து மோசம் போனோம்\nவிஷமெனவே தெரிந்தும் பலரை தேர்ந்தேயெடுத்தோம்\nபிரச்சாரம் பிரியாணியால் கடந்து போகுது\nபொதுக்கூட்டம் மதுக்குடிக்க ஏங்கி நிற்குது\nகைத்தட்ட காசுவாங்கி வயிற்றை நிரப்புது\nகொள்கை தேடும் கூட்டத்திடும் சரணடையுது\nஜெயிக்க பல கட்சித்தாவும் தலைவர்களுண்டு\nபுரியாத கட்சிகளுடன் கூட்டணி உண்டு\nபதவி கிடைக்க எப்படியும் நடப்பதுவுண்டு\nகிடைக்க மறுத்தால் கூட்டணிக்கு முழுக்குமுண்டு\nஉலகம் முழுதும் தேர்தலிங்கே நடப்பதுண்டுங்கோ\nபள்ளி தொட்டு வாழ்க்கைவரை எங்குமுண்டுங்கோ\nகலகம் பலவும் தேர்தல்நாளில் வழக்கம்தானே..\nதவறாய் தேர்ந்தெடுத்து புலம்புவதெங்கள் பழக்கம்தானே..\nகவிதைகளை தெரிவு செய்த(அன்பானபாவலர்களுக்கு) நடுவர்களுக்கு தடாகத்தின் நன்றிகள்\nவெற்றி பெற்றகவிஞர்களுக்கு தடாகத்தின் வாழ்த்துக்கள்\nபோட்டிகளில்வெற்றி பெற்று நல்ல தரமான கவிதைகளைவிடாதுஎழுதி போட்டியாளர்களுக்கு\nஊக்கம் கொடுத்துவரும் பாவலர்கள் எல்லோருக்கும் தடாகத்தின் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B7%E0%AE%BE_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-08-17T22:57:07Z", "digest": "sha1:E2IYXUCS3V7ZLPQH7IIECGM4SK5ZQBXA", "length": 8614, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "சாஷா திருப்பதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமார்ச் 2017 இல் சாஷா திருப்பதி\nசிறிநகர், சம்மு காசுமீர், இந்தியா[1]\nசாஷா திருப்பதி (Shashaa Tirupati) தேசிய விருது வென்ற திரைப்படப் பின்னணிப் பாடகி, பேச்சாளரும், நாடக நடிகருமாவார். இவர் இந்திய வம்சா வழியில் வந்த கனடா நாட்டவராவார். காசுமீரத்தைச் சேர்ந்த குடும்ப வழியில் வந்த இவர் பாலிவுட் மற்றும் தென்னிந்திய திரையிசைத் துறைகளில் பாடிவருகிறார்.[2]\n\"தி ஹம்மா சாங்\" (ஓகே ஜானு திரைப்படம்)[3][4]\", \"பிர் பி தும்கோ சாஹுன்கா\", \"பாரிஷ்\" (ஹால்ஃப் கேர்ள்பிரெண்டு திரைப்படம்)[5] \"கன்ஹா\"[6] \"ஓ சோனா தேரே லியே\", \"சல் கஹின் டோர்\" [7] போன்றவை இவரது பிரபலமான பாடல்கள் ஆகும்.\nஇந்தி, தமிழ், தெலுங்கு, பஞ்சாபி, மலையாளம், கன்னடம், வங்காள மொழி, கொங்கணி மொழி, அரபு மொழி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இவர் பாடியுள்ளார்.[8][9] பாடகர் மட்டுமல்லாது கசூ, மேற்கத்திய கிதார், கிளபம்,ஆர்மோனியம் ஆகிய வாத்தியக் கருவிகளையும் வாசிக்கக் கூடியவர்.[10] காற்று வெளியிடை தமிழ் திரைப்படத்தில் இவர் பாடிய \"வான் வருவான்\" பாடலுக்கு 2018 ஆம் ஆண்டின் சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதினைப் பெற்றுள்ளார்.[11] உல்க்கா மயூர் எழுதி இயக்கிய \"ஐ கிளவுட்\" என்ற நாடகத்தில் முதன்முதலில் நடித்தார். இந் நாடகத்தின் கதாநாயகனாக பாடலாசிரியர் மயூர் பூரி நடித்துள்ளார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 ஏப்ரல் 2018, 15:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://websetnet.net/ta/get-colored-title-bars-firefox-windows-10/", "date_download": "2018-08-17T22:23:34Z", "digest": "sha1:FGWZQSKGFGVJDA4A2Z2VTUINVYS4EPLI", "length": 14092, "nlines": 168, "source_domain": "websetnet.net", "title": "How To Get Colored Title Bars In Firefox In Windows 10", "raw_content": "\nபிப்ரவரி 6, 2017 AaronStuart இல்லை கருத்துக்கள்\nபயர்பாக்ஸ் 39 And Below\nபயர்பாக்ஸ் 40 and above\nவார்த்தைகள் வேர்ட்பிரஸ் தீம்கள் பதிவிறக்கம்\nஇலவச பதிவிறக்க வேர்ட்பிரஸ் தீம்கள்\nஇலவச பதிவிறக்க வேர்ட்பிரஸ் தீம்கள்\nகுறிச்சொற்கள்:bars CSS பயர்பாக்ஸ் firefox 40 userchrome விண்டோஸ் 10\nஎன் பெயர் சேமிக்க, மின்னஞ்சல், மற்றும் அடுத்த முறை நான் கருத்து இந்த உலாவியில் வலைத்தளத்தில்.\nஇந்தத் தளத்தில் ஸ்பேம் குறைக்க அதே Akismet பயன்படுத்துகிறது. உங்கள் கருத்தை தரவு பதப்படுத்தப்பட்ட என்பதை அறிக.\nஎப்படி எலெக்ட்ரா சரி செய்ய உடன் இல்லை, Cydia முகப்பு திரையில் தோன்றிய வெளியீடு \"கண்டுவருகின்றனர் இயக்கு\"\nபயன்கள் குழுக்கள் இப்போது தடுக்கப்பட்டுள்ளன மட்டுமே நிர்வாகிகள் செய்திகளை அனுப்ப முடியும்\n3 Windows இல் நிறுவல் நீக்க மாட்டேன் என்று நீக்குதல் நிகழ்ச்சிகள் வழிகள் 10\nபோது கோப்புறைகள் மீண்டும் திறந்த தானாகவே செய்ய விண்டோஸ் 10 தொடங்குகிறது\nபதிவிறக்க: கூகிள் ஆண்ட்ராய்டு அழைக்கிறார் 9 இறுதி தொழிற்சாலை படங்களை வெளியிடப்பட்டது அதிகாரப்பூர்வமாக உடன் \"பை\" என…\nஇயக்கிகள் மாற்றங்களை கண்காணிக்கவும், கோப்புகளை, FRSSystemWatch கொண்டு மற்றும் Windows Registry\nஇயக்கவும் சிஸ்டம் ஃபைல் செக்கர் பிழைகளைக் மராமத்துப் விண்டோஸ் இயங்குதளத்தில் கோப்புகள் காணவில்லை 10\n3 நினைவகம் கண்டறிதல் கருவியை இயக்கு விண்டோஸ் இல் வழிகள் 10\nஉபுண்டு நிறுவுதல் பிறகு செய்ய வேண்டியவை 18.04\n உபுண்டு அதை நிறுவ எப்படி 18.04\nபதிவிறக்க iOS க்கு 12 பீட்டா 6 IPSW இணைப்புகள் & ஐபோன் எக்ஸ் நிறுவ, 8, 7, …\nசிறந்த விண்டோஸ் சிஸ்டம் கண்காணிப்பு கருவிகள்: மேல் 6 மதிப்பாய்வு 2018\nஒரு Android சாதனத்தில் Google உதவி எப்படி முடக்க\nகேலக்ஸி Note9 சில்லறை பெட்டியில் முக்கிய கண்ணாடி மற்றும் அம்சங்கள் வெளிப்படுத்துகிறது\nஎப்படி FIFA உலக கோப்பை பார்ப்பது 2018 பதிலாள் பயன்படுத்தி கேபிள் இல்லாமல் ஸ்ட்ரீம் ஆன்லைன் நேரடி…\n11 சிறந்த இலவச & ப்ரீமியம் இடுகைகள்-பாங்கு வேர்ட்பிரஸ் தீம்கள் 2018\nநிரல்கள் திரை ஏபிஐ பயர்பாக்ஸ் லினக்ஸ் சாம்சங் ஸ்மார்ட்போன் CentOS 7 இந்த MySQL சொருகு சர்வர் கருவி மென்பொருள் சிபியு சாதனங்கள் விண்டோஸ் 10 மொபைல் சாதனங்கள் அப் \" கூகிள் பயனர்கள் சமூக ஊடகம் பதிப்பு கட்டளை ஜன்னல்கள் மேம்படுத்தல் டெபியன் PPA எஸ்எஸ்டி 10 தலைமை நிர்வாக அதிகாரி லினக்ஸ் உபுண்டு அமைப்புகள் OS X, பயன்பாட்டை கடை YouTube எஸ்எஸ்ஹெச்சில் கோப்புகளை & nbsp வலைப்பதிவு தகவல் நேரம் செயல்திறன் நிறுவனம் nginx தொலைபேசி 'App ஆண்டு USB மைக்ரோசாப்ட் Cortana அங்கீகார Apache உள்ளடக்கம் சாம்சங் கேலக்சி சாதனம் பிங் உபுண்டு 15.04 ஐபி முகவரி டொமைன் பெயர் பயன்பாடுகள் ஆப்பிள் வேர் , HTTP ட்விட்டர் பேஸ்புக் போக்குவரத்து ஓப்பன் சோர்ஸ் கட்டுப்பாடு குழு இணைய உலாவி கண்ணோட்டம் நிறுவ HTTPS ஆதரவு வெப் சர்வர் காணொளி அமைப்பு மேம்படுத்தல் உபுண்டு 14.10 ஒரு' ஆப்பரேட்டிங் சிஸ்டம் பிளஸ் கட்டளை வரி வசதிகள் CentOS உபுண்டு 16 அண்ட்ராய்டு ரேம் வெளியீடு விளையாட்டுகள் \"பிசி தகவல்கள் உபுண்டு விமர்சனம் விண்டோஸ் 8 குரோம் யூனிக்ஸ் ஐபோன் எஸ்சிஓ விளையாட்டு வலைதளப்பதிவு லினக்ஸ் மின்ட் ஜிஎன்ஒஎம்இ வேர்ட்பிரஸ் HTML ஐ அம்சங்கள் கோப்பு விண்டோஸ் ஆதரவு தேடல் இயந்திரங்கள் PHP 04 விண்டோஸ் தொலைபேசி உபுண்டு 14.04 ஆப்பிள் வாட்ச்\nநாங்கள் உங்களுக்கு சிறந்த ஆன்லைன் அனுபவத்தை கொடுக்க குக்கீகளை பயன்படுத்த. ஒப்புக்கொண்டவிதத்தில் நீங்கள் ஏற்ப குக்கீகளை பயன்படுத்த ஏற்க எங்கள் தனியுரிமை கொள்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/othercountries/03/185378", "date_download": "2018-08-17T22:46:13Z", "digest": "sha1:AYPIFGRE36FNSXTKO4W2X35LLX46QVEI", "length": 7863, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "ஏவுகணை தாக்குதலில் 29 பள்ளிக் குழந்தைகள் பலி! கதறி அழுத தந்தை- பதறவைக்கும் சம்பவம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஏவுகணை தாக்குதலில் 29 பள்ளிக் குழந்தைகள் பலி கதறி அழுத தந்தை- பதறவைக்கும் சம்பவம்\nஏமனில் கிளர்ச்சியாளர்களின் பகுதிகளில் அரசுக்கூட்டுப்படைகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 29 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.\nஏமனில் அதிபர் ஆதரவுப் படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது.\nஇதில் ஏமன் தலைநகரைக் கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகவும், அதிபருக்கு ஆதரவாக சவுதி கூட்டுப்படைகள் வான்வழித்தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள பகுதியானா சாடா மாகாணத்தின் மார்க்கெட் பகுதியில் அரசுப்படைகள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.\nஇதில் பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச்சென்ற வாகனம் பலத்த சேதமடைந்தது. பேருந்தில் இருந்த குழந்தைகளில் 29 பேர் உயிரிழந்ததாக ஏமனில் உள்ள செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.\nஇந்தத் தாக்குதலில் 51 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வாகனத்தில் கிடந்த குழந்தையின் சடலத்தைக் கண்ட தந்தை ஒருவர் கதறி அழுத காட்சி காண்போரின் கண்களை குளமாக்கியது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilangadi.forumotion.com/t35-topic", "date_download": "2018-08-17T23:07:54Z", "digest": "sha1:HEOQBVBUH45SLW4IC46OR5WOYJNFTVFP", "length": 10774, "nlines": 81, "source_domain": "tamilangadi.forumotion.com", "title": "இளமை மாறாம சருமம் பளபளப்பாக இருக்கனுமா? இதையெல்லாம் அடிக்கடி சாப்பிடுங்க!!", "raw_content": "\n» மூலிகை பொருட்கள் | கரிசலாங்கண்ணி\n» மூலிகை பொருட்கள் | கல்யாண முருங்கை\n» மூலிகை பொருட்கள் | கள்ளிமுளையான்\n» மூலிகை பொருட்கள் | கற்பூர வள்ளி\n» சிறுதானிய கார அடை\n» பீடம் பற்றிய அரிய இரகசியங்கள்…\n» பெரியாருக்கு பெயர் சூட்டியவர்\nTamil Angadi :: உடல் நலம் :: அழகு குறிப்புகள் Share |\nஇளமை மாறாம சருமம் பளபளப்பாக இருக்கனுமா\nSubject: இளமை மாறாம சருமம் பளபளப்பாக இருக்கனுமா இதையெல்லாம் அடிக்கடி சாப்பிடுங்க\nஎன்னதான் க்ளென்சர் , மாய்ஸ்ரைசர் , டோனர் என்று மாற்றி மாற்றி போட்டாலும், சரும ஆரோக்கியத்திற்கு உணவுகள் முக்கிய காரணம். நமது தினசரி உணவில், சருமத்தை சுத்தப்படுத்தி, சரும பிரச்சனைகள் பலவற்றை போக்க இந்த ஊட்டச்சத்துகள் அவசியம் தேவைப்படுகிறது. சருமம் புத்துணர்ச்சி அடைகிறது.\nசருமத்தை சரியான படி புத்துணர்ச்சி அடைய செய்வதால் , வெளிப்புற காரணிகளால் ஏற்படும் சரும சேதம் தவிர்க்க படுகிறது. சரியான pH அளவு பராமரிக்கப்படுகிறது. சரும நிறமாற்றம் தவிர்க்கப்படுகிறது.\nபுத்துணர்ச்சி அல்லது ஊட்டச்சத்து என்பது சருமத்திற்கு க்ரீம்களை போடுவதால் ஏற்படுவது அல்ல. இளமையான , பொலிவான, பிரகாசமான சருமம் பெற , சரியான அளவு ஊட்டச்சத்து தேவை . இதனால் சருமம், ஆரோக்கியம் மற்றும் நீர்ச்சத்தோடு இருக்க முடியும்.\nஇது நம்முடைய உணவில் இருந்து தொடங்கப்பட வேண்டும். ஆரோக்கிய உணவுகளை எடுத்துக் கொள்வதால் நமது மூளை, உள்ளுறுப்பு , சருமம் எல்ல��மே நல்ல விளைவுகளை கொண்டிருக்கும். வெளிப்புற அச்சமூட்டும் காரணிகளை எதிர்த்து போராடும் வலிமை கிடைக்கும்.\nஒரு நாளைக்கு 8 க்ளாஸ் தண்ணீர் பருக வேண்டும். தண்ணீர் அதிகம் பருகுவதால் சருமம் நீர்ச்சத்தோடு, கழிவுகளை வெளியேற்றி சுத்தமாக இருக்கும்.\nஆரோக்கிய கொழுப்புகள் கொண்ட தேங்காய் எண்ணெய், அவகேடோ, நட்ஸ் போன்றவை உடலுக்கு புத்துணர்ச்சி கொடுத்து இழந்த பொலிவை மீட்டு தரும். ப்ரோக்கோலி , முட்டைகோஸ் போன்றவை கல்லீரலை சுத்தப்படுத்தும். வெங்காயம் , பூண்டு போன்றவை உடலை சுத்தப்படுத்தும்.\nசரும பொலிவு மற்றும் ஆற்றலை மேம்படுத்திட ஒமேகா கொழுப்பு உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது. சால்மன் மீன், ஆளி விதைகள் போன்றவற்றில் ஒமேகா 3 கொழுப்பு அதிகமாக உள்ளது. ஒமேகா 6 கொழுப்புகள், தானியங்கள் மற்றும் தவற எண்ணெய்யில் அதிகம் உள்ளது. இவற்றை எடுத்துக் கொள்வதால் தோற்ற பொலிவு அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு\nகுருதிநெல்லி, மாதுளை , ராசபெர்ரி விதை எண்ணெய்கள் எளிதில் சருமத்தால் உறிஞ்சப்படுகின்றன. இவற்றை பயன்படுத்துவதால் சரும துளைகள் அடைக்க படாது. ஒமேகா, வைட்டமின் ஏ , ஈ போன���ற சத்துகள் இவற்றில் இருப்பதால், சருமம் பாதுகாக்கப்படுகிறது.\nசூரிய ஒளி சருமத்திற்கு பொலிவை கூட்டும். ஒரு நாளில் காலை மற்றும் மாலை 15 நிமிடங்கள் சூரிய ஒளி நம் மீது படும்படி பார்த்துகொல்வதால் சருமம் நல்ல ஆரோக்கியத்தை அடைகிறது.ஆழ்ந்த இரவு உறக்கம் இதனால் வாசிக்கப்படுகிறது.\nஉடலுக்கு உள்ளே செல்லும் உணவுகளால் உடலுக்கு வெளியே ஏற்படக்கூடிய மாற்றங்கள் அதிக அளவில் இருக்கிறது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொண்டிருப்போம். ஆகவே ஆரோக்கிய உணவை எடுத்துக் கொண்டு சரும அழகை அதிகரிக்கலாம்.\nஇளமை மாறாம சருமம் பளபளப்பாக இருக்கனுமா\nTamil Angadi :: உடல் நலம் :: அழகு குறிப்புகள்\nTamil Angadi :: உடல் நலம் :: அழகு குறிப்புகள்\nJump to: Select a forum||--தினசரி செய்திகள்| |--அரசியல் செய்திகள்| |--அறிவியல் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--உலக செய்திகள்| |--வரலாற்று-நிகழ்வுகள்| |--மனதிலிருந்து ஒரு செய்தி| |--அரட்டை பக்கம்| |--பட்டிமன்றம்| |--சுற்றுலா| |--ஆன்மீகம்| |--ஆன்மிக குறிப்புகள்| |--ஆன்மிக புஸ்தகங்கள்| |--நூல்கள் பகுதி| |--பயனுள்ள நூல்கள்| |--Comics நூல்கள்| |--பொழுது போக்கு| |--சொந்த கவிதைகள்| |--மனம் கவர்ந்த கவிதைகள்| |--தமிழ் Magazines| |--ஆங்கில Magazines| |--உடல் நலம்| |--அழகு குறிப்புகள்| |--இயற்கை உணவுகள்| |--இயற்கை மருத்துவம்| |--உடல் பயிற்சி| |--பொதுவான உடல்நலம் குறிப்புகள்| |--குழந்தை பராமரிப்பு| |--அந்தரங்கம்| |--நூல்கள்| |--தொழில்நுட்பம் பகுதி |--தொழில்நுட்பம் Videos |--Programming videos | |--Photoshop CC 2017 Tutorial | |--Vue js tutorial | |--Laravel Tutorial | |--Useful Softwares\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1112299.html", "date_download": "2018-08-17T22:57:48Z", "digest": "sha1:YEMUG7BIUSRADZWROQNVU5ZQQD33KDVD", "length": 17219, "nlines": 173, "source_domain": "www.athirady.com", "title": "நீங்க லவ் பண்ணும் பொண்ணு, உங்கள லவ் பண்றாங்களான்னு தெரிஞ்சிக்க.. இதை மிஸ் பண்ணாம படிங்க..! -அந்தரங்கம் (+18) – Athirady News ;", "raw_content": "\nநீங்க லவ் பண்ணும் பொண்ணு, உங்கள லவ் பண்றாங்களான்னு தெரிஞ்சிக்க.. இதை மிஸ் பண்ணாம படிங்க..\nநீங்க லவ் பண்ணும் பொண்ணு, உங்கள லவ் பண்றாங்களான்னு தெரிஞ்சிக்க.. இதை மிஸ் பண்ணாம படிங்க..\nஇன்றைய காலத்தில் ஆண் பெண் நண்பர்களாக நீண்ட நாட்கள் இருக்க முடிவதில்லை. அவ்வாறு நண்பர்களாக பழகும் போது, அவர்களுக்குள்ளேயே ஒருவித வித்தியாசமான உணர்வுகள் வந்துவிடுகின்றன.\nஆனால் அவற்றை ஆண்கள் வெளிப்படையாக தெரிவித்து விடுகின்றனர். ஆனால் பெண்கள் சொல்ல மாட்டார்கள். ஆகவே அவர்களது மனதில் உங்களை பிடித்திருக்கிறது என்பதை ஈஸியாக கண்டறிய ஒரு சில அறிகுறிகள் இருக்கின்றன.\nஅந்த அறிகுறிகளை வைத்து பெண்களுக்கு உங்களை பிடித்திருக்கிறதா, பிடிக்கவில்லையா என்பதை கண்டறியலாம்.\nஅது என்னவென்று படித்து, உங்கள் மனதில் இருக்கும் பெண்ணிற்கு உங்களை பிடித்திருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்…\nபெண்களுக்கு ஒரு ஆணை பிடித்தால் எப்படி நடப்பார்கள் தெரியுமா\n# பெண்கள் உங்கள் கண்களை அதிகம் பார்த்து பேசினால் அவர்கள் உங்கள் மீது அதிக ஆர்வத்துடன் உள்ளனர் என்பதை அறியலாம். அதிலும் தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருந்தால், கண்டிப்பாக உங்களை பிடித்திருக்கிறது என்று அர்த்தம்.\n# பெண்களுக்கு உங்களை பிடித்தால், அவர்களே உங்களை அடிக்கடி தொடுவார்கள். உதாரணமாக, அடிப்பது, அடிக்கடி தொட்டுப் பேசுவது, கை குலுக்குவது, கைகளை பிடித்து நடப்பது போன்றவற்றை செய்வார்கள். ஆம், உண்மை தான்.\nஏனெனில் அவர்கள் உங்கள் மீது விருப்பம் இருப்பதால் தான் அவர்கள் உங்களை தொட ஆரம்பிக்கிறார்கள். பின்னர் நீங்கள் தொட்டாலும், எதுவும் சொல்லாமல், முகத்தை சுளிக்காமல், தள்ளி விடாமல் இருந்தால், நீங்கள் அதிர்ஷ்டசாலி தான். பின்னர் என்ன ஜமாய்ங்கப்பா…\n# உங்கள் மீது விருப்பம் இருந்தால், பெண்கள் அதிக நேரம் உங்களுடன் பேசுவார்கள். மேலும் எவ்வளவு தான் நண்பர்களுடன் கூடி பேசிக் கொண்டிருந்தாலும், அவர்கள் உங்களுடன் பேசுவார்கள் அல்லது மெசேஜ் செய்வார்கள். முக்கியமாக எந்த நேரத்திலும் உங்களுக்கு போன் செய்து பேசுவார்கள்.\n# உங்களைப் பிடித்தால், என்ன தான் நீங்கள் பேசினாலும் பெண்கள் சிரித்துக் கொண்டே இருப்பார்கள். அது எவ்வளவு தான் படு மொக்கையாக இருந்தாலும், அவர்கள் விழுந்து விழுந்து சிரித்தால், நிச்சயம் அது காதல் தான். மேலும் உங்கள் பேச்சை அவர்கள் ரசிக்கிறார்கள் என்றும் அர்த்தம்.\n# எங்கேனும் அவர்களுடன் வெளியே தனியாக போக திட்டம் போட்டு, அவர்களிடம் கேட்டு, அவர்களுக்கு வேலை இருப்பது உங்களுக்கு தெரிந்தும், உங்களுடன் வருவதற்கு ஒப்புக் கொண்டால், அந்த நேரத்தில் நீங்கள் அந்த திட்டத்தை முறியடிக்காமல், செல்லுங்கள்.\nஏனெனில் அவர்கள் உங்களுடன் வெளியே வந்து, அப்போதும் உங்களிடம் காதலை சொல்லும் வாய்ப்புக���ும் உண்டு. இந்த சந்தர்ப்பத்தை வேஸ்ட் செய்ய வேண்டாம்.\n# உங்களிடம் பேசும் போது, பெண்கள் தங்கள் முடிகளை கைகளால் சுருட்டிக் கொண்டிருப்பதை, நீங்கள் கண்டால், நிச்சயம் அவர்களுக்கு உங்கள் மீது ஒரு கண் உள்ளது என்பதை அறியலாம். இது ஒரு சிறிய சிம்டம் தான்.\n# நீங்கள் வேறு ஒரு பெண்ணிடம் பேசுவதைப் பார்த்து, கோபப்பட்டால், அது கூட, உங்கள் மீது இருக்கும் ஒரு வகையான காதல் தான். ஆனால் இதை அவர்களிடம் கேட்டால், அவர்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.\nஏனெனில் உண்மையில் அவர்கள் உங்களை வேறு யாருக்கும் விட்டுக் கொடுப்பதை விரும்பவில்லை. இந்த நேரத்தில் அவர்களது காதல் வெளிப்படுகிறது.\nசேலை அணிந்து ‘ஸ்கை டைவிங்’ செய்த இந்திய பெண் – வீடியோ..\nசுவிட்சர்லாந்தில் பரவி வரும் மர்ம காய்ச்சல்: சுகாதார அலுவலகம் எச்சரிக்கை..\nஅலையில் சிக்கிய எஜமான் பேத்தியை விரைந்து காப்பாற்றிய நாய்\n4 வருடங்களுக்கு முன் நான் கண்ட கனவு இளவரசி மெர்க்கல் வெளியிட்ட தகவல்..\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக டெல்லி அரசு ரூ. 10 கோடி நன்கொடை..\nஅமெரிக்காவை குறிவைத்து அதிநவீன போர் விமானங்களை உருவாக்கும் சீனா..\nமுகமது சமியிடம் மாதம் ரூ.10 லட்சம் ஜீவனாம்சம் கேட்ட மனைவியின் மனு தள்ளுபடி..\nமாடல் அழகியுடன் சுற்றிய செய்தி வெளியானதால் பதவியை இழந்த நார்வே மந்திரி..\nகேரளாவில் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் கடற்படையினரால் மீட்கப்பட்ட பெண்ணுக்கு ஆண் குழந்தை…\nஊழல் வழக்கில் இஸ்ரேல் பிரதமரிடம் 12-வது முறையாக இன்றும் விசாரணை..\nபுன்னம்சத்திரம் அருகே அனுமதியின்றி மது விற்ற 3 பெண்கள் கைது..\n176 எம்.பி.க்கள் ஆதரவுடன் பாகிஸ்தான் பிரதமராக தேர்வானார் இம்ரான் கான்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nமிகச்சிறப்பாக நடைபெற்ற “புளொட்” சுவிஸ் கிளையின்,…\nயாழில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த பெண் குழந்தை உயிரிழப்பு:…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“நாம் தமிழர் கட்சி” சீமானுக்கு, “பிரான்சு…\nஅலையில் சிக்கிய எஜமான் பேத்தியை விரைந்து காப்பாற்றிய நாய்\n4 வருடங்களுக்கு முன் நான் கண்ட கனவு\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக டெல்லி அரசு ரூ. 10 கோடி நன்கொடை..\nஅமெரிக்காவை குறிவைத்து அதிநவீன போர் விமானங்களை உருவாக்கும் சீனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2013/01/blog-post_19.html", "date_download": "2018-08-17T22:30:51Z", "digest": "sha1:3DCPDMA3BQDX7BM3N2KI2HNINQCUITF6", "length": 18746, "nlines": 195, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: ஏ.சி. ஒருகணம் யோசி!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\n இந்தக் கோடையில் ஊட்டியின் பல வீடுகளில் ஏ.சி. பொருத்திவிட்டார்கள். இது ஆச்சர்யத் தகவல் அல்ல; அபாயகரமானத் தகவல். ஏ.சி. இயந்திரங்களின் பெருக்கம் சுற்றுச்சூழலுக்கும் நல்லது அல்ல; வீட்டுச் சூழலுக்கும் நல்லது அல்ல. சரி, வீட்டில் ஏ.சி., காரில் ஏ.சி., அலுவலகத்தில் ஏ.சி. என 24 மணி நேரமும் ஏ.சி-யிலேயே இருந்து பழகியாயிற்று; அதில் என்னதான் பிரச்னை என்கிறீர்களா\n''எப்போதும் ஏ.சி-யிலேயே இருந்தால், உங்கள் உடலின் இயற்கையான தகவமைப்பை நீங்களே சிதைக்கிறீர்கள் என்று அர்த்தம்'' என்கிறார் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத் துறையின் முன்னாள் இயக்குநரான இளங்கோ.\n''வெளியே இருக்கும் காற்றை இயந்திரம் உள்வாங்கி அதைக் குளிர்வித்து அறைக்குள் அனுப்பிவிட்டு, உள்ளே இருக்கும் சூடான காற்றையும் தூசுக்களையும் வெளியே அனுப்புவதுதான் ஏர் கண்டிஷனரின் அடிப்படை. ஏர் கண்டிஷனர் என்பதின் அர்த்தம் குளிர்விப்பது என்பது அல்ல. தட்பவெப்ப நிலையை மனித உடலுக்கு ஏற்றவாறு ஆரோக்கியமாக, இதமாக, பாதுகாப்பாக வைத்திருப்பதுதான். இந்தச் சொல் ஹீட்டருக்கும் பொருந்தும்.\nபொதுவாக முறையாகப் பயன்படுத்தும் வரை ஏ.சி-யினால் எந்த ஆபத்தும் இல்லை. ஸ்ப்ளிட் வகை ஏ.சி-களைவிட சென்ட்ரலைஸ்டு ஏ.சி-யைக் கூடுதல் கவனம்கொண்டு பராமரிக்க வேண்டும். அப்படிச் சரியாகப��� பராமரிக்காமல்விட்டால், அதனுள் சேரும் தூசு, குப்பையால் உள்ளே வரும் காற்று மாசு அடைந்து, இரண்டு வகை பாக்டீரியாக்கள் அறைக்குள் வளர்ந்து பரவும். ஒன்று, லெஜியோனெல்லா நியுமோஃபிலியா (Legionella pneumophila). இன்னொன்று, ஆக்டினோ மைசெட்ஸ் (Actino mycetes). அழற்சிக்கென்றே பிறந்தவை இந்த அழிவு ஜீவன்கள். நீங்கள் ஏ.சி. அறையில் இருக்கும்பட்சத்தில் லேசாகத் தொண்டை அழற்சியில் தொடங்கி அப்புறம் எரிச்சல், புண் ஏற்பட்டு தொடர் வறட்டு இருமல் ஏற்படும். கவனிக்கவில்லை என்றால், முகம் எங்கும் வலி, மூக்கில் சளி ஒழுகுதல், கண் எரிச்சல், மூச்சுவிடுவதில் சிரமம் எனக் கடைசியாக நிமோனியா காய்ச்சல் வரை ஏற்பட வாய்ப்பு உண்டு. மிக அதிகக் குளிர்ச்சியில் தொடர்ந்து இருந்தால் தோலில் நீர் வற்றி தோல் வறண்டு அழற்சி வர நிறையவே வாய்ப்பு இருக்கிறது. மேற்கண்ட அறிகுறிகள் தெரிந்தால், நீங்கள் டாக்டரை மட்டும் பார்த்தால் பயன் இல்லை; ஏ.சி. மெக்கானிக்கையும் பார்க்க வேண்டும்.\nஏ.சி-யை முறையாகப் பராமரித்தால் மட்டும் போதுமா என்றால் போதாது. ஏ.சி. அறையில் இருப்பவர்கள் கட்டாயம் தங்களையும் தாங்கள் சார்ந்த அத்தனை விஷயங்களையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், ஏ.சி. அறையில் காற்றோட்டம் இருக்காது. இதனால், நோயுற்ற ஒருவரின் வாய், சுவாசம் போன்றவை மூலம் அங்கு இருப்பவர்களுக்கு எளிதில் நோய்த் தொற்று பரவும். சிலர் எச்சில் தெறிக்க, உரையாற்றுவார்கள். அவர்கள் ஏ.சி. அறையைத் தவிர்ப்பது அந்த அறையில் இருக்கும் மற்றவர்களுக்கு நல்லது. மேலும் ஏ.சி. அறையில் அழுக்கு சேர்ந்தாலும் துர்நாற்றம் உருவாகும். சிலர் பல நாட்கள் துவைக்காத அழுக்கு சாக்ஸ் அணிந்து வந்து கமுக்கமாக உட்கார்ந்து இருப்பார்கள். இன்னும் சிலர் காலணிகளைக் கழுவாமல் அணிந்து வருவார்கள். அதில் நாட்பட்ட அழுக்கும் வியர்வையும் கலந்துகட்டி செத்த எலியின் வாடையை உருவாக்கும். இவை அனைத்தும் சுவாசக் கோளாறு, நுரையீரல் அழற்சி, ஆஸ்துமா நோய் இருப்பவர்களுக்குக் கூடுதல் தொந்தரவு, தோல் அழற்சி போன்றவற்றை உருவாக்கும். எனவே, ஏ.சி. அறை மட்டும் அல்ல... அங்கு இருப்பவர்களும் சுத்தமாக இருப்பது அவசியம்.\nநமது உடலின் ஆரோக்கியமான வெப்ப நிலை 98.4 டிகிரி ஃபாரன்ஹீட். இது ஏறவும் கூடாது; இறங்கவும் கூடாது. சிலர் காருக்குள் ஏ.சி-யைப் போட்டுவிட்ட�� ஜன்னல், கதவுகளை அடைத்துக்கொண்டு தூங்குவார்கள். நீண்ட நேரம் அப்படி இருக்கும்போது குளிர்நிலை அதிகமாகி உடல் வெப்ப நிலை குறையும். அப்போது ரத்தத்தின் அடர்த்தி அதிகமாகி, ரத்த நாளங்களில் ரத்த ஓட்டம் குறையும். இதனால், தூக்கத்திலேயே மயக்கம், மூச்சுத் திணறல், கை கால் விறைப்பு ஆகியவை ஏற்பட்டு மரணம்கூட நேரிடலாம்.\nஇன்னொரு விஷயம்... ஏ.சி. இயந்திரத்தில் இருக்கும் ஹீலியம் வாயு கசியும்பட்சத்தில் சுவாசக் கோளாறு ஏற்படும். தீ விபத்தை உருவாக்கும்'' என்கிறார் இளங்கோ.\nமொத்தத்தில் ஏ.சி-யில் இருப்பது தவறு இல்லை. எப்படி இருக்கிறோம்... இயந்திரத்தை எப்படிப் பராமரிக்கிறோம் என்பதில்தான் இருக்கிறது நமது உடலின் ஆரோக்கியம்.\nவீட்டு வேலையிலும் உடற்பயிற்சி இருக்கு\nகுழந்தைகள் பாதுகாப்பு -சில டிப்ஸ் குழந்தை வளர்ப்பு...\nஆன்லைன் ஷாப்பிங் உஷார் டிப்ஸ்கள் \nகுழந்தைகளுக்கு கண் பரிசோதனை செய்தீர்களா\nபற்களை பாதுகாக்க டிப்ஸ் ...\nபிரசவத்துக்குப் பிறகு... அம்மா... குண்டம்மா ஆவது ஏ...\nமனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்\nகர்ப்பிணிகளே... படியுங்கள் 'பல் பாடம்'\nகருச்சிதைவு (அபார்ஷன்) ஏன் ஏற்படுகிறது\nரமழானும் குடும்பமும் கேள்வி: நான் ஒரு குடும்பத் தலைவன் ; ரமழான் மாதம் வந்து விட்டது ; சிறப்புக்குரிய இம்மாதத்தில் , எனது ...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம் வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம்... அதில் உள்ள ' அலைல் புரோப்பைல் ட...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம்\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் \" உங்களில் எவரேனும் சப...\nபேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்கா பலன்கள்\nபழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம் , சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம். பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை...\nமயிர் உதிர்தல் காரணங்களும்தீர்வுகளும் . இன்றைய அவசர உலகம் நோய்களை தேடி அலைகிறது . அந்த வரிசையில் தலையில் மயிர் வுதிர்தலும் ...\nதேர்வு என்று சொன் னாலே பலருக்கு பதட்டம் தானாக வந்து விடும். பதட்டம் அதிகமானதும் படித்தது மறந்துவிடும். படித்ததெல்லாம் மறந்த பின் தேர்வு எழுத...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/107254-an-interview-with-actor-soori-about-his-film-career.html", "date_download": "2018-08-17T22:21:56Z", "digest": "sha1:T5WCRFNTTD2ZEYARLTL723XRV5GY6ESC", "length": 38311, "nlines": 439, "source_domain": "cinema.vikatan.com", "title": "“ராஜஸ்தானில் ஷூட்ல இருந்த மனுஷன் எனக்காக மதுரை வந்தாப்ள..!” - சிவகார்த்திகேயனை சிலாகிக்கும் சூரி | An interview with actor soori about his film career", "raw_content": "\nஅ.தி.மு.க செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு\nபெற்றோர் காலில் விழுந்து பட்டம் வாங்கிய மாணவர்கள் - கல்லூரி விழாவில் நெகிழ்ச்சி\n`கேரளா சென்றும் மக்களைச் சந்திக்க முடியவில்லை’ - 16 டன் அரிசி வழங்கிய அ.தி.மு.க எம்.எல்.ஏ நெகிழ்ச்சி #KeralaFloods\nவாஜ்பாய் மறைவுக்கு ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் அனைத்துக் கட்சியினர் மலரஞ்சலி\nகேரளாவுக்கு இயக்கும் விமான கட்டணங்களை அதிகரிக்க கூடாது - மத்திய அரசு\nமதகுகளில் கசிந்த காவிரி வெள்ளம்... மணல் மூட்டைகளால் அணை\n`100 ஆண்டுகளில் இல்லாத பேரழிவு; மழை பாதிப்புகளால் 324 பேர் உயிரிழப்பு’ - கேரள முதல்வர் வேதனை\n' - பள்ளத்தில் சரிந்த 3 மாடிக் கட்டடம்\nமீன் விற்ற மாணவி கிடைத்த நன்கொடையை முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதிக்கு அளிப்பு\n“ராஜஸ்தானில் ஷூட்ல இருந்த மனுஷன் எனக்காக மதுரை வந்தாப்ள..” - சிவகார்த்திகேயனை சிலாகிக்கும் சூரி\n‘என்ன... அந்தப் படங்கள்ல இவர் நடிச்சிருந்தாரா நான் பாக்கவேயில்லையே...' என்று யோசிக்குமளவுக்கு மைனர் ரோல்களில் நடித்துவந்த இவரை உலகுக்கு அடையாளம் காட்டியது பரோட்டாதான். இதன்பிறகு, பல படங்களில் தன் வசனத்தாலும் உடல் மொழிகளாலும் முக பாவனைகளாலும் பட்டி தொட்டியெங்கும் பட்டயைக்கிளப்பி, சமீபத்தில் புஷ்பா புருஷனாக அதகளம் செய்தவர் சூரி. தற்போது பல படங்களில் பிஸியாக வலம்வரும் இவரிடம் ஒரு ஜாலி சாட்...\n'இப்படை வெல்லும்' படத்துக்குள் எப்படி வந்தீங்க\n“என் பங்க்ஸ் கெளரவ் எடுத்த முதல் படத்துல குறிப்பிட்ட கால்ஷீட் கொடுத்து நடிச்சிருந்தேன். அப்புறம் கொஞ்சம் கேப் விட்டு என்னை கூப்பிட்டாங்க. அப்போ நான் வேற ஒரு படத்துல நடிச்சிட்டு இருந்தேன். ரெண்டாவது படமான 'சிகரம் தொடு' படத்துல தேதி பிரச்னைகளால நடிக்க முடியாம போச்சு. அப்போவே 'என் மூணாவது படத்துல கண்டிப்பா நீங்க நடிக்கணும்'னு சொன்னார். 'எப்போனு மட்டும் சொல்லுங்க. கண்டிப்பா நடிக்கிறேன்'னு சொன்னேன். அதே மாதிரி உதயநிதி ப்ரதரும் எப்போ சந்திச்சுகிட்டாலும் கண்டிப்பா ஒன்னா ஒரு படம் நடிக்கணும்னு சொல்லி பேசிட்டே இருப்போம். அதே மாதிரி அமைஞ்சுது. எதிர்பார்த்த ஹீரோ, டைரக்டர் ரெண்டு பேருமே கிடைச்சாங்க. இந்த வாய்ப்பை விடக்கூடாதுனு கப்புனு உள்ளே வந்துட்டேன்.’’\nநீங்களும் உதயநிதியும் தொடர்ந்து மூணு படங்கள்ல நடிச்சுட்டீங்க. இந்த ஹாட்ரிக் கூட்டணி பத்தி சொல்லுங்க...\n“நாங்க முதன் முதலா கமிட்டானது இந்தப் படத்துலதான். அப்புறம், தளபதி பிரபு இயக்கத்துல 'பொதுவாக எம்மனசு தங்கம்', கடைசியாதான் எழில் சாரோட 'சரவணன் இருக்க பயமேன்' நடிச்சோம். ஆனா, அப்படியே தலைகீழா ரிலீசாச்சு மூணு படங்களும். இயக்குநர் வேறவேறயா இருந்தாலும் ஹீரோ ஒன்னுதான். தொடர்ந்து மூணு படங்களிலுமே நடிக்க ஹீரோவும் ஒத்துக்கணும். ஏன்னா, அடுத்தடுத்து படங்கள் பண்றதுனால, போஸ்டர் பார்த்துட்டு ஒரே மாதிரி இருக்கும்னு மக்கள் நினைக்க வாய்ப்பிருக்கு. ஹீரோக்கள் இந்த மாதிரி விஷயங்கள்ல கவனமா இருப்பாங்க. ஆனா, உதய் ப்ரதர், 'அண்ணே இருக்கட்டும். நாங்க ரெண்டு பேருமே சேர்ந்து பண்றோம்'னு சொன்னார். உண்மையா, அவர் கூட அடுத்தடுத்த படங்கள்ல வொர்க் பண்ணது ரொம்ப சந்தோசமா இருக்கு.’’\nஇந்தப் படத்துல சூரியை வித்தியாசமா காட்டியிருக்காங்களாமே...\n'’எங்க கூட்டணில இது ஹாட்ரிக் படமா இருக்கும். ஆனா, ஹாட்ரிக் நடிப்பா கண்டிப்பா இருக்காது. ஏன்னா, எழில் சார் படம் என் ரெகுலர் நடிப்பு இருக்கும். 'பொதுவாக எம்மனசு தங்கம்' படத்துல பொன்ராம் சார் படத்துல இருக்கமாதிரி கொஞ்சம் கமர்ஷியலா இருக்கும். ஆனா, இந்தப் படத்துல என்னை நானே புதுசா பார்க்குறேன். மத்த படங்கள்ல நான் நடிச்சமாதிரி டயலாக்கோ பன்ச்சோ இதுல இருக்காது. காமெடினு இல்லாம ஒரு கேரக்டர் ரோல் பண்ணிருக்கேன். படம் முழுக்க நான் சீரியஸா வருவேன். ஆனா, ஒவ்வொரு சீனையும் ஆடியன்ஸ் ரசிப்பாங்க. புது சூரியை மக்கள் பார்ப்பாங்க. எனக்கும் இது மாதிரி காமெடியிலேயே வித்தியாசமா பண்ணணும்னு ரொம்ப ஆசை. இது மாதிரி யாராவது கதை சொன்னாங்கன்னா வேற எதையும் எதிர்பாக்காம உடனே நடிக்கப் போயிடுவேன்.’’\nஉதயநிதிக்கும் உங்களுக்குமான நட்பு பத்தி சொல்லுங்க...\n'’அவர் எவ்ளோ பெரிய பின்னணியுடைய குடும்பத்திலிருந்து வந்த பிள்ளை. அதனால, யார்கிட்டயும் ரொம்ப அதிகமா வெச்சுக்க மாட்டார், பழகமாட்டார்னுதான் நான் நினைச்சேன். ஆனா, இந்த மூணு படங்கள் மூலமா ஒரு வருஷமா அவருக்கூட ட்ராவல் பண்ணிட்டு இருக்கேன். இப்போ எப்படி பழகுறாரோ அப்படிதான் முதல் சந்திப்பிலேயும் பழகினார். இவரை மாதிரி மத்தவங்களை மரியாதையுடன் நடத்த முடியாது. அதே போல, எட்டு மணிக்கு ஷூட்னு சொன்னா, 7.30 மணிக்கெல்லாம் வந்து உட்கார்ந்து இருப்பார். டைமிங்ல கில்லி. உதவி செய்யுற மனப்பான்மையைப் பார்த்து அசந்து போயிருக்கேன். சமீபத்துல எங்க அப்பாவுக்கு உடம்பு சரியில்லாம ஹாஸ்பிட்டல்ல ஆறு மாசம் வெச்சிருந்தோம். அப்போ இந்த விஷயம் தெரிஞ்சவுடனே, அவருக்குத் தெரிஞ்சவங்க கிட்டலாம் சொல்லி டாக்டர்கிட்ட பேசுவார். ஒரு நாள் நான் டாக்டருக்கு போன் பண்ணி, 'அப்பாவுக்கு இப்போ எப்படி இருக்கு'னு கேட்டா, 'நல்லா இருக்கு சார். இப்போ தான் உதய் சார் பேசுனார்'னு சொல்லுவாங்க. அடுத்து அண்ணனுக்கு போன் அடிச்சு அப்பா பத்தி கேட்டா, 'காலையிலதான் உதய் சார் பேசுனார், அப்போ நீ கூட இல்லையா'னு கேட்டா, 'நல்லா இருக்கு சார். இப்போ தான் உதய் சார் பேசுனார்'னு சொல்லுவாங்க. அடுத்து அண்ணனுக்கு போன் அடிச்சு அப்பா பத்தி கேட்டா, 'காலையிலதான் உதய் சார் பேசுனார், அப்போ நீ கூட இல்லையா'னு கேட்பாங்க. அந்தளவு ரொம்ப அக்கறையா இருப்பார். இதே மாதிரி பலருக்கு உறுதுணையா இருந்திருக்கார். உதவி செய்யுறதோட நிறுத்தாம அது சரியா அவங்களுக்கு போய்ச்சேருதானு வாட்ச் பண்ணுவார். அவரோட எண்ணத்துக்கே அவர் எங்கேயோ போயிடுவார். என் தம்பி சிவகார்த்திகேயன் கூட நட���க்கும்போது எப்படி உணர்ந்தேனோ அப்படிதான் உதய் ப்ரதர் கூட இருக்கும்போதும் உணர்ந்தேன்.’’\nபடத்துக்குப் படம் உங்களை வித்தியாசப்படுத்திக் காட்ட எப்படித் தயார்ப்படுத்திக்குறீங்க\n“கதைதான் நம்மளை மாத்தணும். ஒரு கிராமத்து படத்துல கைலி கட்டி நடிச்சுட்டு அடுத்த கிராமத்துல படத்துல கோட் சூட் போட்டு நடிக்க முடியாது. எதார்த்த கிராம மக்களுடைய வாழ்வாதாரம், இயல்பு எப்படியோ அப்படிதான் நடிக்க முடியும். என்ன அதுல மீசை இல்லைனா இந்தப் படத்துல மீசை வெச்சுக்கலாம், அதுல லுங்கி கட்டுனா இதுல அலுக்கு வேட்டி கட்டிக்கலாம் அவ்வளவுதான். மத்தபடி, போன படத்துல ஆழமா ரீச்சான ரியாக்‌ஷன்களைத் தவிர்த்துட்டு புதுசா நடிக்கலாம். ஸ்கிரிப்ட்டும் டயலாக்கும்தான் என்னை அந்த கதாபாத்திரமாவே மாத்தும். ஒரு சில மாடுலேஷனை வேணா மாத்தலாமே தவிர கதையும் கன்டென்ட்டும்தான் நம்மளை வித்தியாசப்படுத்தும்.’’\nஸ்கிரிப்ட்ல இல்லாம ஸ்பாட்ல பேசி நல்ல ஹிட்டான டயலாக்குகள் என்னென்ன\n“அது நிறைய இருக்குங்க. குறிப்பிட்டு சொல்லணும்னா, 'ரஜினிமுருகன்' படத்துல ஆடி கார் ஷோ ரூம்ல நடக்குற சீன்ல, அந்த மேனேஜர்கிட்ட 'இவ்ளோ அழகா இங்கிலீஷ் பேசத் தெரிஞ்ச உனக்கு அதை யார்கிட்ட பேசணும்னு தெரியலை பாத்தியா'னு சொல்ற டயலாக். அப்புறம் காரை எடுத்து ரவுண்ட் போகும்போது, அந்த கார் ஓட்டையில எழுந்திரிச்சு என் தம்பி கார்த்தி மட்டும் 'எங்க அப்பா வந்து கேட்டா, ஆடி கார்ல ஆரப்பாளையம் வரைக்கும் போயிருக்கேனு சொல்லுங்க'னு பேசுறதுதான் ஸ்கிரிப்ட். உடனே நான் எழுந்து, 'டீக்கடைக்கார அண்ணே, அவர் வந்து கேட்டா ஆடி கார்ல கலெக்டர் ஆபீஸ் வரைக்கும் போயிருக்கேன்னு சொல்லுங்க'னு சொல்லுவேன். அவர் என்னனே புரியாம யாருனு கேப்பார். அதுக்கு 'அட யாரும் கேட்கமாட்டாய்ங்கடா. நீயா எவன்டயாச்சும் சொல்லுடா'னு பேசுனதெல்லாம் ஸ்பாட்ல அடிச்சுவிட்டதுதான். இதுக்கெல்லாம் அந்தந்த இயக்குநர்களுக்குத்தான் நன்றி சொல்லணும்.’'\nமுன்பைவிட இப்போ கொஞ்சம் கலர் ஆகிட்டீங்களே...\n’சந்தோசத்துல ஒரு பூரிப்புல கூட இருக்கலாம். அப்போ வறுமை, பசியும் பட்னியுமோட சினிமாவுக்காகப் போராடிகிட்டு இருந்தோம். இப்போ கொஞ்சம் வாய்ப்பு கிடைச்சு மக்கள் மத்தில பேரும் புகழும் கிடைச்சுருக்கு. ரொம்ப சந்தோசமா இருக்கு. சந்தோசம் மட்ட���ம் இருந்தா காக்கா கூட கலராயிரும்.'’\nதிரைக்குப் பின் சூரி எப்படி\n'’நான் எப்பவுமே ரொம்ப ஜாலியான ஆளு. நீங்க ஸ்கிரீன்ல பாக்குறதைவிட டபுள் மடங்கு வெளியே இருப்பேன். அதைத்தான் வெளிப்படுத்துறேன். என் கேரக்டர்ல பாதியைத்தான் ஸ்கிரீன்ல பாக்குறீங்க. இன்னும் அம்பது சதவிகித சூரி உள்ள இருக்கான். அவனை இனி வரும் காலங்கள்ல வெளிக்கொண்டுவரணும். எனக்கு நண்பர்கள் அதிகம் ஊர்லையும் சரியும் சென்னைலயும் சரி. அவங்கிக்கிட்ட இருந்துதான் நிறைய கத்துக்கிட்டேன். இன்னமும் ஊருக்குப் போனா, அவங்ககூடதான் அதிக நேரம் இருப்பேன். இன்னொன்னு சொல்லட்டுமா நான் ஒரு தனிமை விரும்பி. ஷூட்டிங்காக வேற எங்கயாச்சும் போயிட்டா ரூம்ல நான் மட்டும் டிவி பார்த்துட்டு தனிமையா இருப்பேன்.’’\nமதுரையில உங்க ஹோட்டலை சிவகார்த்திகேயன் திறந்து வெச்சுருக்காரே...\n“ஆமாங்க, அம்மன் ரெஸ்டாரென்ட். அதுக்கு நானும் என் குடும்பமும் சிவாவுக்குத்தான் நன்றி சொல்லணும். சினிமாக்குள்ள வந்து நான் எவ்ளோ பணம், புகழ்னு சம்பாதிச்சேன்னு தெரியலை. நான் சம்பாதிச்ச ஒரு விவரிக்க முடியாத, அளக்க முடியாத ஒரு சொத்துன்னா அது என் தம்பி சிவகார்த்திதான். அந்தக் கடை திறக்க என் குடும்பத்திலிருந்து யார் கூப்பிட்டிருந்தாலும் கண்டிப்பா வந்திருப்பார். அவர்கிட்ட பிடிச்சதே அந்த விட்டுக்கொடுக்காத பாசம்தான். ஏற்கெனவே, மூணு கடைங்க இருக்கு. முதல்முறையா ஒரு பெரிய ஹோட்டலா ஆரம்பிச்சது இதுதான். என் குடும்பத்தைப் பத்தி எல்லாமே தம்பிக்குத் தெரியும். 'அண்ணே.. இன்னும் எதாச்சும் பண்ணனும்ணே. அவங்களுக்கு நம்ம சப்போர்ட் பண்ணுவோம்ணே'னு சொல்லிட்டே இருப்பார். என்னைவிட என் குடும்பத்து மேல அக்கறை எடுத்துப்பார். 'நீங்க கவலைப்படாதீங்கணே. நான் கண்டிப்பா வர்றேன். முடிஞ்சா நீங்க அங்க இருங்க. இல்லை ஷூட்டிங் போங்க நான் பாத்துக்குறேன்'னு எங்க குடும்பத்துக்காக, ராஜஸ்தான்ல ஷூட்ல இருந்த மனுஷன் மதுரை வந்தாப்ள. பாத்தீங்களா நான் எவ்ளோ பெரிய சொத்தை சம்பாதிச்சு வெச்சுருக்கேன்னு.’’\nபடங்கள்ல டபுள் மீனிங் வசனங்கள் அதிகமா வர ஆரம்பிச்சுடுச்சு. அதை எப்படிப் பார்க்குறீங்க\n'’எனக்கு இதுல உடன்பாடு இல்லை. நான் பேசுன வசனங்கள்ல எங்கேயாச்சும் டபுள் மீனிங் வந்தால் நான் ஃபீல் பண்ணுவேன். டபுள் மீனிங் வசனங்கள் இ���்ப மட்டுமல்ல. அந்தக் கால புராண நாடகங்கள் காலத்துல இருந்தே இருக்கு. அப்போல்லாம் ஜென்ட்ஸைவிட லேடீஸ்தான் என்ஜாய் பண்ணி பார்ப்பாங்க. அந்த மாதிரியான வசனங்கள் பளிச்சுனு நேரடியா இல்லாம முகம் சுளிக்க வைக்காம, யாரையும் காயப்படுத்தாம இலைமறை காயா இருந்தா ஓகே' என்றவர் ப்பாய்..ஜீ யூ என்றபடி விடைபெற்றார்.\n“தாத்தா பேச முயற்சி பண்றார்... சீக்கிரம் இயல்பாகிடுவார்..\nஉ.சுதர்சன் காந்தி Follow Following\nஹீரோயின் நயன்தாராவாம்... ஆனா, ஹீரோ யோகி பாபு ப்ரோ - கோலமாவு கோகிலா விமர்சனம்\nசென்னை வெள்ளத்தைவிட பத்து மடங்கு பாதிப்பு - தண்ணீரும் கண்ணீருமாய் கேரளா\n``நம்பிக்கைத் துரோகத்தைப் பொறுக்க முடியாது\" - கார்கிலில் பாகிஸ்தானை வாஜ்ப\n\"பொம்பள பிள்ளைய இப்டிதான் டச் பண்ணுவியா\" - ஓவர் சீன் ஐஸ்வர்யா #BiggBossTamil2\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\n`அட்வான்ஸ் தொகையை திரும்ப வாங்குங்கள்'- ஸ்டாலின் ஆவேசம்\n\"கோமாளித்தனம் பண்றார் சென்றாயன்... அடுத்து இவங்கள்ல ஒருத்தர் வெளியேறுவார்\n`அட்வான்ஸ் தொகையை திரும்ப வாங்குங்கள்'- ஸ்டாலின் ஆவேசம்\n`முல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார்' - பென்னிகுவிக்கின் பேத்தி\n`இப்ப அடிச்சிப்பாரு’ - விபத்து ஏற்படுத்தி காவலரிடம் எகிறிய அண்ணன், தம்பிக்கு நடந்த துயரம்\n\"கருணாநிதி சமாதி விஷயத்தில், ஸ்டாலின் சுயபரிசோதனை செய்யட்டும்\" - டெல்லியில் எடப்பாடி பழனிசாமி #VikatanExclusive\n - மேஷம் முதல் கன்னி வரை #Astrology\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\n“ராஜஸ்தானில் ஷூட்ல இருந்த மனுஷன் எனக்காக மதுரை வந்தாப்ள..” - சிவகார்த்திகேயனை சிலாகிக்கும் சூரி\nடிசம்பரில் அறிவிக்கிறார் ரஜினி, ஜனவரியில் ஆரம்பிக்கிறார் கமல் இந்த வார ஆனந்த விகடனில்...\nபெயர்க்காரணம், ஓட்டு வீடு, மெக்கானிக் ஷெட், ஆர்டிஸ்ட் தேர்வு... 'திருமதி செல்வம்' பற்றிய 10 ரகசியங்கள்\n'பூஜை’ கே.ஆர்.விஜயா, ‘தரிசனம்’ ஜெயலலிதா... எம்.ஜி.ஆரின் கடவுள் பக்தி.. - ஒப்பனையும் ஒரிஜினலும் எம்.ஜி.ஆர் 100 #MGR100 அத்தியாயம்-17\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2018/07/28/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-3-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-08-17T22:27:29Z", "digest": "sha1:JDF2YL6NUKFZCAYAIY7B6J2IC5T2326J", "length": 36291, "nlines": 335, "source_domain": "lankamuslim.org", "title": "மடல்-3: முஸ்லிம் சோதரனுக்கு மடல் | Lankamuslim.org", "raw_content": "\nமடல்-3: முஸ்லிம் சோதரனுக்கு மடல்\n இன்று முஸ்லிம்கள் எதிர்நோக்கும் இக்கட்டான சூழ்நிலைக்கு தீர்வுகாண முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து ஒரு கூட்டமைப்பை உருவாக்க வேண்டும்; என்று மிகத்தூய்மையான எண்ணத்துடன் நீ அவ்வப்போது பேசுகிறாய். உனது எண்ணத்தில் இருக்கின்ற அதே தூய்மையுடன் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து அதே தூய்மையுடன் நமது பிரச்சினைகளை அணுகமுடியுமானால் நம்மைவிட வெற்றிபெற்ற சமூகம் இருக்கமுடியாது. ஆனால் இது சாத்தியமா இல்லையெனில் ஏன் என்பது தொடர்பாக இதனை ஆய்வுசெய்ய வேண்டிய சிலகோணங்கள் தொடர்பாக கடந்த இரு மடல்களிலும் ஆராய்ந்தோம்.\nஅதில் மூன்றுவகைக் கூட்டமைப்புகள் தொடர்பாக பார்த்தோம். இதில் நாம் எதிர்பார்ப்பது எந்தவகை அது நிரந்தர இலக்கைக்கொண்ட நிரந்த அல்லது நீண்டகால கூட்டமைப்பா அது நிரந்தர இலக்கைக்கொண்ட நிரந்த அல்லது நீண்டகால கூட்டமைப்பா அவ்வாறாயின் அது தொடர்பாக நாம் அடையாளம் காணவேண்டிய அடிப்படை அம்சங்கள் தொடர்பாகவும் பார்த்தோம்.\nநாம் பார்த்த மூன்றுவகைக் கூட்டமைப்புகளுள் தேர்தல்கால கூட்டமைப்பு என்பது ஒரு தேர்தலில் அதிகூடிய ஆசனங்களைப் பெறுவதையே பிரதான இலக்காக்கொண்டது; எனப் பார்த்தோம்.\nஇணைந்த வட-கிழக்கு பிரிக்கப்பட்டதன்பின் முதலாவது கிழக்குமாகாணசபைத் தேர்தல் 2008ம் ஆண்டு நடைபெற்றது. இத்தேர்தலில் முஸ்லிம்களின் பிரதான எதிர்பார்ப்பு முஸ்லிம் முதலமைச்சராக இருந்தது. இதனைச் சாத்தியப்படுத்த அனைத்து முஸ்லிம் கட்சிகளும் ஒன்றிணைந்து போட்டியிடவேண்டும்; என்ற கோரிக்கை பரவலாக எழுந்தது.\nஇது தொடர்பாக பாராளுமன்றக் கட்டடத்திலும் வெளியிலும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இதில் “உம்மா” போன்ற அமைப்புக்கள் முக்கிய பங்காற்றின. ஆனாலும் வெற்றிபெறவில்லை. சில முஸ்லிம்கட்சிகள் முஸ்லிம் முதலமைச்சர் தேவையில்லை; என்று பகிரங்கமாகவே மேடைகளில் பேசினார்கள். அதனை ஏற்றுக்கொண்டு நமது மக்களும் வாக்களித்தார்கள்.\nஅதேபோன்று 2010ம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கு இவ்வாறான ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்த��ுடியுமா என்றொரு முயற்சி முன்னெடுக்கப்பட்டது. இன்டகொன்டினென்டல் ஹோட்டலில் கூட்டங்கள் நடந்தன. ஆனால் சாத்தியப்படவில்லை. வெறும் தேர்தலுக்கான ஒரு கூட்டமைப்பிற்கே ஒற்றுமைப்படாதவர்கள் இலட்சியத்துடன்கூடிய ஒரு நிரந்தர அல்லது நீண்டகால கூட்டணிக்கு உடன்படுவார்களா என்றொரு முயற்சி முன்னெடுக்கப்பட்டது. இன்டகொன்டினென்டல் ஹோட்டலில் கூட்டங்கள் நடந்தன. ஆனால் சாத்தியப்படவில்லை. வெறும் தேர்தலுக்கான ஒரு கூட்டமைப்பிற்கே ஒற்றுமைப்படாதவர்கள் இலட்சியத்துடன்கூடிய ஒரு நிரந்தர அல்லது நீண்டகால கூட்டணிக்கு உடன்படுவார்களா என்பதையும் நாம் மனதில் வைத்துக்கொண்டுதான் இவ்விடயத்தை ஆராயவேண்டும்.\nநாம் எதிர்பார்க்கும் கூட்டமைப்பின் இலக்கு என்ன\nதமிழர்களைப் பொறுத்தவரை தாம் ஆளப்படுவதற்குத் தயாராக இல்லை. தம்மைத்தாமே ஆளவேண்டும். அதற்கான அதிகாரம்கொண்ட மத்தியஅரசு தலையிட முடியாத ( சமஷ்டி) சுயாட்சி வேண்டும்; என்பது அவர்களுடைய பிரதான வரையறுக்கப்பட்ட இலக்கு. (அந்த இலக்கை அடைவதற்காக உருவாக்கப்பட்டமைப்பே இன்று சிதறிக்கொண்டிருக்கின்றது). எங்களுக்கு அவ்வாறான ஏதாவது ஒரு வரையறுக்கப்பட்ட இலக்கு இருக்கின்றதா\nஅவர்கள் ஓர் நிலப்பிராந்திய சமூகம் ( Territorial Community). அவர்கள் தங்களைத் தாங்களே ஆளுவது ஓரளவு சாத்தியம். நாம் சிதறிவாழும் சமூகம். சாத்தியமா எனவே நமக்கு அவ்வாறான வரையறுக்கப்பட்ட இலக்கு இருக்கமுடியாது. ( நாம் ஆளப்படுவதற்கு அதிகாரப்பகிர்வை ஆதரிக்கின்ற ஒரு பரிதாபத்திற்குரிய சமூகம் என்பது வேறு கதை).\nநமது இலக்குகள் என்பவை பொதுவான இலக்குகள். நாமும் இந்நாட்டில் ஏனைய பிரஜைகளைப்போல் கௌரவமான, சமவுரிமையுள்ள, பாதுகாப்பான சமூகமாக வாழவேண்டும். அதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். இவ்வளவுதான் நமது இலக்குகள்.\nஇவை மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவனுக்கும் அடிப்படை உரித்துடையதுதானே இவை ஏன் இலக்காக அமையவேண்டும் இவை ஏன் இலக்காக அமையவேண்டும் இதற்கான விடை, இன்று இவைகளை நாம் இழந்து தவிக்கின்றோம். இவற்றை அடைத்துந்துகொள்ளவேண்டிய தேவை ஏற்பட்டிருக்கின்றது. எனவே எல்லோருக்கும் அடிப்படை உரித்தான ஒன்றை நமது இலக்காக கொள்ளவேண்டிய துரதிஷ்ட நிலையில் இருக்கின்றோம்.\nஇந்நாட்டில் இனவாதம் சுதந்திரத்திற்கு முன்பே முனைப்பெடுத்து விட்டது. ��து 1915ஆம் ஆண்டு முஸ்லிமகளைத்தான் பதம் பார்த்தது. அதன்பின் அது தமிழர்களை நோக்கித்திரும்பியது. மூன்று தசாப்த யுத்த நிறைவிற்குப்பின் அது மீண்டுமொரு விகார முகத்தோடு முஸ்லிம்களை நோக்கித் திரும்பியிருக்கிறது. இதற்குப் பின்னால் பலதரப்பட்ட சக்திகள், அவற்றின் மறைகரங்கள், வெளிக்கரங்கள் என்று பல காரணிகள் இருக்கின்றன. இவற்றிற்குப் பின்னால் அரசுகளின் ஒத்தடம் அல்லது அவற்றின் மெத்தனங்கள் இவை வீறுகொண்டெழுவதற்குக் காரணமாக இருக்கின்றன.\nஇன்றைய ஜனாபதித் தேர்தல்முறை, விகிதாசாரத்தேர்தல் என்பன சிறுபான்மைகளுக்கு, குறிப்பாக முஸ்லிம்களுக்கு பாரிய ஓர் அரசியல் பலத்தை வழங்கியிருக்கின்றன. ஆயினும் தனித்துவ அரசியலுக்குப் பின்னால் சென்ற முஸ்லிம்களில் ஒரு பகுதியினர்கூட மீண்டும் தேசியக்கட்சிகளில் சங்கமித்துவிடலாமா என்று சிந்திக்கின்ற அளவு தனித்துவ அரசியல் தோல்வி நிலையைத் தழுவியிருக்கின்றது.\nதனித்துவ அரசியலின் தோல்விப்பாதை இன்று சமூகத்தின்மீது ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற விரக்தி அவர்களை இவ்வாறெல்லாம் சிந்திக்கத் தூண்டுகின்றது. சமூகத்தின் இந்த விரக்திக்கு சமூகமே காரணம்; என்பதை சமூகம் சிந்திக்க மறுக்கிறது. தன்விரக்திக்கு தானே காரணமாக இருந்துகொண்டு “ தனித்துவ அரசியல் கோட்பாட்டையே” குறைகாண முற்படுவதும் அதற்கு மாற்றுத்தீர்வாக தேசிய அரசியலுக்குள் சரணாகதியடைய முற்படுவதும் ஆபத்தான நிலைகளாகும்.\nதனது பிழையை அடையாளம் காணாமல் அன்று எது பிழையென்று புதிய பாதையில் காலடியெடுத்து வைத்தோமோ அந்த புதிய பாதையை பிழைகண்டு அன்று அனுபவரீதியாக பிழைகண்ட பழைய பாதைக்குள் புக முற்படுகிறோம்.\nஅன்று பயணம்செய்த வாகனம் பொருத்தமற்றது; என்று ஓர் புதிய வாகனத்தைத் தெரிவுசெய்கிறோம். அதன் முதற்சாரதி மறைந்த நிலையில் புதிய சாரதியை நியமனம் செய்கின்றோம். சாரதி பிழையென அடையாளம் காணும்போது சாரதிக்குப்பதிலாக வாகனத்தைக் குறைகூறுகின்றோம்.\nஇன்று தனித்துவ அரசியலின் நிலைமை என்னவென்றால் ஒரு தனித்துவக் கட்சியின் தலைமை ஆசனத்தில் அமர்கின்ற தனிநபர்களை “ கோடீஷ்வரர்களாக, குபேரர்களாக ஆக்குவதுதான் தனித்துவ அரசியல் என்கின்ற புதியவிதி பிறந்து விட்டது. இன்னும் சொல்லப்போனால் இன்று தனித்துவ அரசியல் “ தாதா அரசியலாக ம��றிவிட்டது “.\nபாதாள உலகத் தாதாக்கள் தங்களது பாதுகாப்புக்காகவும் தங்களது தொழில்களை தங்குதடையின்றி செய்வதற்காகவும் அடியாட்களை நியமித்திருப்பார்கள். அவர்களுக்கு துப்பாக்கிபோன்ற பயங்கர ஆயுதங்கள் வழங்கப்படும். அவர்களது ஒரே பணி, தன் எஜமானை எதிர்ப்பவர்களை வேட்டையாடுவது. அதன்மூலம் எதிர்ப்புகளைப் பணியவைத்து தன் எஜமானின் தொழில் சிறப்பாக நடக்க உதவுவது.\nஇன்று நம் முஸ்லிம் அரசியலும் இந்த நிலையில் இருப்பதை நீ காணவில்லையா நிழல் உலக தாதா எவ்வாறு கல்வியறிவில்லாதவனை, நியாயங்களைச் சிந்திக்க முடியாதவையாதவனை, தன் அடியாளாக நியமிக்கின்றானோ அதேபோன்று இன்று தலைவர்கள் என்கின்றவர்கள் பெரிதாக படிக்காமல் பெற்றோருக்கு சுமையாக இருக்கும் இளைஞர்களை கவருகிறார்கள். தாதா தன் அடியாட்களுக்குத் துப்பாக்கி வழங்குவதுபோன்று இவர்கள் தம் அடியாட்களுக்கு இலவச தொலைபேசி, சிம்காட் போன்றவைகளை வழங்குகிறார்கள்.\nஇவர்களது பணி தமது எஜமானர்களுக்கு துதி பாடுவதும் அவர்களை விமர்சிப்பவர்களின் தன்மானத்திற்கு விலைபேசுவதுமாகும்.\nவிமர்சனம் இல்லாமல் அரசியல் இருக்க முடியாது. ஜனநாயக அரசியலில் முதுகெலும்பு எதிர்க்கட்சி அரசியலாகும். எதிர்க்கட்சி அரசியலில்லாதபோது அது சர்வாதிகார அரசியலாக மாறுகின்றது. ஒரு கருத்துக்கு மட்டும் இடம் இருந்தால் அது ஜனநாயகம் இல்லை. உதாரணமாக கம்யூனிச நாடுகளை அல்லது மன்னராட்சி நாடுகளை ஜனநாயக நாடு என்பதில்லை. ஏனெனில் அங்கு ஒரு கருத்துற்குத்தான் இடமுண்டு.\nஇன்று முஸ்லிம் அரசியலும் சர்வாதிகார அரசியலாக மாறிவிட்டது. அவர்களின் பிழைகள் சுட்டிக்காட்டப்படக்கூடாது. அவ்வாறு சுட்டிக்காட்டினால் அவற்றிற்கு ஜனநாயக ரீதியில் பதிலளித்து தன்பக்க நியாயத்தை நிறுவ முற்படுவதில்லை. ஏனெனில் நியாயங்கள் தம்மிடம் இருப்பதில்லை. எனவே ஜனநாயக விமர்சனங்களுக்குப் பதிலளிக்காமல் விமர்சித்தவரின்மீது இந்த அடியாட்கள் மூலமாக சேறுபூசப்படுகின்றது. அவர்களது மானம் சந்திக்கு இழுக்கப்படுகின்றது. இதற்கு இன்றைய சமூக வலைத்தளங்கள் பெரிதும் துணைபோகின்றன.\nசிந்தித்துப்பார். சமூகத்திற்காக அரசியல் செய்பவர்கட்கு அடியாட்கள் எதற்கு. எனவே, இன்று முஸ்லிம் அரசியல் சுயநலத்திற்கான ஒரு சூதாட்டமாக மாறிவிட்டது. முஸ்லிம் கூட்ட��ைப்பு வேண்டுமென்கின்றாய். மறுவார்த்தையில் கூறுவதானால் ‘ சூதாட்ட கூட்டமைப்பு வேண்டுமென்கின்றாயா\nசுயநலன்கள் ஒன்று சேர்வதால் பொதுநலன் உண்டாக முடியுமா சுயநலன்கள் அவ்வாறு ஒன்றுபடுவது சாத்தியம் என்றுதான் நினைக்கிறாயா\nஉனை நினைக்கும்போது கவலையாக இருக்கிறது. உன் எண்ணம் தூய்மையாக இருக்கின்றது. தூய்மை இருக்கவேண்டிய இடத்தில் தூய்மை இல்லையே உன் எண்ணம் சமூகமாக இருக்கின்றது. சமூகத்திற்காகவே நாம் என்கின்றவர்களின் உள்ளத்தில் சமூகம் இல்லையே\n(இன்ஷா அல்லாஹ் தொடரும் )\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« பாகிஸ்தானில் வெற்றிபெற்றது யார் \nமஹிந்த மீண்டும் போட்டியிடுவார் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅமெரிக்க தேர்தல் களத்தில் சுமார் 100 முஸ்லிம் வேட்பாளர்கள் ,இது சயோனிச ,வெள்ளை மேலாதிக்கவாத கூட்டுக்கு விடுக்கப்படும் சவால் \nஅரபா நோன்பு, ஹஜ்ஜுப் பெருநாள்,உழ்கிய்யா\nகல்வியின் மூலம் இன நல்லிணக்கம் ஏற்படுத்தப்படல் வேண்டும்\nகறுப்பு ஜூலை(1983) படுகொலைகளும் கறுப்புஆகஸ்து (1990) இனச்சுத்திகரிப்பும்\n அடுத்த இனத்தவனுக்கு எதையும் கொடுக்காதே என்பது தான் இனவாதம்.\nஅறபாவில் ஹாஜிகள் கூடும் தினமே அறபா தினம்\nகுடும்ப கட்டுப்பாடு ஊசி ஏற்றப்பட்ட பெண் மரணம்\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\n(FJP) \"விதை ஒன்று விருட்சமாகும் நாள்\"- அரசியல் பொதுக்கூட்டம்\nAmaruvi Devanathan on மோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு…\nRishad on துருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப…\nMohamed Niyas on துருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப…\nyarlpavanan on ஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக…\nKiyas KKY on ரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி…\nIbrahim Ali on புலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி…\nIbrahim Ali on புலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி…\nIbrahim Ali on ”நியூயோர்க் டைம்ஸ் செய்த…\nIbrahim Ali on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAsaf on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAsaf on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAslam on அமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத…\nMufahir on அமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத…\nIbrahim Ali on வயோதிபர் மீது துப்பாக்கிச் சூட…\nSalahuDeen on வயோதிபர் மீது துப்பாக்கிச் சூட…\nஅமெரிக்க தேர்தல் களத்தில் சுமார் 100 முஸ்லிம் வேட்பாளர்கள் ,இது சயோனிச ,வெள்ளை மேலாதிக்கவாத கூட்டுக��கு விடுக்கப்படும் சவால் \n‘அமெரிக்கா நண்பன் உடையில் இருக்கும் எதிரி’- துருக்கி -அமெரிக்கா உறவு\nபந்தாடப்படும் முஸ்லிம் தனியார் சட்டம் \nதுருக்கி ஜனாதிபதி அமெரிக்க மக்களுக்கு எழுதியுள்ள மடல் :Erdogan: How Turkey Sees the Crisis With the U.S.: nytimes\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படும் அஸ்ஸாம் முஸ்லிம்கள் \nஆக்கிரமிப்பு இஸ்ரேலின் வெறித் தாக்குதல்கள் தொடர்கிறது\nயார் இந்த நல்ல முஸ்லிம், ரொம்ப நல்ல முஸ்லிம், ரொம்ப ரொம்ப நல்ல முஸ்லிம்\nஞானசார : மஹிந்தவும் கவலை. ஜனாதிபதி மன்னிப்பு வழங்கவேண்டும் எனவும் வலியுறுத்தல் \nஞானசாரா தேரருக்கு எதிரான நீதிமன்றத் தீர்ப்பு முழு விபரம்\nஉள்ளூர் ஆட்சியை கைப்பற்றி மாட்டிறைச்சியை தடைசெய்தவர்கள், ஆட்சிக்கு வந்தால் என்ன நடைபெறும் \n« ஜூன் ஆக »\nஅமெரிக்க தேர்தல் களத்தில் சுமார் 100 முஸ்லிம் வேட்பாளர்கள் ,இது சயோனிச ,வெள்ளை மேலாதிக்கவாத கூட்டுக்கு விடுக்கப்படு… twitter.com/i/web/status/1… 1 day ago\nபந்தாடப்படும் முஸ்லிம் தனியார் சட்டம் \n‘அமெரிக்கா நண்பன் உடையில் இருக்கும் எதிரி’- துருக்கி -அமெரிக்கா உறவு lankamuslim.org/2018/08/11/%e0… https://t.co/d3wiVa6rHA 6 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/domain/thiraijaalam.blogspot.com/", "date_download": "2018-08-17T22:45:28Z", "digest": "sha1:V6MVTE2C57SWKQL7WNMAOPGZS66LZIB7", "length": 13102, "nlines": 184, "source_domain": "tamilblogs.in", "title": "thiraijaalam.blogspot.com « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nதிரைஜாலம்: எழுத்துப் படிகள் - 237\nஎழுத்துப் படிகள் - 237 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப் படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (7) விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்தது. ... [Read More]\nதிரைஜாலம்: சொல் அந்தாதி - 102\nசொல் அந்தாதி - 102 புதிருக்காக, கீழே 5 (ஐந்து) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.1. சொன்னது நீதானா -... [Read More]\nதிரைஜாலம்: எழுத்துப் படிகள் - 236\nஎழுத்துப் படிகள் - 236 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப் படங்களும் கார்த்திக் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (6) சரத்குமார் கதாநாயகனாக நடித்தது. எழுத்துப் படிகள் - 236 க்கான திரைப... [Read More]\nதிரைஜாலம்: சொல் வரிசை - 189\nசொல் வரிசை - 189 புதிருக்காக, கீழே ஏழு (7) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம��� பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டு... [Read More]\nதிரைஜாலம்: சொல் அந்தாதி - 101\nசொல் அந்தாதி - 101 புதிருக்காக, கீழே 5 (ஐந்து) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.1. வசந்தகால பறவை - த... [Read More]\nதிரைஜாலம்: எழுத்துப் படிகள் - 235\nஎழுத்துப் படிகள் - 235 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் பிரபு நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (6) ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்தது. எழுத்துப் படிகள் - 235 க்கான திரைப்படங்களின் பெயர்கள். 1. ... [Read More]\nதிரைஜாலம்: சொல் வரிசை - 188\nசொல் வரிசை - 188 புதிருக்காக, கீழே ஏழு (7) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.&... [Read More]\nதிரைஜாலம்: எழுத்துப் படிகள் - 234\nஎழுத்துப் படிகள் - 234 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (4,4) முரளி கதாநாயகனாக நடித்தது. எழுத்துப் படிகள் - 234 க்கான திரைப்படங்களின் பெயர்கள். 1. இளைய தல... [Read More]\nதிரைஜாலம்: சொல் அந்தாதி - 100 (ஸ்பெஷல்)\nசொல் அந்தாதி - 100 வது புதிர் -- 31 பாடல்களைக் கொண்டது -- மிக நீளமானது சொல் அந்தாதி - 100 புதிருக்காக, கீழே 31 (முப்பத்தி ஒன்று ) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன. ... [Read More]\nதிரைஜாலம்: எழுத்துப் படிகள் - 233\nஎழுத்துப் படிகள் - 233 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் கமலஹாசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (7) எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்தது. எழுத்துப் படிகள் - 233 க்கான திரைப்படங்களின் பெயர்கள். 1. கலைஞன் 2. அவர்கள் 3. சக... [Read More]\nதிரைஜாலம்: சொல் வரிசை - 187\nசொல் வரிசை - 187 புதிருக்காக, கீழே எட்டு (8) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும�� (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன. 1. உதயம் NH4(--- --- --- --- என் பூக்கள... [Read More]\nதிரைஜாலம்: எழுத்துப் படிகள் - 232\nஎழுத்துப் படிகள் - 232 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் அர்ஜுன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (6) கமலஹாசன் கதாநாயகனாக நடித்தது. எழுத்துப் படிகள் - 232 க்கான திரைப்படங்களின் பெயர்கள். 1. இளமை 2. மங்காத்தா 3. ஆயுத பூஜை... [Read More]\nதிரைஜாலம்: சொல் அந்தாதி - 99\nசொல் அந்தாதி - 99 புதிருக்காக, கீழே 5 (ஐந்து) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன. 1. சின்ன தம்பி - குயிலை புடிச்சி 2. நூறாவது நாள் 3. பிரம்மா ... [Read More]\nதிரைஜாலம்: எழுத்துப் படிகள் - 231\nஎழுத்துப் படிகள் - 231 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப் படங்களும் சிவகுமார் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (7) சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடித்தது. எழுத்துப் படிகள் - 231 க்கான திரைப்படங்களின் பெயர்கள். 1. யாரோ எழுதிய கவிதை 2. பாடாத தேன... [Read More]\nதிரைஜாலம்: சொல் அந்தாதி - 98\nசொல் அந்தாதி - 98 புதிருக்காக, கீழே 5 (ஐந்து) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன. 1. பூவும் பொட்டும் - முதல் என்பது 2. உங்கள் விருப்பம் 3. மை... [Read More]\nஉங்கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ள\nதிருக்குறள் கதைகள்: 174. தானாக வந்த பணம்\nபொழுதுபோக்கு : ஊர்ப்புதிர் - 98\nMETATAG மிக அவசியம் ஏன் அதை வலைபதிவில் இணைப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrikatv.com/post/2018/06/14/Actor-Prabhas-in-Abu-Dhabi-for-Saaho.aspx", "date_download": "2018-08-17T22:33:20Z", "digest": "sha1:5OMZ6WE64CUOI7BPZTVQFD3E72W77H3G", "length": 4198, "nlines": 50, "source_domain": "chennaipatrikatv.com", "title": "Actor Prabhas in Abu Dhabi for Saaho", "raw_content": "\nHome |Tamil Cinema News | 'அபு தாபியில் நடிகர் பிரபாஸ்'\nஅபு தாபியில் நடிகர் பிரபாஸ்\nUV கிரியேஷன்ஸ் சார்பாக வம்சி மற்றும் பிரமோத் இணைந்து தயாரிக்க சுஜீத் இயக்கத்தில் பிரபாஸ் - ஸ்ரத்தா கபூர் நடிப்பில் உருவாகும் பிரம்மாண்டமான திரைப்படம் "சாஹூ"..........\nUV கிரியேஷன்ஸ் சார்பாக வம்சி மற்றும் பிரமோத் இணைந்து தயாரிக்க சுஜீத் இயக்கத்தில் பிரபாஸ் - ஸ்ரத்தா கபூர் நடிப்பில் உருவாகும் பிரம்மாண்டமான திரைப்படம் \"சாஹூ\".\nரசிகர்கள் இதுவரை காணாத வித்தியாசம் கொண்ட மாஸ் நிறைந்த வேடத்தில் பிரபாஸ் \"சாஹூ\" படத்தில் நடித்துள்ளார். நடிகர் அருண் விஜய் முக்கிய வேடத்தில் வில்லனாக நடிக்கின்றார்.\nஇப்படத்தின் படப்பிடிப்பு தற்போது அபு தாபியில் நடந்து வருகிறது. அபு தாபி அரசரின் சிறப்பு அனுமதி பெற்று சாஹூ படத்திற்காக உருவாகும் பிரம்மாண்டமான ஆக்ரோஷமும் அதிரடியும் நிறைந்த ஒரு மெகா சண்டைக்காட்சியில் பிரபாஸ் நடித்துவருகிறார்.\nபிரபாஸ் தனது படங்களில் தனது அர்ப்பணிப்புக்காக அறியப்பட்டவர். ஒரே ஷெட்யுலாக 20 நாட்கள் எடுக்கப்படும் இந்த சண்டைக்காட்சிக்காக பாலைவனத்தில் சுட்டெரிக்கும் சூரியனின் வெட்ப்பத்தையும் பொருட்படுத்தாமல் ஒளிப்பதிவாளர் மதியின் ஆறு கேமரா செட்டப்பில், கிட்டத்தட்ட 37 கார்களையும் 5 ட்ரக்குகளையும் பிரபாஸ் அடித்து நொருக்கும் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டுள்ளது.\nதிரைப்படத்துறையின் மிகச்சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களான சாபு சிரில் கலை இயக்குனராக, ஒளிப்பதிவை மதி ஏற்றுக்கொள்ள, திரைப்படத்தொகுப்பு ஸ்ரீகர் பிரசாத் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகிறது \"சாஹூ\".\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2018/07/16/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE/", "date_download": "2018-08-17T23:32:50Z", "digest": "sha1:6LNM6J7D64Z4XK6IYCF7ZCG4I57DM5EF", "length": 7784, "nlines": 101, "source_domain": "peoplesfront.in", "title": "பாஜக’வை விரட்டியடிப்போம்! – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் அறைகூவல் – மக்கள் முன்னணி", "raw_content": "\n – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் அறைகூவல்\n– மீ. த. பாண்டியன்\nதலைவர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி\nதோழர் சிவசுந்தர் உரை – தமிழ்த்தேசிய சுயநிர்ணய உரிமை மாநாட்டு மலர் வெளியீடு\nRSS பேரணியை செங்கோட்டையில் மறிப்போம்- தோழர் தெஹலான் பாகவி\nநீட் – சாகடிக்கும் அரசியல்\n“ஏரைத் தழுவும் உழுகுடி போரைத் தழுவும்” – மக்கள் முன்னணி (ஆகஸ்ட் மாத இதழ்)\nஉமர் காலித்தை ஆர்.எஸ்.எஸ். கொல்லத் துடிப்பதேன்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\n“கைது, சி���ை, பிணை” – எதற்கு இந்த அடக்குமுறை \nபா.ச.க. இராஜாவைக் கைது செய்ய\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\nஉள்ளாட்சி அதிகார, அரசியல் உரிமைக்கான போராட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட மேலவளவு ஈகியருக்கு வீரவணக்கம்…\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nஊடகவியலாளர்களின் போராட்டம் குறித்து தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் தோழர் பாலன் நேர்காணல்\nதமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாரதீய சனதா கட்சியை விரட்டியடிப்போம்\nமதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார்\n“ஏரைத் தழுவும் உழுகுடி போரைத் தழுவும்” – மக்கள் முன்னணி (ஆகஸ்ட் மாத இதழ்)\nஉமர் காலித்தை ஆர்.எஸ்.எஸ். கொல்லத் துடிப்பதேன்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\n“கைது, சிறை, பிணை” – எதற்கு இந்த அடக்குமுறை \nஸ்டெர்லைட்”ஆலைமூடல்” என அரசு நிர்வாகம் நாடகமாடியதே… மீண்டும் ஆலைக்குள், நீதிமன்ற ஆணையுடன் “வேதாளம்” (வேதாந்தா நிர்வாகம்) புகுந்ததே\nமே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் கைதுக்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nதி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி – தமிழ்த்தேச மக்கள் முன்னணி\nகாவி கார்ப்பரேட் சர்வாதிகாரத்தை முறியடிப்போம் – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுக்கூட்டம் – சென்னை, மதுரை, தஞ்சை, நாகை மாவட்டம்\nஆகஸ்ட் 1; அரசு அடக்குமுறையை கண்டித்து தலைமைச் செயலகம் முற்றுகை\nதமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாரதீய சனதா கட்சியை விரட்டியடிப்போம்\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2744&sid=5781100c561621320088d9cf0991b090", "date_download": "2018-08-17T22:59:43Z", "digest": "sha1:27V544KPT2X7NQMNAGO57P74CZSLLN3L", "length": 30436, "nlines": 358, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nபூச்சரத்தின் விதி���ள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் » ஜனவரி 1st, 2017, 10:19 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nஅன்பை பெருக்கிட..வருக வருக ....\nஆனந்தத்தை ஏற்படுத்த ..வருக வருக ....\nஇன்பத்தை தோற்றுவிக்க ..வருக வருக ....\nஈகையை வளர்த்திட ..வருக வருக ....\nஉள்ளம் மகிழ்ந்திட ...வருக வருக ....\nஊர் செழிக்க ..வருக வருக .....\nஎளிமையை தோற்றிவிக்க ..வருக வருக....\nஏற்றங்களை தந்திட ..வருக வருக .....\nஐகியத்தை ஏற்படுத்திட ..வருக வருக ....\nஒற்றர் வேலைகள் பார்க்காமல் ....\nஒற்றுமையை ஏற்படுத்திட ..வருக வருக ....\nஓலமிட மக்களை வைக்காமல் .....\nஓர்மத்தை ஏற்படுத்திட ...வருக வருக ....\nஔவை வாழ்க்கை நெறிப்படி வாழ்ந்திட ....\nவ��ுக ஆங்கில புத்தாண்டே வருக....\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயி��்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbm.com/news_details/977", "date_download": "2018-08-17T23:11:30Z", "digest": "sha1:L7B255O3NHNPKC533PBFP5NW7X4PX6TS", "length": 4019, "nlines": 70, "source_domain": "tamilbm.com", "title": "தனிமையிலே.....தனிமையிலே...", "raw_content": "\nsukumaran 712 நாட்கள் முன்பு (suransukumaran.blogspot.in) செய்திகள் பிரிவில் பகிர்ந்துள்ளார்\nலாவ்யா கிராமம் மட்டுமே ஒரேயொரு பிரம்மசாரி நகரம் என்பது அல்ல.\nதிரைப்பட (விமர்சனம் அல்ல) அலசல்\nகமல் அதுக்கு சரிப்பட்டு வருவாரா\n(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்\nசசிகலாதான் ஜெயலலிதா சாவுக்கு மூலமா\nவீட்டுக்கு வந்து ஆதார் அட்டை பதிவு செய்ய வேண்டுமா (Doorstep Aadhaar Enrollment Service) – முதியோர், மாற்றுத் திறனாளிகள் முக்கியப் பார்வைக்கு (Doorstep Aadhaar Enrollment Service) – முதியோர், மாற்றுத் திறனாளிகள் முக்கியப் பார்வைக்கு | அகச் சிவப்புத் தமிழ்\n - நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி | அகச் சிவப்புத் தமிழ்\nதீக்குளிப்பு – போராட்ட வடிவமா, தமிழின துரோகமா போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு | அகச் சிவப்புத் தமிழ்\nஇரண்டு பக்கமும் எண்ணிப் பாருங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/writer/mukilthinakaran.html", "date_download": "2018-08-17T22:28:56Z", "digest": "sha1:XVYFQ44JENDNEOMJEKPMZ5QVPUD5SM36", "length": 22308, "nlines": 292, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / writers - படைப்பாளர்கள்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுகில் தினகரன் இந்திய அரசு சார்பு நிறுவனம் ஒன்றில் மனிதவள மேம்பாட்டு அதிகாரியாகப் பணியாற்றி வருபவர். தமிழ்நாட்டில் வெளியாகும் பல அச்சிதழ்களில் 20 நாவல்கள், 300 சிறுகதைகள்,40 கட்டுரைகள், 60 கவிதைகள் என இவரது படைப்புகள் வெளியாகி இருக்கின்றன. தினமலர் -வாரமலர், தினகரன், இதயம் பேசுகிறது போன்ற இதழ்கள் நடத்திய சிறுகதைப் போட்டியிலும், இலக்கிய அமைப்புகள் நடத்திய சிறுகதைப் போட்டிகளிலும் பரிகளைப் பெற்றிருக்கிறார்.\nவசந்தவாசல், உலகத்தமிழ்க் கவிஞர் பேரவை, நூலக வாசகர் வட்டம் மற்றும் குறள் அரசுக் கழகம் போன்றவற்றில் நிர்வாகப் பொறுப்புகளை வகித்து வருகிறார்.\nஇவருக்கு தில்லி தமிழ்ச் சங்கம், ”தமிழ்ச் சிற்பி” விருதையும், கோவை வானொலி நேயர் பேரவை, ”கவிக்கோ” விருதையும், தமிழ்நாடு புதிய வெளிச்சம் அமைப்பு, “கொங்குத் தமிழ்க் கவிமணி” விருதையும், உலகத்தமிழ்க் கலை மன்றம், “சிறுகதைச் சுரபி” விருதையும், சோலை பதிப்பகம், “சிறுகதைச் செம்மல்” விருதையும், தமிழ் வயல் இலக்கிய அமைப்பு, “பைந்தமிழ்ப் பாவலர்” விருதையும், சோலை பதிப்பகம், “தமிழ் வள்ளல்” விருதையும், உலகத்தமிழ்க் கலை மன்றம், “சிறுகதை மாமணி” விருதையும், அனைத்துலகத் தமிழ் மாமன்றம், “புலவர் சு. ரா. நினைவு” விருதையும், “பாவேந்தர் பாரதிதாசன் நினைவு ” விருதையும், வண்ணப்பூங்கா மாத இதழ் “வண்ணப்பூங்கா” விருதையும் வழங்கிச் சிறப்பித்துள்ளன.\nஇன்று முதல் இவள் செல்வி\nஎன் சாவுக்கு நாலு பேர்\nதள்ளிப் போடும் மனப்பான்மை தேவைதானா\nநம்மால் அன்றி யாரால் முடியும்\nகம்���ர் கண்ட காவிய மாந்தர்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/06/2016_11.html", "date_download": "2018-08-17T23:09:17Z", "digest": "sha1:TBKYLLJ6MZIPVUKAFMAPCJOJSIMXY5XW", "length": 8666, "nlines": 103, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "தடாகம் கலை இலக்கிய வட்டம் - கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு ஏப்ரல் மாதம் 2016 நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியில் சிறந்த கவிதையாக இரண்டாம் இடமாக தெரிவு செய்யப்பட்டு கவித்தீபம் பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் கவிஞர்.ரதி மோகன் டென்மார்க் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nத டாகம் ப ன்னாட்டு க வியரங்கு உ லகளாவி எண்ணற்ற பல கவிதைகள் தடாகதிற்கு கிடைக்கப்பெற்றன அதிலிருந்து உரிய சட்டதிட்டங்களி...\n ( எம். ஜெயராமசர்மா .... மெல்பேண் அவுஸ்திரேலியா )\nபணத்தினால் போதை வரும் பதவியினால் போதை வரும் பட்டம் பல பெ...\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nமுத்து மீரான் விருது -2018\nHome Latest போட்டிகள் தடாகம் கலை இலக்கிய வட்டம் - கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு ஏப்ரல் மாதம் 2016 நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியில் சிறந்த கவிதையாக இரண்டாம் இடமாக தெரிவு செய்யப்பட்டு கவித்தீபம் பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் கவிஞர்.ரதி மோகன் டென்மார்க்\nதடாகம் கலை இலக்கிய வட்டம் - கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு ஏப்ரல் மாதம் 2016 நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியில் சிறந்த கவிதையாக இரண்டாம் இடமாக தெரிவு செய்யப்பட்டு கவித்தீபம் பட்டமும் சான்றிதழும் பெறுகின்றார் கவிஞர்.ரதி மோகன் டென்மார்க்\nதலைப்பு - பாட்டெழுதும் பாவலன் கை\nமேகம் வந்து குடை பிடிக்கும்...\nதோட்டம் துரவு கடந்து வந்து\nசிந்தை நிறை வரிகளை கைகள்\nசிதறாமல் எழுதிச் செல்லும் ...\nஇன்ப ஊற்று பெருக்கெடுக்கும் ...\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2013/10/2005-youtube.html", "date_download": "2018-08-17T22:35:53Z", "digest": "sha1:K5UMZPLJXH4SMM4KBCU7SSD5ZN2K4RMS", "length": 9677, "nlines": 135, "source_domain": "www.tamilcc.com", "title": "2005 இல் இருந்து இன்றுவரை Youtube பற்றிய சுவாரசியங்கள்", "raw_content": "\nHome » youtube » 2005 இல் இருந்து இன்றுவரை Youtube பற்றிய சுவாரசியங்கள்\n2005 இல் இருந்து இன்றுவரை Youtube பற்றிய சுவாரசியங்கள்\nYoutube உலகின் பிரபலமான ஒரு Video தளம். அத்துடன் Live broadcast உட்பட பல சேவைகளும் கிடைக்கிறன. 2005 இல் ஆரம்பிக்கப்பட்டு இன்று வரை Youtube இல் இடம்பெற்ற சுவாரசியமான சம்பவங்கள் மற்றும் தகவல்களின் தொகுப்பாக இப்பதிவு.\nYouTube, Chad Hurley, Steve Chen, and Jawed Karim ஆகிய மூவரின் ஜோசனையில் உதித்த ஒன்று. 2005 இல் இதை உருவாக்கும் போது இம்மூவரும் PayPal நிறுவனத்தில் பணியாற்றினார்கள்.\nEBay buyout of PayPal நிகழ்வின் போது மேல் சொன்ன மூன்று தாபகர்களுகும் கிடைத்த Bouns பணத்தில் இதற்கு அத்திவாரமிட்டார்கள். இதன் youtube.com , Valentine’s Day (2005) அன்று பதியப்பட்டது. November 2006 இல் Google இதை வாங்கியது.\n8:27PM Saturday April 23rd, 2005 இல் அதன் தாபகர்களில் ஒருவரான Jawed Karim ஆல் அவரின் San Diego Zoo சுற்றுலாவில் எடுக்கப்பட்ட அவர் யானைகளின் தும்பிக்கை பற்றி சொல்லும் காணொளியே YouTubeஇல் Upload செய்யப்பட்ட முதலாவது காணொளி ஆகும்\nMusic அல்லாத அதிக தடவை பார்க்கப்பட்ட Video “Charlie Bit My Finger” ஆகும். இது 562 million views களை பெற்றது.\nஇதை பற்றி அறியாதவர் எவருமில்லை. July 15, 2012 இல் upload செய்யப்பட்ட “Gangnam Style” , December 21, 2012 அன்று 1 billion பார்வைகளை பெற்றது. இதுவரை 1.7B பார்வைகளை பெற்றுள்ளது.\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஇணைய தமிழ் தொலைக்காட்சி இணைப்புக்களை திரட்டுவதில் உங்கள் பங்களிப்பு\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nகணித புதிர் (1) - ஒரு ரூபாயை நீங்க எடுத்தீங்களா\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nகூகுளின் ஹாலோவீன் கொண்டாட்டம் - Google Celebrates...\nஇலவச Photoshop plugins மேம்பட்ட பயன்பாடுகளுக்கு - ...\n\"லிம்போ\" வியக்க வைக்கும் விளையாட்டு [ Limbo Game R...\nபளிங்கு சிற்பங்கள் நிறைந்த Wieliczka (Poland) உப்ப...\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nபெர்முடா கடற்பகுதியில் சுற்றி பாருங்கள் - Google S...\nமுதலாவது பரசூட் பறப்பை நினைவுபடுத்ததும் Google [Go...\nதொழில்நுட்ப மின்புத்தகங்களின் இலவச தொகுப்பு [Excel...\nSubway Surfers - பிரபலமான Android விளையாட்டு கணணிக...\nDongle, Windows 8 உடன் இயங்காவிட்டால் சரி செய்வத்...\nஇணையத்தேடலில் பகுத்தறிவுள்ள முடிவுகளை பெறுவது எப்...\nபாடல்களில் இருந்து இசையையும் குரலையும் பிரித்தெடுக...\nகடலுக்கடியில் Google Streetview மூலம் உயிர்பல்வகைம...\nலம்போர்கினி காட்சியகத்தை சுற்றிபாருங்கள் [ Tour La...\nஐஸ்லாந்தின் இயற்கையை கூகுளில் சுற்றிப்பார்க்க [Str...\nInternet Download Manager நிறுவுவதும் அதில் ஏற்படு...\nவண்ணாத்திப்பூச்சி விளைவு [Butterfly Effect] ஒரு அல...\nFacebook நண்பர்களுடன் Skype இல் Video இல் கதைப்பது...\n2005 இல் இருந்து இன்றுவரை Youtube பற்றிய சுவாரசி...\nPayPal உடன் உள்நாட்டு வங்கிக்கணக்குகளை இணைப்பது எப...\nபிரேசிலின் Christ the Redeemer சிலையை கூகுளில் சுற...\nஇலங்கையின் Google Streetview புதிய காட்சிகள்\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nகணித புதிர் (1) - ஒரு ரூபாயை நீங்க எடுத்தீங்களா\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://4ourstudents.blogspot.com/2015/07/blog-post_21.html", "date_download": "2018-08-17T23:40:18Z", "digest": "sha1:LUUES3LOZA7DX5C6UCBUTVRP3WIQFXMD", "length": 29563, "nlines": 346, "source_domain": "4ourstudents.blogspot.com", "title": "நம் பள்ளி குழந்தைகளுக்காக... : மனித உடல் இரகசியங்கள்", "raw_content": "\nHome இந்தவார வேலைவாய்ப்பு TET Oct 2012 answers மத்திய வேலை மாநில வேலை கல்வி செய்திகள் இன்றைய சமூகம் குழந்தைகளுக்கான பக்கம் தகவல் களஞ்சியம் உங்கள் பக்கம்...\nமனித உடம்பின் 99 இரகசியங்கள் \n1. நன்கு வளர்ந்த ஒரு மனிதனின் உடலில்\nமொத்தம் 206 எலும்புகள் உள்ளன. ஆனால் அவன்\nகுழந்தையாக இருக்கும் போது அவனுடைய\nஉடலில் 300 எலும்புகள் இருக்கும் அவன் வளர\nவளர அவற்றில் 94 எலும்புகள் மற்ற\nவிநாடிக்கு ஒரு முறை கண்களை இமைக்கிறோம்.\nசாதார ணமாக வாழ்நாளில் சுமார் 25 கோடி முறைகள் கண்களை இமைக்கிறோம்...\n3. நமக்கு இரண்டு கால்கள், இரண்டு கண்கள்,\nஇரண்டு காதுகள், இ��ண்டு கைகள் இவைகள்\nஒரே அளவாக இருப்பதில்லை காரணம்கருவில்\nசிசு வளரும் போது அதன் உறுப்புகள் ஒரே சீராக\nவளர்வதில்லை. இந்த மிகச் சிறிய வத்தியாசம்\nதான் நம்மை அழகுபடுத்திக் காட்டுகிறது. நம்\nஇடது கால் செருப்பை விட வலதுகாலின்\nசெருப்பு வேகமாக தேய்வது கூட இந்த\n4. மனிதன் இறந்தபின் அவனது ஜீரண உறுப்புகள்\nதொடர்ந்து 24 மணி நேரம் வரை செயல்படுகிறது.\nஅவனது எலும்பு தொடர்ந்து 4\nநாட்களை வரை செயல் படுகிறது. தோல்\nதொடர்ந்து 5 நாட்கள் வரை பணி செய்கிறது. கண்\nமற்றும் காது தொடர்ந்து 6 மணி நேரம்\nபணி செய்கிறது தசைகள் ஒரு மணி நேரம்\nதொடர்ந்து 6 மணி நேரம் செயல்படுகிறது. ஆக\nஅவனது உயிர் பிரிந் தாலும் அவனது உடல்\n5. 50 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய்\nஆகும் பெண்களுக்கு 300 நாட்களில்\nநாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் ஆகும்\nபெண்களுக்கு 280 நாட்களில் குழந்தை பிறக்கிறது.\nஇது தவிர மாதவிடாய் பிரச்சனைகள் உள்ள\nசற்று முன்னாடியே (குறை பிரச வம்)\nஅமைந்து விடுகிறது. பெண்கள் இது விஷயத்தில்\n6. பகலில் 8 மில்லிமீட்டர் சுருங்கி இரவில் 8\nமில்லி மீட்டர் உயர்ந்து விடுகிறோம். காரணம்\nஈர்ப்பு விசைகாரணமாக அழுத்துகின்றன. இதனால்\nஉயரம் குறைகிறது. இரவில் எவ்வித விறைப்புத்\nதன்மையும் இல்லாமல் படுத்து உறங்குவதால்\nநமது உடம்பின் உயரம் கூடுகிறது...\n7. நம் இரத்தத்தில் சிவப்பணுக்களின் ஆயுட்காலம்\n127 நாட்கள் தான் அதன் பிறகு அது மடிந்து விடும். புது சிவப்பணுக்கள்\nஉருவாகும். இரத்தத்தில் வெள்ளை அணுக்களின்\n8. நம்உடலில் சுமார் 20 லட்சம்\nஅவை ஒரு நாளில் சராசரியாக 5 லிட்டர் முதல் 6\n9. நமது கைகளில் நடுவிரலில் நகம்\nவேகமாகவும், கட்டை விர லில் நக ம் மெதுவாகவும் வளர்கின்றன. நம்முடைய உடல்\nபாரத்தால் கை விரல் நகத்தைவிட கால்விரல் நகம்\n10. நாம் இரவில் தூங்கும் போது அசையாமல்\nதூங்குவதில்லை, சுமார் 40 முறை அந்தப் பக்கம்,\nஇந்த ப்பக்கமாகப் புரண்டு படுக்கிறோம்...\n11. நம்முடைய உடல்தோலின் பருமன் மிகக்\nகுறைந்தபட்சம் ½ மில்லி மீட்டர்\nகண்ணிமைகளிலும், அதிகபட்சமாகப் பருமன் 4\nமுதல் 6 மில்லி மீட்டராக உள்ளங்கைகளிலும், அடிப் பாதங்களிலும் அமைந்திருக்கிறது.\n12.மூளை அதிகமாக வேலை வாங்கும் மனித\nஉறுப்பு கட் டை விரல்கள்...\n13. மனித உடலில் மிகவும் கடினமான பாகம்\n14. மனித மூளை 80 முதல் 85 சதவீதம்\n15. கல்லீரல் 500 விதமான\n16. ந��் ஒடல் தசைகளின் எண்ணிக்கை 630...\n17. நம் உடலின் மொத்த எடையில் 12 சதவீதம்\n18. நம் தலைமுடி 1 லட்சத்திலிருந்த\nு இரண்டு லட்சம் வரை உள் ளன. அவை 1\nமாதத்திற்குள் 1-1/4 செ.மீ. வளர்கின்றன...\n19. மண்டை ஓடு மனிதனின் 80 ஆம்\n20. மனித முகங்களை மொத்தம் 520\n21. மனித நாக்கின் நீளம் 10 செ.மீ...\n22. நாம் படுத்திருக்கும் போது 1 நிமிடத்திற்கு 9\nலிட்டர் மூச்சுக் காற்றும் உட்கார்ந்திருக்கும்\nபோது 18 லிட்டர் மூச்சுக்காற்றும், நடக்கும் போது 1 நிமிடத்திற்கு 27 லிட்டர் மூச்சுக்காற்றும்\n23. நமது சிறு நீரகத்தில் பத்து லட்சத்திற்கும்\nமேற்பட்ட வடிகட்டிகள் இருக்கின்றன. இவைகள்\nபெண்களை விட சுமார் 4000 உயிரணுக்கள்\n25. மனித உடலில் மிகப்பெரிய உறுப்பு தோல்...\n26. நமது தலையின் எடை 3.175 கிலோ கிராம்...\n27. மூளையின் 100கோடி நியூரான்கள் நமக்கு 4 வயதுக்குள் கிடைத்து விடும்...\n28. நாம் ஒரு பொருளை இறுக்கிப்பிடிக்க\nநம்கட்டை விரலிலுள்ள 3 தசைகள் தான் பெரும் பங்கு அளிக்கிறது. மனிதனை ஒத்த உருவம் கொண்ட சிம்பன்ஸி குரங்கிற்கு இந்த 3 தசைகள்\nமடிப்புகளே அறிவு கூர்மையை தீர்மானிக்கிறது...\n30. மனித உடலில் இருக்கும் இரத்தம் 30 அடி தூரம் வரை பீய்ச்சியடிக்கும்...\n31. பிறந்த குழந்தைக்கு வெள்ளை /\nகறுப்பு நிறங்களை தவிர வேறு நிற\n32. மனித உடலின் தோலின் எடை 27\n33. மனித உடலில் 33 முள்ளெலும்புகள் உள்ளன...\n34. இதயத்தை, சிறுநீரகத்தை, கல்லீரலை,\nமூளையை மட்டும் மாற்றவே முடியாது. காரணம்\nஞாபங்கள், நினைவுகள், எதிர்காலத்தில் மாற்ற முடிந்தாலும், மாற்றப்பட்டவன் வேற்று மனிதன்\nதான் அவன் அந்நியன் தான்...\n35. கண்கள் உலர்ந்து போகாமலிருக்க\nஇரண்டு வகையான ஈரம் தேவைப்படுகிறது. கண் இமைகள் தான் நம் வைப்பர்கள். அவற்றின்\nவிளிம்பில் 30 சுரப்பிகள் உள்ளன. கண்சிமிட்டும்\nபோதெல்லாம் கண்விழி இவற்றின் மூலம்\nஅலம்புகின்றன. அழுது கண்ணீர் விடும் போது கண் விழிமேல் இருக்கும் சுரப்பிகளிலிருந\n்து கண்ணீர் வினியோகம் ஆகிறது...\n36. நமது உடலிலுள்ள செல்கள்\nபிரிந்து இரண்டாகும் தன்மையு டையது.\nஒரு நாளைக்கு நம் உடலில் 60 கோடி செல்கள்\nஇறந்து புது செல்கள் பிறக்கின்றன...\n37. தலைமுடி 2 வருஷத்திலி ருந்து 4 வருஷம்\nவரை வளர்கி றது. அதன்பின் 3 மாதம் வளராமல்\nஇருந்து உதிர்கிறது. பிறகு புது கேசம்\n38. ஓர் அடி எடுத்து வைக்க உடலெங்கும் 54\n39. 70 வயது வரை வாழும் ஒரு மனிதனின்\nஇதயம் 250 கோடி தடவை துடிக்கிறது.\nஒரு பம்பின் செயல்பாட்டிற்கு ஒப்பிட்டால் இதயம்\nஒரு நாளைக்கு 18 ஆயிரம் லிட்டர் ரத்தத்தை பம்ப்\nசெய்கிறது. இதயம் சீராக துடிக்க பொறாமை,\nகெட்ட சிந்தனை இவைகளை விட்டொழித்தால்\nபோது ம், உயிர் வாழும் ஆண்டுகள் அதிகரிக்கும்...\n40. நமது நரம்பு மண்டலம் தான் மூளைக்குத்\nதகவல்களை அனுப்புகிறது. அது ஒரு நிமிடத்\nதிற்கு 6 லட்சம் தகவல்களை அனுப்புகிறது...\n41. நமது உடலின் நீளமான\nஎலும்பு தொடை எலும்பு தான்...\n42. மனிதன் சிந்திக்கும் வேகம் நிமிடத்திற்கு 500\nசொற்கள் என்றும் பேசும் வேகம் நிமிடத்திற்கு 100\n43. மூளையில் ஏற்படும் வலியை நம்மால்\nஉணரமுடியாது. ஆனால் மற்ற உறுப்புகளின்\n44. பெண்களைவிட ஆண்களுக்கு 40 சதவீ தம்\n45. உயிர்வாழ உடலுக்குத் தேவை 13 வைட்டமின்கள்...\n46. உடலில் ரத்தம் பாயாத\n47. நம் வாழ்நாளில் 50 டன் உணவுப்\nபொருளையும் 11 ஆயிரம் காலன் திரவத்தையும்\n48. நம் உள்ளங்கைகளில் ஒவ்வொரு சதுர\nஅங்குலத்திலும் 3000 வியர்வை சுரப் பிகள் இருக்கின்றன...\n49. நம்முடைய தலை ஒரே எலும்பால்\nஉருவானது அல்ல, 22 எலும்புகளில்\n50. மனித உடலில் 50 லட்சம் முடிக்கால்கள்\nஉள்ளதாகவும், பெண்களின் முடியை விட\nஆண்களின் முடி வளர்ச்சி விரைவானது என் றும் அறியப்படுகிறது..\n51. ஆரோக்கியமான மனிதன் 7 நிமிடங்களில்\n52. மூளையின் கனபரிமாணம் 1500 கன சென்டி மீட்டர்...\n53. மனிதன் பயன்படுத்தும் சொல் தொகுதி 5000 முதல் 6000 வார்த்தைகள் தான். சாதாரண மனிதன்\nமுதல் விஞ்ஞானிகள் வரை சராசரியாக\n54. மனித உடலில் 97,000 இரத்த நாளங்கள்\n55. நம் நகம் தினமும் 0.1 மில்லி மீட்டர் வீதம்\n56. நாள் ஒன்றுக்கு நாம் 23,040\n57. மனிதனின் உடலிலுள்ள குரோமோசோம்களின் எண்ணிக்கை 46 (23 ஜோடி)..\n58. நாம் பேசக்கூடிய வார்த்தை க்கு 72 தசைகள்\nவேலை செய்ய வேண்டும். பேச்சை குறைத்தால்\n59. நமது நுரையீரல் 3 லட்சம் துவாரங்களையும்\nஇரத்த குழாய்களையும் கொண்டதாக இருக்கிறது.\nஇவைகளின் நீளம் 2400 கி.மீ. உள்ளது...\n60. கண்களில் உள்ள லென்ஸ் ஆயுள் முழுவதும்\n61. ஒரு சொட்டு இரத்தத்தில் 55 லட்சம் இரத்த\n62. முளையின் நிறம் பழுப்பான நீலநிறம்.\n63. உடலில் பொட்டாசியம் அளவு 70 சதவீதமாக\nகுறைந்துவிட் டால் அசதி, சோர்வு, வாந்தி,\n64. ஒரு மனிதன் தினமும் 2 லிட்டர்\nஎச்சிலை ஊறச் செய்கிறான். 1.14லிட்டர்\nஅல்லது ஒரு யோசனையின் தூரம்\nஎன்று சொல்லுகிறோம் இந்த தூரம் 150\n66. ஓர் ஆணின் இதயத்தைவிட பெண்ணின் இதயம்\nநுனிவரை உள���ள நீளமும், மேவாய்\nகட்டையிலிருந்து நெற்றி உச்சி வரை உள்ள நீளமும் எல்லாருக்கும் சமமாக இருக்கும்..\n68. ஒரு முறை வெளியாகும். ஆணின் விந்தில் 30\nகோடி உயி ரணுக்கள் வரை இருக்கும்..\n69. உடலில் உண்டாகும் உஷ்ணம்\nவெளியேறிவிடாமல் தடுக்கவே ரோமம் உள்ளது..\n70. இதயத்திலிருந்து புறப்பட்ட இரத்தம் உடல்\nமுழுவதும் ஒரு சுற்று சுற்றி விட்டு மீண்டும்\nஇதயத்திற்குத் திரும்ப எடுத்துக் கொள்ளும் நேரம்\n71. மண்ணீரலில் சுரக்கும் ஒரு வகை நீர்\nரத்தத்தில் கலந்து மூளைக்குச் சென்று சிறிய\nஅறைகளைப் பாதிக்கிறது. இதனால் தான்\n72. மனித மூளையில் தாமிரத்தின் அளவு 6 கிராம்\n73. ஆட்ரினல் சுரப்பி அளவுக்கு அதிகமாக\nநீரை சுரக்கத் தொடங்கிவிட் டால்\nமூச்சை அடக்கி தனக்குத்தானே மரணம்\nஏற்படும்படி செய்ய எவராலும் முடியாது...\n75. நம் மூக்கில் வாசனையை நுகரும் செல்கள் 50\nலட்சம் உள்ளன. ஆனால் நாயின் மூக்கில்\n22கோடி நுகரும் செல்கள் உள்ளன. அதனால்\nமோப்ப சக்தி அதிகம். காவல் துறையில் வேலை..\n76. நம் இதயத்தின் எடை 10 அவுன்ஸ் தான்.\nஅவரவர் கைவிரல் 5 யையும் பொத்திப் பார்த்தால்\nஎன்ன அளவு இருக்குமோ அதே அளவு தான்\n77. நம் நுரையீரலில் உட்புறம் அமைந்துள்ள\n'ஆலவியோலி' என் னும் சிறிய காற்று அறைகளின்\nஎண்ணிக்கை மட்டும் 30 கோடியாகும்..\n78. மூளை 65 சதவீதம் கொழுப்பு பொருளால்\n79. இரத்தத்தில் 300 கோடி வெள்ளை அணுக்கள்\n80. மனிதனுக்கு 3 வகையான பற்கள்\n81. நமது நாக்கில் சுவை உணரும் மொட்டுக்கள்\n82. நம் ஒவ்வொரு கண்ணிலும் 6 தசைகள்\n83. எலும்புகளின் துணை இன்றி தானே அசையும்\n84. மனித உடலில் அதிக செல்களால் உருவான\nவெளிப்பகுதி மட்டுமே 8 பில்லியன் செல்களால்\n85. ஒரு மனிதன் தன் தாழ்நாளில் 23 வருஷம்\n86. ஒரு பெண் பிறக்கும் போதே அவள் சுமார் 3-½\nலட்சம் கரு முட் டைகளோடு தான் பிறக்கிறாள்.\nஇந்த முட்டைகளை ஒரு டீஸ் பூனில் 10 லட்சம் நிரப்பலாம்.\n87. 70 கிலோ எடையுள்ள மனிதனுக்கு 5600\n88. பெண்களுக்கு வாழ்நாளில் மாத விடாய் சுமார்\n375 முறை ஏற் படுகிறது..\n89. இதயம் ஒரு நாளைக்கு சுமார் 1லட்சம்\nதடவை லப்டப் செய்கி றது. வருஷத்திற்கு 4\n90. நமது தோலின் பரப்பளவு சுமார் 20\n91. மனித உடலிலுள்ள பாஸ்பரசைக் கொண்டு 20\n92. மனித உலின் கார்பனைக் கொண்டு 900\n93. மனித உடலிலுள்ள கொழுப்பைக் கொண்டு 7\nபார் சோப்புகளை செய்ய லாம்..\n94. மனித உடலின் இரும்பைக் கொண்டு 2 அங்குல\n95. மனித உடலில் அதிகமாக காணப���படும்\n96. இரத்தம் சுமார் 97,000 கிலோ மீட்டர்\nநீளமுள்ள இரத்த நாளங்களிலி ருந்து இதயம்\nவழியே நிமிடத்திற்கு 70 தடவை செல்கிறது...\n97. உள் வாங்கும் காற்றில் ஆக்ஸிஜன்\nகுறைவாகி கார்பன்டை ஆக்சைடு அதிகமாகிவிட்டால\n் உபரியாக காற்றை உள்வாங்க\n98. மனிதன் 21 வயது முடிவதோடு உடலின்\nஇறுதிவரை தொடர்ந்து வளர்வது காது மட்டும்தான்\nசின்னதாக.. நம்மால் கண்டுபிடிக்க முடியாத\n99. 60 வயது வரை மனிதன் வாழுகின்றான்\nஎன்றால் அந்த மனிதன் ஒரு நாளைக்கு 10 நிமிடம்\nவீணாக்கினால் அவன் ஆயுளில் 5மாதங்கள்\nயான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்..\ntntet2012.blog ஒரு வேலைவாய்ப்பு தளங்களின் ஒருங்கிணைப்பு தளம்... தங்களின் வருகைக்கு நன்றி... http://tntet2012.blogspot.in/\nகல்வி கரையில கற்பவர் நாள் சில...\nகல்விக்கும் ... கல்வியை அளிப்பவனுக்கும் எவ்வித தடைகளும் இல்லாமல் இருப்பது சிறப்பானதாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/355455840/odnomu-cvetu--odno-pole_online-game.html", "date_download": "2018-08-17T22:25:06Z", "digest": "sha1:PLW675WRGSSUDYF2ZBH7TXZXZ62TXETP", "length": 9915, "nlines": 147, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு ஒரு வண்ண - ஒரு துறையில் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு ஒரு வண்ண - ஒரு துறையில்\nவிளையாட்டு விளையாட ஒரு வண்ண - ஒரு துறையில் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் ஒரு வண்ண - ஒரு துறையில்\nநீங்கள் அதே துறையில் அதே நிறம் பந்துகளில் சேகரிக்க பணி எதிர். இதன் விளைவாக உள்ளது: இடது, சிவப்பு ஒரு பக்க - பிற. அது முதல் பார்வையில் இது தெரிகிறது என எள���தாக இல்லை . விளையாட்டு விளையாட ஒரு வண்ண - ஒரு துறையில் ஆன்லைன்.\nவிளையாட்டு ஒரு வண்ண - ஒரு துறையில் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு ஒரு வண்ண - ஒரு துறையில் சேர்க்கப்பட்டது: 15.06.2011\nவிளையாட்டு அளவு: 0.01 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.5 அவுட் 5 (6 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு ஒரு வண்ண - ஒரு துறையில் போன்ற விளையாட்டுகள்\nஒரு கரடி கொண்ட ஜுமா\nநட்பு மேஜிக் ஆகிறது - parasprites திரள்\nகரா இன் பாக்கெட் தொடக்கம்\nவிளையாட்டு ஒரு வண்ண - ஒரு துறையில் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஒரு வண்ண - ஒரு துறையில் பதித்துள்ளது:\nஒரு வண்ண - ஒரு துறையில்\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஒரு வண்ண - ஒரு துறையில் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு ஒரு வண்ண - ஒரு துறையில், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு ஒரு வண்ண - ஒரு துறையில் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஒரு கரடி கொண்ட ஜுமா\nநட்பு மேஜிக் ஆகிறது - parasprites திரள்\nகரா இன் பாக்கெட் தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999970016/khryushka-don_online-game.html", "date_download": "2018-08-17T22:25:04Z", "digest": "sha1:2CGZH23BQN5UFB2KEUML5YMNJ3OTL5TR", "length": 10127, "nlines": 151, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு பிக்கி டான் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nமேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை\nவிளையாட்டு விளையாட பிக்கி டான் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் பிக்கி டான்\nதுணிச்சலான வீரன் பன்றி தனது காதலியை அதிக உணவு சேகரிக்க உதவும், இல்லையெனில் அவரை திருமணம் செய்து கொள்ள மாட்டேன். . விளையாட்டு விளையாட பிக்கி டான் ஆன்லைன்.\nவிளையாட்டு பிக்கி டான் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு பிக்கி டான் சேர்க்கப்பட்டது: 14.02.2012\nவிளையாட்டு அளவு: 1.91 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.2 அவுட் 5 (10 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு பிக்கி டான் போன்ற விளையாட்டுகள்\nநண்டு கோட்டை Spongebob பெரிய உணவு\nபாபா லூயி போது பிஸ்ஸா தாக்குதல்\nஇளம் டைட்டன்ஸ் கதவுகளை விசைகளை அழைத்து\nபிணத்தை மணமகள் சேமி இளவரசர்\nபேட்ரிக் மீட்பு கடற்பாசி பாப்\nடினோ: இறைச்சி வேட்டை - 2\nகோபம் பறவைகள்: முட்டை ரன்வே\nவிளையாட்டு பிக்கி டான் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பிக்கி டான் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பிக்கி டான் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு பிக்கி டான், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு பிக்கி டான் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nநண்டு கோட்டை Spongebob பெரிய உணவு\nபாபா லூயி போது பிஸ்ஸா தாக்குதல்\nஇளம் டைட்டன்ஸ் கதவுகளை விசைகளை அழைத்து\nபிணத்தை மணமகள் சேமி இளவரசர்\nபேட்ரிக் மீட்பு கடற்பாசி பாப்\nடினோ: இறைச்சி வேட்டை - 2\nகோபம் பறவைகள்: முட்டை ரன்வே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=75%3A2008-05-01-11-45-16&limitstart=40&limit=20", "date_download": "2018-08-17T22:32:12Z", "digest": "sha1:LZGWBA6CYEDFIPLX2QJIU66UN5HAZX4J", "length": 7687, "nlines": 118, "source_domain": "tamilcircle.net", "title": "விருந்தினர்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n41\t தமிழின அழிப்புக்கு உதவும் அ.மார்க்ஸ்சின் யாழ்பாண வருகையும் , தமிழினியின் புனர்வாழ்வும் - நாகலிங்கம் சற்குணன் தமிழரங்கம்\t 3489\n42\t நேபாள புரட்சியின் பின்னடைவு:தலைமையின் துரோகத்திற்கு எதிராக தோழர் கிரண் அழைப்பு.... தமிழரங்கம்\t 2688\n43\t 2012 -04 -09 அன்று சுகததாச உள்���க அரங்கில் இடம்பெற்ற முன்னிலை சோஷலிச கட்சியின் முதலாவது மாநாட்டில் கட்சி சார்பில் தோழர் பழ.றிச்சர்ட் நிகழ்த்திய ஆரம்ப உரை தமிழரங்கம்\t 2545\n44\t குணரத்தினம், திமுது கடத்தல்: ஜனநாயக உரிமைக்காக ஒன்றிணைந்து போராடுவோம் தமிழரங்கம்\t 2430\n45\t கம்யூனிஸ்ட்டுகள் காணாமல் போதல்\n46\t ஸ்டாலின் நினைவு நாள் (5-3-1953.) புரட்சிகரவரலாற்றில் அவர் மாபெரும் நட்சத்திரம் அப்ப அவதூறுகள் ஏன்\n47\t அனைத்து உழைக்கும் மக்களும் ஐக்கியப்பட்டு வீதியில் இறங்கிப் போராடுவதே ஒரே மார்க்கமாகும் - புதிய-ஜனநாயக மார்க்சிச-லெனினிச கட்சி தமிழரங்கம்\t 2014\n48\t நேர்காணல்: தோழர் கிரண், துணை தலைவர் மையக்குழு ஒன்றிணைந்த நேபாள கம்யூனிச கட்சி (மாவோயிஸ்ட்) தமிழரங்கம்\t 2185\n49\t நேர்காணல்: தோழர் பசந்தா -பொலிட்பிரோ உறுப்பினர் ஒன்றிணைந்த நேபாள கம்யூனிஸட் கட்சி (மாவோயிஸ்ட்) தமிழரங்கம்\t 1957\n50\t அன்னா ஹாசரேவாக இல்லாமல் இருக்க விரும்புகிறேன் - அருந்ததி ராய் தமிழரங்கம்\t 5638\n51\t இனியொருவும், தேசம்நெற்றும்- வன்முறைக்குள்ளான ராஜின் அறிக்கை தமிழரங்கம்\t 3556\n52\t சூதாட்டக்களத்தில் தமிழர் விடுதலை அரசியல்- போராடியவர்கள் சிறையில் – பினாமிகளோ உல்லாசபுரியில் - மறுஆய்வு தமிழரங்கம்\t 3172\n53\t தமிழ் தேசியத்தை கவிழ்த்தது கம்யூனிச பூதமாம்- முகப்புத்தக உரையாடல் தமிழரங்கம்\t 3891\n54\t நோர்வேயில் புலிகளின் பெயரால் நடக்கும் பொருளாதார குற்றங்களும், பினாமி அரசியலும், NCET கந்தையாவின் புலிகளின் சொத்து மீதான ஆக்கிரமிப்பும் தமிழரங்கம்\t 3350\n55\t நலமுடன் நூல் அறிமுகம் -எஸ் சிவதாஸ் தமிழரங்கம்\t 3593\n56\t ‘தமிழக தேர்தலில் மீனவர் விவகாரம்’ தமிழரங்கம்\t 3275\n57\t ஓட்டுரிமை என்னும் மனநோய் - துரை. சண்முகம் தமிழரங்கம்\t 3064\n58\t முற்போக்கு ஜோதிடர் புனிதப்பாண்டியனின் புரட்சி ஆரூடம் - சரவணன் தமிழரங்கம்\t 3043\n59\t TamilNet இன் 180 பாகை ஊடக தர்மம் – ஒரு மறுஅறிவிப்பு தமிழரங்கம்\t 4173\n60\t இந்திய நாசகாரமீன்பிடியும் சந்தர்ப்பவாத அரசியலும், இனவாதமும் தமிழரங்கம்\t 3317\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/88_159253/20180531102517.html", "date_download": "2018-08-17T23:14:41Z", "digest": "sha1:5GPXEV34KWWNTC7IDDQSXA46Z3ZA4ZNS", "length": 8291, "nlines": 68, "source_domain": "tutyonline.net", "title": "தூத்துக்குடி வன்முறைக்கு சமூக விரோதிகளே காரணம்: ரஜினிகாந்த் கருத்துக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்", "raw_content": "தூத்துக்குடி வன்முறைக்கு சமூக விரோதிகளே காரணம்: ரஜினிகாந்த் கருத்துக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nசனி 18, ஆகஸ்ட் 2018\n» செய்திகள் - விளையாட்டு » அரசியல்\nதூத்துக்குடி வன்முறைக்கு சமூக விரோதிகளே காரணம்: ரஜினிகாந்த் கருத்துக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nதூத்துக்குடி வன்முறைக்கு சமூக விரோதிகளே காரணம் என நடிகர் ரஜினிகாந்த் பேசியது குறித்து ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nதூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்ததற்கு சமூக விரோதிகளே காரணம் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். அவரது இந்த கருத்துக்கு எதிர்ப்பு வலுத்துள்ளது.பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், அமைப்பினரும் ரஜினியின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ரஜினியின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.\nதிமுக செயல்தலைவர் ஸ்டாலின் புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, ரஜினி பேசியது அவரது குரலா பாஜக அல்லது அதிமுகவினுடையதா என்பது சந்தேகமாக உள்ளது. போராட்டம் இல்லாத வாழ்க்கை இல்லை. ஜல்லிக்கட்டு அனுமதிக்கு போராட்டம் மூலமே தீர்வு காணப்பட்டது என்பது ரஜினிக்கு தெரியும். சமூக விரோதிகள் யார் என்று தெரியும் என்ற ரஜினி நாட்டிற்கு அவர்களை அடையாளம் காட்ட வேண்டும். சமூக விரோதிகளை ரஜினி அடையாளம் காட்டுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.\nசமூக விரோதிகள் இல்லையென்றால் வேறு யார் காரணம் தம்பி - திமுகவா\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபாரதியின் கனவு மெய்ப்படும்: பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை சிறப்பு அம்சங்கள்\nகருணாநிதியின் இறுதிச்சடங்கிற்கு முதல்வர் வந்திருக்க வேண்டும் : ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு\nதிமுக செயற்குழு ஆகஸ்ட் 14-ம் தேதி கூடுகிறது: தலைவராக தேர்வாகிறார் மு.க.ஸ்டாலின்\nகருணாநிதி, ஜெயலலிதாவை இழந்தது தமிழகம் : அரசியலை வழிநடத்த போவது யார்\nஇப்போதாவது அப்பா என அழைத்துக் கொள்ளட்டுமா தலைவரே - ஸ்டாலின் உருக்கமான கடிதம்\nரஜினிகாந்த் அதிமுக தலைமையேற்க ஒருபோதும் இடம் தர மாட்டோம்: செல்லூர் ராஜூ திட்டவட்டம்\nஉள்ளாட்சி தேர்தல் அட்டவணையை 6-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/10/24/after-airtel-now-vodafone-copying-jio-plan-009267.html", "date_download": "2018-08-17T22:22:28Z", "digest": "sha1:NCH5DEUOAS5RC7G6DAMGTPQ3ODWCFV7E", "length": 23784, "nlines": 203, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஏர்டெல்-ஐ தொடர்ந்து வோடபோனும் ஜியோவை காப்பி அடித்தது.. மக்களுக்குதான் ஜாக்பாட்..! | After airtel now vodafone copying jio plan - Tamil Goodreturns", "raw_content": "\n» ஏர்டெல்-ஐ தொடர்ந்து வோடபோனும் ஜியோவை காப்பி அடித்தது.. மக்களுக்குதான் ஜாக்பாட்..\nஏர்டெல்-ஐ தொடர்ந்து வோடபோனும் ஜியோவை காப்பி அடித்தது.. மக்களுக்குதான் ஜாக்பாட்..\nவிவசாயிகளுக்கு ஒரு குறையும் இல்லை.. நபார்டு வங்கி சர்வேயில் தகவல்\n7 நாட்களுக்கு இலவச அழைப்புகள் - கேரள மக்களுக்கு தொலைத் தொடர்பு நிறுவனங்கள் உதவி\nதங்க முட்டையிடும் வாத்துக்கு ஆபத்து.. 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் இழுபறி\n1 பில்லியன் டாலர் முதலீட்டு திட்டத்துடன் ஏர்டெல்.. ஜியோ சோகம்..\nஇந்திய கிராமங்களுக்குக் குறிவைக்கும் ஜியோ.. முகேஷ் அம்பானியின் மாஸ்டர் பிளான்..\n ஏர்டெல் உடன் மோதும் ஜியோ..\nஇந்த வேலைக்கு 1 கோடி சம்பளமாம்.. டெலிகாம் சந்தையில் புதிய வேலைவாய்ப்பு..\nஇந்தியாவில் டெலிகாம் சந்தையும், ஸ்மார்ட்போன் பயன்பாடும் குறுகிய காலகட்டத்தில் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்தாலும், இன்னமும் 60 சதவீத மக்கள் சாதாரணப் பியூச்சர் போன்களையே பயன்படுத்தி வருகின்றனர்.\nதற்போது டெலிகாம் நிறுவனங்கள் பெற்று வரும் டேட்டா மற்றும் வாய்ஸ் கால் வருமானங்களின் பெறும் பகுதி மீதமுள்ள 40 சதவீத வாடிக்கையாளர்கள் மூலம் மட்டுமே பெற்று வருகிறது.\nஇதனால் பியூச்சர் போன்களைப் பயன்படுத்தும் இந்த 60 சதவீத வாடிக்கையாளர்களே தற்போது டெலிகாம் நிறுவனங்களுக்கு முக்கியக் குறியாக உள்ளது.\nஇந்த 60 சதவீத சந்தை பற்றி அனைத்து டெலிகாம் நிறுவனங்களுக்குத் தெரிந்து இருந்தாலும், இதனை எப்படி வர்த்தகமாக்குவது என்பது தெரியாமல் நின்று கொண்டு இருந்த நிலையில்.\nஇதற்கான ரோடுபேப்-பை முதன்முதலாக ஜியோ வகுத்தது.\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது டெலிகாம் சேவை நிறுவனமான ஜியோ மூலம் சீனா மற்றும் இந்திய மொபைல் தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து 4ஜி சேவைப் பெறும் போனைத் தயாரித்து இந்தியாவில் விற்பனை செய்ய முடிவு செய்தது.\nஇந்தப் போனை சாமானியர்களின் கையில் கொண்டு சேர்க்கும் வகையில், 1500 ரூபாய் முன்பணமாகப் பெற்று, இத்தொகையை 3 வருடத்திற்குப் பின் திருப்பி அளிப்பதாகக் கூறி இதற்கான ஆர்டர் பெற துவங்கியுள்ளது.\nஜியோ தனது 1,500 ரூபாய் போனை அறிமுகம் செய்த சில நாட்களில் ஏர்டெல் நிறுவனத்திற்கு மூக்கு வேர்க்க துவங்கியது. இதனால் அவசர அவசரமாகப் பல முன்னணி மொபைல் தயாரிப்பு நிறுவனங்களுடன் ஆலோசனை செய்து ஜியோவின் 1,500 ரூபாய் போனை விடவும் குறைவான விலையில் கார்பன் நிறுவனத்துடன் இணைந்து போனை வெளியிடுவதாக அறிவித்துள்ளது.\nஜியோ பியூச்சர் போனை வெளியிடும் காரணத்தால், ஏர்டெல் ஜியோ அறிவித்த விலையை விடவும் குறைவான விலை 4ஜி ஸ்மார்ட்போனையே வழங்குவதாக அறிவித்துள்ளது.\nஜியோ திட்டத்தை ஏர்டெல் திருடிய நிலையில், தற்போது வோடபோனும் இதேபோன்ற திட்டத்தை அறிவித்துள்ளது. இது இரு நிறுவனங்கள் அறிவித்த விலையை விடவும் குறைவானதாகும்.\nஓரே திட்டத்தை மாறிமாறி காப்பி அடித்து வரும் டெலிகாம் நிறுவனங்கள் மத்தியில் வோடபோன் அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து வெறும் 1000 ரூபாய்க்கு 4ஜி ஸ்மார்ட்போன்களை அளிக்க முடிவு செய்துள்ளது.\nஇந்திய டெலிகாம் நிறுவனங்கள் ஜியோ சேவை கட்டணத்திற்குப் போட்டியாகத் தங்களது சேவையின் கட்டணத்தையும் குறைத்த நிலையில், தற்போது மலிவான போன் விற்பனையிலும் ஜியோவுடன் ஏர்டெல் மற்றும் வோடபோன் போட்டி போடுகிறது.\nஐடியா இந்தப் போட்டியில் நேரடியாக இறங்கவில்லை, காரணம் வோடபோன் நிறுவனத்தை ஐடியா கைப்பற்றுகிறது.\nஏற்கனவே ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் மத்தியில் நிலவும் போட்டியின் காரணமாக ஸ்மார்ட்போன் விலை அதிகளவில் குறைந்துள்ளது.\nதற்போது இந்திய��வில் வெடித்துள்ள மலிவு விலை ஸ்மார்ட்போன் புரட்சி மூலம் ஸ்மார்ட்போன்களின் விலை மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஸ்மார்ட்போன் தயாரிப்பில் இருக்கும் இந்திய நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தால் குறைந்த அளவிலான வர்த்தகத்தை மட்டுமே பெற்று வந்த நிலையில் டெலிகாம் துறையில் வெடித்துள்ள மலிவு விலை ஸ்மார்ட்போன் புரட்சி மூலம் கூடுதலான வர்த்தகம் கிடைக்கும்.\nஇந்தியாவில் மொத்தம் 850-900 மில்லியன் மொபைல் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இதில் 500 மில்லியன் வாடிக்கையாளர் பியூச்சர் போன்களைப் பயன்படுத்துபவர்கள்.\nமொத்த எண்ணிக்கையில் 170 மில்லயன் வாடிக்கையாளர்கள் 4ஜி ஸ்மார்ட்போனையும், 140 மில்லியன் வாடிக்கையாளர்கள் 3ஜி ஸ்மார்ட்போனையும், 30-40 மில்லியன் வாடிக்கையாளர்கள் 2ஜி ஸ்மார்ட்போனையும் பயன்படுத்துகின்றனர்.\nஅனைத்தையும் தாண்டி முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோ நிறுவனம் இந்த மலிவு விலை ஸ்மார்ட்போன் திட்டத்தை மத்திய அரசிடம் இருந்து தான் பெற்றுள்ளது என்றால் உங்களால் நம்ப முடியுமா..\nஇதைக் கிளிக் செய்யுங்க உண்மை புலப்படும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: telecom airtel vodafone smartphone டெலிகாம் ஏர்டெல் வோடபோன் ஜியோ ஸ்மார்ட்போன்\nமல்லையாவால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு வந்த சோதனை.. நெருக்கடியில் நரேஷ் கோயல்\nஜூலை மாதத்திற்கான மொத்த விலை குறியீடு 5.09% ஆகக் குறைந்தது..\nடாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 70 ஆகச் சரிந்து அதிர்ச்சி\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2011/11/aquarium.html", "date_download": "2018-08-17T22:34:31Z", "digest": "sha1:54MLEEDGG6HHS6SJAE3L7YGZYRMOJAXQ", "length": 9917, "nlines": 140, "source_domain": "www.tamilcc.com", "title": "உலகின் மிகப் பெரிய aquarium", "raw_content": "\nHome » » உலகின் மிகப் பெரிய aquarium\nஉலகின் மிகப் பெரிய aquarium\nநீர் வாழ் உயிரினங்களின் அருங் காட்சிச் சாலையினை ஆங்கிலத்தில் அக்வேரியம் (Aquarium) என அழைக் கிறோம். உலகிலேயே மிகப் பெரிய அக்@வரியம�� அமெரிக்காவின் ஜியார்ஜியா மாநிலத்தில், அட்லாண்டா என்னும் நகரில் உள்ளது. இதனைக் காணhttp://www.wonderfulinfo.com/amazing/georgia_aquarium/ என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.\nஇந்த நீர் வாழ் உயிரினங்களின் அருங்காட்சியகத்தில் 85 லட்சம் காலன் நீரில், 500க்கும் மேற்பட்ட உயிர்வகை இனங்களில், 1,20,000க்கும் மேற்பட்ட நீர் வாழ் விலங்குகளைக் காணலாம். இது நவம்பர் 2005ல் மக்களுக்குத் திறக்கப்பட்டது. உலகிலேயே நீர்வாழ் இனங்களைக் காண அமைக்கப்பட்ட ஜன்னல்களில், இங்கு உள்ள ஜன்னல் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதன் உயரம் 23 அடி. அகலம் 61 அடி. இரண்டடி தடிமன் உடைய கண்ணாடி ஜன்னலைக் கொண்டது. இதன் முன் நின்று ஆயிரக்கணக்கான நீர் வாழ் இனங்களைக் காண்பது ஓர் அரிய அனுபவம். நேரடியாக அட்லாண்டா செல்ல முடியாவிட்டாலும், இணைய தளம் சென்று இதனைக் காணலாம்.\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஇணைய தமிழ் தொலைக்காட்சி இணைப்புக்களை திரட்டுவதில் உங்கள் பங்களிப்பு\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nகணித புதிர் (1) - ஒரு ரூபாயை நீங்க எடுத்தீங்களா\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nContact Me Page உருவாக்குவது எப்படி\nAppleக்குப் போட்டியாக Google திறக்கும் Music Shop\nPhoto Size மாற்ற ஒரு இலவசமான சாப்ட்வேர்\nகூகுள் Task Accountடில் வீடியோ\nஜிமெயிலில் ஆர்க்கிவ் Archive எதற்காக\nபாடலில் இருந்து இசை பிரித்தெடுப்பு (karaoke/கரோக்க...\nGoogleல் அதிரடி / நகைச்சுவை தேடல் முடிவுகள்\nபுதிய வசதிகளுடன் Yahoo Seach Engine\nஇலவசமாக கிடைக்கும் Portable Anti Virus\nஉலகின் மிகப் பெரிய aquarium\nஅனைவரும் அறிய வேண்டிய POST Power On Self Test\nவேகமான இயக்கம் - எது உண்மை\nபெரிய அளவுள்ள வீடியோ கோப்புகளை பதிவேற்றம் செய்வதற்...\nஉங்கள் சொந்த இணைய தளத்தை கண்காணிக்க Validator\nசுருக்கப்பட்ட URL பெறுவது எப்படி\nஇலவசமாக Skype ஊடாக தொலைபேசிகளுக்கு அழைப்பு எடுக்க ...\nசீனா மொபைல்களுக்கான ரகசிய குறியீடுகள் - Secret cod...\nமொழியை கற்றுக்கொள்ள ஓர் புதிய இணையம்\nCell Phone கடந்து வந்த பாதை\nகூகுள் வழங்கும் இலவச வர்த்தக இணைய தளம்\nவிண்ஸிப் புதிய பதிப்பு 16\nஉங்கள் பள்ளி புகைபடங்களை தரும் ஒரு தளம்\nதீவினை மீட்டு எடுக்கலாம் வாங்க, (Game)\nமனித உறுப்புக்கள் எப்படி செயற்படுகின்றன\nடிவிட்டர் பறவை பறக்கும் நிரல் இப்பொழுது வெவ்வேறு ந...\nவிரைவாக கோப்புகளை கொப்பி செய்வதற்கு\nவன்தட்டு டிரைவர் மென்பொருளை பக்அப் எடுத்து வைப்பதற...\nபிளாக்கிற்கு எளிதாக Animated Favicon உருவாக்க\nவீட்டைச் சுத்தமாக வைத்துக் கொள்ள\nசி கிளீனர் புதிய பதிப்பு V3.12\nயூடியுபில் 1500க்கும் அதிகமான இந்திய திரைப்படங்களை...\nஇணையபக்கங்களை கடவுச்சொற்கள் இல்லாமலேயே காணமுடியும்...\nஒரு ஆண் பேசும் குரலை நேரடியாக ஒரு பெண் பேசும் குரல...\nPhotoshop பாடம் 2 - உங்களிடம் உள்ள உருவ டிசைனை டி....\nMS-வேர்டு டாகுமெண்டில் எளிதாக வாட்டர்மார்க் சேர்க்...\nமவுஸ் தரும் மணிக்கட்டு வலியைத் தடுக்க\nநேஷனல் ஜியாக்ரபிக் தரும் வியத்தகு காட்சிகள்\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nகணித புதிர் (1) - ஒரு ரூபாயை நீங்க எடுத்தீங்களா\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reachandread.forumta.net/t177-17", "date_download": "2018-08-17T22:50:31Z", "digest": "sha1:4ABCH5AANXNNQYUDQ42FCXQFOXIBURNC", "length": 5060, "nlines": 59, "source_domain": "reachandread.forumta.net", "title": "17 வயது பெண்ணை திருமணம் செய்யும் சோயிப் அக்தர்", "raw_content": "\n» யாகாவாராயினும் நா காக்க\n» ஆற்றலை அடக்கத்திற்குள் புதைத்து ஒரு எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர் ராம. நாராயணன்: கி. வீரமணி\n» இளம் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் கேரள அரசு\n» பிரதமர் பெயரில் புதிய ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் \"நமோ\"\nReach and Read » NEWS » 17 வயது பெண்ணை திருமணம் செய்யும் சோயிப் அக்தர்\n17 வயது பெண்ணை திருமணம் செய்யும் சோயிப் அக்தர்\nகராச்சி: ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்று செல்லப்பெயரோடு அழைக்கப்படும் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தருக்கு ஜூன் 22ம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇத்தகவலை அவரது குடும்ப உறுப்பினர்கள் கூறியதாக எக்ஸ்பிரஸ் டிரிப்யூன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.\nகைபர் பாக்துன்க்வா மாகாணம் ஹரிபுரைச் சேர்ந்த தொழில் அதிபர் முஸ்தாக் கானை அக்தர் குடும்பம் கடந்த வருடம் ஹஜ்ஜில் சந்தித்தது. அப்போது முஸ்தாக் கான் மனைவியிடம் தங்களது 39-வயது மகனான சோயிப் அக்தருக்கு பொருத்தமான பெண் இருந்தால் சொல்லவும் என்று கேட்டுக்கொண்டனர்.\nபாகிஸ்தானுக்கு திரும்பிய பின்னரும் அவர்களது தொடர்பு தொடர்ந்தது. இறுதியில் அவர்கள் ருபாப் என்ற பெண்ணை அக்தருக்கு பேசி முடித்துள்ளனர். ருபாப்-க்கு 17 வயதுதான் ஆகிறது. அவருடன் உடன்பிறந்தவர்கள் 3 சசோதரர்களும், ஒரு தங்கையும் உள்ளனர். திருமணத்திற்காக தனது சொந்த ஊரான ராவல்பிண்டிக்கு 12-ம் தேதி செல்கிறார் சோயிப் அக்தர்.\nஜூன் 19-ந்தேதி மெகந்தி நிகழ்ச்சியும், 20-ந்தேதி ரக்சாதி ஹரிபுரிலும், 22-ந்தேதி வலிமா நிகழ்ச்சி ராவல்பிண்டியிலும் திருமணம் நடைபெறும் எனவும் எக்ஸ்பிரஸ் டிரிப்யூன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.\nReach and Read » NEWS » 17 வயது பெண்ணை திருமணம் செய்யும் சோயிப் அக்தர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-surya-nerukku-ner-27-07-1842250.htm", "date_download": "2018-08-17T23:12:30Z", "digest": "sha1:ANG4SKTIY2XLYP66F47YDB4P6CPIXEJL", "length": 5555, "nlines": 107, "source_domain": "www.tamilstar.com", "title": "தனது ஆரம்பகால நடிகையை ஆச்சர்யப்படுத்திய சூர்யா - SuryaNerukku NerSimranRajini - சூர்யா- நேருக்கு நேர்- சிம்ரன்- ரஜினி | Tamilstar.com |", "raw_content": "\nதனது ஆரம்பகால நடிகையை ஆச்சர்யப்படுத்திய சூர்யா\nசில நாட்களுக்கு முன் தனது பிறந்தநாளை தனது ரசிகர்களுடன் திறந்தவெளியில் அட்டகாசமாக கொண்டாடியவர் நடிகர் சூர்யா. இதனால் அவருக்கு டிவிட்டரில் அன்பு மழை தற்போது வரை பெய்து கொண்டுதான் இருக்கிறது.\nஆனால் அத்தகையவரே தற்போது தனது ஆரம்பகால நடிகைக்கு வாழ்த்து சொல்லி பிரம்மிக்க வைத்துள்ளார். அந்த நடிகை வேறு யாருமில்லை சூர்யாவின் முதல் படமான நேருக்கு நேரில் அவருக்கு ஜோடியாக நடித்த சிம்ரன் தான்.\nசிம்ரன் தற்போது ரஜினியின் படத்தில் கமிட்டாகி உள்ளதால், ‘இந்த படத்தை காண ஆவலாக உள்ளேன்’ எனவும் சூர்யா கூறியுள்ளார்.\n▪ சூர்யா வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா\n• இந்துஜா நடிக்கும் பரபரப்பான காமெடி த்ரில்லர் படம் \"சூப்பர் டூப்பர் \"\n• தேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்..\n• ஓவியாவின் 90 ML படம் பற்றி மஸூம் ஷங்கர்\n• இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..\n• கலைஞர் புகழ் வணக்கம் கலைஞருக்குக் கவிஞர் வைரமுத்து நினைவேந்தல்..\n• இந்தியா எழுந்து நின்று அழுகிறது வாஜ்பாய் மறைவுக்குக் கவிஞர் வைரமுத்து இரங்கல்..\n சிம்பு - சுந்தர்.சி படத்தின் இசையமைப்பாளர் இவர்தானாம்..\n• படப்பிடிப்பில் சிம்புவை தரதரவென இழுத்து சென்ற மணிரத்னம்..\n• தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..\n• விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://aangilam.wordpress.com/category/%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95/page/2/", "date_download": "2018-08-17T23:25:48Z", "digest": "sha1:6NUELGOHZACJLECSTGPFH3QJU3GJFEKR", "length": 6565, "nlines": 85, "source_domain": "aangilam.wordpress.com", "title": "ஆங்கிலம் கற்க | ஆங்கிலம் | பக்கம் 2", "raw_content": "\nமுழுமையான தமிழ் விளக்கத்துடன் ஆங்கில பாடப் பயிற்சிகள்\nவாருங்கள் ஆங்கிலம் கற்கலாம். welcome to http://aangilam.blogspot.com நீங்கள் பாடசாலை மாணவரா தொழில் வாய்ப்புக்காக ஆங்கிலம் கற்க விரும்புகின்றவரா தொழில் வாய்ப்புக்காக ஆங்கிலம் கற்க விரும்புகின்றவரா ஆங்கில அறிவை மேலும் வளர்த்துக்கொள்ள விரும்புகின்றவரா ஆங்கில அறிவை மேலும் வளர்த்துக்கொள்ள விரும்புகின்றவரா பலவருடங்கள் பாடசாலையில் கற்றும், ஆங்கில பாடத்தில் எவ்வித முன்னேற்றமும் இல்லையே என்று கவலையடைந்துள்ளவரா பலவருடங்கள் பாடசாலையில் கற்றும், ஆங்கில பாடத்தில் எவ்வித முன்னேற்றமும் இல்லையே என்று கவலையடைந்துள்ளவரா எதுவானாலும் கவலையை விடுங்கள். இதோ உங்களுக்காக ஒரு வலைத்தளம். எந்த வயதினரானாலும் இணைந்து கற்கலாம். எவரும் இலகுவில் விளங்கிக்கொள்ள கூடிய எளிய ஆங்கில பாடப் பயிற்சி திட்டம். இவை பாடசாலை ஆங்கிலக் கல்வி போன்றோ, ஆங்கில பேச்சுப்…\nமார்ச் 5, 2008 in ஆங்கிலக் கல்வி, ஆங்கிலம், ஆங்கிலம் கற்க, ஆங்கிலம் பேச, Uncategorized.\nvarnika on ஆங்கிலம் கற்க வேண்டுமா\nvaishnavi on ஆங்கிலம் கற்க வேண்டுமா\nkarthi on ஆங்கில அரட்டை அரங்கம் (English…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://aangilam.wordpress.com/category/hk-aruns-aangilam/", "date_download": "2018-08-17T23:26:53Z", "digest": "sha1:IL75ACFLTAMZAOAUP3OXTR6LITJSEDRF", "length": 8235, "nlines": 105, "source_domain": "aangilam.wordpress.com", "title": "HK Arun’s Aangilam | ஆங்கிலம்", "raw_content": "\nமுழுமையான தமிழ் விளக்கத்துடன் ஆங்கில பாடப் பயிற்சிகள்\nகாற்புள்ளி ( கமா )\nநிறுத்தக்குறிகள், நிறுத்தற்குறிகள், நிறுத்தட்குறிகள், நிறுத்தக்குறியிடுதல், நிறுத்தற்குறியிடுதல், நிறுத்தக் குறிகள், நிறுத்தற் குறிகள், ஆங்கில நிறுத்தக்குறிகள்\nமுக்கால் புள்ளி, முக்காற் புள்ளி, நிறுத்தல் குறியீடுகள், நிறுத்தக் குறிகள், நிறுத்தக் குறியிடுதல்\nமுற்றுப் புள்ளி முற்றுப்புள்ளி முற்றுபுள்ளி\nமுற்று புள்ளி, முற்றுப் புள்ளி, முட்டு புள்ளி, முட்டுப்புள்ளி,\nஆங்கிலம் – வினை உரிச்சொற்கள் ADVERBS – ENGLISH – TAMIL\nவினை உரிச் சொல், வினை உரிச்சொல், வினையுரிச்சொல், வினையெச்சம்\nசொற்களின் வகை, சொற்களின் வகைகள், வாக்கியங்களின் வகை, Parts of speech in Tamil – English\nபாடசாலை ஆங்கிலக் கல்வியும் எனது எண்ணங்களும்\nஆங்கிலக் கல்வி, ஆங்கிலப் பாடத்திட்டம், ஆங்கிலப் பேச்சு, பாடசால ஆங்கிலம், உலக மொழி, தமிழ் மொழி வளர்ச்சி\nvarnika on ஆங்கிலம் கற்க வேண்டுமா\nvaishnavi on ஆங்கிலம் கற்க வேண்டுமா\nkarthi on ஆங்கில அரட்டை அரங்கம் (English…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/view-competition-details/87/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2018-08-17T22:51:14Z", "digest": "sha1:AENG2PRQANIVSGDBRTB43AJWXNCNHJJ4", "length": 5275, "nlines": 115, "source_domain": "eluthu.com", "title": "திருநெல்வேலி போட்டி | Competition", "raw_content": "\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\n\"திருநெல்வேலி \" பற்றி கவிதை ,கதை, கட்டுரை எழுதலாம்\nமுடிவு அறிவிக்கப்படும் நாள் : 01-Aug-2018\nஇந்த போட்டிக்கு சமர்ப்பிக்கப்பட்ட படைப்புகள் (120)\nஇந்த போட்டி குறித்து புகார் அளிக்க\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-17T22:56:50Z", "digest": "sha1:AS6JDLGKS5P5ENAN527FBQMO7EX4DWFV", "length": 13145, "nlines": 230, "source_domain": "ta.wikipedia.org", "title": "டேவிடு யூம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎசுக்காத்துலாந்து அறிவொளிக் காலம்; இயற்கை மெய்யியல்; ஐயுறு மெய்யியல்; புலனறிவு மெய்யியல்; பயன் மெய்யியல்; செவ்வியத் தாராளவியல்\nஅறிமுறை மெய்யியல்; மீவியற்பியல்; உள மெய்யியல்; அறவியல்; ஆட்சி மெய்யியல்; அழகியல்; சமய மெய்யியல்; செவ்வியப் பொருளாதாரம்\nகாரிய-காரண வாதம்; ஏறுமுக வாதம்; கருத்து இசைவுமுறை வாதம்; இருப்பது-இருக்கவேண்டியது பற்றிய சிக்கல்; பயன்பாட்டு வாதம்; மானிட அறிவியல்\nடேவிடு யூம் (David Hume) (பிறப்பு: மே 7, 1711; இறப்பு: ஆகத்து 25, 1776) எசுக்காத்துலாந்து நாட்டைச் சார்ந்த மெய்யியலார், வரலாற்றாசிரியர், பொருளாதார அறிஞர், எழுத்தாளர் ஆவார். அவரது மெய்யியல் பாணி \"புலனறிவு மெய்யியல்\" (philosophical empiricism) மற்றும் \"ஐயுறு மெய்யியல்\" (philosophical skepticism) என்னும் வகையைச் சார்ந்தது. மேற்கத்திய மெய்யியலின் முதன்மையான அறிஞர்களுள் ஒருவராக யூம் கருதப்படுகிறார். மேலும், எசுக்காத்துலாந்து அறிவொளி இயக்க வழிகாட்டியாகவும் அவர் போற்றப்படுகிறார்.[1] பிரித்தானிய புலனறிவு மெய்யியல் என்னும் சிந்தனை வகையாளராக, டேவிடு யூம், ஜான் லாக், ஜோர்ஜ் பார்க்லி, மற்றும் சில மெய்யியலார்களோடு இணைத்துக் குறிப்பிடப்படுவதுண்டு.[2]\nயூம் எழுதிய \"இங்கிலாந்து வரலாறு\", பாகம் ஒன்று (1754) என்னும் நூலில் அவரது உருவப்படம்.\nயூம் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை; எடின்பரோ நகர்\nகுட்டன்பேர்க் திட்டத்தில் David Hume இன் படைப்புகள்\nடேவிடு யூம் இன் அல்லது அவரைப் பற்றிய ஆக்கங்கள் நூலகங்களில் (WorldCat catalog)\nடேவிடு யூம் திறந்த ஆவணத் திட்டத்தில்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சூன் 2017, 00:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8B-%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-08-17T23:16:32Z", "digest": "sha1:2AIYXQRWMHAJAQEYCLJZPVUWX4O64VPP", "length": 12628, "nlines": 93, "source_domain": "universaltamil.com", "title": "கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு இரட்டைக் குழந்தை", "raw_content": "\nமுகப்பு Sports கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு இரட்டைக் குழந்தை\nகிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு இரட்டைக் குழந்தை\nரியல் மாட்ரிட் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு இரட்டைக் குழந்தை பிறந்துள்ளதாக அவர் உறுதி செய்துள்ளார்.\nபோர்ச்சுக்கல் நாட்டின் முன்னணி கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. தலைசிறந்த வீரர்களில் ஒருவராக திகழ்கிறார். இவர் ஸ்பெயின் நாட்டின் ‘லா லிகா’ தொடரில் இடம்பெறும் புகழ்பெற்ற ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறார். இவரின் சிறந்த ஆட்டத்தினால், இந்த சீசனில் ரியல் மாட்ரிட் ‘லா லிகா’ மற்றும் ஐரோப்பிய சாம்பியன்ஸ் டிராபி தொடரைக் கைபற்றியது.\nகிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு ஏற்கனவே ஒரு மகன் உள்ளான். எனினும், வாடகைத் தாய் மூ��ம் மேலும் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பினார். அதன்படி தற்போது வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைக்கு ரொனால்டோ தந்தையாகியுள்ளார்.\nஇரட்டை குழந்தை பிறந்ததை கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார். அவருக்கு போர்ச்சுக்கல் கால்பந்து பெடரேசன் தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து கிறிஸ்டியானோ ரொனல்டோ தனது பேஸ்புக் பக்கத்தில் போர்ச்சுக்கீசிய மொழியில் கூறியிருப்பதாவது:-\n‘‘என்னுடைய இரட்டை குழந்தைகள் பிறந்த செய்தி வந்தபோதும் கூட, என்னுடைய உடல் மற்றும் ஆன்மா முழுவதும் தேசிய அணியில் விளையாடுவது குறித்துதான் இருந்தது. என்னுடைய இரட்டை குழந்தைகளை பார்க்க இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.\nகுழந்தை பிறந்ததை கொண்டாடுவதற்காக ரொனால்டோவை, கான்பெடரேசன் கோப்பை தொடரில் இருந்து முன்கூட்டியே விடுவித்துள்ளார் கால்பந்து சங்க தலைவர். இதனால், கான்பெடரேசன் கோப்பை தொடரின் மூன்றாமிடத்துக்கான போட்டியில் ரொனால்டோ விளையாட மாட்டார்.\nபாதசாரி கடவையை கடக்க முற்பட்ட நபர் படுகாயம்\nபாதசாரி கடவையை கடக்க முற்பட்ட நபர் படுகாயம் மட்டக்களப்பு திருப்பெருந்துறை சந்தியில் பாதசாரிகள் கடவையை முற்பட்ட நபர் மீது பஸ் ஒன்று மோதியதில் குறித்த நபர் படுகாயமடைந்துள்ளார். நேற்று இடம் பெற்ற குறித்த விபத்தில் காயமடைந்த...\nமனம் திறந்தார் மஸூம் ஷங்கர்\nமனம் திறந்தார் மஸூம் ஷங்கர் basical - ஆ நான் டெல்லி பொண்ணுதான் என்னோட ஸ்கூலிங் அலகாபாத்தில் முடித்தேன், பிறகு டெல்லியில் உள்ள 'Arena animation academy'-யில் அனிமேஷன் முடித்தேன், கிரேட்டிவ் சைடுல...\nமஹிந்தவிடம் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் திடீர் விசாரணை\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் திடீர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இதன்படி முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்திற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் அறுவர் அடங்கிய குழுவினர் விசாரணைக்காக விரைந்துள்ளனர். இந்நிலையில், தனிப்பட்ட அலுவல்களின் நிமித்தம் வெளியில்...\nவாஜ்பாயின் உடலுக்கு தலைவர்கள் உட்பட பொதுமக்கள் அஞ்சலி\nமறைந்த இந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் தற்போது பா.ஜ.க அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களும் நேரில் சென்று அஞ்��லி செலுத்தி வருகின்றனர். இன்று வெள்ளிக்கிழமை காலை வாஜ்பாயின் இல்லத்திலிருந்து அலங்கரிக்கப்பட்ட நிலையில் வாஜ்பாயின்...\nநடிகை திரிஷாவின் கவர்ச்சி புகைப்படம் உள்ளே\nபிரபல நடிகையுடன் காதல் வலையில் சிக்கிய பிரபுதேவா\nஉங்களின் காதலியின் குணத்தை ராசியை வைத்து அறியலாம்- உங்களுக்கு எப்படி பாஸ்\nமனசாட்சியே இல்லையா கோலமாவு கோகிலா படத்தின் ஒரு நிமிட காட்சி\n இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா- புகைப்படம் உள்ளே\nநடிகை ரம்பாவுக்கு வளைகாப்பு- அழகிய புகைப்படங்கள் உள்ளே\n16அடி நீல பாம்புடன் இளம்பெண் செய்யும் செயலை நீங்களே பாருங்க -வீடியோ உள்ளே\nகடற்கரையில் கவர்ச்சி உடையில் நடிகை இலியானா- புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=2635", "date_download": "2018-08-17T22:21:19Z", "digest": "sha1:IX4TCTV4MA4G5KRX3EOFA6HAMI5ETO4M", "length": 7175, "nlines": 86, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசனி 18, ஆகஸ்ட் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nபிரபாகன் உயிருடன் இருக்கிறார். நோர்வே அதிரடி அறிவிப்பு.\nநோர்வே, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பது 100 சதவீதம் உண்மை என நோர்வே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.விடுதலைப் புலிகள் முன்பு இருந்ததை விட இப்போதுதான் பல மடங்கு பலத்துடன் (பணபலம் படைபலம்)இருப்பதாகவும் அறிவித்துள்ளது.மேலும் பிரபாகரன் முன்பை போல் இந்த 5ஆம்கட்ட இறுதி போருக்கு பல நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளார். அவருக்கு ஆதரவு அளித்துள்ள 14 நாடுகளும் இந்தியாவிற்கு எதிராக ஐநா நீதிமன்றத்தில் கையொப்பமிட்ட வளர்ச்சி பெற்றுள்ள நாடுகள் என்றும் அறி வித்துள்ளது. மேலும் இந்த ஆண்டின் இறுதியில் விடுதலை புலிகளின் மீதான தடை நீங்க இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2018 இல் போர் நடத்துவதாக பிரபாகரன் தனது நட்பு நாடுகளுடன் தெரிவித்து ஆதரவையும் பெற்றுள்ளார்.எதிர்வரும் இறுதி கட்ட போரில் இலங்கைக்கு ஆயுத உதவி மட்டுமே என அமெரிக்க மற்ற இலங்கை நட்புநாடுகள் திட்டவட்டமாக கூறியுள்ளது.இறுதிக்கட்ட போர் நடைபெற போவதும் அதில் பிர பாகரன் அதீத பலத்துடன் இருப்பார் என்பதும் இந்தியாவிற்கு தெரியும் எனவேதான் இந்தியா புலிகளின் விஷயத்தில் அமைதிகாத்து வருகிறது. போர் தொடங்கும் மூன்று மாதத்திற்கு முன்பே பிரபாகரன் தனது நட்புநாடு களிடன் உதவியுடன் வான்வழி தாக்குதல் நடத்தி இலங்கையில் ஒரு பகு தியை கைப்பற்றி போரை தொடங்குவார் எனவும் அறிவித்துள்ளது.\nஇலங்கைக்கு இந்தியர்கள் விசா இன்றி பயணம்\nஇந்தியா, சீன சுற்றுலா பயணிகள் விசா\nஇலங்கை கடற்படை சிறைபிடித்த 16 தமிழக மீனவர்கள் விடுதலை\nஎல்லை தாண்டினால் சிறை தண்டனை என்ற\nபிரபல இலங்கை பாடகி கொலை: கணவனுக்கு போலீஸ் வலைவீச்சு\nகணவனாலேயே பாடகி கொலை செய்யப் பட்டுள்ளதாக\nMattale விமான நிலையம் இந்தியா வசம் ஒப்படைப்பு : இலங்கை நாடாளுமன்றத்தில் அறிவிப்பு\nஅது ராஜபக்சேவின் சொந்த மாவட்டத்தில்\nவிடுதலை புலிகள் மீண்டும் உருவாக வேண்டும் என கருத்துக்கூறிய இலங்கை பெண் அமைச்சர் பதவி விலகல் \nதமிழர் நிலங்களை திரும்ப கொடுத்த அரசிற்கு நன்றி\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29601", "date_download": "2018-08-17T22:42:12Z", "digest": "sha1:MWK46YEECTD42DDUPHWI2QHDLW2225G2", "length": 12759, "nlines": 93, "source_domain": "tamil24news.com", "title": "நுண்கடன் வடக்கு, கிழக்க�", "raw_content": "\nநுண்கடன் வடக்கு, கிழக்கில் 78 தற்கொலைகள்;14 ஆம் திகதி வடக்கில் மாபெரும் விழிப்புணர்வு பேரணி\nவடமாகாணத்தில் நுண்கடன் செயற்பாட்டினால் 59 க்கும் மேற்பட்டதற்கொலைகள் இடம்பெற்றுள்ளதுடன், தொடர்ந்தும் மக்கள் அசௌகரியங்களை எதிர்கொள்வதாக கிளிநொச்சி மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் சம்மேளனத் தலைவர் அன்ரனி கலிஸ்சியஸ் தெரிவித்தார்.\nநுண்கடன்களால் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பான ஊடக சந்திப்பொன்று நேற்று (08) கிளிநொச்சியில் நடைபெற்றுள்ளது.\nஇதில் கலந்து கொண்டு கருத்துத்தெரிவித்த சம்மேளனத்தின் தலைவர், வடமாகாணத்தில் மீள்குடியமர்வின் பின்னர் மக்களின் தேவைகளை நிறைவு செய்வதற்கு நுண்கடன்கள் உதவியாக இருந்தாலும் எதிர்காலத்தில் அதனூடாக பல அசெகரியங்களை மக்கள் எதிர்கொள்கின்றனர்.\nவடமாகாணத்தில் இந்த நுண்கடன் செயற்பாடுகளினால் 59 இக்கும் மேற்பட்ட தற்கொலைகள் இடம்பெற்றிருக்கின்றன. இதேபோன்று கிழக்கு மாகாணத்தில் 19 வரையான தற்கொலைகள் இடம்பெற்றிருக்கின்றன.\nஇவ்வாறு நுண்கடன்களால் அன்றாடம் பல்வேறுபட்ட பிரச்சினைகள் உருவாகி வருகின்றன.\nஇது தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் பொருட்டு அதனடிப்படையில் வடமராட்சி கிழக்கு மக்களும், கடற்படை மற்றும் நீரியல்வளத்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\nதெரிவிக்கப்பட்ட நிபந்தனையை மீறும் செயற்பாடு வெளிப்படும் போது, உடனடியாக கடற்படையினருக்கு தெரிவித்து வெளிமாவட்ட மீனவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎதிர்வரும் 3 தினங்களுக்குள் யாழ்.மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறையினரின் உத்தரவாதத்திற்கு அடிப்படையில் மக்களுக்கு திருப்தியான முறையில் கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றதா எனப் பார்ப்போம்.\nஅவ்வாறு நடக்காவிடின் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் நிர்வாக முடக்கப் போராட்டத்தை தொடருவோம். கொடுக்கப்பட்ட உத்தரவாதத்தின் அடிப்படையில் யாழ்.மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அதிகாரிகள் தமது கடமையினைச் செய்வதற்கும், வெளிமாவட்ட மீனவர்கள் மற்றும் கடலட்டை தொழில் செய்யும் மீனவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கையை திறம்பட செய்வதற்கும் அனுசரணையாக கதவை திறந்து, அவர்களது கடமையை செய்ய அனுமதி அளிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் மேலும் தெரிவித்தார்.\nஇந்த முற்றுகைப் போராட்டத்தில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் புளொட் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா, வடமாகாண சபை உறுப்பினர்களான பா.கஜதீபன், கே.சயந்தன், சுகிர்தன், மற்றும் பரம்சோதி, உட்பட மாநகர ஆணையாளர், இம்மானுவேல் ஆர்னோல்ட், மற்றும் வடமராட்சி கிழக்கு மீனவர்கள், பொது மக்கள் உட்பட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராசா கஜேந்திரன், மாநரக சபை உறுப்பினர்கள் எனப்பலர் கலந்துகொண்டிருந்தனர்.\nபெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி...\nடென்மார்க்கின் பரோயே கடற்பரப்பில் ஆண்டு தோறும் நடந்தேறும் கொடூரம்\nமீண்டும் மூடப்பட்ட அட்டன் - கொழும்பு பிரதான வீதி ...\nவீட்டில் இத்தனை கதவுகள் இருந்தால் பணமும் பொருள��ம் தேடிவருமாம்..\nபரிதாபமாக உயிரிழந்த இராணுவ சிப்பாய்.. ...\nஅடிமையாகி வீழாமல் போராடி வாழ்வோம்...\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி அக்காவின் 24ம் ஆண்டு வீர......\nமறக்க முடியாத குயிலி.. விடுதலை வேள்வியில் இன்னுயிர் ஈந்த வீரத் தமிழச்சி\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எம்.ஜி.அர்.ஓர் நம்பிக்கை நட்சத்திரமாக......\nசெஞ்சோலை படுகொலையின் 12 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்...\nதிரு நடராஜா ஜெயராசா (ஜெயம் அண்ணா)\nதிருமதி அரியமலர் பாலச்சந்திரமூர்த்தி (அட்டாச்சி A.B மூர்த்தி அம்மா, ஓய்வுபெற்ற ஆசிரியை- யாழ். மத்திய கல்லூரி)\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாணவர் - இளையோர் அமைப்பின் பயிற்சிப்......\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய 4வது......\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\nநோர்வேயிலிருந்து ஜெனீவா நோக்கிய ''பொங்குதமிழ்''...\nபிரான்சில் பொங்கு தமிழுக்கு வலுச் சேர்க்கும் உந்துருளிப் போராட்டம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/diwali-festival-parole-for-156-prisoners-in-madurai/", "date_download": "2018-08-17T22:36:26Z", "digest": "sha1:RHBNAMPCD46CXPO6H4IZ6IYAUQOOKCEO", "length": 13340, "nlines": 201, "source_domain": "patrikai.com", "title": "தீபாவளி: மதுரையில் 156 கைதிகளுக்கு பரோல்! | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»தமிழ் நாடு»தீபாவளி: மதுரையில் 156 கைதிகளுக்கு பரோல்\nதீபாவளி: மதுரையில் 156 கைதிகளுக���கு பரோல்\nதீபாவளி பண்டிகையை குடும்பத்தினருடன் கொண்டாடும் வகையில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த 156 கைதிகளுக்கு 5 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது.\nபல்வேறு வழக்குகளில் தண்டனை பெற்று மதுரை மத்திய சிறையில் 500க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர்.\nநாடு முழுவதும் தீபாவளி பண்டிகையை கொண்டாட மக்கள் ஆயத்தமாகி வருகிறார்கள். இந்நிலையில, வருகிற 18ந்தேதி தீபாவளியை பண்டிகையின்போது குடும்பத்தினருடன் கொண்டாடி கைதிகள் பலர் பரோல் கேட்டு மதுரை சிறைத்துறை சூப்பிரண்டிடம் மனு கொடுத்திருந்தனர்.\nகைதிகள் மனு குறித்து விசாரித்த சிறைத்துறை அதிகாரிகள், கைதிகளின் நன்னடத்தைகளை பரிசீலனை செய்து பரோல் வழங்க முடிவு செய்தனர். அதனை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 156 கைதிகளுக்கு பரோல் வழங்க சிறை சூப்பிரண்டு உத்தரவிட்டார்.\nஅதன்படி வருகிற 15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் 19-ந் தேதி (வியாழக்கிழமை) வரை அவர்களுக்கு 5 நாட்களுக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது.\nதீபாவளி முடிந்து மறுநாள் (19-ந் தேதி) மாலையில் மீண்டும் கைதிகள் சிறைக்கு திரும்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.\n‘ராஜீவ் கொலை வழக்கு’ கைதி ரவிச்சந்திரனுக்கு 2 வாரம் பரோல்\nவிஜய் மல்லையாவை மும்பை சிறையில் அடைக்க திட்டம்\nசென்னை: தீபாவளி சிறப்பு பேருந்துகள் புறப்படும் இடங்கள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nஎஸ்.வி. சேகருக்கு பகிரங்கக் கடிதம்..\nஇனி குழந்தைகளுக்கு அலகு குத்த மாட்டேன்\nஅதிக நன்கொடை பெற்ற கட்சி தெரியும்.. அதிக நன்கொடை கொடுத்தவர் தெரியுமா\n திருவாரூர் தொகுதி வேட்பாளர் மு.க. அழகிரி\nமக்களின் மன நிலையை அறிய கமலுக்கு ஒரு அருமையான ஐடியா\nஈரோடு சோகம்: ஆற்றில் வெள்ளம்.. குடிக்க நீர் இல்லை\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\nகோலாகலமாக நடைபெற்றது திருப்பதி ஏழுமலையான் கோவில் கும்பாபிஷேகம்\n15 ஆண்டுகளுக்கு பிறகு இன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது செவ்வாய்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineidhal.com/archives/1008", "date_download": "2018-08-17T23:01:57Z", "digest": "sha1:GIWKPSDO22NSP52C3GE2I5TH72MZGKT5", "length": 7850, "nlines": 77, "source_domain": "cineidhal.com", "title": "9-வயது சிறுமிக்கு சாக்லெட் வாங்கி கொடுத்து மெக்கானிக் செய்த காரியம்! 9-வயது சிறுமிக்கு சாக்லெட் வாங்கி கொடுத்து மெக்கானிக் செய்த காரியம்!", "raw_content": "\nமசாஜ் பண்ண சொன்னா இவன் என்ன பண்றானு நிங்களே பாருங்க – வீடியோ இணைப்பு\nசிறை வாழ்க்கையை பற்றி பெண் கைதிகள் கூறும் திடுக்கிடும் உண்மை – வீடியோ இணைப்பு\n3 பேரு 9 தடவ ஆண்டி செய்த கேவலமான வேலைய பாருங்க – வீடியோ இணைப்பு\nபெண்னை தனியாக கூட்டிபோய் இவன் செய்யும் வேலையை பாருங்கள் – வீடியோ இணைப்பு\nகேரளா வெள்ளத்தில் உயிரைப் பணயம் வைத்து குழந்தையைக் காப்பாற்றியவர்- வீடியோ இணைப்பு\nஇறந்த பின்பும் 17 வயது மாணவிக்கு நடந்த கொடூர சம்பவம்\nஇது இருந்தால் போதும் எப்பேற்பட்ட அழகியையும் 3 நிமிடத்தில் வசியம் செய்துவிடலாம்\nலெக்கின்ஸ் அணியும் பெண்களுக்கு ஏற்படும் ஆபத்துக்கள் – வீடியோ பாருங்க\nபுவன் மீடியா வொர்க்ஸ் பெருமையுடன் வழங்கும் சீமத்துரை\nகண்டமனூர் ஜமீன் கதை பற்றி தெரியுமா\nHome General 9-வயது சிறுமிக்கு சாக்லெட் வாங்கி கொடுத்து செய்த காரியம்.\n9-வயது சிறுமிக்கு சாக்லெட் வாங்கி கொடுத்து செய்த காரியம்.\nசேலம் மாவட்டம் ஆணையாம்பட்டி புதூரை சேர்ந்தவர் தியாகராஜன். இவர் இரு சக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் மெக்கானிக் கடை வைத்துள்ளார்.\nஇந்நிலையில் தனது கடைக்கும் எதிர் வீட்டில் விளையாடி கொண்டிருந்த 9 வயது சிறுமிக்கு அவர் திடீரென சாக்லெட் வாங்கி கொடுத்து மடியில் உட்கார வைத்துள்ளதை அந்த சிறுமியின் சகோதரி பார்த்துள்ளார். இதை அவரது தயாரிடம் சென்று கூறியுள்ளார். இதனால் சற்று சந்தேகம் எழுந்த அந்த தாய் வெளியே வந்து மெக்கானி கடையை பார்த்துள்ளார். அங்கு தியாகராஜனும் இல்லை அந்த சிறுமியும் இல்லை. சந்தேகம் இன்னும் பலமாகியதால் அவசர அவசரமாக மெக்கானிக் கடை மாடிக்கு சென்று பார்த்துள்ளார்.\nஅப்போது அங்கு அந்த அதிர்ச்சியான காட்சியை பார்த்து கதறி சத்தம் எழுப்பியுள்ளார் அந்த சிறுமியின் தாய். இந்த கூச்சல் சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். அதன்பின் தியாகராஜன் மாடியிலிருந்து பி���் வழியே ஓடிவிட்டாராம்.\nஇந்நிலையில் தியாகராஜன் சிறுமியின் உதட்டை கடித்ததில் சிறுமிக்கு உதட்டில் இரத்த காயம் ஏற்பட்டுள்ளது. சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தியாகராஜனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nபுவன் மீடியா வொர்க்ஸ் பெருமையுடன் வழங்கும் சீமத்துரை\nகருணாநிதியின் உடல் மறைந்தாலும் அவரது சாதனைகள் நிலைத்து நிற்கும் – பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் புகழஞ்சலி\nஉங்கள் தொப்புளில் அழுக்கு சேர்ந்து இருக்கா எத்தனை மோசமான விளைவுகள் வரும் தெரியுமா\n25 ஆண்டுகள் போராட்டத்தின் வெற்றியாக மேடையில் நிற்கின்றேன் – வினை அறியார் இயக்குனர் கே.டி.முருகன்\nஇந்த 5 டெக்னிக் ஃபாலோ பண்ணா, உங்க திருமண உறவில் எந்த சிக்கலும் வராது\nகார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தின் அட்டகாசமான டிரெய்லர்\nஅண்ணாதுரை படத்தின் 2 நிமிட காட்சிகள் வெளியாகியுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sivakasikaran.com/2010/03/blog-post_6864.html", "date_download": "2018-08-17T23:09:53Z", "digest": "sha1:N2Q3BMUDDUZCTQBZ7F4Q6G6MBQSKDNGI", "length": 26742, "nlines": 263, "source_domain": "www.sivakasikaran.com", "title": "அந்நியன் படம் ஏன் ஓடவில்லை? - சிவகாசிக்காரன்", "raw_content": "\nஎன்னிடம் மேதாவித்தனத்தை எதிர்பார்க்காதீர்கள். என் பாமரத்தனமான கேள்விகள், சந்தோசங்கள், எண்ணங்கள், கோபங்கள் இது தான் இந்த பக்கம்..\nஅந்நியன் படம் ஏன் ஓடவில்லை\nஇயக்குனர் ஷங்கரின் மற்ற \"கருத்து கந்தசாமி\" படங்கள் அளவிற்கு அந்நியன் ஏன் ஓடவில்லை என்று நான் பல முறை நினைத்திருக்கிறேன். ஒன்றே ஒன்று மட்டும் புரிந்தது. 'அடுத்தவன் டவுசர் கிழிஞ்சுருக்குன்னு' சொன்ன கிண்டலடிச்சு கை தட்டி சிரிக்கும் நாம் (நானும் தான்) 'உன் டவுசரும் கிழிஞ்சு தான் மக்கா இருக்கு' என்று யாரவது சொன்னால் அதை மூடி மறைத்துக்கொண்டு அடுத்தவன் டவுசரை பற்றி மட்டுமே பேசுவோமே, அந்த கதை தான் இந்த படத்திற்கு நிகழ்ந்தது.\nஅவர் 'ஜென்டில்மேன்' என்று ஒரு திருடன் போலீஸ் கதை எடுத்து, நாட்டில் நடக்கிற எல்லா அக்கிரமத்துக்கும் அரசியல்வாதி தான் காரணம்னு மதுபாலா தொப்புள அர்ஜுன் நோன்டுற கேப்புல சொல்லிருப்பாரு. அத நாம ஆஹா ஓஹோ னு கை தட்டி ஹிட் ஆக்குனோம்; ஏன்னா அரசியல்வாத்திய பத்தி கரக்ட்டா காட்டிருக்கர்னு சொல்லிட்டோம்.\nகாதலன் படத்த விட்ருவோம், பொழச்சு ��ோட்டும். மூனாவதா 'இந்தியன்' அப்டின்னு ஒரு படம் எடுத்தார். கொள்கைக்காக மகனையே கொல்ற அப்பான்னு ரொம்ப புதுசான தங்கப்பதக்கம் கால லைன். அதுல வர்மம், சுதந்திரப்போராட்டம், லஞ்ச ஒழிப்புன்னு அழகா திரைக்கதை 'பின்னிருப்பார்'. \"அரசு ஊழியன் லஞ்சம் வாங்குறனால தான் நம்ம நாடு சின்ன சின்ன நாடு குட்டி குட்டி தீவெல்லாம் விட பின்தங்கி இருக்குன்னு\" சொன்னார். நம்ம தமிழகத்தின் உலக நாயகன் அதுக்காக தேசிய விருதுல்லாம் வாங்குனாரே அந்த படத்தையும் வசூல் சாதனை ஆக்குனோம். ஏன்னா ஒரு அரசு அலுவலகம் எந்த அளவுக்கு மோசமா இருக்குன்னு காமிச்சாரே அதனால தான். 'ச்சே இந்த அரசு ஊழுயர் எல்லாம் எவ்வளவு மோசமானவங்க அந்த படத்தையும் வசூல் சாதனை ஆக்குனோம். ஏன்னா ஒரு அரசு அலுவலகம் எந்த அளவுக்கு மோசமா இருக்குன்னு காமிச்சாரே அதனால தான். 'ச்சே இந்த அரசு ஊழுயர் எல்லாம் எவ்வளவு மோசமானவங்க\nகொஞ்ச நாள் கழிச்சு ஜீன்ஸலாம் கழட்டி வச்சுட்டு 'முதல்வன்' னு ஒரு படம் எடுத்தார். ஒரு மாநிலத்தின் முதல்வர் ஒழுங்காக இருந்தால், அவருக்கு கீழுள்ள அமைச்சர், ஊழியன், என்று எல்லோரும் உருப்படியாக மாறி ஒரு நாடே விளங்கிடும் என்று தில்லாக சொல்லி மதுரையில் மட்டும் அண்ணனிடம் மாட்டிக்கொண்டார். சரி, அது வேற கதை. நம்ம மேட்டருக்கு வருவோம். 'இப்போ தான் த நம்ம நாடு ஏன் முன்னேரலன்னு தெரியுது. காமராஜருக்கு அப்பறம் ஒரு பயலும் உருப்படியா வரல அதான். இல்லேனா, நம்ம நாடு எப்பவோ சிங்கப்பூர் அளவுக்கு போயிருக்கும்' என்று தினமலர் (சந்திரபாபு நாயுடு ஷங்கர கூப்பிட்டு விருந்து வச்சத அவங்க தான பப்ளிக்குட்டி பண்ணுனாங்க) படித்துக்கொண்டு தெளிவாக பேசினோம்.\nஇந்த வரிசைல அடுத்து யாரடா குத்தம் சொல்லலாமுன்னு அவர் யோசிச்சு ஒரு தப்பான முடிவெடுத்துட்டார். ஆமா, படம் பாக்க வரவனையே, 'டாய் உன் மேல தான் தப்பு' அப்படின்னு சொன்ன எவன் கேப்பான் அதிலும் பெரிய தவறு காந்தி ஜெயந்தி அன்னைக்கு டாஸ்மாக் தொறந்தது தப்புன்னு அவர் சொன்னத கேட்டு, இத்தன நாள் தண்ணியடிச்சுட்டு, கை தட்டிட்டு, இருந்தவனை கடுப்பாக்கிடுச்சு. 'கோவிலுக்கு போகாம போனத்தையா தூக்கிட்டு போறது புது வண்டில அதிலும் பெரிய தவறு காந்தி ஜெயந்தி அன்னைக்கு டாஸ்மாக் தொறந்தது தப்புன்னு அவர் சொன்னத கேட்டு, இத்தன நாள் தண்ணியடிச்சுட்டு, கை தட்டிட்டு, இருந்தவனை கடுப்பாக்கிடுச்சு. 'கோவிலுக்கு போகாம போனத்தையா தூக்கிட்டு போறது புது வண்டில என்னடா ராம் குமாரு கொடுமையா இருக்கு என்னடா ராம் குமாரு கொடுமையா இருக்கு' என்று என் அம்மா என்னிடம் கேட்டார்.\nமொகரையில அடிக்குற மாதிரி 'நே தாண்டா நாடு முன்னேறாததுக்கு காரணம்' என்று ஒரு குடிமகனிடம் சொன்ன உடன் அவன் கோபத்தைப்பார்த்தீர்களா அவரின் மற்ற சமூகப்படங்களுக்கு நிகராக அந்நியன் ஓடவில்லை.\nநம்மால் நம் தவறை அடுத்தவர் சுட்டிக்காட்டுவதை ஏற்க முடியவில்லை. பிறர் மீதே குற்றம் சுமத்தப்பழகிவிட்டோம். சிறு வயதில் கடைக்கு போகச்சொல்லும் அம்மாவிடம் \"அப்போ எனக்கு அம்பது காசு குடு\" என்று கேட்கும் போதே லஞ்சம் ஆரம்பித்து விடுகிறதே சில வீடுகளில் அம்மாவே லஞ்சம் கொடுத்து பிள்ளைகளை கடைக்கு அனுப்புவார்கள். இப்போது அரசுத்துறை மட்டும் அல்ல, எங்கும் லஞ்சம் தான். நாம் ஒரு வீடு கட்டுகிறோம் என்று நினைத்துக்கொள்ளுங்கள்; அப்போது கொத்தனார் ஒரு கடையை குறிப்பிட்டு அங்கு தான் சிமென்ட், செங்கல், கம்பி எல்லாம் வாங்க சொல்லுவார். அதே போல் ஆசாரி ஒரு குறிப்பிட்ட கடையில் தான் மரம் வாங்க சொல்லுவார். ஏன் இப்படி சில வீடுகளில் அம்மாவே லஞ்சம் கொடுத்து பிள்ளைகளை கடைக்கு அனுப்புவார்கள். இப்போது அரசுத்துறை மட்டும் அல்ல, எங்கும் லஞ்சம் தான். நாம் ஒரு வீடு கட்டுகிறோம் என்று நினைத்துக்கொள்ளுங்கள்; அப்போது கொத்தனார் ஒரு கடையை குறிப்பிட்டு அங்கு தான் சிமென்ட், செங்கல், கம்பி எல்லாம் வாங்க சொல்லுவார். அதே போல் ஆசாரி ஒரு குறிப்பிட்ட கடையில் தான் மரம் வாங்க சொல்லுவார். ஏன் இப்படி இந்த கடைகளில் இருந்தெல்லாம் கொத்தனாருக்கும், ஆசாரிக்கும் கமிஷன் வரும் அதனால் தான். சம்பளத்த விட்டு இப்படி சம்பாதிக்க நெனச்சா அப்பறம் எப்படி வேலைய ஒழுங்கா பாக்குறது\nஇது சும்மா ஒரு எடுத்துக்காட்டு தான். இப்படி தான் எல்லோரும் அவர் அவர் தொழிலில் இருக்கிறோம். இதை ஒருவர் குற்றம் என்று சொல்லி மிக பிரம்மாண்டமாக படமாக எடுக்கும் போதும் நமக்கு குற்ற உணர்வு வராமல் கோபமே வருகிறது. இப்போது புரிகிறதா அந்நியன் ஏன் ஓடவில்லை என்று\nஹா ஹா...இது தான் காரணமா....\nஆனா அந்நியன் படத்தை சென்னையில்\nநூறு நாட்கள் ஒட்டினார்கள் நண்பா.....\nஅனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு ��ீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..\nஅம்மன் கோவில்பட்டி அழகிகள் (3)\nகண்ணா லட்டு தின்ன ஆசையா (2)\nசிவகாசி மிக்சர் வண்டி (2)\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nஎனக்குப்பிடித்த என் கணவர் - கவிதை..\nமுதலிரவு அன்று 'அழுப்பாக இருந்தால் தூங்கு' என்று என் முகம் பார்த்தே அகம் கண்ட என் கணவரை அன்று முதல் பிடித்துப்போனது எனக்கு.. க...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nஇந்து அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் அரசியல்வாதி, மீடியாவில் இருந்து சாமானியன் வரை...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nவாழ்க்கையை புரிய ஆரம்பித்து இன்றோடு 6 வருடங்கள்...\n”எப்பா நான் வீட்டுக்கே வந்துறேம்ப்பா.. இங்க என்னால இருக்க முடியலப்பா” ஆறு ஆண்டுகளுக்கு முன் செப்டம்பர் மாதத்தின் ஆரம்ப நாட்களில் நான் என் ...\nவாரவிடுமுறையை சந்தோசமாக அனுபவிக்க வேலையை வேகவேகமாக முடித்து வீட்டுக்கு கிளம்பினேன். வீட்டிற்குள் நுழைந்து செருப்பை கழட்டும் போது தான் கவனித்...\nமதமாற்ற வியாபாரம் & ஆத்திக பகுத்தறிவு\nகடைசியாக எழுதிய இரண்டு கட்டுரைகளிலும் ஒரு கதையை சொல்லியே ஆரம்பித்திருந்ததால், செண்டிமென்ட் படி இந்த கட்டுரையும் அப்படியே.. நான் அப்போது ப்...\nநம் நாட்டில் இயற்கை மரணம் அல்லாமல் பிற விதங்களில் ஏற்படும் மரணங்களில் அதிகம் பேரை கொன்று குவிப்பது எது தெரியுமா போர் மரணமா\nஈமெயிலில் பதிவுகளை பெற இங்கு உங்கள் மெயில் ஐடியை கொடுங்கள்..\nஎன் பாரதி சொன்னது போல,\nதேடிச் சோறு நிதந்தின்று – பல\nசின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்\nவாடித் துன்பமிக உழன்று - பிறர்\nவாடப் பலசெயல்கள் செய்து - நரை\nகூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்\nகூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல\nவேடிக்கை மனிதரைப் போலே - நான்\nவீழ்வே னென்று நினைத்து பயப்படுவதால் தான் எழுதிக்கொண்டிருக்கிறேன்..\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nமோடி எதிர்ப்பாளர்களின் அதிக பட்ச கூக்குரலே ‘அம்பானி, அதானி, கார்ப்பரேட்’ தான்.. ஊழல் குற்றச்சாட்டு, பொருளாதார மந்தம், சட்ட ஒழுங்குக் கேடு,...\nஎனக்குப்பிடித்த என் கணவர் - கவிதை..\nமுதலிரவு அன்று 'அழுப்பாக இருந்தால் தூங்கு' என்று என் முகம் பார்த்தே அகம் கண்ட என் கணவரை அன்று முதல் பிடித்துப்போனது எனக்கு.. க...\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nஇந்து அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் அரசியல்வாதி, மீடியாவில் இருந்து சாமானியன் வரை...\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nபொழப்பத்த ஒரு நாளிலே, பொக்கிஷத்தின் நடுவிலே... - பார்ட் 2\nஅது என்னவென்று தெரியவில்லை, வரலாற்றை சுமந்து கொண்டு நிற்கும் இடங்களுக்கு செல்லும் போதெல்லாம் உடம்பில் லேசான நடுக்கமும், சிறு பயமும், எதையு...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nஇப்போது சமீபகாலமாக இணையதளத்திலும் சரி, பத்திரிகைகளிலும் சரி, அஜித்துக்கு அபரிமிதமான செல்வாக்கு இருப்பது போல் காட்டப்படுகிறது. அது நிஜமாக...\nதல படமும் மலமாடுகளும் - சிறுகதை..\nஉங்களுக்கு மிகப்பிடித்த நடிகரின் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க போயிருக்கிறீர்களா 26 வருசமா ரஜினி ரசிகனாவும், 14 வருசமா அஜித் ரசிகனாவ...\nபரமஹம்ச நித்யானந்தரும் பாரி��் பாதிரிகளும்...\nஅந்நியன் படம் ஏன் ஓடவில்லை\nஅமைச்சரின் பேச்சை கேட்காத ஊழியர்கள்\n - ஓர் சைக்காலஜிக் அலசல்..\nநித்யானந்தா தான் உலகின் ஒரே கெட்டவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/kannada-actor-arjun-arrested-harass-160530.html", "date_download": "2018-08-17T23:21:44Z", "digest": "sha1:D4BOLPF45MKCKFYNNDSGHDODQDJLA33A", "length": 9967, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மனைவியை அடித்து கொடுமைப்படுத்திய கன்னட நடிகர் அர்ஜூன் கைது | Kannada actor Arjun arrested for harassing wife | மனைவியை அடித்து கொடுமைப்படுத்திய கன்னட நடிகர் அர்ஜூன் கைது - Tamil Filmibeat", "raw_content": "\n» மனைவியை அடித்து கொடுமைப்படுத்திய கன்னட நடிகர் அர்ஜூன் கைது\nமனைவியை அடித்து கொடுமைப்படுத்திய கன்னட நடிகர் அர்ஜூன் கைது\nபெங்களூர்: மனைவியை அடித்து துன்புறுத்தியதாக கன்னட நடிகர் அர்ஜூன் கைது செய்யப்பட்டார்.\nகன்னட நடிகர் அர்ஜுனுக்கு 34 வயது ஆகிறது. இவர் கன்னட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். சில வருடங்களுக்கு முன் அர்ஜுனுக்கும் லதாஸ்ரீ என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.\nஅர்ஜுன் தினமும் குடித்து விட்டு வந்து மனைவி லதாஸ்ரீயை அடித்து சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரிடம் கோபித்துக் கொண்டு லதாஸ்ரீ பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.\nஆனாலும் அர்ஜுன் அவரை விடவில்லை. நேற்று இரவு குடிபோதையில் மாமனார் வீட்டுக்குச் சென்றார். அங்கிருந்த வீட்டுக் காவலருடன் சண்டை போட்டு, வீட்டுக்குள் புகுந்தார்.\nவீட்டில் இருந்த லதாஸ்ரீயையும் அடித்து உதைத்தார். இதுகுறித்து லதாஸ்ரீ பெங்களூர் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் அர்ஜுனை கைது செய்து காவலில் வைத்துள்ளனர்.\nகாவேரி மருத்துவமனைக்கு சென்ற அர்ஜுன், வடிவேலு\nதைரியமா கட்டிப்பிடி... எக்ஸ் வீடியோஸ் நடிகரின் பயத்தை போக்கிய ராய்லட்சுமி\n'கொலைகாரன்' ஆகும் விஜய் ஆண்டனி... அர்ஜூன் கூட்டாளியா\n'வொய்ட் டெவில்' அர்ஜூன் வில்லனாக நடிக்கும் அடுத்த படம் எது தெரியுமா\n‘அர்ணாக் கயித்துல தாயத்து’... அர்ஜூன், சரத்குமாரை வச்சு செஞ்சிருக்கும் அல்லு\nஎன் பெயர் சூர்யா, என் வீடு இந்தியா- ஒன்இந்தியா விமர்சனம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎன்ன பெரிய ஜிமிக்கி கம்மல், இந்த வீடியோவை பாருங்க பாஸுகளா\nபிக்பாஸ் ஏன் வாரா வாரம் ஐஸ்வர்யாவ காப்பாத்துறாரு தெரியுமா\n30 பேர் மட்டும் வாங்க.. ஆனா செல்போன் கொண்டுவராதீங்க…\nகேரள மக்களுக்காக சவால் விடும் சித்தார்த்-வீடியோ\nஓவியாவை பற்றி 90 எம்எல் இயக்குனர்...வீடியோ\nசிம்புவை தரதரன்னு இழுத்துச் சென்ற மணிரத்னம்.. வீடியோ\nஆன்லைனில் சர்கார் பாடலை யார் லீக் செய்தது-வீடியோ\nமுன்னாள் காதலரை இப்படியும் பழிவாங்கலாம் : நடிகையின் ஸ்மார்ட் மூவ்-வீடியோ\nஇயக்குனருக்கு காரை பரிசளித்த தயாரிப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/best-debutant-directors-2012-167184.html", "date_download": "2018-08-17T23:21:38Z", "digest": "sha1:ODWAWCNOVB2HHCC4OMVLRMGCDK53EADW", "length": 15890, "nlines": 186, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கோலிவுட் 2012: வெற்றிக் கொடி கட்டிய புது இயக்குநர்கள்! | Best debutant directors 2012 | கோலிவுட் 2012: வெற்றிக் கொடி கட்டிய புது இயக்குநர்கள்! - Tamil Filmibeat", "raw_content": "\n» கோலிவுட் 2012: வெற்றிக் கொடி கட்டிய புது இயக்குநர்கள்\nகோலிவுட் 2012: வெற்றிக் கொடி கட்டிய புது இயக்குநர்கள்\nகோடம்பாக்கத்துக்கு தினசரி நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இயக்குநராகும் கனவோடு கால்பதிக்கின்றனர்.\nஅதில் யாரோ ஒரு சிலருக்குதான் ஒரு படத்தில் எடுபிடியாகப் பணியாற்றும் அளவுக்காவது வாய்ப்பு கிடைக்கிறது. அந்த வாய்ப்பை அப்படியே பற்றிக் கொண்டு, உதவி இயக்குநராகி இயக்குநராக வருபவர்கள் ரொம்பக் குறைவு.\nஅப்படி இயக்குநர்களாக வந்தாலும் ஜெயிப்பவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம்.\n2012-ம் ஆண்டு வெளியான படங்களில் பாதிக்கும் மேல் புதிய இயக்குநர்களால் உருவாக்கப்பட்டவைதான். அதாவது மொத்தம் 81 புதிய இயக்குநர்கள் அறிமுகமாகியுள்ளனர். இவர்கள் ஒரு டஜன் பேர்தான் வெற்றி பெற்றார்கள் அல்லது சொல்லிக் கொள்ளும் அளவுக்கு முதல் படத்தை எடுத்திருந்தார்கள்.\nஅவர்களில் முக்கியமானவர்களை இங்கே பார்க்கலாம்.\nபாலாஜி மோகன் - காதலில் சொதப்புவது எப்படி\nதனது 10 நிமிட குறும்படத்தை அழகாக, புத்திசாலித்தனமாக டெவலப் செய்து இரண்டரை மணி நேரப் படமாக்கி வெற்றி பெற்றார் பாலாஜி மோகன். அமலா பால், சித்தார்த் இருவருக்குமே இந்தப் படம் லைப் கொடுத்தது என்றால் மிகையல்ல.\nஎஸ் ஆர் பிரபாகரன் - சுந்தரபாண்டியன்\nஇந்த ஆண்டின் மிகப் பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றான சுந்தரபாண்டியன் படத��தை இயக்கி முத்திரைப் பதித்தவர் எஸ் ஆர் பிரபாகரன். சசிகுமார் - லட்சுமி மேனன் நடித்த இந்தப் படம் டிபிகல் சசிகுமார், சமுத்திரக்கனி பார்முலாவாக இருந்தாலும் ரசிக்கும்படி இருந்தது.\nபீட்சா - கார்த்திக் சுப்புராஜ்\nதமிழ் சினிமாவில் குறைந்த செலவில் வெளியான மிகச் சிறந்த த்ரில்லர் படம் என்ற பெருமை இன்த பீட்சாவுக்கு உண்டு. மிக நம்பிக்கை தரும் அறிமுக இயக்குநராகத் திகழ்கிறார்.\nபாலாஜி தரணிதரன் - நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்\nஇந்த ஆண்டின் கடைசியில் வெளியாகி எல்லோரையும் அட என ஆச்சர்யப்பட வைத்த படம் இந்த நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்.\nமணீஷ் பாபு - புதுமுகங்கள் தேவை\nரொம்ப சாதாரணமாகத்தான் ஆரம்பிக்கிறது இந்தப் படம். ஆனால் போகப் போக, சினிமாவுக்குள் ஒரு சினிமா, அதற்குள் இன்னொரு சினிமா என்ற புதிய பார்முலா, நம்மையுமறியாமல் ஈர்த்துவிடுகிறது. குறிப்பாக அந்த க்ளைமாக்ஸ்.\nஒவ்வொரு காட்சியிலும் நகைச்சுவை இழையோடும் வகையில் அட்டகத்தியை உருவாக்கியிருந்தார் ரஞ்சித். காட்சிகளை அவர் அமைத்திருந்த விதம், இந்த ஆண்டு இன்னொரு நல்ல படத்தை தருவார் என்ற உத்தரவாதத்தை கொடுத்தது.\nகமலக் கண்ணன் - மதுபானக்கடை\n2012-ம் ஆண்டு வெளியான குறிப்பிடத்தக்க படங்களில் இதுவும் ஒன்று. சின்ன பட்ஜெட். ஒரு டாஸ்மாக்தான் செட். ஆனால் அங்கே இயங்கும் தனி உலகத்தை இத்தனை துல்லியமாக யாரும் படமாக்கியதில்லை.\nபிரகாஷ் ராஜ் - டோனி\nசினிமா இயக்கம் பிரகாஷ் ராஜிக்கு புதிதில்லை என்றாலும், தமிழில் அவர் இயக்குநராக அறிமுகமான முதல் படம் டோனி. ஒரு தேர்ந்த இயக்குநருக்குரிய முத்திரையை அழுத்தமாகப் பதித்திருந்தார்.\nஐஸ்வர்யா தனுஷ் - 3\nஇவர்களைத் தவிர, கோழி கூவுது படம் தந்த கே ஐ ரஞ்சித்தும், அம்புலி படம் தந்த இரட்டையர் ஹரி சங்கர் - ஹரீஷ் நாராயணன், கழுகு படம் தந்த சத்யசிவா, 3 படம் தந்த ஐஸ்வர்யா தனுஷ், பச்சை என்கிற காத்து படம் எடுத்த கீரா, ராட்டினம் தந்த தங்கசாமி, பாகன் பட இயக்குநர் அஸ்லம் ஆகியவர்களும் இந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க அறிமுக இயக்குநர்களே\nஎன்னை ஏன் அந்த ரோலுக்கே கூப்பிடுறாங்க\nஎழுத்தாளர்களும் இயக்குநர்களும் - திரைப்படத்தை ஆக்கும் எழுத்தும் இயக்கமும்\nவருமானம் இல்லை... பட வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறேன்: நடிகை சார்மிளா\nஒரே சோக கீதம் பாடும் ர��ுல் ப்ரீத் சிங்: திடீர்னு என்னாச்சு\nதோல்வி இயக்குநர்களுக்கும் வாய்ப்புக் கொடுக்கும் ஹீரோக்கள்\nசம்பளத்தை உயர்த்திய சாய் பல்லவி: அதிர்ச்சியில் இயக்குனர்கள்\n2 கன்டிஷன் போடும் நயன்தாரா: ஒரு நிமிஷம் தலைசுத்திப் போகும் இயக்குனர்கள்\nதமிழ் ராக்கர்ஸுக்கு கோரிக்கை விடுக்கும் இயக்குனர்கள்: சவால் விட்டது என்னாச்சு விஷால்\nரசிகர்கள் ரெடி, இயக்குனர்களே நீங்க ரெடியா\n15 ஆண்டுகளாக உற்ற துணை ஒன்றுடன் சினிமா பயணம்: பிரசன்னா சொல்லும் அந்து துணை யார்\nஒரு படம் முடிவதற்குள் அடுத்த படம்… பலே இயக்குநர்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎன்ன பெரிய ஜிமிக்கி கம்மல், இந்த வீடியோவை பாருங்க பாஸுகளா\n30 பேர் மட்டும் வாங்க.. ஆனா செல்போன் கொண்டுவராதீங்க…\nஇன்னும் பாய் பிரண்டு கிடைக்கலேயே வருத்தப்படும் நடிகை\nகேரள மக்களுக்காக சவால் விடும் சித்தார்த்-வீடியோ\nஓவியாவை பற்றி 90 எம்எல் இயக்குனர்...வீடியோ\nசிம்புவை தரதரன்னு இழுத்துச் சென்ற மணிரத்னம்.. வீடியோ\nஆன்லைனில் சர்கார் பாடலை யார் லீக் செய்தது-வீடியோ\nமுன்னாள் காதலரை இப்படியும் பழிவாங்கலாம் : நடிகையின் ஸ்மார்ட் மூவ்-வீடியோ\nஇயக்குனருக்கு காரை பரிசளித்த தயாரிப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/murder-threat-mallika-sherawat-168776.html", "date_download": "2018-08-17T23:21:33Z", "digest": "sha1:LOSTP4IVV45TLX3CBEA5TEEI2JBSNHFE", "length": 10991, "nlines": 159, "source_domain": "tamil.filmibeat.com", "title": "உங்க அக்கா கிட்ட சொல்லி ஒழுங்கா இருக்கச் சொல்லு... மல்லிகா தம்பியை மிரட்டிய கும்பல்! | Murder threat to Mallika Sherawat | உங்க அக்கா கிட்ட சொல்லி ஒழுங்கா இருக்கச் சொல்லு... மல்லிகா தம்பியை மிரட்டிய கும்பல்! - Tamil Filmibeat", "raw_content": "\n» உங்க அக்கா கிட்ட சொல்லி ஒழுங்கா இருக்கச் சொல்லு... மல்லிகா தம்பியை மிரட்டிய கும்பல்\nஉங்க அக்கா கிட்ட சொல்லி ஒழுங்கா இருக்கச் சொல்லு... மல்லிகா தம்பியை மிரட்டிய கும்பல்\nமும்பை: ராஜஸ்தானில் கொல்லப்பட்ட நர்ஸ் பன்வாரி தேவி வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட படத்தில் நடிக்கும் நடிகை மல்லிகா ஷெராவத்தின் தம்பிக்கு சிலர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனராம்.\nராஜஸ்தானைச் சேர்ந்தவர் பன்வாரி தேவி. நர்ஸான இவர் அரசியல்வாதியுடன் ஏற்பட்ட நெருக்கத்தின் விளைவாக பின்னர் உயிரை இழந்தார். இவரது கொலைச் சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் அரசியல் ரீதியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nதற்போது பன்வாரி தேவி கதையை பாலிவுட்டில் படமாக்குகின்றனர். பன்வாரி தேவி வேடத்தில் மல்லிகா ஷெராவத் நடிக்கிறாராம். ஆனால் இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மல்லிகா இந்த வேடத்தில் நடிக்கக் கூடாது என்று சிலர், தொலைபேசி மூலம் மல்லிகாவின் தம்பியைப் பிடித்து மிரட்டினராம்.\nஇதுகுறித்து மல்லிகா கூறுகையில், எங்களுக்கு மிரட்டல் வந்தது உண்மைதான். சிலர் எனது சகோதரரிடம் போன் மூலம் உனது சகோதரியிடம் சொல்லி இந்தி விவகாரத்தில் இருந்து விலகிட சொல் என கூறி உள்ளனர். என்னை யாரும் இதுவரை நேரடியாக மிரட்டவில்லை.\nஒவ்வொரு நடிகரும் நடிகையும் அரசியலுக்கு பலியாகிறார்கள். ஒவ்வொரு நாளும் அரசியல் செய்தாக வேண்டும். இந்தியாவில் வாழ்வதற்கு கண்டிப்பாக அரசியல் செய்ய வேண்டும். நான் நல்ல அரசியல்வாதியாகவும் கெட்ட அரசியல்வாதியாகவும் நடித்து இருக்கிறேன் என்றார் மல்லிகா.\nஹீரோக்களுடன் படுக்கைக்கு செல்லாததால் படங்களில் இருந்து நீக்கினார்கள்: நடிகை பரபர பேட்டி\nரூ. 60 லட்சம் வாடகை பாக்கி: பிரபல நடிகையை வீட்டை விட்டு வெளியேற்ற கோர்ட் உத்தரவு\nபாரீஸில் நடிகை மல்லிகா ஷெராவத்தை தாக்கிய முகமூடி கொள்ளையர்கள்\nமல்லிகா ஷெராவத்தின் காதலில் \"பிரெஞ்சு\" வாசம்\nஇளமையாக இருப்பதால் ஆமிர்கானின் \"மனைவி\"யாக மாற முடியாமல் போன மல்லிகா ஷெராவத்\nராதே மாவாக மல்லிகா மா: இதில் யார் கூறுவது உண்மை என தெரியலையே\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n30 பேர் மட்டும் வாங்க.. ஆனா செல்போன் கொண்டுவராதீங்க…\nஇன்னும் பாய் பிரண்டு கிடைக்கலேயே வருத்தப்படும் நடிகை\nமுன்னணி நடிகை அந்தஸ்தை தக்க வைக்க முயற்சி.. அநியாயத்துக்கு ‘அட்ஜஸ்ட்’ செய்யும் ரப்பர் நடிகை.. \nகேரள மக்களுக்காக சவால் விடும் சித்தார்த்-வீடியோ\nஓவியாவை பற்றி 90 எம்எல் இயக்குனர்...வீடியோ\nசிம்புவை தரதரன்னு இழுத்துச் சென்ற மணிரத்னம்.. வீடியோ\nஆன்லைனில் சர்கார் பாடலை யார் லீக் செய்தது-வீடியோ\nமுன்னாள் காதலரை இப்படியும் பழிவாங்கலாம் : நடிகையின் ஸ்மார்ட் மூவ்-வீடியோ\nஇயக்குனருக்கு காரை பரிசளித்த தயாரிப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/92-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-23%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-08-17T22:39:38Z", "digest": "sha1:6IXOKX24YBOXKKL5FLMGUBHUMH5SKR7F", "length": 10034, "nlines": 91, "source_domain": "athavannews.com", "title": "92 நாடுகள் பங்கேற்கும் 23வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி இன்று ஆரம்பம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇரணைமடுக் குளத்தினுடைய புனரமைப்பு பணிகள் நிறைவு: நீர்ப்பாசனப் பணிப்பாளர்\nநோர்வேயின் முக்கிய அமைச்சர் பதவி விலகல்\nமட்டு நகரில் நள்ளிரவில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 10 பேர் கைது\nஇத்தாலி விபத்தில் இலங்கையர் உயிரிழப்பு\nகைத்துப்பாக்கிகளுக்கு தடை விதிக்க தீர்மானம்\n92 நாடுகள் பங்கேற்கும் 23வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி இன்று ஆரம்பம்\n92 நாடுகள் பங்கேற்கும் 23வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி இன்று ஆரம்பம்\n92 நாடுகளை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கும் 23வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி, தென்கொரியாவில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகின்றது.\nஉறைபனியில் நடத்தப்படக்கூடிய விளையாட்டுகள் மட்டுமே நடைபெறும் இந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டி, தென்கொரியாவில் உள்ள பியாங்சாங் நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் எதிர்வரும் 25ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.\nஇந்த போட்டியில் ஐஸ் ஹொக்கி, பனிச்சறுக்கு, ஸ்கேட்டிங் உள்பட 15 வகையான விளையாட்டுகள் இருபாலருக்கும் நடத்தப்படுகிறது. இதில் அமெரிக்கா, அர்ஜென்டினா, அவுஸ்ரேலியா, பிரேஸில், சிலி, கனடா, ஜேர்மனி, இங்கிலாந்து, ஜப்பான், மலேசியா, நியூசிலாந்து, நெதர்லாந்து, இந்தியா உள்பட 92 நாடுகளை சேர்ந்த 2,952 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.\nஇந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் ஈகுவடார், எரிட்ரியா, கோசோவா, மலேசியா, நைஜீரியா, சிங்கப்பூர் ஆகிய 6 நாடுகள் முதல்முறையாக களம் காணுகின்றன.\nதென்கொரியாவில் நடைபெறும் இந்த போட்டியில் அதன் எதிரி நாடான வடகொரியாவும் பங்கேற்கிறது. தொடக்க விழாவில் இரு அணிகளும் இணைந்து அணிவகுத்து செல்ல இருப்பது சிறப்பம்சமாகும்.\nஅத்துடன் ஐஸ் ஹொக்கி பெண்கள் போட்டியில் இரு நாட்டு வீராங்கனைகளும் இணைந்து ஒரே அணியாக கொரியா என்ற பெயரில் களம் இறங்குகிறார்கள்.\nதென்கொரியாவில் குளிர்கால ஒலிம்பிக் ப��ட்டி நடைபெறுவது இது முதல்முறையாகும். இதற்கு முன்னதாக 1988ஆம் ஆண்டில் தென்கொரியா தலைநகர் சியோலில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்று இருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதொலைந்த தங்க மோதிரத்தை மீட்டுக்கொடுத்த கரட்\n12 ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்த தங்க மோதிரத்தை வீட்டுத் தோட்டத்தில் விளைந்த கரட் மீட்டுக்கொடுத்தது. இ\nசர்கார் படத்தின் முக்கிய தகவல் கசிந்தது\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்- கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் சர்கார் படம், அரசியல் தொட\nகனடாவின் 150ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு கே.எப்.சி.-யின் பெயர் மாற்றம்\nகனடாவின் 150ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, புகழ்பெற்ற துரித உணவுச்சாலைகளின் கூட்டமைப்பாக கே.எப்.சி. க\nகேரளா மக்களுக்கு தனுஷ், விஜய் சேதுபதி நிதியுதவி\nகேரளாவில் பெய்துவரும் தொடர்ச்சியான கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நடிகர்களான தனுஷ் மற்றும் வ\nரக்பி சம்பியன்ஷிப் தொடருக்காக நியூசிலாந்து-அவுஸ்ரேலியா வீரர்கள் தீவிர பயிற்சி\nரக்பி விளையாட்டில் முன்னணி நான்கு அணிகள் பங்கேற்கும் ‘ரக்பி சம்பியன்ஷிப் தொடர்’ நாளை ஆரம\nஇரணைமடுக் குளத்தினுடைய புனரமைப்பு பணிகள் நிறைவு: நீர்ப்பாசனப் பணிப்பாளர்\nநோர்வேயின் முக்கிய அமைச்சர் பதவி விலகல்\nமட்டு நகரில் நள்ளிரவில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 10 பேர் கைது\nஇத்தாலி விபத்தில் இலங்கையர் உயிரிழப்பு\nகைத்துப்பாக்கிகளுக்கு தடை விதிக்க தீர்மானம்\nஇருபதுக்கு இருபது தொடருக்கான இலட்சினை அறிமுகம்\nதென்னிலங்கை மீனவர்கள் நிரந்தரமாக தங்கியிருக்க முடியாது: ஜேசுதாஸ்\nமூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை\nசிவகார்த்திகேயனின் ‘கனா’ படத்தின் முக்கிய அறிவிப்பு\nமாயமான விமானத்தின் விமானி உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineidhal.com/archives/2170", "date_download": "2018-08-17T22:59:09Z", "digest": "sha1:JYI2YUBM4ZZMLAEJPLUQIIVUXUKLFG7L", "length": 8226, "nlines": 76, "source_domain": "cineidhal.com", "title": "80 களின் பிரபலங்கள் 8 வது ஆண்டாக ஒன்று கூடல் நிகழ்ச்சி 80 களின் பிரபலங்கள் 8 வது ஆண்டாக ஒன்று கூடல் நிகழ்ச்சி", "raw_content": "\nமசாஜ் பண்ண சொன்னா இவன் என்ன பண்றானு நிங்களே பாருங்க – வீ���ியோ இணைப்பு\nசிறை வாழ்க்கையை பற்றி பெண் கைதிகள் கூறும் திடுக்கிடும் உண்மை – வீடியோ இணைப்பு\n3 பேரு 9 தடவ ஆண்டி செய்த கேவலமான வேலைய பாருங்க – வீடியோ இணைப்பு\nபெண்னை தனியாக கூட்டிபோய் இவன் செய்யும் வேலையை பாருங்கள் – வீடியோ இணைப்பு\nகேரளா வெள்ளத்தில் உயிரைப் பணயம் வைத்து குழந்தையைக் காப்பாற்றியவர்- வீடியோ இணைப்பு\nஇறந்த பின்பும் 17 வயது மாணவிக்கு நடந்த கொடூர சம்பவம்\nஇது இருந்தால் போதும் எப்பேற்பட்ட அழகியையும் 3 நிமிடத்தில் வசியம் செய்துவிடலாம்\nலெக்கின்ஸ் அணியும் பெண்களுக்கு ஏற்படும் ஆபத்துக்கள் – வீடியோ பாருங்க\nபுவன் மீடியா வொர்க்ஸ் பெருமையுடன் வழங்கும் சீமத்துரை\nகண்டமனூர் ஜமீன் கதை பற்றி தெரியுமா\nHome News 80 களின் பிரபலங்கள் 8 வது ஆண்டாக ஒன்று கூடல் நிகழ்ச்சி\n80 களின் பிரபலங்கள் 8 வது ஆண்டாக ஒன்று கூடல் நிகழ்ச்சி\nஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட தேதியில் எண்பதுகளில் திரையுலகை கலக்கிய தென்னக திரை பிரபலங்கள் ஒன்று கூடி கொண்டாடுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். எட்டாவது ஆண்டாக இந்த ஆண்டு அவர்கள் தங்கள் ஒன்று கூடல் நிகழ்ச்சியை மகாபலிபுரத்தில் உள்ள ரிசாட்டில் கொண்டாடினர். இந்நிகழ்ச்சி கடந்த நவம்பர் 17, 18 தேதிகளில் நடந்தது.\nஇந்நிகழ்ச்சிக்கு வந்தவர்களை நடிகை சுகாசினி, லிசி, பூர்ணிமா பாக்யராஜ், குஷ்பு மற்றும் நடிகர் ராஜ்குமார் சேதுபதி உபசரித்தனர். இந்த ஒன்று கூடல் நிகழ்ச்சிக்கு கேரளா, ஹைதிராபாத், பெங்களுரு மற்றும் மும்பையில் இருந்தும் பிரபலங்கள் வந்தனர். நிகழ்ச்சியில் ஒரு அரங்கம் அமைத்து 1960 – 70 களில் வெளியான ஹிந்தி பாடல்களை நடிகர்கள் ரேவதி, குஷ்பு, ரம்யா, சுமலதா, நரேஷ், ராதிகா, சரத்குமார் ஆகியோர் பாடினார்கள் அதில் ரேவதி மற்றும் குஷ்புவுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ராமப் வாக்கும் நடைபெற்றது இதில் நடிகர் சிரஞ்சீவி தலைமையிலான ஆண்கள் அணி வெற்றி பெற்றது.\nகலகலப்பான இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும் ஊதா நிற உடையே அணிந்து வந்தனர். இந்நிகழ்ச்சிக்காக அவர்கள் தங்கியிருந்த இடமே ஊதா நிற மலர்கள் மற்றும் அலங்கார போருட்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதில் கலந்து கொண்ட 28 பேரும் ஒன்று கூடி புகைப்படம் எடுத்துகொண்ட பின்பு 19 ஆம் தேதி அவரவர் இடங்களுக்கு��் ஷூட்டிங் ஸ்பாட்களுக்கும் சென்றனர்.\nபுவன் மீடியா வொர்க்ஸ் பெருமையுடன் வழங்கும் சீமத்துரை\nகருணாநிதியின் உடல் மறைந்தாலும் அவரது சாதனைகள் நிலைத்து நிற்கும் – பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் புகழஞ்சலி\nஉங்கள் தொப்புளில் அழுக்கு சேர்ந்து இருக்கா எத்தனை மோசமான விளைவுகள் வரும் தெரியுமா\n25 ஆண்டுகள் போராட்டத்தின் வெற்றியாக மேடையில் நிற்கின்றேன் – வினை அறியார் இயக்குனர் கே.டி.முருகன்\nஇந்த 5 டெக்னிக் ஃபாலோ பண்ணா, உங்க திருமண உறவில் எந்த சிக்கலும் வராது\nகார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தின் அட்டகாசமான டிரெய்லர்\nஅண்ணாதுரை படத்தின் 2 நிமிட காட்சிகள் வெளியாகியுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t116957-topic", "date_download": "2018-08-17T22:22:40Z", "digest": "sha1:3MHWLDHXUFGR4SFU7DBOY5R4LCSKR5CP", "length": 19822, "nlines": 240, "source_domain": "eegarai.darkbb.com", "title": "மகளுக்கு தாய் சொல்லி கொடுக்க வேண்டிய விஷயங்கள் -- உபயோகமான தகவல்கள் !!!!", "raw_content": "\nமீண்டெழுந்து வருகிறது இந்தியாவின் வாட்ஸ் ஆப்.\nARIHANT புத்தகத்தின் விலங்கியல் பகுதி தமிழ் மொழிபெயர்த்து கொடுக்கப்பட்டுள்ளது\nவால் எங்கே, முன்னிரண்டு கால் எங்கே’\nTNPSC தேர்வுக்கு தயாராகுபவர்கள் பொது அறிவுக்கு படிக்கும் ARIHANT புத்தகத்தின் அரசியலமைப்பு பகுதி தமிழில் மொழிபெயர்த்து கொடுக்கப்பட்டுள்ளது\nJune மற்றும் July நடப்பு நிகழ்வுகள் பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்ட 400 வினா மற்றும் விடையுடன்\nமின்சார ரயில்களில் கதவு பொருத்துவது குறித்து ரயில்வே அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\n – ஒரு பக்க கதை\nரொம்ப நல்லவன் – ஒரு பக்க கதை\nஐடியா – ஒரு பக்க கதை\nமாடல் அழகியுடன் சுற்றிய செய்தி வெளியானதால் பதவியை இழந்த நார்வே மந்திரி\nஅமெரிக்காவை குறிவைத்து அதிநவீன போர் விமானங்களை உருவாக்கும் சீனா\n‘இருட்டுப் பயம் இனி இல்லை\nRRB இரயில்வே தேர்வுக்கு சுரேஷ் அக்டாமி வெளியிட்ட முக்கிய கணிதம்(both english & tamil) pdf-ஆக கொடுக்கப்பட்டுள்ளது\nஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி இருக்கிறது\n2017 - 2018 ஆண்டு TNPSC நடந்திய தேர்வுகளில் கேட்கப்பட்ட வரலாறு கேள்விகள் பகுதிவாரியாக கொடுக்கப்பட்டுள்ளது\nஆயக்குடி பயிற்சி மையம் (12-08-2018) அன்று வெளியிட்ட முக்கிய பொது அறிவு, தமிழ் , திறனறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் வினா மற்றும�� விடை\n6ஆம் வகுப்பு வரலாறு,தமிழ்,10ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி மாதிரி தேர்வு வினா விடைகள்\n நடத்திய முக்கிய RRB தேர்வுகள்\n''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ\nஅந்த ஈனஸ்வரக் குரல் வாழ்க்கையையே மீட்டுக்கொடுத்தது’-\nதலைவன் தேனீயிடம் கேட்காமல் வண்டிடம் கேட்டதுதான் இதில் உள்ள பொருள் குற்றம்.\n1000 + கதைகள் பதிவிறக்கம் செய்துகொள்ள [PDF லிங்க்] பி டி எப் ...\nகதைகள் பதிவிறக்கம் செய்ய PDF\nமுத்துலட்சுமி ராகவன் எழுதிய/எழுத ஆரம்த்திருக்கும்\" எண்ணியிருந்தது ஈடேற\"… எட்டு பாக நாவல்\nசென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை\nஅதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு\nநிறம் மாறும் தமிழகம் - மாறுமா கொடுமை.\n1,000 சிறார்களை சீரழித்த 300 பாதிரியார்கள்: அமெரிக்கா அதிர்ச்சி\nசெய்தி சுருக்கம் - தினமணி\nஜோதிகா பெண்களுக்கு கூறும் 10 அதிரடி கட்டளைகள்\nகையால் சுட்ட வடைகள் ரூ.16 ஆயிரத்திற்கு ஏலம்\nஅணுகுண்டு சோதனை நடத்தி இந்தியாவின் வல்லமையை பறைசாற்றிய வாஜ்பாய்\nராணி லட்சுமிபாயாக நடிக்கும் கங்கனா ரணாவத் தோற்றம் வெளியானது\nவாஜ்பாய் உடல் பாஜக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது - மதியம் வரை அஞ்சலி\nடைட்டானிக் கப்பலின் நிஜக் காதல்... வெளிவராத ஒரு ஃப்ளாஷ்பேக்\n\" 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாட்டுல அஜித் பண்ண குறும்பு..\" - இயக்குநர் சரண்\nஎன் காலில் விழுந்த மகராசன்: சின்னப்பிள்ளை உருக்கம்\nகார்த்தி - blog பார்க்க அனுமதி வேண்டும்\nவீரயுக நாயகன் வேள் பாரி - 95 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு; தமிழகத்திற்கு நாளை பொது விடுமுறை அறிவிப்பு\nரமணிசந்திரன எழுதியிருக்கும் 175+ கதைகளின் பதிவிறக்கம் செய்து கொள்ள பி டி எப் [PDF ]லிங்க் ...\nAug 15 நடப்பு நிகழ்வுகள்\nஇந்த வார இதழ்கள் சில ஆகஸ்ட்\nகேரளாவில் 35 அடி பாலத்தை விரைவாக கட்டி 100 பேரை மீட்ட மீட்புப் படையினர்\nவாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடம்: எய்ம்ஸ் அறிக்கை---//மரணம்\nவங்கியில் ரூ.94 கோடி கொள்ளை\n12-ஆம் நூற்றாண்டு புத்தர் சிலையை திருப்பியளித்தது பிரிட்டன்\nமுத்துலட்சுமி ராகவன் எழுதியிருக்கும் 150+ கதைகளின் பி டி எப் லிங்க் ...\nஒரத்தநாடு கார்த்திக் வலைபூ பார்க்க முடியவில்லை\nசெக்கச் சிவந்த வானம்: ரசூலாக நடிக்கும் விஜய் சேதுபதி\nமுன்னாள் கிரிக்கெட் கேப்டன் அஜித் வடேகர் காலமானார்\nமகளுக்கு தாய் சொல்லி கொடுக்க வேண்டிய விஷயங்கள் -- உபயோகமான தகவல்கள் \nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: மகளிர் கட்டுரைகள்\nமகளுக்கு தாய் சொல்லி கொடுக்க வேண்டிய விஷயங்கள் -- உபயோகமான தகவல்கள் \nதற்போது பெண்கள் பத்து வயதிலேயே பூப்படைந்து விடுகின்றனர். எனவே தாய்மார்கள் தன் மகளுக்கு பத்து வயதாகும் பொழுதே சில விஷயங்களை சொல்லி கொடுக்க வேண்டும். அவை என்ன என்பதை இப்பொழுது பார்க்கலாம்.\n* மாதவிலக்கு காலத்தில் உணவில் கவனிக்கப்பட வேண்டியவை என்ன\n## பூப்படைந்த காலத்தில் இருந்து ஒன்றிரண்டு வருடங்கள் வரை சத்துணவு மிக அவசியம். புரோட்டீன் மற்றும் இரும்பு சத்துக்காக பால், முட்டை, கீரை வகைகளை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். ஹீமோகுளோபின் குறைவாக உள்ளவர்களுக்கு இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் அவசியம். மாதவிலக்கு நாட்களில் பீட்ரூட், திராட்சை, கேரட், மாதுளை போன்றவைகளை சாப்பிடவேண்டும்.\n* ஒரு நாள் எத்தனை சானிட்டரி பேடு பயன்படுத்த வேண்டியதிருக்கும்\n## சராசரியாக ஒரு நாள் 80 மி.லி. உதிரம் மாதவிலக்கில் வெளியேறும். அப்படிப்பட்ட தருணங்களில் 4 பேடுகள் வரை பயன்படுத்த வேண்டியதிருக்கும். 8 மணி நேரத்திற்கு மேலாக ஒரே பேடு பயன்படுத்தக்கூடாது. பயன்படுத்தினால், தொற்று ஏற்பட்டு ஆரோக்கிய சீர்கேடு உருவாகும்.\n* மாதவிலக்கில் அதிக ரத்தப்போக்கு ஏற்பட என்ன காரணம்\n## மூளையில் உள்ள ஹார்மோன்களில் ஏற்படும் சமச்சீரற்ற தன்மையே அதிக உதிரப்போக்குக்கு காரணம். பெரும்பாலும் இந்த பிரச்சினைக்கு இரும்பு சத்து மாத்திரைகள் சாப்பிட்டாலே போதுமானது. ஆனால் கருப்பையில் ஏற்படும் நோய்களாலும் அதிக உதிரப்போக்கு ஏற்படும். ஆகவே அதிக உதிரப்போக்கு இருந்தால் டாக்டரிடம் ஆலோசனை பெறுவது சிறந்தது.\n* மாதவிலக்கு காலத்தில் மார்புகள் கனத்துடன் வலிப்பது ஏன்\n## மாதவிலக்கின் ஒரு வாரத்திற்கு முன்போ, மாதவிலக்கு காலங்களிலோ மார்பு கனத்து வலிக்கும். சில நாட்களில் சரியாகி விடும். இதற்கு அப்போது சுரக்கும் ஹார்மோன்களின் சமச்சீரற்ற தன்மை தான் காரணம். அதனால் இந்த வலியைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.\nRe: மகளுக்கு தாய் சொல்லி கொடுக்க வேண்டிய விஷயங்கள் -- உபயோகமான தகவல்கள் \nRe: மகளுக்கு தாய் சொல்லி கொடுக்க வேண்டிய விஷயங்கள் -- உபயோகமான தகவல்கள் \nஅன்பர் ராஜ் அவர்களே இதுபோன்ற நல்ல பயனுள்ள பதிவுகளை பதிந்து நல்ல ஆரோக்கிய ஆலோசக மருத்துவராக விளங்குக என வாழ்த்துகிறேன்.......\nRe: மகளுக்கு தாய் சொல்லி கொடுக்க வேண்டிய விஷயங்கள் -- உபயோகமான தகவல்கள் \nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: மகளுக்கு தாய் சொல்லி கொடுக்க வேண்டிய விஷயங்கள் -- உபயோகமான தகவல்கள் \nRe: மகளுக்கு தாய் சொல்லி கொடுக்க வேண்டிய விஷயங்கள் -- உபயோகமான தகவல்கள் \nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: மகளிர் கட்டுரைகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reachandread.forumta.net/t14-topic", "date_download": "2018-08-17T22:49:44Z", "digest": "sha1:7MQPGPYST4SMVQ4WGRA7KID2H3IS3PQK", "length": 6324, "nlines": 59, "source_domain": "reachandread.forumta.net", "title": "பாஜகவுக்கு ஓட்டுப் போட்டதை பகிரங்கமாக சொன்ன சந்திரபாபு நாயுடு வாக்கு பறி போகிறது?", "raw_content": "\n» யாகாவாராயினும் நா காக்க\n» ஆற்றலை அடக்கத்திற்குள் புதைத்து ஒரு எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர் ராம. நாராயணன்: கி. வீரமணி\n» இளம் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் கேரள அரசு\n» பிரதமர் பெயரில் புதிய ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் \"நமோ\"\nReach and Read » NEWS » பாஜகவுக்கு ஓட்டுப் போட்டதை பகிரங்கமாக சொன்ன சந்திரபாபு நாயுடு வாக்கு பறி போகிறது\nபாஜகவுக்கு ஓட்டுப் போட்டதை பகிரங்கமாக சொன்ன சந்திரபாபு நாயுடு வாக்கு பறி போகிறது\nஹைதராபாத்: பாஜகவுக்கு ஓட்டுபோட்டதாக பத்திரிகையாளர்களிடம் தெரிவித்த ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் வாக்கு ரத்து செய்யப்பட உள்ளது.\nநாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது தெலுங்கு தேசம். இன்று தெலுங்கானா பகுதியில் நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒன்றாக நடைபெற்றது. இதில் செகந்திராபாத் மக்களவை மற்றும் கைரதாபாத் சட்டசபை தொகுதிக்குட்பட்ட ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில், தெலுங்கு தேசம் தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு வாக்களித்தார்.\nஅவருடன் மனைவி மகன் மற்றும் மருமகளும் இதே வாக்குச்சாவடியில் வாக்களித்தனர். பாஜகவுக்கு ஓட்டுப் போட்டதை பகிரங்கமாக சொன்ன சந்திரபாபு நாயுடு வாக்கு பறி போகிறது பிறகு நிருபர்களிடம் பேசுகையில் நாடாளுமன்றம் மற்றும் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவில் நாங்கள் (குடும்பத்தினர்) பாஜகவுக்குதான் வாக்களித்தோம் என்று தெரிவித்தார்.\nஇதுகுறித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரி பன்வர்லால் கூறுகையில்: யாராக இருந்தாலும் வாக்களித்த ரகசியத்தை காப்பாற்ற வேண்டும். அல்லது அது தேர்தல் நடத்தை விதிமீறலாகத்தான் பார்க்கப்படும். கைரதாபாத் சட்டசபை தொகுதிக்கான தேர்தல் அதிகாரியிடம் இதுகுறித்து அறிக்கை கேட்டுள்ளேன். தவறு இருப்பது தெரியவந்தால் சந்திரபாபு நாயுடுவின் வாக்கு நீக்கப்படும் என்றார்.\nஇதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய நாயுடு, வாக்குப்பதிவு மையத்திலிருந்து 100 மீட்டர் தூரம் தள்ளி வந்துதான் நான் பேட்டியளித்தேன். எனவே இது தேர்தல் விதிமுறை மீறலாகாது என்றார்.\nReach and Read » NEWS » பாஜகவுக்கு ஓட்டுப் போட்டதை பகிரங்கமாக சொன்ன சந்திரபாபு நாயுடு வாக்கு பறி போகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/cricket-news-updates/will-india-get-hat-trick-victory-against-south-africa-118020700012_1.html", "date_download": "2018-08-17T22:42:40Z", "digest": "sha1:CNZ3YRXX26J533RQAAYUPZI4T3KH3FHK", "length": 9881, "nlines": 153, "source_domain": "tamil.webdunia.com", "title": "‘ஹாட்ரிக்’ வெற்றியை பெறுமா இந்தியா: இந்தியா - தென் ஆப்பிரிக்கா இன்று மோதல் | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 17 ஆகஸ்ட் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது ஒருநாள் போட்டி கேப்டவுனில் இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது.\nதென்னாப்பரிக்கா சென்றுள்ள இந்திய அணி, 6 போட்டிகள் கொண்ட ஒ��ுநாள் தொடரில் பங்கேற்று, 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.\nஇந்நிலையில் இன்று நடைபெறும் 3-வது ஒருநாள் போட்டியை இந்தியா வெல்லும் பட்சத்தில், தொடரை 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெரும்.\nஇதன்முலம் இந்திய அணி தென்னாப்பரிக்கா மண்ணில் குறைந்தபட்சம் தொடரை சமன் செய்த வரலாற்று சாதனையை அடையும்.\nமாலத்தீவு அரசியல் குழப்பம்: இந்தியா - சீனா பனிப்போர்\nஒருநாள் அணியில் இடம்பிடித்த ரெய்னா களத்தில் விளையாடுவாரா\nபட்ஜெட்டால் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு 5 லட்சம் கோடி இழப்பீடு\nஇந்தியா நம்பர் 1: ஒருநாள் போட்டி, டெஸ்ட் தரவரிசையில் சாதனை\nஎல்லையில் பரபரப்பு: இந்திய - பாகிஸ்தான் தாக்குதல்...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29900", "date_download": "2018-08-17T22:42:57Z", "digest": "sha1:ONESOIN3RDCBAL75J72NOXLIQTU3OWAN", "length": 8096, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "18 எம்எல்ஏக்கள் வழக்கின்", "raw_content": "\n18 எம்எல்ஏக்கள் வழக்கின் தீர்ப்பு...அணுகுண்டாகவும் வெடிக்கலாம், புஸ்வாணமாகவும் மாறலாம் : தமிழிசை கருத்து\nதமிழக அரசியலே எதிர்பார்க்கும் வகையில் 18 எம்.எல்.ஏ.க்களின் வழக்கில் இன்று தீர்ப்பு வர இருக்கிறது என்று கோவை விமான நிலையத்தில் பேசிய தமிழிசை கூறியுள்ளார்.\nவழக்கின் தீர்ப்பு அணு குண்டாகவும் வெடிக்கலாம் அல்லது புஸ்வாணமாகவும் மாறலாம் என்று கூறியுள்ளார். மத்தியில் ஊழலற்ற ஆட்சி நடைபெறுவதால் பாஜக தலை நிமிர்ந்து நிற்கிறது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டியளித்துள்ளார்.\nபதவியை துஷ்பிரயோகம் செய்து கார்த்தி ஊழல் செய்ய துணை போயுள்ளார் ப.சிதம்பரம் என குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தில் செயின் பறிப்பு தொடர் கதையாக உள்ளதால், பெண்கள் வெளியில் நடமாட பயப்படுகிறார்கள்.\nஇந்த சம்பத்தை கட்டுப்படுத்த வேண்டும் என போலீசாருக்கு தமிழிசை கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கின் தீர்ப்பு தமிழக அரசியலை புரட்டி போடுவமா என்ற எதிர்ப்பார்ப்பு அனைவரிடமும் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nபெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி...\nடென்மார்க்கின் பரோயே கடற்பரப்பில் ஆ���்டு தோறும் நடந்தேறும் கொடூரம்\nமீண்டும் மூடப்பட்ட அட்டன் - கொழும்பு பிரதான வீதி ...\nவீட்டில் இத்தனை கதவுகள் இருந்தால் பணமும் பொருளும் தேடிவருமாம்..\nபரிதாபமாக உயிரிழந்த இராணுவ சிப்பாய்.. ...\nஅடிமையாகி வீழாமல் போராடி வாழ்வோம்...\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி அக்காவின் 24ம் ஆண்டு வீர......\nமறக்க முடியாத குயிலி.. விடுதலை வேள்வியில் இன்னுயிர் ஈந்த வீரத் தமிழச்சி\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எம்.ஜி.அர்.ஓர் நம்பிக்கை நட்சத்திரமாக......\nசெஞ்சோலை படுகொலையின் 12 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்...\nதிரு நடராஜா ஜெயராசா (ஜெயம் அண்ணா)\nதிருமதி அரியமலர் பாலச்சந்திரமூர்த்தி (அட்டாச்சி A.B மூர்த்தி அம்மா, ஓய்வுபெற்ற ஆசிரியை- யாழ். மத்திய கல்லூரி)\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாணவர் - இளையோர் அமைப்பின் பயிற்சிப்......\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய 4வது......\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\nநோர்வேயிலிருந்து ஜெனீவா நோக்கிய ''பொங்குதமிழ்''...\nபிரான்சில் பொங்கு தமிழுக்கு வலுச் சேர்க்கும் உந்துருளிப் போராட்டம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/08/blog-post_12.html", "date_download": "2018-08-17T23:08:52Z", "digest": "sha1:IKHAG3TZWLD3G23AMC5ACBUKTGU6EUBJ", "length": 6019, "nlines": 79, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "தடாகம் வாழ்க - [ எம் . ஜெயரமசர்மா ... மெல்பெண் ... அவுஸ்திரேலியா ] - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nத டாகம் ப ன்னாட்டு க வியரங்கு உ லகளாவி எண்ணற்ற பல கவிதைகள் தடாகதிற்கு கிடைக்கப்பெற்றன அதிலிருந்து உரிய சட்டதிட்டங்களி...\n ( எம். ஜெயராமசர்மா .... மெல்பேண் அவுஸ்திரேலியா )\nபணத்தினால் போதை வரும் பதவியினால் போதை வரும் பட்டம் பல பெ...\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகி���்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nமுத்து மீரான் விருது -2018\nHome Latest கவிதைகள் தடாகம் வாழ்க - [ எம் . ஜெயரமசர்மா ... மெல்பெண் ... அவுஸ்திரேலியா ]\nதடாகம் வாழ்க - [ எம் . ஜெயரமசர்மா ... மெல்பெண் ... அவுஸ்திரேலியா ]\n[ எம் . ஜெயரமசர்மா ... மெல்பெண் ... அவுஸ்திரேலியா ]\nதடாகம் கண்டேன் தமிழ்த் தாமரை பூக்கக்கண்டேன்\nஉடலெங்கும் கலையுணர்வு ஊறக் கண்டேன்\nஉண்மையிலே தடாகத்தில் உயிர்ப்பும் கண்டேன்\nதமிழுலகில் பலமலர்கள் பூக்கும் வண்ணம்\nதலைநிமிர்ந்து தடாகம்வர தமிழை ஏந்தி\nஅகமகிழ்ந்து வாழ்த்துகின்றேன் தடாகம் வாழ்க \nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wecanshopping.com/categories.php?category=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%7B47%7D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-17T23:05:26Z", "digest": "sha1:3YCKVFR3GPBVRKZELDAA6PUWWHXVEJA5", "length": 6541, "nlines": 250, "source_domain": "www.wecanshopping.com", "title": "திராவிடம் / தமிழினம் - :: We Can Shopping ::", "raw_content": "\nஇதழ் / இதழ் தொகுப்பு\nகுழந்தை வளர்ப்பு / பெற்றோர்களுக்கு\n1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்\n1965ல் மாணவர் கொட்டிய போர்முரசு\nஅமெரிக்கத் தமிழர் ஆற்றும் தமிழ்ப்பணி\nஇது தான் திராவிட நாடு\nஇருவர் : எம்.ஜி.ஆர் vs கருணாநிதி உருவான கதை\nஇறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்\nஉயிர் காக்கும் உணவு நூல்\nஉலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (பாகம் - 3)\nஉலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (பாகம் - 4)\nதெற்கிலிருந்து ஒரு சூரியன் Rs.220.00\nபெரியாரும் தமிழ் தேசியமும் Rs.50.00\nஇருவர் : எம்.ஜி.ஆர் vs கருணாநிதி உருவான கதை Rs.145.00\nகடவுள் உருவான கதை Rs.170.00\nஈரோடு தமிழர் உயிரோடு Rs.40.00\nசீர்த்திருத்தம் அல்லது இளமை விருந்து\nபண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/11/iob_30.html", "date_download": "2018-08-17T23:25:07Z", "digest": "sha1:DHNKRU6TTKY3YX7POFTPAT5IPTDYBBKC", "length": 14005, "nlines": 121, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "வி.களத்தூரில் பரபரப்பு! IOB வங்கி மீது பல்வேறு புகார்கள் கூறி பொதுமக்கள் சாலை மறியல்! (கூடுதல் தகவல், புகைப்படங்கள் இணைப்பு) | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » வி.களத்தூர் செய்தி » VKR » வி.களத்தூரில் பரபரப்பு IOB வங்கி மீது பல்வேறு புகார்கள் கூறி பொதுமக்கள் சாலை மறியல் IOB வங்கி மீது பல்வேறு புகார்கள் கூறி பொதுமக்கள் சாலை மறியல் (கூடுதல் தகவல், புகைப்படங்கள் இணைப்பு)\n IOB வங்கி மீது பல்வேறு புகார்கள் கூறி பொதுமக்கள் சாலை மறியல் (கூடுதல் தகவல், புகைப்படங்கள் இணைப்பு)\n IOB வங்கி மீது பல்வேறு புகார்கள் கூறி பொதுமக்கள் சாலை மறியல் (கூடுதல் தகவல், புகைப்படங்கள் இணைப்பு)\n IOB வங்கி மீது பல்வேறு புகார்கள் கூறி பொதுமக்கள் சாலை மறியல் (கூடுதல் தகவல், புகைப்படங்கள் இணைப்பு) கடந்த 8ந்தேத...\n IOB வங்கி மீது பல்வேறு புகார்கள் கூறி பொதுமக்கள் சாலை மறியல் (கூடுதல் தகவல், புகைப்படங்கள் இணைப்பு)\nகடந்த 8ந்தேதி இரவு முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு வெளியிட்டார். இதனால் நாடு முழுவதும் உள்ள ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இதனால் அன்றாட வாழ்க்கை நடத்தவே மக்கள் பெரிதும் கஷ்டப்பட்டனர்.\nநாடு முழுவதும் உள்ள வங்கிகள், அஞ்சலக மையங்களில் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் மக்களுக்கு, பழைய நோட்டுகளுக்கு பதிலாக வழங்கப்பட்டு வருகிறது.\nஇந்த நிலையில் வி.களத்தூர் IOB வங்கியில் கடந்த வாரம் மக்களுக்கு பணம் வழங்காமல் அலைக்கழிப்பதால் ஆத்திரமடைந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டன. மேலும் வி.களத்தூரில் கடந்த 8ந் தேதியில் இருந்து ஏடிஎம் இயந்திரங்கள் வேலை செய்யவில்லை. இதனால் கடும் சிரம்பதிற்கும் மக்கள் ஆளாகி உள்ளன. IOB வங்கி மீதும் அதிகாரிகள் மீதும் பொதுமக்கள் பல்வேறு புகார்களை கூறி சாலை மறியலில் ஈடுபட்டன.\nஇதனால் வி.களத்தூர் - மில்லத்ந்கர் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டன இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் பொதுமக்களை சமாதானப்படுத்த முயன்றனர்.\nஆனால் மக்கள் தொடர்ந்து போராட்டத்தை கைவிடாமல் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து வங்கி நிர்வாகிடம் காவல்துறையில் முன்னிலையில் பல்வேறு கோரிக்கைகளை வைத்த பொதுமக்கள் சற்று கலைந்து சென்றனர். இந்த பண பிரச்சனைகளுக்கு தீர்வு காணவிட்டால் மீண்டும் போரட்டம் தொடரும் என பொது மக்கள் எச்சரிக்கை விடுத்தனர்.\nLabels: வி.களத்தூர் செய்தி, VKR\nவாசகர்களுக்கு ���ர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமாமன்னர் அப்துல் அசீஸின் பேரன்..உலகின் 47 வது பணக்காரர் தலால் கைது செய்யப்படக் காரணம் என்ன\nசவுதி அரேபியாவில் ஊழல் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அந்நாட்டின் பில்லியனரும், இளவரசருமான அல்வாலித் பின் தலால் கைது ...\nசெக்ஸ் - இறைவன் தந்த மகத்தான அருட்கொடை (18+)\nஉடலுறவு என்பது ஆழமானதாக, டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ஒருமுறை என்ற எண்ணிக்கைக்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண���மை இழப்பு ஏற்படா...\nஇஸ்லாமிய பெண்களின் ஆடைகளை ஆதரிக்கும் கனடா பிரதமர்\nமுஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இது குறித்து...\nகணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா (18+) ஒர் சிறப்பு பார்வை\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaviarasarkannadasan.blogspot.com/2013/09/blog-post.html", "date_download": "2018-08-17T23:22:19Z", "digest": "sha1:T2DPFPM2QOYLAMLRMDC27NKEJD3ANM2Z", "length": 8321, "nlines": 101, "source_domain": "kaviarasarkannadasan.blogspot.com", "title": "கவியரசர் கண்ணதாசன்: ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு", "raw_content": "\nஞாயிறு, செப்டம்பர் 01, 2013\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\nபாடல்: ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\nபடம்: இரத்ததிலகம் (ஆண்டு 1963)\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\nஒரு கோலமயில் என் துணையிருப்பு\nஇசை பாடலிலே என் உயிர் துடிப்பு\nநான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\nகாவியத் தாயின் இளைய மகன்\nகாதல் பெண்களின் பெருந்தலைவன் - நான்\nகாவியத் தாயின் இளைய மகன்\nபாமர ஜாதியில் தனி மனிதன் - நான்\nபடைப்பதனால் என் பேர் இறைவன்\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\nஒரு கோலமயில் என் துணையிருப்பு\nஇசை பாடலிலே என் உயிர் துடிப்பு\nநான் பார்ப்பதெல்லாம் அழ்கின் சிரிப்பு\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\nமானிட இனத்தை ஆட்டி வைப்பேன் - அவர்\nமாண்டு விட்டால் அதைப் பாடி வைப்பேன் - நான்\nமானிட இனத்தை ஆட்டி வைப்பேன் - அவர்\nமாண்டு விட்டால் அதைப் பாடி வைப்பேன் - நான்\nநிரந்தரமானவன் அழிவதில்லை - எந்த\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\nஒரு கோலமயில் என் துணையிருப்பு\nஇசைப் பாடலிலே என் உயிர் துடிப்பு\nநான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு\n(ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு)\nஇடுகையிட்டது SP.VR.சுப்பையா நேரம் 7:57 பிற்பகல்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nலேபிள்கள்: ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅண்ணன் என்னடா தம்பி என்னடா ( 1 )\nஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன் மேலே ( 1 )\nஆறு மனமே ஆறு ( 1 )\nஇசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை ( 1 )\nஉலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக ( 1 )\nஉன்னைச் சொல்லிக் குற்றமில்லை என்னைச் சொல்லிக் குற்றமில்லை ( 1 )\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு ( 1 )\nஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்\nகங்கைக் கரைத் தோட்டம் கன்னிப் பெண்கள் கூட்டம் ( 1 )\nகண்ணன் வருவான் கதை சொல்லுவான் ( 1 )\nகண்ணா... கருமை நிறக் கண்ணா உன்னைக் காணாத கண்ணில்லையே ( 1 )\nகாவிரிக் கரையின் தோட்டத்திலே கானம் வந்தது தோழியரே ( 1 )\nகொடி அசைந்ததும் காற்று வந்ததா ( 1 )\nசிட்டுக் குருவி முத்தம் கொடுத்து ( 1 )\nசின்னச் சின்ன கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ ( 1 )\nசெந்தமிழ்த் தேன் மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் ( 1 )\nசோதனை மேல் சோதனை போதுமடா சாமி ( 1 )\nநான் மலரோடு தனியாக ஏன் இங்கு வந்தேன் ( 1 )\nபரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது ( 1 )\nபழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா ( 1 )\nபனியில்லாத மார்கழியா படையில்லாத மன்னவரா\nபாட்டும் நானே பாவமும் நானே\nபூஜைக்கு வந்த மலரே வா ( 1 )\nபோனால் போகட்டும் போடா ( 1 )\nமயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா ( 1 )\nவாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில் ( 1 )\nபாட்டும் நானே பாவமும் நானே\nஇசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை\nபழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா\nகங்கைக் கரைத் தோட்டம் கன்னிப் பெண்கள் கூட்டம்\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\nபரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது\nதற்போது பதிவைப் பார்த்துக்கொண்டிருப்போரின் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyardasan.in/about.php", "date_download": "2018-08-17T23:30:05Z", "digest": "sha1:IFYDTNKQJCYXQKXADTFOWKSFF2Q2MSDH", "length": 14956, "nlines": 28, "source_domain": "periyardasan.in", "title": "Periyardhasan", "raw_content": "\nபல்லாயிரக் கணக்கான மக்களை தன் சொல்லால் கட்டிப் போடும் சொற்பொழிவாளர், சிந்தனையாளர், எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், மனநல ஆலோசகர், தன் முனைப்புப் பயிற்சியாளர், நடிகர் என்ற பன்முகப்பட்ட ஆற்றல் கொண்டவர் பேராசிரியர் பெரியார்தாசன். என்றாலும் சமுதாயத்திற்குத் தேவையான தன் கருத்துகளை நேரடியாக மக்களிடத்தில் எடுத்துச் செல்லும் ஊடகமாக தனது பேச்சாற்றலையே அதிகம் பயன்படுத்தினார் . தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளராக அறியப்பட்டார்.\nபெரியார்தாசன் 1949 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21 ல் வீராசாமி -சாரதாம்பாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் . பிறந்து வளர்ந்து சென்னை பெரம்பூர் அகரம் . சைவக் குடும்பம் .தொடக்கக் கல்வி உயர்நிலை பள்ளிக் கல்வியை பெரம்பூர் RBCC பள்ளியில் பயின்றார் . பின்னர் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இளநிலை பொருளாதாரமும் , முதுநிலை தத்துவமும் பயின்று அதே கல்லூரியில் 34 ஆண்டு காலம் பேராசிரியராகப் பணியாற்றி 2008 ல் ஓய்வு பெற்றார் .\nமுதலில் சைவ நெறியில் ஆழ்ந்த பக்தியும் பற்றும் மிக்கவராக இருந்தவர் கல்லூரிப் பயிலும் போது தந்தை பெரியாரின் பேச்சால் கவரப்பட்டு சேக்ஷாசலம் என்ற தனது இயற்பெயரை பெரியதாசன் என்று மாற்றிக்கொண்டார் . அதுமுதல் சாதி -மத எதிர்ப்பு , கடவுள் மறுப்பு ,பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு ,பெண்ணடிமை ஒழிப்பு ,சமதர்ம சமுதாய அமைப்பு என்ற பெரியாரின் பகுத்தறிவுக் கருத்துகளை பரப்புவதில் ஈடுபாடு கொண்டார்.\nஅதே சமயம் தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான அரசியல் கட்சிகள் தோன்றுவதற்கு முன்பே டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் கருத்துகளை அந்த மக்களிடயே பரவலாக எடுத்துச் சென்று அவர்களின் உரிமைகளுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் பெரும்பங்கு வகித்தவர். தந்தைபெரியாருக்குப் பின் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக துணிச்சலோடு குரல் கொடுத்தவர் பேராசிரியர் பெரியார்தாசன் மட்டுமே என்றால் மிகையில்லை . தாழ்த்தப்பட்ட மக்களை தாங்கள் பேசும் மேடைகளை நோக்கி கூட்டம் கூட்டமாக கூட்டி வந்த அரசியல் தலைவர்களைப்போல் அல்லாமால் அவர்கள் வாழும் சேரிப்பகுதிக்களுக்கே சென்று அவர்களுக்காக அவர்களிடத்தே சென்று பேசிய ஒரே பேச்சாளர் பெரியார்தாசன் மட்டுமே. .அச்சமயத்தில் டாக்டர் அம்பேத்காரின் “Buddha and his Dhamma “ என்ற நூலை “புத்தரும் அவர் தம்மமும் ‘ என்று தமிழில் மொழிபெயர்த்தார் .அந்நூல் தாய்லாந்து நாட்டில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது .மிகச்சிறந்த மொழிபெயர்ப்பு என்று பாராட்டு பெற்ற நூல் அது .பெளத்த கருத்துகளால் ஈர்க்கப்பட்ட பெரியார்தாசன் 1992 ஆம் ஆண்டு இந்து மதத்திலிருந்து வெளியேறி தன் பெயரை “சித்தார்த்தா “ என்று மாற்றிக் கொண்டு தன்னை ஒரு பௌத்தராக அறிவித்தார். 2010 ல் இஸ்லாமதைத் தழுவ�� அப்துல்லாஹ் ஆனார் .\nகட்டுரைகள் ,கவிதைகள் ,குழந்தைகளுக்கான கதைகள் என ஏறத்தாழ 55 நூல்கள் எழுதியுள்ளார் .\n1985 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா,இங்கிலாந்து ,பிரான்ஸ் ,ஜெர்மனி ,கனடா ,மலேசியா ,சிங்கப்பூர் ,ஆஸ்திரேலியா ,இலங்கை ,தாய்லாந்து ,கென்யா ,நைஜீரியா ,துபாய் ,குவைத் ,ஏமன் ,பஹ்ரைன் ,சவுதி அரேபியா என உலகின் பல்வேறு நாடுகளுக்கும் தொடர்ந்து பயணம் செய்து சொற்பொழிவுகள் நிகழ்த்தியுள்ளார் . ஈழப்போராட்டத்தின் பின்தளமாக ஈழப்போராளிகள் தமிழ்நாட்டைப் பயன்படுத்தத் தொடங்கிய ஆண்டுகளிளுளிருந்து ஈழத்திற்கான நியாங்களைத் தமிழ்நாடெங்கும் எடுத்துரைக்கும் பரப்புரையாளராக செயல்பட்டார் பெரியார்தாசன் .ஈழப்போராட்ட அமைப்புகளில் ஒன்றான ஈழப்புரட்சி அமைப்பின் (EROS) ஆதரவாளராக புலம்பெயர்ந்த தமிழரிடையேயான பரப்புரைக்காக 1980 களிலேயே ஐரோப்பாவெங்கும் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டவர் . 1993 ல் சுவாமி விவேகானந்தர் சிகாகோ நகரில் ஆற்றிய உரையின் நூற்றாண்டு விழாவில் அதே சிகாகோ மாநாட்டில் உரையாற்ற இந்தியாவின் சார்பாக பௌத்தத்தை பற்றிப் பேச அழைக்கப்பட்ட பெருமைக்குரியவர் .\nஒரு சொற்பொழிவின் 3 மணி நேரம் , 4 மணி நேரம் , 5 மணி நேரம் என்று இரண்டு இடைவேளை விட்டு பேசக்கூடிய ஒரே பேச்சாளர் பெரியார்தாசன் மட்டுமே . வேலூரில் அதிகபட்சமான 7 மணி நேரம் உரையாற்றினார் . நகைச்சுவையும் , சிந்தனையும் கலந்த சொற்பொழிவை மக்களை கூட்டம் கலையாமல் அவ்வளவு நேரமும் கேட்க வைப்பது அவரின் தனிச்சிறப்பு . 1980 களில் காஞ்சிபுரத்தில் மாதம் 5 கூட்டம் என்று தொடர்ச்சியாக தனியொரு பேச்சாளாராக 250 கூட்டங்களுக்கும் மேல் உரையாற்றி சாதனை படைத்துள்ளார் .இவரின் பேச்சாற்றலால் கவரப்பட்ட திரைப்பட இயக்குனர் திரு .பாரதிராஜா அவர்கள் 1994 ல் தனது “ கருத்தம்மா “ படத்தில் குணச்சித்திர நடிகராக அறிமுகப்படுத்தினார் . முதல் படத்திலயே சிறந்த குணச்சித்திர நடிகருக்கான விருதையும் பெற்றார் .அப்படம் தேசிய விருதையும் பெற்றது .\nமேலும் காதலர் தினம் ,ஆனந்தம் ,அய்யா ,அம்மன் கோயில் வாசலிலே ,அறை என் 305 ல் கடவுள் ,வீரம் உள்ளிட்ட 16 படங்களில் நடித்துள்ளார் . ஏ.ஜெகநாதன் இயக்கிய வா.வே.சு .அய்யரின் வாழ்க்கை வரலாற்றுத் தொடரில் அவரின் ஆசிரியரான மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனாராக சிறப்பாக நடித்துள்ளார் . வாழ்நாள் ச���தனையாளர் விருது சிறந்த மனிதநேய விருது , பம்மல் சம்பந்தனார் இலக்கிய விருது , பேருளச்சிற்பி , சிறந்த சமுக சேவகர் விருது என பல விருதுகளைப் பெற்றுள்ளார் . மேலும் சிறந்த தன்முனைப்புப் பயிற்சியாளர் ..\nஉளவியல் பயின்று சிறந்த மனநல ஆலோசகராக மனநலம் பாதித்த பலரது வாழ்வில் ஒளியேற்றி உள்ளார் .\nஉலக நாடுகள் பலவற்றிலும் தன்முனைப்புப் பயிற்சி முகாம்கள் பல நடத்தியுள்ளார் .\nசமூக அநீதிகளுக்கு எதிராக எப்பொழுதும் ஓங்கிக் குரல் கொடுத்து ஒரு சமூக போராளியாக நாற்பது ஆண்டுகாலமாக தமிழர்கள் வாழுமிடமெல்லாம் சுற்றிச் சுழன்றி கொண்டிருந்த பேராசிரியர் பெரியார்தாசன் தனது 63 ஆம் வயதின் முடிவில் 2013 ஆகஸ்ட் 19 ஆம் நாளன்று கல்லீரல் புற்றுநோய் பாதிப்பால் மரணித்தார் . அவரது விருப்பத்தின்படி அவரது கண்கள் சென்னை சங்கர நேத்ராலயாவிற்கும் , உடல் மருத்துவ கல்லூரி மாணவர்களின் ஆராய்ச்சிக்காக அரசு மருத்துவமனைக்குத் தானமாக தரப்பட்டன .\n பேராசிரியர் பெரியார்தாசன் அவர்களோடு நீங்களும் பழகியிருப்பீர்கள் ,பயணப்பட்டிருப்பீர்கள் .அவரோடு உங்களுக்கு ஏற்பட்ட நினைவில் வைத்துக்கொள்ளக்கூடிய நிகழ்வுகளை இவ்விணையத்தின் மூலம் பகிர்ந்து கொள்ளலாம் .அவருடைய பேச்சு குறுந்தகடுகள் (CD) உங்களிடமிருந்தாலும் அவற்றின் நகலை எங்களுக்கு அனுப்பும்படி அன்புடன் கேட்டுகொள்கிறோம் .அவரைப் பற்றியும் அவருடைய சிந்தனைகளையும் ஆவணப்படுத்த பேருதவியாக இருக்கும் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF/", "date_download": "2018-08-17T23:01:16Z", "digest": "sha1:NZDT4GGVZLDHLTOEL3FTJXKEBLHN63AL", "length": 34685, "nlines": 320, "source_domain": "www.akaramuthala.in", "title": "பள்ளிகளைக் காப்பாற்ற தாய்த்தமிழ்ப்பள்ளி வாரியம் - நக்கீரனில் இலக்குவனார் திருவள்ளுவன் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nபள்ளிகளைக் காப்பாற்ற தாய்த்தமிழ்ப்பள்ளி வாரியம் – நக்கீரனில் இலக்குவனார் திருவள்ளுவன்\nபள்ளிகளைக் காப்பாற்ற தாய்த்தமிழ்ப்பள்ளி வாரியம் – நக்கீரனில் இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 30 மே 2018 2 கருத்துகள்\nபள்ளிகளைக் காப்பாற்ற தாய்��்தமிழ்ப்பள்ளி வாரியம்\nதமிழ்நாட்டில் 1951 இல் 20.80 % மக்கள் படிப்பறிவோராக இருந்தனர். ஆண்களில் 31.70 % மக்களும் பெண்களில் 10.10 % மக்களும்தான் படிப்பறிவு பெற்றவர்கள். இத்தொகை 1961 இல் ஆண்களில் 51.59% , பெண்களில் 21.06% ஆகவும் மொத்தத்தில் 36.39% ஆகவும் உயர்ந்தது. 1971 இல் படிப்பறிவு உடையோர் மேலும் உயரந்தனர். ஆண்கள் 59.54% பெண்கள் 30.92% மொத்தம் 45.40% என இருந்தது. 2011 இல் தமிழ்நாட்டில் படிப்பறிவோர் விகிதம் ஆண்கள் 86.81% பெண்கள் 73.86% ஆகும். எல்லாக் காலத்திலும் இந்தியாவின் சராசரி விகிதத்தை விடத் தமிழ்நாட்டில் உள்ள படிப்பறிவோர் விகிதம் கூடுதலாகவே உள்ளது.\nஇவ்வாறு தமிழ்நாட்டில் படிப்பறிவோர் எண்ணிக்கை உயர்ந்ததற்குக் காரணம் யார் அரசுப் பள்ளிகள், ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள், ஊராட்சிப்பள்ளிகள் முதலியவற்றின் ஆசிரியர்களும் தலைமை ஆசிரியர்களும்தான். இவர்களைக் கண்டாலே பிள்ளை பிடிக்க வருகிறார்கள் என்று ஓடிய காலம் அது. அதனையும் மீறி வீடு வீடாகச் சென்று பிள்ளைகளை அழைத்துவந்து பள்ளிகளில் சேர்த்தனர்.\nதமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்குப் பெரிதும் காரணமாக இருந்த அரசுப்பள்ளிகள், உள்ளாட்சிப் பள்ளிகள் ஆகியவற்றின் இன்றைய நிலை என்ன மூடுவிழாவிற்கு உள்ளாகும் நிலைதானே உள்ளது மூடுவிழாவிற்கு உள்ளாகும் நிலைதானே உள்ளது திமுக ஆட்சியிலேயே மாநகராட்சிப்பள்ளிகள் சில மூடப்பட்டன. தொடர்ந்து அதிமுக ஆட்சியிலும் பள்ளிகள் மூடப்படும் அவலம் தொடருகின்றது. பள்ளிகளே தேவையில்லை என்னும் பொழுது ஆசிரியர்க்கு என்ன தேவை திமுக ஆட்சியிலேயே மாநகராட்சிப்பள்ளிகள் சில மூடப்பட்டன. தொடர்ந்து அதிமுக ஆட்சியிலும் பள்ளிகள் மூடப்படும் அவலம் தொடருகின்றது. பள்ளிகளே தேவையில்லை என்னும் பொழுது ஆசிரியர்க்கு என்ன தேவை எனவே ஆசிரியர்பயிற்சி நிறுவனங்களும் மூடப்படுகின்றன. தமிழ்நாட்டில் உள்ள 32 ஆசிரியர் பயிற்சிக் கல்வி நிறுவனங்களில் 20 நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன.\nஅண்மையச் செய்தியாக தமிழ்நாட்டில் 33 தொடக்கப்பள்ளிகளில் ஒரு மாணவர்கூடப் படிக்கவில்லை என்றும் இவற்றுடன் 10க்கும் குறைவான மாணவர்கள் பயிலும் பள்ளிகளையும் சேர்த்து 890 பள்ளிகளை அரசு மூட உள்ளதாகவும் வந்துள்ளது.\nபள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் இச்செய்தி தவறு எனக் கூறுகிறார். “பள்ளிகளை மூடும் முடிவில் அரச��� தற்போது இல்லை; எண்ணிக்கை உயர்த்த அரசு பள்ளிகள் தற்போதைய நிலைகளை எடுத்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்கிறார். ஆனால், அவரே இதற்குச் செப்டம்பர் மாதம் வரை கால வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறுகிறார். அதற்குப் பின்னர் என்ன செய்யும் அரசு. மாணாக்கர் இல்லாப் பள்ளிக்கு ஆசிரியர்களுக்கும் பணியாளர்களுக்கும் ஊதியம் செலவழிக்க இயலாதே. படிப்படியாக இவ்வாறு பள்ளிகளை மூடி வந்து கொண்டுள்ள அரசு அதனை அமைதியாக நிறைவேற்றத்தான் செய்யும். கல்வித்துறை அ்மைதியாக இருந்தாலும் நிதித்துறை இதனை இவ்வாறுதான் மூடச் செய்யும்.\nஆங்கில வழிப்பள்ளிகளை மூட வேண்டியது அரசின் கடமை. ஆனால், அரசின் தமிழ்வழிப்பள்ளிகளிலும் ஆங்கிவழிப் பிரிவுகளைத் தொடங்கி நடத்தி வருகிறது. மாணாக்கரகளைச் சேர்க்கிறோம் என்று சொல்லி அரசுப் பள்ளிகளையும் உள்ளாட்சிப் பள்ளிகளையும் ஆங்கில வழிப்பள்ளிகளாக மாற்றும் முயற்சியில் ஈடுபடும். மக்களின் விருப்பம் என்ற போர்வையில் இவ்வாறு செயல்படுத்தத் தயங்காது. ஆனால் உண்மையிலேயே அரசிற்குத் தமிழ் வழிப்பள்ளிகளிலும் அரசு, உள்ளாட்சிப்பள்ளிகள் மூடக்கூடாது என்பதிலும் நல்லெண்ணம் இருந்தால் என்ன செய்ய வேண்டும்\nஇப்பள்ளிகளில் சேரும் மாணவர்களின் பெயரில் 10,000 உரூபாய் வைப்புத் தொகை செலுத்துவதாக அறிவிக்க வேண்டும். மீண்டும் 6 ஆம் வகுப்பில் அரசு அல்லது உள்ளாட்சிப்பள்ளிகளிலேயே கல்வியைத் தொடர்ந்தால் ஐயாயிரம் வைப்புத் தொகை செலுத்தி ஊக்கப்படுத்தலாம். அதே நேரம் ஆசிரியர்களின் தரத்தையும் உயர்த்த வேண்டும். என்றாலும் அரைத்த மாவையே அரைக்கும் அரசு இயந்திரத்தால் பழைய நிலைதான் தொடரும். அப்படி என்றால் என்ன வழி என்கிறீர்களா\n890 பள்ளிகளையும் தொடக்கக்கல்வி இயக்குநர் கட்டுப்பாட்டில் இருந்து பிரிக்க வேண்டும். தாய்த்தமிழ்ப் பள்ளி வாரியம் என ஒன்றை அமைத்து அதன் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். ‘தாய்த்தமிழ்ப்பள்ளி’ எனத் தோழர் தியாகு 1993 இல் அம்பத்தூரில் தொடங்கினார். தொடர்ந்து 1994 இல் குன்றத்தூரில் வெற்றிச்செழியன் ‘பாவேந்தர் தாய்த்தமிழ்ப்ள்ளி’ தொடங்கினார். தொடர்ந்து அடுத்த ஆண்டுகளில் கரூரில் க.வெ.சத்தியமூர்த்தி என்பவர் சக்தி தமிழ்ப் பள்ளிக்கூடத்தையும் திருப்பூரில் தங்கராசு என்பவர் தாய்த்தமிழ்ப்பள்ளியையும் தொடங்கினர். பின் தொடர்ச்சியாக ஆங்காங்கே தாய்த்தமிழ்ப்பள்ளிகள் தொடங்கினாலும் இன்றைய நிலையில் ஏறத்தாழ 30 தாய்த்தமிழ்ப்பள்ளிகள்செயல்பட்டு வருகின்றன. என்றாலும் நிதிப்பற்றாக்குறையால் தட்டுத்தடுமாறிததான் நடை போடுகின்றன.\nஇத்தகைய தாய்த்தமிழ்ப்பள்ளிகளை ஒருங்கிணைத்துத் தாய்த்தமிழ்ப்பள்ளிகள் வாரியத்தில் இணைக்க வேண்டும். இவர்கள் பகுதிகளிலுள்ள மூடக் கருதியுள்ள பள்ளி வளாகத்தை உள்ளது உள்ளவாறு கட்டடத்துடன் இவர்களின் பயன்பாட்டிற்குத் தர வேண்டும். தாய்த்தமிழ்ப்பள்ளி ஆர்வலர்களைக் கொண்டு எஞ்சிய இடங்களிலும் அரசு தாய்த்தமிழ்ப்பள்ளிகள் தொடங்க வேண்டும். அரசால் இவ்வாறு செயல்பட முடியாவிட்டால தமிழ் அமைப்புகளிடம் பொறுப்பைத் தரலாம். சிறப்பாகச் செய்து முடிப்போம்\nநக்கீரன் தொகுதி31 இதழ் 14 மே 90-சூன் 01, 2018 பக்கம் 18-19\nபிரிவுகள்: இலக்குவனார் திருவள்ளுவன், கட்டுரை, செவ்வி / பேட்டி Tags: Ilakkuvanar Thiruvalluvan, nakkeeeran, க.வெ.சத்தியமூர்த்தி, செங்கோட்டையன், தங்கராசு, தாய்த்தமிழ்ப்பள்ளி வாரியம், தோழர் தியாகு, நக்கீரன், வெற்றிச்செழியன்\nஎழுவரை விடுதலை செய்தபின்னர் பாசக அமைச்சர்கள் தமிழ்நாடு வரட்டும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nகலைஞர் கருணாநிதியின் சிறப்புகளைக் கூறுவது தவறா கொடுந்தவறுகளைச் சுட்டிக்காட்டுவது தவறா\nஆரிய எதிர்ப்பே திருவள்ளுவரின் கடவுள் வாழ்த்து – இலக்குவனார் திருவள்ளுவன்\nபடுக்க வந்தால் நடிக்க வரலாம் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் - மே 31st, 2018 at 5:17 பிப\nவழக்கம் போலவே அரசுக்கு ஒரு நல்ல வழிமுறையைக் கூறியிருக்கிறீர்கள் ஐயா ‘தாய்த்தமிழ்ப்பள்ளி வாரியம்’ – சொல்லவே நன்றாக இருக்கிறது ‘தாய்த்தமிழ்ப்பள்ளி வாரியம்’ – சொல்லவே நன்றாக இருக்கிறது இப்படி ஒரு பாதுகாப்பை ஏற்படுத்தினாலொழிய அரசுப் பள்ளிகளைக் காக்க இயலாது. ஆனால், மாணவர்கள் அனைவருக்கும் வைப்புத்தொகை வழங்குவதானால் மிகப் பெரும் நிதி தேவைப்படுமே ஐயா இப்படி ஒரு பாதுகாப்பை ஏற்படுத்தினாலொழிய அரசுப் பள்ளிகளைக் காக்க இயலாது. ஆனால், மாணவர்கள் அனைவருக்கும் வைப்புத்தொகை வழங்குவதானால் மிகப் பெரும் நிதி தேவைப்படுமே ஐயா அதே நேரம், இதைச் செய்தால் அடித்தட்டு, அடிநடுத்தரக் க��டும்பப் பெற்றோர் ஏராளமானோர் ஆங்கில வழிப் பள்ளிகளில் மட்டுமே தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க வேண்டுமெனும் முடிவிலிருந்து மாறும் வாய்ப்பும் நிறைய உள்ளது. அரசு நிதிச் சுமையைப் பொருட்படுத்தாது தங்களுடைய இவ்விரண்டு பரிந்துரைகளையும் செயல்படுத்த முன்வந்தால் அரசுப் பள்ளிகள் அடுத்தடுத்து மூடப்படும் நிலை மாறும் என்பதில் ஐயமில்லை.\nகுறிப்பு: கட்டுரையின் தொடக்கத்தில் உள்ள புள்ளிவிவரம் அருமை என்னைப் போன்றோருக்கு மிகவும் பயன்படும்\nப. பாரத் காந்தி - சூன் 4th, 2018 at 12:29 முப\nஐயா, இந்த பதிவில் கொடுத்துள்ள தகவலுக்கு நன்றி.\nதாய்த்தமிழ் பள்ளிகளை குறித்து வலையில் தேடி வருகிறேன்.\nதாய்த்தமிழ் பள்ளிகளுக்கும் தமிழ் வழிப் பள்ளிகளுக்கும் ஒரே பாடதிட்டம்தானா அல்லது வேறு வேறா\nதமிழ் இலக்கணம், இலக்கியம், தமிழர் மரபு வழி கணிதம், இயற்பியல், வேதியல், விஞ்ஞானம், அறம், மெய்யியல் போன்றவற்றை கற்றுத்தரும் பாட முறை தமிழ் நாட்டில் உண்டா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« செம்பு உருட்டு (சுடெருலைட்டு) தொழிலகம் மூடலுக்குப் பாராட்டு\nமொழிபெயர்ப்பு அறிஞர் பாவலர் தங்கப்பா மறைவு »\nவேண்டவே வேண்டா சமற்கிருதமும் இந்தியும்\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 தொடர்ச்சி) 3/3...\n 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n - 1/3 தொடர்ச்சி) இன்றைய தேவை குறுஞ்சொற்களே\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 1/3 தொடர்ச்சி) 2/3 ...\nஆற்றலாளர் அழகிரிக்கு இஃது அழகன்று\nவித்தியா சுப்பிரமணியத்தின் ‘உப்புக்கணக்கு’ புத்தக வெளியீடு\nதிருக்குறள் வாழ்வியலுரை – முன் வெளியீட்டுத் திட்டம்\nகுவிகம் இல்லம் – ��ளவளாவல் : திரு என்.மாதவன்\nஆற்றலாளர் அழகிரிக்கு இஃது அழகன்று – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nஆற்றலாளர் அழகிரிக்கு இஃது அழகன்று – இலக்குவனார் திருவள்ளுவன் இல் கவிக்கோஞானச்செல்வன்\nகாவிரிப் போராளி வழக்கறிஞர் பூ.அர.குப்புசாமி இல் சு.குமணராசன்\nமனங்கவர் ‘மாங்கனி’ தந்த கண்ணதாசன் : பகுதி 8(நிறைவு) – இலக்குவனார் திருவள்ளுவன் இல் a.sasikaran\nஇமயம் முதல் குமரி வரை – கருமலைத்தமிழாழன் இல் இராசமனோகரன்\nதிருக்குறள் வாழ்வியலுரை – முன் வெளியீட்டுத் திட்டம்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : திரு என்.மாதவன்\nஓயா உழைப்பாளி, முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி இயக்கத்திற்கு ஓய்வு கொடுத்துள்ளார்.\nஆற்றலாளர் அழகிரிக்கு இஃது அழகன்று\nஎழுவரை விடுதலை செய்தபின்னர் பாசக அமைச்சர்கள் தமிழ்நாடு வரட்டும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅண்ணாவின் அருகே தம்பியின் துயிற் பேழை – காரணர்களுக்கு நன்றி. : இலக்குவனார் திருவள்ளுவன்\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 39 – வல்லிக்கண்ணன்\nகாலத்தின் குறள் பெரியார் : 7 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் திருவள்ளுவர் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural தேவதானப்பட்டி நூல் வெளியீடு கருத்தரங்கம் தேனி திருக்குறள் சென்னை மறைமலை இலக்குவனார் புதுச்சேரி வைகை அனீசு திருக்குறள் அறுசொல் உரை இலங்கை\nஆற்றலாளர் அழகிரிக்கு இஃது அழகன்று\nவித்தியா சுப்பிரமணியத்தின் ‘உப்புக்கணக்கு’ புத்தக வெளியீடு\nதிருக்குறள் வாழ்வியலுரை – முன் வெளியீட்டுத் திட்டம்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : திரு என்.மாதவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் - கவிக்கோ அவர்களுக்கு நன்றி ஐயா. அனைத்தும் அறிவோம...\nகவிக்கோஞானச்செல்வன் - நடுநிலைகொண்ட நல்ல அறிவுரை. அனைத்தும் அறிவோம் அன...\nசு.குமணராசன் - நான் நெருக்கமாகப் பழகியச் சிந்தனையாளர்களில் அய்யா ...\na.sasikaran - நல்லது தமிழ் வளர நாங்களும் நீர் ஊற்றுகின்றோம்.. நி...\n அருமை அருமை அமுதத் தமிழ்தான் அதனருமை ப...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (24)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2018. அகர முத��", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/tag/technical-terms/", "date_download": "2018-08-17T22:59:59Z", "digest": "sha1:6L73ZNYYOWVTICNJA3P6BPN4MONKIAKL", "length": 27473, "nlines": 313, "source_domain": "www.akaramuthala.in", "title": "technical terms Archives - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nசொல் விளக்கம்: முன்னுரையும் முற்காட்சியும் (preface & preview) – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 12 மார்ச்சு 2017 ஒருவர் கருத்திட்டுள்ளார்\nசொல் விளக்கம்: முன்னுரையும் முற்காட்சியும் (preface & preview) நண்பர் வேந்தன் அரசு, மடலாடல் குழு ஒன்றில், “preface, preview இவ்விரண்டுக்குமே முகவுரை எனச் சொல்லலாமா” கேட்டிருந்தார். அவ்வாறு ஒரே சொல்லைக் குறிப்பிட்டால் தவறில்லை. பொதுவாக எந்தச் சொல்லும் அச்சொல் பயன்படும் இடத்திற்கு ஏற்பவே பொருள் கொள்ளும். ஒரே பொருள் தரக்கூடிய சொற்களையும் நாம் விரும்புவதற்கேற்பப் பயன்படுத்தும் வழக்கமும் உள்ளது. preface என்பதற்கு, அணிந்துரை சிறப்புப் பாயிரம் தந்துரை தலைவாசகம் நூன்முகம் பதிகம் பாயிரம் பீடிகை புறவுரை புனைந்துரை பெய்துரை பொதுப்பாயிரம் முகவணை முகவுரை…\nதிருக்குறளி்ல் கலைச்சொற்கள் 3 – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 18 அக்தோபர் 2015 ஒருவர் கருத்திட்டுள்ளார்\n(திருக்குறளி்ல் கலைச்சொற்கள் 2 தொடர்ச்சி) பூ, காய், கனி கலைச்சொற்கள் மணமலி பூவீ மலர்போ து அலராம் துணர் மஞ்சரிகொத்துத் தொத்தோடு இணராம் நலம்சேர் குலைதாறு வல்வரியாகும் பலம்காய் கனியாம் பழம் என்கிறது உரிச்சொல் நிகண்டு (பா. 94). அஃதாவது மலரானது பூ, வீ, போது. அலர் என்றும் பூங்கொத்தானது துணர், மஞ்சரி, தொத்து, இணர் என்றும் குலையானது தாறு, வல்லரி என்றும் பழமானது பலம், காய், கனி என்றும் பெயர் பெறும். திருவள்ளுவர், காலை அரும்பி, பகல் எல்லாம் போது ஆகி, மாலை…\nவலைமச் சொற்கள் 3 – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 11 அக்தோபர் 2015 கருத்திற்காக..\n(வலைமச் சொற்கள் 2 தொடர்ச்சி) 3 ஆ.) பொதியம் -Packet பாக்கெட்டு(packet) என்பது தமிழில் இடத்திற்கேற்றவாறு, பொட்டலம், பொதி, பொட்டணம், சிப்பம், சிறுபொதியம் எனப் பலவாறாகக் குறிக்கப்படுகின்றது. இங்கே தரவுகளைப் பொதிந்து வைப்பதைக் குறிப்பதால் பொதியம் எனலாம். பொதியம் – Packet பொதிய இழப்பும் மீளனுப்புகையும் – Packet Loss And Retransmission மீ விரைவு புவிஇணைப்பு பொதிய அணுக்கம்/ மீ.வி.பு.பொ.அ. – High-Speed Down-link Packet Access / HSDPA இ.) ஆவளி – Sequence array, order, queue, row,…\nதிருக்குறளி்ல் கலைச்சொற்கள் 2 – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 11 அக்தோபர் 2015 ஒருவர் கருத்திட்டுள்ளார்\n(திருக்குறளி்ல் கலைச்சொற்கள் 1 தொடர்ச்சி) 2 அரணறை – safety room ‘அரண்’ எனத் திருக்குறளில் தனி அதிகாரமே(எண் 75) உள்ளது. இவ்வதிகாரத்திலுள்ள ஒவ்வொரு குறளிலும் ‘அரண்’ குறிக்கப் பெற்றுள்ளதுபோல், பிற அதிகாரங்களிலும் 4 இடங்களில் ‘அரண்’ குறிக்கப் பெற்றுள்ளது. சங்க இலக்கியங்களில் ‘அரண்’ 31 இடங்களில் குறிக்கப் பெற்றுள்ளது; ‘அரணம்’ என்பது 13 இடங்களில் குறிக்கப் பெற்றுள்ளது. படைத்துறையில் இடம் பெற்றுள்ள முதன்மையான கலைச்சொற்களில் ஒன்று அரண். அரண்சூழ்ந்த மனையையே அரண்மனை என்றனர். கரூவலங்களில் உள்ள காப்பு அறையை அரணறை –…\nதிருக்குறளி்ல் கலைச்சொற்கள் 1 – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 04 அக்தோபர் 2015 கருத்திற்காக..\n1 இன்றைய கலைச்சொற்கள் பெரும்பான்மையன சங்க இலக்கியச் சொற்கள் அல்லது சங்க இலக்கியச் சொற்களின் மறுவடிவங்களாகத்தான் உள்ளன. அந்த வகையில் சங்க இலக்கியக் காலத்தைச் சேர்ந்தது எனக் கருதப்பட வேண்டிய திருக்குறளில் உள்ள கலைச்சொற்கள் பலவும் இன்றும் நடைமுறையில் உள்ளன. திருக்குறளில் உள்ள சொற்கள் பிற சங்க இலக்கியங்களில் இடம் பெற்ற சொற்களாக அமைவன; பிற சங்க இலக்கியங்களில் இடம் பெறாவிட்டாலும் அக்காலமாக இருக்கக்கூடிய சொற்கள் (இவற்றிற்கு ஆதாரம் கிடையாது.); புதிய சொற்கள் என மூவகைப்படும். இங்கு நாம் திருக்குறளில் இடம் பெற்றுள்ள…\nகலைச்சொல் தெளிவோம் 215 & 216:நுண்ணொலிப்பி – microphone; மிகைப்பி- amplifier: இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 சூன் 2015 கருத்திற்காக..\nகலைச்சொல் தெளிவோம் 214. எரிநெய் வழங்கி – Fuel dispenser : இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 சூன் 2015 கருத்திற்காக..\nகலைச்சொல் தெளிவோம் 212. ஒலிப்பம் – Decibel 213.ஒலிப்பேழை – Cassette : இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 சூன் 2015 கருத்திற்காக..\n– – இலக்குவனார் திருவள்ளுவன்\nகலைச்சொல் தெளிவோம் 211. தண்கலன்- Refrigerator : இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 சூன் 2015 கருத்திற்காக..\nகலைச்சொ���் தெளிவோம் 209 & 210 . சுழல்நோக்கி-kaleidoscope; புறநோக்கி-periscope: இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 சூன் 2015 கருத்திற்காக..\n 208. படப்பொறி – Camera : இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 சூன் 2015 கருத்திற்காக..\nகலைச்சொல் தெளிவோம் 205. இருநோக்கி – Binoculars:இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 21 சூன் 2015 கருத்திற்காக..\nதேர்தலில் ஆள்பவர்களையும் ஆண்டவர்களையும் புறக்கணிப்பீர்\nமுத்தொகுதித் தேர்தல்கள்: சில எண்ணங்கள் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 தொடர்ச்சி) 3/3...\n 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n - 1/3 தொடர்ச்சி) இன்றைய தேவை குறுஞ்சொற்களே\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 1/3 தொடர்ச்சி) 2/3 ...\nஆற்றலாளர் அழகிரிக்கு இஃது அழகன்று\nவித்தியா சுப்பிரமணியத்தின் ‘உப்புக்கணக்கு’ புத்தக வெளியீடு\nதிருக்குறள் வாழ்வியலுரை – முன் வெளியீட்டுத் திட்டம்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : திரு என்.மாதவன்\nஆற்றலாளர் அழகிரிக்கு இஃது அழகன்று – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nஆற்றலாளர் அழகிரிக்கு இஃது அழகன்று – இலக்குவனார் திருவள்ளுவன் இல் கவிக்கோஞானச்செல்வன்\nகாவிரிப் போராளி வழக்கறிஞர் பூ.அர.குப்புசாமி இல் சு.குமணராசன்\nமனங்கவர் ‘மாங்கனி’ தந்த கண்ணதாசன் : பகுதி 8(நிறைவு) – இலக்குவனார் திருவள்ளுவன் இல் a.sasikaran\nஇமயம் முதல் குமரி வரை – கருமலைத்தமிழாழன் இல் இராசமனோகரன்\nதிருக்குறள் வாழ்வியலுரை – முன் வெளியீட்டுத் திட்டம்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : திரு என்.மாதவன்\nஓயா உழைப்பாளி, முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி இயக்கத்திற்கு ஓய்வு கொடுத்துள்ளார்.\nஆற்றலாளர் அழகிரிக்கு இஃது அழகன்ற���\nஎழுவரை விடுதலை செய்தபின்னர் பாசக அமைச்சர்கள் தமிழ்நாடு வரட்டும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅண்ணாவின் அருகே தம்பியின் துயிற் பேழை – காரணர்களுக்கு நன்றி. : இலக்குவனார் திருவள்ளுவன்\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 39 – வல்லிக்கண்ணன்\nகாலத்தின் குறள் பெரியார் : 7 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் திருவள்ளுவர் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural தேவதானப்பட்டி நூல் வெளியீடு கருத்தரங்கம் தேனி திருக்குறள் சென்னை மறைமலை இலக்குவனார் புதுச்சேரி வைகை அனீசு திருக்குறள் அறுசொல் உரை இலங்கை\nஆற்றலாளர் அழகிரிக்கு இஃது அழகன்று\nவித்தியா சுப்பிரமணியத்தின் ‘உப்புக்கணக்கு’ புத்தக வெளியீடு\nதிருக்குறள் வாழ்வியலுரை – முன் வெளியீட்டுத் திட்டம்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : திரு என்.மாதவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் - கவிக்கோ அவர்களுக்கு நன்றி ஐயா. அனைத்தும் அறிவோம...\nகவிக்கோஞானச்செல்வன் - நடுநிலைகொண்ட நல்ல அறிவுரை. அனைத்தும் அறிவோம் அன...\nசு.குமணராசன் - நான் நெருக்கமாகப் பழகியச் சிந்தனையாளர்களில் அய்யா ...\na.sasikaran - நல்லது தமிழ் வளர நாங்களும் நீர் ஊற்றுகின்றோம்.. நி...\n அருமை அருமை அமுதத் தமிழ்தான் அதனருமை ப...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (24)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2018. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/04/blog-post_98.html", "date_download": "2018-08-17T23:25:56Z", "digest": "sha1:UDVU45N6EPR5PZQCTBMIN5BOXKXNEA7S", "length": 13391, "nlines": 124, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "பேஸ்புக்கில் கண் பார்வை அற்றவர்களும் இனி படங்களை தெரிந்து கொள்ளலாம்.! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » தொழில்நுட்பம் » பேஸ்புக்கில் கண் பார்வை அற்றவர்களும் இனி படங்களை தெரிந்து கொள்ளலாம்.\nபேஸ்புக்கில் கண் பார்வை அற்றவர்களும் இனி படங்களை தெரிந்து கொள்ளலாம்.\nTitle: பேஸ்புக்கில் கண் பார்வை அற்றவர்களும் இனி படங்களை தெரிந்து கொள்ளலாம்.\nபேஸ்புக்கில் பதிவேற்றப்படும் படங்களில் என்பதை பார்வைத் திறன் இல்லாதவர்களுக்கு எடுத்துக் கூறி, அதனை விளங்கப்படுத்தும் முறைமை ஒன்றை பேஸ...\nபேஸ்புக்கில் பதிவேற்றப்படும் படங்களில் என்பதை பார்வைத் திறன் இல்லாதவர்களுக்கு எடுத்துக் கூறி, அதனை விளங்கப்படுத்தும் முறைமை ஒன்றை பேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ளது.\nஎழுத்து வடிவத்தை மையப்படுத்தியதாக இருந்த இணையப் பக்கங்கள் இப்போது அதிகளவில் படங்களை மையப்படுத்தியே வருகின்றன.\nட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் போன்ற சமுக வலைதளங்களில் நாளாந்தம் அண்ணளவாக 1.8 பில்லியன் படங்கள் பதிவேற்றப்படுகின்றன.\nபேஸ்புக்கில் பதிவேற்றப்படும் படங்களில் என்ன உள்ளது என்பதை பார்வைத்திறன் இல்லாதவர்களுக்கு எடுத்துக் கூறி, அதனை விளங்கப்படுத்தும் முறை ஒன்றை பேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ளது.\nஎழுத்து வடிவிலான தரவுகளை ஒலிவடிவில் வெளியிடும் ஸ்கிரீ ரீடர்ஸ் என்று அழைக்கப்படும் அதிநவீன மென்பொருள் ஒன்றை கண்பார்வையில்லாதோர் பாவித்து வந்தனர். எவ்வாறாயினும் அந்த மென்பொருளால் படங்களை வாசிக்க முடியாது என்ற குறைபாடு இருந்து வந்தது.\nஅந்த குறைபாட்டினையும் நீக்கி கண்பார்வையற்றோருக்கு அதிக பயனை வழங்கும் வகையில் பேஸ்புக்கின் புதிய படைப்பு வெளிவந்துள்ளது.\n`படத்தில் உள்ளவற்றை கேட்டு, படத்தை கற்பனையில் பார்க்க முடிகிறது’ என இதன்மூலம் பயனடைந்தவர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.\nபேஸ்புக்கில் பதிவேற்றப்படும் படங்கள் ஆர்டிஃபிஷல் இன்டலிஜன்ஸ் மூலம், பயனாளிக்கு ஒலி வடிவில் விளங்கப்படுத்தப்படுகிறது.\nஇந்த புதிய கண்டுபிடிப்பை பேஸ்புக்கின் பொறியியலாளர் மாட் கிங் உருவாக்கியுள்ளார். மாட் கிங் பார்வைத்திறன் அற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார���கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமாமன்னர் அப்துல் அசீஸின் பேரன்..உலகின் 47 வது பணக்காரர் தலால் கைது செய்யப்படக் காரணம் என்ன\nசவுதி அரேபியாவில் ஊழல் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அந்நாட்டின் பில்லியனரும், இளவரசருமான அல்வாலித் பின் தலால் கைது ...\nசெக்ஸ் - இறைவன் தந்த மகத்தான அருட்கொடை (18+)\nஉடலுறவு என்பது ஆழமானதாக, டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ஒருமுறை என்ற எண்ணிக்கைக்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண்மை இழப்பு ஏற்படா...\nஇஸ்லாமிய பெண்களின் ஆடைகளை ஆதரிக்கும் கனடா பிரதமர்\nமுஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இது குறித்து...\nகணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா (18+) ஒர் சிறப்பு பார்வை\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்���ள் கேட்டுள்ள கேள்விக்கு...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/79009-athe-kangal-movie-review.html", "date_download": "2018-08-17T22:23:04Z", "digest": "sha1:A5EBKGBUHW2X6RZ7PZRNZAWXRK4CZGED", "length": 28771, "nlines": 425, "source_domain": "cinema.vikatan.com", "title": "தந்திரா.. களவாணி.. குட்டிக் காட்டேரி... கூட்டணி எப்படி? - 'அதே கண்கள்' விமர்சனம் | Athe Kangal movie review", "raw_content": "\nஅ.தி.மு.க செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு\nபெற்றோர் காலில் விழுந்து பட்டம் வாங்கிய மாணவர்கள் - கல்லூரி விழாவில் நெகிழ்ச்சி\n`கேரளா சென்றும் மக்களைச் சந்திக்க முடியவில்லை’ - 16 டன் அரிசி வழங்கிய அ.தி.மு.க எம்.எல்.ஏ நெகிழ்ச்சி #KeralaFloods\nவாஜ்பாய் மறைவுக்கு ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் அனைத்துக் கட்சியினர் மலரஞ்சலி\nகேரளாவுக்கு இயக்கும் விமான கட்டணங்களை அதிகரிக்க கூடாது - மத்திய அரசு\nமதகுகளில் கசிந்த காவிரி வெள்ளம்... மணல் மூட்டைகளால் அணை\n`100 ஆண்டுகளில் இல்லாத பேரழிவு; மழை பாதிப்புகளால் 324 பேர் உயிரிழப்பு’ - கேரள முதல்வர் வேதனை\n' - பள்ளத்தில் சரிந்த 3 மாடிக் கட்டடம்\nமீன் விற்ற மாணவி கிடைத்த நன்கொடையை முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதிக்கு அளிப்பு\nதந்திரா.. களவாணி.. குட்டிக் காட்டேரி... கூட்டணி எப்படி - 'அதே கண்கள்' விமர்சனம்\nடாப் ஹீரோ, ஹீரோயீன் கால்ஷீட், பெரிய பேனர், டாப் டெக்னீஷியன்கள், மரண ஹிட் பாடல்கள், பரபர விளம்பரங்கள் இதெல்லாம் தேவையில்லை. நல்ல கதையும், தெளிவான படமாக்கலும் இருந்தால் நாங்கள் இருகரம் கூப்பி வரவேற்போம் என்று ரசிகர்களைச் சொல்ல வைத்திருக்கிற இன்னொரு படம் அதே கண்கள்.\nஹீரோ வருணுக்கு (கலையரசன்) 15 வயதில் வந்த உடல்நல பிரச்னையால் கண் பார்வை பறிபோகிறது. உணவகம் வைத்திருக்கும் அவர் மீது பத்திரிகையாளரான சாதனாவுக்கு (ஜனனி) காதல். கலையரசனுக்கு திடீரென ஒரு நாள் தீபாவின் (ஷிவதா) அறிமுகம் கிடைக்கிறது. பின் அது காதலாகவும் மாறுகிறது. எதிர்பாராத விதமாக கலையரசனுக்கு விபத்து ஏற்பட அந்த சிகிச்சையோடு பார்வை கிடைப்பதற்கான சிகிச்சையும் நடந்து பார்வை பெறுகிறார். விழித்துப் பார்க்கையில் ஷிவதாவைக் காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. சில நாட்கள் கழித்து கலையரசனுக்கும் ஜனனிக்கும் திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. அப்போது ஷிவதா பற்றிய தகவல் கி��ைக்கிறது. அவரைத் தேடிப்போகிறார் கலையரசன். ஷிவதாவுக்கும், அவரைத் தேடிப்போகும் கலையரசனுக்கும் என்ன ஆகிறது என்பதை ஸ்பீடான திரைக்கதையில் சொல்லியிருக்கும் படம் அதே கண்கள்.\nமிக எளிமையான களத்தில் விறுவிறுப்பு சேர்த்த விதத்தில் அறிமுகப் படத்திலேயே கவனம் பெறுகிறார் இயக்குநர் ரோஹின் வெங்கடேசன். பார்வையற்றவராக கலையரசன் வரும் முற்பாதி முழுவதும் அவரைச் சுற்றி நடக்கும் விஷயங்களை, ஒலிகளால் அமைத்திருப்பது ‘அட’ போட வைக்கிறது. கூடவே பெர்ஃப்யூம் வாசனைகளை அவர் உணர்வதாய் காட்டிய இடங்களையும் சொல்லலாம். இந்த டீட்டெய்லிங் படம் முழுவதுமே தெரிகிறது.\nபார்வையற்றவராக வரும் கலையரசன் நடிப்பு ஓ.கே. இரண்டு நாயகிகளுடன் நடிக்கும் வாய்ப்பிலும் வித்தியாசத்தைக் காண்பித்திருக்கிறார். ஜனனியை நண்பியாகவும், ஷிவதாவைக் காதலியாகவும் கலையரசன் உணர்வதை காட்சிகளால் இயக்குநர் அமைக்க, தன் உடல்மொழியில் வெளிப்படுத்தியிருக்கிறார் கலையரசன். பார்வை தெரிந்த பின்னும், வெளிச்சத்தைப் பார்க்கும்போதெல்லாம் கண்களைச் சுருக்குவது... வெல்டன் ப்ரோ\nஇந்தக் கதாபாத்திரத்திற்கு ஓகே சொன்னதற்காகவே ஜனனிக்கு வெரிகுட் சொல்லலாம். இன்னொரு நாயகியான ஷிவதாவைச் சுற்றியே படமும், நாயகனும் நகர்ந்து கொண்டிருந்தாலும் தன் கதாபாத்திரத்திற்குண்டான நியாயத்தை இயல்பாகக் கொண்டு சென்றிருக்கிறார். ‘உனக்கு இன்னமும் அவதான் பிடிச்சிருக்குன்னா... இட்ஸ் ஓகே. நாம ஃப்ரெண்ட்ஸாவே தொடரலாம்’ என்று தீர்க்கமாகச் சொல்லும் அவரது கதாபாத்திர அமைப்பு, தெளிவான முடிவெடுக்கும் இளைஞர்களின் குரலாய் இருக்கிறது. குடும்ப நண்பியாய், ஜர்னலிஸ்டாய், ஒருதலைக்காதலியாய், மனைவியாய் என்று படத்தில் இவருக்கு பல பரிமாணங்கள்.\n எங்கம்மா இருந்தீங்க இவ்ளோ நாள் என்று கேட்க வைக்கிறார். நெடுஞ்சாலை படத்தின் ஹீரோயினுக்கு (அந்த இளநீர் - ஸ்ட்ரா ஸ்டில் ஞாபகம் இருக்கிறதா) இதில் லைஃப் டைம் கேரக்டர். பின்னிப் பெடலெடுத்திருக்கிறார். ஆண்கள் மீதான வெறுப்பை, அந்த நகைக்கடைக் காட்சியில் கண்களாலேயே காட்டுகிறார். காதல், சோகம், அடிதடி என்று எல்லா ஏரியாவிலும் புகுந்து மிரட்டியிருக்கிறார். காரில் செல்லும்போது ‘பின்னாடி இருக்கற பேக் எடு’ என்று கூட்டாளியிடம் சொல்லி, அவர் செய்யும் செயல்... ப்பா) இதில் லைஃப் டைம் கேரக்டர். பின்னிப் பெடலெடுத்திருக்கிறார். ஆண்கள் மீதான வெறுப்பை, அந்த நகைக்கடைக் காட்சியில் கண்களாலேயே காட்டுகிறார். காதல், சோகம், அடிதடி என்று எல்லா ஏரியாவிலும் புகுந்து மிரட்டியிருக்கிறார். காரில் செல்லும்போது ‘பின்னாடி இருக்கற பேக் எடு’ என்று கூட்டாளியிடம் சொல்லி, அவர் செய்யும் செயல்... ப்பா சரியான எதிர்காலம் இருக்கு பொண்ணே\nஆக்‌ஷனுக்கு ஷிவதா என்றால், காமெடிக்கு பாலசரவணன். ‘ஒனக்கு டீ சொல்லாதது தப்புதான்.. போய் குடிச்சுட்டுப் போ’ என்பதில் தொடங்கி ‘நீங்க டிவிலலாம் வருவீங்க.. உங்களால முடியும்’ என்று கலையரசன் தூபம் போட்டதும் தொப்பியை விறைப்பாய் மாட்டிக்கொண்டு கெத்தாக நிற்பது வரை.. நின்னுட்டீங்க ப்ரோ. பைக்காரனிடம் கண்டபடி திட்டு வாங்கும் போது கொடுக்கும் ரியாக்‌ஷன்களுக்கு அப்ளாஸ் பறக்கிறது. அந்த செல்போன் கடைக்கார அல்போன்ஸாக வரும் அப்துலும் கவனிக்கத்தக்க வரவு.\nஷிவதாவுக்கு கொடுக்கும் அந்த விசில் சவுண்ட் திரும்பத் திரும்ப கேட்க வைக்கிறதென்றால்... அவர் கேரக்டருக்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கும் ‘அடியே நீ களவாணி’ பாடல் இன்னொரு சரசர சாரக்காத்து லெவல். தந்திரா.. தந்திரா... தந்திரா என்று இன்னமும் காதில் ஒலிக்கிறது லியோனார்ட் அடித்த விசிலுடன். அழகான சதிகாரி அடங்காப்பிடாரி என்று பெண்ணைப் பற்றிய பாடலை அனுராதா என்ற பெண் கவிஞரை வைத்தே எழுத வைத்திருக்கிறார் ஜிப்ரான் சபாஷ் சாரே உமாதேவி, பார்வதி, அனுராதா என்று இந்தப் படத்திற்கு பாடல் எழுதிய மூவருமே பெண் கவிஞர்கள் என்பது எக்ஸ்ட்ரா ஸ்பெஷல் தகவல் குறைந்த பட்ஜெட் படம் என்பதை எந்த இடத்திலும் காட்டக் கூடாது என உழைத்திருக்கிறது ரவிவர்மன் நீலமேகத்தின் கேமிரா.\nபடத்தின் எதிர்மறை கதாபாத்திரம் யார் என ஆடியன்ஸுக்கு தெரிந்த பின்னும் அதை வைத்து கதையில் கொஞ்சம் விளையாடுவது, நடந்த சம்பவங்களுக்கான ஃப்ளாஷ்பேக் என சில இடங்களில் அலுப்பு. பால சரவணன் பிற்பாதி முழுவதும் வருகிறார் எனும்போது இன்னும் காமெடிக்கு பலம் சேர்த்திருக்கலாம். ஸ்பீடான பிற்பாதியில் கவனம் செலுத்திய அளவு முதல்பாதிக்கு மெனக்கெடவில்லையோ எனத் தோன்றுகிறது. யோசிக்காமல் ஒன்றிரண்டு பாடல்களுக்கு கத்திரி காட்டியிருக்கலாம். அறிமுக குழாம் என்று வரவேற்றாலும், த்ரில் படங்களுக்கான டெம்போ படம் முழுக்க இல்லை என்பது 'note the point' யுவர் ஹானர் \nஸ்கிரிப்ட்டை நம்பி களம் இறங்கியிருக்கும் ரோஹின் வெங்கடேசனுக்கு கோடம்பாக்கம் ஆதரவு ஹைஃபை தந்ததில் ஆச்சர்யம் இல்லை. கிடைத்த வாய்ப்பில் கில்லி ஆடியிருக்கிறார். ட்விஸ்ட்கள் கொண்ட கதை, அதை நேர்த்தியாய் சொல்லும் திரைக்கதை, சேதாரம் இல்லாத காஸ்டிங் என ஷூட்டிங்குக்கு முந்தைய முனைப்புகளிலேயே முத்திரை பதித்து கவனம் ஈர்த்திருக்கிறார்.\n‘நட்புடன்’ சசிகுமார்... பார்பி கேர்ள் தமன்னா... - விகடன் விருதுகள் ரெட் கார்ப்பெட் மொமண்ட்ஸ்\nஹீரோயின் நயன்தாராவாம்... ஆனா, ஹீரோ யோகி பாபு ப்ரோ - கோலமாவு கோகிலா விமர்சனம்\nசென்னை வெள்ளத்தைவிட பத்து மடங்கு பாதிப்பு - தண்ணீரும் கண்ணீருமாய் கேரளா\n``நம்பிக்கைத் துரோகத்தைப் பொறுக்க முடியாது\" - கார்கிலில் பாகிஸ்தானை வாஜ்ப\n\"பொம்பள பிள்ளைய இப்டிதான் டச் பண்ணுவியா\" - ஓவர் சீன் ஐஸ்வர்யா #BiggBossTamil2\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\n`அட்வான்ஸ் தொகையை திரும்ப வாங்குங்கள்'- ஸ்டாலின் ஆவேசம்\n\"கோமாளித்தனம் பண்றார் சென்றாயன்... அடுத்து இவங்கள்ல ஒருத்தர் வெளியேறுவார்\n`அட்வான்ஸ் தொகையை திரும்ப வாங்குங்கள்'- ஸ்டாலின் ஆவேசம்\n`முல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார்' - பென்னிகுவிக்கின் பேத்தி\n`இப்ப அடிச்சிப்பாரு’ - விபத்து ஏற்படுத்தி காவலரிடம் எகிறிய அண்ணன், தம்பிக்கு நடந்த துயரம்\n\"கருணாநிதி சமாதி விஷயத்தில், ஸ்டாலின் சுயபரிசோதனை செய்யட்டும்\" - டெல்லியில் எடப்பாடி பழனிசாமி #VikatanExclusive\n - மேஷம் முதல் கன்னி வரை #Astrology\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nதந்திரா.. களவாணி.. குட்டிக் காட்டேரி... கூட்டணி எப்படி - 'அதே கண்கள்' விமர்சனம்\nஅட... விஜய், அஜித் படங்களில் வடிவேலு\n\"ஆம், நான் ஒரு gay\" - சின்னத்திரை நடிகர் கடிதம்\nவி.ஐ.பி படத்துல இந்த லாஜிக் தப்பை கவனிச்சுருக்கீங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/panasonic-lumix-dmc-s3-silver-price-pe95IM.html", "date_download": "2018-08-17T22:35:41Z", "digest": "sha1:MSNFL7MUBKEC2CI7VU4KO6DCWKF243AU", "length": 16719, "nlines": 378, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபானாசோனிக் லூமிஸ் டமாகி ஸஃ௩ சில்வர் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபானாசோனிக் லூமிஸ் டமாகி ஸஃ௩ சில்வர்\nபானாசோனிக் லூமிஸ் டமாகி ஸஃ௩ சில்வர்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபானாசோனிக் லூமிஸ் டமாகி ஸஃ௩ சில்வர்\nபானாசோனிக் லூமிஸ் டமாகி ஸஃ௩ சில்வர் விலைIndiaஇல் பட்டியல்\nபானாசோனிக் லூமிஸ் டமாகி ஸஃ௩ சில்வர் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nபானாசோனிக் லூமிஸ் டமாகி ஸஃ௩ சில்வர் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nபானாசோனிக் லூமிஸ் டமாகி ஸஃ௩ சில்வர்இன்னபிபிஎம் கிடைக்கிறது.\nபானாசோனிக் லூமிஸ் டமாகி ஸஃ௩ சில்வர் குறைந்த விலையாகும் உடன் இது இன்னபிபிஎம் ( 4,062))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nபானாசோனிக் லூமிஸ் டமாகி ஸஃ௩ சில்வர் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. பானாசோனிக் லூமிஸ் டமாகி ஸஃ௩ சில்வர் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nபானாசோனிக் லூமிஸ் டமாகி ஸஃ௩ சில்வர் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nபானாசோனிக் லூமிஸ் டமாகி ஸஃ௩ சில்வர் விவரக்குறிப்புகள்\nஸெல்ப் டைமர் 2 sec / 10 sec\nஷட்டர் ஸ்பீட் ரங்கே 8 - 1/1,600 sec\nஆடியோ வீடியோ இன்டெர்ப்பிங்ஸ் Available\nரெட் ஏஏ றெடுக்ஷன் Photo\nசுகிறீன் சைஸ் 2.7 Inch\nஇன்புஇலட் மெமரி 70 MB\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Available\nபானாசோனிக் லூமிஸ் டமாகி ஸஃ௩ சில்வர்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ananthavele.blogspot.com/2010/05/blog-post_2995.html", "date_download": "2018-08-17T22:24:20Z", "digest": "sha1:TKH75EC6QN2VRK6RFNAMJC2BGJPUMYHR", "length": 47617, "nlines": 134, "source_domain": "ananthavele.blogspot.com", "title": "ஆனந்தவெளி: கனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி", "raw_content": "\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\n\" மே.. மாத்தயோ... நகின்ட. என்ட எலியட்ட.“ ஒரு சிப்பாய் கதவைத் திறந்தவாறே அழைத்தான். அது கோப்ரல் ராஜபக்ச. மனதினில் சற்றுத்தெம்பு பிறந்தது. அவனது கனவு கலைந்ததுபோல் கண்களைத் திறந்தான். அடியின் வேதனை இன்னும் ஆறவில்லை. உடலை அசைக்க முடியாதிருந்தது. மெதுவாகப் புரண்டு, கால்களை நிமிர்த்திப் பார்த்தான். கைகளைச் சுவரில் அழுத்தி எழுந்திருந்தான். \"மேக்க பொண்ட’ இதக்குடிங்க“ சுடச்சுடத் தேநீர் கொடுத்தான். குடித்தான். தேநீர் தெம்பைக் கொடுத்தது. மனதார நன்றி சொன்னான். \"நேற்று என்ன நடந்தது அடிச்சாங்களா“ அக்கரையோடு கேட்பவனுக்குச் சொல்லத்தானே வேண்டும். \"அடிச்சாங்க“ கலக்கத்தோடு நடந்ததைச் சொன்னான்.\nஅப்பாவிகளுக்குத்தான் துன்பங்கள் தொடரும் என்பது எவ்வளவு உண்மை. ஆனந்தன் தன்னை நொந்து கொண்டான். கழிவறைக்குப் போவதற்கு முற்பட்டான். ராஜபக்ச உதவினான். முடிந்ததும் மீண்டும் அதே அறையில் புகுந்து கொண்டான். விடிந்து விட்டிருந்தது. இராணுவ வீரர்கள் வருவதும் போவதாகவும் இருந்தார்கள். ஒருபுறம் அவர்களது பயிற்சி நடந்து கொண்டிருந்ததற்கான சத்தங்கள் கேட்டன. வாகனங்களின் இரைச்சல். ஒரு சிப்பாய் வந்து கதவினைத் திறந்தான். \"என்ட“ கூறிவிட்டு நடந்தான். அவன் பின்னால் போனான். வெளியே ஒரு ஜீப் தயாராக இருந்தது. \"நகின்ட.. ஏறு“ என்றார்கள். தடுமாறி ஏறிக் கொண்டான். அந்த ஜீப்பினுள் இரண்டு இருக்கைகள் இருந்தன. அவை இருபக்கங்களிலும் நீள்வாட்டில் அமைந்திருந்தன. முன்னால் கப்ரன் செனிவரத்ன இருந்தான். அவன் பக்கத்தில் ரைவர். ஒவ்வொரு இருக்கையிலும் மூன்று இராணுவ வீரர்கள் வீதம் ஆறுபேர் இருந்தனர். ஆனந்தனுக்கு இருக்கை இல்லை. அவனைக் கீழே இருக்கும்படி சொன்னார்கள். எங்கே ஜீப் போகிறது யாரிடம் கேட்பது தடுமாறினான். நடப்பது நடக்கட்டும் என்று இருந்துவிட்டான்.\nராஜபக்ச ஒரு குறிப்புப்புத்தகத்தைக் கொண்டு வந்தான். அதனை கப்ரன் செனிவரத்னவிடம் கொடுத்தான். அவன் கையொப்பமிட்டான். ராஜபக்ச பெற்றுக் கொண்டு அனுதாபத்துடன் ஆனந்தனைப் பார்த்தான். கப்ரன் \"யமு. போவேம்“ என்றான். ஜீப் இரைந்து புறப்பட்டது. வீதியில் மக்கள் கூட்டம் அதிகமில்லை. அவனை யாரும் கவனிக்கவில்லை. இராணுவ வாகனத்தைப் பார்ப்பதற்கே மக்கள் அஞ்சினார்கள். ஜீப் பறந்து போனது. மழை விட்டபாடில்லை. பெய்து கொண்டிருந்தது. வன்னிநிலம் மழைநீரில் நீந்திக் கொண்டிருந்தது. ஜீப் கண்டிவீதியால் சென்று மன்னார் வீதியுடாக விரைந்தது. பரீட்சை முடிந்துவிட்டது. மாணவர்கள் வீடுகளில் முடங்கிக் கிடந்தார்கள். பாடசாலைகள் உறங்கிக் கொண்டிருந்தன. பாடசாலைகள் இயங்கினால்தான் ஊரெங்கும் கலகலக்கும். வீதிகள் மாணவப் பூக்களால் நிறைந்திருக்கும். பட்டாம் பூச்சிகளாகப் பரந்து வண்ணச் சீருடையில் புத்தகப் பைகளோடு பவனிநடக்கும். நகர்புறங்களும். கிராமங்களும் இயக்கம் கொள்வது பாடசாலைகள்தான்.\nவீதிகளில் மாணவர்களைக் காணவில்லை. அவனைப் போல் ஊர்களும் கவலையிலும், துன்பத்திலும் ஆழ்ந்து கிடப்பதாகத் தெரிந்தது. இரண்டு சிப்பாய்கள் இரவு உரையாடியது நினைவுக்கு வந்தது. அரைகுறையாகத்தான் விளங்கியது. \"இப்படியே தமிழ் இளைஞர்களை வதைத்தால் பெரிய பிரளயமே உருவாகி விடாதா எத்தனைக்குத்தான் அவர்கள் பொறுப்பார்கள். ஒருநாளைக்குப் பெரிய இயக்கமே உருவாகும். அரசினால் கட்டுப்படுத்த முடியாமலும் போகலாம்“. ஒரு குரல் ஒலித்தது. \"நீ சொல்வது உண்மைதான். பார்த்துப் பேசு. இரவில் சுவருக்கும் காது முளைத்துவிடும். பிறகு இருக்கிற இந்த வேலையும் பறிபோய்விடும்.“ மற்றவன் ஒத்துப்பாடினான். நமது நாட்டில் தமிழர் ஆட்சி நடந்தது. பின் சிங்கள மன்னர் ஆட்சி நடந்தது. இது மாறி மாறி நடந்திருக்கு. இப்ப ஜனநாயக ஆட்சி. தமிழரும், சிங்களவரும் ஒற்றுமையாய் இருக்கலாம்தானே எத்தனைக்குத்தான் அவர்கள் பொறுப்பார்கள். ஒருநாளைக்குப் பெரிய இயக்கமே உருவாகும். அரசினால் கட்டுப்படுத்த முடியாமலும் போகலாம்“. ஒரு குரல் ஒலித்தது. \"நீ சொல்வது உண்மைதான். பார்த்துப் பேசு. இரவில் ச���வருக்கும் காது முளைத்துவிடும். பிறகு இருக்கிற இந்த வேலையும் பறிபோய்விடும்.“ மற்றவன் ஒத்துப்பாடினான். நமது நாட்டில் தமிழர் ஆட்சி நடந்தது. பின் சிங்கள மன்னர் ஆட்சி நடந்தது. இது மாறி மாறி நடந்திருக்கு. இப்ப ஜனநாயக ஆட்சி. தமிழரும், சிங்களவரும் ஒற்றுமையாய் இருக்கலாம்தானே அடிபட்டுச் சாவதற்கா புத்தபகவான் நமக்குப் போதித்தார் அடிபட்டுச் சாவதற்கா புத்தபகவான் நமக்குப் போதித்தார் எனக்கு இந்த துப்பாக்கி பிடிக்கவே விருப்பமில்லை மச்சான்.“ மனஉளைச்சலை மற்றவன் அள்ளிக் கொட்டினான்.\nஅந்த உரையாடலில் புதைந்துள்ள உண்மைத்தன்மைகளை உணர்ந்து கொண்டான். அவன் மனதிலும் அந்த உண்மைத்தன்மை ஊன்றிக் கொண்டது. ஒரு பலூனில் காற்றை ஊதியபின் அதனை அமுக்கினால் என்ன செய்யும் காற்று ஒருபக்கம் தள்ளி பலூன் வெடிக்கும். அதனை எண்ணிக்கொண்டான். அந்தநிலை இந்தநாட்டில் ஏற்படத்தான் போகிறது. இந்நாட்டு மக்கள் அனைவரும் அனுபவிக்கத்தான் போகிறார்கள். மக்கள் அனைவரையும் இந்நாட்டு மக்களாகக் கருதி ஒற்றுமையை வளர்த்தால் இந்த நாடு வளம் பெறும். இதனை எந்த அரசியல் கட்சிகளும் சிந்திப்பதாக இல்லை. அவனது மனம் வெதும்பியது.\nவாகனம் நெலுக்குளம் சந்தியால் திரும்பி பாவற்குளம் நோக்கி விரைந்தது. பாவற்குளம் மகாவித்தியாலயம் உறங்கிக்கிடந்தது. பரீட்சை முடிந்து மார்கழி விடுமுறைக்காகப் பாடசாலைகள் அனைத்தும் வெறுமையாகக் கிடந்தன. மழையில் நனைந்து, வெயிலில் தலைதுவட்டி தனிமையில் உறங்கின. இனி தைபிறந்தால்தான் அவை விழித்துக் கொள்ளும். பாவற்குளம் விரைந்து மறைந்தது. பாவக்குளத்தின் மிகைநீர் வழிந்தோடுவதற்கு வடிகால் அமைப்பு இருந்தது. அந்த இடத்தில் சிறுபாலம் இருந்தது. அப்பாலம் பாவற்குளத்துக்கும் உலுக்குளத்துக்கும் எல்லையாக இருந்தது. உலுக்குளம் அழகான கிராமம். அங்கு தனியே சிங்கள மக்களைக் குடியேற்றியிருந்தார்கள். உலுக்குளம் மகாவித்தியாலயம் சிங்கள மாணவர்களைக் கொண்டிருந்தது.\nஅதிபர் பெரேரா 'அரசியல் பழிவாங்கல்’ என்ற போர்வையில் இடமாற்றம் பெற்று வந்தவர். பாடசாலையில் கண்ணும் கருத்துமாக வழிநடத்தினார். ஏழைமக்களை நேசித்தவர். அவரது மனைவியும் ஒரு ஆசிரியர். அவரையும் அதே பாடசாலைக்கு இடமாற்றத்தைப் பெற்று அழைத்து வந்திருந்தார். அவர்கள் தங்கள் முழுநேரத்���ையும் பாடசாலையில் செலவழித்தார்கள். காலையில் கற்பித்தல். பிள்ளைகள் கல்வியில் நாட்டங் கொண்டு படிப்பார்கள். மாலைமுழுதும் விளையாட்டு. எந்தநேரமும் பாடசாலை இயங்கிக் கொண்டிருக்கும். அடுத்த கிராமத்துக்கே தெரியாதிருந்த பாடசாலையை அகில இலங்கை மட்டத்தில் விளையாட்டில் புகழ்பெறச் செய்தார். ஆனந்தன் அவருக்கு வேண்டியபோது உதவிகள் செய்தான். அடிக்கடி பாடசாலைக்குச் சென்று உற்சாகப் படுத்துவான். அவர்களின் அன்புக்குப் பாத்திரமாகியிருந்தான். விடுமுறையில் அவர் தனது குடும்பத்துடன் சொந்த ஊரான வென்னப்புவ சென்றிருந்தார். பாடசாலை உறங்கிக் கிடந்தது.\nநேரியகுளம் சந்தியில் வலப்பக்கமாகத் திரும்பி மதவாச்சி மன்னார் வீதியால் செட்டிகுளம் விரைந்தது. கரிய தார்வீதியின் மழைநீர் பரவிக் கழுவியோடியது. ஓரங்களில் தண்ணீர்; சிற்றாறாய் ஓடியது. வீரமரங்களும், பாலை மரங்களும் மதாளித்து நீராடி நின்றன. மக்களும் மழைக்காக வீடுகளில் முடங்கிக் கிடந்தனர். செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் ஜீப் நின்றது. பாடசாலையில் யாரையும் காணவில்லை. ஆனந்தனில் உப அலுவலகம் செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் இருந்தது. ஒரு கிழமையில் இரண்டு நாட்கள் இந்த அலுவலகத்தில் வேலைசெய்வான். அப்போது அப்பகுதிப் பாடசாலைகளுக்குச் சென்று கல்விச் செயற்பாடுகளில் ஈடுபடுவான். ஆசிரியர்களுக்கு வழிகாட்டி நெறிப்படுத்துவான். செட்டிகுளம் பெரியதொரு கிராமம். அது கிராமமுல்ல. பெரிய நகரமும் இல்லை. நடுத்தரமான சிறியதொரு நகரம்.\nசுறுசுறுப்பாக இயங்கும் மக்கள். இருபோக விளச்சலைக் கொடுக்கும் வளமான வயல்நிலங்கள். உளுந்து போன்ற பல்வேறு தானியங்கள் விளையும் மேட்டுநிலங்கள் கொண்ட பிரதேசம். பாலுக்குப் பஞ்சமில்லை. தேன் நிறையவே கிடைக்கும். அன்பும் பண்பும் கொண்ட மக்கள் நிறைந்த பெருநிலப்பரப்பு. மதவாச்சி - மன்னார் வீதிக்குச் சமாந்திரமாக மன்னாரை இணைத்து நீண்டு வளைந்து படுத்திருக்கும் புகைவண்டி இருப்புப் பாதை. இரண்டையும் இணைத்து வைக்கும் பாதையில் செட்டிகுளம் மகாவித்தியாலயம் குந்தியிருந்தது. அதற்கு எதிர்புறமாக கிறிஸ்தவ ஆலயம். ஆலயத்துக்குப் பின்புறமாகத் திருக்குடும்பக் கன்னியர் மடம். அங்கும் சிறு பாடசாலை நடைபெற்றது. அது அருட்சகோதரிகளால் நடத்தப்பெற்றது.\nசெட்டிகுளத்த���க்கு வருகைதரும் நாட்களில் பங்குத்தந்தை அருட்திரு பிலிப் அவர்களின் ஆசியைப் பெறத் தவறமாட்டான். ஓய்வு நேரங்களில் அவரோடு கதைத்துக் கொண்டே இருப்பான். அவரும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஆண்டவர் உழைத்தமை பற்றி உரையாடுவார். அவனை அறியாமலேயே அவர்மேல் ஒரு மரியாதை வளர்ந்தது. அவன் செட்டிகுளம் பிரதேசத்தைப் பொறுப்பெடுத்தபின், அப்பகுதிப் பாடசாலைகள் எழுச்சி கொண்டன. கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளும் புத்துயிர் பெற்றன. பாடசாலைகளில் மேற்பார்வைக்காகச் சென்றால், பாடசாலை விடும் வரை அதிபரோடும், ஆசிரியர்களோடும் சேர்ந்து இயங்குவான். தானும் சக ஆசிரியராக வகுப்புகளுக்குச் சென்று பாடம் புகட்டுவான். மாணவர்கள் மத்தியிலும் அவனுக்குச் செல்வாக்கு வளர்ந்தது.\nஅதேநேரம் அவனுக்கு எதிர்ப்பும் வளர்ந்தது. பல ஆசிரியர்கள் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் போய்விடுவார்கள். திங்கள் வந்து விடுவார்கள். அப்போது அடிக்கடி புகைவண்டிச் சேவையும், வேண்டிய நேரத்தில் வஸ்வண்டிச் சேவைகளும் இருந்தன. வவுனியா நகர் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் கல்வியில் அவ்வளவு நாட்டம் இருக்கவில்லை. எழுத வாசிக்கத்தெரிந்தால் போதும் என்ற நிலைப்பாடு பெற்றோர் மத்தியில் நிலவியது. இதனைப் பல ஆசிரியர்கள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தினார்கள். சில ஆசிரியர்கள் வியாழன் பகலே புறப்பட்டு விடுவார்கள். செவ்வாய் காலை பத்து மணியளவில் வந்து விடுவார்கள். இச்செயல் ஆசிரியர் களிடையே முறுகலைத் தோற்றுவித்தது. சில அதிபர்கள் வியாழன் கல்வித் திணைக்களத்துக்குச் செல்வதாக 'லொக்’; புத்தகத்தில் எழுதுவார்கள். அப்படியே வீடு சென்று விடுவார்கள். செவ்வாய் பகல் வருவார்கள். திங்கள் கல்வித்திணைக்களம் சென்று வந்ததாக 'லொக்’ புத்தகத்தில் பதிவார்கள்.\nஇவர்களது இச்செயற்பாடுகளினால் இடைவிலகல் ஏற்படுவதையும். பிள்ளைகள் கல்வியில் பின்தங்கியுள்ளதையும் ஆனந்தன் ஆய்வுகள் மூலம் கண்டு கொண்டான். அதிபர்களது கூட்டங்களைக் கூட்டி, பாடசாலைத்தேவைகள், ஆசிரியர்களது தேவைகளை எழுத்து மூலம் தன்னிடம் ஒப்படைக்கும்படி கேட்டு;க் கொண்டான். தனது அனுமதிக் கடிதமின்றி கல்வி அலுவலகம் சென்றால் உங்களை அங்கு கவனிக்கமாட்டார்கள். அத்துடன் அங்கு செல்பவர்கள். தங்களது கையெழுத்தினை அதற்கென வைத்திருக்கும் கையேட்டில் இடவேண்டும் எனவும் விளக்கினான். கல்விப் பணிப்பாளர்களதும் கல்வித் திணைக்கள உத்தியோகத்தர்களதும் கூட்டங்களில் அதிபர், ஆசிரியர்களது தேவைகளை உடனடியாகச் செய்து கொடுக்கும்படி கேட்டுக் கொண்டான். அதிபர்களோ அல்லது ஆசிரியர்களோ கல்வி அலுவலகத்துக்கு வருவதில்லை என உத்தியோகத்தர்கள் பதிலிறுத்தனர். அப்படி வருவதாயின் புதன்கிழமை மட்டும்தான் வரலாம் எனத் தெரிவித்தனர்.\nஇந்த இறுக்கமான தடை சிலரைப் பாதித்தது. ஆனால் கிராம மக்கள் வரவேற்றனர். ஓவ்வொரு பாடசாலையிலும் பெற்றோர் ஆசிரியர் சங்கங்களை இயங்கச் செய்தான். பழைய மாணவர் சங்கங்களுக்குப் புத்துயிர் ஊட்டினான். மக்கள் விழித்துக் கொண்டார்கள். இந்த இறுக்கம் ஒருசில ஆசிரியர்களை மட்டுந்தான் பாதித்தது. அவர்கள் அனைவரும் யாழ்ப்பாணத்தில் பிரத்தியேக வகுப்புக்களில் பணியாற்றுபவர்கள் என்பது தெரிய வந்தது. அருட்திரு.பிலிப் அடிகளார் இத்திட்டத்தைப் பெரிதும் வரவேற்றார். ஆசிரியர்கள் திங்கள் முதல் வெள்ளிவரை கடுமையாக உழைத்தார்கள். அத்துடன் கஸ்டமான பிரதேசங்களுக்குரிய மேலதிக கொடுப்பனவையும் பெற்றுக் கொடுத்தான். பல ஆசிரியர்கள் விடுமுறை நாட்களிலும் வகுப்புக்களை நடத்தினார்கள். தமிழ் மொழித்தினப் போட்டிகளையும், விளையாட்டுப் போட்டிகளையும் நடத்துவதற்கு ஊக்கமூட்டினான். பாடசாலைகள் கலகலத்தன. நாடகம், நாட்டுக்கூத்து, நடனநிகழ்ச்pகள் பாடசாலை மட்டத்திலும், பிரதேச மட்டத்திலும் மேடையேறின. டிசம்பர் விடுமுறை மட்டும் விதிவிலக்காக அமைந்தது.\nபாடசாலைக் கேற் பூட்டப்படாமல் மூடியிருந்தது. ஜீப் நின்றது. ஒரு சிப்பாய் இறங்கித் திறந்துவிட்டான். ஜீப் உட்சென்றது. ஆனந்தனின் அலுவலகம் பூட்டியிருந்தது. பாடசாலைக் கட்டிடங்கள் அழகாகத் திட்டமிடப்பட்டுக் கட்டப்பட்டிருந்தன. 'கல்விப் பணிப்பாளரின் பணிமனை’ தனியாக இருந்தது. அது ஒரு பழங்காலத்துக் கட்டிடம். போர்த்துக்கேயர் காலத்தில் கட்டப்பட்டதாம். நிலத்திலிருந்து சுமார் நான்கடி உயரத்தில் அதன் அத்திவாரம் இருந்தது. நான்கு படிக்கட்டுகளில் ஏறினால்தான் கட்டிடத்துள் செல்லலாம். இரண்டு பெரிய அறைகளைக் கொண்டது. சுற்றிவர ஐந்தடி அகலமான விறாந்தை இருந்தது. ஒரு அறை செட்டிகுளம் மகாவித்தியாலயத்தின் அதிபர் அலுவலகமாகப் பாவிக்கப்���ட்டது. அடுத்த அறைதான் பிரதேசக் கல்வி அலுவலகமாக இயங்கியது. இந்தக் கட்டிடம் ஒரு சுற்றுலா விடுதியாக போர்த்துக்கேயரால் கட்டப்பட்டது. போர்த்துக்கேயத் துரைமார் தங்குவதற்காகக் கட்டப்பட்டதாக மக்கள் கூறுவார்கள்.\nஅவர்கள் இந்தியாவில் இருந்து கடல்மார்க்கமாக பேசாலை, மன்னார் ஊடாகக் குதிரையில் வருவார்கள். குதிரைகளைக் கட்டிவைப்பதற்காகத் தனியாகக் கட்டிடம் கட்டப்பட்டிருந்தது. இவ்வாறான கட்டிடங்கள் பல வன்னி நிலப்பரப்பில் இருந்தன. கப்ரன் செனிவரத்ன அறையைத் திறக்கும்படி கூறினான். அவன் அதனது திறப்பை வளையிடுக்கில் வைத்திருந்தான். ஒரு மேசையை அரக்கி அதன்மேல் ஏறிநின்று திறப்பை எடுத்துத் திறந்தான். சிப்பாய்கள் உள்ளே சென்று தேடினார்கள். ஜனவரியில் மாணவருக்குக் கொடுப்பதற்காக எண்ணிக்கட்டி அடுக்கியிருந்த புத்தகங்கள் சிதறின. கோவைகள் அங்குமிங்கும் எடுத்தெறியப்பட்டன. \"எதனைத் தேடுகிறார்கள்“. ஆச்சரியத்துடன் பார்த்தான். \"அடோவ். .கோ.. அத்பொத் ...கொட்டியாகே...லியுங். கியாப்பாங் ... எங்கேயடா குறிப்புப் புத்தகம்..புலிகளின் ..துண்டுப் பிரசுரங்கள்..சொல்“ செனிவரத்ன தீப்பறக்கும் கண்களோடு தேடித்தேடிக் கேட்டான். ஆனந்தனுக்குச் சிரிப்பு வந்தது.\n ஒரு சிப்பாய் துருவினான். \"என்ன மீற்றிங் இது என்ர 'சப்ஒபிஸ்’ இங்க மீற்றிங் நடக்காது“. \"என்னடா சொல்றது இது என்ர 'சப்ஒபிஸ்’ இங்க மீற்றிங் நடக்காது“. \"என்னடா சொல்றது அப்ப எங்க நடக்கும். சொல்“ அடுத்து நி;ன்ற சிப்பாய் சத்தமிட்டான். 'அடோவ்... யாரு யாரு..மீற்றிங் வைக்க வாறது அப்ப எங்க நடக்கும். சொல்“ அடுத்து நி;ன்ற சிப்பாய் சத்தமிட்டான். 'அடோவ்... யாரு யாரு..மீற்றிங் வைக்க வாறது என்ன கதைச்சனீங்க எல்லாம் சொல்லு.. சரியா என்ன கதைச்சனீங்க எல்லாம் சொல்லு.. சரியா உத வாங்காம உண்மயச் சொல்.“ செனிவரத்ன சத்தமிட்டான். \"கப்ரன் சேர் உத வாங்காம உண்மயச் சொல்.“ செனிவரத்ன சத்தமிட்டான். \"கப்ரன் சேர் இது ஒரு ஒபிஸ். இங்க அதிபர், ஆசிரியர்கள் மட்டுந்தான் வருவார்கள“;. ஆனந்தன் சொல்லி முடிக்கவில்லை. எதிர்பாராதது நடந்து விட்டது. ஆனந்தன் சுவரில் சாய்ந்தான். அவனது கன்னம் ஐந்து விரல்களின் அடையாளத்தைப் பெற்றுக் கொண்டது. கண்கள் சிவந்து கண்ணீர் பெருகியது. ஒரு சிபாய் முன்னால் தள்ளினான். அற்றவன் அடித்தான். அடிமேலடி விழுந்தது. ஆனந்தன் துடிதுடித்தான். அப்படியே விட்டுவீட்டு ஜீப் பக்கம் சென்று வந்தார்கள்.\nஒரு சிப்பாய் வந்தான். ஆனந்தனின் நீள்கால்சட்டையை மேல்நோக்கிச் சுருட்டுமாறு கூறினான். ஆனந்தனுக்கு விளங்கவில்லை. அவன் காத்திருக்காமல் செய்து காட்டினான். ஆனந்தன் சுருட்டினான். முழங்காலுக்கு மேல் சுருட்டப்பட்டது. கிறேவல் சிறுகற்களை சிமென்ற் தரையெங்கும் பரப்பினான். முழங்காலில் நடக்குமாறு பணித்தான். கற்கள் மேல் எப்படி நடப்பது. தயங்கினான். கதவுக்குப் போடும் பெரிய குறுக்குத் தடி சிப்பாயின் கையில் இருந்தது. அந்தத் தடி விளையாடியது. கற்கள் மேல் முழங்காலில் நடந்தான். கற்கள் குத்தின. அவனால் நடக்கமுடியவில்லை. கைகளை நிலத்தில் ஊன்றினான். கைகளில் அடிவிழுந்தது. நடந்தான். முழங்கால் தோல் கிழிந்து இரத்தம் கசிந்தது. பின்னால் நின்று அடித்தார்கள். அவனால் மேற்கொண்டு நடக்கமுடியாதிருந்தது. ஒரு சிப்பாய் ஆனந்தனின் கையினைப் பற்றி வேகமாக இழுத்தான். சிமென்ற் தரையில் இரத்தம் கோடு வரைந்தது. கற்களும் சிவந்து அழுதன. சிப்பாய்கள் பார்த்துச் சிரித்தார்கள்.\nஒரு சிப்பாய் திறப்பை எடுக்கப் பாவித்த மேசைமேல் ஏறும்படி கூறினான். ஆனந்தன் சொன்னபடி செய்தான். வளையினைப் பிடிக்கும்படி கூறினான். வளையில் பிடித்தான். சிப்பாய் சட்டென மேசையை அரக்கிவிட்டான். ஆனந்தன் வளையில் தொங்கிக் கொண்டிருந்தான். கூரிய கற்களைக் கீழே போட்டார்கள். அதனைக் கண்டு கொண்டான். எவ்வளவு நேரம் இப்படித் தொங்கிக் கொண்டிருக்கலாம். கைகள் வலித்தன. கைகளை விட்டால் அவ்வளவுதான். கற்களில் விழுந்து கைகால்களில் அடிபட்டு உடைவுகள் ஏற்படும். என்ன செய்வது மெதுவாகக் கீழே பார்த்தான். சிறிய இடைவெளி தெரிந்தது. உடலை ஊஞ்சல் ஆடுவதுபோல் அசைத்தான். கைப்பிடி வலுவிழந்து வழுக்கியது. கற்கள் இல்லாத இடைவெளியில் வீழ்ந்தான். அப்படியே மயங்கியது போல் கிடந்தான்.\nஅறையினுள் இழுத்தார்கள். புத்தம்புதுப் புத்தகங்கள் சிதறிக்கிடந்தன. அவன் பாடவாரியாகவும், வகுப்பு வாரியாகவும் பிரித்து அடுக்கியிருந்தான். எல்லாம் சிதறிக் கிடந்தன. மெதுவாகச் சுருண்டு எழுந்தான். சிப்பாய் எழும்பி நிற்க உதவினான். ஆனந்தன் நிமிர்ந்து நின்றான். சிப்பாய்கள் சுற்றி நின்றார்கள். கப்ரன் செனிவரத்ன முன்னால் நின்றான். ��ளுக்கொரு கேள்வி கேட்டார்கள். கேள்வி வரும் பக்கம் திரும்ப முயல்கையில் கப்ரனின் அறை கன்னத்தைப் பதம் பார்த்தது. உள்வாயில் இரத்தம் கசிந்து நாவில் பட்டு உவர்த்தது. சூழ்ந்து நின்றவர்களின் விளையாட்டு ஆனந்தனின் உடலைப் பதம்பார்த்தன. எங்கும் காயங்கள். உடல் தடித்துத் தழும்புகளாகப் புடைத்தன. நீலமும் சிவப்பும் கலந்த கலவையாக அவனது உடல் தெரிந்தது. மனிதனை இப்படியும் வதைப்பார்களா காட்டு மிராண்டிகளா இவர்கள்;. கட்டிலிருந்து விடுபட்ட வேட்டை நாய்களாக உதறித்தள்ளினார்கள்.\nறொபின்சன் குருசோ கப்பல் உடைந்து தீவில் தஞ்சமானான். அவனது கையில் ஒரு துப்பாக்கி இருந்தது. அந்தத் தீவைச் சுற்றிப் பார்த்து வந்தான். நரமாமிசம் உண்ணும் ஒரு மனிதக் கூட்டம் ஆடிப்பாடி சந்தோசிப்பதைப் பார்த்தான். அங்கே ஒரு மனிதனை வதைத்துக் கொண்டிருப்பதைக் கண்டான். அவனைக் கொண்று உண்பதற்காக இப்படிச் செய்கிறார்கள் என்று நம்பினான். துப்பாக்கியைப் பயன் படுத்தி அந்த மனிதனைக் காப்பாற்றினான். அவனுக்கு 'பிறைடே’ என்று பெயரிட்டுத் தன்னோடு வைத்துக் கொண்டான். அந்தக் காட்டு மிராண்டி மனிதர்களுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்.\nமணி நான்கிருக்கும். இராணுவ வாகனம் பாடசாலையினுள் நின்றதால் பயத்தில் யாரும் வரவில்லை. \"யமுத“ கப்ரன் சத்தமிட்டான். ஆனந்தனைக் கைத்தாங்கலில் இழுத்து வந்தார்கள். \"அடோவ் நகின்ட....அடேய் ஏறுடா“ என்றார்கள். ஆனந்தனுக்கு என்ன நடக்கிறதென்ற நினைவே இல்லை. அவன் மயங்கிக் கிடந்தான். அவனை இழுத்து ஜீப்பினுள் போட்டார்கள். எல்லோரும் ஏறிக்கொண்டார்கள். ஜீப் வந்த வழியே சென்றது. ஆனந்தனை வாகனத்தில் இருந்து இழுத்து காவல் அறையினுள் போட்டார்கள். கதவினைப் பூட்டிவிட்டுச் சென்றுவிட்டார்கள். ஆனந்தன் அப்படியே சுயநினைவிழந்து கனவினில் மிதந்தான்\nபொறுமைக்கும் ஒரு எல்லை (1)\nசொந்த மண்ணின் அகதி பங்குனி மாதத்தின் நெருப்பு வெயி...\nவீட்டுக்கொருவர் …. அப்பு அழுதவண்ணம் இருந்ததை எப்பட...\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண���டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\nகனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arulezhilan.com/?p=495", "date_download": "2018-08-17T22:22:54Z", "digest": "sha1:TYROIVFNKKNN3LEZZLMP4MVACJS4ZEBY", "length": 17813, "nlines": 55, "source_domain": "arulezhilan.com", "title": "Arul Ezhilan Pages", "raw_content": "\n\"யாதும் ஊரே யாவரும் கேளிர்”\nஅதிமுக ஏன் பிளவுபடவில்லை,எப்படி முதல்வரானார் சசி\n87-ல் எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்னர் பிளவு பட்ட அதிமுகவை ஒன்றாக்கி 91-ல் ஆட்சியைக் கைப்பற்றிய போது ஜெயலலிதாவுக்கு வயது 43.ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய தோழியாக இருந்த சசிகலாவுக்கு இப்போது 62 வயது ஆகிறது. முதல்வராக இருந்து ராஜிநாமா செய்துள்ள பன்னீர்செல்வத்துக்கு இப்போது 66 வயது ஆகிறது.43 வயதில் கட்சியையும், ஆட்சியையும் பிடிக்க ஜெயலலிதா பட்ட துயரங்களோ, அடைந்த ஆக்கினைகளோ பன்னீருக்கும் இல்லை, சசிகலாவுக்கும் இல்லை. ஆனால் எதிர்காலத்தில் அதிமுக எனும் கட்சியும், அதன் ஆட்சியும் இருக்குமா என்பதே இப்போதைய கவலை\nடிசம்பர் 5-ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மாலை 6 மணிக்கு மரணமடைந்தார். ஆனால் அவர் மரணமடைந்த பின்னர் இரண்டு விதமான சோதனைகளை அவருக்கு செய்தனர். அந்த இரண்டும் வெற்றியடைய வாய்ப்பே இல்லை. காரணம் அவர் மாலை 5.30 மணியிலிருந்து 6 மணிக்குள் இற��்து விட்டார்.அவரது உடலில் எய்ம்ஸ் மருத்துவர்கள் இருவேறு சோதனைகள் நடத்திக் கொண்டிருந்த போது பன்னீர் செல்வத்தை முதல்வராக்க கையெழுத்து பெறப்பட்டது. அதில் மத்திய பாஜக அரசின் செல்வாக்கு இருந்தது. சசிகலா 10.30 மணியளவில் அப்பல்லோவில் இருந்து கிளம்பி போயஸ் கார்டன் சென்ற பின்னர் அவரது மரணத்தை அறிவித்தார்கள்.\nஜெயலலிதா சமைத்து வைத்த ஆட்சியை பன்னீர் எடுத்துக் கொள்ள. அதிமுகவின் அவை விதிப்படி தொடர்ந்து 5 ஆண்டுகாலம் அடிப்படை உறுப்பிப்பினராக அல்லாத சசிகலாவை போட்டியின்றி அதிமுகவின் பொதுச் செயலாளராக பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்தார்கள். பன்னீருக்கும் சசிகலாவுக்கும் இடையில் பனிப்போர் நிலவியது உண்மை.\nகடந்த இரு மாத பன்னீர்செல்வத்தின் ஆட்சியை கூர்ந்து கவனித்தால் தெரியும் மிக மோசமான அவரது நிர்வாகத் திறமையும், அரசை வழி நடத்திச் செல்ல திராணியற்று இருந்த அவரது நிலையும். மூன்று முக்கியமான விஷயங்களை எடுத்தால், வர்தா, வறட்சி, மெரினா போராட்டம் இம்மூன்றிலுமே பன்னீர் செல்வத்தில் நிர்வாகத் தோல்வி பல்லிளித்துக் கொண்டிருக்கிறது. இம்மூன்றிலுமே மத்திய அரசின் எண்ணங்களை அவர் தமிழகத்தில் ஈடேற்றி வந்தார்.\nஆனால் இன்னொரு பக்கம் கட்சிக்கு தலைமையேற்ற சசிகலாவுக்கும், ஆட்சிக்கு தலைமையேற்ற பன்னீருக்கும் இடையில் பனிப்போர் நடந்து வந்தது. அவை டெல்லி தம்பிதுரை தலைமையிலும், சென்னையில் பன்னீர் தலைமையிலும் வெளிப்படையாகவே தெரிந்து வந்தது. ஜல்லிக்கட்டுக்காக டெல்லி செல்வதற்கு முன்னால் சென்னை விமான நிலையத்தில் “மத்திய அரசோடு மென்போக்கு வேண்டும்” என்றார் பன்னீர் செல்வம்.அவர் கேட்ட உடன் பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பும் கிடைத்தது. தமிழக முதல்வர்தான் என்றாலும் கூட இதே வாய்ப்புக்காக கடந்த 6 மாதங்களாக காத்திருக்கிறார் கர்நாடக முதல்வர் சித்தராமையா. அவருக்கு கிடைக்காத வாய்ப்பு பன்னீருக்கு கிடைத்தது.மோடியுடன் பன்னீர் பேசிக் கொண்டிருந்த போது அதிமுக எம்,பிக்களுக்கு சந்திப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்ட தம்பிதுரை அதே டெல்லியில் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து பேசினார்.\nஅதற்கு முன்னதாக நடந்த முக்கிய நிகழ்வு துக்ளக் ஆண்டு விழா அதில் பேசிய துக்ளக் ஆசிரியர் குடும்ப ஆட்சி என சசிகவாலைச் சாட. தஞ்சையில் நடந்த பொங்கல் விழாவில் ம.நடராசன் குருமூர்த்தியையும், பாஜகவையும் கடுமையாக விமர்சித்தார். அதிமுகவை பாஜக அபகரிக்க நினைக்கிறது என்றார். ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சில நாட்களிலேயே உதய் திட்டத்தில் தமிழக அரசு இணைந்த போதே இந்தக் கருத்தை நான் எழுதியிருக்கிறேன்.ஆனால் அதிமுகவினர் குறிப்பாக சசிகலாவை இயக்கப் போகும் நடராசன் போன்றவர்களும், அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் போன்றவர்களும் பாஜகவை வெளிப்படையாகவே விமர்சித்து இதே குற்றச்சாட்டை வைத்தனர். ஆனால் அது பாஜக எதிர்ப்பு என்பதை விட பன்னீரின் இமேஜை உடைப்பதாகவே புரிந்து கொள்ளப்பட்டது.\nஇப்போதைய அதிமுகவை இரண்டு விதமாக பார்க்கலாம். மோடி ஆதரவு அதிமுகவினர் சசிகலா ஆதரவு அதிமுகவினர். நிச்சயமாக ஜெயலலிதா ஆதரவு அதிமுக என்ற ஒன்று இல்லை. அவரது காலில் விழுந்ததும், பம்மி பம்மி நடந்ததும் சுத்த நடிப்பு என்பதை அவரது மறைவுக்குப் பிந்தைய இரண்டு மாத காலத்திலேயே உணர்ந்திருக்கிறோம்.\nஇப்போதைய அதிமுகவை ஜெயலலிதாவின் இமேஜ் காப்பாற்றவில்லை.ஆனால் அவர் கொடுத்து விட்டு சென்றுள்ள வெற்றி காப்பாற்றுகிறது. இன்னும் நான்காண்டுகாலம் இருக்கிறது. இந்த நான்காண்டுகாலம் என்கிற வருடங்கள்தான் இப்போதைக்கு அதிமுகவை காப்பாற்றியிருக்கிறது.\nசசிகலாவைப் பொறுத்தவரை முதல்வராகி தன் இமேஜை மக்களிடம் உயர்த்த நினைக்கிறார். 91-ஆம் ஆண்டு ஜெயலலிதா நடத்திய காட்டாச்சியின் பங்காளியாக இருந்த சசிகலாவுக்கு அந்த அனுபவம் நிச்சயம் கைகொடுக்கும். ஜெயலலிதா கட்சியை ஒருங்கிணைப்பதற்கு முன்பு அதிருப்தியாளர்களைச் சந்தித்து தன் பக்கம் ஈர்த்தார். மொத்தமாக கட்சி தன் கைக்கு வந்த பிறகு அத்தனை பேரையும் ஓரம் கட்டி விட்டு தனக்கு விசுவாசமான செல்லப் பிராணிகளை மட்டுமே கட்சிக்குள் வளர்த்தார். அந்த செல்லப்பிரணிகள் இந்த நான்காண்டுகாலம் பதவியில் இருக்க விரும்புகிறது.\nஇப்போது சசிகலா அதிருப்தியாளர்களை சமாதானம் செய்திருக்கிறார். செங்கோட்டையன், பண்ருட்டியார், நாஞ்சில் சம்பத்,சைதை துரைசாமி,என நீளும் பட்டியலை அவர் சரிக்கட்டி அதிருப்தியை திருப்தியாக மாற்றியிருக்கிறார்.\nஅதன் மூலமாகவே இப்போது முதல்வரும் ஆகிறார். ஆளும் கட்சியின் பல்வேறு அனுகூலங்களை அனுபவிக்க காத்திருக்���ும் அதிமுக பிரமுகர்களும், ஆளும் கட்சி பிரமுகர்களும் பன்னீரோ, சசிகலாவோ நமக்கு ஆதாயம் இருந்தால் போதும் என்றுதான் நினைக்கிறார்கள்.தவிறவும் அதிமுகவில் பெரியாரோ, அண்ணாவோ, காமராஜரோ முதல்வராக முடியாது சசிகலாவோ, பன்னீர்செல்வமோ, மதுசூதனனோ தான் முதல்வராக முடியும்.ஆக, சசிகலா முதல்வராகிறார் என்பதால் பதட்டமடைய அவசியமில்லை.\nஆனால், அதிமுக தொண்டர்கள் மன நிலை வேறாக உள்ளது. சசிகலாவுக்கு பெரும்பாலும் ஆதரவற்ற நிலையே காணப்படுகிறது. இதை பயன்படுத்தி தீபாவை பால்கனியில் நிறுத்தி பாஜக அரசியல் செய்ய முயல்கிறது.\nசசிகலா முதல்வராகி விட்டார். ”ஜெயலலிதா பாணியில் ஆட்சி செய்வேன்” என்கிறார்.ஜெயலலிதா மறைந்த இந்த இரண்டு மாதத்தில் சசிகலாவின் நடவடிக்கைகள் நிதானமாகவே உள்ளது. ஜெயலலிதா போல அவர் மேக்கப் போட்டுக் கொள்கிறார்.பேச பயிற்சி எடுத்து பேசுகிறார். ஆனால் அவரைப் போல ஆட்சி நடத்துவது அத்தனை எளிதல்ல என்பதே நிதர்சனமான உண்மை.\nசொத்துக்குவிப்பு வழக்கு பலவீனமாகி விட்டது. ஒரு வேளை தீர்ப்பு வந்து சசிகலா தண்டனை பெற்றால் ஜெயலலிதாவைப் போல மீண்டு வர முடியாது. அவரை பலி கொடுக்க வேறு ஒரு குழுவினர் தயாராக உள்ளார்கள். இப்போது சசிகலா தானே விரும்பி ஆபத்தான அந்த பாதையை தேர்ந்தெடுத்திருக்கிறார் இதில் வென்றால் அவர்கள் சசிகலாவுக்கு பின்னே நிற்பார்கள். சற்று சறுக்கினாலும் சசிகலாவை பலி கொடுத்து விட்டு சென்று விடுவார்கள்.இப்போதைக்கு சசிகலாவுக்கு வாழ்த்துக்கள்\n« ஜல்லிக்கட்டு அனைவருக்குமான பாடம்\nபன்னீர் செல்வம் மோடியின் திரைக்கதையில்\n‘பெருங்கடல் வேட்டத்து’ -இரு திரையிடல்கள்\nதந்திரங்களின் வித்தை அல்லது அறிவுரைக் கோவை\nரஜினி தலைவலி மக்களுக்கா ‘காலா’ வுக்கா\nஅசாதாரணச் சூழல்: காவிகளின் கட்டுக்கதை\nபன்னீர் செல்வம் மோடியின் திரைக்கதையில்\nஅதிமுக ஏன் பிளவுபடவில்லை,எப்படி முதல்வரானார் சசி\nசுவாதி கொலை சில கேள்விகள்\nமயூரன் கொல்லப்பட்ட ஓராண்டு நினைவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sandhyapublications.com/index.php?route=product/product&path=25_96&product_id=89", "date_download": "2018-08-17T22:21:02Z", "digest": "sha1:Q2KCHLAS3YIBIGM3DSFF36UILCB7XPGH", "length": 4410, "nlines": 111, "source_domain": "sandhyapublications.com", "title": "சிந்தா நதி", "raw_content": "\nஏ. கே. செட்டியார் (1)\nகவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (1)\nடாக்டர் என்.கே. சண்முகம் (1)\nடாக்டர் தி.சே.சௌ. ராஜன் (2)\nஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் (0)\nசுயசரிதை - வரலாறு (20)\nசினிமா - திரைக்கதை (9)\nHome » எழுத்தாளர்கள் » லா.ச. ராமாமிருதம் » சிந்தா நதி\nஒரு விதத்தில் லா.ச. ரா அவர்கள் ஆயுள் முழுக்க ஓர் அம்பாள் உபாசகராக இருந்திருக்கிறார். தன் அன்னை மீது அவர் கொண்டிருந்த ஆழ்ந்த பக்தி அவருடைய பல படைப்புகளில் வெளிப்பட்டிருக்கிறது. அன்பு, சாந்தம், பரிவு, தியாகம் ஆகியவற்றுடன் கோபம், சாபம், ரௌத்திரம் எனப் பல அம்சங்கள் உள்ளடக்கியது அவருடைய தாய் உபாசனை.\nTags: சிந்தா நதி, லா.ச. ராமாமிருதம், சந்தியா பதிப்பகம்\nகாப்புரிமை 2008 - 2014 © சந்தியா பதிப்பகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29902", "date_download": "2018-08-17T22:42:51Z", "digest": "sha1:R7NEMO5E4VXREIY5A2ZLDSN7APKT7M4F", "length": 11823, "nlines": 94, "source_domain": "tamil24news.com", "title": "சிறுபான்மை மக்களை கறிவே", "raw_content": "\nசிறுபான்மை மக்களை கறிவேப்பிலையாக பாவித்து ஆட்சி பீடம் ஏறிய இந்த அரசாங்கம் தொடர்ந்தும் அவர்களை ஏமாற்றி வருகிறது\nசிறுபான்மை மக்களை கறிவேப்பிலையாக பாவித்து ஆட்சிபீடம் ஏறிய இந்த அரசாங்கம் தொடர்ந்தும் ஏமாற்றி வருவதாக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். எம். மரிக்கார் குறிப்பிட்டுள்ளார்.\nநேற்றைய பிரதி ராஜாங்க அமைச்சர்கள் நியமனம் தொடர்பில் அவரிடம் வினவிய போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்…\nபல்வேறுபட்ட வாக்குறுதிகளை மக்களுக்கு அள்ளி வழங்கி ஆட்சிபீடம் ஏறிய நல்லாட்சி அரசாங்கம் சிறுபான்மை மக்களை சகல விடயங்களிலும் ஏமாற்றி விட்டதாகவே தோன்றுகின்றது.\nநேற்றைய தினம் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் சிலருக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் ஐக்கிய தேசிய கட்சி சிறுபான்மை உறுப்பினர்கள் எவருக்கும் பிரதி அமைச்சு ஒன்றை பெற்றுக்கொடுக்கவில்லை.\nகுறிப்பாக மத்திய நாட்டில் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷிற்கு ஒரு பொறுப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும்.\nஐக்கிய தேசிய கட் சியில் இருக்கும் பின்வரிசை உறுப்பினர்களில் மூத்த உறுப்பினராகிய அவர் முன்னதாக பிரதி அமைச்சராகவும் இருந்த அனுபவம் உள்ளவர்.\nகட்சி கூறுவது போல அனுபவம் பாராளுமன்றத்தில் அவர்கள் மேற்கொள்ளும் முன்னெடுப்புகளுக்கு அமையவே இந்த பிரதி அமைச்சுக்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறுவதா���ால் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷிற்கு ஒரு பொறுப்பு வழங்கபட்டிருக்க வேண்டும்.\nமேலும் நாட்டில் இனவாதத்தை கட்டுப்படுத்தி நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாக கூறிய போதும், நல்லிணக்கத்தை ஏற்படுத்த இதுவரை ஆக்கபூர்வமாக எதுவும் செய்ததை காணவில்லை.\nகடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற அலுத்கமை கலவரம் தொடர்பிலோ அல்லது இந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற கிந்தோட்டை , திகன கலவரங்கள் வரை முறையான நம்பிக்கையூட்டும் இழப்பீடுகள் வழங்கப்படவில்லை. அதே நேரம் நம்பிக்கையூட்டும் வகையில் நீதி விசாரணைகளும் நடைபெறவில்லை.\nஇது தவிர முஸ்லிம்களின் கல்வி, அபிவிருத்தி, தொழில் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த இந்த அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ச்ச்சியாக ஐக்கிய தேசிய கட்சிக்கு வரும் கொழும்பு மாவட்டத்தை பார்த்தால் இது உங்களுக்கு தெளிவாகும் அவர்களின் வாழ்க்கைத்தரம் இருந்த இடத்திலேயே உள்ளது இது கவலைக்குரிய விடயமாகும்.\nமேலும் கடந்த மூன்று வருடங்களில் அரசாங்கம் வடக்கில் தமிழ் மக்களின் காணிகளை விடுத்துள்ள போதும் அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த அவர்களுக்கு தொழில் வாய்ப்பு, வீட்டு வசதிகள் ஆ கியவற்றை பெற்றுக் கொடுக்க ஆக்க பூர்வமாக எதுவும் செய்யவில்லை என்றே கூறவேண்டும் என அவர் குறிப்பிடடார்.\nபெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி...\nடென்மார்க்கின் பரோயே கடற்பரப்பில் ஆண்டு தோறும் நடந்தேறும் கொடூரம்\nமீண்டும் மூடப்பட்ட அட்டன் - கொழும்பு பிரதான வீதி ...\nவீட்டில் இத்தனை கதவுகள் இருந்தால் பணமும் பொருளும் தேடிவருமாம்..\nபரிதாபமாக உயிரிழந்த இராணுவ சிப்பாய்.. ...\nஅடிமையாகி வீழாமல் போராடி வாழ்வோம்...\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி அக்காவின் 24ம் ஆண்டு வீர......\nமறக்க முடியாத குயிலி.. விடுதலை வேள்வியில் இன்னுயிர் ஈந்த வீரத் தமிழச்சி\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எம்.ஜி.அர்.ஓர் நம்பிக்கை நட்சத்திரமாக......\nசெஞ்சோலை படுகொலையின் 12 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்...\nதிரு நடராஜா ஜெயராசா (ஜெயம் அண்ணா)\nதிருமதி அரியமலர் பாலச்சந்திரமூர்த்தி (அட்டாச்சி A.B மூர்த்தி அம்மா, ஓய்வுபெற்ற ஆசிரியை- யாழ். மத்திய கல்லூரி)\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாணவர��� - இளையோர் அமைப்பின் பயிற்சிப்......\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய 4வது......\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\nநோர்வேயிலிருந்து ஜெனீவா நோக்கிய ''பொங்குதமிழ்''...\nபிரான்சில் பொங்கு தமிழுக்கு வலுச் சேர்க்கும் உந்துருளிப் போராட்டம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8942:-01&catid=75:2008-05-01-11-45-16", "date_download": "2018-08-17T22:31:16Z", "digest": "sha1:X7K2W424CCBO2ZNKSFDRICVHEBRDIWW2", "length": 25825, "nlines": 111, "source_domain": "tamilcircle.net", "title": "யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 01", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nயாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 01\nஇன்று போல் 1980 களில் தொடர்ச்சியான அடக்குமுறைகளை மாணவர்கள் எதிர் கொண்டனர். இதன் போது 1986ம் ஆண்டு யாழ் பல்கலைக்கழக மாணவர்கள், மனிதனாக வாழ்வதற்காக வீதிகளெங்கும் இறங்கிப் போராடினார்கள். அடக்குமுறையால் அடங்கி, ஒடுங்கி உறைந்து கிடந்த தமிழ் சமூகம், மாணவர் போராட்டத்துடன் தனக்கு விடுதலை கிடைக்கும் என்று நம்பியதால், தன்னையும் கூட இணைத்துக் கொண்டது.\nஇந்த வகையில் மாணவர்கள் போராட்டத்தினுள் முழுச் சமூகத்தினதும் கோரிக்கையை உள்ளடக்கும் அரசியல் கோரிக்கையுடன் போராடத் தொடங்கினர். \"மக்களுக்கு எழுத்து, பேச்சு, கருத்து, பத்திரிகைச் சுதந்திரம் வேண்டும்\" என்று கோரியதுடன் \"மக்களுக்கு விரும்பிய அரசியல் ஸ்தாபனங்களில் இருக்கவோ அரசியல் நடத்தவோ சுதந்திரம் வேண்டும்\" என்று போராடினர். மனிதனின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் எழுந்த மாணவர் போராட்டம், இந்தக் கோரிக்கைகளை முன்வைத்தது.\nஇதை மக்களுக்கு வழங்கினால் தாங்கள் \"அரசியல் அநாதையாகிவிடுவோம்|\" என்று கூறி துண்டுப்பிரசுரத்தை வெளியிட்ட தேசியவாதிகள், அத்தோடு நின்றுவிடாமல் மாணவர்கள் மீது அடக்குமுறைகளை ஏவினர்.\nஇக்காலத்தில் வெளியாகிய மாணவர் துண்டுப்பிரசுரம் ஒன்றின் தலையங்கம் \"நாம் பேசவேண்டும் எழுத வேண்டும் அதற்காக நாம் போராடுகின்றோம்\" என்றது. நாங்கள் மனிதனாக வாழ வேண்டும் என்றால், போராட வேண்டும். இது தான் மாணவர் இயல்பு.\nநடந்த மாணவர்கள் போராட்டம் பற்றி சுட்டுக்கொல்லப்பட்ட பல்கலைக்கழகப் பேராசிரியர் ராஜனி திரணகம தனது 'முறிந்த பனை\" என்ற நூலில் \"தமது அயலவர் ஒருவர் திடீரெனக் கடத்திச் செல்லப்பட்டுக் காணாமல் போனால் மக்கள் அது பற்றிப் பாராமுகமாயிருந்தனர். இவ்வாறு இருக்கத் தயாராயில்லாத சிலர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களாவர். .... பல்கலைக்கழக மாணவர்கள்... விவகாரத்தின்போது, இத்தகைய சூழ்நிலைகளிலே, அவர்கள் துணிகரமாகச் செயற்பட்டார்கள். .... அது பெருமளவில் உற்சாகத்தைக் காட்டுகின்ற முற்போக்கு இயக்கமாயிருந்தது. ... இதன் தலைவர்கள் பலரும் சமூகத்தின் கீழ்மட்டத்திலுள்ள நூற்றுக்கணக்கான சாதாரண பெண்களும், அவசியமானதும் மூத்தவர்கள் செய்வதற்குப் பின்வாங்கியதுமான ஒன்றைச் செய்வதில், அரியதொருதுணிவைக் காட்டினார்கள்.\" என்று இந்தப் போராட்டம் குறித்த தனது குறிப்பில் எழுதியிருக்கின்றார். இன்று எது தேவை என்பதை, மாணவர்களுக்கும் இக் கூற்று எடுத்துக் காட்டுகின்றது.\nஇப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் ஒருவர் இரகசியமாக கடத்திச் செல்லப்பட்டு நீண்ட நாள் சித்திரவதைக்குள்ளாகிய நிலையில், அவர்களிடமிருந்து தப்பி பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரையில் \".. நாம் தமிழீழத்துக்காகப் போராடிய காலகட்டங்களில் இப் பல்கலைக்கழகம் ஆரம்பமுதலே, வெகுஜனப் போராட்டம் என்பதை முதன்முதலில் பல்கலைக்கழகம் தான் வெளிப்படையாக முன்னெடுத்தது. தமிழீழத்தை ஆதரித்து பகிரங்கமாகப் போராடியது இப்பல்கலைக்கழகம் தான். அந்தவகையில் இப் பல்கலைக்கழகம் ஓர் பாரம்பரியத்தை முன்னெடுக்கின்ற வகையில், முன்னெடுக்கின்ற நிலையில், இப் பல்கலைக்கழகத்தில் நான் வந்த காலகட்டத்தில், பத்திரிகைச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் ஸ்ரீலங்கா அரசினால் மறுக்கப்பட்டிருந்து. இந்நிலையில் விடுதலைப் போராட்டத்துக்கு இப் பல்கலைக்கழகம் முழுமையான ஆதரவையும் முழுமையான பங்களிப்பையும் செலுத்திக் கொண்டிருந்தது.\n84ம் ஆண்டுக்கு முன்பு ... (தமிழீழ அரசியலுக்கு) ஓர் கோட்டையாகவே இப் பல்கலைக்கழகம் விளங்கியது. அதற்குப் பிற்பட்ட காலங்களில் இப் பல்கலைக்கழகத்தில் ... (இயக்கங்களின்) அணுகுமுறைகள், மாணவர் மீதான தாக்குதல்கள் என்பது பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராகத் திரும்பிய போது, இங்கு நாம் அவர்களுக்கு எதிராகப் போராட வேண்டிய ஒரு சூழ்நிலை எழுந்தது. அதற்குப் பிற்பட்ட காலத்தில் ஸ்ரீலங்கா அரசினால் பறிக்கப்பட்டிருந்த பத்திரிகைச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் தமிழீழத்தில் ...(இயக்கங்களால்) பறிக்கப்பட்டது. அதாவது 85ம் ஆண்டு (இயக்க) .. அழிப்புக்குப் பிற்பாடு முற்றுமுழுதாக தமிழ் ஈழத்தில் இருந்த கருத்துச்சுதந்திரம் பத்திரிகைச்சுதந்திரம் முற்றாகவே அழிக்கப்பட்டது. ஒரு மாணவன் அல்லது ஒரு சமூகத்தில் உள்ள மனிதன் எந்தவொரு கருத்தையும் பகிரங்கமாகக் கூற முடியாத ஒரு நிலைமை உருவானது.\nஇதைத் தமிழீழத்துக்காகப் போராடுகின்றோம், தமிழீழத்தில் உள்ள மக்களுடைய சுதந்திரத்துக்காக போராடுகின்றோம் என்று கூறிக்கொண்டு, இந்த மக்களுடைய உரிமைகள் பறிக்கப்பட்ட நிலைமையில் நடந்தது.\" இன்று சுய உணர்வை இழந்து சுதந்திர உணர்வுகளை இழந்து நிற்கும் வரலாற்றுத் தொடர்ச்சிக்கான காரணி இது தான்.\nமக்களும் மாணவர்களும் அன்று இரண்டுவிதமான கடும் ஒடுக்குமுறைகளுக்குள், முரண்பட்ட அரசியல் சூழலுக்குள் நின்று போராடினார்கள். தங்கள் சுதந்திரத்துக்காக, தங்கள் சமூகத்தின் உயிர் மூச்சுக்காகப் போராடினார்கள். அடக்குமுறையைக் கண்டு அடங்கி ஒடுங்கிக் கிடக்கவில்லை. தானும் தன்பாடும் என்று ஒதுங்கிக் கிடக்கவில்லை.\nஇதே காலத்தில் வெளியான மற்றொரு துண்டுப்பிரசுரத்தின் தலையங்கம் 'றாக்கிங் என்பது பல்கலைக்கழக மாணவர்களின் ஒரு பண்பாட்டு அம்சமா\" என்று கேட்டு ராக்கிங்கிக்கு எதிரான ஒரு போராட்டத்தைக் கூட தொடங்கியது.\nமரபான வலதுசாரிய கூறுகளைக் கடந்து இடதுசாரியப் பாரம்பரியம் கொண்ட முற்போக்குக் கூறாக மாணவர் போராட்டம் வளர்ச்சி பெற்றது. வெறும் மாணவர்கள் விவகாரங்களைக் கடந்து சமூகத்தின் பால் அக்கறை கொண்டதுடன், தன்னையும் இணைத்துக் கொண்டது. சமூகத்தை தன்னுடன் இணைத்துக் கொள்ள முனைந்தது.\nதனது போராட்டத்துக்கு சமூகத்தில் ஆதரவைக்கோரியும், சமூகத்தில் பல முனைகளில் நடந்த போராட்டங்களில் தன்னை இணைத்துக் கொள்ளும் ஒரு புதிய அரசியல் பாரம்பரியம், யாழ் பல்கலைக்கழகப் போராட்டத்தின் போது உருவானது. எந்தளவுக்கு மாணவர்களும், மக்களும் போராட்டங்களில் ஒருங்கிணைக்கப்பட்டு அம��ப்பாக்கப்படுகின்றரோ, அந்தளவுக்கு ஒடுக்குமுறைகளையும் எதிர்கொள்ள முடியும்.\nஇதைத்தான் அன்று மாணவர் சமூகம் செய்ய முனைந்தது. இந்த அனுபவத்தை இன்று விரிவாக தெரிந்து கொள்ள வேண்டியிருக்கின்றது. சமூகமும், மாணவர்களும் உயிர்ப்புள்ள சமூக உறவாக மாற இது உதவும்.\nதமிழ் மாணவர்களின் இன்றைய நிலை இன்று இலங்கை வாழ் ஒடுக்கப்பட்ட மக்கள் மேலான பொது அடக்குமுறையும், தமிழ் சமூகம் மீதான மேலதிகமான இனவொடுக்குமுறையும் காணப்படுகின்றது. அதேநேரம் கடந்தகால அரசியல் தமிழ் மக்களை செயலற்ற நிலைக்குத் தள்ளியிருக்கின்றது. தமிழ் மக்கள் இன்றைய இந்தச் சூழல் உருவாகுவதற்கு, 2009 க்கு முந்தைய இரு ஒடுக்குமுறைகளும் காரணமாக இருந்திருக்கின்றது. மக்களின் சுயமான செயற்பாடுகள் அனைத்தும் அழிக்கப்பட்ட, அதன் நீட்சியாகவே இன்று தமிழ் சமூகம் நடைப்பிணமாகி இருக்கின்றது.\nஏன், எதற்கு என்று கேள்வி கேட்டு அதை மாற்ற முனையும் மாணவர் சமூகத்தின் பொது ஆற்றலை இது முடமாக்கியிருக்கின்றது. இலங்கையில் தமிழ் மாணவர்கள் செயலற்றுப்போய் இருக்கின்றனர். நாட்டின் பொதுவான நிகழ்வுகள் சார்ந்த சிங்கள மாணவர்களின் செயற்பாடுகள் கூட, தமிழ் மாணவர்கள் மத்தியில் இருப்பதில்லை. பல்கலைக்கழங்களில் கற்கின்ற தமிழ் மாணவர்கள், சிங்கள மாணவர்களில் இருந்து ஒதுங்கியும் வாழ்கின்றனர். அதேநேரம் விசேடமாக பேரினவாத ஒடுக்குமுறையை எதிர்கொண்டு வாழும் தமிழ் மாணவர்கள், அதை எதிர் கொள்வது கிடையாது. மாறாக ஒதுங்கியும், ஒடுங்கியும் தனிமைப்பட்டு வாழ்கின்றனர்.\nதமிழ் மாணவர்கள் மேலான பேரினவாத ஒடுக்குமுறையை எதிர்கொள்ள, சிங்கள மாணவர்களுடன் இணைந்து நிற்பதன் மூலம் அதை எதிர்கொள்ள முடியும். பொதுவான விடையங்களில் தமிழ்-சிங்கள மாணவர்களின் ஒன்றிணைந்த பொதுச் செயற்பாடுகள் தான், குறிப்பான விடையங்களிலும் தோழமையுடன் பயணிக்க வைக்கும்.\nஇந்த வகையில் மாணவருக்கே உரிய துடிப்பை தமிழ் மாணவர்கள் மீளக் கட்டமைக்காத வரை, உருவாகும் சமூகம் என்பது நலிவுற்று அடங்கியொடுக்கிப் போகவே வைக்கும். இது சமூகத்தை மேலும் பலவீனமாக்கும். சுயாதீனமான, சுதந்திரமான மனித ஆற்றலை வளர்த்தெடுக்கவும், அதை மீளக் கட்டமைக்கவும் கடந்தகால மாணவர்களின் ஆற்றல் பற்றிய வரலாற்றுப் பார்வையையும், அனுபவங்களையும் உள்வாங்கிக் ��ொள்வது அவசியம்.\nஇலங்கையில் ஒடுக்கப்பட்ட அனைவருக்கும் மேலான பொது ஒடுக்குமுறையும், தமிழ் தேசம் சார்ந்து பேரினவாத ஒடுக்குமுறையையும் எதிர்கொள்ளும் தமிழ் மாணவர்கள், இன்று ஒடுங்கிக் கிடக்கும் வரலாற்றுக் காரணம் என்ன\n1.தமிழ் மக்கள் மேலும், மாணவ சமூகம் மீதும் தொடர்ச்சியாக கையாண்ட பேரினவாத ஒடுக்குமுறையும், இனவழிப்பும்\n2.சுயாதீனமான சுதந்திரமான மாணவர் செயற்பாட்டை மறுத்து, தமிழ் தேசியம் சார்ந்து ஆயுதம் ஏந்தியவர்கள் கையாண்ட பொதுவான ஒடுக்குமுறை\n3.சிங்கள மாணவர்கள் தமிழ் மாணவர்கள் மேலான இந்த இரட்டைச் சுமைக்கு எதிராக, குரல் கொடுத்து கரம் கொடுக்காமை\nபொதுவான இந்த வரலாற்றுக் காரணங்களால் தமிழ் மாணவர்கள் ஒதுங்கியும், ஒடுங்கியும் தனிமைப்பட்டும், செயலற்றும் கிடக்கின்றனர்.\nசமூகத்தையே இன்று முற்றாகச் செயலற்றதாக்கி இருக்கின்றது. எதையும் கேள்வி கேட்கவும், மாற்றவும் முனையும் மாணவருக்கே உரிய பண்பை மாணவர் சமூகம் இழந்து நிற்கின்றது. ஒடுங்கி ஒதுங்கி வாழ்கின்ற நிலையா, மாணவர்களின் இயல்பு இல்லையெனின், ஏன் இந்த நிலை இன்று இல்லையெனின், ஏன் இந்த நிலை இன்று இதைக் கேள்விக்குள்ளாக்க வேண்டியுள்ளது. இதை மாற்றுவது எப்படி இதைக் கேள்விக்குள்ளாக்க வேண்டியுள்ளது. இதை மாற்றுவது எப்படி தனித்து ஒடுங்கிக் கிடப்பதன் மூலம் இதை மாற்ற முடியாது.\nமாறாக தனித்து நின்று இதை எதிர்ப்பதன் மூலம், சுய அழிவுக்கு செல்ல முடியாது. மாறாக கூட்டாக செயற்படுவது அவசியம். அதை தனித்து தமிழ் மாணவர்களாக ஒதுங்கி செயற்படுவதன் மூலம், தனிமைப்பட்டு ஒடுக்குமுறைக்குள் சிக்கி அழிவது தவிர்க்கப்பட வேண்டும்.மாணவர்கள் என்ற பொது அடையாளத்தைஉயர்த்தி, அனைத்துக்குமாக ஒன்றிணைந்து போராடுவது அவசியம். இதன் மூலம் ஒரு சமுதாயத்தின் ஒட்டுமொத்த மக்களுக்காக, மாணவர்கள் சிந்திப்பது செயற்படுவது அவசியம்.\n1980 களில் தொடங்கி 1990 வரையான யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டங்கள், தங்களது சுயாதீனத்தால் பல முரண்பட்ட சூழலை எப்படி எதிர்கொண்டு போராடியது என்பதை தமிழ் மாணவர்கள் இன்று தெரிந்து கொள்வது அவசியம். இது ஒடுங்கி வாழும் தன்மையில் இருந்து மீள்வதற்கு வழிகாட்டும்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜன��ாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/newsitems/1187846.html", "date_download": "2018-08-17T22:58:43Z", "digest": "sha1:QSJNX2N3T4MGWEYJ2ALCERDKKL2A3S6T", "length": 17637, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2.!! (09.08.2018) – Athirady News ;", "raw_content": "\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2.\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2.\nஅர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன மீண்டும் விளக்கமறியலுக்கு\nபர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇருவரையும் எதிர்வரும் 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்துள்ளார்.\nதீர்வு கிடைக்கும் வரையில் பணி நிறுத்தம் தொடரும்\nபுகையிரத ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன் வைத்து புகையிரத தொழிற்சங்கங்கள் சில ஆரம்பித்துள்ள பணிப் புறக்கணிப்பு போராட்டம் காரணமாக தற்போது நாடு பூராகவும் புகையிரத சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.\nஇந்நிலையில் பயணிகளின் நலன் கருதி மேலதிக பஸ்களை சேவையில் இணைத்துள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை கூறியுள்ளது.\n6000 இ.போ.ச பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், பஸ் சேவை தேவையேற்படின் 011-7 50 55 55 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்துமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநேற்று பிற்பகல் 03.00 மணி முதல் புகையிரத சாரதிகள் மற்றும் காப்பாளர்கள் திடீரென வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.\nஇதனால் நேற்று கோட்டை புகையிரத நிலையத்தில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டதுடன், பயணிகள் ஆர்ப்பாட்டத்தையும் நடத்தி இருந்தனர்.\nஎவ்வாறாயினும் தமது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கும் வரையில் வேலை நிறுத்தத்தை தொடர்ந்து முன்னெடுப்பதாக புகையிரத தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.\nஇந்தநிலையில் ஒய்வு பெற்ற புகையிரத இயந்திர சாரதிகளை இணைத்துக் கொள்ள போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.\nபாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கிடைக்கும் சம்பளம் போதுமானதாக இல்லை\nபாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கிடைக்கும் சம்பளம் போதுமானதாக இல்லாதிருப்பினும் நாட்டின் நிலைமையை பொறுத்து சம்பள அதிகரிப்பதை எதிர்பார்ப்தில்லை என தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் ரவீந்திர சமரவீர தெரிவித்துள்ளார்.\nதற்போது பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கிடைக்கும் சம்பளம் தனது வாழ்க்கைச் செலவுடன் ஒப்பிடுகையில் போதுமானதாக இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nபதுளை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\n16 பேரில் 04 பேர் கலந்து கொண்டனர்\nஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நேற்று இடம்பெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தில் அரசாங்கத்தில் இருந்து விலகிய நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றிருந்ததாக தெற்கு மாகாண முதலமைச்சர் சான் விஜேயலால் கூறியுள்ளார்.\nஅந்தக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.\nஅரசாங்கத்தில் இருந்து விலகிய 16 உறுப்பினர்களில் எஸ்.பி. திஸாநாயக்க, டிலான் பெரேரா, தயாசிறி ஜயசேகர மற்றும் திலங்க சுமதிபால ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றதாக அவர் கூறினார்.\nஅவர்கள் மிகவும் ஒத்துழைப்புடன் செயற்பட்டதாகவும், எதிர்வரும் நாட்களில் 16 பேரை பிரதிநிதித்துவம் செய்யும் மேலும் உறுப்பினர்கள் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்து கொள்வார்கள் என்றும் சான் விஜேயலால் கூறியுள்ளார்.\nஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றுள்ளது.\nஇனவெறியில் இந்திய என்ஜினீயர் கொலை: அமெரிக்க கடற்படை முன்னாள் வீரருக்கு 3 ஆயுள் சிறை தண்டனை..\nமாணவர்களைத் தாக்கிய தனியார் வகுப்பின் ஆசிரியர் கைது..\nஅலையில் சிக்கிய எஜமான் பேத்தியை விரைந்து காப்பாற்றிய நாய்\n4 வருடங்களுக்கு முன் நான் கண்ட கனவு இளவரசி மெர்க்கல் வெளியிட்ட தகவல்..\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக டெல்லி அரசு ரூ. 10 கோடி நன்கொடை..\nஅமெரிக்காவை குறிவைத்து அதிநவீன போர் விமானங்களை உருவாக்கும் சீனா..\nமுகமது சமியிடம் மாதம் ரூ.10 லட்சம் ஜீவனாம்சம் கேட்ட மனைவியின் மனு தள்ளு���டி..\nமாடல் அழகியுடன் சுற்றிய செய்தி வெளியானதால் பதவியை இழந்த நார்வே மந்திரி..\nகேரளாவில் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் கடற்படையினரால் மீட்கப்பட்ட பெண்ணுக்கு ஆண் குழந்தை…\nஊழல் வழக்கில் இஸ்ரேல் பிரதமரிடம் 12-வது முறையாக இன்றும் விசாரணை..\nபுன்னம்சத்திரம் அருகே அனுமதியின்றி மது விற்ற 3 பெண்கள் கைது..\n176 எம்.பி.க்கள் ஆதரவுடன் பாகிஸ்தான் பிரதமராக தேர்வானார் இம்ரான் கான்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nமிகச்சிறப்பாக நடைபெற்ற “புளொட்” சுவிஸ் கிளையின்,…\nயாழில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த பெண் குழந்தை உயிரிழப்பு:…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“நாம் தமிழர் கட்சி” சீமானுக்கு, “பிரான்சு…\nஅலையில் சிக்கிய எஜமான் பேத்தியை விரைந்து காப்பாற்றிய நாய்\n4 வருடங்களுக்கு முன் நான் கண்ட கனவு\nகேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக டெல்லி அரசு ரூ. 10 கோடி நன்கொடை..\nஅமெரிக்காவை குறிவைத்து அதிநவீன போர் விமானங்களை உருவாக்கும் சீனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/kaathalanukkana-kaathalar-thina-parisu", "date_download": "2018-08-17T23:21:58Z", "digest": "sha1:PPXBEDTBFWFOETVUJTHHCZULSENC37LY", "length": 22581, "nlines": 236, "source_domain": "www.tinystep.in", "title": "காதலனுக்கான காதலர் தின பரிசு... - Tinystep", "raw_content": "\nகாதலனுக்கான காதலர் தின பரிசு...\nமுதலில் காதலர் தினம் எப்படி பிறந்தது என்பதை யாராவது அறிவீர்களா ரோமானிய நாட்டின் அரசன் ஒருவன் எப்போதுமே விகாரமான சிந்தனையை கொண்டவன். காதல் என்பது காதலனுக்கும், காதலிக்கும் மலர்வதாலும்... கணவன் மனைவிக்கு இடையே காதல் பூத்து குலுங்குவதாலும் தன் வீரர்களாக அவர்கள் வர மறுத்ததை புரிந்துக்கொண்டான். தன் படையின் பலம் குறைவதற்கு முக்கிய காரணம் காதலே என அவன் நினைத்தான். அதனால் ரோமானிய மக்களுக்கு ஓர் ஆணை பிறப்பித்தான். இனிமேல் யாரும் கணவன் மனைவியாக சேர்ந்து வாழக்கூடாது எனவும், மீறினால் இருட்டறையில் அடைக்கப்பட்டு, ஒரு நாள் அவர்கள் தலை, கல்லால் அடித்து துண்டிக்கப்படும் எனவும் எச்சரித்தான்.\nஇதனை தெரிந்துக்கொண்ட வாலண்டைன் எனும் பாதிரியார், அரசனின் கட்டளையை மீறி காதலர்களுக்கு திருமணம் செய்து வைத்தான். இதனால் கோபம் கொண்ட அரசன், வாலண்டைனை இருட்டறையில் அடைத்து துன்புறுத்தினான். இருப்பினும், இதே சமயத்தில் சிறை காவல் பெண்ணுடன் வாலண்டைனுக்கு காதல் மலர்ந்தது. அவள், வாலண்டைனை தப்பிக்க வைக்க முயற்சிகள் செய்ய, அப்பெண்ணின் தந்தை அவளை வீட்டிலேயே சிறை வைத்தார். எனினும், காதல் அரும்பை கிள்ளி விடாது காத்த வாலண்டைன், அவள் வீட்டுக்கு முதல் செய்தி ஒன்றை தூது அனுப்பினான். இந்த கடிதம் சென்று சேர்ந்த வேளையில் வாலண்டைன் கல்லால் அடித்து தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார். அந்த நாள் தான் 270ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் நாள். அந்நாளையே நாம் காதலர் தினமாக இன்றும் கொண்டாடுவதாக சொல்லப்படுகிறது.\nஇன்றும் இந்த காதலுக்கு எதிர்ப்புகள் ஒரு சில இடத்தில் இருந்துதான் வருகிறது. இது யார் தவறு முதல் காதல் செய்தியை அனுப்பிய வாலண்டைன் செய்த தவறா முதல் காதல் செய்தியை அனுப்பிய வாலண்டைன் செய்த தவறா இல்லை, காதலனையும், காதலியையும் சேர்த்து வைக்க இரகசிய திருமணம் நடத்தி வைத்தாரே... அந்த தவறால் நேர்ந்த இன்றைய காதலர்கள் தவறா இல்லை, காதலனையும், காதலியையும் சேர்த்து வைக்க இரகசிய திருமணம் நடத்தி வைத்தாரே... அந்த தவறால் நேர்ந்த இன்றைய காதலர்கள் தவறா எது உண்மையான காதல், உயிர் கொடுத்தாவது ஜெயிக்கிறது என்பதை தினந்தினம் செய்தித்தாளில் பார்த்தாலும், பெற்றோர் மட்டும் நம் மீது காதல் கொள்ள மறுக்கிறார்களா என்ன இல்லை, கண்டிப்பாக இல்லை. ஐந்து வருடம் ஒருவரை காதலித்து ஐந்தே நிமிடத்தில் அவர்களுடைய பெற்றோர்களின் சம்மதம் எதிர்ப்பார்ப்பது சரிதானா இல்லை, கண்டிப்பாக இல்லை. ஐந்து வருடம் ஒருவரை காதலித்து ஐந்தே நிமிடத்தில் அவர்களுடைய பெற்றோர்களின் சம்மதம் எதிர்ப்பார்ப்பது சரிதானா இரு��து வருடம் கொண்ட உறவை, இருபது நொடியில் நீங்கள் அறுத்தெறிவது சரிதானா இருபது வருடம் கொண்ட உறவை, இருபது நொடியில் நீங்கள் அறுத்தெறிவது சரிதானா காதலிப்பது தவறல்ல. ஆனால், அந்த காதலை வீட்டில் சொல்ல தைரியமும், அவர்கள் முடியாது என சொன்னாலும் மென்மையான வழியில் காத்திருப்பதும் தான் அழகு. ஒருவன்/ஒருவள் காதலை சொல்லும்போதே அதன் கடைசி நிலையை மனதளவில் யோசித்து செயல்படுங்கள். காதல் காட்டும் வழியில் சென்று, கடைசி நிமிடத்தில் பெற்றோரை வில்லன் போல் பார்ப்பது யார் தவறு காதலிப்பது தவறல்ல. ஆனால், அந்த காதலை வீட்டில் சொல்ல தைரியமும், அவர்கள் முடியாது என சொன்னாலும் மென்மையான வழியில் காத்திருப்பதும் தான் அழகு. ஒருவன்/ஒருவள் காதலை சொல்லும்போதே அதன் கடைசி நிலையை மனதளவில் யோசித்து செயல்படுங்கள். காதல் காட்டும் வழியில் சென்று, கடைசி நிமிடத்தில் பெற்றோரை வில்லன் போல் பார்ப்பது யார் தவறு பெற்றோர் சம்மதம் பொங்க, மணவறையில் மணவாளனின் கையை பிடிக்க முயலுங்கள். அதுதான் உங்கள் காதலின் உன்னத விருப்பம். காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பெற்றோரை எடுத்த வேகத்தில் வார்த்தையால் திட்டாதீர்கள். அதற்கு பதிலாக முதல் காதலர்களான ஆதாம் - ஏவாள் சட்டை பிடித்து கேளுங்கள். ஆடையை இறைவன் அவர்களுக்கு பரிசளித்திருந்தால் மட்டும்...\nஇப்போது கணவனுக்கு மனைவி தர வேண்டிய காதலர் தின பரிசு எவை என்பதை நாம் பார்க்கலாம்.\nகணவன், மனைவி ஒரே வீட்டில் இருந்தாலும் இந்த சர்ப்ரைஸ் கிப்ட் ஒர்க் அவுட் ஆகும் என்பதை காதலர் தினத்து இரவில் கண்கூட நீங்களும் காணக்கூடும். அது என்ன சர்ப்ரைஸ் கிப்ட் ரொம்ப சிம்பிள். உங்கள் கணவனுக்கு பிடித்த ஏதோ ஒரு பொருளை, அவர் வீட்டில் இருப்பதை உறுதி செய்துக்கொண்டு ஆர்டர் செய்யுங்கள். குறிப்பாக அந்த பொருள் வந்து சேர வேண்டிய தேதி பிப்ரவரி 14ஆக இருந்தால் அது இன்னும் அழகிய உணர்வை தரும். அதைவிட முக்கியம், உங்கள் கணவனுக்கு பிடித்த பொருளை., அவர் கைகளால் பிரித்திட, இதனால் இன்பமயமான காதல் உணர்வு இனிதே இருவருக்குள்ளும் தொடங்க, இடையே இருக்கும் இறுக்கத்தின் இடைவேளையும் குறையக்கூடும்.\nகாதலர் தினம் வார விடுமுறையில் வருமெனில், கணவன்-மனைவிக்கு கொண்டாட்டம் தான். ஆனால், இந்த முறை புதன்கிழமை வருகிறதே. தமிழில் ஒரு பழமொழி உண்டு. பொன் ���ிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். எனவே, வாய்ப்பு கிடைத்தால் புதன்கிழமை உங்கள் கணவன் கைகளை இறுக பற்றிக்கொண்டு அருகில் உள்ள சுற்றுலா தளத்திற்கு செல்ல முயலுங்கள். இல்லையேல், காதலர் தினத்துக்கு முன்னர் வரும் வார விடுமுறையில் திட்டத்தை தீட்டுவது ஆக சிறந்த உணர்வாக அமையக்கூடும்.\nஇந்த பிப்ரவரி 14ஆம் தேதி, உங்கள் கணவருக்கு மறக்க முடியாத பரிசை தந்து மகிழ்விக்கலாம். இதனால் புரிதல் உணர்வு பல மடங்கு பெருகும். ஆனால், நீங்கள் தரும் பரிசு என்பது அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தக்கூடிய ஆக சிறந்த பரிசாக இருத்தலும் வேண்டும்.\nஉங்கள் கணவர் அன்றாட செய்யும் தினசரி செயல்களில் காதலை புகுத்துங்கள். ஓர் உதாரணத்துக்கு, அவர் எழுந்து கண்ணாடியை பார்க்கும்போது... அதில் காதல் உணர்வை தூண்டும் எழுத்துக்களை எழுதி சர்ப்ரைஸ் தரலாம். இது போல் சாப்பிடும் பிளேட், குடிக்கும் டீ கப், அணியும் அவர் ஷு, பார்க்கும் டிவி, கேட்கும் ரேடியோ, பயன்படுத்தும் மொபைல் என பலவற்றிலும் எளிதில் கிழிக்கக்கூடிய வகை பேப்பர் கொண்டு எழுதுவதால் இந்த நாள் இனிய நாளாக இருபத்து நான்கு மணி நேரமும் காட்சிகளால் கட்டி அணைக்க அவருக்கும் உத்தரவை பிறப்பிக்கும்.\nதோசையோ, இட்லியோ... எதுவாக இருந்தாலும், அவருக்கு பிடித்த உணவை தயார்செய்து வைத்து அவர் மனதை தவிடு பொடியாக்க முயல்வது இனிமையான உணர்வை உம் சமையலறையிலும் சேர்த்து தந்திடும். இதனால் தன் கையில் இருப்பது உப்பா சர்க்கரையா எனும் சந்தேகம் கூட அவருக்கு வரலாம். தோசை பிரியர் என்றால்... வகை வகையான தோசை கொடுத்து அவரை நீங்கள் அசத்தலாம். (ஏ.கா: தக்காளி தோசை, சோள தோசை, முட்டை தோசை, வெங்காய தோசை, ரவா தோசை, கோதுமை தோசை...) இப்படி பல வகை தோசை சமைத்து அவர் மனதை சந்தோஷப்படுத்த, நல்லதோர் புரிதலுணர்வும் இதனால் இருமனதிற்கு நடுவில் ஏற்படுகிறது.\nஉங்கள் கணவருக்கு பிடித்த விளையாட்டை அவருடன் சேர்ந்து விளையாடுவதால், பெரும்பாலான அந்தரங்க விஷயங்களை பகிர்ந்துக்கொள்ளவும் இந்த சூழல் ஏதுவாக உங்கள் இருவருக்கும் அமையக்கூடும். இதனால், கட்டிலில் விளையாட ஆசைப்படும் இரு மனம், அதன் பின்னர் தொட்டிலில் விளையாடும் உங்கள் குழந்தையுடன் சேர்ந்து விளையாடவும் விரைந்திடக்கூடும்.\nநினைவு என்னும் உணவு ஊட்டல்:\nகாதலர் தினத்தன்று... பல வித அழகிய தருணங்களை அவருக்கு நீங்கள் நினைவுப்படுத்தலாம். ஓர் உதாரணத்துக்கு, உங்கள் திருமண தேதியில் தொடங்கி, முதல் இரவு, தலை தீபாவளி, பெண் அழைப்பு... இப்படி அனைத்து வித நாட்களிலும் குறிப்பிட்டு சொல்லும்படியான அழகிய உணர்வை நீங்கள் அவருக்கு நினைவுப்படுத்தி இந்த நாளை இனிமையாக செலவிட, இதனால் வரும் நாட்களும் புள்ளி மான் போல் துள்ளி குதித்து சந்தோசம் நிரம்ப உங்களை தேடி வரக்கூடும்.\nகல்லுக்கும் வரலாம், கோடாரியால் ஒருவன் முத்தம் தரும்போது...\nபுல்லுக்கும் வரலாம், உன் கால்களால் தீண்டும் போது...\nசொல்லுக்கும் வரலாம், உன்னவள் இதழில் ஐஸ்கிரீம் வழிய பேசும்போது...\nமுள்ளுக்கும் வரலாம், கண் இமைக்கும் நேரத்தில் உன் காலில் நுழையும் போது...\nதில்லுக்கும் வரலாம், கோழையாக இருப்பவனை அப்பாவியாக பார்க்கும் போது...\nவில்லுக்கும் வரலாம், அம்பினை பிடித்து இழுத்து அணைக்கும் போது...\nகாதல் என்பது யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். அந்த காதலை வீட்டில் சொல்ல, யார் மணமகன்/மணமகள் என்பதை அந்த வீடு மறந்து, மணக்கோலம் பூண்டு வாழைத்தோரணம் வாசலில் கட்ட, பெற்றோரும் அதை பெருமிதம் பொங்க பார்க்க வேண்டும். அதுதான், காதலின் கடைசி நிலை என்பதை புரிந்து பெற்றோர் சம்மதம் பொங்க வாழுங்கள் பல்லாண்டு. காதலும் வாழும் பல நூறாண்டு...\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arulezhilan.com/?p=52", "date_download": "2018-08-17T22:22:03Z", "digest": "sha1:UOFMD3VRBCXMNYDQGTXFN5XUXEEUJ5RL", "length": 29502, "nlines": 90, "source_domain": "arulezhilan.com", "title": "Arul Ezhilan Pages", "raw_content": "\n\"யாதும் ஊரே யாவரும் கேளிர்”\nதமிழகத்தின் வேறெந்த நகரங்களையும் விட எனக்குப் பிடித்த நகரம் சென்னை. இந்த சுதந்திரமும் புதிய முகங்களும் ஊரில் கிடைக்க வாய்ப்பில்லை. திருமணமான 2006- ல் ஒரு வீடு வாடகைக்கு எடுக்க வளசரவாக்கம் போனேன். இரண்டாயிரம் வாடகையில் ஒரு வீட்டைப் பேசி டோக்கன் அட்வான்ஸ் கொடுத்து விட்டேன். நீலாவும் பார்த்து விடட்டும் என்று அவரை அழைத்து வந்து ஓனருடன் பேசிக் கொண்டிருந்த போது……….எதுக்கோ நீலா என்னிடம் ….. இயேசுவே………என்றாள். அடிக்கடி இப்படித்தான் இயேசுவே…..கர்த்தாவே…. என்று நீலா சொல்வார். இவர் இயேசுவே என்றதும்……ஓனர் ஜெர்க்காகி ஓடி வந்து ”சார் நீங்க கிறிஸ்டியனா என்றார். நான் ஆமா என்றேன். சாரி சார் நாங்க கிறிஸ்டியன்சுக்கோ, முஸ்லீம்சுக்கோ வீடு கொடுக்கமாட்டோம் என்றார்…….எனக்கும் நீலாவுக்கும் ஒரே சண்டை ஏண்டி வாயை வெச்சுட்டு சும்மா இருக்க மாட்டியா என்றார். நான் ஆமா என்றேன். சாரி சார் நாங்க கிறிஸ்டியன்சுக்கோ, முஸ்லீம்சுக்கோ வீடு கொடுக்கமாட்டோம் என்றார்…….எனக்கும் நீலாவுக்கும் ஒரே சண்டை ஏண்டி வாயை வெச்சுட்டு சும்மா இருக்க மாட்டியா அங்க வந்து இயேசுவோ….அல்லாவே… ண்ணுக்கிட்டு இப்போ இயேசு வந்தா அங்க வந்து இயேசுவோ….அல்லாவே… ண்ணுக்கிட்டு இப்போ இயேசு வந்தா வீடு பார்த்துக் கொடுப்பார் என்று சண்டை போட்டு ஒரு டப்பா வீட்டில் குடியேறினோம். அந்த வீட்டில் நான்குமாதம் இருவரும் வாழ்ந்தோம். மழைக்காலத்தில் வெள்ளம் வந்ததும் அங்கிருந்து வெளியேறி எர்ணாவூர் சென்றோம்…\nசுமார் இரண்டரை வருடம் என்னால் சென்னைக்குள் பொருளாதாரம் காரணமாக எட்டிப்பார்க்கக் கூட முடியவில்லை. இப்போ ஒப்பீட்டளவில் ஒரு சின்ன ஆனால் நல்ல வீட்டில் இருக்கிறோம். பொன்னிலா முதலாம் வகுப்பு செல்கிறாள். இன்னும் எத்தனை பேர் வந்தாலும் அத்தனை பேரையும் உண்டு செரித்து விட்டு எதுவுமே தெரியாதது போல இருக்கிறது சென்னை. திருமணத்திற்கு முன்னர் என் அறை ஒரு குட்டி திரையரங்கு மாதிரி இருக்கும் சுமார் 400 உலக சினிமாக்கள் என்னிடம் இருந்தது. இருந்தது. நிறைய நண்பர்கள் சினிமா பார்க்க வருவார்கள், நான் கேட்டால் கொடுக்க மாட்டேன் என்று எடுத்துச் செல்கிறவர்களும் உண்டு.\nஒரு நாள் விகடன் அலுவலகத்தில் லேட்டாகி விட்டது. இரவு 12 மணிக��கு வருகிறேன். ஹவுசிங் போர்டில் நுழையும் போதே எங்கும் கரண்ட் இல்லை.எங்கும் தண்ணீர் தேங்கிக் கிடந்தது. மிக வேகமாக அறைக்கு வந்தால் கதவு பாதி திறந்திருந்தது. உள்ளே வெளிச்சம், அந்த வெளிச்சம் வருவதற்கான எந்த நியாயங்களும் இல்லை மெழுகுவர்த்தியோ, விளக்குகளோக் கூட அறையில் இல்லை. ராஜுமுருகன் அப்படி எல்லாம் மெழுகுவர்த்தி வாங்கி ஏற்றுகிற அளவுக்கான உழைப்பாளி இல்லை. உள்ளே சென்றேன் வெளிச்சம் எங்கிருந்து வருகிறது என்று பார்த்தேன்…………அறையெங்கும் பரவியிருந்த பாதி வெளிச்சத்தில் இரண்டு உருவங்கள் நடு வீடாய் சம்மணமிட்டிருந்தது. ராஜுமுருகன், ராகேஷ், அந்தப் பாவிகள் இரண்டு பேரும் கேஸ் அடுப்பின் இரண்டு ஸ்டீம்களையும் எரியவிட்டு அந்த வெளிச்சத்தில் காரியத்தை அரங்கேற்றிக் கொண்டிருந்தார்கள். “ஏண்டா நாயே ஸ்டவ் வெடிச்சா என்னடா பண்ணுவே…என்றால் சாரி சாரி மச்சான்……..நீயும் வாடா என்று அழைக்கிறான்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்………………. சென்னையில் துன்பமாகவும், இன்பாகவும் எத்தனையோ அனுபவங்கள் பசித்தால் ஏதோ ஒரு திருமண மண்டபத்தில் சென்று உண்டு விட முடியும்…..இப்போ முடியுமா\nசென்னைக்கு 375 வயதாகி விட்டதாக அரசு சொல்கிறது.ஏதோ ஒரு\nநாயக்கர் கொடுத்த இடத்தில் உருவான சென்னைப்பட்டினம் என்று அரசு சொல்லி அதிலிருந்து சென்னை வரலாற்றை மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டை, எழும்பூர் என்று அடையாளப்படுத்தி கொண்டாடுகிறார்கள். உண்மையில் 375 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை என்றொரு கடலோர கிராமம் இல்லை என்று நாம் ஒத்துக்கொண்டால் அதற்கு முன்னர் கடலே இல்லை என்பதை ஒத்துக் கொண்டது போன்ற ஒன்றுதான் அது.\nஇன்றைய சென்னையின் முகம் நாம் அல்ல. இப்போதுள்ள சென்னைக்கு நானும் நீங்களும் தேவையும் இல்லை. பத்து அருள் எழிலன் வெளியேறிச் செல்வதையோ, ஒரு பதினைந்து ரா,கண்ணனும், ராஜுமுருகனும், அஜயனும், பாலாவும் வருவது பற்றியோ அல்லது போவது பற்றியோ எந்தக் கவலைகளும் அச்சங்களும் அதற்கில்லை, ஏனென்றால் நகரம் என்னவோ நம்முடையதுதான். ஆனால் ஆட்சி\nஇந்த இடத்தில் சென்னைக்கு ஏன் வந்தோம் என்று சிந்திக்கத் துவங்கினால் அதை யாராவது தனியாக எழுதாலாம். விரிவாக யோசித்தீர்கள் என்றால் ஊருக்கே திரும்பிப் போகும் முடிவை எடுக்கத் தோன்றும் ஆனால் சென்னைக்கு முன்னால் காயடிக்கப்பட்டது நமது கிராமங்கள் என்பால் சென்னையே எல்லாவிதத்திலும் பெட்டர் என்ற முடிவுக்கு வரலாம்.\nஇந்தியாவின் நான்காவது பெரிய நகரான டெட்ராய்ட் சென்னை கோடீஸ்வரர்களுடைய நகரமாக மாற்றியமைக்கப்பட்டு விட்டது. வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் பார்ப்பனர்கள் மயிலாப்பூர் பார்ப்பனர்கள், எழும்பூர் பார்ப்பனர்கள் என்று இரண்டு பிரிவாக செயல்பட்டதாகச் சொல்வார்கள். பின்னர் நீதிக்கட்சி வந்த பின் பார்ப்பனரல்லாத உயர் சாதிகளின் அதிகாரம் சென்னைக்குள் பலப்படுகிறது. இன்று வரை அதன் படிப்படியான வளர்ச்சியை நாம் சென்னையில் காண முடியும்.\nஆனால் சென்னை ஒரு மீனவப்பட்டினம். பூம்புகார் அழிவுக்கு பின்னர் பூம்புகாரில் இருந்து பட்டினங்களை நோக்கி குடியேறியவர்கள் பட்டினவர்கள் என்றும். கடல்சார் வணிகர்களான மாநாய்கன். அல்லது மாசத்துவன் என்னும் வணிகச் சாத்துகளின் வாரிசுகள் பூம்புகார் அழிவின் பின்னர் நகரங்களை நோக்கி குடியேறியதால் நகரத்தார் என்றும் பெயர் பெற்று பின்னர் அதுவே சாதிப் பெயராகிப் போனது.\nசென்னையைப் பொருத்தவரை அது பாரம்பரீய மீனவச் சமூகமான பட்டினவர்கள் வாழ்ந்த ஒரு மீனவகிராமம். சென்னப்பட்டினம் என்னும் மீனவ கிராமத்தோடு பின்னர் இணைக்கப்பட்டவைதான் எழும்பூரும், புரசைவாக்கமும், மயிலாப்பூர் தவிர்த்த ஏனைய எல்லா பகுதிகளும்.\nதுறைமுகம் உருவாக்கப்பட்ட பின்னர் வட சென்னை உதிரிகளின் இடமாகவும் உருவானது. ஏராளமான தொழிலாளர்கள் துறைமுகத் தொழிலுக்காக வந்து குவிந்தனர். புவியியல் ரீதியாகவே வட சென்னை கடுமையாகப் பாதிக்கப்பட்டது, 100 ஆண்டுகளுக்கு முன்னர் மெரீனா பீச் என்ற ஒன்றே இல்லை. மிக நீண்ட மெரீனா மணற்பரப்பு உருவானது இந்த 100 ஆண்டுகளில்தான். ஆனால் மெரீனா உருவாக உருவாக காசிமேடு, தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் கடற்பகுதிகளில் உள்ள பூர்வகுடி மீனவர்கள் கடல் அரிப்பு காரணமாக வெளியேற வேண்டிய நிலை எண்ணூரில் இரு கிராமமே கடலுக்குள் சென்று விட்டது. அன்றிலிருந்துதான் சென்னை பூர்வகுடிகள் அழிப்புத் தொடங்கி இன்று அது முடியும் தருவாயில் இருக்கிறது. புவியல் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் சென்னையின் பூர்வகுடிகள் பாதிக்கப்பட்டார்கள் வளர்ச்சியில் பெயரால், சுத்தத்தின் பெயரால், எழில் மிகு சென்னையின் பெயரால் நவீன அடுக்குமாடி குடி���ிருப்புகளின் பெயரால் இது அரங்கேறிக் கொண்டிருக்கிறது. சென்னைண்ணா என்ன என்றால் ””இஸ்கூலீ……அப்பாலிக்கா…….நாஸ்டா….””இப்படியான எளிய மக்களின் வழக்குதான் நினைவுக்கு வரும் இல்லையா என்றால் ””இஸ்கூலீ……அப்பாலிக்கா…….நாஸ்டா….””இப்படியான எளிய மக்களின் வழக்குதான் நினைவுக்கு வரும் இல்லையா ஆனால் சென்னை என்றால் இப்போது இந்த மொழி அடையாளாங்களைச் சொல்வார்களா\nசென்னையில் மிடில்கிளாஸ் ஜோக் எழுத்தாளார்கள் என்ற ஒரு வகையினர் உண்டு. இவர்களின் ஆகக் கூடிய ஜோக்கே கபாலியை திருடனாகவும், பிக்பாக்கெட் காரனாகவும் சித்தரிப்பதுதான். இவர்களின் ஜோக்குகளில் கபாலி ரௌடி, பிக்பாக்கெட்,சாராய வியாபாரி, கஞ்சா விற்பவன், இதுதான் இவர்கள் அறிந்த கபாலி…………நான் அறிந்த கபாலிகள் வேறு…………….\nஎம்.ஜீ.ஆர் சமாதி, அண்ணா சமாதி, தலைமைச் செயலகம் என்றாகிப் போனது. எம்.ஜீ.ஆர் மெரீனாவில் அழகு கெடுகிறது என்று நான்கு மீனவர்களைச் சுட்டுக் கொன்றார். அன்றைக்கு அந்த நான்கு மீனவர்களின் பிணங்களையும் வைத்து சரியான எம்ஜீஆருக்கு எதிராக ஆட்டம் காட்டினார் கருணாநிதி. ”ஆழ்பவரே உங்கள் ஆட்சி முறைகளோ அதிலும் மோசமாய் நாறும்” என்று பாடினார் இன்குலாப். என்ன நடந்தது கடந்த திமுக ஆட்சியில் ஆட்சியில் சுமார் முப்பதாயிரம் மக்கள் சென்னையை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். இன்றைய ஆட்சியிலோ சாராயாம் ஆறாக ஓடும் தமிழகத்தில் கோயம்பேடு காயகனி சந்தையில் கருவாடு விற்க தடை போடுகிறது தமிழக அரசு நிர்வாகம்.\nபத்து வருடங்களுக்கு முன்னர் நீங்கள் பார்த்த குடிசைப் பகுதிகளை நினைவுபடுத்தி இப்போது சென்று பாருங்கள் அது எதுவுமே இருக்காது. அரசு நிறுவனங்களோ அரசுக் கட்டிடமோ அங்கு இல்லை. எல்லாம் அரசியல் வாரிசுகள், ஊரில் இருந்து வந்த ராஜராஜசோழன்களும், ராஜேந்திர சோழன்களும் எடுத்துக் கொண்டார்கள். ஊரில் இவன் என்ன மதிப்பீடுகளோடு வாழ்ந்தானோ அதே நிலபுரபுத்துவ மதிப்பீடுகளை சென்னைக்குப் பொறுத்தினான். அந்த மதிப்பீடுகள்தான் முஸ்லீம்களுக்கு, தலித்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கு வீடு கொடுக்க மறுக்கிறது.\nசென்னை மாறியிருக்கிறதே தவிற குடியேறியவர்களின் பூர்ஷுவாத்தனங்கள் மாறவில்லை. இந்த மாற்றங்கள் அடித்தட்டு மக்களின் ரத்தங்களின் மீது நடந்தேறியுள்ளது. அந்த மா��்றங்களுக்கு ஏற்பவே நகரம் தன் நெகிழ்ச்சியான தன்மையைத் தொலைத்துக் கொண்டிருக்கிறது.\nபிச்சைக்காரர்கள். வீடற்றவர்கள், ஓட்டுரிமை இல்லாதவர்களை எளிதில் கையாளவும் ஓட்டுரிமை உள்ளவர்களைத் தந்திரமாகக் கையாளவும் தெரிந்து வைத்திருக்கிறார்கள் நமது ஆட்சியாளர்கள். ஆக மொத்தம் பச்சைத் தமிழர்கள் சென்னையை ஒரு அழகான பண்ணைக் கிராமமாக மாற்றி விட்டார்கள். டூ வீலரே இல்லாமல் இருந்த போது நினைத்த இடத்திற்கு சென்று வந்த வசதி இரு சக்கர வாகன வசதி வந்து விட்ட இன்று வாய்க்கவில்லை. நெடும்பாலங்கள், அல்லது சிறுபாலங்கள் சென்னை டிராபிக்கை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு மாற்றி விட்டிருக்கிறது.\nகபாலிகளின் வரலாறு சென்னையிலும் இல்லை அவர்கள் தூக்கி வீசப்பட்ட செம்மஞ்சேரியிலும் இல்லை……….ஆக சென்னை மாறிக் கொண்டிருக்கிறது நமக்குப் பிடித்த எளிய சென்னை மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.\nபிளெக்ஸ் போர்டுகளிலும், ஆளுயர விளம்பரங்களிலும் நமது ஆண்டைகள் நமக்கு இரக்கத்தையும் கருணையையும் கற்றுக் கொடுக்கிறார்கள். ஏழைகளைக் கண்டு இரக்கம் கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள்.சென்னைக்கு வெளியே கபாலி உழைக்க வழியில்லாமல் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறான். தண்ணீர் வாழ வேண்டிய மீனை நிலத்திலும், நிலத்தில் வாழ வேண்டிய முயலை தண்ணீரிலும் வளர்க்கிறார்கள் நமது எஜமானர்கள்.\nTags: chennai, சாந்தோம், சென்னை, சென்னை மாநகராட்சி, புனித ஜார்ஜ் கோட்டை, மயிலாப்பூர், ரா.கண்ணன், ராஜுமுருகன்\nகொழும்பு சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை நிராகரிக்கிறோம் : சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் கலைஞர்கள் கூட்டறிக்கை. »\nஇந்த இடத்தில் சென்னைக்கு ஏன் வந்தோம் என்று சிந்திக்கத் துவங்கினால் அதை யாராவது தனியாக எழுதாலாம். விரிவாக யோசித்தீர்கள் என்றால் ஊருக்கே திரும்பிப் போகும் முடிவை எடுக்கத் தோன்றும் ஆனால் சென்னைக்கு முன்னால் காயடிக்கப்பட்டது நமது கிராமங்கள் என்பால் சென்னையே எல்லாவிதத்திலும் பெட்டர் என்ற முடிவுக்கு வரலாம். //\nஇத்தகைய சோகங்கள் தொட்ர்ந்து கொண்டுதான் உள்ளன. மனம் வருந்துகிறேன்\nதேவன் மயம்/ “இல்லை அதை ஒவ்வொருவருமே எழுதலாம் மிகவும் சுவராஸ்யமாக இருக்கும். ”\nகடலளவு எதார்த்தத்தின் ஒரு துளி\nதண்ணீர் வாழ வேண்டிய மீனை நிலத்திலும், நி��த்தில் வாழ வேண்டிய முயலை தண்ணீரிலும் வளர்க்கிறார்கள் நமது எஜமானர்கள்….அடடா அருமையான முடிப்பு நண்பா..வாதிக்க வேண்டிய வரிகள்.எஜமானர்களை அடையாளம் காட்டுகிறது.\nஒவ்வொரு முறை ஊரிலிருந்து புறப்பட்டு வரும்போதும் மனசை பிய்த்து எறிந்து விட்டுத் தான் வர வேண்டியுள்ளது. என்ன செய்வது \n20 வருடங்களுக்கு முன்னால் சென்னை நகரத்திடம் இருந்த எளிமை கூட இன்றில்லை.சென்னையை எளிய மக்களுக்கு எதிரானதாக மாற்றியதில் திராவிட கட்சிகள், மார்வாடி , குஜராத்தி பனியா என்ற ரியல் எஸ்டேட் கும்பலுக்கும் , ஐ.டி நிறுவனங்கள் உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் பங்குண்டு.\nஇன்றைய சென்னை நகரின் வீட்டு வாடகையை பார்க்கும்போது பேசாமல் ஊரில் போய் தங்கி விடலாமோ என தோன்றுகின்றது.\nஇயற்கையின் சம நீதி நிலையை மனிதனின் பேராசை குலைக்கும்போதுதான் இயற்கை பேரழிவாக சீறுகின்றது .\nஅந்த வகையில் சென்னையிலிருந்து தூக்கி எறியப்பட்ட மக்களின் பெருமூச்சில் இங்கு நில நடுக்கம் வந்து வானாளாவிய கட்டிடங்களை சமன் செய்தாலும் வியப்படைவதற்கில்லை.\n‘பெருங்கடல் வேட்டத்து’ -இரு திரையிடல்கள்\nதந்திரங்களின் வித்தை அல்லது அறிவுரைக் கோவை\nரஜினி தலைவலி மக்களுக்கா ‘காலா’ வுக்கா\nஅசாதாரணச் சூழல்: காவிகளின் கட்டுக்கதை\nபன்னீர் செல்வம் மோடியின் திரைக்கதையில்\nஅதிமுக ஏன் பிளவுபடவில்லை,எப்படி முதல்வரானார் சசி\nசுவாதி கொலை சில கேள்விகள்\nமயூரன் கொல்லப்பட்ட ஓராண்டு நினைவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marudhang.blogspot.com/2015/01/blog-post.html", "date_download": "2018-08-17T23:25:56Z", "digest": "sha1:MPVIS2REKJCKXW3U7JNQW4EOOA54EUGA", "length": 13441, "nlines": 43, "source_domain": "marudhang.blogspot.com", "title": "மருதன்: பெருமாள் முருகன் - கருத்துரிமை - பைரஸி", "raw_content": "\nபெருமாள் முருகன் - கருத்துரிமை - பைரஸி\nதி இந்துவின் Lit for Life இலக்கிய விழாவில் முதல் முறையாக நேற்று கலந்துகொண்டேன். காலை 10 மணி தொடங்கி மாலை வரை நீண்ட நிகழ்ச்சிகள் குறித்து பின்னர் எழுதுகிறேன். இப்போதைக்கு ஒரே ஒரு அமர்வு குறித்து மட்டும் சில வார்த்தைகள்.\nபெருமாள் முருகனையும் அவருடைய சர்ச்சைக்குள்ளான நாவலையும் முன்வைத்து நடத்தப்பட்ட ஒரு விவாதத்தில் (Free Speech in Peril : The issues at stake) இருந்து சில பகுதிகளை மட்டும் பகிர்ந்துகொள்கிறேன்.\nஎன். ராம், நீதிபதி சந்துரு, ஆ.இரா. வேங்கடாசலபதி, சஷி குமார் ஆகியோர் இந்த அமர்வில் கலந்துகொண்டனர்.\nபெருமாள் முருகனின் மாதொருபாகன் நூல் பற்றிய ஒரு நல்ல அறிமுகத்தை சமீபத்திய நிகழ்வுகளின் காலவரிசையோடு ஆ.இரா. வேங்கடாசலபதி வழங்கினார்.\nஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டபிறகே நூல் பற்றிய சர்ச்சைகள் எழுந்துள்ளன. எனவே பிரச்னையின் தொடக்கப்புள்ளி தமிழ்நாடு அல்ல, டெல்லி. அங்கு இதற்கெனவே செயல்படும் ஓர் அமைப்பு தங்களுக்குப் பிடிக்காத அனைத்தையும் தடை செய்யச்சொல்லி பத்திரிகை அலுவலகங்களையும் எழுத்தாளர்களையும் மிரட்டிக்கொண்டிருக்கிறது. பெருமாள் முருகனின் புத்தகத்தைத் தடை செய்யவேண்டும் என்று அங்கிருந்தபடியே தூண்டிவிட்டவர்கள் இவர்கள்தாம் என்றார் ஆ.இரா. வேங்கடாசலபதி.\nஇப்படி பொதுவாகச் சொல்லவேண்டிய அவசியமில்லை; அவர்கள் ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர்தான் என்று தெளிவாக அறிவித்தார் என். ராம். பெருமாள் முருகனுக்கும் அவருடைய புத்தகத்தை எதிர்த்தவர்களுக்கும் இடையில் 'அமைதியை' ஏற்படுத்துவதற்காக அரசு அலுவலகத்தில் வைத்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையைக் கட்டப்பஞ்சாயத்து என்றுதான் அழைக்கமுடியும்.\nபெருமாள் முருகன் இறந்துவிட்டான் என்னும் அறிவிப்பை உணர்ச்சிவசப்பட்டு அவர் எடுத்த முடிவாகத்தான் எடுத்துக்கொள்ளவேண்டும். அவரை மீண்டும் எழுதச்சொல்லி நாம் கூட்டாகக் கேட்டுக்கொள்ளவேண்டும். மாதொருபாகனை தொடர்ந்து பதிப்பிக்கவேண்டும் என்றார் என்.ராம். (இதற்கான முயற்சிகளை ஆ.இரா போன்றவர்கள் தனிப்பட்ட முறையில் எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்).\nஇது உடனடியாகச் சாத்தியமில்லை; பெருமாள் முருகனுடனான ஒப்பந்தம் அதனை அனுமதிக்காது. தவிரவும் அவர் என் நீண்டகால நண்பர் என்றார் காலச்சுவடு பதிப்பாசிரியர், கண்ணன். ஆனால், உங்களில் யாராவது வேறு பெயரில் மாதொருபாகனை பைரேட் செய்து இணையத்தில் ஏற்றினால் அதை நான் தடுக்கமாட்டேன் என்றார்.\nமாதொருபாகன் தவிர பெருமாள்முருகனின் பிற புத்தகங்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன என்றும் கண்ணன் அறிவித்தார். (இணையம் வழியாக மாதொருபாகன் ஆங்கில நூல் விற்பனைக்குக் கிடைக்கிறது.)\nஇத்தகைய எதிர்ப்புகள் கிளம்புவது முதல் முறையல்ல; கடைசி முறையாகவும் இருக்கப்போவதிதல்லை என்றார் நீதிபதி சந்துரு. சில உதாரணங்களையும் குறிப்பிட்டார். அண்ணாவின் பிறந்தநாளைக் கொண்டாட (உண்மையில் அது பிரபாகரனின் பிறந்தநாள்) தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து வைகோ நீதிமன்றத்தை நாடியபோது நீதிபதி அவரிடம் கேட்டாராம். 'உங்கள் கருத்துரிமை மீறப்படுகிறது என்று சொல்கிறீர்கள். ஆனால் டேம் 99 படம் வெளியிடக்கூடாது என்று நீங்கள்தான் சொன்னீர்கள். அது மட்டும் கருத்துரிமை மீறல் இல்லையா' இரண்டு நிறுவனங்கள்தான் தமிழ்நாட்டில் (இந்தியாவில்' இரண்டு நிறுவனங்கள்தான் தமிழ்நாட்டில் (இந்தியாவில்) கருத்துரிமை விஷயத்தில் ஒரே போக்கைத் தொடர்ந்து கடைபிடித்துவருகின்றன என்றார் சந்துரு. ஒன்று அரசாங்கம். பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வேண்டும் என்று எப்போது, யார் கேட்டாலும் தொடர்ந்து மறுத்துவிடுவார்கள். அடுத்தது, நீதிமன்றம். எப்போதும் அரசாங்கத்தின் அனுமதியை மறுத்து சந்திப்புக்கு அனுமதி வழங்குவார்கள்.\nஇந்துத்துவ, ஆர்எஸ்எஸ் இயக்கங்கள் இப்படி எழுத்தாளர்களின் கருத்துரிமையைப் பறிப்பதை வைத்துப் பார்த்தால் சுயமரியாதை இயக்கம் தோல்வியடைந்துவிட்டது என்றே சொல்லவேண்டும் என்றார் சந்துரு. (பெருமாள் முருகனுக்கு ஆதரவாக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்ட செய்தியைக் கேள்விப்பட்டு என். ராம் அதனை வரவேற்று, பகிர்ந்துகொண்டார்).\nமேடையில் பேசிய அனைவரும் ஒரே குரலில் இரண்டு கோரிக்கைகளை முன்வைத்தனர். ஒன்று, பெருமாள் முருகனுக்கு. தயவு செய்து உங்கள் முடிவை மாற்றிக்கொண்டு இந்தப் போராட்டத்தின் நாயகனாக முன்வந்து வழிநடத்துங்கள். நீங்கள் இல்லாவிட்டால் இந்தப் போராட்டம் முழுமை அடையாது. மேலும், நீங்கள் அச்சப்பட்டு எழுத்தைத் துறப்பது அறம் அல்ல. இரண்டாவது கோரிக்கை அனைவருக்குமானது. உங்களுக்கு ஒவ்வாத விஷயங்களைப் படிக்கவோ பார்க்கவோ கேட்கவோ நேர்ந்தால், உடனே அவற்றைத் தடைசெய்யவேண்டும் என்று நினைக்காதீர்கள். அனைத்துக் கருத்துகளும் வெளிப்படுத்தப்படவேண்டும். அதற்கான உரிமை அனைவருக்கும் உள்ளது.\nஇதுதான் என்னுடைய கருத்தும். பிறகு, விரிவாக எழுதுகிறேன்.\nஅருமையான பதிவு. மிக்க நன்றி. தினசரிகளில் வராத தகவல்கள்.\nபிற மதங்களைப் பற்றி விமர்சனங்கள் வந்து அந்த நூல்களைத் தடை செய்ய வேண்டும் என்று போராட்டம் நடந்த போதெல்லாம் இந்தக் கூட்டம் எங்கே போனது \nபிற மதங்கள் பாதிக்கப்பட்டால் ரத்தம், ஹிந்துக்களுக்���ு வந்தால் தக்காளியா \nஎனக்கும் கலந்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டது.நெகிழ்ச்சியான நிகழ்ச்சி. ஆணித்தரமான விவாதங்கள்.ஹிந்து பத்திரிக்கை குழுமத்துக்கே உரிய கருத்து சுதந்திர,படைப்பு சுதந்திர உரிமையை அழுத்தமாக எடுத்து சொல்லிய பக்குவம்.எழுத்தாளர் பெருமாள் முருகன் உயிர்ப்பித்து வர,சரியான வாய்ப்பு.எல்லோரும் இணைந்து இனி ஒரு எழுத்தாளனுக்கு இது போன்ற”படைப்பு தற்கொலை” ஏற்படாமல்,இலக்கிய உலகை பாதுகாப்போம்.\nசில முக்கிய வரலாற்று ஆய்வாளர்களை அறிமுகப்படுத்தும் தொடர்\nகுஜராத் பயணத்தைத் தொடர்ந்து ஒரு பதிவு\nஸ்பார்டகஸ் முதல் அம்பேத்கர் வரை : ஓர் எளிய அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reachandread.forumta.net/t125-topic", "date_download": "2018-08-17T22:49:13Z", "digest": "sha1:NTZ34M2AS7C3N5KKXKIK5UZTJWZBPEAC", "length": 5775, "nlines": 62, "source_domain": "reachandread.forumta.net", "title": "சி.எஸ்.கே. சிங்கம் சுரேஷ் ரெய்னாவை காதலிக்கும் ஸ்ருதி ஹாஸன்", "raw_content": "\n» யாகாவாராயினும் நா காக்க\n» ஆற்றலை அடக்கத்திற்குள் புதைத்து ஒரு எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர் ராம. நாராயணன்: கி. வீரமணி\n» இளம் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் கேரள அரசு\n» பிரதமர் பெயரில் புதிய ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் \"நமோ\"\nReach and Read » NEWS » சி.எஸ்.கே. சிங்கம் சுரேஷ் ரெய்னாவை காதலிக்கும் ஸ்ருதி ஹாஸன்\nசி.எஸ்.கே. சிங்கம் சுரேஷ் ரெய்னாவை காதலிக்கும் ஸ்ருதி ஹாஸன்\nசென்னை: நடிகை ஸ்ருதி ஹாஸனும், கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவும் தீவிரவாக காதலிக்கிறார்களாம்.\nபாலிவுட், டோலிவுட்டில் கவனம் செலுத்தி வந்த ஸ்ருதி ஹாஸன் ஹரியின் பூஜை படம் மூலம் மீண்டும் கோலிவுட் பக்கம் வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கும், கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கும் இடையே காதல் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.\nஇது குறித்து ஸ்ருதி, ரெய்னாவுக்கு நெருக்கமான ஒருவர் கூறுகையில்,\nஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடும் சுரேஷ் ரெய்னா நடிகை ஸ்ருதி ஹாஸன் தனது அதிர்ஷ்ட தேவதை என்று நினைத்து வந்தார். இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளின்போது ஸ்ருதி அரங்கிற்கு வராத போதிலும் அவர் சிறப்பாக விளையாடினார்.\nஸ்ருதி, ரெய்னா இடையே காதல் ஏற்பட்டுள்ளது. அவர்களின் உறவில் அவர்கள் உறுதியாக உள்ளனர். இது குறித்து அவர்கள் பொதுவில் பேச விரும்பவில்லை.\nஸ்ருதியும், ரெய்னாவும் அவரவர் வேலையில் படுபிசியாக இருந்தாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் சந்தித்து வருகின்றனர் என்றார் அந்த நபர்.\nமுன்னதாக ஸ்ருதி நடிகர் சித்தார்த்துடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். ரெய்னா முன்னாள் மத்திய அமைச்சர் பிரஃபுல் பட்டேலின் மகள் பூர்ணாவை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் பூர்ணா இதை திட்டவட்டமாக மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nரெய்னாவுடனான காதல் விவகாரம் குறித்து அறிந்ததும் முன்னணி நாளிதழ் ஒன்று ஸ்ருதிக்கு போன் மேல் போன் போட்டும் அவர் பதில் அளிக்கவில்லை.\nReach and Read » NEWS » சி.எஸ்.கே. சிங்கம் சுரேஷ் ரெய்னாவை காதலிக்கும் ஸ்ருதி ஹாஸன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-08-17T23:16:04Z", "digest": "sha1:T36RRKM5APKHUVREVY6QXKPLZ4XENG55", "length": 11623, "nlines": 89, "source_domain": "universaltamil.com", "title": "சன்னி லியோனின் உச்ச சந்தோசம்! – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு Kisu Kisu - UT Gossip சன்னி லியோனின் உச்ச சந்தோசம்\nசன்னி லியோனின் உச்ச சந்தோசம்\nஷாருக்கானுடன் நடித்த மகிழ்ச்சியில் இருக்கும் பிரபல பொலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன், பெரிய நடிகர்கள் படங்களில் நான் நடிக்க முடியாது என்று கேலி பேசியவர்களை இப்போது நினைத்து பார்க்கிறேன் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது\nஹிந்தி படவுலகில் எனக்கு எதிராக நிறைய வதந்திகள் பரப்பப்பட்டன. நீலப்படத்தில் நடித்து இருக்கிறேன் என்று என்னை பலரும் வெறுப்பாகவே பார்த்தனர்.\nஹிந்தி பட உலகில் அதிக நாட்கள் நீடிக்க முடியாது, இன்னும் 2 மாதங்கள்தான் இங்கு இருப்பார் அதன்பிறகு பெட்டி படுக்கையை தூக்கிக்கொண்டு அவர் நாட்டுக்கே திரும்பி விடுவார் என்றனர்.\nபெரிய நடிகர்கள் படங்களில் நடிக்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் அவர்கள் என்னிடம் பேசவே தயங்கினார்கள். இந்நிலையில் ஷாருக்கான் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதில் நான் நடிப்பதற்கு ஷாருக்கான் எதிர்ப்பு சொல்லவில்லை. இதனால் மகிழ்ச்சியில் உள்ளேன்.\nபெரிய நடிகர்கள் படங்களில் நான் நடிக்க முடியாது என்று கேலி பேசியவர்களை இப்போது நினைத்து பார்க்கிறேன். பெரிய கதாநாயகர்கள் என்னை அவர்கள் பக்கம் நெருங்��� விடமாட்டார்கள் என்று சொன்னவர்கள் கருத்தை இது பொய்யாக்கி இருக்கிறது.\nஇனிமேல் மற்ற கதாநாயகர்களும் என்னுடன் நடிக்க ஆட்சேபிக்க மாட்டார்கள். என்று அவர் கூறியுள்ளார்.\nபாதசாரி கடவையை கடக்க முற்பட்ட நபர் படுகாயம்\nபாதசாரி கடவையை கடக்க முற்பட்ட நபர் படுகாயம் மட்டக்களப்பு திருப்பெருந்துறை சந்தியில் பாதசாரிகள் கடவையை முற்பட்ட நபர் மீது பஸ் ஒன்று மோதியதில் குறித்த நபர் படுகாயமடைந்துள்ளார். நேற்று இடம் பெற்ற குறித்த விபத்தில் காயமடைந்த...\nமனம் திறந்தார் மஸூம் ஷங்கர்\nமனம் திறந்தார் மஸூம் ஷங்கர் basical - ஆ நான் டெல்லி பொண்ணுதான் என்னோட ஸ்கூலிங் அலகாபாத்தில் முடித்தேன், பிறகு டெல்லியில் உள்ள 'Arena animation academy'-யில் அனிமேஷன் முடித்தேன், கிரேட்டிவ் சைடுல...\nமஹிந்தவிடம் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் திடீர் விசாரணை\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் திடீர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இதன்படி முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்திற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் அறுவர் அடங்கிய குழுவினர் விசாரணைக்காக விரைந்துள்ளனர். இந்நிலையில், தனிப்பட்ட அலுவல்களின் நிமித்தம் வெளியில்...\nவாஜ்பாயின் உடலுக்கு தலைவர்கள் உட்பட பொதுமக்கள் அஞ்சலி\nமறைந்த இந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் தற்போது பா.ஜ.க அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று வெள்ளிக்கிழமை காலை வாஜ்பாயின் இல்லத்திலிருந்து அலங்கரிக்கப்பட்ட நிலையில் வாஜ்பாயின்...\nநடிகை திரிஷாவின் கவர்ச்சி புகைப்படம் உள்ளே\nபிரபல நடிகையுடன் காதல் வலையில் சிக்கிய பிரபுதேவா\nஉங்களின் காதலியின் குணத்தை ராசியை வைத்து அறியலாம்- உங்களுக்கு எப்படி பாஸ்\nமனசாட்சியே இல்லையா கோலமாவு கோகிலா படத்தின் ஒரு நிமிட காட்சி\n இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா- புகைப்படம் உள்ளே\nநடிகை ரம்பாவுக்கு வளைகாப்பு- அழகிய புகைப்படங்கள் உள்ளே\n16அடி நீல பாம்புடன் இளம்பெண் செய்யும் செயலை நீங்களே பாருங்க -வீடியோ உள்ளே\nகடற்கரையில் கவர்ச்சி உடையில் நடிகை இலியானா- புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://marudhang.blogspot.com/2013/10/blog-post_26.html", "date_download": "2018-08-17T23:26:13Z", "digest": "sha1:HQG6TFHTWOLE6SGFCKZ7WP3P7JFHDXDC", "length": 27066, "nlines": 39, "source_domain": "marudhang.blogspot.com", "title": "மருதன்: மோடி இஸ்லாமியர்களின் விரோதியா?", "raw_content": "\nநூல் வெளியீட்டு விழா என்னும் முகமூடியில் நேற்று புரசைவாக்கம் தர்ம பிரகாஷ் மண்டபத்தில் நடைபெற்ற கருத்தரங்கின் தலைப்பு, ‘மோடி என்ற முகமூடி.’ முதல் முகமூடி ஏன் தேவைப்பட்டது என்பதை மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பொதுச் செயலாளர் தோழர் மருதையன் தன் உரையின் தொடக்கத்தில் விளக்கினார். மோடி சென்னை வந்திருந்தபோது பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டிருக்கிறார்கள். காவல் துறையும் கொடுத்துவிட்டது. ஆனால், கூட்டத்தின் உள்ளடக்கம் மோடி எதிர்ப்பு என்பது தெரியவந்ததும் கொடுத்த அனுமதியைத் திரும்பப்பெற்றுவிட்டார்கள். எனவே, அதே கூட்டத்தை நூல் வெளியீடு என்னும் பெயரில் இப்போது நடத்தி முடித்திருக்கிறார்கள். ‘முன்பெல்லாம் திருமண விழா என்று ஏற்பாடு செய்துவிட்டு அந்தச் சாக்கில் அரசியல் பேசுவார்கள். இப்போதும் நிலைமை பெரிதாக மாறிவிடவில்லை என்பதையே இந்த ஏற்பாடு நமக்கு உணர்த்துகிறது.’\n என்ற தலைப்பில் திருச்சியில் செப்டெம்பர் 09 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மருதையன் ஆற்றிய உரை நூல் வடிவில் நேற்று வெளியிடப்பட்டது. திருச்சியிலும் சென்னையிலும் மகஇக பொதுக்கூட்டங்கள் நடத்தியதன் காரணம் இந்த இரு இடங்களிலும் சமீபத்தில் மோடி வந்து சென்றதுதான்.\nகுஜராத் இந்தியாவின் முன்னணி மாõநிலமாகத் திகழ்கிறது, நரேந்திர மோடி வளர்ச்சி நாயகனாக வலம் வருகிறார், உலகமே வியக்கும் வண்ணம் குஜராத் தொழில்வளர்ச்சி பெற்றுள்ளது, அடுத்த பிரதமராக மோடியே வரவேண்டும் என்று இந்தியா முழுவதும் ஆதரவு குரல்கள் வலுத்து வருகின்றன என்றெல்லாம் மீடியாவில் ஒவ்வொரு நாளும் வெளிவந்துகொண்டிருக்கும் செய்திகள் செய்திகளே அல்ல, மார்க்கெட்டிங் வித்தைகள்தான் என்பதை உணர்த்துவதே நேற்றைய பொதுக்கூட்டத்தின் மைய நோக்கம்.\nமோடி ஒரு கிரிமினல் மட்டுமல்ல, சைக்கோவும்கூட என்றார் பெங்களூரு உயர் நீதிமன்ற வழக்கறிஞர் பாலன். முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்களை மட்டுமல்ல, எஸ்6 சபர்மதி வண்டி எரிப்பையும் தூண்டிவிட்ட சூத்திரதாரி மோடி என்று குற்றம்சாட்டினார் அவர். இரண்டாயிரம் பேருக்கும் மேல் கொல்லப்பட்டட பிறகும் மோடிமீது எஃப்ஐஆர் போடக்கூட குஜராத் காவல்துறை மறுத்துவிட்டதையும் கொல்லப்பட்ட காங்கிரஸ் முன்னாள் எம்பி ஜாவித் ஜாஃப்ரியின் மனைவி கொடுத்த ரிட் மனுவை குஜராத் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையும் சுட்டிக்காட்டிய பாலன், இப்படி நீதி அமைப்புகள் செயல்படும் ஓரிடத்தை வளர்ச்சியடைந்த மாநிலம் என்று எப்படிச் சொல்லமுடியும் என்று கேள்வி எழுப்பினார்.\nமோடியை இஸ்லாமியர்களின் விரோதி என்று கருதுவது தவறு என்றார் மருதையன். ‘இவ்வாறு நாம் சொல்வதைத்தான் அவர் உண்மையில் விரும்புவார், ஆனால் அவருடைய மார்க்கெட்டிங் வலையில் நாம் சிக்கிக்கொள்ளக்கூடாது. மோடி முஸ்லிம்களின் விரோதி என்றால் இந்துக்களின் நண்பரா இப்படித்தான் ஹிட்லர் தன்னை யூதர்களின் எதிரிகளாக அறிவித்து அவர்களைக் கொன்றொழித்து ஜெர்மானியர்களைத் தன் பக்கம் சேர்த்துக்கொண்டான். ராஜபக்ஷே இப்படித்தான் தன்னைத் தமிழர்களின் விரோதியாகக் காட்டிக்கொண்டு சிங்களர்களைக் கவர்ந்துகொண்டான். மோடியும் இதே வழியில் தன்னை இஸ்லாமியர்களின் விரோதியாகக் காட்டிக்கொண்டு இந்துக்களின் ஆதரவைத் திரட்டப் பார்க்கிறார். ஹிட்லர் யூதர்களைக் கொன்றொழித்ததோடு நிறுத்திக்கொண்டாரா இப்படித்தான் ஹிட்லர் தன்னை யூதர்களின் எதிரிகளாக அறிவித்து அவர்களைக் கொன்றொழித்து ஜெர்மானியர்களைத் தன் பக்கம் சேர்த்துக்கொண்டான். ராஜபக்ஷே இப்படித்தான் தன்னைத் தமிழர்களின் விரோதியாகக் காட்டிக்கொண்டு சிங்களர்களைக் கவர்ந்துகொண்டான். மோடியும் இதே வழியில் தன்னை இஸ்லாமியர்களின் விரோதியாகக் காட்டிக்கொண்டு இந்துக்களின் ஆதரவைத் திரட்டப் பார்க்கிறார். ஹிட்லர் யூதர்களைக் கொன்றொழித்ததோடு நிறுத்திக்கொண்டாரா இல்லை, அவரது கனவு உலக மேலாதிக்கம். ராஜபக்ஷே தமிழர்கள்மீதான போரை நிறுத்திக்கொண்டபிறகு மாறிவிட்டாரா இல்லை, அவரது கனவு உலக மேலாதிக்கம். ராஜபக்ஷே தமிழர்கள்மீதான போரை நிறுத்திக்கொண்டபிறகு மாறிவிட்டாரா இல்லை. அடுத்ததாக இஸ்லாமியர்கள்மீதான தாக்குதலைத் தொடங்கிவிட்டார். மோடியும் அவ்வாறுதான். அவருக்கு இஸ்லாமியர்கள் மட்டும் எதிரிகள் அல்ல. கிறிஸ்தவர்களுக்கும் இந்��ுக்களுக்கும்கூட அவர் எதிரிதான்.’\nஇந்துக்களை மட்டுமல்ல ராமரையேகூட தேவைப்படும்போது உபயாகித்து தேவையில்லாதபோது தூக்கியெறியத் தயங்காதவர்தான் மோடி என்றார் மருதையன். ‘ராமர் கோயில் கட்டியே தீருவோம் என்று ரத யாத்திரை சென்று ஆயிரக்கணக்கான முஸ்லிம்களைக் கொன்றார் அத்வானி. இப்போது ராமருக்கு மார்க்கெட் இல்லை என்று தெரிந்ததும் மோடி ராமரை ஒதுக்கிவைத்துவிட்டார். பாபர் மசூதிக்கு உள்ளே திருட்டுத்தனமாகத்தான் கொண்டு சென்று வைத்தார்கள் என்றபோதும் முன்பாவது ராமர் கட்டடத்துக்குள்ளே பாதுகாப்பாக இருந்தார். இப்போது கோயில் கட்டுவோம் என்று சொல்லி அவரை வெளியில் இழுத்து வந்துவிட்டார்கள். சரி மோடி கோயில் கட்டுவார், கட்டுவார் என்று அவரும் காத்திருந்தார். ஆனால் மோடியோ திடிரென்று கோயிலைவிட கழிப்பறையே அவசியம் என்று சொல்லி ராமரை ஏமாற்றிவிட்டார்.’\nமோடி போன்ற ஒரு ஃபாசிஸ்டுக்கு நிச்சயம் மதமோ மத நம்பிக்கைகளோ பொருட்டல்ல என்பதை அழுத்தமாகச் சுட்டிக்காட்டினார் மருதையன். ராமர் கோயில் கட்டுவேன் என்று அன்று அத்வானி சொன்னதற்குக் காரணம் உண்மையிலேயே ராமர்மீது அவருக்கு இருந்த பக்தி அல்ல; வகுப்புவாதத்தைத் தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் அடைவதற்காகவே அவர் அப்படிச் சொன்னார். அந்த வகையில் அத்வானி, மோடி உள்ளிட்ட இந்துத்துவப் பரிவாரங்களின் அரசியல் என்பது இந்துக்களை ஏமாற்றி, அவர்களுடைய இறை நம்பிக்கையை ஏமாற்றி மேற்கொள்ளப்படும் அரசியல் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.’\nமோடி எதிர்ப்பு என்பது காங்கிரஸ் ஆதரவாகத் திரும்பிவிடும் அபாயத்தையும் மருதையன் சுட்டிக்காட்டினார். உண்மையில் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்பதை ஆதார் அட்டை சர்ச்சையைக் கொண்டு விளக்கினார் மருதையன். ‘ஆதார் அட்டை என்பது மக்களைக் கண்காணிப்பதற்கான ஒரு ஏற்பாடு. உலகில் வேறு எங்கும் இல்லாதபடி ஒவ்வொருவருடைய கைவிரல் ரேகை, ஐரிஸ் போன்ற பிரத்தியேக அடையாளங்கள் பதிவு செய்யப்பட்டு வங்கிக்கணக்குடன் இணைக்கப்படுகின்றன. இலங்கை உள்ளிட்ட சர்வாதிகார நாடுகளில்கூட இப்படி ஒவ்வொருவரைரயும் பதிவு செய்யும் வழக்கம் இல்லை. இதை காங்கிரஸ்தான் கொண்டு வந்தது என்றாலும் பாஜகவும் இதனை வரவேற்��வே செய்கிறது. இந்தியாவில் குடியேறியுள்ள வங்கதேசத்து முஸ்லிம்களுக்கு ஆதார் வழங்கப்பட்டுவிட்டால் அவர்களும் இந்தியக் குடிமக்கள் ஆகிவிடுவார்களே என்ற ஓர் அச்சம் மட்டும் பாஜகவுக்கு இருக்கிறது. இதுதான் அவர்கள் காங்கிரஸில் இருந்து வேறுபடும் ஓரிடம். மற்றபடி, பாஜக ஆதாரை வரவேற்கவே செய்கிறது. இந்த விஷயத்தில் மட்டுமல்ல, பொருளாதார கொள்கையை எடுத்துக்கொண்டால்கூட இந்த இரு பெரும் கட்சிகளுக்கு இடையில் எந்த வேறுபாடும் இல்லை.’\n2002க்கு மோடி குறைந்தபட்சம் மன்னிப்புகூட கேட்கவில்லை என்று காங்கிரஸ் தரப்பு கேள்வி எழுப்பினால், சீக்கியர்களிடம் மட்டும் நீங்கள் மன்னிப்பு கேட்டீர்களா என்று பாஜக திருப்பிக் கேட்கிறது. தொடர்ந்து இப்படி ஒருவரை மாற்றியொருவர் குற்றம்சாட்டிக்கொள்ளும் வழக்கம் நடைமுறையில் இருக்கிறது. தொலைக்காட்சி விவாதங்களில்கூட இதனை நாம் அடிக்கடி பார்க்கிறோம். மருதையன் பதிலுக்கு இன்னொரு கேள்வியை முன்வைத்தார். ‘வாஜ்பாய் ஆட்சியில் இருந்தபோது ஏன் காங்கிரஸ்மீது நடவடிக்கை எடுக்கவில்லை’ அதே போல், பாஜகவைக் குறைகூறும் காங்கிரஸ் ஏன் மோடிமீது நடவடிக்கை எடுக்கவில்லை’ அதே போல், பாஜகவைக் குறைகூறும் காங்கிரஸ் ஏன் மோடிமீது நடவடிக்கை எடுக்கவில்லை மாயா கொட்னானி, பாபு பஜ்ரங்கி போன்றவர்கள்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றம் ஊர்ஜிதம் செய்யப்பட்டு, தண்டனையும் அளிக்கப்பட்டதற்குக் காரணம் காங்கிரஸ் அல்ல என்பதை மருதையன் சுட்டிக்காட்டினார். சில பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் நேர்மையான காவல் துறையினரின் தொடர் முயற்சிகளால்தான் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. காங்கிரஸ் அமைதியாகவே இருந்தது. இந்தக் கள்ள அமைதிக்குக் காரணம் காங்கிரஸ், பாஜக இரண்டுக்கும் இடையிலான திரை மறைவு ஒப்பந்தம்தான்.\nஅந்த வகையில், மோடிக்கு மாற்று காங்கிரஸ் அல்ல என்றார் மருதையன். அதே போல், திமுக, அதிமுக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், தமிழ்த் தேசியவாதிகள் என்று அனைவரையும் தீவிரமான விமரிசனத்துக்கு உட்படுத்தி நிராகரித்தார் மருதையன். இதுவரையில் இங்கே நடத்தப்பட்டது தனியார் முதலாளிகளின் ஆட்சியே. தனியார்மயமும் தாராயமயமும் உலகமயமும்தான் இங்கே நிரந்தரமாக ஆட்சி செய்துகொண்டிருக்கின்றன. இந்தக் கொள்கைகயை ஏற்று நடப்பவர்கள் மட்டுமே ஆட்சி செய்யமுடியும். எனவே, இவர்களால் எந்தவொரு மாற்றையும் அளிக்கமுடியாது. மாறாக, ஏமாற்றத்தையே அளிக்கமுடியும் என்றார் மருதையன். திமுக இல்லாவிட்டால் அதிமுக; காங்கிரஸ் இல்லாவிட்டால் பாஜக என்பன போன்ற எளிமைப்படுத்தல்களுக்குள் விழுந்துவிடாமல் மக்கள் அரசியல் உணர்வுடன் செயல்படவேண்டும். வகுப்புவாதத்தையும் ஊழலையும் பிரிவினையையும் வளர்த்தெடுக்கும் மக்கள் விரோத அரசியல் கட்சிகளை நிராகரிக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.\nதிருச்சி,சென்னை, கான்பூர், ஆந்திரா என்று ஊர் ஊராகச் சென்று மோடி ஆற்றிய உரைகளைக் கேட்டேன். பெரும்பாலும் உளறல்கள், அல்லது தவறுகள். இவை போக வேறு எதுவும் இல்லை என்றார் மருதையன். மோடி ஒரு சிறந்த பேச்சாளர் என்பது தொடங்கி அவரைப் பற்றி கட்டமைக்கப்படும் பிம்பங்கள் ஒவ்வொன்றும் பொய்யாயனவை. குஜராத்தை எடுத்துக்கொண்டால், அங்கே வளர்ச்சி ஏற்பட்டுள்ளது, ஆனால் அது முதலாளிகளுக்கான வளர்ச்சி மட்டுமே என்றார் மருதையன். முஸ்லிம்கள் சேரிகள் போன்ற பகுதிகளுக்குத் தள்ளப்பட்டுவிட்டனர். தலித்துகளைவிட கீழான நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுவிட்டார்கள். இன்னமும்கூட அவர்கள் அச்சத்துடன்தான் வாழ்கிறார்கள் என்றார்.\nதி இந்துவின் எடிட்டராகஇருந்த சித்தார்த் வரதராஜன் நீக்கப்பட்டு மீண்டும் என்.ராம் குடும்பத்தினர் நிர்வாகத்தைக்கைப்பற்றிக்கொண்டதன் பின்னணி; ‘தமிழ் இந்துத்துவர்களாக வலம் வரும் நெடுமாறன், வைகோ, தமிழருவி மணியன் குழுவினரின் அரசியல்’; தங்கப் புதையல் கனவு கண்ட சாமியார் (முதலில் அவரை விமரிசித்து பிறகு யு டர்ன் அடித்த மோடி); வாஜ்பாய், மோடி ஆகியோருடன் நெருக்கமாக இருந்த அஸ்ரம் பாபு என்று பல விஷயங்களைத் தொட்டுப் பேசினார் மருதையன்.\nஅரங்கில் கூட்டம் நிரம்பி வழிந்தது. வழக்கம் போல் அனைத்து ஏற்பாடுகளும் சீராக மேற்கொள்ளப்பட்டிருந்தன. வினவு இணையத்தளத்துக்கான தனி அரங்கு உருவாக்கப்பட்டிருந்தது. கீழைக்காற்று அரங்கில் முற்போக்கு நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. துண்டேந்தி பார்வையாளர்களிடம் நிதி சேகரிப்பும் நடத்தப்பட்டது. நிதியுதவி மட்டும் போதாது, இயக்கத்துக்கு உங்களால் முடிந்த பங்களிப்பையும் சிறிதளவாக இருந்தாலும் மேற்கொள்ளவேண்டும் என்று விண்ணப்பித்துக்கொண்டார் மருதையன்.\nகுஜராத்தில் நடைபெறுவது அம்பானி, டாடா போன்ற பெரும் முதலாளிகளுக்கான அரசு மட்டுமே; வளர்ச்சி என்று சொல்லப்படுவது அவர்களுக்கான வளர்ச்சி மட்டுமே என்பதை அழுத்தமாகப் பதிவு செய்தார் மருதையன். மோடியும் கூடாது, காங்கிரஸ், மூன்றாவது அணி ஆகியவற்றாலும் பலனில்லை என்றால் என்னதான் வழி ஒன்று, தேர்தல் புறக்கணிப்பு. இரண்டாவது, புரட்சி. ‘மக்கள் எழுச்சியடைந்து வீதிக்கு வந்தால்தான் மாற்றம் சாத்தியம். புரட்சி என்பது நாமே தேர்ந்தெடுப்பதல்ல. அதைவிட்டால் வேறு வழியில்லை என்னும் நிலைக்கு நம்மை இன்று கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது இன்றைய சூழல்.’\nதிருச்சி பொதுக்கூட்டத்தில் மருதையன் ஆற்றிய உரை\nமோடி ஏன் உளறி பேச வேண்டும் யாராவது அறிவள்ளவரை எழுதிக் கொடுக்க சொல்லி அதை மனனம் செய்து வந்து ஒப்பிக்கலாமே யாராவது அறிவள்ளவரை எழுதிக் கொடுக்க சொல்லி அதை மனனம் செய்து வந்து ஒப்பிக்கலாமே மிகவும் சிறப்பாக எழுதிக் கொடுக்க மருதையன் மாதிரி, மருதன் மாதிரி அறிவுள்ளவர்கள் நிறைய பேர் இருக்கத் தானே செய்கின்றார்கள்\nசில முக்கிய வரலாற்று ஆய்வாளர்களை அறிமுகப்படுத்தும் தொடர்\nகுஜராத் பயணத்தைத் தொடர்ந்து ஒரு பதிவு\nஸ்பார்டகஸ் முதல் அம்பேத்கர் வரை : ஓர் எளிய அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pa-thiyagu.blogspot.com/2011/09/blog-post_20.html", "date_download": "2018-08-17T22:56:22Z", "digest": "sha1:EHHUPRP3QN53IBZYF3WHELWHGYZAMG7O", "length": 5990, "nlines": 150, "source_domain": "pa-thiyagu.blogspot.com", "title": ".: கலசங்கள்", "raw_content": "\nராட்சச வடிவ கோயில் மணியை,\nகிராமத்துக் கோவில் நினைப்பும் புறாக்களின் சிறகடிப்பும் வந்தன.. சில இடங்களின் அழகை.. அமைதியை நாம் குலைத்து விடுகிறோம் என்கிற தவிப்பு என்னுள் எப்போதும் இருப்பதை இக்கவிதை சற்றே ஞாபகப்படுத்தி போனது.\nஎனது முதல் கவிதைத்தொகுப்பு - டிசம்பர் 2013\nநீயாகவிருக்கவேண்டும் ஒரு ஸ்வெட்டர் என்பது\nஉன்னீரிதழ் சேர்ந்தது ஓர் அட்சய பாத்திரம்\nஎலிக்குஞ்சுகளோடு எனக்குக் குரோதமில்லை (10)\nவிருட்சத்தில் வெளிவந்த வாஜ்பேயி ஒரு கவிதை\nஎன் கண் முன்னே நான் இறந்து கொண்டிருக்கிறேன் ...\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nOsip Mandelstam_Unpublished Poems_ஓசிப் மெண்டல்ஷ்டாம்-வெளிவராத கவிதைகள்\nஉங்களது உதாசினத்திற்குப் பொருந்தும் கவிதை\nவிருந்தினர் - எண்ணிக்கையில் :\nதமிழ் சந்திப் பிழை திருத்தி :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2015/11/rice-halwa-recipe-cooking-tips-in-tamil/", "date_download": "2018-08-17T22:25:33Z", "digest": "sha1:AJGF5CD7EZXDWWR6C4GNN5A7ISJ725AL", "length": 7052, "nlines": 145, "source_domain": "pattivaithiyam.net", "title": "பச்சரிசி அல்வா|Rice halwa recipe cooking tips in tamil |", "raw_content": "\nபச்சரிசி மாவு – 3 கப்\nகடலை பருப்பு – 1 கப்\nபச்சரிசி மாவுடன் தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து வைக்கவும். சிறிதளவு நெய்யில் முந்திரி பருப்பை வறுத்து எடுத்து வைக்கவும்.\nஒரு கனமான பாத்திரத்தில் கடலை பருப்புடன் தண்ணீர் சேர்த்து வேகவிடவும். ஓரளவுக்கு திடமாக இருக்க வேண்டும். பருப்பு வெந்தவுடன் அதில் அரிசிமாவுக் கரைசலை ஊற்றி கிளறிக்கொண்டே இருக்கவும். மாவு வெந்துவரும். தண்ணீர் கையில் தொட்டு மாவை தொட்டுப் பார்த்தால் ஒட்டாது இருக்க வேண்டும் இதுதான் பதம்.\nவெல்லத்துடன் சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து வடிகட்டவும். வெல்லத்துடன் கரைத்த தண்ணீரை சிறிது நேரம் அடுப்பில் வைத்து கொதிக்க வைத்து வெந்த அரிசிமாவுடன் சேர்த்துக் கிளறவும். முந்திரி , ஏலப்பொடி, நெய் சேர்த்து கிளறி விடவும். பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்பொழுது இறக்கிவிடவும்.ஒரு அகலமான பாத்திரத்தில் நெய் தடவி அதில் இந்த பச்சரிசி ஹல்வாவை ஊற்றவும். ஆறினதும் பரிமாறவும்.\nஅவகேடாவில் என்ன இருக்கு,avocado benefits...\nபுரை ஏறும்போது செய்ய வேண்டிய...\nபெண்களின் பேறு காலத்தில் கஷாயங்கள்...\nநோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முருங்கை...\nஅவகேடாவில் என்ன இருக்கு,avocado benefits in tamil\nபுரை ஏறும்போது செய்ய வேண்டிய முதலுதவிகள்,porai eruthal maruthuvam in tamil\nபெண்களின் பேறு காலத்தில் கஷாயங்கள் தயாரிக்க பயன்படும் மூலிகைகள்,karpa kala kashayam tips in tamil\nநோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முருங்கை கீரை,murungai keerai maruthuva gunangal\nபயிரிடாமல் கிடைக்கும் கீரைகள்,iyarkai maruthuvam keerai\nபுளி சேர்த்த பருப்புகீரை மசியல்,puli paruppu keerai masiyal samayal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://reachandread.forumta.net/t126-topic", "date_download": "2018-08-17T22:49:15Z", "digest": "sha1:BVB4YEABIRN5JMIJTJUVQW53YCQKWF22", "length": 5178, "nlines": 59, "source_domain": "reachandread.forumta.net", "title": "ரேஸ் கோர்ஸ் பங்களாவில் ஆஸ்தான சமையல்காரருடன் குடியேறும் மோடி!", "raw_content": "\n» யாகாவாராயினும் நா ���ாக்க\n» ஆற்றலை அடக்கத்திற்குள் புதைத்து ஒரு எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர் ராம. நாராயணன்: கி. வீரமணி\n» இளம் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் கேரள அரசு\n» பிரதமர் பெயரில் புதிய ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் \"நமோ\"\nReach and Read » NEWS » ரேஸ் கோர்ஸ் பங்களாவில் ஆஸ்தான சமையல்காரருடன் குடியேறும் மோடி\nரேஸ் கோர்ஸ் பங்களாவில் ஆஸ்தான சமையல்காரருடன் குடியேறும் மோடி\nடெல்லி: இந்தியப் பிரதமராக பொறுப்பேற்றிருக்கும் மோடி ரேஸ் கோர்ஸ் இல்லத்திற்கு செல்லும்போது, அவரின் ஆஸ்தான சமையல்காரராக ஏற்கனவே பணிபுரிந்த பத்ரி என்பவரே நியமிக்கப்படுவார் எனத் தெரிகிறது.\nமன்மோகன் சிங் பிரதமராக பதவி வகித்த போது பிரதமரின் அதிகாரபூர்வ இல்லமான டெல்லி ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள 7 ஆம் எண் பங்களாவில் வசித்து வந்தார். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து அந்த பங்களா புதிய பிரதமரான நரேந்திர மோடிக்கு ஒதுக்கப்பட்டது.\nஆனால், பிரதமர் நரேந்திர மோடி இன்னும் குஜராத் பவனில்தான் வசித்து வருகிறார். இந்த நிலையில் தனக்கு ஒதுக்கப்பட்ட ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள புதிய பங்களாவில் இன்று குடியேறுவார் என தகவல் வெளியாகியுள்ளது.\nபிரதமரின் அதிகரப்பூர்வ இல்லத்தில், குடும்ப உறுப்பினர்கள் இல்லாமல் வசிக்க உள்ள முதல் பிரதமர் மோடிதான் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு இருந்த அனைத்து பிரதமர்களும் தங்கள் குடும்பத்தினர்கள் அல்லது தனது உறவினர்களுடனாவது வசித்து வந்தனர்.\nஆனால் மோடி தன்னுடன் சிறிய ஒரு குழுவையே அழைத்து வருகிறார். அதில் மோடியின் தனிப்பட்ட சமையல்காரராக சுமார் 12 வருடங்களாக பணியாற்றும் பத்ரி என்பவரும் உடன் செல்கிறார்.\nReach and Read » NEWS » ரேஸ் கோர்ஸ் பங்களாவில் ஆஸ்தான சமையல்காரருடன் குடியேறும் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29904", "date_download": "2018-08-17T22:42:29Z", "digest": "sha1:GHWFFUKMJNCPGBYQNLPGTTHTHL3DA2SX", "length": 9920, "nlines": 89, "source_domain": "tamil24news.com", "title": "அமெரிக்காவின் தீர்மானத�", "raw_content": "\nஅமெரிக்காவின் தீர்மானத்தை ‍கோத்தாவால் மீற முடியாது ; ராஜித\nமுன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜபக்ஷ 2020 ஆம் ஆண்டு தேர்­தலில் போட்டியிட முடி­யாது என அமெ­ரிக்கா தீர்­மானம் எடுத்தால் அதனை அவரால் மீற­மு­டி­யாது. அமெ­ரிக்க பிரஜை என்ற வகையில் கோத்­த­பாய ராஜபக்ஷ அமெ­ரிக்­காவின் சட்­டங்­க­ளுக்கு கட்­டுப்­பட்­டாக வேண்டும் என்று அமைச்­ச­ரவை பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார்.\nஒரு நாடு எவ்­வாறு இலங்கை மீதான அழுத்­தங்­களை முன்­வைக்க முடியும் என்று வாராந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை வெளிப்­ப­டுத்தும் செய்­தி­யாளர் சந்­திப்பில் ஊட­க­வி­ய­லாளர் கேள்வி எழுப்­பி­ய­போதே அமைச்சர் ராஜித சேனா­ரத்ன இவ்­வாறு குறிப்­பிட்டார்.\nஇது குறித்து அவர் மேலும் தெரி­விக்­கையில்\nமுன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பய ராஜபக்ஷ அமெ­ரிக்க பிரஜை. ஆகவே அவர் அமெ­ரிக்க நாட்டின் தீர்­மா­னங்­க­ளுக்கு கட்­டுப்­பட்­ட­வ­ராக இருக்க வேண்டும். அமெ­ரிக்க தூதுவர் அதுல் கேஷாப் இலங்கை அர­சாங்­கத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் நபர் அல்ல. அவ­ரது கூற்­றுக்­களை நாம் கேட்கத் தேவை­யில்லை என்ற காரணி சாதா­ர­ண­மா­னது.\nஆனால் கோத்­த­பாய ராஜபக்ஷ அமெ­ரிக்க பிரஜை என்ற கார­ணத்­தினால் அமெ­ரிக்க தூது­வரின் கருத்தை அவர் ஏற்க்­கத்தான் வேண்டும். அமெ­ரிக்கா ஏதேனும் சட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­தினால் கோத்­த­பாய ராஜபக்ஷ அதற்கு கட்­டுப்­பட்­ட­வ­ராக இருக்க வேண்டும்.\nஅமெ­ரிக்க தூது­வரை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ சந்­தித்தார். ஆனால் இந்த கார­ணிகள் குறித்து அவர் ஏன் வாய் திறக்­க­வில்லை.சில பத்­தி­ரி­கை­களில் அவர் அமெ­ரிக்க தூது­வரை சந்­தித்­த­தாக செய்­திகள் வெளி­வந்­துள்ள போதிலும் ஊட­கங்­க­ளுக்கு மஹிந்த ராஜபக்ஷ இந்த கார­ணி­களை கூறா­தது ஏன் ஆகவே அவ­ரிடம் இது குறித்து வின­வுங்கள் என்றார்.\nபெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி...\nடென்மார்க்கின் பரோயே கடற்பரப்பில் ஆண்டு தோறும் நடந்தேறும் கொடூரம்\nமீண்டும் மூடப்பட்ட அட்டன் - கொழும்பு பிரதான வீதி ...\nவீட்டில் இத்தனை கதவுகள் இருந்தால் பணமும் பொருளும் தேடிவருமாம்..\nபரிதாபமாக உயிரிழந்த இராணுவ சிப்பாய்.. ...\nஅடிமையாகி வீழாமல் போராடி வாழ்வோம்...\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி அக்காவின் 24ம் ஆண்டு வீர......\nமறக்க முடியாத குயிலி.. விடுதலை வேள்வியில் இன்னுயிர் ஈந்த வீரத் தமிழச்சி\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எம்.ஜி.அர்.ஓர் நம்பிக்கை நட்சத்திரமாக......\nசெஞ்சோலை படுகொலையின் 12 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்...\nதிரு நடராஜா ஜெயராசா (ஜெயம் அண்ணா)\nதிருமதி அரியமலர் பாலச்சந்திரமூர்த்தி (அட்டாச்சி A.B மூர்த்தி அம்மா, ஓய்வுபெற்ற ஆசிரியை- யாழ். மத்திய கல்லூரி)\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாணவர் - இளையோர் அமைப்பின் பயிற்சிப்......\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய 4வது......\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\nநோர்வேயிலிருந்து ஜெனீவா நோக்கிய ''பொங்குதமிழ்''...\nபிரான்சில் பொங்கு தமிழுக்கு வலுச் சேர்க்கும் உந்துருளிப் போராட்டம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/10/09/intel-india-trains-9-500-people-ai-technology-009137.html", "date_download": "2018-08-17T22:22:59Z", "digest": "sha1:DUU3ZY5QO276C3ZKXWIAMAPVN6EUK5R2", "length": 16547, "nlines": 175, "source_domain": "tamil.goodreturns.in", "title": "9,500 பேருக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் பயிற்சி அளிக்கும் இன்டெல்..! | Intel India trains 9,500 people in AI technology - Tamil Goodreturns", "raw_content": "\n» 9,500 பேருக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் பயிற்சி அளிக்கும் இன்டெல்..\n9,500 பேருக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் பயிற்சி அளிக்கும் இன்டெல்..\nவிவசாயிகளுக்கு ஒரு குறையும் இல்லை.. நபார்டு வங்கி சர்வேயில் தகவல்\nஇண்டெல், ஏஎம்டி கணினிகளைத் தாக்கும் புதிய வைரஸ்.. பங்குகளின் விலை சரிவால் கடுப்பில் இண்டெல்..\n12,000 பேர் பணிநீக்கம்: இன்டெல் நிறுவனத்தின் திடீர் முடிவு.. அதிர்ந்துபோன ஊழியர்கள்..\nபுதிய சேவையை விற்க குட்டிக்கரணம் போடும் இன்டெல் நிறுவனம்\nஇன்டெல் நிறுவனம் உலகம் முழுவதிலும் வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் கடந்த 6 மாதத்தில் சுமார் 9,500 பேருக்கு பயிற்சி அளித்துள்ளது. இதில் டெவலப்பர்கள், மாணவர்கள், பேராசிரியர்கள் ஆகியோருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக இன்டெல் இந்தியா தெரிவித்துள்ளது.\nஇன்டெல் நிறுவனம் தனது தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் சுமார் 40 கல்லூரிகள் மற்றும் 50 பொது மற்றும் தனியார்களுடன் கூட்டணி வைத்துள்ளது. இதில் ஈகாமர்ஸ், ஹெல்த்கேர், தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் பாக்கி��் மற்றும் நிதியியல் சேவை அகிய துறை சார்ந்த நிறுவனம் இதில் அடக்கம்.\nஇந்த பயிற்சியின் மூலம் செயற்கை நுண்ணறிவு துறையில் மென்பொருள் ஆய்வாளர், டேட்டா சையின்டிஸ்ட் மற்றும் மாணவர்களுக்கு இருக்கும் தடையை உடைக்க முடியும் என நம்பிக்கையில் 'Code Modernisation' என்ற பயிற்சி முகாமை நடத்தியுள்ள இன்டெல் இந்தியா.\nஅதேபோல் ஏப்ரல் மாதத்தில் இந்தியா ஏஐ டே என்ற பெயரில் 15,000 பேருக்கு பயிற்சி அளித்தது குறிப்பிடத்தக்கது. வெறும் 6 மாத இடைவேளையில் மீண்டும் ஒரு பயிற்சி முகாமை நடத்தியுள்ள இன்டெல் இந்தியா.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nரூபாய் மதிப்பு 70-ஐ தொட்டது.. இது எந்த வகையில் சாமானிய மக்களைப் பாதிக்கும் தெரியுமா\nஜூலை மாதத்திற்கான மொத்த விலை குறியீடு 5.09% ஆகக் குறைந்தது..\nஇந்திய ரூபாயை அதல பாதாளத்தில் தள்ளிய துருக்கி.. முதலீட்டாளர்கள் அச்சம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://pa-thiyagu.blogspot.com/2011/09/blog-post_30.html", "date_download": "2018-08-17T22:57:05Z", "digest": "sha1:QRJ2SFNV2KL34WRYSCAXZIT7KXJUYFGI", "length": 6472, "nlines": 166, "source_domain": "pa-thiyagu.blogspot.com", "title": ".: ஸ்னேகம்", "raw_content": "\nதினம் ஒருபிடி தானியம் எடுத்து\nதினம் வாசலில் வந்து இறையும்\nஆஹா.. ரசனையின் பசி இன்னும் அதிகமாகி விட்டது..\nஎனது முதல் கவிதைத்தொகுப்பு - டிசம்பர் 2013\nநீயாகவிருக்கவேண்டும் ஒரு ஸ்வெட்டர் என்பது\nஉன்னீரிதழ் சேர்ந்தது ஓர் அட்சய பாத்திரம்\nஎலிக்குஞ்சுகளோடு எனக்குக் குரோதமில்லை (10)\nவிருட்சத்தில் வெளிவந்த வாஜ்பேயி ஒரு கவிதை\nஎன் கண் முன்னே நான் இறந்து கொண்டிருக்கிறேன் ...\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nOsip Mandelstam_Unpublished Poems_ஓசிப் மெண்டல்ஷ்டாம்-வெளிவராத கவிதைகள்\nஉங்களது உதாசினத்திற்குப் பொருந்தும் கவிதை\nவிருந்தினர் - எண்ணிக்கையில் :\nதமிழ் சந்திப் பிழை திருத்தி :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29608", "date_download": "2018-08-17T22:40:14Z", "digest": "sha1:OLB3ABALH6KO3RHZBU34FB4322VJRTWG", "length": 11594, "nlines": 91, "source_domain": "tamil24news.com", "title": "நாட்டைப் பிள­வு­ப­டுத்த�", "raw_content": "\nநாட்டைப் பிள­வு­ப­டுத்தும் எந்த உள்­ள­டக்­கமும் 20ஆவது திருத்­தத்தில் இல்லை - ஜே.வி.பி.\nநாட்டைப் பிள­வுப்­ப­டுத்தும் எந்த உள்­ள­டக்­கமும் 20ஆவது திருத்­தத்தில் இல்லை. விமர்­சிப்­ப­வர்கள் முடி­யு­மானால் நிரூ­பித்­துக்­காட்­டட்டும். அத்­துடன் பல­த­ரப்­பி­ன­ருடன் கலந்­து­ரை­யா­டியே இதனை தயா­ரித்தோம் என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் பிர­சார செய­லா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான விஜித்த ஹேரத் தெரி­வித்தார்.\nமக்கள் விடு­தலை முன்­னணி பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பித்­துள்ள அர­சி­ய­ல­மைப்பின் 20ஆவது திருத்தம் நாட்டைப் பிள­வு­ப்ப­டுத்தும் வகையில் அமைந்­துள்­ளது என தெரி­விக்­கப்­ப­டு­வது தொடர்­பாக வின­வி­ய­போதே இவ்­வாறு தெரி­வித்தார்.\nஇது­தொ­டர்­பாக அவர் தொடர்ந்து கூறு­கையில்,\nநிறை­வேற்று ஜனா­தி­பதி என்ற பெயரில் இருந்து நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை முழு­மை­யாக நீக்­கு­வ­தற்கு, புதிய அர­சி­ய­ல­மைப்பு கொண்­டு­வர நாங்கள் விருப்­ப­மா­கவே உள்ளோம். என்­றாலும் தற்­போது அவ்­வா­றான எத­னையும் செய்­ய­மு­டி­யாது.\nநாங்கள் கொண்­டு­வந்­தி­ருக்கும் திருத்­தத்தில் அவ்­வாறு எதுவும் இல்லை. 78 அர­சி­ய­ல­மைப்பு ஊடாக இந்த நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை இல்­லா­ம­லாக்­கவே நாங்கள் 20ஆம் திருத்­தத்­தி­னூ­டாக மேற்­கொண்­டுள்ளோம்.\n20ஆம் திருத்­தத்தை நாங்கள் பாரா­ளு­மன்­றத்­துக்கு சமர்ப்­பித்த பின்னர் அதனை வாசித்து பார்க்­கா­மலே, அது நாட்டை பிள­வுப்­ப­டுத்தும் பிரே­ரணை என சிலர் பிர­சாரம் செய்­து­வ­ரு­கின்­றனர். அவ்­வா­றான ஒரு வாக்­கியம் எனும் எமது பிரே­ர­ணையில் இருக்­கு­மாக இருந்தால் காட்­டட்டும். இல்­லாத விட­யத்தை தெரி­வித்து இந்த திருத்­தத்தை இல்­லா­ம­லாக்க முயற்­சிக்­க­வேண்டாம்.\nஇந்த பிரே­ர­ணையை அங்­கி­க­ரித்­துக்­கொள்ள மக்கள் அபிப்­பி­ராய வாக்­கெ­டுப்­புக்கு செல்­ல­வேண்டும் என யாரும் தெரி­விப்­ப­தாக இருந்தால், அதற்கும் நாங்­கள்­தயார். அப்­போது மக்­களின் நிலைப்­பாட்டை அறிந்­து­கொள்­ளலாம். மேலும் இந்த திருத்­ததில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பணத்­துக்கு விற்­கப்­ப­டு­வதை தடுத்­���ுள்ளோம். தற்­போது எமது பிரே­ர­ணையை விம­ரி­சிப்­ப­வர்­களும் பணத்­துக்கு விலை­பாே­ன­வர்­க­ளாகும்.\nஅத்­துடன் 20ஆவது திருத்­தத்தை நாங்கள் எமது தேவைக்கு ஏற்­ற­வி­தத்தில் தயா­ரிக்­க­வில்லை. இதனை தாரிக்கும்போது பலதரப்பினருடன் கலந்துரையாடி திருத்தங்களை மேற்கொண்டுள்ளோம். இதில் இன்னும் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டும் என யாரும் தெரிவித்தால் அதுதொடர்பாக கலந்துரையாட நாங்கள் தயாராகவே இருக்கின்றோம் என்றார்.\nபெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி...\nடென்மார்க்கின் பரோயே கடற்பரப்பில் ஆண்டு தோறும் நடந்தேறும் கொடூரம்\nமீண்டும் மூடப்பட்ட அட்டன் - கொழும்பு பிரதான வீதி ...\nவீட்டில் இத்தனை கதவுகள் இருந்தால் பணமும் பொருளும் தேடிவருமாம்..\nபரிதாபமாக உயிரிழந்த இராணுவ சிப்பாய்.. ...\nஅடிமையாகி வீழாமல் போராடி வாழ்வோம்...\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி அக்காவின் 24ம் ஆண்டு வீர......\nமறக்க முடியாத குயிலி.. விடுதலை வேள்வியில் இன்னுயிர் ஈந்த வீரத் தமிழச்சி\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எம்.ஜி.அர்.ஓர் நம்பிக்கை நட்சத்திரமாக......\nசெஞ்சோலை படுகொலையின் 12 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்...\nதிரு நடராஜா ஜெயராசா (ஜெயம் அண்ணா)\nதிருமதி அரியமலர் பாலச்சந்திரமூர்த்தி (அட்டாச்சி A.B மூர்த்தி அம்மா, ஓய்வுபெற்ற ஆசிரியை- யாழ். மத்திய கல்லூரி)\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாணவர் - இளையோர் அமைப்பின் பயிற்சிப்......\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய 4வது......\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\nநோர்வேயிலிருந்து ஜெனீவா நோக்கிய ''பொங்குதமிழ்''...\nபிரான்சில் பொங்கு தமிழுக்கு வலுச் சேர்க்கும் உந்துருளிப் போராட்டம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29905", "date_download": "2018-08-17T22:42:32Z", "digest": "sha1:CV5AMYKIMU7KSWZI4PEWALW3Y6BQVNFL", "length": 10904, "nlines": 91, "source_domain": "tamil24news.com", "title": "ஐம்­ப­துக்கு ஐம்­பதா? அல�", "raw_content": "\nபுதிய கலப்பு முறையின் பிரகாரம் மாகாண சபைத் தேர்தலை ஐம்பதுக்கு ஐம்பது வீதம் நடத்துவதா அல்லது அறுபதுக்கு நாற்பது வீதம் நடத்துவதா அல்லது அறுபதுக்கு நாற்பது வீதம் நடத்துவதா என்­ப­தனை பாரா­ளு­மன்­றமே தீர்­மா­னிக்க வேண்டும் என்று தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய தெரி­வித்தார்.\nதெனி­யாய தேசிய பாட­சா­லையில் நேற்று நடை­பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.\nநாட்டில் தேர்­தல்கள் தாம­த­மா­கின்­றன. உரிய நேரத்தில் தேர்தல் நடத்­தா­விடின் நாட்­டிலும் அரச நிறு­வ­னங்­க­ளிலும் பல குழப்­பங்கள் ஏற்­பட வாய்ப்புள்­ளது. ஆகவே தேர்தல் உடன் நடத்த வேண்டும். இல்­லை யேல் ஜன­நா­ய­கத்­திற்கு அது பெரும் அச்­சு­றுத்­த­லாக அமையும்.\nஇதனால் ஜன­நா­ய­கமும் அபி­வி­ருத்­தியும் அதள பாதா­ளத்­திற்கு தள்­ளப்­பட்டு விடும். சாதா­ரண சங்கம் என்­றாலும் இடைக்­கி­டையே தேர்தல் நடத்­தப்­பட்டு புதி­ய­வர்கள் தெரிவு செய்­யப்­ப­டு­கின்­றனர். அதே­போன்றே மாகாண சபை­க­ளுக்கு உரிய நேரத்தில் புதி­ய­வர்கள் தெரிவு செய்­யப்­பட வேண்டும்.\nமாகாண சபைக்கு புதிய தேர்தல் முறைமை அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இதன்­படி தற்­போ­தைக்கு ஐம்­பது வீதம் விகி­தா­சார முறை­மையில் இருந்தும் ஐம்­பது வீதம் தொகுதி வாரி முறை­மையில் இருந்தும் தெரிவு செய்­யப்­பட வேண்டும் என்­பதே புதிய முறை­மையில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளது. எனினும் அதனை விட 60 வீதம் தொகுதி வாரி­யா­கவும் 40 வீதம் விகி­தா­சார அடிப்­ப­டையில் தெரிவு செய்ய வேண்டும் என பலர் கோரு­கின்­றனர்.\nஇந்­நி­லையில் தற்­போது எல்லை நிர்­ணய அறிக்கை பாரா­ளு­மன்­றத்தில் உள்ள நிலையில் அதனை பாரா­ளு­மன்றம் நிறை­வேற்றி தந்தால் மாத்­தி­ரமே எனக்கு தேர் தலை நடத்த முடியும். ஐம்­ப­துக்கு ஐம்­பதா அல்­லது அறு­ப­துக்கு நாற்­பதா என்ற தீர்­மா­னத்தை பாரா­ளு­மன்­றமே எடுக்க வேண்டும்.\nஅது­மாத்­தி­ர­மின்றி தொகு­தி­களின் எண்­ணிக்­கையை குறைப்­ப­த­னாலும் அத­னையும் பாரா­ளு­மன்­றமே தீர்­மா­னிக்க வேண்டும். இதற்கு அப்பால் பழைய முறை­மையின் கீழ் தேர்­தலை நடத்­து­வ­தாக இருந்தால் அத­னையும் பாரா­ளு­மன்­றமே தீர்மானிக்க வேண்டும் என்றார்.\nபெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி...\nடெ���்மார்க்கின் பரோயே கடற்பரப்பில் ஆண்டு தோறும் நடந்தேறும் கொடூரம்\nமீண்டும் மூடப்பட்ட அட்டன் - கொழும்பு பிரதான வீதி ...\nவீட்டில் இத்தனை கதவுகள் இருந்தால் பணமும் பொருளும் தேடிவருமாம்..\nபரிதாபமாக உயிரிழந்த இராணுவ சிப்பாய்.. ...\nஅடிமையாகி வீழாமல் போராடி வாழ்வோம்...\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி அக்காவின் 24ம் ஆண்டு வீர......\nமறக்க முடியாத குயிலி.. விடுதலை வேள்வியில் இன்னுயிர் ஈந்த வீரத் தமிழச்சி\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எம்.ஜி.அர்.ஓர் நம்பிக்கை நட்சத்திரமாக......\nசெஞ்சோலை படுகொலையின் 12 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்...\nதிரு நடராஜா ஜெயராசா (ஜெயம் அண்ணா)\nதிருமதி அரியமலர் பாலச்சந்திரமூர்த்தி (அட்டாச்சி A.B மூர்த்தி அம்மா, ஓய்வுபெற்ற ஆசிரியை- யாழ். மத்திய கல்லூரி)\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாணவர் - இளையோர் அமைப்பின் பயிற்சிப்......\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய 4வது......\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\nநோர்வேயிலிருந்து ஜெனீவா நோக்கிய ''பொங்குதமிழ்''...\nபிரான்சில் பொங்கு தமிழுக்கு வலுச் சேர்க்கும் உந்துருளிப் போராட்டம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbm.com/news_details/1132", "date_download": "2018-08-17T23:09:24Z", "digest": "sha1:2HTF7XCJLJ2KOHJNKHT4QDUFBSRWSUAL", "length": 4358, "nlines": 71, "source_domain": "tamilbm.com", "title": "நான் வந்துட்டேன்னு சொல்லு... திரும்ப வந்துட்டேன்னு சொல்லு!", "raw_content": "\nநான் வந்துட்டேன்னு சொல்லு... திரும்ப வந்துட்டேன்னு சொல்லு\npoonaikutti 614 நாட்கள் முன்பு (poonaikutti.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்\nசினிமாக்காரர்கள் ஏன் டூயட் பாடல்களை மலையும், மலை சார்ந்த குறிஞ்சி நிலப்பரப்பிலேயே திரும்பத் திரும்ப எடுக்கிறார்கள்...\nதிரைப்பட (விமர்சனம் அல்ல) அலசல்\nகமல் அதுக்கு சரிப்பட்டு வருவாரா\n(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்\nசசிகலாதான் ஜெயலலிதா சாவுக்கு மூலமா\nவீட்டுக்கு வந்து ஆதார் அட்டை பதிவு செய்ய வேண்டுமா (Doorstep Aadhaar Enrollment Service) – முதியோர், மாற்றுத் திறனாளிகள் முக்கியப் பார்வைக்கு (Doorstep Aadhaar Enrollment Service) – முதியோர், மாற்றுத் திறனாளிகள் முக்கியப் பார்வைக்கு | அகச் சிவப்புத் தமிழ்\n - நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி | அகச் சிவப்புத் தமிழ்\nதீக்குளிப்பு – போராட்ட வடிவமா, தமிழின துரோகமா போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு | அகச் சிவப்புத் தமிழ்\nஇரண்டு பக்கமும் எண்ணிப் பாருங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://videos.indiannewsandviews.com/search?q=tnpsc", "date_download": "2018-08-17T22:53:31Z", "digest": "sha1:5MHHRIV5S737JTCQOB4UHCHZDAMTXNOK", "length": 10433, "nlines": 160, "source_domain": "videos.indiannewsandviews.com", "title": "tnpsc - Todays India News", "raw_content": "\nடிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு: இன்று முதல் செப்.9 வரை விண்ணப்பிக்கலாம் | #TNPSC\nடிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு: இன்று முதல் செப்.9 வரை விண்ணப்பிக்கலாம் | #TNPSC\nGroup 4 தேர்வில் 14 லட்சம் பேர் தகுதி மதிப்பெண் பெற்றதாக TNPSC செயலாளர் நந்தகுமார் அறிவிப்பு\nGroup 4 தேர்வில் 14 லட்சம் பேர் தகுதி மதிப்பெண் பெற்றதாக TNPSC செயலாளர் நந்தகுமார் அறிவிப்பு\nகுரூப் 4 தேர்வு முடிவுகள் குறித்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் சொல்வது என்ன\nகுரூப் 4 தேர்வு முடிவுகள் குறித்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் சொல்வது என்ன\nடிஎன்பிஎஸ்சி நேர்காணல் தேர்வு: புதிய முறை அறிமுகம் | #TNPSC #TNPSCEXAM\nடிஎன்பிஎஸ்சி நேர்காணல் தேர்வு: புதிய முறை அறிமுகம் | #TNPSC #TNPSCEXAM\nTNPSC குரூப் 4 தேர்வில் சாதனை படைத்த கோவை படுகர் இன பெண் : மாநில அளவில் 2-ம் இடம்\nTNPSC குரூப் 4 தேர்வில் சாதனை படைத்த கோவை படுகர் இன பெண் : மாநில அளவில் 2-ம் இடம்\nடி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை - அதிகாரிகள் தகவல் | TNPSC | TNPSC Exams\nடி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை - அதிகாரிகள் தகவல் | TNPSC | TNPSC Exams\n1199 காலிப்பணியிடங்களுக்கான TNPSC குரூப் 2 தேர்வு தேதி அறிவிப்பு | TNPSC Group 2 Exam\n1199 காலிப்பணியிடங்களுக்கான TNPSC குரூப் 2 தேர்வு தேதி அறிவிப்பு | TNPSC Group 2 Exam\nTNPSC Group 2 தேர்வு 2018 - நவம்பர் 11 - TNPSC அறிவிப்பு - 1,199 பணி இடங்கள்\nTNPSC Group 2 தேர்வு 2018 - நவம்பர் 11 - TNPSC அறிவிப்பு - 1,199 பணி இடங்கள்\nTNPSC GROUP 4 2018 இல் 14 லட்சம் பேர் தகுதி என்றால் எத்தனை பேருக்கு வேலை \nTNPSC GROUP 4 2018 இல் 14 லட்சம் பேர் தகுதி என்றால் எத்தனை பேருக்கு வேலை \nTNPSC 2018 காலிபணியிடங்களை நிரப்ப புதிய நடைமுறை அறிமுகம் | தமிழ் பேசு வேலைவாய்ப்பு series\nTNPSC 2018 காலிபணி��ிடங்களை நிரப்ப புதிய நடைமுறை அறிமுகம் | தமிழ் பேசு வேலைவாய்ப்பு series\nTNPSC GROUP 4 -2018 Mark வாரியாக வேலைவாய்ப்புகள்... உங்கள் Mark என்ன \nTNPSC GROUP 4 -2018 Mark வாரியாக வேலைவாய்ப்புகள்... உங்கள் Mark என்ன ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/06/11/modi-government-offers-private-sector-employees-top-posts-through-lateral-entry-011665.html", "date_download": "2018-08-17T22:21:20Z", "digest": "sha1:DICI33USLA6CIZJUMW67ZAEZU7QPN67L", "length": 22611, "nlines": 194, "source_domain": "tamil.goodreturns.in", "title": "தனியார் துறை ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. அரசு வேலையில் நேரடியாக சேர புதிய வாய்ப்பு! | Modi Government Offers Private Sector Employees For Top Posts Through Lateral Entry - Tamil Goodreturns", "raw_content": "\n» தனியார் துறை ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. அரசு வேலையில் நேரடியாக சேர புதிய வாய்ப்பு\nதனியார் துறை ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. அரசு வேலையில் நேரடியாக சேர புதிய வாய்ப்பு\nவிவசாயிகளுக்கு ஒரு குறையும் இல்லை.. நபார்டு வங்கி சர்வேயில் தகவல்\nலட்ச கணக்கில் தற்காலிக அரசு வேலை வாய்ப்புகள்.. மோடி அரசின் அடுத்த அதிரடி..\nஉதான் திட்டத்தின் கீழ் கோவில் நகரங்களை இணைக்கிறது மோடி அரசு\nஏர் இந்தியா நிறுவனத்தை தனியார் மயமாக்க மோடி அரசு எடுத்துள்ள புதிய தந்திரம்\nஇந்தியாவில் நடந்த 3 முக்கியச் சீர்திருத்தங்கள்.. மோடி அரசை புகழ்ந்த உர்ஜித் படேல்\nமோடி அரசை சுழலில் சிக்க வைக்கும் அவநம்பிக்கைகள்.. ரிசர்வ் வங்கியின் கருத்துக்கணிப்பில் அதிர்ச்சி\nசெல்வ மகள் திட்டத்தில் புதிய மாற்றம்.. மோடி அரசு குறைந்தபட்ச டெபாசிட் தொகையினை குறைத்து அதிரடி\nதனியார் துறையில் நீங்கள் பணிபுரிந்து வருகிறீர்கள், உங்கள் வயது 40 மற்றும் 15 வருடம் பொருளாதார விவகாரங்கள், விமானப் போக்குவரத்து அல்லது பொருளாதாரத் துறையில் உங்களுக்கு முன் அனுபவம் உள்ளது என்றால் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் செயலாளர் பணிகளுக்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம்.\nஇந்தப் புதிய லேட்டரல் எண்ட்ரி முறையானது அரசு துறைகளில் புதிய எண்ணங்களுடன் அணுக வேண்டும் எப்பத்தர்க்காக என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களிலும் இந்த லேட்டரல் எண்ட்ரி முறை மூலமாக அதிகாரிகளைப் பணிக்கு எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nலேட்டரல் எண்ட்ரி மூலம் செயலாளர் பணிக்கு மூன்று வருட ஒப்பந்தத்தில் சேர முடியும். தேவைப்பட்டால் திறனைப் பொருத்து 5 வருடம் வரை நீட்டிப்பும் கிடைக்கும். துணை செயலாளராகப் பணியில் சேருபவர்களுக்கு மாதம் 1.44 லட்சம் முதல் 2.18 லட்சம் ரூபாய் வரை சம்பள உயர்வு கிடைக்கும்.\nயாருக்கெல்லாம் வேலை வாய்ப்பு கிடைக்கும்\nதனியார் துறை நிறுவனங்களில் பணிபுரிந்து வருபவர்கள், ஆலோசனை நிறுவனங்கள், வெளிநாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் பணிபுரிபவர்கள் எல்லாம் இந்தத் திட்டத்தின் கீழ் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.\nஏன் லேட்டரல் எண்ட்ரி முறை\nமத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள துணை செயலாளர் பதவிகளுக்குத் தேவையான துணை செயலாளரின் எண்ணிக்கையில் தட்டுப்பாடு உள்ளதால் நிதி ஆயோக் நிறுவனம் லேட்டரல் எண்ட்ரி முறைக்குப் பரிந்துரை செய்துள்ளது.\nசெயலாளர் மற்றும் துணை செயலாளர் பதவிகளில் ஐஏஎஸ், ஐஆர்எஸ், ஐபிஎஸ் மற்றும் வருமான வரி சேவைகளிலிருந்து அனைத்து இந்திய சேவை அலுவலர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎந்தத் துறைகளில் அனுபவம் தேவை\nமத்திய அரசு விவசாயம், ஒத்துழைப்பு மற்றும் விவசாயிகளின் நலன்புரி, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், கப்பல், சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் காலநிலை மாற்றம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல், உள்நாட்டு விமானப் போக்குவரத்து மற்றும் வணிகம் ஆகிய துறைகளில் அனுபவம் உள்ள 10 நபர்களைத் தற்போது முதற்கட்டமாக லேட்டர்ல் எண்ட்ரி மூலம் செயலாளர் பணிக்கு எடுக்க உள்ளது.\nவிண்ணப்பிக்கக் கடைசித் தேதி என்ன\nதுணை செயலாளர் பதவிக்கு லேண்டரல் எண்ட்ரி முறை கீழ் விண்ணப்பிக்க 2018 ஜூலை 30-ம் தேதி தான் கடைசி நாள் என்றும் தெரிவித்துள்ளனர்.\nயாருக்குக் கீழ் பணியைச் செய்ய வேண்டும்\nதுணை செயலாளர் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் செயலாளர்கள். கூடுதல் செயலாளர்கள் அல்லது அவர்கள் தேர்வு செய்யப்படும் துறையின் மூத்த நிர்வாகி உள்ளிட்டவர்களுக்குக் கீழ் பணிபுரிய வேண்டி வரும்.\nபணிக்குச் சேரும் துணை செயலாளர்கள் அந்தத் துறையில் இருக்கும் திட்டங்களுக்கான பாலிசியை வகுத்தல், திட்டங்களைச் செயல்படுத்துதல் போன்ற பணிகளைச் செய்ய வேண்டி இருக்கும்.\nஒரு மாநிலத்தின் அல்லது யூனியன் பிரதேசத்தின் அரசுப் பணிகளில் உள்ளவர்கள் அல்லது பிற அரசு நிறுவனங்களில் பணிபுரிபவர்களும் இந்தச் செயலாளர் பதவிக்கு விண்ணப்பித்து டெப்டேஷன் முறையில் பண���களைத் துவங்களாம்.\nதனியார் துறையில் இருந்து சேருபர்களுக்கு ஒப்பந்த கால அளவில் மட்டுமே பணிபுரிய முடியும். சில நேரங்களில் ஒப்பந்த காலத்திற்கு முன்பும் பணி நீக்கம் செய்யப்படவும் வாய்ப்புகள் உள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமல்லையாவால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு வந்த சோதனை.. நெருக்கடியில் நரேஷ் கோயல்\nஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு போட்டியாக வோடாபோனின் 99 ரூபாய் ரீசார்ஜ் திட்டம் அறிமுகம்\nஉணவு பொருட்கள் விலை குறைவால் ஜூலை மாத சில்லறை பணவீக்கம் 4.17 சதவீதமாகச் சரிவு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/116389-nallasamy-challenges-rajinikanth-and-kamal.html", "date_download": "2018-08-17T22:28:50Z", "digest": "sha1:27G4JSYBM5CQINMHEONF4X7SUD73KTFT", "length": 22513, "nlines": 408, "source_domain": "www.vikatan.com", "title": "``ரூ.10 கோடி பரிசு தருகிறேன்'' - ரஜினி, கமலுக்கு சவால்விடும் `கள்' நல்லசாமி` | Nallasamy challenges Rajinikanth and Kamal", "raw_content": "\nஅ.தி.மு.க செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு\nபெற்றோர் காலில் விழுந்து பட்டம் வாங்கிய மாணவர்கள் - கல்லூரி விழாவில் நெகிழ்ச்சி\n`கேரளா சென்றும் மக்களைச் சந்திக்க முடியவில்லை’ - 16 டன் அரிசி வழங்கிய அ.தி.மு.க எம்.எல்.ஏ நெகிழ்ச்சி #KeralaFloods\nவாஜ்பாய் மறைவுக்கு ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் அனைத்துக் கட்சியினர் மலரஞ்சலி\nகேரளாவுக்கு இயக்கும் விமான கட்டணங்களை அதிகரிக்க கூடாது - மத்திய அரசு\nமதகுகளில் கசிந்த காவிரி வெள்ளம்... மணல் மூட்டைகளால் அணை\n`100 ஆண்டுகளில் இல்லாத பேரழிவு; மழை பாதிப்புகளால் 324 பேர் உயிரிழப்பு’ - கேரள முதல்வர் வேதனை\n' - பள்ளத்தில் சரிந்த 3 மாடிக் கட்டடம்\nமீன் விற்ற மாணவி கிடைத்த நன்கொடையை முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதிக்கு அளிப்பு\n``ரூ.10 கோடி பரிசு தருகிறேன்'' - ரஜினி, கமலுக்கு சவால்விடும் `கள்' நல்லசாமி`\n\"தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தைப் பயன்படுத்தி ரஜினி, கமல் போன்ற நடிகர்கள் அரசியலுக்கு வரத் துடிக்கின்றனர், அவர்கள் அரசியலுக்கு வரு��தற்கு முன்பு கள்ளை ஒரு போதை தரும் பானம் என்று நிரூபித்தால் அவர்களுக்கு 10 கோடி ரூபாய் பரிசாகத் தருகிறேன்\"என்று தமிழக 'கள்' இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறினார்.\nநிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ளவதற்காகத் தமிழக 'கள்' இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி இன்று புதுக்கோட்டை நகருக்கு வந்திருந்தார். அவர் தங்கியிருந்த ரோஜா இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், \"தமிழகத்தில் ஆங்காங்கே நெல் கொள்முதல் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன, அங்கு விவசாயிகளிடம் மூட்டை ஒன்றுக்கு 25 ரூபாய் லஞ்சம் பெறுகின்றனர். அரசு சார்ந்த அனைத்து இடங்களிலும் லஞ்சம் வாங்குவதைப்போல் நெல் கொள்முதலுக்கும் லஞ்சம் வாங்குகின்றனர். இது விவசாயிகளின் ரத்தத்தை உழைப்பைச் சுரண்டுவதற்குச் சமம். இலவசம், மானியம் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தும் இந்த அரசு நெல் கொள்முதல் மையங்களில் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதை ஏன் கண்டுகொள்ளவில்லை. தமிழக அரசு ஊழல் இல்லாத நிர்வாகம் செய்ய வேண்டும். இன்றைய தமிழக அரசுக்கு ஆளுமையைத் தவிர மற்ற எல்லாம் இருக்கிறது. இதற்கு முந்தைய அரசிலும் லஞ்சம் என்பது இருந்துள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகும் கலைஞர் உடல்நிலை பாதிக்கப்பட்ட பிறகும் தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி நடிகர், நடிகைகள் அரசியலுக்கு வர துடிக்கின்றனர்.\nஅப்படி அரசியலுக்கு வர நினைக்கும் நடிகர்கள் தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். தகுதியுடைவர்கள் மட்டுமே அரசியலுக்கு வர வேண்டும். தகுதி இல்லாதவர்கள் தயவுசெய்து அரசியலுக்கு வர வேண்டாம். வந்து நாட்டைக் கெடுக்க வேண்டாம். அரசியலுக்கு வர நினைக்கும் கமல், ரஜினி உள்ளிட்ட நடிகர்கள் அரசியலுக்கு வரும் முன்பு 'கள்' இயக்கத்திடம் வாதிட வாருங்கள். 'கள்' ஒரு தடைசெய்யபட்ட போதைப்பொருள் என்பதை நிரூபித்துவிட்டால், உங்களுக்கு அரசியலுக்கு வரக்கூடிய தகுதி இருப்பதாக ஏற்றுக்கொள்கிறோம். ஆண்ட கட்சியாக இருந்தாலும் சரி, ஆளுகின்ற கட்சியாக இருந்தாலும் சரி 'கள்' இயக்கத்திடம் வாதிட்டு 'கள்' ஒரு போதைப்பொருள் என்று நிரூபித்துவிட்டால் 10 கோடி பரிசு கொடுத்து 'கள்' இயக்கத்தைக் களைத்துவிடுகிறோம். உலகத்தில் எந்த ஒரு நாட்டிலும் கள்ளுக்குத் தடையில்லாதபோது, தமிழகத்தில் மட்டும் ஏன் கள்ளுக்கு தடைவிதித்துள்ளனர். இது உலகளாவிய நடைமுறைக்கு எதிரானது. கள்ளுக்குத் தடைவிதித்த ஆண்ட கட்சியினரும் ஆளுகின்ற கட்சியினரும் அறிவில்லாதவர்கள். நீரா இறக்குவதற்கு அரசு அனுமதி கொடுக்கத் தேவையில்லை. அதை இறக்க தமிழக அரசு பல நிபந்தனைகளை விதித்துள்ளது. நிபந்தனையின்றி நீரா இறக்க அரசு அனுமதி கொடுக்க வேண்டும், டாஸ்மாக் விற்பனை குறையக் கூடாது என்பதற்காகவே நீரா பானம் இறக்க பல நிபந்தனைகளை அரசு விதித்துள்ளது, நீராவுக்கு உள்ள நிபந்தனைகளைத் தளர்த்திவிட்டு நீராவில் களப்படம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தால் வரவேற்போம். அரசியல் அமைப்பு சட்டத்தை மதிக்காமல் 'கள்' இறக்க தடைவிதித்துள்ளனர். 'கள்' குறித்த விழிப்பு உணர்வு பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டுக்குத் திரண்டதுபோல், கள்ளுக்குள்ள தடையை நீக்கக் கோரி, ஒட்டு மொத்த தமிழக மக்களும் விரைவில் கிளர்ந்து எழுவார்கள்\" என்று எச்சரித்தார்.\n`அட்வான்ஸ் தொகையை திரும்ப வாங்குங்கள்'- ஸ்டாலின் ஆவேசம்\n`முல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார்' - பென்னிகுவிக்கின் பேத்தி\n`இப்ப அடிச்சிப்பாரு’ - விபத்து ஏற்படுத்தி காவலரிடம் எகிறிய அண்ணன், தம்பிக்கு நடந்த துயரம்\n\"கருணாநிதி சமாதி விஷயத்தில், ஸ்டாலின் சுயபரிசோதனை செய்யட்டும்\" - டெல்லியில் எடப்பாடி பழனிசாமி #VikatanExclusive\n - மேஷம் முதல் கன்னி வரை #Astrology\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\n``ரூ.10 கோடி பரிசு தருகிறேன்'' - ரஜினி, கமலுக்கு சவால்விடும் `கள்' நல்லசாமி`\nப்ளாஸ்டிக் ஆதார் அட்டை இனி செல்லாதா மக்களைக் குழப்பிய அறிவிப்பும் பின்னணியும்\nமீனாட்சி அம்மன் கோயிலில் இருக்கும் கடைகளை அகற்றுவது குறித்து உங்கள் கருத்து என்ன\n``பினு யார் என்றே தெரியாது'' - சரணடைந்த லாரி ஷெட் ஓனர், நீதிபதியிடம் கண்ணீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineidhal.com/archives/237", "date_download": "2018-08-17T23:01:38Z", "digest": "sha1:N7W6GMPUVLOYJNZ45FS2YN4Z6RS226G5", "length": 7918, "nlines": 76, "source_domain": "cineidhal.com", "title": "அரசியல்வாதி, கிரிமினல் லாயர் ந���ன்! ஹீரோயின் அதிரடி பேச்சு - Latest Cinema Kollywood Updates அரசியல்வாதி, கிரிமினல் லாயர் நான்! ஹீரோயின் அதிரடி பேச்சு - Latest Cinema Kollywood Updates", "raw_content": "\nமசாஜ் பண்ண சொன்னா இவன் என்ன பண்றானு நிங்களே பாருங்க – வீடியோ இணைப்பு\nசிறை வாழ்க்கையை பற்றி பெண் கைதிகள் கூறும் திடுக்கிடும் உண்மை – வீடியோ இணைப்பு\n3 பேரு 9 தடவ ஆண்டி செய்த கேவலமான வேலைய பாருங்க – வீடியோ இணைப்பு\nபெண்னை தனியாக கூட்டிபோய் இவன் செய்யும் வேலையை பாருங்கள் – வீடியோ இணைப்பு\nகேரளா வெள்ளத்தில் உயிரைப் பணயம் வைத்து குழந்தையைக் காப்பாற்றியவர்- வீடியோ இணைப்பு\nஇறந்த பின்பும் 17 வயது மாணவிக்கு நடந்த கொடூர சம்பவம்\nஇது இருந்தால் போதும் எப்பேற்பட்ட அழகியையும் 3 நிமிடத்தில் வசியம் செய்துவிடலாம்\nலெக்கின்ஸ் அணியும் பெண்களுக்கு ஏற்படும் ஆபத்துக்கள் – வீடியோ பாருங்க\nபுவன் மீடியா வொர்க்ஸ் பெருமையுடன் வழங்கும் சீமத்துரை\nகண்டமனூர் ஜமீன் கதை பற்றி தெரியுமா\nHome News அரசியல்வாதி, கிரிமினல் லாயர் நான்\nஅரசியல்வாதி, கிரிமினல் லாயர் நான்\nபாரதிராஜா, விதார்த் இணைந்து நடிக்க, நித்திலன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் குரங்கு பொம்மை. இந்த படத்தின் பாடல்கள் வெளியீடு சென்னையில் நடைபெற்றது. படத்தின் நாயகியாக டெல்னா டேவிஸ் என்கிற புதுமுகம் அறிமுகம் ஆகிறார்.\nபத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய டெல்னா டேவிஸ், எல்லாருக்கும் என்னோட நமஸ்காரம். நான் ஏன் முதலில் மலையாளத்தில் நமஸ்காரம் சொல்கிறேன் என்றால் நான் கேரளாவில் இருந்து தமிழ் சினிமாவில் ஹீரோயினாக வந்திருக்கிறேன். நான் ஒரு மலையாளி என்பது உங்களுக்கு தெரிவதற்காகத்தான். எனக்கு சினிமா ஆசை சுத்தமா மனதில் கிடையாது. ஆனால், எப்படியோ இன்று உங்கள் முன் நடிகையாக நிற்கிறேன். சினிமா நடிகையாக எவ்வளவு நான் இருப்பேன் என்று சொல்ல முடியாது. நாளை ஒருவேளை நான் அரசியலுக்கு வரலாம், கிரிமினல் லாயர் ஆகலாம். அல்லது உங்களைப்போல ஒரு ஜர்னலிஸ்ட் ஆகலாம். ஏனென்றால் அதில்தான் எனக்கு விருப்பம். ஆனால் நான் எப்படி ஆனாலும் நான் குரங்கு பொம்மை கதாநாயகி என்று தான் என்னை முதலில் அறிமுகம் செய்து கொள்வேன். அந்த அளவுக்கு இந்த படம் இருக்கும். எனக்கு அப்படி ஒரு இடத்தை குரங்கு பொம்மை வாங்கித்தரும் என்றார், டெல்னா டேவிஸ்.\nTAGஅரசியல்வாதி கிரிமினல் லாயர் நான்\nபுவன் மீட��யா வொர்க்ஸ் பெருமையுடன் வழங்கும் சீமத்துரை\nகருணாநிதியின் உடல் மறைந்தாலும் அவரது சாதனைகள் நிலைத்து நிற்கும் – பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் புகழஞ்சலி\nஉங்கள் தொப்புளில் அழுக்கு சேர்ந்து இருக்கா எத்தனை மோசமான விளைவுகள் வரும் தெரியுமா\n25 ஆண்டுகள் போராட்டத்தின் வெற்றியாக மேடையில் நிற்கின்றேன் – வினை அறியார் இயக்குனர் கே.டி.முருகன்\nஇந்த 5 டெக்னிக் ஃபாலோ பண்ணா, உங்க திருமண உறவில் எந்த சிக்கலும் வராது\nகார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தின் அட்டகாசமான டிரெய்லர்\nஅண்ணாதுரை படத்தின் 2 நிமிட காட்சிகள் வெளியாகியுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t61132-topic", "date_download": "2018-08-17T22:22:52Z", "digest": "sha1:4G7IMKUJ7Z4SN47Z7D4EL4BSO27RY22O", "length": 43626, "nlines": 400, "source_domain": "eegarai.darkbb.com", "title": "அறிவின் மூலம்", "raw_content": "\nமீண்டெழுந்து வருகிறது இந்தியாவின் வாட்ஸ் ஆப்.\nARIHANT புத்தகத்தின் விலங்கியல் பகுதி தமிழ் மொழிபெயர்த்து கொடுக்கப்பட்டுள்ளது\nவால் எங்கே, முன்னிரண்டு கால் எங்கே’\nTNPSC தேர்வுக்கு தயாராகுபவர்கள் பொது அறிவுக்கு படிக்கும் ARIHANT புத்தகத்தின் அரசியலமைப்பு பகுதி தமிழில் மொழிபெயர்த்து கொடுக்கப்பட்டுள்ளது\nJune மற்றும் July நடப்பு நிகழ்வுகள் பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்ட 400 வினா மற்றும் விடையுடன்\nமின்சார ரயில்களில் கதவு பொருத்துவது குறித்து ரயில்வே அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\n – ஒரு பக்க கதை\nரொம்ப நல்லவன் – ஒரு பக்க கதை\nஐடியா – ஒரு பக்க கதை\nமாடல் அழகியுடன் சுற்றிய செய்தி வெளியானதால் பதவியை இழந்த நார்வே மந்திரி\nஅமெரிக்காவை குறிவைத்து அதிநவீன போர் விமானங்களை உருவாக்கும் சீனா\n‘இருட்டுப் பயம் இனி இல்லை\nRRB இரயில்வே தேர்வுக்கு சுரேஷ் அக்டாமி வெளியிட்ட முக்கிய கணிதம்(both english & tamil) pdf-ஆக கொடுக்கப்பட்டுள்ளது\nஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி இருக்கிறது\n2017 - 2018 ஆண்டு TNPSC நடந்திய தேர்வுகளில் கேட்கப்பட்ட வரலாறு கேள்விகள் பகுதிவாரியாக கொடுக்கப்பட்டுள்ளது\nஆயக்குடி பயிற்சி மையம் (12-08-2018) அன்று வெளியிட்ட முக்கிய பொது அறிவு, தமிழ் , திறனறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் வினா மற்றும் விடை\n6ஆம் வகுப்பு வரலாறு,தமிழ்,10ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி மாதிரி தேர்வு வினா விடைகள்\n நடத்திய முக��கிய RRB தேர்வுகள்\n''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ\nஅந்த ஈனஸ்வரக் குரல் வாழ்க்கையையே மீட்டுக்கொடுத்தது’-\nதலைவன் தேனீயிடம் கேட்காமல் வண்டிடம் கேட்டதுதான் இதில் உள்ள பொருள் குற்றம்.\n1000 + கதைகள் பதிவிறக்கம் செய்துகொள்ள [PDF லிங்க்] பி டி எப் ...\nகதைகள் பதிவிறக்கம் செய்ய PDF\nமுத்துலட்சுமி ராகவன் எழுதிய/எழுத ஆரம்த்திருக்கும்\" எண்ணியிருந்தது ஈடேற\"… எட்டு பாக நாவல்\nசென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை\nஅதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு\nநிறம் மாறும் தமிழகம் - மாறுமா கொடுமை.\n1,000 சிறார்களை சீரழித்த 300 பாதிரியார்கள்: அமெரிக்கா அதிர்ச்சி\nசெய்தி சுருக்கம் - தினமணி\nஜோதிகா பெண்களுக்கு கூறும் 10 அதிரடி கட்டளைகள்\nகையால் சுட்ட வடைகள் ரூ.16 ஆயிரத்திற்கு ஏலம்\nஅணுகுண்டு சோதனை நடத்தி இந்தியாவின் வல்லமையை பறைசாற்றிய வாஜ்பாய்\nராணி லட்சுமிபாயாக நடிக்கும் கங்கனா ரணாவத் தோற்றம் வெளியானது\nவாஜ்பாய் உடல் பாஜக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது - மதியம் வரை அஞ்சலி\nடைட்டானிக் கப்பலின் நிஜக் காதல்... வெளிவராத ஒரு ஃப்ளாஷ்பேக்\n\" 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாட்டுல அஜித் பண்ண குறும்பு..\" - இயக்குநர் சரண்\nஎன் காலில் விழுந்த மகராசன்: சின்னப்பிள்ளை உருக்கம்\nகார்த்தி - blog பார்க்க அனுமதி வேண்டும்\nவீரயுக நாயகன் வேள் பாரி - 95 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு; தமிழகத்திற்கு நாளை பொது விடுமுறை அறிவிப்பு\nரமணிசந்திரன எழுதியிருக்கும் 175+ கதைகளின் பதிவிறக்கம் செய்து கொள்ள பி டி எப் [PDF ]லிங்க் ...\nAug 15 நடப்பு நிகழ்வுகள்\nஇந்த வார இதழ்கள் சில ஆகஸ்ட்\nகேரளாவில் 35 அடி பாலத்தை விரைவாக கட்டி 100 பேரை மீட்ட மீட்புப் படையினர்\nவாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடம்: எய்ம்ஸ் அறிக்கை---//மரணம்\nவங்கியில் ரூ.94 கோடி கொள்ளை\n12-ஆம் நூற்றாண்டு புத்தர் சிலையை திருப்பியளித்தது பிரிட்டன்\nமுத்துலட்சுமி ராகவன் எழுதியிருக்கும் 150+ கதைகளின் பி டி எப் லிங்க் ...\nஒரத்தநாடு கார்த்திக் வலைபூ பார்க்க முடியவில்லை\nசெக்கச் சிவந்த வானம்: ரசூலாக நடிக்கும் விஜய் சேதுபதி\nமுன்னாள் கிரிக்கெட் கேப்டன் அஜித் வடேகர் காலமானார்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ���கவல் களஞ்சியம் :: விஞ்ஞானம்\nஎந்த ஒன்றையும் வடிவமைப்பதற்கான அல்லது தீர்வு காண்பதற்கான எளிய அடிப்படை\nவழிமுறை, சீரற்று-நிகழும்-எதேச்சையான-வழிமுறை (Random Process). அதாவது\nஎதேச்சையாக நிகழும் வடிவமைப்பு. இது குலுக்குச் சீட்டில் வெற்றி பெருவது\nபோன்றது. இது சில செங்கற்களை தரையில் தூக்கி எறிந்து ஒன்றன்-மேல்-ஒன்றாக\nஅமைந்த கோபுரத்தை உருவாக்குவது போன்றது. இவற்றை பலமுறை தொடர்ந்து திரும்ப,\nதிரும்ப செய்தால் ஒருமுறை அது நிகழலாம். இது பல்வேறு வடிவங்கள்\nமேகக்கூட்டத்தில் உருவாகுவது போன்றது. பல்வேறு காரணிகளை...கட்டுபாடுகளை\nபொருத்து, அதன் வாய்ப்பு விகிதம் (நிகழ்தகவு) மிகக் குறைவான அளவிலிருந்து\nமிக அதிகமாக அளவுவரை இருக்கலாம் – அதாவது முற்றிலும் சீரற்றோ (Random)\nஅல்லது வெகுவாக தீர்மானிக்கக் கூடுமாறோ (Determined) இருக்கலாம்.\nஅணுக்கள் இணைந்து வைரமாக உருவாக மிகவும் ஏற்ற தட்பவெப்பநிலை, அழுத்தம் என\nபல்வேறு காரணிகள் வேண்டும். இப்படிப் பட்ட சூழ்நிலை அமைவது எவ்வளவு அரிது\nஎன்றாலும், இந்த பரந்த அண்டவெளியில், இந்த நீண்ட அண்ட காலவெளியில், எங்கோ\nஎப்பொழுதுதோ இந்த சூழ்நிலை ஏற்படலாம். அப்படியே, நாம் வைரத்தை இந்த\nஉலகத்தில் காண்கின்றோம். அப்படியே, உலகத்தில் உள்ள அனைத்தும் உருவாகி\nஇருக்க வேண்டும். அப்படியே, முதல் மரபணு (DNA) மூலக்கூறும் உருவாகி இருக்க\nவேண்டும் (அது இன்றுள்ள மரபணுவை விட பலமடங்கு எளிமையாக இருந்திருக்க\nவேண்டும்). ஆனால், இந்த உலகத்தில் உள்ள அனைத்து வடிவமைப்புகளும்,\nசாத்தியமாகக் கூடிய கணக்கற்றவைகளில் ஒரு சிறு பகுதியே\nமுக்கியத்துவம், அது உயிர்களின் வடிவமைப்பு மாதிரிகளை குறியீடுகளாக\nவைத்திருப்பதில் இருக்கின்றது. அது நகல்கள் (இனப்பெருக்கம்) எடுக்கப்படும்\nபோது, அதன் மரபணு-குறியீடுகள் பெரும்பாலும் அடுத்த தலைமுறைக்கு சென்றாலும்,\nஒரு சில முறையற்ற, சீரற்ற பிழைகள் (மரபு-பிழைகள்) நிகழலாம். பெரும்பாலான\nபிழைகள் ஏற்றவையாக இல்லாது மடிந்து போனாலும், அரிதாக ஒரு சில பிழைகள்\nசுற்றுச்சூழலுக்கு ஏற்றதாக இருக்கலாம். அவை பிழைத்து அடுத்த தலைமுறைக்கு\nசெல்லும். இவ்வாறு பல கோடி வருடங்களாக, சுற்றுச்சூழலுக்கு தகுந்த\nவடிவமைப்புகள் சிறுகச் சிறுகச் சேர்ந்து உருவானவையே பாக்டீரியா, மீன்கள்,\nதாவரங்கள் முதல் மனிதன் உட்பட அனைத்து வில���்குகள் வரை. இதை பரிணாமம்\nசீரற்று-நிகழும்-எதேச்சையான-வழிமுறையே அடிப்படையில் புதிய வடிவமைப்பு\nவெளிப்படும் முறை. ஆனால் வெளிப்பட்ட, தேர்ந்த வடிவமைப்புகள் மரபணு\nகுறியீடுகளாக சேமித்து வைக்கப்படுகின்றன. மேலும் தேர்ந்த வடிவமைப்பு\nதகவல்கள் மற்றவைகளுடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றது. பகிர்தல் பொதுவாக\nபாலினப் பெருக்கத்தில் ஏற்படுகின்றது. இது நல்ல மரபணுக்கள் மக்கள்தொகையில்\nபரவவும், கெட்ட மரபணுக்களை களை எடுக்கவும் உதவுகின்றது. இது விலங்குகள்\nபோன்ற சிக்கலான மேம்பட்ட உயிரினங்கள் மற்றும் அவற்றின் மூளை போன்ற\nநுட்பமிக்க உருப்புகள் பரிணாம வளர்ச்சி அடைய முக்கிய காரணமாகின்றது.\nசேமித்தல் மற்றும் பகிர்தல் என்பது கற்றலின் அடிப்படை பண்புகள்.\nஉயிர்களின் பரிணாமத்தை கூர்ந்து நோக்கினால் கற்றலின் அடிப்படை செயல்முறையை\nஅறிந்து கொள்ள முடியும். அதிலுள்ள முக்கிய அடிப்படை படிகள்:\nதான்தோன்றித்தனமான-முறையற்ற-சீரற்ற வடிவமைப்புகள் தொடர்ந்து உருவாகுதல்.\nஇது இனப்பெருக்கம் மற்றும் அதன் மரபு-பிழைகளால் ஏற்படுகின்றது.\nதேர்ந்தெடுத்தல்: சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வடிவமைப்புகள் மட்டுமே பிழைக்கின்றன. இதை இயற்கை-தேர்வு-முறை (Natural Selection Process) என்கின்றோம்.\nசேமித்தல்: தேர்ந்தெடுத்த வடிவமைப்புகள் மரபணு-மூலக்கூறில் மரபணு குறியீடுகளாக (Genes) சேமிக்கப்படுகின்றது.\nதேர்ந்த வடிவமைப்புகளை மற்றவற்றுடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றது. இது\nபொதுவாக பாலினப் பெருக்கத்தில் ஏற்படுகின்றது (மற்ற சில வழிகளும் உண்டு)\nஇந்த படிகளை உருவகப்படுத்தியே மூளையும் கற்று கொள்கின்றது. ஆனால்,\nபரிணாமத்தை ஒப்பிடும் போது, மூளைக்கு பல மேன்பாடுகள் உண்டு. இனப்பெருக்கம்,\nஅதனால் ஏற்படும் மரபுபிழைகளை கொண்டு தேர்ந்த வடிவமைப்புகள் வெளிப்பட\nஆயிரமாயிர தலைமுறைகள் தேவை. அதனால் பரிணாம வளர்ச்சிக்கு நீண்ட நெடிய காலம்\nதேவைப்படுகின்றது. இதை ஒப்பிடும் போது, தான்தோன்றித்தனமான-முறையற்ற-சீரற்ற\nவடிவமைப்புகளை மூளை பல மடங்கு அதிவேகமாக உருவாக்க முடியும். மேலும்\nமரபணு-மூலக்கூறை ஒப்பிடும் போது, மூளையின் சேமிக்கும் திறன் பலமடங்கு\nசெய்திகளாக/குறிப்பலைகளாக கடத்தி, நரம்பணு-வலைச்சுற்றுக்களை பொருத்து\nபகுத்தாய்ந்து மூளை வேலை செய்கின்றது. பரிணாம வளர்ச்சியில் வட��வமைக்கப்பட்ட\nசில நரம்பணு-வலைச்சுற்றுக்கள் பிறக்கும் போதே மரபணுக்களை கொண்டு\nவடிவமைக்கப்படுகின்றது. மற்றவற்றை அனுபவத்தின்/கற்றலின் மூலம் மூளை\nவடிவமைக்கின்றது. மூளை கற்கும் வழிமுறையை, குழந்தைகள் எப்படி நடக்க\nகற்றுக்கொள்கின்றனர் என்பதை பார்த்து அறிந்து கொள்ள முடியும்.\nஇது குழந்தை பல்வேறு விதமாக நடக்க முயலும் பயிற்சியால் ஏற்படுகின்றது.\nஒவ்வொரு விதமும் வெவ்வேறு தான்தோன்றித்தனமான-முறையற்ற-சீரற்ற\nஎந்த விதம், அதாவது எந்த நரம்பணு-வலைச்சுற்று அமைப்புகள் தகுந்த விளைவுகளை\nதருகின்றதோ அவை தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இது புலன்கள் மூலம் பெறப்படும்\nசெய்திகளை (உணர்வுகள்) ஒப்பிட்டு தேர்ந்தெடுக்கப்படுகின்றது. இங்கு\nசமன்நிலை-உணர்வான, காதினுள்ளே உள்ள திரவத்தின் நிலையை கொண்டு அறியும்\nஉணர்வு முக்கியமானது; பார்வை உணர்வும் முக்கியமானது. ஆனால், புலன்\nசெய்திகளையும் உணர்ந்து கொள்வதும், எந்த புலன் செய்திகள் ஒரு விசயத்திற்கு\nபொருத்தமானவை என்பதை உணர்ந்து கொள்வதும் கற்றலின் பகுதிகளே.\nதேர்ந்தெடுக்கப்பட்ட நரம்பணு-வலைச்சுற்றுகள் மூளையில் நினைவகமாக\nசேமிக்கப்பட்டு தொடர்ந்து மேலும், மேலும் சரி செய்யப்படுகின்றது மற்றும்\nபெற்றோர்கள்/பெரியவர்கள் குழந்தைக்கு நடக்க கற்று கொடுப்பது; உதவி\nசெய்வது. குழந்தை அடுத்தவர்களை பார்த்து முயற்சிப்பது; கற்றுக் கொள்வது;\nஇவ்வாறு ஏற்கனவே கற்றவை, கற்ற முறை, குழந்தையுடன் பகிர்ந்து\nபிறக்கும் போதே குழந்தையின் மூளை தேர்ச்சி\nஅடையாத சில நடப்பதற்கான-நரம்பணு-வலைச்சுற்றுகளோடு இருக்கும். இதைக்\nகொண்டு, குழந்தை பல்வேறு விதமாக நடக்க முயலும் போது நிகழும் சில எதேச்சையான\nசமன்நிலை பெற உதவிய நரம்பணு-வலைச்சுற்று தொடர்புகள் மேலும்\nவலிமைப்படுத்தப்படும்; மற்ற தொடர்புகளின் வலிமை மேலும் குறைக்கப்படும்.\nஇவ்வாறு நடப்பதற்கான-நரம்பணு-வலைச்சுற்றுகள் மேலும் சரிசெய்யப்பட்டு\nவிரிவுபடுத்தப்படும். இதை உடனடியான/நேரடியான கற்றல் (Online Learning)\nஎனலாம். இதைத் தவிர, குழந்தை முயன்ற ஒவ்வொரு நிலைகளையும் (கால்கள், கைகள்,\nஉடல் போன்றவற்றின் தசைகளை கட்டுப்படுத்தும் செய்திகள்), அதற்கான புலன்\nசெய்திகளையும், மூளை ஒரு தற்காலிக இடத்தில் “சோதனைச்-செய்திகளாக” சேமித்து\nவைத்துக் கொள்ளலாம். உடல் ஓய்��ெடுக்கும் போது, அதாவது தூங்கும் போது, இந்த\nசோதனைச்-செய்திகளை கொண்டு நடப்பதற்கான-நரம்பணு-வலைச்சுற்றுகளை பல்வேறு\nவிதமாக பலமுறை மாற்றி அமைத்து எப்படிப்பட்ட வலைச்சுற்றுகள் தகுந்த\nவிளைவுகளை கொடுக்கின்றது என சோதித்துப் பார்க்கலாம். ஒவ்வொரு முறையிலும்,\nபடிப்படியாக நடப்பதற்கான-நரம்பணு-வலைச்சுற்றுகள் மேலும் சரிசெய்யப்பட்டு\nவிரிவுபடுத்தப்படும். இதை பிற்பாடு/மறைமுக கற்றல் (Offline Learning)\nஒரு முக்கிய செயல்பாடாக இருக்க வேண்டும். குழந்தை நன்றாக, சகஜமாக நடக்க,\nஇந்த செயல்முறை ஒவ்வொரு நாளும் வருடக்கணக்கில் தொடர வேண்டும். மேலும்,\nஇதில் பெற்றோர்கள்/பெரியவர்கள் குழந்தைக்கு தரும் தூண்டுதல்,\nஉற்சாகமூட்டல், மேற்பார்வை, உதவி போன்றவை மற்றொரு முக்கிய பகுதி. இவையின்றி\nகுழந்தையின் வளர்ச்சி என்றென்றைக்கும் முடமாகி போகலாம்.\nவடிவமைக்கப்பட்ட நரம்பணு-வலைச்சுற்றுகளை நினைவகமாக (Memory)\nகருதலாம். மூளையின் நினைவகத்தை இரு வகைகளாகப் பிரிக்கலாம்:\nசெயல்முறை-நினைவகம் (Procedural memory) மற்றும் அறிவிப்பு-நினைவகம்\n(Declarative memory). செயல்முறை-நினைவகம் பல்வேறு செயல்முறைகளை\nகட்டுப்படுத்துகின்றன. நிற்க, நடக்க, ஓட, ஆட, நீந்த, ஓட்ட, எழுத என ஒவ்வொரு\nசெயலுக்கும் செயல்முறை-நினைவகம் வேண்டும். நாம் ஒரு செயலை “செய்ய” கற்கும்\nபோது செயல்முறை-நினைவகம் உருவாக்கப்படுகின்றது. புலன் செய்திகளிலிருந்து,\nநாம் ஒன்றை “அறிந்து”/”உணர்ந்து” கொள்ள கற்கும் போது அறிவிப்பு-நினைவகம்\nஉருவாக்கப்படுகின்றது. பார்க்க, கேட்க, சுவைக்க, நுகர என ஒவ்வொரு\nஉணர்வுகளுக்கும் அறிவிப்பு-நினைவகம் வேண்டும். புலன் செய்திகளில் உள்ள\nபாங்கை கண்டறிய (Pattern recognition) கற்பதே அறிவிப்பு-நினைவகம்\nஉருவாக்குதல்: பல்வேறு விதமாக பாங்கை கண்டறிய முற்படுதல்.\nதேர்ந்தெடுத்தல்: எந்த விதம், அதாவது எந்த நரம்பணு-வலைச்சுற்று அமைப்புகள் தகுந்த விளைவுகளை தருகின்றதோ அவை தேர்ந்தெடுக்கப்படுகின்றன.\nதேர்ந்தெடுக்கப்பட்ட நரம்பணு-வலைச்சுற்றுகள் மூளையில் நினைவகமாக\nசேமிக்கப்பட்டு தொடர்ந்து மேலும், மேலும் சரி செய்யப்படுகின்றது மற்றும்\nபகிர்தல்: பெற்றோர்கள்/பெரியவர்கள்/ஆசிரியர்கள் கற்று கொடுப்பது; அடுத்தவர்கள் மற்றும் புத்தங்கள் போன்றவற்றிலிருந்து கற்றுக் கொள்வது.\nகுறிப்பிட்ட வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், மனித உருவத்தை மேல்கண்டவாறு\nஉடல் இல்லாமல் வரைவதை காணலாம். குழந்தைகள் முகம், கைகள், கால்கள் என\nமுக்கியமான பாங்குகளை முதலில் கண்டறிய கற்று கொள்ளலாம். பிறகு மெதுவாக மற்ற\nபாங்குகளை மேலும் துள்ளியமாக கண்டறிய கற்று கொள்ளலாம்)\nகற்றல், படிப்படியாக உலக மாதிரியை நினைவகமாக உருவாக்குகின்றது (ஒலியை\nஇசைத்தட்டுகளில் சேமிப்பது போல்). இதில் உலகில் காணப்படும் அனைத்து\nபடிநிலைகளும், தொடர்புகளும், கூட்டுகளும், பிரிவுகளும், அவற்றிலிருந்து\nபெறப்படும் பொதுவாக்கலும் (Generalization or Abstraction), அவற்றின்\nகாரண-விளைவுகளும் அடங்கும். இதைக் கொண்டு உலகை உணர்ந்து/அறிந்து/புரிந்து\nகொள்கின்றோம். இது மேலும் திறம்பட கற்கும் செயல்முறைகளை கற்க\nவழிவகுக்கின்றது. இது தெரிந்த, ஒத்த, தொடர்புடைய சிக்கல்களுக்கு வழி\nதீர்வை மூளை எப்படி கண்டுகொள்கின்றது மூளையில் உலக மாதிரி உள்ளது. இதைக்\nகொண்டு சீரற்று-நிகழும்-எதேச்சையான-வழிமுறையை (மற்றும் பரிணாம வழிமுறையை)\nமூளையால் உருவகப்படுத்த முடியும். அது பல்வேறு\nஅவற்றை உலக மாதிரியை கொண்டு சோதனை செய்து சரிபார்க்கலாம் (இது மூளையின்\nபின்னணில் தொடர்ந்து நடக்கலாம்). அதில் ஒரு யோசனை அல்லது தீர்வு எதேச்சையாக\nசிக்கலை தீர்க்கும் போது, அது வெற்றியின் தருணமாக உணரப்படுகின்றது\nமேதையின் இரகசியம், முற்றிலும் புதிய சிக்கலை தீர்க அதிக வாய்ப்பு\nகிடைக்குமாறு, எப்படி அவரது மூளை திறம்பட மேம்பட்ட உலக மாதிரியை\nபகிர்ந்து கொள்ளப்படும் போது, அது மேலும் விரிவடைந்து வளர்ச்சியடைந்து பல\nபுதிய பரிமாணங்களை தொடுகின்றது. கற்றல், உணர்தல், யோசித்தல், புரிந்து\nகொள்ளுதல், காரண-காரியங்களை அறிந்து கொள்ளுதல், சிக்கல்களுக்கு தீர்வு\nகாணுதல், திட்டமிடுதல் போன்ற மூளையின் பல திறமைகளை ஒருமித்தமாக அறிவு\nஅல்லது அறிவாற்றல் என்கின்றோம். இந்த அறிவை கொண்டு, கட்டுப்பாட்டுடன்\nதிட்டமிட்டு மனிதன் பலவற்றை வடிவமைக்கின்றான். அது அறிவுமுறை வடிவமைப்பு\nமுதலிய ஆராய்ச்சிகளிலின் அறிதல்களை கொண்டு இயற்கை-வடிவமைப்பு, பரிணாமம்,\nகற்றல், அறிவு ஆகியவற்றை இணைத்த ஒரு தகவல்-கோட்பாடு (Information theory)\nவிலங்குகளுக்கும் ஐந்து புலன் உணர்வுகள் உண்டு என்றும் (அதை ஐந்து அறிவாக\nகொண்டு) மனிதனுக்கு மட்டும் ஆறாவது அறிவான, பகுத்தறிவு உண்டு என்றும்\nசொல்லப்���டுகின்றது. இது உண்மையென்றால், ஏன் இவ்வளவு மடத்தனங்களும்,\nமூடநம்பிக்கைகளும் மனிதனிடத்தில் கொட்டி கிடக்கின்றது\nமட்டுமே சொந்தமான ஆறாவது அறிவு, எந்த விதத்திலும் அறிவியல் உண்மை அல்ல.\nமனிதன் மற்ற விலங்குகளிலிருந்தே பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளான். அவனுக்கென\nதிடீரென புதிதாக அறிவெல்லாம் வளரவில்லை. ஏற்கனவே மற்ற விலங்குகளில்\nஉள்ளவற்றின் திறம்/தரம் சிலவற்றில் சற்றே மனிதனுக்கு அதிகரித்துள்ளது (Not\nquantity; just some quality). குரங்கினங்களை, டால்ஃபீன்களை, ஏன் காக்கைகளை\nகூட கூர்ந்து நோக்கினால் அது எளிதாக விளங்கும். உண்மை என்வென்றால்,\nஆராய்ச்சியாளர்கள் மற்ற விலங்குகளுக்கும் மனிதனுக்கும் உள்ள அடிப்படை\nவித்தியாசம் என்னவென்று சல்லடை போட்டே தேட வேண்டி உள்ளது. ஏனெனில் அப்படி\nஎதுவும் பெரிதா இருக்கக் காணோம்.\nமனிதனின் அறிவு வளர்ச்சிக்கு ஒரு\nமுக்கியமான காரணம்: பகிர்தல். அதற்கு தேர்ந்த மொழி தேவை. மனிதன் மட்டுமே\nகுழந்தைகளுக்கு முனைப்போடு கற்று தருகின்றான் (Active Teaching). முறையான\nகல்வி மட்டுமே மனிதனின் அறியாமையை போக்குகின்றது.\nபகுத்தறிவு பற்றி: நம்பிக்கைகளின் மூலம்\nஉணர்வுகள் பற்றி: அர்த்தங்களை தேடி\nபயனுள்ள கட்டுரையை பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே\n\"எத்தனை முறை விழுந்தாய் என்பது முக்கியமல்ல; விழுந்த பின் எத்தனை முறை எழுந்தாய் என்பதே முக்கியம்.\"\n\"முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை\nஇது போன்ற பொது-அறிவின் நிதர்சனம், கற்கும் முறையின் அடிப்படையே அப்படி தான் என்பதில் உள்ளது.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: விஞ்ஞானம்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idhuthanunmai.blogspot.com/2008/10/blog-post_08.html", "date_download": "2018-08-17T23:17:35Z", "digest": "sha1:ZMP4AZWEQT26XFW2WKF3ILY7W7PCE3FD", "length": 21618, "nlines": 166, "source_domain": "idhuthanunmai.blogspot.com", "title": "சிந்திக்க உண்மைகள்.: கிறித்தவப் பெண் என்று நினைத்து இந்துப் பெண் வன்கலவி செய்யப்பட்டுக் கொலை!", "raw_content": "\nஆதாரங்களுடன் உங்கள் முன் வைக்கப்பட்டுள்ள மனித வர்க்கமே வெட்கி தலை குனிய வைக்கும் செயல்களை ஆசாரங்களை கடைப்பிடிக்க, தொடர, போற்றி நிலை நிறுத்தவா பிற மத வழிபாட்டுத்தளங்களை இடித்தும், அப்பாவிகளை கொன்று குவித்தும், குழப்���ங்களை விளைவித்தும், மக்கள் மனதில் சிறுவயது தொடங்கி சரித்திரங்களை திரித்து மூளைச்சலவை செய்து மதவெறி நச்சை விதைத்து நாட்டை கலவர காடாக ஆக்க செயல்பட வேண்டுமா\nகிறித்தவப் பெண் என்று நினைத்து இந்துப் பெண் வன்கலவி செய்யப்பட்டுக் கொலை\nஒரிசா கலவரத்தில் இந்து மதவெறியர்களின் காலித்தனம்.\nபஜ்ரங் தளத்தைத் தடை செய்யவேண்டும். தேசிய சிறுபான்மையினர் ஆணையம் பரிந்துரை\nஒரிசா கலவரத்தில் இந்து மதவெறியர்களின் காலித்தனம்.\nபுவனேசுவர், அக். 6- ஒரிசாவில் கிறித்தவப் பெண் என நினைத்து இந்து மதத்தைச் சேர்ந்த இளம் பெண்ணைக் கலவரக் கும்பல் பாலியல் வன்கொடுமை செய்து உயிரோடு எரித்துக் கொன்ற நிகழ்ச்சி தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.\nவிசுவ இந்து பரிசத் மற்றும் பஜ்ரங்தள அமைப்பினர் கிறித்தவ தேவாலயங்களை அடித்து நொறுக்கியதோடு கிறித்தவ மக்களையும் குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.\nகடந்த மாதம் 24 ஆம் தேதி தொடங்கிய வன்முறை வெறியாட்டம் தற்போதும் தொடர்ந்து நீடித்து வருகிறது.\nஇதன் எதிரொலியாக கடந்த மாதம் கந்தமால் மாவட்டத்தில் 28 வயது கன்னியாஸ்திரி ஒருவர் கலவரக் கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் அண்மையில் வெளிச்சத்துக்கு வந்தது. அந்த கன்னியாஸ்திரியைக் காப்பாற்ற முயன்ற பாதிரியாரையும் அந்தக் கும்பல் அடித்து உதைத்து நிர்வாணமாக்கியது.\nஇதற்கிடையே கடந்த மாதம் 25 ஆம் தேதி நடந்த மற்றொரு பாலியல் வன்கொடுமையும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஒரிசாவின் பர்கத் மாவட்டத்தில் கிறித்தவ தேவாலயத்தில் உள்ள ஓர் ஆதரவற்றோர் விடுதியில் ரஜனி என்ற 20 வயது மாணவி பணியாற்றி வந்தார். இந்த ஆதரவற்றோர் விடுதிக்குள் புகுந்த கலவரக் கும்பல், ரஜனியை பாலியல் வன்புணர்ச்சி செய்தது. அவரைக் காப்பாற்ற முயன்ற பாதிரியாரை அடித்து உதைத்து பக்கத்து அறையில் போட்டு பூட்டியது.\nபலாத்காரத்தின் போது ரஜனியின் அலறல் அந்த கிறித்தவ தேவாலயம் முழுவதும் எதிரொலித்துள்ளது. எனினும் அவரைக் காப்பாற்ற காவல்துறையினர் எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. வன் கலவி முடிந்ததும் அந்தக் கும்பல் ரஜனி மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி உயிரோடு எரித்துக் கொன்றது.\nரஜனி ஒரு கிறித்தவப் பெண் என நினைத்து அந்தக் கும்பல் இந்த வெறியாட்டத்தில் ஈடுபட்டுள��ளது. ஆனால் இந்து மதத்தைச் சேர்ந்த ரஜனி ஒரு கல்லூரி மாணவி. அவர் தனது படிப்புத் தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்காக அந்த ஆதரவற்றோர் விடுதியில் பகுதி நேர ஊழியராக பணியாற்றி வந்தார்.\nஆதரவற்ற ரஜனியைக் குழந்தை இல்லாத ஓர் இணையர் எடுத்து வளர்த்து வந்தனர். இந்நிலையில் தான் பட்டப் பகலில் கிறித்தவ ஆதரவற்றோர் இல்லத்துக்குள் பலாத் காரம் செய்து எரித்துக் கொல்லப்பட்டுள்ளார்.\nஇந்த நிகழ்ச்சி குறித்து அந்தப் பகுதி மக்கள் கூறுகையில், \"மாநில அரசு மீது எங் களுக்கு நம்பிக்கை இல்லை. இதே போன்று வெளியே வராத பல கொடுமைகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன\" என்று தெரிவித்துள்ளனர்.\nபஜ்ரங் தளத்தைத் தடை செய்யவேண்டும்\nதேசிய சிறுபான்மையினர் ஆணையம் பரிந்துரை.\nபுதுடில்லி, அக். 6- பா.ஜ.க. ஆளும் கர்நாடக மாநிலத்தில் நடை பெற்ற வன்முறை நிகழ்ச்சிகளில் பஜ்ரங்தளம் தீவிரப் பங்கு வகித்துள்ளது என்றும், மதநல்லிணக்கத்தைச் சீர் குலைக்கும் இது போன்ற அமைப்புகளைத் தடை செய்ய வேண்டுமென்றும், மத்திய அரசுக்கு தேசிய சிறுபான்மையினர் ஆணையம் பரிந்துரை செய்து உள்ளது.\nதேசிய சிறுபான்மை ஆணையம் சில நாட்களுக்கு முன்பு சங் பரிவாரங்கள் நடத்தி வரும் மத வெறியாட்டங்கள் குறித்த அறிக்கையொன்றை பிரதமர் மன்மோகன்சிங்கிடம் அளித்துள்ளது. மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் பஜ்ரங் தளம் போன்ற அமைப்புகளைத் தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும்.\nஅந்த அமைப்புகளுக்குத் தடை விதிப்பது, சட்டப்படியான நடவடிக்கைகள் எடுப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். எந்தவொரு விலை கொடுத்தும் மத நல்லிணக்கம் பாதுகாக்கப்படவேண்டும் என்று அது கூறியிருந்தது.\nசிறுபான்மையினர் ஆணையத் தலைவர் முகமது சபி குரேஷி மங்களூர், பெங்களூர், மற்றும் உடுப்பி ஆகிய நகரங்களைப் பார்வையிட்டு செப்டம்பர் 16 ஆம் தேதிமுதல் 18 வரை நடைபெற்ற கிறித்தவர்களுக்கு எதிரான கலவரங்கள் குறித்து மதிப்பீடு செய்தபின் இந்த அறிக்கையைத் தயாரித்துள்ளார்.\nஉடுப்பி மாவட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள 17 பேரும் பஜ்ரங் தளத்தைச் சேர்ந்தவர்கள். வன்முறைக்குப் பொறுப்பு ஏற்பதாக பஜ்ரங் தளத்தின் மாநிலத் தலைவர் மகேந்திரகுமார் கூறியுள்ளார். ஆனால் இன்றுவரை அவர் கைது செய்யப்படவில்லை என்று அந்த அறிக்கை கூறுகிறது.\nவன்முறை தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள 83 பேரில் 36 பேர் பஜ் ரங்தள உறுப்பினர்கள் என்று பெங்களூர் நிர்வாகம் கூறியுள்ளதை அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.\nகிறித்தவர்கள்மீது நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதல்கள் குறித்து விசாரிக்க பணியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படவேண்டும். மங்களூரில் கிறித்தவப் பெண் களைத் தாக்கிய ஆண் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அக்குழு பரிந்துரைத்துள்ளது.\nஅழுத்தவும் :- மற்ற பதிவுகள்\nLabels: இந்து, இந்து பயங்கரவாதம், கிறிஸ்தவம்\nஒரிசாவில் காவிகள் பயங்கரவாதத்தில் ஈடுபட காரணங்கள்.\n1. காவிகள் பழங்குடியினரிடையே வெறுப்பை உண்டாக்கியது மட்டுமல்லாமல் அவர்களை மேலும் கண்டுமிராண்டிகளைப்போல ஆக்கியது ஒரு காரணம. பெண்கள் கூட கத்திகளையும் கம்புகளையும் தூக்கிக்கொண்டு கொலைவெறியுடன் அலைந்ததை தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள். நாகரீகம் உள்ளவர்கள் இப்படி நடக்கமாட்டார்கள்.\n2. பலர் கிறிஸ்தவர்களாக மாறியதும், அவர்களுக்கு கல்வி கொடுக்கப்பட்டதால் அவர்கள் வாழ்க்கைதரம் மாறியதால் மற்றவர்களுக்கு ஏற்பட்ட பொறாமையும் ஒரு முக்கியமான காரணம். கிறிஸ்தவர்கள் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள் என்பதும், கிறிஸ்தவர்கள் கணிசமான அளவில் இருக்கும் இடங்களில் கல்விகற்றவர்கள் விகிதம் அதிகமாக இருக்கும் என்பதும் நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.\n3. கிறிஸ்தவர்கள் அதிகமாகியதால் தங்கள் வாக்கு வங்கி குறைந்துவிடுமோ என்று அச்சப்பட்டு பாஜக என்ற பாசிச கட்சி தன் அடியாட்களான காவி படைகளை வன்முறைக்கு ஏவி விட்டதும் ஒரு காரணம்.\n4. பாஜக தயவில் ஆட்சி செய்யும் நவீன் பட்நாயக் மைனாரிட்டியினர்தானே செத்து ஒழியட்டும் என்று இருப்பதும் ஒரு காரணம்.\nதமிழ் பெயரை சொல்லி தமிழனிடமே காசு பார்த்துவிட்டு அ...\nதிருச்சியை சேர்ந்தவரின் உடல் உறுப்புகள் தானம்-2 பே...\nஜெய் சிறீ ராம் எனக் கத்திக் கொண்டு கத்திகள், துப்ப...\nகோட்சே முதல் இன்றுவரை ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் கூட...\nமாதவிலக்கு இரத்தத்தின் மருத்துவ குணம்\nஇசுலாமியர் பகுதிகளில் குண்டு வெடிப்பு\n``உடல் உறுப்பு தானம்'' \" தானமாக தரக்கூடிய உறுப்பு...\n ஒழிக குடும்பக் கட்டுப்பாடு. நான்கு ப...\n13 வயதில் மனைவியாகி தாயாகி ��ாழாவெட்டியாகும் மலை ரா...\nகலைவாணர் என்.எஸ்.கே. அவர்களின் பலித்த, அதிசயமான‌ த...\nநடிகர் சத்யராஜ்--போகாத கோயில் இல்லை, குளம் இல்லை.எ...\nபடுகொலையான \"பலான\" பாதிரியார்.முக‌ம் சுளிக்க‌ வைக்க...\nபேய் இரவில் மட்டும் நடமாடுவது ஏன்\nபார்ப்பனியம் பல்லக்கில் ஏறி சவாரி செய்ய - எங்கே அந...\nபார்ப்பனர்களின் உச்சக்கட்ட ஆட்டம்..சிறீரங்கம்: ஆண்...\nதமிழரை நடுங்க வைக்க வகுத்திட்ட பார்ப்பனரின் சூதினை...\nகிறித்தவப் பெண் என்று நினைத்து இந்துப் பெண் வன்கலவ...\nமானமுள்ள திராவிடன் இவற்றையெல்லாம் விழாவாகக் கொண்டா...\nகிறித்துவர்களைத் தாக்குவதற்குப் பெயர் மக்களைக் காப...\nவால்மீகியின் வாய்மையும் கம்பனின் புளுகும்\n உங்கள் தன்மானத்தையும் உனது தாயின் தன்...\nமூட நம்பிக்கையை வளர்ப்பதற்குப் பயன்படுகிறது கணினி\nநரியை \"நனையாமல்\" குளிப்பாட்டும் \"கல்கி\nஉடல் உறுப்புகள் தானம் (1)\n-ஆம் நபராக வருகை தந்ததற்கு நன்றி. அனைத்து பதிவுகளையும் படித்து செல்லுவதுடன் மீண்டும் வாருங்கள் நண்பர்களுக்கும் இத்தளத்தை தெரியப்படுத்துங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sandhyapublications.com/index.php?route=product/product&path=25_160&product_id=148", "date_download": "2018-08-17T22:20:31Z", "digest": "sha1:3WER4433Z7P3RCSMBOZC37WNSXBYI7HG", "length": 6530, "nlines": 113, "source_domain": "sandhyapublications.com", "title": "தாத்ரிக்குட்டியின் ஸ்மார்த்த விசாரம்", "raw_content": "\nஏ. கே. செட்டியார் (1)\nகவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (1)\nடாக்டர் என்.கே. சண்முகம் (1)\nடாக்டர் தி.சே.சௌ. ராஜன் (2)\nஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் (0)\nசுயசரிதை - வரலாறு (20)\nசினிமா - திரைக்கதை (9)\nHome » எழுத்தாளர்கள் » போப்பு » தாத்ரிக்குட்டியின் ஸ்மார்த்த விசாரம்\nநூல்: தாத்ரிக்குட்டியின் ஸ்மார்த்த விசாரம்\n1905-ஆம் ஆண்டில்தானே ஆசார அனுஷ்டானங்களின் அடிப்படையில், கொச்சி ராஜ்யத்தின் நன்னெறி அறிஞர்களான பிராமணர்கள், குரியேடத்து தாத்ரியை ‘ஒழுக்கம் தவறியதன்’ பேரில் விசாரணை செய்தார்கள்.\nஅந்த ‘ஸ்மார்த்த விசாரம்’ நாற்பது நாட்கள் நீண்டது. விசாரணையின் கடைசியில் குற்றம் சாட்டப்பட்ட ‘சாதனம்’ (கற்புநெறி தவறியதாகக் குற்றம் சுமத்தப்பட்ட பெண் இந்தப் பாலற்ற பெயரில்தான் அறியப்பட்டாள்) அறுபத்து நான்கு ஆண்களின் பெயர்களை உரத்துச் சொன்னாள். ராஜ நீதி அவர்களையெல்லாம் தர்ம சாஸ்திரத்தின் அடிப்படையில் சாதியிலிருந்து விலக்கியது.\nஅறுபத��தி ஐந்தாவது ஆணின் பெயரைச் சொல்லாமல் தாத்ரி, அவர் கொடுத்த மோதிரத்தை தன் பணிப் பெண் மூலமாக ஸ்மார்த்தனுக்குக் காட்டினாள். “இந்தப் பெயரையும் சொல்ல வேண்டுமா”என்று அவள் கேட்டபோது ஸ்மார்த்தனும் மீமாம்சகர்களும் மகாராஜாவுமெல்லாம் மிகவும் அதிர்ச்சியடைந்தார்கள். “போதும், போதும்” என்று விசாரணையை முடித்ததாக வரலாறு. கோட்பாடுகளையும், சமகால மறுமலர்ச்சி இலக்கிய வரலாற்றையும் இத்தொகுதியின் கட்டுரைகள் நமக்கு உணர்த்துகின்றன.\nTags: தாத்ரிக்குட்டியின் ஸ்மார்த்த விசாரம், ஆலங்கோடு லீலாகிருஷ்ணன், தமிழில் போப்பு, சந்தியா பதிப்பகம்\nகாப்புரிமை 2008 - 2014 © சந்தியா பதிப்பகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29609", "date_download": "2018-08-17T22:41:53Z", "digest": "sha1:U3KQ43ARWQFGDBDKB4IJTURYMO5URDLN", "length": 9260, "nlines": 90, "source_domain": "tamil24news.com", "title": "20ஆவது திருத்தச் சட்­டத்�", "raw_content": "\n20ஆவது திருத்தச் சட்­டத்தை இன்னும் பார்க்­க­வில்லை - ஜனா­தி­பதி\nமத்­திய வங்கி பிணை­முறி விவ­கா­ரத்தில் நான் தலை­யிட்­டதன் கார­ண­மா­கவே இன்று எனக்கு இந்த பிரச்­சி­னை­களும் நெருக்­க­டி­களும் ஏற்­பட்­டுள்­ளன. அது தொடர்பில் நான் நட­வ­டிக்கை எடுத்தமையே இன்று எனக்கு ஏற்பட்டுள்ள நெருக்­க­டி­க­ளுக்கு காரணம் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார்.\nஜனா­தி­பதி செய­ல­கத்தில் அண்­மையில் சில ஊட­க­வி­ய­லா­ளர்­களை சந்­தித்­த­போதே ஜனா­தி­பதி இதனை குறிப்­பிட்டார்.\nஅவர் அதன்­போது மேலும் குறிப்­பி­டு­கையில்,\nஎனக்கு இன்று ஏற்­பட்­டுள்ள அனைத்து பிரச்­சி­னை­க­ளுக்கும் காரணம் நான் மத்­திய வங்கி பிணை­முறி விவ­கா­ரத்தில் கை வைத்­ததே ஆகும். அத­னால் தான் இன்று அனைத்து குழப்­பங்­களும் ஏற்­பட்­டுள்­ளன.\nஇதே­வேளை மக்கள் விடு­தலை முன்­னணி முன்­வைத்­துள்ள 20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் ஊட­க­வி­ய­லா­ளர்கள் ஜனா­தி­ப­தி­யிடம் வின­வி­ய­போது அதனை தான் இன்னும் காண­வில்­லை­யென்றும் அது தொடர்பில் தான் சில விட­யங்­களை கேள்­விப்­பட்­ட­தா­கவும் குறிப்­பிட்டார்.\n20ஆவது திருத்தச் சட்­டத்தின் வரைபை நான் இன்னும் பார்க்­க­வே­யில்லை. எனவே அது தொடர்பில் எதுவும் கூற முடி­யாது என்றும் ஜனா­தி­பதி குறிப்­பிட்டார்.\nஇவ்­வா­றி­ருக்க சுதந்­திரக் கட்சி அர­சாங்­கத்­தி­லி­ருந்து வெளி��யே­றுமா என்ற கேள்­விக்கு பதி­ல­ளித்த ஜனா­தி­பதி ஊழலற்ற புதிய கூட்டணி ஒன்றை ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக கூறினார். அதனை நான் தற்போது உருவாக்கி வருகின்றேன் என்றும் அவர் கூறிப்பிட்டார்.\nபெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி...\nடென்மார்க்கின் பரோயே கடற்பரப்பில் ஆண்டு தோறும் நடந்தேறும் கொடூரம்\nமீண்டும் மூடப்பட்ட அட்டன் - கொழும்பு பிரதான வீதி ...\nவீட்டில் இத்தனை கதவுகள் இருந்தால் பணமும் பொருளும் தேடிவருமாம்..\nபரிதாபமாக உயிரிழந்த இராணுவ சிப்பாய்.. ...\nஅடிமையாகி வீழாமல் போராடி வாழ்வோம்...\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி அக்காவின் 24ம் ஆண்டு வீர......\nமறக்க முடியாத குயிலி.. விடுதலை வேள்வியில் இன்னுயிர் ஈந்த வீரத் தமிழச்சி\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எம்.ஜி.அர்.ஓர் நம்பிக்கை நட்சத்திரமாக......\nசெஞ்சோலை படுகொலையின் 12 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்...\nதிரு நடராஜா ஜெயராசா (ஜெயம் அண்ணா)\nதிருமதி அரியமலர் பாலச்சந்திரமூர்த்தி (அட்டாச்சி A.B மூர்த்தி அம்மா, ஓய்வுபெற்ற ஆசிரியை- யாழ். மத்திய கல்லூரி)\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாணவர் - இளையோர் அமைப்பின் பயிற்சிப்......\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய 4வது......\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\nநோர்வேயிலிருந்து ஜெனீவா நோக்கிய ''பொங்குதமிழ்''...\nபிரான்சில் பொங்கு தமிழுக்கு வலுச் சேர்க்கும் உந்துருளிப் போராட்டம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcookery.com/1430", "date_download": "2018-08-17T23:00:55Z", "digest": "sha1:D3X32LHXK62PFPAJ4GODH2Q6XMNRDGCO", "length": 9889, "nlines": 192, "source_domain": "tamilcookery.com", "title": "சிம்பிளான... தக்காளி சட்னி - Tamil Cookery", "raw_content": "\nகாலையில் இட்லி, தோசை போன்றவற்றிற்கு சிம்பிளான சைடு டிஷ் செய்து சாப்பிட நினைத்தால், வெங்காயம், பூண்டு எதுவும் சேர்க்காமல் வெறும் தக்காளியைக் கொண்டே அருமையான சட்னி செய்யலாம்.\nகுறிப்பாக இந்த சட்னி பேச்சுலர்களுக்கு ஏற்றவாறு செய்வதற்கு மிகவும் சிம்பிளாக இருக்கும். இங்கு அந்த சிம்பிளான தக்காளி சட்னியை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்துப் பாருங்கள்.\nஇஞ்சி – 1 இன்ச்\nமிளகு – 1/2 டீஸ்பூன்\nகடுகு – 1 டீஸ்பூன்\nவெந்தயம் – 1/4 டீஸ்பூன்\nஉளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்\nபெருங்காயத் தூள் – 1 சிட்டிகை\nஎண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் உப்பு – தேவையான அளவு\nசெய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக தாளிக்க வேண்டும். பின் அதில் வரமிளகாய், கிராம்பு, மிளகு, பெருங்காயத் தூள் மற்றும் இஞ்சி சேர்த்து பொன்னிறமாக வதக்கி விட வேண்டும்.\nபின்பு அதில் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை 6-7 நிமிடம் குறைவான தீயில் வதக்கி இறக்கி, குளிர வைக்க வேண்டும். பிறகு அதனை மிக்ஸியில் போட்டு, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.\nஇறுதியில் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம், வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி சட்னியை ஊற்றி, 3-4 நிமிடம் குறைவான தீயில் கிளறி இறக்கினால், தக்காளி சட்னி ரெடி\nகொள்ளு- உளுத்தம் பருப்பு சுண்டல்\nஅருமையான வெஜிடபிள் சூப் நூடுல்ஸ் செய்வது எப்படி\nவீட்டில் எளிய முறையில் செய்யக்கூடிய மசாலா பால்\nகுழந்தைகளுக்கு விருப்பமான சில்லி பரோட்டா\nஉங்களுக்கு தெரியுமா சுலபமான பச்சரிசி பாயசம் செய்ய….\nமாலை நேர ஸ்நாக்ஸ் சிக்கன் சமோசா\nசுவையான சத்தான காளான் மிளகு வறுவல்\nகாரமான பேசில் தாய் சிக்கன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/06/blog-post_172.html", "date_download": "2018-08-17T22:35:27Z", "digest": "sha1:BK2CDNR6MOTXT26RFJHSPL2DYREKNAST", "length": 3108, "nlines": 39, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "கொழும்பு டீ.எஸ். கல்லூரியின் இப்தார் நிகழ்வு", "raw_content": "\nகொழும்பு டீ.எஸ். கல்லூரியின் இப்தார் நிகழ்வு\nகொழும்பு டீ.எஸ். சேனாநாயக்க கல்லூரியின் இஸ்லாமிய மஜ்லிஸ் ஏற்பாடு செய்த வருடாந்த இப்தார் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை (16) கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.\nஐக்கிய அரபு இராச்சியத்தின் அனுசரணையில், கல்லூரியின் அதிபர் ஆர்.எம்.எம். ரத்நாயக்க தலைமையில், பாடசாலையின் தமிழ்ப்பிரிவுத் தலைவி நஸ்லிமா அமீன் ஆசிரியையின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த இப்தார் நிகழ்வில்,அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி, பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான், கல்வி அமைச்சின் முஸ்லிம் பிரிவின் பணிப்பாளர் தாஜுதீன், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் உட்பட கல்லூரியின் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.\nபாடசாலையின் அதிபர் ஆர்.எம்.எம். ரத்நாயக்க உரையாற்றுவதையும் பிர்தௌஸ் மௌலவி பயான் மற்றும் துஆப் பிரார்த்தனை புரிவதையும் கலந்து கொண்டோரில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.\n(படங்கள் : ஜெஹ்ஷான் அஹம்மட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/varun-gandhi-informed-that-a-childrens-hospital-with-all-facilities-will-be-started-in-sulthanpur/", "date_download": "2018-08-17T22:33:41Z", "digest": "sha1:4V5MIGTAZQEQ37F3LHI57CQTIOCOYVNG", "length": 16828, "nlines": 205, "source_domain": "patrikai.com", "title": "சுல்தான்பூரில் அனைத்து வசதிகளுடன் குழந்தைகள் மருத்துவமனை : வருண் காந்தி அறிக்கை! | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»சுல்தான்பூரில் அனைத்து வசதிகளுடன் குழந்தைகள் மருத்துவமனை : வருண் காந்தி அறிக்கை\nசுல்தான்பூரில் அனைத்து வசதிகளுடன் குழந்தைகள் மருத்துவமனை : வருண் காந்தி அறிக்கை\nகோரக்பூர் மருத்துவமனையில் பல குழந்தைகள் இறந்ததின் எதிரொலியாக சுல்தான் பூரில் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய மருத்துவமனை அமைக்கப் போவதாக வருண்காந்தி அறிவித்துள்ளார்.\nசுல்தான்பூர் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் வருண் காந்தி, இவர் தனது சுல்தான்பூர் தொகுதியில் ஒரு குழந்தைகள் மருத்துவமனை நிறுவப்போவதாக அறிக்கை விடுத்துள்ளார்\nஅந்த அறிக்கையில் கூற��்பட்டுள்ளதாவது :\n”கோரக்பூரில் நடந்த துக்ககரமான நிகழ்வினால் மனம் பாதிக்கப்பட்டுள்ளேன். இது போல மற்றொரு சோக நிகழ்வு எங்கும் நிகழக் கூடாது. அதை தடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுக்கும் பொறுப்பு நம்மிடம் உள்ளது,\nஎனவே நான் சுல்தான்பூரில் ஒரு மாதிரி குழந்தைகள் மருத்துவமனை நிறுவ உள்ளேன். இது குறித்து இன்று சுல்தான்பூர் மாவட்ட அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன், அதையொட்டி சுல்தான்பூரின் பாராளுமன்ற உறுப்பினராகிய நான் எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ, 5 கோடியை இந்த பணிக்கு அளிக்கிறேன் இந்த மருத்துவமனையை மாவட்ட அரசு மருத்துவமனையின் வளாகத்தில் அமைக்க மாநில கட்டுமானத்துறையைக் கேட்டுக் கொண்டுள்ளேன். நான் எனது பங்கான ரூ.5 கோடிக்கான காசாலையை இத்துடன் இணைத்துள்ளேன். மேலும் தேவையான நிதி உதவியை வேறு சில தாளாளர்களிடம் இருந்து வாங்கித் தருகிறேன். இன்னும் ஆறு மாதங்களில் இந்த மருத்துவமனை இயங்கும்\nஇந்த மருத்துவமனையில் குழந்தைகளுக்கு நீர் மற்றும் காற்று மாசுபடுவதினால் ஏற்படும் உடற்கோளாறுகளை கண்டறிய ஆய்வகங்கள் ஏற்படுத்தப்படும் இதற்கான நிதி உதவிகளை மத்திய மாநில அரசுகளிடம் இருந்து தனியாரிடம் இருந்து பெறப்படும்.\nஇந்த மருத்துவமனையில் குழந்தைகளுக்கு இலவச தடுப்பூசிகள் போடப்படும். இது தவிர குழந்தைகளுக்கான மருந்து விற்பனை நிலையமும் தொடங்கப்படும். இங்கு குழந்தைகளுக்கான மருந்துகள் குறைந்த விலையில் வழங்கப்படும். அவசர சிகிச்சை பகுதியும், 100 படுக்கைகள் கொண்ட உள் நோயாளிகள் பிரிவும் தொடங்கப்படும். இதில் 24 மணி நேரமும், குடிநீர், கழிவறை, ஆக்சிஜன், மின்சாரம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளப்படும். இந்த மருத்துவமனைக்காக மட்டும் 3 ஆம்புலன்சுகள் இயக்கப்படும்.\nஇதே போல ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் தனது தொகுதியில் ஒரு மருத்துவமனையை நிறுவ வெண்டும் என்பதே என் ஆசை. அதே போல வேறு யாரும் மருத்துவமனைகளை நிறுவினால் அதற்கும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் உதவ வேண்டும்.\nஇதற்கான ஆலோசனைகளை எனக்கு அவசியம் அளிக்க வேண்டும்”\nஎன அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது\nராணுவ ரகசியங்கள் கசிய விட்டாரா வருண்காந்தி\nசெல்வந்தராக உள்ள எம் பி க்கள் ஊதியம் வாங்கக் கூடாது : வருண் காந்தி\nஎம்எல்ஏ, எம்.பி.க்களை திரும்ப பெறும் மசோதா தாக்கல்\nடி வி எஸ் சோமு பக்கம்\nஎஸ்.வி. சேகருக்கு பகிரங்கக் கடிதம்..\nஇனி குழந்தைகளுக்கு அலகு குத்த மாட்டேன்\nஅதிக நன்கொடை பெற்ற கட்சி தெரியும்.. அதிக நன்கொடை கொடுத்தவர் தெரியுமா\n திருவாரூர் தொகுதி வேட்பாளர் மு.க. அழகிரி\nமக்களின் மன நிலையை அறிய கமலுக்கு ஒரு அருமையான ஐடியா\nஈரோடு சோகம்: ஆற்றில் வெள்ளம்.. குடிக்க நீர் இல்லை\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\nகோலாகலமாக நடைபெற்றது திருப்பதி ஏழுமலையான் கோவில் கும்பாபிஷேகம்\n15 ஆண்டுகளுக்கு பிறகு இன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது செவ்வாய்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/user/tamilsitruli/", "date_download": "2018-08-17T22:44:32Z", "digest": "sha1:LPPOEZC3Z5AJKM3QKBWBNBNQLE3O4RKG", "length": 9106, "nlines": 185, "source_domain": "tamilblogs.in", "title": "Latest « tamilsitruli", "raw_content": "\nஉளி : நீட் எனும் மோசடி\nநீ அரிசி கொண்டு வா நான் உமி கொண்டு வாரேன் ரெண்டையும் கலந்து ஊதி ஊதி தின்போம் என்பது போல் நீட் தேர்வு நம் மக்களின் உரிமையை அனுபவிக்க அவர்கள் கையில் அதிகாரத்தை கொடுத்தாகிவிட்டது..இனிமேல் பறிப்பதைத்தவிர வேறு வழியில்லை. [Read More]\nஉளி : மநு தர்மமே குறிக்கோள் - ஆர் எஸ் எஸ் காரரின் வாக்குமூலம்\nஆர் எஸ் எஸ் என்பது தேசத்திற்கான சேவை செய்வதல்ல..இது மநுஸ்மிருதி சேவை..பிராமணர்களுக்கான சேவை..இரண்டரை சதவீதமுள்ள அவர்கள் மீதி தொண்ணூற்றி ஏழரை சதவீதத்தினரை எப்படி ஆளுகை செய்யலாமென்ற சேவை மட்டுமே. [Read More]\nஉளி : ஏ... வேற ஏதாவது கேள்வி இருக்கா\nஇருக்கு ..ஆனால் காலம்சென்ற நடிகை சௌந்தர்யா சம்பந்தமாக பொது வெளியில் உம்மிடம் கேட்பது அவ்வளவு நியாயமாகவா இருக்கும்\nஉளி : சுட்டுவிடு எடப்பாடி...\nசுட்டுவிடு எடப்பாடி எங்களை சுட்டுவிடு எரியும் வீட்டில் பிடுங்கியதுவரை லாபம் எப்பக்கமும் வஞ்சித்தும் இன்னுமா ஒடுங்கவில்லையென மிச்சமிருக்கும் உயிரையும் முடிந்தவரை பறித்துக்கொள்\nகாரணமில்லாமல் மெரினாவில் ���ினைவேந்தலுக்கு தடை செய்யமாட்டார்கள்; ரஜினி - எதற்குமே வாயைத்திறக்காத நீர் இதற்குமட்டும் கருத்துச் சொல்லக் காரணம்\nஉளி : உச்சநீதிமன்றத்தில் ஸ்டீவ் பக்னர்\nகேளுங்க மக்களே.. கேட்காம இருந்தா எப்படி கொடுப்பது நீங்கள் கேட்டும் கொடுக்காம இருந்தேனா எப்பவாவது நீங்கள் கேட்டும் கொடுக்காம இருந்தேனா எப்பவாவது காவிரி மேலாண்மை வாரிய திட்ட வரைவை சமர்ப்பிக்க நீங்க எத்தனை தடவை தவணை கேட்டபோதும் தந்தேன்ல.. [Read More]\nஆஸ்திரேலியாக்காரன் கேட்க கேட்க &... [Read More]\nஇன்றைய செய்தியும் சில நினைவூட்டலும்...\nபாஜக வினர், வெட்டவெளிச்சமாக மீடி... [Read More]\nநாசமாப்போக என்று மனசு நிறைஞ்சு (\nஉளி : கர்நாடகத்தில் வாக்கு இயந்திரம் வெற்றி\nபலமுறை சோதனை செய்யப்பட வாக்கு இயந்திரம் இந்த முறை கர்நாடகத்திலும் வெற்றி பெற்றமைக்கு ஏமாளிகள் சார்பாக வாழ்த்துக்கள் ஏற்கனவே மே 12 ஆம் தேதியிட்ட எமது பதிவில் (இணைப்பு) முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு \"நாசமாப்போக\" என்ற வாழ்த்து தெரிவித்திருந்தேன்.. இப்போது மீண்டுமொருமுறை தெரிவித்துக் கொள்வது எம் க... [Read More]\nகர்நாடகத்தில் வாக்கு இயந்திரம் வெற்றி\nபலமுறை சோதனை செய்யப்பட வாக்கு இய... [Read More]\nஉளி : காவிரி எழவு திட்டம்\nகாவிரி எழவு திட்டம் ஒரு பழைய ஜோக் ஒன்று கிராமங்களில் உலாவினது நியாபகத்திற்கு வருகிறது. பின் நாட்களில் அது நகைச்சுவை காட்சி அமைப்பாக பூவே உனக்காக திரைப்படத்திலும் இடம்பெற்றது. பிச்சைக்காரனுக்கு பிச்சை இல்லையென்று கிழவி சொன்னவுடன் நம்பியார் மீண்டும் அவனைக் கூப்பிட்டு இங்கே நான் தான் எல்லாம் அவள் ... [Read More]\nதிருடன் திருடவும்...சூது கவ்விய தĭ... [Read More]\nஒரு பழைய ஜோக் ஒன்று கிராமங்களில்... [Read More]\nநிற்க இடமில்லாமல் ந&#... [Read More]\nஉங்கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ள\nதிருக்குறள் கதைகள்: 174. தானாக வந்த பணம்\nபொழுதுபோக்கு : ஊர்ப்புதிர் - 98\nMETATAG மிக அவசியம் ஏன் அதை வலைபதிவில் இணைப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ahtolaadoga.com/index.php?/category/6&lang=ta_IN", "date_download": "2018-08-17T22:44:41Z", "digest": "sha1:3PH65PX25UK3TZOE4J7UIYOIFUSGHRYV", "length": 4613, "nlines": 97, "source_domain": "ahtolaadoga.com", "title": "AKT | Ahto Laadoga kunsti galerii", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேத��, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/9490/2018/02/cinema.html", "date_download": "2018-08-17T23:33:41Z", "digest": "sha1:SA2N2FMB4UNXDJMYC27UIFGS7RDNSC7D", "length": 12772, "nlines": 159, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "தாஜ்மஹால் ஹீரோயினின் தாறுமாறான படங்கள்..... !! - Cinema - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nதாஜ்மஹால் ஹீரோயினின் தாறுமாறான படங்கள்..... \ncinema - தாஜ்மஹால் ஹீரோயினின் தாறுமாறான படங்கள்..... \nபாலிவுட் நடிகை ரியா சென்னின் புகைப்படங்கள் சில தற்போது வைரலாகியுள்ளன. பாலிவுட் நடிகை ரியா சென் தமிழில் பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த தாஜ்மஹால் திரைப்படத்தில் நடித்திருந்தார்.\nஇந்த திரைப்படத்தின் மூலம் பல தமிழ் ரசிகர்களை கொள்ளை கொண்ட பெருமை இவருக்கு உண்டு. அன்று மச்சக்கன்னியாக மிளிர்ந்து தாவணியில் அசத்திய நடிகை ரியா சென், தற்போது வெளியிட்ட கவர்ச்சிப் படங்களை ரசிகர்கள் முந்திக்கொண்டு பார்வையிட்டு வருகின்றனர்.\nரியா சென் தந்து கணவருடன் கோவாவுக்கு விடுமுறையை கழிக்க சென்றுள்ளார். அங்கு பிகினியில் எடுத்த புகைப்படங்களை அவர் தற்போது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். தனது கணவர் எப்போதும் எந்த விஷயத்திலும் பொறுமையாகவே இருப்பார் என ரியா சென் கூறியுள்ளார்.\nஇறுதிகட்ட படப்பிடிப்பில் விஜய், அஜித், சூர்யா, விக்ரமின் புதிய படங்கள்\nஉலகநாயகனுக்கு வந்த சோதனை - இணையத்தில் வெளியானது \"விஸ்வரூபம்-2\"\nகமல்ஹாசனின் ஜோடி நடிகை மரணம்\nகோபத்தில் கொந்தளித்துப் போயுள்ள மலையாள ரசிகர்கள் - \"ஒரு குட்ட நாடன் பிளாக்\" செய்த வேலை.\nமூன்றாவது முறையாக இணையும் விஜய் & அட்லீ கூட்டணி\nரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட தளபதி - \"சர்கார்\" இல் சம்பவம்..\nசிக்கலில் தனுஷ் ; அதிர்ச்சியில் ஐஸ்வர்யா ராஜேஷ்\nதிரையுலகம் காண வரும் ஜெயலலிதா - விஸ்வரூபம் எடுப்பாரா.....\nடாப்ஸி திருமணம் ; கவலையில் இரசிகர்கள்\nவிஸ்வாசத்தில் தலயின் புதிய கெட்டப் இதுதான்\nதிரையில் உள்ள இந்த நடிகைகளின் தற்போதைய வயது எவ்வளவு தெரியுமா\nஜோதிகாவின் பத்து கட்டளைகள் - காற்றின் மொழி..\nஆர்யா & ஷாயிஷாவின் ��ஜினிகாந்த் திரைப்படத்தின் உருவாக்கம் \nஹன்சிகா எதிர்பார்த்த பிறந்த நாள் இது தான் \nவிஷ்வரூபம் மயிர் கூச்செறியும் சாகசக்காட்சி\nஉலகநாயகனின் விஸ்வரூபம் 2ம் பாகத்தின் பிரமாண்டமான தயாரிப்பு \n தமிழ் படம் 2 திரைப்பட பாடல் \nஅடி பப்பாளிப்பழமே..... மணியார் குடும்பம் திரைப்பட பாடல் \nலில்லி இலையில் இருந்து புகைப்படம் எடுக்கும் சுற்றுலா பயணிகள்\n24 பள்ளிக் குழந்தைகளின் உயிர்களை பலியெடுத்தது நைல் நதி\nதந்தை மகனின் கின்னஸ் சாதனை\n'தல' 'தளபதி' படங்களில் மீண்டும் சங்கவி - வரவேற்பார்களா ரசிகர்கள்....\nவிவசாயிகளை அரசு கைவிட்டு விட்டது ; விஜய் உருக்கம்\nமருத்துவம் கண்ட மைல் கல்\nசூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்தில் த்ரிஷா\nஜெயலலிதா வேடத்தில் நீயா நானா ; நீலாம்பரியுடன் மோதும் மூணுஷா\nஇரவில் உங்கள் கைப்பேசிகளைப் பார்த்தால் இது தான் ஏற்படும்\nநீங்கள் இவற்றை விரும்பி உண்கிறீர்களா\nகொடிய விஷம் கொண்ட பாம்புகளிடம் சிக்கினால், ஒரு முறை மதுபானத்தை......\nஉடல் சிதறி பலியாகிய பிஞ்சுகள்....\nதாயை இழந்த குழந்தைக்காக பெண்ணாக மாறிய தந்தை...\n1000 குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த 300 பாதிரியார்கள்\nபச்சிளம் குழந்தையை கழிவு நீர்த் தொட்டிக்குள் இருந்து, போராடி மீட்ட பெண்....... இது தான் மனிதம்\n54 நிமிடத்தில் உலக சாதனைப் படைத்த தமிழ் மாணவி\nஉங்கள் காதலியின் உண்மைக் குணத்தை அறிய வேண்டுமா\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஇரவில் உங்கள் கைப்பேசிகளைப் பார்த்தால் இது தான் ஏற்படும்\nபச்சிளம் குழந்தையை கழிவு நீர்த் தொட்டிக்குள் இருந்து, போராடி மீட்ட பெண்....... இது தான் மனிதம்\nதாயை இழந்த குழந்தைக்காக பெண்ணாக மாறிய தந்தை...\nஉங்கள் காதலியின் உண்மைக் குணத்தை அறிய வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muslimjamaath.in/islamic-speech?start=80", "date_download": "2018-08-17T23:08:27Z", "digest": "sha1:2VRFRC5DOL47ECBGGPEFZIABFK6IG4OD", "length": 5522, "nlines": 130, "source_domain": "muslimjamaath.in", "title": "ISLAMIC SPEECH", "raw_content": "Muslim Jamaath / முஸ்லிம் ஜமாஅத் ®\nஉறவுகளைப் பேணுதலும், தீமையில் விலகுதலும்\nநேர்���ழி அல்லாஹ்வின் மூலமே கிடைக்கும்\nஇன்றைய முஸ்லிம்களுக்கு தேவை ஈமானிய உறுதி\nஇன்றைக்கு தேவை உமரின் நீதமான ஆட்சி\nSP பட்டினத்தில் மனித உரிமை மீறல்\nமுஸ்அப் பின் உமைர் (ரழி) அவர்களின் தியாக வரலாறு\nஇறைவனை அஞ்ச வேண்டிய முறை\nஅர்ரஹ்மானின் அடியார்களின் அழகிய பண்புகள்\nஇன்றும் தொடரும் ஃபிர்அவ்னின் சூழ்ச்சிகள்\nபத்ர் போர் தரும் படிப்பினை\nஇறைவனுக்கு முழுமையாக கட்டுப்படுதலே ஹஜ்\nபாலஸ்தீன மக்களின் துயரம் முஸ்லிம்கள் பெற வேண்டியப் பாடம்\nஉம்முடைய தொழுகையா உம்மை ஏவுகிறது\nஸுரதுல் இக்லாஸ் - பீ.ஜெ\nஇஸ்திகாமஹ் - ஈமானில் உறுதி\n72 வழி கெட்ட கூட்டங்கள்\nநபி ஸல் அவர்களின் வழிமுறைக்கு முறண் படும் மத்ஹப் சட்டங்கள்\nசிறுவர் நிகழ்ச்சி - சென்னை\nஎங்களை தொடர்பு கொள்ள கீழ்கண்ட மின்அஞ்சல் முகவரியை உபயோகப்படுத்தவும்:\nரமளானுக்கு பின் பேண வேண்டியவை.\nமுஸ்லிமின் மன நிலமையும் சிந்தனையும்.\nபத்ருப் போரும் ரமளான் மாதமும்.\nகற்றவுடன் அதை செயலில் செய்.\nபுஹாரி ஹதீஸ் தமிழில் தேட\nமுஸ்லீம் ஹதீஸ் தமிழில் தேட\n3000 வருட ஹிஜ்ரி நாட்காட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999970816/wicked-martin_online-game.html", "date_download": "2018-08-17T22:24:08Z", "digest": "sha1:QBBCLCB3PLC3L5WDAVCUXOTPY6AK5V2K", "length": 9774, "nlines": 153, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு கோபம் மார்ட்டின் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nமேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை\nவிளையாட்டு விளையாட கோபம் மார்ட்டின் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் கோபம் மார்ட்டின்\nபல குமிழிகள் நீர் கீழ் கலைந்து மற்றும் முடிந்தவரை அதிக குதித்து என மார்டின் சேகரிக்க உதவும். . விளையாட்டு விளையாட கோபம் மார்ட்டின் ஆன்லைன்.\nவிளையாட்டு கோபம் மார்ட்டின் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு கோபம் மார்ட்டின் சேர்க்கப்பட்டது: 20.03.2012\nவிளையாட்டு அளவு: 0.6 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.25 அவுட் 5 (4 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு கோபம் மார்ட்டின் போன்ற விளையாட்டுகள்\nவட்டம் சுற்றி வருதல் வட்டங்கள்\nவிளையாட்டு கோபம் மார்ட்டின் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு கோபம் மார்ட்டின் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு கோபம் மார்ட்டின் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு கோபம் மார்ட்டின், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு கோபம் மார்ட்டின் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nவட்டம் சுற்றி வருதல் வட்டங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbm.com/news_details/104", "date_download": "2018-08-17T23:05:50Z", "digest": "sha1:MQ6SZQ2VXXGN44P24RU37ZTUSSDMCGBI", "length": 4477, "nlines": 70, "source_domain": "tamilbm.com", "title": "ஊர சுத்தி ஊர பத்தி - சுற்றுலா சென்று வரலாம் கற்பனையிலே", "raw_content": "\nஊர சுத்தி ஊர பத்தி - சுற்றுலா சென்று வரலாம் கற்பனையிலே\nEniyan 912 நாட்கள் முன்பு () வீடியோ பிரிவில் பகிர்ந்துள்ளார்\nநீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே எல்லா ஊர்களின் சிறப்புகளை தெரிந்து கொள்ளலாம். வாரம் ஒரு சுற்றுலா சென்று வரலாம். ஒவ்வொரு ஊரைப்பற்றி மிக நுணுக்கமான விஷயங்கள் இங்கே பகிரப்படுகிறது.\nதிரைப்பட (விமர்சனம் அல்ல) அலசல்\nகமல் அதுக்கு சரிப்பட்டு வருவாரா\n(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்\nசசிகலாதான் ஜெயலலிதா சாவுக்கு மூலமா\nவீட்டுக்கு வந்து ஆதார் அட்டை பதிவு செய்ய வேண்டுமா (Doorstep Aadhaar Enrollment Service) – முதியோர், மாற்றுத் திறனாளிகள் முக்கியப் பார்வைக்கு (Doorstep Aadhaar Enrollment Service) – முதியோர், மாற்றுத் திறனாளிகள் முக்கியப் பார்வைக்கு | அகச் சிவப்புத் தமிழ்\n - நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி | அகச் சிவப்புத் தமிழ்\nதீக்குளிப்பு – போராட்ட வடிவமா, தமிழின துரோகமா போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு | அகச் சிவப்புத் தமிழ்\nஇரண்டு பக்கமும் எண்ணிப் பாருங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/8061/", "date_download": "2018-08-17T22:19:58Z", "digest": "sha1:ELSGMTOM7GXQH3P5RKISLTHMJEXTBL3E", "length": 12465, "nlines": 97, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைபட்னாவிஸ் இன்று புதிய முதல்வராக பதவி ஏற்கிறார் - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஒன்றாக சேர்ந்து சட்டம்பயின்ற வாஜ்பாயும், அவரது தந்தையும்\n21 குண்டுகள் முழுங்க, முழு ராணுவ மரியாதையுடன் வாஜ்பாயின் உடல் தகனம்:\nபாஜக வளர காரணமாக இருந்தவர்\nபட்னாவிஸ் இன்று புதிய முதல்வராக பதவி ஏற்கிறார்\nமராட்டியத்தில் முதல் முறையாக பாஜக அரசு அமைய உள்ள நிலையில், பாஜக.,வை சேர்ந்த 44 வயது தேவேந்திர பட்னாவிஸ் இன்று புதிய முதல்வராக பதவி ஏற்கிறார். இந்த விழாவில் பிரதமர் , அமித்ஷா, அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.\n288 தொகுதிகளை கொண்ட மராட்டிய சட்ட சபைக்கு கடந்த 15ந் தேதி தேர்தல் நடந்தது. இந்ததேர்தலில் பா.ஜ.க 122 தொகுதிகளை பெற்று தனிப் பெரும் கட்சியாக திகழ்கிறது. ஆனால் ஆட்சியமைக்க 145 இடங்கள் தேவை என்பதால், கூட்டணி ஆட்சி அமைக்க தனது பழைய நட்புகட்சியான சிவ சேனாவுடன் நடந்து வரும் பேச்சுவார்த்தையில், இதுவரை உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் பா.ஜனதா தனித்து அரசை அமைக்க முன்வந்தது. பாஜக சார்பில் முதல்-மந்திரியாக நாக்பூரை சேர்ந்த 44 வயது தேவேந்திர பட்னாவிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஇந்நிலையில் முதல்-மந்திரி பதவி ஏற்புவிழா இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் கோலா கலமாக நடைபெற உள்ளது. மராட்டிய அரசியல் வரலாற்றில் 1995-ம் ஆண்டு சிவசேனா – பா.ஜ.க இணைந்து , காங்கிரஸ் அல்லாத கூட்டணி அரசை அமைத்தன. அப்போது சிவசேனா தலைமையில் அந்த அரசு அமைந்தது. ஆனால் தற்போது முதல் முறையாக பா.ஜ.க ஆட்சி அமைக்கிறது. இது மராட்டியத்தில் காங்கிரஸ் அல்லாத 2வது அரசு ஆகும்.\nசிவசேனாவுடன் கூட்டணி உடன்பாடு ஏற்படாததால், பதவி ஏற்புவிழாவில் அக்கட்சி சார்பில் யாரும் மந்திரியாக பதவி ஏற்க வாய்ப் பில்லை என்று பா.ஜ.க பொதுச் செயலாளர் ராஜீவ் பிரதாப்ரூடி நிருபர்களிடம் தெரிவித்தார். வரும் நாட்களில் அரசில் சிவ சேனா பங்கேற்கும் என்று பா.ஜ.க நம்புகிறது. அப்போது மந்திரி சபையை முழுமையான அளவில் விரிவாக்கம்செய்ய அக்கட்சி திட்டமிட்டு உள்ளது.\nபதவி ஏற்புவிழா பிரமாண்டமாக நடைபெறுகிறது. இதற்காக வான்கடே கிரிக்கெட் மைதானம் விழாக் கோலம் பூண்டுள்ளது. விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க தலைவர் அமித்ஷா, மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் மற்றும் பல மத்திய மந்திரிகள், பா.ஜனதா ஆளும் முதல்-மந்திரிகள், இந்தி திரைப்பட நட்சத்திரங்கள், பிரபல தொழில் அதிபர்கள் பங்கேற்கிறார்கள். 5 ஆயிரம் பேருக்கு சிறப்பு இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் 30 ஆயிரம் பேருக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டு உள்ளன.\nவான்கடே மைதானம் போலீஸ் பாதுகாப்பு வளைய த்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு பாதுகாப்பு பணியில் 2,500 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மும்பை மாநகரபோலீஸ் கமிஷனர் ராகேஷ் மரியா வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் ஆய்வுபணியை மேற்கொண்டார். முக்கிய பிரமுகர்கள் விழாவில் கலந்து கொள்வதால், மைதானத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிரமாக சோதனை நடத்தி வருகிறார்கள். மோப்பநாய்களும் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. மும்பை நகரின் எல்லைப் பகுதியில் போலீசார் தடுப்பு வேலிகளை அமைத்து இரவு&பகலாக தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.\nமராட்டிய மந்திரி சபை விரிவாக்கம்\nமராட்டியத்தில் இன்றைக்கு பா.ஜ.க.,வின் பெருமைமிகு…\nஇஸ்ரத்ஜகான் பெயரில் ஓடும் ஆம்புலன்சுகளை…\nசிவசேனாவுடன் பேச்சு வார்த்தை நடத்த பாஜக தயாராக உள்ளது\nபா.ஜனதாவில் இணைய மேலும்பலர் வரிசையில் உள்ளனர்\nபிரதமர் நரேந்திரமோடி கோவை வருகை பாதுகாப்பு…\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாய் அவர்களின் மரணத்துக்கு இந்தியா வருந்துகிறது. அவரது மரணம் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. பலதசாப்தங்களாக அவர் தேசத்துக்காகவே வாழ்ந்து, தன்னலமற்ற சேவை புரிந்தவர். இந்த சோகமான தருவாயில், என் எண்ணங்கள் எல்லாம் அவரது குடும்பத்தினர், பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் அவரைப் ...\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nதொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்\nஇயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ...\nமுருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை ...\nஇலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்\nஇலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://astrodevaraj.blogspot.com/2018/04/advanced-kp-stellar-astrology_25.html", "date_download": "2018-08-17T22:28:32Z", "digest": "sha1:Q2U723LJRDUNW5YW2QUJTWFM6VSB4IGM", "length": 7471, "nlines": 95, "source_domain": "astrodevaraj.blogspot.com", "title": "Astro Devaraj: சென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)", "raw_content": "\nஉயர் கணித சார ஜோதிட பயிற்சி\nமேலும் அறிய - எனது இணையத்தளம்\nசென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)\nசென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)\nதகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போதுமானது.\nபயிற்சி நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை\nபயிற்சி காலம்: மூன்று நாள் குருகுல சிறப்பு பயிற்சி\nபயிற்சி நாள்: 11.5.2018 முதல் 13.5.2018 வரை (வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில்)\nஇடம் : ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ மையம்\n68, 3- வது தெரு, P.G. அவின்யு,\nகாட்டுப்பாக்கம், சென்னை - 56.\nசென்னை , காட்டுப்பாக்கம். செல்: 9382339084\nகட்டணம்: மூன்று நாட்களுக்கும் சேர்த்து ரூ.3000 (குறிப்பேடு , எழுதுகோல், காலை , மாலை இரு வேளையும் தேனீர், மற்றும் மதிய உணவு உட்பட)\nவெளியூர் அன்பர்களுக்கு தங்குமிட வசதி உண்டு\nவெளியூர் அன்பர்கள் நமது பயிற்சி மையத்தில் தங்க விரும்பினால் நாள் ஒன்றுக்கு கூடுதலாக 150 ரூபாய் செலுத்த வேண்டும்.\nமேலும் விவரங்களுக்கு www.astrodevaraj.com என்ற இணையத்தளம் சென்று பார்வை இட வேண்டுகிறோம். செல் : 93823 39084 , 94457 21793\nகுறிப்பு: பயிற்சிக்கு வரும் அன்பர்கள் எமது உயர்கணித சார ஜோதிட (Advanced KP Stellar Astrology ) பயிற்சி வகுப்புகளை கீழ்கண்ட you tube லிங்கில் உள்ள வீடியோக்களையும், www.astrodevaraj.com என்ற இணையத்தளம் சென்று 9 கிரகங்களின் கிரக காரகங்களையும் 12 பாவங்களின் காரகங்களையும் பார்த்து விட்டு வந்தால் வகுப்பினை எளிதாக தங்களால் புரிந்து கொள்ள முடியும்.\nஅன்பர்கள் இந்த you tube சேனலை SUBCRIBE செய்வதன் மூலம் தொடர்ந்து புதிய விடியோக்களை உடனுக்குடன் பெறலாம்.\nகுறிப்பு: பயிற்சிக்கு வரும் அன்பர்கள் தங்களின், பெயர், செல் நம்பர் , ஊரை இங்கு முன்பதிவு செய்ய வேண்டுகிறோம்\nபயிற்சிக்கு வரும் தங்களின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இரண்டு கொண்டு வரவும்.\nஏற்கனவே எமது பயிற்சி மையத்தில் பயின்ற மாணவர்கள் சனி, ஞாயிறு கிழமைகளில் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம், இரண்டு நாட்களுக்கும் சேர்த்து கட்டணம் 1000/- ரூபாய்.\nவெளியூர் மாணவர்கள் நமது பயிற்சி மையத்தில் தங்க விரும்பினால் அதை இங்கு தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nசென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP...\nதிருநெல்வேலியில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி.\nஅகில இந்திய சார ஜோதிட சங்கத்தின் 128 வது மாதாந்திர...\nதேனி நகரில்.... உயர்கணித சார ஜோதிட பயிற்சி வகுப்பு...\nசென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)\nசென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி ( Advanced KP Stellar Astrology) தகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-08-17T22:55:26Z", "digest": "sha1:OLN5FTLKXDAQOFPIWG7WNYQP5X3E7Z3H", "length": 11693, "nlines": 205, "source_domain": "ta.wikipedia.org", "title": "தைமின் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nகொதிநிலை 335 °C (635 °F; 608 K) உருச்சிதையும்\nகாடித்தன்மை எண் (pKa) 9.7\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nதைமின் /ˈθaɪmɪn/ (Thymine, T, Thy) என்பது தாயனையில் (டி. என். ஏ), காணப்படுகின்ற பிரிமிடின் வழிமூலமான ஒரு நியூக்கிளியோச் சேர்மம் (சேர்வை) ஆகும். இது, அடினின், சைட்டோசின், குவானின் முதலான ஏனைய தாங்கிகளுடன் அல்லது உப்புமூலங்களுடன் இணைந்து, ஒட்சியில் கரு அமிலத்தை அல்லது நியூக்கிளிக்கமிலத்தை அமைக்கின்றது. 5-மீதைல்யுராசில் என்றும் இது அறியப்படுவதுண்டு.\nதாயனையில் தைமின் காணப்பட, ஆறனையில் அது யுராசில்லால் பிரதியிடப்பட்டிருக்கின்றது. தைமினானது, 1893இல், ஆல்பர்ட் நியூமென், ஆல்பிரஸ்ட் கொசேல் ஆகியோரால், தைமஸ் சுரப்பியிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது.[1]\nதைமினின் மறுபெயர் குறிப்பிடுவது போல், யுராசில்லிற்கு அதன் ஐந்தாம் கார்பனில் மீதைலேற்றம் செய்வதன் மூலம் தைமினைப் பெற்றுக்கொள்ள முடியும். தாயனையில், அடின���னுடன் இரு ஐதரசன் பிணைப்புக்களை உருவாக்கி, இணைந்துகொள்கின்றது தைமின்.\nஒட்சியில் இறைபோசுடன் தைமின் இணைந்து, \"ஒட்சியில் தைமிடின்\" எனும் நியூக்கிளியோசைட்டை உருவாக்குகின்றது. புற ஊதாக் கதிர்கள் மூலம் ஏற்படும் மாறல்களால் (mutation), அடுத்தடுத்த தைமின்கள், அல்லது சைட்டோசின்க்கள், \"கிங்குகள்\" எனும் தமின் ஈர்மங்கள் (dimer - இருபகுதியங்கள்/இருபடிச்சேர்மங்கள்) உருவாகின்றன்ன்ன. இவை, தாயனையின் சாதாரண தொழிற்பாட்டைப் பாதிக்கக் கூடியவை.\nபுற்றுநோய் பிணிநீக்கலில் பயன்படும் 5-புளோரோயுராசில் (5-fluorouracil / 5-FU) என்பது தைமினை ஒத்த ஒரு மிடைப்போலிய (அனுசேப/வளர்சிதை) அன்னமம் (Metabolic Analog) ஆகும். எனவே, தாயனை தொகுக்கப்படும் போது, இது தைமினுக்குப் பதிலாக இணைந்து, தாயனைத் தொகுப்பை நிறுத்தும். இச்செயற்பாட்டின் மூலம்,, இது புற்றுநோய்க்கலங்கள் (செல்கள்) பெருகுவதைத் தடுக்கின்றது.\nமூலக்கூற்று உயிரியல்- ஓர் அறிமுகம் மின்னூல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சனவரி 2016, 10:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B9%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-08-17T22:37:28Z", "digest": "sha1:4T3PRO2DEE6BODF5KBYFPCCUIO6LCNYC", "length": 9833, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "ஹட்றிக் வெற்றியுடன் புதிய வரலாறு படைக்குமா இந்திய அணி? | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇரணைமடுக் குளத்தினுடைய புனரமைப்பு பணிகள் நிறைவு: நீர்ப்பாசனப் பணிப்பாளர்\nநோர்வேயின் முக்கிய அமைச்சர் பதவி விலகல்\nமட்டு நகரில் நள்ளிரவில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 10 பேர் கைது\nஇத்தாலி விபத்தில் இலங்கையர் உயிரிழப்பு\nகைத்துப்பாக்கிகளுக்கு தடை விதிக்க தீர்மானம்\nஹட்றிக் வெற்றியுடன் புதிய வரலாறு படைக்குமா இந்திய அணி\nஹட்றிக் வெற்றியுடன் புதிய வரலாறு படைக்குமா இந்திய அணி\nஇந்தியா மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று (புதன்கிழமை) நடைபெறவுள்ளது.\nகேப்டவுனில் நடைபெறும் இந்த போட்டியில் வெற்றிபெறுவதன் மூலம் ஹட்றிக் வெற்றியை பதிவு செய்வதற்காக இந்திய அணி முய���்சிகளை மேற்கொள்ளும். அதேவேளை முதலிரு ஒருநாள் போட்டிகளிலும் தோல்வியடைந்த தென் ஆபிரிக்க அணி பதிலடி கொடுக்கும் முனைப்புடன் இன்றைய போட்டியில் களமிறங்கும்.\nதென் ஆபிரிக்காவுக்கு கிரிக்கட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது ஆறு போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்ற நிலையில் டேர்பன் மற்றும் செஞ்சூரியனில் நடைபெற்ற முதலிரு ஒருநாள் போட்டிகளிலும் முறையே 6 விக்கெட்கள் மற்றும் 9 விக்கெட்களால் வெற்றிபெற்றது.\nடெஸ்ட் தொடரை இழந்த பின்னர் ஒருநாள் தொடரில் எழுச்சி கண்டுள்ள இந்திய அணி முதலிரு போட்டிகளிலும் தென் ஆபிரிக்க அணிக்கு பலத்த நெருக்கடிகளை கொடுத்தது என்றே கூறலாம். அதேபோன்று இன்றைய போட்டியிலும் நெருக்கடிகளை கொடுத்து ஹட்றிக் வெற்றியை பதிவு செய்வதே இந்திய அணியின் நோக்கமாக உள்ளது.\nஇதற்கு முன்பாக தென் ஆபிரிக்க மண்ணில் நான்கு ஒருநாள் தொடர்களில் விளையாடியுள்ள இந்திய அணி எந்த தொடரிலும் 2 போட்டிகளுக்கு மேலாக வெற்றி பெற்றதில்லை. இதனை மாற்றி அமைத்து புதிய வரலாறு படைப்பதே கோஹ்லி தலைமையிலான இந்திய அணியின் நோக்கம்.\nஅதேவேளை நெருக்கடிகளில் தத்தளிக்கும் தென் ஆபிரிக்க அணி சரிவிலிருந்து மீள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மணிக்கட்டை பயன்படுத்தி சுழற்பந்து வீசும் 5 பந்து வீச்சாளர்களை வரவழைத்து நேற்றைய தினம் வலைப்பயிற்சியில் ஈடுபட்ட தென் ஆபிரிக்க அணியின் புதிய வியூகம் இன்று பலனளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகோலியை நம்பி இந்திய அணி இல்லை: சங்கா\nஇந்திய அணி விராட் கோலியை மாத்திரமே நம்பியுள்ளது என்ற நிலைப்பாடு நியாயமற்றது என இலங்கை அணியின் முன்னா\nநாணய சுழற்சியில் தென் ஆபிரிக்க அணி வெற்றி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது T-20 போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி ப\nஇறுதிப்போட்டியில் இலங்கை அணி 178 ஓட்டங்களால் வெற்றி\nதென்னாபிரிக்க – இலங்கை அணிகளுக்கிடையிலான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி\nதென் ஆபிரிக்க அணிக்கு 300 ஓட்டங்கள் வெற்றி இலக்கு\nதென் ஆபிரிக்க அணிக்கு 300 ஓட்டங்கள் என்ற இலக்க���னை இலங்கை அணி நிர்ணயித்துள்ளது. இலங்கை மற்றும் தென் ஆ\n107 ஓட்டங்களுக்குள் சுருண்டது இந்திய அணி\nஇந்திய – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடி\nஇரணைமடுக் குளத்தினுடைய புனரமைப்பு பணிகள் நிறைவு: நீர்ப்பாசனப் பணிப்பாளர்\nநோர்வேயின் முக்கிய அமைச்சர் பதவி விலகல்\nமட்டு நகரில் நள்ளிரவில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 10 பேர் கைது\nஇத்தாலி விபத்தில் இலங்கையர் உயிரிழப்பு\nகைத்துப்பாக்கிகளுக்கு தடை விதிக்க தீர்மானம்\nஇருபதுக்கு இருபது தொடருக்கான இலட்சினை அறிமுகம்\nதென்னிலங்கை மீனவர்கள் நிரந்தரமாக தங்கியிருக்க முடியாது: ஜேசுதாஸ்\nமூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை\nசிவகார்த்திகேயனின் ‘கனா’ படத்தின் முக்கிய அறிவிப்பு\nமாயமான விமானத்தின் விமானி உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reachandread.forumta.net/t61-topic", "date_download": "2018-08-17T22:47:36Z", "digest": "sha1:AR46756NGBNY2ZPANKP3X7WMXHNJDWT2", "length": 8618, "nlines": 64, "source_domain": "reachandread.forumta.net", "title": "ஐஸுடன் மோதல், கோவிந்தாவுடன் காதல், சிமியை மிரட்டல்: நடிகை ராணி முகர்ஜியின் சர்ச்சைகள்", "raw_content": "\n» யாகாவாராயினும் நா காக்க\n» ஆற்றலை அடக்கத்திற்குள் புதைத்து ஒரு எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர் ராம. நாராயணன்: கி. வீரமணி\n» இளம் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் கேரள அரசு\n» பிரதமர் பெயரில் புதிய ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் \"நமோ\"\nReach and Read » CINEMA » சினிமா செய்திகள் » ஐஸுடன் மோதல், கோவிந்தாவுடன் காதல், சிமியை மிரட்டல்: நடிகை ராணி முகர்ஜியின் சர்ச்சைகள்\nஐஸுடன் மோதல், கோவிந்தாவுடன் காதல், சிமியை மிரட்டல்: நடிகை ராணி முகர்ஜியின் சர்ச்சைகள்\nமும்பை: பாலிவுட் நடிகை ராணி முகர்ஜி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறார்.\nபாலிவுட் நட்சத்திரங்களில் சிலர் சர்ச்சைகளில் சிக்கினால் கோபப்பட்டு வார்த்தைகளை விட்டுவிடுவார்கள். அப்படி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வார்த்தைகள் விட்டிருக்கிறார் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் ஆன ராணி முகர்ஜி.\nஅவர் சிக்கிய சர்ச்சைகள் பற்றி பார்ப்போம்.\nதயாரிப்பாளரும், இயக்குனருமான ஆதித்யா சோப்ராவுடனான உறவு குறித்து வாய் திறக்காமல் இருந்தார் ராணி. இந்நிலையில் கடந்த 21ம் தேதி அவர்களின் திருமணம் இத்தாலியில் ரகசியம��க நடைபெற்றது.\nநடிகை சிமி கரேவால் நடத்தும் டிவி நிகழ்ச்சியில் பங்கேற்ற ராணியிடம் ஆதித்யா சோப்ராவுடனான உறவு குறித்து கேட்கப்பட்டது. அவ்வளவு தான் ராணிக்கு கோபம் வந்து சிமியை பார்த்து உங்களை பற்றி பல ரகசியங்கள் எனக்கு தெரியும். அதை எல்லாம் நான் இங்கு சொல்ல நீங்கள் விரும்ப மாட்டீர்கள் என்று பொறிந்து தள்ளிவிட்டார்.\nராணிக்கும் அவரது உறவுக்கார சகோதரியான நடிகை கஜோலுக்கும் ஆகாது. 2012ம் ஆண்டு யஷ் சோப்ரா கடைசியாக இயக்கிய ஜப் தக் ஹை ஜான் பட பிரீமியருக்கு விருந்தாளிகளை அழைக்கும் பொறுப்பு ராணிக்கு கொடுக்கப்பட்டது. ஊரையே அழைத்த அவர் கஜோலை அழைக்கவில்லை. ஏன் கஜோலை ராணி தனது திருமணத்திற்கும் அழைக்கவில்லை.\nஹத் கர் தி அப்னே படத்தில் நடித்தபோது ராணிக்கும், திருமணமான நடிகர் கோவிந்தாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக பேசப்பட்டது. கோவிந்தா ராணிக்கு பரிசுகள், வைரம், கார், வீடு என்று வாங்கிக் கொடுத்ததாக செய்திகள் வந்தன.\nசல்தே சல்தே இந்தி படத்தில் ஷாருக்கானுடன் ஐஸ்வர்யா ராய் நடிப்பதாக இருந்தது. இந்நிலையில் சத்தமில்லாமல் அந்த கதாபாத்திரம் ராணிக்கு சென்றுவிட்டது. அதில் இருந்து ஐஸுக்கும், ராணிக்கும் ஆகாது. இந்நிலையில் ராணி காதலித்த அபிஷேக் ஐஸ்வர்யா ராயை மணந்தார். ஐஸ்வர்யா குழந்தை பெற்ற பிறகு குறையாத உடல் எடை குறித்து ராணி விமர்சித்தார்.\nராணி முகர்ஜியை திருமணம் செய்யக் கூடாது என்று ஜெயா தனது மகன் அபிஷேக் பச்சனுக்கு உத்தரவிட்டாராம். இதனால் அபிஷேக் ராணியை பிரிந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ராணிக்கும், ஜெயா பச்சனுக்கும் இடையே பனிப்போர் நடந்துள்ளது.\nராணி நடிகர் விவேக் ஓபராயுடன் சண்டை போட்டுள்ளார். ராணியுடன் பழகாதே என்று அவர் தன்னுடைய அப்போதைய காதலியான ஐஸ்வர்யாவிடம் தெரிவித்துள்ளார். இது குறித்து அறிந்த ராணி விவேக்கிடம் தகராறு செய்துள்ளார். ராணியும், விவேக்கும் சேர்ந்து அலைபாயுதே இந்தி ரீமேக்கான சாத்தியாவில் நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nReach and Read » CINEMA » சினிமா செய்திகள் » ஐஸுடன் மோதல், கோவிந்தாவுடன் காதல், சிமியை மிரட்டல்: நடிகை ராணி முகர்ஜியின் சர்ச்சைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbm.com/news_details/1135", "date_download": "2018-08-17T23:07:30Z", "digest": "sha1:3MQH2AJ5GJSTCODP3QVGA56HR6OW5XK6", "length": 4237, "nlines": 71, "source_domain": "tamilbm.com", "title": "நீங்க வந்தா மட்டும் போதும்...! | திண்டுக்கல் தனபாலன்", "raw_content": "\nநீங்க வந்தா மட்டும் போதும்...\nஅனுமதி இலவசம்... மதிய உணவு + இருவேளை தேநீர் இலவசம்... அதனாலே... நீங்க வந்தா மட்டும் போதும்...\nதிரைப்பட (விமர்சனம் அல்ல) அலசல்\nகமல் அதுக்கு சரிப்பட்டு வருவாரா\n(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்\nசசிகலாதான் ஜெயலலிதா சாவுக்கு மூலமா\nவீட்டுக்கு வந்து ஆதார் அட்டை பதிவு செய்ய வேண்டுமா (Doorstep Aadhaar Enrollment Service) – முதியோர், மாற்றுத் திறனாளிகள் முக்கியப் பார்வைக்கு (Doorstep Aadhaar Enrollment Service) – முதியோர், மாற்றுத் திறனாளிகள் முக்கியப் பார்வைக்கு | அகச் சிவப்புத் தமிழ்\n - நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி | அகச் சிவப்புத் தமிழ்\nதீக்குளிப்பு – போராட்ட வடிவமா, தமிழின துரோகமா போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு | அகச் சிவப்புத் தமிழ்\nஇரண்டு பக்கமும் எண்ணிப் பாருங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://apkbot.com/ta/apps/real-golf-championship-2017-1-3-apk.html", "date_download": "2018-08-17T23:28:26Z", "digest": "sha1:GFIIOJLOTJD5ZIHPWLGEKC4F4LXYWWP6", "length": 20149, "nlines": 148, "source_domain": "apkbot.com", "title": "ரியல் கோல்ஃப் சாம்பியன்ஷிப் 2017 1.3 apk - இலவச அண்ட்ராய்டு Apps க்கான APK இறக்க & விளையாட்டுகள்", "raw_content": "\nமுகப்பு » சாகச » ரியல் கோல்ஃப் சாம்பியன்ஷிப் 2017\nரியல் கோல்ஃப் சாம்பியன்ஷிப் 2017 APK ஐ\nசாகச பயன்பாட்டை வழங்கியது Beta Games Studio\nஇறக்கம்: 4 புதுப்பிக்கப்பட்ட: ஆகஸ்ட் 13, 2018\nரியல் கோல்ஃப் சாம்பியன்ஷிப் 2017 விளக்கம்\nவிளையாட்டு ஒவ்வொரு ஷாட் உள்ள அச்சச்சோ காட்ட செய்யப்பட்டுள்ளன  நான் ndeveloper இயற்பியலில் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது கூட இப்படித்தான் பெரும்பாலான போதை மற்றும் சிறந்த விளையாட்டு ரியல் கோல்ஃப் சேம்பியன்ஷிப்புக்கான கோல்ப் nstickGet தயாராக நடத்த தெரியாது என்று நினைக்கிறீர்களா 2017. அனுபவம் நாடகம் கடையில் கிடைக்கின்றன மிகுந்த நம்பத்தகுந்த போதை, அற்புதமான உண்மையான கோல்ப் போட்டியில் விளையாட்டு. ரியல் கோல்ஃப் சாம்பியன்ஷிப் 2017 3ஈ அற்புதமான 3D கோல்ப் environment.Real கோல்ஃப் சாம்பியன்ஷிப் மாஸ்டர் மிகவும் யதார்த்தமான கோல்ஃபிங்கில் போட்டியில் விளையாட்டு 2017 சரியான மற்றும் சிறந்த கோல்ஃபிங்கில் மென்மையான கட்டுப்பாடுகள் கொண்டிருக்கிறது கோல��ப் விளையாட்டு அனுபவம் திரில்லாகவும் நீங்கள் இறுதி கோல்ஃபிங்கில் கொடுக்க. ஒவ்வொரு இலக்கு கோல்ஃப் கோல்ப் Stickman எங்கள் விளையாட்டு இப்போது துல்லியமான சிறந்த டச் மென்மையான கட்டுப்பாடுகள் தாக்கப்பட்ட போது உண்மையான மகிழ்ச்சியை உணர. அது கோல்ப் சாம்பியன் சார்பு விளையாட்டு விளையாட மிகவும் அற்புதமான மற்றும் எளிதானது. இப்போது நீங்கள் ஒரு சாத்தியமற்றது துளை செய்ய பாலைவனத்தில் goolf உங்கள் சிறந்த மாஸ்டர் திறன்கள் காட்டு முடியும். நீங்கள் விளையாட்டு கோல்ஃபிங்கில் குழந்தைகளுடன் உண்மையான காட்சி சம மதிப்பீட்டு முறை மூலம் அனைத்து துளை விளையாட முடியும்.\nஎங்கள் உண்மையான கோல்ப் கிளப் விளையாட்டுகள் மேம்படுத்தல் கூட ஒரு உண்மையான மேகம் சிறந்த இலவச உண்மையான கோல்ப் விளையாடும்போது தோன்றும் எப்போதும் காப்பாற்ற செயல்பாடு எனவே நீங்கள் எந்த முன்னேற்றத்தையும் மற்றும் பயணங்கள் இழக்க முடியாது வருகிறது, மற்றும் புதிய சிறந்த நாணயம் தொகுப்புகள் நீங்கள் வாங்க அல்லது மினி கோல்ப் விளையாட்டு குச்சி மனிதன் மற்றும் பிளாக்கி விளையாட்டு அவற்றை பயன்படுத்த வாங்க முடியும். போட்டி போட்டியில் சேர மற்றும் sport.you கோல்ப் கொண்டு திருப்பவும் முடியும் மூழ்க உங்கள் கோல்ப் பந்து ஒட்டிக்கொள்கின்றன அல்லது அதில் உள்ள ஒரு சரியான துளை போட்டு ஸ்பின் தாக்கியதால் மற்றும் பிறகு எங்கள் சிறந்த கையொப்பம் பயன்படுத்தி வளைவு கொண்டு சேர்க்க சூப்பர் நுழைவாயில்கள் மினி கோல்ப் மாஸ்டர் மற்றும் சாம்பியனாக இருக்க தயாராகுங்கள் எங்கள் உண்மையான கோல்ஃப் சாம்பியன்ஷிப் ஆட்டத்தில் தொடுதல் கட்டுப்பாடுகள் பயன்படுத்தி 2017 பரபரப்பான விளையாட்டு. ரியல் கோல்ஃப் சாம்பியன்ஷிப் 2017 நீங்கள் உகந்த அனுபவிக்க முடியும் மிகவும் வேடிக்கையாக இருக்கிறது.\nசூப்பர் உண்மையான கோல்ஃப் சாம்பியன்ஷிப் 2017 இல்லை சாதாரண மேல் இலவச விளையாட்டு ஆகும். அது உண்மையான மற்றும் உண்மையான சிறந்த இயற்பியல் விளையாட்டு வென்ற மேல் 2017.you இலவச விளையாட்டு நைட்ரோ பந்துகளில் ஒட்டும் பந்துகளில் பனி பந்துகளில் மற்றும் ஏர் பிரேக்குகள் நீங்கள் அனைத்து பாடத்திட்டங்களில் சம உதவ உங்கள் சிறப்பு சாத்தியமான திறன்களை பயன்படுத்த முடியும் ஒரு விருது தான். நீங்கள��� நடுப்பகுதியில் காற்று உங்கள் ஷாட் நிறுத்த முடியவில்லை என்றால், நீங்கள் கோல்ப் போட்டியில் சிறந்த வீரர் உள்ளன.\nஇந்த கோல்ப் பந்தய விளையாட்டு சிறந்த விளையாட்டு. கோல்ப் பந்து ஒட்டும் பேஸ்பால் தரையில் துளைகள் போன்ற பல கோல்ப் பயிற்சி உபகரணங்கள் உள்ளன. இப்போது நீங்கள் மூன்று கால் இனம் விளையாட்டு ஒரு கோல்ஃப் வீரர் ஆக முடியும். இப்போது நீங்கள் கோல்ப் சாம்பியன்ஷிப் போட்டிகளை நிறைவு முடியும் அனைத்து முழுவதும் நிஜ நேரத்தில் உலகம் முழுவதும் சிறந்த கோல்ஃப் திறன்கள் வீரர்கள் எதிராக கவர்ச்சிகரமான அற்புதமான படிப்புகள் விளையாடலாம். உங்கள் உண்மையான கிளப் மேம்படுத்தவும் மற்றும் நீங்கள் ரியல் கோல்ஃப் சாம்பியன்ஷிப் இருக்க வேட்டையில் உங்கள் கோல்ப் சாம்பியன்ஷிப் திறன்கள் மாஸ்டர் என்பதை கோல்ப் சுற்றுப்பயணங்கள் பயணங்கள் திறக்க 2017.\nநாங்கள் உங்களுக்கு தொழில்நுட்பங்கள் மற்றும் உண்மையான போதை விளையாட்டு இயற்பியல் கோல்ஃபிங்கில் யதார்த்தமான கிராபிக்ஸ் மற்றும் அற்புதமான அனிமேஷன் இடம்பெறும் உண்மையான தொழில்முறை கோல்ஃப் விளையாட்டு 3d அறிமுகம். இந்த ரியல் கோல்ஃப் சாம்பியன்ஷிப் விளையாட 2017 யதார்த்தமான 3d கோல்ஃப் பாடத்திட்டங்களில் சூப்பர் கோல்ஃப் சாம்பியனாகவும் இருந்தார். ஆற்றல் பொத்தானை தொடவும் கொண்டு ஷாட் விளையாட மற்றும் மெக்கானிக் தேய்த்தால் மற்றும் அடைய Play யதார்த்தமான கட்டுப்பாடுகள் வடிவமைப்பதில் சுட்டு 10 சர்வதேச செல்கின்ற மண்டலத்தோடு துளைகள்.\n* மாறுபட்ட விளையாட்டு சூழலில்: கோல்ஃப் மைதானம், பசுமை மெடோஸ், பசுமை பார்க்குகள்\n* முழுமையான உண்மையான தேடும் 3D சூழலில் தரையில்\n* தத்ரூபமான 3D காட்சிகளின் மற்றும் யதார்த்தமான சக்தி கட்டுப்பாடுகள்\n* ஒவ்வொரு முறையில் உயர் மதிப்பெண் பலகை\n* பிரமிக்கத்தக்க காமிக் அருளிய விளையாட்டு வழங்கல்\n* பயனர் நட்பு ஊடுருவல்\n* நேரம் தாக்குதல் முறையில்\n* மாறுபட்ட தூரம் அடிப்படை முறையில்\n* ஒவ்வொரு வெற்றிகரமான ஷாட் நீங்கள் கொடுக்கும் 500 1000 2500 மற்றும் 3500+ மதிப்பெண்கள்.\n* நீங்கள் அடைய என்றால் 3500+ பின்னர் அடித்த நீங்கள் கூடுதல் கொடுக்கும் 10 மொத்த நேரம் வினாடிகள்.\n* திருத்தம் இலக்குகளை தாக்கும்போது என்பதைப் பொருத்து, கூடுதல் மதிப்பெண்களை.\n* ��ிளையாட்டு தொடக்கத்தில் 100% பார் இலக்காய் குறைக்க துவங்கும்.\n* நீங்கள் விரும்பும்வரை போன்ற மதிப்பெண்களை செய்ய\nநாடகம் திரையில் சக்தி பட்டியின் கீழ் கருத்தில் கொண்டு வலது பொத்தானை நடத்த நீங்கள் ஷாட் வேண்டும் திசையில் உங்கள் விரல் திருப்பவும் ஆனால் ஊஞ்சலில் உங்கள் கண் வைத்து,\nஅது ஒவ்வொரு காட்சிகளை வலிமை மற்றும் திசையில் மாற்ற உங்கள் துல்லியம் ஏற்படுத்தும் முடியும்.\nஏதாவது பிரச்சனை இருந்தால் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். கீழே கருத்து பெட்டியில் உங்கள் பிரச்சனை எழுத.\nதேவைப்படுகிறது: அண்ட்ராய்டு 4.4 மற்றும்\nபுதுப்பிக்கப்பட்ட: ஆகஸ்ட் 13, 2018\nகோப்பின் அளவு: 35.5 எம்பி\nமறுதலிப்பு: ரியல் கோல்ஃப் சாம்பியன்ஷிப் 2017 இருந்து சொத்து மற்றும் வர்த்தக முத்திரையாகும் , apk கோப்பு பதிவிறக்கம் பக்கம் அல்லது பயன்பாட்டை வாங்க பக்கத்துக்குச் செல்லுங்கள் மேலே இணைப்பைக் கிளிக் செய்க மூலம் எல்லா உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nரியல் கோல்ஃப் சாம்பியன்ஷிப் 2017 1.3 apk கோப்பு [இலவச] தேதி: 2018-08-12\nசூப்பர் மெட்ரோ ரயில் சிமுலேட்டர் 3D\nபின்வரும் இந்த துறைகள் மாற்ற வேண்டாம்\nபசி சுறா (வரம்பற்ற பணம்)\nஃபிளிக் சாம்பியன்ஸ் கோடை விளையாட்டு 1.3.1 apk\nகுளம் பில்லியர்ட்ஸ் உலக 1.2.1 apk\nபள்ளத்தாக்கு டிராகன் (வரம்பற்ற நாணயங்கள்)\nStickman இன் லீக் (வரம்பற்ற பணம்)\nசர்வாதிகாரி 2 (வரம்பற்ற பணம்)\nஎன்பிஏ நேரலை மொபைல் கூடைப்பந்து Apk\nபோர்ட்டபிள் டன்ஜியன் 2 (வரம்பற்ற பணம்)\nApkBot © 2018 வரைபடம் • எங்களை பற்றி • எங்களை தொடர்பு கொள்ள • ஆப் சமர்ப்பி • தனியுரிமை கொள்கை • DMCA கொள்கை •\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/good-news-soon-congress-kr-ramasamy/", "date_download": "2018-08-17T22:34:15Z", "digest": "sha1:M65RNGVRJPKIPPWDA35UHFQYTOLYY4JS", "length": 13561, "nlines": 201, "source_domain": "patrikai.com", "title": "விரைவில் நல்ல செய்தி! காங்கிரஸ் கே.ஆர்.ராமசாமி | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»தமிழ் நாடு»விரைவில் நல்ல செய்தி\nதமிழகத்தில் விரைவில் ஆட்சி கலைப்பு என்ற நல்ல செய்தி வரும் என்று தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி கூறினார்.\nகாரைக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவருமான கே.ஆர்.இராமசாமி இன்று செய்தியாளர்களிடம் கூறியபோது “தமிழக மக்களுக்கு ஆட்சி கலைப்பு என்ற நல்ல செய்தி விரைவில் வரும்’ என தெரிவித்தார்.\nகாரையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,\nதமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், தமிழக அரசின் சுகாதாரத்துறை, டெங்கு காய்ச்சல் இல்லை என மூடி மறைக்கிறது என்று குற்றம் சாட்டினார்.\nமேலும், மைனாரிட்டி பலத்தை கொண்டு ஆட்சி செய்யும் தமிழக அரசு முழுமையாக செயல்பட முடியவில்லை. மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்தி உள்ள ஜி.எஸ்.டி வரியால் தமிழகம் முழுவதும் அரசின் நலத்திட்ட பணிகள் முடங்கி போயுள்ளது, விரைவில் ஆட்சி கலைப்பு என்ற நல்ல செய்தி வரும் என்று கூறினார்.\nதமிழக அரசின் தவறான நடவடிக்கைகளுக்கு ஒரு சில உயர் அதிகாரிகள் துணை போவதாகவும், அரசின் தவறுக்கு துணை போகும் அதிகாரிகள் கூடிய விரைவில் தண்டிக்கப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.\nவரும் சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிகள் கூட்டணி அமையும்\nதமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் யார்\n6 மாதத்தில் தமிழக சட்டமன்ற தேர்தல்\nடி வி எஸ் சோமு பக்கம்\nஎஸ்.வி. சேகருக்கு பகிரங்கக் கடிதம்..\nஇனி குழந்தைகளுக்கு அலகு குத்த மாட்டேன்\nஅதிக நன்கொடை பெற்ற கட்சி தெரியும்.. அதிக நன்கொடை கொடுத்தவர் தெரியுமா\n திருவாரூர் தொகுதி வேட்பாளர் மு.க. அழகிரி\nமக்களின் மன நிலையை அறிய கமலுக்கு ஒரு அருமையான ஐடியா\nஈரோடு சோகம்: ஆற்றில் வெள்ளம்.. குடிக்க நீர் இல்லை\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\nகோலாகலமாக நடைபெற்றது திருப்பதி ஏழுமலையான் கோவில் கும்பாபிஷேகம்\n15 ஆண்டுக���ுக்கு பிறகு இன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது செவ்வாய்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/15035514/Including-medical-college-studentPuducherry-students.vpf", "date_download": "2018-08-17T22:24:00Z", "digest": "sha1:HWCJ775HUYH433KVCKBIRKKBEKD2G55A", "length": 11641, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Including medical college student Puducherry students should be given priority || மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் புதுச்சேரி மாநில மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் - அன்பழகன் எம்.எல்.ஏ.", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் புதுச்சேரி மாநில மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் - அன்பழகன் எம்.எல்.ஏ. + \"||\" + Including medical college student Puducherry students should be given priority\nமருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் புதுச்சேரி மாநில மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் - அன்பழகன் எம்.எல்.ஏ.\nமருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் புதுச்சேரி மாநில மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.\nபுதுவை அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–\nபுதுவையில் ஆளும் காங்கிரஸ் அரசின் தவறான கல்விக்கொள்கையால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மிகப்பெரிய பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். புதுவையில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரிகளில் பட்ட மேற்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான 2–ம் கட்ட கலந்தாய்வு முடிந்தநிலையில் 115 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.\nஇந்த இடங்களுக்கு ஒட்டுமொத்த கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இந்த கலந்தாய்வு அகில இந்திய அளவில் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு நடத்தப்படுகிறது. இந்த கலந்தாய்வில் புதுச்சேரி மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும். அதன்பின்னரே வெளிமாநில மாணவர்களுக்கு இடங்களை வழங்கவேண்டும். இதுதொடர்பாக கவர்னரும், முதல்–அமைச்சரும் அறிவிப்பினை வெளியிட வேண்டும்.\nபுதுவை மாந��லத்தில் கல்விக்கட்டணத்தை நிர்ணயிக்காமலும், கல்வி உரிமை சட்டத்தை அமல்படுத்தாத நிலையும் இருந்தது. தற்போது தனியார் பள்ளிகளுக்கான கல்விக்கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுசம்பந்தமாக குறை இருந்தால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் அரசிடம் பேசவேண்டும்.\nஆனால் அதை விடுத்து மத ரீதியிலான கலவரத்தை தூண்டும்விதமாக செய்யக்கூடாது. அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு செயல்பட வேண்டியது பள்ளிகளின் கடமை. குறை இருந்தால் அரசிடமோ, நீதிமன்றத்திலோ முறையிடலாம். ஆனால் அரசுக்கு சவால்விடும் விதத்திலும், அரசை மிரட்டும் விதத்திலும் செயல்படக்கூடாது.\nஅரசின் சட்டதிட்டங்களை ஏற்காமல் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயல்படும் தனியார் பள்ளிகளை அரசு கையகப்படுத்த வேண்டும்.\nஇவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.\n1. ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகப் பணிகளுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\n2. கனமழை எதிரொலி: முல்லைப்பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை\n3. கேரள வெள்ளபாதிப்பு : மீட்பு குழுவையே கண்கலங்க வைக்கும் காட்சிகள்\n4. வாஜ்பாய் உடல் பாரதீய ஜனதா தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது\n5. கரைபுரளும் வெள்ளத்தால் வைகை ஆற்றில் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\n1. மோமோ: விபரீதமாகும் விளையாட்டு\n2. முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும்\n3. விருதுநகர் ரெயில் நிலையத்தில் நிறுத்தம்: அந்தியோதயா எக்ஸ்பிரசில் வந்த பயணிகள் தவிப்பு\n4. கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 2 லட்சம் கனஅடி நீர் திறப்பு\n5. திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்து ரூ.10 லட்சம் மோசடி புனேவை சேர்ந்தவர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/05/16162152/Karnataka-govt-formation-JDSCongress-to-meet-Governor.vpf", "date_download": "2018-08-17T22:24:03Z", "digest": "sha1:VBOXIBCPPS7GLYWLY5DAWI7C56ZIDGLU", "length": 10702, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Karnataka govt formation: JD(S)-Congress to meet Governor Vajubhai Vala at 5:00 pm today || கவர்னருடன் 5 மணிக்கு குமாரசாமி சந்திப்பு;எம்.எல் ஏக்கள் சொகுசு விடுதியில் தங்கவைப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்��ேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகவர்னருடன் 5 மணிக்கு குமாரசாமி சந்திப்பு;எம்.எல் ஏக்கள் சொகுசு விடுதியில் தங்கவைப்பு + \"||\" + Karnataka govt formation: JD(S)-Congress to meet Governor Vajubhai Vala at 5:00 pm today\nகவர்னருடன் 5 மணிக்கு குமாரசாமி சந்திப்பு;எம்.எல் ஏக்கள் சொகுசு விடுதியில் தங்கவைப்பு\nகர்நாடக ஆளுநரை மாலை 5 மணிக்கு சந்திக்கிறார் ஜனதாதள (எஸ்) தலைவர் குமாரசாமி அணி தாவாமல் இருக்க எம்.எல் ஏக்கள் சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். #KarnatakaElections2018\nகர்நாடக சட்டசபை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக பாரதீய ஜனதா வெற்றி பெற்றது. 104 இடங்களைக் பாரதீய ஜனதா கைப்பற்றி உள்ளது. காங்கிரஸ் கட்சி 78 தொகுதிகளிலும், ஜனதா தளம் (எஸ்) கட்சி 37 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. முல்பாகல் தொகுதியில் ஒரு சுயேச்சை வேட்பாளரும், ராணிபென்னூர் தொகுதியில் கர்நாடக பிரக்ஞாவந்த ஜனதா கட்சி வேட்பாளரும், ஒரு தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளரும் வெற்றி பெற்று உள்ளனர். இதனால் அங்கு தொங்கு சட்டசபை ஏற்பட்டு உள்ளது. மதசார்பற்ற ஜனதா தளம் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க கவர்னரிடம் கோரிக்கை வைத்து உள்ளது. அதுபோல் பாரதீய ஜனதாவும் கவர்னரிடம் ஆட்சி அமைக்க கோரிக்கை வைத்து உள்ளது.\nகர்நாடக ஆளுநரை மாலை 5 மணிக்கு மதசார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி சந்திக்கவுள்ளார். காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க குமாரசாமி உரிமை கோரவுள்ளார். காங்கிரஸ்-78, மதசார்பற்ற ஜனதா தளம் -37 சேர்த்து 115 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உரிமை கோரவுள்ளார். குமாரசாமியுடன் காங்கரஸ் கட்சி தலைவர்களும் ஆளுநரை சந்திக்கவுள்ளனர்.\nஇந்த நிலையில் கர்நாடகாவில் எம்.எல்.ஏக்கள் கட்சி தாவலை தடுக்க காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தள தலைவர்கள் சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட உள்ளனர். அவர்களை அழைத்துச்செல்ல சொகுசு பேருந்துங்கள் வந்து உள்ளன.\nகாங்கிரஸ் எம்எல்ஏக்கள் அணி மாறுவதைத் தடுக்க மைசூரு சாலையில் உள்ள ஈகிள்டன் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்படுகின்றனர்.\n1. ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகப் பணிகளுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\n2. கனமழை எதிரொலி: முல்லைப்பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை\n3. கேரள வெள்ளபாதிப்பு : மீட்பு குழுவையே கண்கலங்க வைக்கும் காட்சிகள்\n4. வாஜ்பாய் உடல் பாரதீய ஜனதா தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது\n5. கரைபுரளும் வெள்ளத்தால் வைகை ஆற்றில் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\n1. அரிசி கஞ்சியும், ஊறுகாயும் சாப்பிட்டதால் பதக்கம் இழந்தேன்- பி.டி. உஷா ஆதங்கம்\n2. கேரள வெள்ளபாதிப்பு : மீட்பு குழுவையே கண்கலங்க வைக்கும் காட்சிகள்\n3. கேரளாவிற்கு 26 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கிய தொழில் அதிபர்\n4. வீட்டுக்குள் நுழைந்து இரவு முழுவதும் குழந்தைகளோடு படுத்திருந்த சிறுத்தை குட்டி\n5. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மரணம் டெல்லியில் இன்று மாலை உடல் தகனம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2015/11/vellai-appam-in-tamil-samayal-kurippu/", "date_download": "2018-08-17T22:26:24Z", "digest": "sha1:MIW3QITIV2FI37K3HWRYKF5FOBQTPCYQ", "length": 6895, "nlines": 139, "source_domain": "pattivaithiyam.net", "title": "வெள்ளை அப்பம் |vellai appam in tamil |", "raw_content": "\nவெள்ளை அப்பம் தேவையான பொருட்கள் பச்சரிசி – 2 கப் உளுத்தம்பருப்பு – 1 /2 கப் தேங்காய் – 1 (பால் எடுத்துக் கொள்ளவும்) சமையல் சோடா – சிறிது உப்பு – தேவைக்கேற்ப எண்ணெய் – தேவையான அளவு செய்முறை அரிசி, உளுத்தம்பருப்பு ஆகியவற்றை ஒன்றாக 3 மணி நேரம் ஊற வைக்கவும். மாவை நன்றாக நுரைக்க அரைத்துக் கொள்ளவும். மாவுடன் உப்பு,\nதேங்காய்ப்பால், சமையல் சோடா இவற்றை ஒன்றாக சேர்க்கவும். ஒரு பாத்திரத்தில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். மிதமான சூட்டில் வைத்து ஒரு சிறிய கரண்டி அளவு மாவை எடுத்து அப்பம் போல ஊற்றவும். அப்பம் எண்ணெயில் மேலே மிதந்ததும் வெள்ளையாக இருக்கும் பொழுதே திருப்பி போடவும். இரண்டு புறமும் ஒரே மாதிரி வெந்தவுடன் எடுத்து விடவும். எல்லா மாவையும் இதே போல் சிறிய அப்பங்களாக ஒன்று ஒன்றாக சுட்டு எடுக்கவும். அப்பம் தக்காளி சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும். செட்டிநாடு முறையில் செய்யப்படும் வெள்ளை அப்பம் மிகவும் பிரபலமானது.\nஅவகேடாவில் என்ன இருக்கு,avocado benefits...\nபுரை ஏறும்போது செய்ய வேண்டிய...\nபெண்களின் பேறு காலத்தில் கஷாயங்கள்...\nநோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முருங்கை...\nஅவகேடாவில் என்ன இருக்கு,avocado benefits in tamil\nபுரை ஏறும்போது செய்ய வேண்டிய முதலுதவிகள்,porai eruthal maruthuvam in tamil\nபெண்களின் பேறு காலத்தில் கஷாயங்கள் தயார���க்க பயன்படும் மூலிகைகள்,karpa kala kashayam tips in tamil\nநோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முருங்கை கீரை,murungai keerai maruthuva gunangal\nபயிரிடாமல் கிடைக்கும் கீரைகள்,iyarkai maruthuvam keerai\nபுளி சேர்த்த பருப்புகீரை மசியல்,puli paruppu keerai masiyal samayal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://reachandread.forumta.net/t136-5", "date_download": "2018-08-17T22:47:48Z", "digest": "sha1:553UQM53EKUIQWO6UFN3CWE7SZYCF67L", "length": 10077, "nlines": 64, "source_domain": "reachandread.forumta.net", "title": "ஐபிஎல் பிக்ஸிங் வழக்கு... தாவூத் இப்ராகிம்,சோட்டா ஷகீல் உட்பட 5 பேரின் சொத்துக்கள் பறிமுதல்", "raw_content": "\n» யாகாவாராயினும் நா காக்க\n» ஆற்றலை அடக்கத்திற்குள் புதைத்து ஒரு எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர் ராம. நாராயணன்: கி. வீரமணி\n» இளம் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் கேரள அரசு\n» பிரதமர் பெயரில் புதிய ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் \"நமோ\"\nReach and Read » CINEMA » சினிமா செய்திகள் » ஐபிஎல் பிக்ஸிங் வழக்கு... தாவூத் இப்ராகிம்,சோட்டா ஷகீல் உட்பட 5 பேரின் சொத்துக்கள் பறிமுதல்\nஐபிஎல் பிக்ஸிங் வழக்கு... தாவூத் இப்ராகிம்,சோட்டா ஷகீல் உட்பட 5 பேரின் சொத்துக்கள் பறிமுதல்\nடெல்லி: ஐ.பி.எல். பிக்ஸிங் வழக்கில், தாவூத் இப்ராகிம், சோட்டா ஷகீல் உள்பட 5 பேரின் சொத்துகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கையை தொடங்குமாறு டெல்லி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.\nகடந்தாண்டு நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் சூதாட்டம் நடந்தது கண்டு பிடிக்கப் பட்டது. இந்த சூதாட்டத்தில் கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜித் சாண்டிலா உள்ளிட்டோருக்கும் தொடர்பிருப்பது விசாரணையில் தெரிய வந்தது. இந்த வீரர்கள் கிரிக்கெட் சூதாட்டக்காரர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு, அதற்கேற்ப ஆடி, பந்தயத்தின் போக்கை திட்டமிட்டு மாற்றியதாக கூறப்படுகிறது.\nஇது தொடர்பாக விசாரணை நடத்திய டெல்லி போலீசின் சிறப்பு பிரிவினர், ஸ்ரீசாந்த், சாண்டிலா, அங்கீத் சவான் உள்பட 22 பேரை கைது செய்தனர். பின்னர் கைது செய்யப் பட்டவர்கள் ஜாமீனில் வெளி வந்தனர்.\nஇதற்கிடையே மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளியான தாவூத் இப்ராகிம், அவனது கூட்டாளி சோட்டா ஷகீல் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜாவீது சுதானி, சல்மான் என்ற மாஸ்டர், எதேஷாம் ஆகியோர் கிரிக்கெட் சூதாட்ட பின்னணியில் இருந்து செயல்பட்டதாக டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்தனர்.\nஇதனால் இவர்களும் கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். குற்றம் சாட்டப் பட்ட அனைவர் மீதும் 6 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. தாவூத் இப்ராகிம் உள்பட 5 பேருக்கு எதிராக, ஜாமீனில் விட முடியாத வாரண்டு பிறப்பிக்கப்பட்டது.\nஇந்நிலையில், நேற்று முன்தினம் டெல்லி கூடுதல் செசன்சு கோர்ட்டில் நீதிபதி பாரத் பரஷார் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, டெல்லி சிறப்பு போலீசார் சார்பில் ஆஜரான வக்கீல், தாவூத் இப்ராகிம் உள்பட 5 பேரும், ஏற்கனவே அறியப்பட்ட அவர்களின் முகவரியில் வசிக்காததால், அவர்களுக்கு எதிரான பிடிவாரண்டை செயல்படுத்த முடியவில்லை என்றார்.\nமேலும், தாவூத் இப்ராகிம் உள்பட 5 பேரையும் தலைமறைவு குற்றவாளிகளாக அறிவித்து, அவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என வேண்டுகோளும் விடுத்தார். இதையடுத்து, குற்றவியல் நடைமுறை சட்டம் 82 (தலைமறைவு குற்றவாளிகளாக அறிவித்தல்), 83 (சொத்து பறிமுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் நடவடிக்கையை தொடங்கலாம் என்று நீதிபதி உத்தரவிட்டார்.\nஇது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், ‘தாவூத் இப்ராகிம் உள்பட 5 பேரின் ஏற்கனவே அறியப்பட்ட முகவரியில், பிடிவாரண்டு குறித்த நோட்டீசை போலீசார் ஒட்ட வேண்டும். அந்த நோட்டீசை தேசிய நாளிதழ்களில் வெளியிடச் செய்ய வேண்டும். இதுபற்றிய அறிக்கையை ஆகஸ்டு 16-ந் தேதிக்குள் போலீசார் இந்த கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்.\nகுற்றச்சாட்டு பதிவு செய்வது தொடர்பான வாதங்கள், ஆகஸ்டு 16-ந் தேதி தொடங்கும்' என்றார். மேலும், இவ்வழக்கு அடிக்கடி தள்ளி வைக்கப் படுவதற்கு கவலை தெரிவித்த நீதிபதி, குற்றப்பத்திரிகைகளின் நகல் உள்ளிட்ட ஆவணங்களை குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் வழங்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார்.\nஇதுபற்றி அரசு வக்கீல் ராஜீவ் மோகன் கூறுகையில், ‘தாவூத் இப்ராகிமுக்கு இந்தியாவில் உள்ள சொத்துகளை டெல்லி போலீசார் கண்டறிந்து, அதை கோர்ட்டில் சமர்ப்பிப்பார்கள்‘ என்றார்.\nReach and Read » CINEMA » சினிமா செய்திகள் » ஐபிஎல் பிக்ஸிங் வழக்கு... தாவூத் இப்ராகிம்,சோட்டா ஷகீல் உட்பட 5 பேரின் சொத்துக்கள் பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sivakasikaran.com/2013/02/blog-post_24.html", "date_download": "2018-08-17T23:08:38Z", "digest": "sha1:4S3DM6ERNCDF44LITUF5PWR4KSNPLBF6", "length": 43105, "nlines": 303, "source_domain": "www.sivakasikaran.com", "title": "சேல்ஸ் வேலையில் ஜெயிக்க சில வழிகள் - இரண்டாம் பாகம்.. - சிவகாசிக்காரன்", "raw_content": "\nஎன்னிடம் மேதாவித்தனத்தை எதிர்பார்க்காதீர்கள். என் பாமரத்தனமான கேள்விகள், சந்தோசங்கள், எண்ணங்கள், கோபங்கள் இது தான் இந்த பக்கம்..\nசேல்ஸ் வேலையில் ஜெயிக்க சில வழிகள் - இரண்டாம் பாகம்..\nஇந்த தொடரின் முதல் பதிவை வாசிக்க இங்கு க்ளிக்கவும்..\nஇந்த தொடரில் வாடிக்கையாளர் என்று குறிப்பது, ஒரு நிறுவனத்தின் டீலர்கள், ஏஜெண்டுகள், ஸ்டாக்கிஸ்டுகள், நுகவோர்கள் என அனைவரையும் தான்..\nசென்ற பதிவில் சேல்ஸ் வேலையில் ஜெயிப்பதற்கான நான்கு விசயங்களை குறிப்பிட்டிருந்தேன். அதில் முதலாவதாக சொல்லியிருந்த உடல் மொழி (body language) பற்றிப்பார்க்கலாம். பேச்சின் மூலம் அல்லாமல், ஒருவரின் உடல் அசைவுகள், மூலமாக அவர் சொல்ல வருவதை, மனதில் இருப்பதை காட்டுவதே உடல் மொழி எனப்படும். ஒருவர் பேச்சில் வசியம் வைக்கும் வஸ்தாதாக இருந்தாலும் அவரின் உடல் மொழி, சரியாக இல்லையென்றால் அவர் பேசும் பேச்சு எல்லாம், பேலன்ஸ் இல்லாத ஃபோனில் பேசுவது போல் தான், no use.. உடல் மொழியை புரிந்து கொள்ள முயல்வது மிகுந்த சுவாரசியமானது. அதை நம் வாழ்வில் பரிட்சித்து பார்ப்பது அதை விட சுவாரசியமானது. யோசித்துப்பாருங்கள், நம் முன் ஒருவர் அமர்ந்து எல்லாம் தெரிந்தது போல் பந்தாவாக பேசிக்கொண்டிருக்கிறார், ஆனால் அவர் உடல் மொழியிலேயே புரிந்துவிடுகிறது அவர் சரியான டூபாக்கூர் என்று.. அப்போது நம் மனதுக்குள் ஒரு வித குறுகுறுப்பான ஆனந்தம் வருமே ”பேசுடா பேசு” என்பது போல் அமைதியாக ரசித்துக்கொண்டிருப்போமே, அது சுவாரசியம் தானே\nசில பொதுவான முக்கியமான உடல் மொழிகள் இருக்கின்றன.. அதைப்பார்த்து விட்டு சேல்ஸ் வேலைக்கு தேவையானதை பார்க்கலாம். ஒருவர் பேசும் போது முன் பக்கம் கையைக் கட்டிக்கொண்டு பேசினால் அவர் நீங்கள் சொல்வதை காதில் மட்டும் வாங்க்கிகொண்டு தலையில் ஏற்ற தயாராக இல்லை என் அர்த்தம். அதே போல் கையை பின் பக்கம் கட்டிக்கொண்டு பேசும் ஒருவர், முழுதாக சொல்லாமல் மனதிற்குள் எதையோ மறைக்கிறார். பேசும் போது அடிக்கடி ஒருவர் மூக்கை சொறிந்தால் ”தம்பி கொஞ்சம் உண்மைய பேசுறியா” என தைரியமாக கேளுங்கள். அதே போல் ஒருவர் பேசும் போது எதையாவது ஞாபகப்படுத்த யோசிக்கும் போது, கண்கள் வலது ஓரம் மேலே எழும்பி யோசித்தால் அவருக்கு நிஜமாகவே ஞாபகம் இருக்கிறது என அர்த்தம். அதுவே இடது ஓரம் மேலே சென்றால் அவருக்கு ஞாபகம் இல்லை என அர்த்தம். ஒரு வேளை இடது ஓரம் மேலே யோசித்துவிட்டு, “ஆஆஆ ஞாபகம் வந்துருச்சி” என சொன்னால் “உன் ஞாபகத்த நீயே வச்சிக்கோ” என நகர்ந்து விடுங்கள். ஒருவர் கால் மீது கால் போட்டிருந்தால், நம் ஊர் பக்கம் மரியாதை தெரியாதவன் என்பார்கள். ஆனால் உடல் மொழிப்படி அப்படி ஒருவர் அம்ர்ந்திருந்தால், அது அவர் பதட்டமாக, அல்லது பாதுகாப்பின்மையாக உணருகிறார் என அர்த்தம்.\nசரி, இப்போது சேல்ஸ் வேலையில் என்ன மாதிரி உடல்மொழி தேவை என பார்க்கலாம். முதலில் உடை. உடை என்பது உடல்மொழியில் சேர்க்கப்படுவதில்லை என்றாலும், உடல்மொழியை விட, முன்னதாக உங்களை பற்றிய ஃபர்ஸ்ட் இம்ப்ரெஸனை கொடுப்பது உங்கள் உடை தான். பொதுவாக நம் வாடிக்கையாளர்கள் ஏதாவது ஒரு வித டென்ஸனில், பரபரப்பில் தான் இருப்பார்கள். அவர்களுக்கு காரியம் டக்கென்று முடிய வேண்டும். அந்த மாதிரி ஒரு பரபரப்பில் நாம் அவர் முன் மாரியம்மன் கோவிலில் தீ மிதிப்பவன் போல் மஞ்சள் கலர் ட்ரெஸ்ஸில் போய் நின்றால், அவர் கண்களில் தான் தீ எரியும். இன்னும் சிலர் இருக்கிறார்கள், கரகாட்டக்காரன் மாதிரி ஜிலு ஜிலு சிகப்பு சட்டை, பஞ்சு மிட்டாய் கலரில் சட்டை என்று போட்டு, “ஏன்டா இவன் வேற வந்து வெறுப்பேத்துறான்” என்பது போல் வாடிக்கையாளர்களை உணர வைத்துவிடுவார்கள். கொடூரமான விசயம் என்னவென்றால், ஒரு சிலர் எங்கெங்கோ ஜிப் இருக்கும் பேண்ட்டை போட்டு வருவது தான். இது போல் வந்த ஒரு கம்பெனியின் சேல்ஸ் ஆஃபிஸரை பார்த்து என் டீலர் இப்படி சொன்னார், ”பாவம் அவனுக்கு மட்டும் ஆண்டவன் வக தொக இல்லாம படைச்சுட்டான் போல” என்பது போல் வாடிக்கையாளர்களை உணர வைத்துவிடுவார்கள். கொடூரமான விசயம் என்னவென்றால், ஒரு சிலர் எங்கெங்கோ ஜிப் இருக்கும் பேண்ட்டை போட்டு வருவது தான். இது போல் வந்த ஒரு கம்பெனியின் சேல்ஸ் ஆஃபிஸரை பார்த்து என் டீலர் இப்படி சொன்னார், ”பாவம் அவனுக்கு மட்டும் ஆண்டவன் வக தொக இல்லாம படைச்சுட்டான் போல அதான் இத்தன ஜிப்ப போட்டுக்கிட்டு அலையுது”னு.. அன்றில் இருந்து என் டீலரிடம் அந்த ஆபிஸரின் மதிப்பு மொத்தமாக காலி.\nஅதே போல் டீ-சர்ட்டும் கூடவே கூடாது.. டீ-சர்ட் என்பது லீவு நாளைக்கு, வீட்டில் சும்மா இருக்கும் போது போடும் ஒரு ஆடை என்பது போல் ஆகிவிட்டது. அதை போட்டுக்கொண்டு வாடிக்கையாளரை பார்த்தால், நம்மிடம் ஒரு professional look இருக்காது. ஏதோ காலையில் பல் விளக்காமல் பேப்பர் படித்துக்கொண்டிருக்கும் சொந்தக்காரல் லுக் தான் இருக்கும். ஜீன்ஸ் போடலாம், ஆனால் அது துவைக்கப்பட்டு சுத்தமாக, முக்கியமாக பெல் பாட்டமாக இல்லாமல் இருக்க வேண்டும். சட்டை தான் மிக முக்கியம். மைல்ட் கலராக, கண்ணை உறுத்தாமல் இருக்க வேண்டும். முழுக்கை சட்டையாக இருந்தால் ரொம்ப நல்லது. சட்டையில் டிசைன், பூனைப்படம், சட்டை பாக்கெட்டில் ஆர்டின் படம் இதெல்லாம் இருந்தால் அந்த சட்டையை பக்கத்து வீட்டு காலேஜ் ஸ்டூடண்ட்டுக்கு இனாமாக கொடுத்து விடுங்கள். நல்ல ஷூ, துவைத்த சாக்ஸ், அழகாக இன் செய்த சட்டை, இது போதும் உங்களின் ஃபர்ஸ்ட் இம்ப்ரஸனை சரியாக கொடுக்க..\nசரி, மேலே சொன்னபடி உடையெல்லாம் போட்டு வாடிக்கையாளரின் இடத்திற்கு அவரை பார்க்க செல்கிறோம். சென்றவுடன் கை கொடுக்க வேண்டும். கை கொடுத்து பழக்கம் இல்லாதவர்கள் கொஞ்சம் பழகிக்கொண்டு செல்லலாம். என்னது கை கொடுக்க பழக வேண்டுமா என கேட்காதீர்கள். சரியாக பழக்கம் இல்லாதவர்கள் கை கொடுக்காமலே இருப்பது உசிதம். மேலே காட்டியிருக்கும் படத்தில் இருப்பது போல் இருவரின் உள்ளங்கையும் சேர்ந்து விரல்கள் மற்றவரின் கையின் பின்பக்கத்தை பிடித்துக்கொண்டும் இருக்க வேண்டும். இதில் ஒருவரின் உள்ளங்கையில் மற்றொருவர் தனது உள்ளங்கையை பதிக்காமல் வெறும் விரல்களை மட்டும் கொடுத்தால், அவருக்கு (விரலை மட்டும் கொடுப்பவருக்கு), இவர் மேல் நம்பிக்கை இல்லை என அர்த்தம். அதே போல் கை கொடுக்கும் போது பெருவிரலும் மடங்கி இருக்க வேண்டும். நிமிர்ந்து இருந்தால், ‘நான் உன்னை விட பெரியவன்’ என்கிற எண்ணம் இருப்பவராக அர்த்தம். ஆனால் நம் தேசத்தில் யாரும் கை கொடுப்பதை இவ்வளவு உன்னிப்பாக செய்வதில்லை. சும்மா கை குலுக்கி கொள்வதே ஒரு வித மரியாதை தான் நம் தேசத்தில்.\nஉடல் மொழியில் மிக மிக முக்கியமானது கண்களை பார்த்து பேசுவது தான். நீங்கள் பேசுவதில் உண்மை இருக்கும் போது தான் உங்களால் கண்களைப் பார்த்துப்பேச முடியும். நீங்கள் ஒருவரின் கண்களைப் பார்த்துப் பேசும் போது, அதன் மூலம் ���ல நன்மைகள் ஏற்படும். முதலில் நீங்கள் பேசுபவர் உங்களை நம்புவார். நீங்கள் போட்டு வரும் நல்ல ஆடை, உங்களில் வெளிப்பாடு வாடிக்கையாளரை கவரலாம். ஆனால் அவர் உங்களை நம்பினால் தான் உங்கள் பொருளை வாங்குவார். அதற்கு நீங்கள் அவர் கண்களை நேருக்கு நேராக பார்த்துப்பேச வேண்டும். அவர் அபப்டியே நீங்கள் சொல்வதைஎல்லாம் கேட்கும் வசிய நிலைக்கு கூட சென்று விடலாம். ஆனால் கண்களை பார்த்துக்கொண்டே பேசுவது மிக கஷ்டம். ஏதோ முறைத்துக்கொண்டு பேசுவது போல் இருக்கும். அதனால், அவரின் முகத்தை விட்டு உங்கள் பார்வையை அகற்றாமல் பேசுவதே போதும்.\nஎன் நண்பன் ஒருவனை, அவனது டீலர் ஒருவர் கடைக்குள் வரவே கூடாது என்று கம்பெனியின் மேலிடம் வரை பேசி அனுமதி மறுத்திருக்கிறார். காரணம் என்ன தெரியுமா அவன் அவர் கடையில் கொட்டாவி விட்டது தான். ஆம் அவன் அவர் கடையில் கொட்டாவி விட்டது தான். ஆம்1 வியாபாரிகள், லட்சக்கணக்கில் முதலீடு செய்திருப்பவர்கள் இந்த மாதிரி சகுணம் எல்லாம் பார்ப்பார்கள். ”இப்படி இவன் கொட்டாவி விட்டால் என் வியாபாரம் எப்படி செழிக்கும்1 வியாபாரிகள், லட்சக்கணக்கில் முதலீடு செய்திருப்பவர்கள் இந்த மாதிரி சகுணம் எல்லாம் பார்ப்பார்கள். ”இப்படி இவன் கொட்டாவி விட்டால் என் வியாபாரம் எப்படி செழிக்கும்” இது தான் அவரின் கேள்வி. அவர் இடத்தில் இருந்து பார்த்தால் மிக ஞாயமான கேள்வி தான். நாம் பார்க்கும் ஒவ்வொரு வாடிக்கையாளரும்க்கும் இது போல் ஏதாவது ஒரு செண்டிமெண்ட் இருக்கும். எனது வாடிக்கையாளார் ஒருவருக்கு நான் மேஜையில் கை முட்டியை ஊன்றினால் பிடிக்காது. இன்னொருவருக்கு அவரின் கடையில் தலைய சொறிந்தால் பிடிக்காது. இதையெல்லாம் விட பெரிய காமெடி, என் டீலர் ஒருவருக்கு அவரின் கடையில் நான் கொசு கடிக்கும் போது அதை அடித்தால் பிடிக்காது” இது தான் அவரின் கேள்வி. அவர் இடத்தில் இருந்து பார்த்தால் மிக ஞாயமான கேள்வி தான். நாம் பார்க்கும் ஒவ்வொரு வாடிக்கையாளரும்க்கும் இது போல் ஏதாவது ஒரு செண்டிமெண்ட் இருக்கும். எனது வாடிக்கையாளார் ஒருவருக்கு நான் மேஜையில் கை முட்டியை ஊன்றினால் பிடிக்காது. இன்னொருவருக்கு அவரின் கடையில் தலைய சொறிந்தால் பிடிக்காது. இதையெல்லாம் விட பெரிய காமெடி, என் டீலர் ஒருவருக்கு அவரின் கடையில் நான் கொசு கடிக்கும் ���ோது அதை அடித்தால் பிடிக்காது இதையெல்லாம் நாம் பொறுத்துக்கொள்ள வேண்டும்.\nவாடிக்கையாளரிடம் பேசும் போது மூக்கை நோண்டுவது, நகத்தை கொரிப்பது, அங்கிங்கு சொறிந்து கொண்டிருப்பது இதெல்லாம் தவிர்க்கப்பட வேண்டியவை. அதே போல் அவர் பேசிக்கொண்டிருக்கும் போது, அதை கவனிக்காமல் அவர் கடையில் ஒட்டியிருக்கும் போஸ்டர்களை பார்ப்பது, பேப்பரில் சினிமா செய்திகளை புரட்டிக்கொண்டு, அவர் பார்த்துக்கொண்டிருக்கும் போதே நடிகையின் ஸ்டில்லை வெறிப்பது போன்றவை உங்கள் வருட இறுதி அப்ரைஸலில் விளைவை காட்டும் அளவுக்கு கொண்டு போய் விட வல்லது.\nஅதே போல் நீங்கள் வாடிக்கையாளரை பார்க்க செல்லும் போது நிமிர்ந்து தைரியமாக நடந்து செல்ல வேண்டும். அவர் மிகவும் பிரச்சனைக்குரியவராக இருந்தாலும் உங்கள் பயத்தை கண்களிலோ, நடையிலோ, பாவனையிலோ காண்பிக்கவே கூடாது. எப்போதும் உங்கள் முகத்தில் ஒரு வித அமைதியும், புன்னைகையும் இருக்க வேண்டும். ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமம் என்றாலும் பழகிக்கொள்ள வேண்டும். அவருக்கு நீங்கள் வரும் தோரணையிலேயே ஒரு நம்பிக்கை வர வேண்டும், ‘இவனிடம் நம் பிரச்சனைகளை எல்லாம் சொல்லலாம்’, ‘இவன் நமக்கு உதவியாக இருப்பான்’, ‘இவனால் நம் வியாபாரம் உயர்ந்துவிடும்’ என்கிற நம்பிக்கையை உங்கள் நடை உடை பாவனை கொடுத்தே ஆக வேண்டும். என்னை கேட்டால் ப்ளைன் லைட் ப்ளூ அல்லது வெள்ளை நிறத்தில் மெல்லிய கோடுகள் இருக்கும் முழுக்கை சட்டையும் பொருத்தமான பேண்ட்டும், நல்ல பெல்ட்டும், பாலிஷ் போட்ட ஷூவும் சுத்தமான சாக்ஸும், நிமிர்ந்த நடையும், சிரித்த முகமும், உறுத்தாத உடல் மொழியும் இருந்தால் நீங்கள் முதல் படியை தாண்டி, வாடிக்கையாளரை உங்கள் மேல் ஒரு வித எதிர்பார்ப்பை நல்ல விதமான நம்பிக்கையை ஏற்படுத்த செய்துவிடலாம்.\nஆனால் என்ன தான் ஃபர்ஸ்ட் இம்ப்ரெஸன் நன்றாக இருந்தாலும் அதை லாஸ்ட் வரை பெஸ்ட் இம்ப்ரெஸனாக தொடர இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டும். நீங்கள் போய் அழகாக உட்கார்ந்தவுடன் அவருக்கு நம்பிக்கை மட்டும் தான் வரும். அந்த நம்பிக்கையை அவர் வாயில் இருந்து வார்த்தைகளாக கொண்டு வருவதும், அந்த வார்த்தையை எப்படி வியாபாரமாக்குவது என்பதும் அடுத்தடுத்த பதிவுகளில்...\nசரி, சேல்ஸ் வேலையில் இருக்கும் சில நன்மைகளை போன பதிவில் சொன்னோம். இப���போது மேலும் சில நன்மைகள்.\n1. சேல்ஸ் வேலையில் நாம் டென்ஸனாக இருப்பதால், வீட்டிலும் எரிந்து விழுவோம் என பயந்து நம்மை எப்போதும் நயி நயி என்று நச்சரிக்க மாட்டார்கள்.\n2. வெஜ்ஜோ நான் வெஜ்ஜோ தைரியமாக ஃபுல் கட்டு கட்டிவிட்டு அந்த பில்லை கம்பெனிக்கும் அனுப்பி வைத்து காசு வாங்கிவிடலாம்.\n3. உங்களோடு படித்து வெளிவந்து வேறு துறைகளுக்கு சென்றவன் எல்லாம் இன்க்ரீமெண்ட் ப்ரொமோஷன் போன்றவற்றிற்கு சிவனை நோக்கி தவமிருக்கும் அசுரன் போல் தாடி எல்லாம் வளர்த்துக்கொண்டு அலையும் போது, நீங்கள் கிட்டத்தட்ட ஐந்தே வருடங்களில் மேனேஜர் தகுதிக்கு எம்பி குதித்துவிடலாம்.\n4. ”சார், இன்னைக்கு மழை வர மாதிரி இருக்கு, அதனால ஃபோன்லயே மேனேஜ் பண்ணிக்கிறேன்” என்று சொல்லி லீவும் போடாமல் லீவு எடுத்து, சம்பளமும் பிடித்தம் ஆகாமல் எஸ்கேப் ஆவது சேல்ஸ் வேலையில் மட்டுமே..\nசரி நம் அடுத்த பதிவில் பொறுமை, கவனம் இவற்றை பார்க்கலாம்.. அது வ்ரை உடல் மொழியை பற்றி நீங்களும் நிறைய அறிய முற்படுங்கள், செயல் படுத்திப்பாருங்கள். ஆரம்பத்தில் காமெடியாக இருந்தாலும், வொர்க் அவுட் ஆகும் நிச்சயமாக..\nLabels: உடல்மொழி, சேல்ஸ், தொழிற்களம், மார்க்கெட்டிங், வியாபாரம், வேலை\nமிக்க நன்றி அனானி :-)\n//உடல் மொழி, சரியாக இல்லையென்றால் அவர் பேசும் பேச்சு எல்லாம், பேலன்ஸ் இல்லாத ஃபோனில் பேசுவது போல் தான், no use.//\nநல்ல உவமை .நல்லதொரு தொடர் ....\nமிக்க நன்றி ஜீவன்சுப்பு.. உண்மையான உவமை தானே\nஅனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..\nஅம்மன் கோவில்பட்டி அழகிகள் (3)\nகண்ணா லட்டு தின்ன ஆசையா (2)\nசிவகாசி மிக்சர் வண்டி (2)\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nஎனக்குப்பிடித்த என் கணவர் - கவிதை..\nமுதலிரவு அன்று 'அழுப்பாக இருந்தால் தூங்கு' என்று என் முகம் பார்த்தே அகம் கண்ட என் கணவரை அன்று முதல் பிடித்துப்போனது எனக்கு.. க...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நில���யும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nஇந்து அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் அரசியல்வாதி, மீடியாவில் இருந்து சாமானியன் வரை...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nவாழ்க்கையை புரிய ஆரம்பித்து இன்றோடு 6 வருடங்கள்...\n”எப்பா நான் வீட்டுக்கே வந்துறேம்ப்பா.. இங்க என்னால இருக்க முடியலப்பா” ஆறு ஆண்டுகளுக்கு முன் செப்டம்பர் மாதத்தின் ஆரம்ப நாட்களில் நான் என் ...\nவாரவிடுமுறையை சந்தோசமாக அனுபவிக்க வேலையை வேகவேகமாக முடித்து வீட்டுக்கு கிளம்பினேன். வீட்டிற்குள் நுழைந்து செருப்பை கழட்டும் போது தான் கவனித்...\nமதமாற்ற வியாபாரம் & ஆத்திக பகுத்தறிவு\nகடைசியாக எழுதிய இரண்டு கட்டுரைகளிலும் ஒரு கதையை சொல்லியே ஆரம்பித்திருந்ததால், செண்டிமென்ட் படி இந்த கட்டுரையும் அப்படியே.. நான் அப்போது ப்...\nநம் நாட்டில் இயற்கை மரணம் அல்லாமல் பிற விதங்களில் ஏற்படும் மரணங்களில் அதிகம் பேரை கொன்று குவிப்பது எது தெரியுமா போர் மரணமா\nஈமெயிலில் பதிவுகளை பெற இங்கு உங்கள் மெயில் ஐடியை கொடுங்கள்..\nஎன் பாரதி சொன்னது போல,\nதேடிச் சோறு நிதந்தின்று – பல\nசின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்\nவாடித் துன்பமிக உழன்று - பிறர்\nவாடப் பலசெயல்கள் செய்து - நரை\nகூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்\nகூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல\nவேடிக்கை மனிதரைப் போலே - நான்\nவீழ்வே னென்று நினைத்து பயப்படுவதால் தான் எழுதிக்கொண்டிருக்கிறேன்..\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nமோடி எதிர்ப்பாளர்களின் அதிக பட்ச கூக்குரலே ‘அம்பானி, அதானி, கார்ப்பரேட்’ தான்.. ஊழல் குற்றச்சாட்டு, பொருளாதார மந்தம், சட்ட ஒழுங்குக் கேடு,...\nஎனக்குப்பிடித்த என் கணவர் - கவிதை..\nமுதலிரவு அன்று 'அழுப்பாக இருந்தால் தூங்கு' என்று என் முகம் பார்த்தே அகம் கண்ட என் கணவரை அன்று முதல் பிடித்துப்போனது எனக்கு.. க...\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\nஇந்து அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் அரசியல்வாதி, மீடியாவில் இருந்து சாமானியன் வரை...\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nபொழப்பத்த ஒரு நாளிலே, பொக்கிஷத்தின் நடுவிலே... - பார்ட் 2\nஅது என்னவென்று தெரியவில்லை, வரலாற்றை சுமந்து கொண்டு நிற்கும் இடங்களுக்கு செல்லும் போதெல்லாம் உடம்பில் லேசான நடுக்கமும், சிறு பயமும், எதையு...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nஇப்போது சமீபகாலமாக இணையதளத்திலும் சரி, பத்திரிகைகளிலும் சரி, அஜித்துக்கு அபரிமிதமான செல்வாக்கு இருப்பது போல் காட்டப்படுகிறது. அது நிஜமாக...\nதல படமும் மலமாடுகளும் - சிறுகதை..\nஉங்களுக்கு மிகப்பிடித்த நடிகரின் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க போயிருக்கிறீர்களா 26 வருசமா ரஜினி ரசிகனாவும், 14 வருசமா அஜித் ரசிகனாவ...\nசேல்ஸ் வேலையில் ஜெயிக்க சில வழிகள் - நிறைவுப் பகுத...\nசேல்ஸ் வேலையில் ஜெயிக்க சில வழிகள் - நான்காம் பாகம...\nசேல்ஸ் வேலையில் ஜெயிக்க சில வழிகள் - மூன்றாம் பாகம...\nசேல்ஸ் வேலையில் ஜெயிக்க சில வழிகள் - இரண்டாம் பாகம...\nசேல்ஸ் வேலையில் ஜெயிக்க சில வழிகள் - முதல் பாகம்.....\nஸ்பெசல் 26 - சினிமா விமர்சனம்..\nவிஸ்வரூபம் - விமர்சனம் (சினிமாவுக்கு மட்டும் அல்ல)...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/07/blog-post_341.html", "date_download": "2018-08-17T23:07:03Z", "digest": "sha1:M4BWCZYX3USAGZLOHY3HVBITCSZBBKCD", "length": 6613, "nlines": 74, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "ஜேர்மன் பகிரங்க டென்னிஸ் தொடரின் இரண்டாம் சுற்றுக்கு போலந்தின் ஜேர்சி ஜெனோவிச் தகுதி. - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nத டாகம் ப ன்னாட்டு க வியரங்கு உ லகளாவி எண்ணற்ற பல கவிதைகள் தடாகதிற்கு கிடைக்கப்பெற்றன அதிலிருந்து உரிய சட்டதிட்டங்களி...\n ( எம். ஜெயராமசர்மா .... மெல்பேண் அவுஸ்திரேலியா )\nபணத்தினால் போதை வரும் பதவியினால் போதை வரும் பட்டம் பல பெ...\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nமுத்து மீரான் விருது -2018\nHome Latest விளையாட்டுச் செய்திகள் ஜேர்மன் பகிரங்க டென்னிஸ் தொடரின் இரண்டாம் சுற்றுக்கு போலந்தின் ஜேர்சி ஜெனோவிச் தகுதி.\nஜேர்மன் பகிரங்க டென்னிஸ் தொடரின் இரண்டாம் சுற்றுக்கு போலந்தின் ஜேர்சி ஜெனோவிச் தகுதி.\nஜேர்மன் பகிரங்க டென்னிஸ் தொடரின் இரண்டாம் சுற்றுக்கு போலந்தின் ஜேர்சி ஜெனோவிச் தகுதி பெற்றுள்ளார்.\nஜேர்மன் பகிரங் டென்னிஸ் தொடர் ஹம்பேர்க்கில் ஆரம்பமானது.\nமுதல் போட்டியில் ஜேர்மனின் ப்லொரியன் மெயர் மற்றும் ஸ்பெயின் அல்பேர்ட் ஆகியோர் மோதினர்.\nஇந்த போட்டியில் 2 க்கு 1 எனும் புள்ளிகள் கணக்கில் ப்லொரியன் மெயர் வெற்றி பெற்றார்.\nஇரண்டாவது போட்டியில் போலந்தின் ஜேர்சி ஜெனோவிச் மற்றும் ஜப்பானின் டாரோ டானியல் ஆகியோர் மோதினர்.\nபோலந்தின் ஜேர்சி ஜெனோவிச் 2-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.\nமுதலாம் செட்டை 6 – 4 எனவும், இரண்டாம் செட்டை 6 – 3 எனவும் ஜேர்சி ஜெனோவிச் கைப்பற்றினார்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2018-08-17T22:53:12Z", "digest": "sha1:WC5XMQP4QGMDHSRIQ33JKXXQKA7NECYC", "length": 9961, "nlines": 227, "source_domain": "ta.wikipedia.org", "title": "தி காட்பாதர் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதி காட்பாதர் பாகம் II\nதி காட்பாதர்(The Godfather) திரைப்படம் அதே பெயரில் வெளிவந்த நாவலை அடிப்படையாகக்கொண்டு எடுக்கப்பட்ட மாபெரும் சாதனைத்திரைப்படம். ���த்திரைப்படம் உலகின் தலைசிறந்த திரைப்படங்களில் ஒன்றாகவும் மாபியாக்களை மையமாக வைத்து வெளிவந்த சிறந்த திரைப்படமாகவும் இன்றளவும் பேசப்படுகின்றது.\nகதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.\nமாபியாத்தலைவரான விட்டோ கார்லியோன் தனது கொள்கைகளால் தன்னிடம் உதவி கேட்டு வருபவர்களின் விருப்பங்களிற்கேற்ப கொலை கொள்ளை ஆகிய காரியங்களில் ஈடுபட்டு வரும் இவரை அனைவரும் தந்தை என அழைப்பர்.எதிரிகளினால் இவர் கொல்லப்படவே இவரது இளைய மகன் தனது தந்தையின் பாதையில் எதிரிகளை பழிதீர்ப்பதே முதல் பாகத்தின் கதை.\nசிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது (1961–1980)\nவெஸ்ட் சைடு ஸ்டோரி (1961)\nலாரன்ஸ் ஒப் அரேபியா (1962)\nமை பைர் லேடி (1964)\nத சவுண்ட் ஆப் மியூசிக் (1965)\nஎ மேன் பார் ஆல் சீசன்ஸ் (1966)\nஇன் த ஹீட் ஒப் த நைட் (1967)\nத பிரெஞ்சு கன்னக்சன் (1971)\nதி காட்பாதர் II (1974)\nஒன் ப்லூவ் ஓவர் த குக்கூஸ் நெஸ்ட் (1975)\nத டியர் ஹண்டர் (1978)\nகிரேமர் வர்சஸ் கிரேமர் (1979)\nசிறந்த படத்திற்கான அகாடெமி விருதை வென்ற படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 மார்ச் 2017, 05:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81", "date_download": "2018-08-17T23:04:45Z", "digest": "sha1:ZFYPQFVMBHTZXPTST2DTSKTUYRF5TFSI", "length": 7963, "nlines": 107, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"படகு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபடகு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nboat ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிபத்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ngunboat ‎ (← இணைப்புக்கள் | தொகு)\npaddle ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nbarque ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nboat house ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nupstream ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதுடுப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஓடம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nturn turtle ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுறுகிய ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ncast off ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபரிசல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nwherry ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாடாவதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ndory ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ndownstream ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nboathouse ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுக்கான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாய்மரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nferriage ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nshallop ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nbateau ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nनवं ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nनाव ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:தினம் ஒரு சொல்/பரண்/2011/மார்ச் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதண்டல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆற்றிடைக்குறை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:தினம் ஒரு சொல்/மார்ச் 29 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுணை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nłódź ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nłódka ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஓடக்காரன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஓடக்காரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபடகோட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nపొడవ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:தினம் ஒரு சொல்/பரண்/2011/சூலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:தினம் ஒரு சொல்/சூலை 1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\narca ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதண்டுவலி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஓடக்கோல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n船 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nboat-deck ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nbum-boat ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nbunder-boat ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபஃறி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதெப்பம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ndahabeeah ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nyachtsman ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமிதவை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrodevaraj.blogspot.com/2016/08/13-08-2016-0500-pm.html", "date_download": "2018-08-17T22:28:06Z", "digest": "sha1:JKM2EZOVGPULMSBX6IRQZORLLPYAWDHI", "length": 5753, "nlines": 97, "source_domain": "astrodevaraj.blogspot.com", "title": "Astro Devaraj: ஜோதிட சாப்ட்வேர் அப்டேட் 13-08-2016 - 05.00 PM", "raw_content": "\nஉயர் கணித சார ஜோதிட பயிற்சி\nமேலும் அறிய - எனது இணையத்தளம்\nஜோதிட சாப்ட்வேர் அப்டேட் 13-08-2016 - 05.00 PM\nஜோதிட சாப்ட்வேர் அப்டேட் 13-08-2016 - 05.00 PM\nஎமது பயிற்சி மையத்த��லிருந்து இருந்து புதிய சாப்ட்வேர் வாங்கியவர்கள் தங்கள் சாப்ட்வேர்-ஐ www.astrodevaraj.com/astrology_software.php என்ற இணையத்தளத்தில் இருந்து Software Update செய்து கொள்ளவும்.\nVersion 6.0 Software வாங்கிய அனைவருக்கும் (Up Date on 15.02.2016) ப்ரஹஸ்பதி ஜோதிட மையத்தில் உயர்நிலை சார ஜோதிட பயிற்சி பெற்று , ஏற்கனவே Version 6.0 Software வாங்கிய மாணவர்கள் அனைவரும் ( Doggle or key வைத்துள்ள அனைவரும் ) இதனை இலவசமாக பதிவிறக்கம் (DOWNLOAD) செய்து கொள்ளலாம்.\nஇது உங்களுக்கு Upgrade (Update) ஆக இருக்கும்.\nமேலும் மாதிரி PDF நமது இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.\n105 பக்கங்கள் கொண்ட முழுமையான மாதிரி PDf\n1. பாரம்பரிய , முறையில் திருமண பொருத்தம்\n2. உயர் கணித சார ஜோதிட முறையில் திருமண பொருத்தம் - with printing option\n4. தனித்த ஜாதகத்தின் தினசரி கோட்சார நிலை (Day Analysis)\n5. தனித்த ஜாதகத்தின் விரிவான கோட்சார நிலை (Transit Analysis) - with printing option\n6. பொருளாதாரம், புற வாழ்க்கை பற்றிய சார்ட் (Graph Calculator) - with printing option\nபோன்றவற்றில் கூடுதலாக சில விஷயங்கள் சேர்க்கப் பட்டுள்ளது..\nமேலும் கூடுதலாக சில விஷயங்கள் சேர்க்கப் பட்டுள்ளது..\nஜோதிட சாப்ட்வேர் அப்டேட் 13-08-2016 - 05.00 PM\n108 வது மாதாந்திர ஜோதிட கருத்தரங்கம்\nசென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Stellar Astrology)\nசென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி ( Advanced KP Stellar Astrology) தகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவிற்கு தெரிந்திருந்தால் போத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2016/06/peerkangai-chutney-recipe-tamil/", "date_download": "2018-08-17T22:28:13Z", "digest": "sha1:MJT5KE2ALZC6FZFP74D7ZIMS2MRO4BUL", "length": 8596, "nlines": 140, "source_domain": "pattivaithiyam.net", "title": "பீர்க்கங்காய் சட்னி |peerkangai chutney recipe tamil |", "raw_content": "\nபொதுவாக பீர்க்கங்காய் வாங்கி வந்தால், கூட்டு தான் செய்து சாப்பிடுவோம். ஆனால் அந்த பீர்க்கங்காய் கொண்டு அருமையான சுவையில் சட்னி செய்து சாப்பிடலாம் என்பது தெரியுமா ஆம், பீர்க்கங்காய் கொண்டு சட்னி செய்தால்\n, அதனை தோசை, இட்லி, ஏன் சாதத்துடன் கூட சேர்த்து சாப்பிடலாம். அந்த பீர்க்கங்காய் சட்னியை எப்படி செய்வதென்று தெரியாதா அப்படியானால் கீழே படித்து தெரிந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: பீர்க்கங்காய் – 1 (தோல் சீவி நறுக்கியது) வெங்காயம் – 1/2 (நறுக்கியது) தக்காளி – 1 (சிறியது, நறுக்கியது) புளி – 1 நெல்லிக்காய் அளவு வரமிளகாய் – 6 உளுத்தம் பருப்பு – 1/2 டேபிள் ஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு தாளிப்பத��்கு… கடுகு – 1/4 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிது எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து,\nஅதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உளுத்தம் பருப்பு மற்றும் வரமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். பின்னர் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து சிறிது நேரம் வதக்கி விட வேண்டும். பின்பு நறுக்கி வைத்திருக்கும் பீர்க்கங்காயை சேர்த்து, புளியையும் போட்டு சிறிது நேரம் வதக்கி இறக்க வேண்டும். பிறகு அதனை குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்து, ஒரு பௌலில் போட்டுக் கொள்ள வேண்டும். இறுதியில், ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியில் ஊற்ற வேண்டும். இப்போது சுவையான பீர்க்கங்காய் சட்னி ரெடி இது தோசை, இட்சி மற்றும் சாதத்திற்கும் சூப்பராக இருக்கும்.\nஅவகேடாவில் என்ன இருக்கு,avocado benefits...\nபுரை ஏறும்போது செய்ய வேண்டிய...\nபெண்களின் பேறு காலத்தில் கஷாயங்கள்...\nநோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முருங்கை...\nஅவகேடாவில் என்ன இருக்கு,avocado benefits in tamil\nபுரை ஏறும்போது செய்ய வேண்டிய முதலுதவிகள்,porai eruthal maruthuvam in tamil\nபெண்களின் பேறு காலத்தில் கஷாயங்கள் தயாரிக்க பயன்படும் மூலிகைகள்,karpa kala kashayam tips in tamil\nநோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முருங்கை கீரை,murungai keerai maruthuva gunangal\nபயிரிடாமல் கிடைக்கும் கீரைகள்,iyarkai maruthuvam keerai\nபுளி சேர்த்த பருப்புகீரை மசியல்,puli paruppu keerai masiyal samayal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilbm.com/userpost/280?page=2", "date_download": "2018-08-17T23:10:14Z", "digest": "sha1:OZWBRR57QHZVNWZBQFTWCFAFNWHSBMPD", "length": 5558, "nlines": 94, "source_domain": "tamilbm.com", "title": "Tamil - Bookmarking Website", "raw_content": "\n1 மலரே... குறிஞ்சி மலரே...\n2 அஞ்சலி.. அஞ்சலி... அஞ்சலிகை\n4 குலிங்கம்... புலிங்கம்... காணவே காணோமே\n5 பொன் கிடைக்கும்... புதன் கிடைக்குமா\n6 பாவம் கோட்டான்... பழியைப் போட்டான்\n7 ஜல்லிக்கட்டும், சர்வதேச அரசியலும் - 2 25-Aug-2016 07:41:10\n8 நானும் உங்க சொந்த பந்தந்தேன்...\n9 ஜல்லிக்கட்டும், சர்வதேச அரசியலும் - 1 18-Aug-2016 11:22:12\n10 மெட்ராஸ்... நல்ல மெட்ராஸ்\n11 அன்பு.. காதல்... மோகம்.... தப்பேயில்ல\n12 வாக்ரிபோலியும், ஒரு தங்க நாணயமும்\n13 ‘ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம்...’ - தப்பாச்சே\n14 புது ‘வெ��்ளி’ மழை... இங்கு பொழிகின்றது\n15 வாழ வைக்கும் காதலுக்கு ஜே\n18 ஒரு செய்தியாளனின்... கடைசிச் செய்தி\n19 வாள் நிற விசும்பின் கோள்மீன் சூழ்ந்த... 27-Jun-2016 07:39:15\nதிரைப்பட (விமர்சனம் அல்ல) அலசல்\nகமல் அதுக்கு சரிப்பட்டு வருவாரா\n(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்\nசசிகலாதான் ஜெயலலிதா சாவுக்கு மூலமா\nவீட்டுக்கு வந்து ஆதார் அட்டை பதிவு செய்ய வேண்டுமா (Doorstep Aadhaar Enrollment Service) – முதியோர், மாற்றுத் திறனாளிகள் முக்கியப் பார்வைக்கு (Doorstep Aadhaar Enrollment Service) – முதியோர், மாற்றுத் திறனாளிகள் முக்கியப் பார்வைக்கு | அகச் சிவப்புத் தமிழ்\n - நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி | அகச் சிவப்புத் தமிழ்\nதீக்குளிப்பு – போராட்ட வடிவமா, தமிழின துரோகமா போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு | அகச் சிவப்புத் தமிழ்\nஇரண்டு பக்கமும் எண்ணிப் பாருங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=285:2009-02-14-20-24-11&layout=default", "date_download": "2018-08-17T22:33:07Z", "digest": "sha1:ULLNDFNCLR6TMHQHMQG4WCJVBC4OJT5I", "length": 6231, "nlines": 111, "source_domain": "tamilcircle.net", "title": "பு.மா.இ.மு", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n1\t அங்கீகாரம் இல்லாமல் நடத்தப்படும் ஏ. சி. எஸ். மருத்துவக்கல்லூரி சேர்க்கப்பட்ட 300 மாணவர்களின் கதி என்ன\n2\t இளைஞர்களே உஷார் – இனி புரோகிதர்களுக்கு ‘டிவி’ முதல் ‘ஏசி’ வரை தட்சணையாக குடுக்கவேண்டும்\n3\t அரசு கல்விக்கு பொய் கணக்கு காட்டிய பித்தலாட்டம் அம்பலம் 2213\n4\t தகுதியில்லாத 40 பல்கலைகளுக்கு நிகர்நிலை அந்தஸ்து நீடிப்பு 2203\n5\t வாதாடி மட்டுமல்ல – போராடிப் பெறுவதே வெற்றி\n6\t காதலர்களுக்கு…. மரணப்படுக்கையிலிருந்து காவேரி\n7\t மன்மோகனின் இரட்டை வேடம் – விசுவாசம் & விஷவேசம் 2468\n8\t விட்டா கிடைக்காது – துணைவேந்தர் பதவி வெறும் 10-20 கோடிகள் மட்டுமே\n9\t பச்சையப்பன் கல்வி அறக்கட்டளையை கொள்ளையடிக்க நடந்த தேர்தல் 1977\n10\t கொடி கட்டி பறக்கும் விவசாயம்\n11\t ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான கல்லூரி முதல்வரை எதிர்த்து செல்லம்மாள் கல்லூரி மாணவிகள் போராட்டம்\n12\t விஸ்வ இந்து பரிஷத் அசோக் சிங்கால் – அண்டப்பொய் விஷம பிரச்சாரம் 2297\n13\t பொன்னான ஆகஸ்டு பதினைந்து… 2019\n14\t பொருளாதார வீழ்ச்சி – ஐ. டி. வேலை 2524\n15\t தொடரும் இந்து பாசிசம்… பள்ளி ஆசிரியர்கள் இனி ‘ராஷ்ட்ர ரிஷி’ கள்… 2144\n16\t பன்றி காய்ச்சல் நோய்க்கு தனியார் மருத்துவமனைகளின் சேவையோ சேவை\n17\t ஆசிரியரின் காலை மாணவர்கள் கழுவி விடுவது தான் கல்வின் தரத்திக்கு தேவையோ\n18\t கம்னியூஸ்ட்களே குறை கூறாதீர்கள் இதோ அரசு கல்வியின் தரம்… 2290\n19\t ‘ரெய்டுக்கு பயந்து’ பிரபல சாராய வியாபாரியும், சாக்னாகடை வியாபாரிகள் கூட்டமைப்பின் தலைவருமான ஜேப்பியார் தப்பியோட்டம்… 2503\n20\t ‘கல்வி கட்டணக் கொள்ளை’ கொடூரத்தால் பாதிக்கப்பட்ட தந்தையின் ஆவேசகுரல்… 2194\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-08-17T23:02:23Z", "digest": "sha1:GYSPIDHXW4GCITVYQ7CVER2QUMTGUCQM", "length": 28091, "nlines": 329, "source_domain": "www.akaramuthala.in", "title": "தமிழ்நாட்டு மருகரான புதிய தலைமைச் செயலரை வரவேற்கிறோம்! - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nதமிழ்நாட்டு மருகரான புதிய தலைமைச் செயலரை வரவேற்கிறோம்\nதமிழ்நாட்டு மருகரான புதிய தலைமைச் செயலரை வரவேற்கிறோம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 13 ஏப்பிரல் 2014 கருத்திற்காக..\nதமிழ்நாட்டின் தலைமைப் பதவிகளிலும் தமிழ் அமைப்புகளிலும் தமிழரல்லாதார் அமர்த்தப்படுவதே மரபாக உள்ளது. அந்த வகையில் புதிய தலைமைச் செயலராகத் திரு மோகன் வருகீசு சுங்கத்து இ.ஆ.ப. (Mohan Verghese Chunkath, I.A.S.) தலைமைச் செயலராக அமர்த்தப்பட்டு பங்குனி 18, 2045 / ஏப்பிரல் 1, 2014 அன்று பொறுப்பேற்றுள்ளார்\nதமிழ்நாட்டு மருகரான அவரைத் தமிழ், தமிழர் நலனுக்குப் பாடுபட வாழ்த்துகிறோம்\nகல்வியகங்களில் தமிழ் மட்டுமே பயிற்றுமொழியாக இருக்க வேண்டும்\nதமிழ்நாட்டில் தமிழர்க்கான தமிழர்களின் கோயில்களில் தமிழே வழிபடுமொழியாக இருக்க வேண்டும்\nதமிழில் பிற மொழி எழுத்துகளும் பிற மொழிச் சொற்களும் கலப்பது தடுக்கப்பட வேண்டும்\nஊடகங்கள் வாயிலான தமிழ்க்கொலைகள் தடுக்கப்பட்டுத் தமிழ்த்தூய்மை காக்கப்பட வேண்டும்\nதமிழ் அமைப்புகளில் தமிழ்ப்புலமை மிக்கத் தமிழ்ப்பற்றாளர்களான தமிழர்களையே அமர்த்த வேண்டும்\nமுதன்மைப் பதவிகளில் தமிழர் நலன் நாடும் தமிழர்களையே அமர்த்த வேண்டும்\nஈழத்தமிழர்களைச் சிறைக் கொட்டடிகளான முகாம்களில் இருந்து அகற்றி இயல்பு வாழ்க்கை வாழ வழி வகுக்க வேண்டும்\nமூன்றாண்டுகளுக்கு மேல் வெளிவரும் தமிழ் இலக்கிய இதழ்களுக்கு அரசு விளம்பரங்கள் வழங்கப்பட வேண்டும்\nதமிழ்நாட்டில், தமிழக அரசு, மத்திய அரசு, பிற அரசு, தனியார், அயலார் போன்ற எவ்வகைப் பாகுபாடுமின்றி எல்லா நிலைகளிலும் தமிழே ஆட்சி மொழியாக இருக்க வேண்டும்\nதமிழ்நாட்டிலுள்ள அனைத்து நிலை நீதி மன்றங்களிலும் தமிழே அலுவல்மொழியாகவும் வழக்காடு மொழியாகவும் திகழ வேண்டும்\nதமிழ்நாட்டின் தலைநகரைச் சென்னை என அழைக்க வழி வகுத்தும் மெட்ராசு என்ற பெயரில் இயங்கும் நிறுவனங்கள் பெயர்களை மாற்றி அவற்றையும் சென்னை என்றே அழைக்கச் செய்ய வேண்டும்\nதமிழ்நாட்டின் உயர்நீதிமன்றமும் அதன் கிளையும் தமிழ்நாட்டு உயர்நீதி மன்றம் என்றே அழைக்கப்பட வேண்டும்\nஉயர்நிலைப்பள்ளிகளில் பிற மொழிப் பாடம் எடுத்துப் படிக்கும் முறைக்கு முற்றுப்புள்ளி இட வேண்டும்\nமருத்துவம், பொறியியல் முதலான தொழிற் கல்விகளுக்குத் தகுதி மதிப்பெண்களுடன் தமிழ் மதிப்பெண்களில் பத்து விழுக்காடு சேர்க்கப்பட வேண்டும்\nதொழிற் கல்வியகங்களில் தமிழ்மொழிப்பாடம் வைக்கப்பட வேண்டும்\nதமிழ்நாட்டில் பாடமாக உள்ள பிறமொழிப் பாடப்புத்தகங்களில் தமிழக இலக்கியச் செழுமை, பண்பாட்டுச் சிறப்பு, வரலாற்று உயர்வு, தமிழறிஞர்கள்-தமிழ்ப்புலவர்கள் வரலாறு முதலானவை பாடங்களாக இடம் பெற வேண்டும்\nதமிழர் நலன் தொடர்பான கூட்டங்களில் பங்கேற்கும் பொறுப்பிலுள்ள அதிகாரிகள் தமிழரல்லாதவர்களாக இருப்பின், அவர்களுக்கு அடுத்த நிலையிலுள்ள தமிழறிந்த தமிழ் அதிகாரிகளைப் பங்கேற்கச் செய்ய வேண்டும்\nதமிழக அரசு சார்பில் மத்திய அரசு மீதும், சிங்கள் அரசு மீதும் வழக்கு தொடுத்து தமிழக மீனவர்களுக்கான இழப்பீடுகளைப் பெற்றுத் தர வேண்டும் தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்படுவதும் துன்புறுத்தப்படுவதும் தடுத்து நிறுத்தப்படவேண்டும்\nதமிழர்கள் வாழும் நாடுகளில் தமிழறிந்தவர்களையே தூதர்களாக நியமிக்க மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும்\nதமிழர் வாழும் நாடுகள் எங்கும் தமிழ்ப்பண்ப்பாட்டு உறவகங்களை ஏற்படுத்தி அவர்களின் மொழி, இன, வாழ்வியல் நலன்களுக்கு உதவ வேண்டும்\nமொழிப்போர் முதலான தமிழக வரலாறு பாடங்களில் சேர்க்கப்பட வேண்டும்\nவரலாறு, புவியியல் பாடங்களில் தமிழக வரலாறும் புவியமைப்புமே தொடக்கப் பாடமாக அமையச் செய்ய வேண்டும்\nஅறிவியல் பாடங்களில் தமிழ்அறிவியல் இடம் பெறும் வகையில் பாடத்திட்டங்களை மாற்றி அமைக்க வேண்டும்\nசெயல்பாடின்றி இருக்கும் அறிவியல் தமிழ் மன்றம் முதலான தமிழ் அமைப்புகள் சிறப்பாகச் செயல்பட வழி வகை செய்ய வேண்டும்\nசிறந்த படிப்பாளியான அவர், தமிழ் அறிஞர்களின் நூல்களைப் படித்துத் தமிழுக்கு எல்லா வகையிலும் தொண்டாற்ற வேண்டும்\n என்னும் ஆரவார முழக்கம் உண்மையிலேயே நடைமுறையாக்கப்பட வேண்டும்\nஒல்லும் வகை யெல்லாம் தமிழ், தமிழர் நலன் காக்கப்படவும் பேணப்படவும் சிறப்பாகப் பணியாற்ற தலைமைச் செயலர் திரு மோகன் வருகீசு சுங்கத்து, இ.ஆ.ப. அவர்களை வாழ்த்தி வரவேற்கிறோம்\nகலங்காது கண்ட வினைக்கண் துளங்காது\nதூக்கங் கடிந்து செயல். – திருக்குறள் 668\nபங்குனி 30, தி்.பி. 2045\nஏப்பிரல் 13, கி.பி. 2014\nபிரிவுகள்: இதழுரை Tags: I.A.S., Mohan Verghese Chunkath, இதழுரை, இலக்குவனார் திருவள்ளுவன், தலைமைச் செயலர், மோகன் வர்கீசு சுங்கத்\nஉலகத்திருக்குறள் மையம், திருவள்ளுவர் திருநாள் விழா, உயராய்வு எழுச்சி மாநாடு\nபுழுதிவாக்கம் தமிழ் இலக்கிய மன்ற நிகழ்ச்சிப் படங்கள், ஆக.2016\nதீர்ப்புரைஞரும் வழக்குரைஞரும் இணையாக இருந்தால்தான் நீதி பிறக்கும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« திருமலை மன்னரின் அரிய சிற்பங்கள் கண்டுபிடிப்பு\nபைந்தமிழ் போற்றிய பாவேந்தர் »\nசிம்புவின் மறைப்போசைப் பாடலும் மகளிர் அமைப்புகளும்\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல�� 2/3 தொடர்ச்சி) 3/3...\n 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n - 1/3 தொடர்ச்சி) இன்றைய தேவை குறுஞ்சொற்களே\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 1/3 தொடர்ச்சி) 2/3 ...\nஆற்றலாளர் அழகிரிக்கு இஃது அழகன்று\nவித்தியா சுப்பிரமணியத்தின் ‘உப்புக்கணக்கு’ புத்தக வெளியீடு\nதிருக்குறள் வாழ்வியலுரை – முன் வெளியீட்டுத் திட்டம்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : திரு என்.மாதவன்\nஆற்றலாளர் அழகிரிக்கு இஃது அழகன்று – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nஆற்றலாளர் அழகிரிக்கு இஃது அழகன்று – இலக்குவனார் திருவள்ளுவன் இல் கவிக்கோஞானச்செல்வன்\nகாவிரிப் போராளி வழக்கறிஞர் பூ.அர.குப்புசாமி இல் சு.குமணராசன்\nமனங்கவர் ‘மாங்கனி’ தந்த கண்ணதாசன் : பகுதி 8(நிறைவு) – இலக்குவனார் திருவள்ளுவன் இல் a.sasikaran\nஇமயம் முதல் குமரி வரை – கருமலைத்தமிழாழன் இல் இராசமனோகரன்\nதிருக்குறள் வாழ்வியலுரை – முன் வெளியீட்டுத் திட்டம்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : திரு என்.மாதவன்\nஓயா உழைப்பாளி, முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி இயக்கத்திற்கு ஓய்வு கொடுத்துள்ளார்.\nஆற்றலாளர் அழகிரிக்கு இஃது அழகன்று\nஎழுவரை விடுதலை செய்தபின்னர் பாசக அமைச்சர்கள் தமிழ்நாடு வரட்டும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅண்ணாவின் அருகே தம்பியின் துயிற் பேழை – காரணர்களுக்கு நன்றி. : இலக்குவனார் திருவள்ளுவன்\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 39 – வல்லிக்கண்ணன்\nகாலத்தின் குறள் பெரியார் : 7 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் திருவள்ளுவர் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural தேவதானப்பட்டி நூல் வெளியீடு கருத்தரங்கம் தேனி திருக்குறள் சென்னை மறைமலை இலக்குவனார் புதுச்சேரி வைகை அனீசு திருக்குறள் அறுசொல் உரை இலங்கை\nஆற்றலாளர் அழகிரிக்கு இஃது அழகன்று\nவித்தியா சுப்பிரமணியத்தின் ‘உப்புக்கணக்கு’ புத்தக வெளியீடு\nதிருக்குறள் வாழ்வியலுரை – முன் வெளியீட்டுத் திட்டம்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : திரு என்.மாதவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் - கவிக்கோ அவர்களுக்கு நன்றி ஐயா. அனைத்தும் ��றிவோம...\nகவிக்கோஞானச்செல்வன் - நடுநிலைகொண்ட நல்ல அறிவுரை. அனைத்தும் அறிவோம் அன...\nசு.குமணராசன் - நான் நெருக்கமாகப் பழகியச் சிந்தனையாளர்களில் அய்யா ...\na.sasikaran - நல்லது தமிழ் வளர நாங்களும் நீர் ஊற்றுகின்றோம்.. நி...\n அருமை அருமை அமுதத் தமிழ்தான் அதனருமை ப...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (24)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2018. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/topic/SAMANTHA", "date_download": "2018-08-17T22:34:06Z", "digest": "sha1:H3B72FUQVLL5A27LHWMCNGA2STDGSBFB", "length": 10611, "nlines": 131, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nசினிமாவுக்கு குட்பை சொல்லவிருக்கிறாரா நடிகை சமந்தா\nஅண்மையில் வெளிவந்த நடிகையர் திலகம், இரும்புத்திரை மற்றும் கோலிவுட்டில் ரங்கஸ்தலம்\nநடிகர் சிவகார்த்திகேயனின் ரசிகர் அப்படி என்ன ஆசைப்பட்டார்\nபொன்ராம் சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகி வரும் ‘சீமராஜா’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது.\n'அபிமன்யுடு'வாக டப் செய்யப்பட்ட இரும்புத்திரைக்கு நடிகர் மகேஷ்பாபு பாராட்டு\nபடத்தை பார்த்த டோலிவுட் ரசிகர்கள் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்\nதிருமணத்துக்கு பின் நடிக்கும் நடிகைகள் பட்டியலில் இணைந்துள்ள நடிகை இவர்தான்\nமுன்பு இந்திய திரையுலகில் திருமணத்துக்குப் பின் நடிக்க வரும் நடிகைகளுக்கெனவே தனி ரோல்கள் காத்திருக்கும்.\nசிவகார்த்திகேயன் நடிக்கும் சீமராஜா ரிலீஸ் எப்போது\nபொன்ராம் சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகி வரும் ‘சீமராஜா’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள்\nஎன் கதையும் சாவித்ரி கதை போல் சோகமாக முடிந்திருக்க வாய்ப்பிருந்தது- சமந்தா\n‘முன்னாள் காதலன் தான் அப்படியே தவிர, இப்போது எனது கணவரான நாக சைதன்யா போன்ற ஒரு நல்ல மனிதரைக் காண்பது அரிது. முதல் காதலை இழந்து விட்ட வருத்தத்தில் இருந்த நான் சைதன்யாவைச் சந்தித்தது தான் என் வாழ்வின்\nதிருமணத்துக்குப் பிறகான முதல் பிறந்த நாளை படப்பிடிப்புக் குழுவினருடன் கொண்டாடிய சமந்தா\nசினிமாவில் புகழின் உச்சியில் இருக்கும் நடிகைகளுக்கு திருமணம் நடந்தால், தானாகவே மார்க்கெட் சரிந்து விடும்.\nநடிகை சமந்தாவின் ஜர்னலிஸ்ட் அவதா��ம்\nபத்திரிகை துறை மிகவும் சவாலானது. பெண்கள் எளிதில் இந்தத் துறையை தேர்ந்தெடுக்காத காலகட்டம் ஒன்று இருந்தது.\nமதுரவாணியாக கலக்கும் சமந்தாவின் புகைப்படம் வைரலாகிறது\nடோலிவுட் இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் . இப்படம் தெலுங்கில் மகாநதி என்ற பெயரில் உருவாகிறது.\nபாஸ், இங்க தான் எங்க லவ் ஸ்டார்ட் ஆச்சு தெரியுமா\nமந்தா, தன் காதல் கணவரும் நடிகருமான நாக சைதன்யா(சைது)வுடன் எடுத்துக் கொண்ட புகைப்படமொன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து\nஜிமிக்கி கம்மல் ஸ்டைலில் வைரல் ஹிட்டாகும் சமந்தாவின் ‘ரங்கம்மா மங்கம்மா’\nஇத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘ரங்கம்மா, மங்கம்மா’ பாடல் சில மாதங்களுக்கு முன்பு இணையத்தில் வைரல் ஹிட்டான ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு இணையாகத் தற்போது இணையத்தில் பலரால் பார்த்து ரசிக்கப்பட்டு\nஇரும்புத்திரையில் ஒரு ஆங்க்ரி பேர்ட் சமந்தாவின் விருப்பப் பாடல் இதுதானாம் சமந்தாவின் விருப்பப் பாடல் இதுதானாம்\nவிஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில், மித்ரன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில்,\nசிவகார்த்திகேயன் நடிப்பில் பொன்ராம் இயக்கி வரும் திரைப்படம் ‘சீமராஜா’. இந்தப் படத்தில்\nரசிகரின் கேள்விக்கு நடிகை சமந்தாவின் அதிரடியான பதிலடி\nஅந்த புகைப்படத்திற்கு எதிர்மறையாக பல கருத்துக்களை பதிவிட்டனர்.\nசைதன்யாவின் குடும்பத்துக்குச் சொந்தமான அன்னபூர்ணா ஃபிலிம் ஸ்டுடியோவுக்குச் சொந்தமான நடிப்புக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு நடிப்புப் பயிற்சி மற்றும் சினிமா தொடர்பான தொழில்நுட்ப விஷயங்கள் குறித்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/45165-schools-reopen-on-june-1st.html", "date_download": "2018-08-17T23:11:19Z", "digest": "sha1:44PLYWLBQ2WKMXOKGKIGI5UFXSVUAK23", "length": 8816, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திட்டமிட்டபடி ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்! | Schools reopen on June 1st!", "raw_content": "\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பா��ின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nவெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு\nகொச்சி விமான நிலையம் மூடல்\nவரலாற்று நாயகன் அஜித் வடேகர் மறைந்தார்\nஇந்தியாவின் 72வது சுதந்திர தினம் - கோலாகல கொண்டாட்டம்\nதிட்டமிட்டபடி ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்\nகோடை விடுமுறைக்குப் பிறகு திட்டமிட்டபடி ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளில் தலைமை ஆசிரியர்கள் ஈடுபடுமாறு பள்ளிக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.\nஇது தொடர்பாக தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், பள்ளிகளில் உள்ள தண்ணீர் தொட்டிகள், மேல்நிலை நீர்தேக்கத்தொட்டிகளை கிருமி நாசினி பயன்படுத்தி தூய்மைப்படுத்தவும் கழிவறைகளை சுத்தம் செய்து, பழுதுகளை சரி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nமாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப‌ கழிவறைகள், குடிநீர் குழாய்கள் அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி வளாகத் தில் புதர்கள், கற்குவியல்கள் மற்றும் கழிவுப்பொருட்களின் குவியல்கள் இல்லாதவாறு சரிசெய்யவும், பள்ளங்கள் ஏதேனும் ஏற்பட்டிருப்பின் அவற்றை மூட வேண்டும் என்றும் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வகுப்பறை கட்டடம், கூரை, கதவு, ஜன்னல்களை ஆய்வு செய்து அதன் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் பள்ளிக்கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.\nபள்ளி திறக்கும் நாளன்றே மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்க தலைமையாசிரியர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், ஆசிரியர்கள் மற்றும் வகுப்புகளுக்கான கால அட்டவணை வழங்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.\nசசிகலாவை விமர்சிப்பவர்கள் வேண்டாம்: ஜெய் ஆனந்த்\nரப்பர் மரத்துக்கு ரணங்கள் புதிதல்ல: வைரமுத்து\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவிடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு: மாணவர்கள் உற்சாகம்\nதமிழகத்தில் ஜூன் 7-ல் பள்ளிகள் திறப்பு\nRelated Tags : பள்ளிகள் திறப்பு , பள்ளிக் கல்வி இயக்ககம் , Schools reopen\nபனிக்குடம் உடைந்த நிலையில் தவித்த கர்ப்பிணி மீட்பு: பரபரப்பான வ��டியோ\nமகளின் நிச்சயதார்த்தத்தை நிறுத்தி வெள்ள நிவாரணத்திற்கு நிதி அளித்த பத்திரிகையாளர்\nஜெயலலிதா வேடத்தில் வித்யா பாலன்\nசெவிலியர்களே பிரசவம் பாரத்த அவலம்: குழந்தை இறப்பு\nவாஜ்பாய் உடலுக்கு தீ மூட்டினார் வளர்ப்பு மகள் நமிதா\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசசிகலாவை விமர்சிப்பவர்கள் வேண்டாம்: ஜெய் ஆனந்த்\nரப்பர் மரத்துக்கு ரணங்கள் புதிதல்ல: வைரமுத்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaiinformer.com/tag/thanthi/", "date_download": "2018-08-17T23:24:10Z", "digest": "sha1:NIFVZ2QQX5NH2ML475EORJWGKWC5DAQP", "length": 11269, "nlines": 128, "source_domain": "chennaiinformer.com", "title": "Thanthi | Chennai Informer", "raw_content": "\n12 வயது சிறுமி பலாத்காரம் – அதிர்ச்சியூட்டும் தகவல்கள் | Chennai Minor Rape Case | Thanthi TV – Chennai Video\nகுற்றவாளிகளுக்கு ஆதரவாக யாரும் வாதாட மாட்டார்கள் – வழக்கறிஞர்கள் சங்கம் | Chennai Rape Case – Chennai Video\nகுற்றவாளிகளுக்கு ஆதரவாக யாரும் வாதாட மாட்டார்கள் – வழக்கறிஞர்கள் சங்கம் | Chennai Rape Case | Gang Rape | Chennai Gang Rape Case | High Court |…\nகுற்றவாளிகளுக்கு அடி, உதை – நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு | Chennai Rape Case | Thanthi TV – Chennai Video\n“தமிழகத்தில் ஊழல் இல்லாத ஆட்சியை கொண்டு வருவோம்” – Amit Shah FULL SPEECH in Chennai – Chennai Video\nஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காததே சென்னை பெருவெள்ளத்திற்கு காரணம் | Chennai Floods | CAG – Chennai Video\nஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காததே சென்னை பெருவெள்ளத்திற்கு காரணம் | Chennai Floods | 2015 Chennai Floods | Chennai Rains | Thanthi TV | CAG Report |…\nBREAKING | 8 வழிச்சாலை திட்டத்திற்கு உயர்நீதிமன்றம் பாராட்டு | Chennai-Salem Green Corridor – Chennai Video\nசென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் | Chennai Rains – Chennai Video\nசென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் | Chennai Rains | Thanthi TV | Rain Update | Balachandran |…\nசென்னையில் பேருந்து ஓட்டிய படி செய்தித் தாள் படிக்கும் ஓட்டுநர் | Chennai | Government Bus | MTC – Chennai Video\nபல்லாவரத்தில் இரும்புக்கால எச்சங்கள் கண்டுபிடிப்பு | Pallavaram | Chennai – Chennai Video\nUploaded on 30/06/2018 : 2 ஆயிர​த்து 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த தம���ழர்களின் கற்கால வரலாற்றை பிரதிபலிக்கும் இரும்புக் கால ஈமப்பேழை மற்றும் தாழிகளை சென்னை பல்லாவரத்தில் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.…\n8 வழிச்சாலை திட்டத்திற்காக நில உரிமையாளர்கள் துன்புறுத்தப்பட மாட்டார்கள் -தமிழக அரசு #Salem #Chennai – Chennai Video\nசிறுமி பாலியல் வன்கொடுமை – 7 மாதங்கள் நடந்தது என்ன\n8 வழிச்சாலை திட்டத்திற்காக நில உரிமையாளர்கள் துன்புறுத்தப்பட மாட்டார்கள் -தமிழக அரசு #Salem #Chennai – Chennai Video\nசிறுமி பாலியல் வன்கொடுமை – 7 மாதங்கள் நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/funds-to-28-du-colleges-stopped/", "date_download": "2018-08-17T22:34:08Z", "digest": "sha1:DVDYPOIIKEVAW4GDFQCP5HX7V3TVIAMU", "length": 18625, "nlines": 205, "source_domain": "patrikai.com", "title": "28 டெல்லி பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு நிதியுதவி நிறுத்தம் | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»28 டெல்லி பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு நிதியுதவி நிறுத்தம்\n28 டெல்லி பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு நிதியுதவி நிறுத்தம்\nகடந்த 10 ஆண்டுகளாக நிர்வாக குழுவை தேர்வு செய்யாத காரணத்தால் டெல்லி பல்கலைக்கழகத்தை சேர்ந்த 28 கல்லூரிகளுக்கு மானியம் வழங்குவதை டெல்லி அரசு நிறுத்தியுள்ளது. ஆம் ஆத்மி அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கையால் ஊழியர்களுக்கு சம்பளம் உள்ளிட்ட பிரச்னைகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.\nஇந்த அறிவிப்பை டெல்லி துணை முதல்வரும், கல்வி துறை பொறுப்பு வகிப்பவருமான மனிஷா சிசோடியா சமூக வளை தளத்தில் இந்த வெளியிட்டுள்ளார். அதில்,‘‘ தனது கட்டுப்பாட்டில் உள்ள 28 கல்லூரிகளுக்கு கடந்த 10 மாதங்களாக நிர்வாக குழுவை அமைக்க டெல்லி பல்லைக்கழகம் மு��் வரவில்லை. இதனால் இப் பல்கலைக்கழகத்திற்கு நிதியுதவி அளிப்பதை டெல்லி அரசு நிறுத்தியுள்ளது’’ என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.\nமேலும், ‘‘நிர்வாக குழு இல்லாமல் எப்படி கல்வி நிறுவனங்கள் கடந்த 10 மாதங்களாக செயல்படுகிறது. கல்வி என்ற பெயரில் டில்லி அரசின் நிதி தவறாக பயன்படுத்துவது, ஊழல் நடப்பதற்கு நான் அனுமதிக்க முடியாது’’ என்று அவர் தெரிவித்துள்ளார்.\nகல்லூரிகள் செயல்படுவதற்கான ஒவ்வொரு முடிவையும் நிர்வாக குழு தான் இறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு சுயநிதி கல்லூரியும் ஆண்டிற்கு ரூ. 20 முதல் ரூ. 22 கோடி வரை நிதிகளை 4 தவணைகளில் பெறுகின்றன.\nஜூலை, நவம்பர், ஜனவரி, மார்ச் ஆகிய மாதங்களின் இந்த நிதியுதவி பெறப்படுகிறது. 28 கல்லூரிகளில் 12 கல்லூரிகள் முழுவதும் டெல்லி அரசின் நிதியுதவியுடன் செயல்படுகின்றன. மீதமுள்ள 17 கல்லூரிகள் 5 சதவீத மானியத்தை மட்டுமே பெறுகின்றன.\nதீன் தயாள் உபத்யாயா கல்லூரி, மகராஜா அகர்சன் கல்லூரி, சாகித் சுக்தேவ் பிஸ்னஸ் கல்லூரி மற்றும் பகினி நிவேதா கல்லூரி ஆகியவை முழு நிதியுதவி பெறும் கல்லூரிகளாகும். கடந்த செப்டம்பர் 2016 முதல் 2017ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் 11 கடிதங்கள் டெல்லி அரசு சார்பில் கல்வி துறை மூலம் அனுப்பப்பட்டுள்ளது. டெல்லி பல்கலைக்கழகம் சார்பில் பேராசிரியர்கள் நியமனம் நடப்பதற்குள் நிர்வாக குழுவை அமைக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதன் அடிப்படையில் கடந்த இரு தினங்களுக்கு முன் நிர்வாக குழுவை அமைக்க தேவையான நடவடி க்கைகளை மேற்கொள்ளுமாறு டெல்லி பல்கலைக்கழகம் சம்மந்தப்பட்ட கல்லூரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளது. நிர்வாக குழு அமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக டெல்லி பல்கலைக்கழகம் சார்பில் மாநில அரசுக்கு ஏற்கனவே உத்தரவாத கடிதங்கள் அனுப்பப்ட்டுள்ளது.\nநிர்வாக குழுவு உறுப்பினர்கள் நியமனம் தொடர்பான மாநில அரசின் பெயர் பரிந்துரைகளை டெல்லி பல்கலைக்கழக செயற்குழு நிராகரித்துள்ளது. கல்வியாளர்கள், மருத்துவர்கள், சட்ட வல்லுனர்கள் போன்ற துறைகளில் சிறந்து விளங்குபவர்கள் நிர்வாக குழு உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட வேண்டும்’’ என்று செயற்குழு உறுப்பினர் ராஜேஷ் ஜா தெரிவித்தார்.\n‘‘டெல்லி அரசின் இந்த நடவடிக்கையால் முழு நிதியுதவியுடன் செயல்பட்டு வரும் கல்லூரிகள் அதிகளவில் பாதிக்கப்படும். ஊழியர்கள் சம்பளம், மின் கட்டணம் செலுத்துதல் போன்றவை பாதிக்கும்’’ என்று தீன் தயாள் உப்தயாயா கல்லூரி முதல்வர் கார்க் தெரிவித்தார்.\n‘‘டெல்லி அரசின் இந்த அறிவிப்பால் இப்போதைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால் எதிர்காலத்தில் இதன் பாதிப்பு வெகுவாக இருக்கும். எனினும் எங்களது கல்லூரி முதல் தவணை நிதியுதவியை பெற்றுவிட்டது’’ என்று மகாராஜா அக்ரசன் கல்லூரி அலுவலர்கள் தெரிவித்தனர்.\nஅரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு\nபொங்கல் விடுமுறை: நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலை. தேர்வு தேதி மாற்றம்\nவெளிநாட்டு நிதியுதவி பெறும் 20,000 தொண்டு நிறுவனங்களின் உரிமம் ரத்து: மத்திய அரசு உத்தரவு\nடி வி எஸ் சோமு பக்கம்\nஎஸ்.வி. சேகருக்கு பகிரங்கக் கடிதம்..\nஇனி குழந்தைகளுக்கு அலகு குத்த மாட்டேன்\nஅதிக நன்கொடை பெற்ற கட்சி தெரியும்.. அதிக நன்கொடை கொடுத்தவர் தெரியுமா\n திருவாரூர் தொகுதி வேட்பாளர் மு.க. அழகிரி\nமக்களின் மன நிலையை அறிய கமலுக்கு ஒரு அருமையான ஐடியா\nஈரோடு சோகம்: ஆற்றில் வெள்ளம்.. குடிக்க நீர் இல்லை\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\nகோலாகலமாக நடைபெற்றது திருப்பதி ஏழுமலையான் கோவில் கும்பாபிஷேகம்\n15 ஆண்டுகளுக்கு பிறகு இன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது செவ்வாய்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/video/baby-elephant-chasing-birds-and-running-back-to-mama-elephant-will-remind-you-of-your-little-kid/", "date_download": "2018-08-17T23:35:46Z", "digest": "sha1:IEXG7QUDNFQSVFPAO52ZSR52D4BPNGRS", "length": 9911, "nlines": 77, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பறவைகளை துரத்தும் போது பல்டி... குட்டியானையின் சுட்டித்தனம்... (வீடியோ) - baby elephant chasing birds and running back to mama elephant will remind you of your little kid", "raw_content": "\nஒய்வு பெற்ற நீதிபதிகளுக்கு, ஐகோர்ட் தர்ம சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது : நீதிபதி ரகுபதி வேதனை\nமேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் காணாமல் போன விஜ��் சேதுபதி\nபறவைகளை துரத்தும்போது பல்டி… குட்டியானையின் சுட்டித்தனம்… (வீடியோ)\nபறவைகளை துரத்தும்போது பல்டி... குட்டியானையின் சுட்டித்தனம்... (வீடியோ)\nவேகமாக ஓடினால் கீழே விழுந்து அடிபட்டு விடும் என்று கொஞ்சம் கூட பயம் இல்லாமல் குழந்தைகள் விளையாடுவதைக் கண்டிருப்போம். ஆனால், குழந்தைகள் மட்டும் அவ்வாறு சுட்டித்தனமாக விளையாடடுவதில்லை. மாறாக விலங்குகளும் இது போன்றே விளையாடுகிறன்றன என்பது இந்த குட்டியானையின் சுட்டித்தனமான விளையாட்டு உணர்த்துகிறது\nமேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் காணாமல் போன விஜய் சேதுபதி\nவிக்ராந்த், சுசீந்திரனை சுட்டு பிடிக்க உத்தரவு…\nஅல்செய்மர் நோயால் அவதிபடும் பிரகாஷ் ராஜ் : 60 வயது மாநிறம் டிரெய்லர் வெளியீடு\nதமிழக அரசியலை வெட்ட வெளிச்சமாக்கும் ‘குக்கருக்கு விசில் போடு’..நீங்க பார்த்திட்டீங்களா\nகோலமாவு கோகிலா பேக் டு பேக் பிரொமோக்கள் வெளியீடு\nஅதர்வாவின் விளம்பர இடைவெளி இவருடன் தான்\nமுத்தக்காட்சியில் ரீடேக் கேட்கும் ஆர்யா.. வீடியோவை வெளியிட்ட படக்குழு\n‘என் வயதில் இரண்டை எடுத்துக் கொள் நண்பா’ – கருணாநிதிக்காக உருக்கமுடன் சிவாஜி கணேசன்\n6 நிமிடத்தில் 60 முறை குறுக்கீடு… மீராகுமார் குறித்த வீடியோவை ட்வீட் செய்த சுஷ்மா\nவேலையில்லா பட்டதாரி-2 ட்ரெய்லர் வெளியீடு\nஒய்வு பெற்ற நீதிபதிகளுக்கு, ஐகோர்ட் தர்ம சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது : நீதிபதி ரகுபதி வேதனை\nபுதிய தலைமை செயலக முறைகேடு குறித்த விசாரணை ஆணையத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.\nமேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் காணாமல் போன விஜய் சேதுபதி\nநடிகர் விஜய் சேதுபதி தயாரிப்பில், இயக்குநர் லெனின் பாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை படத்தின் டிரெய்லர்: `வெண்ணிலா கபடி குழு’, ‘நான் மகான் அல்ல’ படங்களில் இணை இயக்குநராகப் பணிபுரிந்த லெனின் பாரதி இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை தயாரிப்பது மட்டுமின்றி நடித்துமுள்ளார் விஜய் சேதுபதி. படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தாலும் அவரை முதன் முறையாக டிரெய்லரில் […]\nஒய்வு பெற்ற நீதிபதிகளுக்கு, ஐகோர்ட் தர்ம ��ங்கடத்தை ஏற்படுத்திவிட்டது : நீதிபதி ரகுபதி வேதனை\nமேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் காணாமல் போன விஜய் சேதுபதி\nவிக்ராந்த், சுசீந்திரனை சுட்டு பிடிக்க உத்தரவு…\nதமிழகத்தில் மழை தொடர வாய்ப்பு : சென்னை வானிலை மையம்\nகேரளா வெள்ளம் : இயற்கை சீற்றத்தால் பலி எண்ணிக்கை 324 ஆக உயர்வு\nவாஜ்பாய் வளர்ப்பு மகள் நமிதா-கனிமொழி சந்திப்பில் நெகிழ்ச்சி: கட்டிப்பிடித்து ஆறுதல்\nமுல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் விவகாரம் : உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு\nவைரலாகும் வீடியோ: பொதுமக்களால் ரோட்டில் வைத்து தாக்கப்பட்ட சுவாமி அக்னிவேஷ்\nஒய்வு பெற்ற நீதிபதிகளுக்கு, ஐகோர்ட் தர்ம சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது : நீதிபதி ரகுபதி வேதனை\nமேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் காணாமல் போன விஜய் சேதுபதி\nவிக்ராந்த், சுசீந்திரனை சுட்டு பிடிக்க உத்தரவு…\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/pulse-grain-gravy-samayal-in-tamil", "date_download": "2018-08-17T23:18:10Z", "digest": "sha1:OLABOE26TMEQGMOTJ3PMQMY3DK2VSOAA", "length": 9274, "nlines": 237, "source_domain": "www.tinystep.in", "title": "ஆரோக்கியத்தை தரும் முளைக்கட்டிய பயிறு குழம்பு செய்வது எப்படி? - Tinystep", "raw_content": "\nஆரோக்கியத்தை தரும் முளைக்கட்டிய பயிறு குழம்பு செய்வது எப்படி\nமுளைக்கட்டிய பச்சை பயிரில் தேங்காய்ப்பால் சேர்த்து செய்யப்படும் குழம்பு தான் இந்த முளைக்கட்டிய பயிறு குழம்பு ஆகும். எப்போதுமே தானிய வகைகள் என்பது மிகவும் சத்துக்கள் அடங்கிய ஒன்றாக விளங்கும். அதுவும் இந்த முளைக்கட்டிய பயிறு குழம்பு எல்லா மாத கர்ப்பிணிகளும் சாப்பிட ஏதுவாக அமைய, 12 முதல் 24 மாத குழந்தைகள் மற்றும் 24 முதல் 36 மாத குழந்தைகளுக்கும் நீங்கள் கொடுத்து அவர்களை ஆரோக்கியமாக வளர்க்கலாம். இந்த முளைக்கட்டிய பயிறு குழம்பில் குறைந்த கலோரியும், அதிகமான புரதமும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஎண்ணெய் - 2 ஸ்பூன���\nகடுகு - 1 ஸ்பூன்\nபச்சை மிளகாய் - 2\nஇஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்\nமுளைக்கட்டிய பயிர் - 1 கப்\nதேங்காய்ப்பால் - 1 கப்\nமஞ்சள் தூள் - 1 ஸ்பூன்\nகுழம்பு தூள் - 2 அல்லது 3 ஸ்பூன்\nதனியா தூள் - 1 ஸ்பூன்\nசெய்முறை நேரம் - 10 நிமிடங்கள்\nஎத்தனை பேர் உண்ணலாம் - 4\n1. எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து கொள்ளவும்.\n2. பிறகு வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.\n3. பின்னர் சிறிது இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.\n4. அதன்பிறகு தக்காளி சேர்த்து மீண்டும் வதக்கவும்.\n5. தக்காளி மசிந்ததும்., அதில் மஞ்சள் தூள், குழம்பு தூள், தனியா தூள் சேர்த்து பச்சை வாடை போகும் வரை மீண்டும் வதக்கி கொள்ள வேண்டும்.\n6. அதில் முளைக்கட்டிய பயிரை சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடிப்போட்டு வேக விட வேண்டும்.\n7. பயிர் வெந்ததும் தேங்காய்ப்பால் ஊற்றி ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைக்கவும்.\n8. கடைசியில் கொத்தமல்லி தூவி இறக்கினால் சூடான முளைக்கட்டிய பயிறு குழம்பு ரெடி.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ariaravelan.blogspot.com/2014/06/blog-post_11.html", "date_download": "2018-08-17T23:05:02Z", "digest": "sha1:VGIM67GEEG6WNUGWHUPY54OUCSMXX5NW", "length": 25903, "nlines": 181, "source_domain": "ariaravelan.blogspot.com", "title": "திருமெய்யம்", "raw_content": "\nபெரும்கற் குன்று. அதன் உச்சியில் பீரங்கிமேடை. அதனை நடுப்புள்ளியாகக்கொண்டு அமைக்கப்பட்ட வட்டவடிவிலான ஏழுசுற்று கற்கோட்டை. அதற்குள் மூன்று குடைவரைக் கோயில்கள். அவற்றைச் சார்ந்து ஒரு சிற்றூர். இதுதான் புதுக்கோட்டையில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில், செட்டிநாட்டின் விளிம்பில், அமைந்திருக்கும் திருமெய்யம்.\nகற்குன்றின் உச்சிக்குச் செல்லும் வழியில் நீண்டபாறையொன்றின் விலாவைக் குடைந்து லிங்கத்தோடு கூடிய கருவறை ஒன்று குடைவரையாக அமைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அக்கருவறையைச் சென்றடைய பாதை வடிக்கப்படவில்லை. அக்கோயிலுக்கு அந்நாளில் என்ன பெயர் இடப்பட்டது எனவும் தெரியவில்லை.\nகற்குன்றின் தென்புறச்சரிவின் மேற்குப் பகுதியில் சிவனுக்கும் கிழக்குப் பகுதியில் பள்ளிகொண்ட பெருமாளுக்கும் தனித்தனியே குடைவரைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. சிவனுக்கு மெய்யமலையான் என்றும் பள்ளிகொண்ட பெருமாளுக்கு மெய்யான் என்றும் அந்நாளில் பெயரிடப்பட்டு இருக்கின்றன. சமசுகிருதமயமாக்கக் காலத்தில் மெய்யமலையானை சத்தியகிரிசுவரர் என்றும் மெய்யானை சத்தியமூர்த்தி என்றும் திருமெய்யத்தை சத்யஷேத்திரம் என்றும் திரித்து இருக்கிறார்கள். இவற்றுள் திரிக்கப்பட்ட ஊர்ப்பெயர் வழக்கொழிந்துவிட்டது; இறைப்பெயர்கள் நிலைத்துவிட்டன.\nமெய்யமலையான் குடைவரையின் முகப்பு தெற்கு நோக்கி உள்ளது. தரையிலிருந்து மூன்றடி உயரத்தில் பாறையைக் குடைந்து மேடை அமைக்கப்பட்டு இருக்கிறது. மேடையின் முகப்பில் இரு தூண்களும் இரு அரைத்தூண்களும் நிற்கின்றன. இரு தூண்களின் தலையும் காலும் சதுரமாக இருக்கின்றன. உடற்பகுதி எட்டுப்பட்டையாக இருக்கிறது. அவற்றில் தாமரை இதழ்கள் செதுக்கப்பட்டு உள்ளன. தூண்களை இணைக்கும் உத்திரங்களில் பூவேலைப்பாடுகள் காணப்படுகின்றன. கல்மேடையின் வடக்குப்புறத்தில் தாமரை இதழ் சிற்பங்களோடு அரைத்தூண்கள் நான்கு இருக்கின்றன. இவற்றிற்கு இடையே, மேடையின் நடுப்புள்ளியில் மேற்கு நோக்கி நந்தி அமர்ந்திருக்கிறது. நந்திக்குப் பின்னே, மேற்கு நோக்கி, லிங்கத்தூணில் இடுப்புக்கு மேலே இலிங்கேசுவரர் என்னும் சிவ உருவம் செதுக்கப்பட்டு உள்ளது. அதன் வலதுகை வரம்தரு முத்திரை காட்ட இடதுகை இடுப்பில் ஊன்றி இருக்கிறது. வயிற்றில் இடைவாரும் தலையில் மகுடமும் இருக்கின்றன. லிங்கத்தூணின் இருபக்கமும் தீநாக்குகள் செதுக்கப்பட்டு உள்ளன. கல்மேடையின் மேற்கே கருவறை குடையப்பட்டு உள்ளது.\nஅதன் இருபுறங்களிலும் வாயிற்காப்போர் சிற்பங்கள் மிக அழகாக அ���ைக்கப்பட்டு உள்ளன. வலப்புறம் உள்ளவரின் தலையில் கொம்பும் கரந்த மகுடமும் இருக்கின்றன. இடக்கை கதையின் மீது இருக்க, அதன்மீது வலக்கை ஊன்றப்பட்டு இருக்கிறது. இடப்புறம் உள்ளவரின் தலையில் தலைப்பாகை இருக்கிறது. இடக்கையை இடுப்பில் ஊன்றி இருக்க, வலக்கையை மேலேயுயர்த்தி வழிபடுவது போல இருக்கிறது. இருவரும் கடகம், கேயூரம், முப்புரிநூல் ஆகியனவற்றை அணிந்திருக்கின்றனர். கருவறைக்கு உள்ளே ‘மெய்யமலையான்’ என்னும் சிவலிங்கம் கிழக்கு நோக்கி அமைக்கப்பட்டு இருக்கிறது. கருவறையின் தெற்கே வெளிப்பகுதியில் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.\nமெய்யமலையான் குடைவரைக்குக் கிழக்கே மெய்யான் குடைவரை இருக்கிறது. இதில் கருவறையோ தூண்களையுடைய மண்டபமோ கிடையாது. பாறையில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டு இருக்கிறது. நஞ்சைக் கக்கும் தீநாவினையுடைய ஆதிசேடனின் மேல் பள்ளிக்கொண்டு இருக்கும் பெருமாள் தனது வலதுகையை தலைக்கு மேலே உயர்த்தித் தொங்கவிட்டு, இடது கையால் அலைமகளை அணைத்தவாறு கிடக்கிறார். அவரது தலைக்கு அருகில் சித்திரபுத்திரன், காலன், கருடன் ஆகியோரும் காலடியில் பூமகளும் மதுவும் கைடபரும் இருக்கின்றனர். உந்தித்தாமரையில் நான்முகன் இருக்கிறார். பின்சுவரில் விண்ணவரும் முனிவரும் இருக்கின்றனர்.\nகி.பி. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இவ்விரு குடைவரைக் கோயில்களை ஒட்டி பின்னாளில் சோழர்கள் கற்றளிகளை அமைத்து இரு கோயில்களாக உருவாக்கி இருக்கிறார்கள். இவற்றுள் பரப்பளவில் பெரியதான மெய்யான் கோவிலில் தனிக்கருவறை உருவாக்கப்பட்டு திருமெய்யர் என்னும் திருமால் மூலவராகத் துதிக்கப்படுகிறார்.\nஇவ்விரு கோயில்களிலும் முதலாம் இராசராச சோழன், முதலாம் இராசேந்திர சோழன், இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன், சடாவர்மன் வீரபாண்டியத்தேவன், விசயநகர மன்னன் கிருட்டிணதேவராயன் ஆகியோரின் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.\nமெய்யான் கோவிலில் உள்ள மண்டபங்களில் கலைநயம்மிக்க சிற்பங்கள் பல காணப்படுகின்றன. குறிப்பாக, முகப்பு மண்டபத்தில் உள்ள குறவன், குறத்தி சிலைகளைப் பார்க்கும்பொழுது திருக்குற்றலாக் குறவஞ்சியின் குறவனும் குறத்தியும் அங்கே சிற்பமாய் நிற்கும் உணர்வு ஏற்படுகிறது; மனதில் அவ்விருவரின் உரையாடல் இசையோட�� ஒலிக்கிறது\n1858ஆம் ஆண்டில் திருமெய்யம் - ஊரும் கோட்டையும்\nஇராமநாதபுரத்தைத் தலைநகராகக்கொண்ட சேதுநாட்டின் வடமேற்கு எல்லையில் அமைந்துள்ள திருமெய்யம் கற்குன்றின் மீது, அந்நாட்டை கி.பி.1673 ஆம் ஆண்டு முதல் 1708 ஆம் ஆண்டு வரை ஆண்ட, கிழவன் சேதுபதி இந்த எல்லைக் காவற்கோட்டையைக் கட்டினார். பின்னர் இக்கோட்டை புதுக்கோட்டை நாட்டின் ஆட்சிக்குள் வந்தது. விடுதலைக்குப் பின்னர் இந்தியத் தொல்லியற்றுறையின் ஆளுகையில் இருக்கிறது.\nகி.பி. 1799 ஆம் ஆண்டில் ஆங்கிலேயருக்கு எதிரான போரின்பொழுது பாஞ்சாலங்குறிச்சி கோட்டையைவிட்டு வெளியேறிய கட்டபொம்மனும் ஊமைத்துரையும் புதுக்கோட்டை நாட்டில் கைதுசெய்யப்பட்டு, இக்கோட்டையில் சிறைவைக்கப்பட்டுத்தான் ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டனர் எனக் கூறப்படுகிறது. பின்னர் பாளையங்கோட்டைச் சிறையில் இருந்து தப்பிய ஊமைத்துரை இக்கோட்டையைக் கைப்பற்றி ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டதாகவும் கூறப்படுவதால் இது ஊமையன் கோட்டை எனவும் அழைக்கப்படுகிறது.\nதற்பொழுது ஏழு சுற்றுகளைக்கொண்ட கோட்டையில் இடிந்து விழுந்தவை போக தற்பொழுது நான்கு சுற்றுகளே இருக்கின்றன. அகழி அங்கங்கே தூர்ந்துபோய்க் கிடக்கிறது. கற்குன்றின் வடமேற்கில் தொல்பொருள் துறை அமைத்துள்ள வாயிலின் வழியாக குன்றின் மீது ஏறினால் நுழைவாயில் வருகிறது. அதன் வலது பக்கத்தில் தலைப்பாகைப் பாறையும் அதனிடுக்கில் வெடிமருந்துக் கிடங்கும் இருக்கின்றன. கிடங்கின் பின்புறம் நீண்டு கிடக்கும் பாறையில் லிங்கக்குடைவரை இருக்கிறது. நுழைவாயிலின் இடதுபுறம், பாதையை ஒட்டி, மனிதத்தலைப் பாறை இருக்கிறது. அதனைக் கடந்து மேலேறிச் சென்றால், மற்றொரு நுழைவாயில் இருக்கிறது. அதனைக் கடந்தால் வட்ட வடிவக் கோட்டை இருக்கிறது. அதன் நடுப்புள்ளியாக பீரங்கி மேடை இருக்கிறது. அதன்மீது கிழக்கு நோக்கி ஆங்கிலேயர் கால பீரங்கி ஒன்று இருக்கிறது. பீரங்கிமேடைக்கு தெற்கு, வடமேற்கு, தென்கிழக்கு பகுதிகளில் இயற்கைச் சுனைகள் இருக்கின்றன. முறையான கவனிப்பு இன்மையால் அழுக்குக் குட்டைகளாக அவை தெரிகின்றன. கோட்டையின் தெற்கு, கிழக்கு, வடக்கு நுழைவாயில்களில் ஆறு பீரங்கிகள் காணப்படுகின்றன. ஒரு காலத்தில் போர்வீரர்களின் வாள்வீச்சு ஓசையால் நிறைந்த இக்கோட்டையை இப்பொ��ுது காதலர்கள் தம் முத்தவோசையால் நிரப்புகிறார்கள்.\nபாறைத் தொல்லோவியங்கள் செந்நிறத்தில் மலைக்கோட்டையின் நுழைவாயிலைக் கடந்ததும் வலப்பக்கம் உள்ள தலைப்பாகைப் பறை, இடப்பக்கம் உள்ள மனித்தலைப் பாறை, மெய்யான் கோயிலுக்கும் மெய்மலையான் கோவிலுக்கும் இடையிலுள்ள குகையின் மேற்பகுதி ஆகிய இடங்களில் காணப்படுகின்றன. இவை கி.மு. 5000ஆம் ஆண்டிற்கு முற்பட்டவையாக இருக்குமென 2013ஆம் ஆண்டில் இவற்றை கண்டாய்ந்த முனைவர் அருள் முருகன் கூறுகிறார்.\nதொல்லோவியங்கள் நிறைந்த மனிதத்தலைப் பாறை\nகை அல்லது காதுநீண்ட முயலைப் போன்ற ஓவியம்\nகோயிற் குகையில் உள்ள ஓவியங்கள் கைகளைப் போன்றும் காதுநீண்ட முயல்களைப் போன்றும் இருக்கின்றன. தலைப்பாகைப் பறையின் மேற்குப்புறத்தின் அடிப்பகுதியில் உள்ள ஓவியங்கள் வெயிலும் மழையும் பனியும்பட்டு நிறம் மங்கிக் காணப்படுகின்றன. மனித்தலைப் பாறையில் உள்ள ஓவியங்கள், வெயில்படும் வாய்ப்பு குறைவாக இருப்பதால், தெளிவாக இருக்கின்றன; ஆனால் தூசிபடிந்து, எளிதிற் காண இயலாதனவாக இருக்கின்றன. பாறையை நீரால் கழுவினால் அவை புலப்படுகின்றன.\nஅவற்றுள் ஆணும் பெண்ணும் படுத்திருப்பது போன்ற ஓவியத்தை “மெய்யுறு புணர்ச்சி” ஓவியம் என்றும் ஆணும் பெண்ணும் கைகோர்த்து ஆட, இருவர் இசைக்கருவியை இசைத்துக்கொண்டே ஆட, தலையில் குஞ்சம் கட்டிய ஒருவரும் மற்றவரும் மத்தளம் போன்ற இசைக்கருவியை இசைப்பது போலுள்ள ஓவியம் தொல்காப்பியத்தில் கூறப்படும் “உண்டாட்டு” என்னும் வகையினதாக இருக்கலாம் என்றும் விலங்கின் மீது மனிதன் அமர்ந்திருப்பதைப் போன்ற ஓவியம் இடப்பெயர்வைச் சுட்டுவதாக இருக்கலாம் என்றும் மற்றொரு ஓவியம் சண்டையையோ வேட்டையாடுதலையோ காட்சிப்படுத்தலாம் என்றும் அருள்முருகன் குறிப்பிடுகிறார். வேட்டையாடப்பட்ட விலங்கை பகிர்ந்துண்ணுவதைப் போன்ற மற்றோர் ஓவியம் ராகுல் சாங்கிருத்தியாயன் எழுதிய வால்காவிலிருந்து கங்கை வரை என்னும் நூலின் முதற்கதையான ‘நிஷா’வை ஒத்திருக்கிறது என ஒப்பாய்வு ஒன்றிற்கான வாசலை திறந்து வைக்கும் அவர், இந்த ஓவியங்கள் ஒவ்வொன்றும் தாய்வழிச் சமூக அடையாளங்களாக இருக்கலாம் என்கிறார்.\nதமிழ்ச் சமூக வரலாற்றின் தொல் அடையாளமாகவும் சிந்துநதிக்கரை நாகரிகத்தை திராவிட நாகரிகம் என நிறுவுவதற்கு ச��ன்றாகவும் திகழத்தக்கதுமான இவ்வரிய ஓவியங்களின் அருமையை அறியாத மக்கள், அவற்றின் மீது பலவற்றைக் கிறுக்கி வைத்திருக்கிறார்கள். கோட்டைக்கு வரும் மக்கள் கடந்துபோகும் இடத்திலேயே இவ்வோவியங்கள் இருந்தாலும் அவற்றின் மீது தூசி படிந்து எளிதில் காண இயலாதவைகளாக இருகின்றன. எனவே தொல்லியல் துறை அவ்வோவியங்களின் மீது நெய்க்காப்பிட்டு, காத்து, எளிதிற் காண ஆவன செய்ய வேன்டும். வரலாற்று ஆய்வுகளை அவற்றிலிருந்து கிளைத்து எழுச் செய்ய வேண்டும். செய்யுமா தொல்லியற்றுறை\nஇக்கட்டுரை அம்ருதா இதழில் 2014 சூன் இதழில் கண்டதும் கேட்டதும் என்னும் தொடரில் மூன்றாவது கட்டுரையாக 36, 37, 38, 39 ஆம் பக்கங்களில் வெளியிடப்பட்டு இருக்கிறது.\nLabels: கட்டுரை கண்டதும் கேட்டதும் பயணம்\nசி. சு. செல்லப்பாவின் கவிதைகள் – ஒரு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilangadi.forumotion.com/t7-topic", "date_download": "2018-08-17T23:06:47Z", "digest": "sha1:LLWX4JG53YOCCIQGRN2Y4FNL6PDMOL67", "length": 8050, "nlines": 71, "source_domain": "tamilangadi.forumotion.com", "title": "கோடி புண்ணியம் தரும் பாண லிங்கம்!", "raw_content": "\n» மூலிகை பொருட்கள் | கரிசலாங்கண்ணி\n» மூலிகை பொருட்கள் | கல்யாண முருங்கை\n» மூலிகை பொருட்கள் | கள்ளிமுளையான்\n» மூலிகை பொருட்கள் | கற்பூர வள்ளி\n» சிறுதானிய கார அடை\n» பீடம் பற்றிய அரிய இரகசியங்கள்…\n» பெரியாருக்கு பெயர் சூட்டியவர்\nTamil Angadi :: ஆன்மீகம் :: ஆன்மிக குறிப்புகள் Share |\nகோடி புண்ணியம் தரும் பாண லிங்கம்\nSubject: கோடி புண்ணியம் தரும் பாண லிங்கம்\nசிவ வழிபாட்டுக்கு மிகச் சிறந்தது பாண லிங்கம். பஞ்சாயதன பூஜை செய்யும் அன்பர்கள், சிவனார் அம்சமாக பாண லிங்கத்தை வைத்து வழிபடுவார்கள். நர்மதை ஆற்றில் தோன்றும் பாண லிங்கங்கள் உளுந்தளவு முதல் பெரும் பாறை அளவுக்கும் கிடைப்பதாகக் கூறுவர். நீரில் சுழற்சியின் காரணமாக நீள் உருண்டையாகத் திகழும் பாண லிங்கங்கள்.\nநர்மதை நதிக்கரையில் சோணபுரத்தை ஆட்சிசெய்து வந்தவன் வாணாசுரன். சிறந்த சிவபக்தன். அவன் கோட்டையைச் சிவபெருமானே காவல் செய்தார் என்றால், அவனது சிவபக்தி எத்தகையதாக இருந்திருக்கும்\nதிருஅஞ்சைக்களம் தலத்திலிருந்து சுந்தரரைக் கயிலைக்கு அழைத்துவர சிவபெருமான் அனுப்பியது இவனைத்தான். இதை, ‘வரமலி வாணன் மத்த ஆனையோடு வந்தெதிர் கொள்ள’ எனும் நொடித்தான் மலை பதிகத்தின் வரிகளில் இருந்து அறியலாம்.\nஇந்த வாணாசுரன் தினமும் ஆயிரம் சிவலிங்கங்களை வைத்து பூஜிப்பான். பூஜை முடிந்ததும் லிங்கங்களை நர்மதை நதியில் விட்டுவிடுவான். அப்படி அவன் நர்மதையில்விட்ட லிங்கங்கள் அனந்த கோடி என்பார்கள். அவையே இப்போது பாண லிங்கங்களாக வெளிப்படுகின்றன என்பது நம்பிக்கை.\nநர்மதையில் கிடைக்கும் பாண லிங்கங்களைக் காசிக்குக் கொண்டுசென்று கங்கையில் நீராட்டிப் பூசித்து எடுத்துவருவது விசேஷம். பாண லிங்கங்களை வீட்டில் வைத்து பூஜிப்பது, பல கோடி நன்மைகளைப் பெற்றுத் தரும். அந்த வீட்டைத் துயரங்களும் தீய சக்திகளும் அண்டவே அண்டாது.\nபிரதோஷம், திங்கட்கிழமை, திருவாதிரை, ஐப்பசி அன்னாபிஷேகம் போன்ற தினங்களில் பாண லிங்கத்துக்கு அபிஷேகங்கள் செய்து, வில்வம் சமர்ப்பித்து, சிவபுராணம் போன்ற துதிப்பாடல்களைப் பாடி வழிபடுவதால், நமது மனக்கிலேசங்கள் நீங்கும். நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேறும்.\nகோடி புண்ணியம் தரும் பாண லிங்கம்\nTamil Angadi :: ஆன்மீகம் :: ஆன்மிக குறிப்புகள்\nTamil Angadi :: ஆன்மீகம் :: ஆன்மிக குறிப்புகள்\nJump to: Select a forum||--தினசரி செய்திகள்| |--அரசியல் செய்திகள்| |--அறிவியல் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--உலக செய்திகள்| |--வரலாற்று-நிகழ்வுகள்| |--மனதிலிருந்து ஒரு செய்தி| |--அரட்டை பக்கம்| |--பட்டிமன்றம்| |--சுற்றுலா| |--ஆன்மீகம்| |--ஆன்மிக குறிப்புகள்| |--ஆன்மிக புஸ்தகங்கள்| |--நூல்கள் பகுதி| |--பயனுள்ள நூல்கள்| |--Comics நூல்கள்| |--பொழுது போக்கு| |--சொந்த கவிதைகள்| |--மனம் கவர்ந்த கவிதைகள்| |--தமிழ் Magazines| |--ஆங்கில Magazines| |--உடல் நலம்| |--அழகு குறிப்புகள்| |--இயற்கை உணவுகள்| |--இயற்கை மருத்துவம்| |--உடல் பயிற்சி| |--பொதுவான உடல்நலம் குறிப்புகள்| |--குழந்தை பராமரிப்பு| |--அந்தரங்கம்| |--நூல்கள்| |--தொழில்நுட்பம் பகுதி |--தொழில்நுட்பம் Videos |--Programming videos | |--Photoshop CC 2017 Tutorial | |--Vue js tutorial | |--Laravel Tutorial | |--Useful Softwares\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/essay/seminar/s3/p71.html", "date_download": "2018-08-17T22:28:17Z", "digest": "sha1:EJTHRZZSKV5JW6K4QOCWI2QCPLJRTRMY", "length": 42221, "nlines": 291, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Essay - Seminar Essays - கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களி��் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nதமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்\n71.சித்தேரி மலைவாழ் மலையாளி இனமக்களின் மருத்துவ முறைகள்\nசெல்வம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நாமக்கல்.\nஉலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு மலைகளிலும் பல்வேறு வகையான மலையின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்தியாவில் உள்ள மலைகளில் பெரும்பாலான மலைகள் மக்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலையைக் கொண்டு விளங்குகின்றன. தமிழ்நாட்டில் கொல்லிமலை, பச்சைமலை, பாலமலை, போதமலை, கல்வராயன்மலை, ஏற்காடு சேர்வராயன் மலை, சித்தேரிமலை எனப் பல மலைகளில் பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவ்வகையில் சித்தேரி மலையில் வாழும் மலையாளி இனமக்கள் தங்களுக்கு ஏற்படும் நோய்களிலிருந்து மீளக் கையாளும் மருத்துவ முறைகளை விளக்குவதாக இவ்வாய்வுரை அமைகிறது.\nதர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் சித்தேரிமலை அமைந்துள்ளது. அரூரிலிருந்து சுமார் 28 கிலோ மீட்டர் தொலைவில் இம்மலை அமைந்திருக்கிறது. சித்தேரி மலையில் வாழும் பழங்குடியினர் மலையாளிகள் என அழைக்கப்படுகின்றனர். இங்கு ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏறத்தாள 17000 பேர் வசிக்கின்றனர். 63 கிராமங்களை உள்ளடக்கியதாக அமைந்துள்ள சித்தேரி மலைவாழ் மக்கள் மூலிகை, மாந்திரீக மருத்துவ முறையைக் கையாளுகின்றனர்.\nஇப்பூமியில் மனித இனம் தோன்றிய போதே நோய்களும் தோன்றிவிட்டன. அந்நோயினைக் களைய முற்பட்ட மனிதன் அதற்கான மருந்தினைக் கண்டறிய இயற்கை வழி கிடைக்கும் மூலிகைகளைத் தேடியதன் விளைவாகத் தோன்றியதே மூலிகை மருத்துவ முறையாகும்.\n‘மூலிகை’ என்பதற்கு மருந்து பூண்டு, மருந்து வேர், செடி கொடி என பல பொருள்கள் உண்டு. மூலிகை இதில் மூலி என்பதற்குக் கிழங்கு, மருந்து பூண்டு, வேருள்ள மூலிகை என்றும் ‘கை’ என்பதற்கு ஒழுங்கு, ஒழுக்கம் செய்கை, செயல், கைத்தொழில், மெய்நிலை என்றும் பொருள் கூறுகிறது கழகத் தமிழகராதி.\nஎனவே மருத்துவத்திற்கு பயன்படும் இலைகள், பூக்கள், மரங்கள், விதைகள், வேர்கள் ஆகிய அனைத்தையும் மூலிகைகளாகக் கொள்ளலாம். மேலும் உயிரினங்களின் நோய்களைக் களைய மூலங்களாகத் திகழும் அனைத்து மூலப் ���ொருட்களையும் மூலிகை என்று கூறலாம்.\nநோய் என்பது ‘உடல்நலம்’, ‘மனத்துன்பம்’ என்று இருவகைப்படும். நோயானது உடல், மனம் என்ற இரண்டுடனும் தொடர்புடையது. இவற்றுள் எது ஒன்று பாதிக்கப்பட்டாலும் நோய் உண்டாகும். நம் முன்னோர்கள் முதிர்ந்த அனுபவம் வாய்ந்தவர்கள், அந்த அனுபவ அடிப்படையில் பெரும்பாலான நோய்கள் வருவதற்கு மூல காரணங்களைக் கண்டுபிடித்து அதனை அகற்றும் வழிமுறைகளை நம் அன்றாட வாழ்வோடு இணைத்து விட்டனர்.\nசித்தேரி மலைவாழ் மக்கள் தங்கள் நோய்களைத் தீர்ப்பதற்காகச் சிறந்த மருத்துவ முறைகளைக் கையாண்டு வருகின்றனர். எளிய முறையில் குறைந்த செலவில் நிறைந்த பலன் பெறுகின்றனர். பின் விளைவுகளற்ற நல் மருந்தைப் பயன்படுத்தி இனிய வாழ்வைப் பெறுகின்றனர். இவர்கள் பயன்படுத்தும் மருத்துவ முறைளைக் கீழ்க்கண்டவாறு பகுக்கலாம்.\nI) உள்ளுக்குள் கொடுக்கும் மருத்துவ முறைகள்\nII) உடம்புக்கு வெளியே பயன்படுத்தும் முறைகள்\nI) உள்ளுக்குள் கொடுக்கும் மருந்துகள்\n* ஜன்னி நோய் ஏற்பட்ட குழந்தைக்கு கை, கால் வலிப்பு ஏற்படும். வாயில், நுரை ததும்பும் இதைக் கண்ட மக்கள் அந்நோய்க்கு உரிய மூலிகையைக் கண்டறிந்தனர். நாணாகொழுந்து அரைத்துக் கருப்பு வெத்தலை, ஓமம் இரண்டையும் பிழிந்து ஒரு சங்கடை கொடுத்தால் ஜன்னி நோயானது நீங்கும்.\n* திருமணமான பெண்கள் கருவுற்றவுடன் எந்தவிதத் தொல்லைகளும் பிணியும் நேராமல் இருக்க, ஒற்றைச் செம்பருத்திப் பூவினை ஒரு மண்டலம் மருந்தாகச் சாப்பிட்டு வந்தால் பிரசவக் காலங்களில் சுகப்பிரசவம் ஏற்படும்.\n* கல்லீரல் நோய்க்கு வாழைத் தண்டையும், வாழைக்கிழங்கையையும் இரவு வேளையில் தினமும் இடைவிடாமல் ஒரு வாரம் சாப்பிட்டால் நோய் நீங்கும்.\n* தாய்மையடைந்த பெண்கள், குழந்தை பிறந்த பின் தாய்ப்பாலின் அளவு அதிகரிக்கப் பால் பெருக்கி இலையை அரைத்துக் குடித்தால் தாய்மைப் பெண்ணிற்குத் தாய்ப்பால் பெருக்கும்.\n* மாரடைப்பு நோய்க்கு செம்பருத்திப் பூவைக் காய்ச்சி, அதை வடிகட்டி 50 மில்லி குடித்தால் நோயானது குறையும்.\n* நிலாபிறை (ஆவாரம் பூ) பூவின் மகரந்தத்தைக் காயவைத்து அதைத் தூளாக்கி தினமும் பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் மற்றும் சர்க்கரை நோய் குறையும்.\n* பெண்களுக்கு மாதவிலக்கின் போது வயிற்று வலி ஏற்பட்டால், வேப்பிலையை உரலில் போட்டு இடித்துச் சாறினை எடுத்து, அதனை வெள்ளைத் துணியால் வடிகட்டிக் குடிக்க வேண்டும். பின், கொத்தமல்லிக் காப்பி குடித்தால் வலி குறையும்.\nII) உடம்புக்கு வெளியே பயன்படுத்தும் மருத்துவமுறைகள்\n* உடம்பில் வெட்டுக்காயம் ஏற்பட்டால் உள்ளிமுள் இலையை அரைத்துப் பூசினால் காயமானது நீங்கும்.\n* சிறுகுறிஞ்சான் இலையைத் தினமும் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குறையும்.\n* குதிகால் வாதம் நோய்க்கு எருக்கு இலையைக் கொண்டுவந்து சூடான செங்கல் மீது வைத்துக் குதிகால் வீக்கத்தில் வைத்தால் நோய் நீங்கும்.\n* சேற்றுப்புன் குணமாக எருமையின் சிறுநீரில் காலைக் கழுவி கருவேலம் கொழுந்துடன் மஞ்சள் அரைத்துப் பூசினால் நோய் நீங்கும்.\n* முகத்தில் பரு ஏற்பட்டு இருந்தால், துளசி இலையோடு கற்பூரம் சேர்த்தரைத்து முகத்தில் உள்ள பரு மேல் பூசிவந்தால் பரு மறையும்.\nமாந்திரீகம் என்பது மந்திரமுறையைக் குறிக்கும். மந்திரம் என்பதற்குத் தொல்காப்பியர்,\n“நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த\nமறைமொழி தானே மந்திரம் என்ப” (தொல். செய். 490)\nமக்கள் தோன்றிய நாளிலிருந்து மந்திரச்சடங்குகளும் மருத்துவ முறைகளும் தோன்ற ஆரம்பித்து விட்டன. அந்த வகையில் சித்தேரி மலையின மக்களிடத்தில் காணப்படுகின்ற மந்திர மருத்துவ முறைகளைக் காணலாம்.\nமனித உடம்பில் தோன்றும் நோய்களுக்கு மந்திரம் சொல்லிப் பாடம் அடிப்பதால் (சிறகடித்தல்) நோய் குணமாகும் என்று மக்கள் நம்புகின்றனர். ஒரு சொல்லையே திரும்பத்திரும்ப உச்சரித்துக் கொண்டிருந்தால், அந்தச் சொல்லையே அவர்கள் உச்சரிப்பார்கள். பெரும்பாலும் கோயில் பூசாரி, ஜோதிடர் அல்லது மந்திரவாதிகளே மந்திரித்தல் நிகழ்வினை நிகழ்த்துகிறார்கள்.\nமந்திரச் சொற்களை வாய்க்குள்ளேயே முணுமுணுத்துக் கொண்டு மந்திரித்தலே மந்திரித்தல் என்று சரவணன் கூறுகிறார்.\nமந்திரச் சொற்களைத் திரும்பத் திரும்பச் சொல்லும்போது அதில் ஆற்றல் பெறுகிறது என்று ஞானசேகரன் கூறுகிறார். (1987, ப.3)\nமக்கள் வாழ்வில் மந்திரச் சடங்குகள் பற்றிக் குறிப்பிடும் போது சீனா, திபெத் நாடுகளில் உள்ள புத்தபிக்குகள் மந்திரங்களை உச்சரித்து அவற்றிற்கு ஆற்றலைத் தருகின்றனர். அம்மந்திரங்களில் இடம்பெறும் சொற்களின் ஆற்றல் அவர்தம் அகக் கண்ணில் வண்ண வண்ண ஒளிப்பிழம்பாக ��ருவெடுக்கின்றன என்கிறார். மந்திரத்தால் மருத்துவ முறையை இரண்டு வகையாகப் பகுக்கலாம்.\n1. நன்மை பயக்கும் மந்திரம் (தூய மந்திரம்)\n2. தீமை விளைவிக்கும் மந்திரம் (தீயமந்திரம்)\n1. நன்மை பயக்கும் மந்திரம்\nமந்திரச்சொற்களும் மந்திரமுறைகளும் ஒரு குழு அல்லது ஒரு சமுதாயம் முழுவதின் நலனுக்காகப் பயன்படுமானால் அது நன்மை பயக்கும் மந்திரம் எனப்படும்.\nஏவல், பில்லி, சூனியம் போன்றவைகளுக்குத் துஷ்ட ஆவி அல்லது பேயினை ஒரு குறிப்பிட்ட மனிதனுக்கு எதிராக ஏவுவதால் ஒருவனை நோய் வாய்ப்படும்படி அல்லது உடல் ஊனமடையும்படி செய்தல், பிறரை வசியம்பட செய்தல் தீமை மந்திரம் எனப்படும். இதனை,\nஇந்நார் இந்நார் என் வசம் ஆக”\nஎன்று கூறுகிறார் மெதிகாடு ராஜி.\nநன்மை சார்ந்த மருத்துவத்தை இரண்டாக பிரிக்கலாம்.\n2. வாழ்வியல் சடங்குடன் சார்ந்தது.\nமக்கள் தங்கள் நோய்களுக்குத் தெய்வத்தின் சினம், தீய ஆவிகளின் செயல் என்று நினைத்துக் கோயில் பூசாரியையோ, மந்திரவாதியையோ, ஜோதிடரையோ நாடிச் செல்லுதல். பொதுவாகப் பாம்பு, பூரான், தேள் போன்ற விஷக்கடிகளுக்கு பாடம் போடுகிறார்கள்.\nபாடம் போடுதலுக்கு பயன்படுத்தும் கருவிகள்\nதுண்டு, சீமைகுச்சி, வேப்பிலை, வௌ;ளை எருக்கன்குச்சி போன்றவற்றைக் கருவிகளாகப் பயன்படுத்துகின்றனர். விஷக்கடிகளுக்கு எந்த நேரத்திலும் பாடம் போடுகின்றனர்.\nநமது காலில் அல்லது கையில் முள் ஏறிவிட்டால் அதனை வெடுக்கென்று பிடுங்கும்போது முள் உள்ளே இருக்கும், அதைக் களைய முடியாது. ஆதலால் பசுவின் வெண்ணெய் கொண்டு மந்திரவாதியிடம் கொடுத்தால் அவர் இறைவனை வேண்டி மனத்திற்குள் மந்திரங்களை முணுமுணுத்து வெண்ணெய் எடுத்து வெற்றிலையில் தடவி முள் உள்ள இடத்தில் சிறிது சதையைக் குத்தியெடுத்து வெண்ணெயை வைத்துக் கட்டுவார். அதனால், முள்ளானது தானேவரும் என்று வெங்கட்ராமன் (80 வயது) கூறுகிறார்.\nகுழந்தைகள் அழுது கொண்டே இருந்தால் அல்லது காய்ச்சல் ஏற்பட்டால் திருநீறு மந்திரித்துப் போடுவதால் குணமாகும் (ராஜி 85 வயது) என்று கூறுகிறார்.\nமுருங்கைக் கீரையையும், உப்பையும் அரைத்து வெந்நீரில் கலந்து மந்திரித்துக் கொடுத்தலே உப்பு மந்திரித்தல் என்று கூறுவர். அதாவது, மனிதனுக்குப் புளி ஏப்பம் எடுத்தல், வயிறு பசிக்காமல் போதல் போன்ற நோய்கள் நீங்க இதைச் செய்கி��்றனர். உடலில் தோன்றும் நோய்களுக்கு மந்திரவாதி அல்லது பூசாரி மந்திரங்களை முணுமுணுத்து மந்திரித்தலைச் செய்கின்றனர். இந்த முறையில் நோயாளி இல்லாமலேயும் மந்திரித்தலை மேற்கொள்கின்றனர்.\nஇரவில் தனியே நடக்கும் போது பயந்து கொள்ளுதல், எதையாவதுக் கண்டு மிரளுதல் இதனால் உடல் நடுங்கிக் காய்ச்சல் ஏற்படுதல் போன்ற நிகழ்வின் போது கயிறு மந்திரித்துக் கட்டப்படுகிறது.\nகயிறு மந்திரித்தலுக்கு கயிறு (கருப்பு, சிகப்பு) பூசைப் பொருட்களும் கொண்டு செல்லவேண்டும்.\nஎந்திரம் மந்திரித்துக் கட்டுதலைத் தாயத்துக் கட்டுதல் என்றும் கூறுவர். அதாவது, நம்மைத் தீய ஆவிகள் பேய், பிசாசு தீண்டினாலும், அண்டினாலும் தனக்கு ஏதாவது தீங்கு நேர்ந்தாலும் நோயைக் குணப்படுத்தும் என்று மக்கள் எந்திரத்தை மந்திரித்துக் கட்டுகிறார்கள். (மெதிகாடு ராஜி -75)\nஇதைக் கட்டும்போது சுத்தமாகவும், குறிப்பிட்ட சமூக மக்களுக்குத் தன் கையால் தண்ணீர் ஊற்றாமலும், இறந்தவர் வீட்டிற்குச் செல்லாமலும் இருக்க வேண்டும். காலை மாலை நேரங்களில் எந்திரம் கட்டுகின்றனர்.\nகண்ணேறு கழித்தல் என்பது சிலரது தீய பார்வைக்குக் குழந்தைகள் ஆட்பட்டால் உடல் நலக்குறைவு உண்டாகும் என்று இங்குள்ள மக்கள் நம்புகின்றனர். இதனைக் கண்ணேறுபடுதல் என்கின்றனர்.\nஇது கிராமப்புறங்களில் ஒவ்வொரு குடும்பத்திலும் கடைப்பிடிப்பர். இது வியாழன் வெள்ளி ஆகிய நாட்களில் மாலை நேரங்களில் ஒரு படி எடுத்து அதில் உப்பு, வரமிளகாய், கடுகு, சீமதுடைப்பம்குச்சி ஆகியவற்றை ஒன்றாகப் போட்டு வலது, இடது புறங்களில் வலது கையைச் சுற்றி வருதை,\nபாம்புக்கண்ணு படீரென்று வெடிக்கட்டும் (துளசிகாடு பிச்சை - 85)\nஎன்று தீயில் போட்டு மூன்று முறை தூ… தூ… தூ… என்று துப்பி நெட்டை முறிப்பர்.\nஏடு எழுதுதல் (சீட்டு கட்டுதல்)\nகுழந்தைகளுக்குப் பாலகிரக தோசத்திற்கு ஏடுகட்டி எழுதினால் குணமாகும் என்கிற நம்பிக்கையும் இங்குள்ள மக்களிடத்தில் உள்ளது.\nகுழந்தைகளுக்குக் காய்ச்சல் வருதல், கண்சொருகிவிடுதல் உதடு வறண்டு காணப்படுதல், கண்சூட்டு முடி தனித்தனியாய் நிற்றல் மேற்பார்வை பார்ப்பது பாலகிரகதோசத்திற்கு அறிகுறிகளாகும். ஏடு கட்டினால் இந்நோய் நீங்கும் என்று சொல்லப்படுகிறது.\nவிஞ்ஞானமும் தொழில்நுட்பமும் வளர்ந்தபோதிலும்கூட சித்தேரியில் வாழும் மலையாளியின மக்கள் தங்கள் முன்னோர்களின் பண்பாட்டினையும் பழக்க வழக்கங்களையும் தொடர்ந்து மேற்கொண்டு வருவதும், இயற்கை மருத்துவ முறையிலேயே நோய்களைக் குணப்படுத்தும் முறையை நம்மால் அறிய முடிகிறது..\nமுந்தைய கட்டுரை | அடுத்த கட்டுரை\nகட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள் | கோ. பிரபு | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/72423-music-director-arrol-corelli-interview.html", "date_download": "2018-08-17T22:23:18Z", "digest": "sha1:ID2K3L4AJSRX2ZSOSBFO5GDORZZG2ZPQ", "length": 22484, "nlines": 424, "source_domain": "cinema.vikatan.com", "title": "“என் லைஃப்யே மாறிடுச்சு..!” - சந்தோஷத்தில் இசையமைப்பாளர் அரோல் கொரேலி மற்றும் ரீத்தா தம்பதியினர் | Music director Arrol Corelli interview..!", "raw_content": "\nஅ.தி.மு.க செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு\nபெற்றோர் காலில் விழுந்து பட்டம் வாங்கிய மாணவர்கள் - கல்லூரி விழாவில் நெகிழ்ச்சி\n`கேரளா சென்றும் மக்களைச் சந்திக்க முடியவில்லை’ - 16 டன் அரிசி வழங்கிய அ.தி.மு.க எம்.எல்.ஏ நெகிழ்ச்சி #KeralaFloods\nவாஜ்பாய் மறைவுக்கு ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் அனைத்துக் கட்சியினர் மலரஞ்சலி\nகேரளாவுக்கு இயக்கும் விமான கட்டணங்களை அதிகரிக்க கூடாது - மத்திய அரசு\nமதகுகளில் கசிந்த காவிரி வெள்ளம்... மணல் மூட்டைகளால் அணை\n`100 ஆண்டுகளில் இல்லாத பேரழிவு; மழை பாதிப்புகளால் 324 பேர் உயிரிழப்பு’ - கேரள முதல்வர் வேதனை\n' - பள்ளத்தில் சரிந்த 3 மாடிக் கட்டடம்\nமீன் விற்ற மாணவி கிடைத்த நன்கொடையை முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதிக்கு அளிப்பு\n” - சந்தோஷத்தில் இசையமைப்பாளர் அரோல் கொரேலி மற்றும் ரீத்தா தம்பதியினர்\nமேலும் படங்களுக்கு க்ளிக் செய்க....\n‘பிசாசு’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி, ‘பசங்க-2’, ‘சவரக்கத்தி’ என தொடர்ந்து தற்ப���து விஷால் நடித்துவரும் ‘துப்பறிவாளன்’, ‘அட்டக்கத்தி’ தினேஷ் நடித்துவரும் ‘அண்ணனுக்கு ஜே‘, ‘இணையதளம்‘ போன்ற பல படங்களுக்கு இசையமைத்து வரும் அரோல் கொரேலி, நவம்பர் 2ஆம் தேதி ரீத்தா தேவியை மணம் முடித்தார். எந்த அறிவிப்பும் இன்றி திடீரென நடந்த இந்த திருமணம் காதல் திருமணமா.. அல்லது நிச்சயிக்கப்பட்ட திருமணமா.. என பல கேள்விகளோடு தம்பதியை தொடர்பு கொண்டோம்.\n“கடந்த அஞ்சு வருஷமா எங்க வீட்டுல தீவிரமா எனக்கு பொண்ணு பார்த்துட்டு இருந்தாங்க. அப்படி சமீபத்தில் பார்த்த பொண்ணு தான் ரீத்தா தேவி. இவங்களுக்கு தேனி மாவட்டம் போடி தான் சொந்த ஊர். அங்க தான் இன்ஜினியரிங் படிச்சிருக்காங்க. பார்த்ததும் இரண்டு பேருக்கும் பிடிச்சுப்போச்சு, உடனே டும் டும் டும் தான். நவம்பர் 2ஆம் தேதி திருப்பதியில் கல்யாணம் நடந்தது. அதுக்கப்பறம் சென்னையிலையும் போடியிலையும் வரவேற்பு வெச்சோம். இப்போ சென்னைக்கு வந்து செட்டாகிட்டோம்” என்ற அரோல் கொரேலி, “எனக்கு என்ன பேசுறதுனே தெரியலை, நான் ரீத்தாகிட்ட போனைக் கொடுக்குறேன். பேசுங்க” என்று ரிசீவரை கை மாற்றினார்.\nமேலும் படங்களுக்கு க்ளிக் செய்க....\n“கல்யாணத்துக்கு முன்னாடி இவரை எனக்கு தெரியாது. இவர் இசையமைத்த ‘பிசாசு’ படத்தின் பாட்டு எனக்கு பிடிக்கும். ஆனால், அந்த படத்திற்கு இளையராஜா தான் மியூசிக்னு நினைச்சேன். அரோல் கொரேலினு ஒரு இசையமைப்பாளர் இருக்காருன்னே எனக்கு தெரியாது. எங்க வீட்டுல எனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்கவே இல்லை. இவர் எனக்கு தூரத்து சொந்தம்கிறதால என்னை பொண்ணு கேட்டு வந்தாங்க. அப்போ தான் இவர் பிசாசு, பசங்க-2 படத்துக்கெல்லாம் இசையமைப்பாளர்னு தெரியும். அதுக்கப்பறம் தான் நெட்ல இவரோட இன்டர்வியூ எல்லாம் பார்த்தேன். அதையெல்லாம் பார்க்கும் போது ரொம்ப அமைதினு நினைச்சேன். ஆனால், பேசி பழகுனதுக்கு அப்பறம் தான் இவர் அமைதி இல்லைன்னு தெரிஞ்சது” என்றவரிடம், ‘சினிமாவில் இருக்குற ஒருத்தரை கல்யாணம் பண்ணப்போகிறோம்கிற விஷயம் தெரிஞ்சதும் என்ன தோணுச்சு..\nசினிமா பிரபலங்கள் கலந்துகொண்ட இசையமைப்பாளர் அரோல் கொரேலியின் திருமண ஆல்பத்தைக் காண\n“எனக்கு அப்போ எதுவும் தோணலை. அதுக்கப்பறம் கல்யாணத்துக்கு சினிமா பிரபலங்கள் எல்லாரும் வரும் போது ரொம்ப சந்தோஷமாகவும் லைஃப்ல மாற��றம் வரமாதிரியும் ஃபீல் ஆச்சு. கல்யாணம் முடிஞ்சதும் ஒரு நாள் மட்டும் மூணார் போய்ட்டு வந்தோம். இப்போ ஹனிமூனுக்கு சுவிட்சர்லாந்து போகலாம்னு ப்ளான் பண்ணிட்டு இருக்கோம். என்னை ரொம்ப நல்லா பார்த்துக்கிறார்” என்று சந்தோஷமாக பேசி முடித்தனர் அரோல் கொரேலி மற்றும் ரீத்தா தேவி.\nஹீரோயின் நயன்தாராவாம்... ஆனா, ஹீரோ யோகி பாபு ப்ரோ - கோலமாவு கோகிலா விமர்சனம்\nசென்னை வெள்ளத்தைவிட பத்து மடங்கு பாதிப்பு - தண்ணீரும் கண்ணீருமாய் கேரளா\n``நம்பிக்கைத் துரோகத்தைப் பொறுக்க முடியாது\" - கார்கிலில் பாகிஸ்தானை வாஜ்ப\n\"பொம்பள பிள்ளைய இப்டிதான் டச் பண்ணுவியா\" - ஓவர் சீன் ஐஸ்வர்யா #BiggBossTamil2\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\n`அட்வான்ஸ் தொகையை திரும்ப வாங்குங்கள்'- ஸ்டாலின் ஆவேசம்\n\"கோமாளித்தனம் பண்றார் சென்றாயன்... அடுத்து இவங்கள்ல ஒருத்தர் வெளியேறுவார்\n`அட்வான்ஸ் தொகையை திரும்ப வாங்குங்கள்'- ஸ்டாலின் ஆவேசம்\n`முல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார்' - பென்னிகுவிக்கின் பேத்தி\n`இப்ப அடிச்சிப்பாரு’ - விபத்து ஏற்படுத்தி காவலரிடம் எகிறிய அண்ணன், தம்பிக்கு நடந்த துயரம்\n\"கருணாநிதி சமாதி விஷயத்தில், ஸ்டாலின் சுயபரிசோதனை செய்யட்டும்\" - டெல்லியில் எடப்பாடி பழனிசாமி #VikatanExclusive\n - மேஷம் முதல் கன்னி வரை #Astrology\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\n” - சந்தோஷத்தில் இசையமைப்பாளர் அரோல் கொரேலி மற்றும் ரீத்தா தம்பதியினர்\n'நான் பெரியப்பாகிட்ட இருந்து தான் சுடுவேன்\nஹீரோக்களே... தியேட்டர்ல படம் பார்க்கிறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா\n' ஆஸ்கர் மேடையில் ஜாக்கிசான் நெகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eyestube.forumta.net/t108-topic", "date_download": "2018-08-17T22:55:59Z", "digest": "sha1:DWOQHUFOAIWG4ZRC2YHCTSNJCD7TOTJ4", "length": 3230, "nlines": 40, "source_domain": "eyestube.forumta.net", "title": "படுக்கையறை வேண்டாம்... உதட்டோடு உதடு முத்தம் ஓகே! - அஞ்சலி", "raw_content": "\nEyesTube » தமிழ் சினிமா » சினிமா செய்திகள்\nபடுக்கையறை வேண்டாம்... உதட்டோடு உதடு முத்தம் ஓகே\nசேட்டை படத்தில் இரண்டு நாயகிகள். ஒருவர் அஞ்சலி. இன்னொருவர் ஹன்ஸிகா.\nஇந்தப் படம் இந்தியில் வெளியான டெல்லி பெல்லியின் ரீமேக் என்பது தெரிந்திருக்கும். ஒரிஜினல் கதைப்படி, ஹீரோ ஹீரோயினுக்கு ஒரு நெருக்கமான படுக்கையறைக் காட்சி உண்டு.\nஅந்தக் காட்சியை அப்படியே எடுப்பதா... அல்லது கொஞ்சம் மாற்றுவதா என்று யோசித்த இயக்குநர், கதாநாயகி அஞ்சலியிடம், படுக்கையறைக் காட்சியில் நடிக்கிறீர்களா.. அல்லது உதட்டோடு உதடு முத்தம் தரும் காட்சியாக அதை மாற்றிவிடலாமா என்று சாய்ஸ் வைத்திருக்கிறார்.\nஅஞ்சலி சற்றும் தயங்காமல், எனக்கு லிப் டு லிப் சீன் ஓகே என்றாராம்.\nஆர்யாவுடன் படு ரொமான்டிக்காக அந்த முத்தக் காட்சியில் நடித்தும் கொடுத்தாராம்.\nஇதுகுறித்து பின்னர் அவர் அளித்த விளக்கம்:\nபடுக்கயறைக் காட்சியில் நடித்தால் பெயர் கெட்டுப் போகும். அதான் முத்தக்காட்சி பரவால்லேன்னு ஒத்துக்கிட்டேன் என்றாராம்.\nபடுக்கையறை வேண்டாம்... உதட்டோடு உதடு முத்தம் ஓகே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/10817", "date_download": "2018-08-18T00:02:06Z", "digest": "sha1:KZEEPFVA3SZPILJMZESJB6XXMGECTIA6", "length": 5792, "nlines": 74, "source_domain": "globalrecordings.net", "title": "Igbo: Egbema மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Igbo: Egbema\nISO மொழியின் பெயர்: Igbo [ibo]\nGRN மொழியின் எண்: 10817\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Igbo: Egbema\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nIgbo: Egbema க்கான மாற்றுப் பெயர்கள்\nIgbo: Egbema எங்கே பேசப்படுகின்றது\nIgbo: Egbema க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Igbo: Egbema\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது ம��ழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/11384", "date_download": "2018-08-18T00:02:19Z", "digest": "sha1:XPEPT6JBN3JXA5IZCZBSP2JQLGM234OA", "length": 9597, "nlines": 64, "source_domain": "globalrecordings.net", "title": "Kalanga: Ikalanga மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Kalanga: Ikalanga\nGRN மொழியின் எண்: 11384\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Kalanga: Ikalanga\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A75041).\nஉயிருள்ள வார்த்தைகள் (in Kalanga)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A00200).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nKalanga: Ikalanga க்கான மாற்றுப் பெயர்கள்\nKalanga: Ikalanga எங்கே பேசப்படுகின்றது\nKalanga: Ikalanga க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Kalanga: Ikalanga\nKalanga: Ikalanga பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .ந��ங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/12275", "date_download": "2018-08-18T00:02:44Z", "digest": "sha1:LUTB45TXKFGLZIJN7DMFAYREYOORVQLV", "length": 8439, "nlines": 48, "source_domain": "globalrecordings.net", "title": "Koresh-e Rostam மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Koresh-e Rostam\nISO மொழி குறியீடு: okh\nGRN மொழியின் எண்: 12275\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Koresh-e Rostam\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A37912).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nKoresh-e Rostam எங்கே பேசப்படுகின்றது\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூல���் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/13166", "date_download": "2018-08-18T00:02:57Z", "digest": "sha1:XQPS34REQHAZ4EEPWBN27VW7HDWGR7ZD", "length": 5471, "nlines": 54, "source_domain": "globalrecordings.net", "title": "Lushootseed: Northern Lushootseed மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 13166\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Lushootseed: Northern Lushootseed\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nLushootseed: Northern Lushootseed க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Lushootseed: Northern Lushootseed\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/14057", "date_download": "2018-08-18T00:03:09Z", "digest": "sha1:IJB7BUUR2SKBERI76A3G47ENWKF4MEQF", "length": 9255, "nlines": 57, "source_domain": "globalrecordings.net", "title": "Mian: Usage மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Mian: Usage\nISO மொழியின் பெயர்: Mian [mpt]\nGRN மொழியின் எண்: 14057\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Mian: Usage\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவ��க்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (C19750).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C13501).\nMian: Usage க்கான மாற்றுப் பெயர்கள்\nMian: Usage எங்கே பேசப்படுகின்றது\nMian: Usage க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Mian: Usage\nMian: Usage பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/20618", "date_download": "2018-08-18T00:05:05Z", "digest": "sha1:ET3TILMUL4RSDEPMFQS62ZMB7YN4YAE4", "length": 5123, "nlines": 51, "source_domain": "globalrecordings.net", "title": "Piya-Kwonci: Kwonci மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 20618\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Piya-Kwonci: Kwonci\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nPiya-Kwonci: Kwonci க்கான மாற்றுப் பெயர்கள்\nPiya-Kwonci: Kwonci எங்கே பேசப்படுகின்றது\nPiya-Kwonci: Kwonci க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Piya-Kwonci: Kwonci\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்��ர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/7899", "date_download": "2018-08-18T00:03:47Z", "digest": "sha1:L6DGMOJTXPDP3FDE2L5WWP44CUWMC3WM", "length": 13156, "nlines": 74, "source_domain": "globalrecordings.net", "title": "Beami: Komofio மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Beami: Komofio\nISO மொழியின் பெயர்: Beami [beo]\nGRN மொழியின் எண்: 7899\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Beami: Komofio\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A17270).\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A17271).\nLLL 7 இயேசு - கர்த்தர் & இரட்சகர் (in Bedamuni)\nபுத்தகம்-7 ஒலி-ஒளிகாட்சி தொடரில் லூக்கா, யோவான் எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் மு��ையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C60026).\nகிறிஸ்தவ இசை,பாடல்கள்,கீதங்களின் தொகுப்பு Same both sides. (C60025).\nஉயிருள்ள வார்த்தைகள் 1 (in Bedamuni)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A75259).\nஉயிருள்ள வார்த்தைகள் 2 (in Bedamuni)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A75260).\nஉயிருள்ள வார்த்தைகள் 3 (in Bedamuni)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A22820).\nஉயிருள்ள வார்த்தைகள் 4 (in Bedamuni)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A80428).\nஉயிருள்ள வார்த்தைகள் 5 (in Bedamuni)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A80429).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nBeami: Komofio க்கான மாற்றுப் பெயர்கள்\nBeami: Komofio எங்கே பேசப்படுகின்றது\nBeami: Komofio க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Beami: Komofio\nBeami: Komofio பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உ��வக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/health-news-in-tamil/some-simple-ways-to-protect-your-vision-118020900036_1.html", "date_download": "2018-08-17T22:43:17Z", "digest": "sha1:N67NCXTV6N3H7VLWVB3GTLJV2HW6LXTY", "length": 11964, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "பார்வைத் திறனை பாதுகாக்க சில எளிய வழிகள்...! | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 17 ஆகஸ்ட் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகணினி, தொலைபேசி, தொலைகாட்சி ஆகிய மின்சாதனப் பொருட்களை அளவுடன் பயன்படுத்த வேண்டும். அதனால் வரும் வெளிச்சத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது. அடிக்கடி கண்களைச் சிமிட்டுவதால், கண்ணின் ஈரப்பதம் தக்கவைக்கப்படும். பார்வைத் திறனை பாதுகாக்கலாம்.\n7 முதல் 8 மணி நேரம் தூங்குவது நல்லது. அதாவது 4 மணி வரை ஆழ்ந்த தூக்கம் அவசியம். அதாவது, அந்த நேரத்தில் மெலோடனின் சுரக்கும். இது உடலுக்கு நல்லது. சீரான தூக்கம் இருந்தால், உடல் மற்றும் கண்களுக்கு ஓய்வு கிடைக்கும். ஐ ஸ்ட்ரெஸ், எரிச்சல் போன்றவை மறையும்.\nதினமும் இரண்டு முதல் இரண்டரை லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். இது உடல் மற்றும் கண்களை வறட்சித் தன்மையில் இருந்து பாதுகாக்கும்.\nஉள்ளங்கையில் சுத்தமான தண்ணீரை ஏந்தி, அதில் கண்களை வைத்து 10 முறை கண் சிமிட்டுங்கள். அதிலுள்ள தூசு, அழுக்கு, அழுத்த உணர்வு நீங்கி கண் புத்துணர்வு பெறும். இதை தினமும் செய்துவருவது நல்லது.\nபார்வைத்திறனை அதிகரிக்க, வெள்ளையான சுவரைப் பார்த்து, தலையை அசைக்காமல், திருப்பாமல் கண்களால் 8 போட வேண்டும். இதுபோல, 5 முறை பயிற்சி செய்தாலே கிட்டப் பார்வை, தூரப் பார்வை பிரச்னை சிறிது சிறிதாகக் குறையும்.\nதினமும் இருவேளையாவது உள்ளங்கைகளைவைத்து, கண்களைப் பொத்திக்கொண்டு, கண்கள் மூடியபடி இருக்க வேண்டும். கருவிழியை மட்டும், எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு பக்கவாட்டில் பார்க்க வேண்டும். இதுவும் ஒரு கண் பயிற்சிதான். இதனால், கண்களின் தசைப் பகுதியில் ஏற்பட்ட அழுத்தம் குறையும்.\nமுடி உதிர்தல் மற்றும் மலச்சிக்கலை சரிசெய்யும் வாத நாசக முத்திரை\nஇயற்கை மருத்துவத்தில் நோய்களுக்கான தீர்வுகள்\nமலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் பிணிகளை விரட்டும் கடுக்காய்...\nநோயை விரட்டும் காய்கறிகளில் உள்ள சத்துக்கள் என்ன தெரியுமா...\nசொரியாசிஸ் ���ொற்று நோய் பாதிப்பு உடையதா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29885", "date_download": "2018-08-17T22:43:06Z", "digest": "sha1:D7I6HRDFEAEJHKGPTWBJO2APNYTMHIAW", "length": 11959, "nlines": 96, "source_domain": "tamil24news.com", "title": "கால்பந்தாட்டம் உலக கிண்", "raw_content": "\nகால்பந்தாட்டம் உலக கிண்ண போட்டிகள் ரஷ்யாவில் இன்று ஆரம்பம்\n21வது பிபா உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள் இன்று ரஷ்யாவில் கோலாகலமாக ஆரம்பமாகிறது.\nஆரம்ப விழா வைபவங்கள் லுஜ்னிகி மைதானத்தில் இன்று மாலை இலங்கை நேரப்படி மாலை 6.30 மணிக்கு ஆரம்பமாகின்றன. இன்றயை ஆரம்ப விழா நிகழ்ச்சியை 80 ஆயிரம் பார்வையாளர்கள் மைதானத்தில் அமர்ந்து ரசிக்கக் கூடிய வகையில் ஏற்பாடுகள் செய்யப்படடுள்ளன. மேலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் தொலைக்காட்சியில் ரசிக்கவுள்ளனர். இவ்வாரம்பவிழா வைபவத்தில் ரஷ்ய நடனக் கலைஞர்களான அய்டா கரிபுல்லானாவின் இசை நிகழ்ச்சியும்.\nநடன விருந்துகளும், கலாசார நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன. இவ்விழாவில் 500 நடனக் கலைஞர்கள் பங்கு கொள்கின்றனர். விசேடமாக இங்கிலாந்து இசைக்கலைஞர் ராபிடே வில்லியம்ஸின் இசை நிழகச்சிகளும் இடம்பெறவுள்ளதுடன்.\nமேலும் கண்கவர் வானவேடிக்கைகளுடன் ஆரம்பமாகும் இன்றை ஆரம்பவிழா நிகழ்வில் ரஷ்ய கலாசார நடனங்களையும் சாசக நிகழ்சிகளையும் காட்சிப்படுத்தவுள்ளனர்.\nஜிம்னாஸ்டிக் வீரர்களின் வியப்பூட்டும் நிகழ்ச்சிகளும் இந்த ஆரம்பவிழாவை அலங்கரிக்கவுள்ளன. உலகக் கிண்ணத் தொடரில் இரு முறை தங்க பாதணி வென்ற பிரேசிலில் கால்பந்தாட்ட ஜாம்பவான் ரொனால்டோவும் இவ் ஆரம்ப நிகழ்வில் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.\n21வது பிபா உலகக் கிண்ண அதிகாரபூர்வ பாடலான ‘லைவ் இட் அப்’ என்ற பாடலை வில் சுமித்தும், நிக்கி ஜோப்பும் இணைந்து அரங்கேற்றவுள்ளனர்.\nஆரம்ப நிகழ்வுகளின் பின் தொடரின் முதலாவது போட்டியாக இன்று இரவு 8.30க்கு குழு ஏ யில் இடம்பெற்றுள்ள சவூதி அரேபியாவும்- ரஷ்யாவும் மோதவுள்ளன. ஆசியப் பிராந்தியத்தில் பலம்வாய்ந்த அணியான ‘சவூதி பச்சைக் கழுகு’ என அழைக்கப்பட்டு வரும் சவூதி அணி சர்வதேச உதைபந்தாட்ட சம்மேளன தரப்படுத்தலில் 63வது இடத்திலேயேய���ள்ளது.\n33வயதுடைய ஒஸாமா நவஷாவியின் தலைமையில் களமிறங்கும் சவூதி அரேபிய அணியில் ஆஜன்டீனாவின் முன்னாள் பிரபல வீரர் ஜுவான் அந்தோனியோ பிஸ்ஸி பயிற்சியாளராகவுள்ளார்.\nரஷ்ய அணியைப் பொறுத்த வரையில் உலக தரவரிசையில் 70 இடத்திலேயே உள்ளது. மேலும் உலகக் கிண்ண தொடர்களில் 1966ம் ஆண்டு நான்காவது இடத்துக்கு வந்ததே அவ்வணியின் உச்சபட்ச உலகக்கிண்ண சாதனையாகும்.\nசொந்த மண்ணில் நடைபெறுவதே அவ்வணிக்குக் கூடுதலான அனுகூலமாகும். இரு அணிகளும் சமபல அணியாகவுள்ளதால் இரு அணிகளுக்கும் இன்றைய ஆரம்பப் போட்டி கடும் சவாலாக அமையப் போகின்றது.\nஇம்முறை கடந்த உலகக் கிண்ணத்தில் வழங்கிய பரிசுத் தொகையை விட வழங்கப்படவுள்ள பரிசுத்தொகை அதிகமாகும்.\nகடந்த முறை பிரேசிலில் நடைபெற்ற 20வது உலகக் கிண்ணச் சாம்பியனுக்கு 35 மில்லியன் அமெரிக்க டொலர்களே பரிசாக வழங்கப்பட்டது.\nஆனால் இம்முறை இது 38 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nபெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி...\nடென்மார்க்கின் பரோயே கடற்பரப்பில் ஆண்டு தோறும் நடந்தேறும் கொடூரம்\nமீண்டும் மூடப்பட்ட அட்டன் - கொழும்பு பிரதான வீதி ...\nவீட்டில் இத்தனை கதவுகள் இருந்தால் பணமும் பொருளும் தேடிவருமாம்..\nபரிதாபமாக உயிரிழந்த இராணுவ சிப்பாய்.. ...\nஅடிமையாகி வீழாமல் போராடி வாழ்வோம்...\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி அக்காவின் 24ம் ஆண்டு வீர......\nமறக்க முடியாத குயிலி.. விடுதலை வேள்வியில் இன்னுயிர் ஈந்த வீரத் தமிழச்சி\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எம்.ஜி.அர்.ஓர் நம்பிக்கை நட்சத்திரமாக......\nசெஞ்சோலை படுகொலையின் 12 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்...\nதிரு நடராஜா ஜெயராசா (ஜெயம் அண்ணா)\nதிருமதி அரியமலர் பாலச்சந்திரமூர்த்தி (அட்டாச்சி A.B மூர்த்தி அம்மா, ஓய்வுபெற்ற ஆசிரியை- யாழ். மத்திய கல்லூரி)\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாணவர் - இளையோர் அமைப்பின் பயிற்சிப்......\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய 4வது......\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமி���ின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\nநோர்வேயிலிருந்து ஜெனீவா நோக்கிய ''பொங்குதமிழ்''...\nபிரான்சில் பொங்கு தமிழுக்கு வலுச் சேர்க்கும் உந்துருளிப் போராட்டம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilangadi.forumotion.com/t8-topic", "date_download": "2018-08-17T23:07:47Z", "digest": "sha1:YDWSFPO37XOI57VAF6FYB6ZKOPMJBZCH", "length": 22889, "nlines": 126, "source_domain": "tamilangadi.forumotion.com", "title": "சாஸ்தா தரிசனம்! – அபூர்வத் தகவல்கள்", "raw_content": "\n» மூலிகை பொருட்கள் | கரிசலாங்கண்ணி\n» மூலிகை பொருட்கள் | கல்யாண முருங்கை\n» மூலிகை பொருட்கள் | கள்ளிமுளையான்\n» மூலிகை பொருட்கள் | கற்பூர வள்ளி\n» சிறுதானிய கார அடை\n» பீடம் பற்றிய அரிய இரகசியங்கள்…\n» பெரியாருக்கு பெயர் சூட்டியவர்\nTamil Angadi :: ஆன்மீகம் :: ஆன்மிக குறிப்புகள் Share |\nசாஸ்தா என்றால் ஆளுபவன் என்று பொருள். ‘தர்மஸ்ய சாஸனம் கரோதி இதி தர்ம சாஸ்தா’ – தர்மத்தை நிலைநாட்டும் பகவானாக ஐயப்பன் இருப்பதால், அவரை தர்மசாஸ்தா என்று அழைக்கிறோம்.\n* மகா சாஸ்தா, மேரு மலையில் ஸ்படிக மயமான சிகரத்தில் வீற்றிருக்கும் பரம்பொருள். அவரே துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனத்துக்காக பல அவதாரங்களை எடுக்கிறார். மகாவிஷ்ணு வின் அவதாரங்கள் எல்லோருக்கும் தெரியும். அதுபோல் மகா சாஸ்தாவுக்கு எட்டு அவதாரங் கள் உண்டு. அவை: ஆதி சாஸ்தா, கால சாஸ்தா, பால சாஸ்தா, சம்மோஹன சாஸ்தா, ஆர்ய சாஸ்தா, விஸ்வ சாஸ்தா, கிராத சாஸ்தா மற்றும் புவன சாஸ்தா.\n* ஆதி சாஸ்தாவுக்கு பூர்ணா-புஷ்கலா என்ற இரு மனைவியர் உண்டு. அச்சன்கோவில் முதலான தலங்களில் உள்ள திருவடிவம் இதுவே. இந்த ஆதி சாஸ்தாவையே தமிழகத்தில் ஐயனார் என்று அழைத்தார்கள். இவற்றுள் அருள்மிகு பொன் சொரிமுத்து ஐயனார் ஆலயமே பிரதானமானது.\n* கால சாஸ்தாவை வழிபடுவதால் எதிரி களால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும்; யம பயம் விலகும்.\n* பால சாஸ்தா பால் கிண்ணத்தைக் கையில் ஏந்தி, குழந்தை வடிவில் காட்சி தருபவர். ஞானத்தையும் வெற்றியையும் தரக்கூடியவர். நோய்களையெல்லாம் நீக்கும் இவரையே ‘தந்வந்த்ரி சாஸ்தா’ என்றும் அழைப்பர். தகழி, த்ருப்ரயார் ராம க்ஷேத்ரம் முதலான பல தலங் களில் இவர் காட்சி தருகிறார்.\n* சம்மோஹன சாஸ்தா சகலவிதமான செளக்கியங்களையும் தந்து நல்வாழ்வு அருளக் கூடியவர்.\n* ஆர்ய சாஸ்தா எனும் அவதாரத்தில் சாஸ்தாவுக்கு ‘ப்ரபா’ என்ற மனைவியும் `ஸத்யகன்’ என்ற மகனும் உ��்டு. இவர் குழந்தை பாக்கியமும் தரக்கூடியவர்.\nதிருகுன்னபுழை எனும் க்ஷேத்திரத்தில் சுமார் பத்தடி உயரத்தில் திகழும் ஸ்ரீப்ரபா ஸத்யக சாஸ்தாவைத் தரிசிக்கலாம். இவரது திருக்கோயிலே 108 சாஸ்தா ஆலயங்களுக்கும் முதல் திருக்கோயில் என்பார்கள்.\n* பகவான் வேட்டைக்காரனாக காட்சிதரும் கோலம் – கிராத சாஸ்தா திருக்கோலமாகும். எருமேலி முதலான தலங்களில் இந்தத் திருவடி வில் சாஸ்தாவைக் காணலாம்.\n* புவன சாஸ்தாவாக அவதரித்த வேளையில் மதனா – வர்ணினீ என்ற இரு மனைவியரைக் கொண்டதாக சுப்ரபேத ஆகமம் கூறுகிறது.\n* மஹிஷி சம்ஹாரத்தின் பொருட்டு ராஜசேகர பாண்டியனுக்கு மகனாகத் தோன்றியதே ஸ்ரீசாஸ்தாவின் மணிகண்ட அவதாரம். இதுவே கலியுக அவதாரம். இந்த அவதாரத்திலேயே நைஷ்டீக ப்ரம்மசர்யத்தைக் கடைப்பிடிக்கிறார் ஐயன்.\n* கலியுகத்தின் மாயை பாதிக்காத இடமாக வும் சகல பாவங்களையும் மாய்க்கும் இடமாக வும் விளங்கும் காரணத்தால், பகவான் அமர்ந்த ஸ்தலம் மஹாயோக பீடம் என்று அழைக்கப் படுகிறது. அதனால்தான், அந்தத் தலத்தைத் தனது ஆலயமாக பகவான் தேர்ந்தெடுத்தார்.\n* ஆகாச கங்கையே மதங்க முனிவரின் தவத்துக்கிணங்கி, பம்பா நதியாக உருவெடுத்து வந்தது. பகவான் சாஸ்தா ஆகாச கங்கையுடனே பூலோகம் அடைந்து பம்பைக் கரையில் குழந்தையாகக் காட்சி தந்தார். அங்கேயே திருக்கோயில் கொண்டார்.\n* கலியுக தேவதையாக ஐயப்பன் விளங்கும் காரணத்தால் சத்தியமே ஒரு தேவதையாக உருவெடுத்து, சபரிமலையில் 18-ம் படியாக விளங்குகிறது. அதனால்தான் சபரிமலைக்கு இந்தத் தனிச்சிறப்பு. இருமுடியில்லாமல் ஐயப்பனைக்கூட தரிசனம் செய்யலாம். ஆனால், 18-ம் படி ஏற முடிவதில்லை.\n* மஹிஷியை வதம் செய்ய மணிகண்டன் புறப்பட்டபோது, தேவேந்திரனே சிங்கமாகவும் குதிரையாகவும் உருக்கொண்டு ஐயப்பனைத் தாங்கி நின்றான்.\n* வன்புலி வாகனன் என்று நாம் ஐயப்பனை அழைத்தாலும், அது புலிப்பாலுக்காக நிகழ்ந்த ஒரு சம்பவம் மட்டுமே. உண்மையில் சபரி மலையில் பகவானின் வாகனம் குதிரைதான். கொடிமரத்தின் மேலே குதிரை உருவமே அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.\n* பதினெட்டாம் படிகளுக்குக் காவலாக கடூரவன் (என்ற) கடுத்த ஸ்வாமியும், க்ருஷ்ணாபன் (என்ற) கருப்ப ஸ்வாமியும் இருப்பதாக ஸ்ரீபூதநாத உபாக்யானம் கூறுகிறது.\n* சபரிமலையின் மணிகண்டனின் அங்கரக்ஷகனாக விளங்குபவன் வாபுரன் என்ற சிவ பூதகணத் தலைவன்.\nகணேசம் நைர்ருதே வாயௌ மஞ்சாம்பாம் ச ப்ரபூஜயேத்\nபைரவௌ த்வஸிதாங்கஞ்ச பூர்வே வாமே ச வாபுரம்\nகன்னிமூலையில் கணபதியும் வாயு திசையில் மாளிகைப்புறத்தம்மனும் பகவானுக்கு முன் இரு கடூரவர்களும், கருப்பனும் இடப்புறத்தில் வாபுரனும் இருக்கிறார்கள்.\n* சபரிமலையைச் சுற்றியும் உள்ள 18 மலை களும், பதினெட்டாம் படியில் உள்ள ஒவ்வொரு படிக்கும் ஒப்புமையாகக் கூறப்படுகிறது.\n* பகவான் சாஸ்தாவுக்குத் தேவர்கள் அபிஷேகம் செய்யும் தீர்த்தமே உரல்குழி தீர்த்தமாக – கும்பளம் தோடு எனும் இடத்தில் உருவாகி வெளிவருகிறது. சபரிமலையின் முக்கிய தீர்த்தமாக இது விளங்குகிறது.\n* சபரிமலை யாத்திரையின்போது, கட்டுநிறை முடிந்து யாத்திரை கிளம்புவதற்கு முன் நாம் தேங்காய் உடைத்துவிட்டு கிளம்புகிறோம். இது நமக்காகக் காவல் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் ஐயப்பனின் பரிவார தெய்வங்களுக்காக உடைப்பது.\n* ஐயப்ப பக்தர்கள் ஐயனை அக்னி வடிவத் தில் ஜோதிஸ்வரூபனாகவே காண்கின்றனர். அந்த வழிபாடே கற்பூர ஆழி.\n* மண்டல விரதம் என்பது பண்டைய காலத்தில் 56 நாள்களாகவே கூறப்பட்டது. கார்த்திகை ஒன்றாம் நாள் மாலையிட்டு மகரவிளக்கு தரிசனமே ஒரு சபரிமலை யாத்திரையாகக் கொள்ளப்படும்\n* சபரிமலை ஆலயத்தை உருவாக்கியது விஸ்வகர்மா; விக்ரஹத்தை பிரதிஷ்டை செய்தது பரசுராமர்; ஆலயத்தின் பூஜைமுறைகளையும், யாத்திரைக்கான வழிகாட்டுதலையும் உருவாக்கிக்கொடுத்தவர் அகத்திய மஹரிஷி.\n* மணிகண்ட அவதார காலத்தில், பகவான் பூதநாதனால் தன் வளர்ப்புத்தந்தை ராஜசேகர பாண்டியனுக்கு உபதேசிக்கப்பட்ட அற்புத நூலே `ஸ்ரீ பூதநாத கீதை’.\n* சபரிமலையை தவிர மற்ற கோயில்களில் சாஸ்தாவை வீராசனத்தில் காணலாம். அதன்படி, சாஸ்தாவின் ஒரு கால் நிலத்திலும், மறு கால் மடித்தபடியும் இருக்கும். மடித்த காலையும் இடுப்பையும் சேர்த்துக் கட்டப்பட்டிருக்கும் பட்டம் வீரப்பட்டம் எனப்படும்.\n* நம் உடலில் உள்ள ஆறு ஆதார சக்கரங்களைக் குறிக்கும் ஆறு சாஸ்தா க்ஷேத்திரங்கள் உண்டு. அவை: மூலாதாரம் – சொரிமுத்தய்யன் கோயில், ஸ்வாதிஷ்டானம் – அச்சன்கோயில், மணிபூரகம் – ஆர்யங்காவு, அனாஹதம் – குளத்துபுழை, விசுத்தி – எருமேலி, ஆக்ஞை – சபரிமலை.\nசாஸ்தாவுக்கு ஆலயம் அமைப்பவர்களது முன்னேழு தலைமுறையும் பின்னேழு தலைமுறையும் ஐயனின் பதத்தை அடைந்து இன்புறுவர். ஐயனின் பூஜைகளுக்கென பசுவும் கன்றும் ஆலயத்துக்கு அளிப்பது சாமானியமான செயலல்ல. அது சகல பாவங்களையும் போக்கவல்லது. அவர்கள் கோ லோகத்தை அடைவர்.\nமேலும் பலவித தோஷங்களாலும் கண்டங்களாலும் அவதியுறுபவர், பகவானின் ஆலயத்துக்குப் பசுவையும் கன்றையும் கொடுப்பதன் மூலம் சர்வ பாப விமுக்தனாகிறார்கள்.\nசாஸ்தாவின் ஆலயத்தை பசுஞ்சாணமிட்டு மெழுகிக் கோலமிடுபவர், இந்திர லோகத்தை அடைந்து அப்ஸரஸ்களால் சூழப்பட்டு ஆயிரமாண்டுகள் வாழ்வர். ஐயனின் ஆலயத்தில் நல்லெண்ணெய், நெய் தீபம் ஏற்றுவோர் சரீர பீடைகளும், க்ரஹ பீடைகளும் ஒழிந்து நல்வாழ்வு பெறுவர்.\nசபரிமலையின் பெரிய பாதையை ஏழு கோட்டைகளாகச் சொல்வது வழக்கம். ஒவ்வொரு கோட்டையையும் ஐயப்பனின் கணங்கள் காத்து வருகிறார்கள்.\nமுதல் கோட்டை – எருமேலி – வாபுரன்\nஇரண்டாம் கோட்டை – காளைகெட்டி – நந்திகேஸ்வரன்\nமூன்றாம் கோட்டை – உடும்பாறை – ஸ்ரீபூதநாதன்\nநான்காம் கோட்டை – கரிமலை – பகவதி\nஐந்தாம் கோட்டை – சபரி பீடம் – சபரி துர்கை\nஆறாம் கோட்டை – சரங்குத்தி – அஸ்த்ர பைரவர்\nஏழாம் கோட்டை – பதினெட்டாம்படி – கருப்ப ஸ்வாமி\nசாஸ்தாவுக்குச் செய்யப்படும் அபிஷேக ஆராதனைகள் அளவற்ற பலன்களைக் கொடுக்கவல்லது.\nதைலாபிஷேகம் – வியாதிகளை நாசம் செய்யும்.\nதிரவியப்பொடி, மஞ்சள் பொடி, அரிசிமா பொடி, நெல்லிப்பொடி போன்ற அபிஷேக பொடிகள் – கடன் நிவாரணத்தை அளிக்கும்.\nபஞ்சகவ்யம் – ஞானம் அருளும்.\nபஞ்சாமிர்தம் – ஆயுள் விருத்தியை அளிக்கும்.\nபசும்பால் – செல்வ வளத்தை அளிக்கும்.\nதயிர் அபிஷேகம் – தேக புஷ்டியையும் ஆரோக்கியத்தையும் அருளும்.\nநெய் அபிஷேகம் – நோயற்ற வாழ்வு தரும்.\nதேன் அபிஷேகம் – இனிய குரல் வளத்தையும் நல்ல வாழ்க்கை துணையையும் கொடுக்கும்.\nகருப்பஞ்சாறு – வம்ச விருத்தி உண்டாகும்.\nபழச்சாறுகள் – தோற்றப்பொலிவைத் தரும்.\nஇளநீர் – சத்புத்ர பேற்றையும் பெரும் வித்யையையும் அளிக்கும்.\nசந்தன அபிஷேகம் – தான்ய லாபத்தையும் தேக சௌக்கியத்தையும் அளிக்கும்.\nவிபூதி அபிஷேகம் – ஐஸ்வர்யத்தையும் முக்தியையும் அளிக்கும்.\nபுஷ்போதக அபிஷேகம் – ராஜ பதவியை அளிக்கும்.\nTamil Angadi :: ஆன்மீகம் :: ஆன்மிக குறிப்புகள்\nTamil Angadi :: ஆன்மீகம் :: ஆன்மிக குறிப்புகள்\nJump to: Select a forum||--தினசரி செய்திகள்| |--அரசியல் செய்��ிகள்| |--அறிவியல் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--உலக செய்திகள்| |--வரலாற்று-நிகழ்வுகள்| |--மனதிலிருந்து ஒரு செய்தி| |--அரட்டை பக்கம்| |--பட்டிமன்றம்| |--சுற்றுலா| |--ஆன்மீகம்| |--ஆன்மிக குறிப்புகள்| |--ஆன்மிக புஸ்தகங்கள்| |--நூல்கள் பகுதி| |--பயனுள்ள நூல்கள்| |--Comics நூல்கள்| |--பொழுது போக்கு| |--சொந்த கவிதைகள்| |--மனம் கவர்ந்த கவிதைகள்| |--தமிழ் Magazines| |--ஆங்கில Magazines| |--உடல் நலம்| |--அழகு குறிப்புகள்| |--இயற்கை உணவுகள்| |--இயற்கை மருத்துவம்| |--உடல் பயிற்சி| |--பொதுவான உடல்நலம் குறிப்புகள்| |--குழந்தை பராமரிப்பு| |--அந்தரங்கம்| |--நூல்கள்| |--தொழில்நுட்பம் பகுதி |--தொழில்நுட்பம் Videos |--Programming videos | |--Photoshop CC 2017 Tutorial | |--Vue js tutorial | |--Laravel Tutorial | |--Useful Softwares\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbm.com/userpost/280?page=4", "date_download": "2018-08-17T23:10:17Z", "digest": "sha1:SCWMG6GMAAYJT6RJM2OYEPICVOKFLKQV", "length": 4009, "nlines": 79, "source_domain": "tamilbm.com", "title": "Tamil - Bookmarking Website", "raw_content": "\n1 ஓ மானே.. மானே... மானே.... உன்னைத்தானே\n3 அத்திரி, பத்திரி... கத்திரிக்கா\n4 குரோட்டா, பூரிமாயன், ஒண்டன்... இவுக யாரு\n5 திருக்கி வளர்க்கணும் மீசையை\nதிரைப்பட (விமர்சனம் அல்ல) அலசல்\nகமல் அதுக்கு சரிப்பட்டு வருவாரா\n(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்\nசசிகலாதான் ஜெயலலிதா சாவுக்கு மூலமா\nவீட்டுக்கு வந்து ஆதார் அட்டை பதிவு செய்ய வேண்டுமா (Doorstep Aadhaar Enrollment Service) – முதியோர், மாற்றுத் திறனாளிகள் முக்கியப் பார்வைக்கு (Doorstep Aadhaar Enrollment Service) – முதியோர், மாற்றுத் திறனாளிகள் முக்கியப் பார்வைக்கு | அகச் சிவப்புத் தமிழ்\n - நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி | அகச் சிவப்புத் தமிழ்\nதீக்குளிப்பு – போராட்ட வடிவமா, தமிழின துரோகமா போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு | அகச் சிவப்புத் தமிழ்\nஇரண்டு பக்கமும் எண்ணிப் பாருங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tradukka.com/dictionary/it/ru/consegui?hl=ta", "date_download": "2018-08-17T23:07:04Z", "digest": "sha1:SRCNWZTSMRTXBMPPSTHUZ3U4O2BKQRN5", "length": 7243, "nlines": 87, "source_domain": "tradukka.com", "title": "Definitions: consegui (இத்தாலியன் / ருஷ்ய) | Tradukka [தமிழ்]", "raw_content": "\nடச்சுடச்சு ➞ ருஷ்யடச்சு ➞ ஜெர்மன்டச்சு ➞ கேடாலான்டச்சு ➞ பிரெஞ்சுடச்சு ➞ ஆங்கிலம்டச்சு ➞ ஸ்பானிஷ்டச்சு ➞ இத்தாலியன்டச்சு ➞ போர்த்துகீசம் ருஷ்யருஷ்ய ➞ டச்சுருஷ்ய ➞ ஜெர்மன்ருஷ்ய ➞ கேடாலான்ருஷ்ய ➞ பிரெஞ்சுருஷ்ய ➞ ஆங்கிலம்ருஷ்ய ➞ ஸ்பானிஷ்ருஷ்ய ➞ இத்தாலியன்ருஷ்ய ➞ போர்த்துகீசம் ஜெர்மன்ஜெர்மன் ➞ டச்சுஜெர்மன் ➞ ருஷ்யஜெர்மன் ➞ கேடாலான்ஜெர்மன் ➞ பிரெஞ்சுஜெர்மன் ➞ ஆங்கிலம்ஜெர்மன் ➞ ஸ்பானிஷ்ஜெர்மன் ➞ இத்தாலியன்ஜெர்மன் ➞ போர்த்துகீசம் கேடாலான்கேடாலான் ➞ டச்சுகேடாலான் ➞ ருஷ்யகேடாலான் ➞ ஜெர்மன்கேடாலான் ➞ பிரெஞ்சுகேடாலான் ➞ ஆங்கிலம்கேடாலான் ➞ ஸ்பானிஷ்கேடாலான் ➞ இத்தாலியன்கேடாலான் ➞ போர்த்துகீசம் பிரெஞ்சுபிரெஞ்சு ➞ டச்சுபிரெஞ்சு ➞ ருஷ்யபிரெஞ்சு ➞ ஜெர்மன்பிரெஞ்சு ➞ கேடாலான்பிரெஞ்சு ➞ ஆங்கிலம்பிரெஞ்சு ➞ ஸ்பானிஷ்பிரெஞ்சு ➞ இத்தாலியன்பிரெஞ்சு ➞ போர்த்துகீசம் ஆங்கிலம்ஆங்கிலம் ➞ டச்சுஆங்கிலம் ➞ ருஷ்யஆங்கிலம் ➞ ஜெர்மன்ஆங்கிலம் ➞ கேடாலான்ஆங்கிலம் ➞ பிரெஞ்சுஆங்கிலம் ➞ ஸ்பானிஷ்ஆங்கிலம் ➞ இத்தாலியன்ஆங்கிலம் ➞ போர்த்துகீசம் ஸ்பானிஷ்ஸ்பானிஷ் ➞ டச்சுஸ்பானிஷ் ➞ ருஷ்யஸ்பானிஷ் ➞ ஜெர்மன்ஸ்பானிஷ் ➞ கேடாலான்ஸ்பானிஷ் ➞ பிரெஞ்சுஸ்பானிஷ் ➞ ஆங்கிலம்ஸ்பானிஷ் ➞ இத்தாலியன்ஸ்பானிஷ் ➞ போர்த்துகீசம் இத்தாலியன்இத்தாலியன் ➞ டச்சுஇத்தாலியன் ➞ ருஷ்யஇத்தாலியன் ➞ ஜெர்மன்இத்தாலியன் ➞ கேடாலான்இத்தாலியன் ➞ பிரெஞ்சுஇத்தாலியன் ➞ ஆங்கிலம்இத்தாலியன் ➞ ஸ்பானிஷ்இத்தாலியன் ➞ போர்த்துகீசம் போர்த்துகீசம்போர்த்துகீசம் ➞ டச்சுபோர்த்துகீசம் ➞ ருஷ்யபோர்த்துகீசம் ➞ ஜெர்மன்போர்த்துகீசம் ➞ கேடாலான்போர்த்துகீசம் ➞ பிரெஞ்சுபோர்த்துகீசம் ➞ ஆங்கிலம்போர்த்துகீசம் ➞ ஸ்பானிஷ்போர்த்துகீசம் ➞ இத்தாலியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eyestube.forumta.net/t109-topic", "date_download": "2018-08-17T22:58:59Z", "digest": "sha1:PK357CJ6TN4Q3VLIGGXZX4K4T3NY574S", "length": 4016, "nlines": 40, "source_domain": "eyestube.forumta.net", "title": "தலைப்பு பிரச்சனை: சசிகுமாரின் 'சுந்தரபாண்டியன்' படத்துக்கு தடை!", "raw_content": "\nEyesTube » தமிழ் சினிமா » சினிமா செய்திகள்\nதலைப்பு பிரச்சனை: சசிகுமாரின் 'சுந்தரபாண்டியன்' படத்துக்கு தடை\nதமிழ் சினிமாவில் தலைப்பு சண்டை தலை விரித்தாட ஆரம்பித்துவிட்டது. புதிதாக யோசிப்பதில் அத்தனை சிக்கல், படைப்பாளிகளுக்கு\nஇந்த சண்டையில் லேட்டஸ்ட் வரவு சசிகுமார் நடித்து, இந்த வெள்ளிக்கிழமை ரிலீசாகவிருக்கும் சுந்தரபாண்டியன்\nசசிகுமார் ஹீரோவாக நடிக்க, அவரது சிஷ்யர் எஸ் ஆர் பிரபாகரன் இயக்கியுள்ள படம் சுந்தரபாண்டியன்.\nஇந்தப் படத்தின் ஆடியோ ரிலீஸ் சமயத்தில், இன்னொரு 'சுந்தரபாண்டியன்' விளம்பரம் வந்தது. இது நடிகர் கார்த்திக் முன்னணி நடிகராக இருந்த காலகட்டத்தில் உருவான படம். இத்தனை ஆண்டுகள் கழித்து இப்போது வெளியிடப் போவதாக விளம்பரம் வர ஒரே குழப்பம்.\nஇதுகுறித்து சசிகுமாரிடம் சுந்தரபாண்டியன் பிரஸ்மீட்டில் கேட்டபோது, \"இந்தத் தலைப்பை வைக்க எங்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் அனுமதி அளித்துள்ளது,\" என்றார்.\nஇப்போது, கார்த்திக் நடித்த சுந்தரபாண்டியன் படத்தின் தயாரிப்பாளர்களான் ஜூபிடர் பிலிம் மேக்கர்ஸ், சசிகுமார் படத்துக்கு எதிராக வழக்குப் போட, நீதி மன்றம் புதிய சுந்தரபாண்டியனுக்கு தடைவிதித்துள்ளது.\nவரும் வெள்ளிக்கிழமை சசிகுமாரின் படம் வெளியாகவிருப்பதாக விளம்பரங்கள் வந்த நிலையில் இந்தத் தடையுத்தரவு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nதலைப்பு பிரச்சனை: சசிகுமாரின் 'சுந்தரபாண்டியன்' படத்துக்கு தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marudhang.blogspot.com/2014/09/blog-post_26.html", "date_download": "2018-08-17T23:26:38Z", "digest": "sha1:NUF3R5LPJ72QLITXM4JUFMTGYHMWKZC5", "length": 18084, "nlines": 34, "source_domain": "marudhang.blogspot.com", "title": "மருதன்: ஓர் அறியப்படாத இந்தியரின் இங்கிலாந்து பயணம்", "raw_content": "\nஓர் அறியப்படாத இந்தியரின் இங்கிலாந்து பயணம்\nநீரத் சவுத்ரி மிகச் சரியாகத் தன்னை ’ஓர் அறியப்படாத இந்தியர்’ என்றே அழைத்துக்கொண்டார். அதே பெயரைத் தலைப்பாக வைத்து அவர் 1951ல் எழுதிய சுயசரிதை (An Autobiography of an Unknown Indian) பரவலான கவனத்தையும் தீவிர எதிர்ப்பையும் ஒருசேர ஈர்த்தது. இதன் தொடர்ச்சியாக இன்னொரு நூலையும் (Thy Hand, Great Anarch) 1981ல் அவர் வெளியிட்டார். நான் முதலில் வாசித்தது அவருடைய அதிகம் அறியப்படாத புத்தகமான A Passage to England. 1955ம் ஆண்டு லண்டன் பிபிசி நீரத் சவுத்ரியை வரவேற்று, எட்டு வாரங்கள் தங்க வைத்து, உரைகள் ஆற்றுமாறு கேட்டுக்கொண்டது. நீரத் சவுத்ரி தனது அனுபவங்களைத் தொகுத்து இந்தப் புத்தகத்தைக் கொண்டுவந்தார்.\nபிறந்தது வங்காளத்தில் என்றாலும் மனத்தளவில் நீரத் சவுத்ரி ஒரு லண்டன்வாசி. இங்கிலாந்துமீது மட்டுமல்ல இங்கிலாந்தின் காலனியாதிக்கத்தின்மீதும் அவருக்கு மரியாதை இருந்தது. அந்த மரியாதை இந்தப் புத்தகத்திலும் பக்கத்துக்குப் பக்கம் பிரதிபலிக்கிறது. ஒரு ஏஞ்சலைப் போல் எழுதுகிறார் என்று தி கார்டியன் வியந்து பாராட்டியிருந்தாலும் இப்போது வாசிக்கும்போது சவுத்ரியின் நடையை அந்த அளவுக்கு ரசிக்கமுடியுமா என்று தெரியவில்லை. ஒருவேளை நடையை ரசிக்கமுடிந்தாலும் உள்ளடக்கத்தை ரசிப்பது சாத்தியமா\nஇங்கிலாந்தில் ஒரு நலன்புரி அரசு இயங்கி வருகிறது என்று கேள்விப்பட்டிருந்தாலும் அதெல்லாம் வெறுமனே மிகைப்படுத்தப்பட்ட பிரசாரம் என்றுதான் நீரத் சவுத்ரி நினைத்திருந்தாராம். ஆனால் அங்கு சென்றபிறகுதான் இதெல்லாம் பிரசாரம் அல்ல, நூற்றுக்கு நூறு உண்மை என்பதை உணர்ந்திருக்கிறார். பொதுவாக இரு வழிகளில் நலன்புரி அரசு இயங்கும் என்கிறார் சவுத்ரி. ஒன்று, மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்துவதற்கு அரசே முன்வந்து உதவிகள் புரியும் அமைப்பு. இரண்டாவது அரசின் உதவியை நாடாமல் மக்களே தங்கள் வாழ்நிலையைத் தாங்களே உயர்த்திக்கொள்ளும் அமைப்பு. இங்கிலாந்தில் இந்த இரு அமைப்பு முறைகளும் வெற்றிகரமாக இயங்கிவருகின்றன என்று பூரித்து எழுதுகிறார் நீரத் சவுத்ரி.\nநீரத் சவுத்ரி இங்கிலாந்து கிளம்பப்போகிறார் என்று தெரிந்ததுமே அவருடைய இந்திய நண்பர் ஒருவர் அறிவுறுத்தி அனுப்பியிருக்கிறார் : ’இங்கிலாந்திலும் சேரிப்பகுதிகள் உள்ளன, அவற்றையும் சென்று பாருங்கள். அப்போதாவது உங்கள் ஆங்கில மோகம் தெளிவடைகிறதா என்று பார்ப்போம்’. ஆனால் பாவம், அந்த நண்பரின் திட்டம் ஒரே பத்தியில் தோல்வியடைந்துவிட்டது. பிர்மிங்ஹாம், பிரிஸ்டால் என்று சில சேரிப்பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டிருக்கிறார் சவுத்ரி. ஆச்சரியம் சேரியா அது இந்தியாவில் ஒரு செழிப்பான பகுதியில் உள்ள ஒரு செல்வந்தரின் மாளிகையைக் காட்டிலும் மேலான ஓர் இருப்பிடத்தில் அல்லவா பிரிட்டிஷ் தொழிலாளர்கள் வசித்துவருகிறார்கள் புது டெல்லி சொகுசு மாளிகைகளைக் காட்டிலும் சொகுசான குடியிருப்புகளை அல்லவா இங்கிலாந்து அதன் தொழிலாளர்களுக்காக உருவாக்கிக் கொடுத்திருக்கிறது\nஅப்படியே கொல்கத்தா, டெல்லி சேரிப்பகுதிகள் நீரத் சவுத்ரியின் கண்முன் விரிகின்றன. இந்திய அழுக்கும் அசிங்கமும் அவரை இம்சிக்கின்றன. ஒருமுறை ரயிலில் சென்றுகொண்டிருந்தபோது நாற்றமடிக்கும் போர்வையால் (மட்டும்) தன் உடலை மறைத்துக்கொண்டு ஒரு கிராமத்து மனிதன் வந்து தன் பக்கத்தில் அமர்ந்ததை நினைத்துப் பார்க்கிறார். நினைக்கும்போதே ட்யூலிப் மலர்களின் வாசனையை மீறி நாசித் துவாரங்களில் இந்திய ஏழைமையின் வாசம் நிறைந்து இம்சிக்கிறது. இங்கிலாந்து கால்நடைகளைக் காட்டிலும் கீழான நிலையில்தான் இந்தியக் கிராமப்புற கைவினைக் கலைஞர்களும் விவசாயிகளும் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர் என்பதை அவர் உணர்கிறார். பேருந்துகளிலும் பொதுவிடங்களிலும் அநாகரிகமாக நடந்துகொள்ளும் இந்தியர்களை, அசுத்தமாக வலம் வரும் இந்தியர்களை, சகலவிதமான வியாதிகளையும் சுமந்துகொண்டு வாழும் இந்தியர்களை அவர் தன் மனக்கண்ணில் தரிசிக்கிறார். பிறகு, இருக்கவே இருக்கிறார்கள் அதிர்ஷ்டம் கெட்ட தொழுநோயாளிகள் இவர்கள் இல்லாத இடமே இல்லையா இவர்கள் இல்லாத இடமே இல்லையா மெய் வருத்தத்துடன் நீரத் சவுத்ரி கலங்குகிறார். எப்படி என்று கவனியுங்கள். ஒவ்வொரு நாளும் இப்படிப்பட்ட மனிதர்களைக் காணும்படி, அவர்களோடு சேர்ந்து வாழும்படி நிர்பந்திக்கப்பட்ட இந்த வாழ்க்கையை எப்படி அழைப்பேன் மெய் வருத்தத்துடன் நீரத் சவுத்ரி கலங்குகிறார். எப்படி என்று கவனியுங்கள். ஒவ்வொரு நாளும் இப்படிப்பட்ட மனிதர்களைக் காணும்படி, அவர்களோடு சேர்ந்து வாழும்படி நிர்பந்திக்கப்பட்ட இந்த வாழ்க்கையை எப்படி அழைப்பேன் இப்படி தினம் தினம் வாழ்ந்தால் எனக்கு மனோ வியாதி வந்துவிடாதா\n பொதுவிடங்களில் அலங்கோலமாக யாரும் காட்சியளிப்பதில்லை. முகஞ்சுளிக்க வைக்கும் நாற்றம் இல்லை. இந்தியாவில் பஞ்சாப் குழந்தைகளைத் தவிர எல்லா மாநிலக் குழந்தைகளும் வறுமையில் வாடுகின்றன (ஆம், இது நீரத் சவுத்ரியின் குறிப்புதான்). ஆனால் இங்கிலாந்தில் ஒரே ஒரு குழந்தையிடம்கூட ஏழைமையின் நிழல்கூடக் காணப்படவில்லை. அப்படியா, மருந்துக்கு ஒரு குழந்தைகூடவா அங்கே அழுக்காகயில்லை என்று நீங்கள் கேட்பதாகயிருந்தால் அல்லது சந்தேகப்படுவதாக இருந்தால் இதோ உங்களுக்காக ஒரு நேர்மையான குறிப்பு. பிர்மிங்ஹாமில் ஓரிடத்தில் குறைவான உடைகளை அணிந்திருந்த, காலில் செருப்பில்லாத ஒரு குழந்தையை சவுத்ரி கண்டிருக்கிறார். திரும்பித் திரும்பி அந்தக் குழந்தையைப் பார்த்தபடியே நடை பயின்றிருக்கிறார். ஏன் என்னை இந்த மனிதர் இப்படிப் பார்க்கிறார் என்று புரியாமல் அந்தக் குழந்தை அவரைப் பார்த்து சிரித்திருக்கிறது. இது மட்டுமே அவர் கண்ட உச்சபட்ச இங்கிலாந்து குழந்தையின் ஏழைமை.\nஇங்கிலாந்தின் பளபளப்பைப் பார்த்து இந்தியர்கள் ஒரு தவறான முடிவுக்கு வந்துவிட வாய்ப்பிருக்கிறது. எல்லா இடங்களிலும் உள்ளதைப்போல் இங்கும் சிலர் நல்ல நிலையில் இருக்கின்றனர் போலும் என்று அவர்கள் நினைக்கக்கூடும். ஆனால் உண்மையில் இங்கிலாந்தில் கிட்டத்தட்ட தேவை என்பதே மறைந்து, ஏழை, பணக்காரன் வேறுபாடு இன்றி மக்கள் அனைவரும் சம வளம் பெற்று வாழ்கின்றனர் என்கிறார் நீரத் சவுத்ரி.\nஇங்கிலாந்தின் மொழி, இங்கிலாந்தின் அரசியல் (அதில் அவருக்குச் சில அபிப்பிராய பேதங்கள் உள்ளனவாம்), இங்கிலாந்தின் வரலாறு, இங்கிலாந்தின் கட்டடக்கலை, இங்கிலாந்தின் ஷேக்ஸ்பியர், இங்கிலாந்தின் சுத்தம், சுகாதாரம், பண்பாடு இத்யாதி இத்யாதி அனைத்தும் நீரத் சவுத்ரியை மீளா மயக்கத்தில் தள்ளிவிடுகின்றன. அந்த மயக்கத்தில் இருந்து அவர் இறுதிவரை விடுபடவேயில்லை. எட்டு வார இங்கிலாந்து பயணத்தை வைத்து எது குறித்தும் ஒரு தீர்மானமான முடிவுக்கு வந்துவிடமுடியாதுதான் என்றாலும்... என்று தொடங்கிதான் நீரத் சவுத்ரி ஒவ்வொரு தீர்மானமான முடிவையும் எடுத்துவைக்கிறார். இந்த முடிவு ஒவ்வொன்றிலும் அந்த மயக்கத்தின் சாயல் தென்படுகிறது. தன் வாழ்நாளின் இறுதிவரை (நூறு சொச்ச வயதை நெருங்கியபோதும் அவர் எழுதிக்கொண்டுதான் இருந்தார்) அவர் இந்த மயக்கத்திலிருந்த விடுபடவேயில்லை.\nவெள்ளைர்களிடம் அவருக்கு இருந்த ஒரே கோபம் அவர்கள் இந்தியாவைவிட்டு ஏன் போனார்கள் என்பதே இங்கிலாந்து பயணம் மட்டுமின்றி தம் வாழ்வின் பிற்பகுதியை அங்குதான் வாழ்ந்து மனறந்தார். அங்கே வாழ்ந்தபோதும் அவர்களே கைவிட்டுவிட்ட கோட்டு, சூட்டு, தொப்பி, டை என்ற பழையகால உடை மரபுகளைத் தீவிரமாகப் பின்பற்றிய கிறுக்கராக இருந்தார். அங்கே இந்தத் தலைமுறையில் பழைய மரபுகள், பழக்கவழக்கங்கள் மறைந்துவருகின்றன என்ற மனக்குறை அவருக்கு இருந்தது.\nநிராத் சௌத்ரி சிலாகிக்கப்பட்ட காலம் முடிந்துவிட்டது. இனிவரும் தலைமுறையில் அவர் அருங்காட்ணியத்தில் வைக்கப்ட்டுள்ள ஒரு ஃபாஸிலலுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் மட்டுமே கொடுப்பார்களே (அதாவது இப்படியும் சிலர் வாழ்ந்தார்கள்; அவர்களுக்கு உதாரணம் நிராத்) தவிர யாரும் படித்து ரசிக்க���்போவதில்லை.\nசில முக்கிய வரலாற்று ஆய்வாளர்களை அறிமுகப்படுத்தும் தொடர்\nகுஜராத் பயணத்தைத் தொடர்ந்து ஒரு பதிவு\nஸ்பார்டகஸ் முதல் அம்பேத்கர் வரை : ஓர் எளிய அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilangadi.forumotion.com/f29-vue-js-tutorial", "date_download": "2018-08-17T23:06:17Z", "digest": "sha1:JED7ZMLI4H4WMQ5UCTPA5ZXLJF644NPK", "length": 4138, "nlines": 81, "source_domain": "tamilangadi.forumotion.com", "title": "Vue js tutorial", "raw_content": "\n» மூலிகை பொருட்கள் | கரிசலாங்கண்ணி\n» மூலிகை பொருட்கள் | கல்யாண முருங்கை\n» மூலிகை பொருட்கள் | கள்ளிமுளையான்\n» மூலிகை பொருட்கள் | கற்பூர வள்ளி\n» சிறுதானிய கார அடை\n» பீடம் பற்றிய அரிய இரகசியங்கள்…\n» பெரியாருக்கு பெயர் சூட்டியவர்\nJump to: Select a forum||--தினசரி செய்திகள்| |--அரசியல் செய்திகள்| |--அறிவியல் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--உலக செய்திகள்| |--வரலாற்று-நிகழ்வுகள்| |--மனதிலிருந்து ஒரு செய்தி| |--அரட்டை பக்கம்| |--பட்டிமன்றம்| |--சுற்றுலா| |--ஆன்மீகம்| |--ஆன்மிக குறிப்புகள்| |--ஆன்மிக புஸ்தகங்கள்| |--நூல்கள் பகுதி| |--பயனுள்ள நூல்கள்| |--Comics நூல்கள்| |--பொழுது போக்கு| |--சொந்த கவிதைகள்| |--மனம் கவர்ந்த கவிதைகள்| |--தமிழ் Magazines| |--ஆங்கில Magazines| |--உடல் நலம்| |--அழகு குறிப்புகள்| |--இயற்கை உணவுகள்| |--இயற்கை மருத்துவம்| |--உடல் பயிற்சி| |--பொதுவான உடல்நலம் குறிப்புகள்| |--குழந்தை பராமரிப்பு| |--அந்தரங்கம்| |--நூல்கள்| |--தொழில்நுட்பம் பகுதி |--தொழில்நுட்பம் Videos |--Programming videos | |--Photoshop CC 2017 Tutorial | |--Vue js tutorial | |--Laravel Tutorial | |--Useful Softwares\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://tamilangadi.forumotion.com/t9-topic", "date_download": "2018-08-17T23:07:52Z", "digest": "sha1:7YOEVMRQIW4MSW35MTIP27ZZ6KOEXDSO", "length": 6865, "nlines": 71, "source_domain": "tamilangadi.forumotion.com", "title": "பகவத் கீதையின் மூலம் ஸ்ரீ கிருஷ்ணரின் அருளுரைகள்", "raw_content": "\n» மூலிகை பொருட்கள் | கரிசலாங்கண்ணி\n» மூலிகை பொருட்கள் | கல்யாண முருங்கை\n» மூலிகை பொருட்கள் | கள்ளிமுளையான்\n» மூலிகை பொருட்கள் | கற்பூர வள்ளி\n» சிறுதானிய கார அடை\n» பீடம் பற்றிய அரிய இரகசியங்கள்…\n» பெரியாருக்கு பெயர் சூட்டியவர்\nTamil Angadi :: ஆன்மீகம் :: ஆன்மிக குறிப்புகள் Share |\nபகவத் கீதையின் மூலம் ஸ்ரீ கிருஷ்ணரின் அருளுரைகள்\nSubject: பகவத் கீதையின் மூலம் ஸ்ரீ கிருஷ்ணரின் அருளுரைகள் Sun Nov 19, 2017 6:55 pm\nபகவத் கீதையின் மூலம் ஸ்ரீ கிருஷ்ணர் உலகுக்குச் சொன்ன அருளுரைகள் பற்றி அறிந்து கொள்வோம். ஆன்மிகம் மட்டுமல்லாமல் வாழ்வியல் அறம், மன��தனின் நடத்தை, சமூக நன்னெறிகள் என நமக்கு கீதை தரும் பாடங்கள் ஏராளம்.\n* மனிதன் சினத்தால், அதாவது கோபத்தால், மயக்கம் அடைகிறான். மயக்கத்தால் நினைவு தவறுகின்றான். நினைவு தவறுதலால் புத்தி நாசம் அடைகின்றான். புத்தி நாசத்தால் அழிகின்றான்.\n* தன்னைத்தான் வென்றவனே தனக்குத்தான் நண்பன். தன்னைத் தான் வெல்லாதவனே தனக்குத்தான் பகைவன் போல் கேடு சூழ்கின்றான்.\n* இறைவன் எல்லா உயிர்களுக்கு சமமானவன். இறைவனுக்குப் பகைவனும் இல்லை. நண்பனுமில்லை. அதனால் இறவனைத் தொழுவோர் இதயத்தில் இறைவன் குடிகொண்டிருக்கின்றான்.\n* எந்த எந்த பக்தன் நம்பிக்கையுடன் எந்த எந்த வடிவத்தை வழிபட விரும்புகின்றானோ, அவனுடைய அசையாத நம்பிக்கைக்குத தக்க வடிவத்தைக் கடவுள் மேற்கொள்கின்றார்.\n* தொழில் செய்யத்தான் மனிதர்களுக்கும் அதிகாரம் உண்டு. அதன் பலன்களில் எப்போதுமே மனிதர்களுக்கு அதிகாரம் இல்லை. தொழில் செய்கையில் பலனை கருதக்கூடாது. தொழில் செய்யாமலும் இருக்காக் கூடாது.\nபகவத் கீதையின் மூலம் ஸ்ரீ கிருஷ்ணரின் அருளுரைகள்\nTamil Angadi :: ஆன்மீகம் :: ஆன்மிக குறிப்புகள்\nTamil Angadi :: ஆன்மீகம் :: ஆன்மிக குறிப்புகள்\nJump to: Select a forum||--தினசரி செய்திகள்| |--அரசியல் செய்திகள்| |--அறிவியல் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--உலக செய்திகள்| |--வரலாற்று-நிகழ்வுகள்| |--மனதிலிருந்து ஒரு செய்தி| |--அரட்டை பக்கம்| |--பட்டிமன்றம்| |--சுற்றுலா| |--ஆன்மீகம்| |--ஆன்மிக குறிப்புகள்| |--ஆன்மிக புஸ்தகங்கள்| |--நூல்கள் பகுதி| |--பயனுள்ள நூல்கள்| |--Comics நூல்கள்| |--பொழுது போக்கு| |--சொந்த கவிதைகள்| |--மனம் கவர்ந்த கவிதைகள்| |--தமிழ் Magazines| |--ஆங்கில Magazines| |--உடல் நலம்| |--அழகு குறிப்புகள்| |--இயற்கை உணவுகள்| |--இயற்கை மருத்துவம்| |--உடல் பயிற்சி| |--பொதுவான உடல்நலம் குறிப்புகள்| |--குழந்தை பராமரிப்பு| |--அந்தரங்கம்| |--நூல்கள்| |--தொழில்நுட்பம் பகுதி |--தொழில்நுட்பம் Videos |--Programming videos | |--Photoshop CC 2017 Tutorial | |--Vue js tutorial | |--Laravel Tutorial | |--Useful Softwares\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://veltharma.blogspot.com/2017/11/blog-post.html", "date_download": "2018-08-17T23:08:46Z", "digest": "sha1:675H3MW2NTHN7XMUTO27IIXIQHXVXYOC", "length": 58600, "nlines": 908, "source_domain": "veltharma.blogspot.com", "title": "வேல் தர்மா: கருத்துக்கணிப்பு வாக்கெடுப்புக்களும் தனிநாட்டுப் பிரகடனங்களும்", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nகருத்துக்கணிப்பு வாக்கெடுப்புக்களும் தனிநாட்டுப் பிரகடனங்களும்\n2014-ம் ஆண்டு ஸ்கொட்லாந்தில் ஐக்கிய இராச்சியத்தில் இருந்து பிரிந்து செல்வதா என்ற கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடந்த பின்னர் உலகில் பல நாடுகளில் கருத்துக் கணிப்பு ஒரு தொற்று நோய் போலப் பல நாடுகளிற்குப் பரவியுள்ளது. குர்திஷ்த்தான், கட்டலோனியா அடுத்தது தமிழ் ஈழம் என்ற கூச்சலும் எழுந்துள்ளது. தமிழ் ஈழத்தில் ஒரு பிரிவினைக்கான கருத்துக் கணிப்பு நடத்துவதற்கான வாய்ப்புக்களே இல்லை என்பது உணரப்பட வில்லை. பங்களாதேச விடுதலையில் இருந்து தொடங்கிய அடுத்தது ஈழம் என்ற கூச்சல் இன்றும் தொடர்கின்றது. 2009இல் மெர்சல் ஆகியவர்கள் இப்போது “மெண்டல்” ஆகி தமிழர்களின் பேரம் பேசும் வலு தற்போது அதிகரித்துள்ளது என பிதற்றுகின்றனர். மாறிவரும் உலக சூழ்நிலை ஒரு நாளில் தமிழர்களுக்கு என ஒரு தனிநாட்டை உருவாக்கும் என அமெரிக்க வால் பிடியான பேராசிரியர் வில்சன் சொன்னது ஒரு நாள் நடக்கும். ஆனால் அப்படிப்பட்ட ஒரு சூழ் நிலை அடுத்த ஐந்து ஆண்டுகளின் உருவாக வாய்ப்பே இல்லை.\n2017ஒக்டோபர் மாதம் இத்தாலியில் மட்டும் இரண்டு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்புக்கள் நடந்தன. ஒவ்வொரு நாடுகளிலும் நடக்கும் கருத்துக் கணிப்புக்கள் வெவ்வேறு விதமாக நடக்கின்றன. ஸ்கொட்லாந்தில் நடுவண் அரசின் அனுமதியுடனும் ஸ்கொட்லாந்துப் பிராந்தியப் பாராளமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்தின் அடிப்படையில் பிரிவினைக்கான கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அதில் பிரிவினைக்கான ஆதரவு கிடைக்கவில்லை. பிரிவினைக்கான ஆதரவு கிடைத்திருந்தாலும் உடனடியாக நாடு பிளவு பட்டிருக்காது. நாட்டைப் பிரிப்பதற்கான சட்டம் இலண்டனில் உள்ள ஐக்கிய இராச்சியத்தின் பாராளமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டு ஐக்கிய இராச்சிய அரசுத் தலைவரான எலிசபெத் ராணியில் கையொப்பத்தின் பின்னரே ஸ்கொட்லாந்து தனிநாடாகப் பிரிந்திருக்கும். ஸ்கொட்லாந்தின் பாராளமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிரிவினைக்கான கருத்துக் கணிப்புச் சட்டத்தின் படி ஸ்கொட்லாந்தில் நிரந்தரமாக வாழ்பவர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். ஸ்கொட்லாந்திற்கு வெளியே வாழும் ஸ்கொட்லாந்தியர்கள் வாக்களிக்க முடியாது. வெளிநாடுகளில் இருந்து ஸ்கொட்லாந்தில் புகலிடத் தஞ்சம் கோரி வாழ்பவர்கள் வாக���களிக்க அனுமதிக்கப்பட்டனர்.\nஐக்கிய இராச்சியம் உதட்டில் வேறு உள்ளத்தில் வேறு\nஸ்கொட்லாந்து கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பை ஆங்கிலேயர்கள் தமக்கே உரிய பாணியில் நயவஞ்சக முகத்திற்கு கனவான் முகமூடிதரித்துக் கையாண்டனர். கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பை ஏற்றுக் கொள்வது என்ற முடிவை அவர்கள் எடுத்தனர். இதற்காக அப்போதைய ஐக்கிய இராச்சியத் தலைமை அமைச்சர் டேவிட் கமரூன் அப்போதைய ஸ்கொட்லாந்தின் முதலமைச்சர் அலெக்ஸ் சமண்டுடன் ஒப்பந்தம் செய்து பிரிவினைக்கான கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் ஸ்கொட்லாந்திற்கு வழங்கப்பட்டது. அதன் பின்னர் பிரிவினைக்கு எதிரான நல்ல, கெட்ட, வஞ்சக பரப்புரைகளை ஆங்கிலேயர்கள் மேற்கொண்டனர். அதனால் பிரிவினைக் கோரிக்கை “மக்களாட்சி முறைமைப்படி” தோற்கடிக்கப் பட்டது.\nஅரபுக்கள், துருக்கியர்கள், ஈரானியர்கள் ஆகிய முப்பெரும் இனங்களால் சூழப்பட்ட குர்திஷ் மக்கள் பல நூற்றாண்டு காலமாக அரசுரிமை இன்றி அடக்கப்படும் இனமாக வாழ்ந்து வருகின்றனர். 1914-ம் ஆண்டில் இருந்து 1918-ம் ஆண்டு வரை நடந்த முதலாம் உலகப் போரின் பின்னர் 1920-ம் ஆண்டு செய்யப்பட்ட செவேர்ஸ் உடன்படிக்கையில் குர்திஷ் மக்களுக்கு என ஒரு தேசம் வழங்கப்பட்டது. பின்னர் 1922-ம் ஆண்டு செய்த லௌசானா உடன்பாட்டின் போது துருக்கி குர்திஷ் மக்களின் தேசத்தை அபகரித்துக் கொண்டது. முதலாம் உலகப் போரின் பின்னர் பிரான்ஸும் ஐக்கிய இராச்சியமும் துருக்கியரின் உதுமானியப் பேரரசைத் தோற்கடித்த பின்னர். மேற்காசியாவிலும் வட ஆபிரிக்காவிலும் நாடுகளின் எல்லைகளை வரையும் போதும் தமது குடியேற்ற ஆட்சிகளை உறுதிப் படுத்தும் போதும் பிரித்தாளும் கொள்கைகளை நேர்த்தியாகக் கையாண்டனர். இனி ஒரு இஸ்லாமியப் பேரரசு உருவாகக் கூடாது; அடிக்கடி அந்த நாடுகள் தமக்குள் மோதிக்கொள்ள வேண்டும்; தேவை ஏற்படும் போது குர்திஷ் மக்களை பகடைக் காய்களாகப் பயன்படுத்தி துருக்கியர்களையும், ஈரானியர்களையும் அரபுக்களையும் அடக்க வேண்டும் என்பவை அவர்களது உபாயமாக இருந்தது. அதற்காக சைக்ஸ் – பைக்கோ உடன்படிக்கை (Sykes–Picot Agreement) இரகசியமாகக் கைச்சாத்திடப்பட்டது. இது குர்திஷ் மக்கள் மீதான அடக்கு முறைக்கு வழிவகுத்தது. ஈரான், ஈராக், சிரியா, துருக்கி ஆகிய நாடுகளில் மூன்று கோடி குர்திஷ் மக்கள் எந்தவித உரிமையும் இன்றி வாழும் நிலையை உருவாக்கியது.\nசிரியாவில் குர்திஷ்களுக்கு குடியுரிமை இல்லை. சொந்தமாக நிலம் வைத்திருக்கும் உரிமை இல்லை. அரபு வசந்தப் புரட்சிக்குப் பின்னர் சிரியாவில் உருவான உள்நாட்டுப் போரில் குர்திஷ் மக்கள் தியாகம் மிகு போராட்டத்தை நடத்தி தமக்கு என ஒரு பிராந்தியத்தைக் கைப்பற்றினர். ஐ எஸ் அமைப்பிற்கு எதிரான போரில் குர்திஷ் மக்கள் பல தரப்பினராலும் விரும்பப் பட்டவர்களாக இருந்தனர். துருக்கி மட்டும் அவர்களது போராட்டத்தை ஆத்திரத்துடன் பார்த்துக் கொண்டிருந்தது. ஐ எஸ் அமைப்புக்கு எதிரான போரில் அவர்களுக்கு உதவியும் செய்தது. குர்திஷ் மக்களின் கடின உழைப்பு சிரியாவின் வடபகுதியில் உள்ள Afrin Canton, Jazira Canton and Kobanî Canton ஆகிய பிராந்தியங்களை அவர்கள் வசமாக்கியது. சிரிய குர்திஷ் மக்களாட்சி ஒன்றியக் கட்சியினர் பல்வேறு குர்திஷ் அமைப்புக்களுடன் இணைந்து 2016 மார்ச் மாதம் ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பை நடத்தினர். அது தனி நாட்டுக்கான வாக்கெடுப்பல்ல. அது ஓர் இணைப்பாட்சி (Federal) அரசை அமைக்கும் வாக்கெடுப்பு. அந்த வாக்கெடுப்பில் அவர்கள் வெற்றியடைந்து Democratic Federation of Northern Syria என்ற இணைப்பாட்சி அரசை உருவாக்கினர். அவர்களது பிரதேசத்தை ரொஜாவா என அவர்கள் பெயரிட்டு அழைத்தனர். இணைப்பாட்சி அரசு என்பது சிரிய நடுவண் அரசால் அங்கீகரிக்கப்பட வேண்டும். அந்த அங்கீகாரம் கிடைக்கவில்லை. அப்போது அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடிய நிலையில் சிரிய அரசும் இல்லை. ஆனால் அதைத் தொடர்ந்து சிரியாவில் சமாதானத்தை ஏற்படுத்தும் நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்ட பேச்சு வார்த்தைகளில் துருக்கியின் ஆட்சேபனையைக் கருத்தில் கொண்டு சிரியக் குர்திஷ் மக்கள் சார்பாக யாரும் அழைக்கப்படவில்லை. தாம் போரில் கருவிகளாகப் பயன்படுத்தப்பட்டு உதாசீனப்படுத்தப்பட்டதாக குர்திஷ் மக்கள் உணர்ந்து கொண்டனர். சிரியாவில் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு பஷார் அல் அசாத் உறுதியான ஆட்சி அமைக்கும் போது ரொஜாவா இணைப்பாட்சி அரசு இல்லாமல் செய்யப்படலாம். முன்பு சிரியாவில் உள்ள குர்திஷ் மக்களைப் பாதுகாக்கும் உறுதி மொழியை இரசியா வழங்கியிருந்தது. அப்போது துருக்கிக்கும் இரசியாவிற்கும் இடையில் முறுகல் நிலை இருந்தது. தற்போது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவு மிக நெருக்கமடைந்து வரும் நிலையில் அந்த உறுதிமொழிப்படி இரசியா நடக்குமா நிலப்பரப்பைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் படைவலு மட்டும் சுதந்திரம் கொண்டு வராது.\nஇத்தாலியில் தன்னாட்சி கோரும் வடக்கு\nஇத்தாலியில் வடக்குப் பிராந்தியம் செல்வம் மிக்கதாகவும் தெற்குப் பிராந்தியம் செல்வமற்றதாகவும் இருக்கின்றது. அதனால் வடக்குப் பிராந்தியத்தில் அறவிடப்படும் வரி தெற்குப் பிராந்தியத்தில் செலவிடப்படுகின்றது. இந்த முறைமையை மாற்றினால் இத்தாலியின் வடக்குப் பிராந்தியத்தில் உள்ளவர்கள் செலுத்தும் வரி குறைக்கப்படலாம். வடக்குப் பிராந்திய நகரங்களான லொம்பார்டி மற்றும் வெனிற்றா ஆகிய நகரங்கள் தமக்கு சுயாட்சி வேண்டி கருத்துக் கணிப்பு வாக்கெடுப்புக்களைத் தனித்தனியே 2017 ஒக்டோபர் மாதம் 20-ம் திகதி நடத்தின. இவையும் நடுவண் அரசின் அனுமதியுடனேயே நடந்தது. வடக்குச் செல்வந்தர்கள் தெற்கில் உள்ள பிராந்திய அரசுகள் ஊழல் மிகுந்தனவும் திறனற்றவையும் என ஆத்திரமடைந்ததன் விளைவாகவே இத்தாலியில் இரண்டு அதிக அதிகாரம் கோரும் கடப்பாடற்ற (non-binding)கருத்துக் கணிப்புகள் நடத்தப்பட்டன. ரோமில் உள்ள இத்தாலிய நடுவண் அரசு அசையவில்லை. பொருளாதார சுதந்திரம் மட்டும் அரசியல் சுதந்திரத்தைக் கொண்டு வராது.\nஈராக்கில் தனிநாடு வேண்டிய குர்திஷ்கள்\nதமக்கென ஒரு நிலப்பரப்பு, தமக்கென ஒரு படை, தமக்கு என ஓர் அர்ப்பணிப்புள்ள மக்களைக் கொண்ட ஈராக்கிய குர்திஷ்தான் ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பை 2017 ஒக்டோபர் 25-ம் திகதி நடத்தினர். இது ஸ்கொட்லாந்தைப் போல் நடுவண் அரசின் அனுமதி பெறவில்லை. மேலும் அந்தக் கருத்துக் கணிப்புக்கு ஈராக், ஐக்கிய நாடுகள் சபை, ஐக்கிய அமெரிக்கா ஆகியவை உட்படப் பல தரப்பில் இருந்தும் எதிர்ப்புக்கள் வந்தன. அதனால் அவர்கள் தமது கருத்துக் கணிப்பை ஒரு கடப்பாடற்ற (non-binding) கருத்துக் கணிப்பாக நடத்தினர். அவர்கள் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடத்திய போது ஈரானும் துருக்கியும் தம் படைகளை ஈராக்கின் எல்லையை நோக்கி நகர்த்தின. அதனால் தனிநாட்டுப் பிரடனம் செய்யாமல் ஈராக்கிய நடுவண் அரசுடன் தனியரசு அமைப்பதற்கான பேச்சு வார்த்தையை குர்திஷ்கள் நடத்த முயன்றனர்.\nஈராக்கிய குர்த்திஷ்தானின் பொருளாதாரத்தின் இதயபூமியாக இருந்தது கேர்க்குக் பிரதேசமாகும். அதில் உள்ள எரிபொருள் மட்டுமே குர்திஷ்தானின் ஒரே பொருளாதார மூலமாகும். அந்தப் பிரதேசம் முன்பு குர்திஷ் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்டது. அதை சதாம் ஹுசேய்னின் அரபுமயமாக்கல் திட்டத்தின் மூலம் குடியேற்றங்கள் நிகழ்த்தி அரபுக்கள் பெரும் பான்மையாக்கப்பட்டனர். அதனால் ஈராக்கிய நடுவண் அரசு அங்கு படையினரை அனுப்பி இலகுவாக அதை ஆக்கிரமித்தனர். அதனால் பொருளாதார ரீதியில் குர்திஷ்த்தான் தனிநாடு சாத்தியமற்ற ஒன்றாகிவிட்டது. ஈராக்கிய குர்திஷ்த்தான் நாற்புறமும் எதிரிகளால் சூழப்பட்டதாகும். குர்திஷ்த்தானுக்கு பொருளாதார சுதந்திரம் கிடைத்தாலும் நட்பு நாடுகள் இன்றி அவர்களால் தனிநாடு அமைப்பதற்கான சாத்தியம் மிகவும் குறைவானதே,\nஸ்பெயினின் வட கிழக்குப் பிராந்தியமான கட்டலோனியாவும் இத்தாலியின் வட பிராந்தியம் போல் செல்வம் மிக்க பிரதேசம். அதுவும் அதிக வரி செலுத்தும் பிரதேசமாகும். 1714-ம் ஆண்டு கட்டலோனிய மக்கள் ஸ்பானிய ஆக்கிரமிப்பாளர்களிடம் தமது ஆட்சியுரிமையை இழந்தனர். கட்டலோனியர்களின் மொழியைப் பேசுவதும் கலாச்சாரத்தை பின்பற்றுவதும் சட்ட விரோதமாக்கப்பட்டது. கட்டலோனியர்கள் மோசமான அடக்கு முறையை அனுபவித்தது 1931-ம் ஆண்டு படைத்துறப் புரட்சி மூலம் ஆட்சிக்கு வந்த பிரான்சிஸ்கோ பிராங்கோவின் தனியதிகாரியின் ஆட்சியில்தான். பொது இடங்களில் கட்டலோனியர்களின் மொழி பேசுவதற்குத் தடை விதிக்கப் பட்டது. கட்டலோனிய்ர்களின் நடனம் பொது இட்ங்களின் ஆடுவது கூடச் சட்ட விரோதமாக்கப்பட்டது. ஸ்பானிய மொழி அரச மொழியாக்கப் பட்டது. கட்டலோனியர்களது பெயர்கள் வியாபார நிறுவனங்களின் பெயர்கள் உட்பட எல்லாக் கட்டலோனியப் பெயர்களும் ஸ்பானிய மொழியில் மாற்றப்பட்டன. அடக்குமுறை ஆட்சியினால் பல கட்டலோனியர்கள் நாட்டை விட்டு வெளியேறினர். இரண்டாம் உலகப் போரின் பின்னர் சோவியத்தின் பொதுவுடமைவாதம் ஸ்பெயினிற்கும் பரவாமல் இருக்க மேற்கு நாடுகள் அவருக்கு மறைமுக ஆதரவு வழங்கின. இத்தனை மனித உரிமை மீறல்களுக்கு நடுவிலும் நேட்டோப் படைத்துறைக் கூட்டமைப்பிலும் ஸ்பெயின் இணைக்கப் பட்டது. கட்டலோனியப் பிராந்திய அரசு தனிநாட்டுக்கான கருத்துக் கணிப்பின் போது ஸ்பானிய நடுவண் அரசின் காவற்துறையினர் மிகக் கடுமையாக நடந்து கொண்டனர். சிரியாவின் ரொஜாவாவிலும் ஈராக்கின் குர்திஷ்த்தானிலும் அப்படிச் செய்ய முடியாதபடி குர்திஷ் மக்களின் படைவலு இருந்தது.\nகருத்துக் கணிப்பு வாக்கெடுப்புக்களாலும் வெறும் பிரகடனங்களாலும் ஒரு தனி அரசையோ பிராந்தியத் தன்னாட்சியுள்ள அரசையோ உருவக்க முடியாது. ஒரு நாடு உருவாகுவதாயின் முதற் தேவையானது அந்த நாட்டைப் பாதுகாக்கக் கூடிய படையே. அடுத்துத் தேவையானது அந்த நாட்டை விரும்பக் கூடிய மக்கள், அந்த நாட்டுக்கென ஒரு பொருளாதாரக் கட்டமப்பு, அந்த நாட்டுக்கு நட்பாக இருந்து அங்கீகரிக்கக் கூடிய நட்பு நாடுகள், அந்த நாட்டை வழிநடத்தக் கூடிய அறிஞர்கள், அந்த நாட்டுக்கென பாதுகாப்பான இடம் ஆகிய ஆறும் முக்கியமானவை இந்த ஆறும் குர்திஷ்த்தானுக்கோ, ஸ்கொட்லாந்துக்கோ, வெனிற்றாவிற்கோ அல்லது கட்டலோனியாவிற்கோ இல்லை. அன்று வள்ளுவர் சொன்னது இன்றும் உண்மை. ஈழத்திற்கு\nபடை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் ஆறும்\nLabels: கட்டலோனியா, கருத்துக்கணிப்பு, குர்திஷ்த்தான்\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nஇஸ்ரேல் ஓர் அசைக்க முடியாத நாடா\nஇஸ்ரேலின் விருப்பத்திற்கு ஏற்ப அமெரிக்கா செயற்படுகின்றது. இஸ்ரேலின் செயற்பாடுகளுக்கு இரசியா எதிர்ப்புக் காட்டாமல் அனுசரித்துப் போகின்றது...\nவட கொரியாவின் மூக்கை அமெரிக்காவின் F-35 உடைக்குமா\nஅணுக்குண்டு உற்பத்தியிலும் அவற்றைக் காவிச் செல்லக் கூடிய ஏவுகணை உற்பத்தியிலும் வட கொரியா காட்டும் அதீத அக்கறையும் தடுக்க முடியாத வெற்றியு...\nஅமெரிக்க டாலருக்கு வைக்கப்படும் ஆப்பு\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nமலேசிய விமானத்தை விழுத்தியது யார்\nவளர்த்த கடாக்களைப் பலியெடுக்கும் பாக்கிஸ்த்தான்\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் ���ோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2015/12/blog-post_25.html", "date_download": "2018-08-17T22:30:26Z", "digest": "sha1:ZF3FZJ4B43GO6PPBK4RUZWVLDFVXIRN3", "length": 14476, "nlines": 206, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: கம்ப்யூட்டர் வேகம் அதிகரிக்க என்ன செய்யலாம்?", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nகம்ப்யூட்டர் வேகம் அதிகரிக்க என்ன செய்யலாம்\nகம்ப்யூட்டர் வேகம் குறைவாக இருந்தால் அதிக டென்சன் ஏற்படும்.\n\"நேற்று வரைக்கும் நல்லாதான் இருந்தது.. இன்னைக்கு என்னாச்சுன்னே தெரியல.. கம்ப்யூட்டர் திடீன்னு ஸ்லோ ஆகிடுச்சு.. \"\nஇப்படி நண்பர்கள் அடிக்கடி புலம்புவதைக் கேட்டிருக்கிறேன்.\nஒரே நாளில் கம்ப்யூட்டர் ஸ்லோ ஆகாது என்பதே உண்மை. சிறுக சேமிக்கும் தேவையற்ற கோப்புகள், மென்பொருட்கள், மற்றும் வைரஸ் போன்ற காரணங்களால் கொஞ்சம் கொஞ்சமாக கம்ப்யூட்டர் ஸ்லோ ஆகிவிடும் என்பதே உண்மை.\nஒரு நாளில் திடீஎன கம்ப்யூட்டர் ஸ்லோவானால் ஏதாவது அதிக கொள்ளளவு உள்ள மென்பொருளை டவுன்லோட் செய்து பாவித்திருப்பீர்கள். அதுதான் காரணமாக இருக்கும்.\nபொதுவாக கம்ப்யூட்டர் வேகம் குறைய, என்ன காரணம் என்று ஆராய்ந்தால், உண்மையிலேயே தேவையில்லாத கோப்புகளும், டெம்ப்ரரி பைல்கள் என்று சொல்லப��படும் கணினியில் தேங்கும் தற்காலிக கோப்புகள்தான்.\nஒரு சில வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் கம்ப்யூட்டரை வேகமாக்கலாம்.\nகம்ப்யூட்டர் Boot ஆகி முடியும் வரை எந்த ஒரு அப்ளிகேஷனை இயக்காமல் இருக்க வேண்டும்.\nRecycle bin - ல் இருக்கும் கோப்புகளையும் அதிலிருந்து நீக்கிவிட வேண்டும்.\nடெஸ்டாப்பில் தேவையில்லாத, அதிகம் பயன்படுத்தாத ஷார்கட்கள், பைல்களை வைக்க வேண்டாம்.\nஇன்டர்நெட் பயன்படுத்தி முடித்த பிறகு, Run விண்டோவில் %temp% என கொடுத்து டெம்ப்ரரி பைல்களை தேர்ந்தெடுத்து நீக்கிவிடுங்கள்.\nசிஸ்டம் பைல்கள் இருக்கும் Drive -ல் வேறெந்த கோப்புகளையும் சேமித்து வைக்காதீர்கள். பொதுவாக சிஸ்டம் பைல்கள் C டிரைவில்தான் இருக்கும்.\nஒரு அப்ளிகேஷனை பயன்படுத்திவிட்டு மூடியவுடன் ஒரு முறை கம்ப்யூட்டரை ரெப்ரஸ் செய்ய மறக்காதீர்கள். அவ்வாறு செய்யும்பொழுது RAM - மெமரியிலிருக்கும் தேவையில்லாத கோப்புகள் நீக்கப்படும்.\nRefresh செய்ய டெஸ்க்டாப் சென்று f5 அழுத்துங்கள். (உடனே டெஸ்க்டாப் செல்ல Start பட்டனை அழுத்திக்கொண்டு D எழுத்து விசையை அழுத்துங்கள். டெஸ்டாப் தோன்றிவிடும். )இப்பொழுது F5 கொடுத்துப் பாருங்கள்.. கம்ப்யூட்டர் ரெப்ரஸ் ஆகிவிடும்.\nடெஸ்க்டாப்பில் அதிக அளவுடைய வால்பேப்பர்களை வைத்தாலும் சிறிது வேகம் குறையும்.\nதேவையற்ற, பயன்படுத்தாத அப்ளிகேஷன்கள், புரோகிராம்கள் எதுவும் இன்ஸ்டால் செய்து வைத்திருந்தால், அதை UNINSTALL செய்திடுங்கள்.\nமாதம் ஒரு முறை உங்களுடைய Hard disk - ஐ Defragment செய்யுங்கள். இதனால் அதில் உள்ள கோப்புகள் ஒழுங்கமைப்படுவதோடு, தேவையற்ற இடைவெளிகளும் சரிசெய்யப்படும்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nஇந்த Tips பாலோ பண்ணுங்க..உங்களோட கம்ப்யூட்டர் Repa...\nகம்ப்யூட்டர் வேகம் அதிகரிக்க என்ன செய்யலாம்\nஇனிமேல் உங்களுக்கு இரட்டைச் சம்பளம்\nகருத்துரிமை – சட்டம் – கைதுகள்\nவாடகைபடிக்கு வரிச் சலுகை கணக்கிடும் சூட்சுமம்\nபல் வலியை போக்கும் எளிய வீட்டு வைத்தியங்கள்...\nரமழானும் குடும்பமும் கேள்வி: நான் ஒரு குடும்பத் தலைவன் ; ரமழான் மாதம் வந்து விட்டது ; சிறப்புக்குரிய இம்மாதத்தில் , எனது ...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் ��ரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம் வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம்... அதில் உள்ள ' அலைல் புரோப்பைல் ட...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம்\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் \" உங்களில் எவரேனும் சப...\nபேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்கா பலன்கள்\nபழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம் , சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம். பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை...\nமயிர் உதிர்தல் காரணங்களும்தீர்வுகளும் . இன்றைய அவசர உலகம் நோய்களை தேடி அலைகிறது . அந்த வரிசையில் தலையில் மயிர் வுதிர்தலும் ...\nதேர்வு என்று சொன் னாலே பலருக்கு பதட்டம் தானாக வந்து விடும். பதட்டம் அதிகமானதும் படித்தது மறந்துவிடும். படித்ததெல்லாம் மறந்த பின் தேர்வு எழுத...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/kerala-lensman-rapes-us-based-women-promising-movie-roles/", "date_download": "2018-08-17T22:35:41Z", "digest": "sha1:LV6HQWYE7CFSMMON6SH2CPHEWRA4R6GJ", "length": 15663, "nlines": 201, "source_domain": "patrikai.com", "title": "சினிமா வாய்ப்பு ஆசைக்காட்டி அமெரிக்கா பெண் பாலியல் பலாத்காரம்!! போட்டோகிராபர் கைது | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்���ைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»சினிமா வாய்ப்பு ஆசைக்காட்டி அமெரிக்கா பெண் பாலியல் பலாத்காரம்\nசினிமா வாய்ப்பு ஆசைக்காட்டி அமெரிக்கா பெண் பாலியல் பலாத்காரம்\nகேரளா மாநிலம் கொடுங்காலூரை சேர்ந்தவர் ஜின்சன் லோனப்பன். 33 வயதாகும் இவர் மலையாள சினிமா துறையில் போட்டோகிராபராக பணியற்றி வருகிறார். இவர் அமெரிக்கா குடியுரிமை பெற்ற ஒரு 24 வயது பெண்ணை சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி ரூ. 33 லட்சம் மோசடி செய்ததோடு, அந்த பெண்ணை பாலியல் பலாத்காரமும் செய்துள்ளார்.\nபடபிடிப்பு தளத்தில் பணியாற்றிய போது ஜின்சனுக்கு அந்த பெண்ணின் நட்பு கிடைத்துள்ளது. அந்த பெண்ணின் பெற்றோர் அமெரிக்காவில் குடியேறிவிட்டனர். சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் கேரளாவுக்கு அந்த அடிக்கடி வந்துள்ளார். 2 படங்களில் சிறுமி வேடத்திலும் நடித்துள்ளார். அந்த பெண்ணை நிர்வாண கோலத்தில் போட்டோ எடுத்து இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்களுக்கும் காண்பித்து ஜின்சன் ஆதாயம் தேடியுள்ளார்.\nஅதோடு அந்த பெண்ணின் வீட்டு பணிப்பெண்ணிடம் இவரது முழு விபரங்களையும் கேட்டறிந்துள்ளார். பின்னர் ஒரு பேப்பரில் பெண்ணின் பெயரை எழுதி மெழுகுதிரியில் காண்பித்து, அந்த பெண் குறித்த அனைத்து விபரங்களையும் அந்த பெண்ணிடமே தெரிவித்துள்ளார்.\nஇதன் மூலம் தனக்கு பேயோட்டும் சக்தி இருக்கிறது என்றும், சில இயற்கையான விஷயங்கள் தெரியும் என்று கூறி நம்ப வைத்துள்ளார். பின்னர் அந்த பெண்ணுடன் பல முறை பாலியல் உறவு கொண்டுள்ளார். கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரி முதல் இத்தகைய சம்பவங்களில் ஜின்சன் செய்துள்ளார்.\nஜின்சனுக்கு ஏற்கனவே திருமணம் ஆன விஷயம் தெரிந்த பிறகு தான் அவர் மோசடி பேர்வழி என்பது அ ந்த பெண்ணுக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து பணத்தை திரும்ப கேட்டபோது, காசோலை கொ டுத்துள்ளார். அதுவும் வங்கியில் பணம் இல்லை என்று திரும்பி வந்துவிட்டது.\nபோலீசாரிடம் சென்றால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கூறி அந்த பெண்ணை மிரட்டியுள்ளார். ஆனால் அதையும் மீறி அந்த பெண் அளித்த புகாரின் பேரில் எர்ணாகுளம் வடக்கு போலீசார் ஜின்சனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.\nமோசடி குற்றச்சாட்டு: தாய்லாந்து புத்த துறவிக்கு 114 ஆண்டு சிறை: நீதிமன்றம் அதிரடி\nசினிமா துறையில் மட்டுமில்லை நாடாளுமன்றத்திலும் பாலியல் தொந்தரவு….ரேணுகா சவுத்ரி\nநைஜீரியா பெண் பாலியல் பலாத்காரம்….இலங்கை கிரிக்கெட் வீரரிடம் போலீஸ் விசாரணை\nடி வி எஸ் சோமு பக்கம்\nஎஸ்.வி. சேகருக்கு பகிரங்கக் கடிதம்..\nஇனி குழந்தைகளுக்கு அலகு குத்த மாட்டேன்\nஅதிக நன்கொடை பெற்ற கட்சி தெரியும்.. அதிக நன்கொடை கொடுத்தவர் தெரியுமா\n திருவாரூர் தொகுதி வேட்பாளர் மு.க. அழகிரி\nமக்களின் மன நிலையை அறிய கமலுக்கு ஒரு அருமையான ஐடியா\nஈரோடு சோகம்: ஆற்றில் வெள்ளம்.. குடிக்க நீர் இல்லை\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\nகோலாகலமாக நடைபெற்றது திருப்பதி ஏழுமலையான் கோவில் கும்பாபிஷேகம்\n15 ஆண்டுகளுக்கு பிறகு இன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது செவ்வாய்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2011/12/blog-post_29.html", "date_download": "2018-08-17T22:33:48Z", "digest": "sha1:YRDBGM6NO7DFJ2BVW4GMI6L3OA2VMVDL", "length": 8595, "nlines": 161, "source_domain": "www.tamilcc.com", "title": "வீட்டில் இருந்து இசையமைக்க விரும்புவோருக்கு", "raw_content": "\nHome » professorial Movie Making » வீட்டில் இருந்து இசையமைக்க விரும்புவோருக்கு\nவீட்டில் இருந்து இசையமைக்க விரும்புவோருக்கு\nதமிழ் கணணிக்கல்லூரியில் தொடர்ச்சியாக ஒரு உயர் ரக காணொளிகளை உருவாக்கும் பாட நெறிகளுக்கான சாப்ட்வேர்கள் இடம் பெறுகின்றன. அந்த வகையில் வீட்டில் இருந்தபடி பாடல்களை ரீமிக்ஸ் செய்யவும் புதிதாக உருவாக்கவும் என பல சாப்ட்வேர்கள் இணையத்தில் இருக்கின்றன. அவற்றில் மிகச்சிறந்த சாப்ட்வேர்கள் பற்றியும் அவற்றின் இலவச தரவிறக்கம் பற்றியும் இங்கு குறிப்பிடுகிறோம்........\nபின்வரும் உப தலைப்புகளில் இவை ஆராயப்படும்.\nவீட்டில் இசை அமைக்க மென்பொருள்கள் இல்லையா கவலையை விடுங்கள்... கணணி திரையில் அனைத்து சாப்ட்வேர்கள் இவற்றின் ஊடாக கிடைக்கும்...\nஇது பெரும்பாலும் நிகழ் நேர ஒலிபரப்பில் பயன்படும்.. இதன் மூலம் பல பாடல்களை ரீமிக்ஸ் கரோகீ போன்றனவாக மாற்றலாம்.\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஇணைய தமிழ் தொலைக்காட்சி இணைப்புக்களை திரட்டுவதில் உங்கள் பங்களிப்பு\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nகணித புதிர் (1) - ஒரு ரூபாயை நீங்க எடுத்தீங்களா\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nபரந்தகன்ற புகைப்படங்களை உருவாக்குங்கள் - Panorama ...\nவீட்டில் இருந்து இசையமைக்க விரும்புவோருக்கு\nபோட்டோவில் உள்ள உருவத்தை அனிமேட்டட் கேரக்டராக மாற்...\nசொந்த இரட்டை வேடத்தில் தோன்றும் காணொளியை உருவாக்க...\n2012ல் கணனியும் இணையமும்- தொலை தூர நோக்கு\n3D உணர்வுடனான இசை உங்கள் Head Phones மற்றும்2 spea...\nபிறக்க போகும் பிள்ளை யார் மாதிரி\nஎப்பிடி இருந்த நான் /AFTER 20\\ இப்படி ஆகிட்டன்\nகணித மென்பொருள் Wolfram Mathematica\nஇணைய உலகில் Torrent என்னும்சமுத்திரம்\nசரிந்த கட்டங்களை நேர் ஆக்குவது எப்படி\nWindows 8 விண்டோஸ் 8 விமர்சனம்\nஇன்டர்நெட் பயன்பாட்டினைக் கணக்கிட DATA METER\nMalware பாதிப்பை நீக்கும் வழிகள்\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nகணித புதிர் (1) - ஒரு ரூபாயை நீங்க எடுத்தீங்களா\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999969113/search_online-game.html", "date_download": "2018-08-17T22:24:15Z", "digest": "sha1:XBPVOALWI3BBTUWAZNJDKIBTODV3TOLT", "length": 9434, "nlines": 149, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு தேடல் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழ���ு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட தேடல் ஆன்லைன்:\nதுப்பறியும் தொழிலை செல்லப்பிராணிகள் வளர்ப்பு கூரிய கண் மற்றும் அதிகரித்த விழிப்புணர்வு வேண்டும். . விளையாட்டு விளையாட தேடல் ஆன்லைன்.\nவிளையாட்டு தேடல் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு தேடல் சேர்க்கப்பட்டது: 24.11.2011\nவிளையாட்டு அளவு: 2.04 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.8 அவுட் 5 (5 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு தேடல் போன்ற விளையாட்டுகள்\nத டா வின்சி கேம்\nவேறுபாடுகள் தேடி - நட்பு மேஜிக் ஆகிறது\nகருப்பு கடற்படை போர் 2\nகுரங்கு மகிழ்ச்சியான செல்லும். காதலர்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு தேடல் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு தேடல் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு தேடல், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு தேடல் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nத டா வின்சி கேம்\nவேறுபாடுகள் தேடி - நட்பு மேஜிக் ஆகிறது\nகருப்பு கடற்படை போர் 2\nகுரங்கு மகிழ்ச்சியான செல்லும். காதலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2015/11/blog-post_23.html", "date_download": "2018-08-17T22:30:40Z", "digest": "sha1:LPKYICYPKHPR3YHTGLBK5MFHKXBNLHHW", "length": 21599, "nlines": 221, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: பத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள்!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nபத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள்\nஆயில் புல்லிங் எனப்படும் எண்ணெய் மருத்துவம் இப்பொழுது அநேக இடங்களில் பிரபலமடைந்து வருகிறது. எண்ணெயை வாயில் விட்டு சாதாரணமாக கொப்பளிப்பதுதானே என்று அலட்சியமாக இல்லாமல் தொடர்ந்து ஆயில் புல்லிங் எடுத்துக்கொள்பவர்களுக்கு\nஅனைத்து நோய்களும் தீரும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஇன்றைக்கு பிரபலமாகிக் கொண்டு வரும் ஆயில்புல்லிங்கை நூற்றாண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் கண்டுபிடித்து பின்பற்றியுள்ளனர். இது அனைத்து நோய்களுக்கும் பாதுகாப்பான எளிய மருத்துவ முறையாக இருந்துள்ளது. பல்வகையான நுண்ணுயிரிகளுக்கும், கிருமிகளுக்கும் நமது வாய்தான் நாற்றங்காலாகி நமக்கு தீமை செய்கிறது. இந்த எண்ணெய் கொப்பளிப்பு, அத்தகைய தீய, கொடிய கிருமிகளையும் நுண்ணுயிரிகளையும் அழித்து அதன் மூலமாக உடலில் நஞ்சு கலந்த\nவேதியியல் பொருட்களை வெளியேற்றுகிறது. இதனால் நமது உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களும் புத்துணர்வு பெறுகிறது.\nஆயில் புல்லிங் எடுத்துக்கொள்வது பற்றி தெலுங்கு நாளிதழான ஆந்திர\nஜோதியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு நடத்தப்பட்டது. மூன்று வருடங்களாக 1041 நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 927 நபர்களுக்கு நோய் குணமானது தெரியவந்தது. 758 நபர்களுக்கு கழுத்து மற்றும் உடல்வலி\nகுணமாகியது. அலர்ஜி மற்றும் ஆஸ்துமா நோய்கள் 191 பேருக்கு சரியானது.\nதோல்நோய், அரிப்பு,கரும்படை, உள்ளிட்ட நோய்கள் குணமடைந்ததாக\nதெரிவித்திருந்தனர். மேலும், இதயநோய், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம்,நரம்பு தொடர்பான நோய்கள் குணமடைந்ததாக சர்வேயில் தெரிவித்திருந்தனர்.\nநம் உடலில் ஏற்படக்கூடிய இரத்த அழுத்தம், இதய நோய், பார்க்கின்சன்\nநோய்கள் கல்லீரல், நுரையீரல்நோய், புற்று நோய், பக்க வாதம், நரம்பு\nசம்பந்தமான நோய்கள், வெரிகோஸ் வெயின்ஸ், வலிப்பு, மாதவிடாய் தொல்லைகள், மார்பக நோய்கள், கருப்பை தொடர்பான நோய்கள், முகப்பருக்கள், படை போன்ற எண்ணிலடங்கா நோய்களுக்கும் தொல்லைகளுக்கும் மிக எளிமையான மருத்துவக் கோட்பாடு ஒன்றினை மனித குலத்துக்கு தந்துள்ளனர் நம் முன்னோர்கள். இதனை அப்போதய சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த அறிஞர், டாக்டர் மெத்கராஷ் என்பவர்\nஅறிவியல் முறைப்படி ஆய்வு நடத்தி மெய்ப்பித்துக் காட்டியுள்ளார்.\nதலைவலி என்பது கடுமையான தொந்தரவினை தரக்கூடியது. ஒற்றைத்தலைவலியானது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. தினமும் தவறாமல் ஆயில் புல்லிங் எடுத்துக்கொள்பவர்களை இந்த நோய்கள் தாக்குவதில்லை என்கின்றனர் மருத்துவர்கள்.\nமூட்டு வலி, முழங்கால் வலி, பல் மற்றும் வாய் சம்பந்தமான நோய்கள், கண்\nகாது மூக்கு சம்பந்தமான நோய்கள், வயிறு குடல் நோய்கள், மலச்சிக்கல், மூ���ம், தும்மல், சளி, களைப்பு, தூக்கமின்மை, ஆஸ்துமா, வாயுத்தொல்லை, ஒவ்வாமை (அலர்ஜி), போன்ற நோய்களை உடனடியாக குணப்படுத்தியுள்ளது.\nஎப்படி செய்வது ஆயில் புல்லிங்\nகாலையில் எழுந்து, வெறும் வயிற்றில், பல் துலக்கிய உடன் தூய்மை\nசெய்யப்பட்ட நல்லெண்ணெயோ, ஆலிவ் எண்ணெயையோ, வேர்க்கடலை அல்லது சூரியகாந்தி எண்ணெயையோ, இரண்டு தேக்கரண்டி (10 மில்லி லிட்டர்) வாயில் விட்டுக்கொள்ள வேண்டும். பின்னர் ஓய்வாக அதனை வாய் முழுவதும் பற்களின் இடைவெளிகளுக்கிடையே ஊடுருவிச் செல்லுமாறும் கொப்பளிக்க வேண்டும். இப்படியே தொடர்ந்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை கொப்பளியுங்கள். முதலில் வாய் முழுவதும் வழு வழுவென்று எண்ணெயின் தன்மை இருக்கும். ஆனால், சில நிமிடங்களில் அந்த தன்மை மாறி\nவாயினுள் எளிதாக நகரும். 15-20 நிமிடங்களில் எண்ணெயில் தன்மை முற்றாக நீர்த்துப்போய், நுரைத்து, வெண்மையாகிவிடும். அப்போது அதனை உமிழ்ந்து விடுங்கள்.\nஉமிழ்ந்த திரவம் வெள்ளையாக இல்லாது மஞ்சளாக இருந்தால், இன்னும் கொஞ்ச நேரம் கொப்பளிக்க வேண்டும். மீண்டும் எண்ணெய் ஊற்றி கொப்பளித்து விட்டு உமிழ்ந்ததும் வாயைக் கழுவி நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். இதனால், உடலுக்கு கேடு விளைவிக்கக் கூடிய கிருமிகள் எல்லாம் நீங்கள் உமிழ்ந்த நீர்மத்தில் முழுமையாக வெளியேற்றப் படுகின்றன. இந்த எளிய எண்ணெய் மருத்துவத்தைச் செய்வதற்கு விடியற்காலை நேரமே சிறந்தது.\nஎண்ணெயை கொப்பளிக்க முடிந்த எவரும், எந்த வயதினரும் இதனை செய்யலாம். இதற்கு எந்த வித பத்தியமோ உணவுக் கட்டுப்பாடோ கிடையாது. எதாவது நோய்க்காக மாத்திரைகளை உட்கொள்பவராக இருந்தாலும் கவலை இல்லை. நீங்கள் அந்த\nஆயில் புல்லிங் செய்யும் போது ஒவ்வாமையால் இருமல் ஏற்பட்டால், உடனே வேறு நிறுவனத்தின் எண்ணெய்க்கு மாற்றிவிடலாம். இதைச் செய்யும் பொழுது தவறுதலாக அதனை விழுங்கி விட்டாலும் பயப்பட வேண்டாம். வயிற்றுப்போக்கு அல்லது வாந்தி தவிர வேறொன்றும் நேராது விரைவில் நிவாரணம் வேண்டுவோர், நாளொன்றுக்கு மூன்று முறை செய்யலாம். ஆனால், வெற்று வயிற்றுடன் தான் இதைச் செய்ய வேண்டுமென்பது விதி.\nஇந்த மருத்துவத்தை செய்ய ஆரம்பித்ததும், சிலருக்கு, நோயின் தன்மை சற்று\nஅதிகரித்து பின்னர் குறைகிறது. இது, நெடுநாளாய் வாட்டும் நோய் குணமாகப்\nபோகிறது என்பதி��் அறிகுறி. இந்த எளிய வைத்திய முறையை பின் பற்றுவதோடு, தூய காற்றை சுவாசித்து, நிறைய நீர் பருகி, அளவான சுகாதாரமான உணவுகளை உட்கொண்டு நல்ல முறையில் உடற்பயிற்சி செய்து வந்தால், நம் முன்னோர்கள் போன்று நோயற்ற வாழ்வு வாழலாம்.\nமாத்திரைகளை தொடர்ந்து உட்கொள்ளலாம். நோயின் தன்மை குறைந்தால், மருந்தின் அளவையும் மருத்துவரின் ஆலோசனையோடு குறைத்துக் கொள்ளலாம்\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nபிரணாயாமம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்\nபெண் தனியே பயணம் செய்யலாமா\nஆயுள் காக்கும் 10 கட்டளைகள்\nபத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள்\nபாஸ்போர்ட் அப்ளை செய்ய தேவையான ஆவணங்கள், கட்டணங்கள...\nEmployment - ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி\nதகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு எவ்வாறு விண்ணப்பி...\nநிரந்தர கணக்கு அட்டை எனப்படும் பான் கார்டு (PAN Ca...\nCD / DVD ஐ பென்டிரைவ் ஆக பயன்படுத்துவது எப்படி \nடெலி ஷாப்பிங் - ஏடாகூடங்கள்.... ( Tele - Shopping ...\nஉள்ளம் அமைதிபெற 10 கொள்கைகள்\nசெலவு வைக்கும் “பல்” பிரச்சனை\nமூட்டு வலிகளால் தொல்லையா - என்ன செய்யலாம்\nஆன்லைனில் பாஸ்போர்ட்டு அப்ளை செய்வது எப்படி..\nரமழானும் குடும்பமும் கேள்வி: நான் ஒரு குடும்பத் தலைவன் ; ரமழான் மாதம் வந்து விட்டது ; சிறப்புக்குரிய இம்மாதத்தில் , எனது ...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம் வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம்... அதில் உள்ள ' அலைல் புரோப்பைல் ட...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம்\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் \" உங்களில் எவரேனும் சப...\nபேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்கா பலன்க��்\nபழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம் , சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம். பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை...\nமயிர் உதிர்தல் காரணங்களும்தீர்வுகளும் . இன்றைய அவசர உலகம் நோய்களை தேடி அலைகிறது . அந்த வரிசையில் தலையில் மயிர் வுதிர்தலும் ...\nதேர்வு என்று சொன் னாலே பலருக்கு பதட்டம் தானாக வந்து விடும். பதட்டம் அதிகமானதும் படித்தது மறந்துவிடும். படித்ததெல்லாம் மறந்த பின் தேர்வு எழுத...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thulasidas.com/category/debate/email-debates/?lang=ta", "date_download": "2018-08-17T23:04:39Z", "digest": "sha1:3TIPJHNDGHIKEM5J234MM7HKSIWYLEQA", "length": 44801, "nlines": 122, "source_domain": "www.thulasidas.com", "title": "Email Debates Archives - உண்மையற்ற வலைப்பதிவு", "raw_content": "\nவாழ்க்கை, வேலை மற்றும் பணம். கருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம்\nஅன்ரியல் யுனிவர்ஸ் [அமேசான் கின்டெல் பதிப்பு]\nஎப்படி ஒரு வங்கி வேலை செய்கிறது\nSFN – அறிவியல் கருத்துக்களம்\nஎன் முதல் புத்தகம் பற்றி\nஎன் இரண்டாவது புத்தகம் பற்றி\nமின்னஞ்சல் வழியாக அல்லது என் சொந்த மன்றத்தில் விவாதங்கள்\nவிவாதங்கள், மின்னஞ்சல் விவாதங்கள், தத்துவம், இயற்பியல்\nஅன்ரியல் யுனிவர்ஸ் — கிப்ரான் கலந்துரையாடல்\nஅக்டோபர் 28, 2006 மனோஜ்\nமீண்டும் வணக்கம்,நீங்கள் சுவாரசியமான கேள்விகள் நிறைய உயர்த்த. எனக்கு ஒரு அவர்களுக்கு ஒரு பதில் முயற்சி செய்வோம்.\nநீங்கள் நம்மிடமிருந்து நகர்ந்து ஒரு பொருளின் நம் அவதானிப்புகள் அல்லது ஒரு SR அல்லது கெய்லியன் சூழலில் ஒரே மாதிரியாக இருக்கும் என்று கூறி, எனவே இந்த எஸ்ஆர் ஒரு நல்ல சோதனை அல்ல.\nநான் என்ன சொன்னேன் சற்று வித்தியாசமாக இருக்கிறது. எஸ்ஆர் உள்ள ஆய மாற்றம் ஆகிறது பெறப்பட்ட மட்டுமே பொருட்களை விலகுகின்றது மற்றும் ராடார் போன்ற சுற்று பயணம் ஒளி பயண நேரம் பயன்படுத்தி அதை உணரும் பரிசீலித்து. பின்னர் அது ஆகிறது ஏற்றார் இதனால் பெறப்பட்ட மாற்றம் சட்டங்கள் எல்லா பொருட்களுக்கும் பொருந்தும் என்று. சுற்று பயணம் ஒளி பயண பயன்படுத்தப்படுகிறத���, ஏனெனில், மாற்றம் அதே நெருங்கி பொருட்களை வேலை, ஆனால் விஷயங்கள் மற்ற திசைகளில் நகரும் இல்லை. ஆனால் எஸ்ஆர் மாற்றம் விண்வெளி மற்றும் நேரம் ஒரு சொத்து என்று கருதுகிறது அது அனைத்து நகரும் பொருந்தும் என்று வலியுறுத்துகிறது (அசைவற்ற) பொருட்படுத்தாமல் திசை குறிப்பு சட்டகங்கள்.\nநாம் ஒரு சிறிய ஆழமாக போய் என்ன என்று அறிக்கை வழிமுறையாக நம்மை கேட்க வேண்டும், இது விண்வெளி பண்புகள் பற்றி பேச வேண்டும் என்றால் என்ன. நாம் நமது கருத்து ஒரு இடத்தை சுயாதீன நினைக்க முடியாது. இயற்பியல் பொதுவாக என்னுடைய இந்த தொடக்க புள்ளியாக மகிழ்ச்சியாக இல்லை. அவர்கள் எங்கள் அதை உணரும் சுயாதீனமான உள்ளது என்று ஒன்று என இடைவெளி என்று. அவர்கள் எஸ்ஆர் இந்த சுதந்திரமாக இருக்கும் இடத்தை பொருந்தும் என்று வலியுறுத்துகின்றனர். நான் பணிவுடன். நான் எங்கள் புலனுணர்வு உள்ளீடுகள் அடிப்படையில் ஒரு மனநல கட்டமைப்பாக இருக்கும் இடத்தை கருத்தில். இது நமது எண்ணங்களின் காரணம் என்று ஒரு அடிப்படை உண்மை உள்ளது. அது விண்வெளியில் போன்ற எதுவும் இருக்கலாம், ஆனால் நாம் கருதி, தற்கோள், அடிப்படை உண்மையை கெய்லியன் நேரம் இடைவெளி போலவே இருக்கிறது என்று. அதை உணர எப்படி, கொடுக்கப்பட்ட நாம் ஒளி பயன்படுத்தி அதை உணர (ஒளி ஒரு வழி பயண, ஆனால் இரு வழி எஸ்ஆர் கருதுகிறது என) இது எங்கள் புலனுணர்வு விண்வெளி கால நீட்டிப்பு மற்றும் நீளம் சுருங்குதல் மற்றும் எஸ்ஆர் மூலம் கணித்து மற்ற அனைத்து விளைவை என்று மாறிவிடும். எனவே என் ஆய்வு அடிப்படை உண்மையை கெய்லியன் நேரம் இடைவெளி கட்டுப்படுகிறது எங்கள் புலனுணர்வு விண்வெளி எஸ்ஆர் போன்ற ஏதாவது கட்டுப்படுகிறது என்று ஆகிறது. (நான் எங்கள் கருத்து இரு வழி ஒளி பயண பயன்படுத்துகிறது என்று கருதி, என்று சாத்தியம், நான் எஸ்ஆர் போன்ற மாற்றம் பெறலாம். நான் அதை நாம் ஒரு நட்சத்திரம் உணர என்று எனக்கு தெளிவாக தெரிகிறது, ஏனெனில் € ™ t அதை செய்து போர்ட், உதாரணமாக, அது ஒளி உணர் காட்டிலும் அது ஒரு ஒளி மிளிரும் மூலம்.)\nஇந்த ஆய்வறிக்கை டி இயற்பியலாளர்கள் நன்றாக உட்கார்ந்து € ™ doesnâ, உண்மையில் பெரும்பாலான மக்கள். அவர்கள் தவறு “புலனுணர்வு விளைவுகளை”ஆப்டிகல் பிரமைகள் ஒன்று போல் இருக்கும். என் புள்ளி மேலும் விண்வெளி தன்னை போன்�� ஒரு மாயை ஆகிறது. நீங்கள் இரவு நேரத்தில் வானத்தைப் பார்க்கிறீர்கள் என்றால், நீங்கள் பார்க்க நட்சத்திரங்கள் இல்லை என்று எனக்கு தெரியும் “உண்மையான”அவை அங்கு இல்லை என்ற அர்த்தத்தில் ஒரு போது நீங்கள் அவர்களை பார்த்து. இது வெறுமனே தகவல் கேரியர், ஏனெனில், அதாவது ஒளி, ஒரு வரையறுக்கப்பட்ட வேகம். கண்காணிப்பில் நட்சத்திர இயக்கத்தில் இருந்தால், அதன் இயக்கம் நம் கருத்து ஒரே காரணத்திற்காக சிதைந்துவிடும். எஸ்ஆர் இயக்கம் நம் கருத்து முறைப்படுத்துவது ஒரு முயற்சியாகும். இயக்கம் மற்றும் வேகம் என்பதால் கருத்துக்கள் என்று கலந்து விண்வெளி மற்றும் நேரம் உள்ளன, எஸ்ஆர் இயங்குகின்றன உள்ளது “நேரம் இடைவெளி என்கிறார்கள்.”எஸ்ஆர் இருந்து ஒரு புலனுணர்வு விளைவுகளை அடிப்படையாக கொண்டது, அது ஒரு பார்வையாளர் தேவை மற்றும் அவர் அதை கருதுகிறதோ என இயக்கம் விவரிக்கிறது.\nஆனால் நீங்கள் உண்மையில் ஒரு ஒற்றை சோதனை வெகுதொலைவில் விட வேறு எந்த திசையில் நகரும் பொருட்களை கொண்டு செய்யப்பட்டுள்ளது என்று சொல்கிறீர்கள் மற்றும் விண்வெளி வீரர்கள் விண்வெளியில் சென்று கடிகாரங்கள் தரையில் இருந்து படங்களை விட குறைவான இடைவெளிக்குப்பிறகு நேரம் காட்டும் திரும்பி அங்கு கால நீட்டிப்பு சோதனைகளை பற்றி என்ன மற்றும் விண்வெளி வீரர்கள் விண்வெளியில் சென்று கடிகாரங்கள் தரையில் இருந்து படங்களை விட குறைவான இடைவெளிக்குப்பிறகு நேரம் காட்டும் திரும்பி அங்கு கால நீட்டிப்பு சோதனைகளை பற்றி என்ன எஸ்ஆர் உள்ளார்ந்த இந்த ஆதரவு டி Doesnâ € ™ கருத்துக்கள்\nசோதனைகள் எப்போதும் ஒரு கோட்பாடு வெளிச்சத்தில் விளக்கம். இது எப்போதும் ஒரு மாதிரி அடிப்படையிலான விளக்கம். இதை நான் உனக்கு ஒரு உறுதியளித்தார் வாதம் இல்லை என்று எனக்கு தெரியும், எனவே, என்னை நீங்கள் ஒரு உதாரணம் கொடுக்க அனுமதிக்க. விஞ்ஞானிகள் சில வான பொருட்களில் சூப்பர்லூமினல் இயக்கம் அனுசரிக்கப்பட்டது. அவர்கள் விண்வெளி கிரகமாக கோண வேகம் அளவிட, அவர்கள் எங்களுக்கு வெகு தூரத்தில் சில மதிப்பீட்டின்படி வேண்டும், அதனால் அவர்கள் வேகம் மதிப்பிட முடியும். நாங்கள் நாற்காலி போட்டிருந்தாங்க என்றால் € ™ t Have எஸ்ஆர், Superluminality இந்த கண்டுபிடிப்பை பற்றி குறிப்பிடத்தக்க ஒன்றுமில்லை என்று. நாங்கள் எஸ்ஆர் இல்லை என்பதால், ஒரு ஒரு கண்டுபிடிக்க வேண்டும் “விளக்கம்”இந்த ஒரு. விளக்கம் இந்த ஆகிறது: ஒரு பொருள் ஒரு மேலோட்டமான கோணத்தில் அமெரிக்க அணுகும் போது, அதன் உண்மையான வேகத்தை விட வேகமாக மிகவும் ஒரு பிட் வந்து தோன்றக்கூடிய. இவ்வாறு “உண்மையான”வேகம் subluminal ஆகிறது ஒரு போது “வெளிப்படையான”ஒரு வேகம் சூப்பர்லூமினல் இருக்கலாம். கவனிப்பு இந்த விளக்கம், என் பார்வையில், அது பார்ப்பவருக்கு அது இயக்கம் ஒரு விளக்கம் என்று எஸ்ஆர் தத்துவ அடிப்படை உடைக்கிறது.\nஇப்பொழுது, கிட்டத்தட்ட சமச்சீரான வெளியேறிய சமச்சீரான அன்னை பொருள்கள் ஜெட் விமானங்களை எதிர்க்கும் காணலாம் மற்ற அவதானிப்புகள் உள்ளன. பொருளின்றூரம் போதுமான அளவு பெரியதாக உள்ளது என்றால் கோண வேகம் ஜெட் விமானங்கள் இருவரும் Superluminality சுட்டிக்காட்டலாம். ஜெட் விமானங்கள் மீண்டும் மீண்டும் என்று கருதப்படுகிறது என்பதால், ஒரு ஜெட் நம்மை நெருங்கி என்றால் (அதன் மூலம் நமக்கு Superluminality மாயையை கொடுத்து), மற்ற ஜெட் பந்தயம் சரியத் மற்றும் சூப்பர்லூமினல் தோன்றும் முடியாது, வரை, நிச்சயமாக, அடிப்படை இயக்கம் சூப்பர்லூமினல் ஆகிறது. இந்த அவதானிப்புக்கு விளக்கம் பொருளின் தொலைவில் மட்டுமே என்று ஆகிறது “உண்மையில்” என்று உண்மையான இயக்கம் சூப்பர்லூமினல் இருக்க முடியாது. இந்த நான் கோட்பாடு அல்லது மாதிரி அடிப்படையிலான விளக்கங்கள் திறந்த இருப்பது பரிசோதனைகள் மூலம் என்ன ஆகிறது.\nமெதுவாக இருப்பது கடிகாரங்கள் நகரும் வழக்கில், நீங்கள் ஈர்ப்பு இல்லாமல் இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை, ஏனெனில் அது ஒரு போதும் ஒரு தூய எஸ்ஆர் பரிசோதனை உள்ளது. தவிர, ஒரு கடிகாரம் துரிதப்படுத்தியது அல்லது மெதுவடைந்தது மற்றும் GR பொருந்தும். இல்லையெனில், வயது பழைய இரட்டை முரண்பாடு விண்ணப்பிக்க வேண்டும்.\nநான் தெரியும் Einsteinâ € ™ கள் கோட்பாடுகள் ஆதரவு செய்ய சில ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன, ஒளியின்வளையல் போன்ற காரணமாக ஈர்ப்பு, ஆனால் நீங்கள் உங்கள் கோட்பாடு படி விளக்கம் மறு அவர்களுக்கு அனைத்து தொடர்ந்து இருக்க முடியும் என்று சொல்கிறீர்கள் அப்படியானால்,, பிடிவாதம் € ™ கள் அணையின் ஆச்சரியம் அப்படியானால்,, பிடிவாதம் € ™ கள் அணையின் ஆச்சரியம் நான் சொல்கிறேன், நீங்��ள் எந்த குற்றமும் – இதில் இறங்கவில்லை € ™ மிக பிரகாசமான தனிப்பட்ட வெளிப்படையாக மீண்டும், நீங்கள் என்னை விட இந்த பொருட்களை பற்றி அதிகம் தெரிந்து, ஆனால் கே € ™ இந்த மாதிரி ஏதாவது இயற்பியலாளர்கள் மூலம் சரியான தவறிவிட்டது எப்படி கேள்வி வேண்டும் d’ விரல்கள் 100 ஆண்டுகள்.\nஇந்த ஈர்ப்பு தொடர்பான கேள்விகள் மற்றும் GR கீழ் விழும். என் “கோட்பாடு”€ ™ doesnâ ஒரு டி ஜி அல்லது புவியீர்ப்பு அனைத்து reinterpret முயற்சி. நான் தலைகீழ் மேற்கோள் ஏனெனில் கோட்பாடு வைத்தேன், எனக்கு, அதை நாம் கண்டு நம் கருத்து அடிப்படைக் காரணங்கள் என்ன இடையே ஒரு வேறுபாடும் இல்லை ஒரு தெளிவான அவதானிப்பு ஆகும். தொடர்பு இயற்கணிதம் இயற்பியல் தரத்தை மூலம் மிகவும் எளிது.\nநீங்கள் அந்த இடத்தை மற்றும் நேரத்தில் சரிதான் Supposing உண்மையில் கலிலேயன், மற்றும் எஸ்ஆர் விளைவுகள் நமது கருத்து சிக்கல்களை என்று. பிறகு எப்படி மைக்கல்சன்-மார்லே பரிசோதனைகளின் முடிவுகள் விளக்கினார் இருக்கும் நான் உங்கள் புத்தகத்தில் அது விளக்கவில்லை மன்னித்துவிடு, ஆனால் அது என் தலை மேல் வலது பறந்து. அல்லது நாம் ஒரு அநேகமாக இந்த, எதிர்காலத்தில் கோட்பாட்டாளர்கள் ஒரு ஒழுங்கின்மை கண்டுபிடிக்க\nநான் முற்றிலும் MMX விளக்கினார் இல்லை, அதிகமாகவோ அல்லது குறைவாகவோ ஒரு மர்மம் அதை விட்டு. நான் விளக்கம் கீல்கள் நினைக்கிறேன் ஒரு நகரும் கண்ணாடியில் பிரதிபலித்தது எப்படி ஒளி, நான் புத்தகத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். கண்ணாடியில் குறிப்பு எங்கள் சட்டத்தில் உள்ள வி வேகத்தில் விட்டு ஒளி மூலத்தில் இருந்து நகரும் வைத்துக்கொள்கிறது. ஒளி கேட்ச்-வி ஒரு வேகத்தில் இது தாக்குகிறது. ஒளி வேகம் என்ன ஆகிறது பிரதிபலிப்பு சட்டங்கள் நடத்த வேண்டும் என்றால் (அதை அவர்கள் வேண்டும் என்று உடனடியாக வெளிப்படையாக இல்லை), பின்னர் ஒளி அதே சி.வி. ஒரு வேகம் காட்ட வேண்டும். மிட்செல் பூஜ்ய விளைவாக கொடுக்கிறது ஏன் இந்த விளக்க. நான் தான் முழு விஷயம் வெளியே வேலை இல்லை. நான் சாப்பிடுவேன், நான் என் நாள் வேலையை விட்டு முழு நேர சிந்தனை என் வாழ்க்கையை அர்ப்பணிக்க முறை.\nஎன் யோசனை ஐன்ஸ்டீனின் கோட்பாடுகள் அனைத்து ஒரு மாற்று கோட்பாடு அல்ல. இது வெறுமனே எஸ்ஆர் ஒரு பகுதியாக ஒரு மறுபொருள் கூறியபோது தான். ஐன்ஸ்டீன��ன் மாளிகையின் மீதமுள்ள இந்த மாற்றம் ஒருங்கிணைக்க பகுதியாக கட்டப்பட்டுள்ளது இருந்து, நான் என் கருத்தை அடிப்படையாக எஸ்ஆர் மற்றும் ஜி மீதமுள்ள சில மறுபொருள் கூறியபோது இருக்கும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். மீண்டும், இந்த பின்னர் ஒரு திட்டம் உள்ளது. என் மறுபொருள் கூறியபோது தவறு ஐன்ஸ்டீனின் கோட்பாடுகள் நிரூபிக்க ஒரு முயற்சி ஆகும்; நான் வெறுமனே நாம் சிந்திக்க என அவர்கள் உண்மையில் பொருந்தும் என்று சுட்டிக்காட்ட நான் விரும்பவில்லை.\nஒட்டுமொத்த, அது மதிப்பு இருந்தது $5 நான் யூகித்தேன். நல்ல மிக்க நன்றி. உங்கள் திட்டம் மீதான தாக்குதல் என்று என் கேள்விகளுக்கு எடுக்க வேண்டாம் – நான் இந்த விஷயங்களை பற்றி இருட்டில் நேர்மையாக இருக்கிறேன் மற்றும் நான் முற்றிலும் ஒளி தள்ளும் (அவர்). நீங்கள் தயவுசெய்து உங்கள் ஓய்வு நேரத்தில் அவர்கள் பதிலளிக்க முடியும் என்றால், உன்னுடன் நிறைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இது இந்த இனிய போன்ற குளிர் யோசனைகளை குதித்து ஒரு சக சிந்தனையாளர் கண்டுபிடிக்க நல்லது. பிரதமர் நீங்கள் நான் முழுமையாக புத்தகத்தை செய்யப்படுகிறது மீண்டும் ஒரு முறை. மீண்டும், அது ஒரு மிகவும் திருப்திகரமான வாசிப்பு இருந்தது.\n நான் என் கருத்துக்களை என் எழுத்து மகிழ்ச்சி விரும்புகிறேன் என்று. நான் அனைத்து விமர்சனங்களையும் கவலைப்படாதே. நான் உங்கள் கேள்விகள் மிக பதில். இல்லை என்றால், நீங்கள் என் பதில்களை உடன்படவில்லை விரும்பினால், மீண்டும் இயற்றவும். எப்போதும் ஒரு சந்தோஷம் நம் ஒருவருக்கொருவர் உடன்பாடு இல்லை என்றால், இந்த விஷயங்கள் பற்றி அரட்டை.\nவிவாதங்கள், மின்னஞ்சல் விவாதங்கள், தத்துவம்\nஜூன் 26, 2006 மனோஜ் 1 கருத்து\nஇந்த என் நண்பர் ரங்கா கொண்டு நான் ஒரு நீண்ட மின்னஞ்சல் விவாதங்கள். தலைப்பை இந்த கருத்தை இயற்பியல் பயன்படுத்த முடியும் விஷயங்கள் உண்மை எப்படி அன்ரியலிட்டி.\nமீண்டும் விவாதம் நடக்கிறது, நான் ரங்கா தன்னை நான் விட தத்துவத்தின் விஷயங்களில் சிறந்த பழகியிருக்கிறார் கருதுகிறது என்று நினைக்கிறேன். நான் செய்கிறேன், நான் என்னை விட வாசிக்க அவருக்கு கொள்கிறேன். ஆனால் நான் அவரது அனுமானம் என்று நினைக்கிறேன் (நான் மிகவும் தெரியாது என்று நான் போன்ற ��ிஷயங்களை பற்றி பேசி இருக்க வேண்டும் என்று) அவரது கருத்தை பயாஸ் மற்றும் உண்மையான புதிய விஷயங்கள் சில அவரை கண்மூடித்தனமாக (என் கருத்து, நிச்சயமாக) நான் சொல்ல வேண்டும். ஆயினும்கூட, நான் பொது வட்டி இருக்கலாம் என்று விவாதத்தின்போது வெளியே வந்த சில சுவாரசியமான புள்ளிகள் உள்ளன என்று. நான் திருத்தி வாசிப்பு விவாதத்தில் வடிவமைக்க.\nஇது பல பிரகாசமான மக்கள் நான் இந்த வலைப்பதிவில் என் புத்தகத்தை பற்றி பேச விஷயங்கள் மீது யோசிச்சேன் உண்மையே. அவர்கள் தங்கள் படைப்புகளை தங்களது எண்ணங்கள் வெளிப்படுத்தியிருக்க, நான் என்னுடைய வேண்டும் விட சிறந்த. அது இருக்கும் எழுத்துக்கள் மூலம் செல்ல ஒரு நல்ல யோசனை என்றாலும் “என் தலையை” (டேவிட் ஹ்யூம்ஸ் பரிந்துரைத்து போது என் விமர்சகர்கள் ஒன்று ஆலோசனை), இத்தகைய பரந்த வாசிப்பு ஒரு உள்ளார்ந்த ஆபத்து உருவாக்குகிறது. அது எழுத்துக்கள் மற்றும் சிந்தனை தொடர்புடைய வாய்ப்பு செலவு படித்து புரிந்து கொள்ள எடுக்கும் இவ்வளவு நேரம் ஆகும்; அதை நீங்கள் படிக்க எல்லாம் நீங்கள் செரிக்கச்செய்கிறது விடும் உங்கள் கருத்துக்களை இந்த புத்திசாலித்தனமான சிந்தனையாளர்கள் தாக்கம் இருக்கும் என்று உண்மை. ஒரு நல்ல விஷயம் இருக்கும் போது, நான் உண்மையில் அசல் சிந்தனை சமம் என்று அது பாருங்கள். தீவிர எடுத்து, போன்ற குருட்டு ஜீரணம் சிந்தனை இந்த பாரம்பரிய பள்ளிகள் வெறும் ஏப்பமிட்டு வாய்க்கு கொண்டு வருதல் வருகிறது உங்கள் கருத்துக்களை ஏற்படலாம்.\nதவிர, ஹெர்மன் ஹெஸ்ஸ குறிப்பிடுவதுபோல் சித்தார்த்த, ஞானம் கற்று. அதற்குள்ளாக இருந்து உருவாக்கப்படும் வேண்டும்.\nரங்கா வார்த்தைகளை பச்சை நிற (அல்லது நீல இரண்டாவது முறையாக மேற்கோள் போது).\nசுரங்க வெள்ளை உள்ளன (அல்லது ஊதா இரண்டாவது முறையாக மேற்கோள் போது).\nநான் இருக்கிறேன், வெவ்வேறு அளவுகளில், வேறுபாட்டை தத்துவ மற்றும் விஞ்ஞானிகள் தெரிந்திருந்தால் தனி மற்றும் உடல் உண்மைகளை அடிப்படையில் செய்கிறது – உபநிடதங்கள் படைப்புகளை இருந்து, Advaitas / Dvaitas செய்ய, ஸ்கோபென்ஹார் என்ற சூனியம் / நிகழ்வு, மற்றும் சிறப்பு சார்பியல் தொகுதி யுனிவர்ஸ், இயற்பியல் சமீப கோட்பாடுகள் (Kaluza, Klein). நாம் என்ன உணர அவசியம் என்ன என்று பார்வையை “ஆகிறது”, நீண்ட நேரம் இருந்து ��ல்வேறு வழிகளில் இருந்த. எனினும், போன்ற நுண்ணறிவு எளிதாக தழுவி மற்றும் அனைத்து அறிவியல் இணைக்கப்பட்டது. நரம்பியல் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் இந்த ஒரு மகத்தான இலக்கிய உள்ளது. அப்படி, அதை இயற்பியல் இந்த கொண்டுவர உண்மையில் நீங்கள் முயற்சி என்று மிகவும் நல்லது – இந்த எங்கள் முந்தைய விவாதம் நினைவில் மூலம், இணையதளத்தில் புத்தகம் உங்கள் அறிமுகம் மூலம் படித்து உங்கள் காகித சாய் புரிந்து மூலம் (இதழ் அதை கண்டுபிடிக்க முடியவில்லை – அதை ஏற்று). சூப்பர்லூமினல் இயக்கம் இருக்க முடியும் என்று போன்ற ஒரு திடீர்த்திருப்பம் மூலம் GRBs எனப்படும் நிகழ்வுகளை விளக்க (). சூப்பர்லூமினல் இயக்கம் இருக்க முடியும் என்று போன்ற ஒரு திடீர்த்திருப்பம் மூலம் GRBs எனப்படும் நிகழ்வுகளை விளக்க () எங்கள் கருத்து (கூட உடல் வாசித்தல்) தைரியமான மற்றும் துறையில் மற்றவர்கள் கவனம் தேவை. ஒரு எப்போதும் கடக்க கேள்விகளை கேட்க வேண்டும் “உணரப்படும்” எல்லைகளை – நிச்சயமாக ஒளியின் வேகம் இந்த வழக்கில்.\nஎனினும், அது மிகவும் தவறான மற்றும் மேலோட்டமான (என் கருத்து) சில இருக்கிறது என்று நினைக்க “முழுமையான” தாண்டி யதார்த்தத்தை “உண்மையில்” நாம் சந்திக்கும். அது முக்கியம் போது அமெரிக்க பல்வேறு நபர்கள் பல உண்மைகளை உள்ளன என்று தெரியும், மற்றும் பல்வேறு உயிரினங்கள், புத்தி, அறிவு பொறுத்து, அது எந்த கருத்து உள்ளது போது அனைத்து பிறகு என்ன உண்மையில் கேட்க சமமாக முக்கியம். அது எந்த வகையில் அணுக முடியாது என்றால், என்ன அது எப்படியும் உள்ளது அப்படி ஒரு விஷயம் அனைத்து உள்ளது அப்படி ஒரு விஷயம் அனைத்து உள்ளது முழுமையான ரியாலிட்டி கிரகங்களின் இயக்கம் உள்ளது, அவர்களை உயிரினங்கள் இல்லாமல் நட்சத்திரங்கள் மற்றும் விண்மீன் திரள்கள் முழுமையான ரியாலிட்டி கிரகங்களின் இயக்கம் உள்ளது, அவர்களை உயிரினங்கள் இல்லாமல் நட்சத்திரங்கள் மற்றும் விண்மீன் திரள்கள் உணர யாரும் இல்லை போது யார் என அவர்கள் உணர்ந்து உணர யாரும் இல்லை போது யார் என அவர்கள் உணர்ந்து என்ன வடிவம் அவர்கள் எடுத்து செய்கிறது என்ன வடிவம் அவர்கள் எடுத்து செய்கிறது வடிவம் இல்லை விண்ணப்பிக்கும் தத்துவம் (நான் ஆழ்ந்த மற்றும் துணிச்சலான கேள்விகள் தான் படிக்கிறேன் இது) அறிவியல் (நான் அந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல ஒரு தீவிர முயற்சி என்று படித்தேன் இது), நீங்கள் உங்கள் முறைகள் பாதி வழி இருக்க முடியாது, சில கேள்விகள் மிகவும் மெய்யியல் அல்லது இப்போது கூட இறையியல் என்று கற்பனை எல்லைகளை வரைந்து.\nஉங்கள் புத்தகத்தில் போது (சுருக்கமாக குறைந்தது) வீட்டில் ஒரு முக்கியமான புள்ளி கொண்டு தெரிகிறது (குறைந்த பட்சம் இந்த திசையில் நினைக்கவே இல்லை யார் அந்த) நாம் உணரும் உண்மை நடுத்தர / முறையில் சார்ந்து இருக்கும் என்று (சில நேரங்களில் ஒளி) மற்றும் கருவி (உணர்வு உறுப்பு மூளை) நாங்கள் அறிந்து பயன்படுத்த, அதை நீங்கள் இந்த புலனுணர்வு பிழைகள் நீக்க போது முழுமையான ரியாலிட்டி உள்ளது என்று ஒரு மேலோட்டமான கருத்தை விட்டு தெரிகிறது. அவர்கள் புலனுணர்வு பிழைகள் – புலனுணர்வு வாசித்தல் மற்றும் உணர்வுகள் தங்களை உண்மையில் தன்னை ஒரு பகுதியாக இல்லை அனைத்து நம் உணர்வுகள் தொகை தாண்டி வேறு சில உண்மை இருக்கிறது என்று நாம் என்ன உணர மட்டும் உண்மை கருதுவதாகவும் தத்துவம் சமமாக பிழையான.\nஅதே, உண்மையில் அது அல்லது இல்லாமை பற்றி கேள்வி நன்கு உடல் அறிவியல் இணைக்கப்பட்டது மற்றும் நான் இது சம்பந்தமாக நீங்கள் சிறந்த விரும்புகிறேன்.\n& Nbsp மொழிபெயர்ப்பு திருத்து\nஓய்வு அல்லது தூக்கம் பின்னர் வெற்று திரை\nStinker மின்னஞ்சல்கள் — எடுத்துக்காட்டாக, ஒரு - 8,490 கருத்துக்களை\nநல்ல மற்றும் மோசமான பால் நிலை சமத்துவம் - 7,646 கருத்துக்களை\nவெற்றி வரையறை - 5,084 கருத்துக்களை\nசிங்கப்பூர் quant வாழ்க்கை - 3,304 கருத்துக்களை\nகருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம் உள்ள லைட் பங்கு - 3,008 கருத்துக்களை\nIPhoto நிகழ்வுகள் மற்றும் புகைப்படங்கள் காணாமல்\nIPhoto உள்ள பிரதி இறக்குமதி தவிர்க்க எப்படி - 2,825 கருத்துக்களை\nPHP இல் ஒரு உள்ளூர் கோப்பு ஒரு சரம் சேமிக்க எப்படி\nமுயற்சி கொள்முதல் போக்குவரத்து Maxvisits இருந்து\nபதிப்புரிமை © 1999 - 2018 கைகளை Thulasidas · அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை·\nவிதிமுறைகள் · தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-4/", "date_download": "2018-08-17T22:34:55Z", "digest": "sha1:ZREU2PKDWVLMTLV2ODWNSYAFL2H753LI", "length": 8249, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "மீண்டும் அணிக்கு திரும்புகிறார் டி வில்லியர்ஸ்: எழுச்சி பெறுமா தென்னாபிரிக்க அணி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇரணைமடுக் குளத்தினுடைய புனரமைப்பு பணிகள் நிறைவு: நீர்ப்பாசனப் பணிப்பாளர்\nநோர்வேயின் முக்கிய அமைச்சர் பதவி விலகல்\nமட்டு நகரில் நள்ளிரவில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 10 பேர் கைது\nஇத்தாலி விபத்தில் இலங்கையர் உயிரிழப்பு\nகைத்துப்பாக்கிகளுக்கு தடை விதிக்க தீர்மானம்\nமீண்டும் அணிக்கு திரும்புகிறார் டி வில்லியர்ஸ்: எழுச்சி பெறுமா தென்னாபிரிக்க அணி\nமீண்டும் அணிக்கு திரும்புகிறார் டி வில்லியர்ஸ்: எழுச்சி பெறுமா தென்னாபிரிக்க அணி\nகை விரலில் ஏற்பட்ட உபாதை காரணமாக ஓய்வில் இருந்த தென்னாபிரிக்க அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் ஏ.பி டி வில்லியர்ஸ், மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.\nஇதன்படி, இந்திய அணியுடனான ஓருநாள் தொடரின் எஞ்சியுள்ள மூன்று போட்டிகளில் அவர் விளையாடவுள்ளார்.\nடுபிளிஸஸ், டி கொக், ஸ்டெயின் ஆகியோர் உபாதையினால் ஓய்வில் உள்ள நிலையில், வில்லியர்ஸின் வருகை அணியை வலுப்படுத்தும் என்பதோடு அணிக்கு உத்வேகமும் அளித்துள்ளது.\nஏற்கனவே நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்று தொடரில் 3-0 என முன்னிலையில் உள்ள நிலையில், நான்காவது போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமாக பார்க்கப்படுகின்றது.\nஇரு அணிகளுக்கிடையிலான நான்காவது போட்டி நாளை (சனிக்கிழமை) ஜோகனஸ்பேர்க்கில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nடி வில்லியர்சை முதல்முறையாக வெறுத்த இரசிகர்கள்\nகிரிக்கெட் உலகில் 360 டிகிரி என செல்லாமாக அழைக்கப்படும், தென்னாபிரிக்காவின் முன்னாள் அதிரடி துடுப்பா\nதென்னாபிரிக்கா அணிக்கெதிரான டெஸ்ட் தொடர்: இலங்கை அணி அறிவிப்பு\nஇலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி, இலங்கையுடன் 2 போட்டிகள் கொண்ட ட\nஇலங்கை டெஸ்ட் தொடருக்கான தென்னாபிரிக்க அணி அறிவிப்பு\nஇலங்கை கிரிக்கெட் அணி, தற்போது மேற்கிந்திய தீவுகளுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போ\nஉலகக் கோப்பையில் விளையாடுவாரா டி வில்லியர்ஸ்\nஉலகக் கோப்பையின் பின்னரே டி வில்ல��யர்ஸ் ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என தென்னாபிரிக்க அணியின் முன்னாள்\nஒட்டு மொத்தமாக அனைவருக்கும் உருக்கமாக நன்றி கூறிய டி வில்லியர்ஸ்\nதனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி\nஇரணைமடுக் குளத்தினுடைய புனரமைப்பு பணிகள் நிறைவு: நீர்ப்பாசனப் பணிப்பாளர்\nநோர்வேயின் முக்கிய அமைச்சர் பதவி விலகல்\nமட்டு நகரில் நள்ளிரவில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 10 பேர் கைது\nஇத்தாலி விபத்தில் இலங்கையர் உயிரிழப்பு\nகைத்துப்பாக்கிகளுக்கு தடை விதிக்க தீர்மானம்\nஇருபதுக்கு இருபது தொடருக்கான இலட்சினை அறிமுகம்\nதென்னிலங்கை மீனவர்கள் நிரந்தரமாக தங்கியிருக்க முடியாது: ஜேசுதாஸ்\nமூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை\nசிவகார்த்திகேயனின் ‘கனா’ படத்தின் முக்கிய அறிவிப்பு\nமாயமான விமானத்தின் விமானி உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasrinews.com/india/03/185413?ref=category-feed", "date_download": "2018-08-17T22:42:56Z", "digest": "sha1:L67USWHUXGR3DMV3UJHLFZMACNDHYMBX", "length": 7502, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "6-ல் ஆரம்பித்து 6-ல் முடிந்த கருணாநிதியின் வாழ்க்கை: வியக்க வைக்கும் சம்பவங்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n6-ல் ஆரம்பித்து 6-ல் முடிந்த கருணாநிதியின் வாழ்க்கை: வியக்க வைக்கும் சம்பவங்கள்\nஆறு என்ற எண் கருணாநிதியின் வாழ்க்கையில் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என தெரியவந்துள்ளது.\nஇந்தியா முழுக்க செல்வாக்குடன் இருந்த காங்கிரஸ் இயக்கத்தைச் சுதந்திரம் பெற்ற இருபதே ஆண்டுகளில் தமிழகத்தில் சாய்த்த இயக்கம், தி.மு.க.\n1969-ல் அண்ணா மறைந்த பின்னர் தி.மு.க இயக்கம் கருணாநிதியின் கையில் முழுவதுமாக வந்தது.\nஅண்ணா இறந்த அடுத்த ஆறு ஆண்டுகளில் நெருக்கடி நிலை. மாநிலக் கட்சிகள் செல்வாக்குடன் இருப்பதை அன்றைய பிரதமர் இந்திரா பிரிவினைவாதமாகப் பார்த்தார்\nநெருக்கடிநிலை தி.மு.க-வுக்கு நெருக்கடி கொடுத்துக்கொண்டிருந்த நேரத்தில் இந்திய அளவிலேயே மிசா-வைத் துண��ச்சலாக எதிர்த்த ஒரே தலைவர் கருணாநிதி.\n1962-ல் எதிர்க்கட்சி துணை தலைவரான கருணாநிதி, 1967-ல் தமிழ்நாட்டின் அமைச்சரானார். பின்னர் 1969-ல் திமுக தலைவரானதோடு, தமிழக முதல்வரானார்.\nஆகஸ்ட் 7-ம் திகதி மாலை 6.10க்கு கருணாநிதியின் உயிர் பிரிந்தது. இப்படி 6 என்ற எண் கருணாநிதி வாழ்க்கையில் ஆரம்பம் முதல் இறுதிவரை பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999968597/winnie-pooh-golf_online-game.html", "date_download": "2018-08-17T22:26:18Z", "digest": "sha1:GZCEYZN7XTLW3F555SADN6VNSNMG7BVF", "length": 10490, "nlines": 155, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு Pooh வின்னீ கொண்டு கோல்ஃப் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு Pooh வின்னீ கொண்டு கோல்ஃப்\nவிளையாட்டு விளையாட Pooh வின்னீ கொண்டு கோல்ஃப் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் Pooh வின்னீ கொண்டு கோல்ஃப்\nஇந்த ஃப்ளாஷ் விளையாட்டில் நீங்கள் Pooh வின்னீ கொண்டு கோல்ஃப் விளையாட வேண்டும். நீங்கள் தடைகளை தாக்கியதால் மற்றும் முயல் பந்து அழைத்து இல்லாமல் இல்லாமல் துளை ஒரு பந்து பெற வேண்டும். . விளையாட்டு விளையாட Pooh வின்னீ கொண்டு கோல்ஃப் ஆன்லைன்.\nவிளையாட்டு Pooh வின்னீ கொண்டு கோல்ஃப் தொழில்நுட்ப பண்ப���கள்\nவிளையாட்டு Pooh வின்னீ கொண்டு கோல்ஃப் சேர்க்கப்பட்டது: 11.10.2011\nவிளையாட்டு அளவு: 1.83 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.12 அவுட் 5 (26 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு Pooh வின்னீ கொண்டு கோல்ஃப் போன்ற விளையாட்டுகள்\nஃபேஷன் அனிம் பாணியில் உள்ளது\nBeyblade ஆன்லைன் நிறம் விளையாட்டு\nடிராகன் Ballz Goku தாவி\nஇல்லை Omocha ஆன்லைன் நிறம் விளையாட்டு Kodomo\nவிளையாட்டு Pooh வின்னீ கொண்டு கோல்ஃப் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Pooh வின்னீ கொண்டு கோல்ஃப் பதித்துள்ளது:\nPooh வின்னீ கொண்டு கோல்ஃப்\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Pooh வின்னீ கொண்டு கோல்ஃப் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு Pooh வின்னீ கொண்டு கோல்ஃப், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு Pooh வின்னீ கொண்டு கோல்ஃப் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஃபேஷன் அனிம் பாணியில் உள்ளது\nBeyblade ஆன்லைன் நிறம் விளையாட்டு\nடிராகன் Ballz Goku தாவி\nஇல்லை Omocha ஆன்லைன் நிறம் விளையாட்டு Kodomo\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/06/blog-post_421.html", "date_download": "2018-08-17T22:35:28Z", "digest": "sha1:YOJPGIXPKHW7TTVZ4O4JOJ7SP66HTPBW", "length": 2589, "nlines": 36, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "முஸ்லிம்களின் இருப்பிற்கு பாதுகாப்பு வழங்குக; ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை", "raw_content": "\nமுஸ்லிம்களின் இருப்பிற்கு பாதுகாப்பு வழங்குக; ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை\nசிறுபான்மை இனத்தவர் மீதான அடக்கு முறைகள் மற்றும் அவர்கள் மீதான அழுத்தம் குறித்து சர்வதேச தரப்பு கண்டனம் தெரிவிப்பதாக ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் ஆலோசகர் போல் கொட்ப்ரி தெரிவித்தார். பள்ளிவாசல்கள் தாக்கப்படுகின்றமை தொடர்பில் அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.\nஇலங்கையின் அண்மைக்கால செயற்பாடுகள் சிறுபான்மை மக்களுக்கு எதிரான அடக்குமுறைகள் மற்றும் பள்ளிவாசல்கள் தாக்கப்படுகின்றமை மற்றும் கடைகள் தீ வைக்கப்பட்டுள்ளமை உள்ளிட்ட சம்பவங்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் நிலைப்பாடு எவ்வாறானது என வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/sony-cyber-shot-dsc-wx220-point-shoot-pink-price-p8L3ZW.html", "date_download": "2018-08-17T22:39:29Z", "digest": "sha1:7LBGNC2NEVPCBGSMJ5GLFRPC3WGZIOOK", "length": 27211, "nlines": 623, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசோனி சைபர் ஷாட் டிஸ்க் வ்ஸ்௨௨௦ பாயிண்ட் சுட பிங்க் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் வ்ஸ்௨௨௦ பாயிண்ட் சுட\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் வ்ஸ்௨௨௦ பாயிண்ட் சுட பிங்க்\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் வ்ஸ்௨௨௦ பாயிண்ட் சுட பிங்க்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\nஇயக்கத்தில்மேலும் கிடைக்கும் 11,990 சென்று\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் வ்ஸ்௨௨௦ பாயிண்ட் சுட பிங்க்\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் வ்ஸ்௨௨௦ பாயிண்ட் சுட பிங்க் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் வ்ஸ்௨௨௦ பாயிண்ட் சுட பிங்க் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் வ்ஸ்௨௨௦ பாயிண்ட் சுட பிங்க் சமீபத்திய விலை Aug 13, 2018அன்று பெற்று வந்தது\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் வ்ஸ்௨௨௦ பாயிண்ட் சுட பிங்க்அமேசான், பிளிப்கார்ட், கிராம, ஹோமேஷோப்௧௮, ஷோபிளஸ் கிடைக்கிறது.\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் வ்ஸ்௨௨௦ பாயிண்ட் சுட பிங்க் குறைந்த விலையாகும் உடன் இது ஷோபிளஸ் ( 13,490))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் வ்ஸ்௨௨௦ பாயிண்ட் சுட பிங்க் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சோனி சைபர் ஷாட் டிஸ்க் வ்ஸ்௨௨௦ பாயிண்ட் சுட பிங்க் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் வ்ஸ்௨௨௦ பாயிண்ட் சுட பிங்க் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 579 மதிப்பீடுகள்\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் வ்ஸ்௨௨௦ பாயிண்ட் சுட பிங்க் - விலை வரலாறு\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் வ்ஸ்௨௨௦ பாயிண்ட் சுட பிங்க் விவரக்குறிப்புகள்\nலென்ஸ் டிபே Sony G Lens\nபோக்கால் லெங்த் 4.45 - 44.5 mm\nஅபேர்டுரே ரங்கே F3.3 - F5.9\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 18 MP\nசென்சார் டிபே CMOS Sensor\nசென்சார் சைஸ் 1/2.3 Inches\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/1600 sec\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 1/1600 s\nஆடியோ வீடியோ இன்டெர்ப்பிங்ஸ் HDMI mini connector\nமேக்ரோ மோடி Auto Macro\nஎஸ்பிஓசுரே காம்பென்சேஷன் 1/3 EV Steps +/- 2.0 EV\nடிஸ்பிலே டிபே Clear Photo LCD\nசுகிறீன் சைஸ் 2.7 Inches\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 460800 dots\nமெமரி கார்டு டிபே SD, SDHC, SDXC\nஇன்புஇலட் மெமரி 100 KB\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nபேட்டரி டிபே Li-ion Battery\nசோனி சைபர் ஷாட் டிஸ்க் வ்ஸ்௨௨௦ பாயிண்ட் சுட பிங்க்\n4.1/5 (579 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://heritagewiki.org/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:PopularPages", "date_download": "2018-08-17T22:38:48Z", "digest": "sha1:TSFXMGOVBJQ763DISKOP76C3FQBK7QUT", "length": 6095, "nlines": 80, "source_domain": "heritagewiki.org", "title": "அடிக்கடி பார்க்கப்படும் பக்கங்கள் - மரபு விக்கி", "raw_content": "\nதாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக\n1 இலிருந்து தொடங்கும் 50 முடிவுகள் கீழே காட்டப்பட்டுள்ளன.\nமுதற் பக்கம்‏‎ (4,91,123 பார்வைகள்)\nயோக சித்தி ரகசியங்கள்‏‎ (39,046 பார்வைகள்)\nகோள்களை அறிவோம்‏‎ (16,062 பார்வைகள்)\nகொ���்கு வட்டார சொற்களின் தொகுப்பு‏‎ (11,908 பார்வைகள்)\nகிராமிய நடனங்கள்‏‎ (10,845 பார்வைகள்)\nவாசியோகம் என்பதன் விளக்கம்‏‎ (10,768 பார்வைகள்)\nமணிமேகலைக் காப்பியத்தில் காணும் கதைகள் - 4‏‎ (9,593 பார்வைகள்)\nஆய்வுக்கட்டுரை - தமிழிலக்கியத்தில் பெண் எழுத்து‏‎ (9,408 பார்வைகள்)\nசங்க இலக்கியம் - பட விளக்க உரை-அகம்-புறம் 2‏‎ (9,224 பார்வைகள்)\nஊர்ப் பழமை..............‏‎ (8,879 பார்வைகள்)\nதமிழ்த் தாத்தா‏‎ (8,770 பார்வைகள்)\nமுல்லைத் திணையும், மக்கள் வாழ்வும்‏‎ (8,582 பார்வைகள்)\nஇந்தியத் திருநாட்டின் மறுமலர்ச்சியில் பெண்கள் - பாகம் -3‏‎ (8,512 பார்வைகள்)\nஹோட்டல் சாம்பார் செய்முறை‏‎ (8,145 பார்வைகள்)\nசீதாலட்சுமி - நினைவலைகள்‏‎ (8,030 பார்வைகள்)\nகோதுமை அல்வா செய்முறை‏‎ (7,776 பார்வைகள்)\nபூஜாங் பள்ளத்தாக்கு அகழ்வாராய்ச்சி‏‎ (7,671 பார்வைகள்)\nசிரமணர்களின் மூல மொழி‏‎ (7,086 பார்வைகள்)\nதிருவள்ளுவர் பிறந்தநாளும், செந்தமிழ்ப் புத்தாண்டு தினமும்‏‎ (6,944 பார்வைகள்)\nஉடையார் பாளையம்‏‎ (6,502 பார்வைகள்)\nசித்தர் வழியில் போகர் 3‏‎ (6,458 பார்வைகள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pa-thiyagu.blogspot.com/2011/08/blog-post_12.html", "date_download": "2018-08-17T22:56:14Z", "digest": "sha1:L4BKYYVKNRGBUFDZEHEHJ7IVWQSODUO3", "length": 5609, "nlines": 148, "source_domain": "pa-thiyagu.blogspot.com", "title": ".: பால் நிலா", "raw_content": "\n'போடி, அது என்னோட நிலா..'\nராணியற்ற பொழுதுகளின் பதிவு அதன் தாக்கத்தை அழகாகவே காட்டுகிறது.\nஎனது முதல் கவிதைத்தொகுப்பு - டிசம்பர் 2013\nஉன் மனம் உன் அன்பு\nஎலிக்குஞ்சுகளோடு எனக்குக் குரோதமில்லை (10)\nவிருட்சத்தில் வெளிவந்த வாஜ்பேயி ஒரு கவிதை\nஎன் கண் முன்னே நான் இறந்து கொண்டிருக்கிறேன் ...\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nOsip Mandelstam_Unpublished Poems_ஓசிப் மெண்டல்ஷ்டாம்-வெளிவராத கவிதைகள்\nஉங்களது உதாசினத்திற்குப் பொருந்தும் கவிதை\nவிருந்தினர் - எண்ணிக்கையில் :\nதமிழ் சந்திப் பிழை திருத்தி :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=66&t=2794&sid=099494b52a3aa7ccc9228943e8ef88ec", "date_download": "2018-08-17T23:06:46Z", "digest": "sha1:PYSSVG6UAZ4FA3GWLKIOHI72LPJ7ZXRS", "length": 29102, "nlines": 345, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஜோதிட வாழ்க்கை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புக��பதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இது உங்கள் பகுதி ‹ உங்களை பற்றி (About You)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉங்களை பற்றிய செய்திகளை பதியும் பகுதி\nவணக்கம் அன்னை மண்ணின் அன்பு செல்வங்களுக்கு ஜோதிடம் எனது வாழ்க்கை பயனாக தேர்வு செய்து சமுதாயத்திற்கு நன்மை ,நல்வழி ஆற்றி வருகிறேன்.அன்பர்கள் ஆசியும்,அன்பும் ஊக்கப்படுத்தும்.வணக்கம்.\nஇணைந்தது: டிசம்பர் 8th, 2017, 12:50 pm\nby கரூர் கவியன்பன் » டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஅப்படியே சனிப்பெயர்ச்சி பலனை கணித்து கொஞ்சம் சொல்லுங்களேன்.. இனியாவது வாழ்க்கைல வெளிச்சம் அடிக்குமானு...\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவ��ய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவித���கள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29889", "date_download": "2018-08-17T22:42:55Z", "digest": "sha1:ZR3E6BMOPCCM6V6DJZVWCXR4JPJQIKJM", "length": 7872, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "மாலத்தீவு முன்னாள் அதிப", "raw_content": "\nமாலத்தீவு முன்னாள் அதிபருக்கு 19 மாதம் ஜெயில் தண்டனை\nவிசாரணை அதிகாரிகளிடம் தனது செல்போனை ஒப்படைக்க மறுத்த குற்றத்துக்காக மாலத்தீவு முன்னாள் அதிபர் மம்மூன் அப்துல் கயூமுக்கு 19 மாதம் ஜெயில் தண்டனை விதித்து மாலத்தீவு கோர்ட்டு நேற்று தீர்ப்பு அளித்தது. மாலத்தீவு முன்னாள் அதிபர் மம்மூன் அப்துல் கயூம். 80 வயதான இவர், 1978-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை சர்வாதிகாரியாக இருந்தார்.\nதன்னுடைய சகோதரரும், தற்போதைய அதிபருமான யாமீன் அப்துல் கயூமின் ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாக, கடந்த பிப்ரவரி மாதம் கயூம் கைது செய்யப்பட்டார்.\nஇந்நிலையில், விசாரணை அதிகாரிகளிடம் தனது செல்போனை ஒப்படைக்க மறுத்த குற்றத்துக்காக மம்மூன் அப்துல் கயூமுக்கு 19 மாதம் ஜெயில் தண்டனை விதித்து, மாலத்தீவு கோர்ட்டு நேற்று தீர்ப்பு அளித்தது.\nஅவருடன் கைது செய்யப்பட்ட தலைமை நீதிபதி அப்துல்லா சயீதுக்கும் அதே குற்றத்துக்காக 19 மாத ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.\nபெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி...\nடென்மார்க்கின் பரோயே கடற்பரப்பில் ஆண்டு தோறும் நடந்தேறும் கொடூரம்\nமீண்டும் மூடப்பட்ட அட்டன் - கொழும்பு பிரதான வீதி ...\nவீட்டில் இத்தனை கதவுகள் இருந்தால் பணமும் பொருளும் தேடிவருமாம்..\nபரிதாபமாக உயிரிழந்த இராணுவ சிப்பாய்.. ...\nஅடிமையா���ி வீழாமல் போராடி வாழ்வோம்...\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி அக்காவின் 24ம் ஆண்டு வீர......\nமறக்க முடியாத குயிலி.. விடுதலை வேள்வியில் இன்னுயிர் ஈந்த வீரத் தமிழச்சி\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எம்.ஜி.அர்.ஓர் நம்பிக்கை நட்சத்திரமாக......\nசெஞ்சோலை படுகொலையின் 12 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்...\nதிரு நடராஜா ஜெயராசா (ஜெயம் அண்ணா)\nதிருமதி அரியமலர் பாலச்சந்திரமூர்த்தி (அட்டாச்சி A.B மூர்த்தி அம்மா, ஓய்வுபெற்ற ஆசிரியை- யாழ். மத்திய கல்லூரி)\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாணவர் - இளையோர் அமைப்பின் பயிற்சிப்......\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய 4வது......\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\nநோர்வேயிலிருந்து ஜெனீவா நோக்கிய ''பொங்குதமிழ்''...\nபிரான்சில் பொங்கு தமிழுக்கு வலுச் சேர்க்கும் உந்துருளிப் போராட்டம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/06/blog-post_156.html", "date_download": "2018-08-17T22:37:01Z", "digest": "sha1:ZCA5JBQTD2PWWERGZKH7EXNGGRJC2QZX", "length": 5192, "nlines": 41, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "யூ.கே. நாபீர் விடுத்துள்ள புனித நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி", "raw_content": "\nயூ.கே. நாபீர் விடுத்துள்ள புனித நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி\nஇஸ்லாமிய மார்க்கம் வெளிப்படுத்துகின்ற பொறுமை, சகிப்புத்தன்மையின் வெளிப்பாடாக புனித நோன்பினை நோற்ற முஸ்லிம் சகோதரர்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்ட மனிதப் புனிதர்களாக ஆகிய நிலையில் இப்பெருநாளை கொண்டாடுகின்றோம். இந்நாளில் சகோதரத்துவமும், இனங்களுக்கிடையிலான ஒற்றுமையும் ஓங்குவதற்கு வல்ல இறைவனை பிரார்த்திப்போமாக என்று நாபீர் பௌண்டேசன் தலைவரும் பொறியியலாளருமான யூ.கே. நாபீர் தனது நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.\nஅவர் தொடர்ந்தும் அவ்வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடும்போது,\nமுஸ்லிம் சமுதாயத்திற்கு எதிராகவும், முஸ்லிம் மக்களுடைய மார்க்க கடமைகளுக்கு எதிராகவும், சில பௌத்த தீவிரவாத ���மைப்புக்கள் மிக மோசமாக செயற்பட்டுக்கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் நாம் நோன்பு பெருநாளை கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம்.\nகடந்த ஒரு மாத காலம் அமல்கள் செய்துவிட்டு பகல் நேரத்தில் பட்டினி இருந்து நோன்பு பிடித்துவிட்டு புனிதமான பெருநாளை கொண்டாடிக்கொண்டிருக்கும் நாம் உலக முஸ்லிம்கள் எல்லோருக்கும் அல்லாஹ்வின் பாதுகாப்பையும் தாம் பிறந்த நாட்டிலே அச்சமற்றவர்களாக வாழ்வதற்கான சூழலையும் வேண்டி பிரார்த்திப்போமாக.\nநமக்கு பாதுகாப்பு வழங்கி, எமக்கிடையில் ஒரு புரிந்துணர்வு, ஒற்றுமை,பரஸ்பரத்தோடு வாழ்வதற்கான சூழ்நிலையை எல்லாம் வல்ல அல்லாஹ் ஒருவனால் மாத்திரமே உருவாக்கித் தர முடியும். நமது நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதையஅமைதி நிரந்தர அமைதியாக மாற்றமடைய இரு கையேந்தி பிரார்த்திக்க வேண்டும்.\nஇந்நன்நாள் இலங்கைத் திருநாட்டின் சகல இன மக்களும் சுபீட்சமாக ஒற்றுமையுடன் வாழ்வதற்கான வழியை அனைத்து உள்ளங்களிலும் ஏற்படுத்த வேண்டும் என பிரார்த்திக்கின்றேன் என்று பொறியியலாளர் யூ.கே.நாபீர் புனித நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://driverpack.io/ta/laptops/lg/r560-k-aac6bt/lan?os=windows-8-x64", "date_download": "2018-08-17T22:34:48Z", "digest": "sha1:ZFVN6CUQUWFDSKRCZNRSOM7DTASV4JH6", "length": 5453, "nlines": 111, "source_domain": "driverpack.io", "title": "நெட்ஒர்க் கார்டு வன்பொருள்கள் LG R560-K.AAC6BT மடிக்கணினி | விண்டோஸுக்கு பதிவிறக்கவும் Windows 8 x64", "raw_content": "பதிவிறக்கம்DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்ய\nவன்பொருள்கள் நெட்ஒர்க் கார்டுகள் க்கு LG R560-K.AAC6BT மடிக்கணினி | Windows 8 x64\nDriverPack வன்பொருள்தொகுப்பு முற்றிலும் கட்டணமில்லா இலவசமானது\nநீங்கள் வன்பொருள் தேடுவதில் சோர்வுற்று உள்ளீரா\nDriverPack வன்பொருள் தானாகவே தேர்ந்தெடுத்து நிறுவுதேவைப்படும் வன்பொருள்\nஒலி அட்டைகள் சவுண்ட் கார்டுஸ் (2)\nவீடியோ கார்ட்ஸ் ஒளி அட்டைகள் (1)\nசில்லுத் தொகுதிகள் (சிப்செட்) (15)\nநெட்ஒர்க் கார்டுகள் உடைய LG R560-K.AAC6BT லேப்டாப்\nபதிவிறக்கவும் நெட்ஒர்க் கார்டு வன்பொருள்கள் LG R560-K.AAC6BT விண்டோஸ் மடிக்கணினிகளுக்கு Windows 8 x64 இலவசமாக\nஇயக்க முறைமை பதிப்புகள்: Windows 8 x64\nவகை: LG R560-K.AAC6BT மடிக்கணினிகள்\nதுணை வகை: நெட்ஒர்க் கார்டுகள் ஆக LG R560-K.AAC6BT\nவன்பொருள்களை பதிவிறக்குக நெட்ஒர்க் கார்டு ஆக LG R560-K.AAC6BT மடிக்கணினி விண்டோஸ் (Windows 8 x64), அல்லது வன்பொருள் மேம்படுத்தலுக்கு, வன்பொருள்தொகுப்பு தீர்வு DriverPack Solution எனும் மென்பொருளை பதிவிறக்கவும்\nஉங்கள் சாதனங்களுக்காக வன்பொருள் தேடுவதில் சிக்கல் உள்ளதா\nDriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக தேவையானவற்றை தேடி நிறுவ உங்களுக்கு தேவையான வன்பொருள்கள் தானாகவே\nபதிவிறக்கம் DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக இலவசமாக\nஅனைத்து அப்ளிகேஷன் பதிப்புகள்DriverPack வன்பொருள்தொகுப்பு அகற்ற\nவன்பொருள் உற்பத்தியாளர்கள்சாதனம் ஐடி Device ID\nநீங்கள் தவறாக அல்லது தவறாகக் கண்டீர்களா\nஅதை தேர்ந்தெடுத்து அழுத்தவும் Ctrl + Enter", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/06/05/royal-enfield-working-on-an-electric-motorcycle-platform-011607.html", "date_download": "2018-08-17T22:21:31Z", "digest": "sha1:AVPWWQ5C7ISSGCGEYEGDRURAZUWH6AAK", "length": 20100, "nlines": 190, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ராயல் என்ஃபீல்டு அதிரடி முடிவு.. இனி பெட்ரோல் செலவு பற்றி கவலை இல்லை..! | Royal Enfield working on an electric motorcycle platform - Tamil Goodreturns", "raw_content": "\n» ராயல் என்ஃபீல்டு அதிரடி முடிவு.. இனி பெட்ரோல் செலவு பற்றி கவலை இல்லை..\nராயல் என்ஃபீல்டு அதிரடி முடிவு.. இனி பெட்ரோல் செலவு பற்றி கவலை இல்லை..\nவிவசாயிகளுக்கு ஒரு குறையும் இல்லை.. நபார்டு வங்கி சர்வேயில் தகவல்\nமாருதி மற்றும் ஹோண்டா கார்கள் ரூ. 32,000 வரை விலை உயர்வு..\nஇந்திய கார் விற்பனை சந்தையை ஆளும் 3 நிறுவனங்கள்..\nஜனவரி முதல் கார்களின் விலை உயரும்.. கார் வாங்க திட்டமிடுவோர் உஷார்..\nபள்ளிப்படிப்பை கூட முடிக்காத இவர் எச்டிஎப்சி வங்கிக்கே சவால் விடுகிறார்..\nஇருசக்கர வாகன விற்பனையில் முடிசூடா மன்னன்..\nகார், பைக்குன்னு வாங்கிக் கொடுத்து ஊழியர்களைக் குஷிப்படுத்திய சூரத் வைர வியாபாரி..\nராயல் என்ஃபீல்டின் டிரேடு மார்க் விரைவில் மாறி எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்களைத் தயாரிக்கும் திட்டத்தில் உள்ளது எனத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.\nஉலகம் நாடுகள் முழுவதிலும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வரும் நிலையில் கிளாசிக் 350 மோட்டார் சைக்கிளுக்குப் பேர் போன ராயல் என்ஃபீல்டு நிறுவனமும் எலக்ட்ரிக் வாகனம் தயாரிப்பு குறித்து ஆய்வு செய்து வருவதாக மூத்த அதிகாரி ஒருவர் புதன்கிழமை தகவல் அளித்துள்ளார்.\nராயல் என்ஃபீல்டு நிறு��னத்தின் தலைவரான ருத்ரதேஜ் சிங் தூய்மையான மோட்டார்சைக்கிள்களைத் தயாரிப்பதற்காக எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு குறித்து இங்கிலாந்து தொழில்நுட்ப மையத்தில் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.\nஉலகின் பழமையான மோட்டார் சைக்கிள் நிறுவனமான ராயல் என்ஃபீல்டு எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் வித்தியாசமாக ஒன்றைச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் இன்னும் நிறையக் கற்றுக்கொண்டு வருவதாகவும் கூறினார்.\nஇங்கிலாந்து மட்டும் இல்லாமல் சென்னையில் உள்ள ராயல் என்ஃபீல்டு ஆலையிலும் எலக்ட்ரிக் வாகன உருவாக்கம் குறித்த பணிகள் நடைபெற்று வருகிறது எனக் கூறப்படுகிறது.\nஇந்தியாவில் இரண்டு சக்கர வாகன சந்தையில் மிகப் பெரிய மாற்றங்களை நிகழ்த்திய ஹீரோ மோட்டோ கார்ப், பஜாஜ் ஆட்டோ லிமிடெட், டிவிஎஸ் மோட்டார்ஸ், ஹோண்டா மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் இந்தியா நிறுவனங்களும் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறன. சில நிறுவனங்கள் எலக்ட்ரிக் வாகன ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் தங்களது முதலீடுகளையும் செய்துள்ளனர்.\nவரும் ஆண்டுகளில் வர இருக்கும் பாதுகாப்பு மற்றும் மாசு கட்டுப்பாட்டு விதிகளுக்கு ஏற்றவாறு ராயல் என்ஃபீல்டு நிறுவனமும் மாற்றங்களைச் செய்து வருகிறது. புதிய தொழில்நுட்பங்களைக் கட்டமைப்பது தேவைப்படும் போது உதவும் என்றும் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்திற்கு உதவும் என்றும் இதற்காகச் சிறிய குழு இயங்கி வருகிறது என்று மட்டும் தற்போது தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.\nபுதிய அவதாரம் எடுக்கும் தினேஷ் கார்த்திக்\nசென்னை பையன்.. தோனிக்கு போட்டி.. விடா முயற்சி.. புதிய அவதாரம் எடுக்கும் தினேஷ் கார்த்திக்\nஅசராத அனில் அகர்வால்.. அடுத்த அதிரடி திட்டத்தில் வேதாந்தா குழுமம்\nகோவையில் முதல்முறையாக டூ வீலருக்கு டிரைவர்\nகோவையில் முதல்முறையாக டூ வீலருக்கு டிரைவர்\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: ஹோண்டா ஹீரோ பஜாஜ் நிறுவனங்கள் போட்டி ராயல் என்ஃபீல்டு royal enfield working electric platform\nரூபாய் மதிப்பு 70-ஐ தொட்டது.. இது எந்த வகையில் சாமானிய மக்களைப் பாதிக்கும் தெரியுமா\nரூ. 4,299-க்கு ஐபோன் எக்ஸ்.. ரெண்ட்மோஜோ அதிரடி..\nஜூலை மாதத்திற்கான மொத்த விலை குறியீடு 5.09% ஆகக் குறைந்தது..\nப���்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221213158.51/wet/CC-MAIN-20180817221817-20180818001817-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}