diff --git "a/data_multi/ta/2018-34_ta_all_0323.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-34_ta_all_0323.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-34_ta_all_0323.json.gz.jsonl" @@ -0,0 +1,494 @@ +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t35654-topic", "date_download": "2018-08-17T12:55:57Z", "digest": "sha1:7TK2FL7JZOCQ5NKFSGSBUCZO4XHZIH6T", "length": 14178, "nlines": 111, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "பண்டாரவளையில் மரம் முறிந்து விழுந்து குடும்பப் பெண் பலி", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…\n» சின்ன வீடு – ஒரு பக்க கதை\n» சொத்து – ஒரு பக்க கதை\n» ரீல் – ஒரு பக்க கதை\n» வேலை – ஒரு பக்க கதை\n» மீண்டும் சந்திப்போம் உறவுகளே\n» வர்ணமயத்தில் அழகிய A B C D E குழந்தைகளைக் கவரும் விதத்தில்\n» அழகிய இயற்கையோடு சேர்ந்து வாழ்வோம் ரசித்த புகைப்படங்கள்..\n» என்று வரும் – கவிதை\n» பொண்ணு என்ன படிச்சிருக்கு..\n» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…\n» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….\n» விஸ்கி ஃபேஸ் பேக்குகள்\n» அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்\n» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்\n» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன \n» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா\n» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்\n» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\n» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்\n» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )\n» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.\n» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை\n» இவள் என் மனைவி இல்லை…\n» பாசக்கார பய – ஒரு பக்க கதை\n» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்\n» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை\n» வாழ்க தமிழ் பேசுவோர்\nபண்டாரவளையில் மரம் முறிந்து விழுந்து குடும்பப் பெண் பலி\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nபண்டாரவளையில் மரம் முறிந்து விழுந்து குடும்பப் பெண் பலி\nபண்டாரவளையில் மரம் முறிந்து விழுந்து குடும்பப் பெண் பலி\nபதுளை பிரதேசத்துக்கு பெய்த கடும் மழை காரணமாக பண்டாரவளை பகுதியில் மரம் உடைந்து விழுந்ததில் குடும்பப் பெண்ணொருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளதாக பண்டாரவளைப் பொலிஸார் தெரிவித்தனர்.\nசம்பவம் நேற்று (14) காலை 10.30 மணியளவில் பண்டாரவளை அம்பதண் டேகம பகுதியில் இடம் பெற்றுள்ளது.\nஅதே இடத்த���ல் வசித்த ஆர். வி. பேமாவதி (65) வயது நான்குப் பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு ஸ்தலத்திலேயே கொல்லப் பட்டவர் ஆவார்.\nநேற்று (14) காலை கடும் காற்று வீசிய போது குறித்த பெண் தனது வீட்டின் முற்றத்தில் நின்று இருந்த வேளை வீட்டுக்கருகேயிருந்த மரமொன்று முறிந்து விழுந்ததில் அதற்குள் சிக் குண்ட பெண் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்று (14) மாலை மரண விசாரணைகளின்பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nபண்டாரவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: பண்டாரவளையில் மரம் முறிந்து விழுந்து குடும்பப் பெண் பலி\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/viewtopic.php?f=2&t=917&sid=89394941fa75b3ac87b15098804b1d7f&start=60", "date_download": "2018-08-17T13:23:15Z", "digest": "sha1:YQQVDGAENHLOH3QLGOE5GN3ESRUKDZCR", "length": 5829, "nlines": 193, "source_domain": "datainindia.com", "title": "ஆன்லைன் மூலமாக கிளிக் செய்து சம்பாதிக்க? - Page 7 - DatainINDIA.com", "raw_content": "\nBoard index Announcement Area தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள் ஆன்லைன் மூலமாக கிளிக் செய்து சம்பாதிக்க\nஆன்லைன் மூலமாக கிளிக் செய்து சம்பாதிக்க\nஆன்லைன் வேலைகள் இனி நம் தாய் மொழி தமிழில் ஆன்லைன் வேலைகள் அனைத்தும் கற்று பணம் பெறுங்கள் .\nRe: ஆன்லைன் மூலமாக கிளிக் செய்து சம்பாதிக்க\nRe: ஆன்லைன் மூலமாக கிளிக் செய்து சம்பாதிக்க\nRe: ஆன்லைன் மூலமாக கிளிக் செய்து சம்பாதிக்க\nRe: ஆன்லைன் மூலமாக கிளிக் செய்து ��ம்பாதிக்க\nRe: ஆன்லைன் மூலமாக கிளிக் செய்து சம்பாதிக்க\nRe: ஆன்லைன் மூலமாக கிளிக் செய்து சம்பாதிக்க\nRe: ஆன்லைன் மூலமாக கிளிக் செய்து சம்பாதிக்க\nRe: ஆன்லைன் மூலமாக கிளிக் செய்து சம்பாதிக்க\nRe: ஆன்லைன் மூலமாக கிளிக் செய்து சம்பாதிக்க\nRe: ஆன்லைன் மூலமாக கிளிக் செய்து சம்பாதிக்க\nReturn to “தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்”\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2018/05/15/67", "date_download": "2018-08-17T12:55:40Z", "digest": "sha1:AGQAS5IOBV6FN42L6F54XZB2HKTN5SSS", "length": 7585, "nlines": 20, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:பாஜக வெற்றி: தலைவர்கள் கருத்து!", "raw_content": "\nசெவ்வாய், 15 மே 2018\nபாஜக வெற்றி: தலைவர்கள் கருத்து\nகர்நாடகத் தேர்தலில் பாஜக தொடர்ந்து முன்னிலை பெற்றுவரும் நிலையில், அதுகுறித்து பல்வேறு தலைவர்களும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர்.\nகர்நாடக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 12ஆம் தேதி நடைபெற்றது. இன்று வாக்கு (மே 15) எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், 12.30 மணி நிலவரப்படி காங்கிரஸை விட பாஜக அதிக தொகுதிகளில் முன்னிலை வகித்துவருகிறது. கர்நாடக முதல்வர் சித்தராமையா தான் போட்டியிட்ட சாமுண்டீஸ்வரி தொகுதியில் தோல்வியைத் தழுவினார். பாஜக வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் சூழ்நிலை உருவாகியுள்ள நிலையில், இது குறித்துப் பல்வேறு தலைவர்களும் பாஜகவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துத் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்துவருகின்றனர்.\nமேற்குவங்க முதல்வர், மம்தா பானர்ஜி\nகர்நாடகாவில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். தோல்வியடைந்தவர்கள் தொடர்ந்து போராடுங்கள். மஜதவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்திருந்தால் தேர்தல் முடிவுகள் வித்தியாசமாக இருந்திருக்கும். மிகவும் வித்தியாசமாக இருந்திருக்கும்.\nகர்நாடகத் தேர்தலில�� பாஜக வெற்றிபெற்றுள்ளது. பிரதமர் மோடிக்குக்கும் பாஜக தலைவர் அமித் ஷாவுக்கும் என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். காவிரி நீரைப் பெறுவது தொடர்பாக கர்நாடகாவின் புதிய முதல்வரை நேரில் சந்தித்துக் கண்டிப்பாக வலியுறுத்துவோம்.\nகர்நாடகத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் திரு. எடியூரப்பா அவர்களுக்கு வாழ்த்துகள். புதிதாகப் பொறுப்பேற்கும் பாஜக அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, தமிழக காவிரி உரிமையை மீறாமல் விரைவில் தமிழகத்திற்கு உரிய காவிரி நீரைத் திறக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.\nதமிழக பாஜக தலைவர், தமிழிசை சவுந்தரராஜன்\nஇந்த வெற்றி பல கருத்துக்களை இந்தியாவிற்கு எடுத்துச் சொல்கிறது. பாஜக மீதும் பிரதமர் மீதும் மக்கள் அபரிமிதமான நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். ஆட்சியில் இருந்த மாநிலத்தையே காங்கிரஸ் இழக்கிறது என்றால், அவர்களால் வேறு எங்கேயும் வெற்றிப் பெற முடியாது. மஜதவுடன் பாஜக கூட்டணி ஆட்சிதான் அமைக்கும் என்று கருத்து கணிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் அதனைத் தவிடுபொடியாக்கி தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியமைக்கிறது. பிரதமர் மோடிக்கும், அமித் ஷாவுக்கும், பாஜக தொண்டர்களுக்கும் இந்த வெற்றி சமர்ப்பணம். எல்லாவற்றிற்கும் மேலாக, கர்நாடக மக்களுக்கு இந்த வெற்றி சமர்ப்பணம்.\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர்\nஆட்சியைப் பிடிக்காத மாநிலத்தில் புதிதாக ஆட்சியைப் பிடித்து பாஜக சாதனை நிகழ்த்திவிடவில்லை. தாங்கள் ஆட்சியை இழந்த மாநிலத்தைத்தான் மீட்டிருக்கிறார்கள். கர்நாடகாவில் வெற்றி பெற்றதால் தென் மாநிலத்தில் பாஜகவின் செல்வாக்கு கூடிவிடும் என்று எதிர்பார்க்கக் கூடாது. எதிர்பார்க்கவும் முடியாது. சித்தராமையாவின் தோல்வி எதிர்பாராதது. முதல்வராக மாநிலத் தலைமையில் இருப்பவர்கள் தான் போட்டியிடும் ஒரு தொகுதியிலேயே வெற்றிபெற வேண்டும். சித்தராமையா தோல்வி வருத்தப்படக்கூடியதுதான்.\nசெவ்வாய், 15 மே 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/07/blog-post_110.html", "date_download": "2018-08-17T13:44:06Z", "digest": "sha1:S5Y6QNAZU274O5342WFSTHB7NY7MQVEC", "length": 7623, "nlines": 137, "source_domain": "www.todayyarl.com", "title": "விசா நடைமுறையில் அவுஸ்திரேலிய அரசி��் நடவடிக்கைகள் மேலும் இறுக்கமாகலாம்!! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome News World News விசா நடைமுறையில் அவுஸ்திரேலிய அரசின் நடவடிக்கைகள் மேலும் இறுக்கமாகலாம்\nவிசா நடைமுறையில் அவுஸ்திரேலிய அரசின் நடவடிக்கைகள் மேலும் இறுக்கமாகலாம்\nஅவுஸ்திரேலியாவில் நிரந்தர வதிவிடம் பெறுவதற்கான விசா நடைமுறையை அந்த நாட்டு அரசாங்கம் இன்னமும் இறுக்கமாக்கலாம் என குடியுரிமை தொடர்பான அமைச்சர் Alan Tudge மறைமுகமாக கூறியுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.\nஇது குறித்து அந்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில்,\nஅவுஸ்திரேலியாவிற்குள் வரமுன்னரேயே பலருக்கு நிரந்தர வதிவிட உரிமை கிடைத்துவிடுவதாக தெரிவித்துள்ள அவர், இது தொடர்பில் மேலதிகமாக ஆலோசிக்க வேண்டியுள்ளதுடன், ஒருவருக்கு நிரந்தர வதிவிட உரிமை வழங்க முதல், அவர் அவுஸ்திரேலிய விழுமியங்களை அறிந்துகொள்ளும் வகையில் பரீட்சைக்கு முகங்கொடுக்க வேண்டுமென கூறியுள்ளார்.\nதற்போதைய நடைமுறையின்படி அவுஸ்திரேலியாவில் சில வருடங்கள் வாழ்ந்த பின்னர் நிரந்தர வதிவிட உரிமை வழங்கப்படும் வகையில் ஒருபகுதி விசாக்கள் அமைந்துள்ளன. ஆனால் மீதி விசாக்கள் ஊடாக அவுஸ்திரேலியாவுக்குள் வரமுதலே நிரந்தரவதிவிட உரிமையைப் பெற்றுக்கொள்ளலாம்.\nகுறிப்பாக அவுஸ்திரேலியாவில் நிரந்தரமாக குடியேறுவதற்கான வழிகளாக Skilled Migration விசா மூன்றில் இரண்டு பாகமாகவும், பெற்றோர், மனைவி, பிள்ளைகளுக்கான குடும்ப விசாக்கள் மூன்றில் ஒரு பாகமாகவும் காணப்படுகின்றன.\nஇந்தப் பின்னணியில் அவுஸ்திரேலியாவில் குடியேறுவதற்கு முன்னரேயே நிரந்தர வதிவிடம் பெறுபவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில், விசா நடைமுறைகளில் அவுஸ்திரேலிய அரசாங்கம் மேலும் இறுக்கமான கட்டுப்பாடுகளைக் கொண்டுவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதேவேளை வருடமொன்றுக்கு 190,000 பேர் நிரந்தரமாக குடியேறுவதற்கான அனுமதி வழங்கப்படும் நிலையில், கடந்த ஆண்டு 162,000 பேருக்கே இதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்ததாக அவுஸ்திரேலிய ஊடகம் தெரிவித்துள்ளது.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/beach-uttarapradesh-shocking-lets-go-002399.html", "date_download": "2018-08-17T13:44:54Z", "digest": "sha1:WK5QE7VDMPMMY3J36T7WCBXVWRBX2EGD", "length": 12336, "nlines": 153, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Beach in Uttarapradesh - Shocking?? Lets go - Tamil Nativeplanet", "raw_content": "\n»கடலே இல்லாத உத்தரப்பிரதேச மாநிலத்தின் கடற்கரைக்கு போகலாமா\nகடலே இல்லாத உத்தரப்பிரதேச மாநிலத்தின் கடற்கரைக்கு போகலாமா\nதம்பி லட்சுமணனைக் கொன்ற ராமபிரான் எந்த இடத்தில் தெரியுமா\nவாஜ்பாயை நாயகனாக்கிய போக்ரானின் மறுபக்கம் தெரியுமா \nவாஜ்பாயின் தங்க நாற்கர சாலை- ஒரே சாலையில் இந்தியா முழுவதும் பயணிக்கலாம்\nகோவை டூ முள்ளி, கோத்தகிரி... பட்டைய கிளப்பும் பசுமைச் சுற்றுலா\nவாஜ்பாய் பிறந்த ஊருல என்னவெல்லாம் இருக்கு தெரியுமா \n12 வருடம் கழித்து கும்பாபிஷேகம் காணும் திருப்பதி ஏழுமலையான்\nசுதந்திர இந்தியாவில் சுதந்திரமாக சுற்றித்திரிய 5 இடங்கள்\nஇமயமலைக்கு பக்கத்துல இருக்குற இந்த மாநிலத்துல கடலே இல்லியே அப்பறம் எப்படி கடற்கரைக்கு போவதுனு நீங்க யோசிக்கலாம். ஷாரதா கால்வாய்க்கும் ஷாரதா சாகர் அணைக்கும் இடையில் மஹாஃப் வனப் பகுதியில் அமைந்துள்ள இக்கடற்கரை பிலிபிட்டின் முக்கியமான சுற்றுலா தளமாகும். சூரிய மறைவிற்கு பெயர்போன இவ்விடத்தின் வனப்பகுதி அழகுக்கு அழகு சேர்ப்பதாய் இருக்கிறது. வாருங்கள் இந்த இடத்துக்கு போகலாம். அதற்கு முன் செல்லும் வழியில் எண்ணற்ற இடங்களைப் பார்த்துவிட்டு வரலாம்\nஉத்தரகண்ட் மாநில எல்லையில் அதாவது உத்தரப்பிரதேச மாநிலத்தில் இந்த கடற்கரை அமைந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் பிலிபிட்டிலிருந்து 60 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.\nஉத்தரப் பிரதேசத்தின் முக்கியமான நகரங்களில் வழியாக ஓடும் இந்தியாவின் புனிதமான நதிகளில் ஒன்றான கோம்தி நதி, பிலிபிட் வழியாக ஓடும் போது வஷிஷ்டரின் மகள் என அறியப்படுகிறது.\nஇந்துக்களுக்கு புனிதமாக கருதப்படும் கோமத் தால் வருடம் முழுதும் ஏராளமான பக்தர்களை ஈர்க்கிறது. குறிப்பாக சூரிய கிரகணத்தின் போது நீரில் குளிக்க பக்தர்கள் வருகை தருகிறார்கள். குருஷேத்ர நதியில் குளிப்பதைப் போன்ற புண்ணியத்தை கோமத் தால் நதி கொடுப்பதாக நம்புகிறார்கள்.\nஆறாவது சீக்கிய குருவுக்கு இந்த குருத்வாரா அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. 400 ஆண்டுகள் பழமையான இக்குருத்வாராவிற்கு வருடம் முழுதும் ஏராளமான பக்தர்கள் மரியாதை செலுத்தவும், ஆசீர்வாதம் பெறவும் வருகிறார்கள். நானக்மடத்திற்கு செல்லும் வழியில் குரு கோவிந்த் சிங் இங்கு ஓய்வெடுத்ததாக நம்புகிறார்கள்.\nராஜா வேணு கா திலா\nபிலிபிட்டின் புரண்பூர் மாவட்டத்தில் ரயில் நிலையத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ராஜா வேணு கா திலாவின் மிச்சங்கள். மிச்சங்கள் தான் எனினும் ராஜா வேணுவின் ஆட்சியின் பெருமைகளை பறைசாற்றும் வண்ணம் உள்ளது.\nகாக்ரா நதியின் கரையில் உள்ள 450ஆண்டுகள் பழமையாக இந்த கோவில் சிவனுக்கும் பார்வதிக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்துக்களின் மிக முக்கியமான புண்ணியஸ்தலமான இக்கோவிலுக்கு பண்டிட் கர் பிரசாத் உள்ளிட்ட பல இந்து சந்நியாசிகள் வருகை தந்திருக்கிறார்கள். இரண்டு மிகப்பெரிய வாயிற்கதவுகள் கிழக்கு மற்றும் தெற்கு பகுதியில் அமைந்துள்ளன.இவ்வாயில்கள் 18ஆம் நூற்றாண்டில் ஹஃபிஸ் ரஹ்மத் கான் என்பவரால் கட்டப்பட்டது.\nசிவனுக்கும் பார்வதிக்கும் இக்கோவில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அர்த்தநாரீஸ்வரர் என்றால் பாதி ஆண், பாதி பெண் என்று பொருள். இங்கிருக்கும் சிலை ஆணாகவும், பாதி பெண்ணாகும் அமைக்கப்பட்டுள்ளது. சிலைக்கு அருகில் உள்ள கல்லில் தெய்வங்களின் வாகனங்களாக எருது, சிங்கம் ஆகியவை வரையப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாது அனுமார், பைரவர் ஆகிய கடவுள் சிலைகளும் இங்கு உள்ளன. வாயில், மண்டபம், கருவறை என பல கட்டமைப்பு ஆச்சரியங்களும் இங்கு உள்ளன.இந்திய தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகத்தால் பாதுகாக்கப்பட்ட தளமாக இக்கோவில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/02/21/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8/", "date_download": "2018-08-17T12:43:02Z", "digest": "sha1:52FDFCB3UBBEZEN4DT6P5LVEM6EQEDP6", "length": 12191, "nlines": 163, "source_domain": "theekkathir.in", "title": "எல்லாப் பாதைகளும் நாகை நோக்கி", "raw_content": "\nகேரளாவுக்குத் தோள் கொடுக்கும் வகையில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இலவச சேவைகளை அறிவித்திருக்கிறது\nகேரளாவின் காசர்கோடு தவிர அனைத்து மாவட்டங்களிலும் வெள்ள��் மற்றும் நிலச்சரிவினால் கடும் பாதிப்பு – 167 பேர் பலி\nசென்னை பாஜக அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் அஞ்சலி\nவாஜ்பாய் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nமிகவும் இக்கட்டான நிலையில் இந்திய தேசம் – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nமார்க்சிஸ்ட் கட்சி சார்பில்; 72ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம்\nபெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைக்கு முடிவு காண்க மார்க்சிஸ்ட் கட்சி மனித சங்கிலி இயக்கம்\nகரைபுரண்டோடும் பவானியாறு அபாயகரமான முறையில் ஆற்றைக்கடக்கும் மாணவர்கள்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»எல்லாப் பாதைகளும் நாகை நோக்கி\nஎல்லாப் பாதைகளும் நாகை நோக்கி\n அமெரிக்க – ஏகாதிபத்தியங்கள் நடுநடுங்கட்டும் பன்னாட்டுக் கொள்ளையர்கள் பதறி ஓடட்டும் பன்னாட்டுக் கொள்ளையர்கள் பதறி ஓடட்டும் ஊழல் பேர்வழிகள் சிறைஉள்ளே போகட்டும் ஊழல் பேர்வழிகள் சிறைஉள்ளே போகட்டும் ஊழல் சொத்துக்கள் பறிமுதலாகட்டும் உழைக்கும் கரங்கள் ஓங்கி உயரட்டும் கோடி கோடியாய் குரல்கள் முழங்கட்டும் கோடி கோடியாய் குரல்கள் முழங்கட்டும் கோமான்களின் மாளிகைகள் பொடிபடட்டும் பரம்பரைக் கொள்ளையர் – குடும்பக் கொள்ளையர் பாழ்படுத்தி நாட்டையும் மக்களையும் வதைப்பதைத் தடுத்து நிறுத்தியே தீருவோம் மதவெறியர், சாதிவெறியரை மக்கள் மனதிலிருந்து அடியோடு முடிசாயத் துடைத்தெறிவோம் மதவெறியர், சாதிவெறியரை மக்கள் மனதிலிருந்து அடியோடு முடிசாயத் துடைத்தெறிவோம் ஊழல்பேர்வழிகள் அதிகாரத்தை நிலைநிறுத்த மக்களை ஊழல் சேற்றில் மூழ்கடிக்க முயற்சிக்கிறார்கள் ஊழல்பேர்வழிகள் அதிகாரத்தை நிலைநிறுத்த மக்களை ஊழல் சேற்றில் மூழ்கடிக்க முயற்சிக்கிறார்கள் கொள்ளையடித்த பணக் குவியல்களிலிருந்து கொட்டுகிறார் தேர்தல்களில் வெற்றிபெற கொள்ளையடித்த பணக் குவியல்களிலிருந்து கொட்டுகிறார் தேர்தல்களில் வெற்றிபெற ஐந்தாண்டு ஆளுகையில் அடிப்பதோ கொள்ளை பின்பு அவர்களுக்கு ஐந்தாண்டு ஓய்வு இவர்கள் வந்து ஐந்தாண்டு கொள்ளை பின்பு இவர்களுக்கு ஓய்வு – மீண்டும் அவர்கள் ஐந்தாண்டு ஆளுகையில் அடிப்பதோ கொள்ளை பின்பு அவர்களுக்கு ஐந்தாண்டு ஓய்வு இவர்கள் வந்து ஐந்தாண்டு கொள்ளை பின்பு இவர்களுக்கு ஓய்வு – மீண்டும் அவர்கள் எத்தனை காலம் இதே அரசியல் கூத்தை இந்தத் தமிழகம் பொறுமை காத்திடும் எத்தனை காலம் இதே அரசியல் கூத்தை இந்தத் தமிழகம் பொறுமை காத்திடும் எழுந்திடு விரைவாய் மாற்றுப்பாதையில் இன்றே வந்திடு இடது பாதையில். இடதைத் தவிர எவர் வந்தாலும் இங்கு இருண்ட தமிழகம் ஒளிபெறாது ஓய்வறியாப் போராளிகள் ஒடுக்கப்பட்டோர் வாரிசுகள் உழைப்பாளர் போராட்டத்தின் உன்னதத் தளபதிகள் பிப்.25-ல் ஒன்றாய் கூடுகிறார் நாகையில் ஓய்வறியாப் போராளிகள் ஒடுக்கப்பட்டோர் வாரிசுகள் உழைப்பாளர் போராட்டத்தின் உன்னதத் தளபதிகள் பிப்.25-ல் ஒன்றாய் கூடுகிறார் நாகையில் வங்கக் கடல் பொங்கி சுனாமியாய் மக்கள் அழிந்த கதை மறக்காது வங்கக் கடல் பொங்கி சுனாமியாய் மக்கள் அழிந்த கதை மறக்காது மனிதச் செங்கடல் பொங்கி எழுவதை மாநிலத்தோர் கண்டு மலைக்கட்டும் மனிதச் செங்கடல் பொங்கி எழுவதை மாநிலத்தோர் கண்டு மலைக்கட்டும் இடிமுழங்கும் புயலை எட்டிப் பிடிப்போம் இடிமுழங்கும் புயலை எட்டிப் பிடிப்போம் எமது படை வலிமையிது என்று காட்டுவோம் எமது படை வலிமையிது என்று காட்டுவோம் அணி அணியாய் நாகை நோக்கி அணிவகுப்போம் நாகை நோக்கி அணி அணியாய் நாகை நோக்கி அணிவகுப்போம் நாகை நோக்கி\nPrevious Articleசிபிஎம் மாநில மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம்\nNext Article ரயில் திட்டங்களின் வேகத்தை தடுப்பது யார்\nபாஜக-விலிருந்து முன்னாள் எம்எல்ஏ விலகல்….\nநாடாளுமன்றம் அருகே ஜேஎன்யு மாணவர் உமர் காலித் மீது துப்பாக்கி சூடு\nதொழிலாளர்களை தரக்குறைவாக பேசிய அதிகாரி மீது நடவடிக்கை எடுத்திடுக பெரம்பூர் பணிமனை முன்பு டிஆர்இயூ போராட்டம்\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nரபேல் ஒப்பந்தம்: வரலாறு காணா ஊழல்…\nஆரம்பிக்கும் முன்பே அரங்கேறும் ஊழல் நாசகர நலக் காப்பீடு – பாழாய்ப் போன பயிர்க் காப்பீடு-அ.அறிவுக்கடல்\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\nகேரளாவுக்குத் தோள் கொடுக்கும் வகையில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இலவச சேவைகளை அறிவித்திருக்கிறது\nகேரளாவின் காசர்கோடு தவிர அனைத்து மாவட்டங்களிலும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் கடும் பாதிப்பு – 167 பேர் பலி\nசென்னை பாஜக அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் அஞ்சலி\nவாஜ்பாய் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nமிகவும் இக்கட்டான நிலையில் இந்திய தேசம் – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/viewtopic.php?f=10&t=1183&sid=92345eb8ed132731e9ce7f63d13e8b30", "date_download": "2018-08-17T13:22:51Z", "digest": "sha1:PKV3LHJG5VILU65Z22QGKYCTLOGZKFGS", "length": 2700, "nlines": 65, "source_domain": "datainindia.com", "title": "i am sukanya - DatainINDIA.com", "raw_content": "\nBoard index Special Corner உறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி. i am sukanya\nஉறுப்பினர்கள் தங்களை பற்றி மற்ற உறுபினர்களுக்கு அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nReturn to “உறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.”\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://namathu.blogspot.com/2018/08/blog-post_929.html", "date_download": "2018-08-17T13:04:21Z", "digest": "sha1:5M2UXTUUBNDAAJLNN55KVM7AYL6H6EHX", "length": 36347, "nlines": 635, "source_domain": "namathu.blogspot.com", "title": "நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : கலைஞரின் நினைவிடத்தில் மு.க.முத்து அஞ்சலி", "raw_content": "\nஞாயிறு, 12 ஆகஸ்ட், 2018\nகலைஞரின் நினைவிடத்தில் மு.க.முத்து அஞ்சலி\nமாலைமலர்: திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் அவரது மூத்த மகன் மு.க முத்து இன்று அஞ்சலி செலுத்தினார்.\nசென்னை: திமுக தலைவர் கலைஞர் உடல்நலக்குறைவு காரணமாக காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், கடந்த 7.8.2018 அன்று உயிரிழந்தார்.\nஅவரது மறைவை ஏற்க முடியாத தமிழக மக்களும் தொண்டர்களும் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தனர். இதையடுத்து, மெரினாவில் இருக்கும் பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்தின் அருகே திமுக தலைவர் கலைஞர் நல்லடக்கம் செய்யப்பட்டார். அவரது மறைவு அன்று நேரில் அவரை சந்தித்து அஞ்சலி செலுத்த முடியாத பிரபலங்களும், பொதுமக்களும் அவரது நினைவிடத்தில் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், திமுக தலைவர் கலைஞரின் மூத்த மகம் மு.க முத்து இன்று கலைஞர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நேரில் அஞ்சலி செலுத்தினார். திமுக தலைவர் கலைஞரின் காலம் சென்ற முதல் மனைவியின் மகன் மு.க முத்து என்பது குறிப்பிடத்தக்கது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் ஓடி ஓடி வீசியது\nஅதை உள்வாங்கி சுவாசித்த பலருக்கும் தெரியவில்லை.......\nதிருச்சி கொள்ளிடம் பழைய பாலம் 18-வது தூணில் விரிசல...\nஸ்டாலின் .. அழகிரி ... கனிமொழி ... என்னதான் நடக்கி...\nயாழ் - திருப்பதி விமான சேவை\nசென்னை மழைநீர் கால்வாயில் உடன் பிறந்த குழந்தை ,,, ...\nமுல்லை பெரியாறு நீர் மட்டத்தை 139 அடியாக குறைக்க வ...\nவாஜ்பாய் காலமானார் - புதுச்சேரி உள்ளிட்ட பல மாநில...\nமெரினா நோக்கி அழகிரி பேரணி... வேலைகள் தொடங்கி விட...\nஎல்லா நோபல் பரிசுகளுக்கும் மோடிக்கு உரியவை\nகன்னியாகுமரி வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது .. 11 மா...\nபாரதியார் ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடவே இல்ல...\nTVS குழும வேணு சீனிவாசன்.அறக்கட்டளை கோயில்களில் பு...\nகலைஞரை வேண்டுமென்றே கருணாநிதி கருணாநிதி என்று தினம...\nஆளுநர் விருந்து: நீதிபதிகள் புறக்கணிப்பு\nஇலங்கை ராணுவத்தினர் வெடி பொருட்களை கண்டறிய கீரிப்ப...\n2 மாதக் கைதி 36 வருடக் கைதியானார்... ஜெய்ப்பூர்கார...\nஆச்சாரமான அய்யராத்து உணவகங்கள் – அருவெறுப்பின் உச்...\nமுல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக க...\nமோடி உரை ஏமாற்றமளிக்கிறது : காங்கிரஸ்\nகி.வீரமணி குறித்து விமர்சனம்: அழகிரி மகன் துரை த...\nஷோபா சக்தி : ஈழத் தமிழர்களின் இன்ப துன்பங்களில் உட...\nகலைஞரின் நிலசீர் திருத்த குடியிருப்பு சட்டங்கள்......\nகிழக்கு கடற்கரையில் 10 பெண்களை கத்திமுனையில் மிரட்...\nசுதந்திர தின விழா: தலைவர்கள் வாழ்த்து\nஇந்திய ரூபாய் வரலாறு காணாத வீழ்ச்சி ... டாலர் ரூபா...\nஜெ,அன்பழகன் : திராவிட இயக்கங்களை அழிக்க நினைப்பவர்...\nவீரமணி : கலைஞரால் அடையாளம் காட்டப்பட்ட தலைமையின் க...\nகலைஞரின் பிரத்தியேக படப்பிடிப்பாளரின் அனுபவங்கள் ....\nஆர் எஸ் எஸ் இன் கழகங்கள் இல்லாத தமிழக கனவுக்கு அழக...\nதலைவர் ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன்; செப்.1 பொத...\nபுனே காஸ்மோஸ் வங்கியில் 94 கோடிகளை சுருட்டிய ... ...\nதலைமை நீதிபதி பதவியேற்பு விழா; நீதிபதிகளுக்கு கடைச...\nBBC : முதல்வரின் கையைப் பிடித்துக்கொண்டு கெஞ்சினேன...\nகலைஞருக்கு மெரினாவில் இடம் கொடுத்திருக்காவிட்டால் ...\nராமேஸ்வரம் கோவிலில் நகைகளும் இல்லை, விக்கிரகங்களும...\nகலைஞருக்கு மவுன அஞ்சலி ஊர்வலம்\nஅழகிரியோடு திமுகவினர் தொடர்பில் இல்லை\nபாப்பம்மாளுக்கு எதிராக போராட்டம் .. தலித் சமுகத்தை...\nஅழகிரி இந்தியா டு டேக்கு வழங்கிய அதிர்ச்சி பேட்டி ...\nகோபாலபுரம் போங்க.. நேரடியாக ஸ்டாலினை சந்திக்க சென்...\nஅழகிரி கடும் குற்றச்சாட்டு : திமுகவில் பதவிகள் வி...\nஅழகிரிக்கு திமுகவில் மீண்டும் பதவி இல்லை,...\nசோம்நாத் சட்டர்ஜி காலமானார் . மக்களவை முன்னாள் சபா...\nகேரளாவில் மழை வெள்ளத்தால் ரூ.8300 கோடிக்கு பாதிப்ப...\nபுலிகளின் படுகொலை அரசியல்' இறுதியில் ஒரு ஒட்டுமொத்...\nகேரள மழை பாதிப்பு: மத்திய அரசு ரூ.100 கோடி உடனடி ந...\nஅரசியல் முகப்பு > செய்திகள் > அரசியல் கலைஞர் ஒரு ச...\nமலையகத்தவர்களுக்கு 404 வீடுகள் : மோடி ஒப்படைத்தார்...\nபட்டுக்கோட்டை ..பிரான்ஸ் நாட்டவர் எரித்து கொடுர க...\nநோபல் பெற்ற எழுத்தாளர் நைபால் மறைவு\nலண்டனில் பஞ்சாப் காலிஸ்தான் ஆதரவாளர்கள் பேரணி\nமுல்லைதீவில் கலைஞர் மறைவுக்கு வெடி கொழுத்தி ஆரவார...\n1989 முதல் 1991 வரை = 99,000 வீடுகள்.. திமுக ஆட்சி...\nராஜீவ் காந்தி தமிழகத்திற்கு வந்தபொழுது ஏற்பட்டிருந...\nமெரீனாவில் ராகுலுக்கு பாதுகாப்பு வழங்காதது, 4 பேர்...\nஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா.. மயிலாப்பூர் மைத்திரேயன...\nகலைஞரின் நினைவிடத்தில் மு.க.முத்து அஞ்சலி\nநாமக்கல், கரூர், தஞ்சை உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு...\nநடிகர் விக்கிரமின் மகன் ஒட்டிய கார் விபத்து மூன்று...\nஈழத்தமிழர்கள் தமிழகத்தின் வெறுப்பை இனியும் சம்பாதி...\nபிரான்ஸ் .6 காகங்களை பூங்காவில் குப்பை பொறுக்கிறது...\nசென்னையில் ராகுலுக்கு ஏன் போதிய பாதுகாப்பு தரப்படவ...\nஇந்த கொண்டாட்டம் பாராட்டு எல்லாம் கலைஞருக்கு மட்டுமே .\nஅதை தவிர்த்து மக்களுக்கு தொண்டாற்ற வரும் அனைத்து கட்சிகளும் விமர்சனத்துக்கு உரியவையே.\nஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு விமர்சனம் மிக முக்கியம்.\nஆக திமுக, விசிக, அதிமுக, கம்யூனிஸ்ட்,காங்கிரஸ் எல்லாமே விமர்சனம் செய்யப்படும்.\nகலைஞரை காரணம் கா��்டி இந்த தலைமுறையை விமர்சனம் செய்ய கூடாது என்று சொல்லுவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது.\nபிகு: நாம் தமிழர் ,பாஜக போன்ற கட்சிகள் எல்லாம் விமர்சனம் செய்ய கூட தகுதி இல்லாதவை.\nடி.எம். கிருஷ்ணா :சங்கீதம் இந்துக் கடவுள்களுக்கு ம...\nBBC : கலைஞரைப் பறித்த தமிழகம், ஆன்மாவை இழந்த தமிழக...\nசென்னையில் எளிமையாக வலம் வந்த ராகுல் காந்தி\n`பராசக்தி` ஒரு சிந்தனையாளரின் சினிமாவா.. அகில இந்...\nவிஸ்வரூபம் 2 தோல்வி ..தயாரிப்பாளர் கடும் அதிர்ச்சி...\nதி.மு.க.வில் முக்கிய பதவி கேட்கும் மு.க.அழகிரி\nகலைஞரின் உதவியாளர் நித்தியா .. 24 மணி நேரமும் கலைஞ...\nN.Ram :பிரபாகரனையும் புலிகளையும் உலகில் யாருமே காப...\nராஜீவ் கொலையாளிகளை விடுவிக்க முடியாது என மத்திய அர...\nஅதிமுக நிர்வாகி மோகன் கலைஞர் இறுதி நிகழ்வு கூட்ட ந...\nமல்லையாவுக்கு எதிரான லண்டன் வழக்கை பலவீனமாக்குகிறத...\nசமுகநீதியின் பொற்காலம் . 1989 -1991 வரை இரண்டு வரு...\nஇரு இராணுவத்தினருக்கு மரண தண்டனை .. திருகோணமலை நீத...\nதிருமுருகன் காந்தியை சிறைக்கு அனுப்ப நீதிமன்றம் மற...\nBBC :வெள்ளத்தில் மூழ்கும் கேரளா ... பேரிடம் மீட்பு...\nஇடுக்கி அணையின் முழு மதகுகளும் திறப்பு ,, மக்கள் ப...\nஅ.தி.மு.க. அலுவலகத்தில் கலைஞருக்கு மவுன அஞ்சலி: ஆற...\nமெரினா விவகாரத்தில் காட்டிய முனைப்பை ஸ்டெர்லைட் வழ...\nதிமுக தலைவர் ஆகிறார் ஸ்டாலின்: கனிமொழி, அழகிரிக்கு...\nமுதல் முறையாக குழிக்குள் பேழையை இறக்க நவீன கருவி: ...\nபழ .நெடுமாறன் : காமராஜரை கவுரவப்படுத்தினார் கலைஞர்...\nசிலை கடத்தல் வழக்கில் .. டிவிஎஸ் குழும தலைவர் வேணு...\nகலைஞரும் கோபாலும் .. நெஞ்சம் கலங்குகிறது\nAmutha IAS ..கலைஞர் இறுதி அடக்க நிகழ்வுகளை முன்னின...\nகலைஞர் நினைவிடத்தில் ஸ்டாலின், அழகிரி உள்ளிட்ட குட...\nஇந்து என்.ராம் : கலைஞர் பார்ப்பனர்கள் மீது பாரபட்ச...\nபகுத்தறிவு பகலவன் கலைஞர் மீது பால் ஊற்றி பார்ப்பனீ...\nகலைஞருக்கு இறுதி மரியாதை செலுத்தியவர்களுக்கு நன்றி...\nபேராசிரியர் அன்பழகன் : போய்வாருங்கள் நண்பரே\nமீண்டும் காவிரியில் வெள்ள அபாயம்\nதிருமுருகன் காந்தி கைது. பெங்களூரு விமான நிலையத்தி...\n26 மாநிலங்கள் கலைஞர் மறைவை மாநில துக்க தினமாக அறிவ...\nகலைஞர் – வரலாறு தந்த வரம்... சவுக்கு ..\nமெரீனா கலைஞர் துயிலும் இல்லம் ... நீதிபதிகளின் ...\nகடமை கண்ணியம் கட்டுப்பாடு... திராவிட தொண்டர்களின் ...\nமெரினாவில் காத்திருக்கும் அழகிரி... கலைஞர் உடலுடன்...\n21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அண்ணா ந...\nசோனியா காந்தி : கலைஞரின் வாழ்க்கை அற்புதமானது \nகண்ணீர் கடலில் இறுதிப் பயணம் அண்ணா சாலை வழியாக ,,...\nஅண்ணாவிடம் வந்தடைந்தார் அன்புத்தம்பி கலைஞர்\nமெரீனாவில் கலைஞர் .. நீதிமன்றம் அனுமதி .. இட ஒதுக...\nஏகாதசியில் காலமானார் துவாதசியில் ... கடவுளே வீடு ...\nதி.மு.க தலைவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களுக்கு மக்...\nகலைஞருக்கு மெரினாவில் இடம் கேட்பதற்கு காரணங்கள் என...\nமெரினாவில் தடை கோரும் வழக்குகள் தள்ளுபடி ,, திமுக...\nகலைஞரை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தீண்டிய பார்...\nகிரிஜாவும் குருமுர்த்தியும் அடாவடி ..மெரீனா அரசு ம...\nஎமெர்ஜென்சிக்கு எதிராக எழுந்து நின்ற கலைஞர் .... 1...\nசென்னை .. தாறுமாறாக ஓடிய கார். இருவர் உயிரிழப்பு\nகலைஞர் காலமானார் ... மாலை 6.10 க்கு தமிழகத்தின் தன...\nமெரினாவில் நினைவிடம் அமைக்கத் தடை கோரும் மனு தள்ளு...\nஎங்களால் எந்தவித சிக்கலும் வராது' - ஸ்டாலினிடம் உ...\nசென்னையில் பதட்டம் ,,,, அலுவலகங்கள் கடைகள் மூடப்பட...\nமெரீனா ....ஸ்டாலின் கோரிக்கை - முரண்டு பிடிக்கும் ...\nகலைஞர் உடல்நிலை மிகவும் கவலைக்கு இடம்,,, தமிழகமெங்...\nதமிழக தொலைக்காட்சிகள் மோடியை சந்தித்தது ஏன்\nதமிழக அரசு மருத்துவமனைகளில் 3 இலட்சத்துக்குக் குற...\nஐ ஜி பொன் மாணிக்கவேல் ஆர் எஸ் எஸ் அடியாள்\nபெப்சி கோலா பொறுப்பில் இருந்து இந்திரா நூயி விடுவி...\nகனடாவில் கொலை ஆயுதங்களுடன் ஈழத்தமிழர் கைது..\nகனடா சவூதி முறுகல் நிலை... கனடா தூதர் சவுதியை விட...\nஉத்தர பிரதேசத்திலும் 24 சிறுமியர் மீட்பு\nகுழந்தைகளுக்கு அலகு குத்திய பெற்றோர்கள் மீது நடவடி...\nஅறநிலையத்துறையை கைப்பற்ற தீய சக்திகள் முயற்சி .. ஐ...\nஅடுத்த 24மணி நேரத்திற்கு கலைஞருடைய உடல்நிலை வழங்கு...\nகலைஞர் உடல்நிலை கடும் பின்னடைவு .. உறவினர்கள் வரு...\nயாழ்ப்பாணத்தில் ஆவா என்ற ரவுடி கும்பல் கைது. அதிர...\nஹீலர் பாஸ்கர் ரூ.1.5 கோடி ரூபாய் சம்பாதித்து உள்ளா...\nஅயோத்தியில் ஜைன மதமும் பௌத்த மதமும் தான் இருந்தன ....\nமறைந்த திரு நடராசனின் ஈழ வியாபாரம் ,,, இன்றைய ஈழ ...\nகாஷ்மீரில் பதட்டம் .. சிறப்பு சட்டத்திற்கு எதிரான ...\nபுதுசேரி முன்னேற விரும்பினால் என்னை முதல்வர் விமர்...\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம் 82 பேர் உயிரழப்பு ரி...\n\" திர��்கதா \" மறைந்த நடிகை ஸ்ரீ வித்தியாவை பழிவாங்...\nகேரளா ஜாதிகள் இல்லாத குடும்பம் ... எந்த சமய சடங்கு...\nசென்னை. குழந்தைகள் உடலில் ஊசியால் குத்தி எலுமிச்சை...\nபாலின மாற்று சிகிச்சைக்கு நிதியுதவி: கேரள அரசு\nரேபரேலி: சோனியாவுக்கு பதில் பிரியங்கா\nகலைஞர் உடல் நிலையில் திடீர் பின்னடைவு\nசென்னை பெண் கொலை 15 வயது சிறுவன் கைது\nடெல்லி. கேரளா முதல்வர் பினராயி விஜயனை கத்தியோடு அண...\nஐ ஜி பொன் மாணிக்கவேல் சீருடையில் உள்ள ஒரு கிரிமின...\nராகுல் : 45,000 கோடி ரூபாய் கடனிலிருக்கும் ஒருவருக...\nஆளில்லா விமானத் தாக்குதலில் உயிர் தப்பினார் வெனிசு...\n7 மார்க் 70 ஆனது… 24 மார்க் 94… அண்ணா பல்கலைக் கழக...\nதி.மு.க பிரமுகர் வி.கே.குருசாமி கைது .. கள்ள துப்ப...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilleader.org/2018/01/10/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0/", "date_download": "2018-08-17T13:19:35Z", "digest": "sha1:EIS2WPOWPRJIXRSEPYKA6DTCCUTLNICO", "length": 6956, "nlines": 76, "source_domain": "tamilleader.org", "title": "கொக்காவில் பகுதியில் கோர விபத்து! நால்வர் பரிதாப மரணம்! – தமிழ்லீடர்", "raw_content": "தமிழ்லீடர் தமிழ் உலகின் முதல்வன்\nகொக்காவில் பகுதியில் கோர விபத்து\nஏ-9 வீதியின், முல்லைத்தீவு, கொக்காவில் பகுதியிலுள்ள 18ஆம் மைல் கல் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நான்கு பேர் உயிரிழந்ததுடன், ஒருவர் படுகாயமடைந்த நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nகொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த ஹையேஸ் வாகனம் ஒன்று, கொக்காவில் ஏ-9 வீதியின் பழைய முறிகண்டிக்கு அண்மித்த 18ஆம் போர் பகுதியில் இயந்திரக் கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எரு ஏற்றிச்சென்ற லொறியுடன் மோதியதில், குறித்த விபத்துச் சம்பவித்துள்ளது.\nஇவ்விபத்து, நேற்றிரவு 8.35 மணியளவில் இடம்பெற்றது என, பொலிஸார் குறிப்பிட்டனர்.\nஇவ்விபத்தின் போது, ஹையேஸ் வாகனத்தில் பயணித்த நான்கு பேர், சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.\nஇவ்விபத்துத் தொடர்பான விசாரணைகளை, மாங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.\nஇதேவேளை, வாகனத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள், பொலிஸாரினதும் வீதியால் பயணித்த பொதுமக்களினதும் உதவியுடனும் மீட்கப்பட்டு, கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.\nஉயிரிழந்தவர்கள் யாழ்ப்பாணம் நெல்லியடிப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்திருக்கிறது.\nPrevious: உள்ளூராட்சி சபைகளுக்கான அதிகாரங்கள் ”24”\nNext: ரவிநாத் ஆரியசிங்கவின் பதவிக்காலம் முடிகிறது\nதெல்லிப்பளையில் 4.7 ஏக்கர் காணி விடுவிப்பு\nஅரசியல்வாதிகளுக்கு அதிகாரிகள் அடிபணியக்கூடாது என்கிறார் வடக்கு முதல்வர்\nமாந்தை கிழக்கில் 899 குடும்பங்களுக்கு நிரந்தரவீடுகள் தேவை\nமுல்லைத்தீவில் இருந்து தென்னிலங்கை மீனவர்கள் வெளியேற்றம்\nகடலட்டை விவகாரம்; வடமராட்சி கிழக்கில் நடப்பது என்ன\nஈழத்தின் சிவசேனை; பின்னணியில் யார்\nசாதி, சமய சிக்கலுக்குள் சிக்குகிறதா தாயகம்\nமுள்ளிவாய்க்காலில் சர்ச்சை; நடந்தது என்ன\nவிவசாயத்தில் கை வைத்த நல்லாட்சி அரசு\nதெல்லிப்பளையில் 4.7 ஏக்கர் காணி விடுவிப்பு\nஅரசியல்வாதிகளுக்கு அதிகாரிகள் அடிபணியக்கூடாது என்கிறார் வடக்கு முதல்வர்\nமாந்தை கிழக்கில் 899 குடும்பங்களுக்கு நிரந்தரவீடுகள் தேவை\nமுல்லைத்தீவில் இருந்து தென்னிலங்கை மீனவர்கள் வெளியேற்றம்\nகூட்டமைப்புக்கு அமைச்சர் அஜித் பீ.பெரேரா பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.new.kalvisolai.com/2018/02/blog-post_20.html", "date_download": "2018-08-17T13:43:14Z", "digest": "sha1:C6OWQUWLUAC5NVKE3K23JHOALTSTUZG5", "length": 18093, "nlines": 170, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "உலகில் அதிக மக்களால் பேசப்படும் மொழி", "raw_content": "\nஉலகில் அதிக மக்களால் பேசப்படும் மொழி\n1. 'சர்வதேசத் தாய்மொழி நாளை' ஐ.நா. சபையின் துணை அமைப்பான யுனெஸ்கோ எந்த நாளில் கொண்டாடுகிறது\n2. உலகில் அதிக ஆட்சி மொழிகளைக் கொண்ட நாடு இந்தியா என்று தவறாக நினைத்திருப்போம். இல்லை, இந்தியாவில் இருப்பவை 2 ஆட்சி மொழிகள் 22 அலுவல் மொழிகள். உலகில் அதிக அளவில், 16 ஆட்சி மொழிகளைக் கொண்டது ஒரு ஆப்பிரிக்க நாடு. 2013-ம் ஆண்டு மே மாதம் அந்த அங்கீகரத்தை வழங்கிய அந்த நாட்டின் பெயர் என்ன\n3. உலகில் அதிக மக்களால் பேசப்படும் மொழி ஆங்கிலம் அல்ல, சீனம். 110 கோடிப் பேர் சீன மாண்டரின் மொழியைப் பேசுகிறார்கள். தாய்மொழியைக் கணக்கில் எடுத்தால் இரண்டாவது இடத்திலும் ஆங்கிலம் இல்லை. ஸ்பானிய மொழியே 40 கோடிப் பேரால் பேசப்படுகிறது. அதற்குப் பிறகே ஆங்கிலம் வருகிறது. சரி, அமெரிக்காவில் அதிகம் பேசப்படும் மூன்றாவது மொழி எது\n4. உலகிலுள்ள பெரும்பாலான நாடுகளை உறுப்பினராகக் கொண்டது ஐ.நா. சபை. அந்த சபையில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் என்னென்ன\n5. இத்தாலியத் தலைநகர் ரோமுக்குள் உள்ள தன்னாட்சிப் பிரதேசம் வாத்திகன் நகரம். உலகின் மிகச் சிறிய சுதந்திர நாடாகக் கருதப்படும் இந்த நகரத்தின் ஏ.டி.எம்.களில் ஒரு சிறப்பு வசதி உண்டு. அது என்ன\n6. உலகில் 7,105 மொழிகள் பேசப்படுகின்றன. உலக மொழிகளில் பாதிக்கும் குறைவான மொழிகளுக்குத்தான் எழுத்து வடிவம் இருக்கிறது. 1950-க்குப் பிறகு உலகில் 360 மொழிகள் அழிந்திருக்கின்றன. சராசரியாக எந்தக் கால இடைவெளியில் ஒரு மொழி தற்போது அழிவதாகக் கணிக்கப்பட்டுள்ளது\n7. உலகில் பேசப்படும் மொழிகளில் கிட்டத்தட்ட பாதி மொழிகள் (3,200) இந்தப் பகுதியில் பேசப்படுகின்றன. நில நடுக்கோட்டுக்குப் பக்கத்தில் இந்த நிலப்பரப்பு அமைந்திருப்பதும், பன்மயமான மக்கள் குழுக்கள் இங்கு வாழ்வதுமே இதற்குக் காரணம். உலகில் அதிக மொழிகள் பேசப்படும் இந்தப் பிராந்தியத்தின் பெயர் என்ன\n8. சிங்கப்பூர், இலங்கையில் தமிழ் ஓர் ஆட்சி மொழி. மலேசியா, தென்னாப்பிரிக்கா, மொரிஷியஸ், கனடா ஆகிய நான்கு நாடுகளில் சிறுபான்மை மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர இரண்டு ஆப்பிரிக்க நாடுகளில் தமிழ் பண்பாட்டு மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அந்த நாடுகள் எவை\n9. ஆல்பா, ஒமேகா என்ற சொற்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். இவை இரண்டையும் முதல், கடைசி எழுத்துகளாகக் கொண்ட மொழி எது\n10. உலகில் மொழிப் பன்மை மிகுந்த நாடு இது. இங்கே 850 மொழிகள் பேசப்படுவதாகக் கணிக்கப்பட்டுள்ளது. அதாவது, உலகில் பேசப்படும் மொழிகளில் 12 சதவீதம். தொடக்கக் கல்வி, ஆரம்பக் கல்வி மட்டும் 350-400 மொழிகளில் கற்றுத் தரப்படும் இந்த நாட்டின் பெயர் என்ன\n3. மாண்டரின் - சீனம்\n4. ஆங்கிலம், அரபி,மாண்டரின், ஃபிரெஞ்சு,ரஷ்யன், ஸ்பானியம்\n5. தற்போது பேசப்படாத செவ்வியல் மொழியான லத்தீனில் தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்.\n6. சராசரியாக இரண்டு வாரங்கள்\n7. ஆசிய பசிஃபிக் பிராந்தியம்\n10. பப்புவா நியூ கினி.\nTAMIL G.K புதிய செய்தி\nகணினி ஆசிரியர் கல்வி தகுதியில் மாற்றம் : விரைவில் புதிய விதிகள் அறிவிப்பு.\nஅரசு பள்ளிகளில், கணினி ஆசிரியர்களை நியமிப்பதற்கான, கல்வித் தகுதியை மாற்ற, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.புதிய விதிமுறைப்படி, அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு, விரைவில் கணினி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.பள்ளி கல்வித்துறை கட்டுப்பாட்டில், 6,000 அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில், 2,000 கணினி ஆசிரியர்கள், பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிகின்றனர்.இருப்பினும், பல மாவட்டங்களில், கணினி அறிவியல் பாடம் நடத்த, ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது.இந்நிலையில், 748 அரசு பள்ளிகளில், தலா ஒரு கணினி அறிவியல் ஆசிரியரை நியமிக்க ஓராண்டுக்கு முன், பள்ளிக்கல்வி இயக்குனரகம் முடிவு செய்தது. ஆனால், புதிய பாடத்திட்டப்படி, கலை பாடப்பிரிவுக்கு, 'கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ்' என்ற பாடமும், தொழிற்கல்விக்கு, கணினி தொழில்நுட்பம் என்ற பாடமும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.இந்த பாடங்கள் முக்கியமானதாக உள்ளதால், அனைத்து பள்ளிகளிலும், கணினி ஆசிரியரை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக, கணினி ஆசிரியர் பணி நியமனத்திற்கான, கல்வித் தகுதி மாற்றி அமைக்கப்பட உள்ளது.இது குறித்து, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் …\nஅரசுப்பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் நியமனம் - விரிவான விவரங்கள்\nஅரசுப்பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாதவர்கள் நியமனம் - ஊதியம் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறை.\nதையல், ஓவியம், உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பாசிரியர் பதவிக்கு இன்று சான்றிதழ் சரிபார்ப்பு முதல்முறையாக போட்டித்தேர்வு\nதையல், ஓவியம், உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பாசிரியர் பதவிக் கான சான்றிதழ் சரிபார்ப்பு அனைத்து மாவட்டங்களிலும் இன்று (திங்கள்கிழமை) நடை பெறுகிறது. இதில் 2,845 தேர்வர்கள் கலந்துகொள்கிறார்கள். அரசு உயர்நிலைப் பள்ளிகள், அரசு மேல்நிலைப் பள்ளிகள், சென்னை, கோவை மாநகராட்சி பள்ளிகள் மற்றும் சமூக பாதுகாப்புத் துறை பள்ளிகளில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆகிய பாடப்பிரிவுகளில் 1,325 சிறப்பாசி ரியர்களை நேரடியாக நியமிக்கும் வகையில் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி போட்டித்தேர்வு நடத்தப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத் திய இந்தத் தேர்வை 35,781 பேர் எழுதினர். தேர்வு முடிவு கள் கடந்த ஜூலை 27-ம் தேதி வெளியிடப்பட்டன. சான்றிதழ் சரிபார்ப்புக்கு ஒரு காலியிடத் துக்கு 2 பேர் என்ற விகிதாச்சாரத் தில் தேர்வர்கள் அனுமதிக்கப் பட்டுள்ளனர். தே���்வு முடிவுகள் வெளியான அன்று வெளியிடப்பட்ட முதல் பட்டியல் மற்றும் அதைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட 2-வது பட்டியலையும் சேர்த்து மொத்தம் 2845 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதி பெற்றுள்ளனர். ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற் கெனவே அறிவித்திருந்தபடி சான்றி தழ் சரிபார்ப்பு …\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/thathedutha-muthu-pillai-song-lyrics/", "date_download": "2018-08-17T12:51:04Z", "digest": "sha1:5FYK7VI2YTVHH2WWYXX6EYREL4L4AYFX", "length": 9760, "nlines": 339, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Thathedutha Muthu Pillai Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகிகள் : பி. சுஷீலா, கே.எஸ். சித்ரா\nபெண் : தத்தெடுத்த முத்து\nபெண் : நான் கண்டெடுத்த\nபெண் : பால தான்\nபெண் : அள்ளி தான்\nபெண் : இப்போ தத்தெடுத்த\nமுத்து பிள்ளை யாரோ ஆல\nபெண் : நான் கண்டெடுத்த\nபெண் : பாலை குடிக்காமே\nஇது போலும் பாவி மனம்\nபெண் : சேலை இழுத்து\nசெய்வது ஏன் இந்த வம்பு\nபெண் : முரண்டு புடிக்காதே\nபெண் : கைய கைய\nபெண் : இப்போ தத்தெடுத்த\nமுத்து பிள்ளை யாரோ ஆல\nபெண் : டிஸ்கோ பாப்பா\nடிஸ்கோ ஆடு ஹா ஹா\nபெண் : பிஸ்கட் தந்தா\nபண்ணு ஹா ஹா ஹா\nபெண் : அரச மரம் தேடி\nஅதிரசம் போல் ஒரு பிள்ளை\nபெண் : பன்னீரில் நீராட்டி\nபால் வடியும் முகம் காட்டு\nபெண் : உருண்டு தெருவில்\nபெண் : மருந்து குடிக்காமே\nபெண் : சுட்டி புள்ளே நீ\nபேச்சை நீ கேளு ஹீரோ\nபெண் : நான் கண்டெடுத்த\nபெண் : பால தான்\nபெண் : அள்ளி தான்\nபெண் : ஆஹா ஆரிராரி\nராரி ராரோ ஆரோ ஆரிராரி\nபெண் : ஆரிராரி ராரி ராரி\nராரி ராரோ ஆரிராரி ராரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2018/05/15/69", "date_download": "2018-08-17T12:54:26Z", "digest": "sha1:O32MIM5R3LTJCM2WWPKZ6F7Z2QVL52LW", "length": 7244, "nlines": 14, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:நான் அரசியலுக்குப் புதியவனல்ல: உதயநிதி ஸ்டாலின்", "raw_content": "\nசெவ்வாய், 15 மே 2018\nநான் அரசியலுக்குப் புதியவனல்ல: உதயநிதி ஸ்டாலின்\n“நான் எப்போதிலிருந்தே அரசியலில் இருந்துவருகிறேன். என் தாத்தாவிற்கும் அப்பாவுக்கும் தேர்தலில் பிரச்சாரம் செய்துள்ளேன். ஆனால் நான் அரசியலில் இருப்பதை மக்கள் இப்போதுதான் பார்க்கிறார்கள்” என்று நடிகரும் மு.க.ஸ்டாலின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் கூறியிருக்கிறார். தி இந்து ஆங்கில நாளிதழுக்கு இன்று (மே15)அளித்த பேட்டியில் குடும்ப அரசியல், தனது அரசியல் ஆர்வம் ஆகியவை பற்றி விரிவாகப் பேசியிருக்கிறார்.\n“அரசியல் குடும்பத்தில் பிறந்த என்னால் அரசியலை எப்படித் தவிர்க்க முடியும். வேறு கட்சியில் இணைந்திருந்தால் இந்தப் பேச்சு வந்திருக்காதோ எனது கட்சியில் நான் ஏதும் பதவி கேட்டதும் இல்லை, தேர்தலில் நிற்க சீட் கேட்டதும் இல்லை” என்றவர், தான் மிகக் குறுகிய காலத்திலேயே மக்கள் கவனம் பெற்றதைப் பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள்தான் விமர்சனம் செய்கிறார்கள் என்று கூறினார்.\n“கட்சித் தலைவரின் பேரன், செயல் தலைவரின் மகன் என்பதைச் சாதகமாக கூற முடியாது. அதில் சில பாதகங்களும் இருக்கின்றன. கட்சியில் ஒருவர் தீவிரமாக வேலை செய்தால் அவருக்குப் பாராட்டு கிடைக்கிறது. ஆனால் என் விஷயத்தில் அரசியல் வாரிசு என்ற காரணத்தால் அது மறுக்கப்படுகிறது. என் உழைப்புக்கான அங்கீகாரம் கிடைப்பதில்லை” என்று குறைபட்டுக்கொண்டார்.\nஅரசியல் வாரிசு என்றால் அப்பா ஸ்டாலின் எப்போதோ தலைவர் ஆகியிருப்பார். அவரது கடின உழைப்பால் மெதுவாக முன்னேறி இருக்கிறார் தலைவரின் மகன் என்பதால் அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. பொறுமையும் கடின உழைப்பும்தான் அப்பாவின் தகுதிகள். அந்தத் தகுதிகள் அவருக்குப் பதவியை தந்தன என்று சொன்ன உதயநிதி, “என் அப்பா இளைஞர் அணிச் செயலாளராக இருந்து ராஜினாமா செய்தபோது, அந்தப் பதவி எனக்குக் கிடைக்கும் என்று பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். ஆனால், அப்படி நடக்கவில்லையே. 2016இல் நடந்த ஆயிரம் விளக்கு சட்ட மன்ற தொகுதியில் என் சார்பாக வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர். ஆனால் கட்சியிலிருந்து எனக்கு சீட் வழங்கப்படவில்லை” என்றார். கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் நம்மைக் கட்சியின் மேலிடத்திற்குக் கொண்டு செல்லும் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nமூன்றாம் கலைஞரே என்று புகழ்ந்து பேனர் வைக்கப்பட்டது பற்றிய கேள்விக்கு, “சில ஆர்வமிகுந்த தொண்டர்கள் அப்படியான பேனர்களை வைத்துள்ளனர். நான் அவர்களிடம் கண்டிப்புடன் தெரிவித்துவிட்டேன். அந்த பேனரை அகற்றாவிட்டால் நான் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மாட்டேன் என்று கூறிவிட்டேன். பெரிய தலைவர்களுடன் ஒப்பிடும் அளவிற்கு எனக்குத் தகுதி கிடையாது. தனிப்பட்ட முறையில் அவர்களை அழைத்து பேனரை அகற்றச் சொல்லியிருக்கிறேன்” என்றார்.\nஇது தொடர்பாக, திமுக இளைஞர் அணியின் துணைச் செயலாளர் மகேஷ் பொய்யாமொழி, “உதயநிதி அவர்களின் வருகையை வரவேற்கிறோம். அவர் முகஸ்துதியையும் தனித்துப் பிரித்துப் பார்ப்பதையும் விரும்பாதவர் என்று எனக்குத் தெரியும்” என்று கூறினார்.\nசெவ்வாய், 15 மே 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=116802", "date_download": "2018-08-17T13:15:21Z", "digest": "sha1:PXJ5UV26RALNWTZ65J66ZLWYQFEC4YCB", "length": 19002, "nlines": 183, "source_domain": "nadunadapu.com", "title": "சபரிமலை பிறந்த கதை!! | Nadunadapu.com", "raw_content": "\nபோர் வரலாறு நடுநிலையாக ஆவணப்படுத்தப்படுமா – எம்.எஸ்.எம். ஐயூப் (கட்டுரை)\nடெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் இணைவின் சாத்தியப்பாடு\nகி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் சேர நாட்டின் ஒரு பகுதி சிதறுண்டு செழுமை குன்றியிருந்தது. உள்நாட்டு கலவரக்காரர்கள் பெருகி நலிந்திருந்தது. கரிமலையில் வசித்த உதயன் என்ற கொள்ளையன் சபரிமலைக்கோயிலை தகர்த்து, பூஜாரிகளை கொன்று, ஐம்பொன் ஐயப்பனை களவாடி சென்றான். எனவே, நாட்டை காக்கும் வீரனாக சாஸ்தா அவதாரம் எடுத்தார்.\nஉதயன் திருவிதாங்கூர் அரசின் அரண்மனை செல்வங்களை கொள்ளையடித்துவிட்டு இளவரசியை கடத்த முயற்சி செய்தான். ஜயந்தன் என்பவன் அவளை காப்பாற்றி மணந்து கொண்டான். அவர்களுக்கு சாஸ்தா மகனாகப் பிறந்தார். “ஐயப்பன்’ என்று அவனுக்கு பெயர் சூட்டினர். ஜயந்தன் ஐயப்பனுக்கு யுத்த பயிற்சிகளுடன் அனைத்து கலைகளையும் கற்றுத் தந்தான்.\nபந்தள அரண்மனையில் பணியில் சேர்ந்தார் ஐயப்பன். அவனது அறிவும் வீரமும் மன்னனை கவர்ந்தது. எனவே தன் அரசின் முதல் தளபதியாகவும், பின் பந்தள மன்னனாக்கி தன் வாரிசாகவும் உயர்த்தினான். இதை கடுத்தை, மல்லன் என்ற தளபதிகள் எதிர்த்தனர். இவர்களை வென்று அவர்களுக்கு பதவி கொடுத்து தன்னுடனேயே வைத்து கொண்டார் ஐயப்பன். வாபர் என்ற கடல் கொள்ளையனை எதிர்த்து போர் செய்து, தன் நண்பனாக்கி கொண்டார்.\nயோகம் மற்றும் ஆன்மிகம் சம்பந்தப்பட்ட பயிற்சிகளை கற்ற ஐயப்பன் மாபெரும் சக்தி பெற்றவராக திகழ்ந்தார். கொச்சியின் தளபதி சிறமூரப்பன் என்பவனை தன் வசப்படுத்தினார். அவனது மகள் “சிறுகூத்தி’ என்பவள் ஐயப்பனை மணக்க விருப்பம் கொண்டாள். இதை விரும்பாத ஐயப்பன் அவள் மனதை மாற்றி ஆன்மநெறியில் திருப்பி விட்டார்.\nபாண்டியநாட்டில் இருந்து சேரநாட்டில் புகுந்து கொள்ளையடித்தவர்களை பிடிக்க திட்டமிட்டார். இதற்காக, பாண்டிய மன்னர்களிடம் தான் யார் என்பதை காட்டி கொள்ளாமல், சேவனாக பணி ஏற்றார். தன் வீரத்தாலும், அறிவாலும், நேர்மையாலும் பாண்டிய அரசனிடம் நற்பெயர் பெற்றார். ஆனால் பாண்டிய நாட்டு அரசி, இவன் ஒற்றனாக இருப்பான் என தவறாக கருதி, அதை அரசனிடம் கூறாமல், தனக்கு தலைவலி என்றும், அதற்கு புலிப்பால் வேண்டும் என கூறி ஐயப்பனை காட்டிற்கு அனுப்பினாள்.\nதெய்வப்பிறவியான ஐயப்பன் இந்திராதி தேவர்களை புலிகளாக்கி அரண்மனைக்கு அழைத்து வந்தார். அத்துடன் தான் யார் என்பதை மன்னனிடம் கூறி, பாண்டிய நாட்டு சிற்றரசர்களாலோ, கொள்ளையர்களாலோ தன் நாட்டிற்கு எந்த ஆபத்தும் நேரக்கூடாது என உதவியும் கேட்டார். பாண்டிய மன்னனும் மகிழ்ந்து எப்போதும் உதவி செய்ய காத்திருக்கிறேன் என கூறி அனுப்பி வைத்தான்.\nபந்தளம் வந்த ஐயப்பன், கரிமலைப்பகுதியில் மறைந்திருந்து தொல்லை கொடுத்து உதயனை ஒடுக்க திட்டமிட்டார்.\nதன் படைகளை மூன்று பிரிவுகளாக்கி, அதன் தலைவர்களாக கொச்சுக்கடுத்தை, வாவர், மல்லன் ஆகியோர்களை நியமித்து கொள்ளையர்களை வென்று வர அனுப்பி வைத்தார். அதன்படி அவர்கள் மூவரும் எரிமேலியிலிருந்து ஒன்று கூடி, விரதமிருந்து, களைப்பு தெரியாமல் இருக்க ஆடியும் பாடியும் பெருந்தோட்டில் தங்கி, அழுதாநதியில் குளித்து காவல் தெய்வமான சாஸ்தாவை நினைத்து பூஜை செய்ய வேண்டும்.\nபின் கரிமலை அடைந்து அங்கிருந்து இஞ்சிப்பாறை கோட்டை மற்றும் கொள்ளையர்களின் மறைவிட கோட்டைகளை அழித்து, எதிரிகளை வென்று பெரியானை வட்டம், சிறியானை வட்டம் கடந்து, பம்பை நதிக்கரையில் இறந்த வீரர்களுக்கு இறுதிச்சடங்குகள் செய்ய வேண்டும். அந்த நதியை தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.\nஅதன்பின் நீலிமலை, அப்பாச்சிமேடு, சபரிபீடம் கடந்து, சரங்குத்தியில் மீதி ஆயுதங்களை சேர்க்க வேண்டும். மீண்டும் ஆயுதம் எடுக்கும் நிலை வரக்கூடாது என வணங்கி, பதினெட்டு தத்துவப்படிகளை கடந்து என்னை காண வர வேண்டும் என கூறினார். இதனை அறிந்த பாண்டிய மன்னன் சாஸ்தாவே தன்னிடம் ஐயப்பன் என்ற பெயரில் சேகவம் புரிந்ததை அறிந்து மகிழ்ந்து அவருக்கு சபரிமலையில் கோயில் கட்டினான்.\nPrevious articleபூமி பூஜை செய்வதற்கு ��ரிய வாஸ்து நாள்\nNext articleஉடல் எடையை குறைக்கும் பிளாக் டீ\nஇறுதி ஊர்வலத்தில் வாஜ்பாய் உடல்- டெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்வாய் உடலுக்கு முப்படை வீரர்கள் இறுதி மரியாதை\nநல்லுர் கந்தசாமி ஆலய 1 ம் நாள் மாலை திருவிழா நேரலையாக… வீடியோ\nபோர் வரலாறு நடுநிலையாக ஆவணப்படுத்தப்படுமா – எம்.எஸ்.எம். ஐயூப் (கட்டுரை)\nநல்லுர் கந்தசாமி ஆலய 1 ம் நாள் மாலை திருவிழா நேரலையாக… வீடியோ\nஎன்னைச் சுடுவதுடன் நிறுத்திக்கொள்ளுங்கள் இல்லை எமது தாய் மண் சுடுகாடாகி விடும்..\nசுவிஸ்சில் கஞ்சாவுக்கு அடிமையான யாழ்ப்பாண பெடியனுக்கு வந்த கலியாண ஆசை\nகனடாவில் கொலை ஆயுதங்களுடன் தமிழர் கைது\nயாழில் இளைஞரை மோதி, படுகாயமடையச் செய்து விட்டு சப்பாத்துக் கால்களால் முகத்தில் தாக்கிய பொலிஸார்...\nஇந்திய சமாதானப் படை வருகையும், தென் இலங்கையில் பயங்கரவாதமும்\nஇலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் விளைவுகள் சுதுமலையிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட பிரபாகரன் சுதுமலையிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட பிரபாகரன்\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன்\nஅனுராதபுரத்தில் உள்ள பஸ் நிலையத்துக்குள் புகுந்து 120 பொதுமக்களை சுட்டுக்கொன்ற புலிகள்\nராணுவச் சுற்றி வளைப்பும், கொள்ளையடிப்பும், யாழ்தேவி தாக்குதலும் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’…...\nநல்லுர் கந்தசாமி ஆலய 1 ம் நாள் மாலை திருவிழா நேரலையாக… வீடியோ\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று ஆரம்பம்\nயாழ். தெல்லிப்பளை துர்க்கை அம்மன் வருடாந்த மகோற்சவம் இன்று ஆரம்பம்\nகாமத்தில் இருக்கும் உச்சகட்டத்தை அறிந்துகொள்ளும் ஆர்வம் ஆண்-பெண் இருவருக்கும் உண்டு உடலுறவில் உச்சம்\n மகாயோகி விசுவாமித்திரர் தன்னை மறந்து, இந்த உலக இன்பங்களை எல்லாம் துறந்து இறைவனை நோக்கி தவம் செய்தவர். செல்வம், புகழ், பதவி, ராஜாங்கம் அனைத்தையும் தூக்கி எறிந்த அவர் முன்னே,...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vishal-vishal-fans-13-10-1738982.htm", "date_download": "2018-08-17T12:39:50Z", "digest": "sha1:N7AX2L56E3GKTMUXU7LEWH7MTZURPPKE", "length": 8151, "nlines": 122, "source_domain": "www.tamilstar.com", "title": "விஷாலின் அடுத்த அதிரடியால் அசந்து போன கோலிவுட் - இனி தியேட்டர்ல இப்படி தான்.! - Vishalvishal Fans - தமிழ் சினிமா | Tamilstar.com |", "raw_content": "\nவிஷாலின் அடுத்த அதிரடியால் அசந்து போன கோலிவுட் - இனி தியேட்டர்ல இப்படி தான்.\nதமிழ் சினிமாவில் தியேட்டர்களில் அதிக கட்டணம் வசூலித்தல், வெளியில் இருந்து தண்ணீர் போன்றவற்றை கொண்டு செல்ல தடை போன்ற பல பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் விதத்தில் தமிழக அரசு சொன்னபடி நடக்க தான் நடக்க வேண்டும் என விஷால் அதிரடியாக அறிவித்துள்ளார்.\nநாளைமுதல் அரசு நிர்ணயம் செய்த கட்டணம் தான் தியேட்டர்களில் வசூலிக்கவேண்டும்\nகேண்டீனில் MRP விலைக்குதான் விற்கவேண்டும்\nஅம்மா தண்ணீர் பாட்டில் விற்கப்படவேண்டும்\nதண்ணீர் கொண்டு வர மக்களை அனுமதிக்கவேண்டும்பார்க்கிங் கட்டணம் வசூலிக்க கூடாது\nவிரைவில் ஆன்லைன் கட்டணமும் ரத்து செய்யப்படும்\nமீறி செயல்படும் தியேட்டர்கள் மீது அரசிடம் உடனடியாக புகார் கொடுத்து அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கபபடும்.\nஇவ்வாறாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் அறிவிப்பை வெளியிட்டுள்ளார், இவரது இந்த அறிவிப்பு கோலிவுட் வட்டாரத்தை அசர வைத்துள்ளது. ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.\n▪ படப்பிடிப்பில் விஜய் சொன்ன விசியம் - குஷியான வைஷாலி.\n▪ அஜித் பிறந்தநாளைக்கு விஜய் ரசிகர்கள் செய்த வேலையை பாருங்க - புகைப்படம் உள்ளே \n▪ மாணவிகளை பாலியலுக்கு அழைத்த பேராசிரியை, விஜய் சொன்னது நடந்து போச்சு - கலங்கும் பெற்றோர்கள்.\n▪ சீரிய சிம்புக்கு குவியும் கர்நாடக மக்களின் ஆதரவு - வைரலாகும் புகைப்படங்கள்.\n▪ கடலில் இறங்கி போராட்டம் நடத்திய விஜய் ரசிகர்கள், என்னாச்சு\n▪ பிரபலத்திற்கு ப்ரேஷர் கொடுக்கும் அஜித் ரசிகர்கள்\n▪ விஜய் ரசிகர்களுக்கு இன்னும் ஒரு கொண்டாட்டம்\n▪ விஸ்வரூபம் எடுத்த விவேகம், திணற விட்ட விஜய் ரசிகர்கள் - புகைப்படத்தை பாருங்க.\n▪ கொளுத்த தொடங்கிய வெயில், களத்தில் இறங்கிய விஜய் ரசிகர்கள் - புகைப்படத்தை பாருங்க.\n▪ போராட்டத்தில் குதித்த விஜய் ரசிகர்கள், நடந்தது என்ன\n• கலைஞர் புகழ் வணக்கம் கலைஞருக்குக் கவிஞர் வைரமுத்து நினைவேந்தல்..\n• இந்தியா எழுந்து நின்று அழுகிறது வாஜ்பாய் மறைவுக்குக் கவிஞர் வைரமுத்து இரங்கல்..\n சிம்பு - சுந்தர்.சி படத்தின் இசையமைப்பாளர் இவர்தானாம்..\n• படப்பிடிப்பில் சிம்புவை தரதரவென இழுத்து சென்ற மணிரத்னம்..\n• தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..\n• விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..\n• நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி\n• கழுகு - 2 படத்தின் டப்பிங் தொடங்கியது..\n• ரஜினியின் அடுத்த படம் மீண்டும் இவருடன்தானா..\n இந்த நடிகருடன் மிகவும் நெருக்கமாகியுள்ள சாயிஷா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2018/07/Mahabharatha-Santi-Parva-Section-227.html", "date_download": "2018-08-17T12:58:10Z", "digest": "sha1:I33FPKBMHVO6ZUHD35VX32P3QWAD7P73", "length": 83461, "nlines": 115, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "காலவொழுக்கம்! - சாந்திபர்வம் பகுதி – 227 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\n - சாந்திபர்வம் பகுதி – 227\nபதிவின் சுருக்கம் : பயங்கரத் துயரில் மூழ்கியவனுக்கு நன்மையெது எனப் பீஷ்மரிடம் கேட்ட யுதிஷ்டிரன்; மனோவுறுதி குறித்த பீஷ்மரின் உரையாடல்; பலி மற்றும் இந்திரனின் உரையாடலை மீண்டும் சொன்ன பீஷ்மர், நித்தியத்தன்மை குறித்து பலியின் பெரும் உரையாடல்; பலியைப் புகழ்ந்த இந்திரன்...\n ஏகாதிபதி, பயங்கரத் துயரத்தில் மூழ்கியிருக்கும் மனிதனுக்கு நண்பர்களின் இழப்போ, நாட்டின் இழப்போ ஏற்படும்போது உண்மையில் நன்மையானது எது(1) ஓ பாரதக் குலத்தின் காளையே, இவ்வுலகில் நீரே எங்கள் ஆசான்களில் முதன்மையானவராவீர். இதையே நான் கேட்கிறேன். கேட்கும் எனக்குப் பதில் அளிப்பதே உமக்குத் தகும்\" என்றான்.(2)\n மன்னா, மகன்கள், மனைவியர், அனைத்து வகை இன்பங்கள், செல்வம் ஆகியவற்றை இழந்தவனும், பயங்கரத் துயரில் மூழ்கியவனுமான ஒருவனுக்கு மனோவுறுதியே உயர்ந்த நன்மையாகும். எப்போதும் மனோவுறுதி கொண்ட ஒருவனின் உடல் ஒருபோதும் இளைத்துப் போவதில்லை.(3) துயரற்றநிலையானது மகிழ்ச்சியையும், மேன்மையான உடைமையான உடல்நலத்தையும் {ஆரோக்கியத்தையும்} ��ன்னுள் கொண்டுள்ளது. உடல் நலத்தின் விளைவால் ஒருவன் மீண்டும் செழிப்பை அடைகிறான்.(4) ஓ ஐயா, அறவொழுக்கம் ஒழுகும் ஞானியானவன், செழிப்பு, பொறுமை, தன் நோக்கங்கள் அனைத்தையும் நிறைவேற்றும் விடாமுயற்சி ஆகியவற்றை அடைவதில் வெல்கிறான்.(5) இது தொடர்பாகப் பழங்கதையில் பலிக்கும், வாசவனுக்கும் இடையில் நடந்த உரையாடல் மீண்டும் குறிப்பிடப்படுகிறது.(6)\nபெரும் எண்ணிக்கையிலான தைத்தியர்களும், தானவர்களும் வீழ நேர்ந்த தேவாசுரப் போர் முடிந்தபோது, பலி மன்னனாக இருந்தான். உலகங்கள் அனைத்திலும் தன் ஆட்சியை மீண்டும் நிறுவிய விஷ்ணுவால் அவன் வஞ்சிக்கப்பட்டான். நூறு வேள்விகளைச் செய்தவனே {இந்திரனே} மீண்டும் தேவர்களின் அரசில் நிறுவப்பட்டான்.(7) தேவர்களின் அரசாட்சி இவ்வாறு மீண்டும் நிறுவப்பட்டபிறகு, நால்வகை {நான்கு வர்ணங்களைச் சேர்ந்த) மனிதர்களும் தங்கள் தங்கள் கடமைகளில் மீண்டும் நிறுவப்பட்டு, மூவுலகங்களும் மீண்டும் செழிப்பில் பெருகியதால், சுயம்புவானவன் இதயத்தில் மகிழ்ச்சியடைந்தான்.(8) அந்த நேரத்தில், ருத்ரர்கள், வசுக்கள், ஆதித்தியர்கள், அசுவினிகள், தெய்வீக முனிவர்கள், கந்தர்வர்கள், சித்தர்கள், மேலும் உயர்ந்த வகை உயிரினங்கள் ஆகியவர்களுடன் கூடிய பலமிக்கச் சக்ரன் {இந்திரன்}, நான்கு தந்தங்களையுடையதும், ஐராவதம் என்றழைக்கப்படுவதுமான யானைகளின் இளவரசனின் மேல் காந்தியுடன் அமர்ந்து கொண்டு உலகங்கள் முழுவதிலும் பவனிவந்தான்.(10)\nஒருநாள், இவ்வாறான பவனியின்போது, அந்த வஜ்ரதாரி {இந்திரன்}, கடற்கரையிலுள்ள ஒரு குறிப்பிட்ட மலைக்குகைக்குள் விரோசனன் மகனான பலியைக் கண்டான். அந்தத் தானவர்களின் இளவரசனைக் கண்டு அவனிடம் சென்றான்.(11) தேவர்களின் தலைவனான இந்திரன் இவ்வாறு ஐராவதத்தின் முதுகில் அமர்ந்திருப்பதையும், பல்வேறு வகைத் தேவர்களால் சூழப்பட்டிருப்பதையும் கண்ட அந்தத் தைத்தியர்களின் இளவரசன் {பலி}, கவலை, அல்லது கலக்கத்திற்கான எந்த அறிகுறிகளையும் வெளிக்காட்டவில்லை.(12) இந்திரன், கலங்காமல், அஞ்சாமல் நிற்கும் பலியைக் கண்டு, தன் முதன்மையான யானையின் முதுகில் இருந்தபடியே அவனிடம் பேசினான்,(13) \"ஓ தைத்தியா, எவ்வாறு நீ கலக்கமடையாமல் இருக்கிறாய் தைத்தியா, எவ்வாறு நீ கலக்கமடையாமல் இருக்கிறாய் இதற்குக் காரணம் உன் வீரமா இதற்குக் காரணம் ��ன் வீரமா பெரியோர்களுக்கு நீ செய்த பணிவிடையா {புண்ணியமா} பெரியோர்களுக்கு நீ செய்த பணிவிடையா {புண்ணியமா} அல்லது தவங்களின் மூலம் தூய்மையடைந்த உன் மனம் இதற்குக் காரணமா அல்லது தவங்களின் மூலம் தூய்மையடைந்த உன் மனம் இதற்குக் காரணமா அஃது எக்காரணமாக இருந்தாலும், இந்த மனோநிலையை அடைவது மிகக் கடினமானதாகும்.(14) உண்மையில் உயர்ந்த நிலையில் இருந்து வீழ்த்தப்பட்ட நீ, இப்போது உடைமைகள் அனைத்தையும் இழந்தவனாவும், உன் எதிரிகளின் ஆளுகைக்குள் கொண்டுவரப்பட்டவனாகவும் இருக்கிறாய். ஓ அஃது எக்காரணமாக இருந்தாலும், இந்த மனோநிலையை அடைவது மிகக் கடினமானதாகும்.(14) உண்மையில் உயர்ந்த நிலையில் இருந்து வீழ்த்தப்பட்ட நீ, இப்போது உடைமைகள் அனைத்தையும் இழந்தவனாவும், உன் எதிரிகளின் ஆளுகைக்குள் கொண்டுவரப்பட்டவனாகவும் இருக்கிறாய். ஓ விரோசனன் மகனே, துயர்மிக்கத் தருணத்திலும் துயரமடையாதிருக்கும் வகையில் நீ என்ன வழிவகையை அடைந்திருக்கிறாய் விரோசனன் மகனே, துயர்மிக்கத் தருணத்திலும் துயரமடையாதிருக்கும் வகையில் நீ என்ன வழிவகையை அடைந்திருக்கிறாய்\nமுன்பு உன் வகைக்கான அரசுரிமையில் நீ நிறுவப்பட்டிருந்தபோது, ஒப்பற்ற இன்பங்கள் உனதாயிருந்தன. எனினும், இப்போதோ உன் செழிப்பு, தங்கம், அரசுரிமை ஆகியவற்றை நீ இழந்திருக்கிறாய். நீ ஏன் கலங்காமல் இருக்கிறாய் என்பதை எங்களுக்குச் சொல்வாயாக.(16) நீ இதற்கு முன்பு உன் தந்தை மற்றும் பாட்டன்களின் அரியணையில் ஒரு தேவனாக அமர்ந்திருந்தாய். இன்று உன் எதிரிகளால் வீழ்ச்சியை அடைந்திருக்கும் நீ ஏன் வருந்தாமல் இருக்கிறாய்(17) வருணனின் பாசக்கயிறுகளால் நீ கட்டப்பட்டவனாக, என் வஜ்ராயுதத்தால் தாக்கப்பட்டவனாக இருக்கிறாய். உன் மனைவியரும், செல்வமும் அபகரிக்கப்பட்டவனாக இருக்கிறாய். நீ ஏன் துயரமடையவில்லை என்பதை எங்களுக்குச் சொல்வாயாக.(18) செழிப்பையும், செல்வாக்கையும் இழந்தும் நீ துயருறாமல் இருக்கிறாய். உண்மையில் இஃது ஏதோ தனிச்சிறப்புடைய ஒன்றாகும். ஓ பலியே, மூவுலகங்களின் அரசுரிமையை இழந்த பிறகும், இருப்பெனும் சுமையைத் தாங்கவல்லவனாக உன்னையன்றி வேறு எவனால் இருக்க முடியும்(17) வருணனின் பாசக்கயிறுகளால் நீ கட்டப்பட்டவனாக, என் வஜ்ராயுதத்தால் தாக்கப்பட்டவனாக இருக்கிறாய். உன் மனைவியரும், செல்வமும் அபக���ிக்கப்பட்டவனாக இருக்கிறாய். நீ ஏன் துயரமடையவில்லை என்பதை எங்களுக்குச் சொல்வாயாக.(18) செழிப்பையும், செல்வாக்கையும் இழந்தும் நீ துயருறாமல் இருக்கிறாய். உண்மையில் இஃது ஏதோ தனிச்சிறப்புடைய ஒன்றாகும். ஓ பலியே, மூவுலகங்களின் அரசுரிமையை இழந்த பிறகும், இருப்பெனும் சுமையைத் தாங்கவல்லவனாக உன்னையன்றி வேறு எவனால் இருக்க முடியும்\nஇந்திரனின் இந்த வார்த்தைகளையும், தன் மேன்மையைப் பறைசாற்றிப் பிளப்பவையான இன்னும் பிறவற்றையும் கேட்டும், விரோசனனின் மகனான பலி தன்னைக் கேள்வி கேட்பவனிடம் {இந்திரனிடம்} பின் வரும் வார்த்தைகளில் பதிலளித்தான்.(20)\n சக்ரா, துயரங்கள் என்னை ஒதுக்கும்போது, நீ ஏன் இத்தகைய தற்புகழ்ச்சியில் ஈடுபடுகிறாய் ஓ புரந்தரா, என் முன்னே கையில் வஜ்ரத்தை உயர்த்திப் பிடித்தவனாக உன்னைக் காண்கிறேன்.(21) எனினும், முன்பு உன்னால் இவ்வாறு உன்னைத் தாங்கிக் கொண்டிருக்க முடியாது. இப்போதோ நீ எவ்வழிமுறைகளினாலோ அதிகாரத்தை ஈட்டிவிட்டாய். உண்மையில், இத்தகைய கொடுஞ்சொற்களை உன்னைத் தவிர வேறு எவனால் பேச முடியும்(22) எந்த மனிதன், தண்டிக்க வல்லவனாக இருந்தும், தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டவனும், வீழ்த்தப்பட்டவனும், வீரனுமான ஓர் எதிரியிடம் கருணை காட்டுகிறானோ அவனே உண்மையில் மிக மேன்மையானவனாவான்.(22) இரு மனிதர்கள் போரிடும்போது, போர்க்கள வெற்றியானது நிச்சயம் ஐயத்திற்கிடம் கொண்டதாகும். இருவரில் ஒருவன் நிச்சயம் வெற்றியாளனாகவும், மற்றவன் வெல்லப்பட்டவனாகவும் ஆவான்.(24) ஓ(22) எந்த மனிதன், தண்டிக்க வல்லவனாக இருந்தும், தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டவனும், வீழ்த்தப்பட்டவனும், வீரனுமான ஓர் எதிரியிடம் கருணை காட்டுகிறானோ அவனே உண்மையில் மிக மேன்மையானவனாவான்.(22) இரு மனிதர்கள் போரிடும்போது, போர்க்கள வெற்றியானது நிச்சயம் ஐயத்திற்கிடம் கொண்டதாகும். இருவரில் ஒருவன் நிச்சயம் வெற்றியாளனாகவும், மற்றவன் வெல்லப்பட்டவனாகவும் ஆவான்.(24) ஓ தேவர்களின் தலைவா, உன் மனநிலை இவ்வாறாக வேண்டாம். உன் வலிமை மற்றும் ஆற்றலால் அனைத்தையும் கைப்பற்றிய பிறகு, அனைத்துயிரினங்களுக்கும் அரசனாக உன்னை நீ கருதிக் கொள்ள வேண்டாம்.(25) ஓ தேவர்களின் தலைவா, உன் மனநிலை இவ்வாறாக வேண்டாம். உன் வலிமை மற்றும் ஆற்றலால் அனைத்தையும் கைப்பற��றிய பிறகு, அனைத்துயிரினங்களுக்கும் அரசனாக உன்னை நீ கருதிக் கொள்ள வேண்டாம்.(25) ஓ சக்ரா, நமது {எமது} எந்தச் செயலின் விளைவாகவும் இவ்வாறு நேர்ந்ததெனக் கருதாதே[1]. ஓ வஜ்ரதாரியே {இந்திரனே}, உனது செயல் எதனாலும் நீ இவ்வாறு ஆகிவிட்டாயெனக் கருதாதே.(26)\n[1] \"இங்கே நமது என்று சொல்லப்படுவது கண்ணியத்தின் சுட்டுப்பெயராகும். இது பேசுபவனை மட்டுமே குறிக்கும், பேசுபவனையும், கேட்பவனையும் சேர்த்துக் குறிக்காது. அதாவது பலி தனது செயலையே நமது செயல் எனச் சொல்கிறான்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nநான் இப்போது இருப்பது போல எதிர்காலத்தில் நீ இருப்பாய். நீ செயற்கரிய பெரிய செயலைச் செய்துவிட்டதாகக் கருதி என்னை அவமதிக்காதே.(27) ஒரு மனிதன் காலத்தின் போக்கில் இன்பத்தையும், துன்பத்தையும் மாறி மாறி அடைகிறான். ஓ சக்ரா, காலத்தின் போக்கிலேயே நீ அண்டத்தின் அரசுரிமையை அடைந்திருக்கிறாயே அன்றி உனது குறிப்பிட்ட எந்த ஒரு தகுதியின் விளைவாலும் அல்ல.(28) காலமே என்னை இவ்வழியில் நடத்துகிறது. அந்தக் காலமே உன்னையும் வழிநடத்துகிறது. இதன் காரணமாகவே, நீ இன்று எவ்வாறிருக்கிறாயோ அவ்வாறு நானும், நாங்கள் எவ்வாறு இருக்கிறோமோ அவ்வாறு நீயும் இல்லை.(29) பெற்றோருக்குச் செய்யும் பணிவிடை, தேவ வழிபாடு, எந்த நல்ல குணத்தையும் பயில்வது ஆகியவற்றில் எதனாலும் எவன் ஒருவனுக்கும் இன்பத்தை அளிக்க முடியாது.(30)\nகாலத்தால் பீடிக்கப்பட்ட ஒருவனை, அறிவு, தவங்கள், கொடைகள், நண்பர்கள் மற்றும் உற்றார் என எதனாலும் காக்க முடியாது.(31) எக்கணத்திலும் நிகழவல்ல ஒரு துயரை ஆயிரம் வழிமுறைகளினாலும் மனிதர்கள் தடுக்கவல்லவர்கள் அல்லர். இத்தகைய காரியங்களில் புத்தியும், பலமும் ஒன்றுமில்லாமல் போகின்றன.(32) காலத்தின் போக்கால் பீடிக்கப்பட்ட மனிதரை எவராலும் காக்க முடியாது. ஓ சக்ரா, செயல்படுபவன் நீயே என்று கருதுவதிலேயே அனைத்துத் துன்பங்களின் வேரும் கிடக்கிறது.(33) மேம்போக்காக ஒரு செயலைச் செய்பவனே உண்மையாகச் செயல்படுபவன் என்றால், அவன் வேறொன்றின் (பரமாத்மாவின்) படைப்பாக இருக்க மாட்டான். எனவே, மேம்போக்காகச் செயல்படுபவனே மற்றொருவனின் படைப்பாக இருப்பதால், அந்த மற்றொருவன், உயர்ந்த வேறேதும் இல்லாத பரம்பொருளாக இருக்கிறான்.(34) காலத்தின் துணையுடன் நான் உன்னை வென்றேன். காலத்தின் துணையுட���ே நீயும் என்னை வென்றாய். அசையும் உயிரினங்கள் அனைத்தையும் காலமே அசைக்கிறது. அனைத்து உயிரினங்களையும் காலமே அழிக்கிறது.(35)\n இந்திரா, நீ இழிபிறவின் புத்தியைக் கொண்டதன் விளைவால், அனைத்திற்கும் காத்திருக்கும் அழிவை நீ காணாதிருக்கிறாய். உண்மையில், நீ உன் சொந்த செயல்களின் மூலம் அண்டத்தின் ஆட்சியுரிமையை அடைந்தாய் என உன்னை உயர்வாகக் கருதுவோர் சிலர் இருக்கின்றனர்.(36) இவை யாவற்றுக்காகவும் உலகின் போக்கை அறிந்த எம்மைப் போன்ற ஒருவன், காலத்தால் பீடிக்கப்பட்டதன் விளைவால் எவ்வாறு துயரில் ஈடுபடவோ, புத்தி கலக்கமடையவோ, பிழையின் ஆதிக்கத்திற்கு வசப்படும் நிலையை அடையவோ செய்வான்(37) காலத்தால் மூழ்கடிக்கப்பட்டிருக்கும்போதும் கூட, கடலில் உடையும் கப்பலைப் போல எனது புத்தியோ, என்னைப் போன்ற ஒருவனின் புத்தியோ அழிவை அடையுமா(37) காலத்தால் மூழ்கடிக்கப்பட்டிருக்கும்போதும் கூட, கடலில் உடையும் கப்பலைப் போல எனது புத்தியோ, என்னைப் போன்ற ஒருவனின் புத்தியோ அழிவை அடையுமா(38) ஓ சக்ரா, நானும், நீயும், எதிர்காலத்தில் தேவர்களின் தலைவர்களாக வரப்போகும் அனைவரும், உனக்கு முன்பு ஏற்கனவே நூறு இந்திரர்கள் எவ்வழியில் சென்றார்களோ அவ்வழியிலேயே செல்வோம்.(39) இப்போது வெல்லப்பட முடியாதவனாக, ஒப்பற்ற காந்தியுடன் சுடர்விடுபவனாக உள்ள நீயும் கூட உனக்கான நேரம் கனியும்போது, என்னைப் போலவே நிச்சயம் அழிவை அடைவாய்.(40)\nகாலத்தின் போக்கில் பல்லாயிரம் இந்திரர்களும், தேவர்களும், யுகந்தோறும் அடித்துச் செல்லப்படுகிறார்கள். உண்மையில் காலம் தடுக்கப்பட முடியாததாகும்.(41) உனது தற்போதைய நிலையை அடைந்த பிறகு, உன்னை நீயே அனைத்து உயிரினங்களின் படைப்பாளனாகவும், தெய்வீகமானவனாகவும், நித்தியமான பிரம்மனாகவும் மிக உயர்வாகக் கருதிக் கொள்கிறாய்.(42) இந்த உனது நிலையை உனக்கு முன்பே பலர் அடைந்திருக்கின்றனர். எவரிடமும் அது நிலையானதாகவோ, முடிவற்றதாவோ இருந்ததில்லை. எனினும், மூடப் புத்தியின் விளைவால் நீ மட்டுமே அதை {இந்த உன் நிலையை} மாறும் இயல்பற்றதாகவும், நித்தியமானதாகவும் கருதுகிறாய்.(43) நம்பத்தகாததை நீ நம்புகிறாய். நித்திமில்லாததை நீ நித்தியமானதாக மதிக்கிறாய். ஓ தேவர்களின் தலைவா, காலத்தால் மூழ்கடிக்கப்பட்டுக் கலக்கமடைந்திருக்கும் ஒருவன், இவ்வகையிலேயே தன்னைக் கருதிக் கொள்வான்.(44) மடமையினால் வழிநடத்தப்படும் நீ தற்போதைய உன் அரச செழிப்பை உனதாகக் கருதுகிறாய். எனினும், அஃது உன்னிலோ, என்னிலோ, பிறரிடத்திலோ ஒருபோதும் நிலையானதாக இருக்காது என்பதை அறிவாயாக.(45)\nஅஃது உனக்கு முன்பு எண்ணற்றவர்களுக்குச் சொந்தமானதாக இருந்திருக்கிறது. அவர்களைக் கடந்து வந்த அஃது இப்போது உனதாகியிருக்கிறது. ஓ வாசவா, அஃது உன்னிடம் சில காலம் இருந்த பிறகு தனது நிலையில்லாமையை உறுதிசெய்யும். பசுவானது, {நீரருந்த} மற்றொரு தாழியை அடைவதற்காகத் தன் தாழியைக் கைவிடுவதைப் போலவே அதுவும் வேறொருவனுக்காக உன்னை நிச்சயம் கைவிடும்.(46) உனக்கு முன்பே சென்றுவிட்ட அரசுகளின் பட்டியலை நான் சொல்லத் துணியேன். ஓ வாசவா, அஃது உன்னிடம் சில காலம் இருந்த பிறகு தனது நிலையில்லாமையை உறுதிசெய்யும். பசுவானது, {நீரருந்த} மற்றொரு தாழியை அடைவதற்காகத் தன் தாழியைக் கைவிடுவதைப் போலவே அதுவும் வேறொருவனுக்காக உன்னை நிச்சயம் கைவிடும்.(46) உனக்கு முன்பே சென்றுவிட்ட அரசுகளின் பட்டியலை நான் சொல்லத் துணியேன். ஓ புரந்தரா, எதிர்காலத்திலும் உனக்குப் பிறகு எண்ணற்ற அரசுகள் எழும்.(47) மரங்கள், செடிகள், ரத்தினங்கள், வாழும் உயிரினங்கள், நீர்நிலைகள், சுரங்கங்கள் ஆகியவற்றுடன் கூடிய இந்தப் பூமியை முன்பு ஆண்ட அந்த ஆட்சியாளர்களை நான் இப்போது காணவில்லை.(48) பிருது, ஐலன், மயன், பீமன், நரகன், சம்பரன், அஸ்வக்ரீவன், புலோமன், அளவற்ற உயரத்துடன் கூடிய கொடிமரத்தைக் கொண்டிருந்த ஸ்வர்ப்பானு, பிரஹ்லாதன், நமுசி, தக்ஷன், விப்ரசித்தி, விரோசனன், ஹ்ரீநிஷேவன், ஸுஹோத்ரன், பூரிஹன், புஷ்பவான், விருஷன்,(49,50) ஸத்யேஷு, விருஷபன், பாஹு, கபிலாஸ்வன், விரூபகன், பாணன், கார்த்தஸ்வரன், வஹ்நி, விஸ்வதம்ஷ்ட்ரன், நைரிதி {நைருருதி},(51) ஸங்கோசன், வரீதாக்ஷன், வராஹன், அஸ்வன், ருசிப்ரபன், விஸ்வஜித், பிரதிரூபன், விருஷாண்டன், விஷ்கரன், மது,(52) ஹிரண்யகசிபு, தானவன் கைடபன், மேலும் தைத்தியர்கள், தானவர்கள் மற்றும் ராட்சசர்களாக இருந்த பலரும்,(53) இவர்களுடன் சேர்த்து நெடுகிலும் நெடுங்காலத்திற்கு முன்பிருந்த பெயர் குறிப்பிடப்படாத இன்னும் பலரும், நாம் ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கும் பெயர்களைக் கொண்ட பெரும் தைத்தியர்களும்,(54) தானவர்களில் முதன்மையானோரும் இந்தப் பூமியைவிட்டுச் சென்றுவிட்டனர். அவர்கள் அனைவரும் காலத்தாலேயே பீடிக்கப்பட்டனர். காலம் அவர்கள் அனைவரையும் விடத் தானே பலமிக்கது என்பதை உறுதி செய்தது.(55)\nஅவர்கள் அனைவரும் நூற்றுக்கணக்கான வேள்விகளில் படைப்பாளனை வழிப்பட்டிருக்கின்றனர். நீ மட்டுமே இவ்வாறு செய்தவன் கிடையாது. அறப்பற்றுடன் கூடிய அவர்கள் அனைவரும் எப்போதும் பெரும் வேள்விகளைச் செய்பவர்களாக இருந்தனர்.(56) அவர்கள் அனைவரும் வானத்தில் உலாவ வல்லவர்களாகவும், போர்க்களத்தில் புறமுதுகிடாதவர்களாகவும் இருந்தனர். அவர்கள் அனைவரும் மிகப் பலத்த உடற்கட்டுகளைக் கொண்டவர்களாகவும், கனத்த தடிகளுக்கு ஒப்பான கரங்களைக் கொண்டவர்களாகவும் இருந்தனர்.(57) அவர்கள் அனைவரும் நூற்றுக்கணக்கான மாயைகளில் திறமிக்கவர்களாகவும், தாங்கள் விரும்பிய வடிவங்களை ஏற்க வல்லவர்களாகவும் இருந்தனர். எந்தப் போரில் அவர்கள் தோல்வியுற்றதாக நாம் ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை.(58) அவர்கள் அனைவரும் வாய்மை நோன்பை உறுதியாக நோற்பவர்களாகவும், தாங்கள் விரும்பியபடி விளையாடுபவர்களாகவும் இருந்தனர். வேதங்கள் மற்றும் வேதச்சடங்குகளில் பற்றுதலுடன் இருந்த அவர்கள் அனைவரும் பெரும் கல்வியைப் பெற்றவர்களாக இருந்தனர்.(59) பெரும் வலிமையைக் கொண்டிருந்த அவர்கள் அனைவரும் உயர்ந்த செழிப்பையும், செல்வாக்கையும் பெற்றிருந்தனர். ஆனால் அந்த உயர் ஆன்ம அரசர்களில் எவரும், தங்கள் அரசுரிமையின் விளைவால் சிறு அளவிலான செருக்கையும் கொண்டிருக்கவில்லை.(60)\nஅவர்கள் அனைவரும் ஈகையாளர்களாகவும், தகுந்தர்களுக்குத் தகுந்ததைக் கொடுப்பவர்களாகவும் இருந்தனர். அவர்கள் அனைவரும் அனைத்து உயிரினங்களிடத்திலும் முறையாகவும், சரியாகவும் நடந்து கொண்டனர்.(61) அவர்கள் அனைவரும் தக்ஷன் மகள்களின் வாரிசுகளாக இருந்தனர். பெரும் பலம் கொண்ட அவர்கள் அனைவரும் படைப்பின் தலைவர்களாக இருந்தனர். தங்கள் சக்தியால் அனைத்தையும் எரித்த அவர்கள் அனைவரும், சுடர்மிக்கக் காந்தியைக் கொண்டவர்களாக இருந்தனர். இருப்பினும் அவர்கள் அனைவரும் காலத்தால் அடித்துச் செல்லப்பட்டனர்.(62) ஓ சக்ரா, உன்னைப் பொறுத்தவரையில், பூமியை அனுபவித்த பிறகு அவளை விட்டகலும்போது உன்னால் உன் துயரைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.(63) பற்று மற்றும் இன்பத்திற���குரிய பொருட்களில் நீ வளர்த்துவரும் ஆசையைக் கைவிடுவாயாக. செழிப்பில் இருந்து பிறக்கும் இந்தச் செருக்கைக் கைவிடுவாயாக. நீ இவ்வகையில் நடந்து கொண்டால், அரசிழப்பு அளிக்கும் துயரை உன்னால் பொறுத்துக் கொள்ள முடியாது.(64) துயர்மிக்க நேரம் வரும்போது, துன்பத்திற்கு வசப்படாதே. அதேபோல இன்பமிக்க நேரம் வரும்போது திளைத்துப் போகாதே. கடந்தகாலம், எதிர்காலம் ஆகிய இரண்டையும் அலட்சியம் செய்து, நிகழ்காலத்தில் நிறைவுடன் வாழ்வாயாக.(65)\nஒருபோதும் உறங்காத காலம், கடமைகளில் எப்போதும் கவனத்துடன் இருந்த என்னிடமே வந்த அதே காலம், ஓ இந்திரா, உன்னையும் மிகவிரைவில் அடையும் என்பதால் அமைதி வழிகளில் உன் இதயத்தைத் திருப்புவாயாக.(66) நீ உன் வார்த்தைகளால் என்னைத் துளைக்கிறாய், மேலும், என்னுள் நீ நடுக்கத்தை விதைப்பதாகவும் தெரிகிறது. உண்மையில், அடங்கி இருக்கும் என்னைக் கண்டு உன்னை நீயே உயர்வாகக் கருதிக் கொள்கிறாய்.(67) காலமே என்னை முதலில் தாக்கிற்று. அஃது இப்போது உன்னருகில்தான் இருக்கிறது. நான் முதலில் காலத்தாலேயே வெல்லப்பட்டேன். அதன்காரணமாகவே பிறகு நீ என்னை வென்றாய். அதனால் இவ்வாறு செருக்குடன் முழங்குகிறாய்.(68) முந்தைய காலத்தில், நான் கோபப்பட்டால், என்னெதிரே நின்று போரிட பூமியில் எவன் இருந்தான் இந்திரா, உன்னையும் மிகவிரைவில் அடையும் என்பதால் அமைதி வழிகளில் உன் இதயத்தைத் திருப்புவாயாக.(66) நீ உன் வார்த்தைகளால் என்னைத் துளைக்கிறாய், மேலும், என்னுள் நீ நடுக்கத்தை விதைப்பதாகவும் தெரிகிறது. உண்மையில், அடங்கி இருக்கும் என்னைக் கண்டு உன்னை நீயே உயர்வாகக் கருதிக் கொள்கிறாய்.(67) காலமே என்னை முதலில் தாக்கிற்று. அஃது இப்போது உன்னருகில்தான் இருக்கிறது. நான் முதலில் காலத்தாலேயே வெல்லப்பட்டேன். அதன்காரணமாகவே பிறகு நீ என்னை வென்றாய். அதனால் இவ்வாறு செருக்குடன் முழங்குகிறாய்.(68) முந்தைய காலத்தில், நான் கோபப்பட்டால், என்னெதிரே நின்று போரிட பூமியில் எவன் இருந்தான் எனினும், காலம் வலிமையானது. அவனே {காலமே} என்னை மூழ்கடித்தான். ஓ எனினும், காலம் வலிமையானது. அவனே {காலமே} என்னை மூழ்கடித்தான். ஓ வாசவா, இதன்காரணமாகவே உன்னால் என் முன்னிலையில் நிற்க முடிகிறது. உன் ஆளுகையின் அளவான ஆயிரமும் (ஆயிரம் தெய்வீக வருடங்களும்) நிச்சயம் ஒரு முடிவுக்க�� வரும்.(69) வலிமையும், சக்தியும் கொண்டவனாக இருந்தாலும், நான் இப்போது துயர்மிக்க நிலையில் இருப்பதைப் போலவே நீயும் வீழ்வாய், உன் அங்கங்களும் துயருறும். மூவுலகங்களின் ஆட்சிக்கட்டிலை ஆக்கிரமித்திருந்த உயர்ந்த இடத்தில் இருந்து நான் வீழ்ந்துவிட்டேன். நீயே இப்போது சொர்க்கத்தின் உண்மையான இந்திரனாக இருக்கிறாய்.(70)\nகாலப்போக்கின் விளைவால் உயிரினங்களின் இந்த இனிய உலகில் உலகளாவிய புகழுக்கான பொருளாக நீ இப்போது இருக்கிறாய். என்ன செய்ததன் மூலம் நீ இன்று இந்திரனானாய் என்பதை உன்னால் சொல்ல முடியுமா யாம் என்ன செய்ததனால் எமது நிலையில் இருந்து வீழ்ந்தோம் என்பதையும் சொல்ல முடியுமா யாம் என்ன செய்ததனால் எமது நிலையில் இருந்து வீழ்ந்தோம் என்பதையும் சொல்ல முடியுமா(71) காலன் ஒருவனே படைப்பாளனாகவும், அழிப்பவனாகவும் இருக்கிறான். (இவ்வண்டத்தில் எந்த விளைவையும் உண்டாக்க) வேறேதும் காரணமில்லை. சரிவு, வீழ்ச்சி, அரசு, இன்பம், துன்பம், பிறப்பு இறப்பு ஆகிய இவற்றில்(72) எதனையும் எதிர்கொள்ளும் கல்விமான் திளைப்பதோ, துயரில் ஈடுபடுவதோ இல்லை. ஓ(71) காலன் ஒருவனே படைப்பாளனாகவும், அழிப்பவனாகவும் இருக்கிறான். (இவ்வண்டத்தில் எந்த விளைவையும் உண்டாக்க) வேறேதும் காரணமில்லை. சரிவு, வீழ்ச்சி, அரசு, இன்பம், துன்பம், பிறப்பு இறப்பு ஆகிய இவற்றில்(72) எதனையும் எதிர்கொள்ளும் கல்விமான் திளைப்பதோ, துயரில் ஈடுபடுவதோ இல்லை. ஓ இந்திரா, நீ எமை அறிவாய். ஓ இந்திரா, நீ எமை அறிவாய். ஓ வாசவா, நாமும் உன்னை அறிவோம்.(73) ஓ வாசவா, நாமும் உன்னை அறிவோம்.(73) ஓ வெட்கங்கெட்டவனே, நீ என்னவாக இருக்கிறாயோ அதைக் காலமே தந்தது என்பதை மறந்து நீ ஏன் என் முன்னிலையில் இவ்வாறு தற்புகழ்ச்சி செய்து கொள்கிறாய் வெட்கங்கெட்டவனே, நீ என்னவாக இருக்கிறாயோ அதைக் காலமே தந்தது என்பதை மறந்து நீ ஏன் என் முன்னிலையில் இவ்வாறு தற்புகழ்ச்சி செய்து கொள்கிறாய் அந்தக் காலங்களில் என் ஆற்றல் யாது என்பதை நீ கண்டிருக்கிறாய்.(74) நான் செய்த போர்கள் அனைத்திலும் நான் வெளிப்படித்திய சக்தியும் வலிமையும் போதுமான சான்றுகளை அளிப்பனவாகும். ஓ அந்தக் காலங்களில் என் ஆற்றல் யாது என்பதை நீ கண்டிருக்கிறாய்.(74) நான் செய்த போர்கள் அனைத்திலும் நான் வெளிப்படித்திய சக்தியும் வலிமையும் போதுமான சான்றுகளை அளிப்பனவாகும். ஓ சச்சியின் தலைவா, ஆதித்யர்கள், ருத்திரர்கள், சாத்யஸ்கள், வசுக்கள்,(75) மருத்துக்கள் ஆகியோர் அனைவரும் என்னால் வெல்லப்பட்டனர். ஓ சச்சியின் தலைவா, ஆதித்யர்கள், ருத்திரர்கள், சாத்யஸ்கள், வசுக்கள்,(75) மருத்துக்கள் ஆகியோர் அனைவரும் என்னால் வெல்லப்பட்டனர். ஓ சக்ரா, தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் நடந்த பெரும்மோதலில்,(76) என் தாக்குதலின் மூர்க்கத்தால் தேவர்கள் விரைவாக முறியடிக்கப்பட்டனர் என்பதை நீயே நன்கறிவாய். காடுகள் மற்றும் அந்தக் காடுகளில் வசிப்பவர்களுடன் கூடிய மலைகள், எம்மால் மீண்டும் மீண்டும் சுழற்றி வீசப்பட்டன.(77) நான் உன் தலையில் உடைத்தவையும், செங்குத்தான முனைகளைக் கொண்டவையுமான மலைமுகடுகள் பலவாகும். எனினும், என்னால் இப்போது என்ன செய்ய முடியும் சக்ரா, தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் நடந்த பெரும்மோதலில்,(76) என் தாக்குதலின் மூர்க்கத்தால் தேவர்கள் விரைவாக முறியடிக்கப்பட்டனர் என்பதை நீயே நன்கறிவாய். காடுகள் மற்றும் அந்தக் காடுகளில் வசிப்பவர்களுடன் கூடிய மலைகள், எம்மால் மீண்டும் மீண்டும் சுழற்றி வீசப்பட்டன.(77) நான் உன் தலையில் உடைத்தவையும், செங்குத்தான முனைகளைக் கொண்டவையுமான மலைமுகடுகள் பலவாகும். எனினும், என்னால் இப்போது என்ன செய்ய முடியும்\nஇஃது இவ்வாறில்லையென்றால், வஜ்ரதாரியாக இருக்கும் உன்னை என் புறங்கையின் ஒரே குத்தில் வீழ்த்திக் கொல்லத் துணிந்திருக்க மாட்டேன் என்று நினைக்காதே. எனினும், தற்போது என் ஆற்றலை வெளிப்படுத்துவதற்கான நேரம் இல்லை. இப்போது நான் அமைதியைப் பின்பற்றவும், அனைத்தையும் பொறுத்துக் கொள்வதற்குமான நேரமே வந்திருக்கிறது. ஓ சக்ரா, இந்தக் காரணத்தினாலேயே நான் உன் அவமானம் அனைத்தையும் தாங்கிக் கொள்கிறேன். எனினும், நான் உன்னைவிடவும் ஆணவத்தைத் தாங்கிக் கொள்ள இயலாதவன் என்பதை அறிவாயாக.(79) காலத்தின் கட்டுகளால் பலமாகக் கட்டப்பட்டவனும், காலமெனும் நெருப்பால் அனைத்துப் பக்கங்களிலும் சூழப்பட்டவனும், காலம் கனிந்தவனுமான ஒருவன் முன்பு நீ தற்புகழ்ச்சி செய்து கொள்கிறாய்.(80) உலகத்தால் தாங்கிக் கொள்ள இயலாதவனான கரியவன் அதோ நிற்கிறான். இழிந்த விலங்கைப் போல என்னைக் கயிறுகளால் கட்டி கடும் வடிவத்துடன் அங்கே நிற்கிறான்.(81) ஈட்டல், இழத்தல், இன்பம், துன்பம், காமம், கோபம், பிறப்பு, இறப்பு, சிறைபடுதல், விடுதலையடைதல் ஆகிய இவை அனைத்தையும் ஒருவன் காலத்தின் போக்கில் சந்திக்கவே வேண்டும்.(82) நான் செயல்படுபவனல்ல. நீயும் செயல்படுபவனல்ல. உண்மையில் அனைத்தையும் அறிந்தவனே செயல்படுபவனாவான். மரத்தில் தோன்றிய ஒரு கனியைப் போல இப்போது (என்னை வீழ்த்துவதற்காகக்) காலம் என்னைக் கனியச் செய்கிறது.(83)\nகாலத்தின் போக்கில் ஒரு மனிதன் இன்பத்தை அடைவதற்குச் செய்ய வேண்டிய சில குறிப்பிட்ட செயல்கள் இருக்கின்றன. அதே செயல்களைக் காலப்போக்கில் மற்றொருவன் செய்வதன் மூலம் அவன் துன்பத்தையே அடைகிறான்.(84) காலத்தின் அறங்களை {காலத் தர்மங்களை} அறிந்த நான் காலத்தால் தாக்கப்படும்போது துயருறக் கூடாது. ஓ சக்ரா, இதன்காரணமாகவே நான் வருந்தாமல் இருக்கிறேன். துயரத்தால் நமக்கு எந்த நன்மையையும் செய்ய முடியாது. துயரில் ஈடுபட்டு ஒருவன் அடையும் வருத்தத்தால் அவனைத் துன்பத்தில் இருந்து ஒருபோதும் காக்க முடியாது. மறுபுறம், துயரம் ஒருவனுடைய சக்தியை அழிக்கிறது. இதன்காரணமாகவே நான் துயரில் ஈடுபடவில்லை\" என்றான் {பலி}\".(85,86)\nஇவ்வாறு தைத்தியர்களின் தலைவனால் {பலியால்} சொல்லப்பட்டவனும், பலமிக்கவனும், ஆயிரங்கண் கொண்டவனும், பாகனைத் தண்டித்தவனுமான நூறு வேள்விகளைச் செய்தவன் {இந்திரன்}, தன் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(87)\nசக்ரன் {இந்திரன் பலியிடம்}, \"வஜ்ரந்தரித்தபடி உயர்த்தப்பட்டிருக்கும் எனக் கரங்களையும், வருணனின் பாசக்கயிறுகளையும் கண்டு, அனைத்து உயிரினங்களுக்கும் அழிவைத் தரும் யமன் உட்பட எவனுடைய புத்தி கலக்கமடையாதிருக்கும்(88) எனினும், மிக உறுதியானதும், உண்மைப் பார்வைகளைக் கொண்டதுமான உனது புத்தி கலக்கமடையாதிருக்கிறது. ஓ(88) எனினும், மிக உறுதியானதும், உண்மைப் பார்வைகளைக் கொண்டதுமான உனது புத்தி கலக்கமடையாதிருக்கிறது. ஓ வெல்லப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனே, உன் மனோவுறுதியின் விளைவாலேயே நீ இன்று கலக்கமடையாதிருக்கிறாய்.(89) இந்த அண்டத்தில் உள்ள பொருட்கள் யாவும் அடித்துச் செல்லப்படுவதைக் கண்டும், உடல்படைத்த எவன்தான், தனது உடலின் மீதோ, தன் ஆசைக்குரிய அனைத்துப் பொருட்களின் மீதோ நம்பிக்கையை வைக்கத் துணிவான் வெல்லப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனே, உன் மனோவுறுதியி���் விளைவாலேயே நீ இன்று கலக்கமடையாதிருக்கிறாய்.(89) இந்த அண்டத்தில் உள்ள பொருட்கள் யாவும் அடித்துச் செல்லப்படுவதைக் கண்டும், உடல்படைத்த எவன்தான், தனது உடலின் மீதோ, தன் ஆசைக்குரிய அனைத்துப் பொருட்களின் மீதோ நம்பிக்கையை வைக்கத் துணிவான்(90) பார்வையில் இருந்து மறைக்கப்பட்டிருந்தாலும், பயங்கரமானதாக இருக்கும் காலநெருப்பினுள் வீசப்பட்டதும், தொடர்ந்து எரிந்து கொண்டிருப்பதும், உண்மையில் முடிவில்லாததுமான இந்த அண்டம் நிலையில்லாதது என்பதை உன்னைப் போலவே நானும் அறிவேன்.(91) இங்கே ஒவ்வொருவனும் காலத்தால் தாக்கப்படுகிறான். உயிரினங்களில் நுட்பமானவையோ, திரளானவையோ காலத்தின் ஆட்சியில் எந்த எதிர்ப்புணர்வையும் கொள்வதில்லை. அனைத்துப் பொருட்களும் காலத்தின் கொப்பரையில் {கொதிகலனில்} சமைக்கப்படுகின்றன.(92) காலத்திற்குத் தலைவன் எவனும் இல்லை. காலம் எப்போதும் கவனத்துடன் இருக்கிறது. காலம் எப்போதும் தன்னுள் அனைத்துப் பொருட்களையும் சமைத்துக் கொண்டிருக்கிறது. நிற்காமல் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் காலத்தின் ஆளுகைக்குள் நுழைந்த எவனும், அங்கிருந்து தப்பியதில்லை.(93)\nஉடல்படைத்த அனைத்தும் கவனமில்லாமல் இருக்கலாம், ஆனால் காலமானது எப்போதும் கவனமாகவும் விழித்தநிலையிலும் அவைகளுக்குப் பின்னால் இருக்கிறது. எவனும் தன்னில் இருந்து காலத்தை விரட்டிவிட்டதாகக் காணப்படுவில்லை.(94) பழமையானதும், நித்தியமானதும், நீதியின் உடல்வடிவமுமான காலமானது அனைத்து உயிரினங்களிலும் சீராகவே இருக்கிறது. காலம் தவிர்க்கப்பட முடியாததாகும், அதன் போக்கும் பின்னோக்கிச் செல்வதில்லை.(95) ஈட்டிக்காரன் {வட்டிக்குக் கடன் கொடுப்பவன்} தன் வட்டியைக் கூட்டிக் கொள்வதைப் போலவே காலமும், கலைகள், லவங்கள், காஷ்டைகள், க்ஷணங்கள், மாதங்கள், பகல்கள் மற்றும் இரவுகள் எனத் தன் நுண்ணியப் பகுதிகளைச் சேர்த்துக் கொள்கிறது.(96) மரங்களின் வேர்களை அடையும் ஓர் ஆற்றின் நீரோட்டம் அம்மரத்தையே அடித்துச் செல்வதைப் போலவே, காலமானது, \"இன்று இதைச் செய்வேன், இந்த மற்றொரு செயலை நாளை செய்வேன்\" என்று சொல்லிக் கொள்ளும் ஒருவனை அடித்துச் செல்கிறது.(97) \"சற்றுமுன்தான் அவனைப் பார்த்தேன். அதற்குள் எவ்வாறு அவன் இறந்தான்\" என்று கேட்பவர்களையும் காலம் அடித்துச் செல்கிறது.(98)\nசெல்வம், வசதிகள் {போகங்கள்}, பதவி, செழிப்பு ஆகிய அனைத்தும் காலத்திற்கு இரையாகின்றன. ஒவ்வொரு உயிரினத்தையும் அணுகும் காலம் அதன் உயிரைப் பறித்துச் செல்கிறது. செருக்குடன் தங்கள் தலைகளை உயர்த்தும் அனைத்தும் வீழவே விதிக்கப்பட்டிருக்கின்றன.(99) எது இருப்பில் இருக்கிறதோ, அஃது இல்லாமையின் மற்றொரு வடிவம் மட்டுமே ஆகும். அனைத்தும் நிலையற்றவையாகவும், உறுதியற்றவையாகவுமே இருக்கின்றன. எனினும் அத்தகைய தீர்மானத்தை அடைவது மிக அரிதான காரியமாகும்.(100) இவ்வளவு உறுதியுடனும், உண்மைப் பார்வையுடனும் கூடிய உனது புத்தி கலக்கமடையாமல் இருக்கிறது. சிலகாலத்திற்கு முன்பு நீ எவ்வாறு இருந்தாய் என்பதை நீ மனத்தால் உணரவில்லை.(101) பலமிக்கக் காலமானது, அண்டத்தைத் தாக்கி, அதைத் தன்னுள்ளேயே சமைத்து வயதின் முதுமையையோ, இளமையையோ கருதிப்பாராமல் அனைத்தையும் அடித்துச் செல்கிறது. இவ்வளவுக்கும், காலத்தால் இழுத்துச் செல்லப்படும் ஒருவன், தன் கழுத்தில் வீசப்பட்டிருக்கும் சுருக்கை {பாசக்கயிற்றை} அறியாதவனாகவே இருக்கிறான்.(102) பொறாமை, பகட்டு, பேராசை, காமம், கோபம், அச்சம், ஆசை, கவனமின்மை, செருக்கு ஆகியவற்றில் பற்றுடன் இருக்கும் மக்களே கலக்கமடைகிறார்கள்.(103)\nஎனினும், நீ இருப்பின் உண்மையை அறிந்தவனாக இருக்கிறாய். கல்வியைப் பெற்றிருக்கும் நீ, ஞானமும், தவமும் கொண்டவனாக இருக்கிறாய். உள்ளங்கையில் இருக்கும் ஒரு நெல்லிக்கனியைக் காண்பதைப் போலக் காலத்தை நீ தெளிவாகக் காண்கிறாய்.(104) ஓ விரோசனன் மகனே {பலியே}, நீ காலவொழுக்கம் குறித்து முழுமையாக அறிந்தவனாக இருக்கிறாய். அனைத்து வகை ஞானங்களையும் நன்கறிந்திருக்கிறாய். தூய்மையடைந்த ஆன்மாவைக் கொண்ட நீ, உன் ஆசைகளுக்கு முற்றான தலைவனாகவும் இருக்கிறாய். இதன் காரணமாக நீ ஞானியர் அனைவரின் பற்றுக்குரியவனாகவும் இருக்கிறாய்.(105) நீ உன் புத்தியைக் கொண்டு மொத்த அண்டத்தையும் முழுமையாக உணர்ந்திருக்கிறாய். அனைத்து வகை இன்பங்களை அனுபவித்தவனாக இருப்பினும், எதிலும் பற்று கொள்ளாதவனாக இருப்பதால் நீ எதனாலும் கறைபடிந்தவனாக இல்லை.(106) நீ உன் புலன்களை வென்றிருப்பதால், ஆசை மற்றும் இருள் {ரஜஸ் மற்றும் தமஸ்} குணங்கள் உன்னைக் களங்கப்படுத்தவில்லை. இன்பம் மற்றும் துன்பம் ஆகிய இரண்டும் அற்ற உன் ஆன்மாவுக்கு மட்டுமே நீ பணி��ிடை செய்கிறாய்.(107) பகையில்லாமல் அனைத்து உயிரினங்களுக்கும் நண்பனாக இருந்து, அமைதியில் உன் இதயத்தை நிலைக்கச் செய்திருக்கும் உன்னை இவ்வாறாகக் காண்பதன் மூலம் என் இதயம் உன்னிடம் கருணை கொள்கிறது.(108)\nஞானமடைந்த உன்னைப் போன்ற ஒருவனைச் சங்கிலியால் பிணைத்துச் சிறையில் அடைத்துத் துன்புறுத்த நான் விரும்பவில்லை. தீங்கிழையாமை {அஹிம்சையே} உயர்ந்த அறமாகும். நான் உன்னிடம் இரக்கம் கொள்கிறேன்.(109) உன்னைக் கட்டியிருக்கும் இந்த வருண பாசங்கள், காலப்போக்கில் ஏற்படும் மனிதர்களின் ஒழுக்கக்கேட்டின் விளைவால் தளர்வடையும். ஓ பேரசுரா, நீ அருளப்பட்டிருப்பாயாக.(110) எப்போது ஒரு மருமகள், முதிர்ந்த மாமியாரை வேலைவாங்குவாளோ, எப்போது ஒரு மகன் எண்ண மயக்கத்தால் தனது தந்தையை வேலை வாங்குவானோ,(111) எப்போது சூத்திரர்கள் தங்கள் கால்களைப் பிராமணர்களைக் கொண்டு கழுவிக் கொள்கிறார்களோ, எப்போது அவர்கள் {சூத்திரர்கள்} மறுபிறப்பாள வகைக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுடன் அச்சமில்லாமல் கலவியில் ஈடுபடுவார்களோ,(112) எப்போது மனிதர்கள் தவிர்க்கப்பட வேண்டிய கருவறைகளில் தங்கள் உயிர் நீரை வெளியிடுவார்களோ, எப்போது வீட்டின் கழிவுகள் வெங்கலப் பாத்திரங்கள் மற்றும் தட்டுகளில் தாங்கப்படுமோ, எப்போது தேவர்களுக்காகப் படைக்கப்பட்ட வேள்விக் காணிக்கைகள் தவிர்க்கப்பட வேண்டிய பாத்திரங்களில் ஏந்தப்படுமோ,(113) எப்போது நலந்தரும் கட்டுப்பாடுகள் அனைத்தையும் நால்வகையினரும் மீறுவார்களோ, அப்போது உன்னைக் கட்டியிருக்கும் பாசங்கள் ஒன்றன்பின் ஒன்றாகத் தளர்வடையும்.(114) எம்மிடம் உனக்கு அச்சமேதும் வேண்டியதில்லை. அமைதியாகக் காத்திருப்பாயாக. மகிழ்ச்சியாயிருப்பாயாக. கவலைகள் அனைத்தையும் விடுவாயாக. உன் இதயம் உற்சாகம் நிறைந்ததாக இருக்கட்டும். உடல்நலக் குறைவேதும் உனதாகாதிருக்கட்டும்\" என்றான் {இந்திரன்}.(115)\nயானைகளின் இளவரசனை {ஐராவதத்தைத்} தன் வாகனமாகக் கொண்ட அந்தத் தெய்வீக இந்திரன், இந்த வார்த்தைகளை அவனிடம் {பலியிடம்} சொல்லிவிட்டு அந்த இடத்தைவிட்டு அகன்றான். அசுரர்கள் அனைவரையும் வென்று மகிழ்ச்சியில் திளைத்த தேவர்களின் தலைவன், உலகங்கள் அனைத்தின் ஒரே தலைவனானான்.(116) அசையும் மற்றும் அசையாத உயிரினங்களின் தலைவனான அவனைத் துதித்துப் பெரும் முனிவர்கள் பா���ினார்கள். நெருப்பின் தேவன் {அக்னி}, காணத்தக்க தன் வடிவத்தில் (அனைவராலும்) ஊற்றப்படும் தெளிந்த நெய்யை மீண்டும் சுமக்கத்தொடங்கினான். மேலும் அந்தப் பெருந்தேவன் {இந்திரன்} தன் கவனிப்பில் விடப்பட்டிருந்த அமுதத்தைக் காக்கும் பொறுப்பையும் எடுத்துக் கொண்டான்.(117) வேள்விகளில் ஈடுபடும் முதன்மையான பிராமணர்களால் புகழ்ந்து பாடப்பட்ட தலைவன் இந்திரன், சுடர்மிக்கக் காந்தியுடன் தன் கோபம் தணிக்கப்பட்டு, தன் இதயம் அமைதியடைந்து, சொர்க்கத்திலுள்ள தன் வசிப்பிடத்திற்கு மகிழ்ச்சியுடன் சென்று பேரின்பத்துடன் தன் நாட்களைக் கடத்தத் தொடங்கினான்\" என்றார் {பீஷ்மர்}.(118)\nசாந்திபர்வம் பகுதி – 227ல் உள்ள சுலோகங்கள் : 118\nஆங்கிலத்தில் | In English\nவகை இந்திரன், சாந்தி பர்வம், பலி, பீஷ்மர், மோக்ஷதர்மம், யுதிஷ்டிரன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவா���ர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதி��்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/taapsee-not-interested-kollywood-anymore-053774.html", "date_download": "2018-08-17T13:14:26Z", "digest": "sha1:OT23EYQL3MBKSUKKIPKX7TKZN7BEJJBJ", "length": 12441, "nlines": 185, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இந்த டாப்ஸிக்கு பகுமானத்தை பாரேன்: கோலிவுட்டில் பரபர | Taapsee not interested in Kollywood anymore - Tamil Filmibeat", "raw_content": "\n» இந்த டாப்ஸிக்கு பகுமானத்தை பாரேன்: கோலிவுட்டில் பரபர\nஇந்த டாப்ஸிக்கு பகுமானத்தை பாரேன்: கோலிவுட்டில் பரபர\nதொலைக்கட்சியில் உளறிவிட்டு சமாளித்த டாப்ஸி\nமும்பை: டாப்ஸி தமிழ் படங்களில் நடிக்க மறுக்கிறாராம்.\nதனுஷின் ஆடுகளம் படம் மூலம் கோலிவுட் வந்தவர் டாப்ஸி. தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டிருந்தவர் தற்போது பாலிவுட்டின் பிசியான நடிகைகளில் ஒருவர்.\nஅவர் கைவசம் 4 இந்தி படங்கள் உள்ளன.\nதமிழ், தெலுங்கு படங்களை போன்று அல்லாமல் இந்தியில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் டாப்ஸி. இந்த இடம் அவருக்கு எளிதில் கிடைத்துவிடவில்லை.\nபாலிவுட்டில் பெரிய ஹீரோக்களுடன் நடித்தாலும் அவர்களுக்கு இணையான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் டாப்ஸி. நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரம் என்றால் இயக்குனர்கள் உடனே டாப்ஸியை அழைக்கிறார்கள்.\nபாலிவுட்டில் கிட்டத்தட்ட செட்டிலாகிவிட்ட டாப்ஸி தென்னிந்திய மொழிப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுவது இல்லையாம். தன்னை மரத்தை சுத்தி சுத்தி ஆடவிட்டு டூயட் பாடியதோடு விட்டுவிடுவார்கள் என்பதால் அவர் தென்னிந்திய மொழிப்படங்களில் நடிக்க விரும்பவில்லையாம்.\nதமிழ் இயக்குனர் ஒருவர் டாப்ஸியை சந்தித்து கதை சொல்ல சென்றுள்ளார். ஆனால் அவரோ கதை கேட்கவே முடியாது என்று கூறிவிட்டாராம். பாலிவுட்டில் கஷ்டப்பட்டு பிடித்த இடத்தை அவர் இழக்க விரும்பவில்லையாம்.\nஎந்த உட்டிலும் நடிக்��� வேண்டும் என்று நினைக்கவில்லை. அது தானாக நடந்தது. ஹாலிவுட்டுக்கு போகும் நினைப்பு இல்லை என்று டாப்ஸி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.\nஎன்னது... டாப்ஸிக்கு நிச்சயதார்த்தம் ஆயிடுச்சா\nஉன் மூஞ்சிக்கெல்லாம் நடிக்க வந்துட்டன்னு சிரிச்சாங்க: டாப்ஸி வருத்தம்\nஅர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் டிவியை அசிங்கப்படுத்திய டாப்ஸி\n'அந்த' விஷயத்தில் நான் சரியான வெட்கம் கெட்டவள்: டாப்ஸி ஓபன் டாக்\nலிப் டூ லிப் வீடியோ வெளியிட்ட டாப்ஸி: ரசிகர்கள் அதிர்ச்சி\nஇனி அந்த நடிகையுடன் சேர்ந்து நடிக்கவே மாட்டேன்: உளறிவிட்டு சமாளித்த டாப்ஸி\nஆடை வாங்க காசு இல்லையாம்மா: கலாய்த்தவர்களுக்கு டாப்ஸி நெத்தியடி\nநடிகை ஜாக்குலினுடன் குடுமிப்பிடி சண்டை போட்டேனா\nவாரிசு நடிகருடன் நெருங்கிப் பழகும் டாப்ஸி: கவலையில் காதலி\nநல்ல உடம்பு இருந்தால் பிகினி அணிவதில் என்ன தப்பு\nஏன் பிகினியையும் கழற்ற வேண்டியது தானே: அசிங்கமாக கலாய்த்தவருக்கு டாப்ஸி பதிலடி\nடாப்ஸியுடன் அடுத்து ரொமான்ஸ் செய்யப்போவது இவர்தான்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபிக்பாஸ் ஏன் வாரா வாரம் ஐஸ்வர்யாவ காப்பாத்துறாரு தெரியுமா\nஇன்னும் பாய் பிரண்டு கிடைக்கலேயே வருத்தப்படும் நடிகை\nவீட்டில் நடந்த துக்க சம்பவம் தெரியாமல் பிக்பாஸ் வீட்டில் கலகலப்பாக இருக்கும் ஜனனி\nமுன்னாள் காதலரை இப்படியும் பழிவாங்கலாம் : நடிகையின் ஸ்மார்ட் மூவ்-வீடியோ\nஇயக்குனருக்கு காரை பரிசளித்த தயாரிப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா-வீடியோ\nபிக் பாஸ் புகழ் யாசிகா ஆனந்த் புகைப்படங்கள்\nஜெயலலிதா சொன்னால் கரெக்டா தான் இருக்கும்-வீடியோ\nநயன்தாரா - யோகி பாபு ஜோடி சூப்பர்-வீடியோ\nயோகி பாபு படத்தை பத்தி என்ன சொல்றார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/narendra-modi-pays-homage-to-karunanithi.html", "date_download": "2018-08-17T13:02:55Z", "digest": "sha1:H2UXLQCNV5GZTT2QIDXEFLR7NBHII5MC", "length": 5288, "nlines": 46, "source_domain": "www.behindwoods.com", "title": "Narendra Modi Pays homage to Karunanithi | தமிழ் News", "raw_content": "\nகருணாநிதிக்கு நேரில் அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி\nசென்னை, ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டிருந்த மறைந்த மு.கருணாநிதியின் பூத உடலுக்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தின���ர்.\n’இந்திராகாந்தியின் எமர்ஜென்சி காலக்கட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி அப்போதைய முதல்வராக எடுத்த முடிவு என்னை ஆச்சரியப்பட வைத்தது. கருணாநிதியின் மறைவு இந்தியாவிற்கு பேரிழப்பு.. அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்’ என்று நேற்றைய தினம் இரங்கல் செய்தியை தெரிவித்திருந்தார்.\nகருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய பிரதமருடன், பாஜகவின் மாநில செயலாளர் தமிழிசை சவுந்தர்ராஜன், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.\nமரணத்துக்கு பிறகும் கலைஞரின் வெற்றி.... துரைமுருகன்\n'மறைந்த பிறகும்' போராடி 'அண்ணா'வின் அருகில் இடம்பிடித்த கருணாநிதி\nமெரினாவில் கருணாநிதிக்கு நினைவிடம்.. உயர்நீதிமன்றம் உத்தரவு\nஒரே ஒருமுறை இப்போதாவது \"அப்பா\" என அழைத்து கொள்ளட்டுமா ‘தலைவரே’\n’செல்லமாக விஜி.. விஜி.. என அழைப்பார்’.. தேம்பி அழும் விஜயகாந்த்\nகலைஞர் நினைவிடம் குறித்த மனுவுக்கு தமிழக அரசு மீண்டும் பதில்.. சில மணி நேரங்களில் தீர்ப்பு\n’ஒரு பெயர்.. ஒரு சரித்திரம்..நான்கே எழுத்து’ கண்ணீர் மல்க வைரமுத்து அஞ்சலி\n'கருணாநிதிக்கு மெரினாவில் இடம்'.. வழக்கில் காலை 8.30 மணிக்கு தீர்ப்பு\n'ஒரே ஒருமுறை' அப்பா என அழைத்து கொள்ளட்டுமா தலைவரே\nஅண்ணாவின் தம்பிக்கு 'மெரினாவில்' இடமில்லையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/mugilo-megamo-duet-song-lyrics/", "date_download": "2018-08-17T12:47:27Z", "digest": "sha1:OGM4HLR6P63ZVDD2NX332UIPNSOES2TJ", "length": 6585, "nlines": 194, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Mugilo Megamo Duet Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா மற்றும்\nஇசை அமைப்பாளர் : இளையராஜா\nஆண் : முகிலோ மேகமோ சொல் வேறு வேறு\nஇரண்டும் இரண்டோ பொருள் ஒன்று தானே\nஉடலால் தேகத்தால் இரண்டான போதிலும்\nஉயிரால் உணர்வினால் அது ஒன்றுதானே\nநீயோ நானோ இரு ஜீவன் ஒன்றே\nஆண் : முகிலோ மேகமோ சொல் வேறு வேறு\nஆண் : இதயத்தின் அறைகளில் புதிய வாசம்\nபெண் : நினைவெனும் அலைகளில் வலையாய் வீசும்\nஆண் : காதலின் சேட்டைகள்\nபெண் : பார்வையின் வேட்டைகள்\nஆண் : இனிமைகள் எது எது\nபெண் : முகிலோ மேகமோ சொல் வேறு வேறு\nஇரண்டும் இரண்டோ பொருள் ஒன்று தானே\nபெண் : லாலா லா தா ராரார ராரார\nபெண் : கடற்கரை மணலிலே நடந்து போனேன்\nஆண் : கலங்கரை விளக்கமும் விழியில் பார்த்தேன��\nஅலை எது கரை எது\nபெண் : சிறகுகள் விரிக்கிறேன்\nஆண் : அருகிலும் தொலைவிலும்\nஆண் : முகிலோ மேகமோ சொல் வேறு வேறு\nஇரண்டும் இரண்டோ பொருள் ஒன்று தானே\nஉடலால் தேகத்தால் இரண்டான போதிலும்\nஉயிரால் உணர்வினால் அது ஒன்றுதானே\nநீயோ நானோ இரு ஜீவன் ஒன்றே\nஆண் : முகிலோ மேகமோ சொல் வேறு வேறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://anthimaalai.blogspot.com/2012/12/blog-post_8536.html", "date_download": "2018-08-17T13:18:53Z", "digest": "sha1:5NCNHKMHNH5QMYJCQL3P5XLUPPMJDO5X", "length": 17347, "nlines": 244, "source_domain": "anthimaalai.blogspot.com", "title": "அந்திமாலை: ஒரு கலைஞனின் மறைவில்", "raw_content": "\nஞாயிறு, டிசம்பர் 30, 2012\nஇலங்கை வானொலி நேயர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற 'கோமாளிகள்' நகைச்சுவை நாடகத்தின் முக்கிய பாத்திரங்களுள் ஒருவராகிய உபாலி S.செல்வசேகரன் அவர்கள் நேற்றைய தினம்(டிசம்பர் 29) கொழும்பில் காலமானார். இது குறித்து இலங்கை வானொலி அறிவிப்பாளர் லோஷன் அவர்கள் தனது வலைப்பதிவில் எழுதியிருந்த பதிவை இங்கு அவருக்குரிய நன்றியுடன் மீள்பதிவு செய்கிறோம்.\nஇலங்கையின் சிரேஷ்ட நாடக, திரைப்படக் கலைஞர். தமிழ் மட்டுமன்றி சிங்கள மொழியிலும் தனது முத்திரையைப் பதித்த ஒரு அற்புதக் கலைஞர். லண்டன் கந்தையா (சானா) சண்முகநாதன் காலத்தில் உருவாகிய ஒரு நாடக அணியின் தொடர்ச்சியாக உருவான அற்புதக் கலைஞர்களின் கூட்டணியில் ஒருவர்.\nஅந்த நாட்களில் இலங்கை வானொலியில் ஒரு கலக்குக் கலக்கி தமிழ் நேயர்கள் மனதில் இடம் பிடித்த கோமாளிகள் கூட்டணியில் - அப்புக்குட்டி ராஜகோபால், மரிக்கார் ராமதாஸ், உபாலி செல்வசேகரன் என்று இந்த மூவரையும் (இவர்களோடு பண்டிதராக அன்புக்குரிய அண்ணன் அப்துல் ஹமீதும்) சிறு வயது முதலே குடும்ப நண்பர்களாகப் பரிச்சயம்.\nநான் நடித்த முதலாவது வானொலி நாடகம் ஒரு இலக்கிய நாடகம் - அகளங்கன் அவர்கள் எழுதிய 'அம்பு ஒன்று தைத்தது' - தசரதனின் புத்திர சோக நாடகத்தில் எனக்கு தசரதனின் அம்பு பட்டு இறக்கும் சிறுவன் பாத்திரம். தசரதனாக திரு.K.சந்திரசேகரனும், என்னுடைய பார்வையற்ற தந்தையாக அமரர் செல்வசேகரனும். எழில் அண்ணா தான் தயாரிப்பாளர்.\nஅன்று முதல் இவருடனும், திரு.ராமதாஸ் அவர்களுடனும் எனக்கும் என் தம்பிக்கும் பல நாடகங்கள் நடிக்கும் வாய்ப்பு. எத்தனையோ தசாப்த அனுபவங்களையும் நுணுக்கங்களையும் தங்களோடு நடிக்கும் எமக்கும் சொல்லித் ���ந்து வளர்த்துவிட்டவர்கள்.\nபின்னாளில் சூரியன் வானொலியில் நான் முகாமையாளராகப் பணியாற்றியவேளை முகாமைத்துவத்தால் நாடகங்கள் செய்வதற்கு அனுமதி கிடைத்ததையடுத்து 'அரங்கம்' என்ற பெயரிட்டு வாரத்தில் நான்கு நாட்கள் நாடகங்களை ஒலிபரப்பி வந்தோம்.\nவெளியே ஒரு கலையகத்தில் செல்வா அண்ணா, சந்திரசேகரன் அண்ணன், ராமதாஸ் அங்கிள், ராஜா கணேஷன் அவர்கள் ஆகிய சிரேஷ்ட கலைஞர்களையும் இன்னும் பல வெளிக்கலைஞர்களையும் கொண்டு தயாரிப்பாளராக பிரதீப்பை அமர்த்தி 'அரங்கம்' நாடகங்களை உருவாக்கினோம்.\nதமிழ் ஒலிபரப்பில் மறக்க முடியாத கலைஞர்கள் பலரை ஒன்றாகச் சேர்த்து மீண்டும் அவர்களது நேயர்களையும் எங்கள் வசபடுத்திய அந்த வாய்ப்பும், இவர்களின் அனுபவங்களை எங்கள் இளம் ஒலிபரப்பாளர்களுக்கும், எமக்கும் சேர்த்துப் பெற்ற அந்தக் காலம் உண்மையில் எங்களுக்கும் ஒரு பொற்காலம் தான்.\nஇப்போதும் இந்தப் பெரியவர்கள் எங்கே எம்மைக் கண்டாலும் 'அரங்கத்தை' ஞாபகப்படுத்துவதும் எங்களுடன் மிக இயல்பாகப் பழகுவதும் இன்னும் இவர்கள் மீது எங்கள் மதிப்பை உயர்த்தியவை.\nஇந்த அற்புதமான செல்வா அண்ணா சிங்களத் திரையுலகிலும், தொலைகாட்சி நாடகங்களிலும் கூட பெரு மதிப்பைப் பெற்றிருந்தவர். மொழிபெயர்ப்பிலும் கெட்டிக்காரர்.\n'சரசவிய' விருது பெற்ற ஒரே தமிழ் கலைஞர் உபாலி' செல்வசேகரன் தான். இன்னமுமே இவர் போன்ற எங்களின் அற்புதமான கலைஞர்களை நாம் இன்னமும் சரியாகப் பயன்படுத்தவில்லையோ என்று வருத்தம் இருந்துகொண்டே இருக்கிறது.\nஉபாலி செல்வசேகரன் அவர்களுக்கு அஞ்சலிகள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநித்தம் நித்தம் நெல்லுச் சோறு (21)\nமண்ணும் மரமும் மனிதனும் (18)\nமுதல் பரிசு மூன்று கோடி (13)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎதிர் - ஒடுக்குமுறைகளுக்கு எதிர் நிற்போம்\nதூமை - ஆதிக்க/ ஆணாதிக்க கருத்து வலைப்பின்னலை ஊடறுக்கும் பெண் எழுத்துக்கான ஒரு களம்\nபெர்முடா முக்கோணம் [Bermuda Triangle] மர்மங்கள்\nஇதையெல்லாம் நீங்கள் செய்தால் உங்கள் வெற்றி உறுதி.....\nஉடலில் இருக்கும் கொழுப்பைக் கரைக்கும் தேங்காய்\nகோபத்தை அடக்கச் சுலபமான வழிகள்..\nவாய் நாற்றத்தை தடுக்கும் இயற்கையான 'மௌத் ஃப்ரஸ்னர்...\nகி.செ.துரையின் சிகரம் தொட்ட சிந்தனையாளர் நூல் அறிம...\nமருத்துவகுணம் நிறைந்த கொய்யாப் பழம்\nதட்டில் & இலையில் சாப்பிடுவதன் பயன்கள்\nகாது கேட்கா விட்டால் என்ன\nவெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/police-firing-during-tuticorin-protest-ban-sterlite/", "date_download": "2018-08-17T13:19:02Z", "digest": "sha1:CCCVVXGFRI6RFIQDTY3UKHQOEZC5ITF7", "length": 7116, "nlines": 155, "source_domain": "newtamilcinema.in", "title": "சுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம் கவலைப்பட்டிருக்கிறார்கள்? - New Tamil Cinema", "raw_content": "\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம் கவலைப்பட்டிருக்கிறார்கள்\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம் கவலைப்பட்டிருக்கிறார்கள்\nசுவாதி பற்றிய படத்துக்குதான் எத்தனை எத்தனை இடைஞ்சல்\nஇப்ப கூட வாயை திறக்க மாட்டீங்களா தல\nஅள்ளிக் கொடுத்த விஜய் சேதுபதி\nஆளே வராத அதிகாலை ஷோ இதென்னடா கோகிலாவுக்கு வந்த சோதனை\nநயன்தாராவை நம்பாமல் யோகிபாபுவை நம்புதே கம்பெனி\nஅள்ளிக் கொடுத்த விஜய் சேதுபதி\nஆளே வராத அதிகாலை ஷோ இதென்னடா கோகிலாவுக்கு வந்த சோதனை\nநயன்தாராவை நம்பாமல் யோகிபாபுவை நம்புதே கம்பெனி\nமணிரத்னம் படத்திற்கு மாவுக் கட்டு\nபசுபதி இல்லேன்னா இந்தப்படமே இல்ல\nஜோதிகாவே சொல்லிட்டாங்க சொம்பை தூக்கி அடி\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\n – அலட்டலை குறைங்க பிரதர்\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\nகடைக்குட்டி சிங்கம் / விமர்சனம்\nதமிழ் படம் 2 / விமர்சனம்\nஅள்ளிக் கொடுத்த விஜய் சேதுபதி\nஆளே வராத அதிகாலை ஷோ இதென்னடா கோகிலாவுக்கு வந்த சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/8821/", "date_download": "2018-08-17T13:51:37Z", "digest": "sha1:GJIRS75Z2A7TMVNDGWDZJRZWTNTMZHNY", "length": 6768, "nlines": 93, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைஅத்வானி வருகிற 11-ந்தேதி சென்னை வருகை - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nபாஜக வளர காரணமாக இருந்தவர்\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாயின் முக்கிய 5ந்து திட்டங்கள்\nஅத்வானி வருகிற 11-ந்தேதி சென்னை வருகை\nபாஜக மூத்த தலைவர் அத்வானி வருகிற 11-ந்தேதி சென்னை வருகிறார். அன்று இரவு 7 மணிக்கு அவர் மாமல்லபுரம் செல்கிறார். அங்குநடைபெறும் ��ிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு மறுநாள் (12-ந் தேதி) மாலை 4 மணிக்கு சென்னை திரும்புகிறார்.\nபின்னர், சென்னையிலிருந்து டெல்லிக்கு புறப்பட்டுசெல்கிறார். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள்குறித்து விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், விமான நிலையபோலீசார், மத்திய தொழிற் படையினர் ஆலோசனை நடத்தினார்கள்.\nபாஜக தேசிய செயற்குழு கேரள மாநிலம் கோழிக் கோட்டில்…\nவரும் 14-ந்தேதி ஜெயலலிதா டெல்லி செல்கிறார்\n.மானிய விலை ஸ்கூட்டர் திட்டத் தொடக்க விழா பிரதமர்…\nராணுவக் கண்காட்சியில் பங்கேற்கும் மோடி\nபிரதமர் நரேந்திரமோடி வரும் 22ம் தேதி ஆந்திரா பயணம்\nநாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த அமித்ஷா…\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாய் அவர்களின் மரணத்துக்கு இந்தியா வருந்துகிறது. அவரது மரணம் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. பலதசாப்தங்களாக அவர் தேசத்துக்காகவே வாழ்ந்து, தன்னலமற்ற சேவை புரிந்தவர். இந்த சோகமான தருவாயில், என் எண்ணங்கள் எல்லாம் அவரது குடும்பத்தினர், பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் அவரைப் ...\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nஇது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் ...\nநீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:\nநீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... ...\nகல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinecluster.com/kaala-tamil-movie-songs-online-free-jukebox.php", "date_download": "2018-08-17T13:12:41Z", "digest": "sha1:DGAIVLHVIDX75P4NS3FGQVQT64L3HQPM", "length": 7559, "nlines": 114, "source_domain": "www.cinecluster.com", "title": "Kaala Tamil Movie Songs Free Online Jukebox | Rajinikanth, Santhosh Narayanan | Cine Cluster", "raw_content": "\n'காவியன்' படத்திற்கும் 'சர்க்கார்' படத்திற்கும் உள்ள ஒற்றுமை\nஷாம் நடிக்கும் 'காவியன்' படப்பிடிப்பு நடந்த அந்த லாஸ்வேகாஸ் நகரத்தில்தான், விஜய் நடித்து வரும் 'சர்க்கார்; படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. காவியன் மற்றும் சர்க்கார் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.\nசண்டக்கோழி 2 - கீர்த்தி சுரேஷு கேரியரில் முக்கியமான படமாக இருக்கும்\nசண்டக்கோழி 2 : கீர்த்தி சுரேஷு கேரியரில் முக்கியமான படமாக இருக்கும் என்று கூறுகிறது படக்குழு. விஷாலின் சண்டக்கோழி 2 படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று நிறைவடைந்துள்ளது.\nநடிகை நந்திதா ஸ்வேதா காட்டில் மழை \nநடிகை நந்திதா ஸ்வேதா அண்மையில் சப்தமில்லாமல் ஐந்து தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் தனக்கேற்ற வேடங்களைத் தேர்ந்தெடுத்து தொடர்ச்சியாக நடித்து வரும் நந்திதாவை அவரது ரசிகர்கள் பாராட்டு தெரிவிக்கிறார்கள்.\nகஜினிகாந்த் திரைப்படத்தை குடும்பத்துடன் பார்க்கலாம் - இயக்குநர் சந்தோஷ் ஜெயக்குமார் நம்பிக்கை\nஆர்யா, சயீஷா நடித்திருக்கும் கஜினிகாந்த் படத்தை குடும்பத்துடன் பார்க்கலாம் என்று இயக்குநர் சந்தோஷ் ஜெயக்குமார் நம்பிக்கையுடன் தெரிவித்திருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2018-08-17T13:52:06Z", "digest": "sha1:UIJ3ZBGYAHM4SFWYBPU4FFMJJFE3WBOF", "length": 12082, "nlines": 78, "source_domain": "www.supportaiadmk.org", "title": "தீபாவளித் திருநாளையொட்டி, அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் நாளை முதல் தமிழகம் முழுவதும் சுமார் 12 ஆயிரம் சிறப்புப் பேருந்துகள் இயக்கம் - முன் பதிவு மையங்களில் உடனுக்குடன் பயணச்சீட்டு வழங்க ஏற்பாடு - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / தீபாவளித் திருநாளையொட்டி, அரசுப்...\nதீபாவளித் திருநாளையொட்டி, அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் நாளை முதல் தமிழகம் முழுவதும் சுமார் 12 ஆயிரம் சிறப்புப் பேருந்துகள் இயக்கம் – முன் பதிவு மையங்களில் உடனுக்குடன் பயணச்சீட்டு வழங்க ஏற்பாடு\nதீபாவளி திருநாளை தமிழக மக்கள், த��்கள் சொந்த ஊரில் கொண்டாட ஏதுவாக, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி, நாளை முதல் 9-ம் தேதி வரை, அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில், தமிழகம் முழுவதும் 11 ஆயிரத்து 959 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தீபாவளிக்குப் பின்னர், பொதுமக்கள் திரும்பிச் செல்ல, இதே அளவு பேருந்துகள், வரும் 10-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை இயக்கப்பட உள்ளன.\nதமிழக மக்கள், தீப ஒளித் திருநாளாம் தீபாவளித் திருநாளை தங்கள் சொந்த மண்ணில் கொண்டாடுவதற்கு ஏதுவாக, கடந்த நான்கு ஆண்டுகளாக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா உத்தரவுப்படி, அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், சிறப்புப் பேருந்துகளை இயக்கி வருகின்றன. அதே போன்று, இந்த ஆண்டும் தீபாவளித் திருநாளையொட்டி, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி, சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.\nஅதன்படி, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து அனைத்து மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் மாநிலத்தின் முக்கிய ஊர்களுக்கு, நாளை ஆயிரத்து 106 சிறப்புப் பேருந்துகளும், நாளை மறுநாள் ஆயிரத்து 146 சிறப்புப் பேருந்துகளும், வரும் 8-ம் தேதி 825 சிறப்புப் பேருந்துகளும், 9-ம் தேதி ஆயிரத்து 194 சிறப்புப் பேருந்துகளும் என நாளை முதல் 9-ம் தேதி வரை, மொத்தம் 4 ஆயிரத்து 271 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.\nஇது தவிர, மாநிலத்தின் முக்கிய ஊர்களிலிருந்து, நாளை ஆயிரத்து 554 சிறப்புப் பேருந்துகளும், நாளை மறுநாள் ஆயிரத்து 717 சிறப்புப் பேருந்துகளும், வரும் 8-ம் தேதியன்று ஆயிரத்து 822 சிறப்புப் பேருந்துகளும், 9-ம் தேதியன்று 2 ஆயிரத்து 595 சிறப்புப் பேருந்துகளும் என நாளை முதல் 9-ம் தேதி வரை 7 ஆயிரத்து 688 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.\nதீபாவளித் திருநாளையொட்டி நாளை முதல் 9-ம் தேதி வரை, மொத்தமாக 11 ஆயிரத்து 959 சிறப்புப் பேருந்துகள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி இயக்கப்பட உள்ளன.\nஇதேபோன்று, தீபாவளிப் பண்டிகை முடிந்த பின்பு, பொதுமக்கள் மீண்டும் ஊர் திரும்பும் வண்ணம், இதே அளவிலான பேருந்துகள் 10-தேதி முதல் 16-ம் தேதி வரை இயக்கப்படும் – தீபாவளியையொட்டி, சென்னை மாநகரில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், கணிசமான அளவில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.\nகட���்த ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டது போல், 300 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் செல்லும் சிறப்புப் பேருந்துகளில் பயணிக்க விரும்புவோர் www.tnstc.in என்ற இணையதளம் மூலம் முன் பதிவு செய்து கொள்ளலாம் – கணினி மூலம் உடனடி தள முன் பதிவு செய்யும் வகையில், பொது மக்களின் வசதிக்காக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 25 சிறப்பு முன் பதிவு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.\nதீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால், அதுகுறித்து சென்னை, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் உள்ள அரசு விரைவு போக்குவரத்துக் கழக அலுவலக தொலைபேசி எண் 044-24794709-க்கு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்றும், பெறப்படும் புகார்களின் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aaaaa.your-talk.com/t31-topic", "date_download": "2018-08-17T13:08:56Z", "digest": "sha1:FPHSLRWA2GYHHCLJIB2A7672UPAZKQ43", "length": 7348, "nlines": 151, "source_domain": "aaaaa.your-talk.com", "title": "உணர்ந்தேன் காதலை உன்னாலே .....", "raw_content": "\n» மனம் மயங்கியதே ....\n» வினாக்களுடன் விதியை எண்ணியே ....\n» என் பயணங்கள் ......\n» கண்ணீர் படைக்கும் தேவதையோ ...\n» உணர்ந்தேன் காதலை உன்னாலே .....\n» நெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு....\n» உணர்ந்து நீயும் உண்மை சொல்ல வா ...\n» நினைவுகளோடு நீங்காமல் வாழ்வேன்.......\n» என்மன வானவில்லாகவே நீ ...\n» காலம் போடும் கட்டளை கோலமோ \n» புரியாத உன் ஒற்றை புன்னகையில் ...\n» பக்கங்களில் பயணிக்கும் உன் நினைவுகள் .....\n» புதிதாய் பிறந்தேன் ......\n» பார்க்கும் என் விழியோ பலநூறு முறை வாடுதே \n» நீ நான் நாமாகும் காலம் தான் எப்போது \n» நித்தம் நித்திரையும் மறந்தேன் ,,,,\n» கவிதையாக மெல்லடியோடு நடைபோட்டே ....\n» புத்தம் புது கவிதை எழுத வந்தேன் ....\n» என் எண்ணம் எண்ணும் கவிதை நீயே ......\n» கவிஞன் நீயோ கலங்கி நிற்பது ஏனோ \n» எண்ணம் என்னும் ஒரு கவிதை ....\n» செந்நீரோடு கண்ணீரும் கலந்தே ..\n» கானல் நீர் போலவே ....\n» உன்னால வாடி நின்றேன் .....\n» வாரார் பாரு தண்ணி வண்டி.....\n» தெவிட்டாத ஞாபங்கள் .........\nஉணர்ந்தேன் காதலை உன்னாலே .....\nஉணர்ந்தேன் காதலை உன்னாலே .....\nமறந்தேன் கனவை உன்னாலே ....\nஉன் அன்பை மட்டும் நாடினேன்\nமறந்தேன் கனவை உன்னாலே ....)\nமறந்தேன் கனவை உன்னாலே .... )\nகதைகள் சொல்வார் ஆயிரம் உன்\nகற்றிட காற்றும் புயல் என வீசியே\nகரை தொடும் நுரைகள் போலவே\nஎன் மனதையும் தொட்டு போகும்\nகாதல் அலைகள் தான் எத்தனையோ \nமறந்தேன் கனவை உன்னாலே .... )\nவேண்டும் நீ மட்டுமே என்று\nசாதனையோ இந்த காதல் போதனை\nவேதங்கள் எனவே காதல் வேள்வியில்\nமறந்தேன் கனவை உன்னாலே .... )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-08-17T12:50:46Z", "digest": "sha1:RQ56R4ETYP25BAWZTZIFEWMYGNZVBXUP", "length": 29725, "nlines": 230, "source_domain": "athavannews.com", "title": "ஜப்பான் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅரசியல் கலப்பு இல்லாமல் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்: நாமல்\nவெள்ளத்தில் சிக்கியிருந்த நடிகர் பிரித்விராஜின் தாயார் மீட்பு\nதேசிய பூங்காவிற்குள் பிரதியமைச்சரின் அதிரடி: புதையல் தோண்டிய அதிகாரிகள் சிக்கினர்\nதற்கொலைத் தாக்குதலில் பலியான 16 பேரை நினைவு கூர்ந்த ஜனாதிபதி\nவாய்ப்பு வழங்கினால் தொடக்க வீரராக களம் இறங்க தயார்: ரோகித் சர்மா\nஅரசியலமைப்பை மீறி சி.வி. செயற்படுகிறார்: சந்திரசேன குற்றச்சா\nமுல்லைத்தீவிலிருந்து பொலிஸ் பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்ட தென்னிலங்கை மீனவர்கள்\nஅரசியல்வாதியை ஆளுநராக நியமித்தமை தவறு: விக்னேஸ்வரன்\nவடக்கில் மக்களுக்கு முழுமையான சுதந்திரம் - யாழில் ராஜித தெரிவிப்பு\nஐ.நா. தீர்மானத்தை வலுவிழக்கச் செய்வோம்: தேச பற்றுள்ள தேசிய இயக்கம்\nஅழிவை ஏற்படுத்திவரும் கேரளா வெள்ள அனர்த்தம்: மீட்பு நடவடிக்கையில் விமானங்கள்\nஆப்கானிஸ்தான் உளவுப்பிரிவை இலக்குவைத்து தாக்குதல்\nவெஸ்ட்மின்ஸ்டர் சந்தேகநபர் விசாவை புதுப்பிக்கவே லண்டன் சென்றார்: மசூதி அறங்காவலர்\nஇத்தாலியில் அவசரகால நிலை பிரகடனம்\nவடகொரியா, தென்கொரியாவின் பங்குபற்றுதலுடன் ஆரம்பமான ஆரி விளையாட்டு கிண்ணம்\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nஈழத்துக் கலைஞனின் ‘சாலைப்பூக்கள்’ அடுத்தவாரம்\nபெப்ரவரி 23 முதல் ‘கோமாளி கிங்ஸ்’ முழு நீள இலங்கைத் தமிழ்த் திரைப்படம்\nதிருப்பதி ஏழுமலையான் ஆலயத்தின் கும்பாபிஷேகம் நிறைவு\nபக்திபூர்வமாக நாளை ஆரம்பமாகிறது நல்லூர் திருவிழா: கொடிச்சீலை கொண்டுவரப்பட்டது\nதேவி கருமாரி அம்மன் கோயிலில் ஒரு லட்சத்து எட்டாயிரம் வளையல் அலங்காரம்\nமடு திருத்தல ஆவணி திருவிழா: இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகை\nஇராமநாத சுவாமி கோயிலில் ஆடி திருக்கல்யாண தேரோட்டம்\nதொலைதூர உறவுகளை அருகில் காட்டும் 3டி தொழிநுட்பம் அறிமுகம்\nசீனாவில் மனித மூளை-கணனி தொழிநுட்ப போட்டி நிகழ்ச்சி\nபுதிய முயற்சியில் அப்பிள் நிறுவனம்: ரியாலிட்டி கண்ணாடிகள் – அப்பிள் கார்கள் அறிமுகம்\nதேவையற்ற அழைப்புகளை தடுக்க கூகுளின் அடுத்த அறிமுகம்\nஸ்மார்ட் இருக்கை: அமெரிக்க நிறுவனம் சாதனை\nAndroid 9 PIE இயங்குதளம் கொண்ட கைப்பேசிகளில் அறிமுகம்\nபுதிய தலைமுறை புரசசரை இன்டெல் நிறுவனம் அறிமுகம் செய்கின்றது\nவாட்ஸ் அப்பில் உங்கள் Chat ஹேக் செய்யப்படலாம்\nஅணுவாயுத தடை: ஐ.நா – ஜப்பானுக்கிடையில் முக்கிய சந்திப்பு\nஉலக நாடுகளில் அணுவாயுதத்தை முற்றாக தடைசெய்வது தொடர்பாக, ஐ.நா. செயலாளர் நாயகம் அண்டேமானியோ குட்ரெஸ் மற்றும் ஜப்பான் பிரதமர் ஸின்ஸோ அபேயிற்கு இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இரண்டாம் உலகப் போரன் போது நாகசாகியின் மீது அணுகுண்டு ... More\nஜப்பானில் சக்திவாய்ந்த சூறாவளி – போக்குவரத்து முடக்கம்\nஜப்பான், டோக்கியோ அருகில் வீசிவரும் சக்திவாய்ந்த சூறாவளி காரணமாக அங்கு விமானப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த சூறாவளி மணிக்கு 180 கிலோமீற்றர் வேகத்தில் வீசிவருவதாக அந்நாட்டு வானிலை அவதான ... More\nபுல்லட் ரயில் திட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பு\nமும்பை அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்திற்கு நிலத்தை கையகப்படுத்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஜப்பான் சர்வதேச கூட்டுறவு அமைப்பின் உதவியுடன், மும்��ையிலிருந்து குஜராத் தலைநகர் அகமதாபாத் வரை குறித்த சேவையை நடைமுறைப்படுத்த இந்திய அரச... More\nஜப்பானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 155 ஆக அதிகரிப்பு (2 ஆம் இணைப்பு)\nஜப்பான் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 155 ஆக அதிகரித்துள்ளது. மழை வெள்ளத்தில் மூழ்கியும், நிலச்சரிவில் சிக்கியும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 155 ஆக அதிகரித்துள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காணாமல் போன ... More\nஜப்பானில் மழை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஜப்பானில் பெய்து வரும் தொடர் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மணசரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா, கியாட்டோ, ஒக்காயாமா, எஹிமே உள்ளிட்ட மாகாணங்களில் கடந்த சி... More\nஜப்பானில் அடை மழை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு (2ஆம் இணைப்பு)\nகடந்த சில தினங்களாக ஜப்பானில் பெய்து வரும் அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவில் சிக்கி உயிரழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளடன் 50 பேர் வரை காணாமற்போயுள்ளனர். தொடர் மழையால் ஒகாயாமா, ஹிரோசிமா,மற்றும் யமாகுச்சி ... More\nஅரசாங்கத்திடம் தாமதக் கட்டணம் கோரும் ஜப்பான் நிறுவனம்\nவிலைமனுக்கோரல் நடைமுறைக்கு புறம்பாக மத்திய அதிவேக வீதியின் 3ஆம் கட்ட நிர்மாணப் பணிகளுக்கான ஒப்பந்தத்தைப் பெற்றுக்கொண்ட ஜப்பானின் தைசே நிறுவனம், கொழும்பு வெளிப்புற சுற்றுவட்ட வீதியின் நிர்மாண ஒப்பந்தம் தொடர்பில் அரசாங்கத்திடம் 4 மில்லியன் ரூ... More\nஜப்பான் நிலநடுக்கம்: மூவர் உயிரிழப்பு, 200 பேர் படுகாயம் (2ஆம் இணைப்பு)\nஜப்பானில் இன்று (திங்கட்கிழமை) காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 200 பேர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இன்று (திங்கட்கிழமை) காலை ஜப்பானின் மேற்கு பதியிலுள்ள ஒசாகா கியோட்டோவில் 6.1... More\nபோக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்கு ஜப்பான் நிதியுதவி\nஇலங்கையில் போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்கும், சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுப்பதற்கும் நிதியுதவி வழங்கவுள்ளதாக ஜப்பானின் முன்னாள் பிரதமர் யுக்கியோ ஹடோயாமா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜப்பானின் முன்னாள் பிரதமர் கலாநிதி யுக்கியோ ஹடோ... More\nவடகொரியாவின் திட்டத்தை உறுதிபடுத்த ஒன்றிணையும் மேற்குலகமும் ஆசியாவும்\nவடகொரியா அதன் அணுவாயுத திட்டத்தை கைவிடுவதை உறுதிபடுத்துவதற்கு, ஒன்றிணைந்து செயற்படுவதற்கு அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் உறுதியளித்துள்ளன. குறித்த மூன்று நாடுகளின் இராஜதந்திரிகளுக்கு இடையே தென்கொரியாவில் இன்று (வியாழக்க... More\nட்ரம்ப் – கிம் சந்திப்பு: ஜப்பான் முக்கிய அறிவிப்பு\nஅமெரிக்கா மற்றும் வடகொரிய தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பானது, வடகிழக்கு ஆசியாவில் நீடித்து நிலைத்த சமாதானம் மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துமென எதிர்பார்ப்பதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. அதனை சாதகமாக்க தாம் தயாராக இருப்பதாகவும் ஜப்பான் கூறி... More\n800 மீற்றர் ஓட்டத்தில் தங்கம் வென்ற இந்திய வீரர்\nஆசிய ஜூனியர் தடகள சம்பியன்ஷிப்ஸ் போட்டியின் இடைநிலை வீரர்களுக்கான 800 மீற்றர் ஓட்டத்தில் இந்திய வீரர் அனு குமார் தங்கம் வென்றுள்ளார். ஆசிய ஜூனியர் தடகள சம்பியன்ஷிப்ஸ் போட்டிகள் தற்போது ஜப்பானிலுள்ள கிஃபு நகரில் நடைபெற்று வருகின்றன. நேற்று (... More\nபெண்களுக்கான ஓட்டப்போட்டியில் இந்திய பெண் சாதனை\nஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்போட்டியில் இந்திய வீராங்களை ஜிஸ்னா மேத்யூ தங்கப் பதக்கத்தை வென்றெடுத்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட... More\nஜப்பானிய சுற்றுலாப் பயணியை வன்கொடுமைக்கு உட்படுத்திய சாரதி கைது\nஜப்பானிய சுற்றுலாப் பயணியை வன்கொடுமைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், முச்சக்கரவண்டி ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் ஹிமாச்சல் பிரதேசத்திலே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை குறித்த சந்தேகநபர் ... More\nஇலங்கை கடற்படை அதிகாரிகளுக்கு ஜப்பானில் பயிற்சி\nஇலங்கை கடற்படை அதிகாரிகள் 8 பேருக்கு ஜப்பானில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் அண்மையில் இலங்கைக்கு வழங்கிய 2 ரோந்து படகுகளில் பணி புரிவதற்காகவே இந்த 8 பேருக்கும் பயிற்சியளித்துள்ளது. குறித்த பயிற்சி கடந்த மே 7ஆம் திகதி தொடங்கி 24 ஆம் த... More\nஜப்���ானில் இலங்கை தேயிலைக்கு சிக்கல்\nஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இலங்கை தேயிலைக்கு உரிய பெறுமதி கிடைப்பதில்லையென, தேயிலை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கை தேயிலை உற்பத்திக்கு க்ளைபோசெட் இரசாயன பதார்த்தம் பயன்படுத்தப்பட்டதாக தடை விதிக்கப்பட்டமையை தொடர்ந்தே இந்த நி... More\nகனடாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தம் கைச்சாத்து\nகனடாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே, பாதுகாப்பபு ஒத்துழைப்பு தொடர்பான முக்கிய ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. குறித்த ஒப்பந்தத்தில், கனேடிய வெளியுறவு அமைச்சர் கிறிஸ்டியா ஃபிறீலான்டும், ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் தாரோ கோனோவும் கையெழுத்த... More\nஉலகில் வயது முதிர்ந்த பெண்மணி ஜப்பானில் காலமானார்\nஜப்பானைச் சேர்ந்த உலகின் மிகவும் வயது முதிர்ந்த பெண்மணியொருவர், தனது 117ஆவது வயதில் காலமாகியுள்ளார். 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவராகக் கருதப்படும் வயது முதிர்ந்த நபி தஜிமா எனும் இப்பெண்மணி 1900 ஆண்டு ஓகஸ்ட் 4ஆம் திகதி பிறந்ததுடன், கிக்காய் ந... More\nஜப்பானில் எரிமலை வெடிப்பு: பொதுமக்கள் வெளியேற்றம்\nஜப்பானின் கியூஷு (Kyushu) தீவிலுள்ள எரிமலையொன்று குமுறத் தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து, அம்மலையை அண்டி வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி வெளியேற்றப்பட்டு வருகின்றனர். மேற்படி தீவிலுள்ள ஆயிரத்து 298 மீற்றர் உயரமான இந்த எரிமலை சுமார் 2... More\nஅரசியல் கலப்பு இல்லாமல் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்: நாமல்\nவெள்ளத்தில் சிக்கியிருந்த நடிகர் பிரித்விராஜின் தாயார் மீட்பு\nவாய்ப்பு வழங்கினால் தொடக்க வீரராக களம் இறங்க தயார்: ரோகித் சர்மா\nகனடாவில் பெண் வர்த்தகர்களின் வருமான வீதம் வீழ்ச்சி\nஇந்தோனேசியாவில் இன்று சுதந்திர தினம்\nசூட்சுமமான முறையில் தேசிய நிதியில் மோசடி: ரஞ்சித் அலுவிஹார\nதொலைத்த மோதிரத்தை தேடிக்கொடுத்த கரட் கிழங்கு\nஉடன்பாடற்ற பிரெக்சிற்றினால் பிரித்தானியாவிற்கு பாதிப்பில்லை: ஹண்ட்\nவாஜ்பாயின் உடல் தீயுடன் சங்கமம்\nதொலைதூர உறவுகளை அருகில் காட்டும் 3டி தொழிநுட்பம் அறிமுகம்\n‘கிஷி’ என்ற பெயரில் சீனாவில் காதலர் தினம்\nபெல்ஜியத்தில் உலகப் புகழ்பெற்ற பூ அலங்காரம்\nபிரபலங்களின் ஓவியங்களை முகத்தில் வரையும் சீனக் கலைஞர்\nலில்லி இலையில் அமர்ந்து ஒளிப்படமெடுக்கும் தாய்வான் மக்கள்\nஆர்ஜன்டீனாவில் சர்வதேச Tango நடனப் போட்டி\nரயிலில் ‘கிகி சேலஞ்ச்’ நடனம் ஆடிய இளைஞர்களுக்கு விநோதமான தண்டனை\nஇயற்கையின் படைப்பு இத்தனை அழகா- வியக்கவைக்கிறது ஹெவன் கிராமம்\nஜப்பானில் கரையொதுங்கிய நீலத் திமிங்கிலம்\nகலிபோர்னியாவில் நாய்களுக்கான நீச்சல் போட்டி\nகனடாவின் 150ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு கே.எப்.சி.-யின் பெயர் மாற்றம்\nசீனாவிற்கான வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிப்பு\n – கென்டகி மாநில ஆளுனர்\nஇன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம் 16-08-2018\nசிறிய தொழில் முயற்சியாளர்களின் ஊடாகவே பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும்: புஸ்பகுமார\nசுற்றுலா மாதிரிக் கிராமம் ஒன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://superbinspirationalquotes.blogspot.com/2018/04/best-life-successful-motivational-words.html", "date_download": "2018-08-17T12:55:11Z", "digest": "sha1:WHYAIW2QI26BIKB4JDECBRZ4YOJXYGKD", "length": 6877, "nlines": 181, "source_domain": "superbinspirationalquotes.blogspot.com", "title": "Best Life successful Motivational Words in Tamil # 1 - Superb inspirational Quotes", "raw_content": "\n1. நேற்றைய இழப்புகளை மறந்து.. நாளைய வெற்றியினை நோக்கி.. இன்றைய பொழுதினை துவங்குவோம் நம்பிக்கையுடன்..\n2. அனுபவத்தை எந்த ஆசிரியராலும் கற்றுக்கொடுக்க முடியாது... அதற்கு பல தோல்விகளும்,சில துரோகிகளும் தேவை..\n3. சேர முடியாத உறவின் மீது தான் நேசம் அதிகம் இருக்கும்...\n4. எங்கே நாம் அதிகம் காயப்படுகிறோமோ அங்கே தான் நம் வாழ்க்கையின் பாடம் தொடங்குகிறது..\n5. விதி ஒரு கதவை மூடும் போது, நம்பிக்கை இன்னொரு கதவை திறக்கிறது...\n6. தூக்கி எறியப்படும் தருணங்களில் தான் சிறகை விரிக்க வாய்ப்பு கிடைக்கிறது..\n7. வாய்ப்புகள் விலகும் போது அதை எண்ணி கவலைப்படாதே.. எல்லாம் நன்மைக்கே என்று தொடர்ந்து முயற்சி செய்.. மிகப்பெரும் வெற்றி உனக்காக காத்திருக்கும்..\n8. இன்பத்தின் இரகசியம் எதில் அடங்கியிருக்கிறது தெரியுமா நீ விரும்பியதைச் செய்வதில் அல்ல.. நீ செய்வதை விரும்புவதில்தான்..\n9. உழைப்பு உடலை வலிமையாக்கும். துன்பங்களே மனதை வலிமையாக்கும்..\n10. உனக்கு வந்திருப்பது எவ்வளவு பெரிய சோதனை என்று கடவுளிடம் சொல்லாதே.. உனக்கு துணையாக இருப்பவர் எவ்வளவு பெரிய கடவுள் என்று சோதனையிடம் சொல்..\nநபிகள் நாயகம் சிந்தனை வரிகள் - தமிழ்\nவால்டேர் சிந்தனை வரிகள் - தமிழ்\nவால்டேர் சிந்தனை வரிகள் - தமிழ் Voltaire inspirational words in tamil வால்டேர் சிந்தனை வரிகள் - தமிழ் Voltaire inspiratio...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.sisnambalava.org.uk/articles/religion/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-20121009063013.aspx", "date_download": "2018-08-17T12:40:28Z", "digest": "sha1:KT5MJVM5PSUGNH6NFBQ4NUYOGRQND6P6", "length": 15813, "nlines": 64, "source_domain": "www.sisnambalava.org.uk", "title": "'ஸ்ரீரங்கம் என் தாய்வீடு!'' - சிலிர்க்கும் அர்ஜென்டினா அடியவர்!", "raw_content": "\n'' - சிலிர்க்கும் அர்ஜென்டினா அடியவர்\n'அடியேன் வருதபா ரங்கப்ரியதாசன்’ என்றே தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார் அவர் தோள்களில் சங்கு-சக்கர குறிகளும், நெற்றியில் திருமண்ணும், வாய்நிறைய நாராயண நாமமுமாக அவரைப் பார்க்கும்போது, வெளிநாட்டவர் என்றால் நம்பமுடியவில்லை\nஆமாம்... அவரது இயற்பெயர் பெட்ரிகோ. 1979-ல் அர்ஜென்டினாவில், போனாசயஸ் எனும் ஊரில் பிறந்தவர். ரோமன் கத்தோலிக்க பாப்டிஸ்ட் குடும்பத்தைச் சேர்ந்தவர். வருதபா ரங்கப்ரியதாசன் எனும் பெயர், 2 மாதங்களுக்கு முன் ஸ்ரீரங்கத்தில் கொங்கிலாச்சான் ஸ்ரீதர நரசிம்மாச்சார்யரிடம் தாஸ்ய நாமமாகப் பெற்றது.\nதினமும் சந்தியாவந்தனம், ஏகாதசி தோறும் முறைப்படி விரதம், பெருமாள் ஸ்துதி என வைணவ அடியாராகவே வாழ்கிறார் வருதபா ரங்கப்ரியதாஸன்.\nசரி, இந்து மதத்தில் குறிப்பாக வைணவத்தின் மீது இவருக்கான ஈர்ப்புக்குக் காரணம்\n''சிறு வயதில் வழக்கம்போல பள்ளிப் படிப்புடன் மதம் சார்ந்த கல்வியைத் தொடர்ந் தேன். ஆனாலும், படிப்பது ஒன்று செய்வது ஒன்று என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அதனாலேயே சமய கோட்பாடுகளின் மீது பிடிப்பில்லாமல் இருந்தது. கடவுளைப் பற்றியும் தெளிவில்லாத நிலை. நான் எதிர்பார்த்தது எல்லாம் யதார்த்தமும் நம்பகத் தன்மையுமான ஒரு வழிகாட்டல். அந்த தருணத்தில்தான், இந்து மதத்தின் 'ஈசாவாஸ்ய உபநிடதம்’ படிக்கக் கிடைத்தது. சப்தம், பிரமாணம் ஆகிய அடிப்படைகள் பற்றிய அதன் விளக்கங்கள் என்னைக் கவர்ந்தன. தொடர்ந்து படித்தேன். சில அத்தியாயங்களுக்கு பிறகு உபநிடதம் கடவுளைப் பற்றி பேச... அட, இதுவும் மற்ற நூல்களைப் போலத்தான் என்று படிப்பதை நிறுத்திவிட்டேன். அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் அந்தப் புத்தகத்தை தொடவ�� இல்லை\nஎனக்கு பதினைந்து வயது இருக்கும். பள்ளியில் வைணவ தோழர்கள் சிலர் கிடைத்தார்கள். பரஸ்பரம் நிறைய பேசுவோம். அவர்களது சித்தாந்தத்தை அறிய முற்பட்டபோது, ஸ்ரீகிருஷ்ணரைப் பற்றி நிறையவே சொன்னார்கள். பகவத் கீதையும் தந்தார்கள். அவர்களுடன் பேசப் பேச கண்ணன் மீது அதீத காதலே வந்துவிட்டது'' என்று கூறிவிட்டு பெரிதாகச் சிரிக்கிறார் வருதபா ரங்கப்ரியதாசன்.\nஅவரே தொடர்ந்து, ''பிறகு என்ன நடந்தது தெரியுமா சொன்னால் நம்ப மாட்டீர்கள். அன்று இரவே கீதையை முழுவதுமாகப் படித்து முடித்தேன். எனக்குள் பெரிய தாக்கம். இந்து மத வழிபாடுகளும் கோட்பாடுகளும் சொல்லும் செயலும் ஒன்றாக இருக்கும்படியே கற்றுத் தருகின்றன என்பது புரிந்தது. அதன் விளைவு, நான் பாதியில் விட்ட உபநிடதத்தையும் படிக்க ஆரம்பித்தேன்.'' - எனச் சிலிர்ப்புடன் சொல்கிறார்.\nபகவத் கீதைகளின் சூத்ரங்களை நன்கு அறிந்து வைத்திருக்கிறார் வரதப்ப ரங்கப்ரியதாசன். 'கீதையின் 18 அத்தியாயங்களிலும் ஆயிரக் கணக்கான சூத்ரங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் அவசியமானது. ஆகவே, ஒன்றைக் காட்டிலும் மற்றொன்று முக்கியமானது எனக் குறிப்பிட்டுச் சொல்வது சாத்தியம் இல்லை. அதன் ஒவ்வொரு அட்சரமும் மகத்துவமானது’ என்பது இவர் கருத்து. பகவத் கீதை மட்டுமல்ல; இன்னும் பல ஞான நூல்களையும் படித்திருக்கும் இவர், அவை கூறும் கதைகளையும், விஞ்ஞான ரகசியங்களையும், சூரிய சித்தாந்தம் முதலான அபூர்வ தகவல்கள் குறித்தும் பெரிதாகச் சிலாகிக்கிறார்.\nகிட்டத்தட்ட 38 திவ்யதேசங்களுக்கு பயணித்திருக்கிறார் இவர். ஒவ்வொரு தலத்திலும் ஒவ்வொரு உணர்வு கிடைத்ததாகச் சொல்லும் ரங்கப்பிரியதாசன், அதிகம் தங்கியிருந் தது ஸ்ரீரங்கத்தில்தான். வருடம்தோறும் வைகுண்ட ஏகாதசிக்கு தவறாமல் திருவரங்கம் வந்துவிடுவாராம். இங்கே 6 மாதங்கள் தங்கியிருந்து, கொங்கிலாச்சான் ஸ்ரீதர நரசிம்மாச்சார்யரிடம் தேவலகரிகளை கற்றுக் கொண்டதும் சமாஸ்ரானத்தைப் பெற்றுக் கொண்டதும், தனக்குக் கிடைத்த பெரும் பேறு என்கிறார்.\n2010-ல் சம்ஸ்கிருதம் பயின்றதுடன், பஞ்சசுத்தம், உபநிடதம், ஆபஸ்தம்ப சூத்ரம் ஆகியவற்றை இவர் கற்றுக் கொண்டதும் ஸ்ரீரங்கத்தில்தான். ''திருவரங்கத்தில் இருக்கும்போது என் தாய் வீட்டில் இருப்பதுபோல் உணர்கி��ேன்'' என்கிறார் பெருமிதத்துடன். ''புத்தகங்கள் நிறைய கற்றுத் தந்தன என்றாலும், அவற்றை எனக்கு அறிமுகம் செய்ததும் படிக்கும் வாய்ப்பை தந்ததும், நான் சிறு வயதில் சந்தித்த அந்த வைணவ நண்பர்கள்தான். அவர்களால்தான் இஸ்கான் (மிஷிரிசிளிழி) முதலாக எனது ஆன்மிக பயணத்தைத் துவங்க முடிந்தது'' என்று நன்றிப்பெருக்குடன் குறிப்பிடுகிறார் ரங்கப்ரியதாசன்.\nதற்போது இவர் வசிப்பது பார்சிலோனாவில். ஆனாலும் தினமும் காலையில் நீராடல், இரண்டுவேளை சந்தியாவந்தனம், ஜபம், திருவாராதனம்... என குறையின்றி தொடர்கிறது இவரது வழிபாடு. ஏகாதசி தினம் என்றால், அரிசி, கோதுமை ஆகியவற்றைத் தவிர்த்து பால்- பழங்கள் மட்டுமே உணவு.\n''சம்ஸ்கிருதம் நன்கு தெரியும். தமிழ் கொஞ்சம் கடினம் என்றாலும் அழகு'' என்றவர், நம்மாழ்வாரின் திருவாய்மொழியின் முதல் பாசுரத்தை பிறழாது பாடுகிறார்\n''வாழ்க்கைக்கு உதவாத கண்கட்டி வித்தைகளை எனக்குக் காட்டவில்லை வைணவம். மாறாக மது, மாமிசம் ஆகிய தீங்குகளை என்னிடமிருந்து முற்றிலும் நீக்கி, ஆன்ம பலம் தந்து என் வாழ்க்கைத் தரத்தையே மாற்றியுள்ளது' என்று நெகிழ்ந்தவர் தொடர்ந்து கூறினார்: ''இந்தியர்களுக்கு நான் சொல்லும் செய்தி... உங்களில் பலர் தங்களின் ஞானப் பொக்கிஷங்களின் மகிமையை உணராமல் சட்டென்று தங்களின் மதம் மற்றும் கலாசார்த்திலிருந்து வெளியேறி விடுகிறீர்கள். முதலில் நீங்கள் உங்கள் கலாசாரத்தின் மேன்மையை உணர்ந்துகொள்ள வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.' என்றார்.\nசரி.. எதிர்காலத்தில் இவரது ஆன்மிக பாதை\n''அது ஸ்ரீமந் நாராயணன் விட்ட வழி' என்கிறார் மெல்லிய சிரிப்புடன் அனா என்ற ஆனந்தினி வருதபா ரங்கப்ரியதாசனின் மனைவி. சமீபத்தில்தான் இவர்களின் திருமணமும் இந்து மத முறைப்படியே நடந்துள்ளது.\nஆனந்தினி ஸ்பெயினில் கட்டடக் கலை பயின்றவர். கணவரைப் போலவே வைணவத்தில் பற்றுள்ளவர். ஸ்ரீமகா விஷ்ணுவே கண்கண்ட தெய்வம். காரணம் ''அண்ணன் காட்டிய வழி'' எனச் சிரிக்கிறார். ஆமாம்.\nஆனந்தினியின் அண்ணன் இந்தியாவுக்கு சுற்றுலா வந்தபோது, நம் பண்பாடு கலாசாரத்தின் மீதான ஈர்ப்பாலும், பிருந்தாவன தரிசனத்தின்போது ஏற்பட்ட அனுபவங்களாலும் விஷ்ணு பக்தராகி விட்டார். அவர் தாய்நாடு திரும்பியபோது, அவரிடம் ஏற்பட்ட நல்ல மாற்றங்கள் சகோதரிக்கு வியப்பளித்த��ாம். அவர் மூலம் ஆன்மிகப் பெரியவர்களது சந்திப்பும் அவர்களது சொற்பொழிவுகளும் தன்னை விஷ்ணு பக்தையாகிவிட்டதாகச் சொல்லிச் சிரிக்கிறார் ஆனந்தினி. எப்போதும் புன்னகை, பக்தி, பணிவு... என கணவருக்கு மிகச் சரியான இணையாகத் திகழ்கிறார் ஆனந்தினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/", "date_download": "2018-08-17T13:18:16Z", "digest": "sha1:QNHU6QKMWWID4Q64KE4JD3UZ2UZ2W46K", "length": 19141, "nlines": 293, "source_domain": "hosuronline.com", "title": "Horoscope, Astrology, Predictions, Hosur News and Kollywood News", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 17, 2018\nஒசூர் அருகே 1 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட உயர்மட்ட பாலம்…\nஉயர் மின் அழுத்தத்தால் வீடுகளிலிருந்த தொலைகாட்சி பெட்டிகள் சேதம்\nஒசூர் தேர்பேட்டையில் ஆதிபராசக்தி அம்மனுக்கு தீச்சட்டி ஏந்தி பெண் நம்பிக்கையாளர்கள் வேண்டுதல் வழிபாடு\nஊர் அவை கூட்டத்திற்கு அரசு அலுவலர்கள் செல்லாததால் ஊர் மக்கள் ஏமாற்றம்\nஆங்கிலேயரிடமிருந்து பெறப்பட்ட விடுதலையை எடுத்துக்கூற ஆங்கிலத்தில் முழக்கம்\nநான் திருமணத்திற்கு ஆயத்தமாக இருக்கிறேன்: சிரீ ரெட்டி\nதீபிகா படுகோனேக்கு வரும் நவம்பர் 19-ந் நாள் மணம் முடிப்பு\nதிருடு கொடுத்த பெண்ணிடமே தாங்கள் திருடிய தங்க சங்கிலியை விற்க முயன்ற திருடர்கள்\nஒசூர் அருகே 1 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட உயர்மட்ட பாலம் திறப்பு\nஉயர் மின் அழுத்தத்தால் வீடுகளிலிருந்த தொலைகாட்சி பெட்டிகள் சேதம்\nஒசூர் தேர்பேட்டையில் ஆதிபராசக்தி அம்மனுக்கு தீச்சட்டி ஏந்தி பெண் நம்பிக்கையாளர்கள் வேண்டுதல் வழிபாடு\nஊர் அவை கூட்டத்திற்கு அரசு அலுவலர்கள் செல்லாததால் ஊர் மக்கள் ஏமாற்றம்\nஆங்கிலேயரிடமிருந்து பெறப்பட்ட விடுதலையை எடுத்துக்கூற ஆங்கிலத்தில் முழக்கம்\nஒசூர் அருகே 1 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட உயர்மட்ட பாலம் திறப்பு\nஅ சூசை பிரகாசம் - வியாழக்கிழமை, ஆகஸ்ட் 16, 2018\nஉயர் மின் அழுத்தத்தால் வீடுகளிலிருந்த தொலைகாட்சி பெட்டிகள் சேதம்\nஒசூர் தேர்பேட்டையில் ஆதிபராசக்தி அம்மனுக்கு தீச்சட்டி ஏந்தி பெண் நம்பிக்கையாளர்கள் வேண்டுதல் வழிபாடு\nஊர் அவை கூட்டத்திற்கு அரசு அலுவலர்கள் செல்லாததால் ஊர் மக்கள் ஏமாற்றம்\nஆங்கிலேயரிடமிருந்து பெறப்பட்ட விடுதலையை எடுத்துக்கூற ஆங்கிலத்தில் முழக்கம��\nகேரள மக்களுக்கு ஒசூர் மக்கள் சங்கம் சார்பில் உதவி\nஅ சூசை பிரகாசம் - புதன்கிழமை, ஆகஸ்ட் 15, 2018\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு ஒசூர் மக்கள் சங்கம் சார்பில் உதவி. உணவு பொருட்கள், அன்றாடம் பயன்படுத்தத்தக்க பொருட்கள், உணவு சமைக்க மற்றும் உண்ண பயன்படும் பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை சரக்குந்தில்...\nஒசூரில் குளோபல் பார்மா தொழிற்சாலையில் தொழிலாளி விபத்தில் பலி\nபுதன்கிழமை, ஆகஸ்ட் 15, 2018\nடி வி எஸ் லாசிஸ்டிக் தொழிற்சாலை கட்டுமான பணியின் போது நிகழ்ந்த விபத்தில் இளைஞர்...\nசெவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 14, 2018\nவண்டி ஆய்வுச் சாவடியில் வண்டிகளை மடக்கி வசூல் வேட்டை\nதிங்கட்கிழமை, ஆகஸ்ட் 13, 2018\nமனிதர்கள் யானையின் வாழ்விடத்தை ஆக்கிரமிப்பு செய்த வந்தேரிகள்\nதிங்கட்கிழமை, ஆகஸ்ட் 13, 2018\nஅ சூசை பிரகாசம் - திங்கட்கிழமை, மே 13, 2013\nதிங்கட்கிழமை, ஏப்ரல் 21, 2014\nஞாயிற்றுக்கிழமை, மே 10, 2015\nஅ சூசை பிரகாசம் - வெள்ளிக்கிழமை, மே 24, 2013\nவியாழக்கிழமை, ஆகஸ்ட் 1, 2013\nதிங்கட்கிழமை, ஜனவரி 26, 2015\nTamil Nadu News அ சூசை பிரகாசம் - சனிக்கிழமை, அக்டோபர் 18, 2014\nTamil Nadu News அ சூசை பிரகாசம் - வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2014\nTamil Nadu News அ சூசை பிரகாசம் - செவ்வாய்க்கிழமை, ஜூலை 26, 2016\nHosur News அ சூசை பிரகாசம் - திங்கட்கிழமை, மே 13, 2013\nஅ சூசை பிரகாசம் - சனிக்கிழமை, நவம்பர் 30, 2013\nஅ சூசை பிரகாசம் - செவ்வாய்க்கிழமை, மே 6, 2014\nஅ சூசை பிரகாசம் - புதன்கிழமை, ஜூன் 29, 2016\nஅ சூசை பிரகாசம் - புதன்கிழமை, செப்டம்பர் 24, 2014\nஒசூர் அருகே இசை ஒசை எழுப்பும் பாறை கண்டெடுக்கப்பட்டுள்ளது\nஒசூர் அருகே 1 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட உயர்மட்ட பாலம்...\nஅ சூசை பிரகாசம் - வியாழக்கிழமை, ஆகஸ்ட் 16, 2018\nஉயர் மின் அழுத்தத்தால் வீடுகளிலிருந்த தொலைகாட்சி பெட்டிகள் சேதம்\nஅ சூசை பிரகாசம் - வியாழக்கிழமை, ஆகஸ்ட் 16, 2018\nஒசூர் தேர்பேட்டையில் ஆதிபராசக்தி அம்மனுக்கு தீச்சட்டி ஏந்தி பெண் நம்பிக்கையாளர்கள் வேண்டுதல் வழிபாடு\nஅ சூசை பிரகாசம் - வியாழக்கிழமை, ஆகஸ்ட் 16, 2018\nஊர் அவை கூட்டத்திற்கு அரசு அலுவலர்கள் செல்லாததால் ஊர் மக்கள் ஏமாற்றம்\nஅ சூசை பிரகாசம் - புதன்கிழமை, ஆகஸ்ட் 15, 2018\nஆங்கிலேயரிடமிருந்து பெறப்பட்ட விடுதலையை எடுத்துக்கூற ஆங்கிலத்தில் முழக்கம்\nஅ சூசை பிரகாசம் - புதன்கிழமை, ஆகஸ்ட் 15, 2018\nஓசூரில் விடுதலை நாளை முன்னிட்டு குருதி க���டை முகாம்\nஅ சூசை பிரகாசம் - புதன்கிழமை, ஆகஸ்ட் 15, 2018\nமதகொண்டப்பள்ளி மாதிரி பள்ளியில் 72வது விடுதலை நாள் விழா\nஅ சூசை பிரகாசம் - புதன்கிழமை, ஆகஸ்ட் 15, 2018\nகேரள மக்களுக்கு ஒசூர் மக்கள் சங்கம் சார்பில் உதவி\nஅ சூசை பிரகாசம் - புதன்கிழமை, ஆகஸ்ட் 15, 2018\nஒசூரில் குளோபல் பார்மா தொழிற்சாலையில் தொழிலாளி விபத்தில் பலி\nஅ சூசை பிரகாசம் - புதன்கிழமை, ஆகஸ்ட் 15, 2018\nடி வி எஸ் லாசிஸ்டிக் தொழிற்சாலை கட்டுமான பணியின் போது நிகழ்ந்த விபத்தில் இளைஞர்...\nஅ சூசை பிரகாசம் - செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 14, 2018\n123...397பக்கம்%தற்போதைய பக்கம்% இன் மொத்த பக்கங்கள்%\nஓசூரில் விடுதலை நாளை முன்னிட்டு குருதி கொடை முகாம்\nHosur News அ சூசை பிரகாசம் - புதன்கிழமை, ஆகஸ்ட் 15, 2018\nபொதுமக்களுக்கு நாட்டுப்பற்று குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தன்னார்வ அமைப்பு சார்பில் 72வது விடுதலை நாளை முன்னிட்டு ஒசூரிலுள்ள மீரா திருமண மண்டபத்தில் குருதி கொடை முகாம் நடைபெற்றது. இதில் 150க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள்...\nமதகொண்டப்பள்ளி மாதிரி பள்ளியில் 72வது விடுதலை நாள் விழா\nHosur News அ சூசை பிரகாசம் - புதன்கிழமை, ஆகஸ்ட் 15, 2018\nஒசூர் அருகே மதகொண்டப்பள்ளியில் மாதிரி பள்ளியில் இன்று 72வது விடுதலை நாள் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதி அரசர் சம்பத்குமார் கலந்து கொண்டு நாட்டின் கொடியை ஏற்றி வைத்தார்....\nகேரள மக்களுக்கு ஒசூர் மக்கள் சங்கம் சார்பில் உதவி\nHosur News அ சூசை பிரகாசம் - புதன்கிழமை, ஆகஸ்ட் 15, 2018\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு ஒசூர் மக்கள் சங்கம் சார்பில் உதவி. உணவு பொருட்கள், அன்றாடம் பயன்படுத்தத்தக்க பொருட்கள், உணவு சமைக்க மற்றும் உண்ண பயன்படும் பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை சரக்குந்தில்...\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தகவல் சொல்வது எம் தொழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/kumki-2-vishnu-vishal-clarifies-053854.html", "date_download": "2018-08-17T13:14:15Z", "digest": "sha1:PBLMK5AAKETUDZMTJ2SDTMW7O7DWGSYV", "length": 12322, "nlines": 177, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விக்ரம் பிரபு ரசிகர்கள் வயிற்றில் பாலை வார்த்த விஷ்ணு விஷால் | Kumki 2: Vishnu Vishal clarifies - Tamil Filmibeat", "raw_content": "\n» விக்ரம் பிரபு ரசிகர்கள் வயிற்றில் பாலை வார்த்த வி��்ணு விஷால்\nவிக்ரம் பிரபு ரசிகர்கள் வயிற்றில் பாலை வார்த்த விஷ்ணு விஷால்\nசென்னை: விஷ்ணு விஷாலின் ட்வீட்டை பார்த்த விக்ரம் பிரபு ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nவிக்ரம் பிரபு, லட்சுமி மேனனை வைத்து கும்கி படத்தை எடுத்த பிரபு சாலமன் தனது புதிய படத்தில் விஷ்ணு விஷாலை ஒப்பந்தம் செய்துள்ளார். பிரபு சாலமன், விஷ்ணு விஷால் இணையும் படம் கும்கி இரண்டாம் பாகம் என்று செய்திகள் வெளியாகின.\nவிக்ரம் பிரபு நல்லா தானே நடித்திருந்தார் அப்படி இருக்கும்போது அவரை ஏன் பிரபு சாலமன் கழற்றிவிட்டார் என்று ரசிகர்கள் வருத்தப்பட்டனர்.\nகும்கி 2 படத்தில் ஹீரோவையே மாற்றிவிட்டார்கள் என்றால் லட்சுமி மேனனை மட்டும் மாற்றாமலா இருப்பார்கள் என்று கூறப்பட்டது. இந்நிலையில் தான் கும்கி 2 பற்றிய உண்மை தெரிய வந்துள்ளது.\nநானும் பிரபு சாலமனும் சேர்ந்து பணியாற்றும் ஹாதி மேரே சாதி படம் கும்கி 2 படம் கிடையாது. மேலும் இது எந்த படத்தின் ரீமேக்கும் இல்லை என்று ட்வீட்டியுள்ளார் விஷ்ணு விஷால். மூன்று மொழிகளில் எடுக்கப்படும் இந்த படத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் விஷ்ணு விஷால் நடிக்கிறார். தெலுங்கில் ராணாவும் உள்ளார்.\nபிரபு சாலமன் படத்தின் ஷூட்டிங் மூணாரில் நடந்துள்ளது. கேரளாவில் நிபா வைரஸ் பரவுகிறது ஜாக்கிரதை விஷ்ணு விஷால் என்று ரசிகர்கள் எச்சரித்துள்ளனர்.\nஇந்த படம் தொடரி மாதிரி இருக்காது என்று நம்புகிறோம் என்று ஒருவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.\nசொய்ங்.. சொய்ங்.. கும்கி 2வில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘உன்னி கிருஷ்ணன்’\nகும்கி 2... ஜீவிதா மகளுக்கு ஜோடியாகும் விஷ்ணு விஷால்\nபிரபு சாலமன் இயக்கம் இந்திப் படம்\n\"கும்கி 2\". தன் மகனை ஹீரோவாக்கி அழகு பார்க்கும் பிரபு சாலமன் Exclusive\nகும்கி-2: மீண்டும் விக்ரம் பிரபுவை இயக்கும் பிரபு சாலமன்\nபிரபு சாலமனையும் விட்டு வைக்காத பார்ட் 2 மோகம்... உருவாகிறது 'கும்கி 2'\nதமிழில் அறிமுகமாகும் டாக்டர் பொண்ணு... விஷ்ணு விஷால் ஜோடியாக ராஜசேகர் மகள்\nகேவலமா இருக்கு: விஷ்ணு விஷாலை வறுத்தெடுத்த ஓவியா ஆர்மி\n'ஓவியா இருந்தால் பிக்பாஸ் வீட்டுக்குப் போவேன்...' சொல்வது பிரபல நடிகர்\n'அப்படி' சொல்லிடுவாங்களோன்னு தான் வாய் திறக்கல: ஓவியா பற்றி விஷ்ணு விஷால் பேட்டி\nஆர்யா பெயரை வைத்தால் குட்டிப் பாப்பா கூடவா இப்படி ஆகும்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎன்ன பெரிய ஜிமிக்கி கம்மல், இந்த வீடியோவை பாருங்க பாஸுகளா\nபிக்பாஸ் ஏன் வாரா வாரம் ஐஸ்வர்யாவ காப்பாத்துறாரு தெரியுமா\nயாஷிகாவை அலேக்கா தூக்கிய மகத்: மறுபடியும் ஆரம்பிச்சுட்டார்\nமுன்னாள் காதலரை இப்படியும் பழிவாங்கலாம் : நடிகையின் ஸ்மார்ட் மூவ்-வீடியோ\nஇயக்குனருக்கு காரை பரிசளித்த தயாரிப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா-வீடியோ\nபிக் பாஸ் புகழ் யாசிகா ஆனந்த் புகைப்படங்கள்\nஜெயலலிதா சொன்னால் கரெக்டா தான் இருக்கும்-வீடியோ\nநயன்தாரா - யோகி பாபு ஜோடி சூப்பர்-வீடியோ\nயோகி பாபு படத்தை பத்தி என்ன சொல்றார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/tuticorin-shooting-karthika-nair-too-talks-about-fringe-groups-053800.html", "date_download": "2018-08-17T13:13:10Z", "digest": "sha1:PNZH6T6QVDKRXMDWTDZYTUMHBE4N24FA", "length": 14490, "nlines": 184, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: ஆர்.ஜே. பாலாஜி மாதிரியே பேசிய கார்த்திகா #SterliteProtest | Tuticorin shooting: Karthika Nair too talks about fringe groups - Tamil Filmibeat", "raw_content": "\n» தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: ஆர்.ஜே. பாலாஜி மாதிரியே பேசிய கார்த்திகா #SterliteProtest\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: ஆர்.ஜே. பாலாஜி மாதிரியே பேசிய கார்த்திகா #SterliteProtest\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: ஆர்.ஜே. பாலாஜி, இயக்குனர் ஷங்கர் மீது கொலவெறியில் மக்கள்\nசென்னை: ஆர்.ஜே. பாலாஜி மாதிரியே தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு கலகக்கார குழுக்கள் தான் காரணம் என்று நடிகை கார்த்திகா நாயர் தெரிவித்துள்ளார்.\nதூத்துக்குடியில் சுவாசிக்க நல்ல காற்றும், குடிக்க சுத்தமான நீரும் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் பலியாகியுள்ளனர்.\nபலியானவர்களில் 17 வயது சிறுமியும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.\nசில கலகக்கார குழுக்களால் தான் தூத்துக்குடியில் நடந்த அமைதிப் போராட்டம் வன்முறையாக மாறியது என்று நடிகை கார்த்திகா நாயர் கருத்து தெரிவித்துள்ளார்.\nகார்த்திகா நாயரின் ட்வீட்டை பார்த்த ஒருவர் நீங்கள் என்ன ரா அல்ல உளவுத் துறையில் பணியாற்றுகிறீர்களா. தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியான 17 வயது மாணவி வெனிஸ்டா, 19 வயது கல்லூரி மாணவர் கார்த்திக் எல்லாம் கலகக்கார குழு என்று உங்களுக்கு தெரியுமா. ஷட் அப் என்று கமெண்ட் போட்டுள்ளார்.\nமுதலில் ஆங்கிலத்தை புரிந்து கொள்ள கற்றுக் கொள்ளுங்கள். அமைதிப் போராட்டத்தை வன்முறையாக மாற்றியவர்களால் அப்பாவி உயிர்கள் போயுள்ளது. இறந்தவர்கள் குழுக்களை சேர்ந்தவர்கள் என்று நான் கூறவில்லை என்று கார்த்திகா பதில் அளித்துள்ளார்.\nதமிழக மக்கள் அவர்களின் போராட்டங்கள் பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாது. இங்கு கலகக்காரர்கள் யார் என்று ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nதூத்துக்குடி போராட்டத்தில் கலகக்காரர்களால் வன்முறை வெடித்தது என்று கருத்து தெரிவித்த ஆர்.ஜே. பாலாஜியை மக்கள் விளாசிய நிலையில் கார்த்திகாவும் அதையே கூறி வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார்.\nயாருங்க நீங்க என்று ரஜினியிடம் ஏன் கேட்டேன் தெரியுமா: இளைஞர் விளக்கம், வைரல் வீடியோ\nஆசை, ஆசையாய் தூத்துக்குடி சென்ற இடத்தில் ரஜினிக்கு ஏற்பட்ட நோஸ்கட்: வைரல் வீடியோ\nஅரசாங்கம் திட்டமிட்டு படுகொலையை நடத்தி முடிச்சுட்டான்: கானா பாலாவின் ஸ்டெர்லைட் பாடல்\nதுயரத்தில் தூத்துக்குடி மக்கள்: கார்த்தி, பிரசன்னா, யோகி பாபு செய்த நல்ல காரியம்\nதூத்துக்குடி சம்பவத்துக்கு கண்டனம்... அரசை தூக்கி எறிய சிம்பு வலியுறுத்தல்... வைரலாகும் வீடியோ\nஸ்டெர்லைட் விஷயத்தில் துரோகம் செய்தது யார் என்று பாருங்க: ஆதாரம் வெளியிட்ட காயத்ரி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் என் தம்பி மரணம்: தனுஷ் இரங்கல்\nயார் செத்தால் என்ன, உங்களுக்கு ஷூட்டிங் தானே முக்கியம்: சிவகார்த்திகேயன் மீது நெட்டிசன்ஸ் கோபம்\n'அம்மாவை'யே கொன்னவங்களுக்கு சாமான்ய மக்களை கொல்வது கஷ்டமா\nதூத்துக்குடியில் போலீஸ்காரரை எப்படி தாக்கியிருக்கிறார்கள் பாருங்க: வீடியோ வெளியிட்ட காயத்ரி\nஒரேயொரு ட்வீட் போட்டு மீண்டும் மக்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட ஆர்.ஜே. பாலாஜி#SterliteProtest\nமுதுகெலும்பில்லாத தமிழக அரசை நினைத்தால் வெட்கமாக உள்ளது: பிரகாஷ் ராஜ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: sterlite tuticorin karthika twitter ஸ்டெர்லைட் தூத்துக்குடி கார்த்திகா ட்விட்டர்\nஎன்ன பெரிய ஜிமிக்கி கம்மல், இந்த வீடியோவை பாருங்க பாஸுகளா\nயாஷிகாவை அலேக்கா தூக்கிய மகத்: மறுபடியும் ஆரம்பிச்சுட்டார்\nஇன்னும் பாய் பிரண்டு கிடை���்கலேயே வருத்தப்படும் நடிகை\nமுன்னாள் காதலரை இப்படியும் பழிவாங்கலாம் : நடிகையின் ஸ்மார்ட் மூவ்-வீடியோ\nஇயக்குனருக்கு காரை பரிசளித்த தயாரிப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா-வீடியோ\nபிக் பாஸ் புகழ் யாசிகா ஆனந்த் புகைப்படங்கள்\nஜெயலலிதா சொன்னால் கரெக்டா தான் இருக்கும்-வீடியோ\nநயன்தாரா - யோகி பாபு ஜோடி சூப்பர்-வீடியோ\nயோகி பாபு படத்தை பத்தி என்ன சொல்றார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Dosharemedies/2018/04/24110044/1158731/who-to-find-rahu-ketu-dosham.vpf", "date_download": "2018-08-17T12:48:17Z", "digest": "sha1:HSQLPF6RIOZS55PEPZELML5WQGRIJKC5", "length": 11826, "nlines": 170, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஜாதகம் இல்லாதவர்கள் ராகுதோஷத்தை கண்டுபிடிப்பது எப்படி? || who to find rahu ketu dosham", "raw_content": "\nசென்னை 17-08-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஜாதகம் இல்லாதவர்கள் ராகுதோஷத்தை கண்டுபிடிப்பது எப்படி\nஜாதகம் இல்லாதவர்களுக்கு ராகு தோஷம் இருப்பதை கண்டுபிடிக்க சிலவழிமுறைகள் உள்ளன. அவை என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nஜாதகம் இல்லாதவர்களுக்கு ராகு தோஷம் இருப்பதை கண்டுபிடிக்க சிலவழிமுறைகள் உள்ளன. அவை என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nஒருவர் நல்லவராக இருந்து திடீரென கெட்டபழக்க வழக்கங்களுக்கு ஆளாகுதல், மோசமான குணம், மற்றவர்களை கெடுக்க நினைப்பது, ஏமாற்ற நினைப்பது, பொய் சொல்லுவது, மற்றவர்களுடன் அனுசரித்து செல்லாதது, விதண்டாவாதம் புரிவது,\nமனதில் ஒன்றும் வெளியில் ஒன்றுமாக பேசுவது, அழுத்தக்காரராக இருப்பது, எப்போதும் ஏதாவது ஒன்றைப் பற்றி சிந்தித்துக் கொண்டு இருப்பது, குழப்பமான முடிவெடுப்பது, விஷபூச்சிகளால் பாதிக்கப்படுவது, கணவன்-மனைவிக்குள் ஒன்றுமில்லாத தகராறு ஆகியவை இருந்தால், அவருக்கு ராகு தோஷம் இருப்பதாக கொள்ளலாம்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nஇம்ரான்கான் விழாவில் பங்கேற்க பாகிஸ்தான் சென்றார் சித்து\nகேரளாவில் மழை வெள்ளத்துக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 324- ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் 21 குண்டுகள் முழங்க முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nடெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் இருந்து வாஜ்பாய் உடல் இறுதி ஊர்வலம் தொடங்கியது\nமுல்லைப்பெரியாறு நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க முடியுமா ஆலோசனை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த அனுமதிக்கு தடை விதிக்க முடியாது - உச்சநீதிமன்றம்\nவாஜ்பாய் உடலுக்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி, அகிலேஷ் யாதவ் அஞ்சலி\nமேலும் தோஷ பரிகாரங்கள் செய்திகள்\nநோய் தீர்க்கும் தீர்த்தமலை தீர்த்தங்கள்\nசெவ்வாய் கிழமை விரத பூஜை செய்யும் முறை\nராகு இருக்கும் இடமும் பலன்களும்\nராகுவின் அருள் கிடைக்கும் மந்திரம்\nராகு சரியில்லாத ஜாதகம் - உண்டாகும் பிரச்சனைகள்\nமழைநீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையை வளர்க்க ஆசைப்படுகிறேன்- டி.வி. நடிகை கீதா பேட்டி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் - எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nஹர்திக் பாண்டியாவை ஆல்ரவுண்டர் என அழைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் - ஹர்பஜன் சிங் காட்டம்\nஏ.எல் விஜய் இயக்கத்தில் திரைப்படமாகும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு\nஎம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டபோது யார் வந்தார்கள்- ரஜினிகாந்துக்கு தம்பிதுரை கேள்வி\nகவர்னர் அளித்த தேநீர் விருந்தை புறக்கணித்த ஐகோர்ட் நீதிபதிகள் - தலைமை நீதிபதி மட்டும் பங்கேற்பு\nவாஜ்பாய் மறைவையொட்டி தமிழகத்தில் நாளை பொதுவிடுமுறை - அரசு அறிவிப்பு\nவாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் - பாஜக நிகழ்ச்சிகள் ரத்து\nகேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது - பிரதமர் மோடி\nவிருதுகளை அள்ளிய இந்தி பட ரீமேக்கில் அஜித்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aaaaa.your-talk.com/t32-topic", "date_download": "2018-08-17T13:09:05Z", "digest": "sha1:ROKMTPZOZ3EAKVATKEZS6SC45HL3SVEF", "length": 6230, "nlines": 135, "source_domain": "aaaaa.your-talk.com", "title": "கண்ணீர் படைக்கும் தேவதையோ ...", "raw_content": "\n» மனம் மயங்கியதே ....\n» வினாக்களுடன் விதியை எண்ணியே ....\n» என் பயணங்கள் ......\n» கண்ணீர் படைக்கும் தேவதையோ ...\n» உணர்ந்தேன் காதலை உன்னாலே .....\n» நெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு....\n» உணர்ந்து நீயும் உண்மை சொல்ல வா ...\n» நினைவுகளோடு நீங்காமல் வாழ்வேன்.......\n» என்மன வானவில்லாகவே நீ ...\n» காலம் போடும் கட்டளை கோலமோ \n» புரியா�� உன் ஒற்றை புன்னகையில் ...\n» பக்கங்களில் பயணிக்கும் உன் நினைவுகள் .....\n» புதிதாய் பிறந்தேன் ......\n» பார்க்கும் என் விழியோ பலநூறு முறை வாடுதே \n» நீ நான் நாமாகும் காலம் தான் எப்போது \n» நித்தம் நித்திரையும் மறந்தேன் ,,,,\n» கவிதையாக மெல்லடியோடு நடைபோட்டே ....\n» புத்தம் புது கவிதை எழுத வந்தேன் ....\n» என் எண்ணம் எண்ணும் கவிதை நீயே ......\n» கவிஞன் நீயோ கலங்கி நிற்பது ஏனோ \n» எண்ணம் என்னும் ஒரு கவிதை ....\n» செந்நீரோடு கண்ணீரும் கலந்தே ..\n» கானல் நீர் போலவே ....\n» உன்னால வாடி நின்றேன் .....\n» வாரார் பாரு தண்ணி வண்டி.....\n» தெவிட்டாத ஞாபங்கள் .........\nகண்ணீர் படைக்கும் தேவதையோ ...\nகண்ணீர் படைக்கும் தேவதையோ ...\nநிற்காது ஓடும் கண்ணீரை தந்தே ....\nநித்தம் நித்தம் கனவுகள் தரும்\nநிற்காமல் நீந்தும் நிலவு கூட\nநிற்காது ஓடும் கண்ணீரை தந்தே ....\nநிழல் தரும் மரங்கள் கூட\nநிற்காது ஓடும் கண்ணீரை தந்தே ....\nநீர் தந்திடும் நீர்நிலைகள் கூட\nநீ வந்து சென்றதாலோ என்னவோ\nநீரை தராமல் வறண்டு போன\nநிற்காது ஓடும் கண்ணீரை தந்தே ....\nநீ நீ நீ .....\nகண்ணீர் படைக்கும் தேவதையோ ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://kirubai.org/Tamil-Songs/Aananthamaay-Naamae-Aarpparippoemae/76/English", "date_download": "2018-08-17T13:39:08Z", "digest": "sha1:LMYPYDBXE5NIB6HZL7KHXFTS43JZTWGA", "length": 3586, "nlines": 65, "source_domain": "kirubai.org", "title": "ஆனந்தமாய் நாமே ஆர்ப்பரிப்போமே| Aananthamaay Naamae Aarpparippoemae- kirubai.org Tamil Christian Portal ::: Songs Main Page (தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்)", "raw_content": "\n1. ஆனந்தமாய் நாமே ஆர்ப்பரிப்போமே\nஆத்துமமே என் முழு உள்ளமே\nஉன் அற்புத தேவனையே ஸ்தோத்தரி\nபேரன்பின் பெரு வெள்ளமே - அல்லேலூயா\n2. கருணையாய் இதுவரை கைவிடாமலே\nகண்மணி போல் என்னைக் காத்தாரே\nகவலைகள் போக்கி கண்ணீர் துடைத்தார்\n3. படகிலே படத்து உறங்கினாலும்\nகடும் புயல் அடித்து கவிழ்ந்தாலும்\nகாற்றையும் கடலையும் அமர்த்தி எம்மைக்\nஅவரது தந்தையோ “பொறுமையாயிரு. ஆண்டவர் நன்மையாய் நடத்துவார்.” என்று தன் மனைவியைச் சமாதானப்படுத்தினர் (மேலும்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/news/kaala-rajinikanth-release.html", "date_download": "2018-08-17T13:31:15Z", "digest": "sha1:EET6RV5CARAXIKXNSKQBLLM2VJWP746C", "length": 4696, "nlines": 79, "source_domain": "www.cinebilla.com", "title": "'காலா’ டீசர் எப்போது ??? வெளிவந்த புதிய தகவல்கள்! | Cinebilla.com", "raw_content": "\nசூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வந்த ‘காலா’ வரும் ஏப்ரல் மாதம் 27 ஆ���் தேதி திரைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது.\nஇப்படத்தினை தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரித்திருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். படத்தின் இறுதிகட்ட பணிகள் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.\nபடத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியீடு குறித்து தற்போது புதிய தகவல் வெளிவந்துள்ளது. டீசர் மற்றும் பாடல்கள் வரும் மார்ச் மாத இறுதியில் வெளிவர இருப்பதாக தெரிகிறது. அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறதாம்.\nஇப்படத்தில் சமுத்திரக்கனி, சம்பத், ரவி கேளா, சாயாஜி ஷிண்டே, பங்கஜ் த்ரிபாதி, மிகி மகிஜா, மேஜர் பிக்ரம்ஜித், அருள்தாஸ், சுதன்ஷூ பாண்டே, அரவிந்த் ஆகாஷ், 'வத்திகுச்சி' திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், ஹுமா குரேஷி, அஞ்சலி பட்டேல், ஈஸ்வரிராவ், அருந்ததி, சாக்ஷி அகர்வால், நிதிஷ், வேலு, ஜெயபெருமாள், கருப்பு நம்பியார், யதின் கார்கேயர், ராஜ் மதன், சுகன்யா மற்றும் பலர் நடித்துள்ளனர்.\nடைட்டிலே வித்தியாசமா இருக்கு...96 என்ன கதை\n“நயன்தாராவுக்காக ஸ்பெஷலா” : இயக்குநர் நெல்சன்\nஇதுவரை பண்ணாத ஒன்ன பயங்கரமா பண்ணபோகும் இளையதளபதி விஜய்\nதமிழக அரசின் அப்துல்கலாம் விருது : அஜித்\nஜெயிக்கபோவது விக்ரமா இல்லை சிவகார்த்திகேயனா\nநடிகையை திருமணம் செய்யும் பைலட்\nநடிகை ஸ்ரீதேவியின் விருப்பத்தை நிறைவேற்றும் அஜித்\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinecluster.com/shraddha-srinath-mysterious-avatar-in-arulnithi-barath-neelakandan-film.php", "date_download": "2018-08-17T13:12:35Z", "digest": "sha1:PS3V6OGCQMGAWYPCHABATRELLGKPVHBF", "length": 15990, "nlines": 136, "source_domain": "www.cinecluster.com", "title": "Shraddha Srinath's mysterious avatar in Arulnithi-Barath Neelakandan film | CineCluster", "raw_content": "\nஅருள்நிதி - பரத் நீலகண்டன் திரைப்படத்தில் மர்ம அவதாரம் எடுக்கும் ஸ்ரத்தா ஸ்ரீநாத்\nபெங்களூரில் இருந்து வந்திருக்கும் இந்த அழகான மற்றும் திறமையான நாயகி, எழுத்து மற்றும் மர்மத்துடன் நிபந்தனையற்ற தொடர்பில் உள்ளது போல் தெரிகிறது. இது அவரது முதல் படமான, மிகவும் பாராட்டுக்களை பெற்ற கன்னட 'யு-டர்ன்' படத்தில் தொடங்கி, பிளாக்பஸ்டர் 'விக்ரம் வேதா'விலும் தொடர்ந்தது. யு-டர்ன் படத்தில் ஒரு பத்திரிகையாளரின் பாத்திரத்தில் நடித்திருந்தாலும், அவளை சுற்றி சுழலும் மர்மம் நிறைய இருந்தது. குறிப்பிடத்தக்க வகையில், விக்ரம் வேதாவிலும் மர்மங்கள் வெளிப்படும் ���ரு பாலமாக இருந்தார். அருள்நிதி நடிக்கும் பெயரிடப்படாத இந்த படத்திலும் அதே போல ஒரு மர்மங்கள் நிறைந்த ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.\n\"ஆம், அவருடைய கதாபாத்திரம் மர்மமான ஒன்றாக இருக்கும், பார்வையாளர்கள் அவள் யார், அவளுடைய நோக்கம் என்ன என்று யோசிப்பார்கள். விக்ரம் வேதா மற்றும் யு-டர்ன் ஆகிய படங்களில் அவரது கதாபாத்திரங்களின் வரிசையில் இது சற்று ஒத்திருக்கிறது என்று ஆரம்பிக்கிறார் படத்தின் இயக்குனர் பரத் நீலகண்டன். இவருடைய கதாபாத்திர படைப்பாலும், படத்தின் ஆரம்பத்திலிருந்து பார்வையாளர்கள் கண்களை இமைக்க கூட துணிய மாட்டார்கள் என்று அவர் தொடர்கிறார்.\nஇது குறித்து நாயகி ஸ்ரத்தா ஸ்ரீநாத் கூறும்போது, \"என்னை படத்தில் நடிக்க வைக்கும் திட்டங்கள் எதுவும் இல்லை. அது திடீரென்று நிகழ்ந்தது. ஸ்கிரிப்டை விவரிப்பதற்காக பரத் பெங்களூருவுக்கு வந்திருந்தார். வழக்கமாக, இரவில் ஸ்கிரிப்ட் கேட்பதற்கு நான் விரும்ப மாட்டேன். ஆனால் பரத் இரவு 9 மணியிலிருந்து 11 வரை கதை சொன்னார். நான் ஒவ்வொரு காட்சியையும் எந்த இடையூறும் இல்லாமல் இணைத்து பிளாக்குகளாக அவர் எவ்வாறு வடிவமைத்திருக்கிறார் என்பதைப் பார்த்து மிகவும் ஆர்வமாக இருந்தேன். இந்தத் திரைப்படத்தை ஒரு த்ரில்லர் என்று நான் கூறமாட்டேன், ஆனால் ஒரு உளவியல் ட்ராமா வகையை சார்ந்தது.\nடர்புகா சிவா இசையமைப்பாளராக ஒப்பந்தமாக, ஸ்ரத்தா ஸ்ரீநாத் போன்ற ஒரு பாராட்டத்தக்க நடிகை அருள்நிதி மற்றும் குழுவுடன் இணைவது நமக்கு என்ன மாதிரி ஒரு படம் கிடைக்கும் என்பதை உறுதிப்படுத்துவதாக உள்ளது. \"இந்த படத்தில் ஸ்ரத்தாவை சேர்த்தது படத்துக்கு கூடுதலாக மதிப்பை கொடுத்திருக்கிறது. அவர் ஒரு பெரிய கலைஞர். இந்த ஸ்கிரிப்ட் ஒரு செயல்திறன் சார்ந்த சிறந்த கலைஞரைக் கோரியது, எங்கள் முதல் மற்றும் முன்னணி சாய்ஸ் ஸ்ரத்தா தான். அவரது தொழில் நேர்த்தி மற்றும் திறமை இந்த படத்திற்கு ஒரு பெரிய அந்தஸ்தை கொடுக்கும்\" என்றார் எஸ்பி சினிமாஸ் சங்கர்.\n'காவியன்' படத்திற்கும் 'சர்க்கார்' படத்திற்கும் உள்ள ஒற்றுமை\nஷாம் நடிக்கும் 'காவியன்' படப்பிடிப்பு நடந்த அந்த லாஸ்வேகாஸ் நகரத்தில்தான், விஜய் நடித்து வரும் 'சர்க்கார்; படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. காவியன் மற்றும் சர்க்கார் விரை��ில் திரைக்கு வர இருக்கிறது.\nசண்டக்கோழி 2 - கீர்த்தி சுரேஷு கேரியரில் முக்கியமான படமாக இருக்கும்\nசண்டக்கோழி 2 : கீர்த்தி சுரேஷு கேரியரில் முக்கியமான படமாக இருக்கும் என்று கூறுகிறது படக்குழு. விஷாலின் சண்டக்கோழி 2 படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று நிறைவடைந்துள்ளது.\nநடிகை நந்திதா ஸ்வேதா காட்டில் மழை \nநடிகை நந்திதா ஸ்வேதா அண்மையில் சப்தமில்லாமல் ஐந்து தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் தனக்கேற்ற வேடங்களைத் தேர்ந்தெடுத்து தொடர்ச்சியாக நடித்து வரும் நந்திதாவை அவரது ரசிகர்கள் பாராட்டு தெரிவிக்கிறார்கள்.\nகஜினிகாந்த் திரைப்படத்தை குடும்பத்துடன் பார்க்கலாம் - இயக்குநர் சந்தோஷ் ஜெயக்குமார் நம்பிக்கை\nஆர்யா, சயீஷா நடித்திருக்கும் கஜினிகாந்த் படத்தை குடும்பத்துடன் பார்க்கலாம் என்று இயக்குநர் சந்தோஷ் ஜெயக்குமார் நம்பிக்கையுடன் தெரிவித்திருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.tamilpower.com/2017/12/blog-post_21.html", "date_download": "2018-08-17T13:31:44Z", "digest": "sha1:QREXLD75ZKHH5KSLD7Z5UONPSBW5KKEX", "length": 35822, "nlines": 156, "source_domain": "www.tamilpower.com", "title": "::TamilPower:: ::All in One::: ஈழத் தனிநாடு தமிழரின் உரிமை!", "raw_content": "\nஈழத் தனிநாடு தமிழரின் உரிமை\nவடக்கு - கிழக்கு இணைக்க ஒருபோதும் ஆதரவளிக்கமாட்டோம் என்று கூறியுள்ளது இலங்கையின் இனவாதக் கட்சிகளில் ஒன்றான ஜே.வி.பி எனப்படும் மக்கள் விடுதலை முன்னணி.\nஜே.வி.பியை போன்ற நுட்பமான இனவாத கட்சி ஒன்று இலங்கையில் இல்லை. முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவும் வடக்கு - கிழக்கு இணைப்புக்கு எதிர்ப்பு வெளியிடுகிறார், இடதுசாரி கட்சி என்று காண்பிக்கும் ஜே.வி.பியும் எதிர்ப்பு வெளியிடுகிறது.\nவடக்கு - கிழக்கு இணைந்தால் தமிழீழம் என்று மகிந்த ராஜபக்சவும், சிங்கள பெளத்த பேரினவாதிகளும் கூறுகின்றனர். வடக்கு - கிழக்கு தமிழ் மக்கள் இணையக்கூடாது என்று நினைப்பவர்கள், தமிழ் மக்கள் சிங்களவர்களுடன் இணைய வேண்டும் என எப்படிக் கூறமுடியும்\nஎந்த உரிமையும் இன்றி, வடக்கு - கிழக்கை தெற்குடன் இணைந்தே இருக்க வேண்டும் என்று வலிந்து நிற்பது தமக்குள் அடக்கி ஒடுக்கி ஆளும் பேரினவாதப் போக்கல்லவா\nஒரு நாட்டில் புதிய கிராமங்கள் உருவாகுவது எவ்வளவு இயல்பானதோ, அதேபோல உலகில் புதிய நாடுகள�� உருவாகுவதும் இயல்பானதே. அதிலும் கலானிய ஆதிக்கத்தில் கலைக்கப்பட்ட நாடுகள் பலவும் நவீன உலகில் மீட்சி பெற்றிருக்கின்றன.\nஅண்மைய காலத்தில் குர்திஸ்தான், கட்டலோனியா மாகாண மக்களின் தனிநாட்டு முடிவுகள் இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. ஒன்றாக இணைக்கப்பட்ட நாடுகள் பெரும்பாலும் அதிகாரத்தை உரிய வகையினில் பகிராமை காரணமாகவே பிரிந்து செல்லும் தீர்மானத்தை எடுக்கின்றன.\nபாரபட்சம், அடக்கி ஒடுக்கும் போக்கு, இன அழித்தல் செயற்பாடு போன்றவையே பிரிந்து சென்று தனிநாடு அமைக்கும் சூழ்நிலையை ஏற்படுத்துகின்றன. மேற்குறிப்பிடப்பட்ட சூழலே இலங்கையின் நிலவரமும் ஆகும்.\nஆங்கிலேயர்கள் இந்த நாட்டை ஆளும் முன்னர் தமிழர்கள் தமக்கான தனி இராட்சியங்களைக் கொண்டிருந்தனர். வடக்கு - கிழக்கு தமிழர்களின் பூர்வீக தயாகம். இன்று வடக்கு கிழக்கில் உள்ளடக்கப்படாத சில பகுதிகளும் தமிழ் இராட்சியமாகவே இருந்துள்ளன.\nபுத்தளம் தமிழ் மக்கள் செறிந்து வாழ்ந்த பகுதி. யாழ்ப்பாண அரசு யாழ்ப்பாணத்திலிருந்து புத்தளம்வரை விரிந்த இராட்சியமாக காணப்பட்டுள்ளது. புத்தளத்தில் இன்று அங்கு தமிழ் மக்கள் சிறுபான்மையாக்கப்பட்டுள்ளனர்.\nபெரும்பாலான பகுதிகள் அபகரிக்கப்பட்டுள்ளன. அங்குள்ள முன்னேஸ்வரம் என்ற சிவாலயம் தமிழர்களின் வரலாற்றுக்கு முக்கியமான சான்று. பிரித்தானியர்கள் இலங்கையில் காணப்பட்ட பல்வேறு அரசுகளை ஒன்றினைத்து சிலோன் என்ற நாட்டை உருவாக்கினர்.\nஇதன்போது வடக்கு கிழக்கில் தனித்துவமாக வாழ்ந்து வந்த தமிழ் மக்கள் தங்கள் ஆட்சி அதிகாரங்களை இழந்து சிறுபான்மை மக்களாகவும் உரிமையற்றவர்களாகவும் ஆக்கப்பட்டனர்.\nஇதன் விளைவாகவே தமிழ் மக்கள் பிந்தைய காலத்தில் இன ஒடுக்குமுறைகளையும் இன அழிப்புச் செயல்களையும் சந்திக்க நேரிட்டது.\nவடக்கு கிழக்கில் தமிம் மக்களை அடக்கி ஒடுக்கி அவர்களின் உரிமையை மறுத்து, அவர்களின் தாயகத்தை அபகரித்து வரும் நிலையிலேயே தமிழர்கள் தம்மை பாதுகாக்கும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.\nவடக்கு - கிழக்கில் தமிழ் மக்கள் தம்மை தாமே ஆட்சி செய்தனர் என்பது வரலாறு. அண்மைய காலத்தில் தமிழர்களின் தாயகத்தில் மேற்கொள்ளப்பட்ட வலிந்த குடியேற்றங்களின் மூலம் தமிழ் மக்களின் தாயக வாழ்வையும் உரிமையையும் கேள்விக்கு உள்ளாக்க முடியாது.\nவடக்கு - கிழக்கு இணைப்புக்கு எதிராக காய்களை நகர்த்தவே வடக்கு கிழக்கில் வலிந்த குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த காலத்தில் மகிந்த ராஜபக்ஷ போன்ற இனப்படுகொலையாளிகளுடன் கைகோர்த்து நின்று தமிழர்களுக்கு எதிரான யுத்தத்தைப் புனிதப்படுத்திய பெரும்பான்மையின மற்றும் இஸ்லாமிய அரசியல்வாதிகள் வடக்கு கிழக்கு இணைப்பை தாம் எதிர்க்கின்றனராம்.\nவடக்கு கிழக்கு இணைக்கப்பட்டால் இரத்த ஆறு ஓடும் என்று அரச அமைச்சர் ஹிஸ்புல்லா கூறுகின்றார். தமிழ் மக்கள் தங்கள் தாயகத்திற்காக எவ்வளவு இரத்தத்தை சிந்திவிட்டனர் இவரது கருத்து ஒட்டுமொத்த இஸ்லாமிய சகோதரர்களின் கருத்தல்ல.\nஎனினும் தமிழ் மக்கள் இந்து அரசை அமைக்கப் போராடவில்லை. தமிழ் பேசும் இஸ்லாமியர்களுக்ககவுமே ஈழ மக்கள் போராடினர். இன்றும் கிழக்கு மாகாணத்தில் இஸ்லாமியர் ஒருவரே முதலமைச்சராக இருக்கிறார்.\nதமிழ் பேசும் மக்களிடையே விட்டுக்கொடுப்பும் பரஸ்பரமும் அவசியமானவை. இலங்கை இஸ்லாமியர்கள் தமிழ் தாய் வழி உருவான தமிழ்ச் சமூகமே. தமிழ் தேசம் என்பது அவர்களுடைய தாயகமும்தான்.\nசிங்களப் பேரினவாதிகள் அனைவரையும்தான் ஒடுக்கி ஆள்கிறார்கள். இந்த சூழலில் அனைவரும் இணைந்தே அரசியல் உரிமையை வெல்ல வேண்டும். வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டால் சிங்களவர்கள் சிறுபான்மை இனமாக மாறிவிடுவார்கள் என்ற அச்சம் சிங்கள மக்களிடம் காணப்படுகின்றதாம்.\nகிழக்கு மாகாணத்தில் திட்டமிட்ட குடியேற்றங்களின் மூலம் குடியேற்றப்பட்ட சிங்களவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று அந்த மண்ணின் பூர்வீக மக்களின் எதிர்பார்ப்பையும் அபிலாசையையும் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்குவது எந்த அவகையில் நியாயமானது\nஇன்னொரு விடயம் வடக்கு கிழக்கில் சிங்களவர்கள் சிறுபான்மையாக இருக்க அஞ்சுகிறார்களாம். அப்படியெனில் இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் சிறுபான்மையாக இருக்க எவ்வளவு அஞ்சவேண்டும் மாபெரும் இனப்படுகொலைகள், இன ஒடுக்குமுறைகளை சந்தித்த ஈழத் தமிழ் மக்கள் எவ்வளவுக்கு அஞ்ச வேண்டும்\nஅப்படிப் பார்த்தால் சிறுபான்மை இனமாக இருக்கும் தமிழ் மக்கள் தம்மீது நிகழ்த்தப்பட்ட ஒடுக்குமுறை மற்றும் இன அழிப்புச் செயல்கள் காரணமாக தமிழீழத் தனிநாடு கோரி முன்னெடுத்த போராட்டம் மிகவும் நியாய��ானது என்பதை இத்தகைய கருத்துக்களை சொல்பவர்கள் ஏற்றுக்கொள்கின்றனரா\nதவிரவும் வடக்கு - கிழக்கு இணைப்பை தென்னிலங்கை சிங்கள மக்களோ, சிங்கள இனவாதிகளோ, சிங்கள இனவாத அரசோ தீர்மானிக்க முடியாது. அது வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் பேசும் பூர்வீக மக்களால் தீர்மானிக்கப்படவேன்டும்.\nவடக்கு - கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தில் வாழ வேன்டும் என்பதற்காகவே பல்வேறு தியாகங்கள் இந்த மண்னில் நிகழ்த்தப்பட்டது. பல லட்சம் மக்கள் தமது உயிரைக் கொடுத்தும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇலங்கையில் தமிழ் மக்கள் சிறுபான்மையினராக ஒரு நாட்டுக்குள் தனித் தேசமாக தமிழ் மக்கள் வாழ்வதையும் உறுதிப்படுத்துவதும் வடக்கு கிழக்கிற்குள் சிறுபான்மை இனங்கள் தமது உரிமைகளுடன் வாழ்வதையும் சட்ட ஆவண ரீதியாக உறுதிப்படுத்துவதுமே இதற்கு உகந்த வழி.\nஇலங்கையின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான முயற்சிகள் மெய்யான அக்கறையின்பால் எடுக்கப்படுவதில்லை. சில அரசியல் சூழ்நிலைகளை சமாளிக்கவே அரசியல் தீர்வு காண்பது போன்ற தோற்றப்பாடு ஏற்படுத்தப்படுகின்றன.\nகடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளும், ஒப்பந்தங்களும் கிழித்தெறியப்பட்டது இதனாலேயே. இதன் காரணமாகவே தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்தும் நிலைமைக்கு தள்ளப்பட்டார்கள்.\nஇவ்வளவு கசப்பான நிகழ்வுகள் நடந்தேறிய பின்னரும் இப்பிரச்சினையை தீர்க்காமல் பெரும்பான்மையின ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் பேச்சுக்களும், நிகழ்வுகளுமே இலங்கைத் தீவில் நடக்கின்றன.\nதமிழ் மக்கள் மீது இனப்படுகொலையை நிகழ்த்தியவர்களில் ஒருவரான கோத்தபாய ராஜபக்ஷ ஏற்பாடு செய்த நிகழ்வில் பேசிய சிறிலங்கா பாலி மொழி மற்றும் பெளத்த பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர்,\n“தமிழ் மக்களுக்கென தனிநாடொன்று இல்லாததே சிறிலங்காவில் உள்ள தமிழர்களுக்கு இருக்கின்ற பிரதான பிரச்சினை என்றும், இந்தப் பிரச்சினைக்கு உள்நாட்டில் தீர்வு தேடுவதை விடவும், அதிகளவான தமிழ் மக்கள் வாழ்கின்ற புலம்பெயர் நாடுகளுக்குச் சென்று சுயநிர்ணய உரிமை உட்பட தனிநாட்டைக் கோரும்படியும்” கூறியுள்ளார்.\nஒரு பல்கலைக்கழகத்தில் பீடாதிபதியாக செயற்படுபவரின் மனமும் போக்கும் இப்படி உள்ளது என்றால் இலங்கையில் எப்படி இனப்���ிரச்சினையை தீர்த்துக்கொள்வது இவர் ஒரு கல்வியாளராகவின்றி பெளத்த சிங்கள கடும்போக்குவாதியாகவே உள்ளார்.\nவடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனையும் தெற்கில் உள்ள கடும்போக்குவாதியான விமல் வீரவன்சவையும் ஒப்பிட்டுப் பேசியுள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார.\nஇவர் விக்கினேஸ்வரனை கடலில் தள்ளவேண்டும் என்று கூறுகிறார். விக்கினேஸ்வரனை தென்னிலங்கையில் சுயநிர்ணய உரிமை கோரவில்லை.\nஇந்த நாடு முழுவதும் தமிழர்களுக்குச் சொந்தம் என்று கூறவில்லை. விமல் வீரவன்ச அண்மையில் இலங்கை நாடாளுமன்றம் மீது குண்டு வீசுவேன் என்றார்.\nதமிழ் மக்கள் மீது நடத்திய இனப்படுகொலைக்கு நீதி வேண்டும் என்றும், தமிழர்கள் தமது மண்ணில் உரிமையுடன் அமைதியாக வாழவேண்டும் என்றும் கூறும் விக்கினேஸ்வரனையும் சிங்கள பாராளுமன்றம் மீது குண்டு வீசுவேன் என்று கூறும் விமல் வீரவன்சவையும் ஒப்பிடும் ஆளும் கட்சி உறுப்பினரது கருத்து மிக மிக பொறுப்பற்ற செயலாகும்.\nஅண்மையில் வவுனியாவில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலிந்து குடியேற்றம் செய்யப்பட்ட பெரும்பான்மையின மக்களுக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கினார். இந்த நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த சுமந்திரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nதமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றத்தை மேற்கொண்டு தமிழ் மக்களை ஒடுக்கும் நிகழ்வை மைத்திரிபால சிறிசேனவும் வெற்றிகரமாக முன்னெடுப்பத்துடன் அதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளித்தமையையும் பலரது கண்டனத்திற்கும் விமர்சனத்திற்கும் உள்ளாகியுள்ளது.\nஎந்த ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழர்கள் போராடினார்களோ, அந்த ஆக்கிரமிப்பை சட்டமாக்கும் நிகழ்வில் இவர்கள் கலந்துகொண்டபோதும் கூட சுயாட்சிக்கும் வடக்கு கிழக்கு இணைப்புக்கும் பேரினவாதிகள் எதிர்க்கின்றனர் என்பது இலங்கையின் யதார்த்த நிலமை உணர்த்தும் செய்திகள் ஏராளம்.\nஅண்மையில் இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் மனோகணேசன் ஒரு முக்கிய விடயத்தைப் பற்றிக் கூறியிருந்தார்.\nஇந்த நாட்டில் ஒரு பிரிவினருக்கு முழு நாடும் சிங்கள பெளத்தம் மட்டுமே என கூற உரிமை இருக்கும் போது, தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வடக்கு கிழக்கை இணைக்கைக் கோரும் உரிமை இருக்கிறது.\nஒரு சாராருக்கு ஒற்றையாட்சி என்று கூற உரிமை இருந்தால், அவர்களுக்கு சமஷ்டி எனக்கூறும் உரிமை இருக்கிறது. பெளத்த மதத்துக்கு மட்டுமே பிரதம இடம் வேண்டும் என இங்கே கூறும்போது, அங்கே அவர்களுக்கு மதச்சார்பற்ற நாட்டைக் கோரும் உரிமை இருக்கிறது என்று தெரிவித்திருந்தார்.\nஆனாலும் இங்கே யாரும் நாட்டைப் பிரித்து தனி ஒரு நாட்டை அமைக்கக் கோர முடியாது. அல்லது தனது அரசியல் இலக்கை அடைய ஆயுதம் தூக்க முடியாது. அத்தகைய கருத்துகளை வடக்கிலும் சரி தெற்கிலும் சரி எவரும் கூற முடியாது என்று அமைச்சர் கூறியிருக்கிறார்.\nதனிநாடு குறித்த கோரிக்கை ஏன் எழுந்தது என்றும் வடக்கு கிழக்கு மக்கள் ஏன் ஆயுதம் ஏந்தினர் என்பது குறித்தும் அமைச்சர் தெற்கிற்கு எடுத்துரைப்பதும் அவசியமானது. ஒருபுறம் புதிய அரசியலமைப்பை சிங்கள இனவாதிகள் எதிர்க்கின்றனர்.\nமறுபுறம் வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்திற்கும் சுயாட்சியை வழங்குவதற்கும் எதிர்ப்பு வெளியிடுகின்றனர். புதிய அரசியலமைப்பில் இவை உள்ளக்கப்படவில்லை என்று இன்றைய ஆட்சியாளர்கள் சத்தியம் செய்த பின்னரும் எதிர்க்கின்றனர்.\nஆக எதனையுமே தமிழ் மக்களுக்கு வழங்கக்கூடாது என்பதே பேரினவாதிகளின் நோக்கம். மைத்திரிபால சிறிசேன அரசால் கொண்டு வரப்படும் இந்த யாப்பை அவரது அணியைச் சேர்ந்தவர்களே எதிர்ப்பார்கள் என்று முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ கூறியுள்ளார்.\nகடந்த காலத்தில் சில தீர்வு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு பின்னர் இனவாதிகளால் அவை கிழித்தெறியப்பட்டது போன்றே தற்போதைய முயற்சிகள் அமையுமா\nஇதைவிட இன்னொரு சந்தேகம் உள்ளது. அதாவது தமிழர்களின் அபிலாசைகளை புதிய அரசியலமைப்பு அங்கீகரிக்குமா என்பதே அது. புதிய அரசியலமைப்பில் கூறப்பட்ட ஏக்கிய இராச்சிய என்பது ஒற்றை ஆட்சியே என்று வடக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார்.\nஏக்கிய இராச்சிய என்ற பெயரில் ஒற்ற ஆட்சியை இலங்கை அரசு பலப்படுத்தப் பார்க்கின்றது. சமஷ்டி அடிப்படையிலான அரசியல் அமைப்போ போதிய அதிகாரங்களை தமிழ் மக்களுக்குத் தரும் என்றும் அதனையே தாம் கோருவதாகவும் முதல்வர் கூறியிருக்கிறார்.\nஅரசு தம்மால் வழங்கக்கூடியதைக் கூறுவ���ாகவும் தாம் பிரச்சினைக்கு தீர்வைக் காணவேண்டும் என்ற அடிப்படையில் இருப்பதாகவும் பிரச்சினைகள் ஏற்பட்டமைக்கான காரணங்களுக்குரிய தீர்வைத் தரவேண்டும்.\nஅதற்குமேல் தரமுடியாது. இதற்கு கீழ் தரமுடியாது என்றால் பிரச்சினைக்கு தீர்வைக் காணமுடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.\nபுதிய அரசியலமைப்பில் தமிழர்களின் உரிமை அங்கீகரிக்கப்படுவதையும் அப்புதிய அரசியலமைப்பை எதிர்ப்பின்றி நிறைவேற்றுவதையும் எதிர்ப்பவர்கள் இந்த நாடு சிங்களவர்களுக்கே சொந்தமானது என்பதையே மீண்டும் மீண்டும் சொல்ல வருகின்றனர்.\nவடக்கு கிழக்கு இணைப்பு என்பது இலங்கைத் தீவின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அடிப்படையானதாகும். இதுவே தமிழ் மக்களின் பாதுகாப்புக்கும் அரணாக அமையும்.\nதமிழ் மக்கள் இதுவரை சந்தித்த கசப்பான இன வெறுப்பு மற்றும் ஒடுக்குமுறை அனுபவங்களை இனியும் சந்திக்காமல் இருக்க வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டு சுயாட்சி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.\nஇந்த குறைந்தபட்சத் தீர்வைக்கூட இலங்கை அரசு மறுத்தால் இந்தத் தீவில் சிறுபான்மை இனமாக தொடர்ந்து ஒடுக்குமுறைகளை சந்திக்க முடியாத தமிழ் மக்கள் தமிழீழத் தனிநாடு கோரிய போராட்டத்தை கையில் எடுக்க இலங்கை அரசே நிர்ப்பந்திக்கிறது என்பதையே இங்கு புரிந்துகொள்ள வேண்டும்.\nஇந்த நாடு சிங்களவர்களுக்கே சொந்தமானது எனக் கூறும்வரையில் இத்தீவில் பூர்வீகக் குடிகளாக வாழ்ந்து வரும் ஈழத் தமிழ் மக்கள் தம்மை தாமே தமது தாயகத்தில் ஆட்சி செய்த வரலாற்று நீண்ட நெடிய பாரம்பரியம் கொன்ட ஈழம் முழுவதும் பல்வேறு தொல்லியல் சான்றாதாரங்களை கொண்ட ஈழத் தமிழ் மக்கள் தனிநாடு கோருவது ஈழ மக்களின் உரிமை மாத்திரமல்ல தவிர்க்க முடியாத வழியும் இத்தீவின் பிரச்சினைக்கும் தீர்வுமாகும்.\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி- 70\nகிட்டவுக்குக் கிட்டிய பிரபலம்: கிட்டுவுக்கும் பிரபாகரனுக்கும் பிரச்சனை -(அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-70) 1986 இன் மத்திய பகுத...\n நீங்கள் தியாகிகள். தமிழ் அன்னையின் அப்பளுக்கற்ற பிள்ளைகள். தமிழ் மக்கள் உரிமையோடு - சுதந்திரத் தோடு - நிம்மதியாக வாழவேண்டு...\nஇன்றைய தலைவர்கள் திலீபனிடம் இருந்து ஏதும் கற்றுக் கொள்வார்களா\n1986 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஒரு நாள். பலாலி இராணுவமுகாமில் இருந்து முன்னோக்கி நகர முயன்ற சிறிலங்கா படையினரைத் தடுத்து நிறுத்தும் நோக்குட...\nதமிழர்களுக்கு தொடரும் அநீதி – (சமகால பார்வை)\nவெலி­வே­ரிய- ரது­பஸ்­வெ­லவில் 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுத்­த­மான குடி­நீ­ருக்­காகப் போராட்டம் நடத்­திய பொது­மக்கள் மீது, கண்­மூ­டித்...\nஈழத் தனிநாடு தமிழரின் உரிமை\nசௌதியும் இரானும் எதிரிகளாக இருப்பது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/google-users-can-demand-to-delete-the-personal-data-007582.html", "date_download": "2018-08-17T12:55:40Z", "digest": "sha1:Z2FSNKUVVC6WCGBFWQHRO2FQJSHDUZEH", "length": 7715, "nlines": 142, "source_domain": "tamil.gizbot.com", "title": "google users can demand to delete the personal data - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n இலவச டேட்டாவே 1500ஜிபி ஆ.\nசெய்திகளை வாசிக்கப் போகும் கூகுள் அசிஸ்டென்ட்\nநம் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்கும் கூகுள்\nகூகுளின் 5 லட்சம் உதவித்தொகை. உங்களுக்கும் வேண்டுமா இதை பண்ணுங்க.\nஇன்றைக்கு நீங்கள் கூகுள் அல்லது கூகுள் குரோமில் நீங்கள் எந்த செயலை செய்தாலும் அது பதிவு செய்யப்படும் கூகுளால்.\nஎன்னதான் நீங்கள் பிரவுசர் ஹிஸ்ட்ரியை(Browser History) அழித்தாலும் அது தற்காலிமாக உங்களது கம்பியூட்டரில் இருந்து மட்டுமே அது நீங்கும் கூகுளின் சர்வரில் உங்களது செயல்பாடுகள் தொடர்ந்து பதிவாகி கொண்டே இருக்கும்.\nதற்போது இதுகுறித்து ஐரோப்பிய நீதிமன்றம் ஒன்று கூகுளுக்கு சரியான குட்டு ஒன்றை வைத்துள்ளது.\nஅது என்னவென்றால் கூகுள் தனது வாடிக்கையாளிரன் விபரங்களை மற்றும் தகவல்களை சேமித்து வைக்கலாம் அது தவறில்லை ஆனால், அவற்றை அந்த வாடிக்கையாளர் விரும்பாத போது அவற்றை கூகுள் நிச்சயம் அழிக்க வேண்டும்.\nஅந்த டேட்டாக்களை நிரந்திரமாக தனது சர்வரில் இருந்து கூகுள் அழித்தே ஆக வேண்டும் யூஸர்ஸ் சொல்லும் பட்சத்தில் நிச்சயம் இது சூப்பர் தீர்ப்பு தான்.\nபட்டைய கிளப்ப வந்தாச்சு சியோமியின் மி பேடு 4 பிளஸ்.\nபேஸ் அன்லாக் வசதியுடன் விவோ வ்யை81 அறிமுகம்.\nநாசாவின் TEES செயற்கைக்கோள் படம்பிடித்து அனுப்பிய வால் நட்சத்திரப் பதிவுகள்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Politics/4632-anna-ring.html", "date_download": "2018-08-17T13:22:49Z", "digest": "sha1:EVKZPR5X74LHNUQUMDBXDO34OF4ACNJY", "length": 4731, "nlines": 78, "source_domain": "www.kamadenu.in", "title": "அண்ணா தந்த மோதிரத்துடன் அடக்கம்! | anna ring", "raw_content": "\nஅண்ணா தந்த மோதிரத்துடன் அடக்கம்\n1967ல் திமுக தேர்தலில் போட்டியிட்டபோது, தேர்தல் நிதியாக 11 லட்சம் ரூபாய் வசூலித்துக் கொடுத்தார் கலைஞர் கருணாநிதி.\nஇதைப் பாராட்டி, கருணாநிதிக்கு மோதிரம் ஒன்றை பரிசாக அணிவித்தார் அண்ணா.\nதன் வாழ்நாள் முழுவதும் அண்ணா வழங்கிய மோதிரத்தை அணிந்துகொண்டே இருந்தார்.\nஒருமுறை, சேலத்துக்குச் சென்ற போது மோதிரம் காணாமல் போனதாகவோ அங்கே தங்கிய இடத்தில் விட்டதாகவோ சொல்வார்கள். அப்போது கட்சி நிர்வாகி ஒருவர், கலைஞரைத் தேடி வந்து அந்த மோதிரத்தை வழங்கினார். நெகிழ்ந்து போனார் கலைஞர்.\nஇப்போது அண்ணாவிடன் நினைவிடம் அருகே, அண்ணாவின் சமாதிக்கு அருகில் கலைஞரின் உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. அப்போது கலைஞரின் கைவிரலில் அண்ணா அணிவித்த அந்த மோதிரமும் அப்படியே வைத்து, கழற்றாமலேயே அடக்கம் செய்யப்பட்டது.\nஹாட்லீக்ஸ் : எம்.ஜி.ஆர் வழியில் அன்வர்ராஜா எம்.பி.\nஹாட்லீக்ஸ் : வீரமணி சொன்ன உண்மை\nரஜினிக்கு அரசியல் அறிவு இல்லை - அமைச்சர் செல்லூர் ராஜூ காட்டம்\n’ -அமைச்சார் மாஃபா பாண்டியராஜன்\nஉள்ளாட்சித் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் அதிமுக வெற்றி: ஓ.பன்னீர்செல்வம் உறுதி\nவரலாற்றைத் தெரிந்து கொண்டு பேச வேண்டும்: ரஜினிக்குக் கடம்பூர் ராஜூ பதிலடி\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honeylaksh.blogspot.com/2017/12/blog-post_16.html", "date_download": "2018-08-17T13:05:13Z", "digest": "sha1:A2KTN4CHPNGFMI5MWLUC6LAX5DDGR4GO", "length": 40779, "nlines": 422, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: சும்மா ஒரு வெளம்பரந்தான்..", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nசனி, 16 டிசம்பர், 2017\nவிளம்பரங்கள் ஒரு காலகட்டத்தின் வாழ்வியலைப் பிரதிபலிக்கின்றன. ஃபேஷன் ட்ரெண்டிங் மாறுவதை அறிவிக்கின்றன. உடை, அலங்காரம், அவை எடுக்கப்பட்டிருக்கும் விதம் மற்றும் ப்ளாக் & வொயிட் படங்கள் அவை நிச்சயம் 40 முதல் 50 ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக இருக்கவேண்டும் என்பதைத் தெரிவிக்கின்றன.\nஅத்யாவசியமான விஷயம் எல்லாம் சொல்லிட்டேன்னு நினைக்கிறேன். , இப்பிடி ஒரு போஸ்ட் போட. படம் கிட்டிச்சு, நீங்களும் கிட்டிட்டீங்க. அப்புறம் கதைக்க என்ன பஞ்சம். :)\nநமக்கு சுஜாதா, இந்திரா காந்தி அம்மா, இவங்க போல நடிகை சரிதான்னாலும் ஒரு காலத்துல உயிர். இப்பவும் சரிதாவைப் பிடிக்கும். ஜூலி கணபதி போன்ற படத்தில் நெகட்டிவ் காரெக்டரில் பார்த்த போது கொஞ்சம் கெதக் என்றிருந்தாலும் சரிதாவை ரொம்ப பிடிக்கும். ஏனெனில் மௌனகீதங்கள் வந்தபோது நான் டென்த் படித்துக் கொண்டிருந்தேன். ஊருக்கு ஒரு உறவினர் திருமணத்துக்கு வந்தபோது எங்கள் மாமா மூக்குக் குத்திக் கொள்ளும் எல்லாருக்கும் மூக்குத்தி கொடுப்பதாகக் கூற ஒரு ஆர்வக்கோளாறில் நானும் என் பெரியம்மா பெண்களும் மூக்கைக் குத்திக் கொண்டு வலியால் கண்ணெல்லாம் கலங்கி ( நரம்பில் இறங்கிவிட்டது ஆணி ) ஒரு வழியாக பள்ளிக்குச் சென்றோம்.\nஅங்கே எங்கள் ஆசிரியை கேட்டார், என்னடி உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா.\nஅப்புறம் ஏண்டி மூக்குக் குத்திக்கிட்டு இருக்கே\nபெரிய பெண் ஆனா மூக்குக் குத்திக்கணும்னு சொன்னாங்க என்று கொஞ்சம் மழுப்பித் தப்பித்தபோது வந்த படம் மௌனகீதம். அதில் சரிதா மூக்குத்தி மின்ன மின்ன கோபம் ஜொலிக்க நடிப்பார். ரொம்ப ரொம்பப் பிடிச்சுப் போச்சு. அதே ஹேர் ஸ்டைலை வேறு பல்வேறு ஆண்டுகளாக ஃபாலோ பண்ணினேன். :)\nஎங்களுக்குத் தமிழ் வகுப்பு எடுத்த “ அறம்வாழி” மாஸ்டரின் ஐந்து வயதுப் பேரன் என்னைப் பார்த்தால் மூக்குத்திப் பூ மேலே காத்து உக்கார்ந்து பேசுதையா என்று பாடுவான். நாம சரிதாவோ என்ற நினைப்பில் மூக்குத்தி பிடித்துப் போனது உண்மை.\nஅப்புறம் நூல் வேலி, அவள் அப்படித்தான், நெற்றிக்கண், தண்ணீர் தண்ணீர், ஊமை விழிகள், பொண்ணு ஊருக்குப் புதுசு, தங்கைக்கோர் கீதம், வேதம் புதிது, கீழ்வானம் சிவக்கும் ஆகிய படங்கள் கொஞ்சம் குழப்பத்தோடு பிடித்தன. காரணம் அன்றைய ஹீரோயின்ஸ் வெறும் மெழுகு பொம்மைகளாக வந்தபோது வெவ்வேறு காரெக்டர்களில் உணர்வு பூர்வமாய் நடித்து மனதைக் கவர்ந்தவர் சரிதா.\nநல்லா பார்த்தீங்கன்னா தெரியும் அந்தக் காலத்துல நட்ட நடு நெத்தில பொட்டு வைச்சுக்குவாங்க. சரிதாவின் கண்ணும் நாக்கை மடித்து அவர் செய்யும் குறும்பும் ரொம்ப ரொம்பப் பிடிக்கும். ”ரோஜா ஒன்று முத்தம் கேட்க��ம் நேரம் “ என்ற பாட்டை என்றைக்குக் கேட்டாலும் நான் ஃப்ளாட்தான். அவ்ளோ ரசிகை அவருக்கு நான்.\nசரி விளம்பரத்தை விட்டுட்டு வேறெங்கோ போயிட்டேன். ( சரிதா ரசிகை மன்றம் :)\nஒரு சில விளம்பரங்களின் பின் புறங்களில் சாகர் ஸ்கிம் மில்க் பவுடர், ப்ராமிஸ் டூத் பேஸ்ட் போன்ற விளம்பரங்கள் இருந்தன.\nமர்ஃபி ரேடியோ , குட்டிக்குரா பவுடர், நீலி பிருங்காதி தைலம் போன்ற விளம்பரங்களை நாம மறக்க முடியாது. மர்ஃபி ரேடியோவில் சுருட்டைத்தலை உடைய துறு துறு குழந்தை வாயில் ஒற்றை விரலை அலட்சியமாக வைத்திருப்பது கவர்ச்சி, அதேபோல் அன்றைய நடிகைகள் ஜப்லா கழுத்து வைத்த முழுக்கை ரவிக்கை அணிந்து உயரக்கொண்டை போட்டு குட்டிக்குரா பவுடர் விளம்பரத்தில் ஜொலிப்பதும் கவர்ச்சிதான்.\nஇந்த விளம்பரம் எல்லாம் நான் எடுத்து கட் பண்ணி வைச்சது என் பதின் பருவத்தில் அதுனால இருவர் மட்டும் இருக்கும் இந்த விளம்பரங்கள் பாதிக்கு மேல் எதுக்குன்னே ஞாபகம் வரலை. இது ஓசிஎம் சூட்டிங் ஷர்டிங்க்குக்காகனு தெரியுது.\nமிலிந்த் சோமன் , ஜான் ஆப்ரஹாம், ஷாரூக் கான், போன்ற ஓரிரு மாடல்களை மட்டுமே தெரியும். :)\nபரிவாய் நோக்கும் இந்தப் பெண்மணியின் கண்கள் எவ்வளவு அழகு :) பாம்பே டையிங் சாரிக்காக இருக்குமோ தெரியவில்லை.\nஅட சிகரெட் விளம்பரம் கூட எடுத்து வைச்சிருக்கேன். :)\nஏதாவது ரின் விளம்பரமா இருக்கும் :) அல்லது ரீகலா இருக்கலாம்.\nஇவங்க ஜீனத்தா இல்லை பர்வின் பாபியா. லுக்கையும் மூக்கையும் பார்த்த ஜீனத் அமன்னுதான் தோணுது :)\nஇது ஜேசிடி ஷர்ட்டிங் சூட்டிங்கா இருக்கலாம். மாடல் பேர் தெரில.\nஇவங்க தீப்தி நாவல் அவர் சேகர் கபூர். விளம்பரம் ஏதாவது சூட்டிங்க் ஷர்ட்டிங்கா தெரில.\nஇவங்க ரெண்டு பேரும் எதுக்கு முறைச்சிட்டு இருக்காங்க.. :)\nஇந்த ஆண் யாருன்னு தெரில. பட் பெண்ணை நல்லாவே தெரியும் இவங்க ரதி அக்னிஹோத்ரி. முரட்டுக்காளையில் நடிச்சு கலக்கினவங்க.\nஎந்தப் பூவிலும் வாசம் உண்டு பாட்டை இவங்க பாடிக் ( ) கேட்டதால இன்னிக்கும் மறக்க மாட்டேன். நல்ல மெசேஜ் சொன்ன பாட்டு அது. ஆனா இந்த விளம்பரம் தான் எதுக்குன்னு தெரில. ஏதாவது ஜுவல்லரியா.. \nஅதான் தலைப்பிலேயே சொல்லிட்டேனே.. சும்மா எல்லாம் வெளம்பரந்தான்னு அப்புறமும் எதுக்குன்னு தேடுறீங்களா என்ன :)\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 3:20\nலேபிள்கள்: இந்திரா காந்தி , சரிதா , மிலிந்த் சோமன் , ரதி , விளம்பரம் , ஜீனத் , ADVERTISEMENT , MODELS\nவிளம்பரங்களை ரசித்தேன். நான் சரிதாவின் ரசிகன். சாவித்திரிக்குப் பின் சரிதாவின் படங்களை ரசித்துப் பார்த்துள்ளேன்.\n16 டிசம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 10:15\nரசனையான கலெக்ஷன். நான் கூட இப்படி ரசித்தவைகளில் மிக ஆரம்பகால அனு அகர்வால் படம், ​தினேஷ் சூட்டிங் கவாஸ்கர் படம் போன்றவை உண்டு.\n16 டிசம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 4:34\nநாங்கள் இருந்த குடி இருப்பில் விளம்பரப் படம் போட்டு எதன்விளம்பரம் என்னும் கேள்வியும் போட்டியாக இருக்கு\n16 டிசம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 6:16\n17 டிசம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 7:25\n25 டிசம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 4:53\nஅஹா நன்றி ஜம்பு சார்\nநன்றி ஸ்ரீராம் . சூப்பர்.\nஅட நல்ல போட்டிதான். கண்டுபிடிச்சீங்களா பாலா சார் :)\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் \n30 டிசம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 9:31\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வ��ங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nகூடை கூடையாய் இயற்கை சேமிப்போம். கூடி வாழ்ந்தவர்கள் உபயோகப்படுத்தியபொருள்தான் கூடை. சற்றேறக் குறைய 30, 40 ஆண்டுகளுக்கு முன் சந்தைக்க...\nசிவப்புப் பட்டுக் கயிறு நூலுக்கு பரிசு.\nமகிழ்வுடன் பகிர்கிறேன். கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவையின் பதக்கம் & சான்றிதழ் பரிசினை எனது சிறுகதைத் தொகுப்பான \"சிவப்புப் ...\nஸ்வயம்.:- மேய்ப்பனைத் தேடி அலையும் மாடு விசிலடிக்கும் மூங்கில் மரங்கள் பக்கம் ஓடி மடுவுக்குள் உடல் கலக்கி கந்தைத் து...\nதாயைக் காத்த தனயன்.( கத்ருவைக் காத்த கருடன்.) தினமலர். சிறுவர்மலர் - 29.\nதாயைக் காத்த தனயன்.( கத்ருவைக் காத்த கருடன்.) தா ய் சொல்லைத் தட்டாத தனயன்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் தாயைக் காத்த தனயன் என்றால்...\nஅவள் விகடனில் எனக்குப் பிடித்த நகைச்சுவை நூல்.\nஅவள் விகடனில் படி படி படி என்ற தலைப்பில் எனக்குப் பிடித்த நகைச்சுவை நூல் பற்றிக் கூறும்படி நிருபர் தினேஷ் கேட்டிருந்தார். அவரிடம் நான் ...\nஆர்வியில் ரூம் ரெண்ட் அதிகமாகிவிட்டது. அதனால் கோவை பஸ் நிலையத்துக்கு அருகில் இருக்கும் விஷ்ணுப்பிரியாவில் ரூம் ரெண்ட் குறைவு என்பதால் தங்கு...\nமணக்குள விநாயகர். கஜானனை பூஜிக்கும் லெக்ஷ்மி.\nபுதுச்சேரி மணக்குள விநாயகர ஆலயம் மிக அழகானது. இது பதினைந்தாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட கோவில். தொள்ளைக்காது சித்தர் என்பவர் ஒரு மணற்குளத்தங்...\nகூந்தலின் ஆயுள் ஆயில் சார்ந்ததா.\nகூந்தலின் ஆயுள் ஆயில் சார்ந்ததா. பெண்களின் கூந்தலின் நறுமணம் இயற்கையானதா அல்லது பூசும் நறுமணத் தைலங்கள், சூடும் மலர்கள் சார்ந்ததா ...\n80 வயதில் உலக கின்னஸ் சாதனை படைத்த கனகலெக்ஷ்மி ஆச்சி.\nகைவினை வேலைப்பாடுகளில் கின்னஸ் சாதனை படைத்திருக்கும் கனகலெக்ஷ்மி ஆச்சிக்கு 83 வயது என்றால் நம்பமுடிகிறதா. திரைத்துறையிலும் அரசியலிலும் மிக...\nஃபேஸ்புக்கர்களின் ஆரோக்கியத்துக்கும் ப்லாகர்களின் ...\nபூமீஸ்வர ஸ்வாமிதேரின் காவல் தெய்வங்கள். - சுடலை மா...\nஸ்ரீ மஹா கணபதிம். கணபதியே வருவாய் அருள்வாய்.\nஸ்ரீ மஹா கணபதிம��. ஜெய் கணேச பாஹிமாம்.\nகானாடுகாத்தான், கடியாபட்டி, தெக்கூர், கோட்டையூர், ...\nபெங்களூரு நம்ம மெட்ரோவில் ஒரு உலா.\nகாரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நூல் வெளியீட்...\nஇரணியூர் ஆட்கொண்டநாதர் சிவபுரந்தேவியம்மன் திருக்கோ...\nரம் பம் பம் ஆரம்பம்..\nமதுரைப் பெண்ணும் மலேஷியக் கவிஞர்களும்.\nவைகுண்ட ஏகாதசி & புத்தாண்டு சிறப்புக் கோலங்கள்.\nதேன் பாடல்கள். 28. அகக்கடலும் காடன் காதலும்.\nபூக்கள் ஆல்பம். MY FLOWER ALBUM.\nஉயிர்கொடுத்த உஜ்ஜயினி மாகாளி. - சாமுண்டி & வரசித்...\nராமேஸ்வரம் & பாம்பன் பாலம், பாக் ஜலசந்தி மை க்ளிக்...\nகானாடுகாத்தான் கோயில்கள்.TEMPLES AT KANADUKATHAN.\nகீத்துக் கொட்டாயும் தாய்மாமன் குடிசையும்.\nதீம்தனனா தீம்தனனா.. மை க்ளிக்ஸ். MY CLICKS.\nதொட்டுக்கொள்ளவா.. மை க்ளிக்ஸ். MY CLICKS.\nநலந்தா இலக்கியச் சாளரத்தின் இரட்டை விழா.\nகாதல் வனம் :- பாகம் 13. டாமியும் டார்ட்டிங்கும்.\nஆசிய இந்திய கவிஞர்கள் சந்திப்பு. ASEAN - INDIA PO...\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிற�� நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்ம���ன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-08-17T12:48:34Z", "digest": "sha1:27O7PXVHY3735D6FOR77DWSJIQLYQFDQ", "length": 4901, "nlines": 133, "source_domain": "ithutamil.com", "title": "சாந்தினி – ஆல்பம் | இது தமிழ் சாந்தினி – ஆல்பம் – இது தமிழ்", "raw_content": "\nHome கேலரி Actress Album சாந்தினி – ஆல்பம்\nPrevious Postஅஞ்சல விமர்சனம் Next Postவிசாரணை விமர்சனம்\nசெந்நாய் வேட்டை பற்றிய படம் கழுகு – 2\nடாக்டர் ஜெ.ஜெயலலிதாவின் சுய சரிதை திரைப்படமாகிறது\nமேற்குத் தொடர்ச்சி மலை – ட்ரெய்லர்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் – பத்திரிகையாளர் சந்திப்புப் படங்கள்\nசெந்நாய் வேட்டை பற்றிய படம் கழுகு – 2\nடாக்டர் ஜெ.ஜெயலலிதாவின் சுய சரிதை திரைப்படமாகிறது\nமேற்குத் தொடர்ச்சி மலை – ட்ரெய்லர்\nசுதந்திர தினம் (சிறுகதை) – கிருஷ்ணன் நம்பி\nஆல்ஃபா – மனிதனுக்கும் ஓநாய்க்குமான நட்பு\nமேற்குத் தொடர்ச்சி மலை – ட்ரெய்லர்\nஓடு ராஜா ஓடு – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=127174", "date_download": "2018-08-17T13:16:29Z", "digest": "sha1:42XNDNSJ3NYKEXPDTCRPM7GC3RHC76VS", "length": 59756, "nlines": 359, "source_domain": "nadunadapu.com", "title": "இந்த வார ராசி பலன் மே 8 முதல் 14 வரை | Nadunadapu.com", "raw_content": "\nபோர் வரலாறு நடுநிலையாக ஆவணப்படுத்தப்படுமா – எம்.எஸ்.எம். ஐயூப் (கட்டுரை)\nடெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் இணைவின் சாத்தியப்பாடு\nஇந்த வார ராசி பலன் மே 8 முதல் 14 வரை\nமேஷம்: மேஷ ராசிக்காரகளுக்கு பண வரவு சுமாராகத்தான் இருக்கும். சிலருக்கு சிறிய அளவில் ஆரோக்கியக் குறைவும் அதனால் மருத்துவச் செலவும் ஏற்படும்.\nஉங்களைத் தவறாகப் புரிந்துகொண்ட சகோதரர்களும் உறவினர்களும் உங்களைப் புரிந்துகொண்டு அன்பு பாராட்டுவார்கள். ஒரு சிலருக்கு வெளி மாநில புண்ணிய ஸ்தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும்.\nஅலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். சலுகைகள் எதையும் இந்த வாரம் எதிர்பார்ப்பதற்கு இல்லை. சக ஊழியர்களுடன் எச்சரிக்கையாகப் பழகவும்.\nவியாபாரத்தில் விற்பனை மந்தமாகத்தான் இருக்கும், எதிர்பார்த்ததை விடவும் லாபம் குறைவாகவே கிடைக்கும். கடன் கொடுப்பதையும் வாங்குவதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவும்.\nகலைத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைப்பதில் தடைகள் ஏற்படும். ஏற்கெனவே பெற்ற வாய்ப்புகளையும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவும்.\nமாணவ மாணவியர் படிப்பில் கவனம் செலுத்தி படிப்பீர்கள். அதனால் போட்டித் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறவும் முடியும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு செலவுகள் அதிகரிப்பதால் மன அமைதி பாதிக்கும். வேலைக்குச் சென்று வரும் பெண்மணிகள் அலுவலகத்தில் மற்றவர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 8,9,14\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1,4,6\nமுக்கியக் குறிப்பு: 10,11,12,13 ஆகிய நாள்களில் பயணங்களைத் தவிர்க்கவும். வேலைகளில் கூடுதல் கவனம் அவசியம்.\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nதுயரா யினநீங்கித் தொழுந்தொண்டர் சொல்லீர்\nகயலார் கருங்கண்ணி யொடும் உடனாகி\nஇயல்பா யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்\nமுயல்வா ரிருவர்க் கெரியா கியமொய்ம்பே.\nரிஷபம்: ரிஷப ராசிக்காரகளுக்கு பண வரவுக்குக் குறைவில்லை. உடல் ஆரோக்கியம் சீராகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.\nஅலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும் என்பதால் நேரம் காலம் பார்க்காமல் உழைக்கவேண்டி இருக்கும். சக ஊழியர்கள் உங்கள் பணிகளை முடிப்பதற்கு ஒத்துழைப்பு தருவார்கள்.\nவியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். லாபமும் குறைவாகவே கிடைக்கும் என்பதால் மனதில் சஞ்சலம் ஏற்படும். புதிய முடிவுகள் எதுவும் இப்போது எடுக்கவேண்டாம்.\nகலைத்துறையினருக்கு கடுமையான முயற்சிகளுக்குப் பிறகே வாய்ப்புகள் கிடைக்கும். பொறுமையுடன் இருப்பது அவசியம்.\nமாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். பாடங்களை உடனுக்குடன் புரிந்துகொண்டு படிப்பதால் ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு போதிய அளவு பணம் கிடைப்பதால் சிரமம் எதுவும் இருக்காது. அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு வழக்கமான நிலையே நீடிக்கும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 10,11,12\nசந்திராஷ்டம நாட்கள்: 13 இரவு ,14\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1,7,9\nமுக்கியக் குறிப்பு: 8,9,13,14 ஆகிய நாள்களில் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். அலுவலகத்தில் வாக்குவாதம் தவிர்க்கவும்.\nவழிபடவேண்டிய தெய்வம்: முருகப் பெருமான்\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nவிழிக்குத் துணை திருமென் மலர்ப் பாதங்கள்\nமொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள்\nபழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும்\nவழிக்குத் துணை வடி வேலும் செங்கோடன் மயூரமுமே\nமிதுனம்: மீன ராசிக்காரகளுக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும். பிள்ளை அல்லது பெண்ணின் திருமணம் விஷயமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடலாம். கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். வழக்குகளில் உங்களுக்குச் சாதகமான சூழ்நிலையே காணப்படுகிறது. மற்றவர்களுக்குக் கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும்.\nஅலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். சிலருக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை கிடைப்பதற்கு கிரக நிலைகள் அனுகூலமாக உள்ளன. சிலருக்கு இடமாறுதல் கிடைப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது.\nவியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். லாபமும் எதிர்பார்த்ததை விடவும் அதிகமாகக் கிடைக்கும். கடையை விரிவுபடுத்தும் எண்ணம் இருந்தால் இந்த வாரம் அதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம்.\nகலைத்துறையினருக்கு எதிர்பார்த்ததை விடவும் வாய்ப்புகள் கூடுதலாகக் கிடைக்கும். வருமானமும் எதிர்பார்த்ததைவிட அதிக���ாகக் கிடைக்கும்.\nமாணவ மாணவியர்க்கு அடிக்கடி மனதில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டு படிப்பில் கவனம் செலுத்தமுடியாத நிலை ஏற்படும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சியான வாரம். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் சலுகைகள் கிடைப்பதால் சந்தோஷம் உண்டாகும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 13,14\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3,5,9\nமுக்கியக் குறிப்பு: 8,10,11,12 ஆகிய நாள்களில் குடும்பத்தில் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம்.\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nநின்னையே தான்வேண்டி நீள்செல்வம் வேண்டாதான்\nதன்னையே தான்வேண்டும் செல்வம்போல் மாயத்தால்\nமின்னையே சேர்திகிரி விற்றுவக்கோட் டம்மானே\nநின்னையே தான்வேண்டி நிற்ப னடியேனே\nகடகம்: கடக ராசிக்காரகளுக்கு பண வரவு திருப்தி தருவதாக இருக்கும். தேவையற்ற செலவுகள் எதுவும் ஏற்படாது என்ப தால் நிம்மதியாக இருப்பீர்கள்.\nகணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். நீதிமன்ற வழக்குகள் சாதகமாக முடியும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பும் ஏற்படும். உடல் நலனில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டு உரிய சிகிச்சையினால் உடனுக்குடன் சரியாகும்.\nவேலைக்குச் செல்பவர்களுக்கு அனுகூலமான சூழ்நிலையே காணப்படுகிறது. வேறு வேலைக்கு அல்லது வேறு இடத்துக்கு மாற நினைப்பர்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம். சாதகமாக முடியும்.\nவியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். லாபமும் எதிர்பார்த்ததை விட குறைவாகவே கிடைக்கும் என்பதால் மனதில் சஞ்சலம் உண்டாகும். பணம் கடன் வாங்குவதையோ கொடுப்பதையோ இந்த வாரம் தவிர்க்கவும்.\nகலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வருமானமும் திருப்திகரமாகவே இருக்கும். மூத்த கலைஞர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.\nமாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். பாடங்களை நன்றாகப் புரிந்துகொண்டு படிப்பீர்கள். ஆசிரியர்களின் பாராட்டுகள் உங்களை உற்சாகப்படுத்தும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மனநிம்மதி தரும் வாரம். வேலைக்குச் சென்று வரும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைக்கும்.\nஅத���ர்ஷ்டம் தரும் நாள்கள்: 8,9,13,14\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3, 5, 6\nமுக்கியக் குறிப்பு: 10,11,12 ஆகிய நாள்களில் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்வது நன்மை தரும்.\nபாராருல கும்பனி மால்வரையும் கடலும்சுட ருமிவை யுண்டும், எனக்\nகாரா தென நின்றவ னெம்பெருமான் அலைநீருல குக்கரசாகிய,அப்\nபேரானைமுனிந்தமுனிக்கரையன் பிறரில்லை நுனக்கெனு மெல்லையினான்,\nநீரார்ப்பே ரான்நெடு மாலவனுக் கிடம்மாமலை யாவது நீர்மலையே.\nசிம்மம்: சிம்ம ராசிக்காரகளுக்கு பொருளாதார நிலைமை திருப்திகரமாக இருப்பதாலும், தேவையற்ற செலவுகள் இல்லை என்பதாலும் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறிதளவு பாதித்து உடனுக்குடன் சரியாகும். சிலருக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டு.\nவேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். அதற்கேற்ற ஆதாயமும் கிடைக்கும் என்பதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள்.\nவியாபாரத்தில் லாபம் குறைவாகத்தான் இருக்கும். கடையை விரிவு படுத்தவோ அல்லது வேறு இடத்துக்கு மாற்றவோ சாதகமான சூழ்நிலை இல்லை என்பதால் பொறுமை அவசியம்.\nகலைத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு புது வாய்ப்புகள் கிடைக்காது என்பதுடன், கிடைத்த வாய்ப்புகளையும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளமுடியாது.\nமாணவ மாணவியர் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். பழைய நண்பர்களின் சந்திப்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு தேவையான பணம் கிடைக்கும் என்பதால் பிரச்னை இருக்காது. அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகளும் அதற்கேற்ற சலுகைகளும் கிடைக்கும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 11,12,13\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள் : 2,5,6\nமுக்கியக் குறிப்பு: 8,9,10,14 ஆகிய நாள்களில் வெளியூர்ப் பயணங்களின்போது கைப் பொருள்களின் மீது கவனமாக இருக்கவும்.\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nமன்னானவன் உலகிற்கொரு மழையானவன் பிழையில்\nபொன்னானவன் முதலானவன் பொழில்சூழ்புள மங்கை\nஎன்னானவன் இசையானவன் இளஞாயிறின் சோதி\nஅன்னானவன் உறையும்மிடம் ஆலந்துறை யதுவே.\nகன்னி: கன்னி ராசிக்காரகளுக்கு பொருளாதார வசதி சுமாராகத்தான் இருக்கும். செலவுகள் கட்டுக்குள் அடங்கி இருக்கும்.\nஉறவினர்களுடன் பேசும்போது கவனமாக இருக்கவும். வீண் மனவருத்தம் ஏற்பட வாய்ப்பு உண்டு. குடும்பம் தொடர்பான எந்த ஒரு முடிவையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. சிலருக்கு வெளியூர் பயணம் செல்ல நேரும்.\nஅலுவலகத்தில் நீண்டநாள்களாக எதிர்பார்த்த சலுகை இப்போது கிடைக்கும். சிலருக்கு இடமாற்றம் கிடைக்க வாய்ப்பு உள்ளதால், தற்காலிகமாக குடும்பத்தை விட்டு பிரிந்திருக்க நேரும்.\nவியாபாரத்தில் விற்பனை நல்லபடியாக இருப்பதுடன், எதிர்பார்த்ததை விடவும் லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.\nகலைத் துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைப்பதுடன் வருமானமும் கூடுதலாகக் கிடைக்கும். கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக ஒரு சிலர் வெளிநாடு செல்லும் வாய்ப்பும் உண்டாகும்.\nமாணவ மாணவியர் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். சக நண்பர்களால் பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால் நண்பர்களுடன் பழகுவதில் எச்சரிக்கை தேவை.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு குடும்ப நிர்வாகத்தில் சிறிது சிரமங்கள் ஏற்படும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 10,11,12\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1, 3, 6\nமுக்கியக் குறிப்பு: 8,9,13,14 ஆகிய நாள்களில் அலுவலகத்தில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். பொறுமையாக இருப்பது நல்லது.\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nநின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பதுன்னை,\nதுலாம்: தூலாம் ராசிக்காரகளுக்கு பண வரவு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். தேவையற்ற வீண்செலவுகள் ஏற்படாது. திருமண வயதில் உள்ளவர்கள் வரன் தேடும் முயற்சியில் ஈடுபடலாம். நல்ல வரன் அமைவதற்கு வாய்ப்பு உள்ளது. கணவன் – மனைவி இடையில் சிறு அளவில் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால், பொறுமை அவசியம்.\nஅலுவலகத்தில் பணிச் சுமை குறையும். அதன் காரணமாக மனதில் உற்சாகம் ஏற்படும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு இந்த வாரம் சாதகமான சூழ்நி���ை காணப்படுகிறது.\nவியாபாரம் எதிர்பார்த்தபடியே நடக்கும். கடையை வேறு இடத்துக்கு மாற்ற நினைத்தால் அதற்கான முயற்சிகளில் இந்த வாரம் ஈடுபடலாம்.\nகலைத் துறையினருக்கு வாய்ப்புகள் கிடைக்கும். சக கலைஞர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி இணக்கமான சூழ்நிலை நிலவும்.\nமாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். பாடங்களை உடனுக்குடன் புரிந்துகொள்வதால் ஆசிரியர்களின் பாராட்டுகள் கிடைக்கும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சியான வாரம். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும்.\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 7,4, 6\nமுக்கியக் குறிப்பு: 8,9,13,14 ஆகிய நாள்களில் பணம் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடவேண்டாம்.\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nகருத்தன் கடவுள் கனலேந் தியாடும்\nநிருத்தன் சடைமேல் நிரம்பா மதியன்\nவிருச்சிகம்: விருச்சக ராசிக்காரகளுக்கு வருமானம் திருப்திகரமாக இருக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். எதிர்பார்த்த நல்ல செய்தி இந்த வாரம் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காகக் கொஞ்சம் அலைச்சலும் அதனால் சோர்வும் உண்டாகும்.\nஅலுவலகத்தில் சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள். மற்றபடி பதவி உயர்வோ சலுகை உயர்வோ இந்த வாரம் எதிர்பார்க்கமுடியாது.\nவியாபாரத்தில் விற்பனை இருந்தாலும்கூட அதற்கேற்ற லாபம் கிடைக்காது. எனவே பொறுமையை விடாமல் வியாபாரத்தில் கவனமாக இருப்பது நல்லது.\nகலைத் துறையைச் சேர்ந்த அன்பர்கள் கடினமாக முயற்சி செய்தால் மட்டுமே வாய்ப்புகளைப் பெற முடியும். வருமானம்கூட ஓரளவுக்குத்தான் இருக்கும்.\nமாணவ மாணவியர் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியது அவசியம். வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனம் தேவை.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு போதிய அளவு பண வசதி கிடைப்பதால் மனநிறைவு உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகள் தங்கள் பணிகளில் எச்சரிக்கையாக இருப்பதுடன், சக பணியாளர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும்.\nஅதிர்���்டம் தரும் நாள்கள்: 10,11,12,13\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 4, 1, 3\nமுக்கியக் குறிப்பு: 8,9,14 ஆகிய நாள்களில் வேலைகளில் கூடுதல் கவனம் செலுத்தவும். வீட்டிலும் பொறுமை அவசியம்.\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nஉளன்கண்டாய் நன்னெஞ்சே. உத்தம னென்றும்\nஉளன்கண்டாய், உள்ளுவா ருள்ளத் துளன்கண்டாய்,\nவிண்ணெடுங்கக் கோடுயரும் வீங்கருவி வேங்கடத்தான்,\nதனுசு: தனுசு ராசிக்காரகளுக்கு பணவசதிக்குக் குறைவில்லை. ஆனாலும், சிறு சிறு ஆரோக்கியக் குறைபாடுகள் ஏற்படவும் அதன் காரணமாக மருத்துவச் செலவுகள் செய்யவும் நேரும். குடும்பத்தில் சற்று நிம்மதி இல்லாத நிலை காணப்படும். வழக்குகளைப் பொறுத்தவரை உங்களுக்குச் சாதகமான நிலையே இருக்கும். சகோதரர்கள் வகையில் அனுகூலம் இருக்காது.\nஅலுவலகத்தில் உங்கள் பணிகளைச் சிறப்பாகச் செய்து அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். ஊதிய உயர்வு கிடைப்பதற்கும் வாய்ப்பு உண்டு.\nவியாபாரத்தில் விற்பனை அதிகரிப்பதுடன் லாபமும் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும். கடன் கொடுப்பது மற்றும் வாங்குவதை இந்த வாரம் தவிர்க்கவும்.\nகலைத்துறையினருக்கு எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் கிடைக்காது. பொறுமையுடன் அடுத்தடுத்து முயற்சிகளை மேற்கொள்வது நல்லது.\nமாணவ மாணவியர்க்கு நண்பர்களின் குறுக்கீடுகளால் படிப்பில் ஆர்வம் குறையும் என்பதால், பொழுதுபோக்குகளைத் தவிர்த்துவிட்டு படிப்பில் முழுகவனம் செலுத்தவும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு ஓரளவு மனநிறைவு தரும் வாரம். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 13,14\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3, 4, 7\nமுக்கியக் குறிப்பு: 8,9,10,11,12 ஆகிய நாள்களில் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nஶ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே |\nஸஹஸ்ரநாம தத்துல்யம் ராமநாம வரானனே\nமகரம்: மகர ராசிக்காரகளுக்கு பண வசதி நல்லபடியே இருக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பிள்ளை அல்லது பெ���்ணின் திருமண விஷயத்தில் இந்த வாரம் ஈடுபடவேண்டாம். வாரத்தின் பிற்பகுதியில் கணவன் – மனைவி இடையில் சிறிய அளவில் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும்.\nவேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிப்பதால் உடல் அசதியும் மனதில் சோர்வும் உண்டாகும். ஆனாலும் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு சோர்ந்த மனதுக்கு ஆறுதலாக இருக்கும்.\nவியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும். கடையை விரிவு படுத்துவதற்கான எண்ணம் இருந்தால் இந்த வாரம் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம்.\nகலைத்துறையினர் தங்கள் தொழிலில் உற்சாகத்துடன் செயல்படுவர். பண வரவு சுமாராகவே இருக்கும். சக கலைஞர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள்.\nமாணவ மாணவியர்க்கு நினைவாற்றல் அதிகரிக்கும். படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தி படிப்பீர்கள். ஆசிரியரின் பாராட்டுகள் மனதுக்கு உற்சாகம் கொடுக்கும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சியான சூழ்நிலையே இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைக்கும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 9,10,12,13\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 5, 1, 2\nமுக்கியக் குறிப்பு: 14-ம் தேதி உறவினர்களால் குடும்பத்தில் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் கவனம் தேவை.\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nசுந்தரி, எந்தை துணைவி, என் பாசத் தொடரையெல்லாம்\nவந்தரி, சிந்துர வண்ணத்தினாள், மகிடன் தலைமேல்\nஅந்தரி, நீலி, அழியாத கன்னிகை, ஆரணத்தோன்\nகந்தரி கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே.\nகும்பம்: கும்ப ராசிக்காரகளுக்கு பண வரவுக்குக் குறைவில்லை. அதேசமயம் சில தேவையற்ற செலவுகளும் ஏற்படக் கூடும். அவசியத் தேவை என்றாலும்கூட இப்போது கடன் வாங்கவேண்டாம். திருப்பிக் கொடுப்பதற்கு சற்று கடினமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. பால்ய நண்பர்கள் உங்கள் மனதுக்கு ஆறுதலாக இருப்பார்கள்.\nஅலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. இப்போதைக்கு சலுகைகள் எதையும் எதிர்பார்க்கமுடியாது. சிலருக்கு இட மாறுதல் கிடைப்பதற்கும் வாய்ப்பு உள்ளது.\nவியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாப���் கிடைக்காது. வியாபாரம் அபிவிருத்தி அடைய கூடுதலான முயற்சியும் உழைப்பும் தேவை\nகலைத் துறையினருக்கு நல்ல வாய்ப்புகளும் அதனால் தாராளமான பணவரவும் கிடைக்கும். சக கலைஞர்கள் உங்களுடன் இணக்கமாகப் பழகுவார்கள்.\nமாணவ மாணவியருக்கு படிப்பில் கூடுதல் ஆர்வம் உண்டாகும். பாடங்களை நன்றாகப் புரிந்துகொள்ளும் திறன் அதிகரிக்கும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு செலவுகளால் சற்று சிரமப்படவேண்டி இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகள் அலுவலகத்தில் சலுகைகள் எதையும் எதிர்பார்க்கமுடியாது.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 10,11,12,13\nசந்திராஷ்டம நாள்: 8-ம் தேதி இரவு வரை\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1, 2, 4\nமுக்கியக் குறிப்பு: 8,9,14 ஆகிய தேதிகளில் பயணங்களைத் தவிர்க்கவும். கடன் கொடுக்கவோ வாங்கவோ வேண்டாம்.\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nசொற்றுணை வேதியன் சோதி வானவன்\nபொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்\nகற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்\nநற்றுணை யாவது நமச்சி வாயவே\nமீனம்: மீன ராசிக்காரகளுக்கு பணவரவும் அதற்கேற்ற செலவுகளும் சமமாக இருக்கும் என்பதால் சமாளித்து விடுவீர்கள். சகோதரர்களால் மன வருத்தம் உண்டாகும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திருமணத்துக்கு வரன் தேடும் முயற்சிகளில் பொறுமை அவசியம். இருக்கும் வீட்டை மாற்றும் முயற்சியில் இப்போது ஈடுபடவேண்டாம்.\nவேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு இந்த வாரம் சில சலுகைகள் கிடைக்கும் என்பதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். புதிய வேலைக்கு முயற்சிப்பவர்கள் சற்று பொறுமை காக்கவேண்டியது அவசியம்.\nவியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகள் இப்போது வேண்டாம். கடன் கொடுப்பதையும் கடன் வாங்குவதையும் இந்த வாரம் தவிர்க்கவும்.\nகலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு மகிழ்ச்சியான வாரம். தேவையான பணம் கிடைக்கும்.\nமாணவ மாணவியருக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். உயர் படிப்பு படிக்க விரும்புபவர்கள் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு சற்று சிரமமான வாரம். தேவைக்கேற்ற பணம் கிடைப்பது கஷ்டம். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகள் தங்கள் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தவும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 12,13,14\nசந்திராஷ்டம நாள்கள்: 8-ம் தேதி இரவு 10-ம் தேதி வரை\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1, 3, 9\nமுக்கியக் குறிப்பு: 8,9,10,11 ஆகிய நாள்களில் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.\nவழிபடவேண்டிய தெய்வம்: மகா விஷ்ணு\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nவாடினேன் வாடிவருந்தினேன் மனத்தால் பெருந்துயரிடும்பையில் பிறந்து,\nகூடினேன் கூடியிளையவர்த்தம்மோடு அவர் தரும் கலவியேகருதி\nஓடினேன் ஓடியுய்வதோர்ப் பொருளால் உணர்வெனும் பெரும் பதம் திரிந்து\nநாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன் நாராயணா வென்னும் நாமம்.\nPrevious article33 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன கடற்கரை, ஒரே இரவில் திரும்பிய அதிசயம்..\nNext articleஐ.பி.எல்: ஏழு விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி மும்பை அணியை வீழ்த்தியது\nநல்லுர் கந்தசாமி ஆலய 1 ம் நாள் மாலை திருவிழா நேரலையாக… வீடியோ\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று ஆரம்பம்\nஆரோக்யமாக இருந்தவரையில் கலைஞரின் ‘ஓர் நாள்’\nநல்லுர் கந்தசாமி ஆலய 1 ம் நாள் மாலை திருவிழா நேரலையாக… வீடியோ\nஎன்னைச் சுடுவதுடன் நிறுத்திக்கொள்ளுங்கள் இல்லை எமது தாய் மண் சுடுகாடாகி விடும்..\nசுவிஸ்சில் கஞ்சாவுக்கு அடிமையான யாழ்ப்பாண பெடியனுக்கு வந்த கலியாண ஆசை\nகனடாவில் கொலை ஆயுதங்களுடன் தமிழர் கைது\nயாழில் இளைஞரை மோதி, படுகாயமடையச் செய்து விட்டு சப்பாத்துக் கால்களால் முகத்தில் தாக்கிய பொலிஸார்...\nஇந்திய சமாதானப் படை வருகையும், தென் இலங்கையில் பயங்கரவாதமும்\nஇலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் விளைவுகள் சுதுமலையிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட பிரபாகரன் சுதுமலையிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட பிரபாகரன்\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன்\nஅனுராதபுரத்தில் உள்ள பஸ் நிலையத்துக்குள் புகுந்து 120 பொதுமக்களை சுட்டுக்கொன்ற புலிகள்\nராணுவச் சுற்றி வளைப்பும், கொள்ளையடிப்பும், யாழ்தேவி தாக்குதலும் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’…...\nநல்லுர் கந்தசாமி ஆலய 1 ம் நாள் மாலை திருவிழா நேரலையாக… வீடியோ\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந���த மஹோற்சவம் இன்று ஆரம்பம்\nயாழ். தெல்லிப்பளை துர்க்கை அம்மன் வருடாந்த மகோற்சவம் இன்று ஆரம்பம்\nகாமத்தில் இருக்கும் உச்சகட்டத்தை அறிந்துகொள்ளும் ஆர்வம் ஆண்-பெண் இருவருக்கும் உண்டு உடலுறவில் உச்சம்\n மகாயோகி விசுவாமித்திரர் தன்னை மறந்து, இந்த உலக இன்பங்களை எல்லாம் துறந்து இறைவனை நோக்கி தவம் செய்தவர். செல்வம், புகழ், பதவி, ராஜாங்கம் அனைத்தையும் தூக்கி எறிந்த அவர் முன்னே,...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbc.ca/category/education/", "date_download": "2018-08-17T13:33:39Z", "digest": "sha1:W5RI2PBYXUAJA2UU2JWIGETY763TF5ZR", "length": 7037, "nlines": 104, "source_domain": "tamilbc.ca", "title": "Education – Tamil Business Community", "raw_content": "\n1980-களில் பிரபலமான நடிகர்-நடிகைகள் மகாபலிபுரத்தில் சந்திப்பு\nரூ.3 கோடி HEROIN கடத்திவந்த பாகிஸ்தான் நாட்டினர் இலங்கையில் கைது\n1980-களில் பிரபலமான நடிகர்-நடிகைகள் மகாபலிபுரத்தில் சந்திப்பு\nஐம்பதாயிரம் பக்தர்கள் கலந்துகொண்ட வல்மொறின் முருகன் ஆலயத்தின் 2017 தேர்த் திருவிழா\nஆயுள் பலம் தரும் ஆடி அமாவாசை July 22, 2017 Saturday\n1980-களில் பிரபலமான நடிகர்-நடிகைகள் மகாபலிபுரத்தில் சந்திப்பு\nவிவேக்கிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விக்ரம்\nஇசையுலகில் கால் நூற்றாண்டு: இந்தியா முழுவதும் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சிகள்\nஇசையுலகில் கால் நூற்றாண்டு: இந்தியா முழுவதும் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சிகள்\nவிட்டுக் கொடுத்து வாழும் இல்லறம்: சர்வதேச பேச்சுப் போட்டியில் இந்திய வம்சாவளி நபருக்கு தங்கப்பதக்கம்\nகந்தசஷ்டி 5-வது நாள்: இந்திரனுக்கு மீண்டும் அரசாட்சியை பெற்று தந்தது, முருகப்பெருமானின் வேல்\nமுருகபெருமானின் வேலையும், மயிலையும் நினைத்து வழிபடுபவர்களின் துன்பங்கள் தீரும் என்பது அருணகிரிநாதரின்\nதாடி, மீசையுடன் கூடிய மோனா லிசா ஓவியம் 5 கோடி\nபாரிஸில் Sotheby என்ற ஓவிய விற்பனை நிறுவனம் நடத்திய ஓவியக் கண்காட்சியில் பல புதிய ஓவியங்கள் வைக்கப்பட\nசிறப்புப் பண்புகள் இதனை சித்த மற்றும் ஆயுர்வேதத்தில் சிறுநீரகக் கற்களை கரைப்பதற்கும், மூலநோயிற\nகந்���சஷ்டிக்கு பாட வேண்டிய முருகன் பக்தி துதி\nஷண்முகா சரவணா ஸ்வாமிநாதா வேல் வேல் வேலவனே வேலா நீ வா கந்தனே கடம்பனே கார்த்திகேயனே வேல் வேல் வேலவனே\nபுத்தகம் வாசிப்பும் மேம்பட்ட வாழ்வும்\nபுத்தகம் என்பது காரிருளில் செல்பவர்களுக்கு பேரொளியாகவும், வழி தவறியவர்களுக்கு ஓர் வழிகாட்டியாகவும் தி\nஆன்மிக உணர்வுக்கு துணை நிற்கும் சின்னங்கள்\nஆன்மிக சின்னங்கள் அல்லது குறியீடுகள் உலக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. அவை ஆன்மிகம் தொடர்பான விஷயங்கள\nநவராத்திரி ஸ்பெஷல்: தேங்காய் போளி\nநவராத்திரிக்கு இன்று கடவுளுக்கு என்ன செய்யலாம் என யோசிக்கிறீர்களா அப்படியென்றால் இந்த தேங்காய் பூரண\n“ஆன்ம அமைதி இல்லையெனில் உலகில் அமைதி இல்லை. நவீன உலகில் மனிதனின் மனதில் ஏற்படும் போராட்டங்களே உலகப் ப\nவெற்றி வாய்ப்பு தரும் விஜயதசமி\nவரும் 29.9.17 இ ன்று விஜயதசமி ஆகும். இந்த நாள் ஓர் சிறப்பான நாள் ஆகும். இந்து புராணத்தின் படி எரும\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmuham.blogspot.com/2008/08/blog-post_8746.html", "date_download": "2018-08-17T13:11:34Z", "digest": "sha1:EHEKSVDA2MYRUFOATXDPNWU67MH3VQZI", "length": 2881, "nlines": 67, "source_domain": "tamilmuham.blogspot.com", "title": "தமிழ்முகம்: பெண்களின் முன்னேற்றம்", "raw_content": "\nஒரு தேவதையின் காதலனாய் வாழ்ந்தவன்\nதிங்கள், 11 ஆகஸ்ட், 2008\nஆண்களுக்கு பஞ்சமா என்ன ........\nநான் வேறு எதுவும் சொல்வதாயில்லை , நீங்களே புரிந்து கொள்ளுங்கள் .\nPosted by றிசாந்தன் at முற்பகல் 3:53\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகவிதையோடு வரும் கவலை என்ன இலவச இணைப்பா\nஇலங்கை தமிழர் வரலாறு (14)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ayurvedamaruthuvam.forumta.net/t2135-ayurveda-irregular-menses", "date_download": "2018-08-17T13:06:17Z", "digest": "sha1:NHJVG4XLNVQGVETQBLDLYDAKFRYIEAUZ", "length": 21850, "nlines": 136, "source_domain": "ayurvedamaruthuvam.forumta.net", "title": "ayurveda -Irregular menses", "raw_content": "\n» Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு\n» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» மூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» நமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உடல் சூடு ,அசதி ,மறதி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» மாலைக்கண் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உள்ளங்கை உள்ளங்கால் அதிக வியர்வை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உடல் உஷ்ணம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» கழுத்திலும் தோல் கருப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» குழந்தை இன்மை -கரு சிதைவு -சினைக்குழாய் அடைப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» சர்க்கரை நோய் -உடல் மெலிவு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» அதிக அரிப்பு -ஆண் குறி அரிப்பு - ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» அதிக இரத்தப்போக்கு -குழந்தை இன்மை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\nஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்\nஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2\nபோகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-\nDr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு\nவாஜீ கரணம் -குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி \nஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் ..\nநீடித்த உறவுக்கு சில ஆலோசனைகள்\nஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை)\n» இரத்தப்போக்கு (menses problem)\n» திருமிகு கீதா இளங்கோவன் இயக்கிய மாதவிடாய் (MENSES ) ( இது ஆண்களுக்கான பெண்களின் படம் ) ஆவணப் படம் . விமர்சனம் கவிஞர் இரா .இரவி .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=37405", "date_download": "2018-08-17T12:55:16Z", "digest": "sha1:IDO7HTZD62ECMHHXSVBLEOD3UVKVEDDS", "length": 22629, "nlines": 262, "source_domain": "panipulam.net", "title": "எமது இணையத்தின் 2வது அகவை நிறைவு நிகழ்வு….", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்ப���லம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். திருமதி பாலசிங்கம் வள்ளியம்மை\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (29)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (91)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (36)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nமஹிந்தவிடம் வாக்குமூலம் பெற்றதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதல் எதிரொலி – 1000 பள்ளிகள் மூடல்\nஐ.நா.வின் தடையை மீறிய ரஷிய, சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா நடவடிக்கை\nநிகோபார் தீவில் மிதமான நிலநடுக்கம்\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் காலமானார்\nசூடானில் படகு கவிழ்ந்து விபத்து : சிறுவர்கள் 22 பேர் நீரில் மூழ்கி பலி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்\nவவுனியா, பூமன்குளம் பகுதியில் தாய் மற்றும் மகளின் சடலங்கள் மீட்பு\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« மணிப்பூர் மாநிலத்தில் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளது\nமுஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து ஆட்சி அமைப்போம்மென சம்பந்தன் தெரிவிப்பு\nஎமது இணையத்தின் 2வது அகவை நிறைவு நிகழ்வு….\nகடந்த சனிக்கிழமை டென்மார்க் ஸ்கேன் நகரத்தில் ஒரு விசேடமாக ஒழுங்கு செய்யப்பட்ட இடம் ஒன்றில் எமது இணையத்தின் 2வது அகவை நிறைவு விழா இணைய நிர்வாகிகள் மற்றும் அவர்கள்தம் குடும்ப உறுப்பினர்கள் சகிதம் கொண்டாடப்பட்டது. அதன் ஒளிப்படங்கள் உங்கள் பார்வைக்கு. இந் நிகழ்வில் தவிர்க்க முடியாத காரணங்களால் தேவராசா, இரத்தினராசா ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. எமது இணையத்தோடு இணைந்து இருக்கும் அனைத்து எமது உறவுக���ுக்கும் நன்றிகளையும் வாழ்த்துகளையும் இத்தருணத்தில் எமது நிர்வாகம் தெரிவித்துக் கொள்கின்றது.\n>>>> எம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.<<<<\nஎமது ஊர் மக்களுக்கு இணையத்தின் வேண்டுகோள் ஒன்று\nஎமது இணையத்தின் நிர்வாகத்தினர் விபரம்\nகிறிக்கெற் மற்றும் உதைபந்து விளையாட்டு பொருட்கள் அன்பளிப்பு\nபணிப்புலம் காலையடி சாந்தை இணையத்தின் முதலாவது அறிக்கை\n12 Responses to “எமது இணையத்தின் 2வது அகவை நிறைவு நிகழ்வு….”\nவாசிப்பதால் மனிதன் பூரணம் அடைகிறான்.அதற்கு உறுதுணையாக என்றும் உழைத்திடும்\nபனிப்புலம்.நெட் பல் திசைகளிலும் மென் மேலும் வளர்ந்திட எமது வாழ்த்துக்கள்.\nகண்டங்கள் பல கடந்து வாழ்ந்தாலும்\nஅனைத்து இதயங்களையும் இணைத்து நிற்கும்\nஎம்மவரின் இணையத்தளம் பணிப்புலம் நெற்\nஇன்னும் பல தசாப்தங்களையும் தாண்டி வாழியவே.\nவாழ்த்து தெரிவித்த அனைத்து உள்ளங்களுக்கும் எமது நன்றிகள்…\nபனிப்புலம் நேற்றே ஆயிரம் நரிகள் படையெடுத்தும்\nஅசையாமல் நின்ற சிங்கத்திற்கு இன்று அகவை மூன்றா\nஇருவிழி கண்ணாலே என் இதயத்தை தொட்டாய் நீ\nஒளிமுகம், அள்ளிவீசும் அன்புடயானே நீ வாழ்க\nமீடியா உலகமே நீ வாழ்க.\nபடிக்காத என்னையும் பரிட்சை எழுத\nவைத்த அன்னையே நீ வாழ்க\nஇன்முகம் காட்டும் எளியவனே நீ வாழ்க\nதங்கள் கவிதைக்கு எமது நன்றிகள்\nதிக்குத்திக்காக வாழ்ந்துவரும் ஊரவர்களை இணைக்கும் பாலமாக இயங்கிவரும் இணையத்துக்கும், இணையத்தில் சேவை புரியும் அனைத்து ஊர்ச்சேவகர்களுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களோடு தங்கள் சேவைகள் மேலும் தொடர நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.\nவாழ்க வாழ்க வாழ்கவே தீசன் சுவிஸ்\nமுன்றாம் ஆண்டில் கால் பாதிக்கும் பனிப்புலம் நெட்டுக்கு எனது வாழ்த்துக்கள். உனது\nசேவை மென் மேலும் வளர வாழ்த்தும் சுரேஷ்\nமூன்றாவது காலடி எடுத்து வைத்திருக்கும் இவ்வேளையில் நாம் எங்கள் குடும்பம் சார்பாக சீருடனும் சிறப்புடனும் வளர இணையத்தை வாழ்த்துகின்றோம். தேவன் ஜெர்மனி\nபலசெய்திகளையும் , பல‌மக்களின் கருத்துக்களையும் எழுத களம் .அமைத்த இணையமே பொதுச்சேவை புரிந்தோரை புடம் போட்டு காட்டினீர் பொதுச்சேவை புரிந்தோரை புடம் போட்டு காட்டினீர்பலநாட்டுச்செய்திகளையும் உடனுக்குடன் வீட்டுக்கு வீடு சேர்த்த நல்ல த���ரு நண்பனேபலநாட்டுச்செய்திகளையும் உடனுக்குடன் வீட்டுக்கு வீடு சேர்த்த நல்ல தொரு நண்பனே எமது ஊரில் அழகான கட்டிடங்கள் அமைப்பதற்க்கும்,நூலகங்கள் , பாடசாலைகள் புணரமைப்பதற்க்கும் எல்லா எமது ஊரவரையும் இணைத்த இணையமே எமது ஊரில் அழகான கட்டிடங்கள் அமைப்பதற்க்கும்,நூலகங்கள் , பாடசாலைகள் புணரமைப்பதற்க்கும் எல்லா எமது ஊரவரையும் இணைத்த இணையமே ஊரில்பலரின் சுயதொழில் முயற்சிக்குவித்திட்ட வித்தகனே ஊரில்பலரின் சுயதொழில் முயற்சிக்குவித்திட்ட வித்தகனேஊரில் சுயதொழில்மூலம் உற்பத்திசெய்ததை புலத்தில் சந்தைப்படுத்தி சாதனை படைத்தவரேஊரில் சுயதொழில்மூலம் உற்பத்திசெய்ததை புலத்தில் சந்தைப்படுத்தி சாதனை படைத்தவரே நிலத்திலும்புலத்திலும் நீ ஆற்றிய சேவைகள் அளப்பரியது. எங்கு என்ன நிகழ்வுகள் நடந்தாலும்அனைத்தையும் வீட்டுக்கு வீடு அழகாக உடனடியாக கொண்டுவந்து சேர்த்த எங்கள் இனிய‌ இணையமே நிலத்திலும்புலத்திலும் நீ ஆற்றிய சேவைகள் அளப்பரியது. எங்கு என்ன நிகழ்வுகள் நடந்தாலும்அனைத்தையும் வீட்டுக்கு வீடு அழகாக உடனடியாக கொண்டுவந்து சேர்த்த எங்கள் இனிய‌ இணையமே நீங்கள் இரண்டு வயதிற்குள்ளே சாதித்தது இமையத்தினை விட பெரிது,பெரிது. சாதனைகள் பல புரிவதற்க்கு பக்க பலமாக ஓர் அமைப்பாகவும் கட்டுக்கோப்பாகவும் இணையத்தில் தொழில் புரிந்த இணையத்து நிர்வாகிகளே நீங்கள் இரண்டு வயதிற்குள்ளே சாதித்தது இமையத்தினை விட பெரிது,பெரிது. சாதனைகள் பல புரிவதற்க்கு பக்க பலமாக ஓர் அமைப்பாகவும் கட்டுக்கோப்பாகவும் இணையத்தில் தொழில் புரிந்த இணையத்து நிர்வாகிகளே நன்றிகள் பராட்டுக்கள்தொடர்ந்து தொய்ய விடாது மேலும் மெருகூட்டி ஆக்கமும் ஊக்கமும் பல பல‌கருத்துக்கள் தந்த அன்பான வாசகர்களே மேலும் மேலும் உங்கள் கருத்துக்கள் கட்டுரைகள் ,ஆக்கங்கள் பாராட்டுதல் ஊக்குவிப்பு உற்சாகப்படுத்தல் மூலம் இணையத்தின் தரத்தினை பன்மடங்கு உயர்த்தி இணையத்தினை வாழ வளர வழிசமைப்போம் வாருங்கள் அன்பான எமது ஊர் உறவுகளே\n“” அன்பிலார் எல்லாம் தமக்கு உரியர் அன்புடையார்\nஓர் இரண்டு வருடங்களில் அனைத்து உள்ளங்களையும் கவர்ந்த இனஜத்தளமே உன்சேவை மேலும் வளர வாழ்த்துக்கிறது www vanakkamweightloss com\nஉனக்கு அகவை இரண்டு இன்னும் புது பொலிவுடன் வளர்த்து வரும் எ���் உயிர் பனிப்புல நேர் உன்னில் ஒருவனாகிய நான் நீ என்றும் பல்லாண்டு காலம் வளமுடன் வாழ்க வேனே வாழ்த்துகின்றேன்\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilleader.org/2018/06/06/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2018-08-17T13:15:47Z", "digest": "sha1:DF6JA7UQYOMN35GMQN7IGUGWKBWSC6JL", "length": 7906, "nlines": 76, "source_domain": "tamilleader.org", "title": "திருமலையில் பெண் மீது பாலியல் முறைகேடு மேற்கொண்டு படுகொலை முயற்சி! – தமிழ்லீடர்", "raw_content": "தமிழ்லீடர் தமிழ் உலகின் முதல்வன்\nதிருமலையில் பெண் மீது பாலியல் முறைகேடு மேற்கொண்டு படுகொலை முயற்சி\nதிருகோணமலை மாவட்டத்தில் உள்ள மூதூர் பிரதேசத்தின் மிகவும் பின்தங்கிய கிராமமான பாட்டாளிபுரத்தில் பெண்ணெருவர் துஸ்பிரயோகப்படுத்தப்பட்டதுடன் அவரை கழுத்தறுத்து கொலை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் மற்றும் நீதித்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என திருகோணமலை மாவட்டத்தில் செயற்படும் பெண்கள் அமைப்பு பிரதிநிதிகள் கோரிக்கையை விடுத்துள்ளனர்.\nகுறித்த பெண், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வேளையில் கழுத்தறுபட்ட நிலையில் ஆபத்தான சூழலில் மீட்கப்பட்டிருந்தார்.\nஅதன் பின்னர் பொலிசாரின் உதவியுடன் தோப்பூர் வைத்தியசாலை ஊடாக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.\nஅவரால் பேசமுடியாத நிலமை உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்விடயத்தில் பல இளைஞர்கள் பங்குகொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nகுறித்த பெண்ணை அவர்கள் பலாத்காரம் செய்து இறுதியில் கழுத்தை அறுத்து கொலை செய்யவும் துணிந்துள்ளார்கள். இந்த நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற சூழலில் இந்நிகழ்வானது சட்டம் ஒழுங்கை மிகவும் கேள்விக்குட்படுத்தியுள்ளது.\nஎனவே இது விடயத்தில் பொலிசாரும் நீதித்துறையும் விரைந்து நேர்மையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 5 பிள்ளைகளின் தயான குறித்த விதவைப்பெண்ணை பலர்சேர்ந்து இவ்வாறு சிதைத்து அவரைக் கொல்லத் துணிந்துள்ளமை பெண்களின் பாதுகாப்புக்குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது. என குறித்த அமைப்புக்களின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nPrevious: இலஞ்சம் பெற்ற உயர் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு\nNext: பிரதி சபாநாயகராக ஆனந்தகுமாரசிறி\nதெல்லிப்பளையில் 4.7 ஏக்கர் காணி விடுவிப்பு\nஅரசியல்வாதிகளுக்கு அதிகாரிகள் அடிபணியக்கூடாது என்கிறார் வடக்கு முதல்வர்\nமாந்தை கிழக்கில் 899 குடும்பங்களுக்கு நிரந்தரவீடுகள் தேவை\nமுல்லைத்தீவில் இருந்து தென்னிலங்கை மீனவர்கள் வெளியேற்றம்\nகடலட்டை விவகாரம்; வடமராட்சி கிழக்கில் நடப்பது என்ன\nஈழத்தின் சிவசேனை; பின்னணியில் யார்\nசாதி, சமய சிக்கலுக்குள் சிக்குகிறதா தாயகம்\nமுள்ளிவாய்க்காலில் சர்ச்சை; நடந்தது என்ன\nவிவசாயத்தில் கை வைத்த நல்லாட்சி அரசு\nதெல்லிப்பளையில் 4.7 ஏக்கர் காணி விடுவிப்பு\nஅரசியல்வாதிகளுக்கு அதிகாரிகள் அடிபணியக்கூடாது என்கிறார் வடக்கு முதல்வர்\nமாந்தை கிழக்கில் 899 குடும்பங்களுக்கு நிரந்தரவீடுகள் தேவை\nமுல்லைத்தீவில் இருந்து தென்னிலங்கை மீனவர்கள் வெளியேற்றம்\nகூட்டமைப்புக்கு அமைச்சர் அஜித் பீ.பெரேரா பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/08/blog-post_59.html", "date_download": "2018-08-17T13:43:25Z", "digest": "sha1:W3RYTS2VEI6ULSW6KERMZ3GIERLDCEI4", "length": 6274, "nlines": 136, "source_domain": "www.todayyarl.com", "title": "வேலைநிறுத்த போராட்டத்தினால் நெருக்கடிக்குள்ளான மக்கள்!! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome News Srilanka News வேலைநிறுத்த போராட்டத்தினால் நெருக்கடிக்குள்ளான மக்கள்\nவேலைநிறுத்த போராட்டத்தினால் நெருக்கடிக்குள்ளான மக்கள்\nபுகையிரத ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதன் காரணமாக இலங்கையில் பெருந்திரளான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த நிலையில் குறித்த மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலைமையை தீர்ப்பதற்காக அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.\nஅதனடிப்படையில் இ.போ.ச ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் 500 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.\nஇதேவேளை இராணுவத்தினரின் பேருந்துகளும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், வீதி அனுமதிப் பத்திரத்தை கருத்தில் கொள்ளாது எந்தவொரு பேருந்தும் எந்த பகுதிகளிலும் சேவையில் ஈடுபடவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறான சந்தர்ப்பத்தில் போக்குவரத்து தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருக்குமாயின் 011 7555555 என்�� தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் என இ.போ.சவின் தலைவர் ரமல் சிறிவர்தன மக்களுக்கு அறிவித்துள்ளார்.\nமேலும் புகையிரத பருவகால சீட்டை வைத்துள்ள பயணிகள் இ.போ.சவிற்கு சொந்தமான பேருந்துகளில் இலவசமாக பயணிக்கக் கூடிய வசதியும் பயணிகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/hew-to-get-best-results-in-google-007676.html", "date_download": "2018-08-17T12:53:10Z", "digest": "sha1:NKKEUPYAO6UDL552ROV4KQNEKNAWODKE", "length": 8579, "nlines": 144, "source_domain": "tamil.gizbot.com", "title": "hew to get best results in google - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇணையத்தில் சிறப்பாக சர்ச் செய்திட...\nஇணையத்தில் சிறப்பாக சர்ச் செய்திட...\n இலவச டேட்டாவே 1500ஜிபி ஆ.\nசெய்திகளை வாசிக்கப் போகும் கூகுள் அசிஸ்டென்ட்\nநம் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்கும் கூகுள்\nகூகுளின் 5 லட்சம் உதவித்தொகை. உங்களுக்கும் வேண்டுமா இதை பண்ணுங்க.\nஇன்றைக்கு இணைய தளங்களில் சில சிறப்பான வழிகளில் துல்லியமாக நம் தேடலை அமைத்துத் தகவல்களைப் பெறுவது என்பது ஒரு தனித் திறமையே.\nஇக்காலத்தில், நமக்கு என்ன தகவல்கள் தேவை என்றாலும், கூகுள் தளத்தினையே நாம் சார்ந்திருக்கிறோம். பல நேரங்களில், நம் தேடலுக்கான முடிவுகள் நமக்கு ஏமாற்றத்தினையே தரும்.\nஏனென்றால், பொதுவான தேடல்களாக நாம் அமைத்திருப் போம். கூகுள் தேடல் தளத்தினைப் பொறுத்தவரை, நாம் சரியாக நம் தேடல் கேள்விகளை அமைத்தால், நமக்கு தகவல்களும் நாம் தேடிய வகையில் கிடைக்கும்.\nஎனவே, நமக்குத் தேவையானதைச் சரியாகப் பெற, அதில் தேடல்களையும் நாம் சரியாக அமைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.\nபொதுவாக, நிறுத்தல் மற்றும் பிற குறிகளுக்கு நாம் அவ்வளவாக முக்கியத்துவம் அளிப்பதில்லை. ஆனால், கூகுள் அளிக்கிறது. கூகுள் புரிந்து கொள்ளும் குறியீடுகளும், அவற்றின் தன்மையும் இங்கே தரப்படுகிறது.\n+ கூகுள் + பக்கம் அல்லது இரத்த வகை (AB+) குறித்த தேடலாக கூகுள் எடுத்துக் கொள்ளும். @ சமூக நிலை குறித்த டேக் (Social tags) ஆகப் பொருள் உண்டு. & சார்ந்த கருத்துக்களை கூகுள் தேடும்\n% சதவீத அளவில் மதிப்பினைத் தர கூகுள் முயற்சிக்கும். $ இது விலையைக் குறிக்கும். # இதுவும் சார்ந்த தலைப்புகளில் தகவலைத் தேடித் தரும்.\nடுயல் கேமரா அப்ரேச்சருடன் களமிறங்குகிறது ஓப்போ ஆர் 17 புரோ.\nபேஸ் அன்லாக் வசதியுடன் விவோ வ்யை81 அறிமுகம்.\nபேஸ்புக் லைட்க்கு பெரிய லைட் போட்டு காட்டிய டிவிட்டர் லைட்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/02/21/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-08-17T12:45:16Z", "digest": "sha1:567MMI3PFAHIN53HTKRWVOPJUBS5QFR2", "length": 12957, "nlines": 163, "source_domain": "theekkathir.in", "title": "திருவாரூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக 1.10 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து", "raw_content": "\nகேரளாவுக்குத் தோள் கொடுக்கும் வகையில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இலவச சேவைகளை அறிவித்திருக்கிறது\nகேரளாவின் காசர்கோடு தவிர அனைத்து மாவட்டங்களிலும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் கடும் பாதிப்பு – 167 பேர் பலி\nசென்னை பாஜக அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் அஞ்சலி\nவாஜ்பாய் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nமிகவும் இக்கட்டான நிலையில் இந்திய தேசம் – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nமார்க்சிஸ்ட் கட்சி சார்பில்; 72ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம்\nபெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைக்கு முடிவு காண்க மார்க்சிஸ்ட் கட்சி மனித சங்கிலி இயக்கம்\nகரைபுரண்டோடும் பவானியாறு அபாயகரமான முறையில் ஆற்றைக்கடக்கும் மாணவர்கள்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»திருவாரூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக 1.10 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து\nதிருவாரூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக 1.10 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து\nதிருவாரூர், பிப். 20- இளம்பிள்ளை வாதம் என்னும் கொடிய போலியோ நோயை ஒழிக்கும் விதமாக நாடு முழுவதும் ஆண்டுக்கு இரண்டு முறை, 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கும் முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இதன்படி திருவாரூர் மாவட்டத்தில் முதல் கட்ட மாக கடந்த ஞாயிற்றுக்கிழ மையன்று திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில், குழந் தைகளுக்கு சொட்டுமருந்து வழங்கி முகாமினை மாவட்ட ஆட்சியர் சி.நடராசன் துவக்கி வைத்தார். திருவாரூர் மாவட்டத் தில் ஊரகப் பகுதிகளில் 807 முகாம்களும் நகர்ப் புறத்தில் 37 முகாம்களுமாக மொத் தம் 844 முகாம்கள் அமைக் கப்பட்டன. அரசு மருத்துவ மனைகள், சத்துணவு மையங் கள், வளர்கல்வி மையங்கள், பள்ளிகள், புகைவண்டி நிலை யங்கள், பேருந்து நிலையங் கள் மற்றும் தேசிய ஊரக வேலை உறுதி திட்டப்பணி கள் நடை பெறும் இடங் கள் ஆகிய வற்றில் முகாம் கள் அமைக் கப்பட்டு இருந் தன. போக்கு வரத்து வசதி இல்லாத இடத்தில் நட மாடும் குழுக் கள் மூலமும் சொட்டு மருந்து வழங்கப் பட்டது. பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள், தன் னார்வக் குழுக்கள், சேவை அமைப்புகள் ஆகியவற்றின் 3 ஆயிரத்து 376 பணியா ளர்களும் 112 மேற்பார்வை யாளர்களும் மாவட்ட அள வில் 5 மேற்பார்வையாளர் களும் வட்டார அளவில் 10 கண்காணிப்பாளர்களும் இந்த பணியில் ஈடுபட்ட னர். நெறிகுறவர்கள், செங் கல்சூளைத் தொழிலாளர் கள், கட்டுமானத் தொழி லாளர்கள், சாலை தொழி லாளர்கள், கைரேகை பார்ப்பவர்கள், ஆடு, மாடு, வாத்து மேய்ப்பவர்கள், பிற மாநில தொழிலாளர்கள் ஆகியோர் அடிக்கடி இடம் பெயர்ந்து பணிசெய்யக் கூடியவர்கள் என்பதால் 56 அரசுத்துறை நடமாடும் வாகனக் குழுக்கள் மூலம் சொட்டுமருந்து அளிக்கும் பணி நடைபெற்றது. இப் பணியின் மூலம் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்து 1 லட்சத்து 10 ஆயிரம் குழந் தைகள் பயன் அடைந்ததாக மாவட்ட ஆட்சியர் தெரி வித்தார்.\nPrevious Articleசிபிஎம் மாநில மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம்\nNext Article ரயில் திட்டங்களின் வேகத்தை தடுப்பது யார்\nபாஜக-விலிருந்து முன்னாள் எம்எல்ஏ விலகல்….\nநாடாளுமன்றம் அருகே ஜேஎன்யு மாணவர் உமர் காலித் மீது துப்பாக்கி சூடு\nதொழிலாளர்களை தரக்குறைவாக பேசிய அதிகாரி மீது நடவடிக்கை எடுத்திடுக பெரம்பூர் பணிமனை முன்பு டிஆர்இயூ போராட்டம்\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nரபேல் ஒப்பந்தம்: வரலாறு காணா ஊழல்…\nஆரம்பிக்கும் முன்பே அரங்கேறும் ஊழல் நாசகர நலக் காப்பீடு – பாழாய்ப் போன பயிர்க் காப்பீடு-அ.அறிவுக்கடல்\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\nகேர���ாவுக்குத் தோள் கொடுக்கும் வகையில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இலவச சேவைகளை அறிவித்திருக்கிறது\nகேரளாவின் காசர்கோடு தவிர அனைத்து மாவட்டங்களிலும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் கடும் பாதிப்பு – 167 பேர் பலி\nசென்னை பாஜக அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் அஞ்சலி\nவாஜ்பாய் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nமிகவும் இக்கட்டான நிலையில் இந்திய தேசம் – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/category/katturai/samoogam/page/5/", "date_download": "2018-08-17T12:40:49Z", "digest": "sha1:FRORXXCHFE6PWA3FQ7HX4IHU6SUSPCY7", "length": 9032, "nlines": 213, "source_domain": "ithutamil.com", "title": "சமூகம் | இது தமிழ் | Page 5 சமூகம் – Page 5 – இது தமிழ்", "raw_content": "\nHome கட்டுரை சமூகம் (Page 5)\nமனுஷ்ய புத்திரனைப் போல கவிதை எழுதுவது எப்படி\nஎங்கயாவது ஒரு டாக்டர் டிவி-ல போய் உட்கார்ந்துகிட்டு வாஸ்து...\nசாமீ. அழகப்பனின் வாதங்களும் வயிற்றெரிச்சல்களும்\nசித்தமருத்துவம் சித்தர்களால் பாடல்களாகப் பாடப்பட்டு தலைமுறை...\n1.மோளப்பாளையம் கிராமத்தின் இயற்கை அமைப்பு: நாமக்கல் மாவட்டம்...\n‘நாடக’ திருமணங்களும் சப்பை கட்டுகளும்\nகாதல் திருமணம் செய்ய நினைக்கிறவர்களுக்கு இலவசமாய்...\nவன்கொடுமை சட்டம் தலித்துகளாலும் வரதட்சணை சட்டம் பெண்களாலும்...\nபல தடைகளைத் தாண்டி 25 ஆம் தேதி வெளிவர இருந்த விஸ்வரூபம்...\nபாலியல் தொல்லைகளை எதிர்கொள்வது இந்த இந்திய திருநாட்டில்...\nஇம்மாதம் 13 மற்றும் 17-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் நரேந்திர...\nதோனி கசாப்பிற்கு மரண தண்டனை கொடுப்பதால்.. நாட்டில் rarest of the rare...\nநாங்க மூணு பேரு. எதுக்கும், யாருக்கும் பயப்பட மாட்டோம்....\nஎங்க மாவட்டத்தில் தீவிர மரம் வளர்ப்புத் திட்டம் ஒன்றை...\n‘தேவனாகிய கர்த்தர் மனுஷனை பூமியின் மண்ணாலே(\nஉலக விஞ்ஞானிகள், மாவட்ட ஆட்சியர், பத்திரிக்கை ஆசிரியர்கள் என...\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் – பத்திரிகையாளர் சந்திப்புப் படங்கள்\nசெந்நாய் வேட்டை பற்றிய படம் கழுகு – 2\nடாக்டர் ஜெ.ஜெயலலிதாவின் சுய சரிதை திரைப்படமாகிறது\nமேற்குத் தொடர்ச்சி மலை – ட்ரெய்லர்\nசுதந்திர தினம் (சிறுகதை) – கிருஷ்ணன் நம்பி\nஆல்ஃபா – மனிதனுக்கும் ஓநாய்க்கு���ான நட்பு\nமேற்குத் தொடர்ச்சி மலை – ட்ரெய்லர்\nஓடு ராஜா ஓடு – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nfteerode.blogspot.com/2018/04/", "date_download": "2018-08-17T12:46:16Z", "digest": "sha1:6TUUAQSZNDJNZ74RP3FAU5FQ5CQTRG4I", "length": 26611, "nlines": 386, "source_domain": "nfteerode.blogspot.com", "title": "NFTE BSNL ERODE: April 2018", "raw_content": "\n01.04.2018 முதல் 0.3 சதவிகித விலைவாசிப்படி உயர்வுக்கான உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.\nஉலகிலேயே அதிக அறிவுத்திறன் கொண்ட திருநெல்வேலியை சேர்ந்த சிறுமி விசாலினி.\n11 வயதில், தனக்குரிய இணைய தளத்தைத் தானே வடிவமைத்தவர்.\nதான் கற்றதோடு மட்டும் நிறுத்தவில்லை இவர். கற்பிக்கவும் தொடங்கினார்.\nதன் 11வயதில், 25 க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளுக்கு அழைக்கப்பட்டு அங்கு இறுதி ஆண்டு மாணவர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள், முதல்வர்களுக்கு வகுப்புகளை நடத்தியவர்.\nஇவரது திறமையை அறிந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நிர்வாகம் சர்வதேச தலைமையகத்துக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்த போது விசாலினிக்கு வயது 12 தான்.\nஅங்கு உலக அளவிலான IOB GM தலைமையிலான தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்குஅரை மணி நேரம் வகுப்பு எடுக்கச் சொன்னார்கள். ஆனால் விசாலினியோ இரண்டு மணி நேரம் பாடம் நடத்தி அனைவரையும் பிரமிக்க வைத்தாள்.\nதன் சொந்த முயற்சியால் மட்டுமே, உலகின் பல்வேறு நாட்டு அறிஞர்களின் பாராட்டைப் பெற்ற விசாலினி,\nஓர் இந்தியர். அதுவும் தமிழர்.\n உண்மை தான். தமிழனின் மூளை தரணியையே வெல்கிறது\nHCL நிறுவனம் The Pride of India - Visalini என பாராட்டிய போது அவருக்கு வயது 11.\nTEDx சர்வதேச மாநாட்டில் தலைமை உரை ஆற்றிய விசாலினி 11 வயதில், The Youngest TEDx Speaker என்ற பட்டமும் பெற்றார்.\nலண்டன் உலக பதிவேடுகள் பலகலைக் கழகத்தின் தலைவர்\nதாமஸ் பெய்னிடம் பாராட்டு பெற்றார் விசாலினி.\nTimes Now English News நிறுவனமோ ஒருபடி மேலாக விசாலினியின் வீட்டிற்கே வந்து இரண்டு நாட்கள் தங்கி அவரைப் பற்றிய தகவல்களைத் திரட்டி, The Amazing Indian - Visalini என அரை மணி நேர குறும் படத்தை ஒளிபரப்பியது.\nநியூ சவுத் வேல்ஸை தலைமையிடமாகக் கொண்டு, காமன் வெல்த் ஆப் ஆஸ்திரேலியாவால் தொடங்கப்பட்ட ஆஸ்திரேலியாவின் முன்னணிச் செய்தி நிறுவனமான SBS ஆஸ்திரேலியா, உலகின் 74 மொழிகளில் 174 நாடுகளில்* விசாலினியின்அரைமணி நேர பேட்டியை ஒலிபரப்பிகௌரவப் படுத்தியபோது விசாலினிக்கு*\nஉங்களுக்குத் தெரியுமா, சாதாரண மனிதர்களின் அறிவுத்திறன் 90 முதல் 110 வரை இருக்கும். கம்ப்யூட்டர் ஜாம்பவான் பில்கேட்ஸுக்கு அறிவுத்திறன் 160. ஆனால் விசாலினியின் அறிவுத்திறன் 225. உலகிலேயே மிக அதிக அறிவுத்திறன் கொண்டவர் என்ற உலக சாதனை படைத்த விசாலினி, நம் இந்தியாவின் தமிழ்நாட்டின் திருநெல்வேலியைச் சேர்ந்தவர். உலகிலேயே இல்லை இப்படி ஒரு குழந்தை என்று சாதித்துக் கொண்டிருக்கும் விசாலினியின் தந்தை ஓர் எலக்ட்ரீசியன். தாத்தாவோ வெல்டராக இருந்து, பின் தமிழாசிரியராக ஆனவர்.\nஇந்திய நாட்டின் தமிழ்மகள் விசாலினி இன்னும் பல உலகப் பெர்மைகள் பெற்று மிளிர்ந்திட வாழ்த்துவோம்.\nநிதி கொடுக்கும் திறன், (AFFORDABILITY)\nஅதற்கு விதிவிலக்கு பெறுதல் போன்ற அம்சங்கள் குறித்து மத்திய அமைச்சரவைதான்\nமுடிவு செய்ய வேண்டும். BSNL க்கு விதிவிலக்கு பெற மத்திய அமைச்சரவைக்குத்தான் அனுப்ப வேண்டும் என்று அந்த கடிதத்தில் சொல்லப்பட்டுள்ளது.\nஒத்திவைக்கப்பட்ட மாவட்டச் செயற்குழு 19.04.2018 அன்று நடைபெறும்.\nஇன்று நடைபெறவிருந்த மாவட்டச் செயற்குழுக் கூட்டம் தோழர் மாரிக்கண்ணு மறைவையொட்டி ஒத்திவைக்கப்பட்டது.\nமாவட்டச் செயாலர் நேற்று (09.04.2018) மாவட்டச் செயற்குழு குறித்து நினைவூட்டியபோது\n\"நான் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். மாவட்டச் செயற்குழு சிறக்க வாழ்த்துக்கள்\" என தெர்வித்த தோழர் இன்று (10.04.2018) இல்லை.\n\"நேற்று இருந்தவர் இன்று இல்லை என்னூம் பெருமை படைத்தது இவ்வுலகு-\" வள்ளுவர்\nஅன்பிற்கும் பாசத்திற்கும் உரிய அருமைத்\nஇன்று (10.04.2018) காலை 6 மணிக்கு இயற்கை எய்தினார் என்ற செய்தியை வருத்தத்துடன் தெரிவிக்கிறோம்.\nNFPTE அமைப்பில் E4 சங்கத்தைக் கட்டமைப்பதில் சிறந்த பணியாற்றிய தோழன். கவிந்தப்பாடி கிளையின் செயலராக பல ஆண்டுகள் மிகச் சிறப்பாக செயல்பட்ட தோழன்.\nஈரோடு மாவட்ட NFTE இயகத்தின் முன்னணித் தளபதி. தற்போது மவட்டச் சங்கத்தின் அமைப்புச் செயலர்.. உடல்ந்லக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிலிச்சை பலனின்றி இன்று காலை 6 மணிக்கு இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன்.\nஅவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்\nதோழர் குப்தா பிறந்த தினம்\nஏற்ற்ம் தந்த தலைவனின் 96ஆவது பிறந்த தினம்.\nகாலம் காலை 10 மணி\nஅமிர்தசரஸ் அகில இந்திய மாநாடு\n2018- மாற்ற��் கொள்கை அமலாக்கம்\nமார்ச் 2018ல் மற்ற நிறுவனங்களில் இருந்து வாடிக்கையாளர்களை BSNL நிறுவனத்தின் பக்கம் ஈர்க்கும் வகையில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஊழியர்கள் சிறப்புடன் பணியாற்றியுள்ளனர்.\nதமிழகத்தில் மொத்தம் 6,33, 400 வாடிக்கையளர்கள் மற்ற நிறுவனங்களிலிருந்து விலகி BSNL நிறுவனத்தில் இணைத்துக் கொண்டுள்ளனர்.\nஇதில் 1,31,641 வாடிக்கையாளர்களை BSNL நிறுவனத்துக்குள் இணைத்து மார்ச் 2018லும் ஈரோடு மாவட்டம் முதலிடம் பெற்று சாதனை படைத்திருக்கிறது.\nஇந்த அற்புதமான பணியைச் செய்திட்ட ஈரோடு மாவட்ட ஊழியர்களை வாழ்த்தி பாராட்டுகிறோம்.\n\"ஏர்செல் நிறுவனத்தில் இருந்து BSNLக்கு மாறிவரும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பாக சேவை செய்து 5840சிம் கார்டுகள் விற்பனை செய்து தானே முன் வந்து செயல் பட்ட தோழர்களை நமது DGM(CFA)திருTR .ஆறுமுகம் அவர்களும் DE(EXTRANL) அவர்களும் பாராட்டி நற்சான்றிதழ்களை வழங்கினர் ஊழியர்களை உற்ச்சாக படுத்திய நமது அதிகாரிகளுக்கு நன்றிகள் பல. நற்சான்றிதழ்பெற்ற தோழர்களுக்கும் மற்றும் சான்றிதழ் பெறவில்லை என்றாலும் சிம் சேல்ஸ் பணிக்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைத்து தோழர்களுக்கும் வாழ்த்துகள் நன்றி பாராட்டுக்கள்\n***தோழர் புண்ணிய கோட்டியின் முகநூல் பதிவிலிருந்து***\nபாராட்டு பெற்ற தோழர்களுக்க்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.\nதோழர்களுக்கு உறுதுணையாக தோள்கொடுத்து பணியாற்றிய ஒப்பந்த ஊழியர்களாகப் பணியாற்றும் தோழர்களுக்கும் பாராட்டுக்கள்வாழ்த்துக்கள்\nமாவட்டம் முழுமையும் சிறப்புடன் பணியாற்றிய அனைவரையும் பாராட்டி சான்றிதழ் வழங்க வேண்டும்.\nMNP நிலை மார்ச் 2018\nபுதிய சம்பள விகிதம் ஊழியர்தரப்பு முன்வைத்துள்ள கோரிக்கை தற்போதைய குறைந்த அடிப்படைச் சம்பளம் கோரியுள்ள ...\nதுவங்கியது 20.07.2018 அன்று மூன்றாவது ஊதிய மாற்றத்துக்கான முதல் கூட்டம் நடைபெற்றது. நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கம் சார்பாக நியம...\nஅவகாசம் கேட்டது நிர்வாகத் தரப்பு 09.08.2018 அன்று ஊதிய மாற்றம் குறித்து நிர்வாகத்த்தரப்பிறகும் ஊழியர்தரப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தை ...\nஇனிய துவக்கம் மூன்றாவது ஊதிய மாற்றம் குறித்து நமது இயக்கத்தின் ஐவர்குழு ஆலோசனைக் கூட்டம் இன்று துவங்கியது. FNTO, TEPU, SEWA BSNL ...\n2 முதல் 6 வரை... வங்கி ஊழியர்களின் சம்பள மாற்றப் பேச்சுவார்த்தை இன்று (02.08.2018) மும்பையில் நடைபெற்றது. ஊழியர் தரப்பில் 25 சத ஊதி...\nவாழிய பல்லாண்டு 31.07.2018 அன்று பணி ஓய்வு பெறும் 1.தோழர் S.குப்புராஜு AGM ஈரோடு 2.தோழர் k.N. மொகமது ரபி SDE ஈரோடு 3. தோழியர் ...\nகலைஞரும் கணிணித் தமிழும் \"1999 ஆம் ஆண்டு முதல்வர் கலைஞர் அவர்களை அவரது இல்லத்தில்ல் சந்தித்தேன். கணிணியில் தமிழ் மொழியைப் பயன்பட...\nஜூலை 27 அப்துல்கலாம் நினைவுதினம்\nஅமைச்சருடன் சந்திப்பு 01.08.2018 அன்று BSNL ஊழியர்கள் மற்றும அதிகாரிகள் அமைப்புகளின் தலைவர்கள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் திரு ...\nமாற்றல் கொள்கை 2018ஆம் ஆண்டுக்கான மாற்றல் கொள்கை அமலாக்கத்திற்கான உத்தரவுகள் நீண்ட வாதங்களுக்குப் பிறகு வெளியிடப்பட்டது.\nஉத்தரவு01.04.2018 முதல் 0.3 சதவிகித விலைவாசிப்படி...\nவிசாலினிக்கு வாழ்த்துக்கள்உலகிலேயே அதிக அறிவுத்த...\nதகவல்18.4.2018 அன்று DPE DOT க்கு கடிதம்அனுப்பிய...\nஏப்ரல் 21பாரதிதாசன் நினைவு தினம் நேர்மை வளையுதுத...\nமாவட்டச் செயற்குழு ஒத்திவைக்கப்பட்ட மாவட்டச் செயற...\nஏப்ரல் 14அம்பேத்கர் பிறந்ததினம்மதத்தின் பெயரால்சா...\nவாழ்த்துக்கள்அனைவருக்கும் இனிய சித்திரைத் திருநாள...\nமாவட்டச் செயற்குழு ஒத்திவைப்பு இன்று நடைபெறவிருந்...\nஅஞ்சலிஅன்பிற்கும் பாசத்திற்கும் உரிய அருமைத் தோழன...\nதோழர் குப்தா பிறந்த தினம் ஏப்ரல் 8ஏற்ற்ம் தந்த த...\nமாவட்டச் செயற்குழுநாள் 10.04.2018 செவ்வாட்க்கிழமை...\nமார்ச் மாதமும் மணிமகுடம்சபாஷ் ஈரோடு மார்ச் 2018ல்...\nவாழ்த்துக்கள்\"ஏர்செல் நிறுவனத்தில் இருந்து BSNLக்...\nMNP நிலை மார்ச் 2018 மாவட்டம் BSNL க்குஉள்ளே ...\nஇரங்கல் NFTE தமிழ் மாநிலச் செயலர் தோழர்நடராஜன் அவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tharasu.com/2011/11/karunanithi-admitted-appollo.html", "date_download": "2018-08-17T12:48:55Z", "digest": "sha1:SUQ7QJWW6I74BIH5MP7H7Y7PWKAN4SS2", "length": 17910, "nlines": 187, "source_domain": "www.tharasu.com", "title": "THARASU - Online Portal of the sensible Magazine!! தராசு- தரமான தமிழ்ப் பத்திரிகையின் இணைய வடிவம்!!: அப்பல்லோ மருத்துவமனையில் கருணாநிதி அனுமதி !! சிறு நீரகக்கோளாறு காரணமா??", "raw_content": "செய்திகள் : ****திருத்தங்கள் செய்யப்பட்ட லோக்பால் மசோதா, மக்களவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. ****தேவயானி கைது செய்யப் பட்டதற்கும்,ஆடை களைந்து சோதனையிடப்பட்டதற்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் தொலைபேசியில் தொடர��பு கொண்டு வருத்தம் தெரிவித்தார் ****தேவயானி கைது செய்யப் பட்டதற்கும்,ஆடை களைந்து சோதனையிடப்பட்டதற்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார் **** நியூயார்க நகர நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரியும் காங்கிரஸ் அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் குடும்ப நண்பரின் மகளுமான டாக்டர் தேவ்யாணி கோப்ரகடே மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் இங்கே.....ம்**** கர்நாடக மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக, தில்லி உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக ஓய்வுபெற்ற டி.முருகேசன் பெயரை அம்மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. **** நியூயார்க நகர நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரியும் காங்கிரஸ் அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் குடும்ப நண்பரின் மகளுமான டாக்டர் தேவ்யாணி கோப்ரகடே மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் இங்கே.....ம்**** கர்நாடக மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக, தில்லி உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக ஓய்வுபெற்ற டி.முருகேசன் பெயரை அம்மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. **** அரசு வழக்கறிஞராக இருந்த திருமதி வி.எம்.வேலுமணி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைமறுநாள் பதவி ஏற்கிறார் **** அரசு வழக்கறிஞராக இருந்த திருமதி வி.எம்.வேலுமணி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைமறுநாள் பதவி ஏற்கிறார்.. **** அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிரடிமுடிவுகள்ஜெயலலிதா அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கம்யூனிஸ்டுகள்ஜெயலலிதா அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கம்யூனிஸ்டுகள் **** இலங்கையின் வடக்குமாகாண மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் ராஜிநாமா வடக்கு மாகாண ஆளுநராக உள்ள ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ மிரட்டல் காரணமாக விலகல் வடக்கு மாகாண ஆளுநராக உள்ள ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ மிரட்டல் காரணமாக விலகல். **** டிசம்பர் 24-ம் தேதி அனைத்து பெட்ரோல் பங்க்குகளையும் மூடப் போவதாக பெட்ரோலிய விற்பனையாளர்கள் அறிவிப்பு\nஅப்பல்லோ மருத்துவமனையில் கருணாநிதி அனுமதி \nதி.மு.க., தலைவர் கருணாநிதி சிறு நீரகக்கோளாறு காரணமாக 21 .11 .2011 இரவு 9.55 மணிக்கு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார் இது பற்றிய விபரம் வருமாறு...\nதி.மு.க., தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு சிறப்பு மருத்துவர் டாக்டர் தேவராஜன் அவசரம் அவசரமாக வரவழைக்கப்பட்டார் அவருடைய பரிசோதனையில் பெரியவருக்கு சிறு நீரகக்கோளாறு கண்டறியப் பட்டது அவருடைய பரிசோதனையில் பெரியவருக்கு சிறு நீரகக்கோளாறு கண்டறியப் பட்டது இதையடுத்து, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இரவு 9.55 மணிக்கு, கருணாநிதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு, சிறுநீரக சிறப்பு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இது பற்றி, சிறுநீர் நோய் தொற்று இருப்பதால் சிறுநீர் கழிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் அடிவயிற்றில் வலி இருந்ததால் மருத்துவமனையில் சேர்த்திருப்பதாக தி முக வட்டாரம் தெரிவித்தது\nஇரவோடு இரவாக கருணாநிதி வீடு திரும்பினார்\nசென்னை,நவம்பர் 22 , 2011\nஅப்போல்லோ மருத்துவமனையில் சேர்ந்தது பற்றி வதந்திகள் பரவியதால் வீட்டிலிருந்து சிகிச்சை எடுத்துக்கொள்வதாகச் சொல்லிவிட்டு 21ந்தேதி இரவோடு இரவாக கருணாநிதி வீடு திரும்பினார்.. மருத்துவமனையில் அவருக்கு டயாலிசிஸ் செய்யப் பட்டதாகச் சொல்லப் படுகிறது இப்போது அவர் வீட்டிலிருந்து சிகிச்சை எடுத்துக் கொள்வதாக அப்போல்லோ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன..\nகல்யாணம் கட்டிக்கிட்டவளை ஓட்டிக்கிட்டுப் போன உடான்ஸ் நடிகர் சினேகன் - மனைவியை மீட்டுத் தர கணவன் போலீசில் புகார் \nகட்டிப் பிடி பாடலாசிரியர் செக்ஸ் நடிகர் சினேகன் வேறு ஒருவரின் மனைவி குழந்தையை அபேஸ் செய்து வைத்துருப்பதாக போலீசில் புகார் பதிவாகியுள்ளது சென்னை மடிப்பாக்கம் சக்தி நகர் எழில் அவென்யூவைச் சேர்ந்தவர் பிரபாகரன் வயது 34. இவரது மனைவி ஜமுனா கலாதேவி வயது 30; இருவரும் நடன பள்ளி நடத்தி வந்தனர் சென்னை மடிப்பாக்கம் சக்தி நகர் எழில் அவென்யூவைச் சேர்ந்தவர் பிரபாகரன் வயது 34. இவரது மனைவி ஜமுனா கலாதேவி வயது 30; இருவரும் நடன பள்ளி நடத்தி வந்தனர் இவர்களுக்கு சஞ்சனா ஸ்ரீ என்ற ஆறு வயது பெண் குழந்தை உள்ளது.\nசென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பிரபாகரன் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது: ஜமுனா கலாதேவியும் நானும் காதலித்து 2004ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டோம். ஒரு குழந்தை உள்ளது. கீழ்க்கட்டளையில் நடனப்பள்ளி நடத்தி வந்தோம். புதிய கிளை ஒன்றை வேளச்சேரியில் துவக்கினோம். அதன் திறப்பு விழாவிற்கு,நடிகரும்,பாடலாசிரியருமான சினேகன் வந்தார்.அதன் பின் நடனம் கற்றுத் தர வேண்டும் என்று என் மனைவியிடம் கேட்டார். நான் பலமுறை தடுத்தும் அவர் கேட்கவில்லை. தொடர்ந்து மொபைல் போன் மூலம் பேசி என் மனைவியை தன் வசப்படுத்திக் கொண்டு பெங்களூருக்கு கூட்டிச் சென்றார். இதற்கு என் மனைவியின் பெற்றோர் மற்றும் சகோதரர் விஜய் ஆகியோர் உடந்தையாக இருந்தனர்.\nஇரண்டாண்டுகளாக என் குழந்தையின் விஷயங்களை நானே கவனித்துக் கொள்ளும் சூழலில் உள்ளேன்.கடந்த 13ம் தேதி, சினேகனின் தூண்டுதல் பெயரில், மனைவியின் சகோதரர் விஜய் மற்றும் தாயார் விஜயகுமாரி ஆகியோர் என் தாயாரை தாக்கிவிட்டு, குழந்தையை கடத்திச் சென்று விட்டனர். நான் வீட்டிற்கு சென்று கேட்ட போது, குழந்தையைப் பார்க்க அனுமதிக்கவில்லை. மனைவியை விவாகரத்து செய்யுமாறு மிரட்டுகின்றனர். குழந்தையை அழ வைத்து, அதை போனில் கேட்கச் செய்து, சீக்கிரம் முடிவெடுக்கச் சொல்கின்றனர்.நான் கேட்டதற்கு, சினேகனுக்கு சினிமா ஸ்டன்ட் மாஸ்டர்களை தெரியும். அவர்களை கொண்டு என்னை தொலைத்து விடுவோம் என்றும் மிரட்டினர். எனவே, சினேகன் உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, குழந்தையையும், மனைவியையும் மீட்டுத் தர வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது\nபச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று...Clicked by AVB\nசாமானியர்களுக்கான ஒரு சிறப்புச் செய்தி:\nஇன்று 21.12.2016 புதன் காலை 5 மணி முதல் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் திரு.ராம்மோகன் ராவ், வீடு மட்டும் அலுவலகத்தில் நடக்கும் வருமான வரி...\nதிமுக தலைவர் மு. கருணாநிதியை நடிகை குஷ்பு மே 13- காலை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பு காலை 11 மணி அளவில் நடை...\nரூ.150 கோடி நிலம் அபகரிப்பு புகார் - தி.மு.க.முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதன் கைது\nதி.மு.க. ஆட்சியின்போது வில்லிவாக்கம் தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டவர் ப.ரங்கநாதன். சமீபத்தில் ந���ந்த தேர்தலில் இவர் அம...\nஜி.என்.அன்பு செழியன் தயாரிப்பில், இயக்குனர் மணிகண்டன் இயக்கி, மணிகண்டன், அருள்செழியன், அணுசரண் ஆகியோரும் இணைந்து திரைக்கதை எழுதி...\nசத்ய ஜோதி பிலிம்ஸ் மற்றும் காட் பிச்சர்ஸ் தயாரிப்பில், இயக்குனர் பிரபு சாலமோன் இயக்கத்தில், டி.இமான் இசையமைப்பில், நடிகர் தனுஷ், கீ...\nவருமானவரித் துறையினர் சோதனையில் சிக்கிய தமிழக தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதியதாக கிரிஜா வைத்த...\nஅப்பல்லோ மருத்துவமனையில் கருணாநிதி அனுமதி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/password-hackers-how-hack-007412.html", "date_download": "2018-08-17T12:54:33Z", "digest": "sha1:OR3YE2YCMRK4BBPVCETJ73WAAUO4JCY2", "length": 9975, "nlines": 145, "source_domain": "tamil.gizbot.com", "title": "password hackers how hack - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபாஸ்வேர்டு திருடர்களிடம் இருந்து தப்பிக்க...\nபாஸ்வேர்டு திருடர்களிடம் இருந்து தப்பிக்க...\n இலவச டேட்டாவே 1500ஜிபி ஆ.\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள வைபை நெட்வொர்க் பாஸ்வேர்டினை கண்டறிவது எப்படி\nஇனிமே இது தான் உங்க பாஸ்வேர்டு : நீங்க தயாரா.\nஆன்டிராய்டு போனில் செட் செய்த வைபை பாஸ்வேர்டு மறந்துவிட்டதா, அப்ப இதை படிங்க\nஇன்றைக்கு என்னதான் பாஸ்வேர்ட் கொடுத்துப் பாதுகாத்தாலும், சில ஹேக்கர்கள் பாஸ்வேர்ட்களைக் கண்டறிந்து, திருடுவதிலும், நாசம் செய்வதிலும் கில்லாடிகளாக இருக்கிறார்கள்.\nஇவ்வாறு பாஸ்வேர்ட் திருடப்பட்ட கம்ப்யூட்டர் களை ஆய்வு செய்த போது மிகவும் பிரபலமான பாஸ்வேர்ட் ஒன்று பெரும்பாலானவர்களால் பயன்படுத்துவது கண்டறியப்பட்டது. அந்த பாஸ்வேர்ட் 1234356 என்பதே ஆகும் மேலும் இந்த தகவல் 3 கோடியே 20 லட்சம் திருடப்பட்ட பாஸ்வேர்ட்களை ஆய்வு செய்திடுகையில் இந்த தகவல் தெரிய வந்தது.\nபாஸ்வேர்டை நினைவு வைப்பதில் உள்ள சோம்பேறித்தனமும், அதனை எளிதாக டைப் செய்திட வேண்டும் என்கிற ஆசையுமே இந்த பாஸ்வேர்டைப் பலர் பயன்படுத்த இடம் அளித்துள்ளது.\nபொதுவாக சிறிய பாஸ்வேர்ட்கள், சிறிய பெரிய எழுத்துக்களையும் எண்களையும் கலந்திடாத பாஸ்வேர்ட், டிக்ஷனரியில் உள்ள சிறிய சாதாரண சொற்கள் ஆகியவை பாஸ்வேர்ட்களாக இருந்தால் ஹேக்கர்கள் மிக எளிதாக அவற்றைக் கண்��றிந்து விடுகின்றனர். இந்த ஆய்வில் இன்னும் சில ஆர்வமூட்டும் தகவல்கள் கிடைத்துள்ளன.\n110 முறை முயற்சி செய்தால், நிச்சயம் ஒவ்வொரு விநாடிக்கும் ஒரு பாஸ்வேர்டைக் கண்டறியலாம். ஆயிரம் அக்கவுண்ட்களை உடைத்தெறிய ஒருவருக்கு 17 நிமிடங்களே ஆயின. கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களில் 30% பேர் மிகச் சிறிய, ஆறு எழுத்துக்களுக்கும் குறைவாக, பாஸ்வேர்ட்களைப் பயன்படுத்துகின்றனர்.\n60 சதவீதம் பேர் பயன்படுத்தும் எழுத்துக்கள் மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே உள்ளன.\n50 சதவீதம் பேர் பெயர்கள், வழக்குச் சொற்கள், அகராதியில் உள்ள சில குறிப்பிட்ட சொற்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றனர்.\nஇதனால் தான் ட்விட்டர் போன்ற தளங்கள் நூற்றுக் கணக்கான சொற்களை, பாஸ்வேர்ட்களாகப் பயன்படுத்தக் கூடாது எனத் தடைவிதித்துள்ளது.\nபுதிய தொழில் நுட்பத்தில் விவசாயம்: மோடி பேச்சு.\nபெட்ரோல் போட்ட இனி காசு கொடுக்க வேண்டாம்.\nபேஸ்புக் லைட்க்கு பெரிய லைட் போட்டு காட்டிய டிவிட்டர் லைட்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/some-mobile-securities-for-kids-007035.html", "date_download": "2018-08-17T12:54:59Z", "digest": "sha1:3DYZIO27IM2ZFNPFKLHH4OFET4ZD3KUB", "length": 14160, "nlines": 157, "source_domain": "tamil.gizbot.com", "title": "some mobile securities for kids - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமொபைல் இன்டர்நெட்டில் இருந்து உங்கள் குழந்தையை காப்பாற்றிட...\nமொபைல் இன்டர்நெட்டில் இருந்து உங்கள் குழந்தையை காப்பாற்றிட...\n இலவச டேட்டாவே 1500ஜிபி ஆ.\nஆதார் முகவரியை மாற்ற புதிய ஏற்பாடு: UIDAI.\nஸ்மார்ட்போன்களின் தகுதிவாய்ந்த தலைவன் ஒன்ப்ளஸ்.\nரூ.336 விலையில் அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 விற்பனை.\nதற்போது உள்ள சூழலில், சிறுவர்கள் உலகோடு தொடர்பு கொள்ள, பெர்சனல் கம்ப்யூட்டர், லேப்டாப், ஸ்மார்ட் போன் அல்லது டேப்ளட் என எதனையாவது பயன்படுத்தி இணையத்தோடு தொடர்பு ஏற்படுத்தி வருகின்றனர்.\nஇது அவர்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம் என்றாலும், அனைத்து இணையதளங்களும் அவர்கள் பார்த்துப் பயன்படுத்தும் வகையில் இல்லை. சில தளங்கள், அவர்கள் பார்த்து அறியக்கூடாத விஷயங்களையும் கொண்டுள்ளன.\nஇணையத்தில் இந்த கருப்பு பக்கங்களிலிருந்து உங்கள் சிறுவர்களைக் காப்பா���்றும் வழிகளை நீங்கள் தெரிந்து கொண்டிருக்க வேண்டும்.\nஅது மட்டுமின்றி, நேரங் காலம் இல்லாம, தொடர்ந்து யு ட்யூப்பில் உள்ள வீடியோக்களைப் பார்ப்பது, அவர்கள் நண்பர்கள் பேஸ்புக்கில் என்ன பதிவு செய்துள்ளனர் என்பதில் அதிக நேரம் செல வழிப்பது போன்றவை, அவர்களின் கற்றல் நேரத்தை வீணடிப்பதாகும்.\nஇதற்கான வழி, சில இணையதளங்களை அவர்கள் பார்ப்பதிலிருந்து ஒதுக்கி வைப்பதாகும்.இதற்கான சில எளிய வழிகளைப் பார்ப்போம்.\nஅனைத்து பிரவுசர்களும், இணைய தளங்களைத் தடை செய்திடும் வசதியைக் கொண்டிருப்பதில்லை. எடுத்துக்காட்டாக, இன்டர் நெட் எக்ஸ்புளோரர் 7ல், சில தளங்களை அணுகவிடாமல் செய்திடலாம்.\nஆனால், அதன் பின்னர் வெளியான, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10 இந்த வசதியினைக் கொண்டிருக்கவில்லை. உங்களிடம் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 7 இருந்தால், அதனைப் பயன்படுத்துங்கள்.\nஅதில், Tools, Internet Options, Content tab, Content Advisor என்று செல்லவும். பின்னர், Enable and then use the Approved sites tab to choose which sites to block என்பதில் கிளிக் செய்திடவும். இதில் இணையதளங்களைத் தேர்ந்தெடுத்துத் தடை செய்திடலாம்.\nஇதில் தடை செய்தாலும், வேறு பிரவுசர் வழியாக, உங்கள் மகன் அல்லது மகள் தடை செய்யப்பட்ட இணைய தளங்களைப் பார்க்கலாம். எனவே, தடையைச் சரியாக ஏற்படுத்த வேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட கம்ப்யூட்டரில், வேறு எந்த பிரவுசரும் இன்ஸ்டால் செய்யப்படிருக்கக் கூடாது. இன்ஸ்டால் செய்வதற்கான உரிமையும் அவர்களுக்குக் கிடைக்கக் கூடாது.\nபல பெற்றோர்கள், அவர்களுடைய குழந்தைகள் பேஸ்புக்கில் அவர்களுக்கென ஓர் அக்கவுண்ட்டை லேப்டாப் அல்லது பெர்சனல் கம்ப்யூட்டரில் ஏற்படுத்த அனுமதிக்கின்றனர்.\nநீங்கள் அவர்களுடைய அக்கவுண்ட்டைக் கண்காணிப்பதாக இருந்தால், இது நல்லதுதான். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு அக்கவுண்ட் திறக்கலாம். பிரவுசரில் கிடைக்கும் 'black list' வசதி மற்றும் கம்ப்யூட்டரில் இயக்கப்படும் Parental Control software மூலம், தேவையற்ற இணைய தளங்களை, சிறுவர்கள் பார்க்காதவாறு தடுக்க வேண்டும்.\nஓர் இணைய தளத்தினைத் தடை செய்கையில், அதனுடன் சார்ந்த மற்றவற்றையும் தடை செய்திட வேண்டும்.\nஎடுத்துக்காட்டாக, www.facebook.comதடை செய்தால், m.facebook.com என்னும் மொபைல் பதிப்பினையும் தடை செய்திட வேண்டும். இதில் ஏதாவது விட்டுவிட்டோம் என்றால், நம் புத்திசாலிக் குழந்தைகள், நம் தடைகளை மீறி, இத்தளங்களைக் காணத் தொடங்கிவிடுவார்கள்.\nParental control software என அழைக்கப்படும் சாப்ட்வேர் அப்ளிகேஷன்கள் இப்போது எளிதாகக் கிடைக்கின்றன. இவற்றில் ஒன்றை, நம் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்து செட் செய்து வைத்திருக்க வேண்டும்.\nஇதன் மூலம் தேவையற்ற இணைய தளங்களை அணுகாத வகையில் தடை ஏற்படுத்தலாம். தொடர்ந்து இத்தடை செயல்பட்டு வருகிறதா எனப் பார்ப்பதுவும் நம் கடமையாகும்.\nதடை ஏற்படுத்த வசதி செய்வதுடன், இத்தகைய சாப்ட்வேர் அப்ளிகேஷன்கள், ஒரு சிறுவன் எவ்வளவு நேரம் இணை யத்தைப் பயன்படுத்தலாம் எனவும் வரையறை செய்திட உதவுகின்றன.\nமேலும் எந்த நேரங்களில், இவர்கள் இணையத்தைப் பயன்படுத்தலாம் எனவும், வரையறை செய்திடலாம். மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த சாப்ட்வேர் தொகுப்பினை (Family Safety) இலவசமாகவே தருகிறது.\nமுதன் முதலில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியா- மோடி பேச்சு.\nடுயல் கேமரா அப்ரேச்சருடன் களமிறங்குகிறது ஓப்போ ஆர் 17 புரோ.\nநம் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்கும் கூகுள்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/e06feda015/1320-rural-students-wh", "date_download": "2018-08-17T13:00:52Z", "digest": "sha1:LLXIEJ77NJJEYQPDQHJH7DORMGNTRII7", "length": 8870, "nlines": 89, "source_domain": "tamil.yourstory.com", "title": "1320 கிராமப்புற மாணவர்களுக்கு வீட்டிலே கல்வி அளித்து, பின் பள்ளிக்கூடம் கட்டி தந்த ஆசிரியர்!", "raw_content": "\n1320 கிராமப்புற மாணவர்களுக்கு வீட்டிலே கல்வி அளித்து, பின் பள்ளிக்கூடம் கட்டி தந்த ஆசிரியர்\n1989-ம் ஆண்டு கிராமவாசி ஒருவர் ஒரு சிறந்த நோக்கத்திற்காக உத்திரப்பிரதேசத்தின் ராம்பூர் கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் சென்றார். கிராமவாசிகளுடனான ஒவ்வொரு உரையாடலிலும் கல்வியின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினார். அந்த கிராமத்தில் அதுவரை பள்ளி எதுவும் இயங்கவில்லை. அதன் தேவையையும் மக்கள் உணரவில்லை. எனவே அவர்கள் இந்த கருத்தை ஏற்கவில்லை. ஆனால் மக்களிடையே காணப்பட்ட ஆர்வமின்மை கேசவ் சரணின் முயற்சியை தடுக்கவில்லை. அவர் தொடர்ந்து செயல்பட்டு குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கவேண்டும் என்கிற கனவை நனவாக்கினார்.\nஇன்று தனது மகனுடனும் மருமகளுடனும் சேர்ந்து ராம்பூரில் ஒரு பள்ளி நடத்தி வருகிறார். இதில் 1320 பேர் படிக்கின்றனர். இவர்களில் 670 பேர் மாணவிகள். கேசவ் தனது வீட்டிலேயே வகுப்பெடுப்பதால் கிராமத்தில் ஒரு பள்ளியை கட்டுவதற்காக தனது நான்கு ஏக்கர் விவசாய நிலத்தை விற்றார். 1988-ம் ஆண்டு அவர் கிராம தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது பள்ளி கட்டுவது உள்ளிட்ட பல திட்டங்களை கிராமத்திற்காக உருவாக்கினார்.\nமாலை நேரங்களில் வயதானோருக்கும் கற்றுக்கொடுக்கத் துவங்கினார். இது இளம் சமூகத்தினருக்கு முன்னுதாரணமாக இருந்ததாக ’கென்ஃபோலிஸ்’ தெரிவிக்கிறது. இந்த செயல்முறையில் கிராம மக்கள் தங்களது குழந்தைகளை அவர்களது சொந்த கிராமத்தைத் தாண்டி வெளியில் அனுப்ப தயங்குவதை அவர் புரிந்துகொண்டார். அவர் கூறுகையில்,\n\"நான் ஒவ்வொரு மாதமும் 200 ரூபாய் வரை வருவாய் ஈட்டினேன். அது என்னுடைய குடும்பத்தைப் பராமரிக்கப் போதுமானதாக இருந்தது. நாங்கள் எளிமையான வாழ்க்கைமுறையையே பின்பற்றியதால் 1989-ம் ஆண்டு ஒரு பள்ளியை கட்டும் அளவிற்கு என்னால் பணம் சேமிக்க முடிந்தது.\"\nமாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததும் அவரது வீட்டில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டது. எனவே அருகில் உள்ள சமூக வளாகத்திற்கு மாறுவதுதான் ஒரே தீர்வாக இருந்தது. விரைவிலேயே இது அரசாங்கத்தின் கவனத்தை ஈர்த்தது. பள்ளிக்கு ஜூனியர் ஹை ஸ்கூல்’ என பெயரிடப்பட்டது. இன்று இது பிரபலமாக ‘கேசவ் இண்டர் காலேஜ்’ என அழைக்கப்படுகிறது.\nகிராம மக்களுக்கு கல்வி வழங்கவேண்டும் என்கிற கேசவின் நோக்கத்தை நன்குணர்ந்த அவரது மகன் கிருஷ்ணா அவருடன் இணைந்து கொண்டார். இன்று கிருஷ்ணாவும் அவரது மனைவியும் 21 ஆசிரியர்களுடன் இணைந்து பள்ளியை நிர்வகித்து வருவதாக ’நெக் இன் இந்தியா’ அறிக்கை தெரிவிக்கிறது.\n2017-ம் ஆண்டு பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பைச் சேர்ந்த 450 மாணவர்கள் பொதுத் தேர்வெழுதினர். இதில் பெரும்பாலான மாணவர்கள் மேற்படிப்பை படிக்கின்றனர் அல்லது நல்ல பணியில் சேர்ந்துள்ளனர்.\nமனிதத்துவத்தை கௌரவிக்கும் 'ALERT Being விருதுகள்' 2018- விண்ணப்பங்கள் வரவேற்பு\nபுனித விலங்கான மாடுகளை மையமாகக் கொண்டு புத்தகம் எழுதிய ஷோபா நாராயண்\nரூ.1.2 கோடி ஆண்டு வருவாயுடன் கூகுளில் இணைய தேர்வாகி உள்ள இந்திய மாணவன்\n‘தல’ அஜித் ஆலோசனையில் உருவான மாணவர்களின் ஆளில்லா விமானம் உலக சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anthimaalai.blogspot.com/2014/07/blog-post_31.html", "date_download": "2018-08-17T13:18:06Z", "digest": "sha1:GPRFUEO2RDBQ7QB3ZUTSNU22OBE3VTPU", "length": 15459, "nlines": 252, "source_domain": "anthimaalai.blogspot.com", "title": "அந்திமாலை: இதோ மகிழ்ச்சிக் கதவின் திறவுகோல்(சாவி) உங்கள் கையில் !", "raw_content": "\nவியாழன், ஜூலை 31, 2014\nஇதோ மகிழ்ச்சிக் கதவின் திறவுகோல்(சாவி) உங்கள் கையில் \nஆக்கம்: வினோ ரூபி, சென்னை இந்தியா\nதூங்கப் போவதற்கு முன், தினமும் கை, கால்கள், முகத்தை கழுவுங்கள், பற்களையும் சுத்தம் செய்யுங்கள்.\nசிறிது நேரம் வாய்க்குள் தண்ணீரை வைத்து, நன்றாக வாயை கொப்பளியுங்கள்.\nதினமும் நன்றாக தூங்குங்கள். மாதத்தில் ஒரு முறையாவது கண்ணாடி முன் நின்று, உங்கள் உடலை பாருங்கள். அப்படி பார்த்தால் உடலில் ஏற்படும் சுருக்கங்களை கண்டறியலாம்.\nஉணவில் பச்சை காய்கறிகளையும், பழ வகைகளையும் தேவையான அளவு சேருங்கள்.\nமுடிந்த அளவு வாகன பயணங்களை மேற்கொள்ளாதீர்கள், அதிகமான தூரம் நடந்து செல்ல முயற்சி செய்யுங்கள்.\nதினமும் குறைந்தது 50 முறை உட்கார்ந்து எழுவது நல்லது. அப்படி செய்தால் இடுப்பு அழகுப்படும், தொந்தியும், வயிறும் குறையும்.\nகுளிக்கும் போது எப்போதும் குதிகாலையும், கால் விரல்களையும் தேய்த்து கழுவுங்கள்.\nபடுக்கைக்கு அருகிலும், வேலை பார்க்கும் இடத்துக்கு அருகிலும், ஒரு பாட்டில் தண்ணீர் எடுத்து வைத்து கொள்ளுங்கள். தேவைப்படும் போதெல்லாம் தண்ணீர் குடியுங்கள்.\nமுளைவிட்ட கடலை, சிறுபயறு போன்றவைகளை காலை உணவில் சேர்க்க வேண்டும்.\nகை நகங்களை வெட்டி சுத்தம் செய்வதை, கடமையாக கொள்ளவும்.\nஉறங்கும் போது காட்டன் துணிகளை அணியுங்கள்.\nஅதிக சூடு, அதிக குளிர் உணவுகள் பற்களுக்கு கேடு பயக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.\nஇரவு இனிப்பு பலகாரங்கள் சாப்பிட்டால் மறக்காமல் பற்களை சுத்தப்படுத்தி விடுங்கள்.\nஇரவில் அதிக நேரம் விழித்திருப்பதும், பகலில் தூக்கம் போடுவதும் ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல.\nகொழுப்பு நிறைந்த எண்ணெயை உணவில் சேர்க்காதீர்கள், அது உடல் அழகுக்கும், ஆரோக்கியத்திற்கும் கேடு பயக்கும்.\nதினமும் காலையில் டீயோ, காபியோ குடிப்பதற்கு முன், ஒரு பழம் சாப்பிடுவது நல்லது.\nதினமும் காலையில் 10 நிமிடமாவது உடற்பயிற்சி செய்யுங்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழ��சேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநித்தம் நித்தம் நெல்லுச் சோறு (21)\nமண்ணும் மரமும் மனிதனும் (18)\nமுதல் பரிசு மூன்று கோடி (13)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎதிர் - ஒடுக்குமுறைகளுக்கு எதிர் நிற்போம்\nதூமை - ஆதிக்க/ ஆணாதிக்க கருத்து வலைப்பின்னலை ஊடறுக்கும் பெண் எழுத்துக்கான ஒரு களம்\nஇதோ மகிழ்ச்சிக் கதவின் திறவுகோல்(சாவி) உங்கள் கையி...\n\"நோக்குமிடமெல்லாம் நீயின்றி வேறில்லை ஜெயகாந்தா(ன்)...\nநம்மிடமிருந்து விடைபெற்ற மற்றுமொரு 'வானொலிக் கலைஞன...\n'தன் ஆளுமை' என்னும் மண் ஆளும் தந்திர இரகசியம்\nசகல நோய்களையும் போக்கும் சுக்கு.\nகவர்ச்சியான உடல் அழகைப் பெற...\nநோபல் பரிசு பட்டியலில் என் பெயர் \n'தன் ஆளுமை' என்னும் மண் ஆளும் தந்திர இரகசியம்\nஉடல் எடையில் நல்ல மாற்றம் தரும் ஜுஸ்கள்\nசுலபமாக ஒரு வருடத்தில் பணக்காரன் ஆகலாம்\nமுருங்கைக் காய்க்கும் 'அதுக்கும்' சம்பந்தம் உண்டா\nஉலகை நம் வசப்படுத்துவது எப்படி\n'தன் ஆளுமை' என்னும் மண் ஆளும் தந்திர இரகசியம்\nவிடுமுறையில் செல்லும் புலம்பெயர் தமிழர்களுக்கு உரு...\nகணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான்.....\nஜெர்மனியில் தமிழ்ச் சிறார்களின் நடனம்.\nகோபத்தை அடக்க சுலபமான வழிகள் \nயாழ்ப்பாணத் தீவுகள் உருவான வரலாறு. ஒரு ஆய்வு ரீதிய...\n'தன் ஆளுமை' என்னும் மண் ஆளும் தந்திர இரகசியம்\n4000 தமிழர்கள் மட்டும் வாழும் உள்ளத்தை அள்ளும் ஆபி...\nநண்டு சாப்பிடலாம் வாரியளா …\nகனவுகள் சொல்ல வரும் சேதி என்ன ஏன்\nநம் பூமித் தாயைக் காப்பாற்ற,\nமனிதர்களில் மிகவும் சந்தோஷமானவாய் இருக்க…\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/konjam-shut-up-pannunga-please/", "date_download": "2018-08-17T13:19:31Z", "digest": "sha1:2SA5VHMPUWR7YVHPGNQJXGNFPQ3JDUHX", "length": 11972, "nlines": 170, "source_domain": "newtamilcinema.in", "title": "இவிங்க வேற வாய வச்சுகிட்டு சும்மா இல்லாம? - New Tamil Cinema", "raw_content": "\nஇவிங்க வேற வாய வச்சுகிட்டு சும்மா இல்லாம\nஇவிங்க வேற வாய வச்சுகிட்டு சும்மா இல்லாம\n“விவசாயிக்கு ஒண்ணுன்னா என் ஹீமோ குளோபின் ஹீட்டாயிடும். ஹார்மோன் நரம்பு கட் ஆயிடும்” என்று உதடு துடிக்க, தொண்டை புடைக்கச் சொல்கிற நடிகர்களையெல்லாம், “ஓரமா போயி விளையாடு தம்பி” என்று அதே விவசாயிகள் எச்சரிக்க ஆரம்பித்து வெகு நாளாயிற்று. சப்போர்ட் பண்ணுகிறேன் பேர்வழி என்று இவர்கள் பண்ணுக���ற கூத்தை ரசிக்க முடியாமல்தான் அப்படி கோபப்பட ஆரம்பித்திருக்கிறார்கள் அவர்கள். அண்மையில் கர்நாடக முதல்வர் குமாரசாமியை சந்தித்து காவேரி நீர் வேண்டி கெஞ்சினார் கமல்.\n“உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பை செயல்படுத்த சொல்லாமல் இதென்னய்யா புதுக்கூத்து” என்று கமல்ஹாசனை கண்டித்தார்கள் விவசாய சங்கத்தினர். அவர் பண்ணிய காமெடி அப்படி என்றால், மைக் கிடைத்தால் போதும். விவசாயிகளுக்காக உருகி உருகி வேடிக்கை காட்டி வருகிறார் விஷால். ‘துப்பறிவாளன்’ படக் கலெக்ஷனில் ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் ஒரு ரூபாய் விவசாயிகளுக்கு தருவேன் என்று அவர் அறிவித்து இத்தனை நாளாச்சு. இன்னும் பத்து பைசா கூட ஒரு விவசாயிக்கும் போகவில்லை.\nஎந்த விவசாயியும் “எனக்கு டிக்கெட் பணத்துல ஒரு ரூபாய் ஷேர் கொடு” என்று கேட்கவும் இல்லை. அப்படியிருக்க… எதற்கு இந்த வீண் வாக்குறுதி தமிழ்நாட்டு விவசாயிகளிடம் தப்பான வாக்குறுதி கொடுத்தது போதாது என்று ஆந்திரா பக்கம் போய் அங்கேயும் அதே பார்சலை பிரித்திருக்கிறார் விஷால்.\n‘இரும்புத்திரை’ படம் தமிழில் பெரிய ஹிட். அதை ‘அபிமன்யு’ என்ற பெயரில் ஆந்திராவில் வெளியிட்டார்கள். தமிழை விட இருமடங்கு ஹிட். சண்டக்கோழி படத்திற்குப் பின் விஷாலுக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்திருக்கிறது அபிமன்யு. இந்த சந்தோஷத்தை கொண்டாட, ‘வெற்றிப்பயணம்’ என்ற பெயரில் ஒவ்வொரு மாவட்டமாக சென்று கொண்டாடியிருக்கிறார் விஷால்.\nஅப்போது கொடுத்த வாக்குறுதிதான் இது. ‘அபிமன்யு’ படத்தின் டிக்கெட் விற்பனை ஒவ்வொன்றிலும் இருந்து ஒரு ரூபாய் விவசாயிகளுக்கு தருவேன் என்று கூறி கைத்தட்டல்களை அள்ளிக் கொண்டிருக்கிறார்.\nஐயோ பாவம்… தமிழ்நாட்டு விவசாயி ஒருவருக்கும் தெலுங்கு தெரியாது போலும். தெரிந்திருந்தால், நம்பாதே நம்பாதே… என்று முதல் குரல் கொடுத்திருப்பார்கள்.\n – என்ன செய்யப் போகிறார் அஜீத்\nரஜினிக்கு அதிர்ச்சி கொடுத்த 2.0\nஅள்ளிக் கொடுத்த விஜய் சேதுபதி\nஆளே வராத அதிகாலை ஷோ இதென்னடா கோகிலாவுக்கு வந்த சோதனை\nநயன்தாராவை நம்பாமல் யோகிபாபுவை நம்புதே கம்பெனி\nஅள்ளிக் கொடுத்த விஜய் சேதுபதி\nஆளே வராத அதிகாலை ஷோ இதென்னடா கோகிலாவுக்கு வந்த சோதனை\nநயன்தாராவை நம்பாமல் யோகிபாபுவை நம்புதே கம்பெனி\nமணிரத்னம் படத்திற்கு மாவுக் கட்டு\nபசுபதி இல்லேன்னா இந்தப்படமே இல்ல\nஜோதிகாவே சொல்லிட்டாங்க சொம்பை தூக்கி அடி\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\n – அலட்டலை குறைங்க பிரதர்\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\nகடைக்குட்டி சிங்கம் / விமர்சனம்\nதமிழ் படம் 2 / விமர்சனம்\nஅள்ளிக் கொடுத்த விஜய் சேதுபதி\nஆளே வராத அதிகாலை ஷோ இதென்னடா கோகிலாவுக்கு வந்த சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkothu.blogspot.com/2013/11/blog-post_4274.html", "date_download": "2018-08-17T12:46:50Z", "digest": "sha1:WI7E6IFGPC6Q5JKYTKHJ7I6KNOXQQTXB", "length": 11592, "nlines": 261, "source_domain": "tamilkothu.blogspot.com", "title": "கொத்து பரோட்டா: பிரசுரமான படைப்புகள்..", "raw_content": "\nசினிமா, புத்தகங்கள், அறிவியல் புனைவுகள், இன்னும் சில..\nவேறு தளங்களிலும், அச்சிலும் வெளிவந்த எனது படைப்புகள் சில.. ஒரு தொகுப்பிற்காக..\nவால்விழுங்கி நாகம் (அறிவியல் புனைவு)\nஇரண்டாவது முகம் (புத்தக மதிப்புரை)\nதகவல் தொழில்நுட்பத் துறை : உள்ளும் புறமும் (கட்டுரை)\nஆழம் இதழ் (ஜூலை 2014):\nபிட்காயின் என்றொரு அதிசயம் (கட்டுரை)\nஆழம் இதழ் (மார்ச் 2014):\nநான் ஈ ரீடர் (ஈ புத்தக ரீடர்கள் பற்றிய அறிமுகக்கட்டுரை)\nஆழம் இதழ் (ஜனவரி 2014):\nமங்கள்யான் : செவ்வாய் செல்லும் இந்தியன் (கட்டுரை)\nவாயேஜர் - முடிவில்லா பயணி (கட்டுரை)\n85-65-75 : கதை... ஆனால் கதை இல்லை\nகுள்ள மனிதன் (ஃபேண்டசி சிறுகதை)\nLike to watch, hear, read (and write occasionally).. ஏதாச்சும் செய்யனுங்க என்று யோசித்து (மட்டும்) கொண்டிருப்பவன்\nதி மேட்ரிக்ஸ் (The Matrix) - எளிய அறிமுகம்\nநண்பர்களை குத்த வேண்டும் என்று தோன்றும் தருணங்கள்..\nபார்த்த படங்கள் - 2016\nபரிந்துரை - ஒரு சீரிஸ், ஒரு திரைப்படம்\nபிடித்த படம் - அன்பே சிவம்\nபிட்காயின் – பரிணாமமா, பரிநாமமா\nமங்கள்யான் - செவ்வாய்க்கு செல்லும் இந்தியன்\nவாயேஜர் - முடிவில்லா பயணி\nசினிமா அனுபவம் புனைவு நகைச்சுவை சமூகம் சிறந்த படங்கள் சிந்தனைகள் சிறுகதை திரைவிமர்சனம் புத்தகங்கள் நூல்அறிமுகம் நிமிடக்கதைகள் Sci Fi அறிவியல் அறிவியல் புனைவு இணையம் பதிவுலகம் நினைவுகள் விண்வெளி கல்லூரிக் காலங்கள் ட்விட்டர் பாடல்கள் யூத்ஃபுல் விகடன்\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nTamil Comics Ulagam - தமிழ் காமிக்ஸ் உலகம்\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nஎன் இனிய தமிழ் மக்களே...\nநிலா அது வானத்து மேல\nகொஞ்சம் அலசல்... கொஞ்சம் கிறுக்கல்\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nதிரை கடல் ஓடி திரவியம் தேடு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilpower.com/2018/07/37.html", "date_download": "2018-08-17T13:33:05Z", "digest": "sha1:IXNAAOUJQSSCPP47SCOWQRF3UNBQUPUL", "length": 38337, "nlines": 245, "source_domain": "www.tamilpower.com", "title": "::TamilPower:: ::All in One::: அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி- 37", "raw_content": "\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி- 37\nஇராணுவத்தினரின் பிடியிலிருந்து தப்பி ஓடிய கிட்டு : அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 37\nபிரபாவின் செய்தி: இலங்கை அரசு தேசியப் பாதுகாப்பு நிதியை ஆரம்பித்தவுடன் புலிகள் ‘தமிழீழ தேசிய பாதுகாப்பு’ நிதியை ஆரம்பித்தது பற்றி சென்ற வாரம் கூறியிருந்தேன். அதனை முன்னிட்டு வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தமிழர்ளுக்கு பிரபா விடுத்த செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். “தமிழீழ அரசியல் வராற்றில் என்றுமில்லாத ஒரு சோதனையான நெருக்கடியான காலகட்டத்தை நாம் எதிர்நோக்கிய வண்ணம் இருக்கிறோம்.\nஇலங்கை அரசு தேசியப் பாதுகாப்பு நிதியை ஆரம்பித்தவுடன் புலிகள் ‘தமிழீழ தேசிய பாதுகாப்பு’ நிதியை ஆரம்பித்தது பற்றி சென்ற வாரம் கூறியிருந்தேன். அதனை முன்னிட்டு வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தமிழர்ளுக்கு பிரபா விடுத்த செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். “தமிழீழ அரசியல் வராற்றில் என்றுமில்லாத ஒரு சோதனையான நெருக்கடியான காலகட்டத்தை நாம் எதிர்நோக்கிய வண்ணம் இருக்கிறோம். எமது ஆயுதப்போராட்டத்தை எதிர்கொள்ள முடியாத அரசு தனது ஆவேசத்தை அப்பாவி மக்கள்மீது கட்டவிழ்த்து விடுகிறது.\nகொடுங்கோன்மையான இராணுவ ஆட்சி எம்மீது திணிக்கப் பட்டிருக்கிறது. ஆயுத பலாத்காரத்தை கட்டவிழ்த்து விட்டு மக்களின் அரசியல் அபிலாசைகளை கொன்றுவிட அரசாங்கம் கங்கணம் கட்டி நிற்கின்றது.\nஅடக்குமுறை எந்தளவிற்கு தீவிரமாகிறதோ அவ்வளவிற்கு மக்களிடம் புரட்சியுணர்வு பிறக்கிறது விடுதலை வேட்கை எழுகிறது விழிக்புணர்வு தோன்றுகிறது.\nஎமது ஆயுதப்போராட்டத்தை எதிர்கொள்ள முடியாத அரசு தனது ஆவேசத்தை அப்பாவி மக்கள்மீது கட்டவிழ்த்து விடுகிறது.\nபொதுமக்கள் போராளிகளுக்கு எதிராக திருப்பிவிடலாமென்பதே அரசின் நோக்கம். இதனை நாம் நன்கறிவோம். அதேவேளை இந்தச் சிக்கலைத் தவிர்த்துக் கொள்ள நாம் ஆயுதப் புரட்சிப் போரை ஒத்திப் போடுவது அசட்டுத்தனமாகும்.\nஇராணுவ அடக்குடுமுறையால் தமிழினத்தை ஒதுக்கிவிட முடியாது என்பதை உணர்த்த இராணுவத்தை சதா பயங்கொள்ளச் செய்து பதற்ற நிலையில் வைத்திருக்க வேண்டும்.\nஎமது போராட்டத்தில் நாம் தனித்து நிற்கவில்லை. தமிழக மக்களின் ஒன்று திரண்ட மாபெரும் சக்தி எமக்கு பக்கபலமாக இருக்கிறது.\nஅகில இந்திய மக்களின் அனுதாபமும் எமது பக்கமே இருக்கும். எனினும் எமது விடுதலையைப் பெற்றுக்கொள்ள நாமே போராடியாக வேண்டும்.\nஎன்பதுதான் பிரபாவின் செய்தி தற்போதைய நிலவரத்தோடு பிரபாவின் மனப்போக்கைப் புரிநடது கொள்ளவும் மேற்கண்ட செய்தி உதவுமல்லவா.\nதந்தை செல்வநாயகத்தின் மைந்தன் எஸ்.சந்திரகாசன் ரெலோ அமைப்போடு தொர்பாக இருந்தது பற்றி முன்னர் கூறியிருந்தேன்.\n84 இறுதியில் என்று நினைக்கிறேன் திரு.சந்திரகாசன் மூன்று தமிழ் அமைப்புக்களுக்கு அவசர அழைப்பொன்றை விடுத்திருந்தார்.\nஇந்திய அரசு தொிவித்த முக்கியமான செய்தியொன்றை தொிவிக்க வேண்டியிருக்கிறது. எனவே உடனடியாகத் தன்னை சந்திக்குமாறு அவர் செய்தியனுப்பினார்.\nரெலோ, ஈ.பழ.ஆர்.எல்.எஃப்ஈ, ஈரோஸ் ஆகிய மூன்று அமைப்புக்களும் கூட்டமைப்பாகசெயற்பட்டுக் கொண்டிருந்த நேரம் அது.\nஅந்த மூன்று அமைப்புக்களுக்குமே அவர் அழைப்பு விடுத்திருந்தார்.\nசந்திரகாசன் என்ன சொல்லப்போகிறார் என்று அறிந்துவர மூன்று அமைப்புக்களது பிரதிநிதிகளும் சென்னையில் உள்ள சந்திரகாசன் அலுவலகத்திற்குச் சென்றனர்.\nரெலோ சார்பாக சிறீ சபாரத்னம், மதி ஈ.பி.ஆர்.எல்.எஃப் சார்பாக பத்மநாபா, ரமேஷ் ஈரோஸ் சார்பாக பாலகுமார், முகிலன் ஆகியோர் அச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.\nஇந்தி அரசு ஒரு திட்டத்தை தயாரித்திருக்கிறது என்றார் சந்திரகாசன்\nஇலங்கை படையினரைத் தோற்கடித்து தமிழீழத்தை உருவாக்குவதற்கு தேவையான ஆயுத உதவிகள் மூன்று தமிழ் அமைப்புக்களுக்கும் வழங்கப்படும்.\nதமிழீழம் உருவாகிய பின்னர் அதனை இந்திய அரசு அங்கீகரிக்கும். அத்தோடு தமிழீழம் உருவாகிய பின்னர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கான பொருளாதார உதவிகளை இந்தியா வழங்கும்.\nஎன்று சொன்ன சந்திரகாசன் மூன்று அமைப்புக்களது பிரதிநிகளிடம் கேட்டது இது.\n“எவ்வளவு ஆயுதங்கள் தேவை என்ற விபரத்தை என்னிடம் தொிவியுங்கள். நான் அதை அங்கு தொிவிக்கிறேன்.”\nதம��ழ் அமைப்புக்களது பிரதிநிதிகள் ஒருவர்முகத்தை ஒருவர் பார்த்ததுக் கொண்டார்கள்.\nரெலோ தலைவர் சிறீ சபாரத்னம் ஒரு கேள்வி எழுப்பினார்.\n“நாமும் இந்திய அரசோடும் அதன் உளவு நிறுவனங்களோடும் தொர்புகளை வைத்துக்கொண்டு தான் இருக்கிறோம். அப்படியிருக்கும் போது உங்கள் மூலமாக இந’திய அரசு நம்மோடு எதற்காக தொடர்பு கொள்ள வேண்டும்\n“அதுதானே” என்று சிறீயின் கருத்தை ஆமோதித்தனர் ஏனைய பிரதிநிதிகள்.\nஇறுதியாக சிறீ தெரிவித்தது இது.\n“இந்திய அரசுக்கு ஏதாவது யோசனை இருந்தால் எம்மோடு நேரடியாக பேசுமாறு கூறுங்கள். இடையில் யாரும் தேவையில்லை”\nஅத்தோடு அந்த சந்திப்பு முடிவுற்றது.\nசந்திரகாசனுக்கு அந்த யோசனை யார் தொிவித்தார்கள் ஏன் தொிவித்தார்கள் அல்லது தமிழ் அமைப்புக்களிடம் தனது செல்வாக்கை நிலைப்படுத்த அவராகவே அவிழ்த்துவிட்ட திட்டமா என்பது இன்றுவரை புதிர்தான்.\nஆனால் சந்திரகாசனுக்கு “றோ” எனப்படும் இந்திய ஆய்-பகுப்பாய்வுப் பிரி வோடு நல்ல தொடர்பு இருந்தது.\nஇலங்கை விவகாரத்தை “றோ” உளவு நிறுவனம் மூலமாகவே இந்திய அரசு கையாண்டது.றோவில் முக்கிய அதிகாரியாக இருந்தவர் உன்னிகிருஷ்ணன்.\nஉன்னிகிருஷ்ணனுக்கும் சந்திரகாசனுக்கும் நல்ல நெருக்கம். அந்த உன்னிகிருஷ்ணன் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.\nஅமொிக்க மத்திய புலனாய்வு நிறுவனத்தின்(சி.ஐ.ஏ )கையாளாக ‘றோ’வில் இருந்து செயற்பட்டவர் என்று கண்டுபிடிக்கப்பட்டு சிறையில் தள்ளப்பட்டார் உன்னிகிருஷ்ணன்.\nஉன்னிகிருஷ்ணன் மூலமாக தமிழ் போராளிகள், போராளி அமைப்புக்கள் பற்றிய விபரங்கள் சி.ஐ.ஏ. உளவு நிறுவனத்திற்கு சென்றிருக்கலாம்.\nசி.ஐ.ஏ. மூலமாக அந்தத் தகவல்கள் யாவும் இலங்கை அரசுக்கு வழங்கப்பட்டிருக்கலாம் என்று அப்போது நம்பப்பட்டது.\nஅமொிக்க அரசு ஜே.ஆர் அரசுக்கு சகல வழிகளிலும் உதவிக்கரம் நீட்டியே வந்தது.\n10.12.1984 அன்று அமொிக்காவின் விசேஷ தூதுவர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்தார். அவரது பெயர் ஜெனரல் வோல்டர்ஸ். அப்போது அமொிக்க அதிபராக இருந்தவர் றீகன். அவரது தூதுவராகவே ஜெனரல் வோல்டர்ஸ் வந்திருந்தார்.\nஇவர் வந்த தினத்தன்றுதான் வடபகுதியில் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த 42 மணி நேர ஊரடங்கு முடிவடைந்தது.\n42 மணிநேர ஊரடங்கு அமுலில் இருந்த போது வீடு வீடாக இராணுவ சோதனை இடம்பெற்றது.\nமுல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர்.\nயாழ்ப்பாணத்தில் மட்டும் 300 பேர்வரை விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.\nயாழ்ப்பாணம், காரைநகர், காங்கேசன்துறை, பருத்தித்துறை போன்ற பகுதிகளில் 100 பேர்வரை பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.\nஇதேவேளையில் கொழும்பிலும் மலையகத்திலும் தமிழர் விரோத உணர்வுகள் தலைதூக்க ஆரம்பித்தன.\nமலையகத்தில் இரத்தினபுரியில் தமிழர்களுக்குச் சொந்தமான இரு கடைகளும் , ஹட்டனில் இரு கடைகளும் எரிக்கப்பட்டன. பதுளையிலும் தமிழர்கள் தாக்கப்பட்டனர். 7.12.84 அன்று இச்சம்பவங்கள் நடந்தன.\nஇதேவேளை கறுப்பு நில வர்ணங்களில் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.\nஅச் சுவரொட்டிகளில் காணப்பட்ட வாசகம் இது:\nதமிழீழம் கோருபவர்கள் ராஜதுரோகிகள். துரோகிகள் யாவரும் திருமலையில் இருந்து துரத்தப்பட வேண்டும்.\nசிங்களவர்கள் யாழ்நகரில் வேலைபார்க்க முடியாது என்றால் தமிழர்கள் எவ்வாறு திருக்கோணமலையில் வேலைபார்க்க முடியும்\nஇச் சுவரொட்டிகள் திருமலைத் தமிழ் மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தின.\nஅச்சத்தை நியாயப்படுத்தும் விதமாக திருமலை மாவட்டத்தில் ஒரு சம்பவமும் நடந்தது.\nதிரியாயிலுள்ள விளையாட்டு மைதானம் ஒன்றுக்கு வருமாறு கிராம மக்கள் இராணுவத்தினரால் அழைக்கப்பட்டனர்.\nஅப்போது ஊரடங்கு உத்தரவும் அமுலில் இருந்தது. விளையாட்டு மைதானதடதிற்குச் சென்ற தமிழ்க் குடும்பங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. நூறுபேர் படுகாயங்களோடு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டனர்.\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் பொிய குளத்திலும் இது போல் ஒரு கோரச் சம்பவம் வீடுகளில் இருந்து வெளியே அழைக்கப்பட்ட தமிழர்களில் 20 பேர்வரை இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\n84 நவம்பர் மாதத்தில் திருகோணமலையில் ‘தென்னைமரவாடி’ என்னும் கிராமம் தாக்குதலுக்கு உள்ளாகியது. அக் கிராமத்தைச் சேர்ந்த தமிழ்க் குடும்பங்கள் இடம்பெயர்ந்து அகதிகளாகச் சென்றனர்.\nவடக்கில் நடைபெற்ற கைதுகள் குறித்து ஜே.ஆர். அரசு வெளியிட்ட பொய்கள் கலப்படமில்லாதவை.\nயாழ்ப்பாணம் கைதடியில் தனியார் கல்வி நிறுவனங்களில் இருந்து மாணவர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். தீடீரென்று அங்கு வந்த இராண��வத்தினர் மாணவர்களில் 200 பேரைக் கைது செய்து சென்றனர்.\nஇதனையடுத்து அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு பின்வருமாறு பொய் சொன்னது:\n“யாழ்பாணத்தில் பயங்கரவாதிகளின் மூன்றுமுகாங்களில் இருந்து துப்பாக்கிகள், துண்டுப்பிரசுரங்கள் என்பவை கைப்பற்றப்பட்டன. அங்கிருந்த பயங்கரவாதிகளும் கைது செய்யப்பட்டனர்.”\nஇதேவேளை தேசியப் பாதுகாப்பு அமைச்சராக இருந்தலலித் அத்துலத்முதலி ஒரு அறிவுப்புச் செய்திருந்தார்.\n“பயங்கரவாதத்தை கைவிட்டு சரணடைய வேண்டும்” என்று தமிழ் போராளிகளை அவர் கோரியிருந்தார்.\nஇதனையடுத்து புலிகளால் லலித் அத்துலத் முதலிக்கு பகிரங்க கடிதம் ஒன்று எழுதப்பட்டது. அக கடிதத்தில் சில முக்கிய பகுதிகள் இவை:\n“திரு.அத்துலத் முதலி அவர்களே: அப்பாவி மக்களுக்கு எதிராக இனவாத யுத்தம் நடத்துகிறீர்கள். கிட்லரையும் வெல்லக் கூடிய முறையில் இனக் கொலைக் கலையில் நீங்கள் மிக வல்லவராயிருக்கிறீர்கள்.\nஓரின மக்களின் வராலாற்றில் பக்கத்துக்கு பக்கம் இரத்தமும், கண்ணீரும் காணப்படுவதற்கான பழியையும், பாவத்தையும் சுமக்கப் போகிறீர்கள்.\nநீங்கள் ‘பயங்கரவாதம்’ என்று குறிப்பிடுவது ஒடுக்கப்படும் மக்களின் புரட்சிகர எதிர்ப்பேயன்றி வேறல்ல.\nஅரசு பயங்கரவாதம் பெற்றெடுத்த குழந்தையே தமிழீழத்தில் தோன்றியுள்ள ஆயுதப்போராட்டம். இதை உருவாக்கியவர்கள் நீங்களே.\nஇராணுவரீதியாக இதை நீங்கள் முறியடித்துவிட முடியாது. எமடமை ‘பயங்கரவாதிகள்’ என்பதால் தமிழர் பிரச்சனை தீரப்போவதில்லை.\nஉங்கள் இராணுவத் தீர்வு உங்களுக்கே அழிவை ஏற்படுத்தும்.\nஎங்களை நீங்கள் கண்டுகொள்ளவோ, அடையாளம் காணவோ முடியாது, ஏனெனில் நாம் எவ்விடத்திலும் இருக்கிறோ. இன்னும் சொல்லப்போனால் மக்களே நாம்தான்.\nஎவ்வளவு சக’தி வாய்ந்த அரசாக இருந்தாலும் மக்களுக்கு எதிரான போரில் அது வெற்றிவாகை சூடியதில்லை.\nஎத்தகைய இன்னல்கள், இடர்பாடுகள் எதிர்ப்படினும் அவற்றுக்கெல்லாம் முகம் கொடுத்து எமது தமிழீழநாட்டை அமைத்தே தீருவோமம்.\nஇறுதியில் உலக மக்களின் மனச்சாட்சியில் நீங்கள் ஒரு குற்றவாளி ஆக்கப்படுவீர்கள்.\nஇராணுவ அணிக்குள் சிக்கிய புலிகளின் தளபதிகள்\n84இல் இலங்கை இராணுவத்தினர் தமிழ் அமைப்புக்களின் உறுப்பினர்களை தேடி தீவிர வேட்டை நடத்திக் கொண்டிருந்தனர்.\nஅப்போது ��டைபெற்ற ஒரு சம்பவம் இது:\nமோட்டார் சைக்கிள் ஒன்றில் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் மூன்று பேர் சென்றுகொண்டிருந்தனர்.\nஅதில் இரண்டு பேர் முக்கியமானவர்கள். ஒருவர் கிட்டு, அவர்தான் மோட்டார்சைக்கிளை செலுத்திக்கொண்டிருநடதார். பின்னால் இருந்தது சென்றவரில் ஒருவர் ரஞ்சன்லாலா.\nஇருவருமே யாழ் மாவட்டத்தில் புலிகளது பிரதான தளபதிகள்.\nயாழ்-பருத்தித்துறை வீதி வழியாக அச்சுவேலி நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர்.\nஅச்சுவேலி பஸ் நிலையத்தை சென்றடைய முன்பாக வசாவிளான் வீதிச் சந்தி இருக்கிறது. அங்கு இராணுவத்தினர் நின்றனர் சோதனை நடவடிக்கையில்.\nமோட்டார் சைக்கிள் இராணுவத்தினரால்மறிக்கப்பட்டது. கேள்விகள் தப்பிக்கொள்ளும் பதில்கள். கிட்டுவின் சட்டைப் பையில் சயனைட் குப்பி இருந்தது.\nசயனைட் குப்பி இராணுவத்தினரின்கண்ணில் பட்டுவிட்டது.\nஅப்போது சயனைட் குப்பி பிரபலமாகாத காலம் எனவே “இது என்ன” என்று கேட்டனர் இராணுவத்தினர்.\n“தொய்வு நோய்க்குப் பயன்படுத்தும் மருந்து” என்று பதில் சொன்னார் கிட்டு. இராணுவத்தினருக்கு ஏதோ ஒரு சந்தேகம்.\nமூவரில் ஒருவரை தமது ‘ட்றக்’ வண்டியில் ஏறுமாறு கூறினார்கள், மற்றைய இருவரையும் மோட்டார் சைக்கிளில் தமது வாகன அணிகளின் மத்தியில் வருமாறு கூறிலிட்டு புறப்பட்டனர்.\nஇராணுவ வாகன அணிக்கு மத்தியில் மோட்டார்சைக்கிளில் கிட்டுவும், ரஞ்சன்லாலாவும்.\nஅச்சுவேலி வசாவிளான் பாதையில் வாகன அணி சென்று கொண்டிருக்கிறது.\nஅந்த பாதையில் ‘மக்கோண’ என்று அழைக்கப்படும் சிறுவர் சீர்திருத்தப் பள்ளி இருக்கிறது. அதன் அருகே ஒரு ஒழுங்கையும் இருக்கிறது.\nவாகன அணி மத்தியில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை திடீரென்று அந்த ஒழுங்கைக்கு திருப்புகிறார் கிட்டு.\nஇராணுவ வாகனங்கள் சட்டென்று நிறுத்தப்பட்டன. மோட்டார் சைக்கிள் 50 யார் தூரம்வரை சென்று விடுகிறது.\nஅப்போதுதான் அந்த எதிர்பாராத சம்பவம் நிகழ்ந்தது.\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி- 70\nகிட்டவுக்குக் கிட்டிய பிரபலம்: கிட்டுவுக்கும் பிரபாகரனுக்கும் பிரச்சனை -(அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-70) 1986 இன் மத்திய பகுத...\n நீங்கள் தியாகிகள். தமிழ் அன்னையின் அப்பளுக்கற்ற பிள்ளைகள். தமிழ் மக்கள் உரிமையோடு - சுதந்திரத் தோடு - நிம்மதியாக வாழவ��ண்டு...\nஇன்றைய தலைவர்கள் திலீபனிடம் இருந்து ஏதும் கற்றுக் கொள்வார்களா\n1986 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஒரு நாள். பலாலி இராணுவமுகாமில் இருந்து முன்னோக்கி நகர முயன்ற சிறிலங்கா படையினரைத் தடுத்து நிறுத்தும் நோக்குட...\nதமிழர்களுக்கு தொடரும் அநீதி – (சமகால பார்வை)\nவெலி­வே­ரிய- ரது­பஸ்­வெ­லவில் 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுத்­த­மான குடி­நீ­ருக்­காகப் போராட்டம் நடத்­திய பொது­மக்கள் மீது, கண்­மூ­டித்...\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி- 60\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி- 59\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி- 58\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி- 57\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி- 56\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி- 55\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி- 54\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி- 53\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி- 52\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி- 51\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி- 50\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி- 49\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி- 48\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி- 47\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி- 46\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி- 45\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி- 44\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி- 43\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி- 42\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி- 41\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி- 40\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி- 39\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி- 38\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி- 37\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி- 36\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி- 35\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி- 34\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி- 33\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி- 32\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி- 31\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி- 30\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி- 29\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி- 28\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி- 27\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி- 26\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை- பகுதி - 25\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை- பகுதி - 24\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை- பகுதி - 23\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை-பகுதி - 22\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை- பகுதி-21\nஅல்பிரட் துரையப்பா முதல் காமனி வரை- பகுதி -20\nஅல்பிரட் துரையப்பா முதல் காமனி வரை - பகுதி-19\nஅல்பிரட் துரையப்பா முதல் காமனி வரை- பகுதி -18\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/samsung-galaxy-core-launching-news-007163.html", "date_download": "2018-08-17T12:55:38Z", "digest": "sha1:C4LTDQLJXCACJF7UVP6UC2SGTB75R3PT", "length": 9328, "nlines": 158, "source_domain": "tamil.gizbot.com", "title": "samsung galaxy core launching news - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகேலக்ஸி கோர் மொபைலை வெளியிட்டது சாம்சங்\nகேலக்ஸி கோர் மொபைலை வெளியிட்டது சாம்சங்\n இலவச டேட்டாவே 1500ஜிபி ஆ.\nஉலகின் முதல் 5ஜி மோடம் அறிமுகம் செய்து சாம்சங் சாதனை.\nரூ.2000/-விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் கேலக்ஸி ஜே7 ப்ரைம் 2.\nஏர்டெல் ஆப்பரில் கேலக்ஸி நோட் 9 போனை 7,999க்கு வாங்கலாம். மேலும் இத்தன சலுகையா\nசாம்சங் கேலக்ஸி வாட்ச் அறிமுகம்: அப்படி இதுல என்ன இருக்கு\nநம்பமுடியாத விலை குறைப்பில் விற்பனைக்கு வரும் சாம்சங் கேலக்ஸி ஜே 7 டியோ.\nமிரட்டலான கேலக்ஸி நோட் 9 அறிமுகம்: ஐபோன் கூட இவ்வளவு விலை இல்லை.\nஇன்றைக்கு இந்தோனேஷியாவில் நடைபெற்று வரும் ஒரு முக்கிய நிகழ்ச்சியில் சாம்சங் தனது நான்கு புதிய ப்ராடக்டுகளை அறிமுகப் படுத்தி இருக்கின்றது.\nஅதில் முக்கியமான ஒன்றுதான் சாம்சங் கேலக்ஸி கோர் மொபைல் 4G வசதி உடன் சாம்சங் இந்த மொபைலை வெளியிட்டுள்ளது.\n8GB க்கு இன்டர்நெல் மெமரி 2GB க்கு ரேம் என அனைத்தும் இந்த மொபைல்களில் உள்ளது இது ஆண்ட்ராய்டு 4.2.2 ஜெல்லி பீன் ஓ.எஸ்ஸில் இயங்கக்கூடியது ஆகும்.\nமேலும் இதில் 5MP க்கு கேமரா உள்ளது இதன் விலை குறித்து சாம்சங் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை\nஇதே போல பல செய்திகளை மிஸ் செய்யாமல் இருக்க இதோ எங்களது பேஸ்புக் பேஜை லைக் செய்யுங்க தொடர்ந்து தொடர்பில் இருங்கள் நண்பரே பேஸ்புக் பேஜை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்....இது போல மேலும் பல செய்திகளுக்கு இணைந்திருங்கள் Gizbot.com\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nசாம்சங்கின் முந்தைய மாடல் மொபைல்களின் சைஸ் மாதிரி தாங்க இதுவும் இருக்குங்க\nகொஞ்சம் ஸ்லிம்மா இருக்கு அதனால ஓ.கே ங்க\nநன்றாக உள்ளது இதன் பேனல்\nஇரண்டு கலர்களில் இது சந்தையில் நமக்கு கிடைக்க இருக்குதுங்க\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமுதன் முதலில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியா- மோடி பேச்சு.\nடுயல் கேமரா அப்ரேச்சருடன் களமிறங்குகிறது ஓப்போ ஆர் 17 புரோ.\nநம் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்கும் கூகுள்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/04/27/naidu.html", "date_download": "2018-08-17T13:16:32Z", "digest": "sha1:YLZSC37P5RSXVJ2DUXNHGBKMHDVWC77T", "length": 8286, "nlines": 157, "source_domain": "tamil.oneindia.com", "title": "பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து வெங்கைய்யா பிரச்சாரம் | vengaiah naidu to canvas votes for bjp candidate in tamilnadu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து வெங்கைய்யா பிரச்சாரம்\nபா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து வெங்கைய்யா பிரச்சாரம்\nமரணம் குறித்து வாஜ்பாயின் கவிதை-வீடியோ\nதலைவர்களும், தொண்டர்களும் இப்படி மக்களுக்காக இணைந்து செயல்பட்டால் எவ்வளவு நல்லா இருக்கும்\nதுப்பாக்கி சூடு: கோவையில் பல்வேறு இடங்களில் வெவ்வேறு கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்\nகர்நாடக சட்டசபைத் தேர்தல் முடிவுகள்:நாடாளுமன்றத் தேர்தலுக்கு மற்ற கட்சிகளுக்கு சொல்லும் பாடம் என்ன\nபாரதிய ஜனதாக் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து கோவை, நீலகிரியில் வெங்கய்யா நாயுடு பிரச்சாரம் செய்கிறார். அவர்சனிக்கிழமை கோவை வந்து சேர்கிறார்.\nகோவைக்கு சனிக்கிழமை மத்திய அமைச்சரும் பாரதிய ஜனதா கட்சி பொதுச் செயலருமான வெங்கய்யா நாயுடு பிரச்சாரத்திற்காககோவை வருகிறார். முதலில் அவர் ஊட்டியில் பா.ஜ.க. வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார்.\nஅங்கு பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு கோவை கிழக்குத் தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா வேட்பாளர் நஞ்சப்பனைஆதரித்துப் பிரச்சாரம் செய்கிறார்.\nபின்னர் திருப்பூரில் போட்டியிடும் லலிதா குமாரமங்கலத்தை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை ���டனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/07/01/member.html", "date_download": "2018-08-17T13:16:21Z", "digest": "sha1:IY4NBWS5BJYCK3RX5AJODLUGJU5XTTRY", "length": 8941, "nlines": 160, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெர்னாண்டஸ் தலைமையில் மூவர் குழு சென்னை வருகை | 3 member nda commission reached chennai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பெர்னாண்டஸ் தலைமையில் மூவர் குழு சென்னை வருகை\nபெர்னாண்டஸ் தலைமையில் மூவர் குழு சென்னை வருகை\nமரணம் குறித்து வாஜ்பாயின் கவிதை-வீடியோ\nவயசு 60 ஆச்சு.. மண்டை நிறைய வெள்ளை முடி வேற.. இந்த வயசுல செய்ற காரியமா இது முருகா\n29 வயது வக்கீலை பலாத்காரம் செய்த 28 வயது நீதிபதி.. தெலுங்கானாவில் அதிரடி கைது\nஇயற்கை பிரசவ விளம்பரத்தால் கைதான, ஹீலர் பாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்\nதமிழகத்தில் ஏற்பட்டுள்ள நிலை குறித்து ஆராய்வதற்காக ஜார்ஜ் பெர்னான்டஸ் தலைமையில் மூவர் குழு சென்னை வந்துள்ளது.\nஇவர்கள் தற்போது ஆளுநர் மாளிகையில் முகாமிட்டுள்ளனர்.\nசென்னையில் பாலம் கட்டியதில் ஏற்பட்ட ஊழல் தொடர்பாக முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்டு அடித்து, இழுத்துச்செல்லப்பட்டார்.\nஇதையடுத்து, சென்னையில் கூடிய தமிழக தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டத்தில் தமிழகத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு356 ஐ பயன்படுத்தி தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.\nஇந்நிலையில் டெல்லியில் வாஜ்பாய் தலைமையில் சனிக்கிழமை மாலை தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் கூட்டம் நடந்தது.\nசுமார் 2 மணி நேரம் நடந்த இந்தக் கூட்டத்தில் மூவர் குழு ஒன்றை தமிழகத்துக்கு அனுப்புவது என முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்துஜார்ஜ் பெர்னான்டஸ் தலைமையிலான மூவர் குழு சென்னை வந்துள்ளது. இவர்கள் தற்போது கவர்னர் மாளிகையில் முகாமிட்டுள்ளனர்.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Survey/3548-tick-tick-tick-movie-star-rating.html", "date_download": "2018-08-17T13:22:09Z", "digest": "sha1:MXVQNQKKITG2M7XRIATVRDHKQDPKWYWI", "length": 3300, "nlines": 70, "source_domain": "www.kamadenu.in", "title": "ஜுன் 22-��் தேதி வெளியாகியுள்ள ‘டிக்:டிக்:டிக்’ படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன? | tick tick tick movie star rating", "raw_content": "\nஜுன் 22-ம் தேதி வெளியாகியுள்ள ‘டிக்:டிக்:டிக்’ படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nஜுன் 22-ம் தேதி வெளியாகியுள்ள ‘டிக்:டிக்:டிக்’ படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகியுள்ள ‘பியார் பிரேமா காதல்’ படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகியுள்ள ‘விஸ்வரூபம் 2’ படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nஜூலை 16-ம் தேதி வெளியாகியுள்ள ‘Mr.சந்திரமௌலி’ படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nஜுன் 29-ம் தேதி வெளியாகியுள்ள ‘அசுரவதம்’ படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/2195/", "date_download": "2018-08-17T13:08:22Z", "digest": "sha1:HYGDM2YOVTA7ZZAMGTYKT5XDLZTA5RHU", "length": 10860, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "அரசியல்வாதிகளில் பலர் மன நோயாளிகளே: குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:- – GTN", "raw_content": "\nஅரசியல்வாதிகளில் பலர் மன நோயாளிகளே: குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-\nஅரசியல்வாதிகளில் பலர் இன்று மன நோயாளிகளாக திகழ்கின்றார்கள் என பிரதி அமைச்சர் எரான் விக்ரமரட்ன குறிப்பிட்டுள்ளார்.\nஇந்தியாவிற்காக பாலம் ஒன்றை நிர்மாணிக்க போவதாக அரசியல்வாதிகள் சிலர் கூறி, அதற்கு அவர்கள் எதிர்ப்பினை வெளியிடுகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஉண்மையை கூற போனால் இந்தியாவிற்கு பாலம் அமைத்து கொடுப்பதற்கான எந்தவித அவசியமும் அரசாங்கத்திற்கு கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.\nஎனினும், இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே இதயபூர்வமான பாலம் ஒன்றை அமைப்பதே தேவையாகவுள்ளது என தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவிற்கு அவர்களது பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சர்வதேச உறவுகளை முன்னெடுத்து செல்வதே தேவையாகவுள்ளது என தெரிவித்துள்ளார்.\nஅதேபோல நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப இந்திய சந்தை வாய்ப்புக்கள் அவசியம் என்றும் பிரதியமைச்சர் இ���ான் விக்ரமரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகீத் நொயர் தாக்கப்பட்டமை குறித்த விடயங்கள், நினைவில் இல்லை அழிந்து போயின….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎதிர்க்கட்சித் தலைவருக்கும் கிழக்கு மாகாண ஆளுநருக்குமிடையில் முக்கிய கலந்துரையாடல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் மகப்பேற்றியல் வைத்தியர் இன்மையால் கர்ப்பவதிகள் நெருக்கடியில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசப்ரகமுவ மாகாணத்தின் பதில் ஆளுநராக ரெஜினோல்ட் குரே\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி நகரின் உள்ளக வீதிகள் பல முதற்தடவையாக புனரமைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை தொடர்பான 2 முக்கிய அறிக்கைகளுடன் மீண்டும் தட்டப்படவுள்ள UNHRC யின் கதவுகள்…\nஅரசியலமைப்பில் உள்ளதையே தராதவர்கள் எவ்வாறு தீர்வை வழங்குவார்கள் \nகீரிமலை – நகுலேஸ்வரம் ஆலயத்தின் தீர்த்தக் கடல் புனரமைப்பு:-\nகீத் நொயர் தாக்கப்பட்டமை குறித்த விடயங்கள், நினைவில் இல்லை அழிந்து போயின…. August 17, 2018\nஎதிர்க்கட்சித் தலைவருக்கும் கிழக்கு மாகாண ஆளுநருக்குமிடையில் முக்கிய கலந்துரையாடல் August 17, 2018\nஇந்தியாவிலிருந்து குழந்தைகளை தத்தெடுக்க அவுஸ்திரேலியா விதித்த தடை நீக்கம் August 17, 2018\nகிளிநொச்சியில் மகப்பேற்றியல் வைத்தியர் இன்மையால் கர்ப்பவதிகள் நெருக்கடியில் August 17, 2018\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு 10 ஆண்டு தடை August 17, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on நாங்கள் மத்திய அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை…\nArivarasan on யாழில் குள்ளர்களின் பின்னணியில் அரசியல் காரணங்கள் என காவற்துறை நம்புகிறது….\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. – GTN on யாழில் அடையாளம் வேண்டும், அதிகாரம் வேண்டும் என்று மட்டுமே போராட்டங்கள்….\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. – GTN on விளக்கு ஏற்றி அஞ்சலி செய்வதற்கு மட்டுமே, முல்லைத்தீவு மாவட்டத்தை பயன்படுத்துகின்றனர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/norway-tamil-film-festival-2018/", "date_download": "2018-08-17T13:17:42Z", "digest": "sha1:VFCWKVDWWN7EJDLGB6SDZI6G2V3P3Z5P", "length": 11551, "nlines": 172, "source_domain": "newtamilcinema.in", "title": "9வது நோர்வே தமிழ்திரைப்பட விழா - தமிழர்விருது 2018 - New Tamil Cinema", "raw_content": "\n9வது நோர்வே தமிழ்திரைப்பட விழா – தமிழர்விருது 2018\n9வது நோர்வே தமிழ்திரைப்பட விழா – தமிழர்விருது 2018\nதமிழ்திரையுலகம்ஒவ்வொருவருடமும்புதியசாதனைகளைபடைத்ததுமுன்னேறிவருகின்றது. அதனுடையவளர்ச்சியில்அடுத்தகட்டம்நோக்கிய நகர்வாக சிறந்தகலைஞர்களுக்குதமிழர்விருதுவழங்கி,சிறந்தமதிப்பளிக்கும்பணியினை,ஒசுலோநகரசபைமுதல்வர்மரியான்னேபோர்கன்தலைமையில் நோர்வேதமிழ்திரைப்படவிழாசெய்துவருகின்றது.\nதமிழர்கள்வாழ்விலும், உலகத்தமிழர்களின்கலாச்சாரத்தோடும்ஒன்றாககலந்துவிட்டதமிழ்சினிமா, உலகத்தின்விழித்திரைகளில்உலகவலம்செய்துவருகின்றது. நோர்வேதமிழ்திரைப்படவிழாவில்வழங்கப்படுகின்ற “தமிழர்விருது” தமிழ்திரைப்படங்களுக்குமட்டும்அல்லாதுசர்வதேசதிரைப்படங்களுக்கும்வழங்கப்பட்டுவருகின்றது.\nதமிழ்மொழியின்சிறப்புகள்பற்றிஎடுத்துச்சொல்லி, கலை, பண்பாடு, வரலாறுஅடையாளம்தொடர்பாகவேற்றுஇனத்தவர்கள்கற்றுக்கொள்ளக்கூடியசூழ்நிலைகளைஉருவாக்கி,நெருக்கியதொடர்புகளைநோர்வேதமிழ்திரைப்படவிழாவளர்த்து வருகின்றது.\nஈரான்திரைப்படங்களுக்குநிகராகவும்,ஆங்கிலத்திரைப்படங்களின்தரங்களைதாண்டும்அளவிற்குதொழில்நுட்பம்தமிழ்சினிமாவிலும்நிறைந்துவிட்டது. 2010 ஆம்ஆண்டில்இருந்துஇன்றுவரை 20 அதிசிறந்ததிரைப்படங்கள்தமிழ்சினிமாவில்வெளிவந்துகொண்டிருப்பது, எமக்குமகிழ்ச்சிஅளிக்கிறது.\nநிக்கி கல்ராணிக்கு விக்ரம் பிரபு கொடுத்த சுமை\nஅந்த நூற்றைம்பது பேருக்கு நன்றி இஞ்ச் பை இஞ்ச் இமான்\nஅள்ளிக் கொடுத்த விஜய் சேதுபதி\nஆளே வராத அதிகாலை ஷோ இதென்னடா கோகிலாவுக்கு வந்த சோதனை\nநயன்தாராவை நம்பாமல் யோகிபாபுவை நம்புதே கம்பெனி\nஅள்ளிக் கொடுத்த விஜய் சேதுபதி\nஆளே வராத அதிகாலை ஷோ இதென்னடா கோகிலாவுக்கு வந்த சோதனை\nநயன்தாராவை நம்பாமல் யோகிபாபுவை நம்புதே கம்பெனி\nமணிரத்னம் படத்திற்கு மாவுக் கட்டு\nபசுபதி இல்லேன்னா இந்தப்படமே இல்ல\nஜோதிகாவே சொல்லிட்டாங்க சொம்பை தூக்கி அடி\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\n – அலட்டலை குறைங்க பிரதர்\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\nகடைக்குட்டி சிங்கம் / விமர்சனம்\nதமிழ் படம் 2 / விமர்சனம்\nஅள்ளிக் கொடுத்த விஜய் சேதுபதி\nஆளே வராத அதிகாலை ஷோ இதென்னடா கோகிலாவுக்கு வந்த சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://rajinifans.com/history/part40.php", "date_download": "2018-08-17T13:01:55Z", "digest": "sha1:T5QOUYUEUXOCDQDGLFVPJE2F2E25VJX5", "length": 11668, "nlines": 230, "source_domain": "rajinifans.com", "title": "Part 40 - Rajini's History (Tamil) - Rajinifans.com", "raw_content": "\nகாதலுக்கு அஸ்திவாரம் போட்ட `தில்லுமுல்லு' படம் வெற்றி நகைச்சுவையில் கொடிகட்டிப் பறந்தார்\nரஜினி-லதா காதலுக்கு வழிவகுத்த \"தில்லுமுல்லு'' படம், அவர்களுடைய திருமணத்துக்குப்பின் வெளிவந்து, வெற்றிப்படமாக அமைந்தது.\nஇந்தப் படத்தில், ரஜினிகாந்த் நகைச்சுவை நடிப்பில் முத்திரை பதித்தார்.\nரஜினியின் திருமணத்துக்கு முன்னதாக கடைசியாக ரிலீஸ் ஆன படம் \"தீ.'' (26-1-1981) இதைத் தயாரித்தவர் கே.பாலாஜி. இவர் பிற மொழிப் படங்களை தமிழில் மீண்டும் தயாரித்து (\"ரீமேக்'') வெற்றிமேல் வெற்றி பெற்றவர்.\nஇப்படி இவர் ரீமேக் செய்த \"பில்லா'' பெரிய வெற்றி பெற்றதால், இந்தியில் வெளிவந்து பெரிய வெற்றி பெற்ற \"தீவார்'' படத்தை \"தீ'' என்ற பெயரில் தமிழில் தயாரித்தார். இதில் ரஜினிக்கு குணச்சித்ர வேடம்.\nபாடல்களை கண்ணதாசன் எழுத, வசனத்தை ஏ.எல்.நாராயணன் எழுதினார்.\nரஜினியுடன் ஷோபா, ஸ்ரீபிரியா, சவுகார்ஜானகி, சுமன், மனோரமா, தேங்காய் சீனிவாசன், மேஜர் சுந்தரராஜன், பாலாஜி, அசோகன், ஏவி.எம்.ராஜன் நடித்தனர்.\nஇலங்கை நிறுவனத்துடன் கூட்டாக இந்தப் படத்தை பாலாஜி தயாரித்தார். எனவே, இலங்கையிலும் படப்பிடிப்பு நடந்தது.\nரஜினியின் திருமணத்துக்கு சரியாக ஒரு மாதத்துக்கு முன் வெளிவந்த இந்தப்படம் இலங்கையில் 100 நாள் ஓடியது. தமிழ்நாட்டில் 60 நாள் ஓடியது.\nதிருமணத்துக்குப்பின் வெளிவந்த முதல் படம் \"���ழுகு'' (6-3-1981). பஞ்சு அருணாசலத்தின் பி.ஏ.ஆர்ட் புரொடக்ஷன்ஸ் தயாரித்த படம். வசனத்தையும், பாடல்களையும் பஞ்சு அருணாசலம் எழுத, இளையராஜா இசை அமைத்தார். டைரக்ஷன்: எஸ்.பி.முத்துராமன்.\nஒரு போலிச்சாமியாரின் அந்தரங்க ரகசியங்களை கண்டுபிடித்து, அதை அம்பலப்படுத்தும் பத்திரிகை நிருபர் ஒருவரைப் பற்றியதுதான் கதை. நிருபராக ரஜினி நடித்தார்.\nஇந்தப் படத்தில், கதாபாத்திரங்களுடன் ஒரு பஸ் முக்கிய இடம் பெற்றிருந்தது. இதற்காக ஒரு பஸ்சை வாங்கி, அதன் சீட்களை நீக்கிவிட்டு, ஒரு வீடு மாதிரி மாற்றி அமைத்தார்கள். சமையல் அறை, பெட்ரூம், பாத்ரூம் எல்லாம் உள்ளேயே அமைக்கப்பட்டன. சுருக்கமாகச் சொன்னால், \"நடமாடும் வீடு'' மாதிரி இருந்தது இந்த பஸ்\nஇந்தப்படம் நடுத்தரமாக ஓடியது. ரஜினி படங்களில் \"நடுத்தரம்'' என்றால், லாபம் குறையும். அவ்வளவுதான்\nஇதன்பிறகு வெளிவந்த படம் \"தில்லுமுல்லு.'' கே.பாலசந்தர் இயக்கத்தில் கலாகேந்திரா தயாரித்த படம். இந்தப் படத்துக்கான வசனங்களை வாசு எழுதினார். இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்.\nரஜினி வாழ்க்கையில், \"தில்லுமுல்லு'' முக்கியமான படம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோதுதான், கல்லூரி மாணவியான லதா ரஜினியை பேட்டி காண வந்தார். காதல் அரும்பி, கல்யாணத்தில் முடிந்தது.\nஇந்தப்படம், \"கோல்மால்'' என்ற இந்திப்படத்தைத் தழுவி தயாரிக்கப்பட்டதாகும். ரஜினிக்கு ஜோடியாக மாதவி நடித்தார். மற்றும் தேங்காய் சீனிவாசன், பூர்ணம் விஸ்வநாதன், நாகேஷ், சவுகார்ஜானகி ஆகியோர் நடித்தனர். கமலஹாசனும், லட்சுமியும் கவுரவ வேடத்தில் தோன்றினர்.\nபடம் முழுக்க முழுக்க நகைச்சுவை காட்சிகள் நிறைந்திருந்தன.\nரஜினிக்கு இரட்டை வேடம் இல்லாவிட்டாலும், சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக ரஜினி மீசையோடும், மீசை இல்லாமலும் இரண்டு வித தோற்றங்களில் வருவார். இரண்டு தோற்றங்களிலும் வருவது ஒருவரே என்றாலும், \"இருவர்'' என்று கூறி தில்லுமுல்லு செய்வார்.\n1-5-1981-ல் வெளியான இப்படம் வெற்றிகரமாக ஓடியது.\n21 சங்கர் சலீம் சைமன் 10-02-1978 பி.மாதவன்\n22 கில்லாடி கிட்டு (கன்னடம்) 03-03-1978 கே.எஸ்.ஆர்.தாஸ்\n23 அண்ண தம்முல சவால் 03-03-1978 கே.எஸ்.ஆர்.தாஸ் (தெலுங்கு)\n24 ஆயிரம் ஜென்மங்கள் 10-03-1978 துரை\n25 மாத்து தப்பித மகா (கன்னடம்) 31-03-1978 பெக்கட்டி சிவராம்\n26 மாங்குடி மைனர் 19-05-1978 வி.சி.குகநாதன்\n27 பைரவி 02-06-1978 எம���.பாஸ்கர்\n28 இளமை ஊஞ்சலாடுகிறது 09-06-1978 ஸ்ரீதர்\n29 சதுரங்கம் 30-06-1978 துரை\n30 வணக்கத்துக்குரிய காதலியே 14-07-1978 ஏ.சி.திருலோகசந்தர்\n31 வயசு பிலி சிந்தி (தெலுங்கு) 04-08-1978 ஸ்ரீதர்\n32 முள்ளும் மலரும் 15-08-1978 மகேந்திரன்\n33 இறைவன் கொடுத்த வரம் 22-09-1978 ஏ.பீம்சிங்\n34 தப்பித தாளா (கன்னடம்) 06-10-1978 கே.பாலசந்தர்\n35 தப்புத்தாளங்கள் 30-10-1978 கே.பாலசந்தர்\n36 அவள் அப்படித்தான் 30-10-1978 ருத்ரய்யா\n37 தாய்மீது சத்தியம் 30-10-1978 ஆர்.தியாகராஜன்\n39 ஜஸ்டிஸ் கோபிநாத் 16-12-1978 டி.யோகானந்த்\n40 ப்ரியா 22-12-1978 எஸ்.பி.முத்துராமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/9089/", "date_download": "2018-08-17T13:50:22Z", "digest": "sha1:G5OEDTNUPZTPKXXPT4JDW5BEZ7G4DRN2", "length": 7599, "nlines": 93, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைகாஷ்மீர் சபாநாயகரை 'இந்து அடிப்படைவாதி' என்று கூறியதால் அமளி - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nபாஜக வளர காரணமாக இருந்தவர்\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாயின் முக்கிய 5ந்து திட்டங்கள்\nகாஷ்மீர் சபாநாயகரை ‘இந்து அடிப்படைவாதி’ என்று கூறியதால் அமளி\nகாஷ்மீர் சபாநாயகரை 'இந்து அடிப்படைவாதி' என்று விமர்சனம் செய்ததை தொடர்ந்து நேற்று சட்டப் பேரவையில் அமளி ஏற்பட்டது.\nஜம்மு காஷ்மீரில் நேற்று வழக்கம் போல சட்ட பேரவை நடவடிக்கைகள் தொடங்கின. அப்போது தேசிய மாநாட்டு கட்சித்தலைவர் ஜாவைத் ரைனா, சபாநாயகரை 'இந்து அடிப்படைவாதி' என விமர்சித்ததாகக் கூறி, பாஜக தலைவர்கள் சபாநாயகரின் மேடை அருகில்வந்து கூச்சலிட்டனர்.\nஅவர்களுக்கு எதிராக தேசியமாநாட்டு கட்சியினரும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. பின்னர் கேள்வி நேரத்தின் போது, சுயேட்சை தலைவர் இன்ஜினீயர் ரஷீத், 2013ம் ஆண்டு தூக்கிலிடப்பட்ட அப்சல்குருவின் பொருட்களை காஷ்மீரிடம் ஒப்படைக்க வேண்டும் என கூறி, சபாநாயகரின் மேடையருகே சென்றார். அவரை வெளியேற்ற உத்தரவிடப்பட்டது.\nகாஷ்மீர் மத்திய மந்திரிகள் ஆலோசனை\nஇந்து முன்னணி ஆவணப் படம் ‘தமிழகத்தை குறி வைக்கும்…\nஜம்மு பகுதி மக்களிடையே அச்சத்தை உருவாக்குவதற்கு…\nஜம்மு-காஷ்மீரில் வளர்ச்சியை ஏற்படுத்துவதே பிரதான…\nஜம்மு-காஷ்மீரில் ஆட்சியமைப்பதற்கு பிடிபி தலைவர்…\nபிரிவினைவாத தலைவர்கள் சிலருக்கு பாகிஸ்தானிலிருந்து நிதியுதவி\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாய் அவர்களின் மரணத்துக்கு இந்தியா வருந்துகிறது. அவரது மரணம் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. பலதசாப்தங்களாக அவர் தேசத்துக்காகவே வாழ்ந்து, தன்னலமற்ற சேவை புரிந்தவர். இந்த சோகமான தருவாயில், என் எண்ணங்கள் எல்லாம் அவரது குடும்பத்தினர், பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் அவரைப் ...\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nஇலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் ...\nநித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, ...\nஇதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://usetamil.forumta.net/t53344-topic", "date_download": "2018-08-17T13:41:12Z", "digest": "sha1:GH7X22AGJG2OEATGCME57PJR2AXIWLUX", "length": 21889, "nlines": 198, "source_domain": "usetamil.forumta.net", "title": "பெண்ணியம் கவிதை", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அ���ள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\n» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட\n» உயிர் காக்கும் விவசாயின் உயிர்\n» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு\nபதிவுகளை EMAIL மூலம் பெற:\nTamilYes :: அரட்டை அடிக்கலாம் வாங்க :: கவிதைகள்\nபெண்ணியம் : பல கோணங்கள்\nபெண்ணியம் அல்லது பெண்ணிலை வாதம் என்பது ஒரே நிலைப்பாடு கொண்டதல்ல. அதனுள் பல கருத்தியல்கள் - கோணங்கள் உண்டு. அவற்றுள், ஒரு சிலவற்றை மட்டும் இங்கே பார்க்கலாம்.\nஇது பெண்ணின் சிறப்புக்களைக் கூறுவதிலேயே அதிகம் கவனம் செலுத்துகிறது கடவுளுக்கு முன், ஆண் - பெண் எல்லோரும் சமம் என்று சொல்லுகிற அதே நேரத்தில் அதற்காகப் போராடுவதைத் தவிர்க்கிறது. வழக்காடுமன்றங்கள், சட்டமன்றங்கள் முதலியவற்றிற்குப் போவதில் ஆர்வம் கொள்கிறது.\n2) போராட்ட குணம் மிக்க பெண்ணியம்\nபெண் உரிமைகளைப் போராடித்தான் பெற முடியும்- பெறவேண்டும் என்று இது வற்புறுத்துகிறது. பெண்களுக்குச் சொத்துரிமை போன்றவற்றிற்காக இது போராடிப் பெற்றும் தந்துள்ளது.\nநவீனப் பெண்ணியம் என்று சொல்லுகின்ற இது, ‘அரசியல் அமைப்புச் சட்டங்களிலும் அரசு ஆணைகளிலும் வழங்கப்பட்டுள்ள ஆண் - பெண் சமத்துவம் நடைமுறையில் அவைக்குதவாதது’ என்று குற்றம் காட்டுகிறது. குடும்பம், பாலியல் உறவு முதலியவை பெண்ணை அடிமைப் படுத்துகின்றவை; எனவே இவற்றிலிருந்து பெண் விடுதலையாகி, வெளியே வர வேண்டும் என்று பேசுகிறது.\nபாலியல் உரிமை (sexual right), கட்டற்ற அல்லது கட்டுப்பாடற்ற பாலியல் உறவு (free sex), பெண் - ஓரினச் சேர்க்கை (lesbianism), குழந���தை பெறுவதை மறுத்தல்- முதலியவற்றை இது வலியுறுத்துகிறது.\nகுடும்பத்திற்குள்ளும் அதற்கு வெளியேயும் பெண், பொருளாதார அடிப்படையில் சுய நிலையும் பெறவேண்டும். அப்போதுதான் பெண் விடுதலை சாத்தியமாகும் என்று சொல்கிறது. ஒட்டுமொத்தமான சமூக - சமதர்ம அமைப்பிலேயே பெண்ணும் நிரந்தரமாக சமத்துவநிலை பெறுகிறாள் என்று இது கூறுகிறது. இந்தியாவில்/ தமிழகத்தில், பெண்ணியச் சிந்தனைகளில் இதுவே பெரும்பான்மையாகக் காணப்படுகிறது.\nஒரு நாட்டின் விடுதலை ....\nஒரு நாட்டின் அபிவிருத்தி ....\nஒரு நாட்டின் செழிப்பு ....\nவிடுதலை பெற்ற நாடுகளும் ....\nபெண் அபிவிருத்தியால் தான் ....\nஏற்பட்டதை யாவரும் அறிவர் ....\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nஇந்த உலகம் ஒரு ...\nஒரு பெண்ணினால் தான் ....\nயார் பறித்தார்கள் கொடுப்பதற்கு ...\nஅவர்களுக்கு எல்லா உரிமையும் ...\nஇருக்கிறது என்பதை ஏற்றால் ....\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nகுட்ட குட்ட குனிவது குற்றம் ...\nஎத்தனை நாள் தான் ....\nஉன் உரிமையை பறிக்கும் ....\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nTamilYes :: அரட்டை அடிக்கலாம் வாங்க :: கவிதைகள்\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்ற��லா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/food.html", "date_download": "2018-08-17T12:59:42Z", "digest": "sha1:RI77NWV4RN2UFLGHMPMIB37KRZ65JNZR", "length": 5007, "nlines": 67, "source_domain": "www.news2.in", "title": "விஷத்தை முறிக்கலாம்! - News2.in", "raw_content": "\nHome / உணவு / உணவே மருந்து / தமிழகம் / மருத்துவம் / விவசாயம் / விஷத்தை முறிக்கலாம்\nTuesday, December 20, 2016 உணவு , உணவே மருந்து , தமிழகம் , மருத்துவம் , விவசாயம்\nகாய்கறி, பழங்களில் பூச்சிக்கொல்லி, ரசாயன உரங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றைத் தவிர்த்து, இயற்கைமுறையில் விளைவிக்கப்பட்ட காய்கறி, பழங்களை வாங்கிச் சாப்பிடுவது நல்லது. முடியாதவர்கள், சிறிது புளியைக் கரைத்து, அந்த நீரில் கொஞ்சம் வினிகரைக் கலந்துகொள்ளுங்கள். அந்தக் கலவையில் காய்கறி, பழங்களை 15 நிமிடங்கள் ஊறவைத்துக் கழுவினால், காய்கறி, பழங்களில் உள்ள ரசாயனம் 95 சதவிகிதம் நீங்கிவிடும். பீன்ஸ், பாகற்காய், முட்டைக்கோஸ், காலிஃபிளவர் போன்ற காய்கறிகளை, மஞ்சள்தூள் போட்டு மூன்று முறைக்கு மேல் கழுவுவது நல்லது.\nமுகநூலில் எங்கள் செய���திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nஇன்னொரு வெள்ளம் வந்தால் மீட்பு நடவடிக்கை எப்படியிருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tharasu.com/2011/11/mr-karthi-when-r-u-leaving-for-andhra.html", "date_download": "2018-08-17T12:50:34Z", "digest": "sha1:EZ5BIMMT7CI2ILJXIDVC3LTODUYYIHE4", "length": 12857, "nlines": 188, "source_domain": "www.tharasu.com", "title": "THARASU - Online Portal of the sensible Magazine!! தராசு- தரமான தமிழ்ப் பத்திரிகையின் இணைய வடிவம்!!: மிஸ்டர் கார்த்தி எப்ப ஹைதராபாத் கிளம்புறீங்க?", "raw_content": "செய்திகள் : ****திருத்தங்கள் செய்யப்பட்ட லோக்பால் மசோதா, மக்களவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. ****தேவயானி கைது செய்யப் பட்டதற்கும்,ஆடை களைந்து சோதனையிடப்பட்டதற்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார் ****தேவயானி கைது செய்யப் பட்டதற்கும்,ஆடை களைந்து சோதனையிடப்பட்டதற்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார் **** நியூயார்க நகர நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரியும் காங்கிரஸ் அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் குடும்ப நண்பரின் மகளுமான டாக்டர் தேவ்யாணி கோப்ரகடே மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் இங்கே.....ம்**** கர்நாடக மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக, தில்லி உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக ஓய்வுபெற்ற டி.முருகேசன் பெயரை அம்மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. **** நியூயார்க நகர நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரியும் காங்கிரஸ் அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் குடும்ப நண்பரின் மகளுமான டாக்டர் தேவ்யாணி கோப்ரகடே மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் இங்கே.....ம்**** கர்நாடக மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக, தில்லி உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக ஓய்வுபெற்ற டி.முருகேசன் பெயரை அம்மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. **** அரசு வழக்கறிஞராக இருந்த திருமதி வி.எம்.வேலுமணி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைமறுநாள் பதவி ஏற்கிறார் **** அரசு வழக்கறிஞராக இருந்த திருமதி வி.எம்.வேலுமணி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைமறுநாள் பதவி ஏற்கிறார்.. **** அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிரடிமுடிவுகள்ஜெயலலிதா அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கம்யூனிஸ்டுகள்ஜெயலலிதா அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கம்யூனிஸ்டுகள் **** இலங்கையின் வடக்குமாகாண மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் ராஜிநாமா வடக்கு மாகாண ஆளுநராக உள்ள ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ மிரட்டல் காரணமாக விலகல் வடக்கு மாகாண ஆளுநராக உள்ள ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ மிரட்டல் காரணமாக விலகல். **** டிசம்பர் 24-ம் தேதி அனைத்து பெட்ரோல் பங்க்குகளையும் மூடப் போவதாக பெட்ரோலிய விற்பனையாளர்கள் அறிவிப்பு\nமிஸ்டர் கார்த்தி எப்ப ஹைதராபாத் கிளம்புறீங்க\nதமிழ் சினிமாவில் வாய்க்கொழுப்பு அதிகமுள்ள நடிகர் என்று அந்தக் காலத்திலேயே பேசப் பட்டவர் சிவகுமார் இப்போது அவருடைய புத்திரர்கள் இருவரும் நடிகர்களாகி விட்ட பிறகு அவருடைய \"உபதேசம்\" அதிகமாகிவிட்ட நிலையில் அவருடைய இரண்டாவது மகனும் நடிகருமான கார்த்தியும் தந்தையை மிஞ்சும் தனயனாகி விட்டார்- வாய்க்கொழுப்பில் இப்போது அவருடைய புத்திரர்கள் இருவரும் நடிகர்களாகி விட்ட பிறகு அவருடைய \"உபதேசம்\" அதிகமாகிவிட்ட நிலையில் அவருடைய இரண்டாவது மகனும் நடிகருமான கார்த்தியும் தந்தையை மிஞ்சும் தனயனாகி விட்டார்- வாய்க்கொழுப்பில் ஒரு தெலுங்கு திரைப்படவிழாவில் கலந்துகொண்ட நடிகரிடம் நிகழ்ச்சியைத் தொகுத்து அளிக்கும் சுந்தரத்தெலுங்கைச் சேர்ந்த சுமாரான ஒரு பெண்மணி கேட்ட கேள்வி இது: சார் உங்களுக்கு தமிழ் ரசிக���்களைப் பிடிக்குமா ஒரு தெலுங்கு திரைப்படவிழாவில் கலந்துகொண்ட நடிகரிடம் நிகழ்ச்சியைத் தொகுத்து அளிக்கும் சுந்தரத்தெலுங்கைச் சேர்ந்த சுமாரான ஒரு பெண்மணி கேட்ட கேள்வி இது: சார் உங்களுக்கு தமிழ் ரசிகர்களைப் பிடிக்குமா\nஇந்தக் கேள்விக்கு வாய்க்கொழுப்பு நடிகன் கார்த்தியின் பதில் இது:\nநிச்சயமா தெலுங்கு ரசிகர்களைத்தான்..தெலுங்கு ரசிகர்கள் ஒவ்வொரு சீனுக்கும் ஒவ்வொரு பிரேமுக்கும் கை தட்டி விசிலடிச்சு ரசிக்கிறாங்க..ஆனா தமிழ் ரசிகர்கள் அப்படி இல்லே.. (இங்கே அதன் வீடியோ இணைக்கப் பட்டுள்ளது\n--கார்த்தி இப்படிப் பேசியிருப்பது குறித்து அவருடைய ரசிகர்களிடம் அந்த வீடியோக் காட்சியைப் போட்டுக் காட்டி கருத்து கேட்டோம்..\nஉணர்ச்சிவயப் பட்ட நிலையில் அவருடைய ரசிகர்கள் சொன்னது இது:\nங்கோய்யல்ல.. அப்புறம் என்ன மசி.... க்கடா தமிழ்ல நடிக்கற.. போய் ஆந்திராவிலேயே நடிக்க வேண்டியதுதானே..\n--அவர்கள் சொல்வதும் நியாயம்தானே.. மிஸ்டர் கார்த்தி எப்ப ஹைதராபாத் கிளம்புறீங்க\nபச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று...Clicked by AVB\nசாமானியர்களுக்கான ஒரு சிறப்புச் செய்தி:\nஇன்று 21.12.2016 புதன் காலை 5 மணி முதல் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் திரு.ராம்மோகன் ராவ், வீடு மட்டும் அலுவலகத்தில் நடக்கும் வருமான வரி...\nதிமுக தலைவர் மு. கருணாநிதியை நடிகை குஷ்பு மே 13- காலை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பு காலை 11 மணி அளவில் நடை...\nரூ.150 கோடி நிலம் அபகரிப்பு புகார் - தி.மு.க.முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதன் கைது\nதி.மு.க. ஆட்சியின்போது வில்லிவாக்கம் தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டவர் ப.ரங்கநாதன். சமீபத்தில் நடந்த தேர்தலில் இவர் அம...\nஜி.என்.அன்பு செழியன் தயாரிப்பில், இயக்குனர் மணிகண்டன் இயக்கி, மணிகண்டன், அருள்செழியன், அணுசரண் ஆகியோரும் இணைந்து திரைக்கதை எழுதி...\nசத்ய ஜோதி பிலிம்ஸ் மற்றும் காட் பிச்சர்ஸ் தயாரிப்பில், இயக்குனர் பிரபு சாலமோன் இயக்கத்தில், டி.இமான் இசையமைப்பில், நடிகர் தனுஷ், கீ...\nவருமானவரித் துறையினர் சோதனையில் சிக்கிய தமிழக தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதியதாக கிரிஜா வைத்த...\nமிஸ்டர் கார்த்தி எப்ப ஹைதராபாத் கிளம்புறீங்க\nஅண��ணாச்சி கடையும் ஆறுமாத பாக்கியும்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta-lk.wordpress.org/themes/specia/", "date_download": "2018-08-17T13:10:05Z", "digest": "sha1:OXPPSL6EHDCZUFLDMMTIY5BGUY3SW7IQ", "length": 7208, "nlines": 195, "source_domain": "ta-lk.wordpress.org", "title": "Specia | WordPress.org", "raw_content": "\nவலமிருந்து இட மொழி ஆதரவு\nBlog, விருப்பப் பின்னணி, விரும்பிய நிறங்கள், Custom Header, Custom Logo, விருப்பப் பட்டியல், E-Commerce, Editor Style, சிறப்பு படதலைப்பு, சிறப்புப் படங்கள், Flexible Header, Footer Widgets, முழு அகல வார்ப்புரு, இடது பக்கப்பட்டை, ஒரு நிரல், Portfolio, வலது கரைப்பட்டை, ஒட்டப்பட்ட பதிவு, வார்ப்புரு அமைப்புக்கள், படிநிலை பின்னூட்டங்கள், மொழிமாற்றக்கூடியது, இரு நிரல்கள்\n<# } #> மேலதிக விபரங்கள்\nநிகழ்நிலையிலுள்ள நிறுவல்கள்: {{ data.active_installs }}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/let-s-go-shendurney-near-courtallam-002446.html", "date_download": "2018-08-17T13:45:25Z", "digest": "sha1:LNXTXX56NHNVTFNWQVD5OZBQLAXZ54MR", "length": 16750, "nlines": 175, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Let's Go To Shendurney Near Courtallam | சிந்து சமவெளி நாகரிகத்தைவிட பழமையான நாகரீகம் கொண்டது இந்த பள்ளத்தாக்கு..! - Tamil Nativeplanet", "raw_content": "\n»சிந்து சமவெளி நாகரிகத்தைவிட பழமையான நாகரீகம் கொண்டது இந்த பள்ளத்தாக்கு..\nசிந்து சமவெளி நாகரிகத்தைவிட பழமையான நாகரீகம் கொண்டது இந்த பள்ளத்தாக்கு..\nதம்பி லட்சுமணனைக் கொன்ற ராமபிரான் எந்த இடத்தில் தெரியுமா\nதமிழகத்தில் புகழ்பெற்ற வனவிலங்கு சரணாலயங்கள்\nபிரம்மாண்ட குகை, ஆண்கள் மட்டுமே செல்லும் அகத்தியர் அருவி \nஆர்ப்பரிக்கும் அருவியும் ஆன்மீக சுற்றுலாவும்\nநெல்லையில் தவறவிடக்கூடாத அதற்கேற்ற தலங்கள்\nஇந்த பத்து இடங்களையும் பற்றி அவ்வளவு குறைவா எடை போடாதீங்க\nபுண்ணியம் கோடி தரும் திருக்குறுங்குடி ஆலயம்..\nதென்மாவட்டத்தில் பிரபல சுற்றுலா தலமான குற்றாலத்திற்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய சீசன் மாதங்களிலும், நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய சபரிமலை புனித பயண சுற்றுலா மாதங்களிலும் வந்து செல்வது வழக்கம். அப்படி, குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகள் அண்டை மாநிலமான கேரளத்தில் உள்ள பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கும் படையெடுக்கிறார்கள். அவ்வாறு, பயணிகளை ஈர்க்கும் வகையில் குற்றாலத்திற்கும், கேரளத்திற்கும் இடையே என்ன இருக்கு தெரியுமா \nகுற்றாலத்தில் இருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தொல���வில் உள்ளது செந்தூருணி வனவிலங்கு சரணாலயமும், தென்மலை சூழ்நிலை சுற்றுலாத் தலமும். அடர் பசுமைக் காடாக காட்சியளிக்கும் இந்த இரு இயற்கை சுற்றுலாத் தலங்களுமே பயணிகளில் பெரும்பாலான விருப்பமாகவும் உள்ளது. குற்றாலம் வரும் யாரும் இப்பகுதியை தவர விடுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nசெந்தூருணி என்ற சொல் செங்குருணி என்ற இப்பகுதிக்கே சொந்தமான ஒரு அரிய வகை மரத்தின் பெயரிலிருந்து மருவி அழைக்கப்படுவதாகும். செந்தூருணி வனவிலங்கு சரணாலயம் 1984ம் ஆண்டு அமைக்கப்பட்டது. செந்தூருணி, குழத்துபுழா நதிக்கூடங்களில் கட்டப்பட்டுள்ள பாராப்பர் அணைகட்டின் விளைவாக 26 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள ஒரு செயற்கை ஏரியை உருவாக்கியுள்ளது. இந்த அணையின் கட்டுமானத்தினால் மேலும் 23 கிலோ மீட்டர் சதுர வனப்பகுதி சரணாலயத்துடன் இணைந்துள்ளது.\nசெந்துரூணி வனவிலங்கு சரணாலயமாக உருவாகும் முன்பு தென்மலை வனசரகத்தின் கீழ் இருந்தது. வனப்பகுதியில் மரங்களை வெட்டுதலில் இரண்டு வகை உண்டு. ஒன்று அனைத்து மரங்களையும் வெட்டுதல், மற்றொன்று தேர்ந்தெடுத்து வெட்டுதல் என்று இரண்டு வகை உண்டு. இந்த இரண்டு வகை மரம் வெட்டும் முறைகள் ஒரு காலத்தில் இந்த வனப்பகுதியில் வழக்கத்தில் இருந்து வந்தது. இந்த வகைகளில் ஓன்றான அனைத்து மரங்களையும் வெட்டுதல் என்ற முறையில் இப்பகுதியில் உள்ள வனப்பகுதிகள் பெருமளவில் அழிக்கப்பட்டு மலைத் தோட்ட மரங்கள் வளர்க்கும் திட்டம் குறிப்பாக ரப்பர் எஸ்டேட்டுகளாக உருமாறியது.\nஇந்த மாற்றத்திற்குப் பிறது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வனவிலங்கு சரணாலயம் அமைக்க தகுந்த பகுதியாக செந்தூருணி பள்ளத்தாக்கு பகுதியை கொல்லம் வனச்சரக கமிட்டியின் சிபாரிசின் பேரில் கேரள அரசு செந்தூருணியை வனவிலங்கு சரணாலயமாக 1984ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் நாள் அறிவித்தது. தற்போது இந்த வனவிலங்கு சரணாலயம் திருவனந்தபுரம் வனவிலங்கு கோட்டத்தின் கீழ் நிர்வாகிக்கப்படுகிறது. இந்த வனவிலங்கு சரணாலயம் 100.32 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது.\nசெந்தூருணிக்கு ஒரு வரலாற்று சிறப்பும் உண்டு. புனே டெக்கான் கல்லூரியின் ஒரு பரிவான தொல்பொருள் ஆராய்ச்சி பிரிவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் கற்காலத்தின் ஒரு மிகப்பெரிய குகையின் அகழ்வ��கள் செந்தூருணி ஆற்றின் வடமேற்கு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. செந்தூருணி ஆற்று பள்ளதாக்கு கலாச்சாரம் இந்தியாவின் மிக பழமையான நாகரீகம் என்பது இந்த ஆய்வின் முலம் கண்டறியப்பட்டது. சிந்து சமவெளி நாகரிகத்தைவிட மிகவும் பழமை வாய்ந்த நாகரீகமாக செந்தூருணி ஆற்று பள்ளதாக்கு என தற்போது கருதப்படுகிறது.\nஇந்த ஆற்று பள்ளதாக்கு நாகரீகம் கிமு 4400 முதல் கிமு 3700 வரை உள்ள காலகட்டத்தை சார்ந்ததாக உள்ளது. ஆனால், செந்தூருணி ஆற்று பள்ளதாக்கு நாகரீகம் கிமு 5210 முதல் கிமு 4420-க்கும் உள்பட்ட காலகட்டத்தை சார்ந்தது. இங்குள்ள குகை ஓவியங்கள் மத்திய இந்தியாவின் குகை ஓவியங்களுடன் ஒத்துள்ளது. இங்கு காணப்படும் குகை ஒரே நேரத்தில் சுமார் 20 மனிதர்களை தன்னுள் அடக்கிக் கொள்ளும் அளவில் உள்ளது. குகையின் முன் பகுதியின் சற்று கீழே காணப்படும் சதுப்பு நிலம் ஒரு காலத்தில் ஏரியாக இருந்ததற்கான தடையங்கள் காணப்படுகின்றன.\nசெந்தூருணி வனவிலங்கு சரணாலயத்தில் பல்வேறு அரியவகை மரங்கள், செடி, கொடிகள், ஏராளமான வனவிலங்குள், நீரோடைகள், சிறு சிறு அருவிகள் உள்ளது. செந்தூருணி வனவிலங்கு சரணாலயத்திற்கு செல்ல தென்மலை கல்லடா அணைக்கட்டு பகுதியில் அமைந்துள்ள செந்தூருணி வனவிலங்கு சரணாலய அலுவலகத்தில் அனுமதி பெறுவது கட்டாயம்.\nசெந்தூருணி வனவிலங்கு சரணாலயம் செல்ல தென்காசி மற்றும் செங்கோட்டையிலிருந்து கேரள செல்லும் அனைத்து தமிழக மற்றும் கேரள அரசு பேருந்துகளில் தென்மலை கல்லடா அணைக்கட்டு வரை செல்லலாம். ரயில் மூலம் செல்ல விரும்புவோர் செங்கோட்டையிலிருந்து புனலூர் செல்லும் ரயிலில் தென்மலை ரயில் நிலையத்தில் இறங்கி தென்மலை கல்லடா அணைக்கட்டு பகுதிக்கு பேருந்து மற்றும் ஜீப் மூலம் சென்றடையலாம்.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/02/26/%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-08-17T12:46:08Z", "digest": "sha1:BU2H6BUJHQ3E7BUUUMECFJTVXELMNFA4", "length": 13672, "nlines": 163, "source_domain": "theekkathir.in", "title": "ரயில்களில் ஜரூராக நடக்கும் ரேசன் அரிசி கடத்தல் போலீசுக்கு டிமிக்கி கொடுக்கும் கடத்தல்காரர்கள்", "raw_content": "\nகேரளாவுக்குத் தோள் கொடுக்கும் வகையில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இலவச சேவைகளை அறிவித்திருக்கிறது\nகேரளாவின் காசர்கோடு தவிர அனைத்து மாவட்டங்களிலும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் கடும் பாதிப்பு – 167 பேர் பலி\nசென்னை பாஜக அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் அஞ்சலி\nவாஜ்பாய் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nமிகவும் இக்கட்டான நிலையில் இந்திய தேசம் – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nமார்க்சிஸ்ட் கட்சி சார்பில்; 72ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம்\nபெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைக்கு முடிவு காண்க மார்க்சிஸ்ட் கட்சி மனித சங்கிலி இயக்கம்\nகரைபுரண்டோடும் பவானியாறு அபாயகரமான முறையில் ஆற்றைக்கடக்கும் மாணவர்கள்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»ரயில்களில் ஜரூராக நடக்கும் ரேசன் அரிசி கடத்தல் போலீசுக்கு டிமிக்கி கொடுக்கும் கடத்தல்காரர்கள்\nரயில்களில் ஜரூராக நடக்கும் ரேசன் அரிசி கடத்தல் போலீசுக்கு டிமிக்கி கொடுக்கும் கடத்தல்காரர்கள்\nதிருப்பூர், பிப். 25- தமிழகத்தில் தற்போது ரேசன் அரிசி கடத்தப்படு வது நாளுக்கு நாள் அதி கரித்துத் கொண்டே வரு கிறது. இதன் அடுத்த கட்ட மாக தற்போது ரயில்களில் ரேசன் அரிசி கடத்தப்படு வது அதிகரித்துள்ளது. தமிழக அரசு குடும்ப அட்டை உள்ள அனைவர் களுக்கும் இலவச அரிசி வழங்கும் திட்டத்தின் மூலம் விலையில்லா அரிசி வழங்கி வருகிறது. ஆனால், சிலர் மட்டுமே இதனை உணவு சமைக்க பயன்ப டுத்துகின்றனர். பெரும் பாலானோர், அரிசி வாங் கிய உடனே அதை பணத் திற்கு விற்றுவிடுகின்றனர். அவ்வாறு, பணத்திற்காக ரேசன் அரிசி வாங்குபவர் கள் அவற்றை சேமித்து வைத்து 100 கிலோ மூட் டையான பின், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு கடத்தி விடுகின்றனர். சிலர், அரிசியை அரைத்து ‘ரெடி மேட்’ மாவாக விற்பனை யும் செய்து வருகின்றனர். சாலை வழியாக ரேசன் அரிசியை கடத்துவது தடுக்க போலீசார் பல் வேறு சோதனைகளை மேற்கொண்டு வருவதால் தினமும் ஏராளமான வாக னங்கள் மற்றும் ரேசன் அரிசி மூட்டைகள் டன் கணக்கில் பிடிபட்டு வரு கின்றன. இதனால் எச்சரிக்கை யான கடத்தல்காரர்கள், அரிசிகளை புத���ய மூட் டைகளாகக் கட்டி அவற் றை ரயில்களில் மூலம் வெளி மாநிலங்களுக்கு கடத்துகின்றனர். சென் னையிலிருந்து கேரளா செல்லும் ரயில்கள், பாசஞ்சர் ரயில்களிலும், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக ரேசன் அரிசி கடத்தப்படுகிறது. சுமார் 100 கிலோ முதல் 150 கிலோ எடையுள்ள மூட்டைகள் ரயில்களில் பல இடங்களில் மறைத்து வைக்கப்பட்டு நாள் தோறும் கடத்தப்பட்டு வருகிறன்றன. இதனை கண்டுபிடிக்கும் ரயில்வே போலீசாரும் அவர்கள் மீது சரிவர நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால், அவர்கள் சர்வசாதாரண மாக அரிசிகளை கடத்த துவங்கியுள்ளனர். இதுகுறித்து ரயில்வே காவல்துறையிடம் கேட்ட போது, ரயில்கள் ஒவ் வொரு ரயில் நிலையங்க ளில் நிற்கும் நேரத்தில் சோதனை செய்து தான் வருகிறோம். இருப்பினும், சில கடத்தல்காரர்கள் போலீசுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு, சிறிய பை போன்றவற்றில் மறைத்து வைத்து ரேசன் அரிசியை கடத்திச் செல் கின்றனர். இவ்வாறு போலீசார் கூறினர்.\nPrevious Articleபள்ளிக்கு கட்டிடம் இருந்தும் வகுப்பு இல்லை\nNext Article சுற்றுலா தொழில் சார்ந்த படிப்பு அறிமுகம்\nபாஜக-விலிருந்து முன்னாள் எம்எல்ஏ விலகல்….\nநாடாளுமன்றம் அருகே ஜேஎன்யு மாணவர் உமர் காலித் மீது துப்பாக்கி சூடு\nதொழிலாளர்களை தரக்குறைவாக பேசிய அதிகாரி மீது நடவடிக்கை எடுத்திடுக பெரம்பூர் பணிமனை முன்பு டிஆர்இயூ போராட்டம்\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nரபேல் ஒப்பந்தம்: வரலாறு காணா ஊழல்…\nஆரம்பிக்கும் முன்பே அரங்கேறும் ஊழல் நாசகர நலக் காப்பீடு – பாழாய்ப் போன பயிர்க் காப்பீடு-அ.அறிவுக்கடல்\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\nகேரளாவுக்குத் தோள் கொடுக்கும் வகையில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இலவச சேவைகளை அறிவித்திருக்கிறது\nகேரளாவின் காசர்கோடு தவிர அனைத்து மாவட்டங்களிலும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் கடும் பாதிப்பு – 167 பேர் பலி\nசென்னை பாஜக அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் அஞ்சலி\nவாஜ்பாய் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nமிகவும் இக்கட்டான நிலை��ில் இந்திய தேசம் – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Christianity/2018/05/11091954/1162232/jesus-christ.vpf", "date_download": "2018-08-17T12:50:32Z", "digest": "sha1:3LMKU2HUBOF352ZUNVFGRF4V6RTFBS55", "length": 21036, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "தாழ்மைக்கு கர்த்தரின் கிருபை || jesus christ", "raw_content": "\nசென்னை 17-08-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஇயேசு கிறிஸ்துவில் பிரியமானவர்களே, எருசலேமிலே சாலமன் ராஜா தனது தந்தை தாவீது காண்பிக்கப்பட்ட மோரியா மலையில் ஆலயத்தை கட்ட ஆரம்பித்து, ஏழு வருடத்தில் கட்டி முடித்தான்.\nஇயேசு கிறிஸ்துவில் பிரியமானவர்களே, எருசலேமிலே சாலமன் ராஜா தனது தந்தை தாவீது காண்பிக்கப்பட்ட மோரியா மலையில் ஆலயத்தை கட்ட ஆரம்பித்து, ஏழு வருடத்தில் கட்டி முடித்தான்.\nதேவன் மெய்யாக மனுஷரோடே பூமியிலே வாசம் பண்ணுவாரோ இதோ, வானங்களும், வானாதி வானங்களும் உம்மைக் கொள்ளாதே நான் கட்டின இந்த ஆலயம் எம்மாத்திரம் இதோ, வானங்களும், வானாதி வானங்களும் உம்மைக் கொள்ளாதே நான் கட்டின இந்த ஆலயம் எம்மாத்திரம்\nஇயேசு கிறிஸ்துவில் பிரியமானவர்களே, எருசலேமிலே சாலமன் ராஜா தனது தந்தை தாவீது காண்பிக்கப்பட்ட மோரியா மலையில் ஆலயத்தை கட்ட ஆரம்பித்து, ஏழு வருடத்தில் கட்டி முடித்தான். பின்னர் ‘வானாதி வானங்களுக்கும் மேலான இறைவன் மனுஷரோடே பூமியிலே வாசம் பண்ணுவாரோ. ஒவ்வொரு மனிதனின் இருதயத்தில் தங்கி தாபரித்து மனிதரோடு வசிப்பாரோ. இந்த ஆலயத்தில் செய்யும் விண்ணப்ப ஜெபத்தை கேட்க உம்முடைய கண்கள் இரவும் பகலும் திறந்து இருப்பதாக நான் கட்டின இந்த ஆலயம் எம்மாத்திரம்’ என்று தன்னை தாழ்த்தி ஜெபம் செய்யத் தொடங்கினான்.\nசர்வ வல்லமையுள்ள கர்த்தர் இரவிலே சாலமனுக்குத் தரிசனமாகி, ‘நான் உன் விண்ணப்பத்தைக் கேட்டேன். என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களை தாழ்த்தி, முழு இருதயத்தோடு என் முகத்தைத் தேட தங்கள் பொல்லாத வழிகளை விட்டுத் திரும்பினால், பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு அவர்கள் பாவத்தை மன்னித்து அவனவனுடைய கிரியைகளின்படி தக்கதாய் பலன் அளித்து ஆசீர்வதிப்பேன்’ என்றார்.\nசாலமனின் தாழ்மையினால் தேவன் அவனோடு பேசினார்.\n‘மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள், பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிற��ர்’. (1 பேதுரு 5:5)\nஒருவனுடைய வாழ்வில் பெருமையும், தாழ்மையும் உண்டு. எல்லா தீமைக்கும் வித்தாகிய பெருமை மனுஷனுடைய இருதயத்தில் ஆழமாக பதிந்துள்ளது. நமது உள்ளத்தில் வீணான பல மேன்மை பாராட்டுதலால் பெருமை வருகிறது. பெருமையோ ஒருவனுடைய வாழ்க்கையை அழித்துவிடுகிறது.\nதாழ்மை என்பது தேவன் நமக்கு அளிக்கும் சக்தி வாய்ந்த ஓர் ஆயுதமாகும். வேலை செய்யும் இடத்தில் தாழ்மை, பிரயாணத்தில் தாழ்மை, எல்லா காரியத்திலும் தாழ்மை என்று செயல்பட்டால் ஒருபோதும் இடறல் வருவது இல்லை.\nதாழ்ந்த இடத்தில் தண்ணீர் நிற்கும். உயர்ந்த இடத்தில் தண்ணீர் நிற்காது. மெய்யான, பரிசுத்தமான மனத்தாழ்மையாக வாழ்கிறவர்கள் உலகத்திற்கு ஒளியாக இருக்கிறார்கள். அவர்கள் வீட்டில் பூரண சமாதானத்தின் விளக்கு பிரகாசித்துக் கொண்டு இருக்கும்.\nராஜாவாகிய சவுல் தேவ வார்த்தைக்கு கீழ்ப்படியாமல் தன்னைத்தானே உயர்த்தியபோது, அவனை தேவன் புறக்கணித்து தள்ளினார். ஒரு பொல்லாத ஆவி அவனைப் பிடித்துக் கொண்டது.\nஆடுகளை மேய்த்துக் கொண்டு இருந்த தாவீது, தன்னைத் தானே தாழ்த்தினபோது பலம் பெற்று இஸ்ரவேலின் ராஜாவாக மாறினார். நாற்பது வருஷம் அரசாண்டார்.\nதாழ்மையுள்ளவர்களுக்கு மிகுதியான பிரதிபலன்களைப் பரலோகத்தில் சேர்த்து வைக்கிறார். அவர்கள் ஆத்துமா நித்திய இளைப்பாறுதலை காண்பார்கள்.\n‘அவர் மனுஷ ரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி...’ (பிலி.2:8,9)\nசர்வ அதிகாரமும் நிறைந்த தேவனாகிய இயேசு குறித்து தேவதூதன் மரியாளிடத்தில் பேசிய போது, ‘பரிசுத்த ஆவி உன்மேல் வரும். உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும். ஆதலால் உன்னிடத்தில் பிறக்கிறவர் பரிசுத்தர்’ என்றான்.\nஇயேசு மிகுந்த ஆடம்பர அரண்மனையில் பிறக்கவில்லை. அவர் மிகுந்த தாழ்மையில், அசுத்தமும் துர்நாற்றமுள்ள ஒரு மாட்டு தொழுவத்திலே பிறந்தார். நம்மை பாவத்திலிருந்து மீட்கும் படியாக பரலோகத்தின் சகல மகிமையையும் விட்டு ஒரு மனிதனாகும்படி இறங்கி வந்தார். அவரது இந்த உலக வாழ்க்கையின் தொடக்கம் எவ்வளவு தாழ்மையாக இருந்தது என்பதை இதன் மூலம் நாம் அறியலாம்.\nமுப்பதாவது வயதில் யோர்தான் நதிக்குச் சென்று யோவான் ஸ்நானனிடம் ஞானஸ்நானம் பெற்று, எல்லோருக்கும் நன்மை செய்கிறவராய் சுற்றித் திரிந்தார். வியாதி உள்ளவர்களை குணமாக்கினார். பிசாசுகளை துரத்தி, அனேக அற்புதங்களை செய்து மரித்தோரை உயிரோடு எழுப்பினார்.\nகல்வாரி சிலுவைக்கு முன் சீடர்களின் கால்களை கழுவினார். கெத்சமனே தோட்டத்தில் பிதாவை நோக்கி ஜெபம் செய்தபோது, இயேசுவை பிடித்துச் சென்றனர். இரவில் ஐந்து பிரதான ஆசரியர்களால் விசாரிக்கப்பட்டு கன்னத்தில் அறைந்து, கோலால் அடித்து பரியாசம் செய்து, தலையில் முள்முடி சூட்டி சிலுவை சுமந்து சென்றபோது வாரினால் அடித்தார்கள். அடிக்கிறவர்களுக்கு தன் முதுகையும், தாடை மயிரை பிடுங்குகிறவர்களுக்கு தன் தாடையையும் ஒப்புக்கொடுத்தார். மூன்று ஆணிகளால் சிலுவையில் அறைந்து சரீரம் தொங்கினபோதும், ‘பிதாவே இவர்களை மன்னியும்’ என்றார்.\nஅவரின் தாழ்மையை யாரால் வர்ணிக்க முடியும். பிதாவாகிய தேவன் எல்லா நாமத்திற்கும் மேலாக உலகம் முழுவதும் இயேசுவை உயர்த்தினார்.\nஆசீர்வாத சுவிசேஷ ஊழியம் சி.பூமணி, சென்னை-50.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nஇம்ரான்கான் விழாவில் பங்கேற்க பாகிஸ்தான் சென்றார் சித்து\nகேரளாவில் மழை வெள்ளத்துக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 324- ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் 21 குண்டுகள் முழங்க முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nடெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் இருந்து வாஜ்பாய் உடல் இறுதி ஊர்வலம் தொடங்கியது\nமுல்லைப்பெரியாறு நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க முடியுமா ஆலோசனை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த அனுமதிக்கு தடை விதிக்க முடியாது - உச்சநீதிமன்றம்\nவாஜ்பாய் உடலுக்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி, அகிலேஷ் யாதவ் அஞ்சலி\nபாவ இயல்பும், தூய வாழ்வும்\nபாடுகளின் பாதை, பரமனின் பாதை\nபாவமற்ற வாழ்க்கைக்கான ஒரே வழி\nமழைநீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையை வளர்க்க ஆசைப்படுகிறேன்- டி.வி. நடிகை கீதா பேட்டி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் - எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nஹர்திக் பாண்டியாவை ஆல்ரவுண்டர் என அழைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் - ஹர்பஜன் சிங் காட்டம்\nஏ.எல் விஜய் இயக்கத்தில் ��ிரைப்படமாகும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு\nஎம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டபோது யார் வந்தார்கள்- ரஜினிகாந்துக்கு தம்பிதுரை கேள்வி\nகவர்னர் அளித்த தேநீர் விருந்தை புறக்கணித்த ஐகோர்ட் நீதிபதிகள் - தலைமை நீதிபதி மட்டும் பங்கேற்பு\nவாஜ்பாய் மறைவையொட்டி தமிழகத்தில் நாளை பொதுவிடுமுறை - அரசு அறிவிப்பு\nவாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் - பாஜக நிகழ்ச்சிகள் ரத்து\nகேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது - பிரதமர் மோடி\nவிருதுகளை அள்ளிய இந்தி பட ரீமேக்கில் அஜித்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/05/06153706/1161259/kollur-mookambika-temple.vpf", "date_download": "2018-08-17T12:50:30Z", "digest": "sha1:SVFJC4NXOCBRJRWNSYRO3OBRBJB2UMDP", "length": 14187, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "சிவசக்தி சொரூபத்தில் காட்சி தரும் மூகாம்பிகை || kollur mookambika temple", "raw_content": "\nசென்னை 17-08-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nசிவசக்தி சொரூபத்தில் காட்சி தரும் மூகாம்பிகை\nகர்நாடக மாநிலம் உடுப்பியில் இருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் மூகாம்பிகை, சிவசக்தி சொரூபத்தில் காட்சி தருகிறாள்.\nகர்நாடக மாநிலம் உடுப்பியில் இருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் மூகாம்பிகை, சிவசக்தி சொரூபத்தில் காட்சி தருகிறாள்.\nகர்நாடக மாநிலம் உடுப்பியில் இருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது, கொல்லூர் மூகாம்பிகை ஆலயம். இந்தக் கோவிலில் மூகாம்பிகை, சிவசக்தி சொரூபத்தில் காட்சி தருகிறாள். மகிஷாசூரனை வதம் செய்த மூகாம்பிகை அம்மன் எழுந்தருளி உள்ள இந்த ஆலயம், மேற்கு தொடர்ச்சி மலையின் மேற்குச் சரிவில், கொடசாத்திர மலை அடிவாரத்தில் ஓடும் வற்றாத ஜீவ நதியான சவுபர்னிகா ஆற்றின் கரையில் இருக்கிறது.\nதாய் மூகாம்பிகை, ரத்தின கற்களால் ஆன ஆபரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டு அலங்கார ரூபிணியாய் பக்தர்களுக்கு காட்சி தருகிறாள்.\nஇந்த கோவிலில் உள்ள ஜோதிர்லிங்கத்தின் மத்தியில், தனித்தன்மை வாய்ந்த அதிசயிக்கத்தக்க தங்க நிற கோடு ஒன்று இருக்கிறது. இது லிங்கத்தை ச��ிபாதியாக பிரிக்கிறது. லிங்கத்தின் மீது சூரிய ஒளி படும் போது மட்டும் இது ஒளிரும். லிங்கத்தின் வலது பாதி பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரையும், இடது பாதி காளி, லட்சுமி, சரஸ்வதி ஆகியோரையும் சுட்டிக்காட்டுகிறது. இந்த பஞ்சலோக சிலைக்கு ஆதிசங்கரர் அபிஷேகம் செய்து வழிபட்டிருக்கிறார்.\nஇந்த ஆலயம் தினமும் அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.\nஉடுப்பி, மங்களூரு, பெங்களூருவில் இருந்து இந்த ஆலயத்திற்குச் செல்ல பஸ் மற்றும் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. பெங்களூருவில் இருந்து 458 கிலோமீட்டர் தொலைவில் இக்கோவில் உள்ளது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nஇம்ரான்கான் விழாவில் பங்கேற்க பாகிஸ்தான் சென்றார் சித்து\nகேரளாவில் மழை வெள்ளத்துக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 324- ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் 21 குண்டுகள் முழங்க முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nடெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் இருந்து வாஜ்பாய் உடல் இறுதி ஊர்வலம் தொடங்கியது\nமுல்லைப்பெரியாறு நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க முடியுமா ஆலோசனை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த அனுமதிக்கு தடை விதிக்க முடியாது - உச்சநீதிமன்றம்\nவாஜ்பாய் உடலுக்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி, அகிலேஷ் யாதவ் அஞ்சலி\nவெயிலுகந்த அம்மன் கோவில் ஆவணித் திருவிழா நாளை தொடங்குகிறது\nசெங்கழுநீரம்மன் கோவில் தேரோட்டம்- திரளான பக்தர்கள் பங்கேற்பு\nதிருப்பதியில் நள்ளிரவு முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி\nவாழ்வில் விடியலை வழங்கும் பட்டமங்கலம் குரு\nபுண்ணியம் தரும் காவிரி நீராடல்\nஎந்த மரத்தை சுற்றினால் என்ன பலன்\nமழைநீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையை வளர்க்க ஆசைப்படுகிறேன்- டி.வி. நடிகை கீதா பேட்டி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் - எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nஹர்திக் பாண்டியாவை ஆல்ரவுண்டர் என அழைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் - ஹர்பஜன் சிங் காட்டம்\nஏ.எல் விஜய் இயக்கத்தில் திரைப்படமாகும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு\nஎம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டபோது யார் வந்தார்கள்- ரஜினிகாந்துக்கு தம்பிதுரை கேள்வி\nகவர்னர் அளித்த தேநீர் விருந்தை புறக்கணித்த ஐகோர்ட் நீதிபதிகள் - தலைமை நீதிபதி மட்டும் பங்கேற்பு\nவாஜ்பாய் மறைவையொட்டி தமிழகத்தில் நாளை பொதுவிடுமுறை - அரசு அறிவிப்பு\nவாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் - பாஜக நிகழ்ச்சிகள் ரத்து\nகேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது - பிரதமர் மோடி\nவிருதுகளை அள்ளிய இந்தி பட ரீமேக்கில் அஜித்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/let-s-go-giridih-near-jharkhand-002434.html", "date_download": "2018-08-17T13:43:22Z", "digest": "sha1:HZWQ5UN6KIIKNJL4VEJ7LY65X3TU4ICX", "length": 22718, "nlines": 180, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Let's Go To Giridih Near Jharkhand | சாகசத்திற்கு ஏற்ற ஜார்கண்ட் காடுகள்... என்னவெல்லாம் இருக்கு பாருங்க..! - Tamil Nativeplanet", "raw_content": "\n»சாகசத்திற்கு ஏற்ற ஜார்கண்ட் காடுகள்... என்னவெல்லாம் இருக்கு பாருங்க..\nசாகசத்திற்கு ஏற்ற ஜார்கண்ட் காடுகள்... என்னவெல்லாம் இருக்கு பாருங்க..\nதம்பி லட்சுமணனைக் கொன்ற ராமபிரான் எந்த இடத்தில் தெரியுமா\nஒரு நூற்றாண்டுக்கு முன் மனித நடமாட்டம் அற்ற மரக் காடு..\nஜார்க்கண்ட்டில் கட்டாயம் காணவேண்டிய 10 மலைப்பிரதேசங்கள்\nமசான்ஜோர் அணை பற்றிய இந்த விசயங்கள் தெரியுமா\nஜார்க்கண்ட்டில் ஒரு சாகச காட்டுயிர் பயணம் போகலாமா\nராஞ்சி - நம்ம தல தோனி ஊருக்கு போகலாம் வாங்க\nவாஜ்பாயை நாயகனாக்கிய போக்ரானின் மறுபக்கம் தெரியுமா \nவடக்கே பீஹார், மேற்கே சட்டிஸ்கர், தெற்கே ஒடிஷா, கிழக்கே மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களை தனது எல்லைகளாக கொண்டது இந்த ஜார்கண்ட் மாநிலம். ஜார்கண்டில் பெருபாலான நிலப்பகுதி அடர்ந்த காடுகளால் சூழப்பட்டிருப்பதால் புலிகள் மற்றும் யானைகளின் எண்ணிக்கை இங்கு சற்று அதிகமாக காணப்படுகின்றன. உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு பயணிகளையும் ஈர்க்கும் வகையிலான விதவிதமான சுவாரசிய சுற்றுலாத் தலங்களை அளிக்கும் இங்கு சாகசத்திற்கு ஏற்ற ஓற் சுற்றுலாத் தலம் என்றால் அது கிரிதிஹ் தான். வாங்க, அங்கே என்ன உள்ளது என்னவெல்லாம் சிறப்பு என பார்க்கலாம்.\nகிரிதிஹ், பரஸ்நாத் மற்றும் சத்பஹார் மலைப்பகுதிகள் சாகச பயணிகளின் பொழுதுப்போக்குகளுக்கு ஏற்ற தல���ாக பிரசிதிபெற்றுள்ளது. சாகசப்பொழுதுபோக்கு அம்சங்களை விரும்பும் பயணிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இந்த மலைப்பகுதியை தேடி வருவது வழக்கம். பாராகிளைடிங், நீர் விளையாட்டுகள் மற்றும் பாராசெய்லிங் போன்றவை இங்கு பிரசித்தமான சாகச பொழுதுபோக்கு அம்சங்களாக பயணிகளை ஈர்த்துவருகின்றன.\nகிரிதிஹ்த்தில் உள்ள சுற்றுலா அம்சங்களில் நீர் விளையாட்டு பொழுதுபோக்குகள் முதன்மையாக பிரசித்தி பெற்றுள்ளன. இங்குள்ள கொண்டலி எனும் அணைத்தேக்கப்பகுதி இந்த வகையான பொழுதுபோக்குகளின் கேந்திரமாக அமைந்திருக்கிறது. அதுமட்டுமின்றி பல்வேறு வகையான பறவை இனங்களையும் கண்டு ரசிக்கலாம். நீர் விளையாட்டுகள் மட்டுமல்லாது யானை சவாரி, ஒட்டகச் சவாரி போன்றவையும் இதர சுவாரசிய அனுபவங்களாக இங்கு காத்திருக்கின்றன. படகுச்சவாரி, பாறையேற்றம் மற்றும் மிதவைப்படகு சவாரி போன்றவற்றில் ஈடுபடலாம்.\nஹாட் ஏர் பலூன் ரைட்\nஹாட் ஏர் பலூன் ரைட் எனும் பலூன் சவாரியும் கிரிதிஹ் சுற்றுலாத் தலத்தில் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. ஆரம்ப கால விமானப்பயண தொழில் நுட்பமாக விளங்கிய இந்த பலூன் பறப்பு தற்போது ஒரு பொழுதுபோக்கு அம்சமாக நவீன பாதுகாப்பு அம்சங்களுடன் பயன்படுத்தப்படுகிறது. சிறந்த பயிற்சியாளர்கள் அளிக்கும் பயிற்சி மற்றும் வழிகாட்டலுடன் இங்கே பறக்கும் அனுபவத்தில் பயணிகள் ஈடுபடலாம். பாராசெயிலிங் எனும் மற்றொரு துணிகர சாகச பொழுதுபோக்கு இப்பகுதியில் சிறப்பு பெற்றது. இங்கு சாகசப்பிரியர்கள் 300 அடி உயரத்தில் பாராசூட் பறப்பில் ஈடுபடலாம். நிலப்பகுதியில் ஒரு ஜீப் மூலமாகவோ, நீர்ப்பரப்பில் ஒரு மோட்டார் படகு மூலமாக பாராசூட் இழுத்துச்செல்லப்படுகிறது. அதில் அந்தரத்தில் தொங்கியபடி பயணிகள் மெய்சிலிர்க்க வைக்கும் அனுபவத்தை ரசிக்கலாம்.\nஅருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்\nகிரிதிஹ் நகரத்திற்கு வட கிழக்கே 10 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது கண்டோலி. ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள கண்டோலி எனும் இந்த கவர்ச்சிகரமான சுற்றுலாத்தலம் சாகச ஆர்வலர்கள் மத்தியில் புகழ்பெற்றது. இந்த அணைப்பகுதி இங்குள்ள நீர் விளையாட்டு பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் சாகச விளையாட்டுகளுக்கு பிரசித்தி பெற்றுள்ளது. இங்குள்ள ஒரு காவல் கோபுரத்தின் உச்சியிலிருந்து கண்டோலி அணைத்தேக்கத்தின் அழகு முழுவதையும் தெளிவாக காண முடியும். 600 அடி உயரமுள்ள ஒரு குன்றின் மீது இந்த கோபுரம் அமைக்கப்பட்டிருக்கிறது. படகுச்சவாரி, சிகரமேற்றம், பாறையேற்றம், பாராசெய்லிங் மற்றும் மிதவைப்படகு சவாரி போன்ற பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களில் இங்கு சுற்றுலாப்பயணிகள் ஈடுபடலாம்.\nஇந்த அணைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள பூங்காவின் உள்ளே பார்வையாளர்கள் பார்த்து மகிழும் வகையில் சில பறவைகள் மற்றும் விலங்குகள் கூண்டுகளில் வைக்கப்பட்டிருக்கின்றன. குளிர்காலத்தில் புலம்பெயர் பறவைகளை அதிகம் பார்க்க முடியும் என்பதால் அச்சமயம் இங்கு அதிக எண்ணிக்கையில் சுற்றுலாப்பயணிகள் வருகை தருகின்றனர். இங்குள்ள பூங்காவில் விளையாட்டு ரயில் மற்றும் குழந்தைகளுக்கான ஊஞ்சல் அமைப்புகள் போன்றவை அமைந்துள்ளன.\nஜார்க்கண்டில் உள்ள கிரிதிஹ் மாவட்டத்தின் முக்கியமான சுற்றுலா அம்சங்களில் ஒன்று இந்த மதுபண் எனும் கிராமம். இங்கு 2000 ஆண்டுகள் பழமையான கோவில் ஒன்று அமைந்திருப்பதே இதன் புகழுக்கு காரணமாக உள்ளது. ஜைன மதத்தினரின் முக்கியமான யாத்திரை தலமாகவும் இக்கிராமம் விளங்கிவருகிறது. சமோஸ்ஹரன் கோவில் மற்ரும் போமியாஜி அஸ்தான் ஆகிய இரண்டும் இந்த மதுபண் கிராமத்திலுள்ள இரண்டு முக்கியமான கோவில்களாகும். மேலும் இங்கு அமைந்திருக்கும் ஜைன மியூசியத்தின் ஜைன புனித நூற்பிரதிகள், எழுத்துப்பிரதிகள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த மியூசிய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு தொலைநோக்கியின் மூலமாக பார்வையாளர்கள் பரஸ்நாத் மலைக்கோவிலை தரிசிக்கலாம். பரஸ்நாத் கோவிலை நோக்கி மலையேற்றப்பயணம் மேற்கொள்ள விரும்புகிறவர்கள் இந்த மதுபண் கிராமத்திலிருந்துதான தங்கள் பயணத்தை துவங்க வேண்டியுள்ளது. கோவிலின் வடபகுதியை நோக்கிய 15 கிலோ மீட்டர் தூரமுடைய மலையேற்றப்பாதையாக இது அமைந்திருக்கிறது.\nகிரிதிஹில் உள்ள உஸ்ரி எனும் இந்த நீர்வீழ்ச்சி துண்டி சாலையில் அமைந்திருக்கிறது. கிரிதிஹ் நகரத்திற்கு கிழக்கே 15 கிலோ மீட்டர் தூரத்தில் ஒரு முக்கியமான சுற்றுலா அம்சமாக இது வீற்றிருக்கிறது. இந்த நீர்வீழ்ச்சி தலத்தில் மூன்று வீழ்ச்சிகளாக பிரியும் ஆறானது 40 அடி ஆழப்பிளவில் கீழ்நோக்கி விழுகிறது. உஸ்ரி நீர்வீழ்ச்���ியை சுற்றிலும் அடர்ந்த பரஸ்நாத் வனப்பகுதி சூழ்ந்து காணப்படுகிறது. மலையிலிருந்து பாயும் ஆற்றின் ரம்மியத்தை பார்த்து ரசிக்கும் அனுபவம் மறக்க முடியாத சுற்றுலா நினைவாக பயணிகள் மனதில் பதியும் என்பதில் சந்தேகமேயில்லை.\nஹரிஹர்தாம் எனும் இந்த முக்கியமான ஆன்மீகத் தலத்தில் உலகிலேயே மிகப்பெரிய சிவலிங்கம் 65 அடி உயரத்தில் வீற்றிருக்கிறது. 25 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் இந்த கோவில் வளாகத்தை சுற்றி ஆறு ஒன்றும் ஓடுகிறது. இங்குள்ள பிரம்மாண்டமான சிவலிங்கத்தை கட்டி முடிக்க 30 வருடங்கள் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஷ்ரவண் பூர்ணிமா தினத்தன்று நாடெங்கிலுமிருந்தும் பக்தர்கள் இந்த கோவிலுக்கு பயணம் செய்கின்றனர். சுற்றுலாப்பயணிகளை பொறுத்தவரையில் வருடம் முழுதுமே இந்த பிரம்மாண்ட சிவலிங்க அமைப்பை தரிசிக்கும் ஆவலில் வருகை தருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபரஸ்நாத் மலைகள் அல்லது ஸ்ரீ சம்மேத ஷிகார்ஜி என்று அழைக்கப்படும் இந்த மலைப்பகுதி கடல் மட்டத்திலிருந்து 4480 அடி உயரத்தில் அமைந்துள்ளது. கிரிதிஹ் பிரதேசத்தில் அமைந்துள்ள மலைத்தொடரான இதில் 1350 மீட்டர் உயரமுள்ள சிகரம் அமைந்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள உயரமான சிகரம் என்பது மட்டுமல்லாமல் இமயமலையின் தென்பகுதியின் அமைந்துள்ள உயரமான சிகரம் எனும் பெருமையையும் இது பெற்றிருக்கிறது. இங்குள்ள பழமையான ஜைனக்கோவில் 1775ம் ஆண்டைச் சேர்ந்ததாகும். ஜைன மதத்தார் மத்தியில் ஒரு முக்கியமான யாத்ரீக தலமாக இந்த பரஸ்நாத் மலை தலம் பிரசித்தி பெற்றுள்ளது. ஜைன மதத்தின் 24 தீர்த்தங்கரர்களில் 21 பேர் இந்த கோவில் தலத்தில் முக்தியடைந்ததாகவும் கூறப்படுகிறது. பரஸ்நாத் என்று அழைக்கப்பட்ட 23 வது தீர்த்தங்கரரின் பெயரிலேயே இந்த மலைப்பகுதி இன்று அழைக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது. இந்த மலையை நோக்கிய பயணத்தின் நடுநடுவே தீர்த்தங்கரர்களுக்காக அமைக்கப்பட்டிருக்கும் கும்டி எனப்படும் சிறு சன்னதிகளை யாத்ரீகர்கள் தரிசிக்கலாம். இவற்றில் சில சன்னதிகள் 2000 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமையை உடையது.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் ப���ணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/74834", "date_download": "2018-08-17T12:53:54Z", "digest": "sha1:MCFKB4P66UE7QOU3XJXWOP6F4VWB2RA6", "length": 13179, "nlines": 92, "source_domain": "www.jeyamohan.in", "title": "பிச்சை கடிதங்கள்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 60\nதருக்கங்களுக்கு இடையே தவித்துக்கொண்டிருக்கும் உண்மை(விஷ்ணுபுரம் கடிதம் பதினொன்று) »\nவாசித்தேன். நல்ல காரியத்துக்காக பிச்சை எடுப்பது உயர்ந்த தர்மம்.\n” நண்பர்கள் என நினைப்பவர்களிடம் மட்டும் கேட்பதுண்டு’. என்னை உங்கள் நண்பர்களில் ஒருவராகக் கொண்டதற்கு நன்றி. பெருமை.\nமேலும் உங்கள் நண்பர் முத்துராமன் ஈழ குழந்தைகள் கல்விக்காக நிதி திரட்டுகிறார் என்று படித்தேன். விபரம் தரவும். என்னால் முடிந்த தொகை முடிந்த போது அனுப்பி வைக்கிறேன்.\nமுத்துராமனின் வழி நிதி திரட்டுவது அல்ல. உதவிதேவைப்படுபவர்களைச் சந்தித்து தகவல்களைத் திரட்டி உதவி அளிப்பவர்களிடம் கொண்டுசேர்ப்பது மட்டுமே இலங்கை அகதிக்குழந்தைகளுக்கு இந்தியக் குடியுரிமை இல்லை. ஆகவே இட ஒதுகீடு மற்றும் சலுகைகள் ஏதுமில்லை. அவர்களுக்கு நிதியமைப்புகள் கடன் வழங்குவதில்லை. மிக உயர்ந்த மதிப்பெண் பெற்றாலும் அரசிலோ உயர்தர நிறுவனங்களிலோ வேலை கிடைப்பதில்லை. அந்நிலையிலும் மிகச்சிறப்பாகப் படிப்பவர்கள் இருக்கிறார்கள். அவர் அவர்களுக்கு மட்டும் உதவுகிறார்\nஇணையப்பிச்சைக்காரன் என்ற உங்கள் கட்டுரையைப் படித்துவிட்டு ஒரு நண்பர் சொன்னார். அவருடைய நண்பர் யாரோ சொன்னதைக்கேட்டாராம். “ஜெயகாந்தன் இந்தமாதிரி எவர் உதவியையும் கேட்காம எப்டி சிங்கம் மாதிரி வாழ்ந்தார். இவர் self pity யா பேசுறார்” என்று. நீங்கள் உங்களுக்காகப் பணம் கேட்கவில்லை, உங்களுக்காகவும் வருந்தவில்லை என்று சொன்னேன். ‘இல்லியே’ என்றார்.ஆச்சரியமாக இருந்தது. நம்மாட்களின் sensibility யை நினைத்து.\nஇணையம் வழியாக நிறையப்பணம் சேர்த்து பல அறக்காரியங்களைச் செய்கிறார்கள். ஒன்றும் செய்யாத பிளாக்கர்களுக்குக் நிறையப் பணம் வருகிறது என்கிறார்களே.\nநம்மவர்கள் நிதியளிப்பார்கள். முதன்மையாகக் கோயில்காரியங்களுக்கு. அது புண்ணியம் என்ற எண்ணம் உள்ளது.\nஅந்தப்பணத்தில் பத்துசதவீதம்தான் அறக்காரியங்களுக்கு வரும். அறக்காரியங்களு���்கு அதிகமாகப் பணம் அளிப்பவர்கள் இஸ்லாமியர்களே.\nஅறப்பணிகளுக்கு வரும் பணத்தில் அரைசதவீதம் கூட இலக்கியவாதிகள் கஷ்டப்பட்டால் வருவதில்லை. பலகாரணங்கள். ஒன்று இலக்கியவாதிகளுக்காகப் பணம் அளிப்பதற்கு இலக்கியம் என ஒன்று உலகில் உண்டு என்று தெரிந்திருக்கவேண்டும்.அப்படிப்பட்டவர்கள் மிகச்சிலர். அவர்களிடம் பணமிருப்பதில்லை\nஇன்னொன்று நம்மவர்களுக்கு பெற்றுக்கொள்பவர் கீழ்நிலையில், இரக்கத்தை எதிர்பார்த்து கையறுநிலையில் இருக்கவேண்டும், அவரே கோரிக்கைவிடவும் வேண்டும்.அவ்வாறு குனிந்துபார்க்கும் நிலையில் இல்லாதவர்களுக்கு உதவுவதில் ஆணவநிறைவு இல்லை. எழுத்தாளர்களைப்பற்றிச் சொல்லுபோதே ‘திமிருபுடிச்சவனுக சார்’ என்ற பேச்சு காதில் விழுகிறது. எழுத்தாளனை அவன் எந்தளவுக்கு பரிதாபகரமான வாழ்க்கையில் இருந்தாலும் கொஞ்சம் அச்சத்துடன் அண்ணாந்துதான் பார்க்கிறார்கள். அந்த தாழ்வுணர்ச்சி வந்து தடுக்கிறது\nஇருதலைமுறைகளுக்கு முன்னால் ‘சரஸ்வதி கடாட்சம்’ என்ற ஒரு நம்பிக்கை இருந்தது. அது கவிஞர்களை சாகவிடாமல் காத்தது. அதை எழுத்தாளர்களே பகுத்தறிவுப்பிரச்சாரம் மூலம் தகர்த்துவிட்டனர். கஷ்டம்தான்\nபுறப்பாடு 6 - தூரத்துப்பாலை\nஎம்.எஸ். அஞ்சலி -ஆர் அபிலாஷ்\nசோற்றுக் கணக்கு ,ஒரு கடிதம்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன��� விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/fly-mv245-price-p6JvAm.html", "date_download": "2018-08-17T13:40:50Z", "digest": "sha1:3BWSINV74GRC5SGYV7VJUZFKUU6PIUYX", "length": 14649, "nlines": 358, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபிளை மவ்௨௪௫ விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபிளை மவ்௨௪௫ விலைIndiaஇல் பட்டியல்\nபிளை மவ்௨௪௫ மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nபிளை மவ்௨௪௫ சமீபத்திய விலை Jul 25, 2018அன்று பெற்று வந்தது\nபிளை மவ்௨௪௫ குறைந்த விலையாகும் உடன் இது ஷோபிளஸ் ( 1,300))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nபிளை மவ��௨௪௫ விலை தொடர்ந்து மாறுபடுகிறது. பிளை மவ்௨௪௫ சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nபிளை மவ்௨௪௫ - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nரேசர் கேமரா 1.3 MP\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aaaaa.your-talk.com/t17-topic", "date_download": "2018-08-17T13:09:14Z", "digest": "sha1:R2TIQFQEABEBRQELPN34L5NPJUSPTTWH", "length": 5961, "nlines": 126, "source_domain": "aaaaa.your-talk.com", "title": "கவிதையாக மெல்லடியோடு நடைபோட்டே ....", "raw_content": "\n» மனம் மயங்கியதே ....\n» வினாக்களுடன் விதியை எண்ணியே ....\n» என் பயணங்கள் ......\n» கண்ணீர் படைக்கும் தேவதையோ ...\n» உணர்ந்தேன் காதலை உன்னாலே .....\n» நெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு....\n» உணர்ந்து நீயும் உண்மை சொல்ல வா ...\n» நினைவுகளோடு நீங்காமல் வாழ்வேன்.......\n» என்மன வானவில்லாகவே நீ ...\n» காலம் போடும் கட்டளை கோலமோ \n» புரியாத உன் ஒற்றை புன்னகையில் ...\n» பக்கங்களில் பயணிக்கும் உன் நினைவுகள் .....\n» புதிதாய் பிறந்தேன் ......\n» பார்க்கும் என் விழியோ பலநூறு முறை வாடுதே \n» நீ நான் நாமாகும் காலம் தான் எப்போது \n» நித்தம் நித்திரையும் மறந்தேன் ,,,,\n» கவிதையாக மெல்லடியோடு நடைபோட்டே ....\n» புத்தம் புது கவிதை எழுத வந்தேன் ....\n» என் எண்ணம் எண்ணும் கவிதை நீயே ......\n» கவிஞன் நீயோ கலங்கி நிற்பது ஏனோ \n» எண்ணம் என்னும் ஒரு கவிதை ....\n» செந்நீரோடு கண்ணீரும் கலந்தே ..\n» கானல் நீர் போலவே ....\n» உன்னால வாடி நின்றேன் .....\n» வாரார் பாரு தண்ணி வண்டி.....\n» தெவிட்டாத ஞாபங்கள் .........\nகவிதையாக மெல்லடியோடு நடைபோட்டே ....\nகவிதையாக மெல்லடியோடு நடைபோட்டே ....\nநித்திரையில் மட்டுமே நித்தம் பூக்கும்\nகனவு பூக்கள் தகர்ந்து போக கண்டேன்\nதொலைந்து நினைவோடு போக கண்டேன்\nநெஞ்சமெல்லாம் வஞ்சம் செய்தது போல\nஅஞ்சி அஞ்சி துடிக்கும் இதயம் கண்டு\nஅடியோடு நின்று விடுமோ என திகைத்தேன் ...\nநித்தம் நிழலோடு போராடும் போது உணர்ந்தேன் ....\nகவிதையாக மெல்லடியோடு நடைபோட்டே ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=80772", "date_download": "2018-08-17T12:52:43Z", "digest": "sha1:ML3HEOKH4XNK7BPCX6L5D7OUETNZZIW2", "length": 13328, "nlines": 189, "source_domain": "panipulam.net", "title": "மீண்டும் இனவாதத்திற்கு இடமளிக்க முடியாது! மனோ கணேசன்", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலைய���்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். திருமதி பாலசிங்கம் வள்ளியம்மை\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (29)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (91)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (36)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nமஹிந்தவிடம் வாக்குமூலம் பெற்றதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதல் எதிரொலி – 1000 பள்ளிகள் மூடல்\nஐ.நா.வின் தடையை மீறிய ரஷிய, சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா நடவடிக்கை\nநிகோபார் தீவில் மிதமான நிலநடுக்கம்\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் காலமானார்\nசூடானில் படகு கவிழ்ந்து விபத்து : சிறுவர்கள் 22 பேர் நீரில் மூழ்கி பலி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்\nவவுனியா, பூமன்குளம் பகுதியில் தாய் மற்றும் மகளின் சடலங்கள் மீட்பு\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்களின் சொத்து விபரங்களை அமெரிக்கா நீதிமன்றம் கோரியுள்ளதாக பொரின் பொலிஸ் சஞ்சிகை செய்தி வெளியிடு\n22 நாட்களாக விடியோ கேம் ஆடிய 17 வயது சிறுவன் மரணம்: ராஷ்யாவில் சம்பவம் »\nமீண்டும் இனவாதத்திற்கு இடமளிக்க முடியாது\nநாட்டினுள் மீண்டும் இனவாதத்திற்கு இடமளிக்க முடியாது என தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தற்போது நாட்டில் உண்மையான நல்லாட்சி நிலவுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nகொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே மனோ கணேசன் இவ்வாறு கூறியுள்ளார்.\nசரியான முடிவை சரியான நேரத்தில் சம்பந்தன் எடுப்பார்: மனோ கணேசன்\nஜனாதிபதி தேர்தலில் எதிரணியுடன், உண்மை��ான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் இணையும்\nஜெயலிதாவை விமர்சனம் செய்ய இங்கே எவருக்கும் யோக்கியதை இல்லை- மனோ கணேசன் தெரிவிப்பு\nநாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க இடமில்லை என இராணுவம் அறிவி ப்பு\nஅதிகாரத்தைப் பகிர்ந்தளிக்காவிட்டால் சாட்சிக்காரர்கள் பிரச்சினையைக் கையிலெடுப்பர்; மனோ கணேசன்\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://travel.unseentourthailand.com/ta/phet-cave/", "date_download": "2018-08-17T12:59:26Z", "digest": "sha1:PIGRHC7UXVXZJXA6JECIC6HUGXATDCUU", "length": 4751, "nlines": 56, "source_domain": "travel.unseentourthailand.com", "title": "Phet Cave | மறைவான டூர் தாய்லாந்து", "raw_content": "\nதாய்லாந்து சுற்றுலா கையேடு டூர்\nஎன் தளத்தில் இருந்து மேலும்\nமே ஹாங் மகன் ஹோட்டல்\nBaandum அருங்காட்சியகத்தில் கருப்பு கலை ஒரு தொகுப்பு\nBATCAT மியூசியம் & TOYS தாய்லாந்து\nபான் என்கிறார் இருக்கும் Nam சுகாதார ரிசார்ட் & ஸ்பா\nAyutthaya பாங்காக் மை ராய் காஞ்சனபுரி கிராபி பயண Loei மே ஹாங் மகன் Nakhon Ratchasima உள்ள Nonthaburi Phrae சுக்கோத்தை எனவே தாய்லாந்து உணவு தாய்லாந்து ஹோட்டல் உபோன் ராட்சத்தனி\n© 2018 மறைவான டூர் தாய்லாந்து\nமூலம் பெற்ற CTR தீம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://sparktv.in/tamil/vadivelu-teaching-tamil-grammer/", "date_download": "2018-08-17T13:17:30Z", "digest": "sha1:SZJOG5XLHZWRR6X66I4CSOLWLBROG5YG", "length": 12704, "nlines": 164, "source_domain": "sparktv.in", "title": "தமிழ் இலக்கணம் சொல்லித் தருகிறார் வைகைப்புயல் வடிவேலு", "raw_content": "\nகேரள மக்களுக்கு 26 கோடி நிவாரண நிதி கொடுத்த தொழிலதிபர்..\nமுல்லைபெரியாறு அணை வழக்கில் பின்னடைவு.. பினராயி விஜயனுக்கு ஈபிஎஸ் அவசர கடிதம்..\nவாஜ்பாய் இறுதி சடங்கு முடிந்த கையோடு கேரளா வருகிறார் மோடி..\nகனமழையால் பலியானோர் எண்ணிக்கை 164ஆக உயர்வு.. 14இல் 12 மாவட்டகளுக்கு ரெட் அலர்ட் #KeralaFlood\nதினமும் 3 பேரிச்சை சாப்பிட்டால் இந்த மாற்றங்கள் உங்களுக்கு நடக்கும்\nவிட்டமின் ஈ எப்படி உங்கள் கூந்தல் வளர்ச்சிக்கு பயன்படுத்தலாம் \nஇதை பாலோ செய்தால் கேன்சரை ஓடஓட விரட்டி அடிக்கலாம்..\nநீங்க மனதளவில் ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கீங்களான்னு எப்படி தெரிஞ்சுக்கிறது\nகோலமாவு கோகிலா: இது நயன்தாரா படமா யோகிபாபு படமா\nடைரக்டர் ஷங்கரின் மிகச் சிறந்த படங்களின் டாப் 7 பட்டியல்\nநயன்தாரா சம்பளம் 6 கோடியாம்.. தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி..\nநவ.20 தீப��கா படுகோனே-விற்குத் திருமணம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா..\nசினிமாவில் ஸ்ரீதேவியுடன் சிறந்த ஜோடிப் பொருத்தம் யாருக்கு இருந்தது\nஒருவழியாக வாயை திறந்தார் தோனி.. ரசிகர்கள் நிம்மதி..\n2019 உலகக் கோப்பை அணியில் தோனி இருக்க மாட்டார்.. காரணம் இதுதான்..\nஓரே நாளில் 8 சாதனை.. மாஸ் காட்டும் ‘இ-இ’..\nஎலைட் லிஸ்ட்-இல் சேர்ந்தார் அஸ்வின்.. இந்திய அணியின் பொக்கிஷம்..\n1000 டெஸ்ட் போட்டிகள்.. இமாலய சாதனை படைக்கும் இங்கிலாந்து..\nகேட்ட வரத்தை உடனே தரக் கூடிய சக்தி வாய்ந்த 5 பூஜைகள்\nநோய்களை குணப்படுத்த நீங்கள் செல்ல வேண்டிய கோவில் எது தெரியுமா\nவீட்டில் மயிலிறகு இருந்தால் எல்லா தோஷங்களும் விலகும்\nஉங்க வீட்டில் நிரந்தரமாக லக்ஷ்மி கடாக்ஷம் பெருக இதை கட்டாயம் செஞ்சு வாங்க\nதமிழ் இலக்கணம் சொல்லித் தருகிறார் வைகைப்புயல் வடிவேலு\nசமூக வலைதளங்களில் இயங்கும் மீம் கிரியேட்டர் சமூகம் முழுவதிற்குமே வடிவேலு படங்கள்தான் மெயின் கரு. மக்களிடம் ஜல்சா காட்டும் அரசியல்வாதிகளை ஓட ஓட விரட்டி தெறிக்கவிட்டார்கள் மீம் கிரியேட்டர்கள். மோடி வெளிநாட்டிற்கு போனாலும், செல்லூர் ராஜூ ஏரிக்கரைக்கு போனாலும் தாறுமாறாக கலாய்த்து ஓட்டுவதுதான் இவர்களுக்கு ஃபுல் டைம் ஜாப்.\nஅஜித் பட டைரக்டரையும், விஜய் டிவி ஷோவையும் கலாய்க்க பயன்பட்டுக்கிட்டு இருந்த இந்த மீம் இண்டஸ்ட்ரி, ஜல்லிக்கட்டு போராட்டத்துல இருந்து மக்கள் சேவை மையமா மாறியது. மீம் கிரியேட்டர்கள் திடீர்னு ஒரு நாள் தெய்வம் ஆனாங்க. மீமர்ஸ் போடும் போஸ்ட்களை பார்த்துதான் சாமானியனும் அப்டேட் பண்ணிக்க ஆரம்பித்தான் என இவர்களின் வரலாற்றை நீளமாக கதை எழுதலாம்.\nஉள்ளூர் சம்பவம் முதல் உலக நடப்புகள் வரை அவ்வப்போது முக்கியத்துவம் பெறுகிற செய்திகள்தான் மீம் வடிவம் பெறுகின்றன. கார்டூன் போன்ற கேலிச்சித்திரங்களின் நவீன வடிவம்தான் இந்த மீம்ஸ். சிரிக்க மட்டுமே அல்ல, சிந்திக்க வைக்கும் வல்லமையையும் கொண்டுள்ளவை இந்த மீம்ஸ். எனவே இது சமூகஊடகத்தில் ஒரு ஆயுதம் என போற்றப்படுகிறது.\nமீம்ஸ் மூலம் இப்போது எதை வேண்டுமானாலும் கற்றுக்கொடுக்க முடியும் என்றாகிவிட்டது. வகுப்பறையில் நம்மை தூங்கவைத்த தமிழ் இலக்கணத்தையும் கூட, இப்போது சிரித்துக்கொண்டே உற்சாகமாக கற்றுத்தர முடியும் என்றால் அது மீம்ஸ் மூலமாக சாத்தியமாகியிருக்கிறது. மனோ என்னும் மீமியவாதி வடிவேலுவை தமிழாசிரியராக மாற்றி இருக்கிறார். வடிவேலு மீம்ஸ் மூலம், புரியாத இலக்கணப் பாடங்களை நமக்கு எளிதில் புரிய வைக்கிறார்.\nஅவர் போட்டுள்ள சில மீம்ஸ்களை இங்கே பார்க்கலாம்.\nகேரள மக்களுக்கு 26 கோடி நிவாரண நிதி கொடுத்த தொழிலதிபர்..\nகோலமாவு கோகிலா: இது நயன்தாரா படமா யோகிபாபு படமா\nடைரக்டர் ஷங்கரின் மிகச் சிறந்த படங்களின் டாப் 7 பட்டியல்\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:User_cs-N", "date_download": "2018-08-17T13:50:48Z", "digest": "sha1:VBBZPXD2XY7ATJPPPBEDHT7GKG5GOGCI", "length": 4952, "nlines": 72, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பகுப்பு:User cs-N\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பகுப்பு:User cs-N\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:User cs-N பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபயனர்:Sippel2707 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:User cs ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Hexagon1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Horst ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Kusurija ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Awewewe ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/vox-v45-plus-white-red-price-p6riGk.html", "date_download": "2018-08-17T13:39:56Z", "digest": "sha1:R3FQFMAW3L7BQBCODTXBPGVLCVXS7SDN", "length": 15057, "nlines": 364, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளவோஸ் வஃ௪௫ பிளஸ் வைட�� ரெட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nவோஸ் வஃ௪௫ பிளஸ் வைட் ரெட்\nவோஸ் வஃ௪௫ பிளஸ் வைட் ரெட்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவோஸ் வஃ௪௫ பிளஸ் வைட் ரெட்\nவோஸ் வஃ௪௫ பிளஸ் வைட் ரெட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nவோஸ் வஃ௪௫ பிளஸ் வைட் ரெட் சமீபத்திய விலை Jul 11, 2018அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nவோஸ் வஃ௪௫ பிளஸ் வைட் ரெட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. வோஸ் வஃ௪௫ பிளஸ் வைட் ரெட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nவோஸ் வஃ௪௫ பிளஸ் வைட் ரெட் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nவோஸ் வஃ௪௫ பிளஸ் வைட் ரெட் விவரக்குறிப்புகள்\nடிஸ்பிலே சைஸ் 2.4 Inches\nஒபெரடிங் சிஸ்டம் Featured Os\nஇன்புட் முறையைத் Non Qwerty Keypad\nசிம் ஒப்டிஒன் Dual Sim\nவோஸ் வஃ௪௫ பிளஸ் வைட் ரெட்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aaaaa.your-talk.com/t18-topic", "date_download": "2018-08-17T13:09:23Z", "digest": "sha1:TFFYDWYEGX7CCBLC2MHW6KSI6HVO2WJD", "length": 5736, "nlines": 128, "source_domain": "aaaaa.your-talk.com", "title": "நினைவுப்பூக்கள் ....", "raw_content": "\n» மனம் மயங்கியதே ....\n» வினாக்களுடன் விதியை எண்ணியே ....\n» என் பயணங்கள் ......\n» கண்ணீர் படைக்கும் தேவதையோ ...\n» உணர்ந்தேன் காதலை உன்னாலே .....\n» நெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு....\n» உணர்ந்து நீயும் உண்மை சொல்ல வா ...\n» நினைவுகளோடு நீங்காமல் வாழ்வேன்.......\n» என்மன வானவில்லாகவே நீ ...\n» காலம் போடும் கட்டளை கோலமோ \n» புரியாத உன் ஒற்றை புன்னகையில் ...\n» பக்கங்களில் பயணிக்கும் உன் நினைவுகள் .....\n» புதிதாய் பிறந்தேன் ......\n» பார்க்கும் என் விழியோ பலநூறு முறை வாடுதே \n» நீ நான் நாமாகும் காலம் தான் எப்போது \n» நித்தம் நித்திரையும் மறந்தேன் ,,,,\n» கவிதையாக மெல்லடியோடு நடைபோட்டே ....\n» புத்தம் புது கவிதை எழுத வந்தேன் ....\n» என் எண்ணம் எண்ணும் கவிதை நீயே ......\n» கவிஞன் நீயோ கலங்கி நிற்பது ஏனோ \n» எண்ணம் என்னும் ஒரு கவிதை ....\n» செந்நீரோடு கண்ணீரும் கலந்தே ..\n» கானல் நீர் போலவே ....\n» உன்னால வாடி நின்றேன் .....\n» வாரார் பாரு தண்ணி வண்டி.....\n» தெவிட்டாத ஞாபங்கள் .........\nமுக அழகு அவள் முகம்\nஅவள் அக அழகு ...\nதேக அழகு கொண்ட தேன்மொழியாம் ....\nதேன் தெறிக்கும் வார்த்தைகள் கொண்ட\nசங்கீதம் பாடும் சபா என்ற அவள் பேரை கேட்டாலே .....\nஅஞ்சாத வீரம் கொண்ட இவள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/index.php?sid=b9911d1c2b55edfde0c490e836ad3e70", "date_download": "2018-08-17T12:48:52Z", "digest": "sha1:YTVZVSVA626B3COAQG53F5KF4SUFKAFF", "length": 43966, "nlines": 615, "source_domain": "poocharam.net", "title": "பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum • Index page", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nவணக்கம் நண்பரே... நீங்களு��் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது. Rating: 8.7%\nசாதனைப் பெண் கல்பனா ...\nபுறவம் தொடர்பான நிர்வாக அறிவிப்புகள் இடம்பெறும் பகுதி. Rating: 2.17%\nRe: பதிவில் படங்கள் ...\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஉறுப்பினர்கள் தங்களின் வாழ்த்துச் செய்திகளை பரிமாறிக்கொள்ளும் பகுதி.\nநிறைவான இடுகை by tnkesaven\nஉறுப்பினர்கள் தங்களுக்கு எழும் சந்தேகங்களைக் கேட்டு தெளிவுறும் பகுதி. Rating: 6.52%\nHTML குறிப்பு பற்றி ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉறுப்பினர்களின் உரையாடல்கள், அரட்டை போன்ற பதிவுகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by பூவன்\nதமிழ் மொழி வரலாறு, வளங்கள், சிறப்புகள், புகழ்கள், ஆய்வுகள், கற்பிக்கும் முறைகள் போன்ற பதிவுகளை பதியும் பகுதி. Rating: 13.04%\nRe: Wind என்ற ஆங்கில...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபிறமொழிகள் கற்பதற்கான வழிமுறைகள், வசதிகள்,சிறப்புகள் போன்ற பதிவுகளை இங்கே பதிவிடலாம்.\nஇந்தி எனும் மாயை (இற...\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nஉங்களை பற்றிய செய்திகளை பதியும் பகுதி\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉங்கள் ஊரின் சிறப்புகள் பற்றிய தகவல்களை மற்றும் படங்களை பகிரும் பகுதி\nRe: ஊர் சுத்தலாம் வா...\nநிறைவான இடுகை by வேட்டையன்\nஅரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி. Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம். Rating: 36.96%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவணிகம் மற்றும் பொருளாதாரம் குறித்த செய்திகளை இங்கே பதியலாம்.\n2000 கோடி நஷ்ட ஈடு க...\nநிறைவான இடுகை by வேட்டையன்\nகல்விச் செய்திகள் மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய பதிவுகளை பதியும் பகுதி. Rating: 2.17%\nRe: மசாலா பண்பலை குழ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவிவசாயம் தொடர்பான பதிவுகள் இடம் பெரும் பகுதி. Rating: 4.35%\nநிறைவான இடுகை by மல்லிகை\nஅறிவியல் தொடர்பான கட்டுரைகள் மற்றும் செய்திகளை பதியும் பகுதி\nஉடல் நலக்குறிப்புகள், மருத்துவம் சார்ந்த செய்திகள் குறித்த பதிவுகளை இங்கே பதியலாம். Rating: 8.7%\nRe: உறக்கத்தை தரும் ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவிளையாட்டுகள் (Sports) (0 user)\nவிளையாட்டுகள் மற்றும் அதன் தொடர்பான செய்திகள் இங்கே பதியலாம்.\nRe: இந்திய ஓபன் பேட்...\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய மரபுக்கவிதைகளை இங்கு பதியலாம்.\nஅவ்வையார் நூல்கள் - ...\nநிறைவான இடுகை by பூச்சரண்\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம். Rating: 100%\nநிறைவான இடுகை by கவிப்புயல் இனியவன்\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஇங்கே ஒரு பக்க அளவிலான சிறுகதைகளை பதியலாம்.\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஇங்கே புனைகதைகள், தொடர்கதைகள் போன்ற பதிவுகளை பதியலாம் . Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉறுப்பினர்கள் படைக்கும் கட்டுரைகள் மற்றும் படித்ததில் பிடித்த கட்டுரைகளை பதியும் பகுதி. Rating: 30.43%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nகணினித் தொடர்பான வன் மற்றும் மென் பொருட்கள் மேலும் கணினித் தகவல்களை இங்கே பதியலாம். Rating: 4.35%\nநிறைவான இடுகை by தமிழன்\nசெல்லிடை தொடர்பாக அமையப்பெற்ற பதிவுகளை பதியும் பகுதி இது. Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபொறியியல் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி. Rating: 2.17%\nநிறைவான இடுகை by வேட்டையன்\nமிடையம் & பதிவிறக்கம் (Media & Download)\nநிழம்புகள் (புகைப்படங்கள்) மட்டும் இடம்பெறும் பகுதி இது. Rating: 6.52%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஒலி மிடையம்(Sound Media) தொடர்பான பதிவுகள் இடம் பெரும் பகுதி.\nநிறைவான இடுகை by பாலா\nஒளி மிடையமான(Visible Media) காணொளிகள் இடம் பெரும் பகுதி. Rating: 2.17%\nRe: வீணை ஸ்ரீவாணி - ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nமிடையம், மின்னூல், கோப்புகள் போன்ற தரவிறக்க பிணியங்களை மட்டும் பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉறுப்பினர்கள் தங்களின் தரவிறக்கக் கோரிக்கைகளை பதியும் பகுதி.\nRe: நண்பர் ஒருவரின் ...\nநிறைவான இடுகை by callmesri\nமங்கையர் புவனம் (Womans World)\nபெண்களுக்க���ன சிந்தனைகள், பெண் பிரபலங்கள் போன்ற பெண்கள் தொடர்பான பொதுவான பதிவுகளை பதியும் பகுதி. Rating: 2.17%\n“தாலி இழவு” என்ற பெய...\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nசமையல் குறிப்புகள், செய்முறைகள் மற்றும் உபசரிப்பு முறைகளை பகிர்ந்துகொள்ளும் பகுதி. Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஅழகுக் குறிப்புகள், உடைகள், நவநாகரிகம் போன்றவை குறித்த பதிவுகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by vaishalini\nதாய்மை மற்றும் பேறுகாலம் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by வேட்டையன்\nபொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nசோதிடம், ராசிபலன் குறித்த செய்திகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by பாலா\nஇறை வணக்கங்களும் அதன் முறைகளும், மதங்கள் கூறும் நற்கருத்துகள், இறைவன் குறித்த பதிவுகள் போன்றவை இங்கு பதியலாம்.\nநிறைவான இடுகை by சாமி\nதமிழ் பண்பாடு மற்றும் பழக்கவழக்கங்களும் அதன் சிறப்புகளும் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி.\nசெண்டை மேளம் தான் நம...\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/147670?ref=archive-feed", "date_download": "2018-08-17T12:53:23Z", "digest": "sha1:YATDFRIJ7HINHFFB4IS7JABLKRGMGFF7", "length": 6239, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "நயன்தாரா ரசிகர்களுக்கு ஓர் சூப்பர் செய்தி- ரெடியாகுங்கள்! - Cineulagam", "raw_content": "\nபடப்பிடிப்பில் சிம்புவை தரதரவென இழுத்து சென்ற மணிரத்னம்- எதற்கு தெரியுமா\nபிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறப்போவது யார்\n உடையும் பாலத்தில் சென்ற கடைசி வாகனம்: குலை நடுங்க வைக்கும் வீடியோ\n200 ரூபாய்க்கு இது வேற செய்வாங்களா விபச்சாரியாக மாறிய பிக்பாஸ் ரித்விகா விபச்சாரியாக மாறிய பிக்பாஸ் ரித்விகா\nபெற்றோர்களே 4 வயது மகனை பட்டினி போட்ட கொடூரம்: உலகையே உலுக்கிய சோகச் சம்பவம்\nகோலமாவு கோகிலா திரை விமர்சனம்\nபாரிய வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்ட வீடு... மனதை பதபதைக்க வைக்கும் காட்சி\nகால்வாயில் எடுக்கப்பட்ட குழந்தையை வளர்க்க ஆசைப்படும் பிரபல சின்னத்திரை நடிகை\nவிஜய் படத்தால் தான் எனக்கு அப்படி ஒரு நிலைமை வந்தது- புலம்பும் பிரபல நடிகை\nபாலாஜியின் மகள் போஷிகாவின் வைரல் காணொளி... ரசிகர்கள் எத்தனை லட்சம் தெரியுமா\nட்ரெண்டிங் உடையில் கலக்கும் தொகுப்பாளர் ரம்யாவின் சூப்பர் புகைப்படங்கள் இதோ\nமுதல் படத்திற்காக வித்தியாசமான லுக்கில் சின்னத்திரை நடிகை வாணி போஜன்\nபிரபல நடிகை அனு இமானுவேலின் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ\nசுதந்திர தினத்தில் பிரபலங்களின் ஸ்பெஷல் போட்டோ ஆல்பம்\nராதிகா ஆப்தேவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nநயன்தாரா ரசிகர்களுக்கு ஓர் சூப்பர் செய்தி- ரெடியாகுங்கள்\nநயன்தாரா சோலோ ஹீரோயினாக ஒவ்வொரு படத்திலும் மிரட்டி வருகின்றார். அதிலும் சமீபத்தில் வந்த அறம் இவரை வேறு உயரத்திற்கு கொண்டு சென்றுவிட்டது.\nஇவர் முதன்முறையாக நேற்று சென்னை திரையரங்குகளுக்கு விசிட் அடித்தார், அப்போது இவரை பார்க்க மக்கள் கூட்டம் கூடியது மட்டுமில்லாமல், எல்லோரும் தலைவி...தலைவி என்று கூச்சலிட்டனர்.\nஇதனால், நயன்தாரா சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் ஒரு ட்ரீப் அடிக்கலாம் என்று யோசித்து வருகின்றாராம், எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பு வரலாம் ரசிகர்கள் ரெடியாக இருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-08-17T12:48:00Z", "digest": "sha1:3PKFB26S2Y6PY2MOSHSOACMCLR6WVENG", "length": 9692, "nlines": 213, "source_domain": "ithutamil.com", "title": "யோகி பாபு | இது தமிழ் யோகி பாபு – இது தமிழ்", "raw_content": "\n‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா…’ படத்திற்குப் பிறகு...\nநாயகன் பெயர் குழந்தை. குழந்தையாக ஜீ.வி.பிரகாஷ் குமார்...\nஒரு கனவு, அமெரிக்க மருத்துவர் பரத்திற்கு தினம் வருகிறது. தனது...\nமுழு நீள நகைச்சுவைப் படமாக எடுக்க முயற்சி செய்துள்ளார்...\n1988 இல் வந்த கமல் படத்திற்கும், இப்படத்திற்கும் எந்தச்...\nரஜினி பிறந்த நாள் தான் படத்தின் தலைப்பு. தொண்ணூறுகளில்...\nமெர்சலாயிட்டேன் என்றால் மிரண்டு விட்டேன் எனப் பொதுவாக பொருள்...\nஇனிகோ பிரபாகர், யோகி பாபு, ரமேஷ் திலக் ஆகிய மூவரும் நண்பர்கள்....\n‘ஏழு கலர்’ மீஞ்சூர் வஞ்சரம் என்ற தாதாவிடமிருந்து,...\nகால் டாக்சி ஓட்டுநர் சிவாஜியிடம் இருந்து 5 லட்சத்தை மோசடி...\nகண்ல காச காட்டப்பா விமர்சனம்\nதொடக்கத்தில் லேசான தடுமாற்றம் ஏற்பட்டாலும், கலகலப்பான...\nரெமோ: 2 க்ளைமேக்ஸ் – 3 மைக் – 4 டப்பிங்\n24 ஏ.எம்.ஸ்டூடியோஸ், ரெமோ படத்தின் விநியோகஸ்தர்களைக்...\nமருத்துவர் காவ்யா மீது கண்டதும் காதல் கொள்கிறான் நடிகராகும்...\nலண்டனுக்குச் செல்ல டூரிஸ்ட் விசா இலகுவாகக் கிடைக்க, ட்ராவல்...\nஎனக்கு இன்னொரு பேர் இருக்கு விமர்சனம்\nஅதீத ஹீரோயிசத்தையும், மாஸ் ஹீரோக்களையும், அப்படிப்பட்டவைகளை...\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் – பத்திரிகையாளர் சந்திப்புப் படங்கள்\nசெந்நாய் வேட்டை பற்றிய படம் கழுகு – 2\nடாக்டர் ஜெ.ஜெயலலிதாவின் சுய சரிதை திரைப்படமாகிறது\nமேற்குத் தொடர்ச்சி மலை – ட்ரெய்லர்\nசுதந்திர தினம் (சிறுகதை) – கிருஷ்ணன் நம்பி\nஆல்ஃபா – மனிதனுக்கும் ஓநாய்க்குமான நட்பு\nமேற்குத் தொடர்ச்சி மலை – ட்ரெய்லர்\nஓடு ராஜா ஓடு – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?cat=57&paged=2", "date_download": "2018-08-17T13:24:26Z", "digest": "sha1:2ZMYZ557BQG5BFQSLYLFC2674ZF36AS4", "length": 8246, "nlines": 63, "source_domain": "karudannews.com", "title": "உலகம் – Page 2 – Karudan News", "raw_content": "\nநேபாளத்தின் பயணிகள் விமானம் விபத்து – 38 பேர் பலி\nதிபுடான் சர்வதேச விமானம் நிலையத்தில் விமானம் ஒன்று தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில் 38 மரணமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nகோழியை போல அமர்ந்து முட்டையிடும் சிறுவன்- மருத்துவ உலகமே பெரும் அதிர்ச்சியில்…\nஇந்தோனேசியாவில் கோழிபோல் முட்டையிடும் அதிசய சிறுவனை பார்த்த மருத்துவர்கள் நம்பமுடியாமல் பெரும் அதிர்ச்சியில் தவிக்கிறார்கள்.\nரஷ்ய விமானம் விபத்துக்குள்ளாகி 71 பயணிகளும் பலியாகினர்\nரஷ்யாவின் சராடோவ் விமான சேவையைச் சேர்ந்த விமானமொன்று, தலைநகர் மொஸ்கோவுக்கு அருகில் வெடித்து சிதறி விபத்துக்குள்ளாகி, அதில் பயணித்த 71 பேரும் பலியாகினர் என, சர்வதேச செய்திச் சேவைகள் தெரிவித்தனர்.\nமுதல்முறையாக குரங்குகளை குளோனிங் செய்த விஞ்ஞானிகள்…அடுத்த இலக்கு மனிதன்\nநாட்டை நிர்மூலமாக்கும் அணுஆயுதங்கள், கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், மனிதனை பறக்க வைத்த விமானங்கள், பூமியைத் தாண்டி நிலவில் மனிதனை களமிறக்கிய விண்கலன்கள், திறமைக்கு சவால்விட்ட கணினிகள் என 20-ம் நூற்றாண்டு சாட்சியாக நின்ற அறிவியல் பாய்ச்சல்கள் ஏராளம். இவற்றுள் ஆக்கசக்திகளும் உண்டு; அழிவு சக்திகளும் உண்டு. ஆனால் 1997, பிப்ரவரி 22-ம் தேதி கிடைத்த அந்த ஒரு செய்தி மானுட சமுதாயத்திற்கே விநோதமானது. அந்த நாளில் வெளியான அந்த கண்���ுபிடிப்பு ஆக்கமா அல்லது அழிவா எனத்...\nதமிழகத்தை ஆள ஆசைப்படுவோருக்கு அமைச்சர் இராதாகிருஸ்ணனின் அறிவுரை\nஎதிர்காலத்தில் தமிழ் நாட்டில் முதலமைச்சர்களாக வருவதற்கு முயற்சி செய்கின்றவர்கள் அவர்கள் வெற்றி பெற்றால் மறைந்த முதல்வர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ஆட்சியை போல ஒரு ஆட்சியை உருவாக்க வேண்டும்.அது மக்கள் நலன் கருதிய ஆட்சியாக இருக்க வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.\nரஜனிகாந் அவர்கள் அரசியலுக்கு வருவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்\nரஜனிகாந் அவர்கள் அரசியலுக்கு வருவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.\nபரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவந்த வீடியோ வௌியானது\nதமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது எடுக்கப்பட்ட வீடியோவை டிடிவி தினகரன் ஆதரவாளர் எம்.எல்.ஏ., வெற்றிவேல் வெளியிட்டார்.\nபூமிக்கு அண்மித்த தூரத்தில் பாரிய விண்கல் ஒன்று செல்லவுள்ளதாக சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையங்கள் எச்சரித்துள்ளன. குறித்த விண் கல் செல்வதற்கு முன்னர் அதன் சிதறல்களான விண்கல் மழையும் பொழிவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.\nஈரானை தாக்கிய பூகம்பத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 350 ஆக உயர்வு..\nஈரானை தாக்கிய பூகம்பத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 350 ஆக அதிகரித்துள்ள அதேவேளை மலைப்பகுதியில் ஏற்பட்ட இந்த அனர்த்தம் காரணமாக இடிபாடுகளிற்குள் சிக்கியவர்களை மீட்பதற்கு மீட்பு பணியாளர்கள் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilleader.org/2018/02/11/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87/", "date_download": "2018-08-17T13:17:43Z", "digest": "sha1:6OLN7BUUPLM735KUIDR3P2G6C34ZLFI3", "length": 7864, "nlines": 124, "source_domain": "tamilleader.org", "title": "முல்லைத்தீவு மாவட்டத் தேர்தல் முடிவுகள் – தமிழ்லீடர்", "raw_content": "தமிழ்லீடர் தமிழ் உலகின் முதல்வன்\nமுல்லைத்தீவு மாவட்டத் தேர்தல் முடிவுகள்\nநடைபெற்று முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலின் முல்லைத்தீவு மாவட்ட உத்தியோகபூர்வத் தேர்தல் மு��ிவுகள் வெளியாகியுள்ளன.\nமாந்தை கிழக்கு பிரதேச சபை\nஇலங்கை தமிழரசு கட்சி 1,836 % 4\nஐக்கிய தேசியக் கட்சி 1,505 % 4\nஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி 523 % 2\nஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 192 % 1\nதமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி 122 % 0\nமக்கள் விடுதலை முன்னணி 34 % 0\nஅகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 29 % 0\nஇலங்கை தமிழரசு கட்சி 6,292 30.11% 9\nஐக்கிய தேசியக் கட்சி 2,833 13.56% 3\nசுயேட்சை குழு 2,636 12.61% 3\nஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 2,067 9.89% 2\nதமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி 1,819 8.71% 2\nஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 1,686 8.07% 2\nதேசி மக்கள் கட்சி 0 0% 0\nஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி 0 0% 0\nஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 0 0% 0\nஅகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 0 0% 0\nமக்கள் விடுதலை முன்னணி 0 0% 0\nஇலங்கை தமிழரசு கட்சி 11,771 47.18% 11\nசுயேட்சை குழு 4,463 17.89% 4\nஐக்கிய தேசியக் கட்சி 2,857 11.45% 2\nஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி 2,136 8.56% 2\nஅகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 1,541 6.18% 1\nதமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி 1,030 4.13% 1\nஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 911 3.65% 1\nஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 0 0% 0\nமக்கள் விடுதலை முன்னணி 0 0% 0\nஇலங்கை தமிழரசு கட்சி 2,783 49.55% 6\nஐக்கிய தேசியக் கட்சி 1,084 19.3% 3\nஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி 686 12.21% 2\nதமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி 606 10.79% 1\nஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 295 5.25% 1\nமக்கள் விடுதலை முன்னணி 0 0% 0\nஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 0 0% 0\nPrevious: கிளிநொச்சி மாவட்டத் தேர்தல் முடிவுகள் – இரண்டு சபைகளில் பெரும்பான்மை இல்லை\nNext: வவுனியா மாவட்டத் தேர்தல் முடிவுகள்\nதெல்லிப்பளையில் 4.7 ஏக்கர் காணி விடுவிப்பு\nஅரசியல்வாதிகளுக்கு அதிகாரிகள் அடிபணியக்கூடாது என்கிறார் வடக்கு முதல்வர்\nமாந்தை கிழக்கில் 899 குடும்பங்களுக்கு நிரந்தரவீடுகள் தேவை\nமுல்லைத்தீவில் இருந்து தென்னிலங்கை மீனவர்கள் வெளியேற்றம்\nகடலட்டை விவகாரம்; வடமராட்சி கிழக்கில் நடப்பது என்ன\nஈழத்தின் சிவசேனை; பின்னணியில் யார்\nசாதி, சமய சிக்கலுக்குள் சிக்குகிறதா தாயகம்\nமுள்ளிவாய்க்காலில் சர்ச்சை; நடந்தது என்ன\nவிவசாயத்தில் கை வைத்த நல்லாட்சி அரசு\nதெல்லிப்பளையில் 4.7 ஏக்கர் காணி விடுவிப்பு\nஅரசியல்வாதிகளுக்கு அதிகாரிகள் அடிபணியக்கூடாது என்கிறார் வடக்கு முதல்வர்\nமாந்தை கிழக்கில் 899 குடும்பங்களுக்கு நிரந்தரவீடுகள் தேவை\nமுல்லைத்தீவில் இருந்து தென்னிலங்கை மீனவர்கள் வெளியேற்றம்\nகூட்டமைப்புக்கு அமைச்சர் அஜித் பீ.பெரேரா பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/news/nayanthara-statement-about-kalaignar-karunanidhi-demise.html", "date_download": "2018-08-17T13:29:32Z", "digest": "sha1:BNRXBTG4K66LULTTMDPYHJ3DFCZD4YRA", "length": 6265, "nlines": 77, "source_domain": "www.cinebilla.com", "title": "சூரியனின் கதிர் ஒளியை நாம் இழந்து தவிக்கிறோம் : கருணாநிதி மறைவு குறித்து நயன்தாரா | Cinebilla.com", "raw_content": "\nசூரியனின் கதிர் ஒளியை நாம் இழந்து தவிக்கிறோம் : கருணாநிதி மறைவு குறித்து நயன்தாரா\nதிமுக தலைவர் கருணாநிதி, கடந்த 7-ம் தேதி மாலை 6.10 மணிக்கு மறைந்தார். அவருடைய உடல், அண்ணா சமாதி அருகில் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. ஏராளமான பிரபலங்களும், பொது மக்களும் அவருக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். நேற்று வரமுடியாதவர்கள் கூட அவருடைய உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nநேரில் அஞ்சலி செலுத்த முடியாதவர்கள் இரங்கல் செய்தி வெளியிட்டு தங்களுடைய வருத்தத்தை தெரிவித்து கொண்டனர். அந்த வகையில் நடிகை நயன்தாரா, கருணாநிதியின் மறைவு குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nநம்முடைய வாழ்வில் மிகப்பெரிய இருண்ட 24 மணி நேர சோதனை இது என்று கூறலாம். சூரியனின் கதிர் ஒளியை நாம் இழந்து தவிக்கிறோம். ஒரு இனமான தலைவனை இழந்து வாடும் ஒவ்வொரு தமிழ் நெஞ்சத்துக்கும் என் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து வரும் இரங்கல் செய்தி இது.\nகாலத்தை வென்ற ஒரு எழுத்தாளரை, சிறந்த சொற்பொழிவாளரை, மிகச் சிறந்த அரசியல்வாதியை, நம் மாநிலத்தின் முகவரியான முகத்தை நாம் இன்று இழந்து வாடுகிறோம். தமிழகத்தின் குரலாக 75 ஆண்டுகளாக அவர் குரல் இருந்து வந்துள்ளது. அவர் ஆற்றி இருக்கும் சாதனைகள், தொண்டுகள் கணக்கில் அடங்காது. அவர் ஆட்சியில் இருக்கும்போது புரிந்த சாதனைகள் யாராலும் மறக்க முடியாதவை. அவர் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர்களுக்கும், திமுக தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். வெளியூர் படப்பிடிப்பில் இருப்பதால் என்னால் அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள முடியவிலை. அதற்காக மிகவும் வருந்துகிறேன். இவ்வாறு நடிகை நயன்தாரா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.\nடைட்டிலே வித்தியாசமா இருக்கு...96 என்ன கதை\n“நயன்தாராவுக்காக ஸ்பெஷலா” : இயக்குநர் நெல்சன்\nஇதுவரை பண்ணாத ஒன்ன பயங்கரமா பண்ணபோகும் இளையதளபதி ��ிஜய்\nதமிழக அரசின் அப்துல்கலாம் விருது : அஜித்\nஜெயிக்கபோவது விக்ரமா இல்லை சிவகார்த்திகேயனா\nநடிகையை திருமணம் செய்யும் பைலட்\nநடிகை ஸ்ரீதேவியின் விருப்பத்தை நிறைவேற்றும் அஜித்\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-08-17T13:53:31Z", "digest": "sha1:ENAULDQY6M7MG3IMMSB4B2MDOE77KQZW", "length": 18742, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "லீலாவதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)\nலீலாவதி ( 27 செப்டம்பர் 1957 - 23 , ஏப்ரல் 1997), மதுரை மாநகராட்சி, வில்லாபுரம் பகுதியின் 59 ஆவது வட்ட மாமன்ற உறுப்பினராக இருந்தவர். இந்தியப் பொதுவுடமைக் கட்சி, (மார்க்சிஸ்ட்) கட்சியின் உறுப்பினர். இந்திய ஜனநாயக மகளிர் சங்கத்தின் செயல் வீராங்கனை. தன் வாழ்நாள் முழுவதும் பொதுப் பணிக்காகப் போராடியவர். [1]\n1 பிறப்பு, ஆரம்ப வாழ்க்கை\nமதுரை மாநகரில் கைத்தறி தொழிலை பிராதனமாகச் சார்ந்திருக்கும் செளராஷ்ட்ரா சமூகத்தைச் சேர்ந்த வெங்கடாசலம்-இந்திரா தம்பதியரின் மூன்றாவது புதல்வியாக 1957-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி அன்று பிறந்தார். அவர் 10வது வகுப்பில் படிக்கும்போது குடும்பத்தில் நிலவிய வறுமை காரணமாக பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு வீட்டில் நெசவு வேலை செய்தார். பெற்றோர் நிச்சயித்தபடி அவருக்கும் குப்புசாமிக்கும் 1977ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ஆம் தேதியென்று திருமணம் நடைபெற்றது. குப்புசாமி - லீலாவதி தம்பதியினருக்கு கலாவதி, துர்கா, டான்யா என்ற மூன்று மகள்கள் பிறந்தனர் . வில்லாபுரத்தில் 32 ஒட்டுக்குடித்தனங்கள் கொண்ட ஒரு குடியிருப்புப் பகுதியில் ஒரே ஒரு அறையில் ஐவரைக்கொண்ட இந்தக் குடும்பம் வாழ்ந்தது. அறையின் நடுவில் நெசவுத்தறி, அதைச்சுற்றிப் பெட்டி படுக்கை அங்கேயே அடுப்பை வைத்து சமையல், இரவில் தறிக்கு கீழேயே உறக்கம் என்ற நிலையில் அவரது குடும்பம் இருந்தது.[2]\nஜனநாயக வாலிபர் சங்கத்தின் செயலூக்கமுள்ள குப்புசாமி, தனது மனைவி லீலாவதிக்கு படிப்படியாக அரசியல் உணர்வு ஏற்படுத்தினார். 1987 ஆம் ஆண்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரானார். ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டக்குழு உறுப்பினராகவும், பின்னர் மாநிலக்குழு உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். மாதர் சங்கக் கைநெசவுத் தொழிலாளர் சம்மேளன மாநில துணைத் தலைவரானார்; மாவட்டப் பொருளாளரானார்; மாநிலக்குழு உறுப்பினரானார். பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினரானார்.\n1996 ஆம் ஆண்டில் நடைபெற்ற தமிழக உள்ளாட்சி தேர்தலின் போதுதான் முதன்முறையாக பெண்களுக்கென்று மூன்றில் ஒரு பகுதி தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதன்படி மதுரை மாநகராட்சிக்கான 72 வட்டங்களில் 24 வட்டங்கள் பெண்களுக்கென்று நிச்சயிக்கப்பட்டன. வில்லாபுரமும் இத்தகைய வட்டங்களில் ஒன்று. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக போட்டியிட்டு வில்லாபுரம் பகுதியின் 59 ஆவது வட்ட மாமன்ற உறுப்பினராக செயலாற்றி வந்தார்.[3]\nதனது வார்டில், (வில்லாபுரம்) மாநகராட்சிக் குடிநீர் வசதிக்குத் தடையாக இருந்த சமூக விரோதிகள், செயற்கையாக மாநகராட்சி குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படுத்திவிட்டு, பின்பு ஆழ்துளை கிணற்று (Borewell) நீரை லாரிகள் மூலம் வில்லாபுரம் பகுதியில் விற்பனை செய்தனர். இதனை தட்டிக் கேட்ட காரணத்தால், லீலாவதி, 23 , ஏப்ரல் 1997 அன்று பட்டப்பகலில் வில்லாபுரம் கடைத் தெருவில் வெட்டிக் கொல்லப்பட்டார்.[4]சுமார் 10 கி.மீ. தூரம் கடந்து இரவு ஏழு மணியளவில் மூலக்கரை இடுகாட்டிற்கு கொண்டுவரப்பட்ட லீலாவதியின் உடலுக்கு அப்போதைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் பி. மோகன் தீ மூட்டினார். முதலமை‌ச்ச‌ர் மு. கருணாநிதி தலைமையிலான ஆட்சியில், மாநில அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்திச் சிறையில் இருந்த லீலாவதிகொலைக் குற்றவாளிகளில் மூன்று பேர் விடுதலை செய்யப்பட்டனர்.[5] 2015ல் ஜெ. ஜெயலலிதா ஆட்சியில் நன்னடத்தை விதிகளை மீறினார் என ஒரு குற்றவாளியான நல்லமுத்து மீண்டும் கைதாகிச் சிறையில் அடைக்கப்பட்டார்[6]\n↑ பெண் அரசியல் 16: வில்லாபுரத்து வீராங்கனை லீலாவதி\n↑ மக்கள் சேவையில் மடிந்த வீராங்கனை லீலாவதி. இந்தியப் பொதுவுடமைக் கட்சி, (மார்க்சிஸ்ட்) கட்சி , மதுரை மாநகர் மாவட்டக் குழு. ஜூன் , 1997. https://www.facebook.com/pg/TNCPIM/photos/\n↑ \"லீலாவதி கொலை வழக்கில் விடுதலையானவர் மீண்டும் கைது: நன்னடத்தை விதிகளை மீறினார்\". பார்த்த நாள் 3 மார்ச் 2018.\nமதுரை சிவப்பிரகாசர் · அப்துல் ரகுமான் · பாண���டித்துரைத் தேவர் · பட்டிமன்றம் ராஜா · க. பாசுக்கரன் · கு. ஞானசம்பந்தன் · சாலமன் பாப்பையா · சு. வெங்கடேசன் · வைரமுத்து · கசின் ஆனந்தம் · கே. ஆர். சேதுராமன் ·\nஎம். எஸ். சுப்புலட்சுமி · மதுரை சோமு · டி. என். சேசகோபாலன் · மதுரை மணி ஐயர் · டி. எம். சௌந்தரராஜன் · எம். பி. என். பொன்னுசாமி\nடி. ஆர். மகாலிங்கம் · பி. வி. நரசிம்ம பாரதி · டி. எம். சௌந்தரராஜன் · அமீர் · பாலா · பாரதிராஜா · சிம்புதேவன் · கனிகா · கார்த்திக் சுப்புராஜ் · மணிரத்னம் · மதுரை முத்து · ராமராஜன் · சமுத்திரக்கனி · சசிகுமார் · சாம் · சி. வி. குமார் · சீனிவாசன் · சீனு இராமசாமி · சுசி கணேசன் · சூரி · சேரன் · வடிவேலு · விவேக் · விஜயகாந்த் · வினு சக்ரவர்த்தி · பரவை முனியம்மா ·\nருக்மிணி தேவி அருண்டேல் · அனிதா ரத்னம் ·\nதொ. மு. இராமராய் · நாராயணன் கிருஷ்ணன் · பி. எஸ். ஏ. கிருட்டிணய்யர் · தியாகி விஸ்வநாததாஸ் · சின்னப்பிள்ளை · நீலமேகம் பிள்ளை ·\nகருமுத்து தியாகராசர் · சி. எஸ். ராமாச்சாரி · கே. எல். என். ஜானகிராம் · என்.எம்.ஆர். கிருட்டிணமூர்த்தி · கே. எல். என். கிருஷ்ணன் · கருமுத்து. தி. கண்ணன்\nகே. வி. இராமாச்சாரி · எல். கே. துளசிராம் · அ. வைத்தியநாதய்யர் · என். எம். ஆர். சுப்பராமன் · ப. ராமமூர்த்தி · கே. டி. கே. தங்கமணி · ஜனா கிருஷ்ணமூர்த்தி · பி. கக்கன் · மேயர் முத்து · கே. எஸ். ராமகிருஷ்ணன் · பி. டி. ராஜன் · பி. டி. ஆர். பழனிவேல்ராசன் · ஐ. மாயாண்டி பாரதி · ஆர். வி. சுவாமிநாதன் · என். சங்கரய்யா · கா. காளிமுத்து · மு. க. அழகிரி · என். எஸ். வி. சித்தன் · லீலாவதி · தா. கிருட்டிணன் · செல்லூர் கே. ராஜூ · வி. வி. ராஜன் செல்லப்பா · எஸ். எஸ். சரவணன் ·\nமாணிக்கவாசகர் · நடனகோபால நாயகி சுவாமிகள் ·\nஇந்தியப் பொதுவுடைமைக் கட்சி அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 ஆகத்து 2018, 12:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/12/06/eu.html", "date_download": "2018-08-17T13:19:08Z", "digest": "sha1:TSYT746D5AFZZ55A23DYEGIPMD6DCN2O", "length": 8654, "nlines": 158, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழர்கள் வாக்களிக்கத் தடை: ஐரோப்பிய யூனியன் கண்டனம் | EU observers condemn Srilankan army - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் ச���ய்யவும்.\n» தமிழர்கள் வாக்களிக்கத் தடை: ஐரோப்பிய யூனியன் கண்டனம்\nதமிழர்கள் வாக்களிக்கத் தடை: ஐரோப்பிய யூனியன் கண்டனம்\nமரணம் குறித்து வாஜ்பாயின் கவிதை-வீடியோ\nநீட் தேர்வு முடிவுகள் ஒரு நாள் முன்கூட்டியே வெளியிட வேண்டிய அவசியம் என்ன : திருநாவுக்கரசர் கேள்வி\nமற்ற மாநிலங்களை போல ஆட்சி அமைப்பதில் முறைகேடு கூடாது- குமாரசாமி\nஆட்சியைப் பிடிக்க அவசரம்... உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மீண்டும் தூக்கி கடாசுகிறதா பாஜக\nவவுனியாவில் தமிழர்களை வாக்களிக்க விடாமல் தடுத்ததற்கு ஐரோப்பிய நாடுகளின் தேர்தல் பார்வையாளர்கள்கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nஇலங்கையில் தேர்தலை ஐரோப்பிய யூனியன் பார்வையர்கள் நடுவர்களாக இருந்து கண்காணித்தனர்.\nநேற்று நடந்த வாக்குப் பதிவின்போது தமிழர்கள் வசிக்கும் வடக்கு-கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில்வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவில்லை. இந்தப் பகுதிகள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ளதால்வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவில்லை என ராணுவம் கூறியது.\nஆனால், ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடிகளில் இந்தத் தமிழர்கள்வந்து வாக்களிக்கவும் அனுமதிக்கப்படவில்லை. தமிழர்கள் வரும் வழிகளை ராணுவம் அடைத்துவிட்டது.வாக்களிக்க வந்த தமிழர்களை விரட்டி அடித்தது.\nஇதற்கு ஐரோப்பிய யூனியன் பார்வையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/6e047dc078/10-girl-entrepreneurs", "date_download": "2018-08-17T12:41:22Z", "digest": "sha1:UEHS7H7PQSAJQT24DCJI6QSIIYJZSSVA", "length": 14621, "nlines": 99, "source_domain": "tamil.yourstory.com", "title": "நம்மை ஊக்கப்படுத்தும் 10 பெண் தொழில்முனைவர்கள்!", "raw_content": "\nநம்மை ஊக்கப்படுத்தும் 10 பெண் தொழில்முனைவர்கள்\nமன உறுதியோடும், வலிமையோடும் இந்தியாவின் ஸ்டார்ட்-அப் தொழில் மாற்றத்தை ஏற்படுத்திய பெண்களை இன்று இங்கு யுவர்ஸ்டோரி பட்டியலிட்டுள்ளது.\nஇந்த பெண்கள் புதிய இந்தியாவை உருவாக்க முயலுகிறார்கள், இந்த இந்தியா தைரியமானது, சவால்களை சமாளிக்கவும், அவர்களது தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ளவும் தயாராக உள்ளது.\nஇங்கு பட்டியலிடப்பட்டுள்ள பெண்கள் சிலர் தாங்கள் தேர்ந்தெடுத��த தொழில் எந்த பின்னணியும் இல்லாமல் வந்தவர்கள். இவர்கள் தொழில்முனைப்பை சிறந்த ஆற்றலோடு கையாண்டது மட்டுமல்லாமல் எவ்வாறு வணிகம் செய்ய வேண்டும் என்பதையும் காட்டியுள்ளனர். சமூகத்தில் ஒரு புதிய தாக்கத்தை ஏற்படுத்தியதிலிருந்து தொழில்நுட்பங்களை பயன்படுத்தி புது வாய்ப்புகளை உருவாக்குதல் வரை தங்களை தாங்களே ஊக்குவிற்று இன்றைய தலைவர்களாக திகழ்கின்றனர்.\nரதி ஷெட்டி, துணை நிறுவனர், பேங் பஜார்\nபேங் பஜார் ஒரு மிகப்பெரிய ஆன்லைன் சந்தையாகும், இது வாடிக்கையாளர்களிடையே நிதி விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, பல்வேறு நிதியியல் பொருட்களின் தனிப்பயனாக்கப்பட்ட விலைகளை உடனடியாக காட்டுகிறது.\nஹேமலதா அண்ணாமலை, நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி, ஆம்பியர் வாகனங்கள் பிரைவேட் லிமிடெட்\nகோயம்புத்தூரை சேர்ந்த இவர் இந்தியாவில் மின்-வாகனகங்களை அறிமுகப்படுத்தி நேர்த்தியாக நடத்தி வருகிறார். மேலும் தன் நிறுவனத்தில் 30 சதவீதத்திற்கு மேலான பெண்களை பணிக்கு அமர்த்தி மற்ற பெண்களை ஊக்குவிக்கிறார்.\nசுனிதா மஹேஷ்வரி, சீஃப் டிரிமர், டெலி ரேடியாலஜி சொலியுசன் (TRS) மற்றும் RXDX சிறப்பு சிகிச்சை மையம்\nமருத்துவர் மற்றும் தொழில்முனைவரான சுனிதாவிற்கு டெலி மெடிசன் மீது ஆர்வம், அதனால் டெலி ரேடியாலஜி சொலியுசன் (TRS) மற்றும் RXDX சிறப்பு சிகிச்சை மையத்தை பெங்களூரில் அமைத்தார். இந்த டெலிஹெல்த் துறை ஸ்டார்ட்-அப்களை இணைப்பதோடு மட்டுமல்லாமல் டெலி-ஆலோசனை மற்றும் மக்களுக்காக மக்கள் என்னும் அமைப்பை துவங்கி நிதி திரட்டி அரசு பள்ளிகளில் 560 விளையாட்டு மைதானத்தை அமைத்து கொடுத்துள்ளார். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நோய்கள் கண்டறிந்து பழைய முறையை மாற்றுகிறார்.\nஅஸ்வினி அசோகன், இணை நிறுவனர், மேட் ஸ்ட்ரீட் டென்\nஇந்நிறுவனத்தின் முயற்சி உயர்தர சாதனம் முதல் ஸ்மார்ட்போன் வரை அனைத்திலும் கணிணி பார்வையை கொண்டு வருவதுதான். கிலவ்ட் அடிப்படையிலான இயந்திர கற்றல் தளத்தை கொண்டு மாற்ற முயல்கின்றனர். இவர்களது தனியுரிமை கட்டமைப்பானது பிளக்-அன்-பிளே முறையில் நேரடி வீடியோ பகுப்பாய்வை வழங்குவதாக வாக்களித்தது. இது வாடிக்கையாளர்களுக்கு பரந்த அளவிலான பயன்பாடுகளில் பல்வேறு முறைகளை அங்கீகரிக்கும் பணிகளை எளிதில் இணைக்க உதவுகிறது.\nஇவரைப்பற��றி மேலும் படிக்க: அஸ்வினி அசோகன்\nஎல்சா மேரி டி சில்வா, நிறுவனர் & தலைமை நிர்வாக அதிகாரி, சேஃப்சிட்டி\nசேஃப்சிட்டி, GIS அடிப்படையில் அமையும் அதாவது மேப்பிங் / புவிப்பாறை தொழில்நுட்பம் மூலம் இது தகவல் வரைபடத்தை உருவாக்க எளிதாக்குகிறது. இது பொது இடங்களில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் முறைகேடு குறித்த தனிப்பட்ட அனுபவங்களை ஆவணப்படுத்தும் ஒரு தளமாக உள்ளது. கொடுக்கப்பட்ட தகவல்களில் இருந்து ஹாட்ஸ்பாட்டுகள் அல்லது இருப்பிடத்தினை பயன்படுத்தி வரைபடத்தில் இருக்கும் இடத்தை காட்டுகிறது.\nநேஹா ஜூனேஜா, இணை நிறுவனர், கிரீன்வே கிராமீன்\nகிரீன்வே கிராமீன் இந்தியாவின் மிகப்பெரிய அடுப்பு விற்பனை நிறுவனம், இது நேபால், பங்களாதேஷ் மற்றும் மெக்ஸிகோ போன்ற சர்வதேச சந்தைகளிலும் நுழைந்துள்ளது. இது ஒற்றை பர்னரை கொண்ட உயர் செயல்திறன் சமையல் அடுப்பு மேலும் இது 70 சதவிகிதம் எரிபொருள் செலவை சேமிக்க உதவுகிறது (மரம், வேளாண் கழிவு, மாட்டுசாணம், மற்றும் கரியை பயன்படுத்துகிறது). அதுமட்டுமின்றி தீங்கு விளைவிக்கும் உமிழ்வை வெளியிடுவதை குறைக்கிறது.\nரஷ்மி தாகா, நிறுவனர், ஃப்ரெஷ்மெனு\nஇந்த நிறுவனம் பெயருக்கு ஏற்ப வாடிக்கையாளர்களுக்கு தினமும் புதிய மெனுவை அளிக்கிறது. தங்கள் சொந்த சமையல் அறையில் சமைத்து ஆர்டர் செய்த 45 நிமிடத்தில் விநியோகம் செய்கின்றனர். பல பெரும் நிறுவனர்களும் இவர்களோடு இணைந்துள்ளனர்.\nஅனு ஆச்சார்யா, நிறுவனர், மேப் மை ஜினோம்\nஅனு ஆச்சார்யா இந்நிறுவனத்தை 2011ல் துவங்க மிக முக்கிய காரணம் மரபணு ஒப்பனை மற்றும் நோய்களைத் தடுப்பதற்க்கான விழிப்புணர்வை மக்களுக்கு அளிக்கவே. இந்நிறுவனத்தின் மைய கருத்து தனிநபரின் மரபணு அறிக்கை மற்றும் சுகாதார வரலாறை அறிந்து அதற்கு ஏற்ப மற்றும் மரபணு ஆலோசனைகளை வழங்கி ஆரோக்கியமான வாழ்க்கையை ஊக்குவிப்பதாகும்.\nராதிகா அகர்வால், இணை நிறுவனர், ஷாப்கிலூஸ்\nஇந்தியாவின் அடுக்கு 2 மற்றும் 3 நகரங்களை இலக்காகக் கொண்டு இயங்கி வரும் நிறுவனம் ஷாப்கிலூஸ். ஃபேஷன் மற்றும் லைஃப் ஸ்டைலில் கவனம் செலுத்தும் ஷாப்கிலூஸ் உள்ளூர் மற்றும் பிராண்ட் அல்லாத சந்தைகளில் தன் கவனத்தை செலுத்துகிறது.\nநய்யா சகி, தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிறுவனர், பேபி சக்ரா\nமகப்பேறு மற்றும் குழந்தை மீது கவனம் செலுத்தும் பேபி சக்ரா, ஆன்லைன் மூலம் இதுவரை 30 மில்லியன் பெற்றோர்களுக்கு சிறந்த மருத்துவர்கள், மருத்துவமனைகள், தண்டு இரத்த வங்கிகள், விளையாட்டு பள்ளிகள் ஆகியவற்றை தேர்ந்தெடுக்க உதவியுள்ளது. வலுவான சமூக ஒருங்கிணைப்பு, வளர்ந்து வரும் தொழில்நுட்ப தளம் மற்றும் மதிப்புரைகளில் கவனம் செலுத்தும் பேபி சக்ரா பெற்றோர்கள் சிறந்த முடிவுகளை எடுக்க எளிமையாக்கியுள்ளது.\nதமிழில் - மஹ்மூதா நெளஷின்\n‘தல’ அஜித் ஆலோசனையில் உருவான மாணவர்களின் ஆளில்லா விமானம் உலக சாதனை\nஇந்திய கிராமங்கள் பின்பற்றும் ஜப்பானிய நெற்பயிர் கலைவண்ணம்...\n'யாசின் இனி என்னுடைய மகன்'– நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்\n’இன்று, உலகம் முழுதும் என்னைத் தெரியும், என் பெயர் தெரியும்’- ரொமேலு லுகாகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.new.kalvisolai.com/2017/05/944-37.html", "date_download": "2018-08-17T13:46:08Z", "digest": "sha1:ETX2WJIII2NPPKXCTJG7746STH4T46A4", "length": 21070, "nlines": 252, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு | மொத்த தேர்ச்சி விகிதம் 94.4 சதவீதம் | மாணவர்களை விட மாணவிகள் 3.7 சதவீதம் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.", "raw_content": "\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவு | மொத்த தேர்ச்சி விகிதம் 94.4 சதவீதம் | மாணவர்களை விட மாணவிகள் 3.7 சதவீதம் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nபத்தாம் வகுப்பு தேர்விலும் மாணவர்களை பின்னுக்கு தள்ளிய மாணவிகள் | 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதிய பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. மொத்த தேர்ச்சி விகிதம் 94.4 சதவீதம் ஆகும். பத்தாம் வகுப்பு தேர்விலும் மாணவர்களை விட மாணவிகளே அதிக சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் தேர்ச்சி விகிதம் 96.2 சதவீதம் ஆகும். மாணவர்கள் 92.5 சதவீதம் ஆகும். மாணவர்களை விட மாணவிகள் 3.7 சதவீதம் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் பாட வாரியாக தேர்ச்சி பெற்ற விவரம் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் பாடத்தில் 9 லட்சத்து 82 ஆயிரத்து 97 பேர் எழுதினர். இதில் 9 லட்சத்து 50 ஆயிரத்து 206 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆங்கிலம் பாடத்தை 9 லட்சத்து 82 ஆயிரத்து 97 பேர் எழுதியதில் 9 லட்சத்து 59 ஆயிரத்து 245 பேர் வெற்றி பெற்றுள்ளனர். கணித பாடத்தில் 9 லட்சத்து 48 ஆயிரத்து 402 பேரும், அறிவியல் பாடத்தில் 9 லட்சத்து 77 ஆயிரத்து 258 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். சமூக அறிவியல் பாடத்தில் 9 லட்சத்து 66 ஆயிரத்து 155 பேர் தேர்ச்சி பெற்றனர். மற்ற பாடங்களை விட சமூக அறிவியல் பாடத்தில் தான் அதிகளவு தேர்ச்சி பெற்றுள்ளனர். 98.38 சதவீதமாக இது உள்ளது. | DOWNLOAD.\nமேலும் பல செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nTRB PGT 2017 தேர்வு அறிவிப்பு\nTNPSC GROUP-2 A தேர்வு அறிவிப்பு\nMBBS IN CHINA | நீங்கள் சீனாவில் எம்.பி.பி.எஸ் படிக்க விருப்பமா \nTNPSC GROUP-2 A தேர்வு அறிவிப்பு வெளியானது.விண்ணப்பிக்க கடைசி நாள் 26.05.2017 தேர்வு நாள் 06.08.2017\nTNTET EXAM 2017 | ஆசிரியர் தகுதித்தேர்வு 2017\nNEET EXAM 2017 NEWS | மே 7ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு-2017\nபுதிய செய்தி - விறு விறு செய்திகளுடன்...\nகணினி ஆசிரியர் கல்வி தகுதியில் மாற்றம் : விரைவில் புதிய விதிகள் அறிவிப்பு.\nஅரசு பள்ளிகளில், கணினி ஆசிரியர்களை நியமிப்பதற்கான, கல்வித் தகுதியை மாற்ற, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.புதிய விதிமுறைப்படி, அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு, விரைவில் கணினி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.பள்ளி கல்வித்துறை கட்டுப்பாட்டில், 6,000 அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில், 2,000 கணினி ஆசிரியர்கள், பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிகின்றனர்.இருப்பினும், பல மாவட்டங்களில், கணினி அறிவியல் பாடம் நடத்த, ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது.இந்நிலையில், 748 அரசு பள்ளிகளில், தலா ஒரு கணினி அறிவியல் ஆசிரியரை நியமிக்க ஓராண்டுக்கு முன், பள்ளிக்கல்வி இயக்குனரகம் முடிவு செய்தது. ஆனால், புதிய பாடத்திட்டப்படி, கலை பாடப்பிரிவுக்கு, 'கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ்' என்ற பாடமும், தொழிற்கல்விக்கு, கணினி தொழில்நுட்பம் என்ற பாடமும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.இந்த பாடங்கள் முக்கியமானதாக உள்ளதால், அனைத்து பள்ளிகளிலும், கணினி ஆசிரியரை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக, கணினி ஆசிரியர் பணி நியமனத்திற்கான, கல்வித் தகுதி மாற்றி அமைக்கப்பட உள்ளது.இது குறித்து, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் …\nஅரசுப்பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் நியமனம் - விரிவான விவரங்கள்\nஅரசுப்பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாதவர்கள் நியமனம் - ஊதியம் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறை.\nதையல், ஓவியம், உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பாசிரியர் பதவிக்கு இன்று சான்றிதழ் சரிபார்ப்பு முதல்முறையாக போட்டித்தேர்வு\nதையல், ஓவியம், உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பாசிரியர் பதவிக் கான சான்றிதழ் சரிபார்ப்பு அனைத்து மாவட்டங்களிலும் இன்று (திங்கள்கிழமை) நடை பெறுகிறது. இதில் 2,845 தேர்வர்கள் கலந்துகொள்கிறார்கள். அரசு உயர்நிலைப் பள்ளிகள், அரசு மேல்நிலைப் பள்ளிகள், சென்னை, கோவை மாநகராட்சி பள்ளிகள் மற்றும் சமூக பாதுகாப்புத் துறை பள்ளிகளில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆகிய பாடப்பிரிவுகளில் 1,325 சிறப்பாசி ரியர்களை நேரடியாக நியமிக்கும் வகையில் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி போட்டித்தேர்வு நடத்தப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத் திய இந்தத் தேர்வை 35,781 பேர் எழுதினர். தேர்வு முடிவு கள் கடந்த ஜூலை 27-ம் தேதி வெளியிடப்பட்டன. சான்றிதழ் சரிபார்ப்புக்கு ஒரு காலியிடத் துக்கு 2 பேர் என்ற விகிதாச்சாரத் தில் தேர்வர்கள் அனுமதிக்கப் பட்டுள்ளனர். தேர்வு முடிவுகள் வெளியான அன்று வெளியிடப்பட்ட முதல் பட்டியல் மற்றும் அதைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட 2-வது பட்டியலையும் சேர்த்து மொத்தம் 2845 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதி பெற்றுள்ளனர். ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற் கெனவே அறிவித்திருந்தபடி சான்றி தழ் சரிபார்ப்பு …\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/lava-arc-3-black-green-price-p6f4fF.html", "date_download": "2018-08-17T13:39:42Z", "digest": "sha1:NCEDPYIJ2VM5T47Y4ZUB5D4EV7ADFECT", "length": 15814, "nlines": 383, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளலவ அரச 3 பழசக் கிறீன் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கல���ை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nலவ அரச 3 பழசக் கிறீன்\nலவ அரச 3 பழசக் கிறீன்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nலவ அரச 3 பழசக் கிறீன்\nலவ அரச 3 பழசக் கிறீன் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nலவ அரச 3 பழசக் கிறீன் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nலவ அரச 3 பழசக் கிறீன் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. லவ அரச 3 பழசக் கிறீன் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nலவ அரச 3 பழசக் கிறீன் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nலவ அரச 3 பழசக் கிறீன் விவரக்குறிப்புகள்\nநெட்ஒர்க் டிபே Yes, GSM + GSM\nடிஸ்பிலே சைஸ் 2.4 Inches\nரேசர் கேமரா 0.3 MP\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி Yes, 8 GB\nஒபெரடிங் சிஸ்டம் Featured Os\nமியூசிக் பிளேயர் Yes, MP3, WAV\nஅலெர்ட் டிப்ஸ் MIDI, MP3, WAV\nடாக் தடவை 5 hrs\nமாஸ் சட்டத் பய தடவை 200 hrs\nஇன்புட் முறையைத் Non Qwerty Keypad\nசிம் ஒப்டிஒன் Dual Sim\nலவ அரச 3 பழசக் கிறீன்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t35378-topic", "date_download": "2018-08-17T12:57:06Z", "digest": "sha1:KTD5SEERRCV3IMKP3IHX2I55P3VNYBXB", "length": 16846, "nlines": 131, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "முயல், எலிக்கு பதிலாக பாலியல் குற்றவாளிகளை பரிசோதனைக்கு பயன்படுத்தலாம்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…\n» சின்ன வீடு – ஒரு பக்க கதை\n» சொத்து – ஒரு பக்க கதை\n» ரீல் – ஒரு பக்க கதை\n» வேலை – ஒரு பக்க கதை\n» மீண்டும் சந்திப்போம் உறவுகளே\n» வர்ணமயத்தில் அழகிய A B C D E குழந்தைகளைக் கவரும் விதத்தில்\n» அழகிய இயற்கையோடு சேர்ந்து வாழ்வோம் ரசித்த புகைப்படங்கள்..\n» என்று வரும் – கவிதை\n» பொண்ணு எ���்ன படிச்சிருக்கு..\n» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…\n» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….\n» விஸ்கி ஃபேஸ் பேக்குகள்\n» அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்\n» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்\n» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன \n» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா\n» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்\n» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\n» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்\n» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )\n» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.\n» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை\n» இவள் என் மனைவி இல்லை…\n» பாசக்கார பய – ஒரு பக்க கதை\n» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்\n» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை\n» வாழ்க தமிழ் பேசுவோர்\nமுயல், எலிக்கு பதிலாக பாலியல் குற்றவாளிகளை பரிசோதனைக்கு பயன்படுத்தலாம்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nமுயல், எலிக்கு பதிலாக பாலியல் குற்றவாளிகளை பரிசோதனைக்கு பயன்படுத்தலாம்\nபரிசோதனைக் கூடங்களில் முயல், எலி போன்ற அப்பாவி விலங்குகளை பயன்படுத்துவதை விட பாலியல் குற்றவாளிகளை பரிசோதனைக்கு உட்படுத்தலாம் என்று த்ரிஷா சிபாரிசு செய்துள்ளார்.\nநாடு முழுவதும் புதிய மருந்து கண்டுபிடிப்புக்கான லேப்களில் நிறைய முயல், எலி போன்றவைகளை அடைத்து வைத்து அவற்றுக்கு மருந்தை செலுத்தி பரிசோதனை நடத்துகிறார்கள். இந்த முறையை தடை செய்ய வேண்டும் என்று திரிஷா கண்டித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் டுவிட்டரில் ,\"நான் பிராணிகள் பாதுகாப்பு அமைப்பில் இருக்கிறேன். பரிசோதனை கூடங்களில் பிராணிகள் பயன்படுத்துவதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். இதற்கு தடை விதிக்கப்பட வேண்டும்.\nஜெயிலில் நிறைய குற்றவாளிகள் உள்ளனர். குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்தவர்களும் சிறையில் இருக்கிறார்கள். பரிசோதனைக் கூடங்களில் அப்பாவி விலங்குகளுக்கு பதிலாக இந்த குற்றவாளிகளை பரிசோதனைக்கு பயன்படுத்தி தண்டிக்கலாம். \"இவ்வாறு திரிஷா கூறினார்.\nநடிகை திரிஷா பிராணிகள் பாதுகாப்பு அமைப்புக்கு உதவியாக இருக்கிறார். தெரிவில் திரியும் நாய்களை பிடித்து வளர்த்து தத்து கொடுக்கவும் செய்கிறார்.\nதற்போது பரிசோதனைக் கூடங்களில் எலி, முயலை பயன்படுத்துவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nRe: முயல், எலிக்கு பதிலாக பாலியல் குற்றவாளிகளை பரிசோதனைக்கு பயன்படுத்தலாம்\nபரிசோதனைக் கூடங்களில் முயல், எலி போன்ற அப்பாவி விலங்குகளை பயன்படுத்துவதை\nவிட பாலியல் குற்றவாளிகளை பரிசோதனைக்கு உட்படுத்தலாம் என்று த்ரிஷா\nRe: முயல், எலிக்கு பதிலாக பாலியல் குற்றவாளிகளை பரிசோதனைக்கு பயன்படுத்தலாம்\nnallavan wrote: பரிசோதனைக் கூடங்களில் முயல், எலி போன்ற அப்பாவி விலங்குகளை பயன்படுத்துவதை\nவிட பாலியல் குற்றவாளிகளை பரிசோதனைக்கு உட்படுத்தலாம் என்று த்ரிஷா\nRe: முயல், எலிக்கு பதிலாக பாலியல் குற்றவாளிகளை பரிசோதனைக்கு பயன்படுத்தலாம்\nRe: முயல், எலிக்கு பதிலாக பாலியல் குற்றவாளிகளை பரிசோதனைக்கு பயன்படுத்தலாம்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/kurangu-bommai-review/", "date_download": "2018-08-17T12:49:04Z", "digest": "sha1:Q3O5RIF2BLR4FAQ2EBAADOPMQK6K2Z3W", "length": 14533, "nlines": 142, "source_domain": "ithutamil.com", "title": "குரங்கு பொம்மை விமர்சனம் | இது தமிழ் குரங்கு பொம்மை விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா குரங்கு பொம்மை விமர்சனம்\nபுன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம் என்ற குறும்படம், இயக்குநர் நித்திலனுக்கு ‘குரங்கு பொம்மை’ படத்திற்கான வாய்ப்பைப் பெற்றுத் தந்ததுள்ளது. அதைச் சரியாக உபயோகப்படுத்திக் கொண்டுள்ளார் நித்திலன்.\nஒரு ���ேருந்து நிறுத்தத்தில், பெரியவர் ஒருவரின் குரங்கு பொம்மை அச்சிடப்பட்ட பை ஒன்று நாயகனுக்குக் கிடைக்கிறது. அந்தப் பையில் என்ன உள்ளது என்றும், அது நாயகனின் வாழ்வில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுத்துகிறது என்பதும் தான் படத்தின் கதை.\nபடத்தின் முதற்பாதி தன்னுள் பார்வையாளர்களை இழுத்துக் கொள்கிறது. நடிகர்கள் அனைவரையும் அறிமுக இயக்குநர் நித்திலன் மிக அழகாக உபயோகப்படுத்தியுள்ளார். இயக்குநர் பாரதிராஜாவுக்குள் இருக்கும் அசலான நடிகனை வெளிக்கொணர்ந்துள்ளார் நித்திலன். நடிப்பிலும் தான் இமயம் தானென நிரூபித்துள்ளார். பிரதான கதாபாத்திரங்களைத் தாண்டிப் படத்தில் வரும் அத்தனைப் பேரையும் ரசிக்க முடிவது தான் படத்தின் சிறப்பு.\nலாரியைக் காணோம் என காவல் நிலையத்தில் புகார் செய்யும் குறவர் இன தம்பதி, லாரியை ஏன் தேடுகின்றனர் என்ற அவர்களின் பதற்றமான கதை, அதை விசாரிக்கும் காவல்துறை அதிகாரி ராஜா ராணி பாண்டியனின் கதாபாத்திரம், அவர் பணிபுரியும் காவல் நிலையத்தின் பரிதாப நிலை எனப் படம் ஒரு புதிய அனுபவத்தைத் தருகிறது. சின்னச் சின்ன ஷாட்களில் ரசிக்க வைக்கின்றனர். ட்ராவல்ஸில் ட்ரைவராகப் பணி புரிகிறார் நாயகன் விதார்த். அவர் எக்ஸ் எம்.எல்.ஏ.விற்கு வண்டி ஓட்டுகிறார். அப்பொழுது எம்.எல்.ஏ.வின் கையாள், ‘எங்கண்ணன் யார் தெரியும்ல’ என நாயகன் சிக்னலை மதிப்பதற்குக் கோபித்துக் கொள்கிறார். சின்னஞ்சிறு ஷாட் தான். ஆனால் அத்தனை சுவாரசியம்.\nஇது ஹீரோயிசத்திற்கான கதையோ, நாயகனை மையப்படுத்திய கதையோ கிடையாது. விதார்த் ஆச்சரியமூட்டுகிறார். ஒரு கிடாயின் கருணை மனு போல் இதிலும் படம் முழுவதும் மனிதர்கள். மனிதர்களோடு மனிதராய் விதார்த்தும் தோன்றுகிறார். ஏற்ற பாத்திரத்தில் பிரமாதப்படுத்தியுள்ளார். கண்ணில் படும் சின்னச் சின்ன விஷயங்களையும் எல்லாம் ஃபேஸ்புக்கில் பகிரும் சாமானியனாய் வருகிறார். அவரது ஃபேஸ்புக் ஸ்டேட்டஸைப் பார்த்துவிட்டு, அவருக்கு வரும் அழைப்புகளும் சுவாரசியம்.\nபடத்தின் ஓப்பனிங் ஃப்ரேமே தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பனில் இருந்து தான் தொடங்குகிறது. திரைப்பாடல்களில் ஆர்வமுடைய ஏகாம்பரமாக மிக இயல்பாய் நடித்துள்ளார். அவருக்கும் பாரதிராஜாவுக்குமான நட்பை இன்னும் ஆழமாகக் காட்டியிருக்கலாம். பிக்பாக்கெட்டா��� நடித்திருக்கும் கல்கி தமிழ் சினிமாவிற்கு நல்லதொரு அறிமுகம். அந்தப் பிக்பாக்கெட்டிற்கு ஒரு கோடி தேவைப்படுகிறது. ஏன் தேவைப்படுகிறது என்ற சின்னஞ்சிறு கிளைக்கதையும் சுவாரசியம்.\nஇருப்பதிலேயே கஞ்சா கருப்பு அத்தியாயம் தான் மிகவும் சின்னது. ஓரே ஓர் உடைந்த கடிகாரத்தைக் காட்டி, வார்த்தைகளின்றி அந்த அத்தியாயத்தை முடித்துள்ள இயக்குநரின் திரைமொழி அவர் மீது மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. இத்தகைய சுவாரசியங்களுக்கு முன், டெல்னா டேவிஸ் – விதார்த் காதல் கதை சோபிக்கவில்லை என்றே சொல்லவேண்டும்.\nஏகாம்பரம் என்பவன் திருடனாய் இருந்து முன்னேறித் தன் தொழிலுக்கு இடைஞ்சலாக இருக்கும் கான்ஸ்டபிளைச் சைலன்ஸர் உபயோகிக்காத துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும் பிக் ஷாட். அவனுடன் சென்னைக்குக் கூட வருபவர்கள் ஏகாம்பரம் காணவில்லை என்றால் தேட மாட்டார்களா ‘தண்ணி கேன்’ சேகராக குமரவேல் மிரட்டியுள்ளார். ‘நான் இயக்குநர் ராதாமோகன் படத்தில் மட்டும் நடிப்பேன் என யார் சொன்னது ‘தண்ணி கேன்’ சேகராக குமரவேல் மிரட்டியுள்ளார். ‘நான் இயக்குநர் ராதாமோகன் படத்தில் மட்டும் நடிப்பேன் என யார் சொன்னது’ என்று கேட்கும் அவரை, மிக முக்கியமாப பாத்திரத்தில் உபயோகித்துள்ளார் நித்திலன். க்ளைமேக்ஸின் பொழுது படமே குமரவேலுக்காக எடுக்கப்பட்டதோ என்ற எண்ணமும் லேசாய் எட்டிப் பார்க்கிறது. திரைக்கதையின் இயல்பான ஓட்டத்தை குமரவேல் பாத்திரம் ஹை-ஜாக் செய்து விடுகிறது.\nக்ளைமேக்ஸில் ஒரு பெரிய ஜம்ப் அடித்து, அதிர்ச்சி க்ளைமேக்ஸை மட்டும் நித்திலன் கொடுத்திருக்கா விட்டால், இந்தப் படம் ஒரு ‘கல்ட் கிளாசிக்’ ஆக இருந்திருக்கும்.\nTAGActor Kalki Kurangu bommai review Kurangu bommai thirai vimarsanam Kurangu bommai vimarsanam Kurangu bommai விமர்சனம் இயக்குநர் நித்திலன் இயக்குநர் பாரதிராஜா கஞ்சா கருப்பு குமரவேல் குமரேசன் குரங்கு பொம்மை vimarsanam டெல்னா டேவிஸ் தேனப்பன் விதார்த்\nPrevious Postகருப்பன் படத்தின் கதை என்ன Next Postகருப்பன் - டீசர்\nஎளிய மனிதர்களின் வாழ்வியலைப் பேசும் சீமத்துரை\nதமிழில் அறிமுகமாகிறார் சமீர் கோச்சார்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் – பத்திரிகையாளர் சந்திப்புப் படங்கள்\nசெந்நாய் வேட்டை பற்றிய படம் கழுகு – 2\nடாக்டர் ஜெ.ஜெயலலிதாவின் சுய சரிதை திரைப்படமாகிறது\nமேற்குத் தொடர்ச்சி மலை – ட்ரெய்லர்\nசுதந்திர தினம் (சிறுகதை) – கிருஷ்ணன் நம்பி\nஆல்ஃபா – மனிதனுக்கும் ஓநாய்க்குமான நட்பு\nமேற்குத் தொடர்ச்சி மலை – ட்ரெய்லர்\nஓடு ராஜா ஓடு – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?cat=57&paged=3", "date_download": "2018-08-17T13:22:08Z", "digest": "sha1:I7F7LDSI6WRUE5NUO2IQIT6FNUR5PCOQ", "length": 17776, "nlines": 71, "source_domain": "karudannews.com", "title": "உலகம் – Page 3 – Karudan News", "raw_content": "\n5 நாட்கள் பரோலில் வெளியே வந்தார் சசிகலா\nமறைந்த ஜெயலலிதாவின் தோழி சசிகலாவிற்கு சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு தண்டனை வழங்கப்பட்டதால் அவர் கைது செய்யப்பட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலா உடல்நலம் பாதித்த தனது கணவர் நடராஜனை பார்க்க 15 நாள் பரோல் கேட்டு மனுதாக்கல் செய்தார். இந்நிலையில் அவருக்கு 5 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. இதனால், 7 மாத சிறைவாசத்துக்குப் பிறகு சசிகலா இன்று வெளியே வந்தார். சென்னை வரும் அவர் தியாகராயநகரில்...\nலண்டன் கோரவிபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலே பரிதாப பலி\nலண்டனில் கன்டெய்னர் லொறிகளுடன் பேரூந்து மோதி இடம்பெற்ற கோர விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இவர்களில் 3 பேர் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர்கள். பக்கிங்ஹம்ஷயர் எம் 1 நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் அதிகாலை 3.15 மணிக்கு இரு கன்டெய்னர் லொறிகள் அதிவேகமாக வந்து கொண்டிருந்தன. அப்போது அந்த நெடுஞ்சாலையில் நாட்டிங்ஹமில் இருந்து வெம்பிளேவிற்கு ஒரு பேரூந்து சென்று கொண்டிருந்தது. அப் மீது இரு கன்டெய்னர் லொறிகளும் பயங்கரமாக மோதின. மோதிய வேகத்தில் அப் பேரூந்து...\nஜெ.ஆன்மா சசிகலா உட்பட 31 பேரை பழிவாங்க துடிக்கிறதாம்\nஜெ.ஆன்மா சசிகலா உட்பட 31 பேரை பழிவாங்க துடிக்கிறதாம் கேரள ஜோதிடர் செய்தி சேனலுக்கு பேட்டி. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இறந்தார். அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இன்றுவரை தீராமல் உள்ளது. இந்நிலையில், கேரள ஜோதிடர் ஸ்ரீ வேங்கடசர்மா என்பவர் தனியார் செய்தி சேனலுக்கு ஒரு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ஜெயலலிதா��ிடம் நான் கடந்த 3 மாதங்களாக பேசி வருகிறேன். அவர் மரணத்தில் பல்வேறு வகையான...\nஅமெரிக்காவை பயங்கரமாக தாக்கியுள்ள சூறாவளி..\nஹரியானாவில் குர்மீத் ராம் ரகீம் சிங்குக்கு வழங்கிய தீர்ப்பையடுத்து; கலவரத்தில் 35 பேர் பலி\nஹரியானா மாநிலத்தில் குர்மீத் ராம் ரகீம் சிங்கின் ஆதரவாளர்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட கலவரத்தில் 35க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பஞ்சாப்,ஹரியானா மற்றும் டெல்லியில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக விசாரணை அறிக்கையை அளிக்க வேண்டும் என்று ஹரியானா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தக் கலவரத்தில் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஹரியானா கலவரம் எதிரொலி காரணமாக டெல்லியில் 11 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாநில காவல் துறை தெரிவித்துள்ளது. செப்டம்பர் 8ம் தேதி வரை டெல்லியில் 11 மாவட்டங்களிலும்...\nஅல்-நூரி பள்ளிவாசலைத் தகர்த்த ஐ எஸ்\nமொசூலில் உள்ள பெரிய பள்ளிவாசல் ஒன்றை இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் அமைப்பினர் வெடிவைத்து தகர்த்துவிட்டதாக ஈராக் படைகள் கூறுகின்றன. சாயும் தோற்றம் கொண்ட கோள் வடிவ கோபுரங்களைக் கொண்ட அந்த பிரபலமான இடத்தில்தான் ஐ.எஸ் . அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதி 2014இல்ல் தனது இஸ்லாமிய ராஜ்யத்தை அறிவித்தார். ஆனால், இந்த வளாகத்தை அமெரிக்க விமானம் சேதப்படுத்தியது என ஐ எஸ் அமைப்பு தனது செய்தி நிறுவனமான அமாக் மூலம் வெளியிட்டுள்ள...\n‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்’ என்னும் குறளில் பிறப்பால் அனைத்து உயிர்களும் சமமானவையே என்பதை வள்ளுவர் நமக்குத் தெளிவாக விளக்குகிறார். மனிதர்கள் அனைவரும் பிறப்பால் சமமானவர்களே. ஆனால், அவர்களின் குணங்களே அவர்கள் நல்லவரா தீயவரா என்பதைத் தீர்மானிக்கின்றன. மகாபாரதம், சாந்தி பருவத்தில் ஓர் அழகிய கதை இருக்கிறது. அந்தக்கதையை விரிவாகப் பார்ப்போம்.கொக்கு கௌதமன் தீயவரா என்பதைத் தீர்மானிக்கின்றன. மகாபாரதம், சாந்தி பருவத்தில் ஓர் அழகிய கதை இருக்கிறது. அந்தக்கதையை விரிவாகப் பார்ப்போம்.கொக்கு கௌதமன் உயர்ந்த குலத்தில் பிறந்தவன். அவனது தந்தையோ சகல கலைகளையும் அறிந்த பண்டிதர். ஆனால். அவரது பிள்ளையான, இவனோ தீய...\nதிருமணத்திற்கு போலி விருந்தினர��களை அழைத்ததால் கைதான சீன மணமகன்\nமணமகனின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் என்று வரவழைக்கப்பட்டிருந்த 200 விருந்தினர்கள் பணம் கொடுத்து வரவழைக்கப்பட்ட நடிகர்கள் என்பதை மணமகளின் குடும்பத்தினர் அறிய வந்ததை அடுத்து, சீனாவின் வட பகுதியை சேர்ந்த ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மணமகனின் சார்பாக வந்திருந்தோரிடம் உரையாடியபோது, அவர்கள் மணமகனுக்கு “நண்பர்கள் மட்டுமே” என்று சொன்னவர்கள், எவ்வாறு அவரை அறியவந்தனர் என்று தெளிவாக்கவில்லை. எனவே, லியு என்ற குடும்பப் பெயருடைய அந்த மணமகள் சந்தேகமடைந்தாக ஷான்ஸி மாநில உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மணமகனின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/category/coimbatore?page=3", "date_download": "2018-08-17T13:28:20Z", "digest": "sha1:SX4IQYHTKUETSLMUDKX5LLMPI5GWR4HB", "length": 18371, "nlines": 200, "source_domain": "thinaboomi.com", "title": "கோவை | தின பூமி", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 17 ஆகஸ்ட் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமுக்கிய செய்தி முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார். அவருக்கு வயது 93.\nகோயம்புத்தூர் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா மாபெரும் விழாவாக கொண்டாடுவது தொடர்பாக மாவட்ட கலெக்டர் த.ந.ஹரிஹரன் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்\nகோயம்புத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா ...\nவால்பாறையில் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி மற்றும் மிதிவண்டிகள் வழங்கும் விழா எம்.எல்.ஏ.கஸ்தூரிவாசு பங்கேற்பு\nவால்பாறையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் விலையில்லா மடிக்கணினி ...\nஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் கல்லூரி மாணவிகள், பொதுமக்களிடம் டெங்கு ஒழிப்பு குறித்த துண்டு பிரசுரம்\nஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் எமரால்டு ஹைட்ஸ் பெண்கள் கல்லூரிமாணவிகள் மற்றும் பொதுமக்களிடம் டெங்கு கொசு ஒழிப்பு குறித்த ...\nசத்தியமங்கலம் நகராட்சி எல்லையில் சிறுத்தை நடமாட்டம் பொதுமக்கள் பீதி\nசத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பகுதியில் சிறுத்தை எண்ணிக்கை 111 ஐ தாண்டியுள்ளது. பண்ணாரி, தலமலை, தாளவாடி, பவானிசாகர் உள்ளிட்ட ...\nபேரிடர் காலங்களில் பொதுமக்களை தங்க வைக்க 466 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது\nநீலகிரியில் பேரிடர் காலங்களில் பொதுமக்களை தங்க வைக்க 466 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் ஜெ.இன்னசென்ட் திவ்யா ...\nஊட்டியில் தேசிய ஒற்றுமை நாள் ஓட்டம்\nஊட்டியில் நேற்று நடைபெற்ற தேசிய ஒற்றுமை நாள் ஓட்டத்தைமாவட்ட கலெக்டர், மாவட்ட எஸ்.பிஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.பள்ளி ...\nநஞ்சநாடு கிராமத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 72 பயனாளிகளுக்கு ரூ.25 லட்சம் கடனுதவி கே.ஆர்.அர்ஜூணன் எம்.பி வழங்கினார்\nநஞ்சநாடு கிராமத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 72 பயனாளிகளுக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை ராஜ்யசபா உறுப்பினர் ...\nகூடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணிகள்\nநீலகிரி மாவட்டம் கூடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணிகளை மாவட்ட கலெக்டர் ...\nமாவட்டத்தில் விபத்து சதவீதம் அதிகரிப்பு வாகன சோதனையை தீவிரமாக்க முடிவு எஸ்.பி\n-சாலை விபத்துகள் நடக்கும், மாலை நேரங்களில், வாகன தணிக்கையை தீவிரப்படுத்த இருப்பதாக, ஈரோடு எஸ்.பி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ...\nஆளுக்கு ஒரு மரம், ஆண்டுக்கு ஒரு மரம் எனும் புதுமை திட்டம் அகலார் குருகுலம் பள்ளியில் அறிமுகம்\nஆளுக்கு எஒரு மரம், ஆண்டுக்கு எஒரு மரம் எனும் புதுமையான திட்டம் ஊட்டியருகேயுள்ள அகலாரில் அமைந்துள்ள குருகுலம் பள்ளியில் ...\nகோயம்புத்தூர் விமான நிலைய விரிவாக்கம் செய்வது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்றது\nகோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையம் அதிநவீன தரத்துடன் விரிவாக்கம் செய்வது தொடர்பாக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் ...\nஊட்டியில் நடைபெற்ற தனியார் துறைவேலைவாய்ப்பு முகாமில் 768 பேருக்கு பணிநியமன ஆணை\nஊட்டியில் நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 768 பேருக்கு பணிநியமன ஆணையினை மாவட்ட கலெக்டர் ஜெ.இன்னசென்ட் திவ்யா ...\nகோபியில் குடிநீர் திட்டப்பணிகள் மற்றும் வகுப்பறை கட்டிடங்களை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்\nஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர் தலைமையில், ...\nவெலிங்டன் ராணுவ மையத்தில் 71_வது காலார்படை தினம் கொண்டாட்டம்\nவெலி���்டன் ராணுவ மையத்தில் 71_வது காலார் படை தினம் கொண்டாடப்பட்டது.காஷ்மீர் பள்ளத்தாக்குநீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ளது ...\nகூடலூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ.3.95 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள்\nகூடலூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் ரூ.3 கோடியே 95 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வரும் ...\nபவானிசாகர் அணை கட்ட முயற்ச்சி எடுத்த தியாகி எம்.ஏ.ஈசுவரன் பிறந்தநாள் விழா\nஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி, கோபி பகுதியில் கீழ்பவானி அணை கட்ட முயற்சி எடுத்த தியாகி எம்.ஏ.ஈசுவரன் அவர்களின் 123வது பிறந்த ...\nபல்லடத்தில் டெங்கு கொசு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி திருப்பூர் மாவட்டக் கலெக்டர் மற்றும் எம்.எல்.ஏ.தலைமையில் நடந்தது\nபல்லடத்தில் டெங்கு கொசு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி திருப்பூர் மாவட்டக் கலெக்டர் மற்றும் எம்.எல்.ஏ.தலைமையில் ...\nகூட்டுறவுத்துறை சார்பாக ஈரோடு மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தில் நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டது\nகூட்டுறவுத்துறை சார்பாக ஈரோடு மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தில் முற்பகல் 11.00 மணிக்கு ஈரோடு மண்டல ...\nஆசிரியரை தெய்வமாக வணங்குங்கள் கே.வி ராமலிங்கம்எம்எல்ஏ பேச்சு\nஈரோடு கிழக்கு தொகுதிக்குற்பட்ட பெருந்துறை ரோட்டில் ரூ 5லட்சம் மதிப்பிலும்,குமலன் குட்டைபகுதியில் ரூ4 லட்சம் ...\nகோபி வேலுமணி நகரில் சக்தி விநாயகர் கோவிலில் நரடபெற்ற சூரசம்கார விழாவில் முருகன் சிலை தானாக வியர்பதால் பக்தர்கள் பரவச வழிபாடு\nகோபிசெட்டிபாளையம் வேலுமணிநகரில் உள்ள சக்தி விநாயகர்கோயிலில் நடைபெற்ற சூரசம்கார விழாவில் முருகன் சிலை தானாக வியர்த்ததால் ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nKolamavu Kokila Public Review | கோலமாவு கோகிலா ரசிகர்கள் கருத்து\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nவீடியோ: கோலமாவு கோகிலா - ரசிகர்கள் கருத்து\nவீடியோ: சென்னையில் சுதந்திர தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது\nவீடியோ: கர்ப்பிணி பெண்களுக்கு வரக்கூடிய ரத்த அழுத்தம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்- அமைச்சர் விஜயபாஸ்கர்\nவீடியோ: மழை-வெள்ள பாதிக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை - அமைச்சர் பாண்டியராஜன்\nவீடியோ: தி.மு.க.விற்கு பறந்த மனப்பான்மை இல்லை - அமைச்சர் ஜெயக்குமார்\nவெள்ளிக்கிழமை, 17 ஆகஸ்ட் 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/top-octa-core-processers-mobiles-007305.html", "date_download": "2018-08-17T12:53:37Z", "digest": "sha1:H4DVSAIVNO22HYGEBFXQ5YQYA53O3KVP", "length": 9254, "nlines": 158, "source_domain": "tamil.gizbot.com", "title": "top octa core processers mobiles - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆக்டா கோர் பிராஸஸர் உள்ள மொபைல்கள்...\nஆக்டா கோர் பிராஸஸர் உள்ள மொபைல்கள்...\n இலவச டேட்டாவே 1500ஜிபி ஆ.\nஆதார் முகவரியை மாற்ற புதிய ஏற்பாடு: UIDAI.\nஸ்மார்ட்போன்களின் தகுதிவாய்ந்த தலைவன் ஒன்ப்ளஸ்.\nரூ.336 விலையில் அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 விற்பனை.\nஆச்சரியம் ஆனால் உண்மை: ரூ.899க்கு செல்பி கேமிரா மொபைல்\nஇந்த மொபைலின் விலை ரூ.2.60 லட்சம்; அப்படி என்ன தான் ஸ்பெஷல்.\n4ஜி எல்டிஇ, வாட்ஸ்ஆப் மற்றும் பேஸ்புக் ஆதரவுடன் நோக்கியா 2010.\nஇன்றைக்கு ஆண்ட்ராய்டு மொபைல் வைத்திருந்தால் தான் அதை மொபைல் என்றே சொல்லுகிறார்கள் எனலாம்.\nஅந்தவகையில் தற்போது நாம் பார்க்க உள்ளது ஆக்டா கோர் பிராஸஸர்களை கொண்டு வெளிவந்திருக்கும் மொபைல் மாடல்களைதாங்க.\nஇந்த பிராஸஸர்கள் மிகவும் வேகமாக செயல்படக் கூடிய பிராஸஸர்கள் இதோ அவற்றை கொண்டு வெளிவந்திருக்கும் மொபைல்களை பார்க்கலாமாங்க..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமுதன் முதலில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியா- மோடி பேச்சு.\nபெட்ரோல் போட்ட இனி காசு கொடுக்க வேண்டாம்.\nபேஸ்புக் லைட்க்கு பெரிய லைட் போட்டு காட்டிய டிவிட்டர் லைட்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tamil.theneotv.com/veera-movie-trailor.html", "date_download": "2018-08-17T13:48:55Z", "digest": "sha1:BU7UWE5WEMAIKBZT3TKZPBGCTSL47MDH", "length": 10227, "nlines": 159, "source_domain": "tamil.theneotv.com", "title": "'Veera' - movie trailor | TheNeoTV Tamil", "raw_content": "\nவாஜ்பாய் மறைந்தார்.. மாற்று கட்சிகளின் அன்பை பெற்றவர்.. இவர் நாட்டிற்கு அளித்த பங்களிப்பு என்ன\nசிறப்பான சிகிச்சை அளித்தும் வாஜ்பாய் உயிர் பிரிந்தது – எய்ம்ஸ்\nஅடல் பிகாரி வாஜ்பாய்.. இந்தியாவின் துணிச்சல் மிக்க பிரதமர்களில் ஒருவர்.. சிறப்பு தொகுப்பு\nசிறந்த ஆட்சியாளர், கடின உழைப்பாளி, அன்பாக பழக கூடியவர் வாஜ்பாய் – முதலமைச்சர்\nசென்னை அணித்தலைவர் தோனிக்கு சென்னையில் சாக்லேட் உருவச் சிலை\nகாமன்வெல்த் 2018 – 66 பதக்கங்களை வென்று இந்தியா 3-வது இடம்\nகாமன்வெல்த் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\nCSK -விற்கு தொடரும் சோதனை… புனேவிலும் ‘ஐபிஎல்’ போட்டிகள் நடப்பதில் சிக்கல்…\nகாமன்வெல்த் 2018: மொத்தம் 15 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா\nநொடிக்கு ஆயிரம் புகைப்படங்கள் எடுக்கும் நவீன ஹைபர் கேமரா: விண்வெளிக்காக இந்தியரின் கண்டுபிடிப்பு\n35 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் திரையரங்கம் – சவூதி அரசு அறிவிப்பு\nஇத்தாலி: ஒரே இடத்தில் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த 1372 ரோபோக்கள்\nமூளை அறுவை சிகிச்சையின் போது புல்லாங்குழல் வாசித்த அமெரிக்க பெண்…\nஎகிப்து: மீண்டும் அதிபரானார் அப்துல் சிசி\nசிக்கன் கோலா உருண்டை ரெசிபி – வீடியோ\nசளி உடனே சரியாக சில நாட்டு வைத்திய குறிப்புகள்\nசத்து நிறைந்த சிவப்பரிசி புட்டு – செய்முறை\nபப்பாளிப் பூவில் உள்ள குணாதிசயங்கள் என்னென்ன தெரியுமா…\nஉலக அளவில் ரூ 70 கோடி வசூல் செய்து சாதனை படைத்த மெர்சல்\nபூவே உனக்காக: உன்னை நீங்கி எந்நாளும் எந்தன் ஜீவன் வாழாது…\nகோவை: பொள்ளாச்சியில் தொடங்கியது சர்வதேச பிரம்மாண்ட பலூன் கண்காட்சி\nமெர்சல் படத்தின் VFX காட்சிகள் – வீடியோ\nPrevious article‘என் ஆளோட செருப்பக் காணோம்’ டீஸர்\nவாஜ்பாய் மறைந்தார்.. மாற்று கட்சிகளின் அன்பை பெற்றவர்.. இவர் நாட்டிற்கு அளித்த பங்களிப்பு என்ன\nசிறப்பான சிகிச்சை அளித்தும் வாஜ்பாய் உயிர் பிரிந்தது – எய்ம்��்\nஅடல் பிகாரி வாஜ்பாய்.. இந்தியாவின் துணிச்சல் மிக்க பிரதமர்களில் ஒருவர்.. சிறப்பு தொகுப்பு\nவாஜ்பாய் மறைந்தார்.. மாற்று கட்சிகளின் அன்பை பெற்றவர்.. இவர் நாட்டிற்கு அளித்த பங்களிப்பு என்ன\nசிறப்பான சிகிச்சை அளித்தும் வாஜ்பாய் உயிர் பிரிந்தது – எய்ம்ஸ்\nஅடல் பிகாரி வாஜ்பாய்.. இந்தியாவின் துணிச்சல் மிக்க பிரதமர்களில் ஒருவர்.. சிறப்பு தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/author/mahalakshmi", "date_download": "2018-08-17T12:47:01Z", "digest": "sha1:RXR3LLV5CUSPXGZE6WQXFDBRITVEKN4M", "length": 7172, "nlines": 139, "source_domain": "topic.cineulagam.com", "title": "Cinema Topic | Celebrities | Movies | Tamil Celebrities News | Tamil Movies News | Tamil Celebrities Reviews | Tamil Movies Reviews", "raw_content": "\nயாராலும் முறியடிக்க முடியாத சாதனையில் அஜித் படம்- பக்கா மாஸ்\nஅஜித் படங்களின் டீஸர், டிரைலர் பற்றிய சாதனைகளை சொல்லவே தேவையில்லை.\nகேரளா வெள்ளத்தை கவனிக்காத வட இந்திய ஊடகத்தை கிழித்து தொங்கவிட்ட ஆஸ்கர் நாயகன், என்ன சொன்னார் பாருங்க\nகேரளாவில் கடும் வெள்ளத்தால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nசூர்யா மேல் உள்ள பாச மிகுதியால் ரசிகர் செய்துள்ள காரியத்தை பாருங்க படம் வருவதற்கு முன்னாடியே இப்படியா\nகோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சூர்யா.\nயாராலும் முறியடிக்க முடியாத சாதனையில் அஜித் படம்- பக்கா மாஸ்\nவிஜய், அஜித் ரசிகர்கள் செய்வதே தவறு, இப்போது சிம்பு ரசிகருமா- ஏன் இந்த வேலை\nசமந்தா நடித்திருக்கும் U Turn படத்தின் டிரைலர்\n440 அடி உயரத்தில் இருந்து நடிகர் நகுல் செய்த வேலையை பாருங்களேன்- எப்பா\nதொலைக்காட்சி நடிகை ரேமா ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் தகவல்- ஆனால்\nவிஜய் படத்தால் தான் எனக்கு அப்படி ஒரு நிலைமை வந்தது- புலம்பும் பிரபல நடிகை\nகேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி எவ்வளவு தெரியுமா\nகால்வாயில் எடுக்கப்பட்ட குழந்தையை வளர்க்க ஆசைப்படும் பிரபல சின்னத்திரை நடிகை\nயோகிபாபுவின் காதலை ஏற்றாரா நயன்தாரா- கோலமாவு கோகிலா பட Live Updates\nமஹத்-யாஷிகா இடையே போட்டி, எல்லாம் மும்தாஜ் கையில் தான் இருக்காம்- என்னா பிக்பாஸ் இப்படி பண்றீங்க\nபாலிவுட்டின் டாப் 10 கோடீஸ்வர நடிகைகள் முதல் இடத்தில் யார் தெரியுமா\nகேரளாவிற்கு எந்த நடிகர் எவ்வளவு நிதி உதவி கொடுத்துள்ளார்கள்\nவிஜய்-அட்லீ மூன்றாவது முறையாக இணையும் படம் எந்த மாதிரியான கதை தெரியுமா\nபுலியிடம் சிக்கிய பிரபல சின்னத்திரை பிரபலம்- அதிர்ச்சி தரும் வீடியோ\nமுதல் படத்திற்காக வித்தியாசமான லுக்கில் சின்னத்திரை நடிகை வாணி போஜன்\nசிவகார்த்திகேயன் முதல் விஜய் வரை பிரபலங்கள் பலர் கேரள வெள்ளத்திற்கு எவ்வளவு நிதி உதவி செய்துள்ளார்கள் தெரியுமா\nவிசுவாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு படு சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்- அப்படி என்ன விஷயம்\nவெகுளியாக நடித்த சென்ராயனின் உண்மை முகம்- ஐஸ்வர்யாவை இப்படியா செய்வது\nபாலிவுட் சினிமாவின் முதல் 10 கோடீஸ்வர நாயகிகளின் பட்டியல்- முதல் இடத்தில் இவரா\nமஹத் ராகவேந்திரா குறித்து வீடியோ வெளியிட்ட அவரது காதலி- என்ன இப்படி சொல்லிட்டாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/category/coimbatore?page=4", "date_download": "2018-08-17T13:27:39Z", "digest": "sha1:SMUSZVM262M2SNLJERPRD6DD2TGXDT2A", "length": 18236, "nlines": 199, "source_domain": "thinaboomi.com", "title": "கோவை | தின பூமி", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 17 ஆகஸ்ட் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமுக்கிய செய்தி முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார். அவருக்கு வயது 93.\nகோபி குண்டேரிபள்ளம் அணை கனமழையாள் முழு கொள்ளளவை எட்டியது\nகோபிசெட்டிபாளையம் உள்ள குண்டேரிப்பள்ளம் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக அணையின் ...\nதடப்பள்ளி பாசனப் பகுதியில் இயந்திர நெல் நடவுப் பணி துவங்கியது. மாவட்ட வேளாண் இணை இயக்குநர் பங்கேற்ப்பு\nதடப்பள்ளி பாசனப் பகுதியில் இயந்திர நெல் நடவுப் பணி துவங்கியது.மாவட்ட வேளாண் இணை இயக்குநர் பங்கேற்றார்தற்போது கொடிவேரி ...\nபிரதம மந்திரி பயிர்காப்பீடு திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு வேளாண்துறை அழைப்பு\nசத்தியமங்கலம் வட்டாரத்தில் சம்பா நெல் சாகுபடி மேற்கொண்டுள்ள விவசாயிகள் பிரதம மந்திரியின் புதிய பயிர் காப்பீட்டு திட்டத்தின் ...\nஊட்டி எஸ்.எம்.மருத்துவமனையில் கலெக்டர் திடீர் ஆய்வு\nஊட்டி எஸ்.எம். மருத்துவமனையில் மாவட்ட கலெக்டர் ஜெ.இன்னசென்ட் திவ்யா திடீர் ஆய்வு மேற்கொண்டு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தார்.டெங்கு...\nதீபாவளி பண்டிகை இந்து மதத்தின் கலாச்சாரத்தை மிகச்சிறப்பாக வெளிப்படுத்துகிறது - இங்கிலாந்து பிரதமர் தெரசா மே பெருமிதம்\nபிரபல வெளிநாட்டு வாழ் முன்னணி இந்திய தொழிலதிபர்களான ஹிந்த��ஜா சகோதரர்கள் தங்களது இல்லத்தில் ஏற்பாடு செய்திருந்த தீபாவளி ...\nஈரோடு மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் மு. முருகன் கூட்டுறவுச் சங்கங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்தார்.\nஈரோடு மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் மு. முருகன் 23.10.2017 அன்று ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு வட்டத்திற்குட்பட்ட ...\nகோத்தகிரி பகுதியில் ரூ.34.50 லட்சம் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள் கலெக்டர் ஜெ.இன்னசென்ட் திவ்யா ஆய்வு\nகோத்தகிரி பகுதியில் நடைபெற்று வரும் ரூ.34.50 லட்சம் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளை மாவட்ட கலெக்டர் ஜெ.இன்னசசென்ட் திவ்யா ஆய்வு ...\nநுழைவுத்தேர்வை எதிர்கொள்ள 5 இடங்களில் பயிற்சி மையங்கள் அமைப்பு மாணவர்கள் ஆன்லைன் மூலம் பெயர்களை பதிவு செய்யலாம்\nநீலகிரி மாவட்டத்தில் நுழைவுத் தேர்வை எதிர்கொள்ள 5 இடங்களில் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மாணவ, மாணவியர்கள் ...\nஊட்டியில் ரூ.28.72 கோடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கட்டிடம் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அடிக்கல் நாட்டினார்\nஊட்டியில் ரூ.28.72 கோடி செலவில் எஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் கட்டுவதற்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி ...\nகாங்கயத்தில் புதிய சார்பு நீதிமன்றம் திறப்புவிழா உயர்நீதிமன்ற நீதிபதிகள், அமைச்சர் பங்கேற்பு\nஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டத்திற்குட்பட்ட கரட்டடிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 06.10.2017 அன்று மாலை 2.30 மணியளவில் ...\nகோத்தகிரியில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான தேசிய அளவிலான வாலிபால் போட்டிகள்\nகோத்தகிரி ஜூட்ஸ் பள்ளி மைதானத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான வாலிபால் போட்டிகளில் மாணவர் பிரிவில் தமிழ்நாடு அணியும், மாணவியர் ...\nஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை, காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்திற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் , சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் தண்ணீர் திறந்து விட்டார்கள்.\nதமிழ்நாடு முதலமைச்சர் ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருமக்களின் ...\nசிறப்பு முகாம்களில் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை பெற்றுக்கொள்ள ஏற்பாடு ��லெக்டர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தகவல்\nஇனிமேல் மாத கடைசி வெள்ளிக்கிழமை நடைபெறும் சிறப்பு முகாமில் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை பெற்றுக்கொள்ளளாம் என நீலகிரி மாவட்ட ...\nஈரோடுயு.ஆர்.சிபள்ளியின் 20-ஆம் ஆண்டுவிளையாட்டு விழா\nஈரோடு யு.ஆர்.சிபழனியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இருபதாம் ஆண்டுவிளையாட்டுவிழாவிற்குயு.ஆர்.சிகல்விஅறக்கட்டளையின் ...\n2018-ம் ஆண்டுக்குள் ஆளில்லா ரெயில்வே கேட் இல்லாத நிலை உருவாக்கப்படும்: ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா தகவல்\nதூய்மை இந்தியா திட்டத்தின் அடிப்படையில் காவிரி ஆற்றங்கரையை தூய்மை செய்யும் பணி நடைபெற்றது. ஈரோடு வெண்டிபாளையம் அருகே காவிரி ...\nகோயம்புத்தூர் மாவட்டத்தில் மொத்தம் 28, லட்சத்து 61ஆயிரத்து 536 வாக்காளர்கள் உள்ளனர்: கலெக்டர் த.ந.ஹரிஹரன் தகவல்\nகோயம்புத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று (03.10.2017) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் ...\nகோயம்புத்தூர் மாவட்டத்தில் மொத்தம் 28, லட்சத்து 61ஆயிரத்து 536 வாக்காளர்கள் உள்ளனர்: கலெக்டர் த.ந.ஹரிஹரன் தகவல்\nகோயம்புத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று (03.10.2017) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் ...\nமாநில ஜுனியர் கூடைப்பந்து போட்டி\nதமிழ்நாடு கூடைப்பந்து கழகம் சார்பில் திருவண்ணாமலையில் நடைபெற்ற 13 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கூடைப்பந்து ...\nகோவையில் புற்று நோய் விழிப்புணர்வு மாரத்தான் நிகழ்ச்சி 13,500-க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்\nவோடபோன் கோயம்புத்தூர் மாரத்தான் நிகழ்ச்சி ஐந்தாவது ஆண்டாக கோவையில் நடைபெற்றது. இம்மாரத்தான் நிகழ்சியில் 13,500 - க்கும் அதிகமானோர் ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nKolamavu Kokila Public Review | கோலமாவு கோகிலா ரசிகர்கள் கருத்து\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nவீடியோ: கோலமாவு கோகிலா - ரசிகர்கள் கருத்து\nவீடியோ: சென்னையில் சுதந்திர தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது\nவீடியோ: கர்ப்பிணி பெண்களுக்கு வரக்கூடிய ரத்த அழுத்தம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்- அமைச்சர் விஜயபாஸ்கர்\nவீடியோ: மழை-வெள்ள பாதிக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை - அமைச்சர் பாண்டியராஜன்\nவீடியோ: தி.மு.க.விற்கு பறந்த மனப்பான்மை இல்லை - அமைச்சர் ஜெயக்குமார்\nவெள்ளிக்கிழமை, 17 ஆகஸ்ட் 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://usetamil.forumta.net/t53081-topic", "date_download": "2018-08-17T13:42:46Z", "digest": "sha1:5BON7JTQJOBKHD76CZMFUTFGSGJ5ERQX", "length": 31156, "nlines": 466, "source_domain": "usetamil.forumta.net", "title": "சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\n» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட\n» உயிர் காக்கும் விவசாயின் உயிர்\n» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு\nபதிவுகளை EMAIL மூலம் பெற:\nTamilYes :: அரட்டை அடிக்கலாம் வாங்க :: கவிதைகள்\nஎடுத்து சென்றாள் கருவுற்ற பெண்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\nகருத்தடை செய்த நாய் சாபம்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\nகண் வரைதல் ஓவிய போட்டி\nமுதல் பரிசு பெற்றான் மாணவன்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\nகட்சி மீது விசுவாசமாய் இரு\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\nதலை குனியும் மற்றைய விரல்கள்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\nநேராக நிமிர்ந்து வளர்ந்தது தப்பு\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\nஇளநீர் வியாபாரில் வியர்வை மழை\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\nஓயாமல் போராட அறிவுரை கூறுகிறது\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\nகட்சி ஒரு வாக்கினால் தோல்வி\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\nகோழி சேவலின் வாயை மூடியது\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\nகலப்பு திருமணம் செய்ய முடியாத அவலம்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\nஒருவர் பிரிந்தால் மற்றவர் அநாதை\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\nகவனிப்பார் அற்று கிடக்கிறேன் தெருவில்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\nஜோடியாக இருந்தாலும் வீட்டுக்கு வெளியே\nஒற்றையாக இருந்தாலோ தெருவில் வாழ்கை\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\nஉரசனின் மூலம் விரிசல் ஏற்படும்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\nTamilYes :: அரட்டை அடிக்கலாம் வாங்க :: கவிதைகள்\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/04/01/fever.html", "date_download": "2018-08-17T13:17:04Z", "digest": "sha1:2BWGMBXMKDE45ZQFAC6K6MO7STFK37PN", "length": 10355, "nlines": 162, "source_domain": "tamil.oneindia.com", "title": "அரசியல் கட்சிகளை உலுக்கும் தேர்தல் ஜூரம் | poll fever catches up in tn parties - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» அரசியல் கட்சிகளை உலுக்கும் தேர்தல் ஜூரம்\nஅரசியல் கட்சிகளை உலுக்கும் தேர்தல் ஜூரம்\nமரணம் குறித்து வாஜ்பாயின் கவிதை-வீடியோ\nகருணாநிதி நினைவிட பிரச்சனையில் ஸ்டாலின் அரசியல் செய்கிறார்: செல்லூர் ராஜூ\nஜெ. இறுதி நிகழ்ச்சிக்கு திமுகவிலிருந்து யார் வந்தார்கள்.. நடிகர் ரஜினிக்கு தம்பிதுரை கேள்வி\nமெரினா இடம் விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்.. அது முடிந்துவிட்டது.. ஓ.பன்னீர்செல்வம் பேட்டி\nதமிழகத்தில் மே 10 ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளநிலையில், தமிழக அரசியல் கட்சிகளை ��ேர்தல் ஜூரம் பிடித்து ஆட்டுகிறது.\nமிகப்பெரிய கட்சிகளான, திமுக, அதிமுக கட்சியினர், இந்த முறை எப்படியாவது ஆட்சியைப் பிடித்து விடுவதுஎன்று தங்களால் முடிந்த அளவு ஓட்டுக்களைப் பெறும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கி விட்டனர்.\nதமிழகத்தில் மண்டையைப் பிளக்கும் வெயில் அடித்தாலும் அதையெல்லாம் சட்டைசெய்யவில்லை தொண்டர்கள்.சுவரொட்டிகள் ஒட்டுவது, தங்கள் கட்சிக்காக உழைப்பது என முழுமூச்சாய் தேர்தல் வேலைகளில் ஈடுபடஆரம்பித்து விட்டனர் சம்பந்தப்பட்ட கட்சிகளின் தொண்டர்கள்.\nஅனைவரையும் ரொம்ப நாளாக எதிர்பார்க்க வைத்து, ஒரு வழியாக அதிமுக வுடன் கூட்டணி வைப்பது என்றுமூப்பனார் முடிவெடுத்தார்.\nஅப்போது அதிமுக வுடன் கூட்டணி வைக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து 60 நாட்கள் மட்டுமே செயல்படும்அமைப்பைத் தொடங்கினார் முன்னாள் நிதியமைச்சரும், தமிழ் மாநில காங்கிரஸ் மூத்த தலைவருமான சிதம்பரம்.\nஅடுத்த சில நாட்களில் அவர் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அதே ஜோரில் தொகுதிப் பங்கீடு தொடர்பாகநீண்ட இழுபறிக்குப் பிறகு திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டார் வைகோ.\nதேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு என்று பிரச்சனைகள் ஒவ்வொன்றாய் முடிய தற்போது தேர்தல் பிரசாரத்தில்ஈடுபடத் தொடங்கி விட்டனர் கட்சித் தொண்டர்கள். ஆனால் தேர்தல் பிரசாரத்தின் போது வன்முறைகள்,அசம்பாவிதச் சம்பவங்கள் எதுவும் நடக்கக் கூடாது என்பது தான் தமிழக மக்களின் பிரார்த்தனை.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/88771", "date_download": "2018-08-17T12:52:21Z", "digest": "sha1:C67RFREU3KNW3B336M2EZOP4XHJLRH7F", "length": 25197, "nlines": 88, "source_domain": "www.jeyamohan.in", "title": "நெல்லை நினைவலைகள் -செல்வேந்திரன்", "raw_content": "\nபெருமாள் முருகன் தீர்ப்புக்குப்பின்… »\nசெல்வேந்திரன் எழுதிய பதிவு.நெல்லையை விட்டுச்செல்லும் நினைவுகள்.விமர்சனம் இருக்கிறது, ஆனால் அதை நாலைந்து உறைபிரித்துத்தான் வாசிக்கவேண்டும். வேண்டிய அத்தனைபேருக்கும் சீராகப் புகழ்மொழிகள், மரியாதைகள். எத்தனை சாமர்த்தியமான எழுத்து. விற்பனைநிபுணரியம் அல்லது விநியியம் என்னும் அழகியல் மரபை தமிழில் தோற்றுவிக்கும் பெருமை செல்வேந்திரனுக்கு உண்டு\n17 மாத வனவாசம் முடித்து மீண்டும் கோவைக்கே கிளம்புகிறேன். தலைப்பையும் முதல் வரியையும் பார்த்ததும் ‘அம்பி நோஸ்டால்ஜியாவை ஆரம்பிச்சுட்டன்’ என தலை தெறிக்க ஓடாதீர் உலகத்தீரே.. நிகழ்ச்சியின் இறுதியில் கேட்கப்படும் கேள்விகளுக்கு குலுக்கல் முறையில் ஆச்சர்யமூட்டும் பரிசுகள் காத்திருக்கின்றன.\nஇந்த ஊர் என்னுடையது. இந்த மண்ணில்தான் என் உப்பிருக்கிறது என்ற போதும் பத்து வருடங்கள் கழித்து ஊர் திரும்பும் ஒருவனை அதே வெயிலும் சாதியுணர்வும் வன்முறையும் வாசலில் வந்து நின்று வா தம்பி என வரவேற்றால் திகைத்துப் போய் விட மாட்டேனா நுண்ணிய மனவிலக்கம் ஒன்று வந்த நாள் முதலே என்னுள் இருந்து கொண்டே இருந்தது. இம்மனவிலக்கம் ‘தம்பி என்ன ஆளுக்க..’ கேள்விகளால் நாளுக்கு நாள் வலுப்பெற நான் இந்தப் பாழ் நிலத்திலிருந்து விடுபட்டு ஓடவே ஆத்மார்த்தமாக விரும்பினேன். ஒரு பணியிலிருந்து விலக மேலதிக விசையுடன் அதைச் செய்து முடிப்பதுதான் ஒரே வழி. நான் குனிந்த தலை நிமிராமல் பெரும் ஓட்டத்தை ஓடத் துவங்கினேன்.\nநான் வந்திறங்கிய ஜனவரி மாதம் (2015) மழைக்குப் பதில் கொலைகள் விழுந்து கொண்டிருந்தன. ஜனவரியில் மட்டும் சற்றேறக்குறைய இருபத்தைந்து கொலைகள். வீட்டைச் சுற்றி ஐந்தாறு கிலோ மீட்டர் சுற்றளவிற்கு நாற்புறமும் 144 அமலில் இருந்தது. மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான எங்கள் அலுவல காவலாளி யாருக்கோ போட்டு வைத்த ‘ஸ்கெட்ச்சில்’ துரதிர்ஷ்டமாக சிக்கி பல துண்டங்களாக வெள்ளைத் துணியில் கட்டப்பட்டு மார்ச்சுவரியில் கிடந்தார். திருக்குறளரசி ஏக மனதாக இந்த ஊரில் வாழவே முடியாது என்றாள். வீட்டை குளிரூட்டி, கார் வாங்கிக் கொடுத்தெல்லாம் கூட தாஜா செய்ய முடியவில்லை. கொடு வெயில். அதைக் காட்டிலும் உறைப்பான முகங்கள். கடுத்த சொற்கள். சக மனிதனைக் கண்காணிக்கும் கண்கள். அவளும் இளவெயினியும் இன்னொரு நாட்டில் கொண்டு வந்து விடப்பட்டதாய் உணர்ந்தார்கள்.\nசரி மேற்கண்ட மூன்று பாராக்கள்தான் திருநெல்வேலி தந்தவையா என்றால் மிக அழுத்தமாக இல்லை என்றே தலையாட்டுவேன். திருநெல்வேலியை அகராதியில் தேடிப்பார்த்தால் மரியாதை என அருஞ்சொற்பொருளாகும். கொங்குமண்டலத்தைத்தான் பொதுவாக எல்லோரும் ரொம்ப மரியாதையான ஊர் என்பார்கள். ஒவ்வொரு வார்த்தைக்கும் இடையே போடும் ‘ங்க’வும் நாசூக்கும் நறுவிசும் நம்மை அப்படி நினைக்க வைக்கின்றன. ஆனால் அவரது தோட்டத்து ஆளை அப்படி அழைப்பார்களா என்றோ ஏன் இன்னும் இரட்டைக்குவளை அங்கே நீடிக்கிறது என்றோ கேட்பது என் எதிர்காலத்திற்கு உகந்ததல்ல. திருநெல்வேலியில் எவ்வளவு சாதிய முரண்கள் நீடிக்கின்றனவோ அதற்கு இணையான மரியாதையும் சகோதர உறவும் நீடிக்கிறது. என் வழிநெடுக உதவப்போகிற மரியாதை என்கிற மகா விஷயத்தை நான் இங்குதான் கற்றுக்கொண்டேன்.\nவேணுவனத்தில் வாய்த்த நட்புகள் அபரிமிதமானவை. கிருஷியிடமிருந்து புகழ்ச்சியெனும் தைலம் தயாரிக்கும் ரகசியத்தையும், மயன் ரமேஷ் ராஜாவிடமிருந்து தொழில் முனைவையும், ஆணையாளர் தேவேந்திர பூபதியிடமிருந்து கடிதோச்சி மெல்ல எறியவும், ஆனந்த ஷங்கரிடமிருந்து விருந்தோம்பலையும் நான் அருகிருந்து கற்றுக்கொண்டேன். சந்ரு மாஸ்டரிடமும் பேராசிரியர் டி. தருமராஜிடமும் நிகழ்த்திய விவாதங்கள் ஒவ்வொன்றிற்குப் பின்னும் முன்பைக் காட்டிலும் ஒரு இஞ்சேனும் வளர்ந்த மனிதனாக உணர முடிந்தது. தேவதச்சனுடன் நான்கைந்து முறை வாய்த்த நெடிய உரையாடல்கள் மண்ணில் பலருக்கு வாய்க்காத நல்லூழ்களுள் ஒன்று. கோணங்கியோடு நிகழ்த்திய $(&)^)%$$%#%* கூட சுவாரஸ்யமானவையாகத்தான் இப்போது தோன்றுகிறது. புகழ்ந்து சிரச்சேதம் செய்யவும் விஷத்தை விழுங்கி பளிங்காகும் ரசவாதத்தையும் இந்தச் சொல்லேறுழவனிடமிருந்து கற்றுக்கொண்டேன்.\nநெல்லையைப் போல பல்வேறு இலக்கிய மையங்கள் சத்தமாகவோ மெளனமாகவோ செயல்பட்டுக்கொண்டிருக்கும் இன்னொரு தமிழக நகரம் பிறிதொன்றில்லை. வண்ணதாசன், தோப்பில் முகமது மீரான், தொ. பரமசிவன், அ. ராமசாமி, வண்ண நிலவன், கார்த்திகைப்பாண்டியன், சக்தி நூலகம் பாலா, டாக்டர் ராமானுஜம், நாறும்பூநாதன், திவான், இஸ்ரவேல், அந்தோணி, தாமிரா, கைலாஷ் சிவன், வெள் உவண், டாக்டர் ராமகுரு, தச்சை ராஜா, மேலும் இலக்கிய அமைப்பு நண்பர்கள், சக்தி கலையக நண்பர்கள், ஹேமலதா, இந்து பாலா, முத்துச் செல்வி – அவரவர் நம்புகிற விழுமியங்கள் வேறு வேறானாலும் திரும்பிய திசையெல்லாம் உரையாட சாத்தியமுள்ள இலக்கிய ஆர்வலர்கள் வாய்த்திருப்பது எவ்வளவு அருமையானது இந்த ஊரில்தான் நாளிதழ் வினியோகஸ்தர்கள் கூட இலக்கிய ஆர்வமுள்ளவர்களாக கூட்டங்களுக்கு ஆர்வத்துடன் கலந்து கொள்வதை நான் கண்டேன்.\nமயன் ரமேஷ் ராஜாவும், கவி தேவேந்திர பூபதியும் நானும் மும்மூர்த்திகள் என்று வேண்டியவர்களாலும் பொன்னாடை தாசர்கள் (67*) என்று புல்லுருவிகளாலும் ஆகாவழிகள் என்று அவரவர் மனைவியராலும் பல ரூபங்களில் அழைக்கப்பட்டோம். சதுரங்க வேட்டை கிராணைட் வில்லன் கூட்டணியைப் போல ஒவ்வொரு மாலையிலும் சந்தித்துக்கொள்வோம். டீ என்பது ஒரு பானம் அல்ல. ஒவ்வொரு அரை மணிக்கூறுக்கும் அருந்த வேண்டிய டானிக் என இங்கெனக்கு கற்றுத்தரப்பட்டது. தமிழில் பின் நவீனத்துவ சொல்லாடல்கள் நிகழத் துவங்கிய காலகட்டத்தில் பெரும் பரவசத்துடன் எதிர்கொண்டு விவாதங்களையும் படைப்புகளையும் (அஸ்வமேதா) உருவாக்கிய ரமேஷூம், பிரம்மராஜன், ஆனந்த் எனும் கவிமரபின் கண்ணியான தே.பூபதியும், ஜெயமோகன் பள்ளியைச் சேர்ந்த நானும் எங்ஙனம் பொருந்திப் போனோம் என விழிவிரிவு கொள்பவர்கள் உண்டு.\nவெண்முரசும் வெளிநாட்டுப் பயணங்களும் ஆசானை எப்போதும் துரத்திக்கொண்டிருந்தாலும் கூட நாங்கள் அவ்வப்போது சந்தித்து பிரபு ஹோட்டல் மட்டன் சுக்காவுடனும் நாயர்களின் தேசிய உணவான பழ பஜ்ஜியுடனும் ஞானத்தின் அடையாளமான தொப்பையை வளர்த்துக்கொண்டோம். திற்பரப்புக் குளியல்களும், ஆலயப் பயணங்களும், மாலை நடைகளும் அவ்வப்போது வாய்த்தன. இருந்த சுவடு தெரியாமல் அழிந்து போன அவரது திருவரம்பு பூர்வீக வீட்டருகில் ஏறக்குறைய ஆறு மணி நேரங்கள் உரையாடி ஒரு ஆவணப்படம் எடுத்தோம். சந்திரசேகர் சவக்குழியில் கவர் பிரிக்கப்படாத பிரயாகையும் சேர்த்து புதைக்கப்பட்ட தினத்தில் நிலையழிந்து போன ஜெயமோகன் முற்றிலும் வேறொரு மனிதன். நினைவில் மீண்டுமொரு முறை மீட்ட அச்சப்படும் நாட்கள் அவை. இத்தருணத்தில், ஏதோ ஒரு செய்தியை எனக்குச் சொல்ல வந்த தூதன் போல இங்கே வந்திருந்து தங்கி வழியனுப்பிய மறுதினமே மரணச்செய்தியாக திரும்பிய ஒரு சாலை மாணாக்கர் கவி குருபரனின் நினைவும் கூடவே வருகிறது.\nசங்கரன் கோவில் சுல்தான் பிரியாணி, தென்காசி நந்தினி கூரைக்கடையின் அயிலை மீன் குழம்பு, தூத்துக்குடி நாடார் பேட்டை குனி இறால் மசாலா, திருச்செந்தூர் பாண்டியன் ஹோட்டல் சீலா மீன் குழம்பு, நாகர்கோவில் பிரபு ஹோட்டல் மட்டன் சுக்கா, திருவனந்தபுரம் சுல���தானியா மாட்டுக்கறி, சாத்தான்குளம் சாந்தி பரோட்டா, மதுரை அம்மா மெஸ் அயிரை மீன் குழம்பு, வைரமாளிகை வஞ்சிரம் தாவா ஃப்ரை என தினமும் உணவுத் திருவிழா கொண்டாடி 17 மாதங்களில் 15 கிலோ எடையேறி சித்தி விஜிராம் போன்ற அரைக்கிழடுகளெல்லாம் என்னை அங்கிள் என கூப்பிடுமளவிற்கு ஆகிப்போனேன். இது தவிர நெப்போலியன் என்கிற ஒரு உத்தம தமிழ் மீன் வியாபாரி சாளை, வாளை, பன்னா, அருக்கலா, குதிப்பு, வாவல், சங்கரா, பாறை, ஊளி, நெய் மீன், வஞ்சிரம், மாவுளா, நெத்திலி, இறால், விறால், கட்லா, கணவாய், காரப்பூச்சி, பிள்ளைச்சுறா, அயிலை, அயிரை, அறுக்குலா, காரல், கிழங்கான் என நான் நேசிக்கும் மீன்களைப் புதுக்கருக்கு குலையாமல் நாளும் பொழுதும் பார்க்காமல் கொடுத்து என் வாழ்வை பொருள் பொதிந்ததாக ஆக்கினார். ஓவ்வொரு ஊரிலும் ஒரு நெப்போலியன் இருந்தால்தான் இந்தியா வல்லரசாக முடியும்.\nஒன்பது பாராக்களைப் பொறுமையாக வாசித்தவர்களின் மனத்திண்மையைப் பாராட்டி பத்தாவது பாராவை ஒரு வரியுடன் நிறைவு செய்கிறேன்.\nஇலக்கியமும் வாழ்க்கையில் வெற்றியும். ஒரு கேள்வி\nயானை டாக்டர் நினைவு கூரல்-செல்வேந்திரன்\nTags: செல்வேந்திரன், நெல்லை நினைவலைகள்\nவிவேக் ஷன்பேக் மொழியாக்கம் -ஓர் ஐயம்\nவிஷ்ணுபுரம்விருது -2017 கடிதங்கள் 16\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 17\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது கு���ரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/05/17203845/1163858/Yuvan-dances-to-launch-his-first-cousin.vpf", "date_download": "2018-08-17T12:48:53Z", "digest": "sha1:TNR24T75FSEBIFPG5NHASMC2YIPBMKKN", "length": 14211, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "சகோதரனுக்காக நடனம் ஆடும் யுவன் ஷங்கர் ராஜா || Yuvan dances to launch his first cousin", "raw_content": "\nசென்னை 17-08-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nசகோதரனுக்காக நடனம் ஆடும் யுவன் ஷங்கர் ராஜா\n‘பேய் பசி’ படத்தில் தன்னுடைய சகோதரனுக்காக இசையமைப்பது மட்டுமில்லாமல், நடனம் ஆடவும் செய்திருக்கிறார். #YuvanShankarRaja #YSR #PeiPasi\n‘பேய் பசி’ படத்தில் தன்னுடைய சகோதரனுக்காக இசையமைப்பது மட்டுமில்லாமல், நடனம் ஆடவும் செய்திருக்கிறார். #YuvanShankarRaja #YSR #PeiPasi\nதன்னுடைய சொந்த தயாரிப்பில் வெளி வர இருக்கும் ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் இடம் பெற்று உள்ள ‘ஹை ஆன் லவ்..’ பாடல் மூலம் தன்னுடைய பெருகி வரும் ரசிகர் பட்டாளத்தை மேலும் பெருக்கிக் கொண்ட யுவன் ஷங்கர் ராஜா, தன்னுடைய சகோதரர் ஹரி கிருஷ்ணன் பாஸ்கர் (இளையராஜாவின் அண்ணன் ஆர் டி பாஸ்கரின் மகன்) நடிக்கும் பேய் பசி படத்தில் இடம் பெறும் ஒரு பாடலை இசை அமைத்து, பாடி, நடனமும் ஆடி இருக்கிறார். படத்தை இயக்கி இருப்பவர் அறிமுக இயக்குனர் ஸ்ரீனிவாஸ் கவினயம். சூது கவ்வும், தீயாய் வேலை செய்யணும் குமாரு, ஆகிய படங்களுக்கு இவர் இணை கதை ஆசிரியர் என்பது குறிப்பிடதக்கது.\nயுவனின் நடனத்தை பற்றி அவர் கூறியதாவது, ‘இந்த படம் ஒரு திரில்லர் படம். திரைக்கதையில் பாடல்கள் பொருந்தாது என்று கருதி பாடல்களை தவிர்த்து விட்டோம். இந்த கதைக்கு பின்னணி இசை கோர்ப்பு மிக அவசியம் என்பதை உணர்ந்ததால் யுவன் ஷங்கர் ராஜாவை ஒப்பந்தம் செய்து பணியாற்றினோம்.\nபிண்ணனி இசையில் யுவன் ஷங்கர் ராஜாவின் உழைப்பு அபரிதமானது. ஆன���ல் அவருடைய ரசிகர்களுக்கு இந்த படத்தில் பாடல்கள் இல்லை என்ற செய்தி ஏமாற்றமளித்து விட்டது. ஆகவே ஒரு பாடல் புரமோஷன் பாடலாகவாவது இருக்கட்டும் என்று ஒரு பாடலை சேர்த்தோம். அதில் அவரே முன் வந்து நடித்தும், நடனம் ஆடியும் தந்தது ‘பேய் பசி’ படத்துக்கு மிக பெரிய பலம்.\nகதாநாயகன் ஹரி கிருஷ்ண பாஸ்கர் உடன் விபின், நமிதா, கருணாகரன் ஆகியோரும் முக்கியமான வேடங்களில் நடித்து உள்ளனர்.\nஇம்ரான்கான் விழாவில் பங்கேற்க பாகிஸ்தான் சென்றார் சித்து\nகேரளாவில் மழை வெள்ளத்துக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 324- ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் 21 குண்டுகள் முழங்க முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nடெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் இருந்து வாஜ்பாய் உடல் இறுதி ஊர்வலம் தொடங்கியது\nமுல்லைப்பெரியாறு நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க முடியுமா ஆலோசனை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த அனுமதிக்கு தடை விதிக்க முடியாது - உச்சநீதிமன்றம்\nவாஜ்பாய் உடலுக்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி, அகிலேஷ் யாதவ் அஞ்சலி\nஇளம் இயக்குனர் இளனுக்கு சிறப்பு பரிசளித்த யுவன்\nபள்ளியில் கர்ப்பமாகும் மாணவியாக நந்திதா\nகாதலர் இன்னும் அமையவில்லை - நிவேதா பெத்துராஜ்\nகசிந்தது விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் கதை\nகேரள மழைவெள்ளம் - நடிகர்கள் விஜய் சேதுபதி, தனுஷ் நிவாரணம் அறிவிப்பு\nஇளம் இயக்குனர் இளனுக்கு சிறப்பு பரிசளித்த யுவன்\nபியார் பிரேமா காதல் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகால் பந்தாட்டத்திற்காக மீண்டும் யுவனிடம் கூட்டணி வைத்த சுசீந்திரன்\nபேய் பசிக்கு பாட்டு பாடிய விஜய் சேதுபதி\nமழைநீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையை வளர்க்க ஆசைப்படுகிறேன்- டி.வி. நடிகை கீதா பேட்டி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் - எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nஹர்திக் பாண்டியாவை ஆல்ரவுண்டர் என அழைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் - ஹர்பஜன் சிங் காட்டம்\nஏ.எல் விஜய் இயக்கத்தில் திரைப்படமாகும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு\nஎம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டபோது யார் வந்தார்கள்- ரஜினிகாந்துக்கு தம்பிதுரை கேள்வி\nகவர்னர் அளித்த தேநீர் விருந்தை ப���றக்கணித்த ஐகோர்ட் நீதிபதிகள் - தலைமை நீதிபதி மட்டும் பங்கேற்பு\nவாஜ்பாய் மறைவையொட்டி தமிழகத்தில் நாளை பொதுவிடுமுறை - அரசு அறிவிப்பு\nவாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் - பாஜக நிகழ்ச்சிகள் ரத்து\nகேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது - பிரதமர் மோடி\nவிருதுகளை அள்ளிய இந்தி பட ரீமேக்கில் அஜித்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/kadaikutti-singam-news/", "date_download": "2018-08-17T13:19:34Z", "digest": "sha1:TNKUNZEQMWYF3HVVUGEG637GCF4BOQYU", "length": 15748, "nlines": 160, "source_domain": "newtamilcinema.in", "title": "விவசாயத்தின் அருமையை சொல்லும் கடைக்குட்டி சிங்கம்! - New Tamil Cinema", "raw_content": "\nவிவசாயத்தின் அருமையை சொல்லும் கடைக்குட்டி சிங்கம்\nவிவசாயத்தின் அருமையை சொல்லும் கடைக்குட்டி சிங்கம்\n2D என்டர்டேயின்மென்ட் சூர்யா தயாரிப்பில் , கார்த்தி நடிப்பில் , இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “ கடைக்குட்டி சிங்கம் “. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் சிவகுமார் , படத்தின் தயாரிப்பாளர் நடிகர் சூர்யா , நாயகன் கார்த்தி , 2டி எண்டர்டெயின்மென்ட் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர பாண்டியன் , இயக்குநர் பாண்டிராஜ் , நடிகர்கள் சத்யராஜ் , சூரி , சாயிஷா , ப்ரியா பவானி ஷங்கர் , பானு ப்ரியா , விஜி சந்திரசேகர் , பொன்வண்ணன் , ஸ்ரீமன் ,இளவரசு , சரவணன் , மாரிமுத்து , ஜான் விஜய் , சௌந்தர்ராஜன் , இசையமைப்பாளர் டி.இமான் , ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் , எடிட்டர் ரூபன் , சண்டை பயிற்சியாளர் திலிப் சுப்ராயன் , கலை இயக்குநர் வீரசமர் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nவிழாவில் கார்த்தி பேசியது :- கடைக்குட்டி சிங்கம் படத்தின் படப்பிடிப்பு அதிகாலை ஆறு மணிக்கு ஆரம்பித்தால் இரவு தாமதமாக தான் முடியும். இயக்குநர் பாண்டிராஜ் எல்லாவற்றையும் ப்ளான் செய்து தான் சரியாக செய்து முடித்தார். இயக்குநர் பாண்டிராஜ் இந்த படத்துக்காக 28 கதாபாத்திரங்களை உருவாக்கியுள்ளார். ஒவ்வொன்றும் தனித்துவமாக இருப்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. பட்டினத்தில் வேலை செய்யும் எல்லோரையும் கிராமத்துக்கு வந்து விவசாயம் செய்ய வைக்கும் ஒரு படமாக கடைக்குட்டி சிங்கம் இருக்கும். நான் முதன் முறையாக இசையமைப்பாளர் இமான் இசையில் நடிக்கிறேன். இப்படத்தில் நல்ல பாடல்கள் உள்ளது. நான் அண்ணன் சூர்யா தயாரிப்பில் நடிப்பேன் என்று நினைத்து கூட பார்த்தது இல்லை. இப்படத்தை அவர் தயாரித்துள்ளார். அவர் தயாரிப்பில் நடித்தது மகிழ்ச்சி. முதன் முறையாக நாங்கள் இணைந்து பணியாற்றியுள்ளோம். சின்ன வயதிலிருந்து எனக்கு அக்கா என்றால் மிகவும் பிடிக்கும். அக்கா தான் நாம் என்ன கேட்டாலும் கொடுப்பார். நாம் வேலை முடிந்து சோர்வாக வீட்டுக்கு வந்தால் நமக்கு காபி போட்டு கொடுப்பார். ஆனால் அண்ணனிடம் அதை எதிர்பார்க்க முடியாது அடிதான் கிடைக்கும் என்றார் கார்த்தி..\nவிழாவில் சூர்யா பேசியது :- கடைக்குட்டி சிங்கம் படத்தில் கிளிசரின் போடாமல் அழுது பல நடிகர்கள் அர்ப்பணிப்போடு நடித்துள்ளனர். ஒருவருக்கு படத்தின் மீதும் அதீத ஈர்ப்பு இருந்தால் மட்டும் தான் இதை போல் சிறப்பாக நடிக்க முடியும். விரைவில் நாங்கள் இருவரும் இணைந்து நடிப்போம் எப்போதும் ஒரு விஷயத்துக்காக நாம் உண்மையாக உழைத்தால் அது கண்டிப்பாக நமக்கு பலனை தரும். அப்படி உண்மையாக உருவான இயக்குநர் பாண்டிராஜின் கதையால் இப்படம் இவ்வளவு நடிகர் பட்டாளத்தோடு சிறப்பாக அமைந்துள்ளது. சத்யராஜ் மாமா நாங்கள் குழந்தையாக இருக்கும் போது அவர் வாங்கிய முதல் சம்பளத்தில் எனக்கும் கார்த்திக்கும் சாப்பிட இனிப்பு வகைகளை வாங்கி தந்தார். இப்போது சத்யராஜ் மாமா கார்த்தியுடன் நடிக்கும் படத்தை நாங்கள் தயாரித்துளோம். இது எங்களுக்கு வாழ்கையில் கிடைத்த மிகப்பெரிய பரிசு.\nவிழாவில் நடிகர் சிவகுமார் பேசியது :- இந்த நாள் என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத ஓர் நாளாக இருக்கும். என்னென்றால் என் பிள்ளைகளின் மாமனான சத்யராஜை வைத்து எங்கள் 2டி நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. அதில் கார்த்தியுடன் அவர் நடித்துள்ளார். சத்யராஜ் ஜமீன் பரம்பரையை சேர்ந்தவர். அப்படி இருந்தும் அவர் சென்னைக்கு வந்து ரத்தம் சிந்தி கடுமையாக உழைத்து முன்னேறியுள்ளார். ஜமீன் பரம்பரையிலிருந்து வந்து கடுமையாக உழைத்து முன்னேறிய முதல் நபர் சத்யராஜ் தான்.\nசத்யராஜ் காலகட்டத்தில் வந்த நடிகர்களுள் அவர் மட்டும் தான் இன்னும் தொடர்ந்து படங்களில் நடித்���ுக்கொண்டுயிருக்கிறார். சூர்யாவுக்கும் , கார்த்திக்கும் சத்யராஜ் தன்னுடைய முதல் சம்பளத்தில் இனிப்பு வாங்கி தந்தார். அவரை வைத்து இன்று சூர்யா படம் தயாரிக்கிறார். அதில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார். நிஜமாக இன்று தான் வாழ்கையில் எனக்கு சந்தோஷமான நாள். இதை விட எனக்கு மகிழ்ச்சியான நாள் இருக்க முடியாது என்றார் நடிகர் சிவகுமார்.\n நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கு சிஸ்டரா\nஅள்ளிக் கொடுத்த விஜய் சேதுபதி\nஆளே வராத அதிகாலை ஷோ இதென்னடா கோகிலாவுக்கு வந்த சோதனை\nநயன்தாராவை நம்பாமல் யோகிபாபுவை நம்புதே கம்பெனி\nஅள்ளிக் கொடுத்த விஜய் சேதுபதி\nஆளே வராத அதிகாலை ஷோ இதென்னடா கோகிலாவுக்கு வந்த சோதனை\nநயன்தாராவை நம்பாமல் யோகிபாபுவை நம்புதே கம்பெனி\nமணிரத்னம் படத்திற்கு மாவுக் கட்டு\nபசுபதி இல்லேன்னா இந்தப்படமே இல்ல\nஜோதிகாவே சொல்லிட்டாங்க சொம்பை தூக்கி அடி\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\n – அலட்டலை குறைங்க பிரதர்\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\nகடைக்குட்டி சிங்கம் / விமர்சனம்\nதமிழ் படம் 2 / விமர்சனம்\nஅள்ளிக் கொடுத்த விஜய் சேதுபதி\nஆளே வராத அதிகாலை ஷோ இதென்னடா கோகிலாவுக்கு வந்த சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/category/coimbatore?page=5", "date_download": "2018-08-17T13:24:08Z", "digest": "sha1:GKFK25NCXHX477OFODQ53IFT7Z2RIJZA", "length": 18204, "nlines": 200, "source_domain": "thinaboomi.com", "title": "கோவை | தின பூமி", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 17 ஆகஸ்ட் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமுக்கிய செய்தி முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார். அவருக்கு வயது 93.\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் தூய்மை பாரத இயக்க விழிப்புணர்வு பேரணி\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் தூய்மை பாரத இயக்க விழிப்புணர்வு பேரணி நீலகிரி மாவட்டத்தில் நான்கு இடங்களில் நேற்று ...\nஈரோடு மாவட்டம் தேசிய கைத்தறி தினத்தினை முன்னிட்டு அரசு சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையை மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.\nஈரோடு மாநகராட்சி திருமண மண்டபத்தில் இன்று (08.08.2017) மூன்றாவது தேசிய கைத்தறி தினத்தினை முன்னிட்டு அரசு சிறப்பு கைத்தறி கண்காட்சி...\nவால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 1 கோடியே 14 இலட்சம் மதிப்பீட்டில் குடியிருப்பு அடிக்கல் நாட்டு விழா கஸ்தூரி வாசு எம்.எல்.ஏ. துவக்கி வைத்தார்\nவால்பாறை மற்றும் சோலையார் அணை பகுதிகளில் இருக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு ...\nதிருப்பூர் மாவட்டத்தில் சிறப்பு கைத்தறி கண்காட்சி கலெக்டர் கே.எஸ். பழனிசாமி தொடங்கிவைத்தார்\nதிருப்பூர் பழைய பேருந்து நிலையம் ஸ்ரீகாமாட்சி அம்மன் திருமண மண்டபத்தில் இன்று (08.08.2017) மாவட்ட கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் ...\nஊட்டியில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்\nஊட்டியில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 128 கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர் முனைவர் ...\nதிருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கே.எஸ் பழனிசாமி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்\nதிருப்பூர் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ...\nஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமையில் நடைபெற்றது\nஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர் ...\nஇன்று ஓடாநிலையில் நடைபெறவுள்ள தீரன் சின்னமலை விழாவில் 10 அமைச்சர்கள் பங்கேற்பு\nஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே ஓடாநிலையில் தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவிற்கு பள்ளி ...\nஊட்டியில் தனியார்துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம் 10-ந் தேதி நடக்கிறது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் ஏற்பாடு\nஊட்டியில் தனியார் துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம் வரும் 10_ந் தேதி நடக்கிறது. இது குறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் ஜெ.இன்னசென்ட்...\nதமிழக அரசு ஜவுளிக் கொள்கை வெளியிட தயாரிப்பு கருத்துக் கேட்புக் கூட்டம் கோவையில் இன்று நடக்கிறது\nதமிழக அரசு, ஜவுளிக் கொள்கை வெளியிடும் தயாரிப்பின் கருத்து கேட்பு கூட்டம் வருகிற ஆகஸ்ட் மூன்றாம் தேதி கோவையில் ...\nதமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுநிறுவனங்கள் குழுத்தலைவர் எஸ்.முத்தையா எம்.எல்.ஏ தலைமையில் ஆய்வு\nதமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுநிறுவனங்கள் குழுத்தலைவர் டா��்டர்.எஸ்.முத்தையா எம்.எல்.ஏ அவர்களின் தலைமையில் கோவை சுங்கம், ...\nஈரோடு மாவட்டம் தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆய்வு\nஈரோடு மாவட்டம், அரச்சலூர் ஓடாநிலையில் நடைபெற உள்ள தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா முன்னேற்பாடுகள் பணிகளை மாவட்ட கலெக்டர் ...\nநீலகிரியில் அம்மா திட்ட முகாம் 4_ந் தேதி நடக்கிறது\nநீலகிரி மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் வரும்(4_ந் தேதி) நடைபெறுகிறது. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் ஜெ.இன்னசென்ட் திவ்யா ...\nஊட்டியில் ரூ.35 லட்சத்தில் நடமாடும் கதர் அங்காடி\nஊட்டியில் ரூ.35.29 லட்சத்தில் நடமாடும் கதர் அங்காடி செயல்படுத்த உள்ளதாக ஏடுகள் குழு தலைவர் செந்தில்பாலாஜி ...\nகிராம புறமக்களுக்கு சூரிய ஒளி மின்சாரத்தை கொடுத்து தொழிற்நுட்ப சேவை செல்கோ சோலார் நிறுவனம் நடவடிக்கை\nகிராம புறமக்களுக்கு சூரிய ஒளி மின்சாரத்தை கொடுத்து தொழிற்நுட்ப சேவை கிராமப்புறங்களில் கிடைத்திட செல்கோ சோலார் நிறுவனம் ...\n5 ஆண்டுகளில் 15 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்ய திட்டம் அமைச்சர் தங்கமணி பேட்டி\nஈரோடு, ஆக 1 பிரஜாபிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய விஸ்வ வித்யாலயம் சார்பில், சகோதரத்துவத்தை உணர்த்தும் ரக்ஷாபந்தன் விழா நேற்று ...\nஈரோடு மாவட்டத்தில் நபார்டு வங்கியின் மூலம் ரூ.8,766 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது கலெக்டர் எஸ்.பிரபாகர் தகவல்\nஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்ற வங்கியாளர்களுக்கான கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர் தலைமையில் ...\nஊட்டி தேவி கருமாரியம்மன் திருக்கோவிலில்\nஊட்டி தேவி கருமாரியம்மன் திருக்கோவிலில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா வரும் 5-ந் தேதி நடைபெறுகிறது.காப்பு கட்டுதல்ஊட்டி ...\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர் தகுதித்தேர்வு நீலகிரியில் 1351 பேர் எழுதினர்\nநீலகிரி மாவட்டத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தகுதித்தேர்வினை 1351 பேர் எழுதினர்.ஆய்வுநீலகிரி மாவட்டம் ஊட்டியில் பிரீக்ஸ் ...\nஊட்டியில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க முதன் முதலாக சாகச விளையாட்டு அறிமுகம்\nஊட்டியில் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க முதன் முதலாக சாகச விளையாட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.பல்லாயிரக்கணக்கானோர்உலக ...\nஉங்கள் ச���ியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nKolamavu Kokila Public Review | கோலமாவு கோகிலா ரசிகர்கள் கருத்து\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nவீடியோ: கோலமாவு கோகிலா - ரசிகர்கள் கருத்து\nவீடியோ: சென்னையில் சுதந்திர தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது\nவீடியோ: கர்ப்பிணி பெண்களுக்கு வரக்கூடிய ரத்த அழுத்தம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்- அமைச்சர் விஜயபாஸ்கர்\nவீடியோ: மழை-வெள்ள பாதிக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை - அமைச்சர் பாண்டியராஜன்\nவீடியோ: தி.மு.க.விற்கு பறந்த மனப்பான்மை இல்லை - அமைச்சர் ஜெயக்குமார்\nவெள்ளிக்கிழமை, 17 ஆகஸ்ட் 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/04/Globalite-mens-shoes.html", "date_download": "2018-08-17T13:12:39Z", "digest": "sha1:N5WM43Q53DILFN26AGXCAQOFFACU6H2Q", "length": 4131, "nlines": 92, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: Globalite Men's Shoes: 80% சலுகை", "raw_content": "\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nமார்க்கெட் விலை ரூ 2,499 , விலை ரூ 499\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-08-17T13:54:46Z", "digest": "sha1:HZFWRE7GCBGA7JLHVI4QJY7XJLMTS4YC", "length": 13714, "nlines": 80, "source_domain": "www.supportaiadmk.org", "title": "பாதிக்கப்பட்ட மக்களுக்கு மழை நிவாரணப் பணிகளுக்காக ரூ. 500 கோடி ஒதுக்கீடு:முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / பாதிக்கப்பட்ட மக்களுக்கு மழை நிவாரணப்...\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு மழை நிவாரணப் பணிகளுக்காக ரூ. 500 கோடி ஒதுக்கீடு:முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு\nசென்னை: வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித் தொகை வழங்கவும், சீரமைப்புப் பணிகளுக்காகவும் ரூ. 500 கோடியை ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\n“தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வடகிழக்கு பருவ மழை துவங்குவதற்கு முன்னரே கன மழையை எதிர்கொள்ளும் வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு உயரதிகாரிகள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கு நான் உத்தரவு பிறப்பித்திருந்தேன்.அதன் அடிப்படையில் தமிடிநநாடு அரசின் அனைத்துத் துறை அதிகாரிகளும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.\nபருவகாலம் முழுவதும் பெய்ய வேண்டிய மழை ஒரு சில நாட்களிலேயே கொட்டி தீர்க்கும் போது எத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டாலும் மழைநீர் தேங்குவது மற்றும் சேதங்கள் ஏற்படுவது தவிர்க்க இயலாததாகும். வெள்ளம் மற்றும் சேதங்கள் ஏற்பட்ட இடங்களில் துரிதமாக மீட்பு, நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளளன.\nஅமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் நேரடி பார்வையில் மேற்கொள்ளப்பட்ட துரித நடவடிக்கைகள் காரணமாக கடலூர் மாவட்டத்திலுள்ள 683 கிராம ஊராட்சிகளில் 671 கிராம ஊராட்சிகளில் மின் விநியோகம் சரிசெய்யப்பட்டு தடையற்ற மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது, மின் விநியோகம் இல்லாத கிராமங்களில் ஜெனரேட்டர்கள் மூலம் குடிநீர் மேல்நிலைத் தொட்டிகளில் ஏற்றப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் சீரமைக்கப்பட்டு சாலைப் போக்குவரத்து சீரான முறையில் நடைபெற்று வருகிறது. மழை வெள்ளத்தால் உயிரிழந்த நபர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணத் தொகையும்; குடிசைகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. 40 மருத்துவ முகாம்கள் மூலம் பொதுமக்களுக்கு ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.\n121 சிறப்பு கால்நடை முகாம்கள் நடத்தப்பட்டு கால்நடைகளுக்கு தடுப்பூசியும், குடற்புழு நீக்க மருந்துகளும் வழங்கப்பட்டுள்ளள. கால்நடை தீவனங்களும் விலை ஏதுமின்றி வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், 70 நிவாரண முகாம்கள் மூலமாக 58,000 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.\nசென்னையில், மழையால் பாதிக்கப்பட்ட 587 இடங்களில், 207 இடங்களில் மழை நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 380 இடங்களில் மாநகராட்சிப் பணியாளர்கள் போர்க்கால அடிப்படையில் மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மாநகரத்தில் உள்ள சுரங்கப்பாதைகளில், 6 சுரங்கப்பாதைகளைத் தவிர மற்ற அனைத்து சுரங்கப்பாதைகளிலும் தேங்கியிருந்த நீர் வெளியேற்றப்பட்டு, சாலைப் போக்குவரத்து சீர் செய்யப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசித்த 5,335 நபர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பாக 16 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சி மூலம் 101 இடங்களில் 90,000 உணவுப் பொட்டலங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. பெருமழையால் சாலையில் விழுந்த மரங்களை அகற்றும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.\nஇன்று (16.11.2015) நான் சென்னை மாநகரில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டு, மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்ததோடு, அரசு செடீநுது வரும் நிவாரணப் பணிகளை பற்றி எடுத்துக் கூறியும் அவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் எனது தலைமையிலான அரசு செய்து கொடுக்கும் என்ற உறுதியையு���் அளித்துள்ளேன்.\nவடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நான் ஏற்கெனவே அறிவித்தபடி நிவாரண உதவித் தொகை வழங்கவும் மற்றும் உடனடி சீரமைப்புப் பணிகளுக்கு என 500 கோடி ரூபாயை உடனடியாக ஒதுக்கி நான் ஆணையிட்டுள்ளேன். இதன் அடிப்படையில், உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நிவாரணம் மற்றும் சீரமமைப்புப் பணிகளை மேலும் விரைந்து செயல்படுத்த அரசு அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்” என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adaleru.wordpress.com/2018/05/27/paleo/", "date_download": "2018-08-17T13:14:29Z", "digest": "sha1:VPEVO3V4C7DTMQRKSLK7KX27KUQG6TRM", "length": 27927, "nlines": 166, "source_domain": "adaleru.wordpress.com", "title": "முப்பதுகளின் தொடக்கம் | நிலன் பக்கங்கள்", "raw_content": "\nஇத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் Adaleru (46) Award (4) அடலேறு (70) அனுபவம் (16) அரசியல் (1) அறிவிப்பு (8) அறிவியல் புனைக்கதை (1) ஆளுமைகள் (3) உளவியல் (1) பெண்கள் (1) எஸ்.ரா (1) கட்டுரை (1) கம்ப்யூட்டர் (6) கவிதை (54) காடு (1) காதல் (49) குறும்படம் (1) சந்திப்பு (5) சாதியம் (1) ரோஹித் வெமுலா (1) சாப்பாட்டுக்கடை (1) அம்மன் டிபன் சென்டர் (1) சிறுகதை (7) செம்மொழி (1) தமிழ் (41) தாய்மொழி (2) திரைப்படவிழா (2) தொடர் பதிவு (3) நட்சத்திரப் பதிவு (15) நட்பு (11) நளினி ஜமீலா (1) நினைவு (27) நிலன் (7) நிலாரசிகன் (2) படித்ததில் பிடித்தது (1) பதிவர் (6) பதிவர் சந்திப்பு (3) பயணம் (2) பொள்ளாச்சி ரயில் (1) பள்ளி (10) பாரதி (1) பிரிவு (8) புத்தகம் (1) புனைவு (24) பெண் (12) பேட்டி (1) பேலியோ (1) பொது (11) போட்டி (1) முத்தம் (3) மொக்கை (8) ரயில் பயணம் (3) வலை பக்கம் (6) வாழ்க்கை (22) வாழ்த்து (11) விமர்சனம் (1) விளையாட்டு (1) ரியோ ஒலிம்பிக் 2016 (1) வீரப்பன் (1) birthday (1) Book Release (4) Book review (4) Chennai Film festival (4) 13th Chennai film Festival (4) diwali (1) festival (3) Friendship (5) Girl (22) God (1) Imagination (25) irene (1) jallikattu (1) Kiss (2) life (21) love (27) Meeting (3) Nalini Jameela (1) Paleo (1) school days (2) Science Fiction (1) scribblings (8) Short Story (2) Sister (1) thanks to vikadan (1)\nவிளையாட்டு வீரர்களுக்கு நாம் என்ன செய்திருக்கிறோம்\nஎப்படியான ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும்\nதடகளம்- வெல்ல மறுக்கும் இந்தியா\nவீரப்பன் பிடியில் 14 நாட்கள்\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது\nAdaleru birthday Bloggers Meeting Book review cinema diwali wishes Friendship life style love movie review Nalini Jameela Nila Rasigan poem sad thanks அடலேறு அண்ணா அனுபவம் அன்பு அப்பா அறிவிப்பு ஆண் இலக்கணம் இலக்கியம் ஈழம் உருவகம் ஊடல் கடவுள் கம்ப்யூட்டர் கலை கள்ளுக்கடை கவிதை காதல் காதல் புதினம் கிறுக்கல் கிழக்கு பதிப்பகம் கொலை வழக்கு சர்வேசன் நச்னு ஒரு கதை போட்டி சினிமா சிறுகதை சிறுவன் சென்னை சர்வதேச திரைப்பட விழா சோகம் தங்கச்சி தமிழ் தமிழ் ஸ்டுடியோ தாக்கம் தீபாவளி தொடர் பதிவு நன்றி நளினி ஜமீலா நாவல் நினைவு நிலா ரசிகன் நூல் விமர்சனம் நொந்த அனுபவமும் படித்ததில் பிடித்தது பதிவர் சந்திப்பு பதிவர் வட்டம் பயணம் பள்ளிக்கூடம் பள்ளிப்பருவம் பாலியல் பாலியல் தொழிலாளி பிறந்தநாள் புதினம் புனைவு பூனை பெண் பேச்சிலர் பேட்டி மீசை மொக்கை மொழி யட்சி ராஜிவ் காந்தி வட்டார நாவல் வாழ்க்கை வாழ்த்து விருது\nமுப்பதுகளின் தொடக்கதிலிருக்கிறேன். கல்லூரி முடிந்து ஏறக்குறைய பத்தாண்டுகள் கடந்துவிட்டது. இருபதுகளில் இலகுவான இருந்தவைகள் சற்று சிரமமாக தெரிகிறது. காரணம் உடல்பருமன். கல்லூரியின் மாரத்தான் ஓட்டக்காரன் என நண்பர்களிடையே பேச்சுவாக்கில் சொல்வதையே கூட தவிர்க்குமளவு உடலை கெடுத்துவைத்திருக்கிறேன். பயணங்களின் மீது பெருங்காதல் கொண்டவன். இந்தியாவின் முதல் கிராமமான துர் துக் தொடங்கி கன்னியாகுமரி வரை பெரும்பாலான உணவுகளை கபளிகரம் செய்திருக்கிறேன் 😉 . பயணங்களில் சாப்பிடுவது போய் பிறகு சாப்பிடுவதற்காக பயணப்பட்ட பரமாத்மா நான்.\nஎன் மனம் விரும்பிய ஒரு உணவையும் விட்டுவைத்ததில்லை. அமெரிக்க கண்டத்தின் முதலைக்கறி தொடங்கி தெற்காசியாவின் கரப்பான் பூச்சி வரை ருசிபார்த்த பாவி நான். காரத்தின் அடிமை, ஒருமுறை இமயமலையில் கிராமத்தில் மழைக்கு ஒதுங்கியிருக்கும் போது வழியின் சென்ற யாரோ இருவர் மொமோவிற்கு தொட்டுக்கொள்ளும் கார சட்டினியை பற்றி பேசிக்கொண்டதை கேட்டபின் அந்த குளிருலும் அதை தேடி பலகி��ோ மீட்டர் பயணப்பட்டு சாப்பிட்தை பார்த்த நண்பர்களின் கண்களின் தெரிந்த மிரட்சியை நினைவுகூருகிறேன். முட்டம் கடற்கறையில் கடைசி துண்டு மீனை முழுங்கும் போது மணி இரவு இரண்டை தாண்டியிருந்தது. சுவையான உணவா எந்த நேரமும் வேலை செய்ய ராணுவ வீரனை போல கட்டுக்கோப்பாக நாக்கை பழக்கப்படுத்தி இருக்கும் நாதஸ் நான்.\nசென்னையின் சிறப்பான பொங்கல் அடையாரிலும், தமிழகத்தின் சிறப்பான பொங்கல் கிருஷ்ணகிரியிலும், உலகத்தின் சிறப்பான் சாம்பார் சாதம் பிர்ஸ்பர்க் வெங்கடேஸ்வரா கோயிலிலும் கிடைக்கும் என்பதை தெரிந்து வைத்திருப்பது எவ்வளவு மகத்தான சாதனை. செம்புலப்பெயல் நீர் போல என யாரையாவது வாழ்த்தினால் எனக்கு பொங்கலுக்கும் உளுந்துவடைக்குமான பிணைப்பு தான் நினைவுக்கு வரும். உளுந்து வடையை வெறுப்பவர்களை ஒரு போதும் என் நண்பர்கள் பட்டியலில் இருக்க முடியாது. முன்பெல்லாம் உளுந்து வடையை சாப்பிட்ட பின் தான் தரம் பற்றி தெரிந்து கொள்வேன் , இப்போதெல்லாம் பார்ததுமே தெரிந்து விடும். நல்ல உணவகத்தின் தரம் அதன் உளுந்துவடையில் இருக்கிறது என்பதை நம்புகிறவன் நான். உணவகத்தின் உளுந்து வடையே சொதப்பல் என்றால் நிச்சயமாக மற்றவை அனைத்தும் பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி இருக்காது. உளுந்துவடை பொங்களுக்கு எப்படி செம்புலம்பெயல் நீர் போலவோ அதற்கு சற்றும் குறைவில்லாத துணை இட்லிக்கும்.\nஒரு அடைசல் ஆவிபறக்கும் இட்லியும் எலும்பு குழம்பும் சொர்கத்திற்கு சமமென்பேன். இட்லிக்கு உற்ற துணை சாம்பாரென்பது தவறான பரப்புரை. இட்லிப்பொடியில் காரம் முக்கியம், அப்போதய நேரத்திற்கு தகுந்தாற் போல மையமாகவோ அல்லது உதிரியாகவோ இருக்க வேண்டும். நல்லெண்னையை விட தேங்காயெண்னையுடன் பெரும்பாலும் பிரச்சனையில்லாமல் குடும்பம் நடத்தும் பக்குவம் கொண்டது இட்லிபொடி. ஆனால் இவை எல்லா வற்றையும் விட இன்னொருவன் இருக்கிறான் அவன் தான் மிளகாய் துவையல். அரைத்த காய்ந்த மிளகாய், தேங்காய், புளி, பெரிய வெங்காய இவற்றின் சேர்மானம் தேங்காய் சட்னிக்கே சவால் விடக்கூடியது. சாம்பாருக்கென்று ஒரு அகராதி, ரசத்திற்கென்று நூலகம் என என் நாக்கின் அத்தனை சுவை நரம்புகளையும் மீட்டின கிராதகன் நான்.\nதயிர் சாத்ததுல என்னடா வைரைட்டி என கேட்பவர்கள் வாழ்க்கையை இன்னும் அனுபவிக்க தெரியாத பால்வாடி பையன்கள் என்பதே எனதென்னம். முறுக வறுத்த கருவேப்பிலை, சிவப்பு மிளகாய், கடலைபருப்பு, கொஞ்சமாக உளுந்து, கடுகு இவற்றுடன் இஞ்சி சற்றெ தூக்கலாக போட்டு தயிர் சாதத்தின் தலையில் கவிழ்க்க. வறுத்த மிளகாயின் காரம் எண்ணெயில் கலந்து , சிவப்பும், கொஞ்சம் கறுப்பும் கலந்த நிறத்தில் தயிரினூடே பயணித்திருப்பதை பார்த்து பரவமாவேன். சுடுசாதம், புளிப்பில்லாத கெட்டி புதுத்தயிர் ஒரு டிப்ளமேட்டிக்கான பந்தம் அதனுடன் தக்காளி வெங்காயம் வணக்கிப்போட்ட எண்ணையில் கரையும் நெய்மீன் கருவாடும் சேர்ந்தால் வாவ் அது தான் படைப்பின் உச்சம். தயிருடன் குழம்பு, சாம்பார், என எதை கலந்து சாப்பிடுவதும் நாம் தயிருக்கு செய்யும் அநிதீ.\nருசியான உணவை தேடிப்போய் சாப்பிடுவது செலவு பிடிக்கும் விஷயமாகி போனது. எவனாவது பால்கோவா திங்க பொள்ளாச்சியிருந்து ஸ்ரீவில்லிபுத்துர் போவானா என்று கேட்டால் அப்படி ஒரு ஜீவன் உங்கள் சமகாலத்தில் வாழ்ந்திருக்கிறது. வடபாவ் சாப்பிட பாம்பே போனவனுக்கு, பால்கோவா சாப்பிட ஸ்ரீவில்லிப்புத்தூர் ஒன்றும் சிரமமான காரியமில்லை தான். அதனால் நானே சமைக்க கற்றுக்கொண்டேன். மைசூர்பா தொடங்கி மூளை பொறியல் வரை அனைத்தும் எனக்கு பிடித்தமாதிரி செய்ய தொடங்கினேன். சுவை கொஞ்சம் மாறினாலும் எந்த மூலப்பொருளால் பிசகியது என்பது வரை நுணுக்கமாக தெரிந்து கொண்டேன். அங்கே பிடித்தது பிரச்சனை.\nஉணவின் சுவையூட்டி அதன் மூலப்பொருள், அதற்கான தேடல் ஆரம்பமானது. அதன் பிறகுதான் மிளகாயின் வகைகள் என்னை பிரமிக்கவைத்தன. குண்டூர் தேஜா தொடங்கி மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் விளையும் நெய் மிளகாய் வரை சென்றேன், ஒவ்வொன்றும் உணவின் புது சுவையை அறிமுகப்படுத்தியது. அசைவத்திற்கு தேஜாவை அடித்துக்கொள்ள ஆளில்லை. வடைக்கு எப்போதும் கூடலூர் நெய் மிளகாய் தான் தி பெஸ்ட். மசலாவிற்கு குண்டு மிளகாய், பீட்ஸாவிற்கு பூட் ஜொலைக்கியா, கரைத்து விட்ட மோருக்கு வானம் பார்த்த மிளகாய் என நீள்கிறது பட்டியல். இப்பொது நான் வீட்டில் தினசரி பயன்படுத்தும் மிளகாய் ஊட்டியில் வாங்கியது. கடந்த இரண்டு வருடமாக அங்கே தான் வாங்குகிறேன். ஊட்டிக்கு மிளகாய் வாங்க போகும் ஒரே பிரகஸ்பதி நான் தான். மிளகாய் மட்டுமில்லை மஞ்சலென்றால் ஈரோடு, மரவள்ளி என்றால் எர்ணாகுளம், குருமிளகு என்றால் வயநாடு என நாவின் நீளத்தை அதிபடுத்தி கொண்டே போனேன். ஒரு முறை பிரியாணிக்கு குங்குமப்பூ வேண்டி காஷ்மீரின் கிராமத்திற்கு பயண திட்டமிட்டது எனக்கே பயத்தை உண்டாக்கியது.\nஇப்படி உண்டு கொழுத்தவனின் எடை பார்கும் எந்திரம் “ குறைவான எடை” யையா காட்ட போகிறது. எடை வெளியில் சொல்லகூட கூசும் எண்ணில் இருக்கும் போது இதை தட்டச்சிடுகிறேன். உடலளவில் தொல்லையில்லை ஆனால் எனக்கு மீண்டும் ஒரு முழு மாரத்தான் ஓட வேண்டும் ஆமாம் 42 கிலோமீட்டர் மாரத்தான் தான். இந்த எடையை வைத்துக்கொண்டு தெருமுனை வரை கூட ஓட முடியாது . ஆனால் எனக்குள் 10 வருடத்திற்கு முன்பு இருந்த ஒருவனை தெரியும். அவனை தேடிப்போக வேண்டும். தொலைவில் எங்கோ இருக்கிறான். இருந்தால் என்ன கடக்க முடியாத தூரம் என ஒன்று இருக்கிறதா என்ன\nவாட்டர் பாஸ்டிங் தொடங்கி பலவகையான டயட்டுகளை பல்வேறு காலகட்டத்தில் எடுக்க ஆரம்பித்து பின் மண்ணைகவ்வியிருக்கிறேன். இப்போது நான் எடுக்கப்போகும் பேலியோவைகூட பல முறை எடுத்து பின் பெருந்தீனிக்காரணாகி போயிருக்கிறேன். இனி இப்படி இருக்கபோவதில்லை. மற்ற எல்லாவற்றையும் விட எனக்கு நான் மிக முக்கியமானவன். அவனை இனியும் சித்தம் போக்கில் போகவிடுவது முறையன்று. அதுமட்டுமல்லாது எனக்கு மாரத்தானும் ஒடியாக வேண்டும். ஒருவருடம் கட்டுக்கோப்பாக இருப்பது பெரிய காரியம் தான். அதும் என்னை போல ருசிகண்ட ஊருக்கு செல்லும் பூனைக்கு சிரமமான காரியம் தான். இருந்துதான் பாக்கலாமெ என இன்றிலிருந்து பேலியோ உணவுமுறையைக்கு என்னை முற்றாய் மாற்றுகிறேன். இனி ஓவ்வொரு பதினைந்து நாளும் இதை பற்றி எழுத போகிறேன்.\nவாழ்வின் பிற்பாதியில் ஒரு மழை நாளில் தேனீர் அருந்தியபடி என்னுடைய முப்பதுகளின் தொடக்கம் எப்படி இருந்தது என்பதை நியாபகப்படுத்திக்கொள்ள நினைவுகளை இப்போது சேமிக்க தொடங்குகிறேன். வெயில் தாழ்ந்து விட்டது. டியாவுடன் ஒரு மெது நடை சென்று கணக்கை தொடங்கவேண்டும். இனி மெல்லத்தொடங்கும் இப்பருவமழை. நான் நனையப்போகிறேன்.\nநண்பா…. நமது இளமை (குழந்தை) பருவத்தை என் கண் முன்னே கொண்டு வந்து விட்டது இப் பதிவு. புது ரோடு டீ கடை போண்டாவில் துவங்கியதல்வா நம் நட்பு. நினைவில் தொலைந்துபோனேன்.\n1:05 பிப இல் ஜூன் 7, 2018\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நி��ாகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/04/23/chidambaram.html", "date_download": "2018-08-17T13:17:23Z", "digest": "sha1:DQUQQWQDE55VCWQNOMATJQTGUVRA7IWW", "length": 11908, "nlines": 163, "source_domain": "tamil.oneindia.com", "title": "பினாமி ஆட்சி நடத்த இது பீகார் அல்ல: சிதம்பரம் | p.chidambaram campaigns in coimbatore - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பினாமி ஆட்சி நடத்த இது பீகார் அல்ல: சிதம்பரம்\nபினாமி ஆட்சி நடத்த இது பீகார் அல்ல: சிதம்பரம்\nமரணம் குறித்து வாஜ்பாயின் கவிதை-வீடியோ\nதலைவர்களும், தொண்டர்களும் இப்படி மக்களுக்காக இணைந்து செயல்பட்டால் எவ்வளவு நல்லா இருக்கும்\nதுப்பாக்கி சூடு: கோவையில் பல்வேறு இடங்களில் வெவ்வேறு கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்\nகர்நாடக சட்டசபைத் தேர்தல் முடிவுகள்:நாடாளுமன்றத் தேர்தலுக்கு மற்ற கட்சிகளுக்கு சொல்லும் பாடம் என்ன\nபினாமி ஆட்சி நடத்த இது பீகார் மாநிலம் அல்ல என தமிழ் மாநில காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையின் நிறுவனர்ப.சிதம்பரம் பேசினார்.\nகோவை மாவட்டத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டுள்ள தமிழ் மாநிலகாங்கிரஸ் ஜனநாயகப் பேரவையின் நிறுவனர் ப.சிதம்பரம், சிங்காநல்லூர் தொகுதியில் அமைச்சர் பழனிச்சாமியைஆதரித்துப் பேசியதாவது:\nபாரதிய ஜனதாக் கட்சி, அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தபோது 18 எம்.பிக்களை வைத்துக் கொண்டு என்னபாடுபடுத்தினார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த தேர்தலிலாவது மக்கள் அதிமுகவிற்கு கால் புள்ளி,அரைப் புள்ளி வைக்காமல் முற்றுப்புள்ளி வையுங்கள்.\nஜெயலிலதா மீதான சொத்துக் குவிப்பு வழக்குத் தொடர்பான தீர்ப்பு வரும் ஜூன் 12ம் தேதி வெளியாகவுள்ளது.அந்த நேரத்தில் ஜெயலலிதா முதல்வராக இருந்தால், தமிழகத்தின் கதி என்ன என்பதை மக்கள் நினைத்துப்பார்க்க வேண்டும்.\nபினாமி ஆட்சி நடத்த இது ஒன்றும் பீகார் அல்ல. தமிழ் மாநில காங்கிரசின் ஆதரவை திரட்டி திமுகவை வெற்றிபெறச் செய்யவும், வாக்களிக்காத 40 சதவீத மக்களின் நிலையை மாற்றி அவர்களை வாக்களிக்கச் செய்யவும் நான்பிரச்சாரம் மேற் கொண்டுள்ளேன் என்றார்.\nதிருப்பூரில் பா.ஜ.,வேட்பாளரை ஆதரித்து ப.சிதம்பரம் பேசியதாவது:\nதவறு செய்���வர்கள், ஊழல் செய்தவர்கள் தேர்தலில் போட்டியிட்டு முதல்வராகலாம். ஆனால் தண்டனைபெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது. தமிழ்நாட்டில் 20ம் நூற்றாண்டில் ஏற்பட்ட களங்கம், 21ம்நூற்றாண்டிலும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். ஊழல், அகங்காரம், பதிலளிக்காமை,ஆணவம் எல்லாம் அதிமுக ஆட்சியின் அங்க அடையாளங்கள்.\nதமிழ் மாநில காங்கிரசிடமிருந்து 21 இடங்களைப் பறித்துக் கொண்டனர். கம்யூனிஸ்டுகளிடமிருந்தும்தொகுதிகளைப் பறித்துக் கொண்டனர். பாண்டிச் சேரியில்எட்டி உதைக்காத நிலை தான்.\nஅப்படியிருந்தும் இவர்கள் ஜெயலலிதாவை ஜெயிக்க வைக்க ஏன் இந்த பாடுபடுகிறார்கள் எனத் தெரியவில்லை.தமிழகம், இவர்களை விட்டால் வேறு நாதி எதுவும் இல்லையா\nஓர் ஊழல் குற்றவாளி தேர்தலில் போட்டியிடலாம், தவறு செய்தவர்கள் போட்டியிடலாம், ஆனால், தண்டனைபெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது. அதிகாரத்தைக் கையாள முடியாது. இன்னும் சில மணிநேரங்களில் இதற்கான விடை கிடைத்து விடும் என்றார் சிதம்பரம்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maavel.com/organic-mutton-briyani", "date_download": "2018-08-17T12:41:40Z", "digest": "sha1:36ORXGKE4ZF3ZORC7FPXTVTKFWC4LIGC", "length": 4704, "nlines": 96, "source_domain": "www.maavel.com", "title": "Organic Mutton Briyani | Maavel Organic food Products | மாவேள் இயற்கை உணவுப்பொருட்கள் - Maavel – India’s largest Organic food Products Manufacture & Retail Marketing company", "raw_content": "கொள்கைகள் எம்மைப்பற்றி கிளைகள் ஆலைகள் தொடர்பு கொள்ள Track Orders\nசமையல் எண்ணெய் அரிசி/மாவுகள் மசாலா பொடிகள் மளிகை பொருட்கள் இனிப்புகள் பருப்பு/பயறு வகைகள் வற்றல் வகைகள்\nசென்னை (ஞாயிற்றுக்கிழமை) டெலிவரி செய்ய இயலும். வெள்ளாட்டுக் கறி, சீராக சம்பா அரிசி, இயற்கை காய்கறிகள், மாவேள் மரச்செக்கு எண்ணெய் மூலம் தயாரிக்கப்படுகிறது.\nDescriptionவெள்ளாட்டுக் கறி, சீராக சம்பா அரிசி, இயற்கை காய்கறிகள், மாவேள் மரச்செக்கு எண்ணெய் மூலம் தயாரிக்கப்படுகிறது\nவெள்ளாட்டுக் கறி, சீராக சம்பா அரிசி, இயற்கை காய்கறிகள்,\nமாவேள் மரச்செக்கு எண்ணெய் மூலம் தயாரிக்கப்படுகிறது\nகடலை நெய் (Peanut Oil) 1 லிட்டர்\nஇராவணன் பற்பொடி (Ravanan Tooth Powder) 60 கிராம்\nதுவரம் பருப்பு | 250 கிராம்\nதட்டை பயிறு | Thattai Payaru |250 கிராம்\nபாலகன் பற்பொடி (Balagan Tooth Powder) 60 கிராம்\nமெல்லினம் – உடல் ���ுறைப்பு தேநீர்(Mellinam Powder) 100 கிராம்\nகவுணி அரிசி(Kavuni Rice) 250 கிராம்\nமாப்பிள்ளை சம்பா அரிசி (Mappillai samba rice) 500 கிராம்\nநித்திரை – இரவுநேர தேநீர் (Nithirai Tea Powder) 100 கிராம்\nரத்து செய்தல் மற்றும் திரும்ப பெறுதல்\nபுதிய சலுகைகளை உடனுக்குடன் பெற\n2018 ,அனைத்து உரிமமும் மாவேள் நிறுவனத்துடையது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2018-08-17T12:49:13Z", "digest": "sha1:BYR5HG3WC4EJSJYC4FWHDBFFNVLC3NYM", "length": 5488, "nlines": 128, "source_domain": "ithutamil.com", "title": "தானா சேர்ந்த கூட்டம் திரைப்படம் | இது தமிழ் தானா சேர்ந்த கூட்டம் திரைப்படம் – இது தமிழ்", "raw_content": "\nHome Posts tagged தானா சேர்ந்த கூட்டம் திரைப்படம்\nதானா சேர்ந்த கூட்டம் விமர்சனம்\nநீரஜ் பாண்டேயின் ஸ்பெஷல் 26-ஐத் தமிழுக்குக் கொண்டு வந்துள்ளார்...\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் – பத்திரிகையாளர் சந்திப்புப் படங்கள்\nசெந்நாய் வேட்டை பற்றிய படம் கழுகு – 2\nடாக்டர் ஜெ.ஜெயலலிதாவின் சுய சரிதை திரைப்படமாகிறது\nமேற்குத் தொடர்ச்சி மலை – ட்ரெய்லர்\nசுதந்திர தினம் (சிறுகதை) – கிருஷ்ணன் நம்பி\nஆல்ஃபா – மனிதனுக்கும் ஓநாய்க்குமான நட்பு\nமேற்குத் தொடர்ச்சி மலை – ட்ரெய்லர்\nஓடு ராஜா ஓடு – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/bigboss-2-oviya-again/", "date_download": "2018-08-17T13:18:52Z", "digest": "sha1:2LXIQYAU2PFVN6W5WUHZ3SLH5VGA2OMS", "length": 11950, "nlines": 172, "source_domain": "newtamilcinema.in", "title": "பிக் பாஸ் 2 / ஆர்யா, ஜெயம் ரவிக்கு வலை! ஓவியா ரிட்டர்ன்? - New Tamil Cinema", "raw_content": "\nபிக் பாஸ் 2 / ஆர்யா, ஜெயம் ரவிக்கு வலை\nபிக் பாஸ் 2 / ஆர்யா, ஜெயம் ரவிக்கு வலை\nஅநேகமாக ஜுன் மாதம் பிக் பாஸ் 2 துவங்கப்படும் என்கின்றன அதிகாரபூர்வமற்ற தகவல்கள். அதற்குள் வகை தொகையோடு வசவு பாட தயாராகி வருகிறாராம் கமல். கடந்த முறையே இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை தனது அரசியல் பயணத்தின் ஆரம்ப சீட்டாக பயன்படுத்திய கமல், இந்த முறை அதை வைத்துக் கொண்டே வீட்டுக்கு வீடு ஓட்டு வேட்டையாடிவிடுவது என்பதில் தீவிரமாக இருக்கிறாராம்.\nஇதனால் ஆளுங்கட்சி வட்டாரம்தான் அப்செட் என்கிறார்கள். சில பெரும் தலைகள், நேரடியாக விஜய் டி.வி யிடமே பேசி, இந்த நிகழ்ச்சியிலிருந்து கமலை தூக்கிவிடுகிற முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்களாம். ஆனால் டி.வி நிர்வாகம் அவ்வளவு மொக்கையா என்ன பெரும் தொகையை அட்வான்சா கொடுத்துட்டோம். அக்ரிமென்டும் போட்டாச்சு. இனி பின் வாங்க முடியாது என்று கூறிவிட்டதாம்.\nசரி… இந்த செகன்ட் இன்னிங்ஸ் யார் யாரையெல்லாம் உள்ளே கொண்டுவரப் போகிறது தற்போதைக்கு ஜெயம் ரவி, ஆர்யா இருவரிடமும் பேசி வைத்திருக்கிறார்களாம். பழைய செட்டில் மீண்டும் ஓவியாவை மட்டும் உள்ளே கொண்டுவருவது என்றும் திட்டமிட்டிருக்கிறார்களாம்.\nஇந்த முறை ஒரு நல்ல காரியம் நடந்திருக்கிறது. பிக் பாஸ் முதல் பகுதிக்கு வசனம் எழுதியவர்கள் நீக்கப்பட்டு புது இளைஞர்கள் வசம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளதாம். எனவே… இழுவை இருக்காது. க்ரிஸ்ப்… க்ரிஸ்ப். அதுதான் முதல் அஜண்டாவாம்.\nகமல்ஹாசனை நாற்காலியில் உட்கார வைக்கதான் எத்தனை எத்தனை ஏற்பாடு\n கடைசி நேரத்தில் தப்பிய ஜெயம் ரவி\nபிக்பாஸ் ஓவியா பேரம் ஸ்டார்ட்ஸ்\n மீண்டும் நிகழ்ச்சிக்கு திரும்ப திட்டம்\nகளவாணிக்கு சீச்சி… காட்டேரிக்கு ஓ.கே\nஓவியாவுக்கு எதிரின்னா எனக்கு தோஸ்து\nஓவியா ஆரவ் லிப் கிஸ்\n கமல் வீட்டுக்கே போய் முறைத்த காயத்ரியின் அம்மா\nநமீதா பண்ணிய அசிங்கத்திற்கு அடுத்த பிறவியிலும் விமோசனம் இல்லை\n வாள் சண்டை பயிற்சியெல்லாம் வீணாப் போச்சா\n பாரதிராஜா மீது ரசிகர்கள் ஆத்திரம்\nவிஜயகாந்தின் கண்களை பொறுத்திக் கொண்ட அவரது மகன்\nஅள்ளிக் கொடுத்த விஜய் சேதுபதி\nஆளே வராத அதிகாலை ஷோ இதென்னடா கோகிலாவுக்கு வந்த சோதனை\nநயன்தாராவை நம்பாமல் யோகிபாபுவை நம்புதே கம்பெனி\nஅள்ளிக் கொடுத்த விஜய் சேதுபதி\nஆளே வராத அதிகாலை ஷோ இதென்னடா கோகிலாவுக்கு வந்த சோதனை\nநயன்தாராவை நம்பாமல் யோகிபாபுவை நம்புதே கம்பெனி\nமணிரத்னம் படத்திற்கு மாவுக் கட்டு\nபசுபதி இல்லேன்னா இந்தப்படமே இல்ல\nஜோதிகாவே சொல்லிட்டாங்க சொம்பை தூக்கி அடி\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\n – அலட்டலை குறைங்க பிரதர்\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\nகடைக்குட்டி சிங்கம் / விமர்சனம்\nதமிழ் படம் 2 / விமர்சனம்\nஅள்ளிக் கொடுத்த விஜய் சேதுபதி\nஆளே வராத அதிகாலை ஷோ இதென்னடா கோகிலாவுக்கு வந்த சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/sathishs-comedy-excellent-famous-hero-certify/", "date_download": "2018-08-17T13:19:37Z", "digest": "sha1:HPPWQS3P45BMBNEJXEZRAKESTA7HDVUJ", "length": 6907, "nlines": 156, "source_domain": "newtamilcinema.in", "title": "Sathish's Comedy Is Excellent !!! Famous Hero Certify !!! - New Tamil Cinema", "raw_content": "\nஹரஹர மஹாதேவகி : போங்கடா நீங்களும் உங்க விமர்சனமும்\nமணிரத்னம் படத்திற்கு மாவுக் கட்டு – கத்திக் கதறும் வானம்\nசிலை விவகாரம் – விசாரணை வளையத்துக்குள் விஷாலா\nஜுங்கா, மோகினி – ஒரிஜினல் கலெக்‌ஷன் ரிப்போர்ட்\nஇவங்கள வச்சு படம் எடுக்கறதுக்கு பதிலா\nஅள்ளிக் கொடுத்த விஜய் சேதுபதி\nஆளே வராத அதிகாலை ஷோ இதென்னடா கோகிலாவுக்கு வந்த சோதனை\nநயன்தாராவை நம்பாமல் யோகிபாபுவை நம்புதே கம்பெனி\nமணிரத்னம் படத்திற்கு மாவுக் கட்டு\nபசுபதி இல்லேன்னா இந்தப்படமே இல்ல\nஜோதிகாவே சொல்லிட்டாங்க சொம்பை தூக்கி அடி\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\n – அலட்டலை குறைங்க பிரதர்\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\nகடைக்குட்டி சிங்கம் / விமர்சனம்\nதமிழ் படம் 2 / விமர்சனம்\nமணிரத்னம் படத்திற்கு மாவுக் கட்டு\nசிலை விவகாரம் – விசாரணை வளையத்துக்குள் விஷாலா\nஜுங்கா, மோகினி – ஒரிஜினல் கலெக்‌ஷன் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/20561/", "date_download": "2018-08-17T13:50:39Z", "digest": "sha1:NDDZAJ73Z3QWP3ZRVNMRWSVMMSU6ZKPA", "length": 9458, "nlines": 100, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைபோராளிகளுக்கு ஞாபகம் இருக்கிறதா? - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nபாஜக வளர காரணமாக இருந்தவர்\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாயின் முக்கிய 5ந்து திட்டங்கள்\nஎஸ்விஎஸ் சித்த மருத்துவ கல்லூரியின் மாணவிகள் மோனிஷா, பிரியங்கா, சரண்யா மூவரும் பிணமாக மிதந்தது இந்தவாய்க்கரிசி போராளிகளுக்கு ஞாபகம் இருக்கிறதா\nகரூரிலே சோனாலி என்ற கல்லூரி மாணவியை வகுப் பறைக்குள் நுழைந்து கட்டையால் அடித்து கொன்றானே அதை அங்கிருந்த அனைவரும் வேடிக்கை பார்த்தார்களே அதுவாது ஞாபகம் இருக்கிறதா\nபோன வாரம் பள்ளி மாணவிகள் இருவர் தண்டவாளத்திலே பிணமாக கிடந்தார்களே அது பற்றீ யாருக்கேனும் தெரியவாவது வந்ததா\nகும்பகோணத்திலே ஒரு மாணவி தற்கொலை, ஆரணியிலே ஒரு மாணவி கழுத்தை அறுத்து கொலை, தர்மபுரியிலே பள்ளி மாணவி கொலை என போனவாரம் ���ட்டும் பலகொலைகள், தற்கொலைகள்.\nவருட வருடம் தேர்வு முடிகள் வெளீயாகும் போது மட்டும் கிட்டத்தட்ட 50-60 மாணவிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.உலக அளவிலே 17 சதவீத தற்கொலைகள் இந்தியாவிலேதான் நடக்கிறது அதிலும் தமிழகம்தான் முதலிடம். இந்தியாவிலே 12 சத தற்கொலைகள் தமிழகத்திலே தான் நடக்கிறது.\nஎல்லா உயிரையும் சமமாகமதித்து சமத்துவமாக முன்னேற்றமாக இருக்கும் ஆட்கள் என்ன செய்வார்கள்\nதற்கொலைக்கு எதிராக விழிப்புணர்வு இயக்கம் நடத்துவார்கள். பள்ளிகளிலே கல்லூரிகளிலே புரிந்துணர்வு விளக்க கருத்தரங்குகள், உதவிகள், ஆலோசனைகள் செய்வார்கள். பெண்களின் பாதுகாப்பை காவல் துறை மூலமும் தற்காப்பு மூலமும் உறுதிசெய்வார்கள்.\nஅண்ணாமலை பல்கலைகழக மாணவரை கொன்று தற்கொலை என நாடகமாடிய மானங்கெட்ட ஜென்மங்கள் என்ன செய்வார்கள் பிணத்தை வைத்து பிச்சை எடுத்து வயிறு வளர்ப்பார்கள்.\nஅடுத்து யார் சாவா அடுத்து எவன் குடியை கெடுக்கலாம், குடும்பத்தை அழிக்கலாம் என யோசிப்பார்ள்.\nகோவை பொதுக்கூட்டம் தமிழக தேர்தல் வரலாற்றில் ஒரு…\nநரேந்திர மோடி உடன் பி.டெக் மாணவி விசாலினி உரையாடினார்\nகாட்டுத்தீயில் சிக்கிய மாணவிகளை மீட்க தீவிரநடவடிக்கை\nதிருநெல்வேலி மாணவி விசாலினியுடன் பிரதமர் மோடி…\nமோடி அரசாங்கம் பழியை சுமந்தாலும், செய்தது சரியே\nஇருக்கும் போது உதவி செய்யாமல் மரணத்திற்கு பின்…\nஅண்ணாமலை, எஸ்விஎஸ், சரண்யா, பிரியங்கா, மோனிஷா\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாய் அவர்களின் மரணத்துக்கு இந்தியா வருந்துகிறது. அவரது மரணம் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. பலதசாப்தங்களாக அவர் தேசத்துக்காகவே வாழ்ந்து, தன்னலமற்ற சேவை புரிந்தவர். இந்த சோகமான தருவாயில், என் எண்ணங்கள் எல்லாம் அவரது குடும்பத்தினர், பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் அவரைப் ...\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nஅறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் ...\nஎளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்\nஎளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் ...\nமனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/category/coimbatore?page=6", "date_download": "2018-08-17T13:24:39Z", "digest": "sha1:C2ZCOFHITMSHXGWBUUTJSF26Z4LPVYHH", "length": 18831, "nlines": 200, "source_domain": "thinaboomi.com", "title": "கோவை | தின பூமி", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 17 ஆகஸ்ட் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமுக்கிய செய்தி முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார். அவருக்கு வயது 93.\nகோபியில் கள்ளநோட்டை மாற்ற முயன்ற 2 பேர் கைது. இதில் தொடர்புடைய சிலருக்கு வலைவீச்சு\nகோபி பச்சைமலை அடிவாரத்தில் கடை வைத்து நடத்தி வருபவர் கைலாசம். இவரது கடைக்கு நேற்று மாலை ஒருவர் 100 ரூபாய் நோட்டைக் கொடுத்து ...\nஈரோடு மாவட்டத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் போட்டித்தேர்வு 19 தேர்வு மையங்களில் 7,404 தேர்வர்கள் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் போட்டித்தேர்வு எழுதுகிறார்கள் வருவாய் அலுவலர் ச.கவிதா தகவல்\nஈரோடு மாவட்ட அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இன்று (02.07.2017) நடைபெறும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் முதுநிலை பட்டதாரி ...\nஈரோடு மாநகர பேருந்து நிலையத்தில்\nஈரோடு மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.உள் மற்றும் புற ...\nஹெல்மட் அணிவது குறித்து இருசக்கர விழிப்புணர்வு பேரணி\nஈரோடு எக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் பேங்க் சார்பில் ஆண்டு தோறும் பல நலதிட்ட உதவிகள் மருத்துவ உதவிகள் கல்வி ஊக்க தொகைகள் ...\nஊட்டி ஒய்எம்சிஏ பள்ளியில் யோகா தினம்\nஊட்டி ஒய்எம்சிஏ பள்ளியில் உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது.பள்ளி அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒய்எம்சிஏ செயலாளர் மேக்ஸ் ...\n2017-2018 ஆம் ஆண்டிற்கான கடன் திட்ட அறிக்கை ஊட்டியில் கலெக்டர் பொ.சங்கர் வெளியிட்டார்\n2017_2018ஆம் ஆண்டிற்கான வருடாந்திர கடன் திட்ட அறிக்கையை ஊட்டியில் மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் வெளியிட்டார்.ரூ.2496 கோடிநீலகிரி ...\nஉடுமலைப்பேட்டை பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி ஆய்வு\nதிருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் இன்று (21.06.2017) ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு ...\nகோபிசெட்டிபாளையம்பகுதியில் ரூ.2.12 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு திட்டப்பணிகளுக்கு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமிபூஜையிட்டு பணிகளை தொடங���கி வைத்தார்.\nகோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் ரூ.2.12 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு திட்டப்பணிகளுக்கு மாண்புமிகு ...\nகோபி அங்கன்வாடிக்குழந்தைகளுக்கு முன் பருவச்சான்றுகள் அமைச்சர் கே.சி.கருப்பணன் வழங்கினார்\nஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த வளர்ச்சித்துறையின் ...\nதாராபுரம் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள குறைகளை கேட்டறிந்து அலுவலர்களுக்கு நடவடிக்கை எடுக்க அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் உத்தரவு\nதிருப்பூர் மாவட்டம், தாராபுரம் நகராட்சியில் 17.06.2017 அன்று குடிநீர் திட்ட பணிகள் மற்றும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்த ...\nகோயம்புத்தூர் மாநகராட்சியில் ஆக்கிரமிக்கப்பட்ட பொது ஒதுக்கீடு இடங்கள் மீட்க்கப்பட்டு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது ஆணையாளர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்\nகோயம்புத்தூர் மாநகராட்சியில் 4 மண்டலங்களில் ஆக்கிரமிக்கப்பட்ட மாநகராட்சி பொது ஒதுக்கீடு இடங்கள் 1.62 ஏக்கர் மீட்க்கப்பட்டு ...\nமத்திய அரசு நடத்தும் குடிமைப்பணிக்கான முதல்நிலை தேர்வு கேயம்புத்தூர் மாவட்டத்தில் அமைதியான முறையில் சிறப்பாக நடைபெற்றது மாவட்ட கலெக்டர் த.ந.ஹரிஹரன் தகவல்\nகோயம்புத்தூர் மாவட்டத்தில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணிக்கான முதல்நிலை தேர்வுகோயம்பத்தூர் ...\nஈரோடை அமைப்பு சார்பில் ரூ. 10 லட்சம் செலவில் கீழ்பவானி வாய்க்காலைத் தூர்வாரும் பணி தொடக்கம்\nஈரோடை அமைப்பு சார்பில் ரூ. 10 லட்சம் செலவில் கீழ்பவானி பிரதான வாய்க்காலைத் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டது. பவானிசாகர் அணையின் ...\nநீலகிரியில் அம்மா திட்ட முகாம் நடைபெறும் இடங்கள்\nநீலகிரி மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம்கள் இன்று(16_ந் தேதி) நடைபெறுகிறது. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் ...\nஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ. 211.08 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடித்திட மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எஸ்.பழனிசாமி உத்தரவு\nதிருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் த��ட்டப் ...\nஈரோடு மாவட்டம் அனைத்து அரசுப் பணியாளர்களின் பணிப்பதிவேடுகளை விரைந்து கணினிமயமாக்க பணிப்பதிவேட்டினை சமர்பிக்கவேண்டும். மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர், தகவல்.\nஈரோடு மாவட்டம், ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு மேலாண்மை கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டத்திலுள்ள ...\nஉலக இரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு இரத்ததான விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் த.ந.ஹரிஹரன் தொடங்கிவைத்தார்\nகோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உலக இரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு கட்டுப்பாடு மையம் ...\nயானை தாக்கி விவசாயி சாவு\nஅந்தியூரை அடுத்த பர்கூர் மலைப் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் விவசாயி உயிரிழந்தார்.அந்தியூரை அடுத்துள்ள பர்கூர் மலைப் பகுதி...\nஈரோடு மாநகராட்சிப் பகுதியில் ரூ.4 .50 கோடி மதிப்பில் தார் சாலை\nஈரோடு மாநகராட்சியில் பாதாள சாக்கடை பணிகள் நிறைவுபெற்ற பகுதியில் ரூ. 4.50 கோடி மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை ...\nதண்ணீர் தேடி வந்த புள்ளிமான் நாய்கள் குதறியதில் பரிதாப சாவு\nபவானிசாகர் தண்ணீர் குடிக்க வந்த புள்ளிமான், நாய்கள் குதறியதில் இறந்தது. பவானிசாகர், விளாமுண்டி வனப்பகுதியிலிருந்து, நேற்று காலை,...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nKolamavu Kokila Public Review | கோலமாவு கோகிலா ரசிகர்கள் கருத்து\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nவீடியோ: கோலமாவு கோகிலா - ரசிகர்கள் கருத்து\nவீடியோ: சென்னையில் சுதந்திர தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது\nவீடியோ: கர்ப்பிணி பெண்களுக்கு வரக்கூடிய ரத்த அழுத்தம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்- அமைச்சர் விஜயபாஸ்கர்\nவீடியோ: மழை-வெள்ள பாதிக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை - அமைச்சர் பாண்டியராஜன்\nவீடியோ: தி.மு.க.விற்கு பறந்த மனப்பான்மை இல்லை - அமைச்சர் ஜெயக்குமார்\nவெள்ளிக்கிழமை, 17 ஆகஸ்ட் 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jhcobajaffna.com/?p=812", "date_download": "2018-08-17T13:27:19Z", "digest": "sha1:E2TRXC6N77433YSRXF4S3RMNCBRIJ4QN", "length": 3319, "nlines": 91, "source_domain": "www.jhcobajaffna.com", "title": "புதிய செயற்குழு 2018 -19 – JHC OBA", "raw_content": "\nபுதிய செயற்குழு 2018 -19\n22.04.2018 அன்று கல்லுாரியின் சபாலிங்கம் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் புதிய செயற்குழு தெரிவாகியது\nபுதிய தலைவராக தெரிவு செய்யப்பட்ட தலைவர் தனேஸ் குமார் அவர்களினைால் நிகழ்த்தப்பட்ட உரை வருமாறு\n← நிர்வாகக் குழுத் தெரிவு 2018-2019- தேர்தல் குழுவினால் ஏற்றுக் கொள்ளப்பட விண்ணப்பங்கள்\nமாணவர்களுக்கான நட்புறவு துடுப்பாட்ட போட்டிகள் →\nஅதிபர் பொன்னம்பலம் அவர்களுக்கு அஞ்சலி நிகழ்வு\nஇன்று 26.07.2018 மாலை 4 மணிக்கு கல்லுாரியில் பழையமாணவர்…\nயாழ்ப்பாணம் இந்துக்கல்லுாரி பழையமாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் கல்லுாரியின் உயர்தர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/blog-post_852.html", "date_download": "2018-08-17T12:58:26Z", "digest": "sha1:RAN2HBWQ747Z2VKT3MNMOQOWNBULOT4B", "length": 8046, "nlines": 74, "source_domain": "www.news2.in", "title": "தவறான சிகிச்சையால் பெண் உயிரிழப்பு?: குன்னூரில் உறவினர்கள் சாலை மறியல் - News2.in", "raw_content": "\nHome / உயிரிழப்பு / தமிழகம் / பெண் / போராட்டம் / போலி டாக்டர் / மருத்துவம் / மாவட்டம் / தவறான சிகிச்சையால் பெண் உயிரிழப்பு: குன்னூரில் உறவினர்கள் சாலை மறியல்\nதவறான சிகிச்சையால் பெண் உயிரிழப்பு: குன்னூரில் உறவினர்கள் சாலை மறியல்\nSaturday, November 19, 2016 உயிரிழப்பு , தமிழகம் , பெண் , போராட்டம் , போலி டாக்டர் , மருத்துவம் , மாவட்டம்\nதவறான சிகிச்சையால் பெண் உயிரிழந்ததாகக் கூறி, குன்னூரில் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nநீலகிரி மாவட்டம் குன்னூர் குயில்ஹில் பகுதியைச் சேர்ந்தவர் கவிதா. இவர், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பணிபுரிந்து வந்தார். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு காய்ச்சல் காரணமாக, குன்னூரில் உள்ள தனியார் மருத்துவமனையில், சிகிச்சை பெற்றார்.\nவீட்டுக்குச் சென்ற பிறகு, அவரின் உடலில் தீக்காயங்கள்போ���் கொப்பளங்கள் ஏற்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில், மேல் சிகிச்சைக்காக கோவை கொண்டு செல்லப்பட்டார்.\nகுன்னூரில் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் உறவினர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதில், பெண்ணுக்கான மருத்துவச் செலவு தொகையில் 75 சதவீதம் தருவதாக ஒப்புக்கொண்டனராம். ஆனால், தொகை குறைத்து வழங்கப்பட்டதாம்.\nகடந்த 2 நாட்களுக்கு முன்பு சிகிச்சை பலனின்றி கவிதா உயிரிழந்தார். இதையடுத்து, மருத்துவரின் குடியிருப்புப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.\nஇந்நிலையில், தவறான சிகிச்சை அளித்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கவும், நிவாரணத் தொகையை முழுமையாக வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் குயில்ஹில்லில் உள்ள கவிதாவின் வீடு முன்பு சடலத்தை வைத்து, உறவினர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nகுன்னூர் வட்டாட்சியர் ஜான் மனோகர் குமார், காவல் துணைக் கண்காணிப்பாளர் முத்தமிழ் ஆகியோர், மருத்துவர்கள் சங்க நிர்வாகிகள் மூலமாக பேச்சுவார்த்தை நடத்தினர். இழப்பீடுக்கான காசோலை அளிக்கப்பட்ட பின்னர், போராட்டம் முடிவுக்கு வந்தது.\nதமிழகத்தில் போலி மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை..\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nஇன்னொரு வெள்ளம் வந்தால் மீட்பு நடவடிக்கை எப்படியிருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2014/09/tet-article.html", "date_download": "2018-08-17T13:59:40Z", "digest": "sha1:OE2CDP5XHOSYMTKSHDG6DLQT5WUP7PLP", "length": 8887, "nlines": 154, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: TET Article: ஓர் ஆசிரியையின் குமுறல் !", "raw_content": "\nTET Article: ஓர் ஆசிரியையின் குமுறல் \nஆயிரம் போராட்டங்களுக்கு நடுவில் அல்லல்பட்டு, படித்து, வெற்றி பெற்ற எங்களுக்கு இனச்சலுகை என்ற உருவில் எமன் எதிரில் வந்துள்ளான்.\n“சாதிகள் இல்லையடி பாப்பா” என்ற பாரதியின் வரிகளைச் சொல்லித் தரும் ஆசிரியர்களுக்கு இனச் சலுகை என்ற அடிப்படையில் பணி நியமனம் என்ன கொடுமை இது \n“வாழும் வரை போராடு” என்றார்கள். உண்மை தான் போராட்டம் என்று வந்துவிட்டால் வாழ்வே முடிந்துவிடும் என்று நிரூபிக்க முன் வந்தார்கள் எம் குலத்தார். விஷம் அருந்தி வெற்றி பெற்ற எங்களை வேண்டாத வெறுப்புடன் பார்க்கிறார்கள்.\nதிடீர் திடீரென்று தீர்ப்புகளை மாற்றுபவர்களே நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு நானூறு தீர்ப்புகளை சொல்லிவிட உங்களால் மட்டும் முடியும்.\nஆனால் துன்பம் என்ற போர்வைக்குள் அகப்பட்டுக் கொண்டு, துயரப்பட்டு, போராடி படித்து வெற்றி பெற எங்களைப் போன்ற ஆசிரியர்களால் மட்டும் தான் முடியும் புரிந்து கொள்ளுங்கள். எங்களைப் போன்ற ஆசிரியர்கள் இல்லையென்றால், படித்த நீங்கள் எங்கே\nபத்து வருடங்களுக்கு முன்னால் படித்தவர்கள் நிலையோ, இன்று பைத்தியம் பிடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது. மனம், விரக்தி அடைந்துவிட்டது வீதியிலோ எங்கள் ஆசிரியர் குலம் தங்கள் உரிமைக்குப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது எங்கள் ஆசிரியர் குலம் தங்கள் உரிமைக்குப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது ஐயோ\nநாங்கள் விடும் கண்ணீர் உங்கள் நெஞ்சங்களைக் கரைக்கவில்லையா எங்களைப் படைத்த ஆண்டவன் கூட இன்று ஏறெடுத்துப் பார்க்க மறுத்தது ஏனோ எங்களைப் படைத்த ஆண்டவன் கூட இன்று ஏறெடுத்துப் பார்க்க மறுத்தது ஏனோ மண்ணுலகம் எங்களை எள்ளி ஏசுகிறது. விண்ணுலகமோ வா… வா… என்று வரவேற்கிறது.\nபெற்ற பிள்ளைகளை விட்டு விட்டு, மனம் ஏனோ விண்ணுலகம் செல்ல மறுக்கிறது. எங்கள் வாழ்வோ இரண்டிற்கும் இடையில் ஊசல் ஆடுகிறது.\n எதற்கு இந்த கபட நாடகம், எங்கள் குல ஆசிரியர்கள் வாழ்வில் ஒளி ஏற்ற யார் உருவிலும் வரமாட்டாயா எங்கே போவோம்\n( மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு, அன்பு வணக்கம். தயவு செய்து இதை பிரசுரம் செய்ய தாழ்மையுடன் வேண்டுகின்றேன். நன்றி. )\nதகுதித் தேர்வில் வெற்றி பெற்று பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் சார்பாக,\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2015/02/Mahabharatha-Udyogaparva-Section32.html", "date_download": "2018-08-17T12:57:51Z", "digest": "sha1:F6YUSFVKBWTZRVK76SO3HJ7FZUMRTNFP", "length": 43112, "nlines": 109, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "திருதராஷ்டிரனிடம் பேசிய சஞ்சயன்! - உத்யோக பர்வம் பகுதி 32 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\n - உத்யோக பர்வம் பகுதி 32\n(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 32)\nபதிவின் சுருக்கம் : சஞ்சயன் ஹஸ்தினாபுரத்தின் அரண்மனை வாயிலை அடைந்து திருதராஷ்டிரன் அனுமதிக்காகக் காத்திருந்தது; அனுமதி பெற்று உள்ளே சென்று யுதிஷ்டிரனின் வணக்கங்களைத் திருதராஷ்டிரனிடம் சொன்னது; யுதிஷ்டிரன் நலமாக இருப்பதையும், அவனது நோக்கங்களையும் சொன்னது; பாண்டவர்களுக்குப் பாவமிழைத்தால் குருக்களின் அழிவு நிச்சயம் என்று சஞ்சயன் எச்சரித்தது; திருதராஷ்டிரன் செய்த தவறுகளைச் சுட்டிக் காட்டியது; பாண்டவர்களிடம் இருந்து விரைந்து திரும்பி வந்ததால் களைப்படைந்திருப்பதாகவும், தான் உறங்கச் செல்ல அனுமதி கொடுக்குமாறும் சஞ்சயன் வேண்டுவது...\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பாண்டவர்களால் வணங்கப்பட்டு விடைகொடுத்தனுப்பப்பட்ட சஞ்சயன், சிறப்புமிக்கத் திருதராஷ்டிரனின் கட்டளைகள் அத்தனையும் நிறைவேற்றிவிட்டு {ஹஸ்தினாபுரத்திற்குப்} புறப்பட்டான். ஹஸ்தினாபுரத்தை அடைந்த அவன��, அதனுள் விரைவாக நுழைந்து, அரண்மனையின் அந்தப்புர வாயிலுக்குச் சென்றான். வாயில்காப்போனிடம், அவன் {சஞ்சயன்}, “ஓ வாயில்காவலனே, பாண்டுவின் மகன்களிடம் இருந்து சஞ்சயன் வந்திருக்கிறான் என்று திருதராஷ்டிரரிடம் சொல். தாமதிக்காதே. மன்னர் விழித்திருந்தால் மட்டும், ஓ வாயில்காவலனே, பாண்டுவின் மகன்களிடம் இருந்து சஞ்சயன் வந்திருக்கிறான் என்று திருதராஷ்டிரரிடம் சொல். தாமதிக்காதே. மன்னர் விழித்திருந்தால் மட்டும், ஓ வாயில்காவலனே, அவரிடம் சொல். அவரிடம் முதலில் தெரிவித்த பிறகே நான் உள்ளே நுழைய விரும்புகிறேன். பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததைத் தெரிவிக்க வேண்டிய சூழலில் தற்சமயம் இருக்கிறேன்” என்றான்.\nஇதைக் கேட்ட வாயில்காவலன், மன்னனிடம் {திருதராஷ்டிரனிடம்} சென்று, அவனிடம், “ஓ பூமியின் தலைவா, நான் உம்மை வணங்குகிறேன். உம்மைக் காண விரும்பி சஞ்சயன் உமது வாயிலில் இருக்கிறார். அவர், பாண்டவர்களின் செய்தியைத் தாங்கி வந்திருக்கிறார். ஓ பூமியின் தலைவா, நான் உம்மை வணங்குகிறேன். உம்மைக் காண விரும்பி சஞ்சயன் உமது வாயிலில் இருக்கிறார். அவர், பாண்டவர்களின் செய்தியைத் தாங்கி வந்திருக்கிறார். ஓ மன்னா, அவர் என்ன செய்ய வேண்டும் என்று கட்டளையிடுவீராக” என்றான்.\nஅதற்கு மன்னன் {திருதராஷ்டிரன் வாயில் காவலனிடம்}, “நான் மகிழ்ச்சியாகவும், நலமாகவும் இருக்கிறேன் என்று சஞ்சயனிடம் சொல். அவன் உள்ளே வரட்டும். சஞ்சயனை வரவேற்பாயாக. நான் அவனை வரவேற்க எப்போதும் தயாராக இருக்கிறேன். அனுமதி தடை அவனுக்கு எப்போதுமில்லை எனும்போது, அவன் ஏன் வெளியே இருக்க வேண்டும்” என்று கேட்டான் {திருதராஷ்டிரன்}.\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பிறகு, மன்னனின் அனுமதியுடன், கூப்பிய கரங்களுடன், அந்த அகன்ற அறைக்குள் நுழைந்த அந்தச் சூதனின் மகன் {சஞ்சயன்}, பல ஞானிகள், வீரர்கள், நேர்மையான நபர்களால் பாதுகாக்கப்பட்டு, தனது அரியணையில் அப்போது அமர்ந்திருந்த விசித்திரவீரியனின் அரசமகனை {திருதராஷ்டிரனை} அணுகினான்.\nசஞ்சயன் அவனிடம் {திருதராஷ்டிரனிடம்}, “ஓ மன்னா, நான் சஞ்சயன். உம்மை நான் வணங்குகிறேன். ஓ மன்னா, நான் சஞ்சயன். உம்மை நான் வணங்குகிறேன். ஓ மனிதர்களின் தலைவா, இங்கிருந்து சென்ற நான், பாண்டு மகன்களைக் கண்டேன். உமக்கான வணக்கங்களைத் தெரிவித்த பாண்டுவின் மகனான புத்திக்கூர்மையுடைய யுதிஷ்டிரன், உமது நலத்தை விசாரித்தான். மிகவும் மகிழ்ந்த அவன் {யுதிஷ்டிரன்}, உமது மகன்களையும் விசாரித்தான். நீர் உமது மகன்களுடனும், பேரர்களுடனும், நண்பர்களுடனும், ஆலோசகர்களிடமும், உம்மை நம்பியிருக்கும் அனைவரிடமும் மகிழ்ச்சியாக இருக்கிறீரா என வினவினான்” என்றான் {சஞ்சயன்}.\n குழந்தாய் {சஞ்சயா}, அஜாதசத்ருவுக்கு {யுதிஷ்டிரனுக்கு} எனது வாழ்த்துகளை {ஆசிகளை} அளித்து உன்னைக் கேட்கிறேன். ஓ சஞ்சயா, பிருதையின் {குந்தியின்} மகனான கௌரவர்கள் மன்னன் {யுதிஷ்டிரன்}, தனது மகன்கள், சகோதரர்கள் மற்றும் ஆலோசகர்களுடன் நலமாக இருக்கிறானா சஞ்சயா, பிருதையின் {குந்தியின்} மகனான கௌரவர்கள் மன்னன் {யுதிஷ்டிரன்}, தனது மகன்கள், சகோதரர்கள் மற்றும் ஆலோசகர்களுடன் நலமாக இருக்கிறானா\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்}, “பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, தனது ஆலோசகர்களுடன் நலமாக இருக்கிறான். ஏற்கனவே தனக்குச் சொந்தமாக இருந்த உடைமைகளை, அவன் {யுதிஷ்டிரன்} அடைய விரும்புகிறான். புத்திக்கூர்மையும், பரந்துப்பட்ட கல்வியும் கொண்டிருக்கும் அவன் {யுதிஷ்டிரன்}, அதையும் தவிரத் தொலைநோக்குடனும், அற்புத மனநிலையுடனும், கண்டிக்கத்தக்க எதையும் செய்யாமல், அறத்தையும், செல்வத்தையும் அடைய முயற்சிக்கிறான். அந்தப் பாண்டுவின் மகனுக்கு {யுதிஷ்டிரனுக்கு}, அறத்தைவிட ஊறிழையாமை {அஹிம்சை} இன்னும் அதிக மேன்மையானது, செல்வம் குவிப்பதை விட உயர்ந்தது அறம். ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, வாழ்வின் உயர்ந்த நோக்கத்திற்கும், அறத்திற்கும் உகந்த நடைமுறையிலும், மகிழ்ச்சியிலும், இன்பத்திலும், அவனது மனம் எப்போதும் உள்ளது.\nதன் சக்தியால் அல்லாமல், நூலால் இப்படியும் அப்படியும் இழுக்கப்படும் பொம்மையென (இவ்வுலகில்) மனிதன் நகர்கிறான். யுதிஷ்டிரனின் துன்பங்களைக் கண்ட பிறகு, விதியின் சக்தி, மனித முயற்சியின் விளைவுகளைவிட மேன்மையானது என்றே நான் கருதுகிறேன். நிச்சயம் துன்பத்தில் அழியப்போவதும், பாவகரமானதும், பேசக்கூடாததுமான உமது தகாத செயல்களைக் கண்டால், தகுந்த எதிரி கொடுக்கும் காலம் வரைதான் உமது இயல்புகளில் ஒன்று, பாராட்டை வெல்லக்கூடும் என்றே எனக்குத் தோன்றுகிறது.\nபாவங்கள் அனைத்தையும் விடுத்து, இனியும் வைத்துக் கொள்ள முடியாத தேய்ந்து போன சட்டையை ஒரு பாம்பு கழற்றி விடுவதைப் போல, நீரே தாங்கிக் கொள்ளும் வகையில் {உம்மால் அவனுக்கு இழைக்கப்பட்ட} பாவ மூட்டைகளை விடும் வீரனான அஜாதசத்ரு {யுதிஷ்டிரன்}, தனது இயற்கையான நிறைநிலையால் ஒளிர்ந்து கொண்டிருக்கிறான்.\n மன்னா {திருதராஷ்டிரரே}, அறம் மற்றும் பொருள் ஆகிய இரண்டுக்கும் முரணான உமது நடவடிக்கைகளையும், நீதிமான்களின் நடத்தையையும் கருதிப் பாரும். ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, இவ்வுலகில் கெடுபுகழ் பெற்ற நீர், அடுத்ததில் {மறு உலகில்} துன்பங்களையே அறுவடை செய்வீர்.\nஉமது மகனின் ஆலோசனைகளுக்குக் கீழ்ப்படிந்திருக்கும் நீர், அவர்களை {பாண்டவர்களை} விலக்கி வைத்துவிட்டு, ஐயத்திற்குரிய சொத்தை அனுபவிக்க நினைக்கிறீர். அநீதியான இந்தச் செயல், உலகத்தில் உரக்கப் பேசப்படுகிறது. எனவே, ஓ பாரதர்களில் முதன்மையானவரே, இந்த உமது செயல் உமக்குத் தகுந்ததன்று. ஞானமற்றவன், பிறப்பால் தாழ்ந்தவன், கொடூரன், நீண்ட நாள் பகை கொள்பவன், க்ஷத்திரிய அறங்களில் உறுதியாக நிலைத்து நிற்காதவன், சக்தியற்றவன், தீய மனநிலை கொண்டவன் ஆகியோரையும், உண்மையில், இது போன்ற குறிகளைத் தன்னிடம் கொண்டவனையும் பெருந்துன்பமே பின்தொடர்கிறது.\nஒருவன் நல்ல குலத்தில் பிறப்பதும், பலவானாவதும், புகழ்பெறுவதும், பல்வேறு கதைகளை அறிவதும், வாழ்வின் சுகங்களை அனுபவிப்பதும், புலன்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் பெறுவதும், எப்போதும் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ள அறம் மறம் ஆகியவற்றின் தெரிவுமுறை அறிவதும் ஒரு மனிதனின் நல்லூழின் அறத்தினாலேயே நிகழ்கிறது.\nபுத்திக்கூர்மையும், துன்ப காலங்களின் அறம் மற்றும் மறம் ஆகியவற்றைத் தெரிவு செய்யும் முறையையும், அறத்தின் சடங்குகளையும் அறிந்த ஆலோசகர்களில் முதன்மையானவர்களால் கவனிக்கப்படும் எந்த மனிதன், தன் துறைகள் அனைத்தின் பயன்பாடுகளையும் தக்க வைத்துக் கொண்டும், தீச்செயல்களை ஆற்ற முடியும்\nஉமது வேலையில் என்றும் அர்ப்பணிப்புடன் இருக்கும் இந்த ஆலோசகர்கள் {அமைச்சர்கள்}, இங்கே ஒற்றுமையாகக் காத்திருக்கின்றனர். (பாண்டவர்கள் தங்கள் பங்கைத் திரும்பப் பெறப் போவதில்லை என்ற) இதுவே அவர்களது உறுதியான தீர்மானமாக இருக்கிறது. எனவே, சூழ்நிலையின் சக்தியால் குருக்களின் அழிவு நேரப்போகிறது என்பது உறுதி. குற்றங்களால் தூண்டப்பட்டால், யுதிஷ்டிரன் உங்களுக்குத் தீமையை வேண்டி, தன் பாவங்கள் அனைத்தையும் உங்களுக்குக் கொடுத்து, குருக்களை முன்கூட்டியே அழித்துவிடுவான். அந்தச் செயலின் பழி இவ்வுலகில் உமதே ஆகும்.\nஉண்மையில், பிருதையின் {குந்தியின்} மகனான அர்ஜுனன் இவ்வுலகத்தை விட்டு சொர்க்கத்துக்கே உயர்ந்து, அங்கே பெரிதாக மதிக்கப்பட்டான் என்றால், இது தேவர்களின் விருப்பத்தைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும் தனிப்பட்டவரின் முயற்சியால் ஆவது ஒன்றுமில்லை என்பதையே இது நிறுவுகிறது. இந்தக் காரியத்தில் எந்த ஐயமும் இல்லை.\nஉயர்பிறப்பு, வீரம் ஆகிய குணங்களைக் கண்டு, வளர்ச்சியையோ செயல்பாடுகளையோ நம்பி, (மனிதர்களிடம் உள்ள) வளமை, வறுமை, உறுதி, உறுதியற்ற தன்மை ஆகியவற்றையும் கண்ட மன்னன் பலி {மஹாபலி}, இதன் காரணங்களைத் தேடி, (முற்பிறவிகளில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக அமைந்த பிறவிகளுடைய சங்கிலித்தொடரின்) தொடக்கத்தைக் கண்டடையத் தவறி, காலமே அனைத்துக்கும் காரணம் என்று கருதினான்.\nகண், காது, மூக்கு, தீண்டல் {தோல்}, நாக்கு ஆகியனவே {ஐம்பொறிகளே} ஒரு மனிதனின் ஞானத்துக்கான கதவுகள். ஆசை ஒடுங்கினால், இவை தங்களையே திருப்தி செய்து கொள்ளும். எனவே, மகிழ்ச்சியாகவும், அலட்டிக் கொள்ளாமலும் ஒருவன் தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். இதில் வேறு விதமாக நினைப்பவர்களும் இருக்கிறார்கள். சரியாகச் செய்யப்பட்டால், ஒரு மனிதனின் செயல்கள், அவை விரும்பிய விளைவை நிச்சயம் ஏற்படுத்தும் என்று சொல்கிறார்கள். இப்படியே தாய் மற்றும் தந்தையின் செயலால் பிறந்த குழந்தை, உணவும், நீரும் கொடுத்து முறையாகப் பராமரிக்கப்படும்போது வளர்கிறது. மனிதர்கள் இவ்வுலகில், அன்பு, வெறுப்பு, இன்பம், வலி, புகழ், பழி ஆகியவற்றுக்கு ஆட்படுகிறார்கள். ஒரு மனிதன் நேர்மையாக நடந்து கொள்ளும்போது புகழப்படுகிறான்.\nகணக்கிலடங்கா உயிர்களின் அழிவை நிச்சயம் கொண்டு வரப்போகும் பாரதர்களின் மன வேறுபாடுகளுக்கு (அதற்கு நீரே வேர் என்பதால்), உம்மையே நான் குற்றஞ்சாட்டுவேன். அமைதி தீர்மானிக்கப்படவில்லையென்றால், {அந்த} உமது தவறால், காய்ந்த புற்குவியலை {வைக்கோலை} எரிக்கும் சுடர்மிகும் நெருப்பைப் போல அர்ஜுனன் குருக்களை எரித்துவிடுவான்.\n மனிதர்களின் ஆட்சியாளரே {திருதராஷ்டிரரே}, எந்தத் தடையையும் ஏற்காத உமது மகன் சொல் கேட்டு, பகடையாட்டத்தின் போது சச்சரவைத் தவிர்க்காமல், வெற்றி மகுடம் தரிக்கப்பட்டதாகக் கருதிக் கொள்பவர் அனைத்து உலகிலும் நீர் ஒருவரே. இப்போது அதன் (உமது பலவீனத்தின்) கனியைப் {பலனைப்} பாரும். ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, நன்றிமிக்க ஆலோசகர்களை {விதுரர் போன்றோரை} மறுத்து, நம்பத்தகாதவர்களை {சகுனி, கர்ணன் போன்றோரை} ஏற்று, ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, நன்றிமிக்க ஆலோசகர்களை {விதுரர் போன்றோரை} மறுத்து, நம்பத்தகாதவர்களை {சகுனி, கர்ணன் போன்றோரை} ஏற்று, ஓ குருவின் மகனே {திருதராஷ்டிரரே}, {அந்த} உமது பலவீனத்தின் காரணமாக, இந்தப் பரந்த செழிப்பான பேரரசை உம்மால் தக்கவைத்துக் கொள்ள இயலவில்லை.\nஎனது விரைந்த பயணத்தினால் களைப்பும் சோர்வும் அடைந்திருக்கும் நான், படுக்கைக்குச் செல்ல உமது அனுமதியைக் கேட்கிறேன். ஓ மனிதர்களில் சிங்கமே {திருதராஷ்டிரரே}, நாளை காலை, சபா மண்டபத்தில் ஒன்றாகக் கூடும் குருக்கள், அஜாதசத்ருவின் {யுதிஷ்டிரனின்} வார்த்தைகளைக் கேட்பார்கள்” என்றான் {சஞ்சயன்}.\nமற்ற பதிப்புகளில் உத்யோக பர்வம் பகுதி 20ல் {சஞ்சயன் அறிமுகம் பகுதியில் இருந்து} சஞ்சயயான பர்வம் என்ற உப பர்வம் ஆரம்பித்து 32ம் பகுதியான இந்தப் பகுதியுடன் முடிவடைகிறது. அடுத்த பகுதியில் இருந்து பிரஜாகரபர்வம் ஆரம்பிக்கிறது. ஆனால், நாம் கங்குலியில் வழியிலேயே சேனோத்யோக பர்வம் என்ற பெயரிலேயே தொடர்ந்து செல்கிறோம்...\nவகை உத்யோக பர்வம், சஞ்சயன், சஞ்சயன் தூது, சேனோத்யோக பர்வம், திருதராஷ்டிரன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உ��்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாக��லி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-08-17T12:51:11Z", "digest": "sha1:IM6LJT2Z3GMWCI4XNK4WBWKKR733L7G7", "length": 29675, "nlines": 230, "source_domain": "athavannews.com", "title": "கண்டி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅரசியல் கலப்பு இல்லாமல் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்: நாமல்\nவெள்ளத்தில் சிக்கியிருந்த நடிகர் பிரித்விராஜின் தாயார் மீட்பு\nதேசிய பூங்காவிற்குள் பிரதியமைச்சரின் அதிரடி: புதையல் தோண்டிய அதிகாரிகள் சிக்கினர்\nதற்கொலைத் தாக்குதலில் பலியான 16 பேரை நினைவு கூர்ந்த ஜனாதிபதி\nவாய்ப்பு வழங்கினால் தொடக்க வீரராக களம் இறங்க தயார்: ரோகித் சர்மா\nஅரசியலமைப்பை மீறி சி.வி. செயற்படுகிறார்: சந்திரசேன குற்றச்சா\nமுல்லைத்தீவிலிருந்து பொலிஸ் பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்ட தென்னிலங்கை மீனவர்கள்\nஅரசியல்வாதியை ஆளுநராக நியமித்தமை தவறு: விக்னேஸ்வரன்\nவடக்கில் மக்களுக்கு முழுமையான சுதந்திரம் - யாழில் ராஜித தெரிவிப்பு\nஐ.நா. தீர்மானத்தை வலுவிழக்கச் செய்வோம்: தேச பற்றுள்ள தேசிய இயக்கம்\nஅழிவை ஏற்படுத்திவரும் கேரளா வெள்ள அனர்��்தம்: மீட்பு நடவடிக்கையில் விமானங்கள்\nஆப்கானிஸ்தான் உளவுப்பிரிவை இலக்குவைத்து தாக்குதல்\nவெஸ்ட்மின்ஸ்டர் சந்தேகநபர் விசாவை புதுப்பிக்கவே லண்டன் சென்றார்: மசூதி அறங்காவலர்\nஇத்தாலியில் அவசரகால நிலை பிரகடனம்\nவடகொரியா, தென்கொரியாவின் பங்குபற்றுதலுடன் ஆரம்பமான ஆரி விளையாட்டு கிண்ணம்\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nஈழத்துக் கலைஞனின் ‘சாலைப்பூக்கள்’ அடுத்தவாரம்\nபெப்ரவரி 23 முதல் ‘கோமாளி கிங்ஸ்’ முழு நீள இலங்கைத் தமிழ்த் திரைப்படம்\nதிருப்பதி ஏழுமலையான் ஆலயத்தின் கும்பாபிஷேகம் நிறைவு\nபக்திபூர்வமாக நாளை ஆரம்பமாகிறது நல்லூர் திருவிழா: கொடிச்சீலை கொண்டுவரப்பட்டது\nதேவி கருமாரி அம்மன் கோயிலில் ஒரு லட்சத்து எட்டாயிரம் வளையல் அலங்காரம்\nமடு திருத்தல ஆவணி திருவிழா: இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகை\nஇராமநாத சுவாமி கோயிலில் ஆடி திருக்கல்யாண தேரோட்டம்\nதொலைதூர உறவுகளை அருகில் காட்டும் 3டி தொழிநுட்பம் அறிமுகம்\nசீனாவில் மனித மூளை-கணனி தொழிநுட்ப போட்டி நிகழ்ச்சி\nபுதிய முயற்சியில் அப்பிள் நிறுவனம்: ரியாலிட்டி கண்ணாடிகள் – அப்பிள் கார்கள் அறிமுகம்\nதேவையற்ற அழைப்புகளை தடுக்க கூகுளின் அடுத்த அறிமுகம்\nஸ்மார்ட் இருக்கை: அமெரிக்க நிறுவனம் சாதனை\nAndroid 9 PIE இயங்குதளம் கொண்ட கைப்பேசிகளில் அறிமுகம்\nபுதிய தலைமுறை புரசசரை இன்டெல் நிறுவனம் அறிமுகம் செய்கின்றது\nவாட்ஸ் அப்பில் உங்கள் Chat ஹேக் செய்யப்படலாம்\nSLC டி-20 லீக் தொடர் எதிர்வரும் 21இல் ஆரம்பம்\nSLC டி-20 லீக் தொடர் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கட் சபையினால் இன்று(வியாழக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் 21ஆம் திகதி முதல் ச... More\nகண்டி – யாழ்ப்பாணம் ஏ-9 வீதியில் விபத்து: 36 பேர் படுகாயம்\nகண்டி – யாழ்ப்பாணம் ஏ-9 வீதியில் மஹவலே – திம்புல்கம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 36 பேர் காயமடைந்துள்ளனர். இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதனாலேயே இன்று(செவ்வாய்கிழமை) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ப��லிஸ் தலைமையகம் தெ... More\nகண்டியின் 45 பகுதிகளில் மண்சரிவு ஏற்படும் அபாயம்\nகண்டி மாவட்டத்தின் 45 பகுதிகளில் மண்சரிவு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கண்டி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனைத் தெரிவித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுக... More\nஅரச காணிகளில் வசிப்பவர்களுக்கு காணி உறுதிப்பத்திரம்\nஅரச காணிகளில் 5 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் சட்டவிரோதமான முறையில் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டிருந்த ஆய்வு ஒன்றின் போதே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. நாடாளவிய ரீதியில் இந்த ... More\nதாய்லாந்து பிரதமர் வரலாற்று புகழ்மிக்க தலதா மாளிகைக்கு விஜயம்\nஇலங்கை வந்துள்ள தாய்லாந்து பிரதமர் பிரயூத் ஷான்-ஓ-ஷா மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் இன்று (வெள்ளிக்கிழமை) கண்டியில் அமைந்துள்ள வரலாற்றுப் புகழ்மிக்க தலதா மாளிகைக்கு விஜயம் மேற்கொண்டு சமய வழிபாடுகளில் ஈடுபட்டனர். அவர்கள் தலதா ம... More\nகண்டி இனக் கலவரம்: பிரதான சந்தேகநபர் உட்பட 10 பேருக்கு பிணை\nகண்டியில் இடம்பெற்ற இனக் கலவரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் அமித் வீரசிங்க உட்பட 10 பேருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு விசாரணையானது இன்று (திங்கட்கிழமை) தெல்தெனிய நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்க... More\nஉலக நாடுகளுக்கு இலங்கை முன்னுதாரணம்: ஐ.நா. புகழாரம்\nகுறுகிய காலத்தில் நாட்டிற்குள் மாற்றத்தை ஏற்படுத்துவது எவ்வாறு என்பதற்கு, ஐக்கிய நாடுகள் சபை இலங்கையையே உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக காட்டி வருவதாக, அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய... More\nயாழில் சிங்கள மாணவர்களுக்கு சுதந்திரமில்லை – கோட்டாவிடம் முறைப்பாடு\nயாழ்ப்பாணத்தில் சிங்கள மாணவர்களின் பல்கலைக்கழக கல்விற்கும், வடக்கில் பௌத்தத்திற்கும் எவ்விதமான சுதந்திரமும் இல்லையென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் முறையிடப்பட்டுள்ளது. கண்டிக்கு சென்றுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ... More\nகண்டியில் ஹெரோயினுடன் ஒர���வர் கைது\nகண்டி பூஜாபிட்டிய பகுதியில் முச்சக்கர வண்டியொன்றை சோதனைக்கு உட்படுத்திய போது 12 கிராம் 350 மில்லி கிராம் ஹெரோய்ன் போதைப்பொருளை வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கண்டி படகோல்லதெனிய பகுதியைச் சேர்ந்தவர் எ... More\nதுப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழப்பு: கண்டியில் பரபரப்பு\nபாதாள உலகக் குழுவினருக்கும் பொலிஸ் அதிரடிப் படையினருக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. கண்டி – மடவளை பகுதியில் இன்று (சனிக்கிழமை) இச்சம்பவம்... More\nகண்டி கலவரம்: அமித் வீரசிங்க மீது பெண் தாக்குதல்\nகண்டியில் இடம்பெற்ற இரு இனக்குழுக்களுக்கு இடையிலான மோதல் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மகாசோன் பலகாயவின் தலைவர் அமித் வீரசிங்கவை பெண் மருந்தாளர் ஒருவர் தாக்கியுள்ளார். அநுராதபுர சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அ... More\nசீரற்ற காலநிலை: மலையக போக்குவரத்து பாதிப்பு\nகண்டி, ஹுலுகல பகுதியில் இன்று (வியாழக்கிழமை) காலை ஏற்பட்ட மண்சரிவு காரணமாக அப்பகுதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக பன்வில பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனால் கண்டி- பபருல்ல வீதியூடாக பயணிக்கும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொல... More\nகண்டி கலவரம் இலங்கை வரலாற்றில் ஒரு கரும்புள்ளி: ரிஷாட்\nகண்டியில் இடம்பெற்ற கலவரம் இலங்கை வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாக மாறி இருக்கின்றது. வெளிநாடுகளுக்கு நாம் சென்றால் இதைப் பற்றியே கேட்கின்றனர் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். கண்டி, கட... More\nமேற்கிந்திய தீவுடன் விளையாடும் தருணத்துக்காக காத்திருக்கின்றேன்: அஞ்சலோ மத்தியூஸ்\nமேற்கிந்திய தீவுகளில் முதல்முறையாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ள நிலையில், அந்தத் தருணத்துக்காக மகிழ்ச்சியுடன் காத்திருப்பதாக இலங்கை அணியின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களுக்கான தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் குறிப்பிட்டுள்ளார். மேற்கிந்திய தீவுகளுக... More\nபுஸ்ஸல்லாவையில் மண்சரிவு: மக்களுக்கு எச்சரிக்கை\nமலையகத்தில் தொடர்ந்து பெய்துவரும் கடும் மழை கா���ணமாக கண்டி, நுவரெலியா பிரதான பாதையில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது. குறித்த மண்சரிவு நேற்று (திங்கட்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளது. இதனால் கண்டி நுவரெலியா பிரதான பாதையின் இருவழி போக்குவரத்து தடைபட... More\nகண்டி வன்முறை விவகாரம்: மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணை ஆரம்பம்\nகண்டி வன்முறை சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு இன்று (புதன்கிழமை) விசாரணையை முன்னெடுக்கவுள்ளது. மனித உரிமை ஆணைக்குழுவினால் இன்று முன்னெடுக்கப்படும் விசாரணை எதிர்வரும் 12ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதன்போது வன்முறை இடம்பெற்ற பக... More\nகண்டியில் விசேட அதிரடிப்படை துப்பாக்கிச் சூடு : ஒருவர் உயிரிழப்பு\nகண்டி – மைலைப்பிட்டிய பிரதேசத்தில் இன்று (சனிக்கிழமை) மாலை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பிரபல பாதாள உலக குழு உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் திலீப் என அழைக்கப்படும் திலீப் ரோஹன ர... More\nநீர் கட்டணத்தில் மாற்றம் இல்லை: நீர் வழங்கல் சபைக்கு சிக்கல்\nநீர் கட்டணத்தில் கடந்த 5 வருடங்களாக மாற்றங்கள் ஏதும் கொண்டுவரப்படாமையால் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை நிதி தொடர்பில் பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ளதாக , நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள... More\nகுடிநீர் வழங்கலை விரிவுபடுத்த கலந்துரையாடல்\nகண்டி மாவட்டத்தில் குடிநீர் வழங்குவதற்கான திட்டங்களை விரிவுபடுத்துவது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் உயரதிகாரிகளுக்கும் நகரத்திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீ... More\nஅரசியல் கலப்பு இல்லாமல் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்: நாமல்\nவெள்ளத்தில் சிக்கியிருந்த நடிகர் பிரித்விராஜின் தாயார் மீட்பு\nவாய்ப்பு வழங்கினால் தொடக்க வீரராக களம் இறங்க தயார்: ரோகித் சர்மா\nகனடாவில் பெண் வர்த்தகர்களின் வருமான வீதம் வீழ்ச்சி\nஇந்தோனேசியாவில் இன்று சுதந்திர தினம்\nசூட்சுமமான முறையில் தேசிய நிதியில் மோசடி: ரஞ்சித் அலுவிஹார\nதொலைத்த மோதிரத்தை தேடிக்கொடுத்த கரட் கிழங்கு\nஉடன்பாடற்ற பிரெக்சிற்றினால் பிரித்தானியாவிற்கு பாதிப்பில்லை: ஹண்ட்\nவாஜ்பாயின் உடல் தீயுடன் சங்கமம்\nதொலைதூர உறவுகளை அருகில் காட்டும் 3டி தொழிநுட்பம் அறிமுகம்\n‘கிஷி’ என்ற பெயரில் சீனாவில் காதலர் தினம்\nபெல்ஜியத்தில் உலகப் புகழ்பெற்ற பூ அலங்காரம்\nபிரபலங்களின் ஓவியங்களை முகத்தில் வரையும் சீனக் கலைஞர்\nலில்லி இலையில் அமர்ந்து ஒளிப்படமெடுக்கும் தாய்வான் மக்கள்\nஆர்ஜன்டீனாவில் சர்வதேச Tango நடனப் போட்டி\nரயிலில் ‘கிகி சேலஞ்ச்’ நடனம் ஆடிய இளைஞர்களுக்கு விநோதமான தண்டனை\nஇயற்கையின் படைப்பு இத்தனை அழகா- வியக்கவைக்கிறது ஹெவன் கிராமம்\nஜப்பானில் கரையொதுங்கிய நீலத் திமிங்கிலம்\nகலிபோர்னியாவில் நாய்களுக்கான நீச்சல் போட்டி\nகனடாவின் 150ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு கே.எப்.சி.-யின் பெயர் மாற்றம்\nசீனாவிற்கான வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிப்பு\n – கென்டகி மாநில ஆளுனர்\nஇன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம் 16-08-2018\nசிறிய தொழில் முயற்சியாளர்களின் ஊடாகவே பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும்: புஸ்பகுமார\nசுற்றுலா மாதிரிக் கிராமம் ஒன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?p=10965", "date_download": "2018-08-17T13:24:55Z", "digest": "sha1:QZRINU2BX7ENCLIHKAVZ3G4RLL2KXHGM", "length": 3505, "nlines": 40, "source_domain": "karudannews.com", "title": "புஸ்ஸலாவையில் முச்சக்கரவண்டி விபத்து குழந்தையும் பெண்ணும் காயம்! – Karudan News", "raw_content": "\nHome > Slider > புஸ்ஸலாவையில் முச்சக்கரவண்டி விபத்து குழந்தையும் பெண்ணும் காயம்\nபுஸ்ஸலாவையில் முச்சக்கரவண்டி விபத்து குழந்தையும் பெண்ணும் காயம்\nhttp://parliamentpointe.com/purchase-your-home/ பெண்ணொருவரால் செலுத்தப்பட்ட முச்சக்கரவண்டி ஒன்று புஸ்ஸலாவ இரட்டப்பாதை பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது அதில் பயணித்த குழந்தையும் பெண்ணும் காயங்களுடன் தப்பினர்\nfollow url இரட்டைபாதை பிரதேசத்திற்கு உட்பட்ட நீவ்பீகொக் தோட்டத்தில் தொரகல பிரதேசத்தில் இருந்து இரட்டைபாதை நகரை நோக்கி சென்ற பெண் ஒருவரால் செலுத்தபட்ட முச்சக்கர வண்டி ஒன்று பாதையை விட்டு விலகி பலத்த சேதத்திற்கு உள்ளாகி உள்ளது.\norder generic Lyrica இதில் பயணித்த பெண்ணும் ஒரு குழந்தையும் சிறு காயங்களுக்கு உள்ளாகி தப்பியுள்ளனர். இவர்களுக்கான சிகிச்சை பெற்றுவரும் அதே நேரம் மேவதிக விசாரனைகளை புஸ்ஸல்லாவ பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.\nஇந்தோனிசியா மரண தண்டனை: வாழ்வ�� சாவா\nகுடிபோதையில் குழப்பம் ஏற்படுத்திய தொழிற்சங்க ஆதரவாளர்கள் டயகமவில் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/category/coimbatore?page=7", "date_download": "2018-08-17T13:28:34Z", "digest": "sha1:3A4CPKQUB3J4J5XNLPW5VREPFDMAOG57", "length": 18301, "nlines": 200, "source_domain": "thinaboomi.com", "title": "கோவை | தின பூமி", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 17 ஆகஸ்ட் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமுக்கிய செய்தி முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார். அவருக்கு வயது 93.\nஉணவு பாதுகாப்புத்துறையின் சான்று பெறாத உணவு வணிகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்\nஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை, உணவு பாதுகாப்பு பிரிவின் சார்பாக பொதுமக்கள் மற்றும் உணவு ...\nபல்லடம் வட்டம் சாமளாபுரம் குளம் தூர்வாரும் பணி கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்\nதிருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம், சாமளாபுரம் குளம் தூர்வாரும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ...\nகோயம்புத்தூர் நகராட்சியில் ஆக்கிரமிக்கப்பட்ட ரூ.9.16 கோடி மதிப்பிலான இடங்கள் மீடட்பு\nகோயம்புத்தூர் மாநகராட்சியில் 4 மண்டலங்களிலுள்ள மாநகராட்சி பொது ஒதுக்கீடு இடங்களை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.9.16 கோடி ...\nமாட்டு இறைச்சிக்குத் தடை விதிக்கும் மத்திய அரசின் உத்தரவு மற்றும் திடீர் மழை காரணமாக கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தைக்கு வரும் ...\nவெறிநாய்கடி நோய் இல்லாத சுகாதார மாவட்டமாக நீலகிரி மாவட்டத்தை அறிவிப்பதற்கான ஆய்வுக் கூட்டம் கலெக்டர் பொ.சங்கர் தொடங்கி வைத்தார்\nஉதகை தமிழகம் விருந்தினர் மாளிகை கூட்ட அரங்கில் இன்று வெறிநாய்கடி நோய் இல்லாத சுகாதார மாவட்டமாக நீலகிரி மாவட்டத்தை ...\nஅரசு தொடக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழா\nஈரோடு, பெரியார் வீதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழா நடைபெற்றது.தொடங்கி வைத்தார்விழாவுக்கு, மாவட்ட ...\nஉதகை நகரின் முக்கிய நீராதாரங்களான கோரிசோலா மற்றும் மார்லிமந்து அணைகளை தூர்வாரும் பணி கலெக்டர் பொ.சங்கர் செய்தியாளர்களுடன் சென்று பார்வையிட்டார்\nஉதகையில் உதகை நகரின் முக்கிய நீராதாரங்களான கோரிசோலா மற்றும் மார்லிமந்து அணைகளை தூர்வாரும் பணியினை மாவட்ட கலெக்டர் ...\nமாணிக்காபுரமபுதூர் குளம் தூர்வாரும் பணி கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்\nதிருப்பூர் மாவட்டம், திருப்பூர் ஊராட்சி ஒன்றியம், முதலிபாளையம் ஊராட்சியில் அமைந்துள்ள மாணிக்காபுரம்புதூர் குளம் தூர்வாரும் ...\nநீலகிரியில் அரசு விடுதிகளில் சேர்வதற்கு மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கலாம்\nநீலகிரி மாவட்டத்தில் அரசு விடுதிகளில் சேர்வதற்கு மாணவ, மாணவியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது தொடர்பாக ...\nஈரோடு மாவட்டத்தில் முதல்–அமைச்சர் மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம்\nஈரோடு மாவட்டத்தில் முதல்–அமைச்சர் மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தெரிவித்து ...\nஅரசு தாவரவியல் பூங்காவை உருவாக்கிய மெக் ஐவருக்கு தோட்டக்கலைத்துறையினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி\nஊட்டி அரசு தாவரவியல் பூங்காவை உருவாக்கி மெக் ஐவருக்கு தோட்டக்கலைத்துறை சார்பில் மலர்வளையம் வைத்து அஞ்சலி ...\nஈரோட்டில் கோயில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 6 வீடுகள் அகற்றம்\nஈரோட்டில் கோயில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 6 வீடுகள் அதிகாரிகள் முன்னிலையில் இடித்து அகற்றப்பட்டன.ஈரோடு, கருங்கல்பாளையம்...\nதிருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவராக டாக்டர். கே.எஸ்.பழனிசாமி பொறுப்பேற்றுக் கொண்டார்.\nதிருப்பூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில், திருப்பூர் மாவட்ட புதிய ஆட்சித்தலைவராக டாக்டர் கே.எஸ். பழனிசாமி பொறுப்பேற்றுக் ...\nரேஷன் அரிசி கடத்த முயன்றதாக 4 பேர் கைது\nரேஷன் அரிசி கடத்த முயன்ற பவானிசாகர் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.போலீஸாருக்கு ...\nதிருப்பூர் மாவட்டம், நஞ்சராயன் குளத்தில் வண்டல் மண் தூர்வாரும் பணிகளை வருவாய் அலுவலர் ச.பிரசன்னா ராமசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nதிருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி சாலையில் அமைந்துள்ள நஞ்சராயன் குளத்தில் வண்டல் மண் தூர்வாரும் பணிகளை மாவட்ட வருவாய் அலுவலர் ...\nதமிழ்நாடு சட்டமன்ற பேரவை நூலகக்குழுவினர் தலைவர் கே.வி.ராமலிங்கம் தலைமையில் ஊட்டியில் ஆய்வு\nதமிழ்நாடு சட்டமன்ற பேரவை நூலகக்குழு தலைவர் கே.வி.ராமலிங்கம் தலைமையில் ஊட்டியில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.ஆய்வுக்கூட்டம் ...\nகோவை கே.எம்.சி.எச். மருத்துவமனையில் ஆசிய��வில் முதல் முறையாக இரண்டு இருதயம் பொருத்தி சாதனை\nகே.எம்.சி.எச். மருத்துவமனை ஆசியா கண்டத்திலேயே முதல் முறையாக ஹெடெரோட்டோபிக் இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை ...\nதிருப்பூர் மாநகராட்சியில் புதிய பூங்கா அமைப்பதற்காக பூமி பூஜை விழா பல்லடம் எம்.எல்.ஏ கரைப்புதூர் அ. நடராஜன் தலைமையில் நடைபெற்றது\nதிருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 60வது வார்டு தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் புதிய பூங்கா அமைப்பதற்காக பல்லடம் சட்ட மன்ற ...\nமக்கும் குப்பை, மக்காத குப்பைகளைத் தரம் பிரித்து சேகரிக்க ஈரோடு மாநகராட்சி திட்டம்\nமக்கும் குப்பை, மக்காத குப்பைகளைத் தரம் பிரித்து சேகரிக்க ஈரோடு மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. உலக சுற்றுச்சூழல் ...\nகுடிமைப்பணிக்கான முதல்நிலை தேர்வு நடைபெறுவதையொட்டி முன்னேற்பாடுப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கோயம்புத்தூர் கலெக்டர் த.ந.ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது\nமத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் 18.06.2017 அன்று முற்பகல்(9.30 முதல் 11.30 வரை) மற்றும் பிற்பகல்(2.30 முதல் 4.30 வரை) என இரு வேளைகளாக ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nKolamavu Kokila Public Review | கோலமாவு கோகிலா ரசிகர்கள் கருத்து\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nவீடியோ: கோலமாவு கோகிலா - ரசிகர்கள் கருத்து\nவீடியோ: சென்னையில் சுதந்திர தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது\nவீடியோ: கர்ப்பிணி பெண்களுக்கு வரக்கூடிய ரத்த அழுத்தம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்- அமைச்சர் விஜயபாஸ்கர்\nவீடியோ: மழை-வெள்ள பாதிக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை - அமைச்சர் பாண்டியராஜன்\nவீடியோ: த��.மு.க.விற்கு பறந்த மனப்பான்மை இல்லை - அமைச்சர் ஜெயக்குமார்\nவெள்ளிக்கிழமை, 17 ஆகஸ்ட் 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%83%E0%AE%95%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2018-08-17T13:51:31Z", "digest": "sha1:WQWQ6TG24NGUP4JVQFWVSOZGS7FCCGT4", "length": 15490, "nlines": 329, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரிச்சர்டு கெக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(ரிச்சர்டு ஃகெக் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nசுவிட்சர்லாந்து நடுவண் தொழில்நுட்ப நிறுவனம், சூரிக்\nடெ லா சால் பல்கலைக்கழகம்\nகலிபோர்னியா பல்கலைக்கழகம் (லாஸ் ஏஞ்சலஸ்)\nவேதியியலுக்கான நோபல் பரிசு (2010)\nசொக்கோரோ நார்டோ (இ. 2012)\nரிச்சர்டு எஃப். ஃகெக் (Richard F. Heck, ஆகத்து 15, 1931 – அக்டோபர் 10, 2015)[3] ஓர் அமெரிக்க வேதியியல் அறிஞர். இவர் பெயரால் வழங்கும் பலேடியம்-வினையூக்கி இணைந்து நிகழும் ஃகெக் விளைவு புகழ்பெற்றது. இவர் 2010 ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசை ஐ-இச்சி நெகிழ்சி (Ei-ichi Negishi), அக்கிரா சுசுக்கி (Akira Suzuki) என்னும் இரண்டு நிப்பானிய (சப்பானிய) வேதியியலாளர்களுடன் சேர்ந்து பெற்றுள்ளார்.[4] 1971 முதல் 1989 வரை ரிச்சர்டு ஃகெக், ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்கே உள்ள டெலவேர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணி செய்து ஓய்வு பெற்றார்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Richard Fred Heck என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n2010 நோபல் பரிசு வென்றவர்கள்\nரிச்சர்டு ஃகெக் (அமெரிக்க ஐக்கிய நாடு)\nமாரியோ பார்க்காசு யோசா (பெரு, எசுப்பானியா)\nலியூ சியாபோ (சீன மக்கள் குடியரசு)\nஆந்தரே கெய்ம் (உருசியா, நெதர்லாந்து)\nகொன்சிட்டாண்ட்டின் நோவோசியெலோவ் (உருசியா, ஐக்கிய இராச்சியம்)\nராபர்ட் எட்வர்ட்சு (ஐக்கிய இராச்சியம்)\nடேல் டி. மோர்ட்டென்சென் (அமெரிக்கா)\nகிறித்தோபர் ஏ. பிசாரிடெசு (சைப்பிரசு)\nவேதியியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள் பட்டியல்\n1912 விக்டர் கிரின்யார்டு / Paul Sabatier\n1939 அடால்ஃப் புடேனண்ட் / Leopold Ružička\n1943 ஜியார்ஜ் டி கிவிசி\n1960 வில்லார்ட் ஃபிராங்க் லிப்பி\n1991 ரிச்சர்ட் ஆர். எர்ன்ஸ்ட்\n2009 வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் / தாமஸ் ஸ்டைட்ஸ் / அடா யோனத்\n2010 ரிச்சர்டு ஃகெக் / அக்கிரா சுசுக்கி / ஐ-இச்சி நெகிழ்சி\n2012 இராபர்ட்டு இலெவுக்கோவித்ஃசு / பிரையன் கோபிலுக்கா\n2013 மார்ட்டின் கார்ப்பிளசு / மைக்கேல் லெவிட் / ஏரியே வார்செல்\n2014 எரிக் பெட்சிக் / இசுடீபன் எல் / வில்லியம். ஈ. மோர்னர்\n2015 தோமசு லின்டால் / பவுல் மோட்ரிச் / அசீசு சாஞ்சார்\n2016 இழான் பியர் சோவாழ்சு / பிரேசர் இசுட்டோடார்ட்டு / பென் பெரிங்கா\nநோபல் வேதியியற் பரிசு பெற்றவர்கள்\nநோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 அக்டோபர் 2017, 08:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/62667/", "date_download": "2018-08-17T13:06:54Z", "digest": "sha1:VIJIBZX55L6YM6HTFKULRXWIG6DA5JEE", "length": 15179, "nlines": 155, "source_domain": "globaltamilnews.net", "title": "சிரிய எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் துருக்கி ராணுவம் நடத்தியது.. – GTN", "raw_content": "\nசிரிய எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் துருக்கி ராணுவம் நடத்தியது..\nசிரியாவில் உள்ள குர்திஷ் ராணுவ குழுவை வெளியேற்றுவதற்கான முக்கிய தாக்குதல்களில் ஒரு பகுதியாக, துருக்கியின் தரைப்படை துருப்புக்கள் வடக்கு சிரியாவிற்குள் நுழைந்தன. குர்திஷ் ராணுவ குழுவை தீவிரவாதிகள் என துருக்கி கூறுகிறது. ஒய்ஜிபி என்று அறியப்படும் குர்திஷ் குழு, துருக்கியின் தென் எல்லையில் இருக்கும் அஃப்ரின் பிராந்தியத்தில் இயங்கி வருகின்றது. தனது பகுதியில் இருந்து துருக்கி படைகளை விரட்டியதாகக் கூறும் குர்திஷ் குழு, இதற்குப் பதிலடியாக துருக்கி எல்லை பகுதியில் ரொக்கெட் ஏவியதாகவும் கூறியுள்ளது.\nசிரியாவில் ஐ.எஸ் அமைப்புக்கு எதிரான சண்டையில் ஈடுபடும் அமெரிக்க ஆதரவுடைய கூட்டணியில், குர்திஷ் ராணுவ குழு முக்கிய பகுதியாக உள்ளது. மிக விரைவாக ஒய்ஜிபியை நசுக்கத் துருக்கி அதிபர் ரெசெப் தயீப் எர்துவான் உறுதியெடுத்துள்ளார். ஆனால், பொது மக்கள் பலியாவதை தடுக்கத் துருக்கி தனது படைகளை கட்டுப்படுத்த வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.\nதடை செய்யப்பட்ட குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியுடன், குர்திஷ் ராணுவ குழுவுக்கு தொடர்புள்ளது என துருக்கி நம்புகிறது.அஃப்ரின் பிராந்தியத்தில் இருந்து குர்திஷ் ராணுவ குழுவை வெளியேற்றும் நோக்கத்துடன் இந்த ராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.\nதுருக்கியின் படைகளுடன், ‘ஃப்ரீ சிரியன் ஆ���்மி’ என்ற துருக்கி ஆதரவு அமைப்பின் கிளர்ச்சியாளர்களும் இணைந்துகொண்டனர். சிரியாவின் பிராந்தியத்திற்குள் தரை வழியாக நுழைந்ததன் முந்தைய நாள், சிரியாவில் வான்வழி தாக்குதலை துருக்கி நடத்தியது.\nசுமார் 25,000 ஃப்ரீ சிரியன் ஆர்மியின் போராளிகள், துருக்கி ராணுவத்துடன் இணைந்து தாக்குதல் நடத்தியதாகத் தளபதி மேஜர் யாசர் அப்துல் ரஹிம் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார். ஆனால், களத்தில் எத்தனைத் துருக்கி படையினர் உள்ளனர் என்பது தெளிவாக தெரியவில்லை. தரைவழி மற்றும் வான்வழித் தாக்குதலின் மூலம் ஞாயிற்றுக்கிழமையன்று 45 இடங்களில் தாக்குதல் நடத்தியதாகத் துருக்கி ராணுவம் கூறியுள்ளது. முன்னதாக குர்திஷ் ராணுவ குழுவின் 153 இடங்களில் வான்வழித் தாக்குதல் நடத்தியதாகத் துருக்கி கூறியிருந்தது.\nவான்வழித் தாக்குதலால் 11 பொதுமக்கள் இறந்ததாக மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது. இந்த சண்டையில் நான்கு துருக்கி படையினரும், 10 சிரிய கிளர்ச்சியாளர்களும் இறந்ததாக குர்திஷ் ராணுவ குழு கூறியுள்ளது. அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள், தனது ராணுவத்தைக் கட்டுப்படுத்துமாறு துருக்கியிடம் வலியுறுத்தியுள்ளன. இது குறித்து விவாதிக்க ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசரமாகக் கூட உள்ளது. இந்த ஊடுருவலை சிரிய அதிபர் பஷார் அல்-அசாத் கண்டித்துள்ளார். ”இது கொடூரமான துருக்கிய ஆக்கிரமிப்பு.” எனவும் அசாத் கூறியுள்ளார்.\nTagsகுர்திஷ் ராணுவ குழு குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி சிரியன் ஆர்மி சிரியா துருக்கி\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇந்தியாவிலிருந்து குழந்தைகளை தத்தெடுக்க அவுஸ்திரேலியா விதித்த தடை நீக்கம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஐ.நாவின் பொருளாதார தடைகளை மீறிய ரஸ்ய, சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை\nஉலகம் • பிரதான செய்திகள்\nசவூதி அரேபியாவில் தற்கொலைப்படைத் தீவிரவாதி கைது\nஉலகம் • பிரதான செய்திகள்\nபயங்கரவாதத் தாக்குதல்கள் காரணமாக ஆப்கானிஸ்தானில் 1000-க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.\nநல்லூர் கந்தசாமி ஆலயத்தின் கொடியேற்ற மஹோற்சவம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nசூடானில் படகு கவிழ்ந்து விபத்து – 22 சிறுவர்கள் பலி :\nசிட்னியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் 16 பேர் காயம்\n2ஆம் இணைப்பு – ஆப்கான் நட்சத்திர ஹோட்டல் தாக்குதலில் உயிரிழந்தோர் 43 ஆக அதிகரிப்பு…\nகீத் நொயர் தாக்கப்பட்டமை குறித்த விடயங்கள், நினைவில் இல்லை அழிந்து போயின…. August 17, 2018\nஎதிர்க்கட்சித் தலைவருக்கும் கிழக்கு மாகாண ஆளுநருக்குமிடையில் முக்கிய கலந்துரையாடல் August 17, 2018\nஇந்தியாவிலிருந்து குழந்தைகளை தத்தெடுக்க அவுஸ்திரேலியா விதித்த தடை நீக்கம் August 17, 2018\nகிளிநொச்சியில் மகப்பேற்றியல் வைத்தியர் இன்மையால் கர்ப்பவதிகள் நெருக்கடியில் August 17, 2018\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு 10 ஆண்டு தடை August 17, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on நாங்கள் மத்திய அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை…\nArivarasan on யாழில் குள்ளர்களின் பின்னணியில் அரசியல் காரணங்கள் என காவற்துறை நம்புகிறது….\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. – GTN on யாழில் அடையாளம் வேண்டும், அதிகாரம் வேண்டும் என்று மட்டுமே போராட்டங்கள்….\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. – GTN on விளக்கு ஏற்றி அஞ்சலி செய்வதற்கு மட்டுமே, முல்லைத்தீவு மாவட்டத்தை பயன்படுத்துகின்றனர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honeylaksh.blogspot.com/2018/05/20.html", "date_download": "2018-08-17T13:06:11Z", "digest": "sha1:KIC5UY5CJZNZYBBGIRLTN7QPQZB5JORP", "length": 44729, "nlines": 409, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: பாலனுக்காகக் காலனை உதைத்த நீலகண்டன். தினமலர் சிறுவர்மலர் - 20.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nவியாழன், 31 மே, 2018\nபாலனுக்காகக் காலனை உதைத்த நீலகண்டன். தினமலர் சிறுவர்மலர் - 20.\nபாலனுக்காக���் காலனை உதைத்த நீலகண்டன்.\nகாரிருள் கொஞ்சம் கொஞ்சமாக விடைபெறுகிறது. பரிதி தன் குதிரைகளில் ஆரோகணம் செய்து உலாவர ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறான். விடியப்போகிறது. ஆனால் பதினைந்து வயது பாலகன் ஒருவனை நினைத்து அவனைப் பெற்றவர்கள் பரிதவித்தபடி பரமனைத் தொழுது கொண்டிருக்கிறார்கள்.\nகங்கையின் மணிகர்ணிகை கட்டம். பிரவகிக்கும் கங்கையின் தெற்குப் பகுதியில் ஒரு சிவலிங்கம் ஜொலித்துக் கொண்டிருக்க சின்னஞ்சிறு பாலகன் ஒருவனின் குரல் நம்பிக்கையுடன் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது. “ சிவாய நமக. ஓம் நமச்சிவாய.”\nபிறப்பிறப்பறுக்கும் பெம்மான், ஆதியந்தமற்ற அந்த அனாதிப் பெருமான் தன் பக்தனுக்காக அவன் எழுப்பிய சிவலிங்கத்துள் காத்திருக்கிறான். ஆமாம் என்ன நடக்கப் போகிறது அன்று. ஏன் அந்தப் பதினைந்து வயதுப் பாலகன் அன்று அந்தச் சிவலிங்கத்தின் பக்கத்திலேயே பழியாகக் கிடக்கிறான்.\nபடகுகள் உராய்ந்து செல்கின்றன. சூரியனின் பொன்னிற கிரணங்களால் தகதககக்கிறாள் கங்கை. புனித தீர்த்தமாடும் தம்பதியர் ஒருவர் கையை ஒருவர் பிடித்தபடி தம் பாவங்களைப் போக்குமாறு கங்கையில் ஏழுமுறை முழுகி எழுகிறார்கள். பாவம் தொலைக்கும் கங்கை அவர்களைப் புனிதமாக்குகிறாள்.\nகங்கையின் மணிகர்ணிகைக் கட்டத்தில் கவலை தோய்ந்த முகத்தோடு ஒரு தம்பதி கங்கையிடம் தங்கள் கவலைகளை ஒப்புவித்தபடி முழுகி எழுகிறார்கள். தாங்கள் சீராட்டிப் பாராட்டி வளர்க்க ஒரு சீமந்த புத்திரன் பிறக்கவில்லையே என்ற கவலை இருவரையும் வாட்டி வதைக்கிறது.\nஅத்தம்பதிகளின் பெயர் மிருகண்டு முனிவர், மித்ராவதியார். பரமனின் பரம பக்தர்கள். அல்லும் பகலும் அனவரதமும் சிவனன்றி வேறோர் தெய்வமில்லை அவர்களுக்கு. முனி சிரேஷ்டரானால் என்ன கவலை அவரையும் அவரது பத்னியையும் தின்று கொண்டிருக்க காசியம்பதியில் உறையும் விஸ்வநாதரிடம் முறையிட்டு மூழ்கி எழுகிறார்கள்.\nபூர்வவினைப்பயன்கள் மடிய புண்ணியம் பெருகிய காசியில் அவர்கள் கவலை தோய்ந்த வேண்டுதல் காதில் புக பிரத்யட்சமாகக் காட்சி அளிக்கிறார் பெருமான். கங்கையே ஹாரத்தி கண்டதுபோல் ஒளிர்கிறாள்.\nபுலித்தோல் ஆடையும் ஜடாமுடியும் தரித்த உடுக்கையும் நாகமும் சுமந்த சிவனைத் தொழுது நிற்கிறார்கள் இருவரும். தன் அடியார்களின் துயரம் தீர்க்க எழுந்த ��ெருமான் வினவுகிறார்.\n“காம க்ரோத மத மாச்சர்ய லோபமுள்ள நூறாண்டு வாழும் தாமஸ புத்திரன் வேண்டுமா. இல்லை பதினாறே ஆண்டுகள் வாழ்ந்தாலும் பரம பக்தனாக வாழ்ந்து செல்லும் புனித குமரன் வேண்டுமா. \nஅடுத்த நொடி தயங்காமல் இருவருமே பதில் அளித்தார்கள். “ ஈசனே, உம்பால் பக்தி கொண்ட பரம பக்தனான புத்திரனே வேண்டும். அவன் பதினாறு ஆண்டுகளே வாழ்ந்தாலும் சிரேஷ்டமாக வாழ வேண்டும் “\n”உங்கள் எண்ணப்படியே ஈந்தேன்” என வரம் தந்து மறைந்தார் சிவனார். அடுத்த பத்தாம் மாதம் மித்ராவதியாரின் திருவயிற்றில் உதித்தார் மார்க்கண்டேயர். இவர் பிறந்ததும் தந்தை தாய் பெற்ற மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அவரையும் சிவபக்தி உள்ளவராக வளர்த்து வருகிறார்கள்.\nநாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பெற்றோரும் உற்றாரும் போற்றும் வண்ணம் கல்வி, கேள்வி, பக்தி ஆகிய யாவற்றிலும் தலை சிறந்தவராகவும் சிவபக்தராகவும் வளர்ந்து வருகிறார் மார்க்கண்டேயர்.\nஇதென்ன பதினைந்து ஆண்டுகள் சடுதியில் ஓடி மறைந்துவிட்டனவே.. திகைத்து நிற்கிறார்கள் மார்க்கண்டேயனைப் பெற்றோர். விடிந்தால் பதினாறு பிறக்கப் போகிறது அவர்கள் மைந்தனுக்கு. ஆனால் பெற்றோரே துக்கத்தில் மிதக்கிறார்கள். காரணம் அறியாது தவிக்கிறார் மார்க்கண்டேயர்.\nபெற்றோரிடம் அவர்கள் வாட்டத்திற்கான காரணத்தை வினவுகிறார். அவர்கள் தாங்கள் பெற்ற பிள்ளை வரம் பற்றிக் கூறுகிறார்கள். :பக்தியால் ஆகாதது எதுவுமே இல்லை. பரமனைப் பற்றியே நான் உய்வேன்” என உறுதி அளிக்கிறார் மார்க்கண்டேயர்.\nவிடியச் சில நாழிகை இருக்கும் பொழுது சிவனாருக்கு பிரியமான தாதவிழ் கொன்றைப் பூக்களும் செண்பக மாலையும் சார்த்தி சிவ பூஜையைத் தொடர்கிறார். சூரியனின் கிரணங்கள் மெல்ல மெல்ல கங்கையில் படர்ந்தபோது அன்றைக்கு செந்நிறமாகக் காட்சி அளித்தாள் கங்கை. புள்ளினங்கள் அன்றைக்குப் பொழுது புலர்ந்துவிட்டதை அறிவிக்கின்றன. பூக்களும் போதவிழ்ந்து இறைந்து கிடக்கின்றன.\nஒவ்வொரு பூக்களாக கொன்றைப் பூக்களைத் தூவிக் கம்பீரமாக சிவலிங்கத் திரு உருமுன் அமர்ந்து அர்சித்துக் கொண்டிருக்கிறான் பதினைந்து வயதுப் பாலகன் மார்க்கண்டேயன். அவர் நெற்றியிலிருந்து கைகள், நாபி, புஜங்கள், மார்பு ஆகிய இடங்களில் சிவச்சின்னமான விபூதி காட்சி அளிக்கிறது.\nஅன்றைக்கு அவனது உயிரைப் பறிக்க வேண்டி எமலோகத்திலிருந்து வந்த எமதூதன் ஒருவன் இப்பூஜையை எல்லாம் பார்த்துவிட்டுப் பயந்து போய்ப் பதுங்குகிறான். சிவபக்தனை அவனால் நெருங்கவே முடியவில்லை.\nஅவன் திரும்ப எமலோகம் சென்று எமனிடம் தெரிவித்த பின் எமன் காலனை அனுப்புகிறான். காலனும் கங்கையின் கரையில் கால் வைக்க முடியவில்லை. எங்கெங்கும் சிவ நாமம் எங்கெங்கும் சிவ கானம். கைலாயமே கங்கைக்கு வந்தாற்போல் மருண்ட அவனாலும் பரமனின் பரம பக்தனான மார்க்கண்டேயனை நெருங்கவே முடியவில்லை.\nஅவனும் தோற்றுத் திரும்ப கோபம் கொண்ட எமன் தனது எருமை வாகனத்தில் பாசக் கயிற்றை வீசியவாறு மார்க்கண்டேயனை நெருங்குகிறான். பசு பதி பாசம் என்ற மும்மலமும் கடந்த மார்க்கண்டேயனோ நிம்மதியாய் அமர்ந்து பூஜையில் ஈடுபட்டிருக்கிறான். அவன் பூஜையின் வீர்யம் எமனையும் நெருங்க விடவில்லை.\nகோபம் கொண்ட அவன் தனது பாசக் கயிற்றை எட்ட இருந்தே மார்க்கண்டேயன் கழுத்தில் வீசுகிறான். அந்நேரம் பார்த்துக் கொன்றைப் பூக்களைத் தூவிப் பூஜித்துக் கொண்டிருந்த மார்க்கண்டேயன் கடைசிப் பூவையும் சிவலிங்கத்தின் மேல் நெருங்கிச் சென்று அர்ச்சித்து அவரை அணைத்துக் கொள்கிறான். தான் செல்லவேண்டிய இடம் யமலோகமல்ல சிவன் உறையும் கைலாயமே என உரைக்கிறான்.\nஐயகோ இதென்ன அந்தப் பாசக் கயிறு அந்தப் பாலகனை மட்டுமல்ல சிவனாரையும் சேர்த்தே வளைத்துவிட்டதே. திடுக்கிடுகிறான் எமன். தன் பக்தனுக்கு மட்டுமல்ல தனக்கும் பாசக்கயிறு வீசிய எமனை சும்மா விடுவாரா சிவன். கொன்றையம்பூக்களிலிலிருந்து லிங்கம் பிளந்து தனது சூலத்துடன் வெடித்தெழுந்தார் சிவன். காலசம்ஹார மூர்த்தியாகத் தோன்றி காலனை உதைத்துத் தனது சூலத்தால் சம்ஹரிக்கிறார். மார்க்கண்டேயனுக்கு என்றும் பதினாறு என்று வரமளிக்கிறார். மார்க்கண்டேயனுக்காகக் காலத்தை சம்ஹரித்ததால் அவர் கால சம்ஹார மூர்த்தியானார்.\nஎமன் சம்ஹாரம் ஆனதைப் பார்த்த பூமாதேவி அவனில்லாவிட்டால் மக்கள் இறப்பில்லாமல் வாழ்வர் அதனால் பூமியின் பாரம் தாங்காது என வேண்ட சிவ பக்தர்களை அவன் துன்புறுத்தக்கூடாது என்ற ஆணையோடு ஈசன் அவனை உயிர்ப்பிக்கிறார். கடவுளை நம்பினோர் கைவிடப் படார் என்பதற்கு நித்ய சிரஞ்சீவியான மார்க்கண்டேயனின் வரலாறே சாட்சி.\nடிஸ்கி:- இந்தக் கதை இதி��ாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 25. 5. 2018 தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர் & தேவராஜன் ஷண்முகம் சார்.\nடிஸ்கி:- அரும்புகள் கடிதத்தில் பிட்டுக்கு மண் சுமந்த ஈசன் கதையைப் பாரட்டிய வாசகர் ஸ்ரீரங்கம் ப. சரவணன் அவர்களுக்கு நன்றிகள்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 1:01\nலேபிள்கள்: சிறுவர் மலர் , சிறுவர்மலர் , தினமலர் , நீலகண்டன் , மார்க்கண்டேயன்\nசோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Country சொன்னது…\nகேட்ட, படித்த கதைதான். இருந்தாலும், உங்கள் பாணியில் இன்னும் ரசிக்கும்படி இருந்தது.\n31 மே, 2018 ’அன்று’ முற்பகல் 7:03\nபாலன், காலன், நீலன் (நீலகண்டன்). நல்ல சொல்லாட்சி. எளிமை, புதுமையுடன் மார்க்கண்டேயன் கதை.\n31 மே, 2018 ’அன்று’ முற்பகல் 10:10\n1 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 7:04\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் \n21 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 9:33\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக�� செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nகூடை கூடையாய் இயற்கை சேமிப்போம். கூடி வாழ்ந்தவர்கள் உபயோகப்படுத்தியபொருள்தான் கூடை. சற்றேறக் குறைய 30, 40 ஆண்டுகளுக்கு முன் சந்தைக்க...\nசிவப்புப் பட்டுக் கயிறு நூலுக்கு பரிசு.\nமகிழ்வுடன் பகிர்கிறேன். கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவையின் பதக்கம் & சான்றிதழ் பரிசினை எனது சிறுகதைத் தொகுப்பான \"சிவப்புப் ...\nஸ்வயம்.:- மேய்ப்பனைத் தேடி அலையும் மாடு விசிலடிக்கும் மூங்கில் மரங்கள் பக்கம் ஓடி மடுவுக்குள் உடல் கலக்கி கந்தைத் து...\nதாயைக் காத்த தனயன்.( கத்ருவைக் காத்த கருடன்.) தினமலர். சிறுவர்மலர் - 29.\nதாயைக் காத்த தனயன்.( கத்ருவைக் காத்த கருடன்.) தா ய் சொல்லைத் தட்டாத தனயன்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் தாயைக் காத்த தனயன் என்றால்...\nஅவள் விகடனில் எனக்குப் பிடித்த நகைச்சுவை நூல்.\nஅவள் விகடனில் படி படி படி என்ற தலைப்பில் எனக்குப் பிடித்த நகைச்சுவை நூல் பற்றிக் கூறும்படி நிருபர் தினேஷ் கேட்டிருந்தார். அவரிடம் நான் ...\nஆர்வியில் ரூம் ரெண்ட் அதிகமாகிவிட்டது. அதனால் கோவை பஸ் நிலையத்துக்கு அருகில் இருக்கும் விஷ்ணுப்பிரியாவில் ரூம் ரெண்ட் குறைவு என்பதால் தங்கு...\nமணக்குள விநாயகர். கஜானனை பூஜிக்கும் லெக்ஷ்மி.\nபுதுச்சேரி மணக்குள விநாயகர ஆலயம் மிக அழகானது. இது பதினைந்தாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட கோவில். தொள்ளைக்காது சித்தர் என்பவர் ஒரு மணற்குளத்தங்...\nகூந்தலின் ஆயுள் ஆயில் சார்ந்ததா.\nகூந்தலின் ஆயுள் ஆயில் சார்ந்ததா. பெண்களின் கூந்தலின் நறுமணம் இயற்கையானதா அல்லது பூசும் நறுமணத் தைலங்கள், சூடும் மலர்கள் சார்ந்ததா ...\n80 வயதில் உலக கின்னஸ் சாதனை படைத்த கனகலெக்ஷ்மி ஆச்சி.\nகைவினை வேலைப்பாடுகளில் கின்னஸ் சாதனை படைத்திருக்கும் கனகலெக்ஷ்மி ஆச்சிக்கு 83 வயது என்றால் நம்பமுடிகிறதா. திரைத்துறையிலும் அரசியலிலும் மிக...\nஏழு வாயில்களும் எண்ணற்ற சுரங்கங்களும் - பிதார் கோட...\nபாலனுக்காகக் காலனை உதைத்த நீலகண்டன். தினமலர் சிறுவ...\nவயலினும் வீணையும் மீட்டும் கோபிகைகள்.\nகொச்சுவேலி பீச்சில் கொஞ்சும் பூக்கள்.\nஃப்���ன்ஸ் காஃப்காவின் உருமாற்றம் ஒரு பார்வை.\nசிம்மாசனம் மறுக்கப்பட்ட சூரியன் மகன். தினமலர் சிறு...\nவாழ்க்கை ஒரு பரிசு. ( LIFE IS A GIFT ) கில் எட்வர்...\nபூம் பூம் பூம் மாடும், சாட்டையடி சோளகாவும்\nமாமல்லபுரம் பஞ்சபாண்டவ இரதங்கள். & யானையும் சிம்ம...\nஎழுத்துச் சித்தரும் புதுச்சேரி நாயகரும்.\nவந்தியைக் காக்க வந்த சுந்தரேசன்.தினமலர் சிறுவர்மலர...\nகாலம் செய்த கோலமடி :-\nபரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன். தினமலர் சிறுவ...\nபொதிகையில் நம் விருந்தினர் நிகழ்ச்சி.\nகானாடுகாத்தான் வீடுகள் செம்புறாங்கற்களும் தேக்குமர...\nஇன்னும் கொஞ்சம் ஃபோட்டோ கலாட்டா. MY CHILDREN ALBUM...\nஇன்னும் கொஞ்சம் ஃபோட்டோ கலாட்டா. MY CHILDREN ALBUM...\nகொல்லேறு தழுவிய தொல்லிசைக் குடியோன். தினமலர் சிறுவ...\nஸ்ரீ மஹா கணபதிம். தேவாரம் சேர்திருச் செவியாய் போற்...\nஸ்ரீ மஹா கணபதிம். நீற்றொளி வீசும் நெற்றியாய் போற்ற...\nராஜகுமாரியின் வீடு வழியில் இருந்தது. ஒரு பார்வை.\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் ���ட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தே��ம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeauty.tips/category/tamil/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2018-08-17T13:26:40Z", "digest": "sha1:JTBSAN4FWUKLREOBTUOZLAGBTATM7C5Y", "length": 19687, "nlines": 152, "source_domain": "tamilbeauty.tips", "title": "கர்ப்பிணி பெண்களுக்கு Archives - Tamil Beauty Tips", "raw_content": "\nஇந்த ஆசன நிலையில் அமர்ந்திருந்தால் சுகப்பிரசவத்திற்கு மிகவும் அனுகூலமாகும்.\nnathan July 20, 2018 ஆரோக்கியம், கர்ப்பிணி பெண்களுக்கு No Comments\nபெயர் விளக்கம்: பத்த கோணாசனம் என்றால் கட்டப்பட்ட கோண நிலை என்று பொருள். செய்முறை: தரை விரிப்பின் மேல் கால்களை நீட்டி உட்காரவும், இரு முழங்கால்களையும் மடக்கி உள்ளங்கால்களை ஒன்றாக சேர்த்து இரு குதிகால்களையும் வயிற்றின் கீழ் பகுதியில் இருக்கும்படி வைக்கவும். கைவிரல்களை …\nஹார்மோன் மாற்றங்கள் காரணமாக ஏற்படும் நீரிழிவு பிரச்சனை, கர்ப்ப காலத்தின் எந்த நேரத்திலும் வெளிப்படலாம்.\nnathan June 26, 2018 ஆரோக்கியம், கர்ப்பிணி பெண்களுக்கு No Comments\nதாயாகப் போகிறோம் என்கிற மகிழ்ச்சிக் கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் போதே, திடீரென சில மாற்றங்கள் நிகழும். சோதனை முடிவுகளும் சோதனைக்கு உள்ளாக்கும். ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக ஏற்படும் நீரிழிவு பிரச்சனை, கர்ப்ப காலத்தின் எந்த நேரத்திலும் வெளிப்படலாம்.\nகர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும��� நீரிழிவுநோய் பாதிப்பு\nnathan April 28, 2018 ஆரோக்கியம், கர்ப்பிணி பெண்களுக்கு No Comments\nகருவுற்ற தாய்மார்களின் கணையமும் கூடுதலாக இன்சுலினை சுரந்து இந்த அதிகப்படியான சர்க்கரையை ரத்தத்தில் கரைத்து விடுகிறது. ஆனால், ஒருசில பெண்களுக்கு, அவர்களின் கணையம், கூடுதலாக தேவைப்படும் சர்க்கரையை சுரப்பதில்லை.\nகர்ப்பிணிகள் தங்களது வயிற்றின் அளவை வைத்து தங்களது குழந்தை ஆரோக்கியமான வளர்ச்சியை அடைந்துள்ளது, அல்லது இல்லை என்ற முடிவுக்கு வந்து விடக்கூடாது.\nnathan April 13, 2018 ஆரோக்கியம், கர்ப்பிணி பெண்களுக்கு No Comments\nகர்ப்பமாக உள்ள பெண்கள் தங்களது வயிற்றின் அளவை வைத்து தங்களது குழந்தை ஆரோக்கியமான வளர்ச்சியை அடைந்துள்ளது, அல்லது இல்லை என்ற முடிவுக்கு வந்துவிடுவார்கள். ஆனால் உண்மையில் வயிற்றின் அளவிற்கும் குழந்தையின் வளர்ச்சிக்கும் தொடர்பு இல்லை. வயிறு சிறிதாக இருப்பவர்களுக்கு கூட ஆரோக்கியமான …\nகர்ப்பக்கால அறிகுறிகள் சிலருக்கு நோயின் அறிகுறிகளாகவும் இருக்கலாம். பரிசோதனைகள் மூலம் உறுதி செய்வது அவசியம்.\nnathan April 10, 2018 ஆரோக்கியம், கர்ப்பிணி பெண்களுக்கு No Comments\nகர்ப்பக்கால அறிகுறிகள் சிலருக்கு நோயின் அறிகுறிகளாகவும் இருக்கலாம். அதனால், கரு தரித்திருப்பதை பரிசோதனைகள் மூலம் உறுதி செய்வது அவசியம். அறிகுறிகளை வைத்துக் கர்ப்பத்தைக் கண்டறிவதைவிட, நம்பகமான அறிவியல் முறையான பரிசோதனைகளை மேற்கொள்வதுதான் சிறந்தது.\nஉங்கள் கவனத்துக்கு பிரசவ காலம் நெருங்கும்போது ஆசனவாயில் எரிச்சல் ஏற்படுவது எதற்கான அறிகுறின்னு தெரியுமா\nதாய்மை என்பது ஒரு அழகான தருணம். அதிலும் பத்து மாதங்கள் ஒரு குழந்தையை சுமந்து கனவு கண்டு இறுதியில் அதன் பிஞ்சு விரல்கள் நம் கைகளை வருடும் போது கிடைக்கும் இன்பமே தனி தான். ஒவ்வொரு அம்மாவும் தன் பிஞ்சு குழந்தையை …\nகருவுற்றுள்ள தாய்மார்களுக்கு ரத்தச் சோகை ஏற்பட்டிருந்தால்…..\nnathan March 20, 2018 ஆரோக்கியம், கர்ப்பிணி பெண்களுக்கு No Comments\nமத்திய சுகாதார, குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய குடும்ப சுகாதார மையத்தின் சார்பில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 49 வயதுவரை உள்ள இந்திய தாய்மார்களில் 50 சதவீதம் பேர் ரத்தச்சோகை குறைபாட்டால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்ற அதிர்ச்சித் …\nதற்போது சாதாரண மனிதர்கள் மட்ட��மின்றி கர்ப்பமாயிருக்கும் பெண்கள் கூட அடிக்கடி பயணம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தங்கள் எழுகின்றன. விமானப் பயணம் செய்தால் ஏதாவது ஆகுமா தனது கருவிற்கு ஏதாவது ஆபத்தை ஏற்படுத்துமா தனது கருவிற்கு ஏதாவது ஆபத்தை ஏற்படுத்துமா இரத்தப் பெருக்கு ஏற்படுமா\nகர்ப்பமடைந்த ஆரம்ப காலத்தில் இரத்தப் போக்கு ஏற்படுவது ஏன்\nகருத்தரித்த 10 முதல் 14 நாட்களுக்குள் கருமுட்டை கர்ப்பப்பையின் உட்புறத்தில் தன்னைப் பதித்துக்கொள்ளுதல் (Impalantation), கர்ப்பப்பை வாய்ப் பகுதியில் ஏற்படும் மாற்றங்கள், கருச்சிதைவு, கர்ப்பப்பைக்கு வெளியே ஃபெலோப்பியன் குழாயில் ஏற்படும் கர்ப்பம் மற்றும் முத்துக் கர்ப்பம். இவற்றுள் ஏதாவது ஒன்று ரத்தப்போக்குக்குக் …\nகர்ப்பிணிகளுக்கு வருகிறதா மஞ்சள் காமாலை\nஅதிக தூக்கமின்மை, வயிற்றில் புண், இரத்த அழுத்தம், அதிகம் வெயிலில் அலைந்து திரிவது, வேளாவேளைக்கு உணவு அருந்தாமை, மற்றும் பலவித மனக் கவலை போன்றவற்றாலும், முக்குற்றங்களான வாத, பித்த, கபம் என்ற மூன்று நிலைகளில் பித்த நீரானது அதிகப்படும்போது அது இரத்தத்தில் …\nபிரசவம் ஆன பெண்களுக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்படக் காரணம் என்ன\nnathan February 5, 2018 கர்ப்பிணி பெண்களுக்கு, மருத்துவ குறிப்பு No Comments\nகுழந்தை பிறந்தவுடன் உள்ளுக்குள், ஹார்மோன்களின் செயல்பாட்டினால் நம்முடைய உடலின் அனைத்து இயக்கங்களுமே மாறுபட்டுப் போகிறது. இப்படி சுமார் பத்து மாதகாலம் இந்த மாற்றங்களுக்கே பழகிப்போன நம் உடல், திடீரென்று ஒரே நாளில் பழைய நிலைமைக்குத் திரும்பிவிடாது. அந்த மாற்றங்கள் முற்றிலுமாக …\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி அம்மாவாகும் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி அம்மாவாகும் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி – Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் அம்மா.. – Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் அம்மா.. எந்த ஒரு பெண்ணுக்கும் இதைவிட உற்சாகம் தரும் சொல் வேறு எதுவும் இருக்கமுடியாது. கேட்டமாத்திரத்தில் …\nமுறையான உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி, தொடர் கண்காணிப்பு ஆகியவற்றின் மூலம் 99% குழந்தைப் பிறப்பை சுகப்பிரசவமாக மாற்றிவிடலாம். இயற்கையான சுகப்பிரசவம் சாத்தியமேஇந்தியாவில் சிசேரியன் மூலம் குழந்தை பெறுவோர் எண்ணிக்கை 24% ஆக இருக்கிறது. சிசேரியன் மூலம் பிள்ளை பெறும் நிலைமையைத் தவிர்க்க வேண்டும்.\nகர்ப்ப காலத்தில் பாஸ்தா சாப்பிடலாமா\nபாஸ்தாவை கர்ப்பிணிகள் சாப்பிடுவதா நல்லதா என்ற கேள்வி அனைவரது மனதிலும் நிச்சயம் இருக்கும். இதற்கான விடையை கீழே விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம். கர்ப்ப காலத்தில் பாஸ்தா சாப்பிடலாமாசுத்திகரிக்கப்பட்ட தானியங்கள் கொண்டு செய்யப்படும் இத்தாலிய உணவுகளில் ஒன்று தான் பாஸ்தா. தற்போது …\nகுழந்தைகள் எடை குறைவாக அதிகமாக பிறப்பது ஏன்\nஇந்தக் கேள்விகளைத் தொடர்ந்து, ‘குழந்தையோட வெயிட் என்ன’ என்ற கேள்வியையும் எதிர்கொள்வார்கள் அம்மாக்கள். முதல் இரண்டு கேள்விகளைப் போலவே மூன்றாவதும் அத்தனை முக்கியமானது’ என்ற கேள்வியையும் எதிர்கொள்வார்கள் அம்மாக்கள். முதல் இரண்டு கேள்விகளைப் போலவே மூன்றாவதும் அத்தனை முக்கியமானதுசராசரிக்கும் குறைவான எடை… சராசரியைவிட அதிகமான எடை… இவை இரண்டுமே பிரச்னைக்குரியவைதான். குறைவான எடையுடன் குழந்தைகள் பிறக்கும்போது கவலை …\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து வருவதன் மூலம், அக்குளில் …\nசிக்கென்று இடுப்பை வைத்து கொள்ள\nஉங்களுக்கு தெரியுமா இந்த சாறு சிறுநீரக கற்களை வேகமாக …\nஉப்பு தண்ணியில வாய் கொப்பளிக்க ஆரம்பிங்க… சூப்பர் டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thoyyil.blogspot.com/2014/01/57.html", "date_download": "2018-08-17T12:48:30Z", "digest": "sha1:7BV3UXVAVOC3MWZCKJVT5GOHRIHCVXQY", "length": 29587, "nlines": 411, "source_domain": "thoyyil.blogspot.com", "title": "ஜீவ.கரிகாலன்: பொங்கலோ பொங்கல் - பஜ்ஜி-சொஜ்ஜி 57", "raw_content": "\nகவிதை கட்டுரை விமர்சனம் கதை பஜ்ஜி-சொஜ்ஜி\nசெவ்வாய், 14 ஜனவரி, 2014\nபொங்கலோ பொங்கல் - பஜ்ஜி-சொஜ்ஜி 57\nகே.மாதவனின் வண்ணங்களோடு கொண்டாடுவோம் பொங்கலை\nபொங்கலுக்காக ஒரு இணையத்திற்கு கட்டுரை ஒன்று அனுப்பி வைத்தேன் - பொங்கலிலேயே அப்லோடு செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இல்லை அதை யாவரும்.காமிலாவது பதிவேற்றியிருப்பேன். என்ன செய்வது இந்த ஃபுல் டைம் இலக்ஸ் சேவை என்றெல்லாம் சொல்லி பிழைப்பு நடத்த முடியாது அல்லவா அவர்களுக்கு வேறு எதாவது வேலை இருக்கும், பதிவேற்றவில்லை. சரி, அவர்களுக்கு வேறு கட்டுரை தரலாம் என்ற தகவலைச் சொல்லி விட்டு இதை ��திவேற்றுகிறேன்.\nநினைவுகூறல் என்பது மனிதனின் மிக முக்கியமான குணாதிசயங்களில் ஒன்று, ஏனென்றால் இன்றைய வரலாறு என்பது மறந்து போனவைகளின் எச்சமாகத் தான் இருக்கிறது. ஆம் நம் நினைவில் விட்டு நீங்காது என்று சொல்லிக் கொண்டிருந்த எத்தனையோ விசயங்களை முழுவதுமாக மறந்து போகும் அளவிற்கு சாத்தியமுள்ள உலகில் தான் நாம் வாழ்கிறோம். இப்போது நம் நினைவுகூறல் ஒரு மாபெரும் கலைஞனைப் பற்றி, அக்கலைஞனை நினைவு கூர்வது வெறும் மரியாதை தரும் செயலாக மட்டும் நின்று விடாமல், மீட்டெடுத்தல் அல்லது ஒப்பிட்டுப் பார்த்தல் என்ற இரண்டு விதங்களில் இன்றைய சமகலை மீதான நிலையை நிறுத்துப் பார்க்க வைக்கும். அப்படி நம் நினைவில் இருந்து அநேகமாக மறந்து போன அந்த முக்கியமான கலைஞன் தான் திரு.கே.மாதவன் அவர்கள்.\n1960-70களில் புத்தகம், இதழ் வாசித்தவர்களுக்கு கே.மாதவன் என்று சொன்னால் கண்கள் பளிச்சென்று மாறும். அநேகமாக அவர்கள் வாசித்த அத்தனை இதழ்களிலும் முகப்பு ஓவியம் கே.மாதவனுடையதாகத் தான் இருக்கும். கே.மாதவன், மணியம், ராஜம், சில்பி, கோபுலு என்று தமிழக மக்கள் தூக்கி வைத்துக் கொண்டாடிய இதழ்களுக்கான விவரனப்பட ஓவியர்கள் (Illustrators) வரிசையில் முதன்மையானவர் கே.மாதவன். விகடன், கல்கி, சாவி, முத்தாரம்(பக்கம் எண்:11), உமா, நளாயினி, காவேரி போன்ற பல்வேறு இதழ்களில் முகப்பு ஓவியங்களாகவும், படைப்புகளுக்கான விவரனப் படங்களாகவும் வந்தன, காலண்டர்கள், பேனர்கள், சினிமா விளம்பரங்கள் என்றும் தொடர்ந்து வந்தன. நிற்க.\nஒரு பக்கம் நவீன ஓவியங்களுக்கான தொடக்கம் கே.சி.எஸ்.பணிக்கரிடமிருந்து ஒரு இயக்கமாக உருவெடுத்த காலக்கட்டம், அதே காலத்தில் வெகுஜனங்களைச் சென்றடைந்த ஒரு கலைஞரும் மிக முக்கியமானவர். ஏனெனில் ஒரு நல்ல கலை மரபினில் இது போன்ற ஒரு சமமான பயணத்தின் மூலம் தான் ஒரு சமூகம் தன்னை உயர்ந்த இடத்தில் நிறுத்திக் கொள்ளும். எப்படியிருந்தாலும் POPULAR ART என்பது ஓவியனை முன்னிறுத்தும் கலையாக இல்லாமல், தன் அழகியலை, செய்நேர்த்தியை, தொழில்நுட்பத்தை படைப்பின் உபப்பொருளாகவோ அல்லது விளம்பரமாகவோ தன்னை காட்டிக் கொண்டிருக்கிறது. இருந்தபோதும் popular artistகளை மக்கள் கொண்டாடிய காலம் தான் கே.மாதவனையும் மற்ற Illustratorகளையும் கொண்டாடி வந்த மரபாகத் தொடர்ந்தது.\nபடம் எண் : 14\nகனடா நாட்டு கலைவரலாற்���ு அறிஞரான ஸ்டீஃபன் இங்க்லீஸ் தனது கட்டுரைகளில் மாதவனை ’தென்னிந்தியாவின் நார்மன் ராக்வெல்’ என்று குறிப்பிடுகிறார். கே.மாதவனின் ஓவியங்களை உலக மேடையில் சரியான தளத்தில் கொண்டு போயிருந்தால், நார்மனை “அமெரிக்காவின் மாதவன்” என்றும் குறிப்பிட்டிருப்பார் என்று எழுதுகிறார் (ஆதாரம்:http://www.tasveerghar.net/). இது ஒரு முக்கிய கட்டுரையாகும், யார் வரைந்தது என்று கூட நாம் அறிந்திராமல் வருடம் முடிந்த பின்னும் நாட்காட்டி அட்டைக்கும்(காலண்டரில் வரும் பக்தி ஓவியங்கள்) பூஜை செய்யும் பழக்கம் நம்மிடையே இருந்து வருகிறது. கோயில் சிற்பங்களாகட்டும், இது போன்ற காலண்டர் ஓவியங்கள், பொம்மைச் சிலைகள் ஆகட்டும் யாருக்கும் அதன் படைப்பாளியைத் தேடி அறிய வேண்டிய நிர்பந்தம் இந்த மண்ணில் இல்லை. இந்த சூழ்நிலையிலும் மாதவன் வெகுஜனங்களைக் கவர்ந்தவராகவே இருந்தார், அது மற்ற ஓவியர்களையும் கொண்டாடுவதற்கு வெகுஜனத்தை பழக்கியிருந்தது. (படம் எண்:11,12,13)\nபடம் எண் : 13\nகே.மாதவன் யாரென்று தெரியாமலேயே அவரது ஓவியங்களைக் கொண்டாடியிருக்கிறோம். காலண்டர் ஓவியங்களாக, சினிமா போஸ்டர்களாக, பொங்கள் வாழ்த்து அட்டை வடிவிலாக என்று, 70களுக்குப் பின்னும் 90களின் ஆரம்பம் வரை கே.மாதவனின் வாழ்த்துஅட்டை ஓவியங்கள் நமக்கு நினைவில் இருக்கலாம். ஒரு கிராமத்தின் குடும்பம் கொண்டாடும் பொங்கல் பண்டிகையை மையமாக வைத்து இவர் வரைந்த ஓவியங்கள் உள்ள வாழ்த்து அட்டைகள்(படம் எண்:01) மறக்க இயலாதது. இன்னும் சில ஆண்டுகளில், தமிழகத்தில் சூரியனுக்குப் படைக்கும் பொங்கல் சடங்கு மட்டுமல்ல, விளைநிலங்களும் அருகித் தான் போய் விடும், அது போன்ற சூழலில் இந்த ஓவியங்கள் நாம் பொங்கலை இப்படியெல்லாம் கொண்டாடியிருக்கின்றோமா என்று வியக்க வைக்கும்.\nஅவரது நீர்வண்ணங்களில் வரையப்பட்ட கதாப்பாத்திரங்கள் மிகவும் எளிமையான அழகோடு ஜொலித்தன, வரலாற்றுக் கதைகளிலும், சமூகக் கதைகளிலும் உச்சபட்ச அழகியலை சாத்தியப்படுத்தினார் என்று சொல்வது மிகையில்லை. கிராமங்களை இத்தனை அழகாக வேறு எங்கும் பார்க்க இயலாது என்று சொல்லும் அளவிற்கு வாழ்த்து அட்டைகளில் இவரது படைப்புகள் பெரிதும் கொண்டாடப்பட்டன. அவரது ஓவியங்கள் இன்னமும் பலரது வீட்டில் பிரதியெடுக்கப்பட்டு பூஜை அறைகளில் ஒளிர்கின்றது, கடவுளின் தோற்றமாக (படம் எண்:15) பல தலைமுறைகளுக்கு இவர் வரைந்த வடிவங்கள் தான் இருக்கும் என்பதும் மறுக்கமுடியாத உண்மை. இது போக அரசியல் படங்கள், நாடகத்திற்கான திரைச்சீலை ஓவியங்கள், திரைப்பட போஸ்டர்கள் மற்றும் விளம்பர பேனர்கள் (படம் எண்: 16) என தன் வாழ்நாள் முழுக்க இயங்கிக் கொண்டிருந்தார்.\nஇந்த நேரத்தில் அவரை நினைவு கொள்வதற்கான காரணம் இருக்கிறது, வெறும் பொங்கல் வாழ்த்து சொல்வதற்கான கட்டுரையல்ல இது. தமிழ்ச் சுழலில் இயங்கி வந்த இதழ்களில் விபரணப் படமாக வரையப்பட்டவர்களைக் கொண்டாடிய காலத்தை தான் நாம் நினைவு கொள்கிறோம். சிற்றிதழ்கள் பெருகி, நவீன ஓவியங்களையும் நாம் விபரணப் படமாகப் பார்க்கும் மரபு உருவாகி பல வருடங்களாகி விட்டது. ஆனால் அன்று இருந்த மனநிலையில் இன்றைய வாசகர்கள் இல்லை, வெகு தூரம் விலகி வந்து விட்டோம். இணையத்தின் அண்மையில் நாம் எழுதி வைக்கும் ஐந்து வரி அபத்த கவிகளுக்கெல்லாம் பிகாஸோ, வான் கோவின் ஓவியங்களைப் படுத்துகிறோம். சமூகவலைதளங்களில் நமது நிலைச் செய்திகளை வேறொருவர் தன் பெயரில் பதிந்தால் கூட PLAGIARISM என்று கூச்சல் போடும் சூழலில், எத்தனையோ இதழ்கள், புத்தகங்கள் வண்ணமயமான அச்சில் இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்து அட்டைகள் போடுகின்றனர். ஆனால் ஓவியக் கலைக்கென தங்களை அற்பணித்துக் கொண்டவர்கள் தங்களுக்கான இடம் வேண்டும் என்று கெஞ்சப் போவதில்லை, ஆனால் உண்மையான கலைகள் நம் நிலத்தை விட்டு அகன்று விடும். நம் சமூகம் வேறுமனே டிஜிட்டல் போஸ்டர் ஒட்டும் சமூகமாகத் தான் எஞ்சியிருக்கும்.\nஎனக்கும் ஒரு சின்ன வாழ்த்து அட்டை வந்தது, பெரிய பரிச்சயம் இல்லாத நண்பரிடமிருந்து.\nஎன் வலைப்பூவிற்கு வந்து செல்லும் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள் உங்கள் குடும்பம் என்றும் சந்தோஷமும் ஆரோக்கியமும் நிறைந்திருக்க வாழ்த்துகிறேன்\nPosted by ஜீவ கரிகாலன் at முற்பகல் 11:44\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: சிற்பம்/ஓவியம், பஜ்ஜி -சொஜ்ஜி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபாலை - அன்றைய எளியோர்களின் போர், இன்றைய தமிழர்களுக்குப் பாடம்\nநிற்க ஒரு அடி மண் கேட்ட இயக்குனர் செந்தமிழனுக்கு, http://www.facebook.com/note.php\nஆம் இந்த முறை சீமானுக்கு தான்\nஇந்தக் கட்டுரையை முழுமையாக வாசிக்காமல், நீ சீமானை ஆதரிக்கிறாயா என்று என்னைக் கேட்டால்.. சட்டென ஒரு பதில் சொல்லி தானே ஆகவேண்டும். ...\nபஜ்ஜி சொஜ்ஜி -25 # சிற்பம்/ஓவியம் - ரசனை / மஹாபலிபுரம்\nபஜ்ஜி சொஜ்ஜி போன்ற பாப்கார்ன் - துனுக்கு வகையறா எழுதுவதற்கெல்லாம் நமக்கு வராது என்று, எனக்கு 25ஆம் பகுதி எழுதும் போது தான் தெரிகிறது. சொ...\nமயிர் புடுங்கி (பஜ்ஜி - சொஜ்ஜி 100)\nஎன்னம்மோ பஜ்ஜி-சொஜ்ஜினு ஆரம்பிச்சுத் தொலச்சுட்டேன். இப்போ அந்தப் பேர எழுதும்போது இரத்தக் கண்ணீர் வருது. பஜ்ஜி சாப்பிட்டு இரண்டு மாதங்களா...\nபஜ்ஜி-சொஜ்ஜி -23 நாதஸ்வரம் - வரலாறு\nநாதஸ்வரம் என்று அழைக்கப்படும் மிகத் தொன்மையான இசைக்கருவியின் வரலாறு: உண்மையில் நாதஸ்வரம் “நாகஸ்வரம் ” என்றே அழைக்கப்பட்டு வந்தது. இ...\n1911- சீனன் தமிழனுக்குச் செய்யும் உதவி\n1911- சீனன் தமிழனுக்குச் செய்யும் உதவி 1911-XINHAI REVOLUTION இதை வெறும் திரைவிமர்சனமாக எழுத முற்பட்டாலும், இன்றைய திரைப்படங்கள் மிகச...\nபஜ்ஜி-சொஜ்ஜி 60 - ரதியின் பைத்தியக் காதல் - காமன் பண்டிகை\nசென்ற தொடரில் காமன் பண்டிகை எனும் விழாவின் அரசியல் மற்றும் சமூகப் பொருளாதார நிலையைப் பற்றி சில கருத்துகள் பேசினோம். இப்போது நேராக காமன...\nபஜ்ஜி-சொஜ்ஜி -20 / மெக் டொனால்டும் அம்மா உணவகமும்\nஅம்மா உணவகம் பற்றி பேசாதவர்கள் யாருமே இல்லை , அதனால் தினமும் பயனடைகிறவர்கள் எண்ணிக்கையும் கணிசமாக நாளுக்கு நாள் கூடி வருகிறது. ஒரு பக்கம் ...\nஇந்த படத்தைப் பற்றி விமர்சனம் எழுதுவதற்கு முன்னே இது தேவை தானா என்று தோன்றுகிறது இப்படி ஒரு கதையைத் தேர்ந்தெடுத்து சென்சார் தாண்டி, எல்லா...\nவா.ம - மின்னல் கதைகள்\nபொங்கலோ பொங்கல் - பஜ்ஜி-சொஜ்ஜி 57\nபஜ்ஜி-சொஜ்ஜி 56/ ஜில்லா - புத்தகக் கண்காட்சி நினைவ...\nபஜ்ஜி - சொஜ்ஜி - 55 வீரம் - கவிதை விமர்சனம்\nபஜ்ஜி - சொஜ்ஜி - 54 நோவா வெள்ளமும் கோவர்தனகிரியும்...\nஎனது விருப்பத்திற்குரிய புத்தகங்களின் பட்டியல்\nபஜ்ஜி - சொஜ்ஜி - 53 / ஹீரோக்கள் தேவை - To Address ...\nபொங்கலோ பொங்கல் - பஜ்ஜி-சொஜ்ஜி 57\nபஜ்ஜி-சொஜ்ஜி 56/ ஜில்லா - புத்தகக் கண்காட்சி நினைவ...\nபஜ்ஜி - சொஜ்ஜி - 55 வீரம் - கவிதை விமர்சனம்\nபஜ்ஜி - சொஜ்ஜி - 54 நோவா வெள்ளமும் கோவர்தனகிரியும்...\nஎனது விருப்பத்திற்குரிய புத்தகங்களின் பட்டியல்\nபஜ்ஜி - சொஜ்ஜி - 53 / ஹீரோக்கள் தேவை - To Address ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/celebs/anushka-shetty", "date_download": "2018-08-17T12:46:10Z", "digest": "sha1:46MUGT7NJ7RCDQ2EIWQMMP3ZI4XU53ZE", "length": 8058, "nlines": 134, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actress Anushka Shetty, Latest News, Photos, Videos on Actress Anushka Shetty | Actress - Cineulagam", "raw_content": "\nயாராலும் முறியடிக்க முடியாத சாதனையில் அஜித் படம்- பக்கா மாஸ்\nஅஜித் படங்களின் டீஸர், டிரைலர் பற்றிய சாதனைகளை சொல்லவே தேவையில்லை.\nகேரளா வெள்ளத்தை கவனிக்காத வட இந்திய ஊடகத்தை கிழித்து தொங்கவிட்ட ஆஸ்கர் நாயகன், என்ன சொன்னார் பாருங்க\nகேரளாவில் கடும் வெள்ளத்தால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nசூர்யா மேல் உள்ள பாச மிகுதியால் ரசிகர் செய்துள்ள காரியத்தை பாருங்க படம் வருவதற்கு முன்னாடியே இப்படியா\nகோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சூர்யா.\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\nசிம்புவை தொடர்ந்து மூத்த நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா\nஅஜித்தின் என்னை அறிந்தாலை தொடர்ந்து கவுதம் மேனனுடன் இணையும் அனுஷ்கா- ஹீரோ யாருரென்று தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க\nமீண்டும் சூர்யாவுடன் கூட்டணி வைத்துள்ள ஹரி- உருவாகிறதா சிங்கம்-4\nஅனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா\nஅனுஷ்கா படங்களில் நடிக்காததற்கு உண்மை காரணம் இதுதானாம்\nநயன்தாரா, சமந்தா, காஜல் அகர்வால் என முன்னணி நடிகைகள் என்ன படித்திருக்கிறார்கள்\nஇனி இது ஹீரோயின்கள் காலம், அனைத்து மொழிகளிலும் ஆதிக்கம் செலுத்திய ஹீரோயின்கள் படங்கள்\n அனுஷ்கா-பிரபாஸ் காதல் பற்றி வெளியான புதிய தகவல்\nஅட நம்ம அனுஷ்கா திருமணத்தில் இப்படியும் ஒரு பிரச்சனையா\nஅழகா இருந்த அனுஷ்கா இப்படி மாறிவிட்டாரா அடையாளம் தெரியலயே - எதிர்பார்த்திராத புகைப்படம் உள்ளே\nசீனாவில் மாஸ் காட்டும் பாகுபலி-2, ரிலிஸிற்கு முன்பே இவ்வளவு வசூலா\nஅந்த மாதிரி என்னால் இருக்க முடியாது\nபெண்ணாக மாற பிரபல நடிகருக்கு டிப்ஸ் கொடுத்த அனுஷ்கா ஷெட்டி- அந்த நடிகரின் புகைப்படம் இதோ\nபிரபல தமிழ் நடிகைகளின் ஹாட் பிகினி புகைப்படத்தொகுப்பு இதோ...\nசிறையில் கைதியாக இருந்தவருக்கு ஜோடியாகும் அனுஷ்கா\nஇந்த ஒரு விசயத்தில் ஒட்டுமொத்த நடிகைகளையும் ��ின்னுக்கு தள்ளிய நடிகை\nகனவில் கண்ட காட்சி நிஜத்தில் நடந்துவிட்டது அனுஷ்காவின் அந்த ஒரு நிமிடம்\nஇன்ஸ்டகிராம் பக்கத்தில் அதிக பாலோவர்கள் கொண்டு முதல் இடத்தில் இருக்கும் தென்னிந்திய பிரபலம் யார்\nபிரம்மாண்ட வாய்ப்பை நிராகரித்த அனுஷ்கா\nஜோதிகாவின் சூப்பர்ஹிட் படத்தை ரீமேக் செய்யும் அனுஸ்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/news/may-be-good-or-not-good-rajini-at-the-kaala-festival.html", "date_download": "2018-08-17T13:30:18Z", "digest": "sha1:SZBQNFRD55IGDWJBUOYEMRFVQUQW4LI5", "length": 9452, "nlines": 82, "source_domain": "www.cinebilla.com", "title": "நல்லவனா இருக்கலாம், ரொம்ப நல்லவனா இருக்க கூடாது: காலா' விழாவில் ரஜினி | Cinebilla.com", "raw_content": "\nநல்லவனா இருக்கலாம், ரொம்ப நல்லவனா இருக்க கூடாது: காலா' விழாவில் ரஜினி\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இந்த விழா நடந்த ஒய்.எம்.சி.ஏ மைதானமே ரஜினி ரசிகர்களால் நிரம்பியது.\nஇந்த கூட்டத்தில் உற்சாகமாக பேசிய ரஜினிகாந்த் கூறியதாவது: இது ஒரு இசை வெளியீட்டு விழா மாதிரி தெரியவில்லை, படத்தின் வெற்றி விழா மாதிரி இருக்கிறது. நான் கடைசியாக கொண்டாடிய வெற்றி விழா சிவாஜி தான். சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அந்த வெற்றி விழாவுக்கு வந்த கலைஞர் அன்று பேசினார். அவரது அந்த குரலை மறக்க முடியாது. அவரது குரலை மறுபடியும் கேட்க வேண்டும். 75 ஆண்டுகளாக ஒலித்த அந்த குரல், மீண்டும் ஒலிக்க மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் நானும் ஒருவன். விரைவில் அவரது குரல் ஒலிக்கும் என்று நம்புகிறேன்.\nசிவாஜிக்கு பின்னர் ரோபோ படம் வெளியாகி வெற்றி பெற்றது. அதன் பின்னர் உடல் நலம் மோசமானதால் படத்தின் வெற்றியை கொண்டாடவில்லை. பின்னர் கோச்சடையான் படம் சரியாக போகவில்லை. புத்திசாலியுடன் பழகலாம். அதிபுத்திசாலியுடன் பழக கூடாது. அவர்களிடம் ஆலோசனை கேட்க கூடாது. நேரம் வரும் போது வழி, ஜன்னல், கதவு தெரியாமல் அவர்கள் ஓடி விடுவார்கள் என்பதை கோச்சடையான் படத்தில் இருந்து தெரிந்து கொண்டேன். பின்னர் லிங்கா பண்ணோம். அதுவும்சரியாக போகவில்லை. 65 வயதான நான், மகள் வயது உள்ள இளம் நடிகைகளுடன் நடிக்க கூடாது என்பதை இந்த படத்தில் இருந்து புரிந்து கொண்டேன்.\nஅவ்வப்போது இமயமலைக்கு போவேன். அங்கே போவதே கங்கையை பார்க்கத்தான். தென்ன���ந்திய நதிகளை இணைப்பது தான் எனது கனவு. நான் கண் மூடுவதற்கு முன்னால் அது நடக்க வேண்டும்.\nபடத்திலும் சரி, வாழ்க்கையில் சரி நல்லவனாக இருக்க வேண்டும். ஆனால் ரொம்ப நல்லவனாக இருக்கக் கூடாது. இவ்வாறு தோல்விகள் தொடர்ந்தது. உடனே ரஜினி அவ்வுளோ தான். முடிஞ்சு போச்சுனு சொன்னாங்க. 40 வருசமாக சொல்றாங்க, அவர்களையும் தப்பு சால்ல முடியாது. வயிறு எரியத்தான் செய்யும்.\nயார் என்ன சொன்னாலும் என் வழியில் நான் போய்க் கொண்டே இருப்பேன். அந்த நிலையில், காலத்திற்கு ஏற்ப மாற நினைத்தேன். அப்போது சவுந்தர்யா ரஞ்சித்தை அறிமுகம் செய்தார். அவர் டான் கதையை சொன்னார். பாட்ஷாவுக்கு பின்னர் மீண்டும் ஒரு டான் படத்தில் நடிப்பதா என்று தயங்கினேன். ஏனெனில் ஒரே பாட்ஷா தான். ஆனால் ரஞ்சித் மலேசியா அன்டர்வேர்டு டான் என்று கதை சொன்னதால் கதையை கேட்க ஆரம்பித்தேன். அவரிடம் பேசும்போதே, அவரது குணாதிசயமே பிடித்தது. பிறகு கதையை கேட்டேன். ரஞ்சித் சந்தர்ப்பவாதி இல்லை. அவர்மேல் அவருக்கு நம்பிக்கை இருந்தது. அதுமட்டுமின்றி அவர் தான் மட்டுமின்றி தன்னை சேர்ந்தவர்கள் அனைவரும் உயரவேண்டும் என்று உழைத்தது என்னை மிகவும் கவர்ந்தது.\nபின்னர் மறுபடியும் ரஞ்சித்தை அழைத்தேன். இருவரும் இணைந்தோம். காலா படம் உருவானது. காலா அரசியல் படம் கிடையாது. ஆனால் அரசியல் இருக்கும். நீங்கள் அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் மேட்டருக்கு வருகிறேன். அரசியல் நிச்சயம் உண்டு, ஆனால் இன்னும் அதற்கான நேரம் வரவில்லையே, நான் என்ன செய்வேன். நிச்சயம் நேரம் வரும்போது அரசியல் பற்று பேசுவேன்' என்று ரஜினிகாந்த் பேசினார்.\nடைட்டிலே வித்தியாசமா இருக்கு...96 என்ன கதை\n“நயன்தாராவுக்காக ஸ்பெஷலா” : இயக்குநர் நெல்சன்\nஇதுவரை பண்ணாத ஒன்ன பயங்கரமா பண்ணபோகும் இளையதளபதி விஜய்\nதமிழக அரசின் அப்துல்கலாம் விருது : அஜித்\nஜெயிக்கபோவது விக்ரமா இல்லை சிவகார்த்திகேயனா\nநடிகையை திருமணம் செய்யும் பைலட்\nநடிகை ஸ்ரீதேவியின் விருப்பத்தை நிறைவேற்றும் அஜித்\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/income-tax-raid-in-tn-chief-secretary-rama-mohan-rao-house.html", "date_download": "2018-08-17T12:59:45Z", "digest": "sha1:XOIWMJE3I7SXQUZFMT6IEBTQHWADXQZZ", "length": 6306, "nlines": 69, "source_domain": "www.news2.in", "title": "தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்��ில் வருமான வரித்துறை சோதனை - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / கருப்பு பணம் / தமிழகம் / திடீர் சோதனை / தொழிலதிபர் / வருமான வரித்துறை / தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறை சோதனை\nதமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறை சோதனை\nWednesday, December 21, 2016 அரசியல் , கருப்பு பணம் , தமிழகம் , திடீர் சோதனை , தொழிலதிபர் , வருமான வரித்துறை\nசென்னையில் தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.\nவேலுரைச் சேர்ந்த தொழிலதிபர் சேகர் ரெட்டியின் வீடுகள், அலுவலகங்களில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வருமான வரித்துறை மேற்கொண்ட அதிரடி சோதனையில், 131 கோடி ரூபாயும், 171 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பல்வேறு ஆவணங்களும் கைப்பற்றப்பட்டது. சேகர் ரெட்டி பணம் பதுக்கியதில் பல்வேறு அரசு அதிகாரிகளுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் சம்பந்தம் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டது.\nஇந்நிலையில் தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறை திடீர் சோதனை நடத்தி வருகிறது. சென்னை அண்ணாநகரில் உள்ள அவரது வீட்டில் இந்த சோதனை நடைபெறுகிறது. இதனால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்னும் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக இந்த சோதனை நடைபெறும் எனத் தெரிகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nஇன்னொரு வெள்ளம் வந்தால் மீட்பு நடவடிக்கை எப்படியிருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/travel-swarnakateshwarar-temple-near-villupuram-002386.html", "date_download": "2018-08-17T13:44:48Z", "digest": "sha1:NPNISLATCT4RQYL4E7WNS2DJPW4OZMCP", "length": 19739, "nlines": 177, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Travel to Swarnakateshwarar Temple Near Villupuram | சிவராத்திரியன்று மட்டும் நிறம் மாறும் சொர்ணலிங்கம்..! மதிப்பு மட்டும் எவ்வளவு தெரியுமா ? - Tamil Nativeplanet", "raw_content": "\n»சிவராத்திரியன்று மட்டும் நிறம் மாறும் சொர்ணலிங்கம்.. மதிப்பு மட்டும் எவ்வளவு தெரியுமா \nசிவராத்திரியன்று மட்டும் நிறம் மாறும் சொர்ணலிங்கம்.. மதிப்பு மட்டும் எவ்வளவு தெரியுமா \nதம்பி லட்சுமணனைக் கொன்ற ராமபிரான் எந்த இடத்தில் தெரியுமா\nகோயம்புத்தூர் - பாண்டிச்சேரி : குதூகலமா ஓர் ரைடு போலாமா \nஆடி வெள்ளி அள்ளித் தரும் செல்வ வளம்\nஸ்ரீரங்கத்தை விட பெரிய பெருமாள் சிலை இதுதானாம்... மறைக்கப்பட்ட உண்மை..\nசிவன், விஷ்ணு, பிரம்மா என மூன்று பாகங்களாக வெடித்துச் சிதறிய சிவலிங்கம்..\nஇன்று நாம பாக்குற வாஸ்து எல்லாம் எங்க உருவாச்சுன்னு தெரியுமா \nஈசன் லிங்கமாகும் முன் கழற்றிவைத்த காலணி, இப்ப எங்க இருக்கு \nஉலகின் முதல் கடவுள் சிவன். சிவபெருமானே எல்லாவற்றுக்கும் மூலம் என நம் முன்னோர் தொட்டு கேள்விப்பட்டுக் கொண்டு இருக்கிறோம். உருவமில்லா உருவமாகச் சிவ லிங்கம் வணங்கப்படுகிறது. உருவ வழிபாடு லிங்கத்தில் இருந்தே தொடங்கியிருக்க வேண்டும் என்பது சில ஆய்வுகளின் மூலம் அறியப்படுகிறது. லிங்கம் ஒரு வகையில் உருவமுடையது. மறுவகையில் உருவமில்லாதது. ஆலயங்களில் சிவன் என்ற பெயரில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தப்படுகிறது. இவ்வாறு நம் நாட்டில் பரவலாக சிவலிங்க வழிபாடு நடைபெற்று வரும் நிலையில் நம் தென் தமிழகத்தின் ஒரு தலத்தில் சிவனுக்குரிய விரத நாளான சிவராத்திரி அன்று மட்டும் லிங்கம், நிறம் மாறும் அதிசய நிகழ்வு அரங்கேறுகிறது. இதனை வழிபடுவதன் மூலம் நம் உடலுக்கும், ஆத்மாவிற்கும் ஏற்படும் பலன்கள் கோடான கோடியாகும். வாருங்கள், இத்தலம் எங்கே உள்ளது நிறம் மாறும் சொர்ண லிங்கத்தை வழிபடுவதால் என்னவெல்லாம் பயன் என பார்க்கலாம்.\nசொர்ணகடேஸ்வரர் கோவிலில் மூலவராக சொர்ணகடேஸ்வரர் அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் நீலமலர்க்கண்ணி என்றும் பிரஹன்நாயகி அம்மையாருக்கு என தனிச் சன்னதி உள்ளது. இறைவன் பொற்குடம் கொடுத்த நாயனார் என்று குறிப்பிடப்படுகிறார்.\nகோவில் வளாகத்தின் முன்பாக பலி ���ீடமும், நந்தி மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளன. முன் மண்டபத்தில் சந்திரன், சூரியன், நவக்கிரகம், பைரவர், நந்தி, பலி பீடம் காணப்படுகின்றன. வளாகத்தின் திருச்சுற்றில் ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் சன்னதி, வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் சன்னதி, லட்சுமி நாராயணருக்கு என தனியே ஒரு சன்னதி, காசி விசுவநாதர் விசாலாட்சி சன்னதி, படிகலிங்க சன்னதி ஆகியவை தனித் தனியாக அமைக்கப்பட்டுள்ளது. மூலவர் சன்னதிக்கு இடப்புறம் இறைவி சன்னதியும், கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கா, பிரம்மாவும் காட்சியளிக்கின்றனர்.\nதேவாரப் பாடல் பெற்ற சிவாலயங்களில் இத்தலம் 221-வது சிவ தலமாகும். கருவறையில் சிவ பெருமான் ஆயிரக் கணக்கான ருத்திராட்ச பந்தலின் கீழ் சுயம்பு லிங்கமாக வீற்றுள்ளார். மாசி மாதத்தில் மகாசிவராத்திரி அன்று மட்டும் அதிகாலையில் சூரியனின் ஒளிக் கதிர்கள் லிங்கத்தின் மீது படர்கிறது. அச்சமயம், லிங்கம், பச்சை, நீலம், சிவப்பு, வெள்ளை என நிறங்கள் மாறி சிவன் தரிசனம் தருகிறார்.\nஇத்தலத்தில் 7500 ருத்திராட்ச மணிகள் கொண்ட பந்தலின் கீழே சுயம்பு லிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. சூலத்தின் மத்தியில் சிவபெருமான் நின்ற கோலத்தில் உற்சவராக உள்ளார். இதன் வடிவமானது சிவமும், சக்தியும் இணைந்த அர்த்தநாரீஸ்வரர் வடிவத்தை உணர்த்துகிறது.\nதிருஞானசம்பந்தர் யாத்திரையில் ஈடுபட்டிருந்த போது இத்தலம் வந்தடையும் முன் சூரியன் மறைந்துள்ளது. இதனால் வழி தெரியாது நின்றிருந்த சம்பந்தருக்கு உதவச் சிவ பெருமான் அம்பாளிடம் சம்பந்தரை அழைத்துவரக் கூறியுள்ளார். அம்பாளும் சம்பந்தரை இத்தலத்திற்கு அழைத்து வந்தார். திக்குதெரியாது நின்ற அடியனுக்குச் சிவனே வழிகாட்டிய மகிழ்ச்சியில் சம்பந்தர் நடனமாடிய படியே நன்றியைத் தெரிவித்தார். இதனை பிரதிபளிக்கும வகையில் இத்தலத்தில் திருஞானசம்பந்தர் திருவுருவம் நடனமாடிய கோலத்தில் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஒரு காலத்தில் இத்தலம் அமைந்துள்ள பெரிய ஏரி ஒன்று உடைந்து வெள்ளநீர் ஊருக்குள் புகுந்தது. இதனால் உயிர்பயத்தில் அஞ்சிய மக்கள் தங்களைக் காத்துக் கொள்ள இத்தலத்திற்குள் சென்று வழிபாட்டில் ஈடுபட்டனர். அப்போது, இளைஞர் ரூபத்தில் தோன்றிய இறைவன் ஒவ்வொருவரின் வீட்டில் இருந்த நெல் மூட்டைகளைக் கொண்டு உடைந்த ஏரிக்கரையினை அடைத்தார். ஆனால், இந்த வெள்ளத்தால் பொருள், உடைமைகளை இழந்த மக்கள் அந்த வாலிபரிடம் உயிர் காத்த நீயே எங்கள் இறைவன் என வணங்கினர். இதனால் மனம் உருகிய சிவபெருமான் அனைவருக்கும் சொர்ணங்களை வழங்கி செல்வம் மிக்கவர்களாக மாற்றினார். இதனாலேயே இத்தல இறைவன் சொர்ணகடேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.\nசிவனுக்கு உகந்த மற்றும் உரிய நாட்களான சிவராத்திரி அன்று ஊர் பொதுமக்கள் திரண்டு இத்தலத்தில் விழா எழுப்பி கொண்டாடுகின்றனர். மேலும், திருக்கார்த்திகை, ஆருத்ரா தரிசனம் உள்ளிட்ட சிறப்பு வழிபாடும் இங்கு பிரசிதிபெற்றதாகும்.\nமுற்கால பாவங்களால் துன்பங்களை அனுபவித்து வருவோர், குடும்பத்தில் மகிழ்ச்சியின்றியும், போதிய வரவு இன்றியும் இருப்போர், தொழிலில் தொடர் நஷ்டத்தை அனுபவித்து வருவோர் இத்தலத்தில் உள்ள சொர்ணகடேஸ்வரரிடம் வேண்டிக் கொண்டால் அனைத்து தோஷங்களும் நீங்கி செல்வச் செழிப்பு மிகும் என்பது நம்பிக்கை.\nஇக்கோவிலில் வேண்டிய காரியம் நிறைவேறியதும் பக்தர்கள் சொர்ணகடேஸ்வரருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் புது ஆடைகளும், திருப் பணிக்கு பொருளுடதி, நிதிவுதவி வழங்கியும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். திருநீர், சந்தனம், இளநீர், பால் கொண்டு அபிஷேகம் செய்தும் பக்தர்கள் வழிபடுகின்றனர்.\nஅருள்மிகு சொர்ணகடேஸ்வரர் திருக்கோவில் நடை காலை 6 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் என ஒரு நாளைக்கு இரு வேலைகள் திறக்கப்பட்டு தீபாராதனையுடன் பூஜைகள் செய்யப்படுகிறது.\nசிவனே வந்து நெல்லைக் கொண்டு உடைந்த ஏரிக் கரையின் அணையை அடைத்து மக்கள் உயிர் காத்ததால் இக்கோவில் அமைந்துள்ள ஊர் நெல்அணை என அழைக்கப்பட்டு தற்போது நெய்வணை என பெயர்பெற்றுள்ளது. விழுப்புரம் மாவட்டம், புதிய பேருந்து நிலையத்தில் இருந்து அரசூர், திருனவலூர், செங்குறிச்சி, உளுந்தூர்பேட்டை வழியாக சுமார் 53 கிலோ மீட்டர் பயணித்தால் ரிஷிவந்தியம் சாலையில் நெய்வணையில் அமைந்துள்ள இத்தலத்தை அடைந்து விடலாம். பண்ருட்டியில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவிலும், திருக்கோவிலூரில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ள இந்த சொர்ணகடேஸ்வரர் கோவிலை அடைய மாநகரத்தில் பல��வேறு பகுதிகளில் இருந்து பேருந்து வசதிகள் இணைக்கப்பட்டுள்ளது.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/22182/", "date_download": "2018-08-17T13:06:48Z", "digest": "sha1:JJNF6TGNXMCXG55QEHHZ5WODNHGLS5MO", "length": 12798, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "கச்சத்தீவை மீட்பது தொடர்பான வழக்கில் மத்திய அரசு – தமிழக தலைமை செயலாளருக்கு கடிதம் அனுப்புமாறு உச்சநீதிமன்றம் உத்தரவு – GTN", "raw_content": "\nகச்சத்தீவை மீட்பது தொடர்பான வழக்கில் மத்திய அரசு – தமிழக தலைமை செயலாளருக்கு கடிதம் அனுப்புமாறு உச்சநீதிமன்றம் உத்தரவு\nகச்சத்தீவை மீட்பது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் மத்திய அரசு மற்றும் தமிழக தலைமை செயலாளருக்கு கடிதம் அனுப்புமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கச்சத்தீவை இலங்கைக்கு அளிப்பதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா மற்றும் இலங்கை பிரதமர்கள் கடந்த 1974-ம் ஆண்டு ஜூன் மாதம் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தப்படி, ‘தமிழக மீனவர்கள் கச்சத்தீவில் மீன் பிடித்துக்கொள்ளலாம் எனவும் கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய ஆண்டு விழாவில் கலந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎனினும் இந்திய மீனவர்களுக்கு கச்சத்தீவு தீராத பிரச்சினையாக இருந்து வருகிறது எனவும் கடல் எல்லை தாண்டி மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதும் தொடர்கின்ற நிலையில், முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆகியோர் இந்த ஒப்பந்தங்களை ரத்து செய்து உத்தரவிடப்பட வேண்டும் என வழக்கு தொடர்ந்திருந்தனர்.\nஇந்த இரு மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றில் நிலுவையில் உள்ளநிலையில், மீனவர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில், சென்னை உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு தள்ளுபடி செய்யப்பட்டதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றில் உச்சநீதிமன்றில் மேல்முறையீடு செய்யப்பட்டது.\nகுறித்தவழக்கு நேற்றையதினம் விசாரணைக்கு வந்துள்ள நிலையில் 4 வாரத்துக்குள் பதில் அளிக்குமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சு , சட்ட அமைச்சு மற்றும் தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் ஆகியோருக்கு கடிதம் அனுப்புமாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.\nTagsஉச்சநீதிமன்றம் உத்தரவு கச்சத்தீவை மீட்பது மத்திய அரசு -தமிழக தலைமை செயலாளர்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகேரளாவில் கனமழை நீடிப்பதால் ஓகஸ்ட் 28 வரை பாடசாலை கல்லூரிகளுக்கு விடுமுறை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஎஸ்.சி., எஸ்.டி., வகுப்பினரில் வசதி படைத்தவர்களுக்கு இட ஒதுக்கீட்டின் பலனை மறுக்க முடியாது :\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயார் – மோடி\nஇந்தியா • பிரதான செய்திகள்\n5 ஆயிரம் கோடி வங்கி மோசடி – குஜராத் தொழில் அதிபர் துபாயில் கைது\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதமிழக ஆளுநர் அளித்த தேநீர் விருந்தை புறக்கணித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் :\nகன்னியாகுமரி மாவட்டத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 5 மாணவிகள் உயிரிழப்பு\nவிஷம் குடித்து தற்கொலை செய்வதை தவிர வேறு வழி இல்லை- டெல்லியில் போராடும் விவசாயிகள்\nகீத் நொயர் தாக்கப்பட்டமை குறித்த விடயங்கள், நினைவில் இல்லை அழிந்து போயின…. August 17, 2018\nஎதிர்க்கட்சித் தலைவருக்கும் கிழக்கு மாகாண ஆளுநருக்குமிடையில் முக்கிய கலந்துரையாடல் August 17, 2018\nஇந்தியாவிலிருந்து குழந்தைகளை தத்தெடுக்க அவுஸ்திரேலியா விதித்த தடை நீக்கம் August 17, 2018\nகிளிநொச்சியில் மகப்பேற்றியல் வைத்தியர் இன்மையால் கர்ப்பவதிகள் நெருக்கடியில் August 17, 2018\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு 10 ஆண்டு தடை August 17, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் ���ிறிதரன்\nLogeswaran on நாங்கள் மத்திய அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை…\nArivarasan on யாழில் குள்ளர்களின் பின்னணியில் அரசியல் காரணங்கள் என காவற்துறை நம்புகிறது….\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. – GTN on யாழில் அடையாளம் வேண்டும், அதிகாரம் வேண்டும் என்று மட்டுமே போராட்டங்கள்….\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. – GTN on விளக்கு ஏற்றி அஞ்சலி செய்வதற்கு மட்டுமே, முல்லைத்தீவு மாவட்டத்தை பயன்படுத்துகின்றனர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://namathu.blogspot.com/2018/08/blog-post_15.html", "date_download": "2018-08-17T13:02:05Z", "digest": "sha1:MT3TEQG5CDXQ5PPC4WVVQENBNJNZJAT4", "length": 48693, "nlines": 677, "source_domain": "namathu.blogspot.com", "title": "நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : கலைஞர் உடல்நிலை கடும் பின்னடைவு .. உறவினர்கள் வருகை ....உடல் உறுப்புக்கள் சரியாக செயல்பட மூப்பு ,,,,,,", "raw_content": "\nதிங்கள், 6 ஆகஸ்ட், 2018\nகலைஞர் உடல்நிலை கடும் பின்னடைவு .. உறவினர்கள் வருகை ....உடல் உறுப்புக்கள் சரியாக செயல்பட மூப்பு ,,,,,,\nமாலைமலர் :தி.முக. தலைவர் கருணாநிதியின் உடல் நிலையில் சற்று பின்னடைவு\nஏற்பட்டுள்ளதால் அவரைக் காண காவேரி மருத்துவமனைக்கு முதல்முறையாக தயாளு அம்மாள் இன்று வந்தார். சென்னை: தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு கடந்த மாதம் இறுதியில் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.\nகழுத்தில் பொருத்தப்பட்டு இருந்த செயற்கை சுவாச கருவியை மாற்றிய பிறகு அவருக்கு காய்ச்சல் அடித் தது. அதன் பிறகு கடந்த மாதம் 28-ந்தேதி மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து கருணாநிதி சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மூச்சு திணறல் உடனடியாக சரியான நிலையில் மறுநாள் அவருக்கு ரத்த அழுத்த குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக கருணாநிதியின் உடல்நலத்தில் கடும் பின்னடைவு ஏற்பட்டது. தமிழ்நாடு முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான தி.மு.க. தொண்டர்கள் காவேரி ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.\n3 நாட்களுக்கு தொண்டர்கள் காவேரி மருத்துவமனை முன்பு திரண்டு நின்று, எழுந்துவா தலைவா எழுந்துவா” என்று கண்ணீர் மல்க கோ‌ஷமிட்டனர். நிறைய தொண்டர்கள் இ��வு-பகல் பாராது ஆஸ்பத்திரி முன்பே தூங்கி எழுந்தனர்.\nஅடுத்த 2 நாட்களில் கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டது. இதையடுத்து டாக்டர்கள் கருணாநிதி உடல்நிலை சீராகி விட்டதாக தெரிவித்தனர். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கருணாநிதியை நேரில் பார்த்து நலம் விசாரிக்கும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டன.\nஇதன் காரணமாக தி.மு.க.வினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர். காவேரி ஆஸ்பத்திரி முன்பிருந்து கிளம்பி சென்றனர். இதைத் தொடர்ந்து கருணாநிதியை 24 மணி நேரமும் டாக்டர்கள் குழுவினர் கண்காணித்து வருகிறார்கள். இன்று 10-வது நாளாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.\nகருணாநிதி கழுத்தில் பொருத்தப்பட்டுள்ள டிரக் கியாஸ்டமி எனும் செயற்கை சுவாச கருவி வழியாக அவர் சுவாசித்து வருகிறார். சில சமயம் தானாகவே சுவாசித்து வருகிறார்.\nஇந்த நிலையில் வயது முதிர்வு காரணமாக கருணாநிதி உடல்நிலையில் ஏற்றமும்-இறக்கமுமாக காணப்படுவதாக டாக்டர்கள் சொல்கிறார்கள். கடந்த வாரம் கருணாநிதிக்கு கல்லீரலில் பிரச்சனை ஏற்பட்டது.\n2 தினங்களுக்கு முன்பு கருணாநிதியின் கல்லீரலில் ஏற்பட்ட பிரச்சனை அதிகரித்தது. லண்டனைச் சேர்ந்த டாக்டர் முகமதுரேலா வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆலோசனைப்படி டாக்டர்கள் குழு தற்போது கருணாநிதிக்கு சிகிச்சை அளிக்கிறது.\nஆனால் கருணாநிதி உடலில் உள்ள இதர உறுப்புகளிலும் பிரச்சனைகள் எழுந்துள்ளதால் கல்லீரலில் ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்கு தாமதமாக பலன் கிடைப்பதாக கூறப்படுகிறது.\nகல்லீரல் செயல்பாட்டில் திருப்தி இல்லாததால் கருணாநிதிக்கு நேற்று முதல் மஞ்சள் காமாலை ஏற்பட்டு இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அவரது ரத்தத்தில் உள்ள தட்டணுக்களிலும் (ப்ளெட்லெட்ஸ்) குறைவு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனைகளை தீர்க்க டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சைகளை அளித்து வருகிறது.\nஇந்த நிலையில் இன்று காலை அவரது நாடி துடிப்பிலும் சற்று தொய்வு ஏற்பட்டதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால் அந்த தகவலை உறுதி செய்ய இயலவில்லை.\nநோய் எதிர்ப்பு சக்தியை தரும் தட்டணுக்கள் குறைந்து வருவதால் கருணாநிதி உடலில் செலுத்தப்படும் மருந்துகள் மிக மெதுவாகவே வேலை செய்கின்றன. இதனால் அவர் உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டு இருப்பதாக இன்று மதியம் தகவல்கள் வெளியானது. இது தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇதையடுத்து கருணாநிதியின் உடல்நிலையை அறிந்து கொள்ள அனைத்து தரப்பினரிடமும் ஆர்வம் ஏற்பட்டது. நூற்றுக்கணக்கானவர்கள் காவேரி மருத்துவமனையை தொடர்பு கொண்டு போனில் கேட்டனர்.\nகருணாநிதி உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டு இருப்பது தி.மு.க. தொண்டர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கருணாநிதியின் குடும்பத்தினர் அனைவரும் இன்று மருத்துவமனைக்கு விரைந்தனர். அவரது மனைவி தயாளு அம்மாள் முதன் முதறையாக கருணாநிதியைக் காண இன்று காவேரி மருத்துவமனைக்கு வந்தார்.\nராஜாத்தி அம்மாள், மு.க.ஸ்டாலின், கனிமொழி, செல்வி ஆகியோர் மருத்துவமனையில் உள்ளனர். துரை முருகன் உள்ளிட்ட தி.மு.க. மூத்த தலைவர்களும் இன்று மதியம் மருத்துவமனைக்கு வந்தனர்.\nதி.மு.க. மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து ஆஸ்பத்திரிக்கு சென்றதால் தி.மு.க. நிர்வாகிகளும் காவேரி ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளனர். இதனால் காவேரி மருத்துவமனை முன்பு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.\nகருணாநிதி உடல்நிலை பற்றி விசாரிக்க மத்திய மந்திரி நிதின்கட்காரி இன்று இரவு சென்னை வருகிறார்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் ஓடி ஓடி வீசியது\nஅதை உள்வாங்கி சுவாசித்த பலருக்கும் தெரியவில்லை.......\nடி.எம். கிருஷ்ணா :சங்கீதம் இந்துக் கடவுள்களுக்கு ம...\nBBC : கலைஞரைப் பறித்த தமிழகம், ஆன்மாவை இழந்த தமிழக...\nசென்னையில் எளிமையாக வலம் வந்த ராகுல் காந்தி\n`பராசக்தி` ஒரு சிந்தனையாளரின் சினிமாவா.. அகில இந்...\nவிஸ்வரூபம் 2 தோல்வி ..தயாரிப்பாளர் கடும் அதிர்ச்சி...\nதி.மு.க.வில் முக்கிய பதவி கேட்கும் மு.க.அழகிரி\nகலைஞரின் உதவியாளர் நித்தியா .. 24 மணி நேரமும் கலைஞ...\nN.Ram :பிரபாகரனையும் புலிகளையும் உலகில் யாருமே காப...\nராஜீவ் கொலையாளிகளை விடுவிக்க முடியாது என மத்திய அர...\nஅதிமுக நிர்வாகி மோகன் கலைஞர் இறுதி நிகழ்வு கூட்ட ந...\nமல்லையாவுக்கு எதிரான லண்டன் வழக்கை பலவீனமாக்குகிறத...\nசமுகநீதியின் பொற்காலம் . 1989 -1991 வரை இரண்டு வரு...\nஇரு இராணுவத்தினருக்கு மரண தண்டனை .. திருகோணமலை நீத...\nதிருமுருகன் காந்தியை சிறைக்கு அனுப்ப நீதிமன்றம் மற...\nBBC :வெள்ளத்தில் மூழ்கும் கேரளா ... பேரிடம் மீட்பு...\nஇடுக்கி அணையின் முழு மதகுகளும் திறப்பு ,, மக்கள் ப...\nஅ.தி.மு.க. அலுவலகத்தில் கலைஞருக்கு மவுன அஞ்சலி: ஆற...\nமெரினா விவகாரத்தில் காட்டிய முனைப்பை ஸ்டெர்லைட் வழ...\nதிமுக தலைவர் ஆகிறார் ஸ்டாலின்: கனிமொழி, அழகிரிக்கு...\nமுதல் முறையாக குழிக்குள் பேழையை இறக்க நவீன கருவி: ...\nபழ .நெடுமாறன் : காமராஜரை கவுரவப்படுத்தினார் கலைஞர்...\nசிலை கடத்தல் வழக்கில் .. டிவிஎஸ் குழும தலைவர் வேணு...\nகலைஞரும் கோபாலும் .. நெஞ்சம் கலங்குகிறது\nAmutha IAS ..கலைஞர் இறுதி அடக்க நிகழ்வுகளை முன்னின...\nகலைஞர் நினைவிடத்தில் ஸ்டாலின், அழகிரி உள்ளிட்ட குட...\nஇந்து என்.ராம் : கலைஞர் பார்ப்பனர்கள் மீது பாரபட்ச...\nபகுத்தறிவு பகலவன் கலைஞர் மீது பால் ஊற்றி பார்ப்பனீ...\nகலைஞருக்கு இறுதி மரியாதை செலுத்தியவர்களுக்கு நன்றி...\nபேராசிரியர் அன்பழகன் : போய்வாருங்கள் நண்பரே\nமீண்டும் காவிரியில் வெள்ள அபாயம்\nதிருமுருகன் காந்தி கைது. பெங்களூரு விமான நிலையத்தி...\n26 மாநிலங்கள் கலைஞர் மறைவை மாநில துக்க தினமாக அறிவ...\nகலைஞர் – வரலாறு தந்த வரம்... சவுக்கு ..\nமெரீனா கலைஞர் துயிலும் இல்லம் ... நீதிபதிகளின் ...\nகடமை கண்ணியம் கட்டுப்பாடு... திராவிட தொண்டர்களின் ...\nமெரினாவில் காத்திருக்கும் அழகிரி... கலைஞர் உடலுடன்...\n21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அண்ணா ந...\nசோனியா காந்தி : கலைஞரின் வாழ்க்கை அற்புதமானது \nகண்ணீர் கடலில் இறுதிப் பயணம் அண்ணா சாலை வழியாக ,,...\nஅண்ணாவிடம் வந்தடைந்தார் அன்புத்தம்பி கலைஞர்\nமெரீனாவில் கலைஞர் .. நீதிமன்றம் அனுமதி .. இட ஒதுக...\nஏகாதசியில் காலமானார் துவாதசியில் ... கடவுளே வீடு ...\nதி.மு.க தலைவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களுக்கு மக்...\nகலைஞருக்கு மெரினாவில் இடம் கேட்பதற்கு காரணங்கள் என...\nமெரினாவில் தடை கோரும் வழக்குகள் தள்ளுபடி ,, திமுக...\nகலைஞரை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தீண்டிய பார்...\nகிரிஜாவும் குருமுர்த்தியும் அடாவடி ..மெரீனா அரசு ம...\nஎமெர்ஜென்சிக்கு எதிராக எழுந்து நின்ற கலைஞர் .... 1...\nசென்னை .. தாறுமாறாக ஓடிய கார். இருவர் உயிரிழப்பு\nகலைஞர் காலமானார் ... மாலை 6.10 க்கு தமிழகத்தின் தன...\nமெரினாவில் ந��னைவிடம் அமைக்கத் தடை கோரும் மனு தள்ளு...\nஎங்களால் எந்தவித சிக்கலும் வராது' - ஸ்டாலினிடம் உ...\nசென்னையில் பதட்டம் ,,,, அலுவலகங்கள் கடைகள் மூடப்பட...\nமெரீனா ....ஸ்டாலின் கோரிக்கை - முரண்டு பிடிக்கும் ...\nகலைஞர் உடல்நிலை மிகவும் கவலைக்கு இடம்,,, தமிழகமெங்...\nதமிழக தொலைக்காட்சிகள் மோடியை சந்தித்தது ஏன்\nதமிழக அரசு மருத்துவமனைகளில் 3 இலட்சத்துக்குக் குற...\nஐ ஜி பொன் மாணிக்கவேல் ஆர் எஸ் எஸ் அடியாள்\nபெப்சி கோலா பொறுப்பில் இருந்து இந்திரா நூயி விடுவி...\nகனடாவில் கொலை ஆயுதங்களுடன் ஈழத்தமிழர் கைது..\nகனடா சவூதி முறுகல் நிலை... கனடா தூதர் சவுதியை விட...\nஉத்தர பிரதேசத்திலும் 24 சிறுமியர் மீட்பு\nகுழந்தைகளுக்கு அலகு குத்திய பெற்றோர்கள் மீது நடவடி...\nஅறநிலையத்துறையை கைப்பற்ற தீய சக்திகள் முயற்சி .. ஐ...\nஅடுத்த 24மணி நேரத்திற்கு கலைஞருடைய உடல்நிலை வழங்கு...\nகலைஞர் உடல்நிலை கடும் பின்னடைவு .. உறவினர்கள் வரு...\nயாழ்ப்பாணத்தில் ஆவா என்ற ரவுடி கும்பல் கைது. அதிர...\nஹீலர் பாஸ்கர் ரூ.1.5 கோடி ரூபாய் சம்பாதித்து உள்ளா...\nஅயோத்தியில் ஜைன மதமும் பௌத்த மதமும் தான் இருந்தன ....\nமறைந்த திரு நடராசனின் ஈழ வியாபாரம் ,,, இன்றைய ஈழ ...\nகாஷ்மீரில் பதட்டம் .. சிறப்பு சட்டத்திற்கு எதிரான ...\nபுதுசேரி முன்னேற விரும்பினால் என்னை முதல்வர் விமர்...\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம் 82 பேர் உயிரழப்பு ரி...\n\" திரக்கதா \" மறைந்த நடிகை ஸ்ரீ வித்தியாவை பழிவாங்...\nகேரளா ஜாதிகள் இல்லாத குடும்பம் ... எந்த சமய சடங்கு...\nசென்னை. குழந்தைகள் உடலில் ஊசியால் குத்தி எலுமிச்சை...\nபாலின மாற்று சிகிச்சைக்கு நிதியுதவி: கேரள அரசு\nரேபரேலி: சோனியாவுக்கு பதில் பிரியங்கா\nகலைஞர் உடல் நிலையில் திடீர் பின்னடைவு\nசென்னை பெண் கொலை 15 வயது சிறுவன் கைது\nடெல்லி. கேரளா முதல்வர் பினராயி விஜயனை கத்தியோடு அண...\nஐ ஜி பொன் மாணிக்கவேல் சீருடையில் உள்ள ஒரு கிரிமின...\nராகுல் : 45,000 கோடி ரூபாய் கடனிலிருக்கும் ஒருவருக...\nஆளில்லா விமானத் தாக்குதலில் உயிர் தப்பினார் வெனிசு...\n7 மார்க் 70 ஆனது… 24 மார்க் 94… அண்ணா பல்கலைக் கழக...\nதி.மு.க பிரமுகர் வி.கே.குருசாமி கைது .. கள்ள துப்ப...\nஇந்த கொண்டாட்டம் பாராட்டு எல்லாம் கலைஞருக்கு மட்டுமே .\nஅதை தவிர்த்து மக்களுக்கு தொண்டாற்ற வரும் அனைத்து கட்சிகளும் விமர்சனத்துக்கு உரியவையே.\nஆரோக்க��யமான ஜனநாயகத்திற்கு விமர்சனம் மிக முக்கியம்.\nஆக திமுக, விசிக, அதிமுக, கம்யூனிஸ்ட்,காங்கிரஸ் எல்லாமே விமர்சனம் செய்யப்படும்.\nகலைஞரை காரணம் காட்டி இந்த தலைமுறையை விமர்சனம் செய்ய கூடாது என்று சொல்லுவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது.\nபிகு: நாம் தமிழர் ,பாஜக போன்ற கட்சிகள் எல்லாம் விமர்சனம் செய்ய கூட தகுதி இல்லாதவை.\nடி.எம். கிருஷ்ணா :சங்கீதம் இந்துக் கடவுள்களுக்கு ம...\nBBC : கலைஞரைப் பறித்த தமிழகம், ஆன்மாவை இழந்த தமிழக...\nசென்னையில் எளிமையாக வலம் வந்த ராகுல் காந்தி\n`பராசக்தி` ஒரு சிந்தனையாளரின் சினிமாவா.. அகில இந்...\nவிஸ்வரூபம் 2 தோல்வி ..தயாரிப்பாளர் கடும் அதிர்ச்சி...\nதி.மு.க.வில் முக்கிய பதவி கேட்கும் மு.க.அழகிரி\nகலைஞரின் உதவியாளர் நித்தியா .. 24 மணி நேரமும் கலைஞ...\nN.Ram :பிரபாகரனையும் புலிகளையும் உலகில் யாருமே காப...\nராஜீவ் கொலையாளிகளை விடுவிக்க முடியாது என மத்திய அர...\nஅதிமுக நிர்வாகி மோகன் கலைஞர் இறுதி நிகழ்வு கூட்ட ந...\nமல்லையாவுக்கு எதிரான லண்டன் வழக்கை பலவீனமாக்குகிறத...\nசமுகநீதியின் பொற்காலம் . 1989 -1991 வரை இரண்டு வரு...\nஇரு இராணுவத்தினருக்கு மரண தண்டனை .. திருகோணமலை நீத...\nதிருமுருகன் காந்தியை சிறைக்கு அனுப்ப நீதிமன்றம் மற...\nBBC :வெள்ளத்தில் மூழ்கும் கேரளா ... பேரிடம் மீட்பு...\nஇடுக்கி அணையின் முழு மதகுகளும் திறப்பு ,, மக்கள் ப...\nஅ.தி.மு.க. அலுவலகத்தில் கலைஞருக்கு மவுன அஞ்சலி: ஆற...\nமெரினா விவகாரத்தில் காட்டிய முனைப்பை ஸ்டெர்லைட் வழ...\nதிமுக தலைவர் ஆகிறார் ஸ்டாலின்: கனிமொழி, அழகிரிக்கு...\nமுதல் முறையாக குழிக்குள் பேழையை இறக்க நவீன கருவி: ...\nபழ .நெடுமாறன் : காமராஜரை கவுரவப்படுத்தினார் கலைஞர்...\nசிலை கடத்தல் வழக்கில் .. டிவிஎஸ் குழும தலைவர் வேணு...\nகலைஞரும் கோபாலும் .. நெஞ்சம் கலங்குகிறது\nAmutha IAS ..கலைஞர் இறுதி அடக்க நிகழ்வுகளை முன்னின...\nகலைஞர் நினைவிடத்தில் ஸ்டாலின், அழகிரி உள்ளிட்ட குட...\nஇந்து என்.ராம் : கலைஞர் பார்ப்பனர்கள் மீது பாரபட்ச...\nபகுத்தறிவு பகலவன் கலைஞர் மீது பால் ஊற்றி பார்ப்பனீ...\nகலைஞருக்கு இறுதி மரியாதை செலுத்தியவர்களுக்கு நன்றி...\nபேராசிரியர் அன்பழகன் : போய்வாருங்கள் நண்பரே\nமீண்டும் காவிரியில் வெள்ள அபாயம்\nதிருமுருகன் காந்தி கைது. பெங்களூரு விமான நிலையத்தி...\n26 மாநிலங்கள் கலைஞர் மறைவை மாநில துக்க தினமாக அ���ிவ...\nகலைஞர் – வரலாறு தந்த வரம்... சவுக்கு ..\nமெரீனா கலைஞர் துயிலும் இல்லம் ... நீதிபதிகளின் ...\nகடமை கண்ணியம் கட்டுப்பாடு... திராவிட தொண்டர்களின் ...\nமெரினாவில் காத்திருக்கும் அழகிரி... கலைஞர் உடலுடன்...\n21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அண்ணா ந...\nசோனியா காந்தி : கலைஞரின் வாழ்க்கை அற்புதமானது \nகண்ணீர் கடலில் இறுதிப் பயணம் அண்ணா சாலை வழியாக ,,...\nஅண்ணாவிடம் வந்தடைந்தார் அன்புத்தம்பி கலைஞர்\nமெரீனாவில் கலைஞர் .. நீதிமன்றம் அனுமதி .. இட ஒதுக...\nஏகாதசியில் காலமானார் துவாதசியில் ... கடவுளே வீடு ...\nதி.மு.க தலைவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களுக்கு மக்...\nகலைஞருக்கு மெரினாவில் இடம் கேட்பதற்கு காரணங்கள் என...\nமெரினாவில் தடை கோரும் வழக்குகள் தள்ளுபடி ,, திமுக...\nகலைஞரை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தீண்டிய பார்...\nகிரிஜாவும் குருமுர்த்தியும் அடாவடி ..மெரீனா அரசு ம...\nஎமெர்ஜென்சிக்கு எதிராக எழுந்து நின்ற கலைஞர் .... 1...\nசென்னை .. தாறுமாறாக ஓடிய கார். இருவர் உயிரிழப்பு\nகலைஞர் காலமானார் ... மாலை 6.10 க்கு தமிழகத்தின் தன...\nமெரினாவில் நினைவிடம் அமைக்கத் தடை கோரும் மனு தள்ளு...\nஎங்களால் எந்தவித சிக்கலும் வராது' - ஸ்டாலினிடம் உ...\nசென்னையில் பதட்டம் ,,,, அலுவலகங்கள் கடைகள் மூடப்பட...\nமெரீனா ....ஸ்டாலின் கோரிக்கை - முரண்டு பிடிக்கும் ...\nகலைஞர் உடல்நிலை மிகவும் கவலைக்கு இடம்,,, தமிழகமெங்...\nதமிழக தொலைக்காட்சிகள் மோடியை சந்தித்தது ஏன்\nதமிழக அரசு மருத்துவமனைகளில் 3 இலட்சத்துக்குக் குற...\nஐ ஜி பொன் மாணிக்கவேல் ஆர் எஸ் எஸ் அடியாள்\nபெப்சி கோலா பொறுப்பில் இருந்து இந்திரா நூயி விடுவி...\nகனடாவில் கொலை ஆயுதங்களுடன் ஈழத்தமிழர் கைது..\nகனடா சவூதி முறுகல் நிலை... கனடா தூதர் சவுதியை விட...\nஉத்தர பிரதேசத்திலும் 24 சிறுமியர் மீட்பு\nகுழந்தைகளுக்கு அலகு குத்திய பெற்றோர்கள் மீது நடவடி...\nஅறநிலையத்துறையை கைப்பற்ற தீய சக்திகள் முயற்சி .. ஐ...\nஅடுத்த 24மணி நேரத்திற்கு கலைஞருடைய உடல்நிலை வழங்கு...\nகலைஞர் உடல்நிலை கடும் பின்னடைவு .. உறவினர்கள் வரு...\nயாழ்ப்பாணத்தில் ஆவா என்ற ரவுடி கும்பல் கைது. அதிர...\nஹீலர் பாஸ்கர் ரூ.1.5 கோடி ரூபாய் சம்பாதித்து உள்ளா...\nஅயோத்தியில் ஜைன மதமும் பௌத்த மதமும் தான் இருந்தன ....\nமறைந்த திரு நடராசனின் ஈழ வியாபாரம் ,,, இன்றைய ஈழ ...\nகாஷ்மீரில் பதட்டம��� .. சிறப்பு சட்டத்திற்கு எதிரான ...\nபுதுசேரி முன்னேற விரும்பினால் என்னை முதல்வர் விமர்...\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம் 82 பேர் உயிரழப்பு ரி...\n\" திரக்கதா \" மறைந்த நடிகை ஸ்ரீ வித்தியாவை பழிவாங்...\nகேரளா ஜாதிகள் இல்லாத குடும்பம் ... எந்த சமய சடங்கு...\nசென்னை. குழந்தைகள் உடலில் ஊசியால் குத்தி எலுமிச்சை...\nபாலின மாற்று சிகிச்சைக்கு நிதியுதவி: கேரள அரசு\nரேபரேலி: சோனியாவுக்கு பதில் பிரியங்கா\nகலைஞர் உடல் நிலையில் திடீர் பின்னடைவு\nசென்னை பெண் கொலை 15 வயது சிறுவன் கைது\nடெல்லி. கேரளா முதல்வர் பினராயி விஜயனை கத்தியோடு அண...\nஐ ஜி பொன் மாணிக்கவேல் சீருடையில் உள்ள ஒரு கிரிமின...\nராகுல் : 45,000 கோடி ரூபாய் கடனிலிருக்கும் ஒருவருக...\nஆளில்லா விமானத் தாக்குதலில் உயிர் தப்பினார் வெனிசு...\n7 மார்க் 70 ஆனது… 24 மார்க் 94… அண்ணா பல்கலைக் கழக...\nதி.மு.க பிரமுகர் வி.கே.குருசாமி கைது .. கள்ள துப்ப...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/04/Krona-astro-purifier53.html", "date_download": "2018-08-17T13:13:39Z", "digest": "sha1:KGMALWUXSSUTZNQDJZLMBCJWUYRW4L27", "length": 4179, "nlines": 92, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: Krona Astro Purifier:53% சலுகையில்", "raw_content": "\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nசலுகை ஸ்டாக்ஸ் உள்ளவரை மட்டுமே .\nமார்க்கெட் விலை ரூ 8,250 , சலுகை விலை ரூ 3,956\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.daytamil.com/2016/12/tamil_51.html", "date_download": "2018-08-17T12:57:02Z", "digest": "sha1:IOTL7EPVC7QJF3T2NY2MZIO7BJYNGD3U", "length": 6772, "nlines": 47, "source_domain": "www.daytamil.com", "title": "வீட்டில் இங்கே ஜன்னல் இருந்தா பணம் கொட்டும் தெரியுமா.?", "raw_content": "\nHome அதிசய உலகம் வினோதம் வீட்டில் இங்கே ஜன்னல் இருந்தா பணம் கொட்டும் தெரியுமா.\nவீட்டில் இங்கே ஜன்னல் இருந்தா பணம் கொட்டும் தெரியுமா.\nவடக்கு பக்கமாக ஜன்னல் வைத்து அமைத்து கட்டப்பட்ட வீடுகளுக்கு தனி சிறப்பு இருக்கிறது என வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர். அதிலும், முக்கியமாக, வடக்கு பக்கமாக குறைந்த பட்சம் இரண்டு அடி காலியான இடம் விட்டு காம்பவுண்ட் கட்டும் வீடுகளுக்கு சிறப்பு அதிகம் என்றும் கூறப்படுகிறது. வடக்கு திசைக்கு அதிபதி குபேரன் என குறிப்பிடப்படுகிறது.\nசோமன் தான் குபேரனின் அதிதேவதை. குபேர கடாட்சம் விரும்பும் நபர்கள் வீட்டில் வடக்கு ஜன்னல் அமைத்து கட்டுவது நல்லது. மஹாபத்மம், பத்மம், சங்கம், மகரம், கச்சபம், முகுந்தம், குந்தம், நீலாகர்வம் எனும் ஒன்பது வித நிதிக் குவியல்கள் குபேரனிடம் இருக்கின்றன. இவற்றில் சங்கமம், பத்மமும் முதல் நிலை தகுதி பெரும் நிதிகள் என குறிப்பிடப்படுகின்றன.\nசங்கநிதி, பத்மநிதி என்பவர்கள் தஞ்சை பெரிய கோவிலும் நுழைவாயில் பகுதியில் இருபுறமும் அமைந்திருக்கும் கோடீஸ்வர பூதங்கள் ஆவர்கள். இதை எளிதாக நீங்கள் கவனிக்க முடியும். கோயில்களில் கோபுரங்களின் ஈசானிய மூலையில் இருந்து வாயுள் மூளைக்கு வருகிற பகுதியில் தான் குபேரனின் சிற்பங்கள் அமைந்திருக்கும்.\nஇது தான் வழக்கம். அதே போல வீடுகளில் கூட பண வைக்கும் பெட்டி, பை, பீரோ போன்றவற்றை வடக்கு திசை நோக்கி வைத்தால் நல்ல பலன் கிடைக்கும் என வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர். வடக்கு திசையில் வீட்டின் பொது சுவர் இருப்பது உங்கள் தோளில் நீங்களே பாரம் ஏற்றி வைத்துக் கொள்வது போல. இது எந்த திசை நோக்கி வாசல் கொண்டிருக்கும் வீடுகளுக்கும் பொருந்தும்.\nநீங்கள் வசிக்கும் வீட்டின் வாசல் எத்திசை நோக்கி இருப்பினும், வடக்கு திசையில் சூரிய வெளிச்சம் படும்படி அமைக்க வேண்டும். இதற்கு ஏற்ப வடக்கு திசையில் ஜன்னல் அமைப்பது வீட்டின் வருமானத்தை பெருக செய்யும் என வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர்....\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nவயாக்ரா இல்லாமல் நீண்ட நேர எழுச்சியை பெற ஆரோக்கியமான வழிகள்\nஅஞ்சனம் ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/pandiraj-gv-prakash-angry-over-sterlite-protest-killings-053787.html", "date_download": "2018-08-17T13:14:17Z", "digest": "sha1:SISV7MUUMPPAABVTUUX3YVJQ5IBEZ5UU", "length": 13719, "nlines": 178, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ம*ரை எடுக்கக் கூட உரிமை இல்லாதபோது உயிரை எடுக்க யார் அனுமதித்தது: பாண்டிராஜ், ஜிவி கோபம் | Pandiraj, GV Prakash angry over Sterlite protest killings - Tamil Filmibeat", "raw_content": "\n» ம*ரை எடுக்கக் கூட உரிமை இல்லாதபோது உயிரை எடுக்க யார் அனுமதித்தது: பாண்டிராஜ், ஜிவி கோபம்\nம*ரை எடுக்கக் கூட உரிமை இல்லாதபோது உயிரை எடுக்க யார் அனுமதித்தது: பாண்டிராஜ், ஜிவி கோபம்\nபோலீஸ் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டது 5-க்கும் மேற்பட்டோர்- வீடியோ\nசென்னை: ம*ரை எடுக்கக் கூட உரிமை இல்லாதபோது தூத்துக்குடியில் மக்களின் உயிரை எடுக்க யார் அனுமதி கொடுத்தது என்று இயக்குனர் பாண்டிராஜ் கொந்தளித்துள்ளார்.\nஜி.வி. பிரகாஷ் குமாரை வைத்து வள்ளிகாந்த் இயக்கியுள்ள செம படத்தை பாண்டிராஜ் எழுதி தயாரித்துள்ளார். செம படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடந்தது.\nநிகழ்ச்சியில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி போராடி பலியானவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.\nஇந்த விழா நடத்துவதற்கு முன்பு ஸ்டெர்லைட் விஷயம் நடந்தது வேதனையாக உள்ளது. ம*ரை எடுக்கக் கூட உரிமை இல்லாதபோது உயிரை எடுக்க யார் அனுமதி கொடுத்தது. அரசின் இந்த செயல் வருத்தம் அளிக்கிறது. தமிழகம் எங்கு செல்கிறது என்றே தெரியவலில்லை. கடவுளுக்கே வெளிச்சம் என்று நிகழ்ச்சியில் பேசிய பாண்டிராஜ் தெரிவித்தார்.\nதூத்துக்குடி மக்கள் உரிமைக்காக போராடுகிறார்கள். நீதிமன்றத்தில் அனுமதி பெற்று நடத்தப்படும் போராட்டத்தில் உயிரை கொள்வது கேவலமான விஷயம். நியாயமாக போராடியபோது இப்படி செய்தது மனிதாபிமானம் இல்லாத செயல். இதற்கெல்லாம் பதில் சொல்லியே ஆக வேண்டும். இது காட்டுமிராண்டித்தனம் என்று ஜிவி பிரகாஷ் குமார் கொந்தளித்துள்ளார்.\nசில நூறு பேர் கொண்ட உங்களுக்கு முன்னால் நிற்கும் பல்லாயிரம் கணக்கான எம் மக்களின் நியாயமான உணர்வுக்கு மதிப்பளித்திருக்க வேண்டும்... வரலாற்று பிழை செய்து விட்டீர்கள் #SterliteProtestMay22nd2018 #SterliteProtest pic.twitter.com/Z7CTJA6F3k\nசில நூறு பேர் கொண்ட உங்களுக்கு முன்னால் நிற்கும் பல்லாயிரம் கணக்கான எம் மக்களின் நியாயமான உணர்வுக்கு மதிப்பளித்திருக்க வேண்டும்... வரலாற்று பிழை செய்து விட்டீர்கள் #SterliteProtestMay22nd2018 #SterliteProtest என்று ஜிவி பிரகாஷ் தனது கோபத்தை ட்விட்டரில் வெளிப்படுத்தியுள்ளார்.\nசுவாசிக்க சுத்தமான காற்றை கேட்டு போராடியவர்களின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது என்கிறார் ஜிவி பிரகாஷ் குமார்.\nசூரியன் மறைந்துவிட்டது, சகாப்தம் முடிந்துவிட்டது: திரை���ுலகினர் கண்ணீர் #karunanidhi\nபிரேம்ஜி இசையில் பாடிய அனிருத், ஜி.வி. பிரகாஷ்\nசெம திரைப்படம் - ஒன்இந்தியா விமர்சனம்\nமேடையில் திடீர் என்று அழுத ஜி.வி. பிரகாஷ் ஹீரோயின்: பதறிப் போன பாண்டிராஜ்\nயோகிபாபுவுக்காக ஜி.வி. பிரகாஷ் செய்யும் வேலையை பாருங்க\nசமூக பிரச்னைகளுக்காக குரல் கொடுத்துவரும் ஜி.வி.பிரகாஷுக்கு கிடைத்த கௌரவம்\nஜிவி பிரகாஷின் 3டி படத்தில் இணைந்த சந்தானம் பட ஹீரோயின்\nதனுஷுக்கு பொல்லாதவன் போல ஜி.வி.பிரகாஷுக்கு ஐங்கரன்... இயக்குனர் ரவிஅரசு சிறப்பு பேட்டி\nமாஸ் ஹீரோ சப்ஜெக்ட்.. 3 ஸ்கிரிப்ட் ரெடி.. அஜித்துக்காக காத்திருக்கும் இயக்குநர் ரவி அரசு\nமுதல் வாய்ப்பு தந்த இயக்குநர் படத்தில் நடிக்கவிருக்கும் இசையமைப்பாளர்\nரஜினி அமைதியாக இருக்கும்போது துணிந்து குரல் கொடுக்கும் ஜி.வி. பிரகாஷ் #bansterlite\nகுறுக்க தண்ணி லாரி எதுவும் வந்துறாம காப்பாத்துப்பா.. ஆச்சரியப்படுத்தும் ஜி.வி.பிரகாஷின் ஸ்பீட்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n“ஆடை”.. பரபரப்பான கதைக்களத்தில் நடிக்கும் அமலாபால்\nபிக்பாஸ் ஏன் வாரா வாரம் ஐஸ்வர்யாவ காப்பாத்துறாரு தெரியுமா\n30 பேர் மட்டும் வாங்க.. ஆனா செல்போன் கொண்டுவராதீங்க…\nமுன்னாள் காதலரை இப்படியும் பழிவாங்கலாம் : நடிகையின் ஸ்மார்ட் மூவ்-வீடியோ\nஇயக்குனருக்கு காரை பரிசளித்த தயாரிப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா-வீடியோ\nபிக் பாஸ் புகழ் யாசிகா ஆனந்த் புகைப்படங்கள்\nஜெயலலிதா சொன்னால் கரெக்டா தான் இருக்கும்-வீடியோ\nநயன்தாரா - யோகி பாபு ஜோடி சூப்பர்-வீடியோ\nயோகி பாபு படத்தை பத்தி என்ன சொல்றார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/pachai-vanna-thotam-kandu-song-lyrics/", "date_download": "2018-08-17T12:49:59Z", "digest": "sha1:SIVET2EAL4ZIZIGDJSEUSRZUMG4UQLLS", "length": 7656, "nlines": 244, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Pachai Vanna Thotam Kandu Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகி : வாணி ஜெயராம்\nபாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்\nஇசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்\nஆண் : பச்சை வண்ண தோட்டம்\nகண்டு இச்சை கொண்ட மேகம்\nஒன்று கச்சை கட்டி ஆடுதம்மா\nநான் ஆட நீ ஆட வானும்\nபெண் : பாட்டு ஒன்னு மெட்டு\nஒன்னு பக்கம் பக்கம் சேர்ந்து\nஇன்று பூ மேகம் தாலாட்டும்\nஆண் : சில நேரம் உன்\nமீறும் என் ஆசைகள் அங்கு\nசில நேரம் உன�� ஜாடையை\nகண்டு கரை மீறும் என்\nஆண் : பூக்கள் மலர்ந்து\nஆண் : பச்சை வண்ண தோட்டம்\nகண்டு இச்சை கொண்ட மேகம்\nஒன்று கச்சை கட்டி ஆடுதம்மா\nநான் ஆட நீ ஆட வானும்\nபெண் : தேன் பந்தல் இட்ட\nபெண் : பொன் மழை சாரல்\nநம் உள்ளங்கள் ஓர் சந்தங்கள்\nபெண் : பாட்டு ஒன்னு மெட்டு\nஒன்னு பக்கம் பக்கம் சேர்ந்து\nஇன்று பூ மேகம் தாலாட்டும்\nஆண் : நான் கொஞ்சுகின்ற\nஆண் : பூ மஞ்சங்கள் தமிழ்\nபெண் : பாட்டு ஒன்னு மெட்டு\nஒன்னு பக்கம் பக்கம் சேர்ந்து\nஇன்று பூ மேகம் தாலாட்டும்\nஆண் : பச்சை வண்ண தோட்டம்\nகண்டு இச்சை கொண்ட மேகம்\nஒன்று கச்சை கட்டி ஆடுதம்மா\nநான் ஆட நீ ஆட வானும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0/", "date_download": "2018-08-17T12:45:59Z", "digest": "sha1:APWCQFNSRFL3Y7U3ZZ22O2NSD6NV6H42", "length": 7139, "nlines": 58, "source_domain": "athavannews.com", "title": "பாகுபலி குப்பை படம்! விமர்சித்த பிரபலம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅரசியல் கலப்பு இல்லாமல் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்: நாமல்\nவெள்ளத்தில் சிக்கியிருந்த நடிகர் பிரித்விராஜின் தாயார் மீட்பு\nதேசிய பூங்காவிற்குள் பிரதியமைச்சரின் அதிரடி: புதையல் தோண்டிய அதிகாரிகள் சிக்கினர்\nதற்கொலைத் தாக்குதலில் பலியான 16 பேரை நினைவு கூர்ந்த ஜனாதிபதி\nவாய்ப்பு வழங்கினால் தொடக்க வீரராக களம் இறங்க தயார்: ரோகித் சர்மா\nராஜமௌலியின் பாகுபலி 2 படம் இந்திய சினிமா வரலாற்றின் பல சாதனைகளை முறியடித்து வருகிறது. பல முன்னி நடிகர்களின் ஆரம்ப வசூலை இது எளிதில் முறியடித்துவிட்டது.\nபடம் ஹாலிவுட் படங்களின் தரத்திற்கு இருப்பதாக அனைவரும் கூறினாலும், ஒரு பாலிவுட் விமர்சகர் மட்டும் “இது லாஜிக் இல்லாத ஒரு குப்பை படம், அது ராஜமௌலிக்கே தெரியும்” என சர்ச்சைகளுக்கு பெயர்போன கமால் ஆர் கான் கூறியுள்ளார்.\nசமீபத்தில் நடிகர் மோகன்லாலை சோட்டா பீம் என விமர்சித்து அவரது ரசிகர்களிடம் சிக்கி சின்னாபின்னமானவரும் இவர் தான்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n – பெற்றோர் முக்கிய அறிவிப்பு\nபாகுபலி – 2 ஆம் பாகத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் பிரபாஸும் அனுஷ்காவும் திருமணம் செய்து க\nஅ��்லி தனது அடுத்த படத்தை தொடங்குவதில் மும்முரமாக இருக்கிறாராம். இவர் அடுத்ததாக 3 நாயகர்களை வைத்து பட\nபிரபாஸுக்கு வில்லியானா மந்திரா பேடி\n‘பாகுபலி’ நாயகன் பிரபாஸ் நடிக்கும் ‘சாஹு படத்தில் வில்லியாக நடிக்கிறார் நடிகை மந்திரா பேடி. ‘பாகுபலி\nபிரபாஸூடன் இணைந்து நடிக்கும் தமிழ் நடிகர் யார்\nமுன்னணி நடிகர் பிரபாஸின் அடுத்த படத்தில் அவருடன் இணைந்து நடிப்பதற்காக தமிழ் நடிகர் ஒருவர் ஒப்பந்தமாக\nநடிகை அனுஷ்காவுடன் காதல் என்ற தகவல் வெறும் வதந்தி அதில் உண்மை இல்லை என்றும் தற்போதைக்கு திருமணம் செய\nஅரசியல் கலப்பு இல்லாமல் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்: நாமல்\nவெள்ளத்தில் சிக்கியிருந்த நடிகர் பிரித்விராஜின் தாயார் மீட்பு\nவாய்ப்பு வழங்கினால் தொடக்க வீரராக களம் இறங்க தயார்: ரோகித் சர்மா\nகனடாவில் பெண் வர்த்தகர்களின் வருமான வீதம் வீழ்ச்சி\nஇந்தோனேசியாவில் இன்று சுதந்திர தினம்\nசூட்சுமமான முறையில் தேசிய நிதியில் மோசடி: ரஞ்சித் அலுவிஹார\nதொலைத்த மோதிரத்தை தேடிக்கொடுத்த கரட் கிழங்கு\nஉடன்பாடற்ற பிரெக்சிற்றினால் பிரித்தானியாவிற்கு பாதிப்பில்லை: ஹண்ட்\nவாஜ்பாயின் உடல் தீயுடன் சங்கமம்\nதொலைதூர உறவுகளை அருகில் காட்டும் 3டி தொழிநுட்பம் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-08-17T13:51:15Z", "digest": "sha1:ZACWOOUW3BTUYINSQFWHXEQVAXGWKXW5", "length": 7456, "nlines": 160, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:அந்தமான் நிக்கோபார் தீவுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 5 துணைப்பகுப்புகளில் பின்வரும் 5 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அந்தமான் நிக்கோபார் தீவுகளில் போக்குவரத்து‎ (1 பக்.)\n► அந்தமான் நிக்கோபார் தீவுகளிலுள்ள பள்ளிவாசல்கள்‎ (1 பக்.)\n► அந்தமான் நிக்கோபார் தீவுகளின் இனக்குழுக்கள்‎ (5 பக்.)\n► அந்தமான் நிக்கோபார் தீவுகளின் புவியியல்‎ (2 பகு, 6 பக்.)\n► அந்தமான் மொழிகள்‎ (2 பக்.)\n\"அந்தமான் நிக்கோபார் தீவுகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 16 பக்கங்களில் பின்வரும் 16 பக்க���்களும் உள்ளன.\nஅந்தமான் நிக்கோபார் தீவுகள் மக்களவைத் தொகுதி\nஅந்தமான் நிக்கோபார் தீவுகளின் துணைநிலை ஆளுநர்கள் பட்டியல்\nகார் நிக்கோபார் வான்படைத் தளம்\nமகாத்மா காந்தி தேசியப் பூங்கா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 செப்டம்பர் 2011, 13:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inamtamil.com/2017/02/", "date_download": "2018-08-17T14:01:22Z", "digest": "sha1:35HKENX5AOWDLPR2JXAE2T7VCFUYET7J", "length": 9266, "nlines": 118, "source_domain": "www.inamtamil.com", "title": "Archives | Inam", "raw_content": "\nபேராசிரியர் வ.சுப.மாணிக்கனாரின் திறனாய்வுச் சிந்தனைகள்...\nஏரெழுபது : உள்ளும் புறமும்...\nபேராசிரியர் வ.சுப.மாணிக்கனாரின் திறனாய்வுச் சிந்தனைகள்\nமுன்னுரை “கடல் போல ஆழ்ந்தகன்ற கல்வியாளர் கதிர்மணிக்குப் புகழ்மிகுந்த தலைமாணாக்கர் கொடை அண்ணாமலை வள்ளல் அழகப்பர் பல் கலைக்கழகம் மொழிவளர்த்த தமிழ்ப் பேராசான் படிப்படியாய் முன்னேறித் துணைவேந்தரானார்\nவ.சுப.மாவின் அச்சேறிய நூல்களும் நிறைவேறா ஆசைகளும்\n1.0 முகப்பு ‘‘ யாதும் ஊரே யாவரும் கேளிர்” எனும் சங்க இலக்கிய அடியைப் பாடிய கணியன் பூங்குன்றனாரும், பாரியும் கபிலரும், பண்டிதமணி கதிரேசச் செட்டியாரும் பிறந்த மண்ணான பறம்பு மலையில் (தற்போது பிரான்மலை) உதித்த மற்றொரு சான்றோர்...\nதமிழ்ப் புத்திலக்கிய மரபில் பாரதியார், பாரதிதாசன், திரு.வி.க., மறைமலையடிகள், பாவாணர், கி.இராமலிங்கனார், அறிஞர் அண்ணா, ரசிகமணி டி.கே.சி. முதலியோர் புதிய சொல்லாக்கங்களைப் படைத்து அளித்துள்ளனர். இந்த வரிசையில் வ.சுப.மாணிக்கனாரும்...\nஉரைக்களம் திருக்குறளுக்கு அடுத்தநிலையில் மிகுதியான உரைகளையும், பதிப்புக்களையும் கொண்ட நூல் தொல்காப்பியம். தமிழின் முதல்நூல் என வ.சுப.மாணிக்கனாரால் புகழ்ந்துரைக்கப்பட்ட தொல்காப்பியம், அவராலேயே உரை செய்யப்பட்ட பெருமைக்கும் உரியது....\nபிற்கால நீதி நூல்கள் : வ.சுப.மாணிக்கனாரின் உரை இயல்புகளும் நடைத் தன்மைகளும்\nவ.சுப.மாணிக்கனார் பிற்கால நீதி நூல்களான ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நறுந்தொகை, மூதுரை, நல்வழி, நன்னெறி, உலகநீதி ஆகியனவற்றிற்கு 1957இல் உரை எழுதியுள்ளார். இவ் உரை பல்வேறு பதிப்புகளைக் கண்ட���ள்ளது. இவ் உரையின் இயல்புகள் குறித்தும்...\ninam அகராதி அனுபவம் ஆசிரியர் வரலாறு ஆய்வு இனம் கணினி கல்வி கவிதை சிறுகதை தொல்காப்பியம் நாடகம் நாவல் நூலகம் முன்னாய்வு வரலாறு\nபதினைந்தாம் பதிப்பு நவம்பர் 2018இல் வெளிவரும். தங்களது ஆக்கங்களை செப்டம்பர் 30ஆம் நாளுக்குள் அனுப்பி வைக்கவும். ஆய்வாளர்கள் ஆய்வுநெறியைப் பின்பற்றி ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பவும். தங்களது முகவரியையும் மின்னஞ்சலையும் செல்பேசி எண்ணையும் (புலனம்) குறிப்பிட மறவாதீர். தற்பொழுது இனம் தரநிலை 3.231யைப் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nதீர்ந்த சுனை, காய்ந்த பனை, நேர்ந்த வினை – ஒத்திகைவிஜய்யின் “மாள்வுறு நாடகம்” : பார்வையாளர் நோக்கு August 7, 2018\nஒப்பீட்டு நோக்கில் தமிழ் – தெலுங்கு இலக்கண ஆய்வுகளும் இன்றைய ஆய்வுப் போக்குகளும் August 5, 2018\nசிவகங்கை மாவட்டம் – ‘எட்டிசேரி’யில் பெருங்கற்காலச் சமூக வாழ்வியல் அடையாளம் கண்டெடுப்பு August 5, 2018\nபெருங்கற்காலக் கற்பதுக்கைகள் – தொல்லியல் கள ஆய்வு August 5, 2018\nசங்கத் தமிழரின் நிமித்தம் சார்ந்த நம்பிக்கைகள் August 5, 2018\nதொல்காப்பியமும் திருக்குறள் களவியலும் August 5, 2018\nஐங்குறுநூற்றில் மலர்கள் வருணனை August 5, 2018\nபழங்காலத் தமிழர் வாழ்வியலும் அறிவியல் பொருட்புலங்களும் August 5, 2018\nபத்துப்பாட்டுப் பதிப்புருவாக்கத்தில் உ.வே.சாமிநாதையர் August 5, 2018\nபெண்மொழியும் பண்பாட்டுக் கூறுகளும் August 5, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2018/05/15/70", "date_download": "2018-08-17T12:55:42Z", "digest": "sha1:JVF3IXD2777BCL4LBUVXCDO2WBJ34XAM", "length": 2388, "nlines": 11, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:தமிழ்நாடு நீர்வள மேம்பாட்டுக் குழு!", "raw_content": "\nசெவ்வாய், 15 மே 2018\nதமிழ்நாடு நீர்வள மேம்பாட்டுக் குழு\nதமிழ்நாடு நீர்வள மேம்பாட்டுக் குழு என்ற புதிய அமைப்பு தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.\nஐந்து உறுப்பினர்கள் அடங்கிய இந்தக் குழுவில் ஓய்வு பெற்ற பொறியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்தார்.\nஅணைகளில் உள்ள நீரின் அளவைக் கண்காணித்தல், புதிய திட்டங்களை செயல்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை இந்தக் குழு மேற்கொள்ளும். பொதுப்பணித் துறையின் ஓய்வுபெற்ற தலைமைப் பொறியாளர் எஸ்.எஸ்.ராஜகோபால் தலைமையிலான இந்தக் குழுவில், ஓய்வுபெற்ற சிறப்பு தலைமைப் பொறியாளர் ஆர்.இளங்கோவன் துணைத் தலைவராகவும், ஓய்வுபெற்ற நிர்வாகப் பொறியாளர்கள் ராம.பழனியப்பன், பி.வி.சீனிவாசராவ் ஆகியோர் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nசெவ்வாய், 15 மே 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/padaiveeran-official-trailer/", "date_download": "2018-08-17T13:19:29Z", "digest": "sha1:V3JPGNACNMTKOU7FPE4D6MISVBFQ2ERG", "length": 6701, "nlines": 155, "source_domain": "newtamilcinema.in", "title": "Padaiveeran - Official Trailer - New Tamil Cinema", "raw_content": "\nஇயக்குனர் பாண்டிராஜை டென்ஷன் ஆக்கிய விஜயகாந்த் வாரிசு\nவருகிற சட்டமன்ற தேர்தலில் அஜீத் அரசியலுக்கு வருவார்\nஅள்ளிக் கொடுத்த விஜய் சேதுபதி\nஆளே வராத அதிகாலை ஷோ இதென்னடா கோகிலாவுக்கு வந்த சோதனை\nநயன்தாராவை நம்பாமல் யோகிபாபுவை நம்புதே கம்பெனி\nஅள்ளிக் கொடுத்த விஜய் சேதுபதி\nஆளே வராத அதிகாலை ஷோ இதென்னடா கோகிலாவுக்கு வந்த சோதனை\nநயன்தாராவை நம்பாமல் யோகிபாபுவை நம்புதே கம்பெனி\nமணிரத்னம் படத்திற்கு மாவுக் கட்டு\nபசுபதி இல்லேன்னா இந்தப்படமே இல்ல\nஜோதிகாவே சொல்லிட்டாங்க சொம்பை தூக்கி அடி\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\n – அலட்டலை குறைங்க பிரதர்\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\nகடைக்குட்டி சிங்கம் / விமர்சனம்\nதமிழ் படம் 2 / விமர்சனம்\nஅள்ளிக் கொடுத்த விஜய் சேதுபதி\nஆளே வராத அதிகாலை ஷோ இதென்னடா கோகிலாவுக்கு வந்த சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/22727/", "date_download": "2018-08-17T13:53:36Z", "digest": "sha1:TY5ICNZWBDS7K2IH6PTOQR3YSWRZI4XO", "length": 8594, "nlines": 94, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைஇதுவரை இருந்த மத்திய அரசு, அம்பேத்கரை கண்டு கொள்ளவில்லை - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nபாஜக வளர காரணமாக இருந்தவர்\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாயின் முக்கிய 5ந்து திட்டங்கள்\nஇதுவரை இருந்த மத்திய அரசு, அம்பேத்கரை கண்டு கொள்ளவில்லை\n'இதுவரை இருந்த மத்திய அரசு, அம்பேத்கரை கண்டு கொள்ளவில்லை' என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.\nமத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நாகர்கோவில் வடசேரிபகுதியில் மேம்பாலம் அமைப்பது தொடர்பாக இன்று ஆய்வுமேற்கொண்டார். பின���னர், இறச்சகுளத்தை அடுத்த அம்பளம்துருத்தியில் பட்டியலின மக்களைச் சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டுக் கொண்டு மனுக்களைப் பெற்றுக்கொண்டார். அவர் மக்கள் மத்தியில் பேசுகையில், ''மனிதர்களில் யாரும் தாழ்ந்த வரும் இல்லை, யாரும் உயர்ந்தவரும் இல்லை; அனைவரும்சமம் என்ற மாமனிதர், அம்பேத்கர். அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்துவதற்காக அனைத்து தலைவர்களும் தேர்வு செய்த ஒரே தலைவர் அம்பேத்கர்தான். இதுவரை இருந்த மத்திய அரசு, அம்பேத்கரை கண்டுகொள்ளவில்லை.\nமத்தியில் மோடி தலைமையிலான அரசு அமைந்த பிறகு, அம்பேத்கர் பிறந்த இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றி யிருக்கிறார். லண்டனில் அம்பேத்கர் பயின்ற கல்விநிலையத்தில் பட்டியலின மாணவர்களைப் படிக்கவைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார். பட்டியலின மாணவர்கள் உயர் கல்வி படிப்பதற்காக, மாதம் 25,000 ரூபாய் வழங்க மோடி தலைமை யிலான அரசு நடவடிக்கை எடுத்துள்ளது'' என்றார்.\nகல்வி, பொருளா தாரத்தில் தலித்மக்கள் பின்…\nபிளாஸ்டிக் அரிசி தமிழக அமைச்சர்கள் நேரடியாககளமிறங்கி…\nநாங்கள் அம்பேத்கர் பாதையில் பயணிக்கிறோம்.\nஅம்பேத்கர் பெயரில் சர்வதேச ஆராய்ச்சி மையத்தை பிரதமர்…\n‛‛பொங்கல் பண்டிகை” ஒரு போதும் தேசிய விடுமுறை…\nஆம்பூரில் பாதிக்கப்பட்ட தலித்களை கண்டுகொள்ளாதவர்கள்…\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாய் அவர்களின் மரணத்துக்கு இந்தியா வருந்துகிறது. அவரது மரணம் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. பலதசாப்தங்களாக அவர் தேசத்துக்காகவே வாழ்ந்து, தன்னலமற்ற சேவை புரிந்தவர். இந்த சோகமான தருவாயில், என் எண்ணங்கள் எல்லாம் அவரது குடும்பத்தினர், பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் அவரைப் ...\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nதிருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா\nRh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ...\nமூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்\nஅருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் ...\nஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jhcobajaffna.com/?p=818", "date_download": "2018-08-17T13:26:14Z", "digest": "sha1:EJ727LE6IHHVDWUZ7UWIMETDFUUEQ2NW", "length": 3885, "nlines": 56, "source_domain": "www.jhcobajaffna.com", "title": "பழையமாணவர்கள் அணிகளுக்கான பிரதிநிதிகள் நியமித்தல் – JHC OBA", "raw_content": "\nபழையமாணவர்கள் அணிகளுக்கான பிரதிநிதிகள் நியமித்தல்\nபழையமாணவர் சங்க யாப்பிற்கமைவாக ஒவ்வொரு பழையமாணவர்களின் ஆண்டு பிரிவில் இருந்தும் சங்கத்திற்கான ஒருங்கிணைப்பாளர்களை நியமிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nகடந்த செயற்குழுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் . பழையமாணவர்சங்கம் யாழ்ப்பாணம் ஊடாக செயற்திட்டங்களை முன்னெடுக்கும் விதமாக செயற்குழுவில் இல்லாத குறித்த அணியின் பிரதிநிதி ஒருவரை ஒவ்வொரு அணிக்கும் இணைப்பாளர்களாக நியமித்து அவர்கள் ஊடாக குறித்த அணியின் செயற்பாடுகள் ஒருங்கிணைக்கப்படவுள்ளது.\nஎனவே ஒவ்வொரு அணியும் தமக்கான பிரதிநிதிகளை செயலாளருக்கு அனுப்பி வைக்குமாறு கோரப்படுகின்றன. இது தொடர்பில் பிரதிநிதிகளை நியமிக்கும் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க செயற்குழுவில் ஒவ்வொரு 10 ஆண்டு இடைவெளி அணிகளுக்குமாக ஒவ்வொரு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\n← சூரிய மின்கலங்கள் அன்பளிப்பு\nஅவசர தேவைகளை நிறைவேற்றுவதற்கான அழைப்பு →\nஅதிபர் பொன்னம்பலம் அவர்களுக்கு அஞ்சலி நிகழ்வு\nஇன்று 26.07.2018 மாலை 4 மணிக்கு கல்லுாரியில் பழையமாணவர்…\nயாழ்ப்பாணம் இந்துக்கல்லுாரி பழையமாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் கல்லுாரியின் உயர்தர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2018/06/03", "date_download": "2018-08-17T13:55:32Z", "digest": "sha1:BYOJGGCJJQ26T5GIWCL2XCAVMUZ6QBRE", "length": 3261, "nlines": 48, "source_domain": "www.maraivu.com", "title": "2018 June 03 | Maraivu.com", "raw_content": "\nதிருமதி தெய்வநாயகி சிவசோதி – மரண அறிவித்தல்\nதிருமதி தெய்வநாயகி சிவசோதி – மரண அறிவித்தல் பிறப்பு : 22 மே 1930 — இறப்பு ...\nதிரு கைலாசப்பிள்ளை தெய்வேந்திரராசா (இராசா) – மரண அறிவித்தல்\nதிரு கைலாசப்பிள்ளை தெய்வேந்திரராசா (இராசா) – மரண அறிவித்தல் பிறப்பு ...\nதிரு பொன்னையா பாலகிருஷ்ணன் – மரண அறிவித்தல்\nதிரு பொன்னையா பாலகிருஷ்ணன் – மரண அறிவித்தல் (பலநோக்கு கூட்டுறவுச் ...\nதிருமதி சிவஞானம் தனலக்சுமி – மரண அறிவித்தல்\nதிருமதி சிவஞானம் தனலக்சுமி – மரண அறிவித்தல் பிறப்பு : 24 செப்ரெம்பர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2016/08/10-hindu-tamil-news-paper.html", "date_download": "2018-08-17T13:57:55Z", "digest": "sha1:H4RQMG5UKWIOUP64QU5E2WINNW6JBUSN", "length": 12926, "nlines": 158, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: 10-ம் வகுப்பில் வெற்றிக்கும் சாதனைக்கும் வித்திடும் அரசுப் பள்ளி ஆசிரியர் உருவாக்கிய செயலி! - The Hindu Tamil News Paper", "raw_content": "\n10-ம் வகுப்பில் வெற்றிக்கும் சாதனைக்கும் வித்திடும் அரசுப் பள்ளி ஆசிரியர் உருவாக்கிய செயலி\nசெல்பேசியில் தான் உருவாக்கிய செயலி படத்தோடு ஆசிரியர் மதன் மோகன் | உள்படம்: செயலி லோகோ\nஅனைத்து பத்தாம் வகுப்புப் பாடங்களுக்கும், புத்தகத்தின் பின்னால் இருக்கும் அனைத்து ஒரு மதிப்பெண் கேள்விகளையும் செய்து பார்க்கும் வகையில் செயலி ஒன்றை உருவாக்கியிருக்கிறார் வேலூர் மாவட்டம், ஜம்மனபுதூர் பூங்குளம் அரசுப்பள்ளி கணித ஆசிரியர் மதன் மோகன். இதன் மூலம் மாணவர்கள் அனைத்துப் பாடங்களுக்குமான ஒரு மதிப்பெண் வினா விடைகளை சுயமாகப் படித்து, தேர்வெழுதி, மதிப்பெண்களைக் கணக்கிட்டு மேம்படுத்திக்கொள்ள முடியும்.\n* ஆன்ட்ராய்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்தச் செயலி இயங்க இணைய வசதி தேவையில்லை. ஒரு முறை பதிவிறக்கிக்கொண்டால் மட்டுமே போதுமானது.\n* அனைத்துப் பாடங்களுக்கும் புத்தகத்தில் உள்ள 1 மதிப்பெண் வினாக்கள் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் இரண்டிலும் உருவாக்கப்பட்டுள்ளது என்பது இதன் சிறப்பம்சம்.\n* ஒவ்வொரு முறை பயிற்சியைத் தொடங்கும்போதும் பாடங்களில் உள்ள கேள்விகளின் வரிசைமுறைகள் தானாகவே மாறிவிடும். இதே போன்று விடைக்குறிப்புளும் (Shuffle) மாறும்.\n* முக்கிய வினாக்களை, குழப்பத்தை ஏற்படுத்துவதாகத் தோன்றும் வினாக்களைத் தேர்ந்தெடுத்து அவற்றில் மட்டும் தனியே பயிற்சியில் மீண்டும், மீண்டும் ஈடுபடும் வகையில், புக்மார்க் வசதி செய்யப்பட்டுள்ளது.\n* கணிதக் கேள்விகளுக்கு, பென்சில் பொத்தானை அழுத்தி தேவையான கணக்கை அலைபேசியிலேயே போட்டுப் பார்த்து விடையைத் தேர்ந்தெடுக்கலாம்.\n* மாணவர்கள் சரியான விடையைத் தேர்வு செய்தால் பச்சை வண்ணத்திலும், தவறான விடையைத் தேர்வு செய்தால் சிவப்பு நிறத்திலும் சுட்டிக்காட்டும்.\n* பயிற்சியின் இறுதியில் மாணவர்கள் பயிற்சி பெற்ற பாடம், தலைப்பு, மதிப்பெண் விவரம் போன்றவை சுட்டிக்காட்டப்படும்.\nமுழுமையான மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு கைத்தட்டல் சத்��ம் கிடைக்கும். வாங்கும் மதிப்பெண்களுக்கு ஏற்ப மரக்கோப்பை, வெள்ளிக்கோப்பை மற்றும் தங்கக்கோப்பைகள் காட்டப்பட்டு மாணவர்கள் மேலும் ஊக்கப்படுத்தப்படுவர்.\n* மாணவர்கள் தேர்வெழுதிய நேரம், பாடம், பெற்ற மதிப்பெண் விவரம் போன்றவை அனைத்தும் தானாகவே சேமிக்கப்பட்டு விடுவதால் ஆசிரியர்களும், பெற்றோரும் மாணவர்களின் மதிப்பெண் வளர்ச்சியை தொடர்ந்து கண்காணிக்க இயலும்.\n* மாணவர்களின் மதிப்பெண் விவரங்களை குறுஞ்செய்தி, ஈமெயில், ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸப் போன்ற சமூக வலைதளங்களில் பகிர முடியும்.\n* தமிழ் மற்றும் ஆங்கிலம் சேர்த்து சுமார் 1500-க்கும் மேற்பட்ட வினா விடைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.\nஆறு மாத உழைப்புக்குப் பிறகு தான் உருவாக்கிய செயலி குறித்து நம்முடன் பகிர்ந்து கொண்ட ஆசிரியர் மதன் மோகன், ''கிராமப்புற அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பொதுத்தேர்வுகளில் நூறு மதிப்பெண்கள் பெற பயிற்சி அளித்து வருகிறோம். அப்போது நன்றாகப் பயிலும் மாணவர்களும் ஒரு மதிப்பெண் வினாக்களில் தவறு செய்து 98 அல்லது 99 மதிப்பெண்கள் பெற்று சதத்தை தவற விடுகின்றனர். அதேபோன்று கற்றலில் பின்தங்கியுள்ள மாணவர்களும் ஒரு மதிப்பெண் வினா- விடைகளில் போதிய ஆர்வம் காட்டுவதில்லை. அவர்களுடன் கலந்துரையாடிய போது அம்மாணவர்களுக்கு அலைபேசியில் விளையாட்டுகளை விளையாடுவது மிகவும் பிடிக்கும் என்று அறிந்துகொண்டேன்.\nஅதனை எவ்வாறு ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தலாம் என யோசித்து, மாணவர்களுக்கு பிடித்த அலைபேசி விளையாட்டு போன்ற இந்த செயலியை உருவாக்கினேன். செயலி உருவாக்கத்தில் உதவிகள் செய்த தொழில்நுட்ப நண்பர்களுக்கும், உறுதுணையாக இருந்த உயரதிகாரிகளுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று கூறினார்.\nதொடர்புக்கு: ஆசிரியர் மதன் மோகன் - 9952787972\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/3280d482e1/2017-panchayat-leader", "date_download": "2018-08-17T13:00:12Z", "digest": "sha1:YSHU5KUXW2KW3IEIDE52QHJOE3BWMIL5", "length": 14869, "nlines": 101, "source_domain": "tamil.yourstory.com", "title": "2017: சமூகத்தின் வேரில் இருந்து மாற்றத்தை உண்டாக்கும் பஞ்சாயத்து தலைவர்கள்!", "raw_content": "\n2017: சமூகத்தின் வேரில் இருந்து மாற்றத்தை உண்டாக்கும் பஞ்சாயத்து தலைவர்கள்\nஇந்தியாவின் முதுகெலும்பே கிராமங்களை, நகரங்களுக்கு இணையாக வசதிகளையும் பெற்று வளர்ச்சிப் பெற வேண்டும் எனப் போராடி அதில் வெற்றியும் கண்டுள்ள சில பஞ்சாயத்துத் தலைவர்களின் சாதனைக் கதைகள்\nகவுன்சிலர், பஞ்சாயத்து தலைவர் என சிறிய பதவி கிடைத்து விட்டாலே கிடைத்தவரை அரசுப் பணத்தை சுருட்டி தங்களது குடும்பத்திற்கு சொத்து சேர்த்து வைக்கலாம் எனக் கருதாமல், தங்களது பொறுப்பை உணர்ந்து கடமையைச் சரிவர செய்பவர்கள் தான் உண்மையான தலைவர்கள்.\nஅப்படியாக அதிகாரிகளால், இயற்கையால் என பலதரப்பட்ட காரணங்களால் புறக்கணிக்கப்பட்ட தங்களது கிராம மக்களின் நலனுக்காக, சொந்தக் காசையும் செலவிட்டு போராடி, அரசின் உதவியைப் பெற்றுத் தந்த பஞ்சாயத்து தலைவர்கள் ஏராளம். அவர்களில் கடந்தாண்டு ஊடக வெளிச்சம் கிடைக்கப் பெற்றவர்கள் சிலர்.\nஇதோ, அப்படிப்பட்ட சில பஞ்சாயத்து தலைவர்கள் பற்றிய செய்தித் தொகுப்பு உங்களுக்காக...\nமது குடிக்க தடை விதித்த ஜப்னா சௌஹான்\nஹிமாச்சல பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் அமைந்திருக்கும் தர்ஜுன் என்ற கிராம பஞ்சாயத்து தலைவி ஜப்னா சௌஹான். 22 வயதே ஆன இவர் இந்தியாவிலேயே மிகவும் குறைந்த வயது பஞ்சாயத்து தலைவர் ஆவார்.\nஏழ்மையான குடும்பப் பிண்ணனியில் இருந்து வந்துள்ள ஜப்னா, கல்லூரி படிப்பை முடித்த கையோடு சமூகப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள ஆரம்பித்தார். ஒரே வருடத்தில் தனது ஊரில் பல நல்ல மாற்றங்களைக் கொண்டு வந்த ஜப்னாவை பஞ்சாயத்து தலைவியாக்கி மக்கள் அழகு பார்த்துள்ளனர்.\nபஞ்சாயத்து தலைவியானதும் தனது கிராம மக்கள் மது அருந்த தடை விதித்து அதிரடியாக ஒரு புதிய சட்டத்தை அவர் கொண்டு வந்���ார். ஆரம்பத்தில் எதிர்ப்பை சந்தித்தாலும் பின்னர் மக்களால் இந்தத் திட்டம் மகிழ்வுடன் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள...\n9 குளம் வெட்டிய சுமதி\nசென்னைக்கும் திருவள்ளூர்க்கும் இடையே உள்ளது அதிகத்தூர் கிராமம். மழைக்காலத்தில் வெள்ளத்தில் மிதப்பதும், கோடையில் தண்ணீருக்கு காய்வதும் என சென்னை குழம்பிக் கொண்டிருக்க, அதிகத்தூரோ தண்ணீர் நிறைவு கிராமமாக தனித்துவத்துடன் மிளிர்கிறது.\nஊரைச் சுற்றி இருக்கும் ஏரிகளை சீரமைத்து, அதன் வழியாக போகும் கால்வாய்களை ஒழுங்குப்படுத்தி, கால்வாய்களுக்கு இடையில் தடுப்பணைகளை கட்டியுள்ளார் சுமதி. இதுதவிர கால்வாய்க்கு இடையில குளங்களையும் வெட்டியுள்ளார். ஊர்மக்கள் உதவியோடு சுமார் 9 குளங்களை வெட்டி கிராமத்தின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்துள்ளார். பஞ்சாயத்துத் தலைவி சுமதியைப் பற்றி இந்தச் செய்தியில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்...\n650 கழிவறைகள் கட்டிய மலர்க்கொடி\nராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது மேல்மருங்கூர் பஞ்சாயத்து. இதன் தலைவியாக கடந்த 2011-ல் பொறுப்பேற்றார் மலர்க்கொடி தனசேகர். அரசியல் தலையீடு, நிதி உதவிகள் மறுப்பு, என்று பல தடைகளை தாண்டி, தன் கிராமத்தில் சாலை வசதி, சுத்தமான குடிநீர் வசதி, கழிவறை வசதி என அனைத்தையும் அவர் செய்து காட்டியுள்ளார்.\nமிகக் குறைந்த செலவில் ‘ஸ்வச் பாரத் அபியான் திட்டத்தின்’ கீழ் 650 கழிவறைகள் கட்டி, தனது கிராமத்தை ஒரு சிறந்த முன்மாதிரி கிராமமாக மற்றவர்களுக்கு முன் உயர்த்திக் காட்டியுள்ளார் மலர்கொடி. கழிவறைகள் கட்ட ஆன செலவில், கிராமவாசிகள் கொடுக்க இயலாதவர்களுக்காக தன்னிடம் இருந்து 1 லட்ச ரூபாய் கொடுத்து செலவிட்டுள்ளார். இவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள...\n850 வீடுகள் கட்டிய ‘ஓடந்துறை’ சண்முகம்\nகோவை மாவட்டத்தில் நீலகிரி மலைக்குக் கீழே 12 குக்கிராமங்ளை உள்ளடக்கிய பசுமையான கிராம பஞ்சாயத்து தான் ஒடந்துறை. இங்கு பத்து ஆண்டுகள் பஞ்சாயத்து தலைவராக இருந்த சண்முகம், தனது கிராமம் முன்னேற வேண்டும் என ஒவ்வொரு விசயத்தையும் பார்த்து பார்த்து செய்து, இன்று தேசிய அளவில் ஓடந்துறையை முன்மாதிரி கிராமமாக மாற்றி இருக்கிறார்.\nஇங்கு வாழும் மக்களில் 20 சதவீதத்தினர் பழங்குடியினர் மற்றும் கொத்தடிமைகளாக இருந்ததால், அவர்கள் சரியான வீடுகள் இல்லாமல் அவதிப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சரியான வீடுகள் கட்டித்தர சண்முகம் முயற்சித்தபோது, அதற்கு ஏராளமான இடையூறுகள் ஏற்பட்டன. ஆனால், தடைகளை எல்லாம் தவிடு பொடியாக்கி இன்று அவர்களுக்கென சுமார் 850 வீடுகளைக் கட்டித் தந்துள்ளார் சண்முகம். அவர் தாண்டி வந்த தடைகளையும், சோதனைகளை சாதனையாக்கிய கதையையும் இங்கே தெரிந்து கொள்ளலாம்.\nஎம்பிஏ படித்த முதல் பஞ்சாயத்து தலைவி\nராஜஸ்தானின் டாங் மாவட்டத்தில் உள்ளது 'சோடா' எனும் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த எம்.பி.ஏ. பட்டதாரி சாவி ரஜாவத். படிப்பை முடித்ததும் கை நிறைய சம்பளத்துடன் பல்வேறு நிறுவனங்களில் இவருக்கு வேலை கிடைத்தது. ஆனால், சமூகத்தின் வேரில் இருந்து மாற்றத்தை உண்டாக்க விரும்பிய அவர், அதற்காக களத்தில் இறங்கி செயல்படுவது என முடிவு செய்தார்.\nஅதன்படி, தனது வேலையை உதறிய சாவி, தனது கிராமத்திலேயே பஞ்சாயத்துத் தலைவி ஆனார். எந்தக் கட்சியையும் சாராத சாவி, தனது கிராமத்தில் நல்ல குடிநீர், சூரிய மின்சக்தி, சாலை வசதிகள், கழிப்பறைகள் மற்றும் ஒரு குளம் என அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்துள்ளார்.\nதூய்மை இந்தியா திட்டம் தொடங்கப்படுவதற்கு முன்பே தனக்கே உரிய பாணியில் தன் கிராமப்புற தூய்மைக்கு வழி செய்திருக்கிறார் சாவி. இந்தியாவின் முதல் எம்பிஏ படித்த பஞ்சாயத்துத் தலைவி என்ற பெருமையைப் பெற்றுள்ள சாவியைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள..\nதிருப்பூரில் நடந்த 100% ‘இயற்கை’ திருமண விழா\nஆடல், பாடல், பறந்து வந்த உணவு: ஆடம்பரமாய் நடந்து முடிந்த பில்லினியர் வீட்டு நிச்சயம்\nவால்டாக்ஸ் சாலை டூ ரஷ்யா: கால்பந்து விளையாடி வெற்றி கண்ட தெருவில் வசிக்கும் சங்கீதா\n12 வயதில் ‘கிராண்ட்மாஸ்டர்’: சாதனையை எப்படி படைத்தார் பிரக்னாநந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2015/11/06/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4/", "date_download": "2018-08-17T12:45:49Z", "digest": "sha1:M7FK5YD5VDZKBZLSLGEOG3DKLVDSSBB3", "length": 14181, "nlines": 173, "source_domain": "theekkathir.in", "title": "சாதிவெறிப் பேச்சால் அமைதியைக் குலைத்தார் அமைச்சர்", "raw_content": "\nகேரளாவுக்குத் தோள் கொடுக்கும் வகையில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இலவச சேவைகளை அறிவித்திருக்கிறது\nகேரளாவ���ன் காசர்கோடு தவிர அனைத்து மாவட்டங்களிலும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் கடும் பாதிப்பு – 167 பேர் பலி\nசென்னை பாஜக அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் அஞ்சலி\nவாஜ்பாய் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nமிகவும் இக்கட்டான நிலையில் இந்திய தேசம் – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nமார்க்சிஸ்ட் கட்சி சார்பில்; 72ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம்\nபெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைக்கு முடிவு காண்க மார்க்சிஸ்ட் கட்சி மனித சங்கிலி இயக்கம்\nகரைபுரண்டோடும் பவானியாறு அபாயகரமான முறையில் ஆற்றைக்கடக்கும் மாணவர்கள்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»புதுக்கோட்டை»சாதிவெறிப் பேச்சால் அமைதியைக் குலைத்தார் அமைச்சர்\nசாதிவெறிப் பேச்சால் அமைதியைக் குலைத்தார் அமைச்சர்\nமறியல், கல்வீச்சு, உருவபொம்மை எரிப்பு சம்பவங்களால் புதுக்கோட்டை மாவட்டத்தில் பதற்றம்\nசாதிவெறிப் பேச்சால் அமைதியைக் குலைத்தார் அமைச்சர்:\nபோலீஸ் தடியடி-2000 பேர் கைது\nஅதிமுக அமைச்சரின் சாதி வெறிப் பேச்சால், புதுக்கோட்டை மாவட்டத்தில் போராட்டம் வெடித்துள்ளது. மறியல், கல்வீச்சு, உருவ பொம்மை எரிப்பு சம்பவங்கள் நடந்து\nவருகின்றன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை நிலைகுலைந்துள்ளது. பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வருவது எப்படி என யோசிக்காத காவல்துறை, அமைச்சர் ஆதரவாக நடப்பதாக நினைத்து, பொதுமக்கள் மீதே தடியடி நடத்தியது, பதற்றத்தை அதிகப்படுத்தி, நிலைமையை சிக்கலாக்கியுள்ளது.\nதமிழக அரசின் சுகாதாரத்துறை அமைச்சராகவும், அதிமுகவின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளராகவும் இருப்பவர் டாக்டர் சி.விஜயபா°கர். இவர் தனது கட்சியைச் சேர்ந்த கறம்பக்குடி ஊராட்சிய ஒன்றிய பெருந்தலைவர் கெங்கையம்மாளையும், அவரது கணவர் சொக்கலிங்கத்தையும் சில தினங்களுக்கு முன்பு சாதியைச் சொல்லி திட்டியதாக கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து கெங்கையம்மாள்- சொக்கலிங்கம் சார்ந்த- மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் வியாழனன்று புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் ஆர்ப்பாட்டம் அறிவித்திருந்தனர்.\nஅதையொட்டி ஆயிரக்கணக்கானோர் புதுக்கோட்டையில் குவிந்தனர்.இந்நிலையில் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்த போலீசார், போர��ட்டத்திற்கு வந்தவர்களை திடீரென கைது செய்யும் நடவடிக்கையிலும் இறங்கினர். அதைத்தொடர்ந்து போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு, அது மோதலாகவும் மாறியது. ஆர்ப்பாட்டத்திற்கு வந்தவர்கள், அதிமுக அலுவலகம், கடைகள், நிறுவனங்கள் மீது கல்வீச்சில் ஈடுபட்டனர்.\nபோலீசார் அவர்களை தடியடி நடத்திவிரட்டியடித்தனர். இந்த தடியடி பிரயோகத்தில் பலர் காயமும் அடைந்தனர். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ஆதரவாக போலீசார் நடத்திய தடியடிசம்பவம், புதுக்கோட்டை மாவட்டத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை நகரில் கடைகள் மூடப்பட்டு உள்ளன. பல இடங்களில் அமைச்சரின் உருவ பொம்மைகள் எரிப்பும், சாலைகளில் மரங்களை வெட்டிப் போடும் சம்பவங்களும் நடந்து வருகின்றன. சிபிஎம் கண்டனம்\nஅமைச்சர் விஜயபாஸ்கர் உருவபொம்மை எரிப்பு சின்னப்பா பூங்கா புதுக்கோட்டை\nPrevious Articleபீகாரில் தேர்தல் முடிந்தது\nNext Article வீரபத்ரசிங் வழக்கு தில்லிக்கு மாற்றம்\nசாதி வெறியர்கள் அராஜகம் பேத்தி தலித் இளைஞரை மணந்ததால் தாத்தாவுக்கு பூசாரி வேலை மறுப்பு\nபுதுக்கோட்டையிலும் ஒரு தொட்டிப்பாலம் : அக்னி ஆற்றின் மேம்பாலத்தில் செல்லும் கல்லணைக் கால்வாய்…\nஅதிமுக, பாஜகவை வீழ்த்தும் வகையில் அரசியல் வியூகம் வகுப்போம்..\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nரபேல் ஒப்பந்தம்: வரலாறு காணா ஊழல்…\nஆரம்பிக்கும் முன்பே அரங்கேறும் ஊழல் நாசகர நலக் காப்பீடு – பாழாய்ப் போன பயிர்க் காப்பீடு-அ.அறிவுக்கடல்\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\nகேரளாவுக்குத் தோள் கொடுக்கும் வகையில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இலவச சேவைகளை அறிவித்திருக்கிறது\nகேரளாவின் காசர்கோடு தவிர அனைத்து மாவட்டங்களிலும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் கடும் பாதிப்பு – 167 பேர் பலி\nசென்னை பாஜக அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் அஞ்சலி\nவாஜ்பாய் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nமிகவும் இக்கட்டான நிலையில் இந்திய தேசம் – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bennettsonline.org/messages/dailymanna-/dmtamil", "date_download": "2018-08-17T13:16:05Z", "digest": "sha1:GSKMSHWZMP5VAUTH34Q7E5JY4J3CCOJC", "length": 6267, "nlines": 55, "source_domain": "bennettsonline.org", "title": "அனுதின மன்னா", "raw_content": "\nஅனுதின மன்னா - Aug17\nகர்த்தரிடத்தில் திரும்புவோம் வாருங்கள். (ஓசியா 6.1)\n நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையை நாம் அலசிப் பார்ப்பது நல்லது. கர்த்தர் நம்மை எப்படி இரட்சித்தார் நம்முடைய இருதயங்களில் கர்த்தரைக் குறித்த எண்ணங்களும், கெட்ட பழக்க வழக்கங்களைக் குறித்த வெறுப்பும், நற்காரியங்களை செய்ய வாஞ்சையும் என்று இப்படிப்பட்ட எண்ணங்கள் அலைமோதி நம்முடைய நிர்ப்பந்தமான நிலைமையைக் குறித்து அங்கலாய்ப்போம். அந்த நிலைமையைத்தான் பவுலடியார் ரோம 7.15-24ல் வெளிப்படுததுகிறார். சன்மார்க்கனாகிய சவுல் ஸ்தோவனைக் கொலை செய்ய சம்மதித்து அவனைக் கொலை செய்த பிறகு அவனுடைய மனம் இப்படித்தான் அலைமோதிக் கொண்டிருந்திருக்கும். அந்த சமயத்தில் தமஸ்குவின் பாதையில் கர்த்தர் அவனைச் சந்தித்து ரட்சித்தார். அதேபோல கர்த்தர் ஒரு மனநிலைமையை உண்டாக்கி, தேடி வந்து நம்மை ரட்சிக்கிறார். இழந்து போனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்று இயேசு சொன்னார்.\nஆனால் இரட்சிப்பின் அனுபவத்திற்குள் வந்து, அவரை ருசி பார்த்து, அவருடைய மகிமையைக் கண்டும் கூட அநேகர் பின் வாங்கிப் போகிறதைக் காண்கிறோம். பின்மாற்றத்திற்கு அநேக காரணங்கள் இருக்கலாம். உலகத்திற்குரிய காரியங்கள், தொடர்ந்து தரித்திரம், அநேக விதமான ஏமாற்றங்கள் நம்மை கிறிஸ்துவை பின்பற்ற முடியாமல் மறுதலித்து விடுகிறோம். ஒன்று மாத்திரம் மனதில் வைத்துக் கொள்வோம். பின் மாற்றத்திலிருந்து உன்னைத் தூக்கி எடுக்க அவர் உன்னைத் தேடி வரமாட்டார். கர்த்தருடைய ஆவியானவரும் அவருடைய வார்த்தைகளும் உன்னை எச்சரித்துக் கொண்டேயிருக்கும். அந்த எச்சரிப்புக்கு பயந்து அவரிடத்திற்குத் திரும்ப வேண்டும். (எரே 3.22, ஓசி 14.4, ஆமோஸ் 9.12) (Backslidden Children, come unto me, I wil l heal your back slidings) ஆம் பிரியமானவர்களே, பின்மாற்றம் என்பது ஒரு கொடிய அனுபவம். கர்த்தர் கூட இருக்கிறார் என்ற பிரம்மை. ஆனால் கர்த்தர் உன்னை விட்டு விலகி விட்டார். நம்முடைய வாழ்க்கையில் ஒரு மூச்சுத் திண���ல். கர்த்தரிடத்திற்கு திரும்பி வாருங்கள். அவர் உங்களை சேர்த்துக் கொள்வார்.\nஜெபம் : கர்த்தாவே இரட்சண்யத்தின் சந்தோஷத்தை திரும்பவும் தந்து உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும். ஆமென்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kingofnature.blogspot.com/2011/09/", "date_download": "2018-08-17T13:51:14Z", "digest": "sha1:SYTNGVP4F4CORMFRHEV3Z3WNGSKUHNLH", "length": 5825, "nlines": 141, "source_domain": "kingofnature.blogspot.com", "title": "!! மனிதன் - எதை நோக்கி !!: September 2011", "raw_content": "தற்போது www.flippar.in என்ற பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது..\nஅலங்கார மீன்கள் விற்பனையில் பணம் குவிக்கலாம்..\nமீன் என்றவுடன் அசைவ பிரியர்களுக்கு வாயில் உமிழ்நீர் சுரந்துவிடும். ஆனால், மீன் உணவுக்கு மட்டும் பயன்படும் பொருள் இல்லை. வீடு மற்றும் அலுவலக வரவேற்பு அறைகளை அலங்கரிக்கவும் மீன்கள் பயன்படுகிறது.\nஆம், இதற்காகவே பல்வேறு வகையான வண்ண மீன்கள் உள்ளன. இதில் பலராலும் விரும்பப்படும் தங்க மீன் வகைகளில் மட்டும் 500 வகைகள் உள்ளனவாம். சாதாரண மீனின் விலை குறைந்தபட்சம் 5 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. அதிக பட்சமாக அதன் வகைக்கு ஏற்ப 65 ஆயிரம் ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\n| 1 Comments | பதிவுகளை மின்னஞ்சலில் பெற\n| 1 Comments | பதிவுகளை மின்னஞ்சலில் பெற\n| 1 Comments | பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nமறக்க முடியாத மனிதர்கள் – தமிழருவி மணியன்\nவிவசாயிகளுக்கு தக்க சமயத்தில் உதவும் நண்பன் ''சௌசௌ...\nகுடும்ப பொருளாதாரத்தை உயர்த்த பெண்களுக்கான தொழில்க...\nதமிழக ஐயப்ப பக்தர்களுக்கு கேரளத்தில் ஆபத்து ஏற்பட்...\nபிளேட்டோவின் பொன் மொழிகள் - plato\nகோகோ (cocoa) பயிரிட்டால் செல்வம் கொழிக்கும்\nவாஸ்து தரும் தொழில் வளர்ச்சி\nதமிழ் புத்தகங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் வாங்க என்னை அழுத்தவும்\nதங்களுக்கு தேவையான அனைத்து விதமான வெப்சைட்டுகளும் சிறந்த முறையில், குறைந்த செலவில் டிசைன் செய்து தரப்படும். மேலும், பழைய வெப்சைட்டுகளை புதியதாக மாற்றித்தரப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2018/05/15/71", "date_download": "2018-08-17T12:56:09Z", "digest": "sha1:BXIYCDD3CLNH2PCRGMGAODQ3LT7PMOPH", "length": 3796, "nlines": 13, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:மல்லிகாவின் வித்தியாசப் போராட்டம்!", "raw_content": "\nசெவ்வாய், 15 மே 2018\n12 மணிநேர கூட்டுக்குள் அடைத்துக்கொண்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார் நடிகை மல்லிகா ஷெராவத்.\n71ஆவது கான் திரைப்பட விழா மே 8ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதி வரை பிரான்ஸில் நடைபெற்றுவருகிறது. இதில் ஐஸ்வர்யா ராய், ஹூமா குரேஷி, தீபிகா படுகோன், கங்கணா ரணாவத், சோனம் கபூர், தனுஷ், மல்லிகா ஷெராவத் போன்ற பலர் கலந்துகொண்டனர்.\nநடிகை மல்லிகா ஷெராவத் சர்வதேச அரசு சாரா அமைப்பான 'Free A Girl India'-வின் தூதராகச் செயல்பட்டுவருகிறார். இந்த நிலையில் அவர், கான் திரைப்பட விழா நடைபெறும் இடத்தில், 12x8 அளவு கொண்ட சிறிய ஜெயில் கூண்டுக்குள் தன்னை அடைத்துக்கொண்டுள்ளார்.\nஇது குறித்து விளக்கமளித்துள்ள மல்லிகா, “கான் திரைப்பட விழாவில் இது என்னுடைய 9ஆவது வருடம். இந்த விழாவில் விழிப்புணர்வு ஏற்படுத்தினால், உலகத்தின் எந்தவொரு மூலைக்கும் சென்று சேரும். இப்படி என்னை ஒரு சிறிய கூட்டுக்குள் அடைத்துக்கொள்வதால், சிறு பிள்ளைகள் வன்முறையின் காரணமாக எப்படிப்பட்ட கொடூர வதைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்பதை உணர முடிகிறது. இது, இந்தியாவில் மட்டுமல்ல. உலகின் பல்வேறு பிரச்சினைகளுக்கு பெண்களும் குழந்தைகளும் பலியாக்கப்படுகிறார்கள். அவற்றுக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.\nஅதனைத் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அது குறித்தான வீடியோவாக வெளியிட்டுள்ளார்.\nசெவ்வாய், 15 மே 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.koothanalluronline.com/ta/?p=141", "date_download": "2018-08-17T12:54:29Z", "digest": "sha1:S26XMBJMXQ5JOAWIYXF5DBWHQIAURS2M", "length": 13160, "nlines": 140, "source_domain": "www.koothanalluronline.com", "title": "கூட்டு துஆ இஸ்லாத்தில் உண்டா?- Audio | கூத்தாநல்லூர் ஆன்லைன்", "raw_content": "\nஇஸ்லாம் – இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரே மார்க்கம்\nகூட்டு துஆ இஸ்லாத்தில் உண்டா\nஉரை : அஷ்ஷெய்ஹ் K.S. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி\nவாராந்திர பயான் நிகழ்ச்சி (கேள்வி-பதில் பகுதி)\nஇடம் : அல்-கப்ஜி, சவூதி அரேபியா\nநிகழ்ச்சி ஏற்பாடு: அல்கப்ஜி தஃவா சென்டர்\nபால்கிதாபு என்ற ஜோதிடம் பார்க்க இஸ்லாத்தில் அனுமதியுள்ளதா\nபெண்கள் புருவ முடியை எடுக்கலாமா\nஸஃபர் மாதம் பீடை மாதமா\n« ஹஜ் போன்ற நற்கிரியைகளை செய்வதற்கு முன்னர் குர்ஆனை படிக்க வேண்டிய அவசியம்\nபெண்கள் புருவ முடியை எடுக்கலாமா\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற:\nஇஸ்லாத்தில் குளிப்பும் அதன் சட்டங்களும்\nசமூக வளர்ச்சியில் முஸ்லிமின் பங்கு\nஇரவுத்தொழுகையின் சிறப்புகளும் அதை தொழும் முறைகளும்\nமனித குலம் முழுமைக்குமான ஒரு தூதர்\nஅண்ணல் நபி (ஸல்) அவர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் : பாகம்-6\nகுர்ஆனின் வசனங்களுக்கு ஏழு அர்த்தங்கள் உண்டா\nபால்கிதாபு என்ற ஜோதிடம் பார்க்க இஸ்லாத்தில் அனுமதியுள்ளதா\nஅதிர்ச்சியூட்டும் மறுமையின் மாபெரும் நிகழ்வுகள் தொடர் 2-வாரந்திர தொடர் வகுப்பு\nஅதிர்ச்சியூட்டும் மறுமையின் மாபெரும் நிகழ்வுகள் தொடர் 1-வாரந்திர தொடர் வகுப்பு\nபெருமை – சொர்க்கம் செல்ல தடையாகும்\nmohamedyousuf on பால்கிதாபு என்ற ஜோதிடம் பார்க்க இஸ்லாத்தில் அனுமதியுள்ளதா\nSHAHID on கேள்வி பதில்கள்\nsharfudeen on குர்ஆனின் வசனங்களுக்கு ஏழு அர்த்தங்கள் உண்டா\nfathima on மனித குலம் முழுமைக்குமான ஒரு தூதர்\nசபியுல்லாஹ் on சுப்ஹான மவ்லிது\nMHM.RIBNAS on இஸ்லாத்தில் குளிப்பும் அதன் சட்டங்களும்\nm.jana on அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் : பாகம்-6\nirfan on இரவுத்தொழுகையின் சிறப்புகளும் அதை தொழும் முறைகளும்\nAnees Ahamed on சொற்பொழிவுகள்\nsherif on திருமண உறவு முறை\nநபி (ஸல்) அவர்கள் நோற்ற சுன்னத்தான நோன்புகள்\n இஸ்லாத்தில் நேர்ச்சையின் நிலைப்பாடு என்ன\nபோலி ஹதீஸ்களும், சமூகத்தில் அதன் தாக்கங்களும்\nதவ்பாவும் அதன் ஆன்மீக லௌஹீக பயன்களும்\nஸஹர் முடிவு நேரம் எப்போது\nகுர்ஆனின் வசனங்களுக்கு ஏழு அர்த்தங்கள் உண்டா\n இஸ்லாத்தில் நேர்ச்சையின் நிலைப்பாடு என்ன\nஸஃபர் மாதம் – பீடை மாதமா\nநல்ல நேரம், இராகு காலம், சகுனம் பார்த்து சுப காரியங்களை முடிவு செய்யலாமா\nஇறைவனும் இணையாளர்களும் – Audio/Video\nரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 1\nரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 6\nஇறைவனும் இணையாளர்களும் – Audio/Video\nபிரிவுகள் Select Category தக்வா – இறையச்சம் (11) பெரும்பாவங்கள் (22) இஸ்லாம் அறிமுகம் (15) இஸ்லாம்-சந்தேகங்கள் (23) திருக்குர்ஆன் (15) இயேசு கிறிஸ்து (3) வணக்க வழிபாடுகள் (26) மூட நம்பிக்கைகள் (13) பெண்கள் (14) ஷிர்க் (45) ஆடியோ/வீடியோ (124) முஹம்மது நபி (14) தீவிரவாதம் (2) தொழுகை (17) நோன்பு (25) ஜக்காத் (4) துஆ (15) பித்அத் (48) நேர்ச்சை (6) நபிமொழிகள் (9) ஹஜ் (13) அஃலாக்-நற்பண்புகள் (11) கேள்வி-பதில்கள் AV (25) சொற்பொழிவுகள் (119) இஸ்லாம்-கடமைகள் (4) இஸ்லாம் (4) அகீதா-அடிப்படைகள் (13) தவ்ஹீது-ஏகத்துவம் (18) பிற மதங்கள்-ஒப்பீடு (5) ஈமான் (8) பொதுவானவை (7) அல்லாஹ் (3) முஸ்லிம் வழிபாடுகள் (9) தடுக்கப்பட்ட தீமைகள் (13) வட்டி (4) மறைஞானம் (8) லஞ்சம் (3) விபச்சாரம் (1) தஃவா (8) புறம்பேசுதல் (3) கட்டுரைகள் (109) வரலாறு (7) தவ்பா (3) மீடியா (1) அரபி இலக்கணம் (16) தற்பெருமை (2)\nஅவசியம் படிக்க வேண்டிய நூல்கள்\n(மகளிர் முகம் மேனி) மறைத்தல், திறத்தல் பற்றிய சட்டங்கள்\nஇறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு (e-Book)\nஇறை நேசர்களிடம் உதவி தேடுதல் – குர்ஆன், ஹதீஸ் ஒளியில் ஓர் ஆய்வு\nகண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போகட்டும்\nசூஃபித்துவ தரீக்காக்கள் – அன்றும், இன்றும்\nமக்களின் பார்வையில் சாதாரணமாகிவிட்ட தீமைகள்\nமன்னிப்பே இல்லாத மாபெரும் பாவம்\nவஸீலா தேடுவதன் தெளிவான சட்டங்கள்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 156 – உஹது போரும் அதன் மூலம் பெறும் படிப்பினைகளும்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 155 – வரலாற்று சிறப்புமிக்க பத்ரு போர்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 154 – பத்ரு போருக்கான காரணங்கள்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 153 – போர் செய்ய அனுமதியும் நபி (ஸல்) பங்குபெற்ற போர்களும்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 152 – யூதர்களிடம் ஒப்பந்தம் செய்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2018/06/04", "date_download": "2018-08-17T13:55:28Z", "digest": "sha1:JISXBC5PT4BBJYAVABNAYW4DIS5UM4P2", "length": 4334, "nlines": 57, "source_domain": "www.maraivu.com", "title": "2018 June 04 | Maraivu.com", "raw_content": "\nதிரு வைகுந்தநாதன் கெளசிகன் – மரண அறிவித்தல்\nதிரு வைகுந்தநாதன் கெளசிகன் – மரண அறிவித்தல் (பஸ் உரிமையாளர்- WPND1003, பம்பலபிட்டி ...\nதிரு இளையதம்பி பஞ்சலிங்கம் – மரண அறிவித்தல்\nதிரு இளையதம்பி பஞ்சலிங்கம் – மரண அறிவித்தல் தோற்றம் : 22 மே 1943 — மறைவு ...\nதிருமதி சிவஞானவதி பசுபதி – மரண அறிவித்தல்\nதிருமதி சிவஞானவதி பசுபதி – மரண அறிவித்தல் அன்னை மடியில் : 28 செப்ரெம்பர் ...\nதிரு யாக்கோப் றொபேட் – மரண அறிவித்தல்\nதிரு யாக்கோப் றொபேட் – மரண அறிவித்தல் (சம்மாட்டி- முன்னாள் குருநகர் ...\nதிரு வைத்தி சின்னத்துரை – மரண அறிவித்தல்\nதிரு வைத்தி சின்னத்துரை – மரண அறிவித்தல் பிறப்பு : 10 ஏப்ரல் 1942 — இறப்பு ...\nதிரு ஆனந்தராஜா பொன்ராசா – மரண அறிவித்தல்\nதிரு ஆனந்தராஜா பொன்ராசா – மரண அறிவித்தல் (இளைப்பாறிய ஆசிரியர்- இளவாலை ...\nதிருமதி ரதி திருப்பரங்கிரிநாதர் – மரண அறிவித்தல்\nதிருமதி ரதி திருப்பரங்கிரிநாதர் – மரண அறிவித்தல் பிறப்பு : 25 யூன் 1947 ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/07/Education_31.html", "date_download": "2018-08-17T13:00:16Z", "digest": "sha1:4QEJDLGVM7MNFSH2TFFPTWK22RE3VPFZ", "length": 10914, "nlines": 66, "source_domain": "www.pathivu.com", "title": "பிரபாகரன் தலைவர் அல்ல - அதிபர்களுக்கு வகுப்பெடுத்த மாணிக்கராஜா - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / பிரபாகரன் தலைவர் அல்ல - அதிபர்களுக்கு வகுப்பெடுத்த மாணிக்கராஜா\nபிரபாகரன் தலைவர் அல்ல - அதிபர்களுக்கு வகுப்பெடுத்த மாணிக்கராஜா\nதுரைஅகரன் July 31, 2018 இலங்கை\nவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தன்னையும் காப்பாற்றிவில்லை மக்களையும் காப்பாற்றவில்லை எனவே அவரைத் தலைவர் எனக் கூறாதீர்கள் என விரிவுரை நடத்தியிருக்கும் யாழ் கல்வி வலய நிர்வாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் மாணிக்கராஜா தான் தன்னையும் காப்பாற்றி பல அதிபர்களையும் காப்பாற்றிவருவதால் தன்னைவேண்டுமானால் தலைவர் எனக் கூறலாம் என்றும் அதிபர்களுக்கு வகுப்பு நடத்தியிருக்கிறார்.\nயாழ்ப்பாணம் கல்வி வலய அதிபர்களின் வினைத்திறனை மேம்படுத்துவதற்கான செயலமர்வு இன்று செவ்வாய்க்கிழமை (31) யாழ் கல்வி வலய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் பங்கேற்று அதிபர்களுக்கு விரிவுரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.\nஇன்று காலை அதிபர்களுக்கான செயலமர்வு ஆரம்பமான போது யார் தலைவர் என்று கூறுங்கள் என்று மாணிக்கராஜா அதிபர்களைப் பார்த்துக் கேட்டிருக்கிறார். அதன் போது பல அதிபர்கள் தலைவர் என்றால் பிரபாகரன் என்றும் ஏனைய அதிபர்கள் தலைவருக்கான பண்புகளையும் கூறியிருக்கின்றனர்.\nஅதன் பின் குறிப்பிட்ட மாணிக்கராஜா விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தன்னையும் காப்பாற்றிவில்லை மக்களையும் காப்பாற்றவில்லை எனவே அவரைத் தலைவர் எனக் கூறாதீர்கள் நான் என்னையும் காப்பாற்றி பல அதிபர்களையும் காப்பாற்றிவருவதால் என்னைவேண்டுமானால் தலைவர் எனக் கூறலாம் எனக் கூறியிருக்கிறார்.\nஅவரது பேச்சால் பல அதிபர்கள் சினமடைந்ததாகக் கூறப்படுகின்றது. எனினும் தொடர்ந்து வகுப்பு நடத்திய மாணிக்கராஜா தவறு செய்யாதவர்கள் என்று இல்லை. நீங்கள் தவறு செய்வதானால் தவறு ஏற்பட��தவாறு தவறு செய்யுங்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.\nமாவை உரை உறுப்பினர்கள் நித்திரை - அதிர்ச்சிப் படங்கள்\nகுள்ளமனிதன் விவகாரத்தை தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனும் அவரது தொண்டர்படையுமே தோற்றுவித்துள்ளமை அம்பலமாகியுள்ளது.குள்ள மனிதன் வி...\nவடமாகாண அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா\nவடமாகாணசபை முற்றாக முடக்க நிலையினை அடையலாமென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அதனது ஆயட்காலத்திற்கு முன்னதாக வடக்கு முதலமைச்சர் தனது அமைச...\nவடமாகாணசபை தேர்தலில் தம்முடன் இணைந்து போட்டியிடுமாறு பலரும் கேட்கிறார்கள் ஆனால் மாகாணசபை தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. ஆகவே எவரு...\nமாவை உரை உறுப்பினர்கள் நித்திரை - அதிர்ச்சிப் படங்கள்\nதமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் இ.மு.வீ நாகநாதனின் நினைவு தினம் இன்று(16) யாழ்ப்பாணம் மாட்டின் வீதியில் அமைந்துள்ள தமிழரசு கட்சி...\nவவுனியாவில் சிறீடெலோ பிரமுகர் கைது\nவவுனியாவில் சிறீடெலோ அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் நேற்றிரவு கைதாகியுள்ளார்.சிறீடெலோ அமைப்பின் இளைஞரணி தலைவரான ப.கார்த்தீபன் என்பவரே கைத...\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nநேவி சம்பத் கைது செய்யப்பட்டதன் மூலம் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவிற்கு எதிராக முடிச்சு இறுக்கப்பட்டுள்ளதாகசொல்லப்பட...\nஆளும் கூட்டணியில் முன்னாள் அமைச்சர் விஜயகலா\nமுன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸவரன், தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்காக காத்திருப்பதாக அரசு சொல்லி வந்தாலும் அமைச்சரி...\nதிலீபன் தூபிக்கு வேலி போட்டது யார்:குடுமிப்பிடி ஆரம்பம்\nநல்லூரிலுள்ள தியாகி திலீபனின் நினைவு தூபியை சூழ யாழ்.மாநகரவபையால் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபி யாரால் அமைக்கப்பட்டதென்பதில் குடுமிப்பிட...\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணம்\nஅரசாங்கத்தின் அடிப்படை கட்டமைப்புகளை மாற்றியமைத்து, தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தை பெற உழைத்து வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செ...\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணம் அதிகரிப்பு\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணங்களை கடந்த 2014-ம் ஆண்டில் இருந்தே அரசு படிப்படியாக உயர்த்தி வந்தது. இந்த நிலை��ில் தற்போது க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta-lk.wordpress.org/themes/anima/", "date_download": "2018-08-17T13:10:51Z", "digest": "sha1:QE3TUM6AAGIA63VXIUNMGXVLFXB66SXZ", "length": 7187, "nlines": 195, "source_domain": "ta-lk.wordpress.org", "title": "Anima | WordPress.org", "raw_content": "\nவலமிருந்து இட மொழி ஆதரவு\nBlog, விருப்பப் பின்னணி, விரும்பிய நிறங்கள், Custom Header, விருப்பப் பட்டியல், Entertainment, சிறப்பு படதலைப்பு, சிறப்புப் படங்கள், Flexible Header, Footer Widgets, Front Page Posting, முழு அகல வார்ப்புரு, Grid Layout, இடது பக்கப்பட்டை, நுண்வகைகள், ஒரு நிரல், Photography, பதிவு வகைகள், வலது கரைப்பட்டை, வலமிருந்து இட மொழி ஆதரவு, ஒட்டப்பட்ட பதிவு, வார்ப்புரு அமைப்புக்கள், படிநிலை பின்னூட்டங்கள், மூன்று நிரல்கள், மொழிமாற்றக்கூடியது, இரு நிரல்கள்\n<# } #> மேலதிக விபரங்கள்\nநிகழ்நிலையிலுள்ள நிறுவல்கள்: {{ data.active_installs }}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/harathi-angry-over-tuticorin-killings-053812.html", "date_download": "2018-08-17T13:13:48Z", "digest": "sha1:Y4FGN2IU6L3GJ22POCJSQFDTM7A6KALQ", "length": 12602, "nlines": 180, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'அம்மாவை'யே கொன்னவங்களுக்கு சாமான்ய மக்களை கொல்வது கஷ்டமா?: ஆர்த்தி கொந்தளிப்பு | Harathi angry over Tuticorin Killings - Tamil Filmibeat", "raw_content": "\n» 'அம்மாவை'யே கொன்னவங்களுக்கு சாமான்ய மக்களை கொல்வது கஷ்டமா\n'அம்மாவை'யே கொன்னவங்களுக்கு சாமான்ய மக்களை கொல்வது கஷ்டமா\nதூத்துக்குடி கொடுமையை எதிர்க்கும் திரையுலகினர் பட்டியல்- வீடியோ\nசென்னை: அம்மாவையே கொலை செய்தவர்களுக்கு சாமான்ய மக்களை கொல்வது கஷ்டமா என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஆர்த்தி.\nதூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி போராடிய மக்களை நோக்கி போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் 13 பேர் பலியாகினர். அப்பாவி மக்கள் பலியாகியுள்ளதை பார்த்து தமிழக மக்கள் கோபத்தில் உள்ளனர்.\nஇது தொடர்பாக பொது மக்களும், திரையுலக பிரபலங்களும் தமிழக அரசை கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஅம்மாவையே கொன்னவங்களுக்கு சாமான்ய மக்களை கொல்வது கஷ்டமா என்று நடிகை ஆர்த்தி கேள்வி எழுப்பியுள்ளார்.\nதூத்துக்குடியில் அப்பாவி மக்கள் கொலை செய்யப்பட்டுள்ளதை பார்த்து ஆர்த்தி கடும் கோபத்தில் இருப்பதையே இந்த ட்வீட் உணர்த்துகிறது.\nசம்மன் அனுப்பச் சொல்லவா என்று கூறியவரிடம், என்ன பயமுறுத்துகிறாயா ஏய் செம கடுப்புல இருக்கேன் கிளம்பிடு...இன்னும் துரோகிகளுக்கு சப்போர்ட் பண்ற வெட்கமா இல்லை ஏய் செம கடுப்புல இருக்கேன் கிளம்பிடு...இன்னும் துரோகிகளுக்கு சப்போர்ட் பண்ற வெட்கமா இல்லை என்று ஆர்த்தி பதில் அளித்துள்ளார்.\nஆர்த்தி மேடம், தமிழகத்தில் உண்மை பேசினால் சுட்டுவிடுவார்கள் என்று ஒருவர் அறிவுரை வழங்கியுள்ளார்.\nவெள்ளத்தில் மிதந்த நடிகரின் வீடு\nபெட்ஷீட்டிற்குள் உடை மாற்றினோம்: பிக்பாஸ் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் ஹாரத்தி - Exclusive\nஎங்களை வச்சு டிரையல் பார்த்து விட்டார் பிக் பாஸ்.. சொல்வது ஹாரத்தி.. Exclusive\nயக்கா இது பரமக்குடி கலவரம், தூத்துக்குடி அல்ல: வீடியோ வெளியிட்ட ஆர்த்தியை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்\nஆர்த்தியை அவர் கணவர் இப்படி தான் ஏமாற்றுகிறாரோ\nயாருங்க நீங்க என்று ரஜினியிடம் ஏன் கேட்டேன் தெரியுமா: இளைஞர் விளக்கம், வைரல் வீடியோ\nஆசை, ஆசையாய் தூத்துக்குடி சென்ற இடத்தில் ரஜினிக்கு ஏற்பட்ட நோஸ்கட்: வைரல் வீடியோ\nஅரசாங்கம் திட்டமிட்டு படுகொலையை நடத்தி முடிச்சுட்டான்: கானா பாலாவின் ஸ்டெர்லைட் பாடல்\nதுயரத்தில் தூத்துக்குடி மக்கள்: கார்த்தி, பிரசன்னா, யோகி பாபு செய்த நல்ல காரியம்\nதூத்துக்குடி சம்பவத்துக்கு கண்டனம்... அரசை தூக்கி எறிய சிம்பு வலியுறுத்தல்... வைரலாகும் வீடியோ\nஸ்டெர்லைட் விஷயத்தில் துரோகம் செய்தது யார் என்று பாருங்க: ஆதாரம் வெளியிட்ட காயத்ரி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் என் தம்பி மரணம்: தனுஷ் இரங்கல்\nயார் செத்தால் என்ன, உங்களுக்கு ஷூட்டிங் தானே முக்கியம்: சிவகார்த்திகேயன் மீது நெட்டிசன்ஸ் கோபம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசெக்ஸ் ஒன்றும் தீண்டத்தகாத விஷயமல்ல.. நடிகை தில் பேச்சு\nஇடுப்பழகியே, ரப்பர் பாடி கூட சேராதம்மா, மார்க்கெட் படுத்துடும்\nநயன்தாராவை இப்படி போதை பொருள் விற்க வைத்தது ஏன்\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொண்டாரா நயன்தாரா\nஐஸ்வர்யாவின் முடியை பிடித்து இழுக்கும் சென்றாயன்-வீடியோ\nபிக்பாஸ் ஏன் வாரா வாரம் ஐஸ்வர்யாவ காப்பாத்துறாரு தெரியுமா\nமஹத்தை மிஸ் செய்யும் காதலி பிராச்சி வெளியிட்ட வைரல்-வீடியோ\nஜெயலலிதாவாக நடிக்க போகும் நடிகை யார் தெரியுமா\nகார்த்திக் சுப்புராஜ் படத்தில் 2 நடிகைகளின் கனவை நிஜமாக்கிய ரஜினி\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2018/05/15/72", "date_download": "2018-08-17T12:55:57Z", "digest": "sha1:3SUMPFOBKIHPKQ2A4Y7RSJGTCS4AXADF", "length": 5821, "nlines": 15, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:கொலை வழக்கில் சித்துவுக்கு அபராதம்!", "raw_content": "\nசெவ்வாய், 15 மே 2018\nகொலை வழக்கில் சித்துவுக்கு அபராதம்\nபஞ்சாப் சாலையில் நடந்த மோதலொன்றில் ஒருவர் உயிரிழந்த வழக்கில், முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்துவுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது உச்ச நீதிமன்றம்.\nபஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில், சாலையில் நடந்த மோதலொன்றில் குர்னம் சிங் என்பவரைத் தலையில் தாக்கினார் முன்னாள் கிரிக்கெட் வீரரும் தற்போதைய பஞ்சாப் மாநில அமைச்சருமான நவஜோத்சிங் சித்து. அப்போது, சித்துவுடன் இருந்த ரூபிந்தர் சிங் சாந்து தற்போது பஞ்சாப் மாநில அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளார்.\nதாக்க்குதலுக்கு உள்ளான குர்னம்சிங், சில நாட்கள் கழித்து உயிரிழந்தார். 1988ஆம் ஆண்டு இந்த சம்பவம் நிகழ்ந்தது. இது தொடர்பாக, சித்து மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையின் முடிவில், சித்துவும் சாந்துவும் விடுதலை செய்யப்பட்டனர்.\nஆனால், 2007ஆம் ஆண்டு பஞ்சாப் – ஹரியானா உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் சித்துவைக் குற்றவாளி என அறிவித்தது. அவருக்கு மூன்றாண்டு சிறை தண்டனையும் ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதித்தது. சாந்துவும் இதில் தண்டனை பெற்றார். இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி, சித்து மேல் முறையீடு செய்தார். கடந்த மாதம் 14ஆம் தேதி நீதிபதி செலமேஸ்வர், சஞ்சய் கிஷன் கவுல் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கின் தீர்ப்பு மே 15ஆம் தேதி வெளியாகுமென்று கூறப்பட்டது.\nஇந்த வழக்கில், இன்று (மே 15) காலை தீர்ப்பு வழங்கியது உச்ச நீதிமன்றம். அப்போது, சித்துவுக்கு பஞ்சாப் உயர் நீதிமன்றம் வழங்கிய மூன்றாண்டு சிறை தண்டனையில் தவறில்லை என்று வாதிட்டார் அம்மாநில அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர். இதனைத் தொடர்ந்து தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சித்து குர்னாம்சிங்கைத் தாக்கியது உண்மையென்றும், ஆனால் அதனால் குர்னம்சிங் மரணமடையவில்லை என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டனர். ஆனாலும், தாக்குதல் நடத்தப்பட்டதற்குத் தண்டனை வழங்கலாம் என்று கூறினர்.\n“30 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த சம்பவம், முன்��கை ஏதும் இல்லாதது, ஆயுதங்கள் பயன்படுத்தப்படாதது மற்றும் குற்றம் நடந்த பின்னணியைக் கருத்தில் கொண்டு, ரூ.1000/- அபராதம் விதிக்கப்படுகிறது” என்று தண்டனை விவரத்தை அறிவித்தது உச்ச நீதிமன்ற அமர்வு.\nஇதன் மூலமாக, பல ஆண்டுகளாக சித்துவைத் துரத்தி வந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.\nசெவ்வாய், 15 மே 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=78474", "date_download": "2018-08-17T13:18:53Z", "digest": "sha1:HKO7O76OTJLKT2NFAIMRRDO7ZDIZI3EF", "length": 22593, "nlines": 194, "source_domain": "nadunadapu.com", "title": "இரு தார திருமணம் யாருக்கு அமையும்..? | Nadunadapu.com", "raw_content": "\nபோர் வரலாறு நடுநிலையாக ஆவணப்படுத்தப்படுமா – எம்.எஸ்.எம். ஐயூப் (கட்டுரை)\nடெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் இணைவின் சாத்தியப்பாடு\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nதிரு­மணம் எனும் பந்தம் இல்­ல­றத்தின் இனிய வரம். இதை இனி­மை­யாக, இங்­கி­த­மாக, இன்­ப­மாக அனு­ப­விக்கும் நிறைவு எல்­லோ­ருக்கும் எளிதில் அமை­வது இல்லை.\nஅதேபோல் மிகவும் நிறை­வாக சிறப்­பாக இல்­ல­றத்தைத் தேர்வு செய்து இனிய வாழ்வியல் வாழு­கின்ற சிறப்­பு­டைய தம்­ப­தி­களும் பலர் உண்டு.\nபொது­வா­கவே ஜாதக நிலையில் குடும்­பஸ்­தானம் களத்தி­ரஸ்­தானம் எனும் இரு நிலை­களும் மிகவும் முக்­கி­ய­மான நிலை­களைப் பெறு­கின்­றன.\nஇவற்றில் அமையும் கிர­கங்­களின் தன்மை இந்த ஸ்தானங்­களின் கிரகத் தன்மை என்­பன பல வகை­யிலும் குடும்ப வாழ்வில் குழப்ப நிலை­களை கொடுத்து விடு­கின்­றது.\nஎனவே ஜாதக கிரக நிலையில் குடும்ப களத்­தி­ரஸ்­கா­ரகன் என அமை­கின்ற கிர­கங்­களின் தன்­மை­களும் செயற்­பா­டு­களும் மிகவும் முக்­கி­ய­மா­ன­தாக அமை­கின்­றது.\nபொது­வா­கவே துலாம் ராசியில் பிறந்த பல­ருக்கு இரு தாரப்­பலன் அமையும் நிலை ஏற்­ப­டு­கின்­றது. இது ஜோதிட நூல்­க­ளிலும் கூறப்­பட்டு இருக்­கின்ற விடயம். இதற்கு உரிய காரணம் என்ன எனும் ஆய்வை மேற்­கொண்டால் சந்­திர சுக்­கிர சேர்க்கை கார­ண­மா­கின்­றது.\nஇதற்கு இன்னும் ஒரு கேள்வி உடன் உண்டு. இடப ராசியும் சந்­திர சுக்­கிர சேர்க்கை கொண்ட ராசி­தானே. இதற்கு ஏன் இரு தாரப்­பலன் ஜோதிட நூலில் கூறப்­ப­ட­வில்லை எனும் கேள்­வியும் உண்டு.\nதுலாம் ராசிக்கு அடுத்த ராசி விருச்­சிகம். இந்த விருட்­சிக ராசி­யி­லேயே சந்­திரன் நீச­பங்கம் பெ���ு­கின்ற நிலையும் துலா ராசிக்கு சுக­போ­கஸ்­தா­ன­மான கன்னி ராசியில் சுக்­கிரன் நீச­பங்கம் பெறு­வதும் இந்த இரு தார நிலைக்கு கார­ண­மா­கின்­றது.\nஅத்­தோடு சித்­திரை, சுவாதி, விசாகம் எனும் நட்­சத்­தி­ரங்­களின் அதி­பதிக் கிர­க­மான செவ்வாய், ராகு, குரு என்­கின்ற கிரகச் சேர்க்­கையும் இதற்கு கார­ண­மா­கின்­றது.\nஎனவே துலா ராசி இரு தாரப் பலன் எனும் நிலை அமை­கின்­றது. இது முற்று முழு­தாக எல்லாத் துலாம் ராசிக்கும் அமை­யாது. மேற்­கூ­றிய குடும்ப களத்­திர நிலை கிர­கங்­களின் சேர்க்­கையும் இதற்கு முக்­கிய கார­ணி­யா­கின்­றது.\nஒரு­வரின் ஜாத­கத்­திலே களத்­திரம் எனப்­ப­டு­கின்ற 7 ஆம் இடம் சூரியன், சனி, செவ்வாய், சுக்­கிரன் போன்ற கிரகங்­க­ளின நிலை அமை­வதும் களத்­தி­ரஸ்­தான நிலைக்கு உரிய கிரகம் நீச­பங்க நிலை பெறு­வதும் இரு தாரப் பலன் கொடுக்கும்.\nஅதேபோல் சூரியன், செவ்வாய், சேர்க்கை, சுக்­கிரன், குரு சேர்க்கை என அமையும் நிலையும் இரு தாரப் பலன் கொடுக்கும் நிலை உண்டு.\nஅதே போல் குடும்­பஸ்­தான நிலையில் மேற்­படி கிர­கங்கள் அமை­வதும் குடும்­பஸ்­தான கிர­கங்கள் நீச­பங்கம் பெறு­வதும் மேற்­படி இரு தாரப்­பலன் அமையும் நிலைகள் ஏற்­படும்.\nசுக்­கிரன் நீச நிலை பெற்று அமை­வதும் இரு­தாரப் பலன் அமையும் நிலையைக் கொடுக்கும்.\nலாபஸ்­தான அதி­பதி 12 ஆம் இடம் அமை­வதும் களத்­தி­ரஸ்­தானக் கிரகம் 8 ஆம் இடம் மறைவு நிலை பெற்று அமை­வதும் பாவிகள் சம்­பந்தம் பெறு­வதும் 4 ஆம், 11 ஆம் அதி­ப­திகள் சேர்க்கை பெற்று விர­யஸ்­தான 12 ஆம் இடம் அமை­வதும் செவ்வாய் தோஷ­முடன் அட்­ட­மா­தி­பதிக் கிரகம் களத்­தி­ரஸ்­தான நிலை­யிலே அமை­வதும் இரு­தாரப் பலன் கொடுக்கும் நிலை­யுண்டு.\nசுக்­கி­ரனும் சனியும் சேர்க்கை பெற்று அமைந்­தாலோ அல்­லது பார்வை பெற்­றாலோ பெண்­களால் தொல்லை அவ­மானம் ஏற்­படும். கணவன் மனைவி மனக் கசப்­புகள் அமையும். 2இல் 7 இல் சூரியன் சுக்­கிரன் சேர்க்கை பெறு­வதும் களத்­தி­ரக்­கா­ரக கிரகம் பல­வீனம் அடை­வதும் இரு தார பலன் கொடுக்கும் நிலை உண்டு.\nசூரியன், செவ்வாய் சேர்க்­கையும் தம்பதிகளுக்கிடையே மனஸ்­தாபம் பிரி­வு­களைக் கொடுக்கும். சுக்­கிரன், சந்­திரன் சேர்க்கை குடும்ப வாழ்வில் குழப்­பத்தை உண்டு பண்ணும்.\nஇந்தச் சேர்க்கை பெற்றோர் அதி­க­மான பெண் தொடர்­பு­களை கொண்­ட­வர்­க­ளாக இருப்­பார்கள். இந்த அமைப்புக் கொண்­ட­வர்கள் பெண்­களால் பல­வித பிரச்­சி­னை­க­ளுக்கு ஆளா­கின்ற நிலைகள் அமையும். எனவே மிகவும் நிதா­ன­மாக இவர்கள் செயற்­பட வேண்டும்.\nஅத்­தோடு கேது, ராகு, சனி, சுக்­கிரன், சூரியன், செவ்வாய் போன்ற கிர­கங்­களின் சம்­பந்­த­மு­டைய ஒரு சில நட்­சத்­தி­ரங்கள் இரு தாரப் பலன் பெறு­கின்ற நிலை அதி­க­முண்டு. அவை மூலம், மகம், சுவாதி, சித்­திரை, கார்த்­திகை, பூசம், பூரம், ஆயி­லியம், ரோகினி போன்ற நட்­சத்­திரம் கொண்ட ஆண், பெண் இரு­பா­லாரும் அவர்­களின் ஜாதக நிலையை நன்கு ஆராய்ந்து செயற்­பட வேண்­டி­யது மிக மிக முக்­கி­ய­மாகும்.\nஇதே போல் சில­ருக்கு இரண்டாம் தாரம் அமையும் வாழ்­வி­யலே மிகவும் சிறப்­பாக அமையும் நிலை ஏற்­ப­டு­வ­துண்டு. ஆண் ஜாதக அமைப்பில் களத்­தி­ர­கா­ரக கிரகம் 3 ஆம் இடம் அமைந்து இருப்­பதும் குடும்­பஸ்­தான அதி­பதி பல­வீ­ன­ம­டைந்து இருப்­பதும் முதல்­தார மனை­வியின் சகோ­த­ரியே இரண்­டாம்­தார மனை­வி­யாக அமையும் நிலை ஏற்­படும்.\nசந்­திரன், சுக்­கிரன் குடும்ப களத்­தி­ரஸ்­தான நிலை­யிலே அமைந்து சிறப்பு நிலை­பெற்று இருந்­தாலும் சுபக்­கி­ரக பார்வை பெற்­றாலும் வெளிப்­ப­டை­யாக இரு தாரம் திருமணம் செய்யும் நிலையும் இருவரையும் சமமாகப் பேணி வாழும் தன்மையும் கொடுக்கும்.\nஇதற்கு உதாரணம் கலைஞர் கருணாநிதி, நடிகர் ஜெமினிகணேசன், கமலஹாசன், சரத்குமார், விஜயகுமார் போன்றவர் களின் ஜாதக அமைப்பாகும். எனவே இரு தாரம் என்பது மனைவியை இழந்து மீண்டும் மணம் முடிப்பதும் மனைவி இருக்கும் போதே இன்னொரு மணம் என இரு வகையில் அமைகின்றது.\nPrevious articleகாலமாகி விட்டதா தமிழ் மக்களுக்கான தீர்வு \nNext articleமுதல் சர்வதேச யோகா தினம்: இந்தியர்கள் கின்னஸ் சாதனை\nஇறுதி ஊர்வலத்தில் வாஜ்பாய் உடல்- டெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்வாய் உடலுக்கு முப்படை வீரர்கள் இறுதி மரியாதை\nபோர் வரலாறு நடுநிலையாக ஆவணப்படுத்தப்படுமா – எம்.எஸ்.எம். ஐயூப் (கட்டுரை)\nவாஜ்பேயி: இந்திய அணு ஆயுத திறனுக்கு வலு சேர்த்தவர்\nநல்லுர் கந்தசாமி ஆலய 1 ம் நாள் மாலை திருவிழா நேரலையாக… வீடியோ\nஎன்னைச் சுடுவதுடன் நிறுத்திக்கொள்ளுங்கள் இல்லை எமது தாய் மண் சுடுகாடாகி விடும்..\nசுவிஸ்சில் கஞ்சாவுக்கு அடிமையான யாழ்ப்பாண பெடியனுக்கு வந்த கலியாண ஆசை\nகனடாவில் கொலை ஆயுதங்களுடன் தமிழர் கைது\nயாழில் இளைஞரை மோதி, படுகாயமடையச் செய்து விட்டு சப்பாத்துக் கால்களால் முகத்தில் தாக்கிய பொலிஸார்...\nஇந்திய சமாதானப் படை வருகையும், தென் இலங்கையில் பயங்கரவாதமும்\nஇலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் விளைவுகள் சுதுமலையிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட பிரபாகரன் சுதுமலையிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட பிரபாகரன்\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன்\nஅனுராதபுரத்தில் உள்ள பஸ் நிலையத்துக்குள் புகுந்து 120 பொதுமக்களை சுட்டுக்கொன்ற புலிகள்\nராணுவச் சுற்றி வளைப்பும், கொள்ளையடிப்பும், யாழ்தேவி தாக்குதலும் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’…...\nநல்லுர் கந்தசாமி ஆலய 1 ம் நாள் மாலை திருவிழா நேரலையாக… வீடியோ\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று ஆரம்பம்\nயாழ். தெல்லிப்பளை துர்க்கை அம்மன் வருடாந்த மகோற்சவம் இன்று ஆரம்பம்\nகாமத்தில் இருக்கும் உச்சகட்டத்தை அறிந்துகொள்ளும் ஆர்வம் ஆண்-பெண் இருவருக்கும் உண்டு உடலுறவில் உச்சம்\n மகாயோகி விசுவாமித்திரர் தன்னை மறந்து, இந்த உலக இன்பங்களை எல்லாம் துறந்து இறைவனை நோக்கி தவம் செய்தவர். செல்வம், புகழ், பதவி, ராஜாங்கம் அனைத்தையும் தூக்கி எறிந்த அவர் முன்னே,...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pula-sulaki.blogspot.com/2009/11/blog-post.html", "date_download": "2018-08-17T13:34:07Z", "digest": "sha1:XUQ4F6IPBWKTUVTIKGNVZ6TNYVKSG5KR", "length": 18631, "nlines": 200, "source_domain": "pula-sulaki.blogspot.com", "title": "புலா சுலாகி: தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - சைத்தான் தூது - முரட்டுக்காளை கார்த் சாகசம்", "raw_content": "\nவலை தள முகப்பு || என்னைப் பற்றி || இந்திரஜால் காமிக்ஸ் || வித்யார்த்தி மித்த்ரன் காமிக்ஸ் || முன்னோட்டம் ||\nதமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - சைத்தான் தூது - முரட்டுக்காளை கார்த் சாகசம்\nகாமிக்ஸ் உலக நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.\nஉயிரினும் மேலான உங்களின் ஆதரவுக்கு நன்றிகளை தெரிவிக்கிறேன். நெடு நாட்���ளாக வனவாசம் சென்றிருந்த நான் இப்போது தான் திரும்பி வந்து உள்ளேன். தடங்கலுக்கு மன்னிக்கவும் என்று அந்த காலத்தில் தொலைக்கட்சியில் சொல்வது போலத்தான் நானும் சொல்கிறேன். தாமதத்திற்கு மன்னிக்கவும். இனிமேல் தொடர்ந்து பதிவிட முயல்கிறேன். இனி பதிவுக்கு செல்வோமா\nகதை ஆரம்பிப்பது இப்படித்தான். நரக மண்டல தலைமையகத்தில் சாத்தானும் அவருடைய சகாக்களும் பூமியை எப்படி அழிக்கலாம் என்று கார்பரேட் மீட்டிங் நடத்தி ருபெயோ என்ற கொடிய சாத்தானிடம் பூமியை அழிக்கும் பொறுப்பை கொடுக்கின்றனர். பூமிக்கு வரும் ருபெயோவை இங்கிலாந்து போலீசார் விசாரிக்க, அதனால் கோபப்படும் அந்த கொடிய சாத்தான் அவர்களின் வாகனத்தை அழிக்கிறான். இதன் மூலம் அவனுடைய சக்திகளை நமக்கு கோடிட்டு காட்டுகின்றனர்.\nகதையின் நாயகன் காரத்தை சந்திக்கும் சாத்தான் அவனை தன்னுடைய அதிசய சக்தியின் மூலம் கொன்று விடுகிறான், அதுவும் கதையின் ஆரம்பத்திலேயே. அப்படியானால் இனிமேல் என்ன நடக்கும் பூமியை காப்பாற்றுவது யார் பிறகு தன்னுடைய பூமி அழிக்கும் பணிக்காக மாற்று மருந்தே இல்லாத ஒரு கொடிய வைரஸ் கிருமி அடங்கிய குப்பியை அதனை கண்டு பிடித்த விஞ்சானியிடம் இருந்து பறித்துக் கொள்கிறான் சாத்தான்.\nஅந்த கொடிய வைரஸ் கிருமியை முறியடிப்பது எப்படி\nபூமியை இந்த சாத்தானிடம் இருந்து காப்பது யார்\nஅழிவே இல்லாத சாத்தானை அழிப்பது எப்படி\nஇது போன்ற பல கேள்விகளுக்கு விடை காண இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள்.\nகதையை படித்து மகிழ்ந்த நண்பர்களே,உங்கள் கருத்துக்களை பதிந்தால் சந்தோசப் படுவேன்.\nபல மாத இடைவெளிக்கு பிறகு வந்து இருக்கும் நண்பர் புலா சுலாகி அவர்களே,\nதொடர்ந்த உங்கள் ஆதரவை நாடும் ஜாலி ஜம்ப்பர்\nநான் இந்த கதையை ஏற்கனவே ஆங்கிலத்தில் படித்து இருக்கிறேன். ஆனால் தமிழில் படிப்பது முதல் தடவை என்பதால் புதிய அனுபவமாக இருக்கிறது.\nதொடர்ந்த உங்கள் ஆதரவை நாடும் ஜாலி ஜம்ப்பர்\nபயங்கரவாதி டாக்டர் செவன் November 23, 2009 at 4:06 PM\nபல மாதங்கள் கழித்து வந்தமைக்கு நன்றி.\nஇந்த கதையை நம்ம விஜயன் சாரின் பாஷையில் சொல்வதானால், காதுல பூ.\nமோசமான கதையாக இருந்தாலும் பல வண்ணத்தில் படிப்பது ஒரு சுவையே. என்ன சொல்கிறீர்கள்\nகாமிக்ஸ் நண்பர்கள் அனைவருக்கும் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல், வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல், அரிசிப் பொங்கல், வீட்டுப் பொங்கல், ஹோட்டல் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.\nசுவரஸ்யமான தமிழ் நடையும், முழுக்க வர்ணங்களுமாக இருக்கும் இந்த வகை புத்தகங்கள் என்னிடம் சுமார் 20 இருக்கின்றன. சுவரஸ்யத்தை உருவாக்கும் இந்த கதைகளின் ரசிகன் நான். மிகவும் பிடித்த கதாநாயகர்கள் இந்திய அமைப்பில் வந்த காலம் எல்லாம் உண்டல்லவா. பக்கம் பக்கமாக இந்த கதையை வெளியிட்டு பழைய நினைவுகளை மீட்டதுக்கு நன்றி..\nதமிழ் காமிக்ஸ் உலக வாசகர்கள் அனைவருக்கும் என்னுடைய உளம் கனிந்த மனவமுவர்ந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.\nகாமிக்ஸ் வேட்டைக்காரன் - பாகம் இரண்டு\nதமிழ் காமிக்ஸ் உலகில் காணவே கிடைக்காத பல அரிய காமிக்ஸ் புத்தகங்களின் அருமையான அணிவகுப்பு. எண்பதுகளிலும் தொன்னுருகளிலும் வெளிவந்த சிறந்த தமிழ் காமிக்ஸ் கதைளின் விவரங்கள்.இரும்புக்கை மாயாவிக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் பற்றிய செய்திகள். பல அரிய புகைப்படங்கள் உங்களின் பார்வைக்கு விருந்தாக உள்ளன.\n//பக்கம் பக்கமாக இந்த கதையை வெளியிட்டு பழைய நினைவுகளை மீட்டதுக்கு நன்றி.//\nவேறு ஊரை சேர்ந்த யாரோ ஒருவர் ஒவ்வொரு மாதமும் சென்னைக்கு வந்து சென்னையில் கிடைக்கும் பல நூறு அரிய காமிக்ஸ் புத்தகங்களை கொள்ளையடித்து, அதனை பதுக்கி செல்கின்றனர். ஆனால் சென்னையில் இருக்கும் பல காமிக்ஸ் ரசிகர்கள் தமிழ் காமிக்ஸ் கிடைக்கவில்லை, தமிழ் காமிக்ஸ் கிடைக்கவில்லை என்று அவதிப்படுகிறார்கள். இந்த கொடுமைகளுக்கு வழியே இல்லையா\nஇன்ஸ்பெக்டர் இன்பராஜின் விசாரணை - காமிக்ஸ் குற்றம் - நடந்தது என்ன\nகாமிக்ஸ் குற்றம் - நடந்தது என்ன\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,\nஉங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.\nதமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,\nஉங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.\nதமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,\n��ங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.\nதமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….\nபகிர்ந்தமைக்கு நன்றி March 30, 2010 at 10:31 PM\nஇந்திர ஜாலில் வந்த காரிகன் மற்றும் ரிப் கெர்பி யின் கதைகள்\nலயன் காமிக்ஸ்இல் வந்ததாக ஞாபகம் உங்களிடம் அவை உள்ளதா இருந்தால்\nஅதையும் பதியுங்களேன் நானும் தேடி பார்க்கிறேன்\nஇரண்டையும் ஒப்பிட்டால் திரு விஜயன் சார் அவர்கள் தமிழகத்தில் பிறந்தது நமக்கு மிகப் பெரிய வரப்பிரசாதம் எனலாம்\nஅவர் ஒரு வாசகர் கடிதத்துக்கு பதில் தந்தது போல பக்கங்களை கட் செய்யாமல் ஓரி ஜிணலில் உள்ளதை அப்படியே\nநமக்கு தந்துள்ளார் என்பதை புரிந்து கொள்வோம் மேலும் தமிழ் மொழி மாற்றம் மிகவும் அருமையாக இருக்கும்\nமேலும் நவம்பர் மாதத்திற்கு பிறகு வேறு பதிவை இடவில்லை\nதமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - சைத்தான் தூது - முரட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/i-phone-6-photos-leaked-in-internet-007541.html", "date_download": "2018-08-17T12:53:08Z", "digest": "sha1:FEAXPU257MQTIMX34AWUPTYYXUOG5YVH", "length": 8107, "nlines": 160, "source_domain": "tamil.gizbot.com", "title": "i phone 6 photos leaked in internet - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇன்டர்நெட்டில் வெளிவந்த ஐ போன் 6 படங்கள்...\nஇன்டர்நெட்டில் வெளிவந்த ஐ போன் 6 படங்கள்...\n இலவச டேட்டாவே 1500ஜிபி ஆ.\nஐ போன் 6 விற்பனையில் சாதனை புரியும்...\nஇணையத்தில் வெளிவந்த ஐ போன் 6 படங்கள்...\nஐ போன் 6 இதுவரை நாம் கண்டிராத புது வசதி...\nஇந்தியாவில் ஆப்பிள் ஐபோன் மாடல்கள் விலை குறைப்பு, இந்த விலை பட்டியலை பாருங்க ஷாக் ஆகிடுவீங்க\nட்ரென்டிங் செம காமெடியான ஐ போன் 6 மெமீஸ்\nஐஎப்ஏ 2014ல் வெளியான ஐ போன் 6 உடன் நேரடி போட்டி போடும் 15 ஸ்மார்ட் போன்கள்\nஇன்றைக்கு உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு மொபைல் மாடல் எது என்றால் அது ஆப்பிளின் ஐ போன் 6 தான் ஆகும்.\nஇதுவரை எந்த ஆப்பிள் மாடல் மொபைலுக்கும் இல்லாத ஒரு எதிர்பார்ப்பு இந்த மொபைல் மாடலில் ஏற்பட்டுள்ளது எனலாம்.\nஐ போன் 6 படங்கள் தற்போது இணையத்தில் வெளிவந்துள்ளது இதோ அந்த படங்களை பாருங்கள் மேலும் அதை சாம்சங்கின் கேலக்ஸி S5 மொபைலுடனும் ஒப்பிட்டு உள்ள படமும் இருக்க���றது இதோ....\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇதோ இதுதாங்க இணையத்தில் வெளியான ஐ போன் 6ன் படம்\nஇதோ ஐ போன் 6யை கேலக்ஸி S5 உடன் வைத்து ஒப்பிட்டு பார்க்கும் படம்\nகேலக்ஸி S5 யை விட ஐ போன் மிக மெல்லியதாக இருக்கின்றது\nஐ போன் 6ன் அழகிய படம்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபட்டைய கிளப்ப வந்தாச்சு சியோமியின் மி பேடு 4 பிளஸ்.\nபேஸ் அன்லாக் வசதியுடன் விவோ வ்யை81 அறிமுகம்.\nநம் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்கும் கூகுள்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Tamilnadu/3944-gobackamitshah-is-trending-in-twitter.html", "date_download": "2018-08-17T13:22:18Z", "digest": "sha1:IN7R7QZ7YKN2W4ZHQK4ZIUZZO4LEG5OL", "length": 6775, "nlines": 79, "source_domain": "www.kamadenu.in", "title": "ட்விட்டரில் ட்ரெண்டாகும் #GobackAmitShah | #GobackAmitShah is trending in twitter", "raw_content": "\nமக்களவைத் தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காக பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று (திங்கள் கிழமை) சென்னை வருகிறார். இந்நிலையில் ட்விட்டரில் சென்னை ட்ரெண்ட்ஸிலும் இந்திய ட்ரெண்ட்ஸிலும் #GobackAmitShah 3-வது இடத்தில் ட்ரெண்டாகி வருகிறது.\nஏற்கெனவே கடந்த முறை பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்தபோது #GobackModi உலக அளவில் ட்ரெண்ட் செய்யப்பட்டது. கருப்புக் கொடிகளையும் கோபேக்மோடி பேனர்களையும் தவிர்க்க பிரதமர் மோடி சென்னை ஐஐடி-க்கு செல்ல ஆளுநர் மாளிகையிலிருந்து ஐஐடி வளாகத்துக்கு சிறப்புப் பாதை அமைக்கப்பட்டது. ஆனால், இத்தனை ஏற்பாடுகளையும் மீறி ஐஐடி மாணவர்கள் சிலர் #GobackModi பதாகைகளைக் காட்டினர்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வந்த நிலையில் சென்னை வந்துள்ள பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக் கொடி ஏற்றி போராட்டங்கள் நடைபெற்றன. வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றியும் கருப்புச் சட்டை அல்லது கருப்பு பேட்ஜ் அணிந்தும் அரசியல் கட்சியினர், சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஇப்போது அமித்ஷா தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்தும் வகையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் #GobackAmitShah ட்ரெண்ட் செய்யப்படுகிறது.\nஇந்த ஹேஷ்டேக் கீழ் சிலர் தமிகத்தில் உங்கள் பாட்ஷா பலிக்காது என்ற��ல்லாம் ட்வீட் செய்து வருகின்றனர்.\n2019 மக்களவைத் தேர்தலுக்கு பாஜகவை தயார்படுத்தும் நடவடிக்கைகளில் அமித் ஷா ஈடுபட்டுள்ளார். இதற்காக நாடு முழுவதும் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழகத் தில் 5 வாக்குச் சாவடிகளை ஒரு சக்தி கேந்திரமாகவும் 6 சக்தி கேந்திரங்கள் மகா சக்தி கேந்திரமாகவும் பிரிக்கப்பட்டு பொறுப்பாளர்களை பாஜக நியமித்துள்ளது.\nவிறுவிறு அப்டேட்களை வழங்கும் கேரள முதல்வரின் ட்விட்டர் பக்கம்\nதேசியக் கொடியை இறக்கிய பாஜக தலைவர் அமித் ஷா: வீடியோ வெளியிட்டு காங்கிரஸ் கிண்டல்\nஇந்திய அளவில் ட்விட்டரில் ட்ரெண்டாகும் #Karunanidhi\nதோனியை அமித்ஷா சந்தித்தது ஏன்- மோடி அலை ஓய்கிறதா\nஅமுல் விளம்பரத்தைக் கொண்டாடும் நெட்டிசன்கள்\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/memberlist.php?mode=leaders&sid=cb2f8d3916ed5aafd04bc8478f51656a", "date_download": "2018-08-17T12:57:25Z", "digest": "sha1:D6G3TTTNMP7R7VYFNNA3QUAE2YVGD4NL", "length": 24719, "nlines": 301, "source_domain": "poocharam.net", "title": "புகுபதி[Login]", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழ��யங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபுகுபதி செய்ய தாங்கள் கண்டிப்பாக உறுப்பினர் பதிவு செய்யவேண்டும். உறுப்பினர் ஆகுவது சில நிமிட வேலை. பதிவு செய்த உறுப்பினராவதால் தளத்தில் பல்வேறு பயன்களை நிர்வாகம் தங்களுக்கு வழங்குகிறது. உறுப்பினர் பதிவு செய்வதற்கு முன் பூச்சரத்தின் நோக்கம் மற்றும் விதிமுறைகளை ஒருமுறை காண்பது நல்லது. தள நோக்கம் மற்றும் விதிமுறைகளை படித்து அறிந்தாக உறுதி கூறுங்கள்.\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilleader.org/2018/04/16/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-08-17T13:18:12Z", "digest": "sha1:2V5HX6XPLNGGQZ5DWHHYTMZ7IVYNDPOI", "length": 6684, "nlines": 74, "source_domain": "tamilleader.org", "title": "தென்னிலங்கை கட்சிகளுடன் சேர்ந்து வவுனியாவில் ஆட்சியமைத்தது கூட்டணி! – தமிழ்லீடர்", "raw_content": "தமிழ்லீடர் தமிழ் உலகின் முதல்வன்\nதென்னிலங்கை கட்சிகளுடன் சேர்ந்து வவுனியாவில் ஆட்சியமைத்தது கூட்டணி\nவவுனியா நகரசபை தவிசாளராக விடுதலைக்கூட்டணியின் கௌதமன் தெரிவாகியுள்ளார். அவருக்கு 11 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட தமிழரசுக்கட்சியின் சேனாதிராசா 9 வாக்குகளையும் பெற்றார்.\nவவுனியா நகரசபைக்கான தவிசாளர் தேர்வு இன்று காலை 10.00 மணிக்கு வடக்கு உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் ரஞ்சன் தலைமையில் நடந்தது. இதன்போது, பகிரங்க வாக்கெடுப்பா, இரகசிய வாக்கெடுப்பா என்பதை தீர்மானிக்க நடந்த வாக்கெடுப்பில், பகிரங்க, இரகசிய வாக்கெடுப்பிற்கு அதிக வாக்குகள் கிடைத்ததன் அடிப்படையில் வாக்கெடுப்பு நடந்தது.\nஇதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சேனாதிராசாவிற்கு ஆதரவாக 9 வாக்குகளும், தமிழர் விடுதலைக்கூட்டணியின் கௌதமனிற்கு 11 ஆதரவாக வாக்குகளும் கிடைத்தன. இதனடிப்படையில் கௌதமன் தவிசாளராக தேர்வானார்.\nதமிழர் விடுதலைக்கூட்டணியின் கௌதமனிற்கு ஐக்கிய தேசியக்கட்சியின் 3 உறுப்பினர்களும், சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் ஆ���ரவளித்தனர். தமிழரசுக்கட்சியின் சேனாதிராசாவிற்கு ஐ.தே.கவின் ஒரு உறுப்பினர் ஆதரவளித்தார்.\nPrevious: மகிந்தானந்த அளுத்கமகே கைது\nNext: றெமீடியஸின் குற்றச்சாட்டை நிராகரித்த சி.வி.கே\nதெல்லிப்பளையில் 4.7 ஏக்கர் காணி விடுவிப்பு\nஅரசியல்வாதிகளுக்கு அதிகாரிகள் அடிபணியக்கூடாது என்கிறார் வடக்கு முதல்வர்\nமாந்தை கிழக்கில் 899 குடும்பங்களுக்கு நிரந்தரவீடுகள் தேவை\nமுல்லைத்தீவில் இருந்து தென்னிலங்கை மீனவர்கள் வெளியேற்றம்\nகடலட்டை விவகாரம்; வடமராட்சி கிழக்கில் நடப்பது என்ன\nஈழத்தின் சிவசேனை; பின்னணியில் யார்\nசாதி, சமய சிக்கலுக்குள் சிக்குகிறதா தாயகம்\nமுள்ளிவாய்க்காலில் சர்ச்சை; நடந்தது என்ன\nவிவசாயத்தில் கை வைத்த நல்லாட்சி அரசு\nதெல்லிப்பளையில் 4.7 ஏக்கர் காணி விடுவிப்பு\nஅரசியல்வாதிகளுக்கு அதிகாரிகள் அடிபணியக்கூடாது என்கிறார் வடக்கு முதல்வர்\nமாந்தை கிழக்கில் 899 குடும்பங்களுக்கு நிரந்தரவீடுகள் தேவை\nமுல்லைத்தீவில் இருந்து தென்னிலங்கை மீனவர்கள் வெளியேற்றம்\nகூட்டமைப்புக்கு அமைச்சர் அஜித் பீ.பெரேரா பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2018/06/06", "date_download": "2018-08-17T13:55:34Z", "digest": "sha1:GFUDL54U7HGKS2ZOOQUITVLBSKTDNEBQ", "length": 3677, "nlines": 51, "source_domain": "www.maraivu.com", "title": "2018 June 06 | Maraivu.com", "raw_content": "\nதிருமதி குமாரசாமி பரமேஸ்வரி – மரண அறிவித்தல்\nதிருமதி குமாரசாமி பரமேஸ்வரி (முன்னை நாள் உதவி விவாக பிறப்பு இறப்புப் ...\nதிருமதி லீலா புஸ்பராணி ஜேம்ஸ் – மரண அறிவித்தல்\nதிருமதி லீலா புஸ்பராணி ஜேம்ஸ் அன்னை மடியில் : 19 நவம்பர் 1934 — இறைவன் அடியில் ...\nதிருமதி சேதுப்பிள்ளை விஜயரத்தினம் – மரண அறிவித்தல்\nதிருமதி சேதுப்பிள்ளை விஜயரத்தினம் – மரண அறிவித்தல் பிறப்பு : 7 ஒக்ரோபர் ...\nதிரு கந்தையா பொன்னுத்துரை – மரண அறிவித்தல்\nதிரு கந்தையா பொன்னுத்துரை – மரண அறிவித்தல் பிறப்பு : 30 மே 1958 — இறப்பு ...\nதிரு அன்ரன் இராஜலிங்கம் றெக்சன் ரூகதாஸ் – மரண அறிவித்தல்\nதிரு அன்ரன் இராஜலிங்கம் றெக்சன் ரூகதாஸ் – மரண அறிவித்தல் பிறப்பு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/04/Foldable-usb-cooling-fan.html", "date_download": "2018-08-17T13:16:15Z", "digest": "sha1:3DD6WQPWC6CL7OV5XR6NMHU5X77V3ZSY", "length": 3992, "nlines": 91, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: 83% சலுகையில் Foldable USB Cooling Fan", "raw_content": "\nசலுகை குறைந்த நாட்���ளுக்கு மட்டுமே .\nமார்க்கெட் விலை ரூ 599 , சலுகை விலை ரூ 99 + 49 (டெலிவரி சார்ஜ்)\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/india-worlds-4th-largest-military-spender.html", "date_download": "2018-08-17T13:00:39Z", "digest": "sha1:NOR6ZOSKFQK454AY6IDUOCMC53ULTYKL", "length": 6164, "nlines": 72, "source_domain": "www.news2.in", "title": "ராணுவத்திற்கான அதிகம் செலவிடுவதில் இந்தியா 4வது இடம் - News2.in", "raw_content": "\nHome / இந்தியா / உலகம் / செலவுகள் / பட்டியல் / ராணுவம் / வணிகம் / ராணுவத்திற்கான அதிகம் செலவிடுவதில் இந்தியா 4வது இடம்\nராணுவத்திற்கான அதிகம் செலவிடுவதில் இந்தியா 4வது இடம்\nWednesday, December 14, 2016 இந்தியா , உலகம் , செலவுகள் , பட்டியல் , ராணுவம் , வணிகம்\nராணுவத்திற்காக அதிகளவில் செலவிடும் நாடுகள் பட்டியலில் இந்தியா 4வது இடத்தை பிடித்துள்ளது.\nஉலக நாடுகள் தங்கள் நாட்டு பாதுகாப்பிற்காக தான் அதிகளவில் செலவிட்டு வருகின்றது. உலகளவில் ராணுவத்திற்காக அதிகம் செலவு செய்யும் 105 நாடுகளின் பட்டியலை ஐ.ஹெச்.எஸ் ஜேன் வெளியிட்டுள்ளது.\nஇந்த பட்டியலில் ரஷ்யா, சவுதி அரேபியா நாடுகளை பின்னுக்கு தள்ளி இந்தியா 4வது இடத்தை பிடித்துள்ளது. ஐரோப்பாவின் பவுண்டின் மதிப்பு சரிவை சந்தித்ததால் ராணுவத்திற்கான செலவும் குறைத்துள்ளது.\nகடந்த 2010ம் ஆண்டை ஒப்பிடுகையில் சீனா தனது ராணுவத்திற்கான மேம்பாட்டு பட்ஜெட்டில் 2020ம் ஆண்டு வரை தனது செலவை இரு மடங்காக உயர்த்தியுள்ளது.\nஅதுமட்டுமல்லாது தென் சீன கடல் பிரச்னையில் வலுவாக செயல்பட இந்த ராணுவ தொகையை உயர்த்தியுள்ளதாக தெரிகிறது.\nஇந்த பட்டியலில் அமெரிக்க 622 பில்லியன் டாலர்கள் ஒதுக்கு தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. ஐரோப்பா 219 பில்லியன் டாலர்கள் மட்டும் ஒதுக்கியுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலி���ுந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nஇன்னொரு வெள்ளம் வந்தால் மீட்பு நடவடிக்கை எப்படியிருக்கும்\nநடந்து சென்று ரோந்து பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/royal-wedding-affects-the-traffic-a-website-053822.html", "date_download": "2018-08-17T13:15:22Z", "digest": "sha1:MGET5LAV26PTGJTHZIRNEJ2GY4BHZ4GY", "length": 11884, "nlines": 174, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இளவரசர் ஹாரி, நடிகை திருமணத்தால் பலத்த அடி வாங்கிய ஆபாசப்பட இணையதளம் | Royal wedding affects the traffic of a website - Tamil Filmibeat", "raw_content": "\n» இளவரசர் ஹாரி, நடிகை திருமணத்தால் பலத்த அடி வாங்கிய ஆபாசப்பட இணையதளம்\nஇளவரசர் ஹாரி, நடிகை திருமணத்தால் பலத்த அடி வாங்கிய ஆபாசப்பட இணையதளம்\nThe Royal Wedding | இளவரசர் ஹாரி திருமணம் | திருமணத்தில் பிரியங்கா சோப்ரா\nலண்டன்: இளவரசர் ஹாரி, நடிகை மெகன் மார்கல் திருமணம் நடந்த நாள் அன்று ஆபாச இணையதளம் ஒன்று உலக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.\nஹாலிவுட் நடிகை மெகன் மார்கல் இங்கிலாந்து இளவரசி டயானாவின் இளைய மகன் ஹாரியை கடந்த 19ம் தேதி திருமணம் செய்து கொண்டார். லண்டனில் நடந்த திருமணத்தை உலக மக்கள் தொலைக்காட்சியில் பார்த்து ரசித்தனர்.\nஹாரி, மெகன் திருமணத்தால் ஒரு இணையதளம் பாதிக்கப்பட்டுள்ளது.\nஹாரி, மெகன் திருமணம் நடந்த அன்று ஆபாச இணையதளமான போர்ன்ஹப்புக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டதாம்.\nராஜ குடும்பத்து திருமண நிகழ்ச்சி துவங்கியதும் போர்ன்ஹப்புக்கு வருவோரின் எண்ணிக்கை உலக அளவில் 10 சதவீதம் குறைந்துவிட்டதாம். இங்கிலாந்தில் மட்டும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 21 சதவீதம் குறைந்துவிட்டதாம்.\nஹாரி, மெகன் திருமணத்தை பார்க்கும் ஆவலால் போர்ன்ஹப்பின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் 6 சதவீதமும், ஸ்காட்லாந்தில் 15 சதவீதமும், வடக்கு அயர்லாந்தில் 14 சதவீதமும் குறைந்திருக்கிறது.\nராஜ குடும்பத்து திருமணத்தால் 22 நாடுகளில் போர்ன்ஹப் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 10 சதவீ��மும், 10 நாடுகளில் 15 சதவீதமும் குறைந்துள்ளது என்று தெரிய வந்துள்ளது.\nடயானா மருமகளாகியுள்ள நடிகை மெகன் இந்த 17 விதிமுறைகளை ஃபாலோ பண்ணனுமாம்\nஇளவரசர் ஹாரி எனக்குத்தான் பொருத்தம்-சொல்கிறார் இங்கிலாந்து மாடல் ரோசி\nசுப்பிரமணியபுரம் ஸ்வாதிக்கு 30ம் தேதி திருமணம்: மாப்பிள்ளை ஒரு பைலட்\nஎன் மகளுக்கு பிரபாஸுடன் திருமணமா: அனுஷ்கா அம்மா விளக்கம்\n2வது திருமணம் செய்வதில் என் மகனுக்கு கோபம் தான், எதற்கு என்றால்..: நடிகை விளக்கம்\nவிஜய் பிறந்தநாளில் ஆர்யா வீட்டில் டும் டும் டும்: அதுவும் காதல் திருமணம்\nஇமயமலைக்கு சென்ற அனுஷ்கா: பிரபாஸுக்காகவா\nஒரு வழியாக மனதை மாற்றிக் கொண்ட அனுஷ்கா: மகிழ்ச்சியில் பெற்றோர்\nதாலியை கழற்றி பிரேஸ்லெட் போன்று கையில் கட்டிய நடிகை: திட்டித் தீர்க்கும் மக்கள்\nஅப்பல்லோ பிரதாப் ரெட்டி பேரனை மணந்த ஸ்ரேயா: இவர் யார் தெரியும்ல\nதமன்னாவை திருமணம் செய்த நடிகர் சவுந்தரராஜா: பிரபலங்கள் வாழ்த்து\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபிக்பாஸ் ஏன் வாரா வாரம் ஐஸ்வர்யாவ காப்பாத்துறாரு தெரியுமா\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொண்டாரா நயன்தாரா\nவீட்டில் நடந்த துக்க சம்பவம் தெரியாமல் பிக்பாஸ் வீட்டில் கலகலப்பாக இருக்கும் ஜனனி\nமுன்னாள் காதலரை இப்படியும் பழிவாங்கலாம் : நடிகையின் ஸ்மார்ட் மூவ்-வீடியோ\nஇயக்குனருக்கு காரை பரிசளித்த தயாரிப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா-வீடியோ\nபிக் பாஸ் புகழ் யாசிகா ஆனந்த் புகைப்படங்கள்\nஜெயலலிதா சொன்னால் கரெக்டா தான் இருக்கும்-வீடியோ\nநயன்தாரா - யோகி பாபு ஜோடி சூப்பர்-வீடியோ\nயோகி பாபு படத்தை பத்தி என்ன சொல்றார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/mk-stalin-requesting-to-the-tn-govt-again.html", "date_download": "2018-08-17T13:03:06Z", "digest": "sha1:DWOSFLTVPOBG5GNFYNWGSU7W5WECJ5LV", "length": 7146, "nlines": 47, "source_domain": "www.behindwoods.com", "title": "MK Stalin Requesting to the TN govt | தமிழ் News", "raw_content": "\nஇன்றிரவு 10.30 மணிக்கு விசாரணை.. ஸ்டாலின் கோரிய மனு\nதிமுக தலைவர் கருணாநிதி சிகிச்சைப் பலனின்றி காவேரி மருத்துவமனையில் காலமானார். முன்னதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்துக்கு நேரில் சென்று, திமுக செயல் தலைவரும் மு.கருணாநிதியின் மகனாருமான மு.க.ஸ்டாலின் 5 முறை முதல்வ��் பதவி வகித்த கலைஞரை நல்லடக்கம் செய்ய, சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்துக்கு அருகில் இடம் ஒதுக்குமாறு கோரி இருந்தார்.\nஅப்போது சட்டத்தில் இடம் இருந்தால், முயற்சி செய்வதாக தெரிவித்திருந்தார் முதல்வர். அதன் பின்னர் தலைமை செயல் அதிகாரி கிரிஜா வைத்தியநாதன் முதல்வருடன் தீவிரமாக ஆலோசித்த பிறகு தமிழக அரசின் சார்பில் அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதன்படி, கலைஞரின் நல்லுடலை மெரினாவில் அடக்கம் செய்வதில் சில சட்ட சிக்கல்கள் உள்ளதால், அண்ணா நிதி மண்டபம் அருகே இடம் ஒதுக்கி தரப்படும், அண்ணா சமாதி அருகில் இடம் ஒதுக்கி தர இயலாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்த நிலையில் மெரினாவில் அண்ணா நினைவிட வளாகத்திற்குள் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் கடிதம் மூலம் கோரிக்கை வைத்துள்ளார். அதில், ‘80 ஆண்டு கால பொதுவாழ்வுக்கு சொந்தக்காரரான கருணாநிதிக்கு உரிய மரியாதையுடனும், அரசியல் ரீதியாக அவருக்குள்ள தார்மீக உரிமையின் அடிப்படையிலும் தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும்’ என்று அவர் கோரியுள்ளார்.\nஆனால் அதே சமயம், இதே கோரிக்கையை பரிசீலனை செய்யச் சொல்லி உயர்நீதிமன்ற தலைமைப் பொறுப்பு நீதிபதி ஹூலுவாடி ரமேஷிடம் திமுகவின் சார்பில் மனு அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த மனு ஏற்கப்பட்டு இன்று இரவு 10.30 மணிக்கு விசாரிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nகலைஞர் கருணாநிதியின் 'இறுதி அஞ்சலி' விவரங்கள்\n'என்னுடைய கலைஞர் மறைந்த இந்த நாள்'.. ரஜினி இரங்கல்\n7 நாட்கள் அரசு முறை துக்கம் அனுசரிப்பு \nகருணாநிதி உடல்நிலை குறித்த..காவேரி மருத்துவமனையின் கடைசி அறிக்கை\n'உறங்கச்சென்றது உதயசூரியன்'..திமுக தலைவர் கருணாநிதி காலமானார்\n'கதறி அழுத செல்வி'.. கண்ணீருடன் வெளியேறிய துர்கா ஸ்டாலின்\nகாலமான ’கருணாநிதி’ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் இன்றுவரை.. நடந்தது இதுதான்\nகருணாநிதி கவலைக்கிடம் ..பிரமுகர்களுக்கு அனுமதி மறுப்பு..பரபரப்பான சூழ்நிலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/songs/10/123462?ref=cineulagam-videos-feed", "date_download": "2018-08-17T12:52:30Z", "digest": "sha1:VOHPOCG7PAXS35XZQARZH26BJIOAATME", "length": 5237, "nlines": 81, "source_domain": "www.cineulagam.com", "title": "ஹிப்ஹாப் தமிழா இசையில் இமைக்கா நொடிகள் படத்தின் விளம்பர இடைவேளை பாடல் - Cineulagam", "raw_content": "\nகேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி எவ்வளவு தெரியுமா\nமகத்தின் காதலி வெளியிட்ட காணொளியால் அதிர்ச்சியில் மூழ்கிய பார்வையாளர்கள்\nமும்தாஜை வெச்சு செய்த செண்ட்ராயன்... கொமடியின் உச்சத்தில் சிரிப்பை அடக்கமுடியாமல் போட்டியாளர்கள்\nஉங்கள் பெயரில் இந்த எழுத்துக்கள் இருந்தா பேரதிஷ்டம்\nபியார் பிரேமா காதல் 5 நாட்கள் மொத்த வசூல் - படம் என்ன நிலை இதோ\nபிக்பாஸில் சென்ட்ராயனை இப்படி அசிங்கப்படுத்திவிட்டார்களே..\nபாலாஜியின் மகள் போஷிகாவின் வைரல் காணொளி... ரசிகர்கள் எத்தனை லட்சம் தெரியுமா\n3 நாள் உணவின்றி அடர்ந்த காட்டுக்குள் தவித்த 2 வயது குழந்தை\n2வது மாடியை எட்டிய வெள்ள நீர்\nவிஜய் படத்தால் தான் எனக்கு அப்படி ஒரு நிலைமை வந்தது- புலம்பும் பிரபல நடிகை\nட்ரெண்டிங் உடையில் கலக்கும் தொகுப்பாளர் ரம்யாவின் சூப்பர் புகைப்படங்கள் இதோ\nமுதல் படத்திற்காக வித்தியாசமான லுக்கில் சின்னத்திரை நடிகை வாணி போஜன்\nபிரபல நடிகை அனு இமானுவேலின் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ\nசுதந்திர தினத்தில் பிரபலங்களின் ஸ்பெஷல் போட்டோ ஆல்பம்\nராதிகா ஆப்தேவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nஹிப்ஹாப் தமிழா இசையில் இமைக்கா நொடிகள் படத்தின் விளம்பர இடைவேளை பாடல்\nஹிப்ஹாப் தமிழா இசையில் இமைக்கா நொடிகள் படத்தின் விளம்பர இடைவேளை பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/osthi-maamey-song-lyrics/", "date_download": "2018-08-17T12:49:40Z", "digest": "sha1:TN2WIPSRTUWAQYEY4AFS3E3BXFFAHP3U", "length": 9389, "nlines": 295, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Osthi Maamey Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : பாபா சேகல், ரஞ்சித்,\nராகுல் நம்பியார் மற்றும் நவீன் மாதவ்\nஇசையமைப்பாளர் : எஸ். தமன்\nஆண் : தமிழ் நாட்டு காப்பு\nதான் தரணி எல்லாம் டாப்\nஆண் : அந்த பாலிவுட் இந்த\nஆண் : எடுப்பேன் ராப்பெர்\nகுழு : ஒஸ்தி மாமே ஒஸ்தி\nமாமே ஒஸ்தி மாமே ஒஸ்தி\nமாமே ஒஸ்தி மாமே ஒஸ்தி\nமாமே ஒஸ்தி மாமே ஒஸ்தி\nஆண் : தமிழ் நாட்டு காப்பு\nதான் தரணி எல்லாம் டாப்\nஆண் : பாத்ததுண்டா ஜாக்கி\nஆண் : கொல்ல பணம்\nஆண் : யாரும் தப்பு தண்டா\nஉடம்பு அப்புறமா உப்பு கண்டம்\nதான் எலும்பு கண்ணா பின்னா\nஆண் : நான் தான் இன்ஸ்ப��க்ட்டரு\nதெரியும் என் கவுண்டர் அதிலும்\nஆண் : எடுப்பேன் ரெவொல்வேறு\nடங்கு வாரு அட்றா நான் தான்\nகுழு : ஒஸ்தி மாமே ஒஸ்தி\nமாமே ஒஸ்தி மாமே ஒஸ்தி\nமாமே ஒஸ்தி மாமே ஒஸ்தி\nமாமே ஒஸ்தி மாமே ஒஸ்தி\nஆண் : தமிழ் நாட்டு காப்பு\nதான் தரணி எல்லாம் டாப்\nஆண் : அட அண்ணாத்த ஆடுறாரு\nஒத்திக்கோ ஒத்திக்கோ அட சக்க\nகுழு : டெரர்ன்னு வந்து\nஆண் : உன்ன போல உன்ன\nகாட்டும் மிரர் இவன் என்ன\nகுழு : ஆனா கல் எறிஞ்சா\nதான் எனக்கு என்றும் இல்ல\nஅச்சம் கிச்சம் தான் இருக்கு\nஎண்டுடைய மச்சம் மச்சம் தான்\nஆண் : ஊரே எச்சரிக்கும்\nஉதடு தீ பிடிக்கும் குப்புனு\nஆண் : ரவுடி ஊரில் உண்டு\nபோலீஸ் ஊரில் உண்டு ரவுடி\nகுழு : ஒஸ்தி மாமே ஒஸ்தி\nமாமே ஒஸ்தி மாமே ஒஸ்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://tamilbc.ca/thought-for-the-day-2/", "date_download": "2018-08-17T13:32:00Z", "digest": "sha1:T66EPSDH5TQVHDZHPRBTJ4RCTD6GCPNS", "length": 5779, "nlines": 92, "source_domain": "tamilbc.ca", "title": "Thought For The Day – Tamil Business Community", "raw_content": "\n1980-களில் பிரபலமான நடிகர்-நடிகைகள் மகாபலிபுரத்தில் சந்திப்பு\nரூ.3 கோடி HEROIN கடத்திவந்த பாகிஸ்தான் நாட்டினர் இலங்கையில் கைது\n1980-களில் பிரபலமான நடிகர்-நடிகைகள் மகாபலிபுரத்தில் சந்திப்பு\nஐம்பதாயிரம் பக்தர்கள் கலந்துகொண்ட வல்மொறின் முருகன் ஆலயத்தின் 2017 தேர்த் திருவிழா\nஆயுள் பலம் தரும் ஆடி அமாவாசை July 22, 2017 Saturday\n1980-களில் பிரபலமான நடிகர்-நடிகைகள் மகாபலிபுரத்தில் சந்திப்பு\nவிவேக்கிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விக்ரம்\nஇசையுலகில் கால் நூற்றாண்டு: இந்தியா முழுவதும் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சிகள்\nஇசையுலகில் கால் நூற்றாண்டு: இந்தியா முழுவதும் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சிகள்\nவிட்டுக் கொடுத்து வாழும் இல்லறம்: சர்வதேச பேச்சுப் போட்டியில் இந்திய வம்சாவளி நபருக்கு தங்கப்பதக்கம்\n1980-களில் பிரபலமான நடிகர்-நடிகைகள் மகாபலிபுரத்தில் சந்திப்பு\nகந்தசஷ்டி 5-வது நாள்: இந்திரனுக்கு மீண்டும் அரசாட்சியை பெற்று தந்தது, முருகப்பெருமானின் வேல்\nகந்தசஷ்டிக்கு பாட வேண்டிய முருகன் பக்தி துதி\nஆன்மிக உணர்வுக்கு துணை நிற்கும் சின்னங்கள்\n1980-களில் பிரபலமான நடிகர்-நடிகைகள் மகாபலிபுரத்தில் சந்திப்பு\nரூ.3 கோடி HEROIN கடத்திவந்த பாகிஸ்தான் நாட்டினர் இலங்கையில் கைது\nவிவேக்கிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விக்ரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://udanpirappe.blogspot.com/2012/02/blog-post_28.html", "date_download": "2018-08-17T13:33:32Z", "digest": "sha1:RHC567IBR6LO3DAEQQHR2LMRT7QHTJR4", "length": 10152, "nlines": 119, "source_domain": "udanpirappe.blogspot.com", "title": "udanpirappe: ரோஜா (காதல் கவிதை )", "raw_content": "\nரோஜா (காதல் கவிதை )\nஎவளும் வாங்கமாட்டாள் என '\nஐந்து வருடத்திற்கு முன் ,ஒரு இனிய காதலர் தினத்தன்று\nஎழுதியது இந்த கவிதை .\nRelated Posts : காதல் கவிதைகள்\nகவிதை வாழ்கிறது இந்த வரிகளில்..என்ன அழகான எளிமையான கவிதை..ஐந்து வருடங்கள் என்றால், தாங்கள் கவிதை எழுத தொடங்கியது எந்த வயதில் நண்பரே..என்னை ரொம்பவும் கவருகின்றன.நன்றி.\nபொதுவாக நம்ம ஊர் காதல் கலாச்சாரத்தில் சொல்லப்படுவது ,என்னவென்றால் ,காதலர்கள் காதலை மட்டும் கொண்டாட வேண்டும் . காமத்தை அல்ல என்று .நடை...\nதிமுகவின் பெரும்புள்ளி முன்னாள் அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் ,நேற்று மர்ப நபர்களால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கிறார் .க...\nTHE DEBT (2011) சினிமா விமர்சனம்\nஎடுத்த எடுப்பில் திரைக்கதையில் வேகத்தை கொண்டு வருவது என்பது சிரமமான காரியம் .. இந்த திரைப்படத்தில் அந்த சிரமமான காரியத்தை சிறப்பாகவே செய்து...\nTHE DARKEST HOUR (ஹாலிவுட் விமர்சனம் )\nதிடீரென மர்மமான ஜந்துக்கள் ,விண்வெளியிலிருந்து இறங்கி நம்மை தாக்கினால் எப்படியிருக்கும் என்ற கற்பனையை வைத்து உருவாக்கப்பட்டதுதான் இந்த ...\nஜக்கி வாசுதேவ் சாமிய நீங்க பார்த்திருக்கீங்களா \nஅறிந்த, ஆட்டையாம்பட்டி இளைஞன் ஒருவன் , அவரை எப்படியாவது பார்த்துவிட வேண்டுமென கோவையை வந்தடைந்தான். ஈஷா மையத்தி...\nபுராண நாடகங்கள் :ஒரு பார்வை.\nகிராமத்து திருவிழாக்களை இன்றும் ,உயிர்ப்புடன் வைத்திருப்பது , இரவு நேரம் நடைபெறும் வள்ளித் திருமணம் , வீரபாண்டிய கட்டபொம்மன், சில நேரங...\nநண்பன் (சினிமா விமர்சனம் )\nஹிந்தி திரைப்படத்தை ரிமேக் செய்து எடுக்கப்பட்டிருந்தாலும் ,பெருவாரியான மக்கள் ,ஹிந்தி படத்தை பார்க்காததால் ,நண்பன் அனாயசமாக ஹிட் அடித்திரு...\nவர்லாம் வர்லாம் வா (திரைப்பட விமர்சனம் )\nநேற்று ஒரு திரைப்படம் பார்க்க நேர்ந்தது.மிக அட்டாகசமான கதைக் களம்.முறையற்ற ,அங்கீகாரமில்லாத மருத்துவ கல்லூரிகளும்,பொறியியல் கல்லூரிகளில் ...\n18+ (1) அதிமுக (2) அரசியல் (37) ஆங்கிலம் (1) ஆதிமுக (4) ஆன்மிகம் (2) ஆஸ்கார் (1) இந்திய பொருளாதாரம் (1) இந்தியா (2) இயக்குனர் (1) ஈழம் (2) ஈஷா (1) ஈஷா யோக மையம் . (1) உயிரிழப்பு (3) கட்டுரை (1) கதை (14) கதைகள் (10) கமல் (1) கருணாநிதி (1) கலைஞர் (1) கவிதை (1) கற்பனை (5) காதல் (6) காதல் கவிதைகள் (11) காமெடி (8) கிராமம் (2) கில்மா காதல் (2) குருவியார் கேள்வி பதில் (1) கொலை (2) கோவை (1) சசிகலா (2) சமூகம் (30) சம்பவம் (12) சிங்கம் 3 (1) சிம்பு (1) சிறுகதை (13) சினிமா (29) சினிமா விமர்சனம் (4) தமிழ் சினிமா (3) திமுக (1) திரைப்பட விமர்சனம் (2) தினத்தந்தி (1) துக்ளக் (1) தேர்தல் 2014 (1) தொலைக்காட்சி (1) தொழில்நுட்பம் (5) த்ரில்லர் (5) நகைச்சுவை (5) நகைச்சுவை துணுக்கு (10) நாராயணசாமி (1) நிகழ்வு (4) நிலம் (1) நினைவுகள் (3) பாலாஜிசக்திவேல் (1) பாலிவுட் (1) பிரபலம் (1) பிரம்மாண்டம் (3) பிஜேபி (2) புனைவு (5) பெங்களூரு (1) பைரவா (1) பொது (7) பொருளாதாரம் (1) மதுரை (1) மிருணாள்சென் (1) முதல்வர் (1) மேஜர் சுந்தர்ராஜன் (1) மோடி (1) வசந்தபாலன் (1) வரலாறு (3) வழக்கு.ஊழல் (1) வாலியின் கவிதை (1) விலைவாசி (1) விளையாட்டு (3) விஜயகாந்த் (1) ஜக்கி வாசுதேவ் (1) ஜனாதிபதி (1) ஜெயலலிதா (3) ஹாலிவுட் (14)\nரோஜா (காதல் கவிதை )\nIN TIME (2011)ஹாலிவுட் விமர்சனம்\nஅப்பா vs மகன் (சிறுகதை )\nதமிழக முதல்வருக்கு இது அழகா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/reviews/thaana-serntha-kootam-movie-review.html", "date_download": "2018-08-17T13:30:53Z", "digest": "sha1:6PNCLEMPBW24ZZL2TSOHIENGZ7QP4PDY", "length": 8002, "nlines": 146, "source_domain": "www.cinebilla.com", "title": "Thaana Serntha Kootam Movie Review Tamil movie review rating story | Cinebilla.com", "raw_content": "\nதானா சேர்ந்த கூட்டம் படம் விமர்சனம்\nஅக்‌ஷய் குமார் நடிப்பில் ஹிட்டான ஸ்பெஷல் 26. அந்த படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தானா சேர்ந்த கூட்டம்.\nஜாலியாக ஊர் சுற்றிக்கொண்டு இருக்கும் திறமையான வாலிபன் இனியன் (சூர்யா).\nஇவரும் நண்பர் கலையரசன் அரசாங்க வேலைக்காக முயற்சிக்கின்றனர்.\nஇதில் சூர்யா CBI யாக ஆசைப்படுகிறார். கலையரசன் போலீஸ் வேலைக்கு முயற்சிக்கிறார்.\nஆனால் சில லஞ்ச அதிகாரிகளின் சதி வேலையால் இருவருக்கும் வேலை கிடைக்காமல் போகிறது.\nஇதனால் கலையரசன் தற்கொலை செய்ய கோபம் கொள்கிறார் சூர்யா.\nஅதன்பின்னர் இவரே தனியார் கூட்டம் அமைத்துக் கொண்டு அதிரடியாக ரெய்டு போகிறார்.\nஅரசாங்கத்தில் இருக்கும் ஊழல் பெருச்சாளிகளை அடையாளம் காட்டுகிறார்.\nஅதனால் இவருக்கு என்னென்ன பிரச்சினைகள் வந்தது அதை எப்படி சமாளித்தார் என்பதே மீதிக்கதை. .\nஜாலியா ஒரு படம் கொடுக்கனும் என விக்னேஷ் சிவனுடன் கைகோர்த்திருக்கிறார் சூர்யா. அதில் அசால்ட்டாக ஸ்கோர் செய்து விடுகிறார்.\nசில காட்��ிகளில் லோக்கலாகவும் வந்து சி கிளாஸ் ரசிகர்களையும் கவருகிறார்.\nசிலர் இவரது உயரத்தை மைனஸ் ஆக சொல்வார்கள். அதை கூட ஓபனாக பேசி அதற்கும் ஒரு பன்ச் வைத்து சிக்ஸர் அடிக்கிறார் இந்த சிங்கம்.\nகார்த்திக்கிடம் சேலஞ்ச் செய்யும் காட்சிகள் ரசிக்க வைக்கிறது.\nசூர்யாவுக்கு உதவி செய்யும் நபர்களாக ரம்யாகிருஷ்ணன், செந்தில், சத்யன் ஆகியோர் வருகின்றனர்.\nஇதில் செந்தில் மற்றும் ரம்யா கிருஷ்ணன் இருவரும் காமெடியிலும் கலக்கியுள்ளனர்.\nபடத்தின் இறுதிகாட்சியில் ஆங்கிலத்தில் பேசி அசத்தியிருக்கிறார் செந்தில். நீண்ட நாட்களுக்கு பிறகு திரையில் தோன்றி கைத்தட்டல் பெறுகிறார்.\nகீர்த்திசுரேஷ் அழகாக வந்து ஸ்கோர் செய்கிறார். காதல் காட்சிகள் கலகலப்பாக செல்கிறது.\nஆனந்த்ராஜ் சில காட்சிகள் வருகிறார். ஆபிஸராக வரும் கார்த்தி, சுரேஷ் மேனன் ஆகியோரின் தேர்வும் கச்சிதம்.\nகிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தியுள்ளார் அனிருத். பின்னணி இசையும் அந்த பாடல் காட்சிகளும் அருமை.\nஒளிப்பதிவாளரும் படத்தொகுப்பாளரும் தன் பணிகளை சிறப்பாக செய்துள்ளனர்.\nஇடைவேளை காட்சி இனி என்னாகுமோ\nபடத்தின் கதையை எதற்காக 1980களில் வைத்திருக்கிறார்-\nஇப்போது டெக்னாலஜி முன்னேறிவிட்டது. எந்த தப்பு நடந்தாலும் ஈசியாக கண்டுபிடித்துவிடலாம். எனவே அந்த காலத்தை காட்டியிருப்பது புத்திசாலித்தனம்.\nமுக்கியமாக அப்போது வந்து சூப்பர் ஹிட்டான பட போஸ்டர்களை காட்டியிருப்பது கூடுதல் சுவாரஸ்யம்.\nக்ளைமாக்ஸை எல்லாரும் ஏற்றுக் கொள்வார்களா\nபடத்தில் ஆர்.ஜே.பாலாஜி, யோகிபாபு இருந்தும் காமெடி எடுபடவில்லை. தனியார் ரெய்டு இது எல்லாம் எப்படி\nதானா சேர்ந்த கூட்டம் - கலர் புல் ரசனை ....\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2018/06/07", "date_download": "2018-08-17T13:55:38Z", "digest": "sha1:ABLB6HBWHIWSSDUELH5OSIVSOEED7UNM", "length": 4074, "nlines": 54, "source_domain": "www.maraivu.com", "title": "2018 June 07 | Maraivu.com", "raw_content": "\nதிரு முருகேசு தயாபரன் – மரண அறிவித்தல்\nதிரு முருகேசு தயாபரன் – மரண அறிவித்தல் (உரிமையாளர்- பொன்சகோ ஒயில் ஸ்ரோர்ஸ்) இறப்பு ...\nதிருமதி பசுபதிஅம்மா வேலாயுதபிள்ளை (கிச்சி) – மரண அறிவித்தல்\nதிருமதி பசுபதிஅம்மா வேலாயுதபிள்ளை (கிச்சி) – மரண அறிவித்தல் பிறப்பு ...\nதிருமதி நகுலேஸ்வரி ஜெயராஜா – மரண அறிவித���தல்\nதிருமதி நகுலேஸ்வரி ஜெயராஜா பிறப்பு : 13 ஏப்ரல் 1952 — இறப்பு : 7 யூன் 2018 யாழ். ...\nதிரு சின்னத்தம்பி குமாரசாமி – மரண அறிவித்தல்\nதிரு சின்னத்தம்பி குமாரசாமி பிறப்பு : 11 பெப்ரவரி 1934 — இறப்பு : 7 யூன் 2018 யாழ். ...\nதிரு அல்பிரட் அப்புத்துரை கதிரவேலு – மரண அறிவித்தல்\nதிரு அல்பிரட் அப்புத்துரை கதிரவேலு – மரண அறிவித்தல் (Master, முன்னாள் ஆசிரியர், ...\nதிருமதி பங்கிராஸ் றீற்றா – மரண அறிவித்தல்\nதிருமதி பங்கிராஸ் றீற்றா – மரண அறிவித்தல் மண்ணில் : 27 செப்ரெம்பர் 1937 ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/social-media/social-media-funniest-photos-ever-007620.html", "date_download": "2018-08-17T12:55:51Z", "digest": "sha1:BCYFZIWOEEMSLIJMWEL32F6M34UDTVFG", "length": 12692, "nlines": 274, "source_domain": "tamil.gizbot.com", "title": "social media funniest photos ever - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த படத்துக்கே ஷாக்கே...இன்னும் நிறைய படங்கள் இருக்கு வாங்க...\nஇந்த படத்துக்கே ஷாக்கே...இன்னும் நிறைய படங்கள் இருக்கு வாங்க...\n இலவச டேட்டாவே 1500ஜிபி ஆ.\nகேரளாவை புரட்டி போட்ட மழை: வெள்ளத்தில் சிக்கி தவித்த மக்கள்:முடிந்தால் உதவுங்கள் தமிழக மக்களே.\nபுளுவேலை போல பலி வாங்க துடிக்கும் மோமோ சவால்: இந்தியாவுக்குமா ஆபத்து\nஆதார் எண்ணை சமூக வலைதளத்தில் பகிர்ந்தால் பிரச்னை: ஆதார் ஆணையம் எச்சரிக்கை.\nஇறந்த வீரரை அடையாளம் காட்டிய சமூக வளைதளம்: 60 ஆண்டுக்கு பிறகு கிடைத்த சுவாரஸ்சியமான தகவல்\nமெசன்ஜர் ஸ்டோரிக்களை அனைவரிடம் இருந்தும் ஹைடு செய்வது எப்படி\nஇன்றைய கலக்கல் காமெடி படங்களை பார்க்க போகலாமாங்க இன்றைய படங்கள் அனைத்துமே சூப்பர் கலக்கல் காமெடி படங்கள்ங்க.\nஇதோ அந்த படங்களை பார்க்க போலாமாங்க இதோ...\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇங்க ஒரு ஆள் இருக்கான் பாத்திங்களா இல்லையா...\nஇங்க எதுக்கு டிஷ்யூ பேப்பர் வெச்சிருப்பான்...\nஇது கூட மட்டும் தான்டா நீ கடைசி வரைக்கும் சண்டை போட முடியும்\nசெம போங்க..லைட்டிங்ல பிரிச்சி மேய்றாங்க...\nஇந்த டயருல ஒரு ஆள் இருக்கான் போலயே...\nஇங்க என்னா சாமி பண்றிங்க\nபாத்தா தசவதாரம் சைனா கமல் மாதிரியே இருக்கானே...\nவாட்டர் பாட்டில் விளம்பரமா இருக்குமோ\nஇதுக்கு மேல போகாதிங்க ஆபத்து....\nஇந்த பொண்ணோட பாய் ப்ரெண்ட் போல\nஏன்னாச்சு தம்பி...ரொம்ப மொக்கையா வாசி���்கறானா\nஅடேய் பல்லு விலக்கலவே இல்லையா\nதட் கரன்ட் வந்த மொமன்ட்...\nபாக்க பக்காவா இருக்கான் ஆனா ஒரு பொம்மைய எப்படி பாக்குறான் பாருங்க\nஏன் இப்படிலாம் பண்றிங்க...உங்களுக்கு என்னதான் வேணும்\nகடைசில நம்ம நாட்லயும் இந்த மாதிரி ஒட்டு போடற சிஸ்டம் வரும்னு நினைக்கறேன்\nஏன் இப்படி ஒரு போஸ்\nநமக்கு ஏன்டா இந்த மானங்கெட்ட பொழப்பு...ஷூல இருக்குற ஓட்டைல உலகமே தெரியும் போல\nஉன் டியூட்டி திறன கண்டு நாங்க வியக்கோம்\nஇது என்னாது இப்படி... இதேபோல் மேலும் பல காமெடி படங்களை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்இதே போல பல செய்திகளை மிஸ் செய்யாமல் இருக்க இதோ எங்களது பேஸ்புக் பேஜை லைக் செய்யுங்க தொடர்ந்து தொடர்பில் இருங்கள் நண்பரே பேஸ்புக் பேஜை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்....இது போல மேலும் பல செய்திகளுக்கு இணைந்திருங்கள் Gizbot.com\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமுதன் முதலில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியா- மோடி பேச்சு.\nபட்டைய கிளப்ப வந்தாச்சு சியோமியின் மி பேடு 4 பிளஸ்.\nநாசாவின் TEES செயற்கைக்கோள் படம்பிடித்து அனுப்பிய வால் நட்சத்திரப் பதிவுகள்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/b7ed61bebb/coimbatore-company-off", "date_download": "2018-08-17T12:59:54Z", "digest": "sha1:STABFSQ4WKUAF27HERS7IF63G527VKTK", "length": 11567, "nlines": 92, "source_domain": "tamil.yourstory.com", "title": "வீட்டில் ஏற்படும் ரிப்பேர் மற்றும் பல்வேறு தேவைகளுக்கு சேவை அளிக்கும் கோவை நிறுவனம்!", "raw_content": "\nவீட்டில் ஏற்படும் ரிப்பேர் மற்றும் பல்வேறு தேவைகளுக்கு சேவை அளிக்கும் கோவை நிறுவனம்\nஇன்றைய சூழலில் சகலத்தையும் ஆன்லைனில் பெரும் வசதி வந்தால் கூட வீட்டில் ஏற்படும் சிறு தேவைகளை பூர்த்தி செய்வது பெரும் பாடாக இருக்கிறது. பிளம்பிங், மின் சேதம் போன்றவற்றை சரி பார்க்க ஆட்களை தேடுவது சற்று சிரமம் தான். இதற்குத் தீர்வு காணும் விதமாக பிளம்பர், ஓட்டுனர், வீட்டு வேலை ஆட்கள், எலெக்டிரிசியன் போன்றவர்களை ஒருங்கிணைக்க FIXODO என்னும் நிறுவனத்தை உருவாக்கியுள்ளனர்.\nரமா மற்றும் க்ருபா என்னும் இரு சகோதரிகளால் இந்நிறுவனம் தொடங்கப்பட்டது.\n“வெளிநாட்டில் இருந்து என் அம்மா சென்னைக்கு வந்த பொழுது சந்தித்த முதல் பிரச்சனை இது. வீ��்டுக்கு ஏற்ற வேலை ஆட்கள் மற்றும் இதர தேவைகளுக்கு தொழில் வல்லுனர்களை தேடுவது. இதே சிரமம் கோவையில் வசிக்கும் தன் உறவினர் க்ருபாவுக்கும் இருந்தது,”\nஎன்கிறார் ரமாவின் மகன் சூரஜ், FIXODO நிறுவனத்தில் துணை நிறுவனர். இதற்கு முறையான ஒரு தீர்வுக் காண வேண்டும் என இருவரும் அதை நோக்கியே பல முயற்சிகளை எடுத்துள்ளனர். வேகமாக நகரும் இந்த காலத்தில் இணையம் மூலம் பல மாற்றங்கள் வருகிறது. எனவே அதையே தங்கள் ஆயுதம் ஆக பயன்படுத்த வேண்டும் என முடிவு செய்தனர்.\n“வெளிநாடு போல் வீட்டில் ஏற்படும் சிறிய வேலைகளை செய்ய பயிற்சி பெற்ற தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்தியாவில் இல்லை. இருந்தாலும் அவர்களை அனுகமுடிவதில்லை. இதை ஒருங்கிணைக்கவே நாங்கள் நினைத்தோம்,” என்கின்றனர் இந்த சகோதரிகள்.\nஇந்த வேலைகளை செய்ய அரசு பயிற்சி அளிக்க சிறப்பு கல்வி நிலையம் உருவாக்கிய நிலையில் கூட நமக்கு வேண்டிய அளவு பயிற்சி இருப்பதில்லை என்கின்றனர் அவர்கள். மேலும் மின் சாதனங்கள் பழுதுப்பார்க்க அல்லது வீட்டிற்கு தேவையான மற்ற வேலைகளை செய்யும் வேலையாட்கள் ஒரு நிலையான விலையை நிர்ணயிப்பது இல்லை. ஒவ்வொரு நாளுக்கு ஒவ்வொரு விலை கூறுவர். இதை எல்லாம் கவனித்த இவர்கள் அமெரிக்காவில் இருக்கும் டாஸ்க் ராபிட் என்ற நிறுவனத்தை மாதிரியாகக் கொண்டு இந்தியாவில் ஒரு நிறுவனம் அமைக்க முடிவு செய்தனர்.\n“தொழில்நுட்பத்தில் ஈடுபாடு கொண்ட என்னிடம் இந்தியாவில் இது போன்ற நிறுவனம் அமைக்க தொழிநுட்ப உதவியை நாடினார்கள். அதன் பின்னரே ஒரு ஆப் துவங்க முடிவு செய்தோம்,” என்கிறார் சூரஜ்\nஆனால் இதை துவங்க முடிவு செய்தபின் அவர்கள் சந்தித்த முதல் சவால் மெட்ரோ நகரங்கள் ஆன சென்னை, டெல்லி மும்பை போன்ற பெரும் நகரத்தில் ஏற்கனவே இது போன்ற நிறுவனங்கள் இயங்கிக் கொண்டிருந்தது. இந்த சூழல் இருந்தாலும் கூட டயர் 2 மற்றும் 3-ம் கட்ட நகரங்களிலும் அதிகம் பேர் இ-காமர்ஸ் நிறுவனத்தை பயன்படுத்துகிறார்கள் என்பதை தெரிந்துக்கொண்டனர். மேலும் இன்னும் சில வருடங்களில் நிச்சயம் இ-காமர்ஸ் நிறுவனம் நல்ல லாபம் ஈட்டும் என்பதை அறிந்து தங்கள் நிறுவனத்தை தொடங்க முடிவு செய்தனர்.\nஇதை கருத்தில் கொண்ட இவர்கள் இரண்டாம் கட்ட நகரமான கோவையில் தங்கள் நிறுவனத்தை தொடங்கினர்.\n“வீட்டிற்குத் தேவையான அனைத்தையும் பழுது பார்த்து சரி செய்யும் நோக்கில் சிதறி கிடக்கும் தொழில்நுட்பவாதிகளை நாங்கள் ஒருங்கிணைக்கிறோம்.”\nநியாயமான விலையில் வீட்டிற்கு வந்து பயற்சிபெற்ற தொழில்நுட்ப வல்லுனர்கள் பழுது பார்துக்கொடுக்கின்றனர். குடியிருப்பு சமூகத்திற்கு ஓராண்டு சேவை போன்றவற்றையும் இந்நிறுவனம் இயக்குகிறது. கோவையில் தொடங்கிய FIXODO, தற்பொழுது திருச்சி மற்றும் விஷாகப்பட்டனதிற்கு விரிவடைந்துள்ளது.\nசெப்டெம்பர் 2016 இந்நிறுவனத்தை தொடங்கினர். தொடங்கி ஓராண்டு ஆன நிலையில் 3000 வாடிக்கையாளர்கள் இவர்களின் சேவையை பெற்றுள்ளனர்.\n“கோவையில் இதை தொடங்கிய நாளிலிருந்து எங்கள் நிறுவனம் இதுவரை 40 குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பு மூலம் வாழ்வாதாரத்தை ஏற்படுத்தியுள்ளது,” என்கின்றனர்.\n2019-க்குள் 10 இரண்டாம் கட்ட நகரங்களில் தங்கள் நிறுவனத்தை விருத்தி செய்வதையே குறிக்கோளாக வைத்துள்ளனர் நிறுவனர்கள்.\nஅரசை நம்பாமல், சொந்த செலவில் ஒரே நாளில் பாலம் அமைத்த இளைஞர்கள்\nமாட்டு வண்டி டூ மெர்சிடீஸ் பென்ஸ்: 88 வயதில் தன் கனவை நிறைவேற்றிய விவசாயி\nராயல் என்பீல்ட்டில் க்ரில்ட் சிக்கன், பன்னீர் ஃப்ரைகள்: பைக்கில் உடனுக்குடன் சமைத்து தரும் சகோதரர்கள்\nதூய்மையான செக்கு எண்ணெய் வழங்க பல லட்ச முதலீட்டில் மதுரையில் தொழில் தொடங்கிய ராம்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/03/03/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0/", "date_download": "2018-08-17T12:43:37Z", "digest": "sha1:WKXHSRWIK2LCR6HNDVXS64BZSWXBOMOU", "length": 15645, "nlines": 164, "source_domain": "theekkathir.in", "title": "பெங்களூர். பத்திரிகையாளர்-போலீசார் மீது வழக்கறிஞர்கள் தாக்குதல் – வாகனங்களுக்கு தீ; போலீஸ்காரர் பலி", "raw_content": "\nகேரளாவுக்குத் தோள் கொடுக்கும் வகையில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இலவச சேவைகளை அறிவித்திருக்கிறது\nகேரளாவின் காசர்கோடு தவிர அனைத்து மாவட்டங்களிலும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் கடும் பாதிப்பு – 167 பேர் பலி\nசென்னை பாஜக அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் அஞ்சலி\nவாஜ்பாய் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nமிகவும் இக்கட்டான நிலையில் இந்திய தேசம் – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nமார்க்சிஸ்ட் கட்சி சார்பில்; 72ஆவது சுதந்திர தின வ���ழா கொண்டாட்டம்\nபெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைக்கு முடிவு காண்க மார்க்சிஸ்ட் கட்சி மனித சங்கிலி இயக்கம்\nகரைபுரண்டோடும் பவானியாறு அபாயகரமான முறையில் ஆற்றைக்கடக்கும் மாணவர்கள்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»பெங்களூர். பத்திரிகையாளர்-போலீசார் மீது வழக்கறிஞர்கள் தாக்குதல் – வாகனங்களுக்கு தீ; போலீஸ்காரர் பலி\nபெங்களூர். பத்திரிகையாளர்-போலீசார் மீது வழக்கறிஞர்கள் தாக்குதல் – வாகனங்களுக்கு தீ; போலீஸ்காரர் பலி\nசுரங்க ஊழல் வழக்கில் பெங்களூர் நீதிமன்றத்தில் வெள்ளியன்று ஆஜரான கர்நாடக பாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி குறித்து செய்தி சேக ரிக்கச் சென்ற பத்திரிகை யாளர்களையும் பாதுகாப் புக்கு நின்றிருந்த போலீசா ரையும் வழக்கறிஞர்கள் கண் மூடித்தனமாக தாக்கினர்.இதில் படுகாயமடைந்த போலீஸ் ஒருவர் சிகிச்சை பலனின்றி பலியானார். மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார். மொத் தத்தில் 11 போலீசாரும் ஏரா ளமான பத்திரிகையாளர் களும் படுகாயமடைந்தனர்.கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டிக்கு எதிரான சுரங்க ஊழல் வழக்கு பெங்களூர் நீதிமன்றத்தில் நடந்து வரு கிறது. இந்த வழக்கில் அவர் வெள்ளியன்று நீதிமன்றத் தில் ஆஜரானார். இதற்காக ஹைதராபாத் சிறையிலி ருந்து அவர் பெங்களூர் கொண்டு வரப்பட்டார்.இது குறித்து செய்தி சேகரிக்க நீதிமன்ற வளாகத் தில் பத்திரிகையாளர்கள் கூடினர். இதைப் பார்த்த ரெட்டி ஆதரவு வழக்கறி ஞர்கள், நீதிமன்ற செயல் பாடுகளை எல்லாம் நேரில் பதிவு செய்து செய்தி வெளி யிடக் கூடாது என்று கூறி பத்திரிகையாளர்களை விரட்டினர்.அதையும் தாண்டி அங் கிருந்த பத்திரிகையாளர் களை வழக்கறிஞர்கள் கல் உள்பட கைக்கு கிடைத் ததை வைத்து தாக்கினர். மேலும் டிவி சேனல்கள் வைத்திருந்த கேமராக்க ளைப் பறித்து கீழே போட்டு உடைத்தனர். வழக்கறிஞர் கள் தாக்கியதில் கன்னட டிவி சேனல் ஒன்றின் கேம ராமேனின் மண்டை உடைந்து ரத்தம் கொட் டியது. மேலும் பல பத்திரி கையாளர்கள் தாக்கப்பட்டு காயமடைந்தனர். இதில் பெண் பத்திரிகையாளர் களும் அடக்கம். நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தி வைக் கப்பட்டிருந்த பத்திரிகை யாளர்கள் மற்றும் போலீ சாரின் வாகனங்களை வழக் கறிஞர்கள் தீ வைத்துக் கொளுத்தினர்.அப்போது பிரச்சனை யைத் தீர்க்க வந்த போலீசார் மீதும் அவர்கள் கற்கள், நாற்காலிகளை வீசினர். இதையடுத்து போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக் குண்டுகள் வீசியும் வழக்கறிஞர்களை கலைந்து போகச் செய்தனர். இந்த தாக்குதலில் இணைக்கமி ஷனர் ரமேஷ் உள்பட 17 பேர் காயம் அடைந்தார். காயமடைந்தவர்கள் சிகிச் சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க் கப்பட்டனர். அதில் கே. ஆர்.புரம் கான்ஸ்டபிள் மகாதேவப்பா சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். மேலும் ஒரு போலீஸ்காரர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.இந்த சம்பவத்தால் அப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து விசாரித்து உரிய நடவடிக் கை எடுக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் சதா னந்த கௌடா தெரிவித் துள்ளார். பத்திரிகையாளர்களை வழக்கறிஞர்கள் ஓட, ஓட விரட்டியடித்து காயப்படுத் திய சம்பவத்திற்கு இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் பத்திரிகையாளர்களை தாக்கிய வழக்கறிஞர்களை கைது செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nPrevious Articleமாற்று திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு தகவல் வலைத்தளம் துவக்கம்\nNext Article ரசாயன உரங்கள் மீதான மானியங்கள் வெட்டு – அகில இந்திய விவசாயிகள் சங்கம் கண்டனம்\nபாஜக-விலிருந்து முன்னாள் எம்எல்ஏ விலகல்….\nநாடாளுமன்றம் அருகே ஜேஎன்யு மாணவர் உமர் காலித் மீது துப்பாக்கி சூடு\nதொழிலாளர்களை தரக்குறைவாக பேசிய அதிகாரி மீது நடவடிக்கை எடுத்திடுக பெரம்பூர் பணிமனை முன்பு டிஆர்இயூ போராட்டம்\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nரபேல் ஒப்பந்தம்: வரலாறு காணா ஊழல்…\nஆரம்பிக்கும் முன்பே அரங்கேறும் ஊழல் நாசகர நலக் காப்பீடு – பாழாய்ப் போன பயிர்க் காப்பீடு-அ.அறிவுக்கடல்\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\nகேரளாவுக்குத் தோள் கொடுக்கும் வகையில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இலவச சேவைகளை அறிவித்திருக்கிறது\nகேரளாவின் காசர்கோடு தவிர அனைத்து மாவட்டங்களிலும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் கடும் ���ாதிப்பு – 167 பேர் பலி\nசென்னை பாஜக அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் அஞ்சலி\nவாஜ்பாய் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nமிகவும் இக்கட்டான நிலையில் இந்திய தேசம் – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://usetamil.forumta.net/t52225-topic", "date_download": "2018-08-17T13:41:42Z", "digest": "sha1:FYMDHBDOEPLEPAYNCTLU77UJEIAODIEZ", "length": 15367, "nlines": 131, "source_domain": "usetamil.forumta.net", "title": "கைபேசி என் உயிர் பேசி ...!!!", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\n» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட\n» உயிர் காக்கும் விவசாயின் உயிர்\n» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு\nபதிவுகளை EMAIL மூலம் பெற:\nகைபேசி என் உயிர் பேசி ...\nTamilYes :: அரட்டை அடிக்கலாம் வாங்க :: கவிதைகள்\nகைபேசி என் உயிர் பேசி ...\nகையோடு ஒட்டி இருக்கும் ...\nகைபேசி - என்ன செய்வது ...\nஎன்னோடு சேர்ந்து அம்மாவிடம் ....\nதிட்டு வாங்குகிறது அதுவும் ...\nகைபேசி - என்னிடம் இருப்பது ...\nஉன்னோடு பேசும் உயிர் பேசி ...\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nTamilYes :: அரட்டை அடிக்கலாம் வாங்க :: கவிதைகள்\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2018/06/08", "date_download": "2018-08-17T13:55:45Z", "digest": "sha1:SMIYGOFZL3EMN72X4453LXOVGIECMEEU", "length": 3605, "nlines": 51, "source_domain": "www.maraivu.com", "title": "2018 June 08 | Maraivu.com", "raw_content": "\nதிருமதி மங்களேஸ்வரி துரைரத்தினம் – மரண அறிவித்தல்\nதிருமதி மங்களேஸ்வரி துரைரத்தினம் – மரண அறிவித்தல் பிறப்பு : 16 ஓகஸ்ட் ...\nதிருமதி லீலாவதி சண்முகநாதன் – மரண அறிவித்தல்\nதிருமதி லீலாவதி சண்முகநாதன் – மரண அறிவித்தல் பிறப்பு : 31 ஒக்ரோபர் ...\nதிரு பொன்னையா சிற்றம்பலம் – மரண அறிவித்தல்\nதிரு பொன்னையா சிற்றம்பலம் – மரண அறிவித்தல் பிறப்பு : 17 டிசெம்பர் 1939 ...\nதிரு சின்னத்துரை அருந்தவராசா – மரண அறிவித்தல்\nதிரு சின்னத்துரை அருந்தவராசா – மரண அறிவித்தல் பிறப்பு : 25 யூன் 1943 — இறப்பு ...\nதிரு கதிர்காமு தாமோதரம் – மரண அறிவித்தல்\nதிரு கதிர்காமு தாமோதரம் – மரண அறிவித்தல் பிறப்பு : 8 யூலை 1929 — இறப்பு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%A4-24/", "date_download": "2018-08-17T13:56:57Z", "digest": "sha1:F5IX22TQYPMNO4ACDLVBD2TP2T2ZA4PY", "length": 7517, "nlines": 79, "source_domain": "www.supportaiadmk.org", "title": "முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, தமிழகம் முழுவதும��� ஏழை-எளியோருக்கு விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கும் பணி தீவிரம் - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, தமிழகம்...\nமுதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, தமிழகம் முழுவதும் ஏழை-எளியோருக்கு விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கும் பணி தீவிரம்\nவியாழக்கிழமை, ஜனவரி 07, 2016,\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, தமிழகம் முழுவதும் ஏழை-எளியோருக்கு விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டு வருகின்றன.\nராமநாதபுரம் மாவட்டம், பார்த்திபனூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 6 ஆயிரம் பயனாளிகளுக்கு விலையில்லா வேட்டி, சேலைகளை அமைச்சர் டாக்டர் எஸ். சுந்தரராஜ் வழங்கினார்.\nகாஞ்சிபுரம் மாவட்டம், சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கந்தன்சாவடி, பள்ளிக்கரணை பகுதிகளில், 2 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டன.\nவிருதுநகர் மாவட்டம், சொக்கனாம்புதூர், கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில், ஆயிரத்து 880 பயனாளிகளுக்கு விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டன.\nமதுரை மாவட்டம், தாதம்பட்டி பகுதியில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டன.\nநெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட டவுண் பகுதியில், ஆயிரத்து 500 பயனாளிகளுக்கு விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டன.\nதிண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆயிரத்து 523 பயனாளிகளுக்கு விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டன.\nவேட்டி-சேலைகளைப் பெற்றுக் கொண்டவர்கள், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்தனர்.\nமாணவி அனிதாவின் குடும���பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Dosharemedies/2018/05/09113357/1161848/problem-control-temples.vpf", "date_download": "2018-08-17T12:49:17Z", "digest": "sha1:ASZ6YUAVJZS3XP7B5WJPY3H5I2MQUKN6", "length": 12213, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "தீவினைகள் அகன்றிட பரிகார தலங்கள் || problem control temples", "raw_content": "\nசென்னை 17-08-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nதீவினைகள் அகன்றிட பரிகார தலங்கள்\nதுன்பம் வரும்போதுதான் மனிதர்களில் பலரும் இறைவனை நினைத்து வழிபடுகிறார்கள். தீவினைகள் அகன்றிட எந்த கோவில்களுக்கு செல்ல வேண்டும் என்பதை விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nதுன்பம் வரும்போதுதான் மனிதர்களில் பலரும் இறைவனை நினைத்து வழிபடுகிறார்கள். தீவினைகள் அகன்றிட எந்த கோவில்களுக்கு செல்ல வேண்டும் என்பதை விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nதுன்பம் வரும்போதுதான் மனிதர்களில் பலரும் இறைவனை நினைத்து வழிபடுகிறார்கள். மனிதர்களின் துன்பங்களைக் களைவதற்காகவே இறைவன் பூமியில் பல இடங்களில் கோவில் கொண்டு அருள்பாலித்து வருகிறார் என்பது அனைவரது நம்பிக்கை. தீவினைகள் அகன்றிட எந்த கோவில்களுக்கு செல்ல வேண்டும் என்பதை விரிவாக அறிந்து கொள்ளலாம்.\n* காலபைரவர் திருக்கோவில், குண்டடம்.\n* காளிகாம்பாள் திருக்கோவில், தம்புசெட்டி தெரு, சென்னை.\n* குறுங்காலீஸ்வரர் திருக்கோவில், கோயம்பேடு.\n* சரபேஸ்வரர் திருக்கோவில், திருபுவனம்.\n* சிங்காரத்தோப்பு முனீஸ்வரர் திருக் கோவில், நடுப்பட்டி, மொரப்பூர்.\n* பண்ணாரிமாரியம்மன் திருக்கோவில், பண்ணாரி.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nஇம்ரான்கான் விழாவில் பங்கேற்க பாகிஸ்தான் சென்றார் சித்து\nகேரளாவில் மழை வெள்ளத்துக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 324- ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் 21 குண்டுகள் முழங்க முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nடெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் இருந்து வாஜ்பாய் உடல் இறுதி ஊர்வலம் தொடங்கியது\nமுல்லைப்பெரியாறு நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க முடியுமா ஆலோசனை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த அனுமதிக்கு தடை விதிக்க முடியாது - உச்சநீதிமன்றம்\nவாஜ்பாய் உடலுக்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி, அகிலேஷ் யாதவ் அஞ்சலி\nமேலும் தோஷ பரிகாரங்கள் செய்திகள்\nநோய் தீர்க்கும் தீர்த்தமலை தீர்த்தங்கள்\nநோய் தீர்க்கும் தீர்த்தமலை தீர்த்தங்கள்\nநவக்கிரக தோஷம் நிவர்த்தியாகும் தலம்\nகுழந்தை வரம் அருளும் கருக்காத்தம்மன்\nபதவி உயர்வு கிடைக்க பிரார்த்தனை செய்ய வேண்டிய கோவில்\nதடைகளும், தாமதங்களும் விலக பரிகாரம்\nமழைநீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையை வளர்க்க ஆசைப்படுகிறேன்- டி.வி. நடிகை கீதா பேட்டி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் - எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nஹர்திக் பாண்டியாவை ஆல்ரவுண்டர் என அழைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் - ஹர்பஜன் சிங் காட்டம்\nஏ.எல் விஜய் இயக்கத்தில் திரைப்படமாகும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு\nஎம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டபோது யார் வந்தார்கள்- ரஜினிகாந்துக்கு தம்பிதுரை கேள்வி\nகவர்னர் அளித்த தேநீர் விருந்தை புறக்கணித்த ஐகோர்ட் நீதிபதிகள் - தலைமை நீதிபதி மட்டும் பங்கேற்பு\nவாஜ்பாய் மறைவையொட்டி தமிழகத்தில் நாளை பொதுவிடுமுறை - அரசு அறிவிப்பு\nவாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் - பாஜக நிகழ்ச்சிகள் ரத்து\nகேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது - பிரதமர் மோடி\nவிருதுகளை அள்ளிய இந்தி பட ரீமேக்கில் அஜித்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilleader.org/2018/02/13/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-08-17T13:16:20Z", "digest": "sha1:6V24QSZX2HKZRAOYTLXQS3V4KTIEL3CC", "length": 5649, "nlines": 72, "source_domain": "tamilleader.org", "title": "தனியான அரசாங்கத்தை அமைக்கப்போகிறதா ஐ.தே.க? – தமிழ்லீடர்", "raw_content": "தமிழ்லீடர் தமிழ் உலகின் முதல்வன்\nதனியான அரசாங்கத்தை அமைக்கப்போகிறதா ஐ.தே.க\nஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் 16 பேர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இன்று காலை அலரிமாளிகையில் அவசர சந்திப்பொன்றினை முன்னெடுத்துள்ளனர்.\nஇக் கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தனி அரசாங்கத்தினை அமைக்கும் அழுத்தமான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.\nஇந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய அமைச்சர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் அவசர கூட்டமொன்றினை நடத்தவுள்ளதுடன் பிற்பகல் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்தித்து பேசவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious: இணைந்த ஆட்சிக்கு அரசாங்கம் அழைத்தால்\nNext: மன்னாரில் வழிபாட்டு விக்கிரகங்கள் உடைப்பு\nதெல்லிப்பளையில் 4.7 ஏக்கர் காணி விடுவிப்பு\nஅரசியல்வாதிகளுக்கு அதிகாரிகள் அடிபணியக்கூடாது என்கிறார் வடக்கு முதல்வர்\nமாந்தை கிழக்கில் 899 குடும்பங்களுக்கு நிரந்தரவீடுகள் தேவை\nமுல்லைத்தீவில் இருந்து தென்னிலங்கை மீனவர்கள் வெளியேற்றம்\nகடலட்டை விவகாரம்; வடமராட்சி கிழக்கில் நடப்பது என்ன\nஈழத்தின் சிவசேனை; பின்னணியில் யார்\nசாதி, சமய சிக்கலுக்குள் சிக்குகிறதா தாயகம்\nமுள்ளிவாய்க்காலில் சர்ச்சை; நடந்தது என்ன\nவிவசாயத்தில் கை வைத்த நல்லாட்சி அரசு\nதெல்லிப்பளையில் 4.7 ஏக்கர் காணி விடுவிப்பு\nஅரசியல்வாதிகளுக்கு அதிகாரிகள் அடிபணியக்கூடாது என்கிறார் வடக்கு முதல்வர்\nமாந்தை கிழக்கில் 899 குடும்பங்களுக்கு நிரந்தரவீடுகள் தேவை\nமுல்லைத்தீவில் இருந்து தென்னிலங்கை மீனவர்கள் வெளியேற்றம்\nகூட்டமைப்புக்கு அமைச்சர் அஜித் பீ.பெரேரா பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2018/06/09", "date_download": "2018-08-17T13:55:30Z", "digest": "sha1:ERIYLOXYH4SY2PNEYDYNNNIIB6BAPZV4", "length": 3942, "nlines": 54, "source_domain": "www.maraivu.com", "title": "2018 June 09 | Maraivu.com", "raw_content": "\nதிருமதி ஜெகதீஸ்வரி வேலாயுதம் – மரண அறிவித்தல்\nதிருமதி ஜெகதீஸ்வரி வேலாயுதம் – மரண அறிவித்தல் இறப்பு : 9 யூன் 2018 யாழ். ...\nதிருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை – மரண அறிவித்தல்\nதிருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை – மரண அறிவித்தல் மலர்வு : 10 யூன் 1938 — ...\nதிருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை – மரண அறிவித்தல்\nதிருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை – மரண அறிவி���்தல் மலர்வு : 10 யூன் 1938 — ...\nதிரு கந்தன் சங்கரன் – மரண அறிவித்தல்\nதிரு கந்தன் சங்கரன் – மரண அறிவித்தல் பிறப்பு : 5 யூலை 1940 — இறப்பு : 9 யூன் ...\nதிரு நடுவில் பக்தகுணசீலன் – மரண அறிவித்தல்\nதிரு நடுவில் பக்தகுணசீலன் – மரண அறிவித்தல் (பத்மன், சீலன்) பிறப்பு ...\nதிரு பொன்னம்பலம் ஆறுமுகம் – மரண அறிவித்தல்\nதிரு பொன்னம்பலம் ஆறுமுகம் – மரண அறிவித்தல் (முன்னாள் பரந்தன் இரசாயன ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.new.kalvisolai.com/2018/03/2-9-7.html", "date_download": "2018-08-17T13:44:08Z", "digest": "sha1:MEYTNKF4X4VEVIOUURYPUE7OTMCM4ESM", "length": 17744, "nlines": 149, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "பிளஸ்-2 தேர்வு தொடங்கியது. 9 லட்சத்து 7 ஆயிரம் மாணவ- மாணவிகள் எழுதினார்கள்.", "raw_content": "\nபிளஸ்-2 தேர்வு தொடங்கியது. 9 லட்சத்து 7 ஆயிரம் மாணவ- மாணவிகள் எழுதினார்கள்.\nபிளஸ்-2 தேர்வு தொடங்கியது 9 லட்சத்து 7 ஆயிரம் மாணவ- மாணவிகள் எழுதினார்கள் காப்பி அடிப்பதை தடுக்க பறக்கும் படை திடீர் ஆய்வு | பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார் கள். மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க பறக் கும் படையினர் தேர்வு மையங்களில் திடீர் ஆய்வு செய்தனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத் தேர்வு நேற்று தொடங்கியது. இதில் 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள். அவர்களில் மாணவிகள் 4 லட்சத்து 63 ஆயிரத்து 758 பேர், மாணவர்கள் 4 லட்சத்து 3 ஆயிரத்து 176 பேர். தனித்தேர்வர்கள் 40,686 பேர். மொத்தம் 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 பேர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2,942 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. கண் பார்வையற்றோர், காதுகேளாதோர், வாய் பேசாதோர் உள்ளிட்ட மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சில சலுகைகள் வழங்கப்பட்டன. இதுபோன்றவர்கள் 2,380 பேர் இந்த தேர்வை எழுதினார்கள். அவர்களுக்கு கூடுதலாக 1 மணி நேரம் வழங்கப்பட்டது. மாணவ-மாணவிகள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். காலை 9 மணிக்கு பள்ளிக்கூட வளாகத்தில் இறைவணக்கம், பிரார்த்தனை போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பிரார்த்தனை முடிந்ததும் மாணவ- மாணவிகள் தேர்வு எப்படி எழுத வேண்டும் என்று ஆலோசனைகள் வழங்கப்பட்டன. தமிழ் முதல் தாள் தேர்வு நேற்று நடைபெற்றது. தேர்வு 10.15 மணிக்கு தொடங்கியது. பள்ளிக்கல்வித் துறை அமைச���சர் கே.ஏ.செங்கோட்டையன் திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் மேல்நிலை பள்ளியில் உள்ள தேர்வு மையத்தை ஆய்வு செய்தார். அவருடன் பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ், இயக்குனர் ரெ.இளங்கோவன், முதன்மை கல்வி அதிகாரி மனோகரன் ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறும்போது, “பிளஸ்-2 தேர்வு எழுதும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் அரசு சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். பிளஸ்-2 தேர்வு ஏப்ரல் 6-ந்தேதி முடிந்த பின்னர் பிளஸ்-1, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் நடைபெற உள்ளன. வினாத்தாள் மையங்கள், விடைத்தாள் மையங்கள் பாதுகாப்பாக உள்ளன. இருந்தாலும் அந்த மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன” என்றார். காப்பி அடிப்பதை தடுக்க 4 ஆயிரம் பேர் கொண்ட பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பறக்கும் படையினர் ஆங்காங்கே திடீரென தேர்வு மையங்களை ஆய்வு செய்தனர். கரூர், திருச்சி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று 10 பேர் காப்பி அடித்ததாக பிடிபட்டனர். இன்று (வெள்ளிக்கிழமை) தமிழ் 2-வது தாள் தேர்வு நடைபெறுகிறது. பிளஸ்-2 தேர்வு ஏப்ரல் 6-ந்தேதி முடிவடைகிறது.\nகணினி ஆசிரியர் கல்வி தகுதியில் மாற்றம் : விரைவில் புதிய விதிகள் அறிவிப்பு.\nஅரசு பள்ளிகளில், கணினி ஆசிரியர்களை நியமிப்பதற்கான, கல்வித் தகுதியை மாற்ற, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.புதிய விதிமுறைப்படி, அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு, விரைவில் கணினி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.பள்ளி கல்வித்துறை கட்டுப்பாட்டில், 6,000 அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில், 2,000 கணினி ஆசிரியர்கள், பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிகின்றனர்.இருப்பினும், பல மாவட்டங்களில், கணினி அறிவியல் பாடம் நடத்த, ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது.இந்நிலையில், 748 அரசு பள்ளிகளில், தலா ஒரு கணினி அறிவியல் ஆசிரியரை நியமிக்க ஓராண்டுக்கு முன், பள்ளிக்கல்வி இயக்குனரகம் முடிவு செய்தது. ஆனால், புதிய பாடத்திட்டப்படி, கலை பாடப்பிரிவுக்கு, 'கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ்' என்ற பாடமும், தொழிற்கல்விக்கு, கணினி தொழில்நுட்பம் என்ற பாடமும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.இந்த பாடங்கள் முக்கியமானதாக உள்ளதால், அனைத்து பள்ளிகளிலும், கணினி ஆசிரியரை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக, கணினி ஆசிரியர் பணி நியமனத்திற்கான, கல்வித் தகுதி மாற்றி அமைக்கப்பட உள்ளது.இது குறித்து, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் …\nஅரசுப்பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் நியமனம் - விரிவான விவரங்கள்\nஅரசுப்பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாதவர்கள் நியமனம் - ஊதியம் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறை.\nதையல், ஓவியம், உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பாசிரியர் பதவிக்கு இன்று சான்றிதழ் சரிபார்ப்பு முதல்முறையாக போட்டித்தேர்வு\nதையல், ஓவியம், உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பாசிரியர் பதவிக் கான சான்றிதழ் சரிபார்ப்பு அனைத்து மாவட்டங்களிலும் இன்று (திங்கள்கிழமை) நடை பெறுகிறது. இதில் 2,845 தேர்வர்கள் கலந்துகொள்கிறார்கள். அரசு உயர்நிலைப் பள்ளிகள், அரசு மேல்நிலைப் பள்ளிகள், சென்னை, கோவை மாநகராட்சி பள்ளிகள் மற்றும் சமூக பாதுகாப்புத் துறை பள்ளிகளில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆகிய பாடப்பிரிவுகளில் 1,325 சிறப்பாசி ரியர்களை நேரடியாக நியமிக்கும் வகையில் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி போட்டித்தேர்வு நடத்தப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத் திய இந்தத் தேர்வை 35,781 பேர் எழுதினர். தேர்வு முடிவு கள் கடந்த ஜூலை 27-ம் தேதி வெளியிடப்பட்டன. சான்றிதழ் சரிபார்ப்புக்கு ஒரு காலியிடத் துக்கு 2 பேர் என்ற விகிதாச்சாரத் தில் தேர்வர்கள் அனுமதிக்கப் பட்டுள்ளனர். தேர்வு முடிவுகள் வெளியான அன்று வெளியிடப்பட்ட முதல் பட்டியல் மற்றும் அதைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட 2-வது பட்டியலையும் சேர்த்து மொத்தம் 2845 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதி பெற்றுள்ளனர். ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற் கெனவே அறிவித்திருந்தபடி சான்றி தழ் சரிபார்ப்பு …\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/07/mullai.html", "date_download": "2018-08-17T13:01:26Z", "digest": "sha1:2AFBXJMAPBBWGPNHZSHLYFTFDJWPLYM4", "length": 11581, "nlines": 68, "source_domain": "www.pathivu.com", "title": "கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் முற்றுகைக்குள்? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் முற்றுகைக்குள்\nகடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் முற்றுகைக்கு��்\nடாம்போ July 24, 2018 இலங்கை\nதென்னிலங்கை மீனவர்களிற்கு முண்டுகொடுத்துவரும் முல்லைத்தீவு மாவட்டக் கடற்றொழில் திணைக்கள அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டு மீனவ அமைப்புக்கள் போராட்டம் நடத்தியுள்ளன.\nமுல்லைத்தீவு மாவட்டக் கடற்தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து முடிவெடுக்கப்படும் கூட்டமொன்று, இன்று (24) காலை 10 மணியளவில், கள்ளப்பாடு புனித அந்தோனியார் ஆலயத்துக்கு அருகிலுள்ள கடற்றொழில் மண்டபத்தில் நடைபெற்றது.\nமுல்லைத்தீவு மாவட்டக் கடற்றொழில் அமைப்பின் தலைவர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவனேசன், வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர்;, கடற்படை அதிகாரிகள், காவல்துறையினர்;, கடற்தொழில் நீரியல்வளத் திணைக்களப் பரிசோதகர், கடற்தொழில் அமைப்புகள் எனப்பலரும்; கலந்துகொண்டனர்.\nஇந்தக் கலந்துரையாடலில், எதுவித முடிவுகளும் எட்டப்படாத நிலையிலேயே, முற்றுகைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.\nசுமார் ஒரு மணிநேரம், அலுவலகத்தை முற்றுகையிட்டிருந்த போராட்டக்காரர்கள், அலுவலகத்துக்கு வருகைதந்த கடற்றொழில் திணைக்கள அதிகாரியை மறித்து, தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர். அத்துடன், ஆயிரத்துக்கும் அதிகமான கடற்றொழிலாளர்கள் கையெழுத்திட்ட மகஜரையும் கையளித்தனர்.\nஅந்த மனுவில், முல்லைத்தீவு மாவட்டக் கடற்பரப்பில், சட்டவிரோதத் தொழில் நடவடிக்கை மிக மோசமாக நடைபெற்று வருகின்றதென்றும் இது விடயமாக, பல தடவைகள் தெரியப்படுத்தியும், இன்று வரை தீர்வு கிடைக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇதனால், கடற்றொழிலாளர்கள் வறுமையில் வாடுவதாகவும் எனவே, வெளிச்சம் பாய்ச்சி மீன்பிடிப்பது, வெடி வைத்து மீன்பிடித்தல், லைலா வலை மீன்பிடித்தல், சுருக்குவலை மூலம் மீன்பிடித்தல். சங்கு பிடித்தல், அட்டை பிடித்தல் போன்ற தொழில் நடவடிக்கைகளை உடன் நிறுத்த வேண்டுமென்றும், இதற்காகக் கொடுக்கப்பட்ட அனுமதிகளும் உடனடியாக இரத்துச் செய்யப்பட வேண்டுமென்று, மனுவினூடாக வலியுறுத்தப்பட்டுள்ளது.\nமாவை உரை உறுப்பினர்கள் நித்திரை - அதிர்ச்சிப் படங்கள்\nகுள்ளமனிதன் விவகாரத்தை தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனும் அவரது தொண்டர்படையுமே தோற்றுவித்த��ள்ளமை அம்பலமாகியுள்ளது.குள்ள மனிதன் வி...\nவடமாகாண அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா\nவடமாகாணசபை முற்றாக முடக்க நிலையினை அடையலாமென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அதனது ஆயட்காலத்திற்கு முன்னதாக வடக்கு முதலமைச்சர் தனது அமைச...\nவடமாகாணசபை தேர்தலில் தம்முடன் இணைந்து போட்டியிடுமாறு பலரும் கேட்கிறார்கள் ஆனால் மாகாணசபை தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. ஆகவே எவரு...\nமாவை உரை உறுப்பினர்கள் நித்திரை - அதிர்ச்சிப் படங்கள்\nதமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் இ.மு.வீ நாகநாதனின் நினைவு தினம் இன்று(16) யாழ்ப்பாணம் மாட்டின் வீதியில் அமைந்துள்ள தமிழரசு கட்சி...\nவவுனியாவில் சிறீடெலோ பிரமுகர் கைது\nவவுனியாவில் சிறீடெலோ அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் நேற்றிரவு கைதாகியுள்ளார்.சிறீடெலோ அமைப்பின் இளைஞரணி தலைவரான ப.கார்த்தீபன் என்பவரே கைத...\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nநேவி சம்பத் கைது செய்யப்பட்டதன் மூலம் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவிற்கு எதிராக முடிச்சு இறுக்கப்பட்டுள்ளதாகசொல்லப்பட...\nஆளும் கூட்டணியில் முன்னாள் அமைச்சர் விஜயகலா\nமுன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸவரன், தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்காக காத்திருப்பதாக அரசு சொல்லி வந்தாலும் அமைச்சரி...\nதிலீபன் தூபிக்கு வேலி போட்டது யார்:குடுமிப்பிடி ஆரம்பம்\nநல்லூரிலுள்ள தியாகி திலீபனின் நினைவு தூபியை சூழ யாழ்.மாநகரவபையால் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபி யாரால் அமைக்கப்பட்டதென்பதில் குடுமிப்பிட...\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணம்\nஅரசாங்கத்தின் அடிப்படை கட்டமைப்புகளை மாற்றியமைத்து, தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தை பெற உழைத்து வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செ...\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணம் அதிகரிப்பு\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணங்களை கடந்த 2014-ம் ஆண்டில் இருந்தே அரசு படிப்படியாக உயர்த்தி வந்தது. இந்த நிலையில் தற்போது க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta-lk.wordpress.org/themes/kale/", "date_download": "2018-08-17T13:10:55Z", "digest": "sha1:VQYHONQPL7GXIZF6IXFV466HOUANEYWB", "length": 7556, "nlines": 195, "source_domain": "ta-lk.wordpress.org", "title": "Kale | WordPress.org", "raw_content": "\nவலமிருந்து இட மொழி ஆதரவு\nவிருப்பப் பின்னணி, விரும்பிய நிறங்கள், Custom Header, விருப்பப் பட்டியல், சிறப்புப் படங்கள், Flexible Header, Food & Drink, Footer Widgets, முழு அகல வார்ப்புரு, Grid Layout, ஒரு நிரல், வலது கரைப்பட்டை, வலமிருந்து இட மொழி ஆதரவு, வார்ப்புரு அமைப்புக்கள், படிநிலை பின்னூட்டங்கள், மூன்று நிரல்கள், மொழிமாற்றக்கூடியது, இரு நிரல்கள்\n<# } #> மேலதிக விபரங்கள்\nநிகழ்நிலையிலுள்ள நிறுவல்கள்: {{ data.active_installs }}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/chinna-kuyile-kuyile-song-lyrics/", "date_download": "2018-08-17T12:48:26Z", "digest": "sha1:OJZXVSTXHDVK37VJ2Y4JU3BTOXDVUSWG", "length": 8547, "nlines": 262, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Chinna Kuyile Kuyile Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nஇசை அமைப்பாளர் : இளையராஜா\nஆண் : சின்ன குயிலே குயிலே\nஆண் : உன் இசை கேட்பதால்\nஆண் : குயிலே குயிலே\nஆண் : எத்தனையோ பைத்தியங்கள்\nஉன் இசையில் பித்து கொண்டு\nஆண் : பாட்டு கட்டி மெட்டு சொல்வார்\nதன்னை தானே தட்டி கொள்வார்\nஆண் : தேவையில்லாத ஓசைகள் எழுப்பி\nபொருள் இல்லாத வார்த்தைகள் எழுதி\nஆண் : இசைமகளே வருந்த வேண்டாம்\nஇனி உந்தன் காவலை விட்டு\nஆண் : குயிலே குயிலே..ஏ….\nஆண் : ஆற்றுக்கொரு பாதையுண்டு\nஆண் : காற்றுகுள்ளே நாதம் உண்டு\nஅதற்கும் ஓர் நெஞ்சம் உண்டு\nஆண் : {இருக்கின்ற பொழுதை\nஇல்லை ஒரு நல்ல எதிர் காலம்\nபடிக்கின்ற காலம் படிக்க மறந்தால்\nவாழ்கையும் தலை கீழ் மாறும்\nஆண் : எதை பார்த்தும் படிக்க வேண்டும்\nஆண் : குயிலே குயிலே\nஆண் : உன் இசை கேட்பதால்\nஆண் : குயிலே குயிலே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2018/05/15/77", "date_download": "2018-08-17T12:40:29Z", "digest": "sha1:MH3DOGDYZD27P76MFCZZPYYPBEV7QBRF", "length": 5120, "nlines": 14, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:டெப்பாசிட் இழந்த வாட்டாள் நாகராஜ்", "raw_content": "\nசெவ்வாய், 15 மே 2018\nடெப்பாசிட் இழந்த வாட்டாள் நாகராஜ்\nகர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் தொகுதியில் போட்டியிட்ட வாட்டாள் நாகராஜ் 5977 வாக்குகளை மட்டுமே பெற்று டெப்பாசிட் இழந்துள்ளார்.\nகர்நாடக சட்டப்பேரவைக்கான தேர்தல் கடந்த 12 ஆம் தேதி நடந்தது மொத்தமுள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 222 தொகுதிகளில் மட்டுமே தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் முடிவுகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்றது.\nயார் இந்த வாட்டாள் நாகராஜ்\n'கர்நாடகா சாலுவாலி வாட்டாள் பக்ஷா' என்ற கட்சி நடத்தி வருபவர் வாட்டாள் நாகராஜ். ஆறு முறை எம்.எல்.ஏ வாகவும் பதவி வகித்துள்ளார். காவிரி உள்ளிட்ட பிரச்சனைகளின் போது முழு அடைப்புக்கு அழைப்பு விடுப்பது, தமிழக வாகனங்களை எரிப்பது போன்ற சம்பவங்களில் இவரது தொண்டர்கள் முன்னிலை வகிப்பார்கள். காவிரி பிரச்சனை வரும் போதெல்லாம் தமிழ் படங்களை கர்நாடக மாநிலத்தில் விடமால் தடுப்பதும் தமிழர்களை தாக்குவதும் வாட்டாள் நாகராஜ் கட்சியினரின் வாடிக்கையான செயலாகும். தற்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வந்தநிலையில், கர்நாடகாவில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தார் வாட்டாள் நாகராஜ்.\nஇந்நிலையில், தற்போது நடந்த கர்நாடக சட்டப் பேரவை தேர்தலில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான சாம்ராஜ் நகரில் போட்டியிட்டார். அந்த தொகுதியில் தமிழில் பேசியும் வாக்கு கேட்டார். இந்நிலையில், இன்று வெளியான அந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வாட்டாள் நாகராஜ், வெறும் 5977 வாக்குகளை மட்டுமே பெற்றதோடு அல்லாமல் தனது டெப்பாசிட்டையும் இழந்து படுதோல்வி அடைந்துள்ளார். இந்த தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் புட்ட ரங்க ஷெட்டி 75,963 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரையடுத்து 71,050 வாக்குகளை பெற்று பாஜக வேட்பாளர் மல்லிகார்ஜுனப்பா இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். 5977 வாக்குகளை பெற்றுள்ள வாட்டாள் நாகராஜ் 5 ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.\nசெவ்வாய், 15 மே 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thoyyil.blogspot.com/2011/08/blog-post.html", "date_download": "2018-08-17T12:48:26Z", "digest": "sha1:AT22UWTSIQFYBC77NLGZKWMRI4ENDEUA", "length": 15222, "nlines": 388, "source_domain": "thoyyil.blogspot.com", "title": "ஜீவ.கரிகாலன்: உங்களோடு பேச வேண்டி,,ஒரு நிமிடம்", "raw_content": "\nகவிதை கட்டுரை விமர்சனம் கதை பஜ்ஜி-சொஜ்ஜி\nஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011\nஉங்களோடு பேச வேண்டி,,ஒரு நிமிடம்\nகிருஷ்ணனும் , இயேசுவும் தங்கள் வாழ்வில் பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளனர், அவர்களை பற்றிய புராணங்களில் கூட கிருஷ்ணன் ஒரு யாதவச் சிறுவனை உயிர் பிழைக்க வைத்ததாகவும், இயேசுவும் தன்னை நம்பிய ஒரு ஏழை தாயின் இறந்துபோன மகனின் சடலத்தினை -மீண்டும் உயிருள்ள மகனை மாற்றிய அற்புதம் நிகழ்ந்ததையும் கேள்விப் பட்டுள்��ேன்.\nஇதே போன்ற வேளையில், புத்தன் மட்டும் தன்னை வேண்டி வந்த தாயிடம்,\"மரணச் செய்தி இல்லாத ஒரு வீட்டில் ஒரு பிடி அரிசி கொண்டு வா\"என்று கட்டளையிட, ஒவ்வொரு வீட்டிலும் அந்த யாசகம் கேட்டு கிடைக்கததால் இறுதியில் புத்தனிடம் வந்தாள்.அப்பொழுது புத்தன் அவளிடம்\" என்ன கிடைத்ததா \" என்று வினவ, மரணம் என்பது எல்லோர் வாழ்விலும் நடக்கும், பிறப்பு என்பது இறப்பின் தொடக்க புள்ளி, நிலையற்ற வாழ்வே நிலையானது என்று உணர்ந்து அந்த தாயும் புதனின் சீடன் ஆனாள்.\nஇதில் யார் செய்தது உண்மையில் அற்புதம் \nPosted by ஜீவ கரிகாலன் at பிற்பகல் 1:19\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசிந்திக்க வேண்டிய ஒரு விஷயம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபாலை - அன்றைய எளியோர்களின் போர், இன்றைய தமிழர்களுக்குப் பாடம்\nநிற்க ஒரு அடி மண் கேட்ட இயக்குனர் செந்தமிழனுக்கு, http://www.facebook.com/note.php\nஆம் இந்த முறை சீமானுக்கு தான்\nஇந்தக் கட்டுரையை முழுமையாக வாசிக்காமல், நீ சீமானை ஆதரிக்கிறாயா என்று என்னைக் கேட்டால்.. சட்டென ஒரு பதில் சொல்லி தானே ஆகவேண்டும். ...\nபஜ்ஜி சொஜ்ஜி -25 # சிற்பம்/ஓவியம் - ரசனை / மஹாபலிபுரம்\nபஜ்ஜி சொஜ்ஜி போன்ற பாப்கார்ன் - துனுக்கு வகையறா எழுதுவதற்கெல்லாம் நமக்கு வராது என்று, எனக்கு 25ஆம் பகுதி எழுதும் போது தான் தெரிகிறது. சொ...\nமயிர் புடுங்கி (பஜ்ஜி - சொஜ்ஜி 100)\nஎன்னம்மோ பஜ்ஜி-சொஜ்ஜினு ஆரம்பிச்சுத் தொலச்சுட்டேன். இப்போ அந்தப் பேர எழுதும்போது இரத்தக் கண்ணீர் வருது. பஜ்ஜி சாப்பிட்டு இரண்டு மாதங்களா...\nபஜ்ஜி-சொஜ்ஜி -23 நாதஸ்வரம் - வரலாறு\nநாதஸ்வரம் என்று அழைக்கப்படும் மிகத் தொன்மையான இசைக்கருவியின் வரலாறு: உண்மையில் நாதஸ்வரம் “நாகஸ்வரம் ” என்றே அழைக்கப்பட்டு வந்தது. இ...\n1911- சீனன் தமிழனுக்குச் செய்யும் உதவி\n1911- சீனன் தமிழனுக்குச் செய்யும் உதவி 1911-XINHAI REVOLUTION இதை வெறும் திரைவிமர்சனமாக எழுத முற்பட்டாலும், இன்றைய திரைப்படங்கள் மிகச...\nபஜ்ஜி-சொஜ்ஜி 60 - ரதியின் பைத்தியக் காதல் - காமன் பண்டிகை\nசென்ற தொடரில் காமன் பண்டிகை எனும் விழாவின் அரசியல் மற்றும் சமூகப் பொருளாதார நிலையைப் பற்றி சில கருத்துகள் பேசினோம். இப்போது நேராக காமன...\nபஜ்ஜி-சொஜ்ஜி -20 / மெக் டொனால்டும் அம்மா உணவகமும்\nஅம்மா உணவகம் பற்றி பேசாதவர்கள் யாருமே இல்லை , அதனால் தினமும் பயனடைகிறவர்கள் எண்ணிக்கையும் கணிசமாக நாளுக்கு நாள் கூடி வருகிறது. ஒரு பக்கம் ...\nஇந்த படத்தைப் பற்றி விமர்சனம் எழுதுவதற்கு முன்னே இது தேவை தானா என்று தோன்றுகிறது இப்படி ஒரு கதையைத் தேர்ந்தெடுத்து சென்சார் தாண்டி, எல்லா...\nவா.ம - மின்னல் கதைகள்\nஉங்களோடு பேச வேண்டி,,ஒரு நிமிடம்\nஉங்களோடு பேச வேண்டி,,ஒரு நிமிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/news/i-was-afraid-to-touch-the-mobile-samantha.html", "date_download": "2018-08-17T13:30:12Z", "digest": "sha1:SQMPUCUNLPGTQZZGGUZLK73WDC2ZAC2Z", "length": 8420, "nlines": 82, "source_domain": "www.cinebilla.com", "title": "கைபேசியை தொடவே எனக்கு பயமாக இருந்தது: சமந்தா | Cinebilla.com", "raw_content": "\nகைபேசியை தொடவே எனக்கு பயமாக இருந்தது: சமந்தா\nஇயக்குனர் பி.எஸ்,மித்ரன் இயக்கத்தில் விஷால், சமந்தா, அர்ஜூன் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'இரும்புத்திரை'. நவீன டெக்னாலஜி மூலம் நடைபெறும் பொருளாதார குற்றங்கள் குறித்த இந்த படம் இன்றைய காலகட்டத்திற்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் படம் என்று கூறப்படுகிறது இந்த படத்தில் டாக்டர் கேரக்டர் ஏற்று நடித்திருக்கும் நடிகை சமந்தா இந்த படத்தில் நடித்த அனுபவம், மற்றும் படம் குறித்து கூறியதாவது:\nஇரும்புத்திரை படத்தின் கதையை கேட்கும் போது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நாம் வாழும் இந்த சமூகத்தில் நமக்கு தெரியாமல் இவ்வளவு பிரச்சனைகள் இன்டர்நெட் மீடியம் மூலமாக நம்மை சுற்றி நடக்கிறதா என்று பதைபதைக்க வைத்தது. படத்தின் கதையை கேட்டு முடித்ததும் எனக்கு என்னுடைய கைபேசியை தொடவே பயமாக இருந்தது. இந்த படம் இன்டர்நெட் மூலமாக நமக்கு என்னவெல்லாம் பிரச்சனைகள் உள்ளது அது நமக்கு எப்படியெல்லாம் தீங்கு விளைவிக்கும் என்று மிக தெளிவாக வெளிச்சம் போட்டு காட்டும். நமது பிரைவசி எப்படி வெளியே கசிகிறது என்பதை பற்றியும் இப்படம் பேசும்.\nஎனக்கு புதுமுக இயக்குநர்களோடு; இணைந்து பணியாற்றுவதில் சிறிது தயக்கம் தான். ஆனால் இயக்குனர் மித்ரன் ஒரு போதும் என்னை அப்படி பீல் பண்ண வைத்து இல்லை. அவர் கதை சொல்லும் போதே நாம் ஒரு திறமையான இயக்குநரோடு இணைந்து பணியாற்ற போகிறோம் என்று தெரியவைத்தார். அவர் சொன்னது போலவே படத்தையும் சிறப்பாக இயக்கியுள்ளார்.\nஇந்த படத்தில் வருவது போன்ற சம்பவங்கள் எதுவும் என்னுடைய வாழ்க்க��யில் நடந்தது இல்லை. அதற்கு கடவுளுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். ஆனால் என்னுடைய நட்பு வட்டத்தில் உள்ள சிலர் இன்டர்நெட் மூலம் நடக்கும் மோசடிகளுக்கு ஆளாகி இருக்கிறார்கள். உங்களுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது 1 கோடி ரூபாய் வென்றுள்ளீர்கள் என்று வரும் விளம்பரங்களுக்கு பதிலளித்து , பல லட்சங்கள் கொடுத்து ஏமாந்து உள்ளார்கள்.\nஇன்று ட்விட்டர் , பேஸ்புக் , இன்ஸ்ட்டாகிராம் போன்ற சமூகவலை தளங்கள் அனைத்தும் முக்கித்துவம் வாய்ந்த ஒன்றாகிவிட்டது. அவற்றுக்கு நாம் அடிக்ட் ஆகிறோம் என்பது தான் தவறு. அதை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும். இரும்புத்திரை ரசிகர்களுக்கு சமூக வலைதளங்கலால் ஏற்படும் பிரச்சனை பற்றியும். அதை நாம் எப்படி சரியாக பயன்படுத்தலாம் என்பது பற்றியும் எடுத்து கூறி நம்மிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் படமாக இருக்கும்.\nவிஷால் மற்றும் அர்ஜுன் சார் என்று இருவருமே அவரவர் ஸ்டைலில் ஹாட்டஸ்ட் ஹீரோக்கள் தான். அவர்களோடு இப்படத்தில் நடித்தது மகிழ்ச்சி என்று சமந்தா கூறியுள்ளார்.\nஇரும்புத்திரை வருகிற மே மாதம் 11 தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடதக்கது.\nடைட்டிலே வித்தியாசமா இருக்கு...96 என்ன கதை\n“நயன்தாராவுக்காக ஸ்பெஷலா” : இயக்குநர் நெல்சன்\nஇதுவரை பண்ணாத ஒன்ன பயங்கரமா பண்ணபோகும் இளையதளபதி விஜய்\nதமிழக அரசின் அப்துல்கலாம் விருது : அஜித்\nஜெயிக்கபோவது விக்ரமா இல்லை சிவகார்த்திகேயனா\nநடிகையை திருமணம் செய்யும் பைலட்\nநடிகை ஸ்ரீதேவியின் விருப்பத்தை நிறைவேற்றும் அஜித்\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.holmbygden.se/ta/2014/02/05/stuga-sokes-kring-holmsjon/", "date_download": "2018-08-17T13:17:44Z", "digest": "sha1:OF3ZE4CAJ7MRXLGUCUZWIKLQ7YRQZW2R", "length": 6600, "nlines": 107, "source_domain": "www.holmbygden.se", "title": "கேபின் Holmsjön சுற்றி வான்டட் | Holmbygden.se", "raw_content": "\nஹோல்ம் மாவட்ட அபிவிருத்தி, #ShepherdsHut – #holmbygden\nபோட்டி அட்டவணை, முடிவுகள் மற்றும் அட்டவணை\nஉதவி எஸ்.கே. வடிகட்டி (இலவச) நீங்கள் ஸ்வீடிஷ் விளையாட்டு விளையாட போது\nஹோல்ம் கால்பந்து காலண்டர் Bygdens\nஹோல்ம் இழை பொருளாதார கூட்டமைப்பின்\nஆற்றிடை தீவு நாட்டின் உள்ளூர் வரலாறு சங்கம்\nஆற்றிடை தீவு ஹவுஸ்வைவ்ஸ் 'லீக்\nகுடித்து மனித குரங்குகள் எஸ்.கே. கெட்ஸ் – மோட்டார் சைக்கிள் மற்றும் பனி உந்தி\nVike லாப வட்டி குழு\nÖsterströms சமூக மையம் சங்கம்\nபடகு, நீச்சல் மற்றும் நீர் விளையாட்டு\nAnund பண்ணை மற்றும், Vike ஜாகிங் பாடல்\nHolm வனம் ஒரு சுவடு அறிக்கை விட்டு\nHolm உள்ள விடுதி விளம்பரம்\nநாம் Holm பகுதியாக நேர குடியிருப்பாளர்கள் இருந்தன\nLoviken உள்ள அறைகள் உள்நுழைய\nஅழகான ஏரி காட்சி வில்லா\nசாய்வு உள்ள அருமையான இடம்\nபட்டறை மற்றும் இரட்டை கேரேஜ் வில்லா\nGimåfors வில்லா அல்லது விடுமுறை வீட்டில்\nஅதிர்ச்சி தரும் காட்சிகள் மூலம் நல்ல வில்லா\nமிகவும் Anund பண்ணை வீடு அமைந்துள்ளது\nகொட்டகையின் கொண்டு Torp ஸ்பாட்\nAnund பண்ணை சொத்து, ஆற்றிடை தீவு - \"பழைய Affär'n\"\nதேசிய ஊரக செய்திகள் (வளர்ச்சி போது)\nஹோல்ம் தேவாலயம் மற்றும் ஹோல்ம் திருச்சபை\nHolm பற்றி தகவல் திரைப்படம்\nஆற்றிடை தீவு திரைப்படம் – ஆங்கிலத்தில்\n← முந்தைய அடுத்த →\nகேபின் Holmsjön சுற்றி வான்டட்\nஅன்று 5 பிப்ரவரி, 2014 முடிவு Holmbygden.se\nஇந்த இடுகை உள்ள வெளியிடப்பட்டது செய்தி முடிவு Holmbygden.se. புக்மார்க் பெர்மாலின்க்.\nஒரு பதில் விட்டு பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\nபெருமையுடன் மூலம் இயக்கப்படுகிறது வேர்ட்பிரஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jhcobajaffna.com/?p=798", "date_download": "2018-08-17T13:28:42Z", "digest": "sha1:HBK77LS7TFSXLJSEFGJ5ISRFMX6RK4AU", "length": 2541, "nlines": 54, "source_domain": "www.jhcobajaffna.com", "title": "மாணவர்களுக்கான நட்புறவு துடுப்பாட்ட போட்டிகள் – JHC OBA", "raw_content": "\nமாணவர்களுக்கான நட்புறவு துடுப்பாட்ட போட்டிகள்\nமாணவர்களின் துடுப்பாட்ட திறனை வளர்க்கும் நோக்கில் 13,15,17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான நட்புறவு துடுப்பாட்ட போட்டிகள் தலா 5 நடத்துவத்காக கொழும்பு பழைய மாணவர் சங்க uk sports funds இல் 89440/= இனை எமது பழைய மாணவர் சங்கம் கோரிப் பெற்று போட்டிகளை அதிபர் சிறப்புற நடத்த ஒழுங்குகள் செய்தது\n← புதிய செயற்குழு 2018 -19\nசூரிய மின்கலங்கள் அன்பளிப்பு →\nஅதிபர் பொன்னம்பலம் அவர்களுக்கு அஞ்சலி நிகழ்வு\nஇன்று 26.07.2018 மாலை 4 மணிக்கு கல்லுாரியில் பழையமாணவர்…\nயாழ்ப்பாணம் இந்துக்கல்லுாரி பழையமாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் கல்லுாரியின் உயர்தர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/it-officials-seized-rs-10-crore-in-demonetised-currencies-and-6-kg-gold-from-chennai-sowcarpet-jewellery.html", "date_download": "2018-08-17T12:58:38Z", "digest": "sha1:UV42NB2V7BJ2SPDC5SBUIQ37ZO2KAE6O", "length": 6491, "nlines": 69, "source_domain": "www.news2.in", "title": "சென்னையில் நகை வியாபாரி வீட்டில் ரூ. 10 கோடி பறிமுதல் - News2.in", "raw_content": "\nHome / கருப்பு பணம் / கோடி / சென்னை / தமிழகம் / நகைகள் / வருமான வரித்துறை / வியாபாரிகள் / சென்னையில் நகை வியாபாரி வீட்டில் ரூ. 10 கோடி பறிமுதல்\nசென்னையில் நகை வியாபாரி வீட்டில் ரூ. 10 கோடி பறிமுதல்\nMonday, December 19, 2016 கருப்பு பணம் , கோடி , சென்னை , தமிழகம் , நகைகள் , வருமான வரித்துறை , வியாபாரிகள்\nசென்னை சவுகார்பேட்டையில் நகை வியாபாரி வீட்டில் இருந்து 10 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுக்களை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.\nமத்திய அரசு பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்ததை அடுத்து வருமான வரித்துறை, அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் நாடு முழுவதும் அதிரடி சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த அதிரடி சோதனைகளில் பல் கோடி ரூபாய், தங்கம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.\nவருமான வரித்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்படி சென்னை சென்ட்ரல் அருகே பெரியமேட்டில் உள்ள நகைக் கடை உரிமையாளர் ஹிரானி வீட்டிலும், சவுகார்பேட்டையில் உள்ள அவரது அலுவலகம் உள்பட மூன்று இடங்களில் சுமார் 30 வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த இடங்களில் நடத்திய சோதனைகளில் இதுவரை 10 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகளும், 6 கிலோ எடையிலான தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். தொடர்ந்து 30 வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்க��ை முன்னேற்றும்\nஇன்னொரு வெள்ளம் வந்தால் மீட்பு நடவடிக்கை எப்படியிருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilpower.com/2017/10/blog-post_25.html", "date_download": "2018-08-17T13:31:30Z", "digest": "sha1:7UKRVRQZQ6ZDQTMW2NHLRK3MUUGBWUU4", "length": 61975, "nlines": 190, "source_domain": "www.tamilpower.com", "title": "::TamilPower:: ::All in One::: தமிழ் மன்னன் இராவணன் ஒரு வீர வரலாறு", "raw_content": "\nதமிழ் மன்னன் இராவணன் ஒரு வீர வரலாறு\nநெடிய பாரம்பரியம் கொண்ட தமிழ்ச் சமுதாயத்தின் பண்பாட்டுப் பெருமை இராவணன் உண்மையில் தமிழ் உலகம் தந்த மாபெரும் வீரன் அவன். வரலாற்றின் திரிபுகளால் கொடுங்கோலன் ஆக்கப்பட்டான். இராவணன் பற்றிய நோக்குகள் இலங்கையிலும், தமிழ்நாட்டிலும், இந்தியாவின் பிற பகுதிகளிலும் வேறுபட்டு காணப்படுகிறன இராவணன் ஆட்சி எப்படி நடந்தது அவன் ஆண்ட இலங்கையின் அழகையும், அங்கிருந்த மக்களின் செழிப்பான நிலையையும், கலைகள் ஒங்கியிருந்த சூழலையும் தெரிந்து கொள்ள முடியும்.\nஆரிய ஆதிக்கத்தின் விளைவால், தமிழ் மகாகவியான கம்பன் ஆரியத்தின் தாசானு தாசனாகி, வால்மீகியையும் மிஞ்சிடும் வகையில் கற்பனைப் பாத்திரங்களான இராமனைத் தெய்வம் என்றும் தமிழ் மன்னனான இராவணனை அரக்கன் என்றும் சித்திரித்து இராமாயணத்தைப் படைத்தான். கவிச்சுவையிலும், பக்தி சொட்டும் தமிழிலும் கம்பன் பின்னி எடுத்திருந்த காரணத்தால் இராமனே நமக்கும் தெய்வமானான். தமிழ் மன்னனான இராவணன் அரக்கன் ஆனான். இந்த ஆரியப் பண்பாட்டு படையெடுப்பை விரட்ட வேண்டும், காப்பியங்கள் வழியாகத் தமிழ் மக்களின் மனங்களில் வரையப்பட்டுள்ள இழிவான சித்திரம் அழிக்கப்படவேண்டும்.\nகம்பராமாயணம் தமிழர்களை இழிவுபடுத்தும் காப்பியமே\nஇராவணன் சிவபக்தன், சமயவழிபாடுகளில் அக்கறை உள்ளவன் என்பதை இராமாயணம் கூறியுள்ளபோதிலும், அக்காலத்தில் தென் இந்தியாவிலும் இலங்கையிலும் வாழ்ந்த இயக்கர் நாகர் போன்ற பூர்வீகக்குடிகளுடன் குடியேற்றவாசிகளான ஆரியர்களுக்கு பகை இருந்துள்ளது. இதன் காரணமாகவே இராவணனையும் அவனை சார்ந்தோரும் அவ்வாறு தீயவர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையின் ஆதிக்குடிகளான, முக்கியமாக பேசப்படுகின்ற இயக்கர் நாகரின் ஆட்சிகள் பற்றிப் பார்ப்போமேயானால்… திரிகோணமலை, இலங்காபுரம், சிங்கன்நகர், பணிபுரம், திருகோயில், முருகன்துறை, கலியாணி ஆகிய இடங்களை தலைந��ராக் கொண்டு பல மன்னர்கள் ஆட்சி செய்ததாக வரலாற்று நூல்களில் கூறப்படுகின்றது. இவற்றில் முக்கியமானவனான இராவணனின் ஆட்சிக்காலம் பற்றி பார்க்கலாம்.\nஇக்காலத்தில் ஆண்ட சில மன்னர்கள்\n– சயம்பனின் மருமகன் யாளிமுகன்\n– ஏதியின் மகன் வித்துகேசன்\n– வித்துகேசனின் மகன் சுகேசன்\n– சுகேசனின் மகன் மாலியவான்\n– மாலியவான் தம்பி சுமாலி\nஇராவணன் ஆட்சி அக்காலத்து நாகர் பரம்பரையில் வந்த கைகேகி என்னும் தமிழ் அரச குமாரி (இவள் மேலே கூறப்பட்ட சுமாலியின் மகள்) வச்சிரவாகுவைக் கூடி இராவணன், கும்பகருணன் விபீசணன் புதல்வர்களையும் சூர்ப்பனகை என்ற புத்திரியையும் பெற்றாள். இப் பெயர்கள் இவர்களின் பகைவர்களால் அழைக்கப்பட்டு பிரபல்யம் அடைந்த பெயர்களாகும்.\nஆனால் இவர்களின் பிள்ளைப் பெயர்கள் முறையே சிவதாசன், பரமன், பசுபதி, உமையம்மை என்பனவாகும். சிவதாசனே இராவணன் என்றும், பரமனே கும்பகருணன் என்றும் பசுபதியே விபீசணன் என்றும் உமையம்மையே சூர்பனகை என்றும் அழைக்கப்பட்டனர்.\nஇலங்கையின் ஆட்சி உரிமையை பெறுவதற்கு இராவணன் தனது தமையானாகிய குபேரனுடன் யுத்தம் செய்தான். குபேரன் என்பவன் இராவணனின் தந்தையாகிய வச்சிரவாகுவின் இயக்கசாதியை சேர்ந்த இன்னொரு மனைவியின் மகன். தம்பியுடன் யுத்தம் செய்வது முறையன்று எனக் குபேரன் எண்ணியதால் ஆட்சிப் பொறுப்பை இராவணனிடமே ஒப்படைத்து விட்டுத்தான் அழகாபுரியை ஆட்சி செய்தான். அக்காலத்தில் குபேரனின் ஆட்சியில் இயக்கர்கள் அதிகமாக வாழ்ந்தார்கள்.\nகுபேரனுக்குப்பின் இராவணனன் இலங்கை முழுவதற்கும் அரசனாகி இலங்காபுரத்தை (தற்போதைய தமிழீழத்தின் தலைநகர் திருகோணமலை )தலைநகராக கொண்டு ஆண்டு வந்தான். இராவணன் மண்டோதரியை திருமணஞ் செய்தான். மண்டோதரியும் கற்பிற் சிறந்தவளாக விளங்கினாள். இவள் இந்திரசித்து, அதிசகாயன் ஆகிக திறமைமிக்க புத்திரர்களைப் பெற்றேடுத்தாள்\nசரி எப்படி இந்த கதையை நம்புவது \nஅதற்கான ஆதாரமாக நன் முன்வைக்கப்போகும் முதலாவது ஆதாரம் என்னவென்றால் இலங்கையைச் சுற்றி ஐந்து திசைகளிலும் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த சிவாலயங்கள் . இந்த சிவாலயங்கள் உருவாக்கப்பட்ட வரலாற்றை உற்றுநோக்கினால் , இவை அனைத்துமே சுமார் 3500-4500 ஆண்டுகாலப் பழமையானவை. (இவற்றை நான் ஏற்றகனவே பதிவிட்டுள்ளேன்) இவை யாரால் உருவாக்கப்பட்டவை \nதமிழ் மன்னர்களான மூதசிவன் பரம்பரையில் வந்த ஐந்து மன்னர்கள் மற்றும் எல்லாளன் போன்றோர் சுமார் 2600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சைவர்கள் எனினும் அவர்கள் அனுராதபுரம் இராட்சியத்தையே ஆட்சி செய்தவர்கள். இராஜராஜ சோழனும் , பாண்டியர்களும் சுமார் 1000 வருடங்களுக்கு முன்னர் ஆட்சி செய்தவர்கள் . இவர்களால் மேற்படி சிவாலயங்கள் புனர் நிர்மானம்தான் செய்யப்பட்டதாக வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன.\nஅப்படியாயின் முழு இலங்கையையும் ஆட்சிசெய்த யாரோ ஒரு சிவ பக்தனால்தான் இந்த ஐந்து சிவாலயங்களும் உருவாக்கப்பட்டிருக்க வேண்டுமல்லவா அப்படியாயின் முழு இலங்கைத் தீவையும் நல் ஆட்சிசெய்த , அங்கு வாழ்ந்த மக்களை நேசித்த , அவர்கள் வழிபடவும் , அவர்களைக் காக்கவும் , தானும் வழிபாடு செய்யவும் அந்த சிவாலயங்களை நிறுவிய தமிழன் , சிவ பக்தன்.இராவணன் மனைவி பெயர் மண்டோதரி என்றுள்ளது. கதைகளிலும் அப்படித்தான். அவர்களது இயற்பெயர் வண்டார்குழலி.\nஇராவணன் இறுதியாக ஆட்சி செய்த இடம் சிகிரியா\nஇராவணனின் மறைவுக்குப் பின்னர் விபிஷணன் ஆட்சிப்பொறுப்பை பெற்றுக்கொண்டதாகவும் , அவன் தனது ஆட்சிமையத்தை களனிக்கு மாற்றப்பட்ட்து களனியில் அமைந்துள்ள ஒரு பௌத்த விகாரையில் விபிசனனுக்கு சிலையொன்று வைக்கப்பட்டுள்ளது\nஇராவணன் கோட்டை , இராவணன் குன்று , சிகிரியா குன்று என்று பலபெயர்களில் அழைக்கப்படும் 660 அடிகள் உயரமான இந்தக்குன்று இராவணின் கோட்டையாக இருந்தது இந்தக் குகையின் அல்லது கோட்டையின் உட்புறத்தில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்கள் உலகப் புகழ் பெற்றவை. இந்த ஓவியங்களிலுள்ள பெண்கள் மேகத்தில் மிதப்பதுபோல வரையப்பட்டிருப்பதால், இவர்கள் தேவதைகளாகவோ ,அல்லது இறைவனின் பெண்களாகவோ இருக்கலாமென்று அறிஞர்கள் கூறுகிறார்கள். உலகின் ஈர்ப்பு மையம் முழுவதும் ஒன்று குவியும் ஒரு அற்புதமான மைய இடத்தில் இந்தக் கோட்டை அமைக்கப்பட்டிருக்கிறது\n5 ஆம் நூறாண்டில் தமிழ் மன்னனாகிய காசியப்பனால் மேலும் மெருகூட்டப்பட்டு பாதுக்காகப்பட்டது சிகிரிய குகை குன்று . அந்த குகைகளினுள் வரையப்பட்ட ஓவியங்கள் அந்த பகுதிகளில் வாழ்ந்த ஆதி தமிழ் குடிகளின் கலாச்சாரத்தை, பண்பாட்டை பிரதி பலிக்கின்றது. அந்த பகுதிகளில் வாழ்ந்த பூர்வகுடி தமிழர்களால் வரைய��்பட்டவை. இந்த ஓவியங்களையும், அந்த பகுதியை ஆண்ட மன்னன் வரலாறுகளையும் அழித்து மறைத்தது சிங்களம். ஏன் எனில் இந்த பகுதிகள் தமிழருக்கு சொந்தமான பகுதிகள் என்னும் உண்மை தெரிந்து விடக் கூடாது என்பதற்காகவே. தமிழ் மன்னன் காசியப்பன் என்னும் பெயரை, காசியப்ப என்று திரித்து , ஒரு புளுகு கதையையும் எழுதி வைத்தது சிங்களம்.\nசிகிரிய ஓவியங்களில் இருத்த அனைத்து தமிழர் மரபுக்கு உரிய ” நெற்றிப் பொட்டுகளை “, சுரண்டி அழித்தது.\nஇந்தக்கோட்டையை பிற்காலத்தில் கிபி 477-495 வரை காசியப்பன் என்ற அரசன் பாதுகாப்பாக ஒளிந்து கொள்வதற்க்காகப் பாவித்தான்.எனினும் எதிரிகள் கண்டுகொண்டதால் தனது தலையை தானே வெட்டிக்கொண்டு தற்க்கொலை செய்துகொண்டதாக வரலாற்றில் பதியப்பட்டுள்ளது. அதனால் இக்கோட்டை அவனால் அமைக்கப்பட்டதாக சில இடங்களில் பதியப்பட்டிருக்கின்றது. பலதரப்பட்ட கருத்துக்கள் விமர்சனங்கள் இராவணன் மீது இருந்தாலும் நாட்டில் நல்லாட்சி இடம் பெற்றதாக கூறப்படுகிறது…..\nவையாபாடல் – 15ஆம் நூற்றாண்டு – வையாபுரி\nகைலாயமாலை – 16ஆம் நூற்றாண்டு – முத்துராசக்கவிராசர்\nவைபவமாலை – 18ஆம் நூற்றாண்டு –\nயாழ்ப்பாண வைபவ கௌமுதி – 1918 – வேலுப்பிள்ளை\nஇலங்கைவாழ் தமிழரின் வரலாறு – கே.கணபதிப்பிள்ளை\nயாழ்ப்பாண இராட்சியம் – சிற்றம்பலம்\nபூனகரி தொல்பொருள் – புஸ்பரத்தினம்\nஇவ்வளவு நூல்களையும் ஆராய்ந்து யாழறிவன் அவர்கள் இராவணனின் பூர்வீகம் பற்றிய கட்டுரையை எழுதி உள்ளார்கள்.\nபதிவுகளைத் தேடிப்பார்த்தால் கிடைத்தவை ….\n“இராவணன் ஒரு மிகச்சிறந்த சிவபக்தன் என்பதோடு அவனது காலத்தில் “ஈழம்” மிகச்சிறந்த தொழினுட்ப வசதிகளுடன் இருந்திருக்கிறது.\nமுழு ஈழத்தையும் இராவணன் ஆண்டான் என்பதற்கு இன்றைய இலங்கையின் தெற்கில் இருந்து வடக்குவரை பாதிப்புகள் இருக்கின்றன. இராவணனை சார்ந்து நிற்கும் பெயர்கள் முக்கிய சின்னங்கள் என பல விடையங்கள் இன்னமும் கையாளப்பட்டுக் கொண்டிருக்கின்றன\nஇந்தப்பதிவில் இராவணன் காலத்து ஆலயங்கள், இராவணனின் வேறு சில வரலாற்று எச்சங்கள் சிலவற்றைப் பார்க்கலாம். இராவணன் காலத்து ஆலயங்கள் என்று குறிப்பிடுவதனால் அவை இராவணனால் கட்டப்பட்டன என்று பொருள் இல்லை. விஜயன் வருகைக்கு முன்னரே இலங்கையில் இருந்த சைவாலயங்கள் என்று இவற்றைக்கூறலாம். விஜயனின் வருகைக்கு முன்னர் இலங்கையில் வாழ்ந்த இயக்கர் நாகரின் ஆட்சியில் அக்காலத்து மன்னர்களால் இக்கோவில் கட்டப்பட்டதாக கூறப்படுகின்றது.\nஅக்கால மன்னர்களில் இராவணன் குறிப்பிடக்கூடிய ஒருவனாகையால் இவ்வாறு இராவணன் காலத்து சைவாலயங்கள் என்று குறிப்பிட்டேன். “வித்துசேசன் இருபத்தொன்பது வருடங்களும், மூன்று மாதங்களும் இலங்கையை ஆண்டான். இவனுக்குப் பின் இவனது மகன் சுகேசன் என்பவன் மணிபுரம் என்னும் கதிரவன் மலையைத் தலைநகராக்கி இலங்கையை ஆட்சி புரிந்தான். ஆதிகாலத்தில் மயனால் கட்டப்பட்ட திருக்கேதீசுவரம், முனீசுவரம், நகுலேசுவரம் என்னும் சிவாலயங்களை சுகேசன் பழுது பார்த்து அவற்றுக்கு அநேக நகைகளையும், நிலங்களையும் கொடுத்தான். ” இவ்வாறு கணபதிப்பிள்ளையின் இலங்கையில் புராதன சரித்திரம் என்ற நூலில் கூறப்படுகின்றது.\nசுகேசன் என்பவன் இராவணனுக்கு முன்னைய காலத்தில் இலங்கையில் ஆண்ட ஒரு மன்னன் என்பது பற்றி முந்தய பதிவில் பார்த்தோம்.\nஇதைவிட…..இலங்கையில் விஜயமன்னன் குடிகளை வசப்படுத்தும் நோக்குடன் சமய வழிமுறைகளை சரியாக கடைப்பிடித்தான். இலங்கையில் ஆட்சியை அமைக்கு முன்னரே நாலு திசைகளிலும் சிவாலயங்களை எழுப்பினான். கீழ்திசையில் கோணெசர் கோவிலையும், மேல்திசையில் கேதீச்சர கோவிலையும் பழுதுபார்த்து, அக்கோவில்களில் பூசை நடாத்தும் பொருட்டு காசிப் பிராமணர்களை அழைத்துவந்தான் எனக் யாழ்ப்பாண வைபமாலையில் கூறப்படுகின்றது. இதிலிருந்து விஜயனின் வருகைக்கு முன்னரே இலங்கையில் இருந்த ஈழத்தின் பழமைவாய்ந்த சைவாலயங்கள் இவை என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். இவ்வாலயங்க்ள் பற்றி சுருக்கமாகப் பார்க்கலாம்.\nதிருக்கேதீஸ்வரம் இலங்கையின் மேற்குக் கடற்கரைப் பகுதியிலுள்ள மன்னார் மாவட்டத்தில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரமான மாதோட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிவன்கோவில். ஈழத்தின் பழங்குடியினராய நாகர்களது முக்கிய வழிபாட்டுத் தலமாதலால் இத்திருக்கோயிலிற்கு நாகநாதர் எனவும் பெயர் வழங்கி வந்துள்ளது.\nஇச்செய்தியால் சைவசமயிகளின் தொன்மையையும் பெருமையையும் இத்திருக்கோயில் இயம்புகின்றது. திருக்கோணேச்சரம் (திருக்கோணேஸ்வரம்) இலங்கையில் திருகோணமலையில் உள்ள திருஞானசம்பந்தரின் பாடல் பெற்ற தலமா���ும். இதுவும் இலங்கையின் புகழ்பெற்ற ஆலயங்களுள் ஒன்றாக விளங்குகின்றது. உலகில் உள்ள வழிபாட்டுத்தலங்களில் மிகப்பழமையான இவ்வாலயத்தை இலங்கையை ஆண்ட மனு மாணிக்கராஜா என்ற மன்னன் கி.மு. 1300ஆம் ஆண்டிற்கு முன்னர் இக்கோயிலைக் கட்டினான் என்று சான்றுகள் கூறுகின்றன. சிவபக்தனாகிய இராவணனால் இங்குள்ள சிவலிங்கம் தாபிக்கப்ப்ட்டதாக ஐதீகம். இதுதவிர புத்தள மாவட்டத்தில் சிலாபம் என்ற இடத்தில் காணப்படுகின்ற முன்னேஸ்வரம், வடபதியில் கீரிமலைப்பகுதியில் அமைந்துள்ள நகுலேஸ்வரம், தென்பகுதியில் காணப்படுகின்ற தொண்டீஸ்வரம் ( சரியாக தெரியவில்லை ) என்பன இலங்கையில் ஆதிக்குடிகளான இயக்கர் நாகர் என்ற இனத்தவர்கள் காலத்து ஆலயங்களாகும்.\nஇவ்வாலயங்கள் யாரால் கட்டப்பட்டன என்பது பற்றி எந்த தகவலும் இல்லை என்றே கருதுகிறேன். இவ்வாலயங்கள் பற்றிய பழைய புராணக் கதைகளை பற்றி அறிய முற்பட்ட போதிலும்.. அவை பற்றி எனக்கு ஏதும் தெரியவில்லை. வாசகர்கள் யாராவது தெரிந்திருப்பின் குறிப்பிடலாம். அல்லது அவைகள் பற்றி அறியும்போது அவற்றை இங்கு நான் இணைத்துவிடுகிறேன். இங்கு மிகவும் வேதனைப்படக்கூடிய விடயம் என்னவெண்றால்…. தமிழர்களின் தொன்மையைக்கூறும் இவ்வாலயங்கள் சில இன்று சிங்கள மயப்படுத்தப்பட்ட சிங்களவர்கள் வாழும் பகுதியில் அமைந்துள்ளன.\nஉதாரணமாக கதிர்காம முருகன் ஆலையத்தையும், மாத்தறை மாவட்டத்தில் தேவேந்திர முனையில் அமைந்துள்ள தொண்டீஸ்வரர் ஆலையத்தையும் குறிப்பிடலாம். போத்துக்கீசரால் அழிக்கப்பட்ட இத்தொண்டீஸ்வரர் ஆலயம் சிங்கள மக்களால் விஸ்ணு ஆலயமாக மாற்றப்பட்டுள்ளது. இது தவிர திருமலை கோணேச்சரர் ஆலயம், கீரிமலை நகுலேஸ்வர ஆலயம், மாந்தோட்ட கேதீச்சர ஆலயம், சிலாபத்து முன்னீஸ்வரர் ஆலயம் என்பன நினைத்தவுடன் சென்றவர முடியாத, மக்களே இல்லாத சூனியப் பிரதேசங்களில் அமைந்துள்ள ஆலயங்களாகும். இவற்றுக்கு சென்றுவர பல கட்டுப்பாடுகள் இராணுவத்தினரால் விதிக்கப் பட்டுள்ளமையால் இக்கோவில்களுக்கு செல்லும் பக்தர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். இந்த ஆலயங்கள் தவிர இராவணனுடன் தொடர்புடைய வேறு சில வரலாற்று எச்சங்களைப்பார்க்கலாம்.\nபடத்தில் காணப்படுவது இராவணன் வெட்டு என்று அழைக்கப்படுகின்றது. இது திருகோணமலையில் திருக்கோணேஸ்வரர் ஆலயத்��ுக்கு அண்மையில் அமைந்திருக்கிறது. இதுபற்றிய புராணக்கதைகள் எனக்கு தெரியவில்லை. தெரியக் கிடைத்தால் இங்கு இணைத்து விடுகிறேன். இதுமட்டுமல்ல திருக்கோணேச்சரம் ஆலயத்தில் உள்ள சிவலிங்கம் சிவ பக்தனாகிய இராவணனால் தான் ஸ்தாபிக்கப்பட்டதாக ஒரு ஐதீகமும் உள்ளது.\nசிகிரியாக்குன்றமானது 6ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த காசியப்பனால் அமைக்கப்பட்டது என்றுதான் வரலாற்று நூல்களில் காணப்படுகின்றது. இருப்பினும்…. இராவணன் இறுதியாக ஆட்சி செய்த இடம் சிகிரியா, இராவணனின் மறைவுக்கு பின்னர் ஆட்சிப்பொறுப்பை பெற்றுக்கொண்ட விபீஸணன் தனது தலைநகரத்தை சிகிரியாவில் இருந்து களனிக்கு மாற்றினான். இன்றும் களனியில் உள்ள ஒரு விகாரையில் விபீஸணனின் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த விடயங்கள் இராவணனின் ஒலைச்சுவடியில் காணப்படுகின்றன என்று தினக்குரலில் அண்மையில் வெளிவந்த ஒரு கட்டுரையில் படித்தேன். இது பற்றிய மேலதிக விபரங்கள் தெரியவில்லை.\nஇராவணன் சிறியகோட்டை பெரிய கோட்டை\nஇலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் கதிர்காமத்திலுள்ள கதிரைமலைமீது (ஏழுமலை) நின்று தென் கடலை நோக்கினால் குடா வடிவிலான கற்சிகரமும், கற்கொடியும் ஒன்று கடற்தளத்தின் மீது தெரிவதனை இன்றும் அவதானிக்கலாம். இந்த இரண்டு பாறைகளும் இராவணனின் சிறிய கோட்டை பெரிய கோட்டை என்று அழைக்கப்படுகின்றன.\nமகாவம்சதின்படி இலங்கையின் வரலாறு விஜயன் வருகையோடுதான் ஆரம்பிக்கிறது. இருப்பினும் அதற்கு முதலில் இயக்கர் நாகர் என்ற ஆதிக்குடிகள் இலங்கையில் வாழ்ந்ததாக மகாவம்சத்தில் கூறப்படுகின்றது. இவ்வாறு இலங்கையின் ஆதிக்குடிகளாக கருதப்படும் இயக்கர் நாகர் பற்றியும், இவர்களோடு இராவணனுக்கு உள்ள தொடர்புகள் பற்றியும் பல ஐதீகங்கள் பல உள்ளன.\nஇவற்றுக்கு மேலாக இலங்கையானது முதலில் இந்தியத் துணை கண்டத்துடன் முதலில் இணைந்தே இருந்தது பின்னர் ஏற்பட்ட ஒரு கடற்கோள் அழிவின்போது நிலத்தின் பலபகுதிகள் நீரில் தாழ்ந்துபோக இந்திய துணைக் கண்டத்திலிருந்து இலங்கையானது தனிமையாக்கப்பட்டது என்ற ஒரு ஐதீகம் பலரால் கூறப்படுகின்றது. அதற்கு இன்னும் ஒரு படி மேலாக பைபிளில் கூறப்படுகின்ற நோவா காலத்தில் பூமியில் ஏற்பட்ட பேரழிவும் இந்நிகழ்வுடன் சேர்த்து கூறப்படுகின்றன. இவைகள் எல்லாம் வெறு��் ஐதீகங்களே தவிர இதற்கு போதுமான ஆதாரங்கள் இருக்கின்றனவா என்பது தெரியவில்லை. இப்போது இலங்கைத் தீவு உருவான கதைபற்றியும்… அங்கு வாழ்ந்த ஆதிக்குடிகள் பற்றியும் சில ஐதீகங்களை பார்ப்போம். புவிநிலப்பரப்பில் பல கண்டங்கள் இருந்தன.\nஅவற்றில் ஒரு கண்டமாக இப்போதைய இந்தியாவும் அதனை அண்டிய நிலப்பரப்புகளும் காணப்பட்டன. இக்கண்டங்களை ஆட்சி செய்தவர்களில் மனுச்சக்கரவர்த்தி என்பவனும் ஒருவன். இவனுக்கு சமன் என்று ஒரு மகனும், ஈழம் என்று ஒரு மகளும் இருந்தார்கள். மனுவின் பின்னர் இவ்விருவரும் இக்கண்டத்தை ஆண்டு வந்தனர். தென்பகுதியை சமனும், வடபகுதியை ஈழம் என்று அழைக்கப்பட்ட குமரியும் ஆண்டு வந்தனர். குமரி ஆட்சிசெய்த பகுதிகளை குமரிக்கண்டம் என்று அழைக்கப்பட்டு வந்தது. குமரிக் கண்டத்தில் உள்ள ஒரு நகரில் கன்னியாகிய குமரி (ஈழம்) ஆட்சி புரிந்தமையால் அந்நகரம் கன்னியாகுமரி என்று அழைக்கப்பட்டது. இக்கன்னியாகுமரி என்னும் பட்டினம் குமரிகண்டத்துக்குச் சிலகாலம் தலை நகராகி விளங்கியது. இந்தக் குமரிக் கண்டத்திலேயே இலங்கை நாடு, பாண்டி நாடு, சேர நாடு, சோழ நாடு முதலிய நாடுகள் அடங்குகின்றன. ஈழம் என்னும் அரசி அட்சி புரிந்த பகுதியே அவளின் பெயரால் ஈழம்நாடு என்று அழைக்கப்பட்டுக் காலக்கிரமத்தில் ஈழநாடு ஆகியது.\nஇடையில் ஏற்பட்ட கடல்கோள்களே ஈழநாடு என்று அழைக்கப்பட்ட தற்போதைய இலங்கையை ஏனைய நிலப்பரப்புகளில் இருந்து பிரித்துவிட்டன. இக்கடல் கோள்களினால் நிலப்பரப்பு மாத்திரமன்றிப் வரலாற்றுச் சான்றுகள் எல்லாம் சமுத்திரத்துள் ஆழ்ந்து விட்டது. சமன் ஆண்ட பிரதேசமும் கடலுள் அமிழ்ந்தி விட்டது. மிகுதியான நிலப்பரப்பு பாரத கண்டம் இலங்கை முதலிய பல தேசங்களாக பிரிந்தது.\nகுமரிக்கண்டம் பற்றிய சில ஆதாரங்கள்:- –\nசிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை ஆகிய காப்பியங்களில் குமரிக்கண்டம் பின்னர் அழிவுக்குட்பட்தாக கூறப்படுகின்றது. – ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த ஏர்ண்ஸ்ட் ஹேக்கெல் (Ernst Haeckel) கூற்றுப்படி இலேமுரியாக் கண்டத்திலிருந்தே மனித இனம் தோன்றொயிருக்கலாம் எனவும் மேலும் அவற்றின் தொல்லுயிர் எச்சங்கள்பல அக்கண்டம் கடற்கோளால் அழிக்கப்பட்டதனால் கிடைக்கப் பெற இயலவில்லையெனவும் கூறுவது குறிப்பிடத்தக்கது. மேலும் சில விஞ்ஞானிகள் இத்தகு கண்டம் பசிபிக் கடல்வரை இருக்கப்பெற்றிருக்கலாம் என்னும் கூற்றையும் தெரிவுபடுத்துகின்றனர். இந்த இலேமூரியாக் கண்டமே குமரிக்கண்டமாக இருக்கலாம் என்று சிலர் கருதுகின்றார்கள்.\nபின்னர் குமரியின் சந்ததிகளில் தோன்றிய அரசர்களில் பரதன் என்பவனும் ஒருவன். இவன் நாற்பது வருடங்களாக குமரிக்கண்டத்தை ஆண்டுவந்தான். இவனின் ஆட்சியில் இக்கண்டம் செழிப்பாக சிறப்புற்று விளங்கியமையால் பின்னாளில் இக்கண்டத்துக்கு பரதகண்டம் என்ற வழங்கப்பட்டது. அந்நாட்களில் இக்கண்டத்தில் வாழ்ந்தவர்களை பரதர், நாகர், இயக்கர், அரக்கர், இராட்சதர், பூதர், அசுரர், அவுணர், இடிமபர், கருடர், முனிவர், சித்தர், கந்தருவர், வானரர் என பல பெயர்களால் அழைக்கப்பட்டு வந்தனர். இராமாயணத்தில் வாலி, சுக்கிரீவன் எனும் வீரர்கள் மேற்கூறப்பட்ட வானர வகுப்பை சேர்ந்தவர்களெனக் கூறப்பட்டுள்ளது. இலங்கையின் வேந்தனாக கூறப்படும் இராவணனும் அவனை சேர்ந்தவர்களையும் இயக்கர், நாகர் அல்லது ராட்சதர்கள் எனக்கூறப்பட்டுள்ளது. இவர்கள் அந்நாட்களில் நாகரீகம் அடைந்தவர்களாகவே காணப்பட்டார்கள். சமயவழிபாடுகளில் சிறப்பாக இருந்தார்கள்.\nஎனினும் இராமயணமானது வட இந்தியர்களான ஆரியர்களால் இயற்றப்பட்டமையாலும், அவர்களின் கதைகளுக்கு முக்கியத்துவமாக கொண்டு காணப்படுவதால் தென்பகுதியை சேர்ந்த இராவணனை ஒரு அரக்கனாக, காமுகனாக சித்தரித்துள்ளார்கள் என்பது சிலருடைய கருத்து. இராவணன் சிவபக்தன், சமயவழிபாடுகளில் அக்கறை உள்ளவன் என்பதை இராமாயணம் கூறியுள்ளபோதிலும், அக்காலத்தில் தென் இந்தியாவிலும் இலங்கையிலும் வாழ்ந்த இயக்கர் நாகர் போன்ற பூர்வீகக்குடிகளுடன் குடியேற்றவாசிகளான ஆரியர்களுக்கு பகை இருந்துள்ளது. இதன் காரணமாகவே இராவணனையும் அவனை சார்ந்தோரும் அவ்வாறு தீயவர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளது.\nஉண்மையில் அவ்வாறில்லை என்று கூறுகிறார்கள். இலங்கையின் ஆதிக்குடிகளான, முக்கியமாக பேசப்படுகின்ற இயக்கர் நாகரின் ஆட்சிகள் பற்றிப் பார்ப்போமேயானால்… திரிகோணமலை, இலங்காபுரம், சிங்கன்நகர், பணிபுரம், திருகோயில், முருகன்துறை, கலியாணி ஆகிய இடங்களை தலைநகராக் கொண்டு பல மன்னர்கள் ஆட்சி செய்ததாக வரலாற்று நூல்களில் கூறப்படுகின்றது. இவற்றில் முக்கியமானவனான இராவணனின் ஆட்சிக்காலம் பற்றி பார்க்கலாம். இக்காலத்தில் ஆண்ட சில மன்னர்கள் – சயம்பன் – சயம்பனின் மருமகன் யாளிமுகன் – ஏதி – ஏதியின் மகன் வித்துகேசன் – வித்துகேசனின் மகன் சுகேசன் – சுகேசனின் மகன் மாலியவான் – மாலியவான் தம்பி சுமாலி – குபேரன்\nஅக்காலத்து நாகர் பரம்பரையில் வந்த கைகேகி என்னும் தமிழ் அரச குமாரி (இவள் மேலே கூறப்பட்ட சுமாலியின் மகள்) வச்சிரவாகுவைக் கூடி இராவணன், கும்பகருணன் விபீசணன் புதல்வர்களையும் சூர்ப்பனகை என்ற புத்திரியையும் பெற்றாள். இப் பெயர்கள் இவர்களின் பகைவர்களால் அழைக்கப்பட்டு பிரபல்யம் அடைந்த பெயர்களாகும். ஆனால் இவர்களின் பிள்ளைப் பெயர்கள் முறையே சிவதாசன், பரமன், பசுபதி, உமையம்மை என்பனவாகும். சிவதாசனே இராவணன் என்றும், பரமனே கும்பகருணன் என்றும் பசுபதியே விபீசணன் என்றும் உமையம்மையே சூர்பனகை என்றும் அழைக்கப்பட்டனர். இலங்கையின் ஆட்சி உரிமையை பெறுவதற்கு இராவணன் தனது தமையானாகிய குபேரனுடன் யுத்தம் செய்தான். குபேரன் என்பவன் இராவணனின் தந்தையாகிய வச்சிரவாகுவின் இயக்கசாதியை சேர்ந்த இன்னொரு மனைவியின் மகன். தம்பியுடன் யுத்தம் செய்வது முறையன்று எனக் குபேரன் எண்ணியதால் ஆட்சிப் பொறுப்பை இராவணனிடமே ஒப்படைத்து விட்டுத்தான் அழகாபுரியை ஆட்சி செய்தான். அக்காலத்தில் குபேரனின் ஆட்சியில் இயக்கர்கள் அதிகமாக வாழ்ந்தார்கள். குபேரனுக்குப்பின் இராவணனன் இலங்கை முழுவதற்கும் அரசனாகி இலங்காபுரத்தை தலைநகராக கொண்டு ஆண்டு வந்தான்.\nஇராவணன் மண்டோதரியை திருமணஞ் செய்தான். மண்டோதரியும் கற்பிற் சிறந்தவளாக விளங்கினாள். இவள் இந்திரசித்து, அதிசகாயன் ஆகிக திறமைமிக்க புத்திரர்களைப் பெற்றேடுத்தாள் திருக்கோணேச்சரத்தில் இராவணன் சிலை சிங்களவர் ஆரியர்களின் வழித்தோன்றல்கள் இல்லையாம்; அமைச்சர் சம்பிக்க கண்டுபிடிப்பு சிங்களவர் ஆரிய மக்களின் வழித்தோன்றல்கள் இல்லையென மின்வலு மற்றும் எரிசக்தித் துறை அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.\nவரலாற்று ஆசிரியரான அரிசன் ஹாபோதுவின் ‘இர ஹந்த நெகி ரட்ட’ எனும் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார். அதில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில், விஜயன் குவேனி காலத்திற்கு முன்பே இந் நாட்டில் மக்��ள் வாழ்ந்து வந்தமை அகழ்வாராய்ச்சிகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. வில்பத்து போன்ற பிரதேசங்களில் இதற்கான சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளது. சிங்களவர்களின் மூதாதையர்கள் ஆரியர்கள் இல்லை. இதனை வரலாற்று ஆய்வாளர்கள் விரைவில் நிரூபிப்பார்கள். ரைட் சகோதரர்கள் விமானத்தை கண்டு பிடிப்பதற்கு முன்னதாகவே இலங்கையில் விமானம் போன்ற போக்குவரத்துச் சாதனங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் இராமயணத்தில் புஷ்பக விமானம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதாகவும்சுட்டிக்காட்டியுள்ளார்.\nஎமது வரலாற்று சின்னங்களை சிங்களவர்கள் தமதுயையது என்று உரிமை கொண்டாடுவதை பலவழிகளில் பார்த்து இருக்கின்றோம் ராவணன் சிங்கள இனத்தவன் என்று வந்தேறிகளான சிங்களவர் தமது இருப்பை நிலை நிறுத்துவதற்காக சொல்ல வெளிக்கிட்டு விட்டார்கள் தமிழ் இனமே விழித்துக்கொள் சிங்களவர்கள் ஆரிய மக்களின் வழித்தோன்றல்கள் இல்லையெனில் தமிழ் வரலாற்று ஆசிரியர்கள் சொல்வதுபோல் மகாவம்சம் பல பொய்கள் நிறைந்த வரலாற்று மதிவு என்பதை மைச்சர் சம்பிக்க ஏற்றுக்கொள்வார முழு இலங்கையும் தமிழ் மக்களுக்கு உரியா நாடு இங்கு வாழ்ந்தவர்கள் தமிழ் மக்களின் மூதாதையினரான இயற்கரும் நாகரும் ஆவார் ஆரிய மொழி இலங்கையில் அறியப்படுயதட்கு முன்பு தமிழ் மொழியைத்தான் பேசிவந்துள்ளனர் தமிழர்கள்தான் இலங்கையின் பூர்விக குடிமக்கள் சிங்களவர்களின் மொழி ஆரிய தமிழ் கலப்பு மொழி சிங்களவர்கள் வந்தேறிகள் என்பதற்கு பல பொய்கள் நிறைந்த மகாவம்சம் சாட்சியாக இருக்கின்றது இலங்கை வரலாறு பற்றிப் பேசும் நூல்களில் மகாவம்சம் என்ற பாளி மொழியிலமைந்த நூல் முதன்மையானது.\nஇது பௌத்தத் துறவிகளால் எழுதப்பெற்றது.இந்நூல் மூலமாக இலங்கையில் மிகப்பழைய காலத்திலேயே சைவசமயம் முக்கியமாக இருந்திருப்பதாக அறியக் கூடியதாக உள்ளது. இலங்கையில் பொ.மு 3ம் நூற்றாண்டில் அசோகப்பேரரசன் காலத்தில் பௌத்தம் பரப்பப்படுவதற்கு முன்னரே இந்த மதம் சிறப்பான நிலை பெற்று விளங்கியிருக்கிறது. இலங்கையில் பௌத்தம் வந்த போது ஆட்சி செய்தவன் தேவநம்பியதீசன். அவனது தந்தையின் பெயர் முடசிவ என்பது.\nஅவனது முன்னோர்களில் பலருக்கும் கிரிகந்தசிவ, மஹாசிவ, போன்ற பெயர்களே அதிகளவில் வழங்கியிருக்கின்றன. இது அவர்களது சைவப்பற்றையும் சிவநெறி வாழ்வையும் உறுதி செய்கிறது பத்தாம் நூற்றாண்டுக்குப் பின்னரே சிங்களம் என்கிற மொழி பெருவளர்ச்சியுற்றிருக்கிறத ு. இம்மொழி சமஸ்கிருதம், தமிழ், பாளி ஆகிய மொழிகளின் கலப்பில் உருவானதாகும் விஜயன் இலங்கைக்கு வர முன்னரே இலங்கையில் தமிழ் மக்களின் மூதாதையினர் நாகரியம் அடைந்த ஒரு இனமாக சிவா வழிபாடு செய்து வாழ்ந்து வந்து இருக்கின்றனர் பின் விஜயனோடு வந்த பிராமணர்கள் இலங்கையில் ஐந்து திசைக்கு சென்று அங்கிருந்த சிவா ஆலயங்களுக்கு பூசைகள் செய்ததாக அறியமுடிகிறது.\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி- 70\nகிட்டவுக்குக் கிட்டிய பிரபலம்: கிட்டுவுக்கும் பிரபாகரனுக்கும் பிரச்சனை -(அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-70) 1986 இன் மத்திய பகுத...\n நீங்கள் தியாகிகள். தமிழ் அன்னையின் அப்பளுக்கற்ற பிள்ளைகள். தமிழ் மக்கள் உரிமையோடு - சுதந்திரத் தோடு - நிம்மதியாக வாழவேண்டு...\nஇன்றைய தலைவர்கள் திலீபனிடம் இருந்து ஏதும் கற்றுக் கொள்வார்களா\n1986 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஒரு நாள். பலாலி இராணுவமுகாமில் இருந்து முன்னோக்கி நகர முயன்ற சிறிலங்கா படையினரைத் தடுத்து நிறுத்தும் நோக்குட...\nதமிழர்களுக்கு தொடரும் அநீதி – (சமகால பார்வை)\nவெலி­வே­ரிய- ரது­பஸ்­வெ­லவில் 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுத்­த­மான குடி­நீ­ருக்­காகப் போராட்டம் நடத்­திய பொது­மக்கள் மீது, கண்­மூ­டித்...\nதமிழ் மன்னன் இராவணன் ஒரு வீர வரலாறு\nவெவ்வேறு அளவீட்டுக் கருவிகளை பயன்படுத்த வேண்டும்\nஇன்றைய தலைவர்கள் திலீபனிடம் இருந்து ஏதும் கற்றுக் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2015/04/Mahabharatha-Udyogaparva-Section59.html", "date_download": "2018-08-17T12:59:58Z", "digest": "sha1:PQNXGF3F7JP7PYDGWYUH7X7N2GMGNS5C", "length": 36114, "nlines": 102, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "கிருஷ்ணனின் பேச்சு! - உத்யோக பர்வம் பகுதி 59 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\n - உத்யோக பர்வம் பகுதி 59\n(சனத்சுஜாத பர்வத் தொடர்ச்சி - 19) {யானசந்தி பர்வம் - 13}\nபதிவின் சுருக்கம் : கிருஷ்ணன், சத்யபாமா, அர்ஜுனன் மற்றும் திரௌபதி ஆகியோர் ��ந்தப்புரத்தில் இருந்தபோது சஞ்சயன் சந்தித்தது; கிருஷ்ணனின் கால்கள் அர்ஜுனனின் மடியிலும், அர்ஜுனனின் கால்கள் சத்யபாமா மற்றும் திரௌபதியின் மடியிலும் கிடந்ததைச் சஞ்சயன் கண்டது; அர்ஜுனனின் பாதங்களில் மங்களக்குறிகளைச் சஞ்சயன் கண்டது; திருதராஷ்டிரனுக்குச் சொல்லுமாறு எச்சரிக்கை நிறைந்த வார்த்தைகளைக் கிருஷ்ணன் சஞ்சயனிடம் சொன்னது; கிருஷ்ணன் பேசி முடித்ததும், அர்ஜுனனும் அதே போன்ற வார்த்தைகளைச் சொன்னது...\nதிருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்} சொன்னான், “ஓ பெரும் ஞானம் கொண்டவனே {சஞ்சயா}, உயர் ஆன்ம வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, தனஞ்சயனும் {அர்ஜுனனும்} மேலும் என்ன சொன்னார்கள் என்பதை எனக்குச் சொல். இது குறித்து அனைத்தையும் நான் உன்னிடம் கேட்க ஆவலாக இருக்கிறேன்”\nஅதற்குச் சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்}, “ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, கிருஷ்ணனையும், தனஞ்சயனையும் என்ன நிலையில் நான் கண்டேன் என்பதைச் சொல்கிறேன் கேளும். ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, கிருஷ்ணனையும், தனஞ்சயனையும் என்ன நிலையில் நான் கண்டேன் என்பதைச் சொல்கிறேன் கேளும். ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்த வீரர்கள் என்ன சொன்னார்கள் என்பதையும் உமக்குச் சொல்கிறேன். ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்த வீரர்கள் என்ன சொன்னார்கள் என்பதையும் உமக்குச் சொல்கிறேன். ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, பணிந்த பார்வையுடனும், கூப்பிய கரங்களுடனும், நன்கு அடக்கப்பட்ட புலன்களுடனும், அந்த மனிதர்களில் தேவர்களுடன் {கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனனுடன்} கலந்துரையாடுவதற்காக அந்தரப்புரத்திற்குள் நான் நுழைந்தேன்.\nஅந்த இரு கிருஷ்ணர்களும் {இரு கருப்பர்களும்_கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனனும்}, திரௌபதியும், பிராட்டி சத்யபாமாவும் {the two Krishnas and Draupadi and lady Satyabhama } இருந்த அந்த இடத்திற்கு, அபிமன்யுவோ, இரட்டையர்களோ {நகுலன் மற்றும் சகாதேவனோ} கூடச் செல்ல முடியாது. மலர்மாலைகளால் உடல் அலங்கரிக்கப்பட்டு, இலுப்பம்பூ மதுவினால் மயங்கியிருந்த {exhilarated with Bassia wine} அந்த எதிரிகளைத் தண்டிப்பவர்களை {கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனனை} அங்கே நான் கண்டேன்.\nசிறந்த ஆடைகள் உடுத்தி, தெய்வீக ஆபரணங்களாலும், எண்ணிலடங்கா ரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த அவர்கள், பல்வேறு இழையமைப்புகளும், நிறங்களும் கொண்ட தரைவிரிப்புகளால் மூடப்பட்டிருந்த தங்க ம���டையில் அமர்ந்திருந்தார்கள்.\nகேசவனின் {கிருஷ்ணனின்} பாதங்கள் அர்ஜுனன் மடியிலும், உயர் ஆன்ம அர்ஜுனனின் பாதங்கள் கிருஷ்ணை {திரௌபதி} மற்றும் சத்யபாமா ஆகியோர் மடிகளிலும் இருந்ததை நான் கண்டேன்.\nஅப்போது பார்த்தன் {அர்ஜுனன்}, (நான் அமர்வதற்காக), தங்கத்தாலான ஒரு பாதபீடத்தை எனக்குச் சுட்டிக்காட்டினான். அதை என் கையால் தொட்டபடி, நான் கீழே தரையில் அமர்ந்து கொண்டேன். அவன் {அர்ஜுனன்} தனது காலை அந்தப் பாதபீடத்தில் இருந்து எடுத்தபோது, அவனது {அர்ஜுனனின்} இரு பாதங்களிலும் மங்களக்குறிகளை நான் கண்டேன். குதிகால்களில் இருந்து கட்டை விரல் வரை ஓடும் இரு நெடுக்கான கோடுகளை அவை {பாதங்கள்} கொண்டிருந்தன. ஓ ஐயா {திருதராஷ்டிரரே}, கரிய நிறமும், உயரமான தோற்றமும், ஆச்சாமரத் {சாலமரத்} தண்டுகளைப் போன்ற உறுதியும் கொண்ட இளமை நிறைந்த அந்த வீரர்கள் இருவரும் {கிருஷ்ணனும், அர்ஜுனனும்} ஒரே இருக்கையில் அமர்ந்திருப்பதைக் கண்ட போது, பெரும் அச்சம் என்னைப் பீடித்தது.\nஒன்றாக அமர்ந்திருந்த இந்திரனையும், விஷ்ணுவையும் போல அவ்விருவரும் {கிருஷ்ணனும் அர்ஜுனனும்} எனக்குத் தெரிந்தார்கள். ஆயினும், துரோணர் மற்றும் பீஷ்மரையும், வீண்வீராப்புகளை உரத்துப் பேசும் கர்ணனையும் நம்புவதன் விளைவாக, இந்த மந்த புத்தி கொண்ட துரியோதனன் இதை அறியவில்லை. அவ்விருவரையும் {கிருஷ்ணனையும், அர்ஜுனனையும்} தனது கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடக்கச் செய்யும், அந்த நீதிமானான யுதிஷ்டிரனின் விருப்பங்கள் நிச்சயம் நிறைவேறும் என்பதில் அந்தக் கணமே நான் உறுதியடைந்தேன்.\nஉணவு மற்றும் பானங்களால், விருந்தோம்பலோடு உபசரிக்கப்பட்டு, மற்ற உபசாரங்களாலும் கௌரவிக்கப்பட்ட நான், எனது கூப்பிய கரங்களைத் தலையில் வைத்துக் கொண்டு, உமது செய்தியை அவர்களுக்குத் தெரிவித்தேன்.\nபிறகு பார்த்தன் {அர்ஜுனன்}, நாண்கயிற்றால் தழும்பேறிய தனது கரங்களைக் கொண்டு தன் மடியில் இருந்த கேசவனின் {கிருஷ்ணனின்} மங்களகரமான பாதங்களை அகற்றி அவனைப் {கிருஷ்ணனைப்} பேசத் தூண்டினான். அனைத்து ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு, சக்தியில் இந்திரனைப் பிரதிபலித்த கிருஷ்ணன், இந்திரனின் கொடி போல உறுதியாக அமர்ந்த பிறகு என்னிடம் பேசினான். பேச்சாளர்களில் சிறந்த அவன் {கிருஷ்ணன்} சொன்ன வார்த்தைகள், திருதராஷ்டிரன��� மகன்களுக்குத் துயர் நிறைந்தவையாகவும் அச்சம் தருவனவையாக இருந்தாலும், இனிமையாகவும், அழகாகவும், மென்மையாகவும் இருந்தன. எவன் ஒருவன் மட்டுமே பேசத் தகுந்தவனோ, அந்தக் கிருஷ்ணன், உச்சரித்த வார்த்தைகள், முடிவில் இதயத்தை உருக்குவதாக இருந்தாலும், உண்மையில் அவை, சரியான முக்கியத்துவம் கொண்டவையாகவும், பொருள் பொதிந்தவையாகவும் இருந்தன.\n சூதரே {சஞ்சயரே}, எங்கள் வேண்டுகோளுக்கிணங்க, முதலில் முதியோர் அனைவரையும் வணங்கி, இளையோரின் நலன்களையும் விசாரித்த பிறகு, குருக்களின் முதன்மையானவரான பீஷ்மரும், துரோணரும் கேட்டுக் கொண்டிருக்கையில், ஞானியான திருதராஷ்டிரரிடம் இந்த வார்த்தைகளைச் சொல்லும். “பெரிய ஆபத்து ஒன்று உம்மை அச்சுறுத்தும் போது, அந்தணர்களுக்குப் பரிசுகளை அளித்து, பல்வேறு வேள்விகளைச் செய்து, உமது மகன்கள் மற்றும் மனைவியருடன் மகிழ்ந்திருப்பீரோ மன்னன் யுதிஷ்டிரர் வெற்றிக்கு ஆவலாய் இருக்கையில், தகுந்தவர்களுக்குச் செல்வத்தைத் தானமளித்து, விரும்பத்தக்க மகன்களைப் பெற்று, உமது அன்புக்குரியோருக்கு ஏற்புடைய அலுவல்களைச் செய்வீரோ மன்னன் யுதிஷ்டிரர் வெற்றிக்கு ஆவலாய் இருக்கையில், தகுந்தவர்களுக்குச் செல்வத்தைத் தானமளித்து, விரும்பத்தக்க மகன்களைப் பெற்று, உமது அன்புக்குரியோருக்கு ஏற்புடைய அலுவல்களைச் செய்வீரோ” என்று அவன் {கிருஷ்ணன், உம்மிடம்} சொல்லச் சொன்னான்.\nநான் தொலைவில் இருந்த போது, கண்ணீருடன் கூடிய அந்தக் கிருஷ்ணன் என்னிடம், “காலத்தோடு திரட்டப்பட்ட கடன், என்னால் இன்னும் திருப்பிச் செலுத்தப்படவில்லை. எரிக்கும் சக்தி கொண்ட காண்டீவத்தைத் தனது வில்லாகவும், உதவும் துணைவனாக என்னையும் கொண்ட சவ்யசச்சினுடன் {அர்ஜுனனுடன்} நீர் பகை கொண்டிருக்கிறீர். புரந்தரனாகவும் {இந்திரனாகவும்}, ஆயுள் நிரம்பியவனாகவும் இருந்தாலும் கூட, என்னைத் துணைவனாகக் கொண்ட பார்த்தனுக்கு அறைகூவல் விடுக்கத்தகுந்தவன் எவன் போரில் அர்ஜுனனை {அர்ஜுனனுக்கு} வீழ்த்தவல்ல ஒருவனால், உண்மையில், தன் இரு கரங்களைக் கொண்டு பூமியைத் தாங்கிக் கொள்ள முடியும்; படைக்கப்பட்ட அத்தனை பொருட்களையும் கோபத்தில் எரித்துவிட முடியும்; சொர்க்கத்தில் இருந்து தேவர்களை அவனால் வீசி எறிந்துவிட முடியும்.\nதேவர்கள், அசுரர்கள், மனிதர்களுக்க�� மத்தியிலும்; யக்ஷர்கள், கந்தர்வர்கள் மற்றும் நாகர்களுக்கு மத்தியிலும், அர்ஜுனனுடன் போரில் மோதவல்ல ஒரு நபரை என்னால் காண முடியவில்லை.\nஒரு புறத்தில் ஒரு தனி மனிதனையும் {அர்ஜுனனையும்ம்}, மறுபுறத்தில் எண்ணிலடங்கா வீர்ர்களையும் {கௌரவர்களையும்} கொண்டு, விராட நகரத்தில் நடந்த மோதல் குறித்து, என்னால் கேட்கப்பட்ட அற்புதக் கதையே இதற்குப் போதுமான சான்றாக இருக்கும். அதாவது, ஒருவனாக இருந்த பாண்டுவின் மகனால் {அர்ஜுனனால்}, விராட நகரத்தில் இருந்து நீங்கள் முற்றாக விரட்டப்பட்டீர்கள் என்பதே இதற்குப் போதுமான சான்றல்லவா\nவலிமை, ஆற்றல், சக்தி, வேகம், கரங்களின் இலகு, அயராத்தன்மை, பொறுமை ஆகிய பண்புகள் அனைத்தும் பார்த்தனைத் {அர்ஜுனனைத்} தவிர வேறு எவனிடமும் காணப்படாது” என்றான் {கிருஷ்ணன்}.\nஇப்படிப் பேசிய ரிஷிகேசன் {கிருஷ்ணன்}, தன் வார்த்தைகளால் பார்த்தனுக்கு {அர்ஜுனனுக்கு} உற்சாகமூட்டியபடி, ஆகாயத்தில் இருக்கும் மழை நிறைந்த மேகங்களைப் போலக் கர்ஜனை செய்தான். கேசவனின் {கிருஷ்ணனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட பிறகு, வெண்குதிரைகளைக் கொண்டவனும், கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனுமான அர்ஜுனனும் அதே தாக்கத்துடன் பேசினான்.\nவகை உத்யோக பர்வம், கிருஷ்ணன், சஞ்சயன், திருதராஷ்டிரன், யானசந்தி பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vadivelu-be-given-red-card-soon-053875.html", "date_download": "2018-08-17T13:16:47Z", "digest": "sha1:PEIPADFDAGBYXRW5IQ4SD7AP3KRHKKUG", "length": 12926, "nlines": 176, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அடம் பிடிக்கும் வடிவேலு: ரெட் கார்டு கொடுக்கும் விஷால்? | Vadivelu to be given Red card soon? - Tamil Filmibeat", "raw_content": "\n» அடம் பிடிக்கும் வடிவேலு: ரெட் கார்டு கொடுக்கும் விஷால்\nஅடம் பிடிக்கும் வடிவேலு: ரெட் கார்டு கொடுக்கும் விஷால்\nவடிவேலுக்கு ரெட் கார்டு கொடுக்கும் விஷால்- வீடியோ\nசென்னை: தயாரிப்பாளர் சங்கம் ஒன்று சொல்ல வடிவேலுவோ வேறு விதமாக பேசியுள்ளார். இதனால் அவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.\n23ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்து படப்பிடிப்பையும் துவங்கினார்கள். படப்பிடிப்பு 10 நாட்கள் நடந்த நிலையில் வடிவேலுவுக்கும், இயக்குனர் சிம்புதேவனுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது.\nஇதையடுத்து படப்பிடிப்பு நின்றுவிட்டது. இதை தொடர்ந்து படத்தில் இருந்து வெளியேறுவதாக வடிவேலு அறிவித்தார்.\n24ம் புலிகேசி பிரச்சனை தயாரிப்பாளர் சங்கம் வரை போனது. வடிவேலுவிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அவரோ, தான் எந்த பிரச்சனையும் செய்யவில்லை என்றும், படப்பிடிப்பை தொடங்க தாமதம் செய்ததால் தனக்கு பொருளாதார இழப்பும், மனஉளைச்சலும் ஏற்பட்டதாகவும், அதனால் படத்���ில் நடிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.\nவடிவேலுவிடம் இருந்து ரூ. 9 கோடி நஷ்டஈடு வாங்கிக் கொடுக்குமாறு 24ம் புலிகேசி படத்தின் தயாரிப்பாளரான ஷங்கர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்தார். தயாரிப்பாளர் சங்கத்தினரும் வடிவேலுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அவர் மசியவில்லை.\nஎந்தவித நிபந்தனையும் விதிக்காமல் படத்தில் நடிக்க வேண்டும் இல்லை என்றால் ரூ. 9 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் வடிவேலுவிடம் தெரிவித்து ஒரு வாரம் டைம் கொடுத்தது.\nபடத்தில் மீண்டும் நடிக்க முதலில் கூடுதலாக ரூ. 1 கோடி கேட்ட வடிவேலு தற்போது ரூ. 2 கோடி கேட்டுள்ளாராம். பிடி கொடுக்காமல் பேசும் வடிவேலுவால் தயாரிப்பாளர் சங்கத்தினர் குழப்பத்தில் உள்ளார்களாம்.\nவடிவேலு இதே போன்று அடம்பிடித்தால் அவருக்கு ரெட் கார்டு கொடுத்து வீட்டிற்கு அனுப்பி வைப்பதை தவிர வேறு வழியில்லை என்று தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளதாம்.\nகாவேரி மருத்துவமனைக்கு சென்ற அர்ஜுன், வடிவேலு\nவடிவேலுவுக்கு நேரமே சரியில்லை: புலிகேசியை அடுத்து எலி பிரச்சனை\nமோசடி வழக்கில் ‘எலி’ படத் தயாரிப்பாளர் கைது... வடிவேலுவுக்கு வலை\nகழுத்தை நெறித்த புலிகேசி பிரச்சனை: இறங்கி வந்த வடிவேலு\nஒரு வாரம் கெடு: இறங்கி வராவிட்டால் வடிவேலுவுக்கு ரெட் கார்டு\nஇடியாப்ப சிக்கலில் வடிவேலு: ரூ. 9 கோடி நஷ்டஈடு கேட்கும் ஷங்கர்\nரெட் கார்டு பிரச்சனைக்கு இடையே வடிவேலுவுக்கு இரட்டை சந்தோஷம்\nவலுக்கும் புலிகேசி பிரச்சனை: வடிவேலுவுக்கு ரெட் கார்டா\nகாலா டீசரின் வடிவேலு வெர்சன்ஸ் - இணையத்தில் வைரலாகும் வீடியோக்கள்\nவைகைப்புயல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. இம்சை அரசன் 24ம் புலிகேசி பஞ்சாயத்து ஓவர்\nநிஜமான இம்சை அரசனாக மாறிய வடிவேலு... தயாரிப்பாளர்கள் புகார் மேல் புகார்\nபிரியா வாரியர் ரியக்‌ஷனோட வடிவேலு வெர்சன் வந்திடுச்சேய்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nயாஷிகாவை அலேக்கா தூக்கிய மகத்: மறுபடியும் ஆரம்பிச்சுட்டார்\nமுன்னணி நடிகை அந்தஸ்தை தக்க வைக்க முயற்சி.. அநியாயத்துக்கு ‘அட்ஜஸ்ட்’ செய்யும் ரப்பர் நடிகை.. \nவீட்டில் நடந்த துக்க சம்பவம் தெரியாமல் பிக்பாஸ் வீட்டில் கலகலப்பாக இருக்கும் ஜனனி\nமுன்னாள் காதலரை இப்படியும் பழிவாங்கலாம் : நட��கையின் ஸ்மார்ட் மூவ்-வீடியோ\nஇயக்குனருக்கு காரை பரிசளித்த தயாரிப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா-வீடியோ\nபிக் பாஸ் புகழ் யாசிகா ஆனந்த் புகைப்படங்கள்\nஜெயலலிதா சொன்னால் கரெக்டா தான் இருக்கும்-வீடியோ\nநயன்தாரா - யோகி பாபு ஜோடி சூப்பர்-வீடியோ\nயோகி பாபு படத்தை பத்தி என்ன சொல்றார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t53849-2018", "date_download": "2018-08-17T12:55:05Z", "digest": "sha1:IN3NHU4UADVAGFMCENIJCCWHOV3FNHLT", "length": 15086, "nlines": 140, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "2018ஆம் ஆண்டின் தமிழக அரசின் விடுமுறை தினங்கள் அறிவிப்பு", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…\n» சின்ன வீடு – ஒரு பக்க கதை\n» சொத்து – ஒரு பக்க கதை\n» ரீல் – ஒரு பக்க கதை\n» வேலை – ஒரு பக்க கதை\n» மீண்டும் சந்திப்போம் உறவுகளே\n» வர்ணமயத்தில் அழகிய A B C D E குழந்தைகளைக் கவரும் விதத்தில்\n» அழகிய இயற்கையோடு சேர்ந்து வாழ்வோம் ரசித்த புகைப்படங்கள்..\n» என்று வரும் – கவிதை\n» பொண்ணு என்ன படிச்சிருக்கு..\n» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…\n» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….\n» விஸ்கி ஃபேஸ் பேக்குகள்\n» அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்\n» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்\n» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன \n» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா\n» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்\n» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\n» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்\n» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )\n» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.\n» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை\n» இவள் என் மனைவி இல்லை…\n» பாசக்கார பய – ஒரு பக்க கதை\n» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்\n» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை\n» வாழ்க தமிழ் பேசுவோர்\n2018ஆம் ஆண்டின் தமிழக அரசின் விடுமுறை தினங்கள் அறிவிப்பு\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்தி���ள்\n2018ஆம் ஆண்டின் தமிழக அரசின் விடுமுறை தினங்கள் அறிவிப்பு\n2018ஆம் ஆண்டின் விடுமுறை தினங்கள் குறித்த அறிக்கை\nஒன்றை தமிழக தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன்\n01. ஆங்கில புத்தாண்டு - 01.01.18- திங்கள்\n02. பொங்கல் - 14.01.18- ஞாயிறு\n03. திருவள்ளுவர் தினம் - 15.01.18 - திங்கள்\n04. உழவர் திருநாள் - 16.01.18- செவ்வாய்\n05. குடியரசு தினம் - 26.01.18 - வெள்ளி\n06. தெலுங்கு வருட பிறப்பு -18.03.18-ஞாயிறு\n07. மகாவீர் ஜெயந்தி - 29.03.18 - வியாழன்\n08 புனித வெள்ளி - 30.03.18- வெள்ளி\n09. வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு\n(வணிக/ கூட்டுறவு வங்கிகள் ) 01.04.18 - ஞாயிறு\n10. தமிழ் புத்தாண்டு மற்றும் டாக்டர் அம்பேத்கார்\nபிறந்த நாள் - 14.04.18- சனி\n11. மே தினம் - 01.05.18 - செவ்வாய்\n12. ரம்ஜான் - 15.06.18- வெள்ளி\n13. சுதந்திர தினம் - 15.08.18- புதன்\n14. பக்ரீத் -22.08.18- புதன்\n15. கிருஷ்ண ஜெயந்தி -02.09.18 ஞாயிறு\n16. விநாயகர் சதுர்த்தி - 13.09.18 - வியாழன்\n18. காந்தி ஜெயந்தி - 02.10.18 - செவ்வாய்\n19. ஆயுத பூஜை - 18,.10.18- வியாழன்\n20. விஜயதசமி - 19.10.18- வெள்ளி\n21. தீபாவளி- 16.11.18- செவ்வாய்\n22. மிலாது நபி -21.11.18- புதன்கிழமை\n23. கிறிஸ்துமஸ் -25.12.18- செவ்வாய்\n2018ஆம் ஆண்டின் விடுமுறை தினங்களில் 4 நாட்கள்\nஞாயிற்றுக்கிழமைகளில் வருகிறது. மேலும் ஆங்கிலப் புத்தாண்டு\nஜனவரி 1 திங்கட்கிழமை வருவதால், இந்தாண்டு டிசம்பர் 30, 31\nஆம் தேதியுடன் சேர்த்து 3 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது.\nஅதேபோல் அடுத்த ஆண்டு பொங்கல் ஞாயிற்றுக்கிழமையில்\nவருகிறது,. ஆனாலும் முந்தைய சனிக்கிழமை ஜன.13-ம் தேதியுடன்\nசேர்த்து, 4 நாட்கள் விடுமுறையாக வருகிறது.\nமேலும் மார்ச் 29, 30, 31, ஏப் 1 ஆகிய 4 நாட்கள், ஜூன் மாதம் 15, 16, 17\nஆகிய 3 நாட்கள், செப் 21, 22, 23 ஆகிய 3 நாட்கள், அக், 18, 19, 20, 21\nஆகிய 4 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது என்பது\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=121860", "date_download": "2018-08-17T13:16:18Z", "digest": "sha1:NHZAE7Z56ESMAHNEGHM3ZBDPP7QIE2CF", "length": 21137, "nlines": 204, "source_domain": "nadunadapu.com", "title": "சனி பெயர்ச்சி பலன்கள் 2017-2020 வரை உங்களுக்கு எப்படி ? அடுத்தவருவதை அறிய ஆர்வமா! | Nadunadapu.com", "raw_content": "\nபோர் வரலாறு நடுநிலையாக ஆவணப்படுத்தப்படுமா – எம்.எஸ்.எம். ஐயூப் (கட்டுரை)\nடெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் இணைவின் சாத்தியப்பாடு\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017-2020 வரை உங்களுக்கு எப்படி \nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்அ தீமைகளை வெளிக்காட்டியுள்ளது….\nஎந்த எந்த ராசிகளுக்கு சனி பெயர்ச்சி சாதகம் யாருக்கு பாதகம்…\nஎத்தனை ஆண்டுகள் எப்படி பயணிக்கப் போகிறது…\nஒரு கிரகம் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்தலை பெயர்ச்சி என்று அழைக்கப்படுகிறது.\nகீழே கொடுக்கப்பட்டுள்ள ராசி அட்டவணைப்படி பெயர்ச்சி நிகழ்ந்து வருகிறது. எல்லா கிரகங்களுக்கும் பெயர்ச்சி உள்ளது என்ற போதிலும், சனிப்பெயர்ச்சி மற்றும் குருப்பெயர்ச்சி முக்கியமானதாக கருதப்படுகிறது.\nசனிக்கிரகம் சூரியனை சுற்றி வர 30 ஆண்டுகள் ஆகும். மொத்தம் 12 ராசிகள் உள்ளதால், ஒவ்வொரு ராசியில் இருந்து இடம் பெயர இரண்டரை ஆண்டுகள் ஆகும்.\nஇதைத் தான் சனிப்பெயர்ச்சி என்கிறோம். தற்போது கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு சனி பெயர்ச்சி நிகழ இருக்கிறது.\nஏழரைச் சனி என்பது ஒரு ராசியிலும் அதற்கு முந்தைய ராசியிலும், பிந்தைய ராசியிலும், சனி சஞ்சரிக்கும் காலம் ஆகும். அதாவது, முந்தைய ராசியில் 2.5 வருடம், அந்த ராசியில் 2.5 வருடம், பிந்தைய ராசியில் 2.5 வருடம், ஆக மொத்தம் 7.5 வருட காலத்தை ஏழரைச் சனி என அழைக்கிறார்கள். ஒவ்வொருவருடைய 30 ஆண்டு கால வாழ்க்கையிலும் 7.5 சனி ஆதிக்கம் இருந்து கொண்டே இருக்கும்.\n12, 1, 2 ஆகிய ஸ்தானங்களில் சஞ்சாரம் செய்கின்ற காலம் ஏழரை சனி ஆகும்.\nஅஷ்டம ஸ்தானமான 8ல் சஞ்சரிக்கும்போது அஷ்டம சனியாகும்.\n4ல் சஞ்சரிப்பதை அர்த்தாஷ்டம சனி என்றும் 7ல் சஞ்சரிப்பதை கண்ட சனி என்றும் கூறுவார்கள்.\n2ம் வீட்டில் இருந்தால் குடும்பத்தில் பிரச்ச��னை, வீண் வாக்குவாதம், சொத்து நாசம், பொருளாதார நெருக்கடிகள் உண்டாகும்.\n3ல் இருந்தால் எடுக்கின்ற முயற்சிகளில் வெற்றி தைரியம் துணிவு தாராள பண வரவு உண்டாகும்.\n4ல் இருந்தால் கல்வியில் இடையூறு, தாய்க்கு தோஷம், அசையா சொத்து அமைய இடையூறுகள், சுக வாழ்வு பாதிப்பு உண்டாகும்.\n5ல் இருந்தால் புத்திர தோஷம் பூர்வீக தோஷம் தத்து புத்திர யோகம் உறவினர்களிடம் கருத்து வேறுபாடு உண்டாகும்.\n6ல் இருந்தால் எதிரிகளை பந்தாடும் பலம் வலிமையான வாழ்க்கை வாழும் அமைப்பு எதிர்பாராத பண வரவுகள், தைரியம், துணிவுடன் வாழும் அமைப்பு உண்டாகும்.\n7ல் சனி இருந்தால் திருமணம் தாமதம், அமையும் வரன், வயதான தோற்றம், நெருங்கியவர்களிடம் கருத்து வேறுபாடு கூட்டாளிகளால் நஷ்டம் உண்டாகும்.\n8ல் இருந்தால் நீண்ட ஆயுள் உண்டாகும் என்றாலும் பொருளாதார கஷ்டம், ஏழை குடும்பத்தில் திருமணம் எதிரிகளால் கண்டம் கண்களில் பாதிப்பு உண்டாகும்.\n9ல் இருந்தால் பொதுப்பணியில் ஈடுபடும் அமைப்பு, தந்தை மற்றும் பூர்வீக வழியில் அனுகூலமற்ற அமைப்பு, பூர்வீக சொத்து இழப்பு உண்டாகும்.\n10ல் சனி இருந்தால் எதிர் நீச்சல் போட்டு முன்னேறும் அமைப்பு, அடிமைத் தொழில், பொதுப் பணியில் ஈடுபடும் அமைப்பு, மற்றவர்களை வழி நடத்தும் வலிமை உண்டாகும். 10ல் சனி இருந்தால் பதவிகளில் திடீர் இழப்பு உண்டாகும். கோட்சாரத்தில் 10ல் சனி வந்தால் கூட ஜீவனத்தில் பிரச்சனைகள் உண்டாகும்.\n11ல் இருந்தால் நோயற்ற வாழ்வு எதிர்பாராத லாபங்கள், அசையா சொத்து சேர்க்கை, தன சேர்க்கை உண்டாகும். மூத்த சகோதர தோஷம் உண்டு.\n12ல் சனி அமையப் பெற்றால் கண்களில் பாதிப்பு, எதிரிகளால் தொல்லை, வீண் விரயங்கள், கட்டில் சுக வாழ்வு பாதிப்பு ஏற்படும்.\nஏழரைச் சனி: பொதுவாக ஒருவரது வாழ்நாளில் நான்கு முறை ஏழரைச் சனி வரும். ஒரு மனிதனுடைய வாழ்நாள் 120 ஆண்டுகள் என கணக்கிடப்பட்டுள்ளது.\nஜென்ம சனியின் காலத்தில் பிறந்தவர்கள், 60 வயதில் மூன்றாவது சுற்றை கடந்து விடுவார்கள். இதில் சிலர் மரணத்தையும், சிலர் நீண்ட ஆயுளையும் பெறுவார்கள்\nமங்கு சனி:இளம் பருவத்தில் நிகழும் முதன் சுற்று சனிக்கு மங்கு சனி என்று பெயர். இதில் அவ்வளவு பாதிப்பு இருக்காது.\nபொங்கு சனி: வாலிப பருவத்தின் மத்தியில் ஏற்படும் சுற்று பொங்கு சனியாகும். இதில் சனியின் பாதிப்பு அவ்வள���ு கடுமையாக இருக்காது. ஒரு சிலருக்கு சனி விடுபடும் காலத்தில் மங்காத செல்வத்தையும், மகிழ்ச்சியையும் அள்ளி கொடுத்துவிட்டு செல்லும்\nதங்கு சனி: பொதுவாக 60 வயதை கடந்தவர்கள் தங்கு சனியை சந்திப்பார்கள். இந்த தங்கு சனி தகுந்த செல்வம், உற்றார், உறவினர், பேரன், பேத்திகள், நண்பர்களுடன் மகிழ்ந்திருக்க வேண்டிய காலம். ஆயுள்காரகனின் அருள் இருந்தால் ஆனந்தமாக தங்கு சனியை கடந்து விடலாம்.\nமரணச் சனி: நான்காவது சுற்றான இறுதி சனி, ஒருவரது 90வது வயதிற்கு மேல் ஏற்படும். இந்த மரணச்சனியுடன் பூலோக வாழ்க்கை முடிந்து இறைவனை அடைவார்கள்\nPrevious articleமுற்பிறவி பாவங்களைப் போக்கும் அற்புதத் தலம் ஒரு கோயில்; ஒரு விசேஷம்\nNext article91 வயதில் பத்மஸ்ரீ விருது பெறும் மூதாட்டி : காணொளி இணைப்பு\nசீனாவில் வித்தியாசமாக கொண்டாடப்படும் காதலர் தினம்\nகை குலுக்காத இஸ்லாமிய பெண் : வேலை வாய்ப்பை மறுத்த நிறுவனம் : நீதி மன்றின் அதிரடி உத்தரவு\nஉல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் 3 மாத குழந்தை கொலை: கள்ளக்காதலனுடன் தாய் கைது\nநல்லுர் கந்தசாமி ஆலய 1 ம் நாள் மாலை திருவிழா நேரலையாக… வீடியோ\nஎன்னைச் சுடுவதுடன் நிறுத்திக்கொள்ளுங்கள் இல்லை எமது தாய் மண் சுடுகாடாகி விடும்..\nசுவிஸ்சில் கஞ்சாவுக்கு அடிமையான யாழ்ப்பாண பெடியனுக்கு வந்த கலியாண ஆசை\nகனடாவில் கொலை ஆயுதங்களுடன் தமிழர் கைது\nயாழில் இளைஞரை மோதி, படுகாயமடையச் செய்து விட்டு சப்பாத்துக் கால்களால் முகத்தில் தாக்கிய பொலிஸார்...\nஇந்திய சமாதானப் படை வருகையும், தென் இலங்கையில் பயங்கரவாதமும்\nஇலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் விளைவுகள் சுதுமலையிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட பிரபாகரன் சுதுமலையிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட பிரபாகரன்\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன்\nஅனுராதபுரத்தில் உள்ள பஸ் நிலையத்துக்குள் புகுந்து 120 பொதுமக்களை சுட்டுக்கொன்ற புலிகள்\nராணுவச் சுற்றி வளைப்பும், கொள்ளையடிப்பும், யாழ்தேவி தாக்குதலும் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’…...\nநல்லுர் கந்தசாமி ஆலய 1 ம் நாள் மாலை திருவிழா நேரலையாக… வீடியோ\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று ஆரம்பம்\nயாழ். தெல்லிப்பளை துர்க்கை அம்மன் வருடாந்த மகோற்ச���ம் இன்று ஆரம்பம்\nகாமத்தில் இருக்கும் உச்சகட்டத்தை அறிந்துகொள்ளும் ஆர்வம் ஆண்-பெண் இருவருக்கும் உண்டு உடலுறவில் உச்சம்\n மகாயோகி விசுவாமித்திரர் தன்னை மறந்து, இந்த உலக இன்பங்களை எல்லாம் துறந்து இறைவனை நோக்கி தவம் செய்தவர். செல்வம், புகழ், பதவி, ராஜாங்கம் அனைத்தையும் தூக்கி எறிந்த அவர் முன்னே,...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=124830", "date_download": "2018-08-17T13:15:32Z", "digest": "sha1:BLOPQFKTHNXFPU4IRB65G5KF3THFLRWS", "length": 22296, "nlines": 212, "source_domain": "nadunadapu.com", "title": "ஒருவரை மரணம் நெருங்கும் முன், எமதர்மராஜா அனுப்பும் 4 கடிதங்கள் என்னவென்று தெரியுமா? | Nadunadapu.com", "raw_content": "\nபோர் வரலாறு நடுநிலையாக ஆவணப்படுத்தப்படுமா – எம்.எஸ்.எம். ஐயூப் (கட்டுரை)\nடெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் இணைவின் சாத்தியப்பாடு\nஒருவரை மரணம் நெருங்கும் முன், எமதர்மராஜா அனுப்பும் 4 கடிதங்கள் என்னவென்று தெரியுமா\nஒருவரை மரணம் நெருங்கும் முன், எமதர்மராஜா அனுப்பும் 4 கடிதங்கள் என்னவென்று தெரியுமா\nஇவ்வுலகில் யாரும் மரணத்திற்கு தயாராக இருக்கமாட்டார்கள். அனைவருக்குமே நீண்ட நாட்கள் வாழ வேண்டுமென்ற ஆசை இருக்கும்.\nஇதிகாசங்களின் படி, மரண கடவுளபன எமதர்மராஜன் ஒருவர் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார் என்பதை முன்கூட்டியே 4 கடிதங்கள்/அறிகுறிகளின் மூலம் வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.\nஇதுக்குறித்து ஓர் சுவாரஸ்ய கதை ஒன்றும் உள்ளது. இக்கட்டுரையில் அந்த கதை குறித்தும், மரணத்தை நெருங்கும் முன் எமதர்மராஜன் நமக்கு அனுப்பும் அந்த 4 கடிதங்கள்/அறிகுறிகள் என்னவென்றும் கொடுக்கப்பட்டுள்ளது.\nஅதைத் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.\nஅம்ரிதா பண்டைய காலத்தில், யமுனா ஆற்றங்கரையின் அருகே ‘அம்ரிதா’ என்று ஒருவன் வாழ்ந்து வந்தான்.\nமற்றவர்களைப் போலவே, இவனுக்கும் மரணம் பற்றிய பயம் இருந்தது. இந்த மரணத்தில் இருந்து தப்பிப்பதற்கு, அம்ரிதா எமதர்மராஜனை வேண்டி கடுமையாக தவம் மேற்கொண்டான்.\nஇதனால் மனம் குளிர்ந்த இறப்பு கடவுளான எம���ர்மராஜன், அம்ரிதாவின் முன் தோன்றினார்.\nஅம்ரிதாவின் முன் தோன்றிய எமன் அவனிடம், “பொதுவாக நான் இறக்கும் தருவாயில் உள்ளவர்கள் அல்லது இறந்தவர்கள் முன் தான் தோன்றுவேன்.\nமுதல் முறையாக உனது தவத்தால் உயிருடன் உள்ள ஒரு மனிதனின் முன் தோன்றியுள்ளேன்” என்றார்.\nஅதற்கு பதிலளித்த அம்ரிதா, “எனக்கு ஒரு வரம் வேண்டும். நீங்கள் எனக்கு மரணம் நிகழாது என வரம் தரமுடியாவிட்டால், என்னை மரணம் நெருங்கும் முன் குறைந்தது எனக்கு ஒரு கடிதத்தை அனுப்புங்கள்.\nஇதனால் நான் என் குடும்பத்தை சரியான நிலையில் வைத்து, அடுத்த ஜென்மம் எடுப்பதற்காக கடவுளைத் தொழுது என்னை நானே தயார் செய்து கொள்கிறேன்” என்று கேட்டுக் கொண்டான்.\nஅம்ரிதா கேட்ட வரத்திற்கு எமதர்மராஜனும் ஒப்புக் கொண்டு, உன்னை மரணம் நெருங்கும் முன் நான் சில கடிதங்களை அனுப்புகிறேன், நீ தயாராகிக் கொள் என்றார்.\nசில வருடங்கள் கழித்து… சில வருடங்கள் கழித்து… சில வருடங்களுக்குப் பின், அம்ரிதா மரணத்தின் மீதுள்ள பயத்தை மறந்துவிட்டு, எமனிடமிருந்து இன்னும் கடிதம் வரவில்லை என்று நினைத்துக் கொண்டு, அனைத்து வகையான பாவ செயல்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான்.\nஇப்படியே நாட்கள் செல்ல, அம்ரிதாவிற்கு வயதாகிவிட்டது. ஒருநாள் அவனது தலைமுடியும் நரைத்துவிட்டது.\nஅம்ரிதா இன்னும் எமனிடம் இருந்து கடிதம் வரவில்லை, ஆகவே நாம் இன்னும் பல நாட்கள் உயிருடன் தான் இருப்போம் என்று நினைத்துக் கொண்டிருந்தான்.\nமேலும் சில வருடங்களுக்கு பின்… மேலும் சில வருடங்களுக்கு பின்… இன்னும் சில வருடங்கள் கழித்து, அம்ரிதா தன் பெரும்பாலான பற்களை இழந்தான்.\nஅப்போது பலரும் அவனிடம் மரணம் உன்னை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்று எச்சரித்தனர்.\nஆனால், அதைப் பற்றி சற்றும் கவலைக் கொள்ளாமல், இன்னும் எமனிடம் இருந்து கடிதம் வரவில்லை என்று நினைத்துக் கொண்டிருந்தான்.\nஅடுத்து.. அடுத்து.. சில நாட்கள் கழித்து, அம்ரிதாவால் எதையும் சரியாக பார்க்க முடியாமல் போனது. ஆனால் அதை சற்றும் பொருட்படுத்தாமல், பாவ செயலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான்.\nஒரு கட்டத்தில் அவனால் நடக்க முடியாமல் போனது மற்றும் உடல் முடங்கி போனது. அனைவருமே அம்ரிதா இறக்கப் போகிறான் என்று நினைத்தனர்.\nஆனால் அப்போதும், அம்ரிதா தனக்கு மரணம் நெருங்க காலம�� இருப்பதாக எண்ணி, சந்தோஷமாகவே இருந்தான்.\nஎமனின் வருகை எமனின் வருகை ஒருநாள் எமன் அம்ரிதாவை அழித்துச் செல்ல வந்தார்.\nஅப்போது அம்ரிதா அதிர்ச்சிக்குள்ளாகி எமனிடம், கடவுளே, நீங்கள் என்னை ஏமாற்றிவிட்டீர்கள், மரணம் என்னை நெருங்கும் முன் கடிதம் அனுப்புவேன் என்று எனக்கு வரமளித்து ஏமாற்றிவிட்டீர்கள் என்று கூறினான்.\nஅப்போது எமன் அம்ரிதாவிடம், “நீ உன் வாழ்க்கை முழுவதையும் பாவ செயல்களில் ஈடுபடுத்தி, ஆன்மீக வாழ்க்கையில் நாட்டம் காட்டாமல் இருந்துவிட்டாய்.\nபின் எப்படி என்னுடைய கடிதம் உன்னை அடைந்ததை நீ உணர்ந்திருப்பாய் நான் இதுவரை உனக்கு 4 கடிதங்களை அனுப்பினேன்.\nஅவை அனைத்தையும் நீ நிராகரித்துவிட்டாய்” என்றார். “நான்கு கடிதங்களா ஆனால் என்னிடம் ஒன்று கூட வந்து சேரவில்லை” என்று அம்ரிதா கூறினான்.\nஎமனின் விளக்கம் எமனின் விளக்கம் பின் எமதர்மராஜன் அந்த நான்கு கடிதங்கள் எப்படி அவனை அடைந்தது என்று கூறினார்.\nமேலும் கடிதம் என்பது அவனது உடல் என்றும், மாற்றங்கள் தான் பேனா மை என்றும், காலம் தான் தபால்காரர் என்றும் கூறினார்.\nஎமனின் கூற்றுப்படி, அம்ரிதாவை மரணம் நெருங்கும் முன் 4 மாற்றங்கள் அம்ரிதாவின் உடலினுள் ஏற்பட்டுள்ளது.\n* தலைமுடி நரைத்தது, எமன் அனுப்பிய முதல் கடிதம்.\n* பற்கள் முழுவதையும் இழந்தது, எமன் அனுப்பிய 2 ஆவது கடிதம்.\n* மூன்றாவது கடிதம், அம்ரிதா எதையும் சரியாக பார்க்க முடியாமல் போனது.\n* நான்காவது கடிதம், உடல் முடங்கி போனது. விளக்கமளித்துவிட்டு, அம்ரிதாவை எமலோகத்திற்கு எமதர்மராஜன் அழைத்து சென்று விட்டார்.\nPrevious article40 மாடி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை\nNext article10 ஆயிரம் டொலரோடு வந்து கோடீஸ்வரர் ஆன கோத்தபாயவின் மாதாந்த சம்பளம்\nஇறுதி ஊர்வலத்தில் வாஜ்பாய் உடல்- டெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்வாய் உடலுக்கு முப்படை வீரர்கள் இறுதி மரியாதை\nநல்லுர் கந்தசாமி ஆலய 1 ம் நாள் மாலை திருவிழா நேரலையாக… வீடியோ\nபோர் வரலாறு நடுநிலையாக ஆவணப்படுத்தப்படுமா – எம்.எஸ்.எம். ஐயூப் (கட்டுரை)\nநல்லுர் கந்தசாமி ஆலய 1 ம் நாள் மாலை திருவிழா நேரலையாக… வீடியோ\nஎன்னைச் சுடுவதுடன் நிறுத்திக்கொள்ளுங்கள் இல்லை எமது தாய் மண் சுடுகாடாகி விடும்..\nசுவிஸ்சில் கஞ்சாவுக்கு அடிமையான யாழ்ப்பாண பெடியனுக்கு வந்த ���லியாண ஆசை\nகனடாவில் கொலை ஆயுதங்களுடன் தமிழர் கைது\nயாழில் இளைஞரை மோதி, படுகாயமடையச் செய்து விட்டு சப்பாத்துக் கால்களால் முகத்தில் தாக்கிய பொலிஸார்...\nஇந்திய சமாதானப் படை வருகையும், தென் இலங்கையில் பயங்கரவாதமும்\nஇலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் விளைவுகள் சுதுமலையிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட பிரபாகரன் சுதுமலையிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட பிரபாகரன்\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன்\nஅனுராதபுரத்தில் உள்ள பஸ் நிலையத்துக்குள் புகுந்து 120 பொதுமக்களை சுட்டுக்கொன்ற புலிகள்\nராணுவச் சுற்றி வளைப்பும், கொள்ளையடிப்பும், யாழ்தேவி தாக்குதலும் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’…...\nநல்லுர் கந்தசாமி ஆலய 1 ம் நாள் மாலை திருவிழா நேரலையாக… வீடியோ\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று ஆரம்பம்\nயாழ். தெல்லிப்பளை துர்க்கை அம்மன் வருடாந்த மகோற்சவம் இன்று ஆரம்பம்\nகாமத்தில் இருக்கும் உச்சகட்டத்தை அறிந்துகொள்ளும் ஆர்வம் ஆண்-பெண் இருவருக்கும் உண்டு உடலுறவில் உச்சம்\n மகாயோகி விசுவாமித்திரர் தன்னை மறந்து, இந்த உலக இன்பங்களை எல்லாம் துறந்து இறைவனை நோக்கி தவம் செய்தவர். செல்வம், புகழ், பதவி, ராஜாங்கம் அனைத்தையும் தூக்கி எறிந்த அவர் முன்னே,...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2018-08-17T13:55:39Z", "digest": "sha1:U3KNY7JY4A5FJEPR6DPIIKZKMPLHPUOZ", "length": 13315, "nlines": 84, "source_domain": "www.supportaiadmk.org", "title": "வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மக்கள் இழப்பு விவரம் பதிவது எப்படி? - தமிழக அரசு விளக்கம் - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மக்கள் இழப்பு...\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மக்கள் இழப்பு விவரம் பதிவது எப்படி – தமிழக அரசு விளக்கம்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தங்களுடைய காணாமல் போன புத்தகங்கள், சீருடைகள், குடும்ப அட்டை மற்றும் சான்றிதழ்கள் விவரங்களை கிராம நிர்வாக அலுவலரிடமோ அல்லது வருவாய்த்துறை அலுவலரிடமோ தெரிவித்து ஒத்துழைப்பு வழங்கி பயன்பெறலாம் என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், ”கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆறு அமைச்சர்கள் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டும், நிவாரணம் வழங்கியும் வருகின்றனர்.\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் பள்ளி மாணவ – மாணவியர்களின் பாடப்புத்தகங்கள், குறிப்பேடுகள், புத்தகப் பைகள் வெள்ளத்தால் காணாமல் போனதாக வரப்பெற்ற புகார்களின் அடிப்படையில் முதல்வரின் உத்தரவின்படி, இதுவரை மாவட்டத்தில் பள்ளி மாணவ – மாணவியர்களுக்கு 10,769 புத்தகங்களும், 4,555 சீருடைகளும், 687 புத்தக பைகளும், பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடும்ப அட்டை தவறவிட்டவர்கள் வட்ட வழங்கல் அலுவலர் மூலமாக மாவட்டம் முழுவதும் இதுவரை 974 குடும்ப அட்டை வழங்குவதற்கான ரசீது வழங்கப்பட்டுள்ளது. இந்த ரசீதினை வழங்கி குடும்ப அட்டை நகல்கள் அச்சிடப்பட்ட பின்னர் பெற்றுக்கொள்ளவும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்களது சான்றிதழ்கள் பற்றிய விவரங்களை மகளிர்குழுக்கள் மூலம் கணக்கெடுக்கும் பணியினை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த கணக்கெடுப்பு முடிந்த பின்பு சான்றிதழ்கள் காணாமல் போனவர்களுக்கு மீண்டும் ச���ன்றிதழ் வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.\nஎனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தங்களுடைய காணாமல் போன புத்தகங்கள், சீருடைகள், குடும்ப அட்டை மற்றும் சான்றிதழ்கள் விவரங்களை கணக்கெடுத்து வருபவர்களிடமோ அல்லது சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடமோ அல்லது வருவாய்த்துறை அலுவலரிடமோ தெரிவித்து ஒத்துழைப்பு வழங்கி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் சீ.சுரேஷ்குமார் கேட்டுக்கொள்கிறார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு புத்தகங்கள், சீருடைகள் அளிப்பு\nகடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் விலையில்லா பாடப்புத்தகங்கள், புத்தகப்பைகள் மற்றும் சீருடைகளை இன்று (21.11.2015) திருப்பாதிரிபுலியூரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வழங்கினார்.\nஇந்நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு விலையில்லா பொருட்களை வழங்கிய பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் சீ.சுரேஷ்குமார் ஐஏஎஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:\n83 பேருக்கு விலையில்லா பொருட்கள்\nகடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பாடப்புத்தகங்கள் மற்றும் புத்தகப் பைகளை இழந்தவர்களுக்கு போர்க்கால அடிப்படையில் 10,769 மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், புத்தகப்பைகள் மற்றும் சீருடைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக இன்று 83 பேருக்கு விலையில்லா பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.\n287 பேருக்கு நகல் குடும்ப அட்டைகள்\nவெள்ளத்தால் குடும்ப அட்டைகளை இழந்த நபர்களுக்கு நகல் குடும்ப அட்டைகளை உடனடியாக வழங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டதன் அடிப்படையில், மொத்தம் 984 குடும்ப அட்டைகள் வேண்டி மனுக்கள் வரப்பெற்றுள்ளது. அவற்றில் முதற்கட்டமாக 287 குடும்ப அட்டைதாரர்களுக்கு நகல் குடும்ப அட்டைகள் இன்று வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள நபர்களுக்கும் போர்க்கால அடிப்படையில் நகல் குடும்ப அட்டைகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nதமிழக அரசின் போர்க்கால நடவடிக்கைகளால் கடலூர் மாவட்டம் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறது” என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/poo-malaranthathu-song-lyrics/", "date_download": "2018-08-17T12:47:59Z", "digest": "sha1:BLJOB5IOMR4TGD2MEXMTCO3QB63R4Q6N", "length": 6259, "nlines": 222, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Poo Malaranthathu Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nஇசையமைப்பாளர் : பாலா பாரதி\nபெண் : பூ மலர்ந்தது\nபெண் : பாலை வனத்திலும்\nபெண் : பூ மலர்ந்தது\nபெண் : முள்ளிலும் பூவொன்று\nபெண் : வேர்கள் கொஞ்சம்\nபோது சுகம் சுகம் சுகமே\nபெண் : பூ மலர்ந்தது\nபெண் : கண்களே கண்களே\nபெண் : உள்ளம் மட்டும்\nபெண் : கவலை என்பது\nபெண் : பூ மலர்ந்தது\nபெண் : பாலை வனத்திலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/07/blog-post_70.html", "date_download": "2018-08-17T13:45:01Z", "digest": "sha1:6AML7J4IPQ7JT6ZE7ODWRIKHOQAIKM6C", "length": 6657, "nlines": 139, "source_domain": "www.todayyarl.com", "title": "பிரபல பாடசாலையில் மாணவியிடம் சேட்டை புரிந்த ஆசிரியர்! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome Jaffna News News Slider பிரபல பாடசாலையில் மாணவியிடம் சேட்டை புரிந்த ஆசிரியர்\nபிரபல பாடசாலையில் மாணவியிடம் சேட்டை புரிந்த ஆசிரியர்\nயாழ்ப்பாணம் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவியிடம் சேட்டை புரிந்த ஆசிரியர் ஒருவருக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nகுறித்த பாடசாலையில் தரம் 8இல் கல்வி கற்கும் மாணவியுடன் அதே பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் நேற்று தவறாக நடக்க முற்பட்டுள்ளார்.\nகுறித்த விடயம் தொடர்பில் மாணவி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து உடனடியாக யாழ். பொலிஸ் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர்.\nமுறைப்பாட்டை ஏற்றுக்கொண்ட பொலிஸார், குறித்த மாணவியை வைத்தியசாலையில் சேர்த்து மருத்துவ சோதனை செய்துள்ளனர்.\nஇதன்போது மாணவிக்கு உடல் ரீதியாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதனை தொடர்ந்து குறித்த ஆசிரியரை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் அவரை கடுமையாக எச்சரித்து பின்னர் விடுவித்துள்ளனர்.\nஇதேவேளை, யாழில் மாணவிகள் இருவரை ஆசிரியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக இன்று காலை செய்திகள் பரவியது.\nஇதில் 48 வயது மதிக்கத்தக்க ஆசிரியர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டது.\nஎனினும் துஸ்பிரயோக செய்தியில் நம்பகத்தன்மை இல்லாத நிலையில், தற்போது உண்மை செய்தி வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-17T13:52:20Z", "digest": "sha1:3N6MT7AGIZCTRPSCK5KJASXEHOTDSJFJ", "length": 40737, "nlines": 329, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஓவியக் கலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமோனா லிசா ஓவியம் இத்தாலிய ஓவியர் லியொனார்டோ டா வின்சியால் வரையப்பட்ட உலகப்புகழ்பெற்ற கலைநயமிக்க ஓவியங்களில் ஒன்றாகும்.\nஓவியக்கலை என்பது, வரைதல், கூட்டமைத்தல் (composition) மற்றும் பிற அழகியல் சார்ந்த செயற்பாடுகளையும் உள்ளடக்கி, கடதாசி, துணி, மரம், கண்ணாடி, காங்கிறீட்டு போன்ற ஊடகங்களில், நிறப்பூச்சுகளைப் பயன்படுத்தி, வரைபவரின் வெளிப்பாட்டு மற்றும் கருத்தியல் நோக்கங்களை வெளிக்கொணரும் ஒரு கலை ஆகும்.\nஓவியக்கலை, பல்வேறு ஆக்கத்திறன்களை, உள்வாங்குவதற்கும், ஆவணப்படுத்துவதற்கும், வெளிப்படுத்துவதற்குமான ஒரு வழிமுறை ஆகும். ஓவியங்கள், இயற்கையானவையாகவோ, ஒரு பொருளைப்போல வரையப்பட்டவையாகவோ, நிழற்படத்தை ஒத்தவையாகவோ, பண்பியல் (abstract) தன்மை கொண்டனவாகவோ இருக்கலாம். அத்துடன் இவை ஒரு செய்தியை விளக்கும் உள்ளடக்கம் கொண்டவையாக, குறியீட்டுத் தன்மை கொண்டனவாக, உணர்ச்சி பூர்வமானவையாக அல்லது அரசியல் சார்ந்தவையாகக்கூட இருக்கக்கூடும். ஓவிய வரலாற்றின் பெரும்பகுதியில் ஆன்மீகம் சார்ந்த எண்ணக்கருக்களும், அழகூட்டல்களும் முதன்மை பெறுகின்றன. இத்தகைய ஓவியங்கள் மட்பாண்டங்களில் வரையப்பட்ட புராணக் கதைக் காட்சிகளிலிருந்து, வ��ிபாட்டுக்குரிய கட்டிடங்களில், சுவர்களையும், மேல் விதானங்களையும் அழகூட்டும் சமயம் சார்ந்த, பெரிய ஓவியங்கள் வரை வேறுபடுகின்றன.\n2.3 செயற்கை வண்ணக் கூழ்மங்கள் (Acrylic painting)\n2.8 நீரில் கரையும் எண்ணெய் ஓவியங்கள் (Water miscible oil painting)\n2.9 சூடான மெழுகு ஓவியங்கள்(Hot wax painting)\n6 ஓவியம் பற்றிய செய்யுள் செய்திகள்\nவெளியில் இருக்கும் ஒவ்வொரு புள்ளியும் வெவ்வேறு ஒளிச் செறிவைக் கொண்டுள்ளது. இந்த ஒளிச் செறிவு வேறுபாடுகளை ஒரு ஊடகத்தில் கொண்டுவருவதன் மூலமே ஓவியம் வரையப்படுகிறது. இந்த ஒளிச்செறிவுகளைக் கறுப்பு, வெள்ளை ஆகிய நிறங்களாலும் அவ்விரண்டுக்கும் இடைப்பட்ட பலவிதமான சாம்பல்நிறச் சாயைகளாலும் காட்டலாம். நடைமுறையில், பல்வேறு ஒளிச் செறிவுகளைக் கொண்ட மேற்பரப்புக்களை உரிய இடங்களில் ஆக்குவதன் மூலம் ஓவியர்களால் வடிவங்களை உருவாக்க முடியும்; ஒரே செறிவுகளைக் கொண்ட நிறங்களை மட்டும் பயன்படுத்துவதன் மூலம் குறியீட்டு வடிவங்களையே காட்ட முடியும். ஆகவே, ஓவியத்தின் அடிப்படை வழிமுறை, வடிவவியல் உருவங்கள், குறியீடுகள் போன்ற கருத்தியல் வழிமுறைகளில் இருந்தும் வேறுபட்டது ஆகும். எடுத்துக்காட்டாக, ஒரு ஓவியர், ஒரு வெண்ணிறச் சுவரை ஒவ்வொரு புள்ளியிலும் வெவ்வேறான ஒளிச் செறிவுகளைக் கொண்ட ஒன்றாகப் பார்க்கிறார். இது அயலிலுள்ள பொருள்களினால் ஏற்படும் நிழல்கள், தெறிப்பு ஒளி என்பனவற்றால் ஏற்படுகிறது. ஆனால் கருத்தியல் அடிப்படையில் இருட்டிலும் கூட வெண்ணிறச் சுவர், வெண்ணிறச் சுவரே. தொழில்நுட்ப வரைதலில் காணும் கோடு ஒன்றின் தடிப்பும் கருத்தியல் அடிப்படையிலானதே. இது ஒரு பொருளின் கருத்தியல் வெளி விளிம்புகளைக் குறிக்கிறது. இது ஓவியர்கள் பயன்படுத்தும் புலன் காட்சிச் சட்டகத்திலும் (perceptual frame) வேறானதொரு சட்டகத்தில் அமைந்தது ஆகும்.\nஇசைக்குச் சுருதியும் தாளமும் போல, நிறமும், நிறத்தொனியும் ஓவியத்துக்கு அடிப்படை ஆகும். நிறம் மிகுந்த தற்சார்பு (subjective) கொண்டது. பண்பாட்டுக்குப் பண்பாடு வேறுபட்டாலும் கூட, இவை கவனிக்கத்தக்க உளவியல் தாக்கங்களை ஏற்படுத்த வல்லவை. சில பண்பாடுகளில் கறுப்பு துக்கத்துக்கு உரியது வேறு சில பண்பாடுகளில் வெள்ளை நிறமே துக்கத்தைக் குறிக்கிறது.\nபல்வேறு வகையைன வண்ணப்பூச்சுகள் ஓவியம் வரைவதற்கு பயன்படுத்தப்படுகின்றன. பொதுவ���க வண்ணப்பூச்சுகளை தேர்ந்தெடுப்பதற்கு அதன் பாகுத்தன்மை, கரைதிறன், வண்ணப்பூசின் இயல்புகள் போன்றவற்றுடன் உலரும் நேரம் ஆகிய கூறுகள் கணக்கிடப்படுகின்றன.\nஎண்ணெய் ஓவியம் (Oil painting)[தொகு]\nHonoré Daumier (1808–79), ஓவியர் சட்டத்தில் இருக்கும் எண்ணெயில் தூரிகையினால் ஏற்படும் பார்வைக்குத் தெரியும் வரிகள் உள்ளன\nஎண்ணெய் ஓவியம் என்பது நிறமிகளைக் கொண்டு தீட்டிப் பின் ஒருவகை நெய் அல்லது எண்ணெய் கொண்டு காயவைக்கும் ஒரு வகை ஓவியமாகும். ஆளிவிதை எண்ணெய் பொதுவாக பயன்படுத்தப்படும் எண்ணெய் ஆகும். இந்த எண்ணெய் ஆரம்பகால நவீன ஐரோப்பாவில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. கசகசா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் போன்றவை பொதுவாக இவ்வகை ஓவியங்களுக்குப் பயன்படுத்தப்படும் எண்ணெய்கள் ஆகும். இவ்வகை எண்ணெய்களை தேவதாரு (pine) மரத்தின் பிசின்கள் (resins) அல்லது அதிலிருந்து பெறப்படும் சாம்பிராணி ( frankincense) குங்கிலியம் போன்றவற்றைச் சேர்த்து கொதிக்க வைத்து நெய்வனங்கள் (varnishes) தயாரிக்கப்படுகின்றன. அவை ஓவியத்திற்கு மெருகூட்டவும் பளபளப்பாக்கவும் பயன்படும் பொருளாகும். பயன்படுத்தப்படும் எண்ணெய்யை பொறுத்துக் காயும் நேரம், பழுப்படையும் தன்மை போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படும். வெவ்வேறு வித விளைவுகளை ஏற்படுத்தவும், வெவ்வேறு நிறமிகளைப் பயன்படுத்தவும், ஒன்றிற்கும் மேற்பட்ட எண்ணெய்களை ஒரே ஓவியத்தில் ஓவியர்கள் பயன்படுத்துவதும் உண்டு.\nமுதன்முதலில் எண்ணெய் ஓவியம் புத்தமத ஓவியங்களைத் தீட்ட, இந்திய ஓவியர்களாலும் சீனத்து ஓவியர்களாலும் மேற்கு ஆப்கானிசுத்தான் பகுதியில் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்கும் பத்தாம் நூற்றாண்டுக்கும் இடையில் பயன்படுத்தப் பட்டிருக்கலாம். [1]. ஆனால் பதினைந்தாம் நூற்றாண்டு காலப் பகுதி வரை எண்ணெய் ஓவியங்கள் பெரிதும் புகழ் பெறவில்லை.\nஅதன் பிறகு முக்கியத்துவம் உணரப்பட்டது\nவண்ணக்கோல் என்பது வண்ண நிறமித் தூள்கள் மற்றும் ஒட்டும் பொருளாலான குச்சி வடிவிலான ஓவிய ஊடகமாகும். எண்ணெய் வண்ணப்பூச்சுகள் உட்பட அனைத்து நிற கலை ஊடகங்களின் பூச்சுகளைப் போலவே ஓவியங்களில் பயன்படுத்தப்படும் நிறங்களை சமப்படுத்தவும், மங்கலான குறைந்த செறிவு பகுதிகளை காட்டவும் இவை பயன்படுத்தப்படுகின்றன.வண்ணக்கோல் பூச்சுகளின் விளைவு வேறு எந்தவொரு ஓவிய ��ெயல்முறையையும் விட இயற்கையான உலர்ந்த நிறமிகளுடன் நெருக்கமாக ஒத்து இருக்கிறது[2].\nசெயற்கை வண்ணக் கூழ்மங்கள் (Acrylic painting)[தொகு]\nRay Burggraf என்பவரால், 1998 இல், மரத்தில் செய்யப்பட்ட காட்டு வளைவு (Jungle Arc) என அழைக்கப்பட்ட வண்ணக்கூழ்ம ஓவியம்\nசெயற்கை வண்ணக் கூழ்மமானது விரைவாக உலரக்கூடிய வண்ண நிறமிகளைக் கொண்ட கூழ்ம வடிவிலான வண்ணமாகும். தண்ணீர் கொண்டு நீர்க்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது ஆனால் காய்ந்த பின் எவ்வளவு தண்ணீர் , இந்தச் செயற்கை வண்ணக்கூழ்மத்துடன் அல்லது பசையுடன் சேர்க்கப்பட்டதோ அதைப்பொருத்து தண்ணீர் உட்புகா வண்ணம் நீர்த்தடைப் (water-resistant) பண்பை பெற்றுவிடுகிறது. முடிக்கப்பட்ட அக்ரலிக் ஓவியம் ஒரு நீர்வண்ணம் அல்லது எண்ணெய் ஓவியத்தைப் போல மற்ற ஊடகங்களைப் போலவோ அல்லது அதன் சொந்த தனித்துவமான சிறப்பியல்புகளுடன் கூடியதாகவோ இருக்கலாம்.எண்ணெய் ஓவியத்திற்கும் செயற்கை கூழ்ம ஓவியத்திற்கும் உள்ள நடைமுறை வேறுபாடு அதன் உலருதல் செயல்முறைக்கு எடுத்துக்கொள்ளும் கால அளவாகும்.\nJ.M.W.Turner என்பவரால், 1802 இல், நீர்வண்ணம் கொண்டு தீட்டப்பட்ட, இயற்கை நிலப்படம் ஒன்றைக் காட்டும் வண்ண ஓவியம் - நீர்வர்ண ஓவியம்\nநீர் வர்ணம் என்பது நீரைக் கரைப்பானாகக் பயன்படுத்தி வண்ணம் தீட்டப்படும் ஒருவகை வண்ண நிறமிகளடங்கிய ஊடகமாகும். மிகவும் பாரம்பரியமாக நீர் வர்ண ஓவியங்கள் காகிதங்களில் தீட்டப்படுகின்றன.அதுமட்டுமல்லாமல் ஓலை, மரப்பட்டை காதிதங்கள், தோல்கள், செயற்கைத் துணிகள் போன்ற பொருட்களும் நீர் வர்ண ஓவியம் வரையப் பயன்படுத்தப்படுகின்றன.கிழக்காசியாவில் நீர் வண்ண ஓவியங்களைத் தூரிகை ஓவியங்கள் அல்லது உருட்டோவியங்கள் என்றும் கூறுகின்றனர்.சீன , கொரிய மற்றும் சப்பான் நாடுகளில் கருப்பு மற்றும் பழுப்பு நிற நீர் வண்ண ஓவியங்கள் மிகப்பெரும் செல்வாக்கோடு இன்றும் திகழ்கின்றன.இந்தியா, எத்தியோப்பியா நாடுகளிலும் இவ்வகை ஓவியங்கள் பாரம்பரியமாகக் வரையப்பட்டு வருகின்றன.\nசிகிரியா சுவரோவியங்கள் - சுதை ஓவியம்\n19 ஆம் நூற்றாண்டில் தீட்டப்பட்ட நடனமாடும் பெண்களின் ஓவியம்[3] - சுதை ஓவியம்\nஒரு வகைச் சுண்ணாம்பினால் தீட்டப்படும் ஓவியம் சுதை ஓவியம் எனப்படுகிறது. இவ்வகை ஓவியங்கள் சுவர்கள், உட்கூரைகள் போன்ற நிரந்தரமான கட்டமைப்புக்கள் மீது தீட்டப���படுகிறது. இலங்கையில் தம்புள்ள என்னும் இடத்தில் உள்ள சிகிரியா குன்றில் மேலேறும் வழிகளில் உள்ள பாறைச் சுவர்களில் இவ்வகை ஓவியங்கள் உள்ளன.[4] அதேபோல் இந்தியாவில் உள்ள அஜந்தா குகைகளும் இவ்வகையான ஓவியங்களைக் கொண்டுள்ளன.[5]\nமை ஓவியங்கள் (Ink Painting)[தொகு]\nSesshū Tōyō வால் 1486 இல் உருவாக்கப்பட்ட, நான்கு பருவ காலங்களையும் காட்டக்கூடிய மை ஓவியம்\nசில நிறமிகள் (en:pigment) மற்றும் சாயங்கள் போன்றவற்றாலான திரவம் கொண்டு ஒரு படிமம், எழுத்துவடிவம், வடிவமைப்பு என்பவற்றைத் தீட்டலே மை ஓவியம் எனப்படுகிறது. இவை எழுதுகோல், தூரிகை, இறகு எழுதுகோல் போன்றவை கொண்டு செய்யப்படலாம். மையானது நிறமி, சாயம், பிசின், உராய்வுநீக்கி (Lubricant), இரு திரவ/திரவ அல்லது திண்ம/திரவ பதார்த்தங்களுக்கிடையில் மேற்பரப்பு இழுவிசையைக் குறைக்கும் பரப்பியங்கி (en:Surfactant), உடனொளிர்தல் போன்ற பல்வேறு வகைப் பதார்த்தங்களைக் கொண்ட சிக்கலான கரைப்பானைக் கொண்டிருக்கும். இவை மையின் காவியாகத் தொழிற்படுவதுடன், மைக்குரிய அளவான பதம், நிறம், அசைவுத்தன்மை, தடிமன், மற்றும் உலர்கையில் அதற்குரிய சரியான தோற்றம் என்பவற்றைக் கொடுக்க உதவும்.\nபூச்சு ஓவியங்கள் (Enamel painting)[தொகு]\nநீரில் கரையும் எண்ணெய் ஓவியங்கள் (Water miscible oil painting)[தொகு]\nசூடான மெழுகு ஓவியங்கள்(Hot wax painting)[தொகு]\nMartina Loos என்பவரால் 2009 இல் செய்யப்பட்ட சூடான மெழுகு ஓவியம்\nநிறமிகள் கலக்கப்பட்ட சூடாக்கப்பட்ட தேனீ மெழுகு பயன்படுத்தப்படும். ஒரு பசைபோலத் தயாரிக்கப்பட்டு, மரம், கன்வஸ் துணி போன்ற பொருட்களில் ஓவியம் தீட்டப்படும். தேனீ மெழுகு தவிர்ந்த வேறுசில பிசின் அல்லது மெழுகு போன்ற பதார்த்தங்களும் பயன்படுத்தப்படும். ஆளி (செடி) விதையிலிருந்து பெறப்படும் எண்ணெய் போன்ற பதார்த்தமும் இங்கு பயன்படுத்தப்படும். விசேட தூரிகைகள், உலோகக் கருவிகள் இங்கு ஓவியத்தைச் சரியாக்கப் பயன்படுத்தப்படும்.\nவண்ணத்துப்பூச்சி ஓவியத்தினை மார்பில் வரைந்திருக்கும் இளம்பெண்மணி - உடல் ஓவியம்\nஉடலில் வர்ணங்களை பூசி ஓவியமாக வரைவது உடல் ஓவியமாகும். இந்த வகையான ஓவியங்கள் பெரும்பாலும் தற்காலிகமானவைகளாக வரையப்பெறுகின்றன. விழாக்கள், நிகழ்வுகளுக்காக வரையப்பெறும் உடல் ஓவியங்கள், அந்நிகழ்வு முடிந்ததும் அழிக்கப்பட்டுவிடுகின்றன. முகத்தில் வர்ணங்களால் வரைந்து கொள்பவை, முக ஓவியமாகும்.\nஇந்த வகையான உடல் ஓவியங்கள், தற்காலிமான பச்சைக்குத்துதலுடனும், மருதாணியைப் பயன்படுத்துவதுடனும் ஒப்பிடப்படுகின்றன.\nகேலிச் சித்திரங்கள் என்பவை, அரசியல் நிகழ்வு, சமயம், சமூகம் போன்ற பல்வேறு துறைகளைச் சார்ந்த கருத்துகளை நகைச்சுவையாக விளக்கும் ஓவியங்களாகும். இவை பெரும்பாலும் எளிய கோட்டோவியமாக வரையப்பெறுகின்றன. கருத்துப் படங்களைப் போன்ற தீர்க்கமான கருத்துகளை விளக்கியும் இவ்வாறான கேலிச் சித்திரங்கள் வரையப்பெறுகின்றன.\nகாபி பொடியைக் கொண்டு வரையப்படும் நவீன ஓவிய வகையைச் சார்ந்த ஓவியமாகும். இந்த ஓவியங்கள் காபி பொடியை தண்ணீர்கள் கலந்து வரையப்படுகின்றன. இவ்வாறு வரைந்த ஓவியங்களில் மீது வார்னிஸ் அடித்து பாதுகாகப்படுகின்றன.\nஅனைத்துவகையான துணிகளைக் கொண்டு துணி ஓவியம் வரையப்பெறுகிறது. இவ்வகை ஓவியத்தில் ஜெய்ப்பூர் கற்கள், ஜரிகை நூல்கள் போன்றவையும் இணைத்து அழகு சேர்க்கப்படுகிறது.\nகண்ணாடியில் வரைவதற்கேற்ற எழுதுபொருளினால் ஓவியத்தின் கோட்டோவியத்தினை வரைந்தபிறகு வண்ணம் சேர்த்து தயாரிக்கப்படுகின்ற ஓவியமாகும். தற்போது, முப்பரிமாண ஓவியங்களும் மூன்று கண்ணாடிகளைக் கொண்டு அமைக்கப்பெறுகின்றன. இவ்வகையான முப்பரிமாண ஓவியங்களில் தொலைவிலுள்ள பொருள்கள் முன்புற கண்ணாடியிலும், நடுவில் உள்ள பொருள்கள் நடுக்கண்ணாடியிலும், மீதக் காட்சிகள் முதல் கண்ணாடியிலும் வரையப்படுகின்றன.\nஒரு வேடுவன் அல்லது போர்வீரன்.\nசுண்ணாம்பு, மரப்பிசின் மற்றும் மூலிகைகள் கொண்டு குகைகளிலுள்ள பாறைகளில் வரையப்படும் ஓவியங்கள் குகை ஓவியமாகும். இந்த வகையான ஓவியங்கள் பழங்கால மக்களின் வாழ்வியல் முறைகளை அறிய பயன்படுகின்றன.[6]\nமேலுள்ளவகைகள் மட்டுமின்றி, நீர் வண்ண ஓவியம், பேஸ்டல் ஓவியம், தைல வண்ண ஓவியம் என பலவகையான ஓவிய முறைகள் உள்ளன.\nமுதன்மைக் கட்டுரை: இந்துக்களின் ஓவியக் கலை மரபு\nசங்க காலத்தில் இறந்த போர் வீரனுக்காக நடுகல்லில் சித்திரம் தீட்டும் மரபு காணப்பட்டது. விஷ்ணு தர்மோத்திரம், தக்கண சித்திரம் , சித்திரலட்சணம் முதலான இந்து சமய நூல்களில் ஓவியங்களைப் பற்றி குறிப்புகள் உள்ளன. இந்துக் கோவில்களில் பச்சிலைகளைக் கொண்டு ஓவியம் தீட்டும் வழக்கம் இருந்துள்ளது. சித்தன்னவாசல், தஞ்சை பெரிய கோவில் ��கிய இடங்களில் இந்தவகையான ஓவியங்கள் இன்றும் காணக்கிடைக்கின்றன.\nஇந்துக் கோவில்கள் சிலவற்றில் சித்திரக்கூடம் அமைக்கப்பெற்றுள்ளன. இவைகளில் ஓவியங்கள் மிகவும் நேர்த்தியாக வரையப்பெறுகின்றன. இத்துடன் பல கோவில்களின் மேற்பரப்பில் இறைவனின் மேன்மையைப் போற்றும் ஓவியங்களும், தலவரலாறுகள் வரையப்பெறுகின்றன.\nஒவ்வு என்னும் வினையடியாகப் பிறந்த ஓவு, ஓவம், ஓவியம் என்னும் இம்மூன்று சொற்களும் சித்திரத்தையே குறிக்கின்றன. 'ஓவியனுள்ளத் துள்ளியது வியப்போன்' எனக்கூறும் மணிமேகலைச் செய்யுள் வரியிலிருந்து தமிழக ஓவியர்கள் புறக்கண் கண்டதை அகக்கண் கொண்டு நோக்கி, அதை அகத்தினின் தீட்டி பின்னர் பிற ஊடகங்களில் வரைந்தனர் என்பது புலனாகிறது.\nநிறம் தீட்டாமல் வரையும் ஓவியத்துக்கு புனையா ஓவியம் (Outline drawing) என்று பெயர். 'புனையா ஓவியம் கடுப்ப' என நெடுநல்வாடை குறிப்பிடுகிறது. ஓவியத் தொழிலுக்கு 'வட்டிகைச் செய்தி' என்னும் பெயரும் உண்டு. வட்டிகை என்றால் துகிலிகை (brush).\nதமிழ்நாட்டில் ஓவியங்களாக இன்று காண்பவற்றுள் மிகப் பழைமைமிக்கவை பல்லவர் காலத்து ஓவியங்களே.\nஓவியம் பற்றிய செய்யுள் செய்திகள்[தொகு]\n'ஓவியர் தம் பாவையினோ டொப்பரிய நங்கை' - சிந்தாமணி\n'ஓவியப் பாவை யொப்பாள்' - சிந்தாமணி\n'ஓவியத்து எழுத ஒண்ணா, உருவத்தாய்' - கம்பராமாயணம்\n'கூட்டினான் மணிபல தெளித்துக் கொண்டவன் தீட்டினான் கிழிமிசைத் திலகவள் நுதல்' - சிந்தாமணி\n'ஓவுறழ் நெடுஞ்சுவர்' - பதிற்றுப்பத்து\n'ஓவியத்துறை கைபோய ஒருவனை' - நைடதம்\n'ஓவியன் உள்ளத்து உள்ளியது வியப்போன்' - மணிமேகலை\nதவறாக சுய மூடப்பட்ட HTML குறிச்சொற்களை பயன்படுத்தும் பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஆகத்து 2018, 09:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2018/bajaj-avenger-180-spotted-ahead-launch-price-features-spefications-images-014295.html", "date_download": "2018-08-17T13:34:50Z", "digest": "sha1:IHH4R6QQEKP6C3GI2BOBAG7GDQYAN3EE", "length": 12636, "nlines": 194, "source_domain": "tamil.drivespark.com", "title": "விரைவில் களமிறங்கும் பஜாஜ் 180 பைக்: விலை, அறிமுகம், வடிவமைப்பு உள்ளிட்ட தகவல்கள்..!! - Tamil DriveSpark", "raw_content": "\nவிரைவில் களமிறங்கும் பஜாஜ் 180 பைக்: விலை, அறிமுகம், வடிவமைப்பு உள்ளிட்ட தகவல்கள்..\nவிரைவில் களமிறங்கும் பஜாஜ் 180 பைக்: விலை, அறிமுகம், வடிவமைப்பு உள்ளிட்ட தகவல்கள்..\nஇந்தியாவை சேர்ந்த பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தயாரித்து வரும் புதிய அவென்ஜர் 180 மோட்டார் சைக்கிள் விரைவில் வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.\n2018 அவென்ஜர் 220 க்ரூஸ், ஸ்ட்ரீட் மற்றும் அவென்ஜர் 150 ஸ்ட்ரீட் ஆகிய மோட்டார் சைக்கிள் மாடல்களை பஜாஜ் நிறுவனம் இந்தியாவில் வெளியிட்டது.\nதொடர்ந்து பெரிய எதிர்பார்ப்பை பெற்றிருந்த அவென்ஜர் 180சிசி பைக்கையும் பஜாஜ் இந்தியாவில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது.\nஇந்நிலையில், அதை உறுதிப்படுத்தும் விதமாக இந்த புதிய 180சிசி இழுவைத்திறன் கொண்ட அவென்ஜர் பைக், இம்மாதம் இறுதியில் இந்தியாவில் அறிமுகமாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇருசக்கர ஆர்வலர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை பெற்றுள்ள இந்த பைக்கிற்கு ரூ. 83,987 (எக்ஸ்-ஷோரூம் இந்தியா) விலை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅவென்ஜர் 180 பைக்கில் ஸ்ட்ரீட் வேரியன்ட் மட்டும் தான் இந்தியாவில் அறிமுகமாகும். அதன் க்ரூஸ் வேரியன்ட் இந்தியாவிற்கு இல்லை என மேலும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.\n2018 அவென்ஜர் 150 மாடலை பின்பற்றி அவென்ஜர் 180 மோட்டார் சைக்கிளுக்கான தயாரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது.\nபஜாஜ் புத்தம் புதிய வடிவில் தயாரித்து வெளியிட்ட அவென்ஜர் 150 பைக்கிற்கு முற்றிலும் புதிய முகப்பு விளக்குகள், எல்.இ.டி திறன் பெற்ற பகல் நேர விளக்குகள், பெரிய விண்டுஸ்க்ரீன், சிறியளவிலான கௌல் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.\nமுகப்பு பகுதியின் இத்தகைய வடிவமைப்புகளை ஈடுசெய்ய சிறியளவிலான ஹேண்டில்பார், சமகால கட்டமைப்பிற்கு ஏற்றவாறு அலாய் சக்கரங்கள் மற்றும் கிராஃப் ரயில் இடம்பெற்றுள்ளன.\nபஜாஜ் தயாரித்துள்ள புதிய அவென்ஜர் 180 ஸ்ட்ரீட் மாடல் பைக்கில் புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், புதிய வடிவிலான எக்ஸாஸ்ட் பைப்புகள்,\nமுகப்பு பகுதி மற்றும் கட்டமைப்பிற்கு ஏற்றவாறான இருக்கை தேர்வு போன்ற அம்சங்கள் இடம்பெறவுள்ளது.\nபஜாஜின் புதிய அவென்ஜர் பைக்கில் 180சிசி இழுவை திறன் கொண்ட எஞ்சின் வழங்கப்படவுள்ளது. இது 17 பிஎச்பி பவர் மற்றும் 14.22 என்.எ��் டார்க் திறனை வெளிப்படுத்தும்.\nஇந்த பைக்கின் சரியான செயல்பாட்டிற்கான இதன் எஞ்சின் 5 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் கூட்டணி அமைத்துள்ளது. 220 ஸ்ட்ரீட் பைக் அளவிற்கு இல்லை என்றாலும், சுஸுகி இண்ட்ரூடருக்கு போட்டி போடும் வடிவில் அம்சமாக களமிறங்கவுள்ளது பஜாஜ் அவென்ஜர் 180 பைக்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nபைக்கின் பின்னால் 'சும்மா' உட்கார்ந்து வந்த 2,000 பேருக்கு திடீர் தண்டனை.. நீங்க உஷார் ஆயிடுங்க..\nபஸ் ஓட்டும்போது செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்ய டிரைவர்களுக்கு அதிரடி உத்தரவு.. பயணிகள் நிம்மதி\nபுதிய பெனெல்லி டிஎன்டி 302எஸ் பைக் விரைவில் அறிமுகமாகிறது\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/ceefa2dc50/chennai-woman-akshaya", "date_download": "2018-08-17T12:58:57Z", "digest": "sha1:BXT3N4YYATKDYAIYLSLPWFXTVF5HENN2", "length": 9999, "nlines": 95, "source_domain": "tamil.yourstory.com", "title": "ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம் பெற்ற சென்னை பெண் அக்‌ஷயா சண்முகம்!", "raw_content": "\nஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம் பெற்ற சென்னை பெண் அக்‌ஷயா சண்முகம்\nதொடர்ந்து இரண்டாவது வருடமாக சென்னையைச் சேர்ந்த இளம் பெண், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கான ஃபோர்ப்ஸின் '30 அண்டர் 30' பட்டியலில் இடம் பிடித்துள்ளார். சென்னையைச் சேர்ந்த 29 வயதான அக்‌ஷயா சண்முகம், சுகாதாரப் பிரிவில் முப்பது வயதுக்கு கீழ் சாதனைப் படைத்தோர் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.\nLumme Inc நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான இவர் போதை பொருளுக்கு அடிமை ஆனவர்களை வெளிக்கொண்டு வரும் மென்பொருளை உருவாக்கியுள்ளார்.\nசென்னை செட்டினாடு வித்தியாஷ்ரம் பள்ளியில் படித்து முடித்த அக்‌ஷயா, மீனாட்சி- சுந்தராஜன் பொறியியல் கல்லூரியில் பட்டபடிப்பை முடித்தார். அதனை தொடர்ந்து 2009-ல் மேற்படிப்பு படிக்க அமெரிக்கா சென்றார். அங்கு PhD படிக்கும்போது, சுகாதார கண்காணிப்பு அமைப்புகள் உருவாக்குவதில் ஈடு பட்டிருந்தார். அப்பொழுது அணியக்கூடியவை பற்றி ஆரய்ச்சி மேற்கொண்டிருந்த அபினவ் பரேட்வை சந்தித்தார். அதன் பின் அக்‌ஷயா, அபினவ் மற்றும் சில பேராசிரியர்கள் இணைந்து உலகளவில் போதைக்கு அடிமையாக்கும் சிக்கல்களுக்கு தீர்வுக்கான Lumme நிறுவனத்தை நிறுவினர்.\nகைகடிகாரம் போல் அணியக்கூடிய இந்த கர���வி புகைப்பிடிப்பவர்களின் அசைவை அறிந்து, புகைப்பிடிக்க வேண்டாம் என்று ஒரு அறிவிப்பை அனுப்பும். டைம்ஸ் ஆப் இந்தியா பேட்டியில் பகிர்ந்த அக்‌ஷயா,\n“எங்கள் சாதனம் தானாகவே போதை பழக்கங்களைக் கண்டறிந்து, தலையிட்டு அதை தடுக்கிறது. தங்கள் அன்றாட வாழ்வில் சிறந்த நுண்ணறிவுகளைப் பெற இது உதவுவதோடு ஏன், எப்படி, மற்றும் அவர்களின் வாழ்க்கை முறை தேர்வுகள் எவ்வாறு உள்ளது என்பதை புரிந்து கொள்ள உதவுகிறது,” என்கிறார்.\nஇந்த தொழில்நுட்பம் மருத்துவரீதியாக சரிபார்க்கும் செயல்முறையில் உள்ளது, அதனை தொடர்ந்து 2018-ல் இதை வெளியிட உள்ளனர்.\n“முதல் கட்டமாக, புகைப்பிடித்தலை நிறுத்தும் தளத்தை வெளியிட உள்ளோம். வெளியிட்ட பிறகு பெரும் நிறுவனங்களுடன் இணைய உள்ளோம், பணியாளர் நல திட்டங்களுக்கு இதை பயன்படுத்தலாம்,” என்கிறார்.\nஇரண்டு தடவை முயற்சி செய்து பார்த்தபோது 95% துல்லியமாக இந்த மென்பொருள் கணித்துள்ளது.\nஇது எவ்வாறு வேலை செய்கிறது என விளக்குகிறார் அக்‌ஷயா. முதல் இரண்டு வாரங்கள் இந்த ஸ்மார்ட் கை கடிகாரத்தை அணிந்துக் கொள்ள வேண்டும். இந்த இரண்டு வாரம் முழுக்க நம் செயல்கள், நேரம், நம் தினசரி வேலை அனைத்தையும் கவனித்துகொள்ளும் இந்த கருவி. இதன் மூலம் அந்த நபரின் புகைப்பிடிக்கும் நேரம், இடைவெளி போன்றவற்றை கணித்துகொள்ளும். அவரின் தினசரி வேலையின்படி அடுத்து எப்பொழுது புகைபிடிப்பார் என்பதை கணிக்க முடியும். அப்படி கணித்த பிறகு, புகை பிடிக்க செல்லும் 6 நொடிக்கு முன்பு எச்சரிக்கையை அறிவித்துவிடும்.\nமாசசூசெட்ஸ் பல்கலைக்கழகம், அமெர்ஸ்ட், மற்றும் யேல் மருத்துவ கல்லூரியில் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர். தேசிய சுகாதார நிறுவனங்கள் இந்நிறுவனத்திற்கு நிதி உதவி வழங்கியுள்ளது, நிதியளிப்பில் $ 1.7 மில்லியன் நிதி திரட்டப்பட்டுள்ளது.\nஃபோர்ப்ஸில் இடம் பெற்றதை பற்றி பேசிய அக்‌ஷயா,\n“இந்த பட்டியலில் இடம் பெற்றது மிகவும் பெருமைக்குரியது ஆகும். இது நாங்கள் இன்னும் வளர எங்களை தூண்டியுள்ளது,” என்கிறார்.\nதமிழகத்தில் முதன்முறையாக: யுவர்ஸ்டோரி நடத்தும் சிறந்த தொழில் தலைவர்கள் கூடும் விழா\nஉலக எமொஜி தினத்தை முன்னிட்டு 70 புதிய ஸ்மைலிகள் அறிமுகம்\nவாட்ஸ் அப்’ல் உண்மையற்ற செய்திகளை கண்டறியும் புது வழி விரைவில் அறிமுகம்\n100 பில்லியன் டாலர் வருடாந்திர வருவாயை முதல் முறையாக கடந்தது மைக்ரோசாஃப்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/03/01/%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2018-08-17T12:45:01Z", "digest": "sha1:AXIQ3DSQ623U5LJELD4B6ME7IVZ375VS", "length": 11766, "nlines": 166, "source_domain": "theekkathir.in", "title": "ஷேக்லா மசூத் கொலையில் முக்கிய நபரை சிபிஐ கைது செய்தது", "raw_content": "\nகேரளாவுக்குத் தோள் கொடுக்கும் வகையில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இலவச சேவைகளை அறிவித்திருக்கிறது\nகேரளாவின் காசர்கோடு தவிர அனைத்து மாவட்டங்களிலும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் கடும் பாதிப்பு – 167 பேர் பலி\nசென்னை பாஜக அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் அஞ்சலி\nவாஜ்பாய் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nமிகவும் இக்கட்டான நிலையில் இந்திய தேசம் – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nமார்க்சிஸ்ட் கட்சி சார்பில்; 72ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம்\nபெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைக்கு முடிவு காண்க மார்க்சிஸ்ட் கட்சி மனித சங்கிலி இயக்கம்\nகரைபுரண்டோடும் பவானியாறு அபாயகரமான முறையில் ஆற்றைக்கடக்கும் மாணவர்கள்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»ஷேக்லா மசூத் கொலையில் முக்கிய நபரை சிபிஐ கைது செய்தது\nஷேக்லா மசூத் கொலையில் முக்கிய நபரை சிபிஐ கைது செய்தது\nதகவல் அறியும் உரிமை பெண் ஆர்வலர் ஷேக்லா மசூத் கொலைக்கு முக்கிய காரணமான ஜாகிதா பெர் வஸை மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) செவ்வாய்க் கிழமை போபாலில் கைது செய்தது.தகவல் அறியும் உரிமை ஆர்வலரை கொலை செய்ய, ஜாகிதா பெர்வஸ் என்ற பெண் கட்டிட வடிவமைப் பாளர் ஒரு ஒப்பந்தக் கொலையாளியை ஏற்பாடு செய்தார். தனிப்பட்ட விரோதம் காரணமாக இந் தக் கொலையை அவர் செய் ததாக சிபிஐ தரப்பில் தெரி விக்கப்பட்டது. ஜாகிதா போபாலில் உள் அழகு வேலைப்பாடு செய்யும் தொழிலும் நடத்தி வருகி றார்.\nகுற்றம் சாட்டப்பட்ட பெண் ஏற்பாடு செய்த மற் றொரு நபரையும் சிபிஐ கைது செய்தது.ஆர்வலர் ஷேக்லா மசூத் கொலை தொடர்பாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் ஏற்பட்ட சந்தேகங் களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புல னாய்வுத்துறை முக்கிய நப ரை கைது செய்துள்ளது.2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ம் தேதியன்று ஷேக���லா மசூத் குண்டடி பட்ட காயங்களுடன், வீட் டுக்கு வெளியே இருந்த காரில் இறந்து கிடந்தார்.\nபோபா லில் ஊழல் எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற் கச் சென்றபோது இந்த துயர நிகழ்வு ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட ஜாகி தாவும், ஒப்பந்தக் கொலை யாளியும் போபால் வரைய றைக்கப்பட்ட நீதிமன்றத் தில் புதன்கிழமை ஆஜர் படுத்தப்பட்டனர்.கொலைக்கான கார ணத்தை அதிகாரிகள் கூற வில்லை. தகவல் அறியும் உரி மைச் சட்டம் 2008ம் ஆண்டு அமலானதில் இருந்து, பல உரிமை ஆர்வலர்கள் கொல் லப்பட்டும் தாக்கப்பட்டும் உள்ளனர்.\nPrevious Articleநலத் திட்ட உதவிகள்\nNext Article ஒரு கால செய்தி\nபாஜக-விலிருந்து முன்னாள் எம்எல்ஏ விலகல்….\nநாடாளுமன்றம் அருகே ஜேஎன்யு மாணவர் உமர் காலித் மீது துப்பாக்கி சூடு\nதொழிலாளர்களை தரக்குறைவாக பேசிய அதிகாரி மீது நடவடிக்கை எடுத்திடுக பெரம்பூர் பணிமனை முன்பு டிஆர்இயூ போராட்டம்\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nரபேல் ஒப்பந்தம்: வரலாறு காணா ஊழல்…\nஆரம்பிக்கும் முன்பே அரங்கேறும் ஊழல் நாசகர நலக் காப்பீடு – பாழாய்ப் போன பயிர்க் காப்பீடு-அ.அறிவுக்கடல்\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\nகேரளாவுக்குத் தோள் கொடுக்கும் வகையில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இலவச சேவைகளை அறிவித்திருக்கிறது\nகேரளாவின் காசர்கோடு தவிர அனைத்து மாவட்டங்களிலும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் கடும் பாதிப்பு – 167 பேர் பலி\nசென்னை பாஜக அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் அஞ்சலி\nவாஜ்பாய் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nமிகவும் இக்கட்டான நிலையில் இந்திய தேசம் – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Lifestyle/2069-facebookirku-maatru-thedugirikala.html", "date_download": "2018-08-17T13:23:50Z", "digest": "sha1:UO5MHHWLPB7PZXVKHWTZKE7TSRPFMEVJ", "length": 17740, "nlines": 96, "source_domain": "www.kamadenu.in", "title": "ஃபேஸ்புக்கிற்கு மாற்று தேடுகிறீர்களா? | facebookirku maatru thedugirikala", "raw_content": "\nஃபேஸ்புக் அனலிடிகா சர்ச்சையை அடுத்து சமூக ஊடகங்களில் பகிரும் தகவல்களின் பாதுகாப்பு தொடர்பான அச்சம் இணைய வாசிகளை யோசிக்க வைத்திருக்கிறது. ஃபேஸ்புக்கில் நிலைத்தகவல்கள் வெளியிடுவதை வாழ்க்கையின் நேர்த்திக்கடன் போல் பழக்கப்படுத்திக்கொண்டிருப்பவர்களுக்கு இந்தத் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கலாம். ஆன்லைன் மூலம் நட்பு வலை விரிக்க உதவும் சமூக ஊடக சேவையான ஃபேஸ்புக், புதிய நண்பர்களைப் பெறுவதிலும், பழைய நண்பர்களோடு கருத்துப் பரிமாற்றம் செய்வதிலும் கைகொடுக்கிறது. சிறிய குழுவாக வர்த்தகம் செய்வதில் தொடங்கி, சமூக இயக்கங்களை ஒருங்கிணைப்பதுவரை பலவிதங்களில் ஃபேஸ்புக் பயன்படுகிறது. அதே நேரத்தில் ஃபேஸ்புக்கிலேயே மூழ்கிக் கிடப்பது நேரத்தை வீணாக்குவதோடு, மிகைப் பகிர்வுப் பழக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.\nஇந்த மிகைப் பகிர்வுக் கவலையோடு இப்போது தகவல்கள் எப்படி எல்லாம் பயன்படுத்தப்படுமோ என்ற அச்சமும் சேர்ந்திருக்கிறது. இதன் விளைவாக ஃபேஸ்புக்கிலிருந்து வெளியேற வேண்டும் என்ற எண்ணமோ ஃபேஸ்புக் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமோ ஏற்பட்டிருந்தால் கவலையை விடுங்கள். ஃபேஸ்புக்குக்கு மாற்றாக எண்ணற்ற இணைய சேவைகள் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றைப் பார்க்கலாம்:\nஃபேஸ்புக் மீது கூறப்படும் மிகப் பெரிய புகார், அது பயனாளிகள் பகிரும் தகவல்களைச் சேகரிப்பதோடு, அவர்களின் இணையச் சுவடுகளை விடாமல் பின்தொடர்ந்து விளம்பர வலை விரித்துக்கொண்டிருக்கிறது என்பதுதான். இத்தகைய விளம்பர நோக்கில்லாத சமூக வலைப்பின்னல் சேவை தேவையெனில் ‘எல்லோ.கோ’ இணையதளத்தை நாடலாம். எல்லோ என்றவுடன் எங்கே கேட்ட பெயராக இருக்கிறதே என நினைக்கலாம். மூன்றாண்டுகளுக்கு முன்பு ஃபேஸ்புக்குக்கு மாற்று எனும் கோஷத்துடன் அறிமுகமாகி, கவனத்தை ஈர்த்த சேவைதான் எல்லோ. ஆரம்ப கட்ட பரபரப்புக்குப் பிறகு எல்லோவைப் பலரும் மறந்துவிட்டாலும், அந்த சேவை சத்தமில்லாமல் வளர்ந்துகொண்டிருக்கிறது. விளம்பர நோக்கில்லை, பயனாளிகளின் தகவல்களைப் பிற நிறுவனங்களுக்கு விற்க மாட்டோம் என எல்லோ அளிக்கும் உறுதிமொழி இப்போது ஈர்க்கத் தொடங்கியுள்ளது.\nபெரும்பாலும் கலைஞர்கள், படைப்பாக்க வேலையில் உள்ளோரால் பயன்படுத்தப்படும் எல்லோ, ஃபேஸ்புக்கைவிட மாறுபட்ட அனுபவத்தை அளிக்கலாம்:\nஎல்லோவுக்கு முன்பாகவே ஃபேஸ்புக்கின் தகவல் சேகரிப்பை விமர்சித��து உருவாக்கப்பட்ட சேவை டயஸ்போரா. பிரைவசி, சுதந்திரம், மையமற்ற தன்மை ஆகியவை இதன் சிறப்பம்சங்களாக முன்வைக்கப்படுகின்றன. எல்லாவற்றையும் நீங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக்கூடிய சமூக வலைப்பின்னல் சேவை என டயஸ்போரா தன்னை வர்ணித்துக்கொள்கிறது. ஃபேஸ்புக் அளவுக்குப் பரந்து விரிந்தது அல்ல என்றாலும், இந்தத் தளம் அளிக்கக்கூடிய ஹாஷ்டேக் அடிப்படையில் விருப்பமான கருத்தாக்கங்களைப் பின்தொடர்வது உள்ளிட்ட வசதி புதுமையான அனுபவத்தை அளிக்கலாம்: https://diasporafoundation.org/\nஇதேபோல செயலி வடிவிலான ராப்டர், குறிப்பிட்ட ஆர்வங்கள் சார்ந்த இணைய சமூகங்களை உருவாக்கித் தொடர்புகொள்ள வழி செய்கிறது:\nஃபேஸ்புக்கின் அங்கமான ஒளிப்படப் பகிர்வு செயலியான இன்ஸ்டாகிராமுக்கு மாற்று தேவை என உணர்ந்தால், வெரோ செயலியை முயலலாம். இன்ஸ்டாகிராம்போல அல்காரிதம் தேர்வுசெய்யும் ஒளிப்படங்களை முன்னிறுத்தாமல் இயல்பான முறையில் நண்பர்கள் பகிரும் ஒளிப்படங்களைப் பார்க்க வழி செய்வதாகக் கூறும் வெரோ, அண்மைக் காலத்தில் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்துவருகிறது:\nஃபேஸ்புக் பயனாளிகள் பலருக்கும் அதன் நியூஸ்ஃபீட் சேவை பரிச்சயமானது. சமூக ஊடகத் தளத்திலேயே செய்திகளைத் தெரிந்துகொள்வது வசதியானதாகக் கருதப்பட்டாலும் இது எத்தனை வில்லங்கமானது எனப் புரியத் தொடங்கியுள்ளது. ஒருவரின் நட்பு வலையில் உள்ள நண்பர்களின் விருப்பத் தேர்வுகளுக்கு ஏற்ப செய்திகளை முன்வைக்கும் நியூஸ்பீட் வசதி மாற்று கருத்தாக்கச் செய்திகளைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பைக் குறைத்து, ஒருவித செய்திக்குமிழில் சிக்க வைப்பதாகவே கருதப்படுகிறது.\nஉண்மையில் செய்திகளைத் தெரிந்துகொள்வதற்கான முதன்மை வழியாகச் சமூக வலைப்பின்னல் சேவைகளைக் கருதுவது பாதகமானது. செய்திகளைத் தேர்வுசெய்யும் உரிமை பயனாளிகள் கையிலேயே இருக்க வேண்டும். இதற்காகச் செய்திகளைத் தேடிச் செல்ல நேர்ந்தாலும் பரவாயில்லை என நினைத்தால், செய்தித் தளங்களை அணுகலாம். வைரலாகும் புதுயுகச் செய்திகளைப் பின்தொடர நினைத்தால் ‘பஸ்பீட்’ தளத்துக்குச் செல்லலாம். மேலும், இணையத்தின் முதல் தகவல் திரட்டியாகக் கருதப்படும் ‘டிக்.காம்’ தளமும் செய்திகளை அறிந்துகொள்வதற்கான சிறந்த இடமாக அமைகிறது. (DIGG.com)\nசெய்திகளைத் தெரிந்துகொள்வதோ���ு, நண்பர்கள் பின்தொடரும் செய்திகள் மீதும் ஒரு கண் வைத்திருக்க விரும்பினால் ‘நஸல்’ சேவை ஏற்றதாக இருக்கும்:\nசெய்திகளைத் தெரிந்துகொள்ள பிளிப்போர்ட் செயலியையும் நாடலாம். வெளியுறவுக் கொள்கை முதல் சமையல் குறிப்புவரை பலவிதத் தலைப்புகளில் இந்தத் தளம் செய்திகளை வழங்குகிறது. இந்தச் செயலிக்கான இணையதளத்தில் முதல் முறை நுழையும்போது பயனாளிகளின் ஆர்வத்தைக் கேட்டு, அதற்கேற்ற செய்திகளை வழங்குகிறது. https://flipboard.com/\nஃபேஸ்புக் தளத்தில் நமக்கான தனிப் பக்கங்களை உருவாக்கி, அதை நண்பர்கள் மற்றும் ஒத்த கருத்துள்ளவர்களுடன் தொடர்புகொள்ளப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஃபேஸ்புக்கின் சிறந்த பயன்பாடுகளில் ஒன்றாக இதைக் கருதலாம். ‘குரூப்மீ’ (https://groupme.com/en-US/) இதே போன்ற வசதியை அளிக்கிறது. இதைத் தவிர ‘கூகுள் குரூப்ஸ்’, ‘யாஹு குரூப்ஸ்’ வசதியையும் பரிசீலிக்கலாம்.\nபடைப்பாக்கம் சார்ந்த செயல்களில் ஆர்வம் உள்ளவர்கள் எனில், தங்கள் படைப்புகளைப் பகிர்ந்துகொள்ள ‘பிஹான்ஸ்.நெட்’ தளத்தைப் பயன்படுத்தலாம். இந்தத் தளத்தில் பகிரப்படும் ஓவியங்கள், வரைகலைச் சித்திரங்கள், வடிவமைப்புகள் உள்ளிட்ட ஆக்கங்கள் உற்சாகம் தருபவை:\nஃபேஸ்புக் என்றில்லை, எல்லா வகையான சேவைகளுக்கும் இணையத்தில் மாற்று இருக்கிறது. குறும்பதிவு சேவையான ட்விட்டரில் அதிருப்தி என்றால், புதுவிதமான குறும்பதிவு சேவையான ‘மாஸ்டோட’னை (https://mastodon.social/about) முயலலாம். கூகுளைத் தவிர இன்னொரு தேடியந்திரம் தேவையெனில், தனிப்பட்ட தகவல்களைச் சேமிப்பதில்லை என உறுதி அளிக்கும் தேடியந்திரமான ‘டக்டக்கோ’வை (https://duck duckgo.com/) பயனாளிகள் முயன்று பார்க்கலாம்.\nஇவ்வளவு ஏன், மாற்று சேவைகளைப் பரிந்துரைப்பதற்கென ஓர் இணையதளம் இருக்கிறது: https://alternativeto.net/\nஎங்கள் மீதான நம்பிக்கையை இழக்க வேண்டாம்: ரசிகர்களிடம் கேப்டன் விராட் கோலி வேண்டுகோள்\nபேஜ் வியூவ்ஸ் பிரச்சினை: அமெரிக்காவில் ஃபேஸ்புக்கை முந்தியது யூடியூப்\nபொட்டு வைத்ததற்காக மதரஸாவிலிருந்து நீக்கப்பட்ட சிறுமி: வைரலாகும் தந்தையின் ஃபேஸ்புக் பதிவு\nசமூகவலைதளங்களில் சர்ச்சையைக் கிளப்பிய ஃபோட்டோ: மன்னிப்பு கேட்ட உ.பி., போலீஸ்\nஃபேஸ்புக்குக்கு ஒரு மாதம் தடை போட்ட அரசு\nஓடும் பேருந்தில் சுய இன்பத்தில் ஈடுபட்ட நபர்: வைரலான வீடியோவால் போலீஸில் சிக்கினார்\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=142355", "date_download": "2018-08-17T13:19:26Z", "digest": "sha1:DVPCVH4BP6MHXW7PPKGKCLWE32QJ34XI", "length": 30645, "nlines": 216, "source_domain": "nadunadapu.com", "title": "திருமணமாகாத பெண் என்றால் ஒழுக்கமற்றவளா? | Nadunadapu.com", "raw_content": "\nபோர் வரலாறு நடுநிலையாக ஆவணப்படுத்தப்படுமா – எம்.எஸ்.எம். ஐயூப் (கட்டுரை)\nடெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் இணைவின் சாத்தியப்பாடு\nதிருமணமாகாத பெண் என்றால் ஒழுக்கமற்றவளா\nதிருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்ற ஒரு பெண்ணின் முடிவால் அவள் குடும்பத்தினர் சங்கடப்படுவார்களா நண்பர்கள் அவளை அடைய நினைப்பார்களா நண்பர்கள் அவளை அடைய நினைப்பார்களா இந்த அழுத்தங்களால் அவள் அடங்கிப் போவாளா இந்த அழுத்தங்களால் அவள் அடங்கிப் போவாளா இல்லை தொடர்ந்து போராடுவாளா நவீன இந்தியப் பெண்களின் வாழ்க்கை விருப்பங்களை விவரிக்கும் அவளது உண்மைக் கதையை, பிபிசியின் சிறப்புத் தொடரான #HerChoice-இல் மேலும் படியுங்கள், அவளது வார்த்தைகளில்.\nஎன் தம்பிக்கு மணமகள் தேடுவதற்காக செய்தித்தாளில் திருமண வரன்கள் பக்கத்தில் இருந்த ஒரு விளம்பரத்தையே நான் உற்றுப் பார்த்துகிட்டு இருந்தேன்.\nஎன்னோட உறவினர்களில் ஒருவர் அந்த பெண்ணுக்கு ‘திருமணமாகாத அக்கா ஒருவர் இருக்கிறார்’ என்ற வரியை சிவப்பு நிறத்துல வட்டமிட்டாங்க.\n”அக்காவுக்கு கல்யாணம் ஆகுறவரைக்கும் நம்ம பையனுக்கு ஏத்த பொண்ணு தேடுறதுல நிறைய பிரச்னை வரும்” என்று அவரு சொன்னாரு.\nஎன் இதயத்துல ஈட்டிய ஏத்தின மாதிரி இருந்துச்சு. அந்த வலிய என்னால தாங்கமுடியல; அழுகைய கட்டுப்படுத்திக்கிட்டேன்.\nஉள்ளுக்குள்ள கோபம் கொதிச்சு எழுந்துச்சு. அவருக்கு எப்படி இவ்வளவு பிற்போக்கு எண்ணங்கள் தோன்றும் யாரோ என் கையை கட்டிப்போட்டு வாயை அடைச்சா எப்படி இருக்குமோ அப்படி எனக்கு மூச்சு திணறிச்சு.\nநான் கல்யாணம் பண்ணிக்காம இருக்குறது என் தம்பியோட கல்யாணதுக்கு எந்த வகைல தடையா இருக்குதுனு சத்தம் போட்டு கத்தனும் போல இருந்துச்சு. ஆனா இந்த சூழ்நிலைல நான் அமைதியா இருப்பதே புத்திசாலித்தனம். நான் அதத்த���ன் செஞ்சேன்.\nஎன் அப்பாவும் தம்பியும் இதை எதிர்ப்பாங்கன்னு நெனச்சேன். ஆனா மத்த உறவினர்கள் மாதிரி அவங்களும் என் உணர்வுகளை அலட்சியப்படுத்திட்டாங்க.\nஎன் அம்மா என்ன எப்பவும் புரிஞ்சுக்குவாங்க; இதை பத்தின பேச்சு வந்தாலே அத நிறுத்த முயற்சிப்பாங்க.\nஆனா அவங்க பையனுக்கு கல்யாணம் ஆகப் போறத நெனச்சு அவங்களுக்கு ரொம்ப சந்தோஷம். என் கல்யாணத்த பத்தி என் பெற்றோர் கனவு கண்டதெல்லாம் ஒரு காலம்.\nநான்தான் மூத்தவ என்ற காரணத்துனால எனக்குதான் முதல்ல கல்யாணம் நடக்கணும் என்பது எழுதப்படாத விதி. ஆனா நான் கல்யாணம் பண்ணிக்கல.\nஇதில் கிடைக்கக்கூடிய சந்தோஷத்த நான் என் பெற்றோருக்குக் கொடுக்கல. இதனால கடந்த சில வருஷமா எங்க எல்லாருக்கும் மன உளைச்சல் ஏற்பட்டதுதான் மிச்சம்.\nஒரு நாள், பள்ளியில என் கூட படிச்ச பழைய நண்பன் ஒருவன் எனக்கு ஃபோன் பண்ணினான். ”நீ கல்யாணம் பண்ணிக்க விரும்பலன்னு எனக்கு தெரியும்.\nஆனா உனக்கு சில தேவைகள் இருக்கும்னு எனக்கு நிச்சயமா தெரியும். நீ விரும்பினா அந்த தேவைகள பூர்த்தி செய்ய நான் உதவி செய்றேன்’. என்று சொன்னான்.\nஅவனுக்கு இதெல்லாம் பிடிக்கும் என்றும் சொன்னான். இந்த விஷயத்தை பத்தி அவன் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு மட்டும் தெரியக்கூடாது என்பதுதான் அவனோட நிபந்தனை. இத கேட்டதும் நான் அதிர்ந்து போனேன்.\nஎன் தேவைகள் என்னன்னு எனக்கே தெரியல, ஆனா அந்த தேவைகளை பூர்த்தி செய்ய ஓர் ஆண் தேவை என்பது மட்டும் எனக்கு தெரியும். நான் கல்யாணம் பண்ணிக்காம இருக்குறது மத்தவங்கள இப்படியெல்லாம் யோசிக்கவைக்கும் என்பதை என்னால பொறுத்துக்க முடியல.\nஎன் பள்ளிக்கூடத்து நண்பன் ஒருவன் இப்படி கேட்பான் என்று நான் நெனச்சுகூட பார்க்கல. அவன் இப்படி கேட்டது எனக்கு கோபத்தை ஏற்படுதல, ஆனா இத பத்தி நெனச்சாலே ரொம்ப வருத்தமா இருக்கு. இத உதவி என்று அவன் சொன்னத நெனச்சா சிரிப்பு தான் வருது.\nநான் இதுக்குமேலயும் அவனை நண்பனா நினைக்க விரும்பல. அவனை நேரில் சந்திக்கணும்னு நெனச்சாலே பயமா இருக்கு; அவன்கூட பேசவே தயக்கமா இருக்கு.\nநான் இன்னும் கல்யாணம் பண்ணிக்காம தனியா இருக்கறத பத்தி யாருக்காவது தெரியவந்தா என்ன பத்தின அவங்களோட அபிப்ராயமே மாறிப்போயிடுது. இதை தொடர்ந்து காபி குடிக்கவும் மதிய உணவு உண்ணவும் அழைப்பு வந்துவிடும்.\nஇதெல்லாம் எனக்கு பழகிப்போச்சு. என் வாழ்க்கையில் எல்லா முடிவுகளையும் நான் தான் எடுப்பேன். எனக்கு பிடிச்சத தேர்வு செய்வேன்; பிடிக்காதத நிராகரிப்பேன். தனியாவே இருக்கணும்னு நான் எடுத்த முடிவுக்காக நான் வருத்தப்படல.\nகல்யாணம் செஞ்சுக்கமாட்டேன் என்ற முடிவை நான் முதல் முறை என் அம்மாகிட்ட சொன்னப்போ எனக்கு 25 வயசு. நான் அப்போதான் சம்பாதிக்க ஆரம்பிச்சேன். என்னோட லட்சியப் பாதையில பயணிக்கணும், நிறைய சாதனைகள் செய்யணும் என்றெல்லாம் ஆசைப்பட்டேன்.\nஎன் அம்மாவுக்கு எல்லாமே புரிஞ்சிருக்கும்னு நினைக்குறேன். ஆனா அம்மா மத்தவங்க கேக்கற கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாம திணறிப்போவாங்க.\n‘உன் மகளுக்கு எப்போ கல்யாணம்’, ‘அவளுக்கு பொருத்தமான வரன் கிடைக்கலைன்னா எங்ககிட்ட சொல்லு. நாங்க பார்த்து சொல்றோம்’. என்னோட வேலைலயும் நான் முன்னேறியதுனால எனக்கு மணமகன் தேடுவது இன்னும் தீவிரமாச்சு’\nஆனா என் பெற்றோரிடம் மத்தவங்க சொன்ன மாதிரி ஓர் ஆணை கல்யாணம் பண்ணிக்கிட்டா வாழ்க்கை பாதுகாப்பா இருக்கும் என்ற காரணத்துக்காக என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது.\nஒரு பெண்ணிற்கான சராசரி கல்யாண வயதைத் தாண்டியும்கூட கல்யாணம் ஆகாம அவர்களுடனேயே இருக்கிறேன் என்ற எண்ணம் என் பெற்றோர் மனசுல ஓடிக்கிட்டு இருந்தது எனக்கு நல்லா தெரியும்.\nநான் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டேன் என்பதால் எனக்கு கல்யாணம் பண்ணியே தீரணும் என்ற என் அப்பாவின் நோக்கத்துனால எனக்கு ஒன்றில்லை இரண்டில்லை, பதினைந்து மாப்பிள்ளை பாத்தாச்சு.\nஅவரோட உணர்வுகளுக்கு மரியாதை கொடுத்து அவங்க எல்லாரையும் நான் சந்திச்சேன்; ஆனா அவர்களில் யாரையும் வாழ்க்கை துணையா நான் தேர்வு செய்யல.\nமற்றவர்கள் என்ன பத்தி புறம் பேசுவதை நிறுத்தல. ரொம்ப நாள் மனசுல தேக்கிவெச்ச கோபத்தின் வெளிப்பாடாத்தான் இதை பாக்குறாங்க. நான் ‘தற்பெருமை கொண்டவள்’, ‘சுதந்திரமா இருக்கனும்ன்னு நினைப்பவள்’, ‘பெற்றோரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காதவள்’ என்றெல்லாம் என்னை குறை சொன்னாங்க.\n‘முட்டாள்’, ‘நாகரீகமற்றவள்’, ‘பிடிவாதக்காரி’ என்றெல்லாம் பட்டம் கொடுத்தாங்க. இப்படி செய்வதுனால அவங்களுக்கு என்ன சந்தோஷம் வந்துடப் போகுதுன்னு எனக்கு புரியல.\nஅடுத்து என்ன சொல்றதுன்னு தெரியாதப்போ, என் குணத்தை பத்த�� பேச ஆரம்பிச்சுடுவாங்க. ஆனா என் மனசாட்சி தெளிவா இருக்கு. எந்த நிலைலயும் யாருடனாவது உறவு வைத்துக்கொள்வதிலோ அல்லது லிவ்-இன் உறவில் ஈடுபடுவதிலோ எந்த தப்பும் இல்ல.\nஇந்த உலகம் எவ்வளவோ முன்னேறியிருக்கு.\nஎனக்கு எப்போ தோணுதோ அப்போ எனக்கு சுகம் தரும் செயல்களை நான் செய்வேன். பெண்கள் தங்களைத் தாங்களே சிறைப்படுத்திக்கொண்டது போதும்.\nஎனக்கு வேண்டியதெல்லாம் நான் சுதந்திரமா இருக்கனும். கல்யாணம் என்பது என் பார்வைக்கு அடிமைத்தனமா தெரியுது. ஒரு பறவை போல சுதந்திரமா வானத்துல பறக்கணும். எனக்கு புடிச்ச மாதிரி என் வாழ்க்கைய வாழணும்.\nஎனக்கு புடிச்சா ஒரு நாள் முழுவதும் வீட்டிலேயே இருக்கணும் இல்லைன்னா ஒரு இரவு முழுக்க வெளியிலேயே தங்கிடணும். கிளப்புக்கு, டிஸ்கோவுக்கு, கோயிலுக்கு, பூங்காவுக்கு எங்க வேணும்னாலும் நான் போவேன். வீட்டுவேலைகள் எல்லாத்தையும் செய்வேன் இல்லைனா சமைக்கக்கூட மாட்டேன்.\nகாலையில மாமியாருக்கு காபி போடணும், கணவருக்கு காலை உணவு சமைக்கனும், குழந்தைங்கள பள்ளிக்கூடத்துக்கு அனுப்பனும் ..இது போன்ற எந்த கவலையும் எனக்கு கிடையாது.\nஎனக்கு தனியா இருப்பதுதான் புடிச்சிருக்கு. என்னோட சுதந்திரம் எனக்கு புடிச்சிருக்கு. இது எல்லாருக்கும் புரியும்வரை நான் இதை எத்தன முறை வேணும்னா சொல்லுவேன்.\nகுழந்தைகள், பெரிய குடும்பம் என்று எல்லாம் இருந்தும் தனியா இருக்கா மாதிரி உணருகிற எத்தனையோ பெண்கள நான் பாத்துருக்கேன்.\nஆனா நானோ எப்போதுமே தனியா இருக்கா மாதிரி உணர்ந்தே இல்ல. எனக்கு குடும்பமும் நண்பர்களும் இருக்காங்க. உறவுகளுக்கு நான் மதிப்பு கொடுக்குறேன்; அது எனக்கு மகிழ்ச்சிய கொடுக்குது.\nகல்யாணமாகாத பெண்ணை இந்த சமூகம் பாரமா பார்க்குது. ஆனா நான் எப்பவுமே இந்த சமூகத்துக்கு பாரமில்லை. நான் உலகைச் சுற்றித் திரியறேன். எனக்கு வேண்டிய பணத்த நான் சம்பாதிக்கறேன், அத எப்படி செலவு பண்ணனும்னு நான்தான் முடிவு செய்வேன்.\nநான் யாருன்னு என் வேலை மூலம் நிரூபிச்சுருக்கேன். என்னை புகழ்ந்து பல கட்டுரைகளும் எழுதப்பட்டிருக்கு. கல்யாணமாகாத பெண் என்று என்னை கேலி செஞ்ச செய்திதாள்களெலாம் இப்போ தனியாக வாழும் என்னோட தைரியத்த புகழ்ந்து கட்டுரைகள் எழுதுறாங்க.\nஎன் பெற்றோர் என்ன நெனச்சு பெருமைப்படுறாங்க. என் தோழிகள், வ���ற்றிக்கு எடுத்துக்காட்டா என்னை அவங்களோட பெண்களுக்கு சுட்டிக்காட்டுறாங்க.\nஇறுதியில் என் விருப்பத்த பத்தி மத்தவங்க என்ன நெனச்சாங்க என்பது முக்கியமில்லை. நான் எனக்காக ஜெயிச்சேன். எல்லாரையும் திரும்பி பார்க்க வெச்சேன்\n(பிபிசி செய்தியாளர் அர்ச்சனா சிங்கால் பகிரப்பட்டு திவ்யா ஆர்யாவால் தயாரிக்கப்பட்ட வட-மேற்கு இந்தியாவில் வசிக்கும் ஒரு பெண்மணியின் உண்மை கதை இது. அந்தப் பெண்ணின் அடையாளம் அவரது வேண்டுகோளின்படி பெயர் அறியப்படாமல் வைக்கப்பட்டுள்ளது).\nPrevious articleமாலத்தீவு அவசரநிலைப் பிரகடனம்.. சர்வதேசத்துக்கான அபாய அலாரமா\nNext articleகள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி- (வீடியோ)\nசீனாவில் வித்தியாசமாக கொண்டாடப்படும் காதலர் தினம்\nகை குலுக்காத இஸ்லாமிய பெண் : வேலை வாய்ப்பை மறுத்த நிறுவனம் : நீதி மன்றின் அதிரடி உத்தரவு\nஉல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் 3 மாத குழந்தை கொலை: கள்ளக்காதலனுடன் தாய் கைது\nநல்லுர் கந்தசாமி ஆலய 1 ம் நாள் மாலை திருவிழா நேரலையாக… வீடியோ\nஎன்னைச் சுடுவதுடன் நிறுத்திக்கொள்ளுங்கள் இல்லை எமது தாய் மண் சுடுகாடாகி விடும்..\nசுவிஸ்சில் கஞ்சாவுக்கு அடிமையான யாழ்ப்பாண பெடியனுக்கு வந்த கலியாண ஆசை\nகனடாவில் கொலை ஆயுதங்களுடன் தமிழர் கைது\nயாழில் இளைஞரை மோதி, படுகாயமடையச் செய்து விட்டு சப்பாத்துக் கால்களால் முகத்தில் தாக்கிய பொலிஸார்...\nஇந்திய சமாதானப் படை வருகையும், தென் இலங்கையில் பயங்கரவாதமும்\nஇலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் விளைவுகள் சுதுமலையிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட பிரபாகரன் சுதுமலையிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட பிரபாகரன்\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன்\nஅனுராதபுரத்தில் உள்ள பஸ் நிலையத்துக்குள் புகுந்து 120 பொதுமக்களை சுட்டுக்கொன்ற புலிகள்\nராணுவச் சுற்றி வளைப்பும், கொள்ளையடிப்பும், யாழ்தேவி தாக்குதலும் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’…...\nநல்லுர் கந்தசாமி ஆலய 1 ம் நாள் மாலை திருவிழா நேரலையாக… வீடியோ\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று ஆரம்பம்\nயாழ். தெல்லிப்பளை துர்க்கை அம்மன் வருடாந்த மகோற்சவம் இன்று ஆரம்பம்\nகாமத்தில் இருக்கும் உச்சகட்டத்தை அறிந்துக���ள்ளும் ஆர்வம் ஆண்-பெண் இருவருக்கும் உண்டு உடலுறவில் உச்சம்\n மகாயோகி விசுவாமித்திரர் தன்னை மறந்து, இந்த உலக இன்பங்களை எல்லாம் துறந்து இறைவனை நோக்கி தவம் செய்தவர். செல்வம், புகழ், பதவி, ராஜாங்கம் அனைத்தையும் தூக்கி எறிந்த அவர் முன்னே,...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/07/blog-post_284.html", "date_download": "2018-08-17T13:43:35Z", "digest": "sha1:FTARHQWMDJHRG54ZKLEJJBUH2UISVCZP", "length": 7071, "nlines": 137, "source_domain": "www.todayyarl.com", "title": "சுவிட்சர்லாந்தில் அதிகரித்த வெப்பநிலையால் உற்பத்தியை குறைக்கும் அணுசக்தி உற்பத்தி நிலையம்! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome News World News சுவிட்சர்லாந்தில் அதிகரித்த வெப்பநிலையால் உற்பத்தியை குறைக்கும் அணுசக்தி உற்பத்தி நிலையம்\nசுவிட்சர்லாந்தில் அதிகரித்த வெப்பநிலையால் உற்பத்தியை குறைக்கும் அணுசக்தி உற்பத்தி நிலையம்\nசுவிட்சர்லாந்தில் அதிகளவு வெப்பநிலை நிலவுவதால், Mühleberg-யில் இயங்கும் அணுசக்தி உற்பத்தி நிலையமானது தங்களது குப்பதாக அறிவித்துள்ளது.\nசுவிஸில் 154 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வெப்பநிலை அதிகரித்துள்ளது. இதனால் பனிப்பாறைகள் வேகமாக உருகுவதுடன், காட்டுத்தீ அபாயமும் அதிகரித்துள்ளது. ஆறுகளிலும், ஏரிகளிலும் நீர் மட்டம் குறைந்து வருகிறது.\nஇந்நிலையில், Mühleberg நகரில் இயங்கி வரும் அணுசக்தி உற்பத்தி நிலையம், அங்குள்ள Aar நதியின் வெப்பம் அதிகரிப்பதால் அணுசக்தி உற்பத்தியை 10 சதவிதத்திற்கும் அதிகமான அளவில் குறைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.\nAar நதியின் வெப்பநிலை 20.5 டிகிரி செல்சியஸிற்கும் மேல் அதிகரித்தால், இந்த அணுசக்தி நிலையம் உற்பத்தியை குறைக்க வேண்டும் என்ற வகையில் சட்டம் உள்ளது. இதற்கு முன்பும் கடந்த ஜூலை 5ஆம் திகதி பாதுகாப்பு கருதி, இந்த அணுசக்தி நிலையமானது உற்பத்தியை குறைத்தது.\nஇந்நிலையில், 89 சதவித அளவில் உலைகளில் ஆற்றல் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nMühleberg அணுசக்தி உற்பத்தி நிலையத்திற்கு அருகில் உள்ள Beznau நகரிலுள்ள மற்றொரு அணுசக்தி உற்பத்தி நிலையம் வழக்கம்போல் இயங்குகிறது. எனினும், Aar நதியின் வெப்பநிலை 32 செல்சியஸ் உயர்ந்தபோது இந்த நிலையமும் உற்பத்தியை குறைத்தது.\nகடந்த 1972ஆம் ஆண்டில் இருந்து இயங்கி வரும் Mühleberg அணுசக்தி உற்பத்தி நிலையம், அடுத்த ஆண்டு டிசம்பரில் மூடப்படும் என்று கூறப்படுக்கிறது.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2015/09/Mahabharatha-Bhishma-Parva-Section-016.html", "date_download": "2018-08-17T13:00:17Z", "digest": "sha1:PMCIDDJUFWT24LP7ULT45YPDWKVAP46C", "length": 31089, "nlines": 96, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "கௌரவர்களின் படை! - பீஷ்ம பர்வம் பகுதி - 016 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\n - பீஷ்ம பர்வம் பகுதி - 016\n(பகவத்கீதா பர்வம் – 4)\nபதிவின் சுருக்கம் : கௌரவப் படையின் தயாரிப்புகள் மற்றும் கௌரவத் தரப்பில் பதினோரு பிரிவுகளில் நின்றவர்கள் குறித்துத் திருதராஷ்டிரனிடம் சஞ்சயன் விவரிப்பது...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், \"இரவு கடந்ததும், \"அணிவகுப்பீர் அணிவகுப்பீர்\" என்று மன்னர்கள் அனைவரும் எழுப்பிய குரலொலி பெரிதாக இருந்தது. சங்கொலிகள் மற்றும் சிங்க கர்ஜனையை ஒத்திருந்த துந்துபி ஒலிகளோடும், ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, குதிரைகளின் கனைப்பொலிகள், தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலிகள், ஆரவாரமிக்க யானைகள் மற்றும் {வீரர்களின்} கூக்குரல்களோடும், கைக்கொட்டல் ஒலிகளோடும், போராளிகளின் முழக்கங்களோடும் எழுந்த ஆரவாரம் எங்கும் பெரிதாக இருந்தது.\nகுருக்கள் மற்றும் பாண்டவர்களின் பெரும்படைகள், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, சூரிய உதயத்தில் எழுந்து, தங்கள் தயாரிப்புகள் அனைத்தையும் நிறைவு செய்தனர். பிறகு சூரியன் எழுந்ததும், உமது மகன்கள் மற்றும் பாண்டவர்கள் ஆகிய இருதரப்பிலும், தாக்குதலுக்கும் தற்காப்புக்கும் உரிய கடும் ஆயுதங்களும், கவசங்களும், இருதரப்பின் பெரிய மற்றும் அற்புதமான படைகளும் முழுமையாகக் காட்சியளித்தன. தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட ய���னைகளும், தேர்களும், மின்னலுடன் கலந்த மேகங்களைப் போல அங்கே காட்சியளித்தன. அபரிமிதமாக நின்று கொண்டிருந்த தேர் படையணிகள் நகரங்களைப் போலத் தோற்றமளித்தன.\nஅங்கே இருந்த உமது தந்தை {பெரியப்பா பீஷ்மர்}, முழு நிலவைப் போல ஒளிவீசிக் கொண்டிருந்தார். விற்கள், வாள்கள், ரிஷ்டிகள் {இருபுறக் கூர் கொண்ட கத்திகள்}, கதாயுதங்கள், ஈட்டிகள், வேல்கள் மற்றும் பல்வேறு வகைகளிலான பிரகாசமிக்க ஆயுதங்களைத் தரித்தபடி படைவீரர்கள் (தங்களுக்கு) உரிய அணிகளில் தங்கள் நிலைகளை ஏற்றனர். {கௌரவர்களாகிய} நமக்கும், எதிரிக்கும் சொந்தமான பிரகாசமிக்கக் கொடிமரங்கள் பல்வேறு வடிவங்களிலும் ஆயிரக்கணக்கிலும் இருந்தன. தங்கத்தால் செய்யப்பட்டு, ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டு, நெருப்பைப் போலச் சுடர்விட்டுக் கொண்டிருந்த அந்தப் பெரும் பிரகாசம் கொண்ட ஆயிரக்கணக்கான கொடிகள், போருக்காகக் காத்திருக்கும் வீரப் போராளிகள் கவசம் தரித்துக் கொண்டு கொடிக்கம்பங்களைப் பார்த்துக் கொண்டிருப்பதைப் போல அழகாக இருந்தன. காளைகளைப் போன்ற நீண்ட கண்களைக் கொண்ட மனிதர்களில் முதன்மையானோர் பலர், அம்பறாத்தூணிகளுடனும், தோலுறைக் கவசங்கள் கொண்ட கைகளுடனும், தங்கள் பிரகாசமிக்க ஆயுதங்களை உயர்த்திய படி தங்கள் படைப்பிரிவின் தலைமையில் நின்று கொண்டிருந்தனர்.\nசுபலனின் மகன் சகுனி {1}, சல்லியன் {2}, ஜெயத்ரதன் {3}, விந்தன் மற்றும் அனுவிந்தன் என்ற அவந்தியின் இளவரசர்கள் இருவர் {4}, கேகயச் சகோதரர்கள் {5}, கம்போஜர்களின் ஆட்சியாளன் சுதக்ஷிணன் {6}, கலிங்கர்களின் ஆட்சியாளன் சுருதாயுதன் {7}, மன்னன் ஜயத்சேனன் {8}, கோசலர்களின் ஆட்சியாளன் பிருஹத்பலன் {9}, சத்வ குலத்துக் கிருதவர்மன் {10} ஆகிய மனிதர்களில் புலிகளும், (அந்தணர்களுக்கு) அபரிமிதமான தானங்களை அளித்து வேள்விகளைச் செய்தவர்களுமான இந்தப் பத்துப் பேரும் {பத்து அணிகளைச் சேர்ந்தவர்களும்}, கதாயுதங்களைப் போன்று தோற்றமளித்த கரங்களுடனும், பெரும் துணிவுடனும் ஆளுக்கொரு அக்ஷௌஹிணி துருப்புகளின் தலைமையில் நின்றார்கள்.\nஇவர்களும், இன்னும் பல மன்னர்கள் மற்றும் இளவரசர்களும், கொள்கைகளை அறிந்த வலிமைமிக்கத் தேர் வீரர்களும், துரியோதனனின் உத்தரவுக்குப் பணிந்து, கவசம் தரித்தபடி, தங்கள் தங்களுக்குரிய படைப்பிரிவுகளில் நின்றார்கள். கருப்பு மான் தோல் உடுத்தியவர்களும், பெரும் பலம் உடையவர்களும், போரில் சாதித்தவர்களுமான அவர்கள் அனைவரும் துரியோதனனின் நிமித்தமாகத் திறன்மிக்கப் பத்து அக்ஷௌஹிணிகளின் தலைமையில் நின்று உத்தரவிட்டபடியே பிரம்மனின் உலகத்தை அடைவதற்கு மகிழ்ச்சியாகத் தயாரானார்கள்.\nதார்தராஷ்டிரத் துருப்புகளை உள்ளடக்கிய, கௌரவர்களின் பதினோராவது {11} பெரும் படைப்பிரிவானது, அந்த முழுப் படைக்கும் முன்னணியில் நின்றது. அந்தப் படைப்பிரிவின் முன்னணியிலேயே சந்தனுவின் மகன் {பீஷ்மர்} நின்றார். தனது வெள்ளைத் தலைப்பாகை {வெண்கிரீடம்}, வெண்குடை, வெண்கவசம் ஆகியவற்றைத் தரித்திருந்த பீஷ்மர், ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தவறாத ஆற்றலுடன் உதிக்கும் சந்திரனைப் போல இருப்பதை நாங்கள் கண்டோம்.\nதங்கப் பனை மரம் பொறித்த கொடியுடன், வெள்ளியாலான தேரில் வீற்றிருந்த அந்த வீரரைக் {பீஷ்மரைக்}, குருக்களும் {கௌரவர்களும்}, பாண்டவர்களும் வெண்மையான மேகங்களால் சூழப்பட்ட சந்திரனைப் போலக் கண்டார்கள். திருஷ்டத்யும்னன் தலைமையில் நின்ற சிருஞ்சயர்களுக்கு மத்தியில் உள்ள பெரும் வில்லாளிகள், (பீஷ்மரைக் கண்டு), வலிமைமிக்கச் சிங்கம் ஒன்று கொட்டாவி விடுவதைக் காணும் சிறு விலங்குகளைப் போலத் தெரிந்தார்கள். உண்மையில், திருஷ்டத்யும்னன் தலைமையில் இருந்த போராளிகள் அனைவரும், அச்சத்தால் தொடர்ந்து நடுங்கிக் கொண்டிருந்தார்கள்.\n மன்னா {திருதராஷ்டிரரே}, இவையே உமது படையின் அற்புதமான பதினோரு {11} பிரிவுகளாகும். அப்படியே பாண்டவர்களின் ஏழு {7} பிரிவுகளும் மனிதர்களில் முதன்மையானோராலேயே பாதுகாக்கப்பட்டது. உண்மையில், ஒன்றை ஒன்று நோக்கிக் கொண்டிருந்த அந்தப் படைகள் இரண்டும், பெரும் முதலைகள் நிறைந்தவையும், கடுமையான மகரங்களால் கலங்கடிக்கப்பட்டவையுமான யுக முடிவின் இரு கடல்களைப் போலத் தெரிந்தன. ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, இதற்கு முன் எப்போதும், இது போன்ற, இந்தக் கௌரவர்களுடையதைப் போன்ற இரு படைகள் மோதியதை நாம் கண்டதோ, கேட்டதோ இல்லை\" என்றான் {சஞ்சயன்}.\nஆங்கிலத்தில் | In English\nவகை சஞ்சயன், திருதராஷ்டிரன், பகவத்கீதா பர்வம், பீஷ்ம பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அ��்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதக��து சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inamtamil.com/tolkappiyamum-tirukku%E1%B9%9Fa%E1%B8%B7-ka%E1%B8%B7aviyalum/", "date_download": "2018-08-17T13:58:55Z", "digest": "sha1:B6OHDEF6EF7TLSGEBMYHRTSWCEQDXAMX", "length": 34019, "nlines": 202, "source_domain": "www.inamtamil.com", "title": "தொல்காப்பியமும் திருக்குறள் களவியலும் | Inam", "raw_content": "\nபேராசிரியர் வ.சுப.மாணிக்கனாரின் திறனாய்வுச் சிந்தனைகள்...\nஏரெழுபது : உள்ளும் புறமும்...\nஉலக மொழிகளில் அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு நூல் திருக்குறளாகும். மனிதன் இப்படித்தான் வாழவேண்டும் என்று வாழ்வியலுக்கு இலக்கணம் வக���த்தது தொல்காப்பியம். மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாடல்களின் வழி எடுத்துக்காட்டியவர்கள் சங்கச் சான்றோர்கள். இதனை அடியொற்றியே பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் முதலாவதாக வைத்துப் போற்றப்படும் திருக்குறளில் அறத்துப்பால், பொருள்பால், காமத்துப்பால் என்று மூன்று அதிகாரங்களாகப் பகுத்து மனித வாழ்வியலுக்கு அறம் படைத்துள்ளார் வள்ளுவர். கற்பு வாழ்க்கைக்கு முன்னதாக நிகழ்கிற வாழ்நிலையைக் களவு எனக் குறிக்கிறது தமிழ் இலக்கணம். இக்களவுவாழ்ச் சூழல் திருக்குறள் மற்றும் தொல்காப்பியத்தில் எப்படிப் பயணிக்கிறது என்பதை இக்கட்டுரை முன்வைக்கிறது.\nதொல்காப்பியப் பொருளதிகாரமும் – திருக்குறள் காமத்துப்பாலும்\nதொல்காப்பியர் பொருளதிகாரத்தில் ஒன்பது இயல்களில் அகவாழ்வு பற்றிக் குறிப்பிடுகிறார். தொல்காப்பியர் பொருள் என்பதைச் சொல்லுக்கான பொருள், பொருளீட்டுதல், அகவாழ்வு முதலிய பொருள்களில் குறித்திருக்கிறார். தொல்காப்பியர் குறித்த பொருள் என்ற சொல்லை ‘பொருட்பால்’ எனக் கூறியுள்ளார் திருவள்ளுவா். இவ்வியலில் பொருள் என்பதை மனிதன் தான் வாழ்வதற்குத் தேவையான பொருளை அறத்தோடு பெறவேண்டும் என்ற பொருளில் கூறியிருக்கிறார். எனவே, தொல்காப்பியர் பொருளதிகாரத்திற்குக் கூறிய அகவாழ்வு என்னும் பொருளை வள்ளுவர் கூறவில்லை என விளங்கிக்கொள்ள முடிகிறது.\nதொல்காப்பியர் “காமஞ் சாலா இளமை யோள்வயின்” (தொல்.அகத்.50) என்ற நூற்பாவில் காமம் என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார். இப்பாடல் கைக்கிளைக் காதலை விளக்கும்பொருட்டுத் தலைவன் வருந்திக் கூறுகின்ற பாடலாகும். இதில் காமம் என்பது தலைவனின் காதலையும் காதலுறாத தலைவியின் அகத்தையும் விளக்குவதாக வருகிறது. அஃதாவது தலைவன், தலைவியின் அகத்தை(அகவாழ்வை) இச்சொல் விளக்குகிறது. இச்சொல்லின் தீவிரத்தை உணர்ந்த வள்ளுவா் (காலமாற்றத்தின் விளைவாகக்கூட இருக்கலாம்) தலைவன் தலைவியின் அகவாழ்வை விளக்கக் கருதி, திருக்குறளில் ஒரு அதிகாரமாக ‘காமத்துப்பால்’ என்ற சொல்லை இட்டு அதன்வாயிலாக மக்களின் வாழ்க்கை முறைகளைக் கூறியிருக்கிறார் எனலாம்.\nவள்ளுவா் காமத்துப்பாலினைக் களவியல், கற்பியல் என்று இரு பிரிவாகப் பிரித்துள்ளார். இவற்றுள் களவியல் ஏழு அதிகாரங்களைக் கொண்டுள்ளது. அவை முறையே,\n‘தகை அணங்கு உறுத்தல்’ என்ற அதிகாரத்துள் பொழிலிடத்தே தலைவன், தலைவியை முதன்முதலாகச் சந்திக்கிற நிகழ்வு பற்றி விளக்குகிறது. தலைவன் தலைவியைப் பார்த்து ஐயம் கொள்கிறான். பின்பு அவள் மண்மகளோ, விண்மகளோ, அணங்கோ என்று ஐயப்பட்டுப் பின் தெளிகிறான் என்பதை இவ்வதிகாரத்துள் வள்ளுவர் குறிப்பிடுகிறார். இக்கருத்தைத் தொல்காப்பியர்,\n‘சிறந்துழி ஐயம் சிறந்தது என்ப\nஇழிந்துழி இழிபே சுட்டலான’ (தொல்.களவு.3)\nதிருவள்ளுவர் முதல் ஐந்து குறட்பாக்களில் தலைவன், தலைவியைப் பார்த்துத் தெய்வப் பெண், அழகிய மயில், மானுடப்பெண் என்றும் தலைவியது கண்கள் எமனைப் போன்றும் அதனால் அவன் நடுக்கமுறுவதாகவும் எடுத்துரைக்கிறார். ஐயம் எத்தகையது என்பதைத் தொல்காப்பியர் கூறவில்லை. ஆனால் வள்ளுவர் உவமையால் கூறிச்செல்வதைக் காண முடிகின்றது.\nஅடுத்த ஐந்து குறட்பாக்களில் தலைவன், தலைவியின் புருவம், ஆடை, அழகிய நெற்றி, மான் போன்ற மருண்ட பார்வை, நாணம் முதலியவற்றைக் கண்டு மண்மகள் என ஐயம் தீர்ந்து, தலைவியின் அழகினால் தனக்குக் காமம் மிகுவதை உரைக்கிறான். இதனைத் தொல்காப்பியர்,\n“வண்டே இழையே வள்ளி பூவே\nகண்ணே அலமரல் இமைப்பே அச்சமென்று\nஅன்னவை பிறவும் ஆங்கு அவண் நிகழ\nநின்றவை களையும் கருவி என்ப” (தொல்.களவு.4)\nஎன்கிறார். தொல்காப்பியர் கூறியதைப் போல் திருவள்ளுவரும் கூறுவதைக் காணமுடிகின்றது.\n‘குறிப்பறிதல்’ என்னும் அதிகாரத்துள் தலைவியின் பார்வை பற்றியே முதல் ஐந்து குறட்பாக்கள் உள்ளன. அஃதாவது, தலைவியின் கண்கள் நோய் தரும் பார்வை என்றும் தலைவி தலைவனை நேருக்குநேராகப் பார்க்காமல் அவள் இமைகளைத் தாழ்த்திப் பார்க்கிறாள் என்றும் குறிப்பிடுகின்றன.\nஅடுத்த ஐந்து குறட்பாக்களில் தலைவியின் பேச்சுப் பற்றிக் கூறுகிறார். தலைவியின் பேச்சு அயலவர் போன்றுள்ளது. இருப்பினும் தலைவன் பார்க்கும்போது தலைவி சிரிக்கிறாள். எனவே தலைவியிடமிருந்து தலைவன் குறிப்பை அறிந்து கொண்டான். பின்,\n“கண்ணோடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்\nஎன்ன பயனும் இல” (குறள்.1100)\nஎன்ற குறளில் தலைவன், தலைவி பார்த்துக் கொண்டதாகவும் அதனால் அவர்களுக்கு வாய்ப்பேச்சுப் பயனற்று விடுவதாக அன்பின் மிகுதியை விளக்குகிறார் வள்ளுவர். இதனைத் தொல்காப்பியர்,\n“நாட்டம் இரண்டும் அறிவு உடம்படுத்தற்குக்\nகூட்டி உரைக்கும் குறிப்புரை ஆகும்” (தொல்.களவு.5)\nஆங்கவை நிகழும் என்மனார் புலவர்” (தொல்.களவு.6)\nஎனும் நூற்பாக்களின்வழி, நாட்டங்கள் தாம் குறித்துக் கொண்டால், களவிற்குரிய ஒழுகலாறுகள் நிகழும் என்று குறிப்பிடுகிறார்.\n‘புணர்ச்சி மிகுதல்’ என்னும் அதிகாரம், தலைவியினுடனான மெய்தொட்டுப் பயிறலால் ஏற்படக்கூடிய உள்ளுணர்வுகளையும் புணர்ச்சியால் ஏற்பட்ட இன்பத்தையும் விளக்குவதாக அமைகிறது. முதல் ஐந்து குறட்பாக்களில் ஐம்புல இன்பம், தலைவியின் தோள்களைத் தழுவினால் தலைவன் அடைகிற இன்பம் பற்றிக் காணப்படுகிறது. அடுத்த ஐந்து குறட்பாக்களில் தலைவியைத் தழுவியதால் கிடைத்த இன்பம், ஊடல், ஊடல் தவிர்த்தல் முதலியவற்றைத் தலைவன் கூறுவதாகக் காணப்படுகிறது. இதனைத் தொல்காப்பியர்,\n“வேட்கை ஒருதலை உள்ளுதல் மெலிதல்\nஆக்கம் செப்பல் ……………………….” (தொல்.களவு.9)\n‘நலம் புனைந்துரைத்தல்’ என்னும் அதிகாரத்துள் திருவள்ளுவர், தலைவியின் மென்மை, கண்கள், தோள், பல், கண் முதலியவற்றின் நலன்களைப் புனைந்து உரைத்துள்ளார். இதனைத் தொல்காப்பியர்,\nதலைவியின் நலத்தினைப் பாராட்ட, வள்ளுவர் ஒப்புமை கூறமுடியாத பல்வேறு அடைகளைப் பயன்படுத்தியிருக்கிறார். ஆனால் தொல்காப்பியர் தலைவியின் நலத்தினைப் புனைந்துரைத்தல் என்று பொதுவாகக் கூறியதை வள்ளுவர் அடைகளின் மூலம் விளக்கிச் செல்வதைக் காணலாம்.\n‘காதற் சிறப்புரைத்தல்’ என்னும் அதிகாரத்துள் தலைவன், தலைவி இருவரும் தங்களின் காதல் சிறப்பினை எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது. முதல் ஐந்து குறட்பாக்கள் தலைவன், தலைவியின் மீது கொண்ட காதலைப் பற்றிக் கூறுவதாகவும் அடுத்த ஐந்து குறட்பாக்ககள் தலைவி, தலைவன் மீதுகொண்ட காதலைப் பற்றிக் கூறுவதாகவும் அமைந்துள்ளன. எண்ணிப் பார்க்க இயலாத உவமைகளைக் கையாண்டு தலைவன் தலைவியின் காதற்சிறப்புகளை விளக்கியுள்ளார் வள்ளுவர்.\nகாதற் சிறப்புரைத்தல் பற்றித் தனியாகத் தொல்காப்பியர் குறிப்பிடவில்லை. தலைவன் இன்பநுகர்ச்சியைப் பெற்றவுடன் தன் தீராத காதல் தன்மையைக் கூறுவதாகக் கூறியுள்ளார்.\nஎன்று தலைவி கூறுவதாகத் தொல்காப்பியர் கூறுகிறார்.\n‘நாணுத் துறவுரைத்தல்’ என்னும் அதிகாரத்துள் காதலியின் அன்பைப் பெறமுடியவில்லை என்பதற்காகத் தலைவன் மடல் ஏறுதல்; தலைவிக்கு மடல் ஏற அனுமதியில்லாமை. காமம் பொதுஇடத்திலும் வெளிப்படுதல், தலைவனுக்கு ஏற்படுகிற துன்பத்தைப் பார்த்து மற்றவர்கள் கேலி செய்தல் முதலியவை இடம்பெறுகின்றன. இதனைத் தொல்காப்பியர்,\n“பொய்தலை அடுத்த மடலின் கண்ணும்” (தொல்.களவு.20:22) என்ற நூற்பாவில் குறிப்பிடுகிறார். தலைவன் மடலேறுவதை எளிமையாகக் குறிப்பிடுவதை இங்குத் திருவள்ளுவர் பல்வேறு சூழல்களில் குறிப்பிடுவதை அறியலாம்.\n‘அலர் அறிவுறுத்தல்’ என்னும் அதிகாரத்துள் தலைவன், தலைவியின் காதலைப் பற்றி ஊரார் அறிந்து கொண்டதால் அலர் தூற்றுகின்றனர். மேலும் அலரால் காமம் வளர்கிறது என்றும், கள் குடித்தால் எப்படி மயக்கம் தருமோ அதைப்போல் தலைவியின் காமம் மயக்கத்தைத் தருகிறது முதலிய கருத்துக்களை வள்ளுவர் குறிப்பிடுகிறார். இதனைத் தொல்காப்பியர்,\n“அம்பலும் அலரும் களவு வெளிப்படுத்தல்” (தொல்.களவு.48)\nதொல்காப்பியா் தலைவனின் போக்குவரவுச் செயல்களால் அலரும் அம்பலும் வெளிப்படுகிறது என்று குறிப்பிடுகிறார். அலரால் தலைவன் மனம் மகிழ்வது பற்றிக் குறிப்பிட்டுத் தொல்காப்பியர் கூறவில்லை.\nசரியாத முலைமீது போர்த்தப்பட்ட ஆடை, கொல்லும் இயல்புடைய ஆண்யானையின் முகத்தில் போர்த்தப்பட்ட முகபடாம் போன்றுள்ளது (குறள். 1087)\nகள்ளானது உண்பவரை மயக்கக்கூடியது. அதுபோல் தலைவியைப் பார்த்தவுடன் தலைவனுக்கு மயக்கம் வருகிறது (குறள்.1090)\nகண்டும் கேட்டும் உண்டும் முகர்ந்தும் தொட்டும் துய்க்கும் ஐம்புல இன்பமும் ஒளி பொருந்திய வளையல் அணிந்த பெண்ணிடத்தில் உண்டு (குறள். 1101).\nமலர் சூடிய கூந்தலையுடைய தலைவியின் தோள்கள் (குறள். 1105)\nதலைவியின் கண்ணுக்கு மலரையும் (குறள். 1112) தோள்களுக்கு மூங்கிலையும் பற்களுக்கு முத்துக்களையும் மையுண்ட கண்களுக்கு வேலினையும் (குறள். 1087) உவமித்துக் கூறியுள்ளார்.\nதலைவியின் முகத்திற்கு நிலவை ஒப்புமைப்படுத்திக் கூறியுள்ளார். (குறள். 1113)\nதலைவின் கண்களுக்கு மலரை (குறள். 1142) உவமையாகக் கூறியுள்ளார்.\nகாமத்தை அடக்க நினைப்பது நெய்யால் தீயை அணைப்பதற்குச் சமம் (குறள். 1148) என்று குறிப்பிடுகிறார்.\nஇவ்வாறாக, திருக்குறளில் உவமைகளும் வருணனைகளும் இடம்பெறுவதைக் காண முடிகின்றது.\nதொல்காப்பியர் களவியலில் களவுமரபாக, இலக்கணமாகச் சுட்டியவற்றுள் தேவையானவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு, அதனைச் சற்ற�� விரிவாக களவியலில் இலக்கியமாக்கித் தந்துள்ளார் திருவள்ளுவர்.\nகளவியலில் குறிப்பிட்டுள்ள ஒவ்வோர் அதிகாரத்திலும் தொல்காப்பியர் கூறிய அதே கருத்துக்களைக் கூறியிருந்தாலும் குறட்பா என்ற யாப்புக் கட்டமைப்பிற்குள் பொருந்தும்வண்ணம் நுணுக்கமான உவமைகளைத் திருவள்ளுவர் கையாண்டுள்ளார் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.\nகுறள் வெண்பாவில் ஏராளமான வருணனைகள் இடம்பெற்றிருப்பது களவுக்கே உரிய சிறப்பாகக் காணப்படுகிறது.\nதொல்காப்பியச் சூத்திரங்களுக்கு விளக்கமளிக்கும்போது சங்க இலக்கியப் பாடல்களைச் சான்று காட்டி விளக்கியுள்ளனர் உரையாசிரியர்கள். ஆனால் திருவள்ளுவரோ தன் குறட்பாக்களில் களவிற்கான இலக்கணத்தை வரையறுத்ததோடு மட்டுமில்லாமல் சங்க இலக்கியச் சாயலோடு படைத்திருப்பதைத் தெளிய முடிகிறது.\nஎளிய முறையில் களவிலக்கணத்தை வரையறுப்பதற்குத் திருக்குறளை அடிப்படையாகக் கொள்ளலாம் என்பதையும் தலைவன், தலைவியின் உள்ளுணர்வுகளை அழகாகப் படம் பிடித்துக் காட்டும் வாழ்வியல் பெட்டகமாகத் திருக்குறள் அமைகிறது என்பதையும் காணமுடிகின்றது.\nதிருக்குறட் களவியலில் உள்ள ஒவ்வோர் அதிகாரத்திலும் முதல் ஐந்து குறட்பாக்கள் தலைவன் கூற்றாகவும் அடுத்த ஐந்து குறட்பாக்கள் தலைவி கூற்றாகவும் வந்து ஒருமைப்படுவதை நுண்ணிதின் விளங்கிக்கொள்ள இயலுகிறது.\nகாலமாற்றத்திற்கு ஏற்றவாறு தொல்காப்பியக் களவு பற்றி அறிய முயல்வோருக்குத் திருக்குறள் பெரிதும் துணைபுரியும் என்பதை அறியமுடிகிறது.\nபல்வேறு பொது, சிறப்பு விதிகளைக் கொண்ட தொல்காப்பியத்தை அடியொற்றியே திருக்குறள் அமைந்துள்ளதைத் தெளிவுற அறிய முடிகிறது.\nகௌமாரீஸ்வரி எஸ்.(பதி.), 2012(மூ.ப.), திருக்குறள்-பரிமேலழகர் உரை, சாரதா பதிப்பகம், சென்னை.\nசுப்பிரமணியன் ச.வே.(உரை.), 2009, தொல்காப்பியம் தெளிவுரை, மணிவாசகர் பதிப்பகம், சென்னை.\nதமிழ் – உதவிப் பேராசிரியர்\nகலசலிங்கம் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்\nஆனந்த் நகர், கிருஷ்ணன் கோயில்\nவிருதுநகர் மாவட்டம் – 626126.\nNextசங்கத் தமிழரின் நிமித்தம் சார்ந்த நம்பிக்கைகள்\nமகளிர் வா்ணனைவழி மிதவை மகளிரின் சமூகநிலை\nஐங்குறுநூறு – மருதத்திணைப் பாடல்கள் வெளிப்படுத்தும் தலைவன் தலைவியின் உளநிலை\nவரலாற்று நோக்கில் இடையியல் அமைவுநிலை\ninam அகராதி அனுபவ��் ஆசிரியர் வரலாறு ஆய்வு இனம் கணினி கல்வி கவிதை சிறுகதை தொல்காப்பியம் நாடகம் நாவல் நூலகம் முன்னாய்வு வரலாறு\nபதினைந்தாம் பதிப்பு நவம்பர் 2018இல் வெளிவரும். தங்களது ஆக்கங்களை செப்டம்பர் 30ஆம் நாளுக்குள் அனுப்பி வைக்கவும். ஆய்வாளர்கள் ஆய்வுநெறியைப் பின்பற்றி ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பவும். தங்களது முகவரியையும் மின்னஞ்சலையும் செல்பேசி எண்ணையும் (புலனம்) குறிப்பிட மறவாதீர். தற்பொழுது இனம் தரநிலை 3.231யைப் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nதீர்ந்த சுனை, காய்ந்த பனை, நேர்ந்த வினை – ஒத்திகைவிஜய்யின் “மாள்வுறு நாடகம்” : பார்வையாளர் நோக்கு August 7, 2018\nஒப்பீட்டு நோக்கில் தமிழ் – தெலுங்கு இலக்கண ஆய்வுகளும் இன்றைய ஆய்வுப் போக்குகளும் August 5, 2018\nசிவகங்கை மாவட்டம் – ‘எட்டிசேரி’யில் பெருங்கற்காலச் சமூக வாழ்வியல் அடையாளம் கண்டெடுப்பு August 5, 2018\nபெருங்கற்காலக் கற்பதுக்கைகள் – தொல்லியல் கள ஆய்வு August 5, 2018\nசங்கத் தமிழரின் நிமித்தம் சார்ந்த நம்பிக்கைகள் August 5, 2018\nதொல்காப்பியமும் திருக்குறள் களவியலும் August 5, 2018\nஐங்குறுநூற்றில் மலர்கள் வருணனை August 5, 2018\nபழங்காலத் தமிழர் வாழ்வியலும் அறிவியல் பொருட்புலங்களும் August 5, 2018\nபத்துப்பாட்டுப் பதிப்புருவாக்கத்தில் உ.வே.சாமிநாதையர் August 5, 2018\nபெண்மொழியும் பண்பாட்டுக் கூறுகளும் August 5, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A/", "date_download": "2018-08-17T12:45:52Z", "digest": "sha1:MCOJFA2XWFFPGCZDY5NEKDN53LOLTMYS", "length": 9311, "nlines": 62, "source_domain": "athavannews.com", "title": "எர்டோகனின் வெற்றியைக் கொண்டாடிய துருக்கி மக்கள்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅரசியல் கலப்பு இல்லாமல் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்: நாமல்\nவெள்ளத்தில் சிக்கியிருந்த நடிகர் பிரித்விராஜின் தாயார் மீட்பு\nதேசிய பூங்காவிற்குள் பிரதியமைச்சரின் அதிரடி: புதையல் தோண்டிய அதிகாரிகள் சிக்கினர்\nதற்கொலைத் தாக்குதலில் பலியான 16 பேரை நினைவு கூர்ந்த ஜனாதிபதி\nவாய்ப்பு வழங்கினால் தொடக்க வீரராக களம் இறங்க தயார்: ரோகித் சர்மா\nஎர்டோகனின் வெற்றியைக் கொண்டாடிய துருக்கி மக்கள்\nஎர்டோகனின் வெற்றியைக் கொண்டாடிய துருக்கி மக்கள்\nதுருக்கி நாட்டின் தற்போதைய ஜனாதிபதி தையிப் எர���டோகன் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், அவரது ஆதரவாளர்கள் குறித்த வெற்றியைத் தெருக்களில் கூடித் தமது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளனர்.\nஇதனையடுத்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஜனாதிபதி எர்டோகன் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பில் தேர்தல் திணைக்களத்தின் முடிவுகளை மேற்கோள்காட்டித் தனது வெற்றியை அறிவித்தார்.\nஇதனையடுத்து எர்டோகனின் பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்கள் தெருக்களில் கூடி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதுடன், ஜனாதிபதியின் உரையினைக் கண்டுகளிப்பதற்காக அங்காராவின் AKP கட்சித் தலைமையகத்திற்கு முன் காத்திருந்தனர்.\nஇதன்போது கருத்துத் தெரிவித்த ஆதரவாளர் ஒருவர் “மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியால் புதிய மாற்றங்களைக் கொண்டுவர எதிர்பார்த்துள்ளோம்.\nபுதிய அரசியல் ஸ்திரத்தன்மையைக் கொண்டுவந்து, ஒரு சக்திவாய்ந்த புதிய அரசாங்கம் வெளிப்படும், அது துருக்கிக்கு ஒரு புதிய பாதையை உருவாக்கும்” என அவர் குறிப்பிட்டார்.\nமேலும் மற்றொரு ஆதரவாளரான நிஜட் தெரிவிக்கையில், எர்டோகனின் திறனை முழுமையாக நாம் நம்புகின்றோம். எங்கள் தலைவரே நம்மை முன்னோக்கி வழிநடத்துவார் என்று நம்புகிறேன், அத்தகைய தலைவர் எங்களுக்கு அதிர்ஷ்டம்” என்று நிஜட் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅமெரிக்க இறக்குமதிகள் மீது துருக்கி வரி விதிப்பு: வெள்ளை மாளிகை கண்டனம்\nஅமெரிக்க இறக்குமதி பொருட்கள் மீதான வரிகளை துருக்கி இரட்டிப்பாக்கியுள்ளமைக்கு வெள்ளை மாளிகை கடும் கண்\nஅமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்கப்படும்: துருக்கி எச்சரிக்கை\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பினால் துருக்கி மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடையினை தொடர்ந்து த\nமுரண்பாடுகளை தீர்க்க அமெரிக்கா- துருக்கி இடையே உடன்பாடு\nஅமெரிக்காவிற்கும் துருக்கிக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை தீர்த்துக்கொள்ள இரு நாடுகளுமே முன்\nட்ரம்பின் அச்சுறுத்தலுக்கு பயந்து பின்வாங்க மாட்டோம்: துருக்கி\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி தமது நிலையிலிருந்து ஒருபோதும் பின்வாங்கப\nகருணாநிதி நலம்பெற தி.மு.க.கையெழுத்து வேட்டை\nகருணாநிதி நலம்பெற வேண்டி தி.மு.க. ஆதரவாளர்கள் கையெழுத்து வேட்டையை ஆரம்பித்துள்ளனர். நேற்று (சனிக்கிழ\nஅரசியல் கலப்பு இல்லாமல் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்: நாமல்\nவெள்ளத்தில் சிக்கியிருந்த நடிகர் பிரித்விராஜின் தாயார் மீட்பு\nவாய்ப்பு வழங்கினால் தொடக்க வீரராக களம் இறங்க தயார்: ரோகித் சர்மா\nகனடாவில் பெண் வர்த்தகர்களின் வருமான வீதம் வீழ்ச்சி\nஇந்தோனேசியாவில் இன்று சுதந்திர தினம்\nசூட்சுமமான முறையில் தேசிய நிதியில் மோசடி: ரஞ்சித் அலுவிஹார\nதொலைத்த மோதிரத்தை தேடிக்கொடுத்த கரட் கிழங்கு\nஉடன்பாடற்ற பிரெக்சிற்றினால் பிரித்தானியாவிற்கு பாதிப்பில்லை: ஹண்ட்\nவாஜ்பாயின் உடல் தீயுடன் சங்கமம்\nதொலைதூர உறவுகளை அருகில் காட்டும் 3டி தொழிநுட்பம் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/122327-my-political-mistakes-shall-be-a-lesson-to-you-dmk-sends-its-ally-as-messenger-to-dinakaran.html?artfrm=most_comment", "date_download": "2018-08-17T13:18:15Z", "digest": "sha1:6AVUE52EBN4RDMH4B5OOX5BN35YMUZKU", "length": 30771, "nlines": 428, "source_domain": "www.vikatan.com", "title": "' நான் செய்த அரசியல் தவறுகளே, உங்களுக்குப் பாடம்!' - தி.மு.கவுக்காக தினகரனிடம் தூது போன தலைவர் | My political mistakes shall be a lesson to you, DMK sends its ally as messenger to Dinakaran", "raw_content": "\n`100 ஆண்டுகளில் இல்லாத பேரழிவு; மழை பாதிப்புகளால் 324 பேர் உயிரிழப்பு’ - கேரள முதல்வர் வேதனை\n`முடிந்தால் பிடித்துப் பாருங்கள்'- 4 மாநில போலீஸாருக்கு சவால்விட்ட வாக்கிக் கொள்ளையன் தினகரன்\nவலியில் துடித்த கர்ப்பிணி... மீட்கப்பட்ட அந்த நிமிடங்கள்... கேரளாவில் நடந்த நெகிழ்ச்சிச் சம்பவம்\nவிபத்தில் சிக்கிய இளைஞரை மீட்ட அமைச்சர் - உரிய சிகிச்சை தர அறிவுறுத்தல்\nஇறுதிச் சடங்கு செய்த வளர்ப்பு மகள் - டெல்லி ஸ்மிருதி ஸ்தலில் வாஜ்பாய் உடல் தகனம்\n`எங்களுக்கு அங்கீகாரம் அளியுங்கள்' - கலெக்டரிடம் வேதனைப்பட்ட இருளர் இன மக்கள்\nபச்சிளம் குழந்தையைத் தூக்கி உற்றுநோக்கிய அமைச்சர்... கேரளாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nவெளியானது சமந்தாவின் `யூ டர்ன்' ட்ரெய்லர்\n`முல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார்' - பென்னிகுவிக்கின் பேத்தி\n' நான் செய்த அரசியல் தவறுகளே, உங்களுக்குப் பாடம்' - தி.மு.கவுக்காக தினகரனிடம் தூது போன தலைவர்\n' தி.மு.க கூட்டணிக்குள் தினகரன் வந்துவிட்டால், பா.ஜ.கவை முழு���ையாக வீழ்த்திவிட முடியும்' என மன்னார்குடி தரப்பிடம் தூது சென்றிருக்கிறார் திராவிடக் கட்சித் தலைவர் ஒருவர்.\nபா.ஜ.கவை வீழ்த்துவதற்கு அகில இந்திய அளவில் கூட்டணியை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது காங்கிரஸ் கட்சி. ' தி.மு.க கூட்டணிக்குள் தினகரன் வந்துவிட்டால், பா.ஜ.கவை முழுமையாக வீழ்த்திவிட முடியும்' என மன்னார்குடி தரப்பிடம் தூது சென்றிருக்கிறார் திராவிடக் கட்சித் தலைவர் ஒருவர்.\nகாவிரி விவகாரத்தை மையமாக வைத்து தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் இணைந்துள்ளன. கருணாநிதியின் சட்டமன்ற பொன்விழா நிகழ்வையொட்டி, தேசிய கட்சிகளை மேடையேற்றினார் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின். ' பா.ஜ.கவுக்கு எதிராக அகில இந்திய அளவில் ஜனநாயக சக்திகள் அனைத்தும் திரள வேண்டும்' என்ற முழக்கத்தோடு வலம் வந்து கொண்டிருக்கிறார் மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி. தமிழகத்திலும் மத்திய அரசுக்கு எதிரான அணியைக் கட்டமைப்பதில் தீவிரம் காட்டி வருகிறார் மு.க.ஸ்டாலின். இதன் ஓர் அங்கமாக தினகரனைத் தி.மு.க அணிக்குள் கொண்டு வரும் வேலைகள் தீவிரம் அடைந்து வருகின்றன. ' கூட்டணிக்குள் நீங்கள் வந்தால், காங்கிரஸ் கட்சியை மூன்றாவது இடத்தில் வைத்துவிடலாம். மோடி எதிர்ப்பு வாக்குகளை உங்களால் மிக எளிதாகப் பிரிக்க முடியும். நாடாளுமன்றத் தேர்தலில் வலுவான வெற்றியைப் பெறலாம்' என தினகரன் தரப்பிடமே சிலர் தகவல் சொல்லி அனுப்பியுள்ளனர். இதற்கு தினகரன் தரப்பினர் எந்தப் பதிலும் சொல்லவில்லை.\nராணுவக் கண்காட்சி நிகழ்வுக்கு பிரதமர் வந்தபோது, கறுப்பு பலூன்களைப் பறக்கவிட்டு வலுவான எதிர்ப்பைக் காட்டியது தி.மு.க. இந்தப் போராட்டம் குறித்துப் பேசிய தினகரன், ' என்னதான் இருந்தாலும் அவர் இந்த தேசத்தின் பிரதமர். அவருக்குக் கறுப்புக் கொடி காட்டுவது சரியானதல்ல' எனப் பேசினார். இப்படியொரு கருத்தை தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் எதிர்பார்க்கவில்லை. தினகரன் பேசிய அதேநாளில், இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் நேரடியாக ஆஜராவதில் இருந்து தினகரனுக்கு விலக்கு அளித்தது டெல்லி, பாட்டியாலா நீதிமன்றம். இந்த இரண்டு விஷயங்களையும் முடிச்சுப் போட்டுப் பேசும் பா.ஜ.க-வினர், ' தி.மு.க-காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்குள் தினகரன் வந்துவிட்டால், மோடிக்கு அது சிக்கலை ஏற்படுத்தும். அதுவே, தினகரன் தனித்துப் போட்டியிட்டால் மோடி எதிர்ப்பு சிறுபான்மை வாக்குகள் அனைத்தும் சசிகலா தரப்புக்குச் சென்றுவிடும். இதன்மூலம் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் பா.ஜ.க அணி வெல்லும். இதனையொட்டியே மன்னார்குடி தரப்பினர் சிலர் டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இதன் நீட்சியாகத்தான் கறுப்புக் கொடி காட்டுவது தவறு என தினகரன் பேசினார். பா.ஜ.க-வின் முயற்சிகளுக்கு மன்னார்குடி தரப்பினரும் அனுசரித்துச் செல்கின்றனர்' என்கின்றனர்.\n`100 ஆண்டுகளில் இல்லாத பேரழிவு; மழை பாதிப்புகளால் 324 பேர் உயிரிழப்பு’ - கேரள முதல்வர் வேதனை\n`முடிந்தால் பிடித்துப் பாருங்கள்'- 4 மாநில போலீஸாருக்கு சவால்விட்ட வாக்கிக் கொள்ளையன் தினகரன்\nவலியில் துடித்த கர்ப்பிணி... மீட்கப்பட்ட அந்த நிமிடங்கள்... கேரளாவில் நடந்த நெகிழ்ச்சிச் சம்பவம்\nபா.ஜ.க தரப்பில் இப்படியொரு முயற்சி நடப்பதை அறிந்த திராவிடக் கட்சித் தலைவர் ஒருவர், சசிகலா உறவுகளிடம் சில விஷயங்களைப் பேசியிருக்கிறார். இந்த சந்திப்பில் பேசிய அந்தத் தலைவர், ' தி.மு.க அணிக்குள் நீங்கள் வருவதுதான் சரியான முடிவாக இருக்க முடியும். நாடாளுமன்றத் தேர்தலில் மோடியைத் தோற்கடிக்க வேண்டியது அவசியம். மோடியை நாம் குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது. ஆர்.கே.நகரில் உங்களுக்கு வந்த வாக்குகள் அனைத்தும் பா.ஜ.க எதிர்ப்பினால் வந்தவைதான். 'அண்ணா தி.மு.க வாக்குகள் உங்கள் பக்கம் இருக்கின்றன' என நினைக்க வேண்டாம். நான் தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் செய்து கொண்டு வருகிறேன். மாநிலம் முழுவதும் உங்களுக்குப் பரவலாக செல்வாக்கு கிடையாது. சமுதாய வாக்குகள் இருக்கும் பகுதியில் உங்களுக்கு அடர்த்தியான செல்வாக்கு உள்ளது. இதுதவிர, கிறிஸ்துவ, முஸ்லிம் வாக்குகளில் கணிசமானவை, உங்கள் பக்கம் வருவதற்கு வாய்ப்பு அதிகம். மாநிலம் முழுவதும் உங்களுக்கு நிர்வாகிகள் இருக்கலாமே தவிர, பரவலாக வாக்கு வங்கி கிடையாது.\nதி.மு.கவைவிட்டு வெளியே வரும்போது எனக்குக் கிடைத்த ஆதரவு வளையம் என்பது வேறு. பெருந்துறை சட்டமன்றத் தொகுதியில் தி.மு.கவைத் தோற்கடித்து இரண்டாம் இடத்தைப் பிடித்தேன். கருணாநிதி இருக்கும்போதே இரண்டாம் இடம் வந்தவன் நான். அப்படியிருந்தும், அடுத்துவந்த பெருந்துறை சட்டமன்றத் தேர்தலில் மூன்றில் ஒரு பங்கு வாக்குகள்தான் எனக்குக் கிடைத்தன. இதுதான் எதார்த்தம். இப்போதும் மாநிலம் முழுவதும் என்னால் போராட்டம் நடத்த முடியும். அரசியலில் நான் செய்த தவறுகளை, நீங்களும் செய்துவிட வேண்டாம். மோடி எதிர்ப்பு வாக்குகளை நீங்கள் பிரிப்பதால், பா.ஜ.கவுக்குத்தான் லாபம். இதைத்தான் அமித் ஷா-மோடி கூட்டணி விரும்புகிறது. உங்களைத் தனித்துப் போட்டியிட வைக்கும் இந்த முயற்சிக்கு நீங்கள் பலியாகிவிட வேண்டாம். மோடியின் முயற்சிக்கு நீங்கள் செவிசாய்த்தால், 15 தொகுதிகளில் பா.ஜ.க கூட்டணிக்கு லாபம் கிடைக்கும். தமிழகத்தில் பா.ஜ.கவைத் தோற்கடிக்க வேண்டும் என்றால், நீங்கள் தி.மு.க கூட்டணிக்குள் வர வேண்டும். உங்களுக்குப் போதுமான இடங்களை வாங்கித் தருவது குறித்துப் பேசுகிறேன். செயல் தலைவரிடமும் இதுகுறித்து விவாதிக்கிறேன்' எனப் பேசியிருக்கிறார். இதற்குப் பதில் அளித்த மன்னார்குடி தரப்பினர், ' சின்னம்மாவிடம் பேசுகிறோம்' என ஒற்றை வரியில் பதில் தெரிவித்துள்ளனர்.\n' தி.மு.க அணிக்குள் தினகரன் வருவது குறித்த பேச்சுவார்த்தைகள் களைகட்டத் தொடங்கியிருக்கின்றன. நாடாளுமன்றப் பிரசார மேடை அமைக்கப்படும்போது, தி.மு.க மேடையில் தினகரன் அமர்வாரா...அப்படி ஒருவேளை அமர்ந்தால், இத்தனை ஆண்டுகாலம் ஜெயலலிதா உருவாக்கி வைத்த தி.மு.க எதிர்ப்பு வாக்கு என்பது எடப்பாடி பழனிசாமி அணிக்கே சாதகமாகும். அ.தி.மு.கவின் அடிப்படை வாக்குகளை தினகரனால் கவர முடியாது. இந்த உண்மையை சசிகலா தரப்பினரும் உணர்ந்து வைத்துள்ளனர்' என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.\n``அவரைப் பற்றி இப்போது புரிந்துகொண்டார்கள்\" வீரப்பன் மனைவி முத்துலட்சுமி\n``நம்பிக்கைத் துரோகத்தைப் பொறுக்க முடியாது\" - கார்கிலில் பாகிஸ்தானை வாஜ்ப\n`அட்வான்ஸ் தொகையை திரும்ப வாங்குங்கள்'- ஸ்டாலின் ஆவேசம்\n`முல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார்' - பெ\n\"பொம்பள பிள்ளைய இப்டிதான் டச் பண்ணுவியா\" - ஓவர் சீன் ஐஸ்வர்யா #BiggBossTamil2\n`சுதந்திரம்' நல்லா இருக்கான்... மருத்துவமனைக்குச் சென்ற துணை நடிகை - இன்ப அத\n`இப்ப அடிச்சிப்பாரு’ - விபத்து ஏற்படுத்தி காவலரிடம் எகிறிய அண்ணன், தம்பிக்\nடைட்டானிக் கப��பலின் நிஜக் காதல்... வெளிவராத ஒரு ஃப்ளாஷ்பேக்\n`அட்வான்ஸ் தொகையை திரும்ப வாங்குங்கள்'- ஸ்டாலின் ஆவேசம்\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள்ளை\n\"கருணாநிதி சமாதி விஷயத்தில், ஸ்டாலின் சுயபரிசோதனை செய்யட்டும்\" - டெல்லியில் எடப்பாடி பழனிசாமி #VikatanExclusive\n' ரஜினி வராவிட்டால் என்ன செய்வது' - பா.ஜ.க அச்சமும் 'ஆப்பரேஷன் தி.மு.க'வும்\n`இப்ப அடிச்சிப்பாரு’ - விபத்து ஏற்படுத்தி காவலரிடம் எகிறிய அண்ணன், தம்பிக்கு நடந்த துயரம்\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\n' நான் செய்த அரசியல் தவறுகளே, உங்களுக்குப் பாடம்' - தி.மு.கவுக்காக தினகரனிடம் தூது போன தலைவர்\n`அழகு... நீ நடந்தால் நடையழகு’ - ராகுலுக்காகப் பாட்டுப் பாடிய நக்மா\nநடிகர் பார்த்திபன் அலுவலகத்தில் விலைமதிப்புமிக்க விருதுகள், கேடயங்கள் கொள்ளை\nநிர்மலா தேவிக்கு எதிராகக் கல்லூரி வாசலில் கொந்தளித்த பொதுமக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/6268/", "date_download": "2018-08-17T13:55:50Z", "digest": "sha1:FX6D246CJDBH4LDTHUQBCCCUVMJPKEBM", "length": 10620, "nlines": 96, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரை4 மாநிலங்களிலும் பா.ஜ.க.,வே ஆட்சிக்கு வரும்; நிபுணர்கள் கணிப்பு - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nபாஜக வளர காரணமாக இருந்தவர்\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாயின் முக்கிய 5ந்து திட்டங்கள்\n4 மாநிலங்களிலும் பா.ஜ.க.,வே ஆட்சிக்கு வரும்; நிபுணர்கள் கணிப்பு\nம.பி., டெல்லி, ராஜஸ்தான், சத்தீஷ்கர், மிசோரம் உளிட்ட மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் மோடி அலையால் 4 மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சிக்குவரும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.\nபாஜக சார்பில் பிரதமர்வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திரமோடி அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் பேசும் பொதுக்கூட்டங்களில் மோடி அலை வீசுவதாக நிபுணர்கள் கணித்துள்ளனர். 5 மாநில தேர்தல் என்பது அடுத்தாண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும் என கருதப்படுகிறது. இதையடுத்து இந்த 5 மாநிலங்களிலும் பா.ஜ.க.,வும், காங்கிரஸூம் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றன. தே���்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் நடந்த கருத்துக்கணிப்பில் 4 மாநிலங்களில் பாஜக ஆட்சியை பிடிக்கும் என்று தெரியவந்துள்ளது.\n230 தொகுதிகளை கொண்ட ம.பி.,யில் தற்போது பா.ஜ.க ஆட்சி நடந்து வருகிறது. இந்தமாநிலத்தில் ஆட்சியை தக்கவைக்க பா.ஜ.க.,வும், ஆட்சியை பிடிக்க காங்கிரஸ்சும் தீவிரமுயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தத்தேர்தலில் 150 இடங்களை பிடித்து பாஜக ஆட்சி அமைக்கும் என்று கருத்துகணிப்புகள் தெரிவிக்கின்றன.\nசத்தீஷ்கரில் தற்போது பாஜக ஆட்சிநடக்கிறது. இந்ததேர்தலிலும் பாஜக வெற்றிபெறும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்தமாநிலத்தில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் பாஜக 46 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றி ஆட்சியை பிடிக்கும் என்று கருத்துகணிப்பு தெரிவிக்கிறது. ராஜஸ்தானில் மொத்தமுள்ள 200 தொகுதிகளில் பாஜக 105 இடங்களை கைப்பற்றும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் காங்கிரஸ் கட்சி 20 தொகுதிகளை இழந்து 76 தொகுதிகளை மட்டும் கைப்பற்றும் என்று கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.\nடெல்லியில் காங்கிரஸ்கட்சி ஆட்சிநடக்கிறது. இங்கு முதல்வராக ஷீலாதீட்ஷித் உள்ளார். ஆனால் இந்தமுறை டெல்லியில் தாமரை மலரும், அதாவது பா.ஜ.க ஆட்சிக்குவரும் என்று கருதப்பசுகிறது. இங்கு பாஜக 36 இடங்களையும். காங்கிரஸ் 22 இடங்களையும் கைப்பற்றும் என கருத்துகணிப்பு தெரிவிக்கிறது. ஆக மொத்தத்தில் 4 மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சிக்குவரும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமூன்று மாநில சட்டப் பேரவை தேர்தல் பாஜக வெல்லும்…\nஇமாசல பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக அமோகவெற்றி…\nபீகார் பாஜக கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் ; கருத்து கணிப்பு\nதிரிபுரா மற்றும் நாகாலாந்தில் பாஜக ஆட்சி அமைக்கிறது\nஇப்போதிருந்தே தேர்தல்பிரசாரத்தை தொடங்கும் மோடி\nகாங்கிரஸில் இருந்து வகேலா விலகியதால் பாஜகவுக்கே சாதகம்\nசத்தீஷ்கர், டெல்லி, மபி, மிசோரம், ராஜஸ்தான்\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாய் அவர்களின் மரணத்துக்கு இந்தியா வருந்துகிறது. அவரது மரணம் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. பலதசாப்தங்களாக அவர் தேசத்துக்காகவே வாழ்ந்து, தன்னலமற்ற சேவை புரிந்தவர். இந்த சோகமான தருவாயில், என் எண்ணங்கள் எல்லாம் அவரது குடும்பத்தினர், பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் அவரைப் ...\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nதியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை ...\nஅறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் ...\nதினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inamtamil.com/category/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2018-08-17T14:01:25Z", "digest": "sha1:H3ZYZB6D67RLT5CBACV3ENL3VAYEAKYO", "length": 9244, "nlines": 115, "source_domain": "www.inamtamil.com", "title": "கோயிற்கலை | Inam", "raw_content": "\nபேராசிரியர் வ.சுப.மாணிக்கனாரின் திறனாய்வுச் சிந்தனைகள்...\nஏரெழுபது : உள்ளும் புறமும்...\nபண்டைய சிற்பக் கலையும் அலங்கார வளைவு முறைகளும்\nby Inam | May 7, 2018 | கோயிற்கலை, தமிழியல், தொல்லியல் | 0 |\nஇம்மண்ணில் தோன்றி வளர்ந்த ஒவ்வொரு நாகரிகமும் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள முயலும் சமூக போராட்டத்தில் ஏராளமான கலைகளைத் தனக்கென்று தனி அடையாளமாக விட்டுச் சென்றுள்ளன. அவை கடந்தகால வரலாற்று நிகழ்வுகளின் பின்னணிகளாய் மட்டுமே...\nநெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் இராஜபதி மாரியம்மன் கொடை விழா – அறிமுக நோக்கு\nநாட்டுப்புறவியல் என்னும் சமூக அறிவியல் துறைக்குக் கள ஆய்வு இன்றியமையாதது. “கள ஆய்வு என்பது களம் தரவு என்ற இரண்டின் அடிப்படையில் அமைகிறது. மக்கள் கூட்டத்தையும் அவர்களது வாழ்வியல் நடத்தைகளான வழக்காறுகளையும் கொண்டுள்ள ஒரு...\nஆலயங்களில் ஐந்தின் பங்கு என்ற தலைப்பில் ஐந்து என்பது ஐந்தறிவு கொண்ட மிருகங்கள் ஆகும். ஆதிகாலத்தில் மிருகங்களை வேட்டையாடி வாழ்ந்து கொண்டிருந்த மனிதன் காலப்போக்கில் மிருகங்களை நண்பனாக்கி, பிறகு தெய்வமாக்கி வணங்கத் தொடங்கினான்....\nஅடையாளம் : சிரவைத் தமிழாய்வு மைய நூலகம்\nவானம் பார்த்த நிலமான கொங்கு நாட்டிற்கு வரலாற்றில் தனியிடம் உண்டு. இந்நாடு சங்க காலத்திலிருந்தே பல துறைகளிலும் புகழ்பெற்று விளங்குகின்றது. இங்கு இரண்டு மடங்கள் தோன்றின. ஒன்று: வீரசைவ மடமான பேரூர் ஆதீனம். மற்றொன்று: கௌமார மடம்....\nதாய்லாந்தின் வாட் டாய் சுதீப் (Wat Doi Suthep) கோயில் வரலாறு\nஇந்தியாவின் அண்டை நாடான தாய்லாந்தின் வடக்கு மாகாணங்களில் ஒன்றாக ‘ச்சிங்மாய்’ (Chiang Mai) அமைந்துள்ளது. இம்மாகாணத்தில் Wat Phra Thart Dai Suthep என்னும் கோயில் உள்ளது. இக்கோயில் உருவானமுறை, அமைப்பு, அங்குக் கற்பிக்கப்பெறும்...\ninam அகராதி அனுபவம் ஆசிரியர் வரலாறு ஆய்வு இனம் கணினி கல்வி கவிதை சிறுகதை தொல்காப்பியம் நாடகம் நாவல் நூலகம் முன்னாய்வு வரலாறு\nபதினைந்தாம் பதிப்பு நவம்பர் 2018இல் வெளிவரும். தங்களது ஆக்கங்களை செப்டம்பர் 30ஆம் நாளுக்குள் அனுப்பி வைக்கவும். ஆய்வாளர்கள் ஆய்வுநெறியைப் பின்பற்றி ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பவும். தங்களது முகவரியையும் மின்னஞ்சலையும் செல்பேசி எண்ணையும் (புலனம்) குறிப்பிட மறவாதீர். தற்பொழுது இனம் தரநிலை 3.231யைப் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nதீர்ந்த சுனை, காய்ந்த பனை, நேர்ந்த வினை – ஒத்திகைவிஜய்யின் “மாள்வுறு நாடகம்” : பார்வையாளர் நோக்கு August 7, 2018\nஒப்பீட்டு நோக்கில் தமிழ் – தெலுங்கு இலக்கண ஆய்வுகளும் இன்றைய ஆய்வுப் போக்குகளும் August 5, 2018\nசிவகங்கை மாவட்டம் – ‘எட்டிசேரி’யில் பெருங்கற்காலச் சமூக வாழ்வியல் அடையாளம் கண்டெடுப்பு August 5, 2018\nபெருங்கற்காலக் கற்பதுக்கைகள் – தொல்லியல் கள ஆய்வு August 5, 2018\nசங்கத் தமிழரின் நிமித்தம் சார்ந்த நம்பிக்கைகள் August 5, 2018\nதொல்காப்பியமும் திருக்குறள் களவியலும் August 5, 2018\nஐங்குறுநூற்றில் மலர்கள் வருணனை August 5, 2018\nபழங்காலத் தமிழர் வாழ்வியலும் அறிவியல் பொருட்புலங்களும் August 5, 2018\nபத்துப்பாட்டுப் பதிப்புருவாக்கத்தில் உ.வே.சாமிநாதையர் August 5, 2018\nபெண்மொழியும் பண்பாட்டுக் கூறுகளும் August 5, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.idaikkaduweb.com/2015/11/", "date_download": "2018-08-17T12:50:20Z", "digest": "sha1:3PMK5U5BKSRSLE6NS724XV62JTSJ4CW5", "length": 12475, "nlines": 70, "source_domain": "www.idaikkaduweb.com", "title": "November 2015 - IdaikkaduWeb", "raw_content": "\nஇங்கே அவதி எனும் பதம்; எதனையும் ஆராய முற்படாத அவசரம் என்பதாக அர்த்தப் படுகிறது. ;கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் போய்- தீர விசாரித்தறிவதே மெய்; என்ற முதுமொழி , வழக்கொழிந்து வருவது போலத் தெரிகின்றது, சாட்சியங்களின் அடிப்படையில் வழங்கப்படும் சட்டபூர்வமான தீர்ப்புக்கள் கூட சிலவேளைகளில் சர்ச்சைக்குள்ளாகின்றன,\nபொதுவாழ்வில் ஒருவர் எவ்வளவுதான் நன்மைகளைச் சமூகத்திற்கு நயந்திருப்பினும் சந்தர்ப்பவசமாக நேரக்கூடிய ஒரு சிறு தவறு , ;வெண்திரையின் கரும் புள்ளியாகத் தெட்டத்தெளிவுறத் தெ���ியும், குறித்த நபருக்கு ஏதேனும் விபரீத விளைவு விளையுமாயின் ,இந்தக் கரும்புள்ளியே அதற்குக் காரணியாக்கப் படுகிறது,\nசூழ்ந்திருந்த அவ்வினையே இது; என்பது சுருக்கமான தீர்ப்பாகி விடுகிறது, தமது இறுதிக் காலத்தில் ஓரளவு பொருளாதார பலத்துடனும் சமூக மதிப்புடனும் இயங்கிக் கொண்டிருக்கும் ஒருவருக்கு , அவரது ஒரே வாரிசினால் எதிர்பாராத பேரிழப்பு ஏற்படுகிறது என வைத்துக் கொள்ளலாம், வருவாயிலும் கூடுதலாகச் செலவினம் உயர்கையில் ; சாண் ஏற முழம் சறுக்குகிறதே…எனச் சம்மந்தப்பட்டோர் அங்கலாய்ப்பர், இங்கோ மில்லி மீற்றர் ஏற கிலோ மீற்றர் சறுக்கிற அதலபாதாள வீழ்ச்சி, பெரும் புதிராக, இத் தேட்டங்கள் யாவும் போய்த் தொலைந்த இடம் இப்பிரபஞ்சத்தின் ஏதுமொரு கருந்துளையோ…எனச் சம்மந்தப்பட்டோர் அங்கலாய்ப்பர், இங்கோ மில்லி மீற்றர் ஏற கிலோ மீற்றர் சறுக்கிற அதலபாதாள வீழ்ச்சி, பெரும் புதிராக, இத் தேட்டங்கள் யாவும் போய்த் தொலைந்த இடம் இப்பிரபஞ்சத்தின் ஏதுமொரு கருந்துளையோ எனும் படியாக ஆச்சரியமே எல்லோர் எண்ணங்களிலும் நிலவுகிறது, அவரது குடும்பம் தனிமைப்படுகிறது,\nஇப்போது குறித்த குடும்ம்பத்தலைவரின் ஏதோ கடந்த கால பாரிய தவறுதான் அவர்களின் நரக நுழைவுக்கு மூலகாரணி என்ற பிரேத பரிசோதனை அறிக்கை பிரகடனமாகிறது, இவ்வகையான குத்ர்க்கக் கூற்றுக்களை நியாப்படுத்துவதற்கு; அவதிப் பொதுமை: ஏதுவாகிறது, உண்மையில், பாதணிகளுக்குப் பொருந்துமாறு பாதங்களைச் செதுக்கும்” அபத்த காரியமே இங்கு நிகழ்ந்திருக்கின்றது,\nமெய்–பொய்களின் தாற்பரியங்களை வேறு படுத்திப் புரிந்து கொள்ள முன்வாராத சில குறுகிய மனதுடையோரின் இந்த அவதிப் பொதுமைத் தீர்ப்புக்கள் அசல் தீர்வுகள் அல்ல, அவர்களின் சுய அளவு கருவிகளினால் ஏற்கனவே நிர்ணயிக்கக் பட்டிருக்கும் கணிப்பீடுகளே அவை,\nஇந் நிலையானது தனி நபர் அல்லது குடும்பமொன்றின் சுமுகமான சமூக உறவிற்கோ சகஜமான இயல்பு வாழ்விற்கோ துணை வராது, மாறாக மன விரிசல்களை மேலும் விசாலிப்பதற்கும், அவலக் குழிகளை இன்னும் ஆழப்படுத்துவதற்குமே வகை செய்யும்,\nபொதுவில், இந்த ;அவதிப் பொதுமை: ஆனது, குதர்க்க வாதங்களின் குவியல், அபத்தங்களின் அரைவேக்காட்டு அவியல், அவ்வளவே\nஇடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் வட்டக்கச்சியை வதிவிடமாகவும் கொ��்ட சிற்றம்பலம்\nபாலசிங்கம்(கோழிப்பண்ணை பாலசிங்கம்) அவர்கள் இன்று 16/11/2015 திங்கட்கிழமை இறைபதம் அடைந்தார்.\nஅன்னார் காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம்-கண்ணகைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான பொன்னையா-வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும் காலஞ்சென்ற தம்புச்சாமி அவர்களின் அன்புச் சகோதரரும் இராசம்மாவின் அன்புக்கணவரும் காலஞ்சென்ற நாகம்மா மற்றும் செல்லத்துரை, காலஞ்சென்ற செல்லம்மா, தெய்வானை(Canada) காலஞ்சென்ற சுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் காலஞ்சென்றவர்களான சிவசக்தி, புவனசக்தி மற்றும் பராசக்தி(Canada), வெற்றிவேல்(UK), பர்வதசக்தி(ஆசிரியை, கிளி/கிளிநொச்சி மகா வித்தியாலயம்), ஆனந்தசக்தி(ஆசிரியை, கிளி/இராமநாதபுரம் மகாவித்தியாலயம்) காலஞ்சென்ற திலகசக்தி ஆகியோரின் பாசமிகு தந்தையாரும் சிவகுமார்(Germany), கமலேஸ்வரன்(Canada), ஜெயவதனி(UK), விமலேஸ்வரன்(DPDHS, கிளிநொச்சி), மோகனகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும் மயூரன், டினேசன், டனுசன், கௌதமி, பிரேமி, பவிக்சன், பவிந்தன், நிமோதரன், வினோஜன் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியைகள் வட்டக்கச்சியில் புதன் கிழமை 18/11/2015 அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று அதன் பின்னர் தகனம் செய்யப்படும்.\nஇவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்\nஅன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது.\nஇல 727 சிவிக் சென்ரர்\nமனம் நிறைந்த இனிய தீபாவளித்திருநாள் வாழ்த்துகள்.\nதிரு ஐயாத்துரை சிவநிதி (குட்டி)\nதுயர் பகிர்வோம் திரு ஐயாத்துரை சிவநிதி (குட்டி) தோற்றம் 01 யூன் 1963 மறைவு 13 ஆகஸ்ட் 2018 [...]\nகோடைகால ஒன்று கூடல்-கனடா - 2018\nஇ.ம.வி. ப.மா.ச- கனடா கிளை கோடைகால ஒன்று கூடல்\nஇடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் - கனடா கிளை கோடைகால ஒன்று கூடல் - ஆடிமாதம் 22ம் திக[...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2016/02/25/%E0%AE%9C%E0%AF%80-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2018-08-17T12:43:48Z", "digest": "sha1:EFKMTY6YSR6AZLOSQQ6ZFCAGRU7TDXWD", "length": 18045, "nlines": 174, "source_domain": "theekkathir.in", "title": "ஜீ நியூஸ் செய்தியாளர் ராஜினாமா", "raw_content": "\nகேரளாவுக்குத் தோள் கொடுக்கும் வகையில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இலவச சேவைகளை அறிவித்திருக்கிறது\nகேரளாவின் காசர்கோடு தவிர அனைத்து மாவட்டங்களிலும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் கடும் பாதிப்பு – 167 பேர் பலி\nசென்னை பாஜக அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் அஞ்சலி\nவாஜ்பாய் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nமிகவும் இக்கட்டான நிலையில் இந்திய தேசம் – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nமார்க்சிஸ்ட் கட்சி சார்பில்; 72ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம்\nபெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைக்கு முடிவு காண்க மார்க்சிஸ்ட் கட்சி மனித சங்கிலி இயக்கம்\nகரைபுரண்டோடும் பவானியாறு அபாயகரமான முறையில் ஆற்றைக்கடக்கும் மாணவர்கள்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»தில்லி»ஜீ நியூஸ் செய்தியாளர் ராஜினாமா\nஜீ நியூஸ் செய்தியாளர் ராஜினாமா\nஜீ நியூஸ் செய்தியாளர் ராஜினாமா\nஜேஎன்யு நிகழ்வை திரித்து வெளியிட்டதற்கு எதிர்ப்பு\nஜேஎன்யுவில் நடைபெற்ற நிகழ்வுகளை ஜீ நியூஸ் தொலைக்காட்சி மிகப்பெரிய அளவில் திரித்து வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதில்பணியாற்றிய செய்தியாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுதொடர்பாக விஷ்வ தீபக் என்ற செய்தியாளர் ஜனதா கா ரிப்போர்ட்டர் என்னும் இதழில் வெளியிட்டுள்ள கட்டுரையில் எழுதியிருப்பதன் சாராம்சங்கள் வருமாறு:“நாம், இதழியலாளர்களாகிய எல்லோரையும் கேள்வி கேட்போம். ஆனால் நம்மை நாமே கேட்டுக்கொள்ள மாட்டோம். மற்றவர்களின் பொறுப்புகள் குறித்துஎழுதுவோம். ஆனால் நம் பொறுப்புகள் குறித்து கவலைப்பட மாட்டோம். ஜனநாயகத்தின் நான்காவது தூண் நாம் என்று கூறிக்கொள்கிறோம். ஆனால் நாமோ, நம்முடைய ஸ்தாபனங்களோ, நம் சிந்தனைகள் மற்றும் செயல்பாடுகளோ உண்மையில் ஜனநாயகப்பூர்வமானவைகளாக இருக்கின்றனவா இது என்னுடைய கேள்வி மட்டுமல்ல, எல்லோருடைய கேள்வியுமாகும்.\nதேசியவாதம் என்ற போர்வையில் ஜேஎன்யு மாணவர் சங்கத் தலைவர் கன்னய்ய குமார் குற்றம்செய்தவராக பிணைக்கப்பட்டிருப்பதும், ஊடகங்கள் விசாரணை செய்துஅவரை நாட்டைக் காட்டிக் கொடுத்தவர் என்று பிரகடனம் செய்திருப்பதும், மிகவும் ஆபத்தான போக்காகும். இதழியலாளர்கள் என்ற முறையில் நம் பணிஎன்பது அதிகாரத்தில் உள்ளவர்களைக் கேள்வி கேட்பதுதானே தவிர, அவர்களின் மோச���ியான காரியங்களுக்குத் துணை போவதல்ல.நாம் வேலைபார்க்கும் நிறுவனம் செய்யச் சொல்வதையெல்லாம் கீழ்ப்படிந்து செய்வதா அல்லது மனசாட்சி சொல்வதுபோல் நேர்மையாக நடந்துகொள்வதா என்ற கேள்வி வரும்போது, நான்இரண்டாவதையே தேர்ந்தெடுத்துள்ளேன். எனவே ஜீ நியூஸ்தொலைக்காட்சி நிறுவனத்திலிருந்து என் பணியை ராஜினாமா செய்துள்ளேன். என்னுடைய ராஜினாமாவை, இந்த அமைப்புடன் அல்லும் பகலும் அயராது போராடிக் கொண்டிருக்கும் ஜேஎன்யு நண்பர்களுக்கும், லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான கன்னய்ய குமார்களுக்கும் அர்ப்பணம் செய்கிறேன்.\nகீழ்க்கண்ட கடிதத்தை நான் ஜீ நியூஸ் நிறுவனத்திற்கு அனுப்பி இருக்கிறேன். “அன்பார்ந்த ஜீ நியூஸ், ஒரு வருடம், நான்கு மாதங்கள் நான்கு நாட்களுக்குப் பிறகு, உங்களிடமிருந்து பிரிய வேண்டும் என்ற நேரம் வந்துவிட்டது. முன்னதாகவே இத்தகைய முடிவை நான் எடுத்திருக்கவேண்டும். இப்போதும்கூட செய்யத் தவறினேன் என்றால், என்னை நானே மன்னித்துக்கொள்ள முடியாதவனாகிவிடுவேன்.நான் ஓர் இதழியலாளன் என்பதோடு, நான் இந்த நாட்டின் குடிமகனும் ஆவேன். இதன்பெயரில்தான் இந்த நாட்டில் குருட்டுத்தனமான தேசியவாதம் என்ற நஞ்சு பரப்பப்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த நாடு குடிமக்களுக்கிடையே யுத்தத்தை நோக்கித் தள்ளிக் கொண்டிருக்கிறது. எவ்விதமான தனிப்பட்ட விருப்பு வெறுப்புமின்றி என் ராஜினாமாவை ஏற்றுக் கொள்ளும்படி உங்களை வலியுறுத்துகிறேன்.\n2014 மே மாதத்திலிருந்து, அதாவது நரேந்திர மோடி பிரதமரானதிலிருந்து, அநேகமாக அனைத்துசெய்தி அறைகளும் வகுப்புவாதம் நிரம்பியுள்ள அறைகளாகமாறியிருக்கின்றன. ஜி நியூஸ்நிறுவத்தின் நிலைமைகள் மிகவும்கிலியை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. இத்தகைய வார்த்தைகளை நான் பயன்படுத்துவதற்காக என்னை மன்னித்துவிடுங்கள். ஆயினும் இங்குள்ள நிலைமையை சித்தரிக்க இதைத்தவிர வேறு வழி எனக்குத் தெரியவில்லை. கன்னய்யாவுடன் வேறு பலரையும் காட்டிக்கொடுப்பவர்கள் என்றும் தேசத் துரோகிகள் என்றும் மக்களின் கண்களுக்கு காட்டிக்கொண்டிருக்கிறோம்.\nநாளைய தினம் எவரேனும் ஒருவர் கொல்லப்பட்டால், அந்தப் பொறுப்பை யார்எடுத்துக் கொள்வது ஒருவர் கொலைசெய்யப்படுவதற்கான அல்லது ஒருசில குடும்பங்களை அழிப்பதற்கான சூழ்நிலையை மட்டும��� நாம் உருவாக்கவில்லை, மாறாகமக்களிடையே கலகங்களை உருவாக்குவதற்கான நிலைமைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம், இந்த நாட்டில் மக்களுக்கிடையே ஒரு யுத்தத்தை உருவாக்கும் நிலைமையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். என்னவிதமான நாட்டுப்பற்று இது ஒருவர் கொலைசெய்யப்படுவதற்கான அல்லது ஒருசில குடும்பங்களை அழிப்பதற்கான சூழ்நிலையை மட்டும் நாம் உருவாக்கவில்லை, மாறாகமக்களிடையே கலகங்களை உருவாக்குவதற்கான நிலைமைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம், இந்த நாட்டில் மக்களுக்கிடையே ஒரு யுத்தத்தை உருவாக்கும் நிலைமையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். என்னவிதமான நாட்டுப்பற்று இது என்னவிதமான இதழியல் தொழில் இது என்னவிதமான இதழியல் தொழில் இது …’’இவ்வாறு விஷ்வ தீபக் தன் ராஜினாமா கடிதத்தில் எழுதியிருக்கிறார்.\nஜீ நியூஸ் செய்தியாளர் ராஜினாமா\nPrevious Articleபுதுச்சேரி பல்கலை மாணவர்களின் கோரிக்கைகள் ஏற்பு\nNext Article சர்வாதிகாரம் தலைதூக்குகிறது சீத்தாராம் யெச்சூரி எச்சரிக்கை\n3 மாநிலங்களில் பாஜக தோல்வி உறுதி : சி-ஓட்டர், ஏபிபி கருத்துக் கணிப்பில் தகவல்…\nஎல்லோரும் ‘கொடியேற்ற’ அமித் ஷா ‘கொடி இறக்கினார்’\nரூ. 5 ஆயிரம் கோடி வங்கி மோசடி: குஜராத் தொழிலதிபர் துபாயில் கைது…\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nரபேல் ஒப்பந்தம்: வரலாறு காணா ஊழல்…\nஆரம்பிக்கும் முன்பே அரங்கேறும் ஊழல் நாசகர நலக் காப்பீடு – பாழாய்ப் போன பயிர்க் காப்பீடு-அ.அறிவுக்கடல்\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\nகேரளாவுக்குத் தோள் கொடுக்கும் வகையில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இலவச சேவைகளை அறிவித்திருக்கிறது\nகேரளாவின் காசர்கோடு தவிர அனைத்து மாவட்டங்களிலும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் கடும் பாதிப்பு – 167 பேர் பலி\nசென்னை பாஜக அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் அஞ்சலி\nவாஜ்பாய் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nமிகவும் இக்கட்டான நிலையில் இந்திய தேசம் – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inamtamil.com/abstracting-indexing/", "date_download": "2018-08-17T14:00:34Z", "digest": "sha1:534EJEMND5BRAHKMXLOJ4ZUWTOG4N7QR", "length": 3914, "nlines": 54, "source_domain": "www.inamtamil.com", "title": "Abstracting & Indexing | Inam", "raw_content": "\nபேராசிரியர் வ.சுப.மாணிக்கனாரின் திறனாய்வுச் சிந்தனைகள்...\nஏரெழுபது : உள்ளும் புறமும்...\nபதினைந்தாம் பதிப்பு நவம்பர் 2018இல் வெளிவரும். தங்களது ஆக்கங்களை செப்டம்பர் 30ஆம் நாளுக்குள் அனுப்பி வைக்கவும். ஆய்வாளர்கள் ஆய்வுநெறியைப் பின்பற்றி ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பவும். தங்களது முகவரியையும் மின்னஞ்சலையும் செல்பேசி எண்ணையும் (புலனம்) குறிப்பிட மறவாதீர். தற்பொழுது இனம் தரநிலை 3.231யைப் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nதீர்ந்த சுனை, காய்ந்த பனை, நேர்ந்த வினை – ஒத்திகைவிஜய்யின் “மாள்வுறு நாடகம்” : பார்வையாளர் நோக்கு August 7, 2018\nஒப்பீட்டு நோக்கில் தமிழ் – தெலுங்கு இலக்கண ஆய்வுகளும் இன்றைய ஆய்வுப் போக்குகளும் August 5, 2018\nசிவகங்கை மாவட்டம் – ‘எட்டிசேரி’யில் பெருங்கற்காலச் சமூக வாழ்வியல் அடையாளம் கண்டெடுப்பு August 5, 2018\nபெருங்கற்காலக் கற்பதுக்கைகள் – தொல்லியல் கள ஆய்வு August 5, 2018\nசங்கத் தமிழரின் நிமித்தம் சார்ந்த நம்பிக்கைகள் August 5, 2018\nதொல்காப்பியமும் திருக்குறள் களவியலும் August 5, 2018\nஐங்குறுநூற்றில் மலர்கள் வருணனை August 5, 2018\nபழங்காலத் தமிழர் வாழ்வியலும் அறிவியல் பொருட்புலங்களும் August 5, 2018\nபத்துப்பாட்டுப் பதிப்புருவாக்கத்தில் உ.வே.சாமிநாதையர் August 5, 2018\nபெண்மொழியும் பண்பாட்டுக் கூறுகளும் August 5, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2016/05/29050441/1015029/Delhi-Police-To-Fine-Those-Found-Smoking-In-Public.vpf", "date_download": "2018-08-17T12:50:54Z", "digest": "sha1:XPDPN7DFCZNILZGZGHMRK47UEAH5T2ZK", "length": 11874, "nlines": 165, "source_domain": "www.maalaimalar.com", "title": "டெல்லியில் பொது இடங்களில் புகை பிடித்தால் ரூ.200 அபராதம் || Delhi Police To Fine Those Found Smoking In Public Places", "raw_content": "\nசென்னை 17-08-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nடெல்லியில் பொது இடங்களில் புகை பிடித்தால் ரூ.200 அபராதம்\nடெல்லியில் பொது இடங்களில் புகை பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது, மீறுவோருக்கு ரூ.200 அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது\nடெல்லியில் பொது இடங்களில் புகை பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது, மீறுவோருக்கு ரூ.200 அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது\n2003-ம் ஆண்டின், சிகரெட் மற்றும் இதர புகையிலை பொருட்கள் சட்டப்படி, பொ���ு இடங்களில் புகை பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறுவோருக்கு ரூ.200 அபராதம் விதிக்கலாம்.\nஇந்த சட்டத்தை டெல்லியில் கண்டிப்புடன் அமல்படுத்த டெல்லி போலீசார் முடிவு செய்துள்ளனர். இத்தகவலை டெல்லி போலீஸ் சிறப்பு கமிஷனர் பி.காமராஜ் தெரிவித்தார்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nஇம்ரான்கான் விழாவில் பங்கேற்க பாகிஸ்தான் சென்றார் சித்து\nகேரளாவில் மழை வெள்ளத்துக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 324- ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் 21 குண்டுகள் முழங்க முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nடெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் இருந்து வாஜ்பாய் உடல் இறுதி ஊர்வலம் தொடங்கியது\nமுல்லைப்பெரியாறு நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க முடியுமா ஆலோசனை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த அனுமதிக்கு தடை விதிக்க முடியாது - உச்சநீதிமன்றம்\nவாஜ்பாய் உடலுக்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி, அகிலேஷ் யாதவ் அஞ்சலி\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nவாஜ்பாயின் இறுதி ஊர்வலம் புறப்பட்டது - கண்ணீர் மல்க பிரியாவிடை கொடுத்த தொண்டர்கள்\nகேரளாவில் 100 ஆண்டுகளில் இல்லாத மழை சேதம் - 324 பேர் உயிரிழந்துள்ளதாக கேரள முதல்வர் தகவல்\nவைகை ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை - மதுரை, தேனி மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தல்\n176 எம்.பி.க்கள் ஆதரவுடன் பாகிஸ்தான் பிரதமராக தேர்வானார் இம்ரான் கான்\nமழைநீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையை வளர்க்க ஆசைப்படுகிறேன்- டி.வி. நடிகை கீதா பேட்டி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் - எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nஹர்திக் பாண்டியாவை ஆல்ரவுண்டர் என அழைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் - ஹர்பஜன் சிங் காட்டம்\nஏ.எல் விஜய் இயக்கத்தில் திரைப்படமாகும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு\nஎம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டபோது யார் வந்தார்கள்- ரஜினிகாந்துக்கு தம்பிதுரை கேள்வி\nகவர்னர் அளித்த தேநீர் விருந்தை புறக்கணித்த ஐகோர்ட் நீதிபதிகள் - தலைமை நீதிபதி மட்டும் பங்கேற்பு\nவாஜ்பாய் மறைவையொட்டி தமிழகத்தில் நாளை பொதுவிடுமுறை - அரசு அறிவிப்பு\nவாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் - பாஜக நிகழ்ச்சிகள் ரத்து\nகேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது - பிரதமர் மோடி\nவிருதுகளை அள்ளிய இந்தி பட ரீமேக்கில் அஜித்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8/", "date_download": "2018-08-17T12:48:26Z", "digest": "sha1:DC7OARLZIOARTVISGVORVHGELNZJH7C7", "length": 9177, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "சிறைச்சாலையில் இருந்து நான்கு கைதிகள் தப்பி ஓட்டம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅரசியல் கலப்பு இல்லாமல் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்: நாமல்\nவெள்ளத்தில் சிக்கியிருந்த நடிகர் பிரித்விராஜின் தாயார் மீட்பு\nதேசிய பூங்காவிற்குள் பிரதியமைச்சரின் அதிரடி: புதையல் தோண்டிய அதிகாரிகள் சிக்கினர்\nதற்கொலைத் தாக்குதலில் பலியான 16 பேரை நினைவு கூர்ந்த ஜனாதிபதி\nவாய்ப்பு வழங்கினால் தொடக்க வீரராக களம் இறங்க தயார்: ரோகித் சர்மா\nசிறைச்சாலையில் இருந்து நான்கு கைதிகள் தப்பி ஓட்டம்\nசிறைச்சாலையில் இருந்து நான்கு கைதிகள் தப்பி ஓட்டம்\nமுல்லைத்தீவு நீதிமன்ற சிறைச்சாலை கட்டத்தில் இருந்து நான்கு கைதிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) தப்பி ஓடியுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகடந்த மே மாதம் 18 ஆம் திகதி செல்வபுரம் பகுதியில் இளைஞன் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சுன்னாகத்தை சேர்ந்த கொலைக் குற்றவாளி உட்பட 4 பேர், இவ்வாறு தப்பி ஓடியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.\nஅத்துடன் கடந்த ஆனி மாதம் முல்லைத்தீவு நகர் கள்ளப்பாட்டு உள்ளிட்ட பகுதியில் இடம்பெற்ற கொள்ளைச் சபம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 3 பேரும் இதில் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில் தப்பித்து சென்ற குறித்த சிறை கைதிகளை தேடும் பணியை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமுல்லைத்தீவிலிருந்து பொலிஸ் பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்ட தென்னிலங்கை மீனவர்கள்\nமுல்லைத்தீவு – செம்மலை – நாயாறு பகுதியில், கடந்த 7 வருடங்களாக தமிழ் மீனவர்களுக்கு பாதிப்\nகுத்துச்சண்டை போட்டியில் வடமாகாணத்திற்கு பன்னிரண்டு பதக்கங்கள்\nதேசிய ரீதியில் நடைபெற்ற வூசோ குத்துச்சண்டை போட்டியில் வடமாகாணத்தை சேர்ந்த 12 வீரர்கள் பதக்கங்களை வென\nதுணுக்காயில் 720 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் தேவை: பிரதேச செயலகம்\nமுல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள பிரதேசங்களில் மீள்குடியேறியுள்ள மக்களுக்க\nநாயாறு விவகாரம் தொடர்பில் சர்வதேசம் கவனம் செலுத்த வேண்டும்: அனந்தி\nமுல்லைத்தீவு நாயாறு பகுதியில் மீனவர்களுக்கு ஏற்பட்ட அநீதி தொடர்பில் சர்வதேசம் கவனம் செலுத்த வேண்டும்\nமுல்லைத்தீவு விவகாரத்தில் பொலிஸார் பக்கசார்பான வகையில் நடந்து கொண்டனரா\nமுல்லைத்தீவு – நாயாற்றுப் பகுதியில் கடற்றொழிலாளர்களின் வாடிகள் எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில்\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nஅரசியல் கலப்பு இல்லாமல் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்: நாமல்\nவெள்ளத்தில் சிக்கியிருந்த நடிகர் பிரித்விராஜின் தாயார் மீட்பு\nவாய்ப்பு வழங்கினால் தொடக்க வீரராக களம் இறங்க தயார்: ரோகித் சர்மா\nகனடாவில் பெண் வர்த்தகர்களின் வருமான வீதம் வீழ்ச்சி\nஇந்தோனேசியாவில் இன்று சுதந்திர தினம்\nசூட்சுமமான முறையில் தேசிய நிதியில் மோசடி: ரஞ்சித் அலுவிஹார\nதொலைத்த மோதிரத்தை தேடிக்கொடுத்த கரட் கிழங்கு\nஉடன்பாடற்ற பிரெக்சிற்றினால் பிரித்தானியாவிற்கு பாதிப்பில்லை: ஹண்ட்\nவாஜ்பாயின் உடல் தீயுடன் சங்கமம்\nதொலைதூர உறவுகளை அருகில் காட்டும் 3டி தொழிநுட்பம் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2015/08/21/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%8B/", "date_download": "2018-08-17T12:45:32Z", "digest": "sha1:JDG5VQWQ7OZWDEQZI4J4VL33LFP7DO7O", "length": 25308, "nlines": 176, "source_domain": "theekkathir.in", "title": "மருத்துவ உலகில் புதிய நோய்கள்", "raw_content": "\nகேரளாவுக்குத் தோள் கொடுக்கும் வகையில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இலவச சேவைகளை அறிவித்திருக்கிறது\nகேரளாவின் காசர்கோடு தவிர அனைத்து மாவட்டங்களிலும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் கடும் பாதிப்பு – 167 பேர் பலி\nசென்னை பாஜக அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் அஞ்சலி\nவாஜ்பாய் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nமிகவும் இக்கட்டான நிலையில் இந்திய தேசம் – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nமார்க்சிஸ்ட் கட்சி சார்பில்; 72ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம்\nபெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைக்கு முடிவு காண்க மார்க்சிஸ்ட் கட்சி மனித சங்கிலி இயக்கம்\nகரைபுரண்டோடும் பவானியாறு அபாயகரமான முறையில் ஆற்றைக்கடக்கும் மாணவர்கள்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»கருத்துக்கள்»கட்டுரை»மருத்துவ உலகில் புதிய நோய்கள்\nமருத்துவ உலகில் புதிய நோய்கள்\nஇந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை சுமார் 66,000 பேரிடம் சுகாதாரம், மருத்துவம் உள்ளிட்ட பல விவரங்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் வெளிவந்துள்ளன. சுகாதாரம், கல்வி, ஆகிய அடிப்படை தேவைகளில் களநிலை எவ்வாறு உள்ளது என் பதையும், அதற்காக செலவிடப்படும் தொகை, அரசு மற்றும் தனியார் துறையின் ஆதிக்கம் போன்ற பல விவரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. மேலும் வீட்டு வரவு -செலவுகளை நிர்வகிக்கும் பெண்களிடம் தனியே, கல்வி , சுகாதாரத்திற்காக எந்த அளவுக்கு செலவாகின்றது என்பதும் கேள்வியாக முன்வைக்கப்பட்டது.\nசுகாதார துறையில் தனியாரின் ஆதிக்கம் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டும் அறிக்கை , நகர்புறம், கிராமம் என சகல பகுதிகளிலும் நோய்வாய்படும் போது, தனியாரிடம் தான் சிகிச்சை பெறப்படுகின்றது. அரசு மருத்துவமனைகளோ, அதனை சார்ந்து இருக்கும் நிறுவனங்களிலோ சிகிச்சைகள் அடிப்படை நிலையில் மேற்கொள்ளப்படுவது முற்றிலும் இல்லை. வருமானம் அதிகமாக உள்ளவர்கள் தனியார் மருத்துவத்தையே நாடுகின்றனர் என்றும் ஆய்வு சொல்கின்றது. கிராமப் புறங்களில் மருத்துவத்தை (அரசு அல்லது தனியார்) பெரும்பாலும் அடிக்கடி மாற்றுவதில்லை.\nயாரிடம் முதலில் சென்றார்களோ அவர்களிடத்திலேயே தொடர்ச்சியாக செல்லும் நிலை உள்ளது. இதை தீர்மானிப்பது பொருளாதார நிலை தான். அதாவது பணம் இருந்தால், தனியாரிடம், இல்லையென்றால் அரசிடம்……. தனியாரிடம் சிகிச்சை பெறுவது கடந்த பத்தாண்டுகளில் கிராமப்புறங்களில் இரண்டு மடங்காகவும், நகர்புறங்களில் கிட்டத்தட்ட ஆறு மடங்காகவும் அதிகரித்துள்ளது . மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டு அறிக்கை சுகாதாரம் பற்றி குறிப்பிடும் போது கீழ்கண்டவாறு நிலைமையை விளக்குகிறது. “ நமது நாட்டின் சுகாதார உள்கட்டமைப் புகள் வெகுவாக சிதிலமடைந்துள்ளன. இதனால் மருத்துவத்திற்காக கூடுதலாக செலவழிக்கின்றனர்.\nஅதே போல் அரசு சார் மருத்துவம் என்பது வெகுவாக குறைவதால் தனியாரை சார்ந்துள்ள நிலை ஒரு புறத்திலும், ஏழைகளும் பொருளாதாரத்தில் வறிய நிலையில் உள்ளவர்களும் தனியாரின் கொள்ளைக்கு தப்புவதில்லை.’’ அந்த அறிக்கையிலேயே திட்டமிட்டு அரசு பொது சுகாதாரத்திற்கு போதிய நிதி ஒதுக்காததால் தான் இந்த இழிநிலை உருவாகியுள்ளது என்பதையும் கோடிட்டு காட்டுகின்றது. இப்போது அல்ல….உலகமய சூறைகாற்று இந்தியாவில் வீச துவங்கிய காலத்திலிருந்தே இடதுசாரிகள் எச்சரித்து வருகிறார்கள்.\nஅதை இன்று ஒரு அரசு நிறுவனமே ஒத்துகொண்டுள்ளது. ஆனால் இடது சாரிகள் இதை சொல்லிய போது பல தரப்பினர் விமர்சித்தனர். ஆனால் இன்று…மருத்துவத்திலும் ஆங்கில வழி மருத்துவம் தான் (அலோபதி) பெரும்பான்மை மக்களின் தேர்வாக உள்ளது. அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சிகிச்சையை விட, பன் மடங்கு அதிகம் செலவாகும் தனியார் மருத்துவமனையே நாடுவதாகவும், ஆய்வு கூறுகிறது.\nஉலகிலேயே இன்று நீரழிவு (சர்க்கரை) நோயினால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. வாழ்நிலை மாற்றங்களினால் ஏற்படும் நோய்களிலும் நமது தேசம் வெகு விரைவில் முதல் இடத்தை பிடிக்கும். இரத்தகொதிப்பு , புற்றுநோய், என அனைத்திலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிக மாறுகின்றது. இப்படி நோய் தாக்கம் அதனால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையும் உயருகின்றது. அன்றாடம் கவனிக்கப்பட வேண்டிய , தினமும் சிகிச்சை வழங்கப்பட வேண்டிய, புற்று நோய் உள்ளிட்டவைகளுக்கு அரசு மருத்துவமனைகளின் மூலம் கிடைக்கபெறும் சிகிச்சை குறைவுதான். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தனியார் கார்ப்பரேட் மருத்து வமனைகள் கொள்ளை லாபம் ஈட்டுகின்றன. வாழ்நிலை மாற்றத்தால் ஏற்படும் இரத்தக்கொதிப்பு நோய் இன்று இளவயதினரையும் கூடவிடுவதில்லை. இரத்தகுழாய் அடைப்பு, இருதய அறுவை சிகிச்சை என்பதெல்லாம் கிராமப்புறங்களில் அறியப்பட்ட நோயாக மாறியுள்ள இன்றைய சூழலில் அரசு மருத்துவமனைகளுக்கு போதிய வசதிகள் இன்றி தவிப்பதால் ஈர்க்கும் விளம்பரங்கள் மூலம் பலரை வலைக்குள் விழவைத்து சுரண்டும் கூட்டம் இருப்பதை ஆய்வும் நம் அனுபவமும் ஒரே நேர்கோட்டில் நிற்கின்றது.\nஅதிகமாகும் செலவுகள்…- கடனில் மக்கள்\nஒரு பக்கம் நோய்களின் தாக்கம், அரசின் பாராமுகம், என பல பிரச்சனைகள் இருக்கும் போது உருவாகும் தேவையை தனியார் கார்ப்பரேட் குழுமங்கள் தந்திரமாக பயன்படுத்தி மக்களை சுரண்டுகின்றன. தனியார் மருத்துவமனைகள் தான் சுத்தமாக இருக்கும், அங்கு தான் நோய் முற்றிலும் குணமடையும் எனும் நம்பிக்கை பலருக்கு ஆழமாக பதிந்துள்ளது. இந்நம்பிக்கை சுரண்டலின் அஸ்திவாரம். இப்போது இது நகரம் மட்டுமல்லாமல் கிராமங்களில் கூட அதிகமாகியுள்ளதை ஆய்வு சொல்லுகின்றது. தேசிய மாதிரி ஆய்வறிக்கை மேலும் கூறுவது, கடந்த பத்தாண்டுகளில் மட்டும் மருத்துவ செலவுகள் பன்மடங்கு உயர்ந்திருப்பதையும், வருவாய்க்கு ஏற்றாற் போல் அளவு அதிகமாகும் என்றும் அதாவது ஒருதனி மனிதனின் மாத சம்பளத்தை விட 15 மடங்கு அதிகமான தொகையை ஏழைகள் செலவிடுகின்றனர் அதேபோல் செல்வந்தர்கள் தங்களின் வருமானத்தை விட 5 மடங்கு அதிகம் செலவழிக்கின்றனர். இத னால் சராசரியாக 60சதவீத இந்தியர்கள் கடன் வலையில் சிக்குகின்றனர். சமீப காலமாக மேற்கத்திய நாடுகளை போல் மருத்துவ செலவை காப்பீடு மூலம் ஈடுகட்டுவது எனும் புதிய முறை அறிமுகமாகியுள்ளது. நம்மில் கூட பலர் இது சிறந்தது என கருதுகிறோம். அது முற்றிலும் தவறு. மருத்துவத்தை முழுமையாக தனியாரின் கைகளில் ஒப்படைப்பதற்கு இதுவும் ஒரு வழி. அரசு தனது கடமைகளிலிருந்து முழுமையாக விலகிக்கொண்டு, வேடிக்கை பார்க்கும். மக்கள் சுரண்டப்படுவார்கள். இப்போது அரசு மருத்துவமனைகளிலேயே உயர் சிகிச்சைகளுக்கு காப்பீட்டு திட்டம் இருந்தால் மட்டுமே வாய்ப்பு. பெரும்பாலும் அந்த வறையறைக்குள் வராதவர்கள் தனியாரிடம் தான் போகின்றனர்.இயல்பாகவே தனியாரிடம் மருத்துவத்திற்கு செல்லும் போது செலவினங்கள் அதிகமாகும் என்பது மறுக்க முடியாத உண்மை. இன்றுள்ள நிலையில் தனியாரை கட்டுபடுத்திட உரிய சட்டங்கள் நடைமுறையில் இல்லை. அரசுக்கும் தனியாரை கட்டுக்குள் சட்டம் கொண்டு வர இஷ்டமில்லை. மருத்துவத்தில் தற்போது புது விஷயங்கள் நடந்து வருகின்றது. அது குறித்த தெளிவான பார்வை அரசுக்கு இல்லவே இல்லை. இப்படி பல ஓட்டைகள் இருக்கின்றது என சொல்லிகொண்டே போகலாம்.\nகடந்த இருபது ஆண்டுகளாக நம் நாட்டில் நடைமுறையில் இருக்கும் உலகமய கொள்கைகளால் பொது செலவினங் களுக்காக அரசு (மத்திய, மாநில) ஒதுக்கும் நிதி படிப்படியாக குறைந்து வருகின்றது. அதன் விளைவாக மக்கள் பயன்படுத்தும் சமூக நலன் சார்ந்த துறைகள் நிதி ஆதாரமின்றி தவிக்கின்றன. இதனால் ஏற்படும் வெற்றிடத்தை தனியார் துறையினர் சாதுரியமாக பயன்படுத்தி கொள்ளை லாபம் ஈட்டுகின்றனர். உலகமய கொள்கைகள் அமலாக துவங்கிய காலத்திலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிகட்சிகளும் பல முற்போக்கு அமைப்புகளும் இதை எதிர்த்தன. ஆனால் புதிதாக வருவதை இவர்களுக்கு எதிர்ப்பதே வேலை என்றெல்லாம் ஏகடியம் செய்தார்கள் . இன்று அரசின் ஆய்வே அதை நிரூபணமாக்கியுள்ளது. வேறு சாட்சிகளே தேவை இல்லை. அரசே ஒத்து கொள்கிறது. ஆக திட்டமிட்டு ஒரு நாட்டின் சுகாதார உள்கட்டமைப்புகளை நிர்மூலமாக்கி ஒட்டுமொத்தமாக தனியாரின் கொள்ளைக்கு உள்ளாக்க வைக்கும் ஆட்சியாளர்களின் அம்பலப்படுத்திட வேண்டிய மாபெரும் பணி நம் முன் உள்ளது.\nபுதிய நோய்கள் மருத்துவ உலகில் மருத்துவ உலகில் புதிய நோய்கள்\nPrevious Articleஆறுமுகனேரியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி\nNext Article இழந்த உரிமையை மீட்பதே “ஒரு பதவி ஒரு ஓய்வூதியம்”\nரபேல் ஒப்பந்தம்: வரலாறு காணா ஊழல்…\nஆரம்பிக்கும் முன்பே அரங்கேறும் ஊழல் நாசகர நலக் காப்பீடு – பாழாய்ப் போன பயிர்க் காப்பீடு-அ.அறிவுக்கடல்\nசெப்டம்பர் – 5 தில்லி முற்றுகை ஏன்\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nரபேல் ஒப்பந்தம்: வரலாறு காணா ஊழல்…\nஆரம்பிக்கும் முன்பே அரங்கேறும் ஊழல் நாசகர நலக் காப்பீடு – பாழாய்ப் போன பயிர்க் காப்பீடு-அ.அறிவுக்கடல்\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம�� தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\nகேரளாவுக்குத் தோள் கொடுக்கும் வகையில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இலவச சேவைகளை அறிவித்திருக்கிறது\nகேரளாவின் காசர்கோடு தவிர அனைத்து மாவட்டங்களிலும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் கடும் பாதிப்பு – 167 பேர் பலி\nசென்னை பாஜக அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் அஞ்சலி\nவாஜ்பாய் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nமிகவும் இக்கட்டான நிலையில் இந்திய தேசம் – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inamtamil.com/pe%E1%B9%87mo%E1%B8%BBiyum-pa%E1%B9%87pa%E1%B9%AD%E1%B9%ADuk-ku%E1%B9%9Fuka%E1%B8%B7um/", "date_download": "2018-08-17T13:59:15Z", "digest": "sha1:UGA4A65AMA4LLARQYDO4TLG3D7IMIC54", "length": 54701, "nlines": 365, "source_domain": "www.inamtamil.com", "title": "பெண்மொழியும் பண்பாட்டுக் கூறுகளும் | Inam", "raw_content": "\nபேராசிரியர் வ.சுப.மாணிக்கனாரின் திறனாய்வுச் சிந்தனைகள்...\nஏரெழுபது : உள்ளும் புறமும்...\nபெண்மொழி என்பதைப் பெண்ணுக்கே உரிய தனித்தன்மை வாய்ந்த உணர்வுகளை வெளிப்படுத்தும் மொழி என வரையறுக்கலாம். இலக்கியக் கொள்கைகள் வெளிப்படுத்துகிற மரபுகள் யாவும் ஆணின் கருத்தாக்கங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டவையே. இத்தகு மரபுகளை மாற்றி இலக்கிய வெளிக்குள் பெண்ணுக்கான அங்கீகாரத்தைக் கொண்டுவரப் பெண்ணுக்கென தனித்தன்மை வாய்ந்த மொழி தேவையாகிறது.\nஇன்றைய சமூகத்தின் பொதுமைப் பண்பாடாகப் பாலின வேறுபாடு அமைகின்றது. அதாவது ஆண், பாலினத்தில் உயர்ந்தவனாகவும் பெண், பாலினத்தில் தாழ்ந்தவளாகவும் கருதும் போக்கு அமைந்திருக்கிறது. மேலும், இது சமூகப் பார்வையில் பலவகைப்பட்ட தளங்களைத் தன் கூறுகளாக வைத்திருக்கிறது.\n‘சமூகத்தில் மனிதன் பெறக்கூடிய ஆண், பெண் உறவுகளால் கட்டப்பட்ட பண்பாட்டுப் பாரம்பரிய மனப்பாங்கின்வழி ஏற்பட்ட அறிவு, நம்பிக்கை, கலை, சட்டம், ஒழுங்கு, வழக்காறுகள் மற்றும் பிற பகுதிகள், பழக்கவழக்கங்கள் பற்றிய வாழ்க்கை முறையே பண்பாடு’ என்று எட்வர்ட் பர்னட் டைலர் என்னும் மானுடவியல் அறிஞரின் கூற்று உற்றுநோக்கத்தக்கது. சமூகத்தில் பெண், ஆண் பற்றிய கருத்தாக்கங்கள் சிறுவயதிலிருந்து அதாவது அவர்க���ின் வளர்ப்பிலிருந்தே தொடங்கி விடுகின்றன. பெண் குழந்தைகளுக்குக் கற்றுத் தரப்படும் விளையாட்டுகளும் ஆண் குழந்தைகளுக்குக் கற்றுத்தரப்படும் விளையாட்டுகளும் வேறுவேறாய் அமைகிறது. மேலும் அவர்களுக்குச் சமூகச் சிந்தனையோடு கற்றுத் தரப்படுபவை, குழந்தைகளுக்கு வாங்கித் தரும் பொருட்கள் என அனைத்திலும் இவ்வேறுபாடுகள் உள்ளன.\n“ பேருந்திலேறி நீ ஊரில் சிறந்த பள்ளிக்குச் செல்ல\nஅடுத்த தெரு பள்ளிக்கு நான் ரிக்~h ஏறினேனே\nஉனக்கு பந்தும் கேப்புத் துப்பாக்கியும்\nஎனக்கு பொம்மைக் குழந்தையும் மத்தாப்பும் தரப்பட்டதே\nதொட்டிலில் துயிலுகையில் மூடப்பட்ட கதவுகள்\nகர்ப்ப வாசத்தில் சூழ்ந்த இருள்” (மகராசன், பெண்மொழி இயங்கியல்,பக்.245-246).\nஎன்று பெண்ணுக்கான வெளியையும் விளையாட்டையும் ஆணிலிருந்து பிரித்து வைத்திருந்தனர். பெண்கள் தங்களைப் பற்றித் தாழ்வாகவும் ஆண்களைப் பற்றி உயர்வாகவும் சிந்திக்க இந்த அடிப்படையே காரணம்.\n“பெண்ணின் அடையாளத்தையும் நடத்தை முறைகளையும் வேலைகளையும் ஆண்வழிச் சமூகப் பண்பாடுகள் தீர்மானிக்கின்றன. பெண்ணுக்கென்று எதுவும் இல்லை. ஆணுக்கானவரே பெண் என்ற வகையில்தான் பெண் நடத்தப்படுகிறார். ஆணின் தேவைகளுக்கு ஈடுகொடுக்கவும், அத்தேவைகளை நிறைவு செய்வதற்குமான வகையில்தான் பெண்ணைப் பற்றிய பண்பாட்டுப் புனைவுகள் அமைந்திருக்கின்றன.”\nமேற்சொன்ன கருத்துப்படி பெண் என்பவள் ஆணுக்கு வேலை செய்யும் ஒரு கருவி. அவளுடைய விருப்பு வெறுப்புகளுக்கு இங்கு இடமில்லை. பெண்ணின் சிந்தனைகளுக்கு மதிப்பில்லை. பெண் என்பவள் வெறும் உடல்தான் என்கிற எண்ணம் ஆணாதிக்கவாதிகளின் மனதில் பதிந்திருக்கிறது. பண்பாட்டுப் புனைவுகளும் பெண்ணை அப்படியே உருவாக்குகிறது. சிமொன்தி பொவாயர் என்ற அறிஞரின் கூற்றுப்படி ‘பெண் என்பவள் பிறப்பதில்லை உருவாக்கப்படுகிறாள்’ என்பதில் பொதிந்திருக்கும் உண்மை தெளிவாகிறது.\nஅவர்களின் பார்வையில் இரண்டு மார்புகள்\nஇவையே எனது கடமைகள் ஆகும்\nமழை பெய்யெனப் பெய்வது பற்றியும்\nஎன்ற சங்கரியின் கவிதை பெண்ணைக் குறித்த பண்பாட்டு அடையாளப் புனைவுகளின் வழி பெண் சுயமிழந்து நிற்பதை எடுத்துரைக்கிறது. பெண்மொழி வெளிப்படுத்துகிற பண்பாட்டுக் கூறுகளை கீழ்க்காணும் முறையில் பகுத்து ஆராயலாம். அவை,\nஈழத்தில் இனக்கலவரங்களுக்கு முன்பிருந்தே பரவலாக சாதிய அடக்குமுறை நிலைகொண்டிருந்தது. போர்ச்சூழல் இன்னும் அதிகமான சாதியத் தூண்டல்களை உண்டாக்கியது. பேரினவாதத்தின் ஒடுக்குமுறைகளோடு சாதிய அடக்குமுறையும், கூடவே ஈழத்தில் வளர்ந்தது. இதனை,\nஎன்ற மைத்ரேயியின் கவிதை, ஈழத்தில் சாதிய ஒடுக்குமுறைகளின் விளைவுகளை உணர்த்துத்pறது. சாதிய நோக்கில் படைப்பாளர்களின் படைப்புக்களை வெளியிடுவதில் தமிழகச் சூழலிலும் சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியிருக்கிறது. சாதியின் பெயரைச்சொல்லி சமூக மதிப்பீடுகளில் கீழான இடத்திற்கு தள்ளப்பட்ட மக்கள் தங்களுடைய அடிப்படை உணர்வுகளையும் உரிமைகளையும் மேல்தட்டு வர்க்கத்திடமிருந்து போராடிப்பெற வேண்டியிருந்தது. அதனை வெகுஜன ஊடகமான இலக்கியத்திற்குள் கொணர்ந்து மேல்வர்க்கத்தைத் திணறடிக்கும் செயல் இன்று நடைமுறையில் உள்ளது.\nஇந்தக் கடைசிப் பக்கத்தில் தான்\nஇந்தக் கடைசிப் பக்கத்தில் தான்\nமீண்டும் மீண்டும் கூறியது கூறமறுத்து\nகட்டியம் கூறி ஓங்கியெழுகிறது அது\nமீண்டும் ஒன்றுக்குப் பத்தாய் பறித்தெடுக்கும்படி” (பானுபாரதி, பிறத்தியாள்,ப.77.)\nஎன்ற கவிதை சாதிக்கொடுமையின் பாதிப்புக்குள்ளாகி மீண்டவர்களின் குரலாய் ஒலிக்கிறது. படைப்புகளில் மட்டுமல்ல இலக்கியத்தளத்தில் அவற்றை பரப்புவதிலும் சாதியம் பெருந்தடையாக இருந்தது. பொதுவாக சாதியம் சார்ந்த தடைகளை இருவகையாப் பிரிக்கலாம். அவை,\nபடைப்பாளர்களின் சாதியை முன்வைத்து அவர்களுக்குச் சரியான மதிப்பு கிடைப்பதில்லை என்பது நடைமுறையில் கண்கூடு. பொதுவாக கீழ்ச்சாதியெனக் கருதப்பட்டவர்கள் சமுதாயத்தில் குறிப்பிட்ட மதிப்பினைப் பெறுவதில் மேல் வர்க்கத்தார்க்கு உடன்பாடில்லை. அதிலும் கீழ்வர்க்கப் பெண்கள் தங்கள் படைப்புகளால் கொண்டாடப்படுவதை இலக்கியவட்டம் ஏற்கவில்லை. அவர்களது படைப்புகளுக்கும் மதிப்பு எளிதில் கிடைப்பதில்லை.\nஇலக்கியம் சாதிய முறையில் இயங்குகிறபொழுது அதனைக் காலக்கண்ணாடியாக ஏற்பதில் இடையூறுகள் பல உண்டு. படைப்பாளிகளை மேல், கீழ்வர்க்கமாகப் பகுத்து, சிந்தனைகளுக்குச் சாதிய முலாம் பூசுவது எவ்விதத்திலும் சரியான போக்கு அன்று. அப்படி நோக்குகிற சமுதாயமும் ஆரோக்கியமானதன்று. இத்தகு நிலையிலிருந்து மேலெழுந்து வந்து தம் படைப்புகளால் உயரிய இடத்தைப் பெற்றுள்ள சில எழுத்தாளர்கள் எதிர்கொண்ட சிக்கல்களைப் பார்க்கும்பொழுது இது எளிதில் புலப்படுகிறது.\nமேலும் சமுதாயத்தைப் பிரதிபலிக்கும் படைப்புகளைத்தர சாதி ஒன்றும் தடையன்று என்பதை உணர்ந்தவர்களே இத்தகு சிக்கல்களை எதிர்கொண்ட பொழுதிலும் ,அதனின்று மீண்டு வந்திருக்கின்றனர். பலர் தம் படைப்பு முகத்தை அடையாளப்படுத்தாமலேயே மறைந்திருக்கின்றனர். அதிலும் சாதிய அரசியல் தமிழகத்தில் பெரும்பங்கு வகிக்கிற இந்நிலையில் எழுத்தாளர்களும் சாதிய நிலையில் இருந்து ஆதரவு தருகிறநிலை தடுக்கப்படவேண்டியது. இன்றைய காலகட்டத்தில் தமிழகப் பெண்கவிஞர்களின் சாதிய ஒடுக்குமுறைகளைப் புறந்தள்ள குரல் கொடுப்பவர்களுள் குறிப்பிடத்தக்கவர் சுகிர்தராணி. அவர் தன் கவிதையான,\nஎனும் கவிதையில் பறையொலி கேட்கும் எங்கள் வீடும் தெருவும் கடைசியில் இருப்பதாக அனைவரும் கூறுகின்றனர். நானோ முதலில் இருப்பதாக கூறிக்கொள்கிறேன் என்கிறார். மேலும், ‘புலால் வாசம் அடிக்கிற என் உடல்’ என்ற சொல்லாடலில் தன்னை ஒரு தலித்தாக வெளிப்படுத்திக் கொண்டு ஒடுக்கப்பட்ட நிலையிலிருந்து சாதியத்திற்கு எதிராக குரல் கொடுக்கிறார்.\nமொத்த உடல் உழைப்பையும் வாங்கிக் கொண்டு வியர்வையையும் வலியையும் வறுமையையும் கொடுத்துவிட்டு எங்களால் சுகப்பட்ட வாழ்க்கையை கொண்டாடிக் கொண்டிருக்கிற சமூகம் பின்வரிசையில் மட்டுமே வைத்திருக்கிறது. உரிமையைப் பறித்துக் கொண்டு புறக்கணிப்பை மட்டுமே கவ்விக் கொள்ளும்படி வீசி எறிகிறது என்ற கருத்துக்களை தனது கவிதைகளில் முன் வைக்கிறார் சுகிர்தராணி.\nஇன்றைய இலக்கியச்சூழலில் தலித்இலக்கியம் என ஒருபிரிவு வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. தலித் இன மக்களின் துன்பங்கள், அவமதிப்புகள் எனப் பலவற்றை காட்டுவதாக அப்படைப்புகள் அமைகின்றன. அதற்குக் காரணம் சாதிய வழிகளில் படைப்புகளை ஒடுக்குவது தான். ஒரு குறிப்பிட்ட சமூகம் சார்ந்து கவிதைகள் வெளிவரத் தொடங்கியிருக்கிறது. எவ்விடத்தில் அடக்குமுறை ஆக்கிரமிக்கிறதோ அவ்விடத்திலிருந்தே புரட்சி மேலெழுகிறது. சாதிய ஒடுக்குமுறைக்குள் சுழன்று மறைந்து போக இன்றைய எழுத்தாளர்கள் தயாராக இல்லை. அதிலும் பெண்எழுத்தாளர்கள் சாதிய அடையாளத்தை முன்வைத்தே தம் படைப்புக���களால் போராட முனைந்துள்ளனர். இதனை சுகிர்தராணி,\nஊர்ச் சோற்றை தின்று விட்டு\nஇப்போது யாரேனும் கேட்க நேர்ந்தால்\nஎன்ற கவிதை மூலமாக சாதிய அடையாளத்தை வெளிப்படுத்தியும் அச்சாதியால் தான் தாழ்ந்தவளாகி விடவில்லை என்பதையும் புலப்படுத்துகிறார்.\n“புறக்கணிப்பிலிருந்து தீண்டாமையிலிருந்து பொருளாதாரப் பின்னடைவில் இருந்து தன்னை மீட்டெடுத்துக் கொள்ளத்தக்க சிறுமியின் சொற்கள்தான் ஊர்ச்சோற்றை சுடுசோறென பெருமை பேசுவதும் மீட்கத்துணிந்த மனம் சிறுமியாய் இருந்தபோது சுடுசோறென்றது வளர்ந்தபின் கம்பீரமாய் சொல்லுகிறது பறச்சி என இதை சொல்வதற்கு எவ்வித அருவருப்பும் கொள்ளாமல் பெருமிதமாய்ச் சொல்கிறது.” (ச.விசயலட்சுமி, பெண்ணெழுத்துக் களமும் அரசியலும். ப.124.)\nஎன மேற்சொன்ன கவிதையின் விமர்சனமாய் ச.விசயலட்சுமியின் கூற்று சாதியம் குறித்த சொல்லாடல்களை தம் படைப்புக்களால் தைரியமாய் வெளிப்படுத்தும் பெண்கவிஞரின் பாங்கு புலனாகிறது.\nமேலும் பார்ப்பனீய இந்துத்துவத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு இயங்கும் கவிஞர் கு.உமாதேவியின் கவிதைகள், அரங்கமல்லிகா. புதியமாதவி போன்றோரின் கவிதைகள் சாதிக்கெதிரான பெண்குரலாக ஒலிக்கின்றன.\nஎன்ற அரங்க மல்லிகாவின் கவிதையடிகள் ஒடுக்கப்பட்டதொரு சமூகத்தின் அசலான வேதனையின் மூலத்தைப் பேசுவதாக இருக்கிறது. சாதியக் கட்டுமானம் ஆண்களைக் காட்டிலும் மிக மோசமான அடிமைகளாகப் பெண்களை உற்பத்தி செய்து வருவதைக் கண்டிக்கிறது.” (மேலது, ப.124.)\nஎன்று மேற்கண்ட கவிதை சாதியத்திற்கெதிராகக் குரல் கொடுப்பதைப் பதிவு செய்திருக்கிறது.\nசங்க காலந்தொட்டே பெண்ணுக்கான வரன்முறைகளையும் ஆணுக்கான அதிகார முறைகளையும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. தாய்வழிச் சமுதாயமாக இருந்து தந்தை வழிச் சமுதாயமாக மாற்றம்பெற்ற பின்னர் பெண்கள் மீதான மரபுகள் முழுமையாக அடிமைப்படுத்துதலாகத் திணிக்கப்பட்டன. இதைப் பெண்கள் அடிமைத்தளையென உணராது, சிலகாலம் பெண்கள் போற்றப்படுகின்றனர் என்ற மாயத்திரையை வடிவமைத்திருந்தனர் ஆணாதிக்கத்தினர். அதன்பயனாகப் பெண் ஒரு போகப்பொருள் என்றாகி போற்றும்சூழல் குறைந்து உடைமைகளாய் வீட்டில் முடங்கி இருக்கச் செய்தனர். இதனால் சராசரி மனித உயிர்க்கு வழங்கப்பட வேண்டிய உரிமைகள் மறுக்கப்பட்ட��� ஆணுக்கு அடங்கியே வாழவேண்டிய கண்டிதச்சூழல் ஏற்பட்டது. இரண்டாம் பாலினமாக ஒடுக்கப்படும் சூழலே மேலோங்கியிருந்தது. பெண்ணைப் பாலினம் சார்ந்து அடிமைப்படுத்த உயிரியல் வகைமை, பண்பாட்டு வகைமை இரண்டும் துணைபுரிந்திருக்கிறது. பெண்ணுக்கு இயற்கையாகவே அமைந்துள்ள மாதவிடாய், மகப்பேறு போன்றவை பெண்ணை பலவீனமாக்குகிற உயிரியல் வகைமையாகும். பண்பாட்டு வகைமை என்பது பெண்ணினுடைய நடத்தை முறைகள், விழுமியங்கள், அறங்கள், போன்றவற்றை வைத்துப் பெண்ணைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிருக்கின்றனர். இந்தப் புனைவுகளிலிருந்து வெளியேறும் போது, பெண் பிறரால் தூற்றுதலுக்கும் பழிக்கும் ஆளாகிறாள்.\nபெண் என்பதாலேயே தனியான கட்டமைப்புகளும் கட்டுப்பாடுகளும் சமுதாயத்தில் பின்பற்றப்பட்டு வருகிறது. அத்தகு கட்டுப்பாடுகள் எல்லை மீறிப்போகும் பொழுதுதான் அதனை எதிர்த்தலுக்கான காரணம் வெளிப்படுகிறது. கல்வியறிவு கூட பெண் பாலினம் என்பதற்காக ஒதுக்கப்பட்ட கொடுமை இங்கே அரங்கேறியுள்ளது. சங்க இலக்கியங்களில் கூட பெண்கவிஞர்களின் எண்ணிக்கை குறைவு. பின்னர் வந்த இலக்கியங்களில் அந்த எண்ணிக்கை இன்னும் சரியத் தொடங்கியிருக்கிறது. அப்படியெனில் அதிகாரவர்க்கம் பெண்மீதான அடக்குமுறைகளை இன்னும் அதிகப்படுத்தியமை தெளிவாகிறது.\nதற்காலத்தில் கல்வியறிவு பெறும் பெண்கள் சதவீதம் அதிகமானதன் பின்னர்தான் இத்தனை நாள் பண்பாடு, மரபு என்ற தலைப்பிட்டு அதிகாரவர்க்கம் எழுதி வைத்த அடிமைச் சாசனங்களை கேள்விக்குட்படுத்தினர். இதனால்தான் பெண்ணெழுத்துக்கள் முக்கியத்துவம் பெறலாயின. விளைவாகப் பெண்கள் தங்களுக்கான உரிமையைக் கோரியும் வர்ணிப்புப் பொருளாகக் கொள்ளப்படுவதை எதிர்த்து எழுதவும், போராடவும் துணிந்தனர்.\nகாதலும் நேசமும்கூட பெண்ணுக்கு உண்மையாய் கிடைப்பதில்லை. பெரும்பாலனவர்களுக்கு பெண்ணின் உடல் கவர்ச்சியாக இருக்கும்போது அவள் மேல் இருக்கிற ஈர்ப்பு மெல்ல கவர்ச்சி குறையும்போது குறைகிறது. காதலும் அதனை வெளிப்படுத்தும் உரிமையும் ஆணுக்கே உண்டென தமிழின் பழம்பெரும் இலக்கணங்களே வகுத்து வைத்திருக்கின்றன. இன்றைய இலக்கியங்களும் பெண்ணை நுகர்வுப்பொருளாகவே கொள்கிறது.\nநீ தொட்ட போதுதான் தெரிந்தது\nமென்மையின் பெறுமதி உடன் கிளம்பும்\nபெண்மையும்” (மாதுமை, ஒற்றைச்சிலம்பு, பக்15-16.)\nஎன்ற மாதுமையின் கவிதையடிகள் பெண்ணின் மனநிலையை தெளிவுபடுத்துகிறது. இத்தகு நிலையில் ஈழத்துப் பெண்கவிஞர்களின் பங்களிப்பு முதன்மையானதாகிறது. தமிழ்நாட்டுப் பெண்கவிஞர்கள் அதிகம் எழுதினாலும் ஈழக்கவிஞர்களின் கவிதை நோக்கு என்பது வேறுபட்டு நிற்கிறது. உணர்வுகளின் பிரதிபலிப்பதாக இருக்கிறது.\n“ என் கைகளும் கால்களும்\nமூட நம்பிக்கைகளோ என் மேனிமீது\nஅசைக்கவியலாத ஒளிபொருந்திய நம்பிக்கையின் மீதுமட்டும்\nஎவற்றாலும் முடியவில்லை.” .(செந்தணல், பெயல்மணக்கும் பொழுது,ப.123).\nஇங்ஙனம் ஒரு பாலின அடக்குமுறைக்கு எதிரான குரலைத் தக்கநேரத்தில் பதிவு செய்யத் துணைசெய்திருக்கிறது பெண்மொழி\nகாலங்காலமாக பழக்கப்படுத்தப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வருகின்ற பழக்கவழக்கங்கள் மரபாக ஏற்றுக் கௌ;ளப்படுகினறன. மனிதசமுதாயம் பெண்ணுக்கும் ஆணுக்குமான தனித்தனியான மரபுகளைக் கொண்டிருக்கிறது. பெண்ணுக்கான மரபுகள் எப்பொழுதும் ஆணைச் சார்ந்ததாகவே, ஆணுக்கு பயனளிப்பதாகவே அமைந்திருக்கிறது. இந்த மரபு ஆணாதிக்கச் சமூகத்தால் கட்டமைக்கப்பட்டது. அதனைச் சீர்திருத்த பெண்ணியல்பு மரபை பெண்ணே உருவாக்க வேண்டும். பெண்ணை அடிமையாய் வைத்திருக்கும் மரபை உடைத்தெறிய வேண்டும்.\n“பெண்கள் மென்மையானவர்கள் éப்போன்றவர்கள் வலிமையில்லாதவர், புத்தியில்லாதவர்கள் என்றும் அடங்கிப் போக வேண்டியவர்கள் தான் என்றும் இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் ஆண்களால் சொல்லிக் கொண்டிருக்க முடியும். அதைக் கேட்டுக் கொண்டு இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் பெண்களால் மனதுக்குள் குமுறிக் கொண்டு வெளியில் பதுமை போல் நடிக்க முடியும்.” (றஞ்சி, ஊடறு,ப.164)\nஇத்தகைய அடக்குமுறை மரபை மாற்றியமைக்கும் விதமாகவும் ஆண்கள் வம்ச வழியாக அம்மரபைக் கடத்துவதையும் பெண்கவிஞர்கள் தம் கவிதைகளின் வழி விளக்குகிறார்கள்.\nவம்சப் பரம்பரையாய் … அதே,\nஇதுதான் ஆண்மையென்று” (முகைசிராமுசைடீன், பெயல்மணக்கும் பொழுது,ப.207)\nஅதாவது ஆண்வழிச் சமூக முறைமை அதிகாரம் எனும் பிடியில் பெண்ணை வைத்திருப்பதால் ஆண்கள் உருவாக்குகிற கருத்தாங்களை மரபுகள் என்று கொண்டாடுகின்றனர். அதனை மறுக்கவும் போலியானது எனப் புரிய வைக்கவுமே பெண்மொழி பயன்படுகிறது.\nசமூகம் ஆண்களை பெண்��ிற்குரிய குடும்பப் பணிகளை ஏற்றுக் கொள்ளத் தயங்குபவர்களாகவும் மரபார்ந்த அதிகாரக் கட்டமைப்பை மாற்றிக் கொள்ள விரும்பாதவர்களாகவும் தொடர்ந்து உருவாக்கி வருகிறது. பெண்ணை முற்று முழுவதுமாக திருமணச் சந்தையில் விற்பதற்கு ஏற்ற முறையில் உருவாக்குகின்றனர். பெண் புதுமை பேசுபவளாகவும் புரட்சி செய்பவளாகவும் இருக்க அவர்கள் ஒப்புவதில்லை. இதனை,\nவெளிப்பாடு நான் .. . . . . .\nஎல்லாம் அப்பாவாகிப் போன பின்பும்\nஎன் காதல் வயப்பாட்டின் மனிதத்தில்\nநொய்ந்த விந்தொன்றின் மூலம் அம்மா போன்ற\nசாதாரணப் பெண்ணாக” (மாதுமை, ஒற்றைச் சிலம்பு, பக்.11-12)\nஎன்ற கவிதையின் மூலம் தெளிவுபடுத்துகிறார் கவிஞர். பெண் தன்னை, தன் உணர்வுகளை வெளிக்காட்டாது குடும்பம், கணவன்,குழந்தை என இவர்களைச் சார்ந்து வாழவேண்டும் என்ற பண்பாட்டுப் புனைவுகளையும் மரபார்ந்த கட்டுப்பாடுகளையும் எதிர்த்து மீண்டுவரும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை என்பதைப் பெண்கவிஞர்களின் கவிதைகள் நமக்கு தெளிவுபடுத்துகின்றன. ஒவ்வொரு சூழலும் தான் நுகர்வுப்பொருளாக்கப்படுவதை, கனன்று கொண்டிருக்கும் எரிமலை போல மனதிற்குள் கொதித்துக் கொண்டிருக்கிறாள் என்றாவது ஒருநாள் அவ்வுணர்வு வெடித்து சிதறும் என்பதை பின்வரும் கவிதை குறிப்பிடுகிறது.\nஎன் விளை நிலத்தில் தான்\nஎன்ற கவிதை, மரபு எனும் பிடியில் பெண்சுதந்திரம் உழல்வதைத் தடுக்க முனைந்துள்ளதை உணர்த்துகிறது\nஇலக்கியத்தில் பெண்மொழி, ஆண்மொழி என பேதம் கற்பித்துப் படைப்பாக்கத்தில் விரிசலை உருவாக்குகிறார்கள் பெண் கவிஞர்கள் எனப் பலர் குற்றம் சாட்டுகிறார்கள். உண்மையில் பெண்மொழி வழியாகவே மொழிக்குள் இருந்த ஒருதலைச்சார்பு விலகி இருக்கிறது. இலக்கிய வெளியில் பெண்ணின் அனுபவங்கள் சுயம் சார்ந்ததாகவும் ஆணின் அனுபவங்கள் உலகார்ந்ததாகவும் பார்க்கப்படுகிறது.\nபெண்ணின் படைப்புலகத்தை முடக்கவே பெண்மொழி மீதான விமர்சனங்களும் பெண்மொழியை இழிவுபடுத்துதலும் நடந்தேறுகிறது. இதனைக் கட்டுடைத்துப் பழைய இலக்கியங்களை மீள்வாசிப்புக்கு உட்படுத்தி நவீன இலக்கியங்களின் பங்களிப்பை உறுதி செய்வது பெண்மொழியின் கருத்துருவாகும்.\nசுகிர்தராணி, 2004, இரவுமிருகம், காலச்சுவடு பதிப்பகம், கே.பி.சாலை, நாகர்கோவில்.\nபானுபாரதி, 2009, பிறத்தியாள், கருப்புப் ப���ரதிகள், லாயிட்ஸ்சாலை, சென்னை.\nமகாராசன், 2010, பெண்மொழி இயங்கியல், தோழமை வெளியீடு, கே.கே நகர்,சென்னை.\nமங்கை.அ.(தொ.ஆ.), 2007, பெயல் மணக்கும் பொழுது, மாற்று, சூளைமேடு, சென்னை.\nமாதுமை, 2008, ஒற்றைச் சிலம்பு, உயிர்மை பதிப்பகம், அபிராமபுரம், சென்னை.\nறஞ்சி (சுவிஸ்), 2007, மை (ஜெர்மனி), ஊடறு வெளியீடு.\nதமிழ் – உதவிப் பேராசிரியர்\nகதிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை.\nசொல் நிலம்: வெளிப்பாட்டுத் திறனுரை\nபத்துப்பாட்டு உயிரினங்கள் உணர்த்தும் உலக உண்மைகள்\ninam அகராதி அனுபவம் ஆசிரியர் வரலாறு ஆய்வு இனம் கணினி கல்வி கவிதை சிறுகதை தொல்காப்பியம் நாடகம் நாவல் நூலகம் முன்னாய்வு வரலாறு\nபதினைந்தாம் பதிப்பு நவம்பர் 2018இல் வெளிவரும். தங்களது ஆக்கங்களை செப்டம்பர் 30ஆம் நாளுக்குள் அனுப்பி வைக்கவும். ஆய்வாளர்கள் ஆய்வுநெறியைப் பின்பற்றி ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பவும். தங்களது முகவரியையும் மின்னஞ்சலையும் செல்பேசி எண்ணையும் (புலனம்) குறிப்பிட மறவாதீர். தற்பொழுது இனம் தரநிலை 3.231யைப் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nதீர்ந்த சுனை, காய்ந்த பனை, நேர்ந்த வினை – ஒத்திகைவிஜய்யின் “மாள்வுறு நாடகம்” : பார்வையாளர் நோக்கு August 7, 2018\nஒப்பீட்டு நோக்கில் தமிழ் – தெலுங்கு இலக்கண ஆய்வுகளும் இன்றைய ஆய்வுப் போக்குகளும் August 5, 2018\nசிவகங்கை மாவட்டம் – ‘எட்டிசேரி’யில் பெருங்கற்காலச் சமூக வாழ்வியல் அடையாளம் கண்டெடுப்பு August 5, 2018\nபெருங்கற்காலக் கற்பதுக்கைகள் – தொல்லியல் கள ஆய்வு August 5, 2018\nசங்கத் தமிழரின் நிமித்தம் சார்ந்த நம்பிக்கைகள் August 5, 2018\nதொல்காப்பியமும் திருக்குறள் களவியலும் August 5, 2018\nஐங்குறுநூற்றில் மலர்கள் வருணனை August 5, 2018\nபழங்காலத் தமிழர் வாழ்வியலும் அறிவியல் பொருட்புலங்களும் August 5, 2018\nபத்துப்பாட்டுப் பதிப்புருவாக்கத்தில் உ.வே.சாமிநாதையர் August 5, 2018\nபெண்மொழியும் பண்பாட்டுக் கூறுகளும் August 5, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Islam/2018/05/18091433/1163939/ramadan-worship.vpf", "date_download": "2018-08-17T12:48:19Z", "digest": "sha1:4Q2D3YWAJ6LH3L4TTJGZYH77IILVHHE2", "length": 16715, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரமலான் நோன்பு ஏன்? || ramadan worship", "raw_content": "\nசென்னை 17-08-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\n தன்னைத் தானே வருத்தும் செயலா நோன்பு நோற்பதால் மனிதனுக்கு, சமூகத்திற்கு என்ன நன்மை நோன்பு நோற்பதால் மனிதனுக்கு, சமூகத்த���ற்கு என்ன நன்மை அர்த்தமுள்ள இக்கேள்விக்கு அறிவுப்பூர்வமான விடைகள் உள்ளன.\n தன்னைத் தானே வருத்தும் செயலா நோன்பு நோற்பதால் மனிதனுக்கு, சமூகத்திற்கு என்ன நன்மை நோன்பு நோற்பதால் மனிதனுக்கு, சமூகத்திற்கு என்ன நன்மை அர்த்தமுள்ள இக்கேள்விக்கு அறிவுப்பூர்வமான விடைகள் உள்ளன.\n தன்னைத் தானே வருத்தும் செயலா நோன்பு நோற்பதால் மனிதனுக்கு, சமூகத்திற்கு என்ன நன்மை நோன்பு நோற்பதால் மனிதனுக்கு, சமூகத்திற்கு என்ன நன்மை அர்த்தமுள்ள இக்கேள்விக்கு அறிவுப்பூர்வமான விடைகள் உள்ளன.\nதன்னைத் தானே வருத்திக்கொள்ளுதல் என்ற ஒரு கோட்பாடு இஸ்லாத்தில் இல்லை. ஆனால் அதே வேளையில் எந்தத் துறையிலும் ஒரு சில பயிற்சிகளையும் கட்டுப்பாடுகளையும் மேற்கொள்ளும்போது சில சிரமங்களை சந்திக்க நேரிடும். ஆனால் அந்தச் சிரமங்கள் மனிதனை துன்புறுத்துவதாகவோ, இயற் கைக்கு எதிரானதாகவோ, அவரால் தாங்கிக் கொள்ள முடியாததாகவோ இருக்கக் கூடாது.\nநோன்பின் நோக்கம் ஒரு ஒழுக்கமான, கட்டுப்பாடான, தயாள சிந்தனை, சமூக உணர்வுடைய மனிதனை உருவாக்குவதே ஆகும். நோன்பின் நோக்கம் ஒழுக்கமே என்கிறது திருக்குர்ஆன்.\nநோன்பு மட்டுமல்ல. இஸ்லாம் கடமையாக்கியுள்ள அனைத்து வழிபாடுகளின் நோக்கமும் இதுவேயாகும். திருக்குர்ஆன் ஒழுக்கத்திற்கு - இறையச்சம், இறை உணர்வு (தக்வா) என்ற சொல்லைப் பயன்படுத்துகிறது. “இறையச்சம்” என்பது இறைவன் நம்மை கண்காணித்துக் கொண்டிருக்கின்றான், அவன் பார்வையிலிருந்தும், பிடியிலிருந்தும் எவரும் தப்ப முடியாது. சட்டத்தையும் சமூகத்தையும் ஏமாற்றலாம். இறைவனை ஏமாற்ற முடியாது என்பதே ஆகும்.\nஉலகில் மாற்றங்களை கொண்டு வர விரும்புவோர் ஒழுக்கமுள்ள ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டும்.\n“எவர் (நோன்பு நோற்ற நிலையில்) பொய் சொல்வதையும், பொய்யான முறையில் செயல்படுவதையும் விட்டுவிடவில்லையோ அவர் பசித்திருப்பதையும், தாகித்திருப்பதையும் பற்றி இறைவனுக்கு எந்த அக்கறையுமில்லை” என்கிறார் நபிகள் நாயகம் (ஸல்). (புகாரி) நோன்பாளிகள் பொய்யர்களாக இருக்கலாகாது என்பது இங்கு சுட்டிக்காட்டப்படுகிறது.\nரமலானில் பள்ளிவாசலில் இரு தோழர்கள் புறம் பேசிக் கொண்டிருப்பதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) “உங்கள் நோன்பு வீணாகிவிட்டது. அதற்கு பகரமாக புதிய நோன்பு ஒன்றை நோற்றுவிடுங���கள்” என்று கூறினார்கள். புறம் பேசினால் நோன்பு முறியும் என்பது இங்கு புலப்படுகிறது.\n“நோன்பு ஒரு கேடயமாகும். உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் நாளில் நாவால் கெட்ட சொற்களை பேச வேண்டாம். சச்சரவில் ஈடுபட வேண்டாம். கூச்சலிட வேண்டாம். நோன்பாளியிடம் எவராவது வசை மொழி கூறினால் அல்லது சண்டையிட முனைந்தால் தாம் ஒரு நோன்பாளி என்பதை அவர் நினைவில் கொள்ளட்டும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்) இங்கு நாவை பேணும் பயிற்சி நோன்பாளிக்கு அளிக்கப்படுகிறது. இவ்வாறு நோன்பு ஒவ்வொரு உறுப்பிற்கும் பயிற்சி அளிக்கின்றது.\nநோன்பு ஒரு சடங்கல்ல. ஒழுக்கத்தை வளர்க்கும் பயிற்சித் திட்டமாகும்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nஇம்ரான்கான் விழாவில் பங்கேற்க பாகிஸ்தான் சென்றார் சித்து\nகேரளாவில் மழை வெள்ளத்துக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 324- ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் 21 குண்டுகள் முழங்க முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nடெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் இருந்து வாஜ்பாய் உடல் இறுதி ஊர்வலம் தொடங்கியது\nமுல்லைப்பெரியாறு நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க முடியுமா ஆலோசனை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த அனுமதிக்கு தடை விதிக்க முடியாது - உச்சநீதிமன்றம்\nவாஜ்பாய் உடலுக்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி, அகிலேஷ் யாதவ் அஞ்சலி\nசமூக நல்லிணக்கம், ஒற்றுமையின் பிணைப்பு வலுவாகட்டும் - மோடி ரம்ஜான் வாழ்த்து செய்தி\nரம்ஜான் பண்டிகை கோலாகல கொண்டாட்டம் - மசூதிகளில் சிறப்பு தொழுகை\nநோன்பின் மாண்புகள் - ஈகைத் திருநாள்\nரமலான் ஏற்படுத்திய தாக்கத்தை தக்க வைப்போம்\nபிறை தெரியாததால் நாளை மறுநாள் ரம்ஜான் - நாளை அறிவிக்கப்பட்ட பள்ளி விடுமுறை ரத்து\nமழைநீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையை வளர்க்க ஆசைப்படுகிறேன்- டி.வி. நடிகை கீதா பேட்டி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் - எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nஹர்திக் பாண்டியாவை ஆல்ரவுண்டர் என அழைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் - ஹர்பஜன் சிங் காட்டம்\nஏ.எல் விஜய் இயக்கத்தில் திரைப்படமாகும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு\nஎம்.ஜி.ஆர்., ஜெயலலி���ா உடல் அடக்கம் செய்யப்பட்டபோது யார் வந்தார்கள்- ரஜினிகாந்துக்கு தம்பிதுரை கேள்வி\nகவர்னர் அளித்த தேநீர் விருந்தை புறக்கணித்த ஐகோர்ட் நீதிபதிகள் - தலைமை நீதிபதி மட்டும் பங்கேற்பு\nவாஜ்பாய் மறைவையொட்டி தமிழகத்தில் நாளை பொதுவிடுமுறை - அரசு அறிவிப்பு\nவாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் - பாஜக நிகழ்ச்சிகள் ரத்து\nகேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது - பிரதமர் மோடி\nவிருதுகளை அள்ளிய இந்தி பட ரீமேக்கில் அஜித்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nfteerode.blogspot.com/2018/05/", "date_download": "2018-08-17T12:46:30Z", "digest": "sha1:CJ5GIHTAIHAU3AARZ74PJY4CEW6ENZWH", "length": 21112, "nlines": 187, "source_domain": "nfteerode.blogspot.com", "title": "NFTE BSNL ERODE: May 2018", "raw_content": "\n31.05.2018 அன்று பணி நிறைவு பெறும்\n1.தோழர் S.ராஜமாணிக்கம் DGM (F)\n2.தோழர் S.E. மணியன் SDE\n4.தோழர் P. தங்கவேல் OS தாராபுரம்\n5.தோழர் R.முருகசாமி TT கோபி\n6.தோழர் G.சம்பத்குமார் TT கோபி\n7.தோழர் M.பொன்னுசாமி TT ஈரோடு\n8.தோழியர் M. பழனியம்மாள் TT ஈரோடு\n9.தோழியர் N. புஷ்பா ATT ஈரோடு\n10.தோழர் V. ரவி TT ஈரோடு\n11.தோழர் M மணி TT கொடுமுடி\n12.தோழர் K.K.அர்ஜுணன் TT ஹாசனூர்\n13.தோழர் P. மாரிமுத்து TT அவல்பூந்துறை\n14.தோழர் K. நாகராஜன் TT பவானி\n15.தோழர் K.சுப்ரமணியன் TT கொடுமுடி\n16.தோழர் N. ஈஸ்வரன் TT பவானி\n17.தோழர் R. குப்புசாமி TT ஈரோடு\n18.தோழர் V. ராமசாமி TT பெருந்துறை\n19.தோழர் குணசேகரன் ATT தாராபுரம்\nஊதிய உயர்வு கோரி நாடு முழுவதும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் இரண்டு நாட்கள் (மே 30,31) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nகடந்த ஆண்டு வங்கி ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் மொத்த ஊதியத்தில் 15 சதவிகிதம் உயர்த்தப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த நவம்பர் மாதம் முதல் புதிய ஊதியம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் வாராக் கடனைக் காரணம் காட்டி, 2 சதவிகித ஊதிய உயர்வு மட்டுமே வழங்க, வங்கி நிர்வாகங்கள் முடிவு செய்தன. இதனை வங்கி ஊழியர் சங்கங்கள் ஏற்கவில்லை. இதுதொடர்பாக கடந்த 5ஆம் தேதி மும்பையில் இந்திய வங்கிகள் சங்கத்துக்கும், ஊழியர் சங்கத்துக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.\nஇந்நிலையில், ஊதிய உயர்வு வழங்க வேண்��ும், பொதுத் துறை வங்கிகளைத் தனியார்மயமாக்கக் கூடாது, வாராக் கடன் வசூலிப்பதை விரைவுபடுத்த வேண்டும், பணிச்சுமைகளைக் குறைக்க புதிய ஊழியர்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் மே 11ஆம் தேதி அறிவித்திருந்தது.\nஇதையடுத்து, டெல்லியில் மத்திய தொழிலாளர் நலத் துறை தலைமை ஆணையர் முன்னிலையில் நேற்று முன்தினம் நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. எனவே, திட்டமிட்டபடி மே 30, 31 ஆகிய 2 நாள்கள் போராட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டது.\nஇந்தப் போராட்டத்தில் நாடு முழுவதும் 21 பொதுத் துறை வங்கிகளில் இருந்து சுமார் 10 லட்சம் ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர்.\nமிக மோசமான வருவாய் இழப்பையும், வாராக் கடன் பிரச்சினைகளையும் சந்தித்துவரும் இந்திய வங்கிகள் சில இத்துறையில் நீண்ட நாள்கள் நீடிப்பது கடினமானது என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநரான எஸ்.எஸ்.முந்த்ரா கருத்துத் தெரிவித்துள்ளார்.\n“வாராக் கடன் உள்ளிட்ட பிரச்சினைகளில் சிக்கித்தவிக்கும் 11 பொதுத் துறை வங்கிகளை ரிசர்வ் வங்கி சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு உட்படுத்தியுள்ளது. என்னைப் பொறுத்தவரையில் அதில் பாதி அளவு வங்கிகள் செயலற்றுப் போகும் வாய்ப்புள்ளது. ரிசர்வ் வங்கியின் சீரமைப்பில் உள்ள இவ்வங்கிகள் ஏற்கெனவே தங்களது கடன் நடவடிக்கைகளில் சரிவைச் சந்தித்து வருகின்றன. எனவே, இவ்வங்கிகள் தங்களது மூலதனத்தைக் கொண்டு தொடர்ந்து இயங்க முடியுமா என்று பார்க்க வேண்டும். அவ்வாறு தொடர்ந்து இயங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லையெனில் அவற்றை மீட்பதற்கான நடவடிக்கையில் ஈடுபடுவது சரியான முடிவாக இருக்காது” என்று கூறியுள்ளார்.\nரிசர்வ் வங்கியின் சீர்திருத்தக் கண்காணிப்பில் உள்ள 11 வங்கிகளில் 10 வங்கிகள் தங்களது காலாண்டு வருவாய் விவரங்களை வெளியிட்டுள்ளன. அதில் ஒன்பது வங்கிகள் வாராக் கடன் சுமையைக் குறைக்கும் நடவடிக்கையில் எவ்வித முன்னேற்றமும் காணவில்லை. பேங்க் ஆஃப் இந்தியா வங்கி மட்டுமே சிறிது முன்னேற்றம் கண்டுள்ளது. சமீபத்தில் மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டிருந்த அறிக்கை ஒன்றில், ‘2015ஆம் ஆண்டின் மார்ச் 31ஆம் தேதி ரூ.2.67 லட்சம் கோடியாக இருந்த இந்தியப் பொதுத் துறை ��ங்கிகளின் வாராக் கடன் அளவு 2017 ஜூன் 30ஆம் தேதி ரூ.6.89 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. குறிப்பாகச் சென்ற இரண்டு ஆண்டுகளில் மட்டும் வங்கிகளின் வாராக் கடன் இரண்டு மடங்குக்கு மேல் உயர்ந்துள்ளது. இந்தியாவின் 21 பொதுத் துறை வங்கிகளில் 11 வங்கிகளின் வாராக் கடன் அல்லது செயற்படா சொத்துகளின் மதிப்பு அவற்றின் மொத்த சொத்துகளின் மதிப்பை விட 15 சதவிகிதம் அதிகமாக இருக்கிறது’ என்று கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.\nபதஞ்சலி சிம் கார்டு அறிமுகம்\nபிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைந்து பதஞ்சலி நிறுவனம் தனது பிரத்யேக சிம் கார்டை அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇந்தியாவின் வேகமாக விற்பனையாகும் நுகர்பொருள் (FMCG) சந்தையில் பன்னாட்டு நிறுவனங்களுக்கே சவால் விடும் வகையில் பல்வேறு வகையான நுகர்பொருட்களை ஆயுர்வேத முறைப்படி தயாரித்து விற்பனை செய்துவரும் பதஞ்சலி நிறுவனம், இத்துறையில் மிக வேகமாக வளர்ந்து வரும் நிறுவனமாகத் திகழ்கிறது. இத்துறை மட்டுமல்லாமல் ஆடை தயாரிப்பு, பாதுகாப்புச் சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் களம்கண்டுள்ள பதஞ்சலி தொலைத் தொடர்புத் துறையையும் விட்டுவைக்கவில்லை. மே 27ஆம் தேதி ஹரித்வாரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பதஞ்சலி நிறுவனரும், அதன் விளம்பரத் தூதருமான யோகா குரு பாபா ராம்தேவ் பதஞ்சலி நிறுவனத்தின் பிரத்யேக ‘சுதேசி சம்ரிதி’ சிம் கார்டை அறிமுகப்படுத்தினார்.\nபிஎஸ்என்எல் நெட்வொர்க் நிறுவனத்துடன் இணைந்து அறிமுகம் செய்துள்ள இந்த சிம் கார்டு சேவை துவக்கத்தில் பதஞ்சலி நிறுவன ஊழியர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் எனவும், பின்னர் நாடு முழுவதும் இதன் சேவை விரிவுபடுத்தப்படும் எனவும் பாபா ராம்தேவ் கூறினார். பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு நாடு முழுவதும் சுமார் 5 லட்சம் சிம் கார்டு கவுன்ட்டர்கள் இருப்பதாகவும், அங்கு கூடிய விரைவில் பதஞ்சலி சிம் கார்டுகள் கிடைக்கும் எனவும் பாபா ராம்தேவ் கூறியுள்ளார். ரூ.144 கட்டணத்தில் வரம்பற்ற அழைப்புச் சலுகையுடன், 2 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ்களும் பதஞ்சலி சிம் கார்டுகளில் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. பதஞ்சலி சிம் கார்டுகளில் பதஞ்சலி தயாரிப்புகளை 10 சதவிகிதத் தள்ளுபடியில் பெறலாம் எனவும் பதஞ்சலி நிறுவனம் அறிவித்துள்ளது.\nபுதிய சம்பள விகிதம் ஊழியர்தரப்���ு முன்வைத்துள்ள கோரிக்கை தற்போதைய குறைந்த அடிப்படைச் சம்பளம் கோரியுள்ள ...\nதுவங்கியது 20.07.2018 அன்று மூன்றாவது ஊதிய மாற்றத்துக்கான முதல் கூட்டம் நடைபெற்றது. நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கம் சார்பாக நியம...\nஅவகாசம் கேட்டது நிர்வாகத் தரப்பு 09.08.2018 அன்று ஊதிய மாற்றம் குறித்து நிர்வாகத்த்தரப்பிறகும் ஊழியர்தரப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தை ...\nஇனிய துவக்கம் மூன்றாவது ஊதிய மாற்றம் குறித்து நமது இயக்கத்தின் ஐவர்குழு ஆலோசனைக் கூட்டம் இன்று துவங்கியது. FNTO, TEPU, SEWA BSNL ...\n2 முதல் 6 வரை... வங்கி ஊழியர்களின் சம்பள மாற்றப் பேச்சுவார்த்தை இன்று (02.08.2018) மும்பையில் நடைபெற்றது. ஊழியர் தரப்பில் 25 சத ஊதி...\nவாழிய பல்லாண்டு 31.07.2018 அன்று பணி ஓய்வு பெறும் 1.தோழர் S.குப்புராஜு AGM ஈரோடு 2.தோழர் k.N. மொகமது ரபி SDE ஈரோடு 3. தோழியர் ...\nகலைஞரும் கணிணித் தமிழும் \"1999 ஆம் ஆண்டு முதல்வர் கலைஞர் அவர்களை அவரது இல்லத்தில்ல் சந்தித்தேன். கணிணியில் தமிழ் மொழியைப் பயன்பட...\nஜூலை 27 அப்துல்கலாம் நினைவுதினம்\nஅமைச்சருடன் சந்திப்பு 01.08.2018 அன்று BSNL ஊழியர்கள் மற்றும அதிகாரிகள் அமைப்புகளின் தலைவர்கள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் திரு ...\nமாற்றல் கொள்கை 2018ஆம் ஆண்டுக்கான மாற்றல் கொள்கை அமலாக்கத்திற்கான உத்தரவுகள் நீண்ட வாதங்களுக்குப் பிறகு வெளியிடப்பட்டது.\nவாழிய பல்லாண்டு31.05.2018 அன்று பணி நிறைவு பெறும...\nவங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்ஊதிய உயர்வு கோரி நாட...\nகாணாமல் போகும் வங்கிகள்மிக மோசமான வருவாய் இழப்பைய...\nபதஞ்சலி சிம் கார்டு அறிமுகம்பிஎஸ்என்எல் நிறுவனத்த...\nமே 18தோழர் மாலி பிறந்த தினம் இன்று தோழர் மாலி அவர்...\nபணி நிறைவு பாராட்டுவிழா கோபி கிளைத் தலைவர் தோழர்...\nகிளை மாநாடுகோபி கிளையின் மாநாடு 16.05.2018 அன்று ...\nமே 17தோழர் ஜெக்ன் பிறந்ததினம் தோழர் ஜெகனின் சிந்த...\nமே 17சர்வதேச் தொலைத்தொடர்புதினம்அசுர வளர்ச்சி என்...\nதெருமுனைப் பிரச்சாரம்நிறைவு 08.05.2018காங்கயம் தோ...\nஇனிய பிறந்த நாள்வாழ்த்துக்கள் கடலூர்தந்த NFPTE இ...\nதெமுனைப் பிரச்சாரம்அகில இந்திய அமைப்புகளின் அறைகூ...\nமார்க்ஸ் 201மே 5 மார்க்ஸ் 201ஆம் பிறந்த தினம்ஒருஅ...\nபாராட்டுக்கள் ஏப்ரல் மாதத்திலும் தனியார் நிறுவனங்...\nமேதின வாழ்த்துக்கள்மேதினி எங்கும் உழைப்பவர்கள் கொ...\nவாழிய பல்லாண்டு30.04.2018 அன்று பணி ஓய்வு பெற்ற ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pudugaimanimandram.blogspot.com/2011/11/blog-post_30.html", "date_download": "2018-08-17T13:09:47Z", "digest": "sha1:QJFE3BRCOZKJRPIG2PHK6RB7UFQN66LS", "length": 6889, "nlines": 82, "source_domain": "pudugaimanimandram.blogspot.com", "title": "புதுகை மணிச்சுடர்: நேரு யுவ கேந்திரா- முப்பெரும் விழா", "raw_content": "\n.கலை இலக்கியம் வழி சமூகத்தை மேம்படுத்துவோம்.\nநேரு யுவ கேந்திரா- முப்பெரும் விழா\nஇயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையும் நேசிப்போம். ஏற்றம் தரும் மாற்றங்களை யோசிப்போம்.\n29.11.2011 அன்று, புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரிக் கலை அரங்கில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் திருமதி ப.மகேஸ்வரி அவர்கள் தலைமையில், நேரு இளையோர் மையத்தின் முப்பெரும் விழா நடைபெற்றது. மாவட்ட இளையோர் எழுச்சிக் கூட்டம், மாவட்ட அளவிலான சிறந்த இளையோர்க்கு விருது வழங்கும் விழா, இளையோர் மன்றங்களுக்கு விளையாட்டுப் பொருள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழாக்கள் நிரல்பட நிகழ்ந்தன. திருமதி இராஜேஸ்வரி வரவேற்புரையாற்றினார். மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர் திரு க.சதாசிவம் அவர்கள் விழாவின் நோக்க உரையாற்றினார். புத்தா தற்காப்புக்கலை இளையோர் மன்ற சேது கார்த்தி கேயன், இமயமலையேற்றப் பயிற்சி பெற்ற செல்வி கண்மணி ஆகியோர்க்கு சிறந்த இளையோர்க்கான விருதுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.\nதொடர்ந்து ஒரு இலட்ச ரூபாய் மதிப்பிலான விளையாட்டுப் பொருள்களை இளையோர் மன்றங்களுக்கு வழங்கி ஆட்சியர் தலைமையுரையாற்றினார். அவர் தனது உரையில் இளைஞர்கள் குறிக்கோளோடும் தன்னம்பிக்கை யோடும் செயல்பட்டால் சாதனைகள் படைத்து தானும் உயர்ந்து நாட்டையும் உயர்த்தலாம் எனக் குறிப்பிட்டார். அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.முத்துக்குமரன், புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திரு வி.ஆர்.கார்த்திக் தொண்டைமான், மாமன்னர் கல்லூரி முதல்வர் திரு எஸ்.கார்த்திகேயன், திரு தளபதி மாணிக்கம், மாமன்னர் கல்லூரித் தேர்வு கட்டுப் பாட்டு அலுவலர் திரு.எஸ்.விஸ்வநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பிற்பகல் நடைபெற்ற கருத்தரங்கில் பாவலர் பொன்.கருப்பையா அவர்கள் ”நாட்டுப் புறக் கலைகாட்டும் இளையோர் பண்பாடு” என்னும் தலைப்பில் நாட்டுப்புறப் பாடல்களோடு இன்றைய இளைஞர்களின் நோக்கும் போக்கும் சிறக்க உரையாற்றினார். ஒருமைப்பாடு, பயங்கரவாதத்���ிற்கு எதிரான அறவழி, சமூக மேம்பாட்டில் இளையோர் பங்கு, வரதட்சணை மறுப்பு, சாதிமத பேதமற்ற சமுதாய மலர்ச்சி ஆகிய கருத்துகள் கொண்ட பாடல்களால் இளையோர் மனதில் எழுச்சியுறச் செய்தார். நிறைவாக சேது கார்த்திகேயன் நன்றி கூறினார்.\nநேரு யுவ கேந்திரா- முப்பெரும் விழா\nசமூக நலத்துறை முதியோர் நாள் விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbc.ca/category/cinema/", "date_download": "2018-08-17T13:33:30Z", "digest": "sha1:KCP4MOIZK37Q3U63QQ65IOEAA7SFMSF3", "length": 7647, "nlines": 104, "source_domain": "tamilbc.ca", "title": "Cinema – Tamil Business Community", "raw_content": "\n1980-களில் பிரபலமான நடிகர்-நடிகைகள் மகாபலிபுரத்தில் சந்திப்பு\nரூ.3 கோடி HEROIN கடத்திவந்த பாகிஸ்தான் நாட்டினர் இலங்கையில் கைது\n1980-களில் பிரபலமான நடிகர்-நடிகைகள் மகாபலிபுரத்தில் சந்திப்பு\nஐம்பதாயிரம் பக்தர்கள் கலந்துகொண்ட வல்மொறின் முருகன் ஆலயத்தின் 2017 தேர்த் திருவிழா\nஆயுள் பலம் தரும் ஆடி அமாவாசை July 22, 2017 Saturday\n1980-களில் பிரபலமான நடிகர்-நடிகைகள் மகாபலிபுரத்தில் சந்திப்பு\nவிவேக்கிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விக்ரம்\nஇசையுலகில் கால் நூற்றாண்டு: இந்தியா முழுவதும் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சிகள்\nஇசையுலகில் கால் நூற்றாண்டு: இந்தியா முழுவதும் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சிகள்\nவிட்டுக் கொடுத்து வாழும் இல்லறம்: சர்வதேச பேச்சுப் போட்டியில் இந்திய வம்சாவளி நபருக்கு தங்கப்பதக்கம்\n1980-களில் பிரபலமான நடிகர்-நடிகைகள் மகாபலிபுரத்தில் சந்திப்பு\n1980-களில் கொடிகட்டிப் பறந்த தென்னக திரையுலக பிரபலங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட நாளில் ஒன்று\nவிவேக்கிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விக்ரம்\nவிக்ரம் நடிப்பில் தற்போது ‘ஸ்கெட்ச்’ படம் உருவாகி உள்ளது. இதில் விக்ரமுக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ள\nஇசையுலகில் கால் நூற்றாண்டு: இந்தியா முழுவதும் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சிகள்\nரோஜா படத்தில் இடம் பெற்ற ‘சின்ன சின்ன ஆசை’ பாடலின் மூலம் திரை இசையுலகில் பிரபலமடைந்து, தென்னிந்திய மொ\nஇராணுவத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் அஜித், தனக்கு கொடுக்கப்படும் எந்த ஒரு வேலையையும் தனி ஆளாக ச\nமீண்டும் ராஜேஷுடன் இணைந்த சந்தானம்\n‘சிவா மனசுல சக்தி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ராஜேஷ். இதில் ஜீவா நாயகனாகவும், அனுயா நாயகியாகவ\nதமிழ் சினிமாவின் பெருமை ‘விவேகம்’ : கலை இயக்குனர் மிலன்\nஅஜித் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘விவேகம்’. சர்வதேச தரத்தில் உருவாகி இருக்கும் இப்படத்த\n ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த சிம்பு\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. தனக்கே உரிய தனி ஸ்டைல் மூலமாக தமிழ் சினிமாவில்\nபெண்கள் மீது தவறான கருத்துக்களை வெளியிட வேண்டாம்: ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள்\nஇணையதள பத்திரிகை ஆசிரியர் தன்யா ராஜேந்திரன் சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் ஒரு கருத்து பதிவிட்டிருந்தா\nரியல் வாழ்க்கையில் பலரும் அறியாத தளபதி விஜய் – சங்கீதாவின் மெர்சல் காதல் கதை\nதிரையில் அனல் பறக்க வசனம் பேசும் விஜய். இயல்பில் மிகவும் மென்மையானவர். ஜூனியர் ஆர்டிஸ்டிடம் கூட மர\nFilm Fare விருதுகள் 2017: விருது பெற்றவர்கள் முழு விவரம்\nஇந்தியத் திரையுலகில் நீண்ட காலமாக வழங்கப்பட்டு வரும் மிக முக்கியமான விருதுகளில் ஒன்று பிலிம்பேர் விரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/celebs/vikram", "date_download": "2018-08-17T12:47:13Z", "digest": "sha1:3Y7E5C4ARXZ2IXG6FPTYWT6R276XK6EP", "length": 8057, "nlines": 135, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actor Vikram, Latest News, Photos, Videos on Actor Vikram | Actor - Cineulagam", "raw_content": "\nயாராலும் முறியடிக்க முடியாத சாதனையில் அஜித் படம்- பக்கா மாஸ்\nஅஜித் படங்களின் டீஸர், டிரைலர் பற்றிய சாதனைகளை சொல்லவே தேவையில்லை.\nகேரளா வெள்ளத்தை கவனிக்காத வட இந்திய ஊடகத்தை கிழித்து தொங்கவிட்ட ஆஸ்கர் நாயகன், என்ன சொன்னார் பாருங்க\nகேரளாவில் கடும் வெள்ளத்தால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nசூர்யா மேல் உள்ள பாச மிகுதியால் ரசிகர் செய்துள்ள காரியத்தை பாருங்க படம் வருவதற்கு முன்னாடியே இப்படியா\nகோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சூர்யா.\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\nவிஜய், அஜித்தை விடுங்க, வினோத் பார்வை இந்த முன்னணி நடிகர் மீது தானாம்\nகுடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தியுள்ள விக்ரமின் மகன்- நடந்தது என்ன\nவிக்ரம் மகன் துருவ் ஏற்படுத்திய விபத்தில் நடந்தது எ���்ன- நடிகர் தரப்பில் வந்த தகவல்\nஒரே தியேட்டரில் அதிக வசூல், லிஸ்டில் வராத அஜித் படங்கள்- டாப் கலேக்‌ஷன் லிஸ்ட் இதோ\nஅஜித், விஜய் என நண்பர்களுடன் இதுவரை பார்த்திராத பிரபலங்களின் சில புகைப்படங்கள்\nமுதலில் விக்ரம் தானா, பிறகு தான் அஜித்தா- என்ன விஷயம் பாருங்க\nமருத்துவமனையில் கவலைக்கிடமாக இருக்கும் கருணாநிதியை பார்க்க வந்த பிரபலங்கள், தொண்டர்கள்\nகலைஞர் வீட்டில் குவிந்த முன்னணி நடிகர்கள் ஸ்டாலினுக்கு போன் செய்த ரஜினிகாந்த்\nகீர்த்தி சுரேஷ், விக்ரம் ஒன்றாக பாடியுள்ள புது மெர்டோ ரயில் பாடல் மேக்கிங் வீடியோ\nஇயக்குனர் ஹரியே வெளியிட்ட சாமி ஸ்கொயர் படத்தின் கதை- வித்தியாசமாக உள்ளதே\nசாமி ஸ்கொயர் படத்தின் இசை வெளியீட்டு விழா\nஉங்கள் மனம் விரும்பும் பிரபலங்களுக்கு பின்னால் இப்படியான ஒருவர் இருக்கிறார் மறுக்க முடியாத உண்மை - படித்து பாருங்கள்.\nவிக்ரம் மகனான இந்த அழகான ஹீரோவின் அடுத்த படம் இதுதானாம்\nவிக்ரம், கீர்த்தி சுரேஷின் சாமி-2 சிங்கிள் ட்ராக் இதோ\nசாமி முதல் பாகம் பட்ஜெட், வசூல் மற்றும் எத்தனை கோடி லாபம் தெரியுமா\nஇந்த வாரம் ஸ்பெஷல் கொடுக்கும் நடிகர்கள்\nசியான் விக்ரமின் துருவ நட்சத்திரம் பட புதிய HD புகைப்படங்கள்\nவிக்ரம் படத்திற்கு இசையமைக்கும் இளம் இசையமைப்பாளர்\n பூ** மீண்டும் கெட்ட வார்த்தையுடன் விக்ரம்\nதுருவ நட்சத்திரம் புதிய டீசரில் மறைந்திருக்கும் ரகசியம், இவரும் இருக்கிறாரா- புகைப்படத்துடன் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.munnetram.in/2017/09/hiding-mistakes-from-others.html", "date_download": "2018-08-17T13:09:28Z", "digest": "sha1:Z2BGP22LLK3AF7LEADAPLOATMDTHQEF3", "length": 10892, "nlines": 111, "source_domain": "www.munnetram.in", "title": "தவறை மறைக்க நினைக்கும் பொழுது... | வெற்றி | வாழ்க்கை முன்னேற்றம்", "raw_content": "\nவெள்ளி, 29 செப்டம்பர், 2017\nதவறை மறைக்க நினைக்கும் பொழுது... | வெற்றி\nஒரு அழகிய பண்ணை வீட்டில் , இரண்டு குழந்தைகளான அண்ணன் பாலு . தங்கை தாமரை பெற்றோருடன் வாழ்ந்து வந்தனர் . பெற்றோர் வெளியே சென்று இருந்த சமயம் , பாலு வீட்டின் முற்றத்தில் பந்து விளையாடி கொண்டு இருந்தான் . அப்பொழுது , முற்றத்தில் இருந்த சிறிய சிலையை தெரியாமல் பாலு உடைத்து விட்டான் .\nபயம் மற்றும் பதட்டத்தில் , உடைந்த சிலையை அவசர அவசரமாக தோட்டத்தில் மண்ணைத் தோண்டி பாலு புதைத்தான். இதனை , ஜன்னல��ன் வழியாக தங்கை பார்த்துக் கொண்டு இருந்தாள் . பெற்றோர் வீட்டிற்கு வந்தவுடன் , பாலு எதுவும் கூறவில்லை . தாமரையும் அமைதி காத்தாள்.\nஅன்று இரவு , தாமரையை துணிகளை மடித்து வைக்க அம்மா அழைத்தார். அவள் பதிலுக்கு , \" அண்ணன் இந்த வேலையை செய்ய ஆசைப் படுகிறார் \" என்கிறாள் . அண்ணனிடம் மெதுவாக , \" சிலை நியாபகம் இருக்கிறது அல்லவா\" என வினவினாள் .\nஅடித்த நாள் காலை ,தாமரையை , பாத்திரம் கழுவ அம்மா அழைத்த பொழுதும் , \" அண்ணன் இந்த வேலையை செய்ய ஆசைப் படுகிறார் \" என்றாள் . அண்ணனிடம் மெதுவாக , \" சிலை நியாபகம் இருக்கிறது அல்லவா\" என வினவினாள் .\nதன் தவறை மறைக்க நினைக்கும் பொழுது , தங்கை என்றும் மிரட்டுவாள் என்பதை உணர்ந்த பாலு , தன் அம்மாவிடம் நிகழ்ந்த அனைத்தையும் கூறி , மன்னிப்பு கேட்டான் . அவரும் மன்னித்து விட்டார்.\nசெய்த தவறுகளை மறைக்க நினைக்கும் பொழுது , அதுவே நமக்கு பலவீனமாக அமைந்து விடுகிறது. மிரட்டலை சந்திக்க நேரிடுகிறது .\nஉனக்கும் எனக்கும் எத்தனைப் பொருத்தம் \nஎதிராளி பலசாலியானாலும் , வெற்றி உங்களுக்கே \nவாழ்க்கையை வாழ வேண்டிய விதம் \nஏன் தீயவராக வாழக் கூடாது\nவெற்றியின் மற்ற பதிவுகளை வலைதளத்தில் காண - கிளிக் செய்யவும்\n3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்\nசேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே\nமேலும் பல இலவச முன்னேற்ற கருத்துத் துளிகளை Email ல் பெற... Subscribe Here\nPosted by வெற்றி கே at பிற்பகல் 5:29:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநேர்மறையான குழந்தைகளை வளர்க்க (9)\nவிழிப்புணர்வு தமிழ் கவிதைகள் (13)\nஈமெயில் முன்னேற்ற கருத்துத் துளிகளுக்கு...\nவெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற 3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்\nசேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும்\nதவறை மறைக்க நினைக்கும் பொழுது... | வெற்றி\nசிகரம் தொட ... | வெற்றி\nஉனக்கும் எனக்கும் எத்தனைப் பொருத்தம் \nஎதிராளி பலசாலியானாலும் , வெற்றி உங்களுக்கே \nவாழ்க்கையை வாழ வேண்டிய விதம் \nஇப்படிக்கு , இயற்கை . | வெற்றி\nஏன் தீயவராக வாழக் கூடாது\nஇரு முகத்தில் எம்முகம் நான் \nபலதரப் பட்ட யோசிப்பு எனக்கு தேவை தானா\nஎன் உறவை இழக்க இதுவா காரணம்\nபாதுகாப்பு அற்ற சூழலே... | வெற்றி\nசில காரியங்களை செய்ய முடியவில்லையே \nதமிழ் பொன்மொழிகள் | வெற்றி\nயூகத்தை யூகமாக நினைக்காமல்... | வெற்றி\nவாய் கொழுப்புக்கு கிடைத்த கேடு \nதனி மனித ஒழுக்கம் எங்கே உள்ளது\n' யார் கண்ணிலேயும் பட வில்லையே ' , தெரியாமல் இந்த தவறை செய்து விடலாம் என, வெளி உலகப் பார்வையில் வெள்ளையினை உடுத்தி, நான...\nஎத்தனை முறை தோல்வி அடைந்தீர்கள்\nகோவிலில், யானை ஒன்று, சிறு கயிரினால், ஒற்றை கால் கட்டப் பட்ட நிலையில் இருந்தது. அதனைப் பார்த்த ஒரு பக்தருக்கு ஒரே ஆச்சரியம். அருகில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sparktv.in/tamil/how-to-propose-a-girl-in-funny-way/", "date_download": "2018-08-17T13:16:34Z", "digest": "sha1:CLZSC2ZL6PN4TWMWZTWJXEIQKGLCZ22L", "length": 11817, "nlines": 168, "source_domain": "sparktv.in", "title": "இந்த ஒரே டயலாக்க சொன்னா போதும்... பொண்ணுங்க உடனே லவ்வுக்கு OK சொல்லிடுவாங்க!", "raw_content": "\nகேரள மக்களுக்கு 26 கோடி நிவாரண நிதி கொடுத்த தொழிலதிபர்..\nமுல்லைபெரியாறு அணை வழக்கில் பின்னடைவு.. பினராயி விஜயனுக்கு ஈபிஎஸ் அவசர கடிதம்..\nவாஜ்பாய் இறுதி சடங்கு முடிந்த கையோடு கேரளா வருகிறார் மோடி..\nகனமழையால் பலியானோர் எண்ணிக்கை 164ஆக உயர்வு.. 14இல் 12 மாவட்டகளுக்கு ரெட் அலர்ட் #KeralaFlood\nதினமும் 3 பேரிச்சை சாப்பிட்டால் இந்த மாற்றங்கள் உங்களுக்கு நடக்கும்\nவிட்டமின் ஈ எப்படி உங்கள் கூந்தல் வளர்ச்சிக்கு பயன்படுத்தலாம் \nஇதை பாலோ செய்தால் கேன்சரை ஓடஓட விரட்டி அடிக்கலாம்..\nநீங்க மனதளவில் ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கீங்களான்னு எப்படி தெரிஞ்சுக்கிறது\nகோலமாவு கோகிலா: இது நயன்தாரா படமா யோகிபாபு படமா\nடைரக்டர் ஷங்கரின் மிகச் சிறந்த படங்களின் டாப் 7 பட்டியல்\nநயன்தாரா சம்பளம் 6 கோடியாம்.. தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி..\nநவ.20 தீபிகா படுகோனே-விற்குத் திருமணம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா..\nசினிமாவில் ஸ்ரீதேவியுடன் சிறந்த ஜோடிப் பொருத்தம் யாருக்கு இருந்தது\nஒருவழியாக வாயை திறந்தார் தோனி.. ரசிகர்கள் நிம்மதி..\n2019 உலகக் கோப்பை அணியில் தோனி இருக்க மாட்டார்.. காரணம் இதுதான்..\nஓரே நாளில் 8 சாதனை.. மாஸ் காட்டும் ‘இ-இ’..\nஎலைட் லிஸ்ட்-இல் சேர்ந்தார் அஸ்வின்.. இந்திய அணியின் பொக்கிஷம்..\n1000 டெஸ்ட் போட்டிகள்.. இமாலய சாதனை படைக்கும் இங்கிலாந்து..\nகேட்ட வரத்தை உடனே தரக் கூடிய சக்தி வாய்ந்த 5 பூஜைகள்\nநோய்களை குணப்படுத்த நீங்கள் செல்ல வேண்டிய கோவில் எது தெரியுமா\nவீட்டில் மயிலிறகு ��ருந்தால் எல்லா தோஷங்களும் விலகும்\nஉங்க வீட்டில் நிரந்தரமாக லக்ஷ்மி கடாக்ஷம் பெருக இதை கட்டாயம் செஞ்சு வாங்க\nஇந்த ஒரே டயலாக்க சொன்னா போதும்… பொண்ணுங்க உடனே லவ்வுக்கு OK சொல்லிடுவாங்க\nஆண்கள் மலையை கூட கட்டி இழுத்துவிடுவார்கள். ஆனால் தான் விரும்பும் பெண்ணிடம் காதலை வெளிப்படுத்துவதில் பம்பு பம்பென்ன பம்முவார்கள். அவள் என்ன சொல்வாள் காதலை ஏற்றுக்கொள்வாளா அல்லது அவளது அண்ணனை விட்டு அடிக்கச் சொல்வாளா என ஏகப்பட்ட பயம் உங்களை ஆக்கிரமிக்கும். இனிமே அந்த பயம் உங்களுக்கு வேண்டாம். இந்த 10 பார்முலாவ யூஸ் பண்ணி லவ் ப்ரொப்போஸ் பண்ணுங்க டோலிஸ். சட்டுன்னு புக் ஆகிடும்\n1. ‘உன் குடும்ப அட்டையில் என் பெயரையும் இணைத்துக் கொள்ள ஆசை’ ன்னு சொன்னா புரிஞ்சிக்குவாங்க. குடும்பமா கும்மியடிக்கலாம்.\n2. ‘என்ன லவ் பண்ணலன நான் பி.ஜே.பி.க்கு ஓட்டு போட்டுடுவேன் பாத்துக்கோ’ன்னு மிரட்டுங்க. பயந்துக்கிட்டு லவ்வ தொடங்கிடுவாங்க.\n3. ‘என் வாழ்க்கைய கெடுத்துக்க நான் முடிவு பண்ணிட்டேன்… ஐ. லவ் யூ’ன்னு நச்சின்னு ஒரே போடா போடுங்க… சிரிச்சிக்கிட்டே அக்சப்ட் பண்ணிடுவாங்க.\n4. ‘வார்த்தகளில் சொல்ல முடியாது என் காதலை, என்னோடு வா வாழ்ந்துகாட்டுகிறேன்’னு கூப்பிடுங்க… வந்தா இழுத்துண்டு ஓடுங்க. இல்லைன்னா வேற இடத்துல வேற மாதிரி அப்ளிகேஷன் போடுங்க.\n5. ‘நான் இத சொல்லியே ஆகனும்.. உந்தங்கச்சி அவ்ளோ அழகு’ன்னு அக்காகிட்ட இருந்து ஆரம்பிச்சா போச்சு.\nகேரள மக்களுக்கு 26 கோடி நிவாரண நிதி கொடுத்த தொழிலதிபர்..\nகோலமாவு கோகிலா: இது நயன்தாரா படமா யோகிபாபு படமா\nடைரக்டர் ஷங்கரின் மிகச் சிறந்த படங்களின் டாப் 7 பட்டியல்\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balasee.blogspot.com/2011/11/blog-post.html", "date_download": "2018-08-17T13:20:01Z", "digest": "sha1:JKASHMFNFDDXHN6WBOYAGK32WDVSKK5C", "length": 20476, "nlines": 231, "source_domain": "balasee.blogspot.com", "title": " க.பாலாசி: ஒரு கூடும் சில குளவிகளும்..", "raw_content": "\nஒரு கூடும் சில குளவிகளும்..\nபேருந்தில் ஏறும்முன் நடத்துநரிடம் ‘இடமிருக்கா’ என்று கேட்பது என் வழக்கமும்கூட. மேலும் கீழும் பார்த்துவிட்டு ‘உனகெதுக்குப்பா தனியாவொரு எடம்.. போ போ அங்கண ஓரமா ரவையோண்டு இருக்குப்பாரு’ என்பதாக தலையசைப்பார். கடக்கு கழுதையென்று தனியாவர்த்தனமாக ஓரிடம்பிடித்து உட்காரும்போதெல்லாம் கூடவே இன்னுமிருவர் வலுக்கட்டாயமாக நெருக்கியடித்து உட்காருவர், அது இருவரிருக்கையாயினும். ஏன்டா இப்படியென்று கேட்கவும் முடியாது. ‘ஒனக்கு இந்த எடம் போதும்’ மென்று பொளிச்சென சொன்னாலும் சொல்லலாம். எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக ‘ண்ணே ...க்கு ஒரு டிக்கெட்’ என்றால் ‘அரையா முழுசா’ என்று கேட்பது என் வழக்கமும்கூட. மேலும் கீழும் பார்த்துவிட்டு ‘உனகெதுக்குப்பா தனியாவொரு எடம்.. போ போ அங்கண ஓரமா ரவையோண்டு இருக்குப்பாரு’ என்பதாக தலையசைப்பார். கடக்கு கழுதையென்று தனியாவர்த்தனமாக ஓரிடம்பிடித்து உட்காரும்போதெல்லாம் கூடவே இன்னுமிருவர் வலுக்கட்டாயமாக நெருக்கியடித்து உட்காருவர், அது இருவரிருக்கையாயினும். ஏன்டா இப்படியென்று கேட்கவும் முடியாது. ‘ஒனக்கு இந்த எடம் போதும்’ மென்று பொளிச்சென சொன்னாலும் சொல்லலாம். எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக ‘ண்ணே ...க்கு ஒரு டிக்கெட்’ என்றால் ‘அரையா முழுசா‘ என்பார் நடத்துநர், பார்வையில். உயரத்தில் இரண்டடி குறைவாகவும், இந்த இரண்டு மி.மீ நீள மீசையுமில்லையென்றால் மனசாட்சிக்கு விரோதமின்றி பேருந்துகளிலும், தொடர்வண்டிகளிலும் அரை கட்டணச் சலுகையில் என்னால் பயணிக்கமுடியுமென்பது தற்காலத்திற்குமான நிகழ்தகவு. இந்த மிகை, குறையல்லவென்பது எனைக் கண்டறிந்தவர்களுக்கும் தெரிந்ததுதான். இதைபோன்ற சிறப்பு நிகழ்வுகள் கூடிவந்து கும்மியடிக்கும்போதுதான் வருடந்தோறும் ஐப்பசியும் 8ம் நாளும் வந்து தொலைக்கிறது. அடுக்குப்பானையிலிருக்கும் அதிரசம்போல கடந்த இரண்டு வருடங்களாக 27 ம் அகவையிலேயே குடியிருந்தது ஒரு இனிமைதான். சென்ற ஐப்பசி எட்டுக்குப்பிறகு அதிலும் பூசணம் பூத்தது. 30 தொடங்கிவிட்டதாம். கலிகாலம்.\nஇந்த நேரத்தில் நீங்கள் தாராசுரம் என்ற ஊரைப்பற்றி தெரிந்துகொள்வது அவசியம். கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில் 5 ஆவது மைல்கல் தொலைவிலுள்ளது இந்தப் பேரூர். இங்குள்ள, உலகப் பாரம்பரிய சின்னங்களும் ஒன்றான ஐராவதேஸ்வரர் திருக்கோவில் 12 ம் நூற்றாண்டில் இராஜராஜ சோ���னால் கட்டப்பட்டது. கிட்டத்தட்ட 11 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கங்கைகொண்ட சோழபுரம் திருக்கோவிலும் மேற்கண்ட கோவிலும் கலையில் நிறைய ஒற்றுமையுடன் திகழ்வதாக அறியப்படுகிறது. மேலும் இக்கோவிலில் மிகவும் பிரசித்தி பெற்ற இசைப் படிகள் உள்ளது. அதாவது 7 கருங்கற்படிகளும் 7 ஸ்வரங்களை ஒலிக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலைப்பற்றி ஒரு முழுமையான பயணக்கட்டுரையை பதிவர் புவனேஸ்வரி ராமநாதன் அவர்கள் எழுதியிருக்கிறார். படிக்கவும்\nகூத்தாடி கிழக்கே பார்க்கவும் கூலிக்காரன் மேற்கே பார்க்கவும் காரணமிருக்கிறது. கூத்தாடியின் பிழைப்பு ராப்பொழுதில். ஆகவே அவன் விடியலை கிழக்கு நோக்கிதான் பார்க்கவேண்டும். கூலிக்காரன் பிழைப்பு பகற்பொழுது. அவன் சூரியன் மறைவை மேற்கு நோக்கிதான் பார்க்கவேண்டும். போலவே மாயவரம் மண்ணில் பிறந்த நான் மேற்கண்ட பத்தியில் தாராசுர பெருமை போற்றவும் காரணமிருக்கிறது. என் வருங்காலத்திற்கானவள், அதாவது இந்த மாதொருபாகனுக்கான மாதவள் அங்குதான் பிறந்து வளர்ந்திருக்கிறாள். அது, அதற்கு இன்னொரு பெருமை.\nபெண்பார்க்கப் அந்த வீட்டினுள் நுழையுமுன்னமும் படபடப்பிருந்தது. ‘ஏங்க இவரு மாப்பிள்ளைக்கு கடைக்குட்டி தம்பியா’ என்று யாராவது என்னைப்பார்த்து கேட்டுவிடும் அபாயமிருந்தது. நல்லவேளை அதற்கான வாய்ப்பை உறவினரொருவர் தடுத்து ‘இவர்தான் மாப்பிள்ளை’ யென்றார். அப்பாடா‘ என்றிருந்தது. காபி டம்பளரை நீட்டியவள் முன் நாணலாக நாணவும் தெரியாமல், வீராப்புடனுமில்லாமல் சங்கோஜப்பட்டேன். பரஸ்பரங்கள் முடிந்து இங்கும் பிடித்து, அங்கும் பிடித்து இப்போது பித்தும் பிடித்திருக்கிறது, இருவருக்கும். அடுத்த அகவை வருவதற்குள் நல்லூணைப் பெருக்கி உடலையும் பெருக்கி ஒரு டி.எம்.டி முறுக்குக் கம்பி விளம்பர புஜபலமிக்கவனாகவோ அல்லேல் குறைந்தபட்சம் பி.வி.சி குழாயையாவது வளைத்துக்காட்டும் தண்டுளப வண்ணனாகவோ மாறிவிடவேண்டுமென்பதை வருங்காலத்தாளிடம் சொல்லியிருக்கிறேன். அவளும் கொண்டை முடிந்திருக்கிறாள்.\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயன்றி யமொன்றறியோம் பராபரமே என்பதற்கிணங்க கவிதையெழுதுவதை சமீபகாலமாக நிறுத்தியிருக்கிறேன். தெரியவில்லையென்பது இரண்டாம்பட்சம். நல்ல எளிமைக் கவிதைகளை படிப்பதிலிரு���்கும் ஆர்வம் எழுதுவதில் கிஞ்சித்துமில்லை. ஒரு மதிமயங்கிய மாலைநேரம், மழைக்காலம் எதையோ பேசி, எதையோவொன்றைச் சொல்லப்போக என்னவள், ‘நானும் கவிதையெழுதுவே’னென்று என் வலப்பக்கச் செவியின்வழி குண்டைத் தூக்கிப்போட்டாள். நள்ளிரவு 12 மணிக்குமேல் கவிதையெழுதத் தோன்றினாலும் உடனே துயில் கலை(த்)ந்து ஒரு கோடுபோட்ட குறிப்பேடு முழுக்க கவிதைகளாய் சமைத்துவிடும் வல்லமை பெற்றவளாம். மாமியார்கூட புளங்காங்கிதமடைந்தார். இந்த கவிதாயினிக்கு ‘சாமி’ வராமல் காலமுழுக்க பார்த்துக் கொள்ளவேண்டுமென்பதே என் இப்போதைய ஆசை.\nஎழுதினது க.பாலாசி at 5:15 PM\nவகை அனுபவம், நல்லது கெட்டது...\nவாழ்த்துகள்யா தம்பி.. உம்ம தமிழ் கொல்லுது... செமயா இருக்கு....\nஎழுத்தாள மாப்பிள்ளைக்கு வாழ்த்துகள். ங்கொய்யால மலையாளக் கவிதையெல்லாம் படிச்சீல்லா. இப்ப இருக்குடி:)))\n. பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துகிறேன்.\nஏனுங் தம்பி அந்த மீன் படம் புதுசா போட்டிருக்கீங்களே, அது நீங்க சிக்கீட்டேன்னு சொல்றீங்களா இல்ல புடிச்சிட்டேன்னு சொல்றீங்களா\nஇது மோசமில்லை ஒரு முக்தி நிலை..\nவாழ்த்துக்கள் பாலாசி எங்கள் ஊர் பக்கத்தில் நீங்கள் மாப்பிள்ளையாவது மிகுந்த மகிழ்ச்சி\nஇனிமே அவங்க கலக்கப் போறாங்களா\nமுறுக்குக் கம்பி விளம்பர புஜபலமிக்கவனாகவோ....\nமனம் நிறைந்த வாழ்த்துகள் பாலாஜி \nஒடு தேன்கூடும் நிறைய தேன் துளிகளும்னு தலைப்பு வைத்திருக்கலாம்\nவாழ்த்துகள் கவிதைகளாகக் கேட்டு செவி கிழிய :)\nகவிதையா இருக்கு போஸ்ட் :)))\nகதிர் சொல்லுவது போல் தலைப்பு இருந்திருக்கலாம் . இப்பவே மாமனார் ஊர் பெருமை ஆரம்பிச்சாச்சு .நான்கவிதை மழை எதிர்பார்த்ததற்கு பதில் சொல்லி விட்டீர்கள் . தொடருங்கள் பாலாசி\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nசன் டி.வி அரசுடமையாகிறது- பரபரப்பு செய்தி\nநன்றி அன்புடன் அருணா மேடம்\n//இங்கும் பிடித்து, அங்கும் பிடித்து இப்போது பித்தும் பிடித்திருக்கிறது//\n(திருமணம் ஏப்ரல் மாதத்தில்... )\nஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்\nஒரு கூடும் சில குளவிகளும்..\nஅந்த நாய்களையே குளிப்பாட்டி நடுவீட்டில் வைப்போம்\nதீமைக்கு தீமையென்பது ஒரு தீர்வா\nஒரு கூடும் சில குளவிகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kirubai.org/Family-Pages/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/47", "date_download": "2018-08-17T13:36:51Z", "digest": "sha1:K7WG3BCPPDIGBW3TIPY7KASLETOGR7HZ", "length": 6922, "nlines": 27, "source_domain": "kirubai.org", "title": "ஜெபமும் முயற்சியும்- kirubai.org Tamil Christian Portal ::: Family life குடும்ப வாழ்க்கை", "raw_content": "\nமோசே தன் கையை ஏறெடுத்திருக்கையில்....யாத் -17 : 11\nமுயற்சியுடையோர் இகழ்ச்சியடையார் என்பது உண்மைதான். எந்த ஒரு வெற்றிக்கும் முயற்சி மிக இன்றியமையாதது. அதே வேளையில் சுய முயற்சிகளை மட்டும் சார்ந்து வாழ்வில் வெற்றிகளுக்கு உத்திரவாதம் இல்லை. ஜெபமே ஜெயம் என்பது உண்மையான கூற்றுத்தான். ஜெபத்தினால் பெரிய வெற்றிகளைக் காணமுடியும். ஆயினும் ஜெபம் மட்டுமே வெற்றிகளை வீடு தேடிக் கொண்டு வந்து விடாது. ஜெபத்தோடு கூடிய முயற்சியும், முயற்சியோடு கூடிய ஜெபமும்தான் வெற்றியைக் கொண்டு வரும்.\nரெவிதீம் என்ற இடத்தில் இஸ்ரவேலருக்கும், அமலேக்கியருக்கும் இடையே நடந்த யுத்தத்தை குறித்து யாத்திராகமம் புத்தகத்தில் வாசிக்கிறோம். அங்கே சிறந்த யுத்த வீரனாகிய யோசுவாயின் தலைமையில் ஒரு படை அமலேக்கியரோடு யுத்தம் செய்தது. மறுபுறம் மோசே ஒரு மலையின் மேல் நின்றுகொண்டு நாள் முழுதும் பரலோகத்தை நோக்கித் தன்கையினை நீட்டிய வண்ணம் நின்றிருந்தான்.\nயோசுவாவின் சரீரப்பிரகாரமான முயற்சிகளுக்கு அடையாளமாயிருக்கிறது. மோசேயின் செயல் ஆவிக்குரிய பிரகாரமான முயற்சிகளுக்கு அடையாளமாயிருக்கிறது. இரண்டும் இணைந்தபோதுதான் அமலேக்கியர்களை மேற்கொள்ள முடிந்தது. ஆம். ஒருபுறம் தேவன் நமக்கு இயற்கையாகத் தந்துள்ள ஆற்றல்கள், திறமைகள், அறிவுப்பூர்வமான அணுகுமுறைகள் ஆகியவற்றைக் கொண்டு நாம் தீவிரமான முயற்சிகளில் ஈடுபடவேண்டியது அவசியம். அதே வேளையில் நம்முடைய திறமைகள், முயற்சிகள், ஆற்றல்கள், அறிவு ஆகியவற்றால் திருப்தி, சமாதானம், மனமகிழ்ச்சி ஆகியவற்றை உள்ளடக்கிய வெற்றிகளை நாம் பெற வேண்டுமானால், தேவ கிருபையையும், இரக்கங்களையும் தேடிச் செயல்படுகிற ஆவிக்குரிய முயற்சிகள் மிகவும் அவசியம்.\nசிலர் தங்கள் திறமையாலும், அறிவுக்கூர்மையாலும் எல்லாவற்றையும் சாதித்திட முடியும் என்ற உணர்வோடு செயல்கடுகிறார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த வெற்றிகள் வந்தாலும் அவைகள் அவர்களுக்கு சமாதான முடிவுகளைத் தருவதில்லை. மறுபுறத்���ில் அநேகர் தாங்கள் ஜெபித்துக் கொண்டிருந்தால் மட்டும் போதும், எல்லாம் தானாக நடந்துவிடும் என்று செயல்படாமல் இருந்து வருவார்கள். இதுவும் தவறானதே. ஜெபத்தின் மூலம் தேவ கிருபையைத் தேடுகின்ற நாம், செயல்படுகிறவர்களாயும் இருக்க வேண்டும். தேவன் வெறும் ஜெபத்தின் மூலமாக மட்டுமே செயல்படுவதில்லை. நம்முடைய முயற்சிகளும் அங்கே தேவை. அவைகள் மூலம் தான் தேவன் தம் வல்லமையை வெளிப்படுத்டதுவார்.\nசகோ. சாம்சன் பால், ஜீவ நீரோடை என்ற பத்திரிக்கை மூலமாகவும், மற்ற புத்தகங்களின் மூலமாகவும் தேவனின் செய்திகளை உலகெங்கும் உள்ள மக்களுக்கு கொண்டு செல்கின்றார். அவரை jeevaneerodai@eth.net என்ற இ-மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2015/01/Mahabharatha-Udyogaparva-Section19.html", "date_download": "2018-08-17T12:58:06Z", "digest": "sha1:W4UBFLL36HBQIAEY5I3LOTILXMX756NK", "length": 37707, "nlines": 97, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "பாண்டியனின் ஆதரவு! - உத்யோக பர்வம் பகுதி 19 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\n - உத்யோக பர்வம் பகுதி 19\n(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 19)\nபதிவின் சுருக்கம் : சாத்வத குல சாத்யகி, சேதி நாட்டு திருஷ்டகேது, மகத நாட்டு ஜெயத்சேனன், பாஞ்சால நாட்டின் துருபதன், மத்ஸ்ய நாட்டு விராடன் ஆகியோர் ஆளுக்கு ஓர் அக்ஷௌஹிணியுடனும், பாண்டிய மன்னன் பெரும்படையுடனும் என ஏழு அக்ஷௌஹிணி படைகள் பாண்டவர்களிடம் வந்தது; பிராக்ஜோதிஷ {காமரூப} நாட்டின் மன்னன் பகதத்தன், பால்ஹீக நாட்டுப் பூரிஸ்ரவஸ், மத்ர நாட்டு சல்லியன், அந்தகக் குலத்துக் கிருதவர்மன், சிந்து சௌவீர நாட்டின் ஜெயத்ரதன், காம்போஜத்தின் சுதக்ஷிணன், மாஹிஷ்மதீயின் மன்னன் நீலன், கேகய நாட்டு இளவரசர்கள் ஆகியோர் ஓர் அக்ஷௌணியோடும், அவந்தீ நாட்டின் அரசர்கள் இருவரும் இரண்டு அக்ஷௌஹிணிகளோடும் மற்றும் பிற மன்னர்கள் கொண்டு வந்த படைகள் எனப் பதினோரு அக்ஷௌஹிணி படைகள் கௌரவர்களிடம் வந்தது; படைகள் நிற்க இடமில்லாமல் பல்வேறு இடங்களில் நிறுத்தி வைகப்பட்டிருந்தது; துருபதனால் அனுப்பப்பட்ட புரோகிதர் கௌரவர்களின் படையைக் கண்டது......\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பிறகு, சாத்வத குலத்தைச் சார்ந்த பெரும் வீரனான யுயுதனன் {சாத்யகி}, காலாட்படை, குதிரைகள், தேர்கள் மற்றும் யானைகளுடன் கூடிய பெரும் படையுடன் யுதிஷ்டிரனிடம் வந்தான். பல்வேறு விதமான ஆயுதங்களைத் தாங்கி, பல்வேறு நிலங்களில் இருந்து வந்திருந்த பெரும் வீரம் கொண்ட அவனது {சாத்யகியின்} படையின் வீரர்கள், தங்கள் வீரக்களையால் பாண்டவப் படையை அழகுபடுத்தினர். சிறந்த நிலையில் உள்ள போர்க்கோடரிகள் {Battleaxes - பரசு}, ஏவுகணைகள் {Missiles - பிண்டிபாலங்கள்}, ஈட்டிகள் {Spears - சூலாயுதங்கள்}, வேல்கள் {lances - தோமரங்கள்}, சம்மட்டிகள் {mallets - இரும்பு உலக்கைகள்}, தண்டாயுதங்கள் {Clubs – பரிகங்கள்}, தடிகள் {Staves}, கயிறுகள் {cords – பாசங்கள்}, துருப்பிடிக்காத கைவாள்கள் {swords}, பட்டாகத்திகள் {daggers}, பல்வேறு வகையான கணைகள் {arrows} ஆகியவற்றின் காரணத்தால் அந்தப் படையைக் காண அற்புதமாக இருந்தது. அந்த ஆயுதங்களால் அழகுற்றதும், மேகம் போன்ற நிறத்தைப் பிரதிபலிப்பதுமான அந்தப் படை, மேகங்களின் பெருந்திரளுக்கு மத்தியில் இருக்கும் மின்னல் கீற்றுகளைப் போன்ற ஒரு தோற்றத்தை ஏற்றது. அந்தப் படையில் ஓர் அக்ஷௌஹிணி அளவு துருப்புகள் இருந்தன. பிறகு கடலுக்குள் நுழையும் சிறு நதியைப் போல, யுதிஷ்டிரனின் துருப்புகளுடன் அது {அந்தப்படை} கலந்த போது மொத்தமாக மறைந்தே போனது.\nஅதே போலச் சேதி நாட்டவரின் வலிமைமிக்கத் தலைவனான திருஷ்டகேது, ஓர் அக்ஷௌஹிணி படையின் துணையுடன், அளவிடமுடியாத சக்தி கொண்ட பாண்டுவின் மகன்களிடம் {பாண்டவர்களிடம்} வந்தான். மகத மன்னனான, பெரும்பலமிக்க ஜெயத்சேனன், யுதிஷ்டிரனுக்காகத் தன்னுடன் ஓர் அக்ஷௌஹிணி துருப்புகளைக் கொண்டு வந்தான். அதே போல, கடல் அருகே கரையோர நிலத்தில் வசித்த பாண்டியன், மன்னர்களின் மன்னனான யுதிஷ்டிரனுக்காகப் பல்வேறு வகையான துருப்புகளுடன் வந்தான். ஓ மன்னா {ஜனமேஜயா}, இந்தத் துருப்புகளெல்லாம் கூடிய போது, நன்கு உடுத்தி அதீத பலத்துடன் இருந்த அவனது {பாண்டியனின்} படை கண்ணுக்கு இனிய தோற்றத்தை அடைந்தது.\nமேலும், துருபதனின் படையும், பல்வேறு நிலங்களில் {நாடுகளில்} இருந்து வந்திருந்த வீரர்களாலும், அவனது {துருபதனின்} மகன்களாலும் அழகு பெற்றிருந்தது. அதே போல, மத்ஸ்யர்கள் மன்னனும் துருப்புகளுக்குத் தலைவனுமான வி��ாடனும், மலைப்பகுதிகளின் மன்னனுடன் சேர்ந்து பாண்டுவின் மகன்களிடம் வந்தான். உயர்ந்த ஆன்மா கொண்ட பாண்டுவின் மகன்களுக்காகப் பல்வேறு திசைகளில் இருந்து, பல்வேறு வடிவங்களைக் கொண்ட பதாகைகள் நிறைந்த ஏழு அக்ஷௌஹிணி துருப்புகளும் இப்படியே அங்கே ஒன்று கூடின. குருக்களுடன் போரிட ஆவல் கொண்ட அவர்கள் பாண்டவர்களின் இதயங்களை மகிழ்வித்தனர்.\nபாண்டவர்களிடம் ஏழு அக்ஷௌஹிணி படை சேர்ந்தது எனப் பார்க்கிறோம். 1.சாத்யகி, 2. திருஷ்டகேது, 3.ஜெயத்சேனன், 4.துருபதன், 5. விராடன் ஆகியோர் ஆளுக்கு ஓர் அக்ஷௌஹிணியுடன் வந்ததாக குறிப்பு இருக்கிறது. எனவே அவர்கள் மூலம் 5 அக்ஷௌஹிணி படை சேர்ந்து விட்டது. மீதம் இரண்டு அக்ஷௌஹிணியைப் பாண்டிய மன்னன் கொண்டு வந்தானா அல்லது வேறு சில மன்னர்களின் சிறு படைகள் ஒன்றிணைந்து இரண்டு அக்ஷௌஹிணி சேர்ந்ததா அல்லது வேறு சில மன்னர்களின் சிறு படைகள் ஒன்றிணைந்து இரண்டு அக்ஷௌஹிணி சேர்ந்ததா\nஇதே போலவே, மன்னன் பகதத்தனும், திருதராஷ்டிரன் மகனின் {துரியோதனனின்} இதயத்தை மகிழ்வுறச்செய்யும் வகையில் ஓர் அக்ஷௌஹிணி துருப்புகளை அவனிடம் {துரியோதனனிடம்} கொடுத்தான். மேலும், குறையற்ற நிறை கொண்ட அவனது துருப்புகளில், சீனர்களும் {chins}, வேடர்களும் {kiratas} நிறைந்திருந்தனர். பொன்னிற உருவம் கொண்ட அவர்கள் அனைவரும் சேர்ந்த போது, அந்தப் படை, கோங்கு {Karnikara} மரங்கள் நிறைந்த காட்டின் அழகைப் பெற்றது. அதே போல, வீரமிக்கப் பூரிஸ்ரவஸ்ஸும், சல்லியனும், ஓ குருவின் மகனே {ஜனமேஜயா}, ஆளுக்கொரு அக்ஷௌஹிணி துருப்புகளுடன் துரியோதனனிடம் வந்தார்கள். மேலும், ஹிருதிகனின் {ஹார்த்திகயனின்} மகனான கிருதவர்மனும், போஜர்கள், அந்தகர்கள், குகுரர்கள் ஆகியோரை உள்ளடக்கிய ஓர் அக்ஷௌஹிணி துருப்புகளுடன் துரியோதனனிடம் வந்தான். அவனது {கிருதவர்மனது} துருப்புகளில் பலவண்ண மலர்களால் ஆன மாலைகள் அணிந்தவர்களான பெரும் பலமிக்க வீரர்களைப் பார்ப்பதற்குக் காடுகளில் விளையாடும் அருள்நிறைந்த யானைகளைப் போல இருந்தது.\nஜெயத்ரதனால் வழிநடத்தப்பட்டு வந்த சிந்துசௌவீர நிலத்தில் வசிப்பவர்களும், பிறரும், தங்கள் நடையால் மலைகளையே நடுங்கச் செய்தபடி வந்து கொண்டிருந்தனர். ஓர் அக்ஷௌஹிணி எண்ணிக்கை கொண்ட அவர்களின் படை, காற்றால் தள்ளப்படும் மேகத்திரள் போல நகர்ந்து வந்தது. மேலும், காம்போஜர்களின் மன்னான சுதக்ஷிணன், ஓ மனிதர்களின் ஆட்சியாளா {ஜனமேஜயா}, யவனர்கள், சகர்கள் ஆகியோர் அடங்கிய ஓர் அக்ஷௌஹிணி துருப்புகளுடன் குரு தலைவனிடம் {துரியோதனனிடம்} வந்தான். வெட்டுக்கிளிகள் {[அ] மின்மினிப்பூச்சிகள்} பறப்பதைப் போலப் பறந்து வந்த அவனது {சுதக்ஷிணனின்} துருப்புகள், குரு படையைச் சந்தித்ததும், அதற்குள் உறிஞ்சப்பட்டுக் காணாமல் போனது.\nஅதே போல, மாஹிஷ்மதீ {Mahishmati} நகரில் குடியிருப்பவனான மன்னன் நீலனும், தென்னாட்டைச் சேர்ந்த, அழகிய ஆயுதங்களை ஏந்திய பெரும்பலமிக்க வீரர்களுடன் வந்தான். பெரும் படைகளோடு கூடிய அவந்தீ நாட்டு மன்னர்கள் இருவரும், தனித்தனியே ஆளுக்கோர் அக்ஷௌஹிணி துருப்புகளைத் துரியோதனனுக்காகக் கொண்டு வந்தார்கள். மனிதர்களில் புலிகளைப் போன்ற ஐந்து அரசச் சகோதரர்களான கேகய இளவரசர்கள், ஓர் அக்ஷௌஹிணி துருப்புகளுடன் துரியோதனனிடம் விரைந்து வந்து, அவனது இதயத்தை மகிழச் செய்தனர். ஓ பாரதக் குலத்திற்சிறந்தவனே {ஜனமேஜயா}, பிற பகுதிகளைச் சேர்ந்த ஒப்பற்ற மன்னர்களும், மூன்று பெரும் பிரிவுகளைக் கொண்ட துருப்புகளுடன் அங்கே வந்தனர்.\n1. பகதத்தன், 2. பூரிஸ்ரவஸ், 3. சல்லியன், 4. கிருதவர்மன், 5. ஜெயத்ரதன், 6. சுதக்ஷிணன், 7. நீலன், 8. கேகய நாட்டு இளவரசர்கள் ஆகியோர் ஓர் அக்ஷௌணியோடும் வந்தார்கள் என்றால் அவர்கள் மூலமே 8 அக்ஷெஹிணி படை திரண்டு விட்டது. இதனுடன் அவந்தீ நாட்டின் அரசர்கள் இருவரும் கொண்டு வந்த 2 அக்ஷௌஹிணிகளைச் சேர்த்தால் 10 அக்ஷௌஹிணி படை சேர்ந்துவிட்டது. மீதம் ஒரு அக்ஷௌஹிணி குரு படை மற்றும் பிற மன்னர்களின் சிறு படைகள் இணைந்ததாக இருக்க வேண்டும். இங்கே கேகய இளவரசர்கள் துரியோதனன் பக்கம் இருந்ததாக குறிப்பு இருக்கிறது. உத்யோக பர்வம் பகுதி 22ல் அவர்கள் பாண்டவர்கள் பக்கம் இருந்ததாக திருதராஷ்டிரன் சொல்வதாக வருகிறது. கேகய இளவரசர்கள் எந்தப் பக்கம் இருந்தார்கள் என்பதைப் பின்பு வரப்போகும் பகுதிகளில் தெரிந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.\nபல்வேறு வடிவங்களிலான கொடிகள் சடசடக்கக் குந்தியின் மகன்களோடு {பாண்டவர்களோடு} போரிட விரும்பிய அனைவரும் அடங்கிய துரியோதனனின் படை, எண்ணிக்கையில் பதினோரு அக்ஷௌஹிணிகள் கொண்டதாகியது. ஓ பரதனின் வழித்தோன்றலே {ஜனமேஜயா}, அப்பொழுது, துரியோதனனுடைய படையின் முக்கியத் தலைவர்களுக்குக்கூட ஹஸ்தினாபுரம் நகரில் நிற்பதற்கு அங்கே இடமில்லாமல் இருந்தது. அதற்காக ஐந்து நதிகளைக் கொண்ட நிலத்திலும் {பஞ்சாபிலும்}, குருஜாங்கல நாடு முழுவதிலும், சீரான ரோஹிதம் என்கிற காட்டிலும், அஹிச்சத்ரம், காலகூடம், கங்கைக்கரை, வாரணம், வாடதானம், யமுனையை அடுத்த மலைத்தொடர்கள் ஆகியவற்றிலும் எனச் சோளமும், செல்வமும் அபரிமிதமாக இருந்த அனைத்து இடங்களிலும் கௌரவர்களின் படை நிரம்பியிருந்தது. பாஞ்சாலர்களின் மன்னனால் {துருபதனால்} குருக்களிடம் அனுப்பி வைக்கப்பட்டிருந்த புரோகிதர், இப்படி அணிவகுக்கப்பட்டிருந்த அந்தப் {கௌரவப்} படையைக் கண்டார்.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை உத்யோக பர்வம், சாத்யகி, சேனோத்யோக பர்வம், பாண்டியன், பூரிஸ்ரவஸ்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வ��் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n��� சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rumble.com/v65w53-10352631.html", "date_download": "2018-08-17T13:51:11Z", "digest": "sha1:CIPOHEOIZWRESDZG5AG5CCOPYEOHPVOS", "length": 3474, "nlines": 76, "source_domain": "rumble.com", "title": "உள்ளாட்சி தேர்தல் குறித்த அட்டவணையை இன்றும் தாக்கல் செய்யவில்லை- வீடியோ", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல் குறித்த அட்டவணையை இன்றும் தாக்கல் செய்யவில்லை- வீடியோ\nஉள்ளாட்சி தேர்தல் குறித்த அட்டவணையை சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் இன்று தாக்கல் செய்யவில்லை.\nஉள்ளாட்சி தேர்தல் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர், உள்ளாட்சி தேர்தலை 2017-ம் ஆண்டு நவம்பர் 17-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு உத்தரவிட்டனர்.\nபாகிஸ்தான் தேர்தல்...இம்ரான் கான் கட்சி முன்னிலை- வீடியோ\nபாகிஸ்தான் தேர்தலில் முடங்கியது தேர்தல் ஆணையம் இணையதளம்- வீடியோ\nஓ.பி.எஸ் குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்த நிர்மலா சீதாராமன்- வீடியோ\nஉள்ளாட்சித் தேர்தலுக்கான வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு- வீடியோ\nகருணாநிதி உடல் நலம் விசாரித்த விஜய்- வீடியோ\nஆசிரியைக்காக கதறும் மாணவர்கள்- வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-08-17T13:54:51Z", "digest": "sha1:IBRGCY432LU7DID2TYDZ2OFQ6QSGUAFO", "length": 7306, "nlines": 159, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கிறித்தவ போதகர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► இலங்கையில் கிறித்தவப் போதகர்கள்‎ (1 பக்.)\n\"கிறித்தவ போதகர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்��ப்பகுப்பின் கீழ் உள்ள 39 பக்கங்களில் பின்வரும் 39 பக்கங்களும் உள்ளன.\nசார்லஸ் தியாப்பிலஸ் ஈவால்ட் ரேனியஸ்\nதுரைசாமி கெப்ரீ சாமுவேல் தினகரன்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 ஏப்ரல் 2011, 06:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/simply-super-pictures-in-internet-006963.html", "date_download": "2018-08-17T12:55:01Z", "digest": "sha1:7HORQTGZJXVLJTWOU2L3LYZ6L6FSNKAP", "length": 12202, "nlines": 233, "source_domain": "tamil.gizbot.com", "title": "simply super pictures in internet - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n இலவச டேட்டாவே 1500ஜிபி ஆ.\nபயனர்கள் அதிக நேரம் செலவிடுவது கூகுள் தேடலில்தான் ஃபேஸ்புக்கில் அல்ல \nஸ்மார்ட்போன் கொண்டு போட்டோ லொகேஷனை அறிந்து கொள்வது எப்படி\n இந்த பிரபலங்கள் எல்லாம் டைம் டிராவலர்களா.\nவிளக்க முடியாத மர்மம் நிறைந்த புகைப்படங்கள்.\nஅடிக்கடி பூமிக்கு 'போக்கு வரத்து', ஏலியன் டூரிசம் துவங்கிவிட்டதா.\nமனைவி சமையலை போட்டோ எடுத்தால் ருசியாக மாறிடும்.\nஇந்த படங்களில் இருக்கும் நபர்களை பாருங்கள் நிச்சயம் இவர்களை பார்த்தால் உங்களுக்கு ஒருவித யோசனை தோன்றும் எனலாம்.\nஅந்த அளவுக்கு இந்த படங்களில் இருக்கும் நபர்கள் வித்தியாசமா இருப்பாங்க நண்பரே.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nடுயல் கேமரா அப்ரேச்சருடன் களமிறங்குகிறது ஓப்போ ஆர் 17 புரோ.\nபேஸ்புக் லைட்க்கு பெரிய லைட் போட்டு காட்டிய டிவிட்டர் லைட்.\nநாசாவின் TEES செயற்கைக்கோள் படம்பிடித்து அனுப்பிய வால் நட்சத்திரப் பதிவுகள்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/2013-best-mobile-companies-007149.html", "date_download": "2018-08-17T12:55:06Z", "digest": "sha1:4NRDARPQV67R2S5NOXIDTOQVYQYHENN7", "length": 8320, "nlines": 167, "source_domain": "tamil.gizbot.com", "title": "2013 best mobile companies - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசென்ற ஆண்டின் சிறந்த மொபைல் கம்பெனிகள் இவைதான்\nசென்ற ஆண்டின் சிறந்த மொபைல் கம்பெனிகள் இவைதான்\n இலவச டேட்டாவே 1500ஜிபி ஆ.\nசிரிக்ககூடாது ஆனா இத பாக்கணும்\nமைக்ரோமேக்ஸ் விரைவில் வெளியிட இருக்கும் புது மொபைல்....\nஅதிகம் பேரை திரும்பி பார்க்க வைத்த மொபைல்....\n5.5 இன்ச்சில் வெளியான புது மொபைல்...\nமோட்டோ ஜி மொபைலின் விற்பனையை முறியடித்த மொபைல் இதுதான்\nகூகுள் நெக்ஸஸ் 6 மொபைலில் வர இருக்கும் ஆப்ஷன்கள் இதுதான்....\nஇன்றைக்கு எத்தனையோ மொபைல் கம்பெனிகள் சந்தைகளில் வந்துவிட்டதுங்க அதிலும் எத்தனையோ மாடல்களும் குவிந்து கிடக்கின்றது எனலாம்.\nஅந்தவகையில் கடந்த 2013 ம் ஆண்டின் மக்களால் அதிகம் நம்பப்பட்ட மற்றும் அதிகம் வாங்கப்பட்ட கம்பெனிகளின் மொபைல்கள் எது என்று தெரியுமா\nஇதோ இவைதாங்க அந்த கம்பெனிகள்....\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஉலகளவில் சாம்சங் முதலிடம் பிடித்துள்ளது\nஆப்பிளுக்கு 3வது இடமே கிடைத்துள்ளது\nஎல்.ஜி க்கு 4வது இடம்\nஇந்த நிறுவனத்தின் மொபைல்கள் 5வது இடத்தை பிடித்துள்ளது\nமிக குறுகிய காலத்தில் லினோவா 8 வது இடத்தை பிடித்து விட்டது\nஇந்த நிறுவனம் 10வது இடத்தை பிடித்துள்ளது\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமைக்ரோசாப்ட் டிஜிட்டல் வினாத்தாள்: 4000 சி.பி.எஸ்.இ. மாணவர்கள் மீது சோதனை முயற்சி.\nடுயல் கேமரா அப்ரேச்சருடன் களமிறங்குகிறது ஓப்போ ஆர் 17 புரோ.\nபட்டைய கிளப்ப வந்தாச்சு சியோமியின் மி பேடு 4 பிளஸ்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/android-mobile-phones-below-3000-rs-007086.html", "date_download": "2018-08-17T12:55:04Z", "digest": "sha1:KZKQA3IYE7PXIVXX5E6O7CQADVTUTT6A", "length": 11183, "nlines": 237, "source_domain": "tamil.gizbot.com", "title": "android mobile phones below 3000 rs - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n3 ஆயிரத்துக்கு கிடைக்கும் ஆண்ட்ராய்டு மொபைல்கள்...\n3 ஆயிரத்துக்கு கிடைக்கும் ஆண்ட்ராய்டு மொபைல்கள்...\n இலவச டேட்டாவே 1500ஜிபி ஆ.\nமிகவும் குறைந்த விலையில் உள்ள ஆண்ட்ராய்டு மொபைல்கள்...\nஆண்ட்ராய்டில் பேட்டரி பராமரிப்பு முக்கியம்....\nஎஸ்எம்எஸ் மூலம் மொபைலுக்கு பரவும் வைரஸ்\nஆன்ட்ராய்டு பற்றி தெரிந்ததும் தெரியாததும்\nசர்வதேச பயணம் மேற்கொள்ள வரும் புதிய சோனி ஸ்மார்ட் போன்\nலேட்டஸ்ட் ஆன்ட்ராய்டு ஓஎஸ் கொண்ட ��ெல் மொபைல்\nஇன்றைக்கு மொபைல் வாங்கும் அனைவரின் முதல் சாய்ஸ் எது என்றால் அது ஆண்ட்ராய்டு மொபைல் தான் அந்தளவுக்கு இந்த ஆண்ட்ராய்டானது மனிதர்களை அடிமை படுத்தி வைத்திருக்கிறது எனலாம்.\nஅந்தவகையில் நீங்கள் தற்போது பார்க்க உள்ளது 3 ஆயிரத்துக்கும் விலை குறைவான ஆண்ட்ராய்டு மொபைல்கள் தான்.\nஎன்னது 3 ஆயிரத்துக்குள்ள ஆண்ட்ராய்டு போனா அப்படின்னு நீங்க கேக்கலாம், இருக்குங்க அந்த விலைகளிலும் மொபைல்கள் சரி வாங்க அந்த மொபைல்களை பார்க்கலாம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்\nஇதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்\nஇதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்\nஇதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்\nஇதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்\nஇதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்\nஇதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்\nஇதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்\nஇதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்\nஇதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்நண்பரே நாம் புதிதாக பேஸ்புக் பக்கம் ஒன்றை தொடங்கி உள்ளோம் அதை லைக் பண்ணி பேஸ்புக்லயும் இந்த மாதிரி செய்திகளை பெற்றிடுங்கள் இதோ லைக் பண்ண இதை கிளிக் பண்ணுங்க..இது போல மேலும் பல செய்திகளுக்கு இணைந்திருங்கள் Gizbot.com\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமுதன் முதலில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியா- மோடி பேச்சு.\nபுதிய தொழில் நுட்பத்தில் விவசாயம்: மோடி பேச்சு.\nடுயல் கேமரா அப்ரேச்சருடன் களமிறங்குகிறது ஓப்போ ஆர் 17 புரோ.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/01e0bae87e/prachita-jayapal-the", "date_download": "2018-08-17T13:00:37Z", "digest": "sha1:O4HECJBN6LBTWBRNJAURGELT72JD4UEQ", "length": 9024, "nlines": 100, "source_domain": "tamil.yourstory.com", "title": "ட்ரம்ப்பை கடுமையாக விமர்சிக்கும் பிரமிளா ஜெயபால்: அமெரிக்காவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் 5-வது இடம்!", "raw_content": "\nட்ரம்ப்பை கடுமையாக விமர்சிக்கும் பிரமிளா ஜெயபால்: அமெரிக்காவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் 5-வது இடம்\nபொலிடிக்கோ பத்திரிக்கையின் 2018 - சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் இந்திய அமெரிக்க ஜனநாயக காங்கிரஸைச் சேர்ந்த பிரமிளா ஜெயபால் இடம்பெற்றுள்ளார்.\n52 வயதான ஜெயபால் இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளார். இதில் இடம்பெற்றிருக்கும் ஒரே இந்திய அமெரிக்கர் இவர்தான். ’கடுமையாக எதிர்ப்பு குரலெழுப்பும் வாஷிங்டன் 7-வது மாவட்டத்தின் ஜனநாயக சட்ட வல்லுனர்’ என பொலிடிகோ பத்திரிக்கை பிரமிளா ஜெயபாலை விவரித்துள்ளது.\n”ஜனநாயக நட்சத்திரமாகத் திகழ்பவரும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை கடுமையாக விமர்சிப்பவருமான இவர் வலுவான எதிர்ப்பை முன்வைக்கும் தலைவர்,” என்று அறிக்கை தெரிவிக்கிறது.\n”காங்கிரஸ் முற்போக்குக் கூட்டணியின் துணைத் தலைவராக பொறுப்பேற்றது முதல் கேபிடல் ஹில் பகுதி மக்களின் குடிமுறை உரிமைகள் மற்றும் குடியேற்ற சீர்திருத்தங்களுக்காக சட்ட வல்லுனராக அயராது உழைத்தார்,” என்கிறார் மக்கள் பிரதிநிதிகள் சபையின் சக பிரதிநிதியான ரோ கண்ணா.\nசமீபத்தில் ஆயிரக்கணக்கான ஹைத்தியர்கள் மற்றும் சல்வடோரான்ஸ் தங்களது சொந்த நாட்டிற்கு திரும்ப சென்றால் தீவிர பிரச்சனைகளை சந்திக்க நேரும் என்பதை நிரூபித்தால் மட்டுமே அவர்களுக்கு நிரந்தர குடியுரிமை அனுமதிக்கப்படும் என்கிற ட்ரம்ப்பின் அச்சுறுத்தல்களை சட்டரீதியாக எதிர்த்தார் பிரமிளா.\nகுடியேறுபவர்களையும் அமெரிக்க குடிமக்களையும் சமூக வலைதள பதிவுகளை அடிப்படையாகக் கொண்டு சரிபார்க்கும் புதிய போக்கிற்கு தடைவிதிக்கக் கோரி ட்ரம்ப் நிர்வாகத்திற்கு அக்டோபர் மாதம் கடிதம் எழுதினார் ஜெயபால்.\n’அவர் புரட்சிகரமானவர்’, என்கிறார் அமெரிக்க ஜனநாயகத்தைச் சேர்ந்த ராபர்ட் க்ருக்ஷங்க்.\n”பிரமிளா ஜெயபால் ஜனநாயகக் கூட்டணியின் எதிர்காலத்தில் ஒரு முக்கிய அரசியல்வாதியாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டுள்ளார்,” என்றார் க்ருக்ஷங்க்.\nஅமெரிக்காவின் மக்கள் பிரதிநிதிகள் சபையின் முதல் இந்திய அமெரிக்க பெண் ஜெயபால். ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்காக 16 வயதிருக்கையில் சென்னையிலிருந்து அமெரிக்காவிற்குச் சென்றார்.\nசில ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க குடியுரிமை பெற்ற ஜெயபால், புதிதாக குடியேறுபவர்களுக்கான பதிவுகள், குடியேற்ற சீர்திருத்தங்களுக்கான பரப்புரை ஆகிய பணிகளுக்கான பிரத்யேக நிறுவனமான ’ஹேட் ஃப்ரீ ஜோன்’ (பிறகு ‘ஒன்அமெரிக்கா’ என்று மறுபெயரிடப்பட்டது) என்கிற நிறுவனத்தை 2001-ம் ஆண்டு நிறுவினார்.\nஆப்ஸ்டோர் ஒரு பிளேஷ்பேக்: மு��்திரை பதித்த மைல்கல் செயலிகள்...\nஅசாம் விவசாய பூமியில் இருந்து உலக தடகள தங்க பதக்கம் வென்ற ஹிமா தாஸ்\nஇந்திய கிராமங்கள் பின்பற்றும் ஜப்பானிய நெற்பயிர் கலைவண்ணம்...\n'யாசின் இனி என்னுடைய மகன்'– நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்\n’இன்று, உலகம் முழுதும் என்னைத் தெரியும், என் பெயர் தெரியும்’- ரொமேலு லுகாகு\nஅசாம் விவசாய பூமியில் இருந்து உலக தடகள தங்க பதக்கம் வென்ற ஹிமா தாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=147708", "date_download": "2018-08-17T13:12:18Z", "digest": "sha1:AVG6QTCIALJQHKY4N32GZBFBPTAZI3WE", "length": 33871, "nlines": 241, "source_domain": "nadunadapu.com", "title": "ராஜாவை ஏன் எப்போதும் கொண்டாடத் தோன்றுகிறது எனில்… இதற்காகவும் தான்! | Nadunadapu.com", "raw_content": "\nபோர் வரலாறு நடுநிலையாக ஆவணப்படுத்தப்படுமா – எம்.எஸ்.எம். ஐயூப் (கட்டுரை)\nடெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் இணைவின் சாத்தியப்பாடு\nராஜாவை ஏன் எப்போதும் கொண்டாடத் தோன்றுகிறது எனில்… இதற்காகவும் தான்\nராஜாவின் பிறந்தநாள்… ராஜாவைப் பற்றிச் சொல்ல அவரது ரசிகர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருக்கும். அது உலகறிந்த ராஜாவின் கதையாக இல்லாமல்… அவரவர் அறிந்து கொண்ட ராஜா கதைகளாகவும் இருக்கலாம். நண்பர்கள் பலருக்கும் ராஜா ஆதர்ஷம். ராஜா என்று பேச்செடுத்தாலே போதும்\n‘என் இனிய பொன் நிலாவே… பொன் நிலவில் என் கனாவே’\n‘பொன்மாலைப் பொழுது… இது ஒரு பொன்மாலைப் பொழுது…\nவானமகள் நாணுகிறாள், வேறு உடை பூணுகிறாள்,’\n‘இளையநிலா பொழிகிறது… இதயம் வரை நனைகிறதே…’\n– என்று உருகத் தொடங்கி அப்படியே ராஜாவில் கரைந்து காணாமல் போகிறவர்கள் அனேகம் பேர்.\nராஜாவின் பாடல்கள் ஒவ்வொன்றிலும் வரிக்கு வரி அவரிட்ட ஸ்வரங்களை சிலாகித்துப் பேசக்கூடிய நண்பர்கள் பலர் இருக்கிறார்கள்.\nராஜாவை ரசிக்கவும் ஒரு ரசிகத்தனம் வேண்டும். என்னால் ராஜாவை ரசிக்க முடிந்த அளவுக்கு ரஹ்மானை எப்போதும் ரசிக்க முடிந்ததில்லை.\nஇப்போதென்னவோ பலர் அனிருத் என்கிறார்கள், ஹிப் ஹாப் தமிழா என்கிறார்கள், அரோல் கரோலி என்கிறார்கள் தமன் என்கிறார்கள், ஆனாலும் இசை ரசிகர்களின் ஆழ்மனதின் உள்ளாழம் வரை சென்று தொட்டு உறவாடும் திறன் ராஜாவுக்கு மட்டுமே உண்டென்று நம்புகிறவர்களின் நானும் ஒருத்தி.\nஅதற்கு உதாரணமாகப் பாடல்களையே சொல்வதைக் காட்டிலும் ஒரு கதை சொல்லலாமென்று தோன்றுகிறது. இந்தக் கதை சொந்தக் கதை, சொந்தத்தில் உறவினர் ஒருவருக்கு நடந்த கதை.\n‘பூங்காற்று புதிதானது… புது வாழ்வு சதிராடுது\nஇரண்டு உயிரை இணைத்து விளையாடும்…\nபூங்காற்று புதிதானது… புது வாழ்வு சதிராடுது…’ (மூன்றாம் பிறை)\nஇந்தப் பாடலை கேட்கும் போதெல்லாம் ரவியண்ணாவுக்கு பழைய சுகமான ஞாபகங்களை எல்லாம் கிளறி விட்டார் போலாகி விடும்.\nதங்கை, அவளது தோழிகள் என்றெல்லாம் பேதம் பார்க்காமல், எங்களிடம் ஜாலியாக தனது காதல் கதைகளைக் கட்டவிழ்த்து விடத் தொடங்கி விடுவார். நாங்கள் நடுநிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலகட்டத்திலேயே அவர் கல்லூரி முடித்து குரூப் 2 தேர்வெழுதியதில் மானாமதுரைப் பக்கம் வேலை கிடைத்துச் சென்றார்.\nபுறநகரின் ஒரு குக்கிராமத்தில் அவர் தங்கியிருந்த வாடகை வீட்டிலிருந்து தினமும் அலுவலகத்துக்குச் செல்ல சைக்கிள் வைத்திருந்தார்.\nஅவர் பணிபுரிந்தது ஒரு வெட்டை கிராமமென்பதால் ஆண்களோ, பெண்களோ, வயதானவர்களோ யாராவது வெயிலில் நடந்து சென்றால் இவர் சைக்கிளில் லிஃப்ட் தருவதுண்டு. முக்கியமாக இளம்பெண்களுக்கு என்றால் தாராள மனம் தறிகெட்டு ஓடும். அவர்களில் ஒருத்தி ஸ்டெல்லா.\nரவியண்ணா குடியிருந்த தெருவில் தான் அவள் வீடும் இருந்தது. புறநகரிலிருந்த ஜிப்ஸம் ஃபேக்டரியில் பணிபுரியச் செல்லும் ஸ்டெல்லா எப்போதாவது இவரது சைக்கிளில் லிஃப்ட் கேட்டுச் செல்வதுண்டு.\nஅப்படிப் பழக்கமான ஸ்டெல்லாவுக்கு குழந்தை மனசு. மனசு தான் குழந்தையே தவிர அழகில் அவள் அந்தக்கால ராதா.\nஊர்க்காரர்கள் சிலர் அவளை லூசு என்று கூட சொல்வதுண்டு. கிழக்கே போகும் ரயில் ராதிகா மாதிரி அப்படியொரு வெள்ளந்தி மனசு.\nஅவளை எப்படியோ ஒருதலையாகக் காதலிக்கத் தொடங்கி விட்டார் ரவியண்ணா. அவளோ கிறிஸ்தவப் பெண். இவரோ தெலுங்கு பையன்.\nஅவள் சைக்கிளில் லிஃப்ட் கேட்டு வருகிற ஜோரில் அப்போது சின்ன பாக்கெட் டிரான்சிஸ்டர் வேறு வாங்கி வைத்துக் கொண்டார்.\nகிராமத்திலிருந்து கிளம்பி அவளை ஜிப்ஸம் ஃபேக்டரியில் விட்டு விட்டு, தான் பணிபுரியும் தாசில்தார் ஆஃபீஸுக்குச் செல்லும் வரையிலான அந்த 1 மணி நேரத்திற்கும் மேலான பொழுதை பேரின்பமயமாக்கிக் கொள்ள ரவியண்ணா கண்டுபிடித்த மார்க்கம் ராஜாவின் இசை.\nஅதிலும் மூன்றாம் பிறை திரைப்படத்தில் பூங்காற்று புதிதானதும், பன்னீர் புஷ்பங்களின் பூந்தளிராடவும், கேட்டுக் கொண்டே சைக்கிள் மிதிக்கும் போது அவரே கமலாகவும், சுரேஷாகவும் தன்னைக் கற்பனை செய்து கொண்டது கொஞ்சம் ஓவராக இருந்தாலும் அவர் மட்டுமா அப்போது அப்படிக் கற்பனையில் மிதந்தார்\nகாதலில் விழுந்த எல்லா ஆண்களுக்குள்ளும் ராஜாவின் தயவால் ஒரு ரஜினி இருந்தார், ஒரு கமல் இருந்தார், ஒரு மோகன் இருந்தார், சமயத்தில் அந்நியன் அம்பி, ரெமோ, அந்நியன் ஸ்டைலில் ரஜினி, கமல், மோகன், பிரபு, விஜயகாந்த், சத்யராஜ், சிவக்குமார், ராம்கி எல்லோருமே அவ்வப்போது வந்து போவார்கள். பெண்களுக்குள்ளும் ஸ்ரீதேவிகள், அமலாக்கள், ராதாக்கள், அம்பிகாக்கள், நதியாக்கள் அவ்வப்போது வந்து போவார்கள். எல்லாமும் ராஜாவால்.\nஸ்டெல்லாவுடனான ரவியண்ணாவின் காதல் கைகூடவில்லை. அது ஒருதலைக்காதல் என்பதால் மட்டுமல்ல ரவியண்ணாவுக்கு ஸ்டெல்லாவுக்குப் பிறகு அவரது அலுவலகத்திலேயே பக்கத்து சீட்டில் உட்கார்ந்து கொண்டு ராஜாவின் பாடல்களை ரசித்துக் கம்பெனி தர ஒரு பத்மா கிடைத்து விட்டதால்.\nஇப்போது இருவரும் ஒரே இனம் என்பதால் ரவியண்ணா, துணிந்து காதலைச் சொன்னார். எப்படி என்றால், ராஜாவின் துணையோடு தான். ராஜா தான் அதற்கும் பாட்டு போட்டிருக்கிறாரே…\n‘இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது,\nஅடிக்கண்ணே அழகுப் பெண்ணே…காதல் ராஜாங்கப் பறவை\nதேடும் ஆனந்த உறவை… சொர்க்கம் என் கையிலே’ (சிகப்பு ரோஜாக்கள்)\n‘விழிகள் மேடையாம், இமைகள் திரைகளாம், பார்வை நாடகம், அரங்கிலேறுதாம்… பத்மா ஐ லவ் யூ…. பத்மா ஐ லவ் யூ’ (கிளிஞ்சல்கள்)\n– என்றெல்லாம் பத்மாவைச் சுற்றி சுற்றி வந்து காதலைச் சொல்லாமல் சொல்லி கரெக்ட் செய்து, ஒரு வருடம் ராஜாவின் பாடல்களோடு திகட்டத் திகட்டக் காதலித்துப் பிறகு விஜயகாந்த் நடித்த கூலிக்காரன் திரைப்படத்தில் வரும்;\n‘குத்துவிளக்காக, குலமகளாக நீ வந்த நேரம், நான் பாடும் ராகம், என் வானிலே நீ வெண்ணிலா, நட்சத்திரம் உன் கண்ணிலா, ஒளி சிந்த வந்த தேனே’ என்றெல்லாம் பாடி திருமணம் செய்து கொண்டு\nநிறைவாக வாழ்ந்ததில் மனைவி சூல் கொண்டதை அறிந்ததும் பூந்தோட்டக் காவல்காரன் விஜயகாந்தாக ஓடோடி வந்து\n‘சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா…செந்நிற மேனில் என் மனம் பித்தாச்சு, சேலாடும் கண்ணில் பாலூறும் கண்கள்’ என��று பாடிக் கொண்டே பிள்ளை பெற்றுக் கொண்டார்.\n அந்தப் பிள்ளைகள் வளரும் போது பெருமிதப்படவும் அவருக்கு ராஜா தான் துணை நின்றார்.\n‘பிள்ளை நிலா… இரண்டும் வெள்ளை நிலா… லல்லல்லா\nஅலை போலவே விளையாடுமே… சுகம் நூறாகுமே மண் மேலே துள்ளும் மான் போலே…\nஆளான சிங்கம் ரெண்டும் கைவீசி நடந்தா’ (நீங்கள் கேட்டவை)\n– என்று பிள்ளைகளை முன்னே நடக்கவிட்டு பின்னிருந்து பாடி பெருமைப் பட்டுக் கொள்வார்.\nஅவ்வப்போது மனைவியிடம் ஊடலென்றால்… அப்போதும் ராஜா தான் கமல் ரூபத்தில் ஓடோடி வருவார்… ரவியண்ணன் தன்னை கமலுக்குள் ஆவாகனம் செய்து;\n’ காதல்பால்குடம் கள்ளாய் போனது, ரோஜா ஏனோ முள்ளாய் போனது’ என மனைவியின் தாவாங்கட்டையைப் பிடித்துக் கிள்ளி, அள்ளி எப்படியோ சமாதானப் படுத்துவார்.\nரவியண்ணன் ரொம்ப, ரொம்ப சந்தோஷமாக இருக்கும் நாட்களில் அவர் வீட்டுப்பக்கம் போனாலே…\nஎனை ஆளும் காதல் தேசம் நீ தான்\nமண் மீது சொர்க்கம் வந்து பெண்ணாக ஆனதே…’ (ரெட்டை வால் குருவி)\n‘ஓ வசந்த ராஜா, தேன் சுமந்த ரோஜா… உன் தேகம் என் தேசம்… எந்நாளும் சந்தோசம் என் தாகங்கள் தீர்த்திட நீ பிறந்தாயே’ (நீங்கள் கேட்டவை)\n‘கட்டி வச்சுக்கோ எந்தன் அன்பு மனச… தொட்டு வச்சுக்கோ உந்தன் சொந்த மனச… இந்த நேரம் பொன்னான நேரம்’ (என் ஜீவன் பாடுது)\nஎந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று அது ஏதோ ஒன்று உன்னிடம் இருக்கிறது, அதை அறியாமல் விடமாட்டேன்’ (கேப்டன் மகள்)\nடைப்பிலான பாடல்கள் தவறாது ஒலிக்கும்.\nஇந்த மாதிரியாக சிச்சுவேஷனல் பாடல்களாக இல்லாமல்.. எப்போது அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தாலும் சுகமாக ஏதோ ஒரு ராஜா பாடல் ஒலித்துக் கொண்டே இருக்கிறதென்றால் ரவியண்ணன் வீட்டிலிருக்கிறார் என்று அர்த்தம்.\nஅவரில்லாத நேரங்களில் பத்மா அண்ணி பாடல்கள் கேட்பதில்லை. எதற்கு அப்படி ஒரு பழக்கம் என்றால், அண்ணனோடு பாட்டுக் கேட்பதில் இருக்கும் லயிப்பும், ரசனையும் தனியாக தான் மட்டும் கேட்கும் போது இல்லையென்றார் பத்மா அண்ணி.\nராஜா எப்போதும் ராஜா தானே, அதெப்படி கணவரோடு சேர்ந்து கேட்டால் தான் ரசிக்கும் இல்லாவிட்டால் ரசிக்காது என்கிறீர்களே, இதெல்லாம் டூ மச் அண்ணி என்றால், உனக்கும் திருமணமான பிறகே அது புரியும் என்றார். நிஜம் தான்.\nராஜாவின் பாடல்கள் சுகமானவை… ஒத்த ரசனையுடையவர்கள் சேர்ந்து கேட்டு ரசிக்கு��் போது அந்த சுகம் மேலும் பன்மடங்காகிறது.\nஇப்போது ரவியண்ணன் இல்லை. கேன்சர் அவரை இல்லாமலாக்கி விட்டது. ஆனாலும் பத்மா அண்ணி வீட்டில் இப்போதும் பாடல்கள் ஒலித்துக் கொண்டு தான் இருக்கின்றன.\nபிள்ளைகள் இருவரும் கல்லூரி நிமித்தம் ஹாஸ்டல்களில் தஞ்சமடைந்து விட வீட்டில் பத்மா அண்ணி மட்டும் தான்.\nதுணைக்கு ஒரு வேலைக்கார அம்மா பகலில் வந்து போவார். பத்மா அண்ணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் இன்னும் இரண்டு வருட சர்வீஸ் இருக்கிறது.\nஅலுவலகம் சென்ற நேரம் போக மீதி நேரமெல்லாம் சமையற்கட்டில் இருந்தாலும் சரி, மெஷினில் துணி துவைத்துக் கொண்டிருந்தாலும் சரி, பொழுது போக்காக எம்பிராய்டரி போட்டுக் கொண்டிருந்தாலும் சரி, காதில் ஹெட் ஃபோனில் ராஜா இழைந்து கொண்டு தான் இருக்கிறார்.\nஎப்போதாவது பார்க்கையில் தனியா எப்படி அண்ணி இருக்கீங்க1 ஊரில் இருந்து அம்மாவையோ, அத்தையையோ துணைக்கு கூப்பிட்டுக்கலாமே என்றால், ‘அவங்க இங்க வந்தாலும் தங்க மாட்டேங்கறாங்க, அப்புறம் கொண்டு விட, கூட்டிட்டு வரன்னு எனக்கு ரெட்டை வேலையாயிடுது.\nஅட எனக்கே காடு வா…வாங்கற வயசுல என்னைக் காட்டிலும் வயசான அவங்களை எதுக்கு தொந்திரவு செய்யனும், இன்னும் ரெண்டு வருஷம் தானே, அப்புறம் ஊரோட போயிடலாம்னு இருக்கேன்.\nஅதுவரைக்கும் ராஜாவைக் கேட்டுக்கிட்டே காலம் தள்ள வேண்டியது தான். உங்க ரவியண்ணனின் ராஜா இருக்கும் போது எனக்கெதற்கு வேறு துணை\nரவியண்ணன் இல்லாமல் ராஜாவின் பாடல்களைக் கேட்பதில் ஆர்வமற்று இருந்த பத்மா அண்ணியே தான் இப்போது இதையும் சொல்கிறார்.\nகாலங்கள் மாறுகின்றன. காட்சிகள் மாறுகின்றன என்பதற்கேற்ப ராஜா பாடல்களுக்கான தேவையும் மாறுகிறது. பத்மா அண்ணிக்கு இப்போது ராஜா பாடல்களைக் கேட்டுக் கொண்டே இருந்தால் ரவியண்ணன் உடனிருப்பதைப் போன்ற பிரமை.\nஆம்…. பல நேரங்களில் அதற்காகவும் தான் அவர் ராஜாவைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.\nராஜாவை ஏன் எப்போதும் கொண்டாடத் தோன்றுகிறது எனில்… இதற்காகவும் தான்.\nPrevious articleமுல்லைத்தீவில் இளைஞன் வெட்டிப் படுகொலை: அக்காவும் தம்பியும் கைது\nNext articleவைரலாகும் ‘காலா’ படத்தில் கண்ணம்மா பாடல்\nசீனாவில் வித்தியாசமாக கொண்டாடப்படும் காதலர் தினம்\nகை குலுக்காத இஸ்லாமிய பெண் : வேலை வாய்ப்பை மறுத்த நிறுவனம் : நீதி மன்றின் அதிரடி உத்தரவு\nஉல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் 3 மாத குழந்தை கொலை: கள்ளக்காதலனுடன் தாய் கைது\nநல்லுர் கந்தசாமி ஆலய 1 ம் நாள் மாலை திருவிழா நேரலையாக… வீடியோ\nஎன்னைச் சுடுவதுடன் நிறுத்திக்கொள்ளுங்கள் இல்லை எமது தாய் மண் சுடுகாடாகி விடும்..\nசுவிஸ்சில் கஞ்சாவுக்கு அடிமையான யாழ்ப்பாண பெடியனுக்கு வந்த கலியாண ஆசை\nகனடாவில் கொலை ஆயுதங்களுடன் தமிழர் கைது\nயாழில் இளைஞரை மோதி, படுகாயமடையச் செய்து விட்டு சப்பாத்துக் கால்களால் முகத்தில் தாக்கிய பொலிஸார்...\nஇந்திய சமாதானப் படை வருகையும், தென் இலங்கையில் பயங்கரவாதமும்\nஇலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் விளைவுகள் சுதுமலையிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட பிரபாகரன் சுதுமலையிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட பிரபாகரன்\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன்\nஅனுராதபுரத்தில் உள்ள பஸ் நிலையத்துக்குள் புகுந்து 120 பொதுமக்களை சுட்டுக்கொன்ற புலிகள்\nராணுவச் சுற்றி வளைப்பும், கொள்ளையடிப்பும், யாழ்தேவி தாக்குதலும் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’…...\nநல்லுர் கந்தசாமி ஆலய 1 ம் நாள் மாலை திருவிழா நேரலையாக… வீடியோ\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று ஆரம்பம்\nயாழ். தெல்லிப்பளை துர்க்கை அம்மன் வருடாந்த மகோற்சவம் இன்று ஆரம்பம்\nகாமத்தில் இருக்கும் உச்சகட்டத்தை அறிந்துகொள்ளும் ஆர்வம் ஆண்-பெண் இருவருக்கும் உண்டு உடலுறவில் உச்சம்\n மகாயோகி விசுவாமித்திரர் தன்னை மறந்து, இந்த உலக இன்பங்களை எல்லாம் துறந்து இறைவனை நோக்கி தவம் செய்தவர். செல்வம், புகழ், பதவி, ராஜாங்கம் அனைத்தையும் தூக்கி எறிந்த அவர் முன்னே,...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tharasu.com/2011/11/ficci-mebc.html", "date_download": "2018-08-17T12:51:01Z", "digest": "sha1:B4LWW2USEV5CGZNRBDXTHLT4Z3DWAVTY", "length": 15299, "nlines": 183, "source_domain": "www.tharasu.com", "title": "THARASU - Online Portal of the sensible Magazine!! தராசு- தரமான தமிழ்ப் பத்திரிகையின் இணைய வடிவம்!!: ஜோர்டான் நாட்டிலிருந்���ு பறந்து வந்த கமல்!", "raw_content": "செய்திகள் : ****திருத்தங்கள் செய்யப்பட்ட லோக்பால் மசோதா, மக்களவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. ****தேவயானி கைது செய்யப் பட்டதற்கும்,ஆடை களைந்து சோதனையிடப்பட்டதற்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார் ****தேவயானி கைது செய்யப் பட்டதற்கும்,ஆடை களைந்து சோதனையிடப்பட்டதற்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார் **** நியூயார்க நகர நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரியும் காங்கிரஸ் அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் குடும்ப நண்பரின் மகளுமான டாக்டர் தேவ்யாணி கோப்ரகடே மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் இங்கே.....ம்**** கர்நாடக மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக, தில்லி உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக ஓய்வுபெற்ற டி.முருகேசன் பெயரை அம்மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. **** நியூயார்க நகர நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரியும் காங்கிரஸ் அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் குடும்ப நண்பரின் மகளுமான டாக்டர் தேவ்யாணி கோப்ரகடே மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் இங்கே.....ம்**** கர்நாடக மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக, தில்லி உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக ஓய்வுபெற்ற டி.முருகேசன் பெயரை அம்மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. **** அரசு வழக்கறிஞராக இருந்த திருமதி வி.எம்.வேலுமணி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைமறுநாள் பதவி ஏற்கிறார் **** அரசு வழக்கறிஞராக இருந்த திருமதி வி.எம்.வேலுமணி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைமறுநாள் பதவி ஏற்கிறார்.. **** அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிரடிமுடிவுகள்ஜெயலலிதா அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கம்யூனிஸ்டுகள்ஜெயலலிதா அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கம்யூனிஸ்டுகள் **** இலங்கையின் வடக்குமாகாண மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் ராஜிநாமா வடக்கு மாகாண ஆளுநராக உள்ள ராணுவ மேஜர் ஜெ���ரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ மிரட்டல் காரணமாக விலகல் வடக்கு மாகாண ஆளுநராக உள்ள ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ மிரட்டல் காரணமாக விலகல். **** டிசம்பர் 24-ம் தேதி அனைத்து பெட்ரோல் பங்க்குகளையும் மூடப் போவதாக பெட்ரோலிய விற்பனையாளர்கள் அறிவிப்பு\nஜோர்டான் நாட்டிலிருந்து பறந்து வந்த கமல்\nடிஜிட்டல் தொழில்நுட்பத்தை பொழுதுபோக்கு மற்றும் ஊடகத்துறையில் வரவேற்று ஏற்பது என்ற நோக்கத்தில் இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பு(FICCI ), மாநாடு ஒன்றை சென்னையில் டிசம்பர் மாதம் 1,2 தேதிகளில் நடத்துகிறது FICCI அங்கமான, ஊடகம் மற்றும் பொழுது போக்குத்துறை கூட்டுக்குழுவின் (MEBC)தலைவரும் பிரபல நடிகருமான கமல் ஹாசன் இந்த தகவலை தெரிவித்தார்.\n\"தொழில் நுட்ப மாற்றங்களுக்கு ஏற்றார் போல் நம்மை மெருகேற்றிக் கொள்வதன் மூலம் இந்தத் தொழில் மேலும் சிறப்புடன் திகழ முடியும். அது பற்றிய விவாதங்களுக்காகத்தான் இந்த மாநாடு. சினிமாத் துறை வளர்ச்சியடைய கேளிக்கை வரியைக் குறைக்க வேண்டுமா என்று கேட்டால் நிச்சயமாக குறைக்க வேண்டும் என்பதுதான் என் பதில். வங்கிகள் திரைப்படம் தயாரிக்க கடன் வழங்க முன்வராததால், சட்ட விரோதமான வழிகளில் பெறப்படும் பணமும் திரைப்படத் துறையில் புழங்குகிறது. திரைப்படங்களுக்கான நிதி பிரச்னையை எப்படி எதிர்கொள்வது என்பது தொடர்பாக, இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பும், திரைப்படத் துறையும் ஆலோசனை நடத்தி வருகிறோம். புதிய முயற்சிகளுக்கு எப்போதுமே உடனடி வரவேற்பு இருக்காது. அந்தக் காலத்தில் வாசன் 13 பிரின்ட் போட்ட போது எதற்கு இத்தனை என்று எதிர்த்தவர்கள் உண்டு தியேட்டர்களில் டால்பி சிஸ்டத்தை அறிமுகப் படுத்த வந்தவரிடம் நீங்கள் எங்களுக்கு எவ்வளவு பணம் கொடுப்பீர்கள் என்று கெட்டவர்களே அடுத்த ஆறு மாதத்தில் அதைத் தேடி ஓடினார்கள் புதியன புகுதலும் பழையன கழிதலும் காலங்காலமாக நடப்பதுதானே புதியன புகுதலும் பழையன கழிதலும் காலங்காலமாக நடப்பதுதானே\" என்று நடிகர் கமல்ஹாசன் சொன்னார்.\n--அவர் சென்னையில் நிருபர்களை திங்கள்கிழமை சந்தித்தபோது FICCI தலைவர் முராரரி IAS (Rtd ), லீனா ஜைசனி உடனிருந்தனர். ஜோர்டான் நாட்டில் விஸ்வரூபம் படப் பிடிப்பிலிருந்த கமல் ஹாசன் இந்த மாநாட்டுக்கான பத்திரிகையாளர் சந்தி��்பில் கலந்து கொள்வதற்காகவே அங்கிருந்து பறந்து வந்தார் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு வர்த்தக கூட்டுக்குழுவின் முதல் மாநாடு 2009 -ம் ஆண்டு சென்னையில் நடந்தது. இரண்டாவது மாநாடு கடந்த ஆண்டு ஆந்திர மாநிலம் ஹைதராபாத் நகரில் நடந்தது. மூன்றாவது மாநாடு மறுபடியும் சென்னையில் லீ மெரிடியன் ஹோட்டலில் டிசம்பர் 1, 2 தேதிகளில் நடைபெறுகிறது. சென்சார் போர்டு தலைவர், ட்ராய் தலைவர், நீதியரசர்கள் மற்றும் திரைப்படத் துறையின் முக்கிய பிரமுகர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்.\nதேடல் குறிப்பு: chennai, ficci, KAMAL HAASSAN, mebc, கமல் ஹாசன், விஸ்வரூபம், ஜோர்டான்\nபச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று...Clicked by AVB\nசாமானியர்களுக்கான ஒரு சிறப்புச் செய்தி:\nஇன்று 21.12.2016 புதன் காலை 5 மணி முதல் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் திரு.ராம்மோகன் ராவ், வீடு மட்டும் அலுவலகத்தில் நடக்கும் வருமான வரி...\nதிமுக தலைவர் மு. கருணாநிதியை நடிகை குஷ்பு மே 13- காலை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பு காலை 11 மணி அளவில் நடை...\nரூ.150 கோடி நிலம் அபகரிப்பு புகார் - தி.மு.க.முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதன் கைது\nதி.மு.க. ஆட்சியின்போது வில்லிவாக்கம் தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டவர் ப.ரங்கநாதன். சமீபத்தில் நடந்த தேர்தலில் இவர் அம...\nஜி.என்.அன்பு செழியன் தயாரிப்பில், இயக்குனர் மணிகண்டன் இயக்கி, மணிகண்டன், அருள்செழியன், அணுசரண் ஆகியோரும் இணைந்து திரைக்கதை எழுதி...\nசத்ய ஜோதி பிலிம்ஸ் மற்றும் காட் பிச்சர்ஸ் தயாரிப்பில், இயக்குனர் பிரபு சாலமோன் இயக்கத்தில், டி.இமான் இசையமைப்பில், நடிகர் தனுஷ், கீ...\nவருமானவரித் துறையினர் சோதனையில் சிக்கிய தமிழக தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதியதாக கிரிஜா வைத்த...\nகனிமொழி ஏன் நேற்றே விடுதலை ஆகவில்லை\nஜோர்டான் நாட்டிலிருந்து பறந்து வந்த கமல்\nஜெயலலிதாவின் கொடநாடு பயணம் ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/08/blog-post_46.html", "date_download": "2018-08-17T13:44:12Z", "digest": "sha1:P2OZM3EEVL7UUXLKOYPM4ZJLZ254GNR3", "length": 6751, "nlines": 136, "source_domain": "www.todayyarl.com", "title": "யாழில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை!! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome Jaffna News News Slider யாழில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை\nயாழில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை\nஅண்மைக்காலமாக யாழ். குடாநாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணத்தில் பல பகுதிகளில் ஏற்படும் அமானுஷ்ய சம்பவங்களால் மக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர். இந்த நிலையில் உள்ள மக்களை உடனடியாக காப்பாற்ற வேண்டும்.\nஇயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகம், யாழ்ப்பாண அரசாங்க முகவர் அலுவலகத்தில் இடம்பெற்ற சிவில் பாதுகாப்பு கூட்டத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.\nயாழ்ப்பாணத்தில் வாள், கத்திகளை எடுத்து வந்து மக்களை அச்சப்படுத்தும் பல்வேறு குழுக்களின் செயற்பாடு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மக்களால் சுதந்திரமான வாழ்க்கையில் ஈடுபட முடியாத தேவையற்ற அச்சத்தில் வாழ நேரிட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇதனால் சிவில் பாதுகாப்பு குழு, யாழ்ப்பாணத்தின் ஏனைய பாதுகாப்பு பிரிவிற்கு முழுமையான ஆதரவு வழங்க வேண்டும் என அவர் கேட்டுள்ளார்.\nமிகவும் துரதிஷ்டவசமாக ஏற்பட்டுள்ள இந்த நிலைமையை விரைவில் கட்டுப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு யாழ்ப்பாணத்தின் உயர் பாதுகாப்பு பிரதானியிடம் கேட்டுக்கொண்டதாகவும், இது தொடர்பில் தான் கலந்துரையாடல் மேற்கொண்டதாகவும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/a-travel-guide-kanyakumari-madurai-rameshwaram-trip-fu-002447.html", "date_download": "2018-08-17T13:42:46Z", "digest": "sha1:YXUTAVQOSU3QGUPKLNE266P6EPKVWAZG", "length": 28287, "nlines": 207, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "A Travel Guide to Kanyakumari - Madurai - Rameshwaram Trip : Fully on train - Tamil Nativeplanet", "raw_content": "\n»குமரி - மதுரை - ராமேஸ்வரம்: 2 நாட்களில் முழுக்க முழுக்க ரயிலில்\nகுமரி - மதுரை - ராமேஸ்வரம்: 2 நாட்களில் முழுக்க முழுக்க ரயிலில்\nதம்பி லட்சுமணனைக் கொன்ற ராமபிரான் எந்த இடத்தில் தெரியுமா\nவிடுதலைப் போராட்டத்தின் கோரமான வரலாற்றுத் தளங்கள்..\nஇந்திய விடுதலையில் தமிழகத்தின் தியாகம்\nமதுரை டூ கொல்லம் - ரைடுக்கு ரெடியா மக்கா\nஇந்த இடத்துக்கெல்லாம் நைட்டு மட்டும் போய் பாருங்க\nஆடி வெள்ளி அள்ளித் தரும் செல்வ வளம்\nவடமாநிலத்தவர்களும் சரி, தமிழகத்தின் வடக்கு பகுதியிலிருக்கும் மக்களும் சரி கன்னியாகுமரிக்கு சுற்றுலா வருவதற்கு மிகவும் விரும்புவார்கள். ஆனால் செலவைப் பற்றிய பயம்தான் அவர்களுக்கு அதிகம் இருக்கும். நான்கு பேர் கொண்ட குடும்பமாக இருந்தால் பரவாயில்லை எப்படியாவது சமாளித்துவிடலாம். குடும்பத்தோடு சேர்ந்து பத்து பதினைந்து பேர் பயணிக்க வேண்டுமென்றால் தனியாக ஒரு வண்டியை வாடகைக்கு எடுக்கவேண்டுமே.. பேருந்து கட்டணம் வேறு அதிகம். அந்த கவலையிலேயே கன்னியாகுமரிக்கு வருவதையே கனவாக மட்டும் கொண்டிருப்பார்கள். சரி ரயிலில் பயணிக்கலாம் என்றால் இன்னுமொரு சிக்கல். நேர மேலாண்மை இல்லை. இரண்டு நாள்கள்தான் விடுமுறை அதற்கு மேல் நிச்சயம் முடியாது என்று நினைப்பவர்களா நீங்கள். கவலையை விடுங்க.. ரெண்டே நாளில் மொத்த இடங்களையும் சுத்தி பாக்கலாம். கன்னியாகுமரி - மதுரை - ராமேஸ்வரம். அதுவும் ரயிலில் குறைந்த கட்டணத்தில்...\nரயில் விவரத்தை தெரிந்து கொள்ளுங்கள்\nரயிலில் பயணிப்பது பேருந்தைவிட சற்று தாமதிக்கும் என்றாலும் விலை குறைவானது.. மேலும் சிறியவர் பெரியவர்களுக்கும் வசதியானது. முதலில் ரயில் தகவல்களைத் தெரிந்து கொள்ளவேண்டும். கன்னியாகுமரியிலிருந்து மதுரைக்கும், மதுரையிலிருந்து ராமேஸ்வரத்துக்கும் நிறைய ரயில் வசதிகள் இருப்பதால், முதலில் நாம் நேரடியாக கன்னியாகுமரியை அடைந்துவிடுவது சிறந்தது.\nஇந்த பயணம் கன்னியாகுமரியிலிருந்து ஆரம்பிக்கிறது. கன்னியாகுமரியில் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு தொடங்கும் இந்த பயணத்தை ஞாயிற்றுக் கிழமை மாலை 5 மணிக்கு ராமேஸ்வரத்தில் நிறைவு செய்கிறோம். வார இறுதி அனைவருக்கும் சிறப்பாக இருக்கும் என்பதால் இந்த திட்டம்.\nசென்னையிலிருந்தும், பெங்களூருவிலிருந்தும் கன்னியாகுமரிக்கு ரயில் சேவைகள் இருக்கின்றன.\nகாலை 8.15க்கு குருவாயூர் விரைவு வண்டி\nமாலை 5.15க்கு கன்னியாகுமரி அதிவிரைவு வண்டி\nமாலை 7.50க்கு அனந்தபுரி விரைவு வண்டி ஆகியன அன்றாடம் பயணிகள் சேவைபுரியும் ரயில்கள் ஆகும்.\nமற்றபடி இன்னும் நிறைய வாரம் ஒருமுறை, இருமுறை ரயில���களும் இருக்கின்றன. இதைப்போல பெங்களூரிலிருந்து\nபெங்களூரு நாகர்கோயில் விரைவு வண்டி மாலை 5.15மணிக்கும், தீவு விரைவு வண்டி இரவு 8 மணிக்கும் அன்றாட ரயில்களாக இயக்கப்படுகின்றன. எது எப்படியானாலும் நீங்கள் கன்னியாகுமரியை மாலைக்குள் சென்றடைந்துவிடுங்கள்.\nகன்னியாகுமரியில் சுற்றிப் பார்க்கவேண்டிய இடங்கள்\nகலை மற்றும் பண்பாடுகளில் நாட்டம் இல்லாதவர்களுக்கு நிச்சயம் கன்னியாகுமரி உகந்த இடம் அல்ல. ஆயினும் கன்னியாகுமரியிலுள்ள கோயில்களும் கடற்கரைகளும் பல சுற்றுலாப் பயணிகளையும் புனித பயணம் செல்பவர்களையும் கவரும் வண்ணம் உள்ளன. விவேகானந்தர் பாறை, விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை, வட்டகோட்டை, பத்மநாபபுரம் அரண்மனை, வாவத்துறை, உதயகிரி கோட்டை மற்றும் காந்தி அருங்காட்சியகம், ஆகியவைகள் தான் இங்குள்ள மிக முக்கியமான சுற்றுலாத் தலங்கள். இங்குள்ள முக்கிய புண்ணிய ஸ்தலங்களில் கன்னியாகுமரி கோயில், சித்தாறல் மலைக்கோயில் மற்றும் ஜெயின் நினைவுச் சின்னங்கள், நாகராஜ கோயில், சுப்பிரமணிய கோயில், திருநந்திக்கரை குகைக்கோயில் ஆகியவை அடங்கும். குடும்பம் மற்றும் நண்பர்களோடு வரும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் கவரப்படுவது இங்குள்ள கடற்கரைகளாலே. இதில் சங்குத்துறை, தேங்காப்பட்டினம் மற்றும் சொத்தவிளை கடற்கரைகள் மிகவும் பிரபலம்.\nஅருகே சுற்றிப் பார்க்கவேண்டிய இடங்கள்\nஇது மட்டுமின்றி அருகில் திருச்செந்தூர், கோவளம், சபரிமலை, தூத்துக்குடி, திருநெல்வேலி, சிவகாசி, திருவட்டாறு, திருவனந்தபுரம், சுசீந்திரம், குற்றாலம், திருவல்லா, அம்பாசமுத்திரம், கொல்லம், வர்கலா உள்ளிட்ட தலங்களும் இருக்கின்றன. ஆனால் நமது திட்டத்தில் இந்த இடங்களுக்கு போவது அவ்வளவு சரியாக இருக்காது,. நேர மேலாண்மையை கருத்தில் கொண்டு அருகாமை இடங்களை மட்டும் சுற்றிப்பார்க்கவேண்டும்.\nசூரிய மறைவு காணும் இடம்\nமாலை 5.30 மணிக்கெல்லாம் சூரிய மறைவு காணும் இடத்தை சென்றடைந்துவிடவேண்டும். இங்கு சூரிய மறைவு காண்பதில் ஒரு சிறப்பு என்னவென்றால் அங்கேயே சந்திர உதயத்தையும் காண முடியும்.\nசூரிய மறைவு காணும் இடத்துக்கு எப்படி செல்வது\nஅங்கேயே ஆட்டோக்கள் நிறைய கிடைக்கும். அல்லது நடந்து செல்வதாக இருந்தால் கடற்கரை ஓரமாக நடந்து செல்லுங்கள். அதற்கு ஒரு மணி நேரம் முன்பாக கிட்டத்தட்ட 5 மணிக்கெல்லாம் நடக்க ஆரம்பித்துவிடவேண்டும்.\nகாந்தி மண்டபம் அனைவருக்கும் தெரிந்த இடம் என்பதால் அங்கிருந்து சூரிய மறைவு காணும் இடத்துக்கு எப்படி செல்வது என்பதை காணலாம்.\nகாந்தி மண்டபத்திலிருந்து கன்னியாகுமரிக்கு பேருந்தில் வந்த வழியில் திரும்ப ரவுண்டானா வரை நடக்கவேண்டும், அங்கிருந்து ஆட்டோக்கள் கிடைக்கும். ஒருவேளை நடந்து செல்ல முடிவெடுத்துவிட்டால், அரை மணி நேர மெல்ல நடை போட்டு இந்த இடத்தை அடையலாம்.\nகாந்திமண்டபத்தின் எதிர்புறம் டிரையாங்கிள் பார்க் என்பது வரும். அதை நோக்கியவாறு நின்றால், இடது புறமாக செல்லும் கடற்கரை சாலையில் நடையை ஆரம்பிக்கவேண்டும். எங்கேயுமே திரும்பாமல் கடற்கரை வழியாகவே நடந்து சென்றுகொண்டிருந்தால் முடிவில் சூரிய மறைவு காணும் இடத்தை அடையலாம்.\nஎல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்துவிட்டு, இரவு உணவை முடித்துக்கொண்டு, இரவு அங்கு அறை எடுத்து தங்கலாம். வெள்ளிக்கிழமை இரவு நல்லதாக அமையட்டும்.\nசூரிய உதயம் காணும் இடம்\nசனிக்கிழமை நல்ல விடியலாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் அதிகாலையிலேயே எழுந்து குளிக்க முயலுங்கள். ஏனென்றால், காலை 5.30 மணிக்கெல்லாம் சூரிய உதயம் காணும் இடத்தை சென்றடைந்துவிடவேண்டும். இங்கு சூரிய உதயம் காண்பதில் ஒரு சிறப்பு என்னவென்றால் அங்கேயே சந்திரன் மறைவையும் சில சமயங்களில் காண முடியும்.\nசூரிய உதயம் காணும் இடத்துக்கு எப்படி செல்வது\nஅங்கேயே ஆட்டோக்கள் நிறைய கிடைக்கும். அல்லது நடந்து செல்வதாக இருந்தால் கடற்கரை ஓரமாக நடந்து செல்லுங்கள். அதற்கு ஒரு மணி நேரம் முன்பாக கிட்டத்தட்ட 5 மணிக்கெல்லாம் நடக்க ஆரம்பித்துவிடவேண்டும்.\nகாந்தி மண்டபம் அனைவருக்கும் தெரிந்த இடம் என்பதால் அங்கிருந்து சூரிய உதயம் காணும் இடத்துக்கு எப்படி செல்வது என்பதை காணலாம்.\nகாந்தி மண்டபத்திலிருந்து கன்னியாகுமரிக்கு பேருந்தில் வந்த வழியில் திரும்ப ரவுண்டானா வரை நடக்கவேண்டும், அங்கிருந்து ஆட்டோக்கள் கிடைக்கும். ஒருவேளை நடந்து செல்ல முடிவெடுத்துவிட்டால், அரை மணி நேர மெல்ல நடை போட்டு இந்த இடத்தை அடையலாம்.\nகாந்திமண்டபத்தின் எதிர்புறம் டிரையாங்கிள் பார்க் என்பது வரும். அதை நோக்கியவாறு நின்றால், வலது புறமாக செல்லும் கடற்கரை சாலை��ில் நடையை ஆரம்பிக்கவேண்டும். அங்குள்ள ரவுண்டானாவில் வலது புறமாக செல்ல அங்கு விவேகானந்தர் நூலகமும், பேச்சியம்மன் கோயிலும் உங்களை வரவேற்கும். அங்கிருந்து புனித ஆரோக்கியநாதர் ஆலயம் வரை நடந்து சென்றால் அதுதான் சூரிய உதயம் காணவேண்டிய தலம்.\nவரும்வழியில் இருக்கும் இடங்களை பார்த்துவிட்டு, கன்னியாகுமரியை விட்டு விடைபெற மனதை திடப்படுத்திக்கொள்ளுங்கள்.\nவெளியில் காலை உணவை எடுத்துக்கொண்டாலும் சரி, ரயில் நிலையத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்று முடிவெடுத்துவிட்டு, கிளம்பினாலும் சரி, அறையை காலி செய்துவிட்டு ரயில் நிலையம் நோக்கி புறப்படுங்கள்.\nகன்னியாகுமரியிலிருந்து மதுரைக்கு நிறைய ரயில்கள் இருக்கின்றன.\nகுமரி - மதுரை ரயில்கள் குறித்த தகவல்கள்\nகாலை 7.50 மணிக்கு ஹவுரா விரைவு வண்டி மதுரை வழியாக செல்லும். அதன்பிறகு மதியம் 1 மணிக்குதான் ரயில். எனவே முன்கூட்டிய திட்டமிட்டு ரயில் பயணச்சீட்டை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.\nமதியம் 12.45 மணிக்கெல்லாம் மதுரையில் இறங்கி, சுவையான உணவை ருசிக்கலாம். அங்கு சுற்றியிருக்கும் நிறைய சுற்றுலாத் தளங்களையும் காணலாம்.\nமறந்துவிடாதீர்கள். சனிக்கிழமை தற்போது மதியம் 1 மணி.\nமதுரை மாநகரில் பல்வேறு மதங்களை சார்ந்தோரும் ஒற்றுமையுடன் வசிக்கின்றனர். பல்வேறு இனத்தாரின் பாரம்பரிய அம்சங்கள் இந்நகரில் கலந்து வேரூன்றி கிடக்கின்றன. மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், கோரிப்பாளையம் தர்க்கா மற்றும் செயின் மேரி கதீட்ரல் தேவாலயம் போன்றவை இங்குள்ள முக்கியமான ஆன்மீக அம்சங்களாகும். காந்தி மியூசியம், கூடல் அழகர் கோயில், காஜிமார் பெரிய மசூதி, திருமலை நாயக்கர் அரண்மனை, வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம், திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை, அழகர் கோயில், வைகை அணை மற்றும் அதிசயம் தீம் பார்க் போன்றவை மதுரை பகுதியில் உள்ள முக்கியமான சுற்றுலா அம்சங்களாக பிரசித்தி பெற்றுள்ளன.\nமதுரை - ராமேஸ்வரம் ரயில் திட்டம்\nமதுரையிலிருந்து ராமேஸ்வரம் செல்ல நிறைய ரயில்கள் இருந்தாலும், மாலை 6.10 க்கு செல்லும் மதுரை ராமேஸ்வரம் பயணிகள் வண்டி இரவு 11 மணிக்கு முன்பாக ராமேஸ்வரம் சென்றடையும். இரவு உணவை வழியில் முடித்துக்கொண்டு, ராமேஸ்வரத்தில் இரவை கழியுங்கள்.\nபின் ராமேஸ்வரத்தில் காணவேண்டிய இடங்களை ஞாயிற்றுக்கிழமை முழுவதும் காணலாம்.\nமோட்சத்தை அடைவதற்கு முதன்மையான வழியாக கருதப்படுவது பாவங்களை களைவது தான், அதற்கு இங்கிருக்கும் புனித தீர்த்தங்களில் நீராடுவதைத் தவிர வேறு வழிகளும் இல்லை. உண்மையில், இந்த 24 தீர்த்தங்களிலும் நீராடுவது மூலம் நமது பாவங்களை நேரடியாக நாமே தீர்த்துக் கொள்ளும் வழிமுறையாகும். இராமேஸ்வரத்தில் இந்துக்களுக்கான மதமுக்கியத்துவம் வாய்ந்த பல இடங்கள் உள்ளன. இவற்றில் ஸ்ரீ ராமநாதசுவாமி கோவில், 24 கோவில் தீர்த்தங்கள், கோதண்டராமர் கோவில், ஆதாம் பாலம் அல்லது ராம் சேது மற்றும் நம்பு நாயகி அம்மன் கோவில் ஆகியவை அவற்றில் சிலவாகும்.\nராமேஸ்வரத்திலிருந்து உங்க ஊருக்கு திரும்ப\nராமேஸ்வரத்திலிருந்து மாலை 5 மணிக்கு, சென்னைக்கு ரயில் இயக்கப்படுகிறது. சென்னை எழும்பூருக்கு செல்லும் இந்த ரயில் காலை 7 மணிக்கு முன்பாக சென்றடையும். இந்த ரயில் ராமேஸ்வரத்திலிருந்து ஆரம்பித்து, பாம்பன், மண்டபம், ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை, தேவகோட்டை, காரைக்குடி, திருச்சி, தஞ்சாவூர், விழுப்புரம் வழியாக சென்னை எழும்பூரை அடையும்.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilkothu.blogspot.com/2014/05/blog-post_22.html", "date_download": "2018-08-17T12:47:24Z", "digest": "sha1:LZUP6QG5EAACPMUJUXYUGBBFS2EDWZOQ", "length": 10853, "nlines": 227, "source_domain": "tamilkothu.blogspot.com", "title": "கொத்து பரோட்டா: ஆயிஷா.. குறுநாவல்", "raw_content": "\nசினிமா, புத்தகங்கள், அறிவியல் புனைவுகள், இன்னும் சில..\nநிறைய பேர் ஏற்கனவே படித்திருப்பீர்கள்.. நான் வழக்கம் போல் லேட்டு.. மொத்தமே பதின்மூன்று பக்கங்கள்தான். டப்பென்று ஒட்டிக்கொண்டு விட்டது. கல்வித்துறையில் ஆர்வம் உள்ளவர்கள் மற்றும் அதோடு சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் (ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள்.. முக்கியமாக ஆசிரியர்கள்) அவசியம் வாசிக்க வேண்டிய கதை.. ஆயிஷா.. வெளிவந்து இத்தனை ஆண்டுகள் கடந்த பின்னும் இக்கதை பேசும் விஷயம் இன்னும் ப்ரெஷ்ஷாக இருக்கிறது என்பது சோகமான விஷயம்..\nஅதிலும் நாமக்கல் டைப் பள்ளிகள், ப்ரீகேஜி க்கு ஒரு லட்சம் வாங்கும் பள்ள��கள் (மற்றும் அவை உருவாகி வந்த காரணங்கள்) ஆயிஷாவின் ஆசையை கண்ணுக்கு எட்டாத தொலைவிற்கு கொண்டு சென்று விட்டன..\nஆசிரியராக ஆகும் ஆசையையும் இக்கதை தூண்டி விடுகிறது.\nLabels: குழந்தைகள், சமூகம், நூல்அறிமுகம், படைப்பாளிகள், புத்தகங்கள், புத்தகம்\nஉண்மை.. அந்த இறுக்கமும் அழுத்தமும் இக்கதைக்கு தேவையாக இருக்கிறது..\nLike to watch, hear, read (and write occasionally).. ஏதாச்சும் செய்யனுங்க என்று யோசித்து (மட்டும்) கொண்டிருப்பவன்\nதி மேட்ரிக்ஸ் (The Matrix) - எளிய அறிமுகம்\nநண்பர்களை குத்த வேண்டும் என்று தோன்றும் தருணங்கள்..\nபார்த்த படங்கள் - 2016\nபரிந்துரை - ஒரு சீரிஸ், ஒரு திரைப்படம்\nபிடித்த படம் - அன்பே சிவம்\nபிட்காயின் – பரிணாமமா, பரிநாமமா\nசினிமா அனுபவம் புனைவு நகைச்சுவை சமூகம் சிறந்த படங்கள் சிந்தனைகள் சிறுகதை திரைவிமர்சனம் புத்தகங்கள் நூல்அறிமுகம் நிமிடக்கதைகள் Sci Fi அறிவியல் அறிவியல் புனைவு இணையம் பதிவுலகம் நினைவுகள் விண்வெளி கல்லூரிக் காலங்கள் ட்விட்டர் பாடல்கள் யூத்ஃபுல் விகடன்\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nTamil Comics Ulagam - தமிழ் காமிக்ஸ் உலகம்\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nஎன் இனிய தமிழ் மக்களே...\nநிலா அது வானத்து மேல\nகொஞ்சம் அலசல்... கொஞ்சம் கிறுக்கல்\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nதிரை கடல் ஓடி திரவியம் தேடு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/68282", "date_download": "2018-08-17T12:55:12Z", "digest": "sha1:F3EVJ7SQGOZVDEUVM5PPGQDDNIX3VG3G", "length": 9653, "nlines": 96, "source_domain": "www.jeyamohan.in", "title": "மீண்டும் கும்பமுனி", "raw_content": "\n« விஷ்ணுபுரம் விழா – டிச-28 ஞாயிறு-கோவை\nகோமணம் என்ற சொல்லில் இருந்து கௌபீனசுத்தன் என்ற சொல்லுக்குத் தாவியது கும்பமுனியின் சிந்தை. முதலில் கௌபீன சுத்தன் என்றால் கோமனத்தை நன்றாக அலக்கி உடுப்பவன் என்றுதான் நினைத்திருந்தார்.பிறகுதான் தெரிந்தது பரஸ்த்ரீ சகவாசம் இல்லாதவன் என்று. எந்தப்பெண்ணுடனும் கலவிசெய்யாதவனுக்கு என்ன பெயர்\nநாஞ்சில்நாடனின் புதிய கும்பமுனிச் சிறுகதை. டென்னிஸ் எல்போவும் டிரிக்கர் ஃபிங்கரும்\nவழக்கம்போல மையமில்லாமல் தாவிச்செல்லும் விளையாட்டு. கதையைப்பற்றியே கதை. உள்பாய்ச்சல்கள்.நக்கல்கள். நேராக பழைமையை செவ்வியலை முற்போக்கை எல்லாம் குத்திச்செல்லும் சொல்விளையாட்டுக்கள்\nஅவரது சற்றே சாய்ந்த சூரல் நாற்காலி மட்டும் பிழைதிருத்துநரால் சுழல் நாற்காலியாக ‘மேம்படுத்தப்பட்டிருக்கிறது’. சூரல் என்றால் பிரம்பு. கும்பமுனி கட்டை ஏறும்போது கூடவே சிலபல ஆயிரம் சொற்களும் எரியும்போலும்\nபுறக்கணிக்கப்படுகிறார்களா திராவிட இயக்க எழுத்தாளர்கள்\nTags: கும்பமுனி, சிறுகதை., டென்னிஸ் எல்போவும் டிரிக்கர் ஃபிங்கரும், நாஞ்சில்நாடன்\nதமிழ் இலக்கியக் காலகட்டங்கள்- கடலூர் சீனு\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 75\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 21\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sakthivikatan/?artfrm=astro", "date_download": "2018-08-17T12:47:21Z", "digest": "sha1:XJCJ7G3XYWHPS5FUD6EIHE5FMQPJH4EK", "length": 23902, "nlines": 479, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - சக்தி விகடன் - Issue date - 28 August 2018", "raw_content": "\nவலியில் துடித்த கர்ப்பிணி... மீட்கப்பட்ட அந்த நிமிடங்கள்... கேரளாவில் நடந்த நெகிழ்ச்சிச் சம்பவம்\nஇறுதிச் சடங்கு செய்த வளர்ப்பு மகள் - டெல்லி ஸ்மிருதி ஸ்தலில் வாஜ்பாய் உடல் தகனம்\n`எங்களுக்கு அங்கீகாரம் அளியுங்கள்' - கலெக்டரிடம் வேதனைப்பட்ட இருளர் இன மக்கள்\nபச்சிளம் குழந்தையைத் தூக்கி உற்றுநோக்கிய அமைச்சர்... கேரளாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nவெளியானது சமந்தாவின் `யூ டர்ன்' ட்ரெய்லர்\n`முல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார்' - பென்னிகுவிக்கின் பேத்தி\n`சிறப்பு ரயிலைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்' - கேரள மக்களுக்குக் கரம் நீட்டிய ரயில்வே\n`4 மாவட்டங்கள்; 1,568 முகாம்கள்; 2,23,000 மக்கள்' - பினராயி விஜயன் வேதனை\n`பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்குத் தடை விதிக்க முடியாது' - ஸ்டெர்லைட் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம்\nசக்தி விகடன் - 28 Aug, 2018\nசித்தர்கள் போற்றும் அத்ரி மலை\n - கண் நோய்களைத் தீர்க்கும் மணிமங்கலம் கண்ணன்\nகுபேர யோகம் அருளும் தென்னகத்தின் பாண்டுரங்கன்\nகேள்வி பதில் - அர்ச்சனை யார் பெயருக்குச் செய்வது நல்லது\nரங்க ராஜ்ஜியம் - 10\nசிவமகுடம் - பாகம் 2 - 15\nமகா பெரியவா - 10\nBy சு.சூர்யா கோமதி 28-08-2018\nசித்தர்கள் போற்றும் அத்ரி மலை\nசித்தர்கள் போற்றும் அத்ரி மலை\nசித்தர்களால் பெருமை பெற்ற மேற்கு மலைத்தொடரின் ஒரு பகுதிதான் அத்ரி தபோவனம். அத்ரி மாமுனிவரும் அவரின் சீடர்களும் தங்கி அருள்பாலித்த இடம்.\nஆடி மாதத்தின் நாயகியாகவே அருள்பவள் அம்மன். அதிலும் கண்ணனுக்குத் தங்கையாகத் தோன்றி கம்சனை எச்சரித்த ஸ்ரீவிஷ்ணு துர்கை மிகவும் விசேஷமானவள்.\nகண்ணனைப் பாடிப் பாடிப் பரவசம் அடையும் நமக்கு, அவனது திரு அவதார தினம் என்றாலே கொண்டாட்டம்தான்; குதூகலம்தான்.\n - கண் நோய்களைத் தீர்க்கும் மணிமங்கலம் கண்ணன்\nமனிதர்களாகப் பிறந்த அனைவரும் அவர வருக்கான கடமைகளை உரியவகையில் நிறைவேற்றவேண்டும்.\nகுபேர யோகம் அருளும் தென்னகத்தின் பாண்டுரங்கன்\nபெற்றோருக்குப் பணிவிடை புரிவதே மிகச் சிறந்த வழிபாடு என்பதை உணர்த்தும் அற்புதமே பண்டரிபுரம் பாண்டுரங்கனின் திருக்கதை.\nகேள்வி பதில் - அர்ச்சனை யார் பெயருக்குச் செய்வது நல்லது\n கோயிலில் நமது பெயர், நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்வது உயர்வானதா அல்லது சுவாமியின் பெயருக்கு அர்ச்சனை செய��வது சிறந்ததா\nராசிநாதன் செவ்வாய் வலுவான இடத்தில் அமர்ந்திருப்பதால், சவாலான காரியங்களையும் எளிதில் செய்து முடிப்பீர்கள்...\nரங்க ராஜ்ஜியம் - 10\nஸ்ரீராமபிரான், தன்னையே பிரணவாகாரப் பெருமாள் வடிவில் ஒப்படைத்துவிட்டதாக நினைத்துப் பூரிப்புடன் இருந்த விபீஷணனிடம், சூரிய வம்சத்தின் குலகுரு வசிஷ்டர் புன்னகையுடன் பேசத் தொடங்கினார்.\nவிளம்பி - ஆடி மாதம் 29 முதல் ஆவணி 11-ம் தேதி வரை (14.8.18 முதல் 27.8.18 வரை)\nசிவமகுடம் - பாகம் 2 - 15\nவானின் உச்சிக்கு ஏறியிருந்த பிறைச் சந்திரனை, திட்டுத் திட்டாக மிதந்துவந்த கருமேகப் பொதிகள் அவ்வப்போது மறைத்தும் வெளிப்படுத்தியும் சென்ற காட்சி...\nமகா பெரியவா - 10\nசந்திரசேகரேந்திர சுவாமிகளுக்கு வித்தியாப்பியாசம் ஆரம்பமானது. காமகோடி பீடத்தை, ‘ஸர்வக்ஞ பீடம்’ என்பார்கள்.\nபதின்மூன்றாம் வயது முதல் பத்தொன்பதாம் வயது வரை, விசேஷமான காலம். ‘டீன் ஏஜ்’ என்பார்கள். எது, என்ன, எங்கே, எப்படி, எப்போது... என எதுவுமே புரியாத வயது\nநம்பிக்கை என்ற வேரிலிருந்து துளிர்த்ததுதான் வழிபாடு. சிறு கல், சின்னதொரு செங்கல், தனித்து நிற்கும் ஒரு மரம், காய்ந்த ஒரு கம்பம், ஒரு புற்று...\nகண்ணனின் மீது கோகுலத்துப் பெண்கள் சரமாரியாகக் குற்றம் சாட்டினார்கள். பாலைத் திருடிவிட்டான்; தயிரைக் குடித்துவிட்டான்; வெண்ணெய்ப் பானைகள்...\nசெப்டம்பர் 2-ம் தேதி கிருஷ்ண ஜயந்தி. அன்றைய தினம் கிருஷ்ணருக்குப் பிடித்த பதார்த்தங்களைச் செய்து அவரை நம் வீட்டுக்கு அழைத்து வழிபடுவது மரபு.\nகேட்கும் வரங்கள் அனைத்தையும் வாரி வழங்குபவள் ஸ்ரீமகாலட்சுமிதேவி. பாற்கடலில் அந்த அன்னை அவதரித்த தினமே, வரலட்சுமி விரதத் திருநாளாக அனுஷ்டிக்கப்படுகிறது.\nஆகஸ்ட் 15 - கருட பஞ்சமி. ஸ்ரீமந் நாராயணின் வாகனமாகவும் சிறந்த விஷ்ணு பக்தராகவும் விளங்கும் கருட பகவானின் `திருஅவதார' தினமே கருட பஞ்சமி.\n`ஏழைக் குசேலனுக்குத் தோழமை தாள் தந்து வாழவைப்பேன் என்று கண்ணன் வந்தான்...’\n`அட்வான்ஸ் தொகையை திரும்ப வாங்குங்கள்'- ஸ்டாலின் ஆவேசம்\n`முல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார்' - பெ\n`சுதந்திரம்' நல்லா இருக்கான்... மருத்துவமனைக்குச் சென்ற துணை நடிகை - இன்ப அத\n`இப்ப அடிச்சிப்பாரு’ - விபத்து ஏற்படுத்தி காவலரிடம் எகிறிய அண்ணன், தம்பிக்\n\"பொம்பள பி���்ளைய இப்டிதான் டச் பண்ணுவியா\" - ஓவர் சீன் ஐஸ்வர்யா #BiggBossTamil2\nநித்யம் வேதத்தை ஓது. அந்த வேதத் துக்கு இணங்க, கர்மத்தை நன்றாகச் செய்யுங்கள். அந்தக் கர்மானுஷ்டத்தைக் கொண்டே ஈசனை பூஜியுங்கள்.\nஇரவு நேரம். அந்தத் துறவி வந்து சேர்ந்த இடம் திருவொற்றியூர். பகலெல்லாம் வெகு தூரம் நடந்து வந்திருந்தார்.\n14.8.18 முதல் 27.8.18 வரை கீழ்க்காணும் இனிய வைபவங்களைக் கொண்டாடவிருக்கும் வாசகர்களுக்கு சக்தி விகடனின் வாழ்த்துகள்\nசக்தி விகடனைப் படிக்கும்போது, உங்கள் மனத்தில் பல கருத்துக்கள், கேள்விகள், சந்தேகங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/merlin-movie-review/", "date_download": "2018-08-17T12:49:01Z", "digest": "sha1:NY35OBK3HCYPB7IM4G6GUY7IYO5DE5ED", "length": 10073, "nlines": 140, "source_domain": "ithutamil.com", "title": "மெர்லின் விமர்சனம் | இது தமிழ் மெர்லின் விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா மெர்லின் விமர்சனம்\nஇயக்குநராகும் கனவில் இருக்கும் வெற்றிக்கு ஓர் அரிய வாய்ப்புக் கிடைக்கிறது. அதற்குத் திரைக்கதையை எழுதி முடிக்கக் குறைவான கால அளவே உள்ள காலத்தில், அவரது அறை நண்பர்களால் நிரம்பி ஆராவாரமாகவும் ஆர்ப்பாட்டமாகவும் உள்ளது. அறையில் உள்ளவர்களின் ஆராவாரத்தைக் குறைக்க, ‘மெர்லின்’ எனும் பேய் இரவுகளில் அச்சுறுத்துவதாகப் பீதியை ஏற்படுத்துகிறார். விளையாட்டு விபரீதம் ஆகி, அக்கற்பனைப் பேய் உண்மையிலேயே வெற்றியை ஆட்கொண்டு விடுகிறது. மெர்லினிடம் இருந்து வெற்றி எப்படி மீள்கிறார் என்பதுதான் படத்தின் கதை.\nபடத்தின் தொடக்கமே மிரட்டலாய் உள்ளது. நீர் இறைக்கும் விவசாயியை மோகினி பிடித்துக் கொள்கிறது. கிராமப்புறங்களில் மோகினி பற்றிய செவி வழி கதைகள் மிகப் பிரசித்தம். இயக்குநர் கீரா அதை மிக அழகாகக் காட்சிப்படுத்தி அசத்தியுள்ளார்.\nமனிதனின் குற்றவுணர்வு தான் அவனைப் பீடிக்குமென இயக்குநர் கோடிட்டுக் காட்டியிருந்தாலும், மோகினியில் தொடங்கி பேயிலேயே படத்தை முடித்துள்ளார்.\nமோகினியாக, மெர்லினாக, ரஷ்ய பேகமாக என மூன்று பாத்திரங்களிலும் கச்சிதமாகப் பொருந்துகிறார் அஸ்வினி. மெர்லினாக வரும் பரதநாட்டிய ஃப்ளாஷ்-பேக் நன்றாக உள்ளது. ரிசா கதாபாத்திரத்தைக் கவர்ச்சிக்காக என்றும் மட்டும் இல்லாமல் இன்னும் நன்றாக குணச்சித்திர நடிகையாகப் பயன்படுத்தியிருக்கலாம்.\nமாறுபட்ட வேடத்த��ல் ‘ஆடுகளம்’ முருகதாஸ் தன்னிருப்பை அழுத்தமாகப் பயன்படுத்தியுள்ளார். கிட்டத்தட்ட இரண்டாம் கதாநாயகனாக வருகிறார் ‘லொள்ளு சபா’ ஜீவா. ஆனாலும் அவரை எப்படிப் பயன்படுத்துவது என்ற தெளிவு இயக்குநர் வ.கீராக்குக் கடைசி வரை ஏற்படவில்லை போலும். ஆதவன் வரும் காட்சியை படத்தொகுப்பாளர் சாமுவேல் கத்தரித்து, மேலும் படத்தை க்ரிஸ்ப் ஆக்கியிருக்கலாம்.\nபடத்தை முழுவதும் தாங்குவது வெற்றியாக நடித்திருக்கும் விஷ்ணுப்பிரியன் தான். அழகு என்பது முகத்தில் அன்று அகத்தில் உள்ளதென அவர் உணரும் தருணம் கவித்துவமாக உள்ளது. ‘கயல்’ தேவராஜ் பேயை ஓட்டிவிட்டு, அதற்குத் தரும் விளக்கம் நன்றாக உள்ளது.\nகீராவின் மெர்லின் சாமானிய மனிதனின் பயம், பதற்றம், குற்றவுணர்வை ஆழமாய்ப் பிரதிபலித்துள்ளது.\nTAGMerlin review இயக்குநர் வ.கீரா குமரேசன் மெர்லின் vimarsanam மெர்லின் திரைப்படம் விஷ்ணுப்பிரியன்\nPrevious Postஏண்டா தலையில எண்ண வெக்கல விமர்சனம் Next Postகூட்டாளி விமர்சனம்\nஎளிய மனிதர்களின் வாழ்வியலைப் பேசும் சீமத்துரை\nதமிழில் அறிமுகமாகிறார் சமீர் கோச்சார்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் – பத்திரிகையாளர் சந்திப்புப் படங்கள்\nசெந்நாய் வேட்டை பற்றிய படம் கழுகு – 2\nடாக்டர் ஜெ.ஜெயலலிதாவின் சுய சரிதை திரைப்படமாகிறது\nமேற்குத் தொடர்ச்சி மலை – ட்ரெய்லர்\nசுதந்திர தினம் (சிறுகதை) – கிருஷ்ணன் நம்பி\nஆல்ஃபா – மனிதனுக்கும் ஓநாய்க்குமான நட்பு\nமேற்குத் தொடர்ச்சி மலை – ட்ரெய்லர்\nஓடு ராஜா ஓடு – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-08-17T13:53:42Z", "digest": "sha1:UAKYNCIPCPRKKTXUX7IEKSVI4FOTWDJY", "length": 5222, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைகிடைக்க வைக்க Archives - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nபாஜக வளர காரணமாக இருந்தவர்\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாயின் முக்கிய 5ந்து திட்டங்கள்\nகரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா\nபெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் சிகிச்சை செய்வது கடினம். இருவரிடமும் என்றால் ( IVF- In Vitro Fertilization) முறையில் குழந்தை பெற்றுக்கொ���்ளலாம். ...[Read More…]\nJune,6,12, — — அளித்து, எதேனும் சிகிச்சை, கரு, கிடைக்க வைக்க, கூடாதவர்களுக்கு, பிள்ளைப்பேறு, முடியுமா\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாய் அவர்களின் மரணத்துக்கு இந்தியா வருந்துகிறது. அவரது மரணம் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. பலதசாப்தங்களாக அவர் தேசத்துக்காகவே வாழ்ந்து, தன்னலமற்ற சேவை புரிந்தவர். இந்த சோகமான தருவாயில், என் எண்ணங்கள் எல்லாம் அவரது குடும்பத்தினர், பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் அவரைப் ...\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nஎட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ...\nநீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்\nதாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் ...\nசிசுவின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று அறியமுடியுமா \nசிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/08/blog-post_56.html", "date_download": "2018-08-17T13:43:39Z", "digest": "sha1:K3GJAESJZH56ZXOT3365KJBVTDGFBPSL", "length": 6394, "nlines": 137, "source_domain": "www.todayyarl.com", "title": "சமாதான தீர்வை ஏற்க மறுத்ததால்தான் பிரபாகரனை கொலை செய்தோம்!! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome News Srilanka News சமாதான தீர்வை ஏற்க மறுத்ததால்தான் பிரபாகரனை கொலை செய்தோம்\nசமாதான தீர்வை ஏற்க மறுத்ததால்தான் பிரபாகரனை கொலை செய்தோம்\nவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருந்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nசமாதான தீர்வை காண்பதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும், அதனை ஏற்க அவர் மறுத்து விட்டார். இதன் காரணமாக பிரபாகரனை கொலை செய்தோம் என மஹிந்த தெரிவித்துள்ளார்.\nஐலன்டின் விசேட செய்தியாளர் எஸ் வெங்கட் நாரயணனிற்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nநாங்கள் தீர்வை காண்பதற்காக நேரடி சந்திப்பொன்றில் ஈடுபடுவோம் நான் கிளிநொச்சி வருகின்றேன் அல்லது நீங்கள் கொழும்பு வரலாம் என தெரிவித்து பிரபாகரனிற்கு கடிதம் எழுதினேன்.\n2006 இல் விடுதலைப்புலிகளின் தாக்குதல்கள் ஆரம்பமாவதற்கு முன்னர் பிரபாகரனிற்கு கடிதம் ���ூலம் தகவல் அனுப்பினேன்.\nசமாதான பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் அப்பாவி பொது மக்கள் கொல்லபடுவதை தவிர்க்க முடியும். உங்கள் படைகள் எங்கள் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தக் கூடாது. அவ்வாறு செய்தால் உங்களை கொலை செய்வோம் என எச்சரித்ததாக மஹிந்த தெரிவித்துள்ளார்.\nஎனினும் பிரபாகரன் எந்தவித உடன்பாட்டுக்கும் வரவில்லை. மாறாக இராணுவத்தினர் மீது தொடர்ந்தும் தாக்குதல் நடத்தினார் என மஹிந்த தெரிவித்துள்ளார்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/category/videos/", "date_download": "2018-08-17T13:20:19Z", "digest": "sha1:X4DTCDOI4HKDNEQB3KG6UJX6JXK7ZE7C", "length": 10354, "nlines": 211, "source_domain": "newtamilcinema.in", "title": "வலைப்பேச்சு வீடியோஸ் Archives - New Tamil Cinema", "raw_content": "\nமணிரத்னம் படத்திற்கு மாவுக் கட்டு – கத்திக் கதறும் வானம்\nசிலை விவகாரம் – விசாரணை வளையத்துக்குள் விஷாலா\nஜுங்கா, மோகினி – ஒரிஜினல் கலெக்‌ஷன் ரிப்போர்ட்\nஇவங்கள வச்சு படம் எடுக்கறதுக்கு பதிலா\nவிஸ்வாசம், என்.ஜி. கே படங்கள் தள்ளி வைப்பு\n – உண்மையில் நடந்தது என்ன\nJunga | ஜூங்கா | படம் எப்படி இருக்கு பாஸ்\nஉளவுத்துறை கண்காணிப்பில் முன்னணி ஹீரோ – இனி நடக்கப் போவது என்ன\nமுன்னணி ஹீரோவின் முறையற்ற காதல்\nகாட்டுப்பய சார் இந்த கவிஞன்\nஸ்ரீ ரெட்டி Exclusive – கேட்காத கேள்விகள்\nமீண்டும் விஜய் / அட்லீ கூட்டணி\nநயன்தாரா – ஒரு நள்ளிரவு பயணம்\nTamizh Padam 2 | தமிழ்ப்படம் 2 | படம் எப்படி இருக்கு பாஸ்\n‘A’dult Films அதில் என்ன தப்பு\nஅஜீத் பிரச்சனையில் என்னை யாரும் புரிஞ்சுக்கல\nMr Chandramouli | மிஸ்டர் சந்திரமெளலி | படம் எப்படியிருக்கு பாஸ்\nஅசுரவதம், செம போத ஆகாத – ஒரிஜினல் கலெக்‌ஷன் ரிப்போர்ட்\n – மனம் திறக்கிறார் சிம்பு\nஅள்ளிக் கொடுத்த விஜய் சேதுபதி\nஆளே வராத அதிகாலை ஷோ இதென்னடா கோகிலாவுக்கு வந்த சோதனை\nநயன்தாராவை நம்பாமல் யோகிபாபுவை நம்புதே கம்பெனி\nமணிரத்னம் படத்திற்கு மாவுக் கட்டு\nபசுபதி இல்லேன்னா இந்தப்படமே இல்ல\nஜோதிகாவே சொல்லிட்டாங்க சொம்பை தூக்கி அடி\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\n – அலட்டலை குறைங்க பிரதர்\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\nகடைக்குட்டி சிங்கம் / விமர்சனம்\nதமிழ் படம் 2 / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/author/raana", "date_download": "2018-08-17T12:46:36Z", "digest": "sha1:5VWDOGQAYQ7BNKYA7MQKDRN67CXQLDWV", "length": 6724, "nlines": 139, "source_domain": "topic.cineulagam.com", "title": "Cinema Topic | Celebrities | Movies | Tamil Celebrities News | Tamil Movies News | Tamil Celebrities Reviews | Tamil Movies Reviews", "raw_content": "\nயாராலும் முறியடிக்க முடியாத சாதனையில் அஜித் படம்- பக்கா மாஸ்\nஅஜித் படங்களின் டீஸர், டிரைலர் பற்றிய சாதனைகளை சொல்லவே தேவையில்லை.\nகேரளா வெள்ளத்தை கவனிக்காத வட இந்திய ஊடகத்தை கிழித்து தொங்கவிட்ட ஆஸ்கர் நாயகன், என்ன சொன்னார் பாருங்க\nகேரளாவில் கடும் வெள்ளத்தால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nசூர்யா மேல் உள்ள பாச மிகுதியால் ரசிகர் செய்துள்ள காரியத்தை பாருங்க படம் வருவதற்கு முன்னாடியே இப்படியா\nகோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சூர்யா.\nகட்சியில் சேர பார்த்திபனுக்கு இத்தனை கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாம்\n பெருமைபட வைத்த முக்கிய நிகழ்வு\nசர்ச்சைக்கு நடுவில் வெற்றி பெற்ற படத்தில் இந்த ஹீரோவுக்கு பதிலாக நடிக்கவிருந்தது இவர் தானாம்\nவிஜய்யின் மேலும் பல சாதனைகள் கொண்டாட இது சரியான நேரம்\nசூர்யா நடிக்கும் முக்கிய படத்தில் இணைந்த பிரபல நடிகர்\nஅஜித் படத்திற்கு அமர்க்களமான டைட்டில்\nபடப்பிடிப்பில் விஜய் செய்த விசயம்\nதயவு செய்து இதை செய்யுங்க பிக்பாஸ் ஹரிஷ் உருக்கமான வேண்டுகோள்\nஆபாச பட நடிகருக்காக மேலாடையில்லா புகைப்படத்தை வெளியிட்ட நடிகை\nகீர்த்தி சுரேஷ்க்கு உலகளவில் கிடைத்த பெரும் வரவேற்பு\nமேடையிலேயே நிகழ்ச்சி தொகுப்பாளர் கையை திருகிய பெண்\nசுப்பிரமணியபுரம் ஹீரோயின் ஸ்வாதிக்கு கல்யாணம்\nமிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய விசயம் இதோ\nசிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த பிரபல நடிகர்\nபிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலியாக மாறும் பிரபல நடிகர்\nவிஜய் விஸ்வரூபம் எடுத்தால் இப்படித்தான் இருக்குமோ\nகேரள மக்களை சிரமத்தில் ஆழ்த்திய மழை வெள்ளம் பிரபல நடிகை செய்த உதவி\nநடிகையை வச்சு செய்த ரசிகர்கள்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் அத்தனை போட்டியாளர்களுக்கு பின்னால் இருக்கும் தெரியாத நபர் இவர் தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://veeveeare.wordpress.com/12-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/1502-to-1506/", "date_download": "2018-08-17T13:02:12Z", "digest": "sha1:YU4DMBMSRNCCDRG56DDVXMIRXWYJGIRE", "length": 10140, "nlines": 173, "source_domain": "veeveeare.wordpress.com", "title": "#1502 to #1506 « Ainthaam Thanthiram", "raw_content": "\n4. கடுஞ் சுத்த சைவம்\nஎளியனல் தீபம் இடல், மலர் கொய்தல்\nஅளிதின் மெழுகல், அது தூர்த்தல், வாழ்த்தல்,\nபளிமணி பற்றல், பல்மஞ் சனம் ஆதி\nதளிதொழில் செய்வது தான்தாச மார்க்கமே.\nதொண்டு நெறி என்பது செய்வதற்கு எளிதான சிறிய பணிகளைச் செய்வது ஆகும். ஆலயத்தில் தீபம் ஏற்றுவது, மலர்களைக் கொய்வது, ஆலயத்தைப் பெருக்கிச் சுத்தம் செய்வது, ஆலயத்தை மெழுகுவது , இறைவனை வாழ்த்துவது , பூசை நேரத்தில் மணி அடிப்பது, திருமஞ்சனத்துக்கு நீர் கொண்டு வந்து தருவது போன்ற எளிய திருப்பணிகள் செய்வதே தாச மார்க்கம் எனப்படும் தொண்டுகள் செய்யும் நன்னெறி ஆகும்.\n#1503. நம் வேந்தனை நாடுவீர்.\nஅது, இது ஆதிப்பரம் என்று அகல்வர்,\nஇதுவழி என்று அங்கு இறைஞ்சினர் இல்லை,\nவிதிவழியே சென்று வேந்தனை நாடும்\nஅது விது நெஞ்சில் தணிக்கின்ற வாறே.\nஆதிப் பரம் பொருள் அதுவோ இதுவோ என்று ஐயம் கொண்டவர்கள் துணிவும் உறுதியும் இன்றி மனம் மயங்குவர். “இதுவே பரம் பொருள் . இதனை வழிபடுவதே சிறந்தது” என்று உறுதியாக வழிபடுபவர் எங்கும் இல்லை” என்று உறுதியாக வழிபடுபவர் எங்கும் இல்லை உங்கள் விதி வழிப்படி உங்களுக்கு எந்த இறைவனிடம் பற்று உள்ளதோ அவனையே சென்று வணங்குவீர். பரம் பொருள் அதுவோ இதுவோ என்ற ஐயங்களைப் போக்கும் வழி இது ஒன்றே ஆகும்.\n#1504. அரன் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவன்\nஅந்திப்பன் திங்கள் அதன் பின்பு ஞாயிறு\nசிந்திப்பான் என்றும் ஒருவன் செறிகழல்\nவந்திப்பர் வானவர் தேவனை நாள் தோறும்\nவந்திப்பது எல்லாம் வகையின் முடிந்ததே.\nதிங்களால் உண்டாகின்ற தாழ்ந்த உணர்வுகளை நான் முயன்று அடக்குவேன். அதன் பின்னர் அறிவினால் நிகழும் உயர்ந்த ஆராய்ச்சிகள். ஆராய்ச்சிகளின் பயனாக நான் திடமான ஞானம் பெறுவேன். எங்கும் நிறைந்துள்ள அரன் திருவடிகளை இடையறாது எப்போதும் எண்ணிக்கொண்டே இருப்பேன். அந்த\nதேவதேவனை நான் வணங்குவேன். இந்த விதமான் வழிபாட்டினால் எல்லா வழிபாடுகளும் ஒரு முடிவில் பொருந்தும் நிலை ஏற்படும்.\nஅண்ணலை வானவர் ஆயிரம் பேர் சொல்லி\nஉன்னுவர், உள் மகிழ்ந்து, உள் நின்று அடித் தொழக்\nகண் அவன் என்று ��ருது மவர்கட்க்கு ,\nபண்ணவன் பேரன்பு பற்றிநின் றானே.\nஆயிரம் திருப் பெயர்களை சொல்லித் தேவர்கள் இறைவனைத் தொழுவார்கள். அர்ச்சனை செய்வார்கள். ஆனாலும் அவன் அவர்களை விடுத்து அரன் தன் உள்மனம் மகிழ்வது எவரிடம் என்று அறிவீரா கண் போன்று அவனைக் கருத்தில் கொண்டு அவன் திருவடிகளைத் தொழுது நிற்கும் அடியவர்களிடமே கண் போன்று அவனைக் கருத்தில் கொண்டு அவன் திருவடிகளைத் தொழுது நிற்கும் அடியவர்களிடமே நாத வடிவாகிய இறைவன் தன் அன்பர்களின் அன்புக்கு ஆட்பட்டு அவர்களுக்கு அருளுடன் வெளிப்படுவான்.\nவாசித்தும் பூசித்தும் மாமலர் கொய்திட்டும்\nபாசிக் குளத்தில்வீழ் கல்லா மனம் பார்க்கின்\nமாசற்ற சோதிமணி மிடற்ற ண்ணலை\nபாசி படர்ந்த குளத்தில் ஒரு கல்லை வீசினால் பாசி விலகிக் குளம் சிறிது தெளியும். மீண்டும் பாசி மூடி விடும்.\nஅதுபோலவே இறைவனின் புகழை வாசித்தாலும், அவனை பூசித்தாலும், வாச மலர்களைக் கொய்திட்டாலும், மனம் சிறிது நேரம் மட்டுமே தெளிவடையும். மாசற்ற சோதியாகிய, மணி வண்ண மிடற்றினை உடைய, நீல கண்டப் பெருமானை நினைவில் நிறுத்திக் கொண்டவர் உலக நினைவு அற்றவர் ஆகிவிடுவார்.\n4. கடுஞ் சுத்த சைவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=76625", "date_download": "2018-08-17T12:54:49Z", "digest": "sha1:TTQGBAZL747Z6CGHWN5WETTWKLH2ZGDP", "length": 13782, "nlines": 195, "source_domain": "panipulam.net", "title": "பணிப்புல கிராமத்து ஆலயங்களின் வரலாறு. ஆக்கம்.திரு. ஆ.த.குணத்திலகம்", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். திருமதி பாலசிங்கம் வள்ளியம்மை\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (29)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (91)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகந���லைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (36)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nமஹிந்தவிடம் வாக்குமூலம் பெற்றதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதல் எதிரொலி – 1000 பள்ளிகள் மூடல்\nஐ.நா.வின் தடையை மீறிய ரஷிய, சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா நடவடிக்கை\nநிகோபார் தீவில் மிதமான நிலநடுக்கம்\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் காலமானார்\nசூடானில் படகு கவிழ்ந்து விபத்து : சிறுவர்கள் 22 பேர் நீரில் மூழ்கி பலி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்\nவவுனியா, பூமன்குளம் பகுதியில் தாய் மற்றும் மகளின் சடலங்கள் மீட்பு\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட அரண்மனையில் கோலாகலமாய் நடந்த புருனேய் நாட்டு இளவரசரின் திருமணம்\nபணிப்புல கிராமத்து ஆலயங்களின் வரலாறு. ஆக்கம்.திரு. ஆ.த.குணத்திலகம்\nபத்திரிகைத் தர்மம் – ஆக்கம் கந்தமனோ.\nவவுனியாவில் இந்து ஆலயங்களின் ஏற்பாட்டில் விவேகானந்தரின் 150 வது நினைவு நடைபெற்றது:\nபணிப்புல இணைய உறவுகள் அனைவருக்கும் நத்தார் வாழ்த்துக்கள்\nநெதர்லாந்து வாழ் பணிப்புல மக்களால் பொறுப்பேற்று நடாத்தப்பட்ட அன்னதானமும் தண்ணீர்ப்பந்தல் பணிகளும்\nPosted in ஆன்மீகம், எம்மவர் ஆக்கங்கள், கோவில்கள், வெளியீடுகள்\nOne Response to “பணிப்புல கிராமத்து ஆலயங்களின் வரலாறு. ஆக்கம்.திரு. ஆ.த.குணத்திலகம்”\nஇந்நூலாசிரியர் அவர்களுக்கும்,அவர்தம் குடும்பத்தாருக்கும் முதற்கண் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஎமதூர் வளர்ச்சியிலும், மக்களிடையே ஒற்றுமையை வளர்ப்பதற்கும்,தனது அறிவுத்திறனாலும், எழுத்தாற்றலாலும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவரும் ஆசிரியப் பெருந்தகையின் இந்நூலானது எமதூர் மக்களுக்கு் கிடைத்ததொரு அரிய பொக்கிஷமாகும்.போதிய ஆதாரரங்களுடன் வெளியிடப்பட்டிருக்கும் இந்நூலானது மக்களால் காலங்காலமாகப் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய அற்புதப் படைப்பாகும்.\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://superbinspirationalquotes.blogspot.com/2018/04/best-life-successful-motivational-words_50.html", "date_download": "2018-08-17T12:55:04Z", "digest": "sha1:LTEOMO3HZYMQMGPSKOU6JXJNEXP7RUUX", "length": 7403, "nlines": 187, "source_domain": "superbinspirationalquotes.blogspot.com", "title": "Best Life successful Motivational Words in Tamil # 4 - Superb inspirational Quotes", "raw_content": "\n1. நம்பிக்கையை விட தைரியமான ஒன்று வேறு ஏதும் இல்லை...\n2. மனதை மகிழ்ச்சிக்குப் பழக்குங்கள்.. எல்லா கஷ்டங்களும் தீர்ந்த பிறகுதான் சிரிப்பது என்று முடிவு கட்டினால் சாகும்வரை யாரும் சிரிக்கவே முடியாது..\n3. நீரோடைக்கும் பாறைக்கும் இடையே நடக்கும்\nதனது பலத்தினால் அல்ல, தொடர் முயற்சியினால்...\nமுயற்கி செய்ய்யுங்கள்.. எதுவும் முடியும்\n4. நீங்கள் எதையாவது மாற்ற விரும்பினால், முதலில் அந்த என்னத்தை மாற்றுங்கள்.. நீ மாறாமல் எதுவும் மாறாது..\n5. உன்னைவிட்டு விலகி செல்பவற்றை சந்தோசமாக வழியனுப்பி வை.. வாழ்க்கை, அதைவிட ஒரு சிறந்த பரிசை, தயாராக வைத்திருக்கிறது என்று அர்த்தம்..\n6. ஒருவனை மனிதனாக ஆக்குபவை உதவிகளும் வசதிகளும் அல்ல.. அவனுக்கு ஏற்படும் இடையூறுகளும் துன்பங்களும் தான்..\n7. விழுதல் என்பது வேதனை.. விழுந்த இடத்தில் மீண்டும் எழுதல் என்பது சாதனை..\n8. முந்திக்கொண்ட முதல் செங்கல் கோவிலின் அடித்தளத்தில் நின்றுவிடும் \nகாத்திருந்த கடைசி செங்கல் தான் கலசம் தொடும் \nசாதிக்க மிக மிக அவசியம் பொறுமை..\n9. பெரிய துணிக்கடையின் வாசலில் தன் துணிகளை விற்க நம்பிக்கையுடன் நிற்கும் பெரியவரை விட தன்னம்பிக்கை மிக்கோர் உலகில் எவரும் இல்லை..\n10. வெற்றி எனும் மரம் வளர வியர்வை எனும் நீர் ஊற்றித்தான் ஆகவேண்டும்..\nநபிகள் நாயகம் சிந்தனை வரிகள் - தமிழ்\nவால்டேர் சிந்தனை வரிகள் - தமிழ்\nவால்டேர் சிந்தனை வரிகள் - தமிழ் Voltaire inspirational words in tamil வால்டேர் சிந்தனை வரிகள் - தமிழ் Voltaire inspiratio...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://tamilbeauty.tips/category/tamil/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2018-08-17T13:25:46Z", "digest": "sha1:6RGNDKXQEOP3IIRIDG7N7BTJQNWN5OZP", "length": 13385, "nlines": 152, "source_domain": "tamilbeauty.tips", "title": "அறுசுவை Archives - Tamil Beauty Tips", "raw_content": "\nதேவையான பொருட்கள்: சுறா மீன் – 250 கிராம் தண்ணீர் – 2 டம்ளர் உப்பு – தேவையான அளவு மஞ்சள் தூள் – 14 தேக்கரண்டி எண்ணெய் – தேவையான அளவு கடுகு – 1/2 தேக்கரண்டி கறிவேப்பிலை – …\nசுவையான ரவா புட்டு செய்வது எப்படி\nபல்வேறு வகையான புட்டு சாப்பிட்டு இருப்பீங்க. இன்று ரவையில் புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்த முறை செய்வது மிகவும் எளிமையானது. ரவா புட்டு செய்வது எப்படி தேவையான பொருள்கள் : ரவை – 250 கிராம் சர்க்கரை – …\n மீடியம் சைஸ் உருளைக்கிழங்கு – 4, ஆலிவ் எண்ணெய் – 3 டீஸ்பூன், மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் – 1 டேபிள்ஸ்பூன், ஆனியன் பவுடர் – 1 டீஸ்பூன், கார்லிக் பவுடர், உப்பு, மிளகுத்தூள், ரெட் சில்லி ப்ளேக்ஸ், சில்லி …\n அரைக்க… சிக்கன் – 100 கிராம், பிரெட் – 1, பால் – 5 டீஸ்பூன், கார்லிக் பவுடர், மிளகாய்த்தூள், சோயா சாஸ், மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் – தலா 1/2 டீஸ்பூன், உப்பு, மிளகுத்தூள் – தலா 1/4 …\nதேவையான பொருள்கள் கடலைப்பருப்பு – 200 கிராம் இட்லி அரிசி – 50 கிராம் நிலக்கடலை – 3 மேசைக்கரண்டி மிளகாய் தூள் – 1 மேசைக்கரண்டி பெருங்காயத்தூள் – சிறிது கறிவேப்பிலை – சிறிது உப்பு – தேவையான அளவு …\nதேவையான பொருட்கள் : ராஜ்மா – ஒன்றரை கப், பன்னீர் – 150 கிராம், வெங்காயம் – 2 (நடுத்தரமான அளவில்), தக்காளி – 2, இஞ்சிப்பூண்டு பேஸ்ட் – இரண்டு டீஸ்பூன், மஞ்சள் போடி – அரை டீஸ்பூன், மிளகாய்ப் …\nதேவையான பொருட்கள் : சென்னா – ஒரு கப் பன்னீர் – 3/4 கப் வெங்காயம் – ஒன்று தக்காளி – ஒன்று பச்சை மிளகாய் – 2 பூண்டு – 3 பல் இஞ்சி – சிறு துண்டு கொத்தமல்லி …\nதேவையான பொருட்கள்: மட்டன் – 1 கிலோ அரிசி – 1 கிலோ எண்ணெய் – 100 கிராம் நெய் – 150 கிராம் பட்டை – 2 துண்டு கிராம்பு – ஐந்து ஏலக்காய் – முன்று வெங்காயம் – …\nதேவையான பொருட்கள் : சாதம் – 2 கப் புளிக்காய்ச்சல்… நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன் தோல் நீக்கிய வேர்க்கடலை – 2 டேபிள் ஸ்பூன் கடுகு – 1/2 டீஸ்பூன் கடலைப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன் …\nதேவையான பொருட்கள் பசலிக் கீரை – 200 கிராம் தண்ணீர் – 1 கப் எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன் வெங்காயம் – 1 கப் (மெல்லியதாக வெட்டியது) தக்காளி – 1 கப் (சதுர வடிவில் வெட்டியது) பச்சை …\nnathan May 22, 2018 அறுசுவை, சமையல் குறிப்புகள் No Comments\nதாய்ப்பால் கொடுக்கும் தாய்க்கு தினமும் சுமார் 600 கலோரியை கூடுதலாக இழக்க வேண்டியிருக்கிறது. தாய்ப்பால் சுரக்க அதிக புரத சத்துள்ள, மிதமான மா சத்துள்ள உணவுப்பொருட்களை சாப்பிடவேண்டும். தேவையான பொருட்கள் பூண்டு – 5 பல் புளி – ஒரு நெல்லிக்காய் …\nரமழான் ஸ்பேஷல்: நோன்பு கஞ்சி செய்முறை…\nதேவையானவை தேவையானப் பொருட்கள் அரிசி – ஒரு கப் கடலை பருப்பு – கால் கப் வெந்தயம் – ஒரு தேக்கரண்டி கோதுமை குருணை – கால் கப் கொத்து கறி – 100 கிராம் பெரிய வெங்காயம் – ஒன்று\nதேவையான பொருட்கள் மக்ரோனி ட்யூப்கள் – ஒரு கப் எலும்பு நீக்கிய கோழிக்கறி – ஒரு கப் உருளைக்கிழங்கு – 150 கிராம் துருவிய சீஸ் – ஒரு கப் முட்டை – 2 இஞ்சி பூண்டு விழுது – ஒரு …\nதேவையான பொருட்கள் சாக்லெட் – 50 கிராம், சர்க்கரை – 1/2 கப் கோகோ பவுடர் – 2 டேபிள்ஸ்பூன் அரிசி மாவு – 1 டேபிள்ஸ்பூன் கார்ன்ஃப்ளோர் – 2 டேபிள்ஸ்பூன் உப்பு – 1/4 டீஸ்பூன் பால் – …\nஆட்டுக்கால் பாயா | attukal paya\nதேவையானப் பொருட்கள் : ஆட்டுக்கால் – 4 நறுக்கிய வெங்காயம் – 3 நறுக்கிய தக்காளி – 2 மஞ்சள் தூள் – கால் ஸ்பூன் தனியாத்தூள் – 2 ஸ்பூன் மிளகாய் தூள் – 1 ஸ்பூன் மிளகு தூள் …\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து வருவதன் மூலம், அக்குளில் …\nசிக்கென்று இடுப்பை வைத்து கொள்ள\nஉங்களுக்கு தெரியுமா இந்த சாறு சிறுநீரக கற்களை வேகமாக …\nஉப்பு தண்ணியில வாய் கொப்பளிக்க ஆரம்பிங்க… சூப்பர் டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/tasmac-rail.html", "date_download": "2018-08-17T12:59:58Z", "digest": "sha1:S6LQK53MMLANR7ZC2KIRPPWMAK7YB6OT", "length": 10758, "nlines": 83, "source_domain": "www.news2.in", "title": "டாஸ்மாக் காட்டிக்கொடுத்த ரயில் கொள்ளையர்கள்! - News2.in", "raw_content": "\nHome / CBCID / கொள்ளை / கோடி / டாஸ்மாக் / தமிழகம் / மாநிலம் / ரயில் / டாஸ்மாக் காட்டிக்கொடுத்த ரயில் கொள்ளையர்கள்\nடாஸ்மாக் காட்டிக்கொடுத்த ரயில் கொள்ளையர்கள்\nSunday, December 18, 2016 CBCID , கொள்ளை , கோடி , டாஸ்மாக் , தமிழகம் , மாநிலம் , ரயில்\nபழைய 500,1000 ரூபாய் நோட்டுகள் மீதான தடை ஒரு வகையில் தமிழக சி.பி.சி.ஐ..டி போலிசாருக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.\nகடந்த ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதியன்று சேலத்தில் இருந்து விருதாச்சலம் வழியாக சென்னை எழும்பூருக்கு சென்ற ரயிலில் மேற்கூரையை கட் பண்ணி ரூ.5.75 கோடி கொள்ளையடிக்கப்பட்டது.\nஆங்கிலப்படத்துக்கு நிகரான இந்த கொள்ளை தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.இந்த வழக்கை சி.பி.சி.ஐ..டி. போலிஸ் கையாண்டது.\nஅப்படியிருந்தும் அவர்களுக்கு ஒரு துளி ஆதாரம்கூட கிடைக்கவில்லை.\nஇந்நிலையில் பழைய ரூபாய் நோட்டு செல்லாத விவகாரத்தினால் தற்போது ரயில் கொள்ளையர்களை அடையாளம் கண்டுள்ளனர்.\nகடந்த நவம்பர் மாதம் 15-ந்தேதி அன்று சேலம் புதிய பஸ் நிலையம் 5 ரோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் ரூ.500 மற்றும் ரூ. 1000 நோட்டுகளை வட மாநிலத்தை சேர்ந்த சிலர் மாற்ற முயன்று அவர்களுக்கும், டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.\nபின்னர் வட மாநிலத���தை சேர்ந்தவர்கள் 100 ரூபாய் நோட்டை கொடுத்து மது வாங்கிக் கொண்டு, டாஸ்மாக் கடையின் அருகே உள்ள பாரில் அமர்ந்து மது குடித்தனர்.\nஅப்போது போதை தலைக்கேறிய நிலையில் ரெயில் கொள்ளை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு வங்கி கொள்ளை சம்பவத்தை பற்றி பேசியிருக்கிறார்கள்.\nஇது பற்றிய தகவல் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு கிடைத்தது. விசாரித்தபோது 2014-ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பன அள்ளி அருகே உள்ள பரோடா வங்கியில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது.\nஇந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இதனால் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு இந்த வங்கி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களின் புகைப்படங்கள் கிடைத்தது.\nஇதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் மேற்கு வங்காளம் மற்றும் சத்தீஷ்கர் மாநிலத்தை சேர்ந்த ஒரு கும்பல் ரெயில் கொள்ளை மற்றும் வங்கி கொள்ளையில் ஈடுபடுவதை உறுதிபடுத்தினார்கள்.\nஇந்த கொள்ளை கும்பல்கள் ரெயில் பெட்டிகளில் இணைக்கப்பட்டிருக்கும் சரக்கு பெட்டியில் புகுந்து அங்கிருக்கும் பொருட்களை கொள்ளையடிப்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதில் கைது செய்யப்பட்ட நபர்களின் தகவல்களை சேகரித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளார்கள்.\nமேலும் சேலத்தில் இருந்து சென்னை சென்ற எழும்பூர் ரெயிலில் கொள்ளை அடித்ததும் இந்த கும்பல் தான் என சி.பி.சி.ஐ.டி போலீசார் உறுதி செய்தனர்.\nசென்னை, பெங்களூர், ஆந்திரா, சேலம், கிருஷ்ணகிரி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ரெயில் நிலையங்கள் மற்றும் பஸ்நிலையங்கள், பொது இடங்களில் கொள்ளையர்களின் 5 உருவபடங்களை வைத்து சி.பி.சி.ஐ.டி போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.\nரெயில் கொள்ளை குறித்து போலீஸ் நிலையங்களில் தகவல் தெரிவித்தால் அந்த தகவல்களை ரகசியம் காக்கப்படும் என்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஅவர்களுக்கு அரசின் சார்பில் சன்மானம் வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளனர். இங்கிலிஸ் பாணி கொள்ளையர்கள் விரைவில் பிடிபடுவார்கள்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nஇன்னொரு வெள்ளம் வந்தால் மீட்பு நடவடிக்கை எப்படியிருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2018-08-17T13:55:46Z", "digest": "sha1:TLLB4T7GYZRQ6ADLEBQRUVWWY5CBKD7J", "length": 5631, "nlines": 74, "source_domain": "www.supportaiadmk.org", "title": "கனமழை, வெள்ளம்: தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் ஆய்வுக் கூட்டம் - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / கனமழை, வெள்ளம்: தமிழக முதல்வர் ஜெயலலிதா...\nகனமழை, வெள்ளம்: தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் ஆய்வுக் கூட்டம்\nவடகிழக்குப் பருவ மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்தும் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகள் குறித்தும் தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வர் ஜெயலலிதா தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.\nஇந்த கூட்டத்தில் அமைச்சர்கள் வளர்மதி, பி. தங்கமணி, எஸ். கேகுல இந்திரா, கே.டி. ராஜேந்திர பாலாஜி, சி. விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும், முக்கியத் துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.\nஆய்வுக் கூட்டத்தில் வெள்ள பாதிப்பு நிலவரம் குறித்தும், மேற்கொள்ளப்ப��்ட வரும் நிவாரணப் பணிகள் குறித்தும் முதல்வர் ஜெயலலிதா அதிகாரிகளுடன் கலந்தாலோசனை நடத்தினார்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/08/02/ilangovan.html", "date_download": "2018-08-17T13:16:50Z", "digest": "sha1:QSQE663APYAOL3Q5JBST3JT5JRJVLOZV", "length": 10941, "nlines": 164, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம்: மத்திய அரசு மீது இளங்கோவன் தாக்கு | ilangovan attacks central government oon ias, ips trnasfer - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம்: மத்திய அரசு மீது இளங்கோவன் தாக்கு\nஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம்: மத்திய அரசு மீது இளங்கோவன் தாக்கு\nமரணம் குறித்து வாஜ்பாயின் கவிதை-வீடியோ\nரகுபதி விசாரணை ஆணைய தலைவர் நீதியரசர் ரகுபதி ராஜினாமா.. தலைமைச் செயலாளருக்கு கடிதம்\nவயசு 60 ஆச்சு.. மண்டை நிறைய வெள்ளை முடி வேற.. இந்த வயசுல செய்ற காரியமா இது முருகா\nஅரசுக்கு நன்றி சொல்லாவிட்டாலும், விமர்சனம் செய்யாதீர்கள்: மாஃபா பாண்டியராஜன் கருத்து\nஅரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை மாற்றுவது நாட்டின் ஒருமைப்பாட்டுக்குஊறு விளைவிக்கும் என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.\nஇந்த மாதம் 6ம் தேதி தமிழக காங்கிரஸ் சார்பில் மறைந்த நடிகர் சிவாஜிகணேசனுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிசென்னை காமராஜர் அரங்கில் நடைபெற உள்ளது. இது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் புதன் கிழமைஇளங்கோவன் ஆலோசனை நடத்தினர்.\nஅதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nமறைந்த நடிகர் சிவாஜிகணேசனுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இந்த மாதம் 6ம் தேதி சென்னை காமராஜர்அரங்கில், தமிழக காங்கிஸ் சார்பில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு தொழிலதிபர் எம்.ஏ.எம்.��ாமசாமிமுன்னிவை வகிக்கிறார்.\nஇந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பல கட்சித் தலைவர்களும் சம்மதித்துள்ளனர். அ.தி.மு.கவும் இந்த நிகழ்ச்சியில்பங்கேற்க சம்மதித்து உள்ளது.\nமாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். அதிகாரிகளை, அதிலும் குறிப்பிட்ட அதிகாரிகளைஅவர்கள் விருப்பத்துக்கு எதிராக மத்திய அரசு மாற்ற முயல்வது சரியல்ல.\nஅரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இது போல் செய்படுவது நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு ஊறு விளைவிக்கும்.இது விமர்சனத்திற்கும் உள்ளாகும்.\nபிரதமர் வாஜ்பாய் நாட்டை ஆள முடியாமல் தவிக்கிறார். தனது கூட்டணி கட்சியினரை திருப்திப்படுத்துவதேவாஜ்பாயின் முழு நேர பணியாக உள்ளது.\nமிகவும் எதிர்பார்ப்புடன் பேசுப்பட்ட ஆக்ரா உச்சி மாநாடு தோல்வி அடைந்ததால் மக்கள் வேதனையுடன்உள்ளனர். இதைத் தெரிந்து கொண்டுதான் வாஜ்பாய் தான் ராஜினாமா செய்வதாக கூறி உள்ளார்.\nகூறியதோடு நிறுத்திக் கொள்ளாமல் அவர் ராஜினாமா செய்தால், இந்தியக் குடிமகன் என்ற வகையில் அவரைப்பாராட்ட நான் கடமைப்பட்டு உள்ளேன் என்றார்.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/category/sri-lanka/page/20", "date_download": "2018-08-17T13:55:53Z", "digest": "sha1:7M6CZMSWDDT6NP4KOCKZCD466UXXUCHB", "length": 5614, "nlines": 67, "source_domain": "www.maraivu.com", "title": "இலங்கை | Maraivu.com", "raw_content": "\nசெல்வன் ஏகாம்பரநாதன் சிவச்செல்வன் – மரண அறிவித்தல்\nசெல்வன் ஏகாம்பரநாதன் சிவச்செல்வன் – மரண அறிவித்தல் தோற்றம் : 19 சனவரி ...\nதிரு சதாசிவம் இராசேந்திரன் (இராசதுரை) – மரண அறிவித்தல்\nதிரு சதாசிவம் இராசேந்திரன் (இராசதுரை) – மரண அறிவித்தல் பிறப்பு : 19 யூன் ...\nதிரு ஆறுமுகம் சுந்தரராசா – மரண அறிவித்தல்\nதிரு ஆறுமுகம் சுந்தரராசா – மரண அறிவித்தல் (Surveyor) பிறப்பு : 17 மார்ச் 1936 — ...\nதிருமதி தேவராஜா இரத்னேஸ்வரி (கமலா) – மரண அறிவித்தல்\nதிருமதி தேவராஜா இரத்னேஸ்வரி (கமலா) – மரண அறிவித்தல் பிறப்பு : 24 ஏப்ரல் ...\nதிருமதி தவமணி சிவநாதன் – மரண அறிவித்தல்\nதிருமதி தவமணி சிவநாதன் – மரண அறிவித்தல் பிறப்பு : 21 நவம்பர் 1933 — இறப்பு ...\nதிருமதி மகேஸ்வரி திருஞானசம்பந்தமூர்த்தி – மரண அறிவித்தல்\nதிருமதி மகேஸ்வரி திருஞானசம்பந���தமூர்த்தி – மரண அறிவித்தல் பிறப்பு ...\nதிரு மரியாம்பிள்ளை சந்தியாப்பிள்ளை – மரண அறிவித்தல்\nதிரு மரியாம்பிள்ளை சந்தியாப்பிள்ளை – மரண அறிவித்தல் மலர்வு : 15 யூன் ...\nதிரு சண்முகம் லோகேஸ்வரன் – மரண அறிவித்தல்\nதிரு சண்முகம் லோகேஸ்வரன் – மரண அறிவித்தல் (S.K.வரன், முன்னாள் நெடுந்தீவு ...\nதிருமதி நடராசா பரமேஸ்வரி – மரண அறிவித்தல்\nதிருமதி நடராசா பரமேஸ்வரி – மரண அறிவித்தல் பிறப்பு : 20 மே 1936 — இறப்பு : ...\nதிரு சுப்பிரமணியம் குமரகுருபரன் – மரண அறிவித்தல்\nதிரு சுப்பிரமணியம் குமரகுருபரன் – மரண அறிவித்தல் பிறப்பு : 4 பெப்ரவரி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://usetamil.forumta.net/t52314-topic", "date_download": "2018-08-17T13:41:30Z", "digest": "sha1:Z47E34JBNLQWCLBCDAMHHMVAKN7DM3X6", "length": 35606, "nlines": 526, "source_domain": "usetamil.forumta.net", "title": "என்னவளின் காதல் டயறியிலிருந்து", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\n» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட\n» உயிர் காக்கும் விவசாயின் உயிர்\n» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு\nபதிவுகளை EMAIL மூலம் பெற:\nTamilYes :: அரட்டை அடிக்கலாம் வாங்க :: கவிதைகள்\nகண்களால் காதல் தந்து ....\nநினைவுகளை மனதில் சுமந்து ....\nவலிகளால் வரிகளை வடித்து ....\nஎன்னவளின் காதல் டயறி ....\nஎன் மீதுகொண்ட கவலைகளை ....\nகாகிதங்கள் கூட ஈரமாய் இருக்கிறது ....\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: என்னவளின் காதல் டயறியிலிருந்து\nஉயிர் கொண்டு எழுதினேன் ....\nகாகிதம் கூட உயிர் பெற்று ....\nஉன்னையே எழுத சொல்கிறது ....\nஎன் கையெழுத்தை தவிர ....\nஅத்தனையும் உன் நாமமே ....\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: என்னவளின் காதல் டயறியிலிருந்து\nஎன் பெயரை தவிர ....\nமற்றைய வரிகள் எல்லாம் ....\nடயறியின் மூன்றாம் பக்கம் ...\nஎன் பெயருக்கு இறுதியிலும் ....\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: என்னவளின் காதல் டயறியிலிருந்து\nஉனக்கு வலிகளை மட்டுமே ....\nஉன் வலிகைளை எனக்கு ....\nவலியை தராமல் வரியாக்கினாய் ....\nஅதையே கவிதை என்கிறாய் ....\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: என்னவளின் காதல் டயறியிலிருந்து\nஆரம்பத்தில் காதல் கடிதம் ....\nஎழுதினேன் காதல் பிறந்தது ....\nஇறுதியில் காதல் டயறி ....\nகாதலிக்கு தடைகள் உண்டு ...\nமன்னவா உனக்கு புரியும் இது ...\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: என்னவளின் காதல் டயறியிலிருந்து\nஉயிரானது காதல் டயறியால் .....\nபுரியும் வெறும் கடதாசியில்லை ....\nஎன் வலிக்கும் இதயத்தின் ....\nவரிகள் என்று புரிவாய் ...\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: என்னவளின் காதல் டயறியிலிருந்து\nஇருந்த காலத்தை விட ....\nஎன் டயறியோடு இருந்த ...\nஉன்னிடம் பெற்ற இன்பத்தை ....\nஉன்னிடம் பெற்ற துன்பத்���ை ....\nகல் வெட்டாக பதிந்துள்ளேன் ....\nகாதல் நமக்கு பிடித்துள்ளது ...\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: என்னவளின் காதல் டயறியிலிருந்து\nநீ கோபப்படும் போதும் ....\nநீ கெஞ்சும் போதும் ...\nஏதோ நானும் கவிதை ...\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: என்னவளின் காதல் டயறியிலிருந்து\nஒருநாள் என் காதல் ....\nஎன்னவனே நான் உன்னை ...\nகாதலித்ததால் பட்ட துன்பம் ...\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: என்னவளின் காதல் டயறியிலிருந்து\nடயறியின் அடுத்த பக்கத்தை ....\nஉன்னை நான் பிரியும் காலம் ...\nவந்தால் உனக்கான வாழ்கையை ....\nநீ தேடிகொள்வாய் என்று ஒரு ....\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: என்னவளின் காதல் டயறியிலிருந்து\nஅன்று நான் கோயிலுக்கு ....\nஇருந்து அருகில் வந்து ...\nஏதோ சொல்ல எத்தனித்தாய் ....\nஅதற்குள் அப்பா அருகில் ...\nவந்ததால் நீ துடித்த துடிப்பை ....\nஇருந்ததடா - சாமியை கூட ....\nவணங்க மனம் வரவில்லை ....\nஎன் சாமி நீ துன்ப பட்டதால் ...\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: என்னவளின் காதல் டயறியிலிருந்து\nகாட்சி தந்த அந்த அழகு ....\nஇந்த நிமிடம் வரை இனிக்கிறது ...\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: என்னவளின் காதல் டயறியிலிருந்து\nஉன் அருகில் வரும் ...\nஉன் பெயருக்கு அருகில் ...\nடயறியில் என் பெயருக்கு ...\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: என்னவளின் காதல் டயறியிலிருந்து\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: என்னவளின் காதல் டயறியிலிருந்து\nஎன் வீட்டுக்கு முதல் ...\nஉன் அருகில் பேருந்தில் ...\nபெற்ற அன்று உன்னோடு ....\nஇன்றும் அந்த பேருந்தை ...\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: என்னவளின் காதல் டயறியிலிருந்து\nகாயத்தை ஏற்படுத்தி விட்டேன் ....\nகாலம் எம்மை பிரிகிறது ....\nஎனக்கு ஒரே ஆசை ....\nஇந்த டயரி எழுதி முடியும் ...\nஅடிக்கடி பாடும் பாடல் ...\n\" உன்னை நான் பிரிந்தால் ....\nஉனக்கு உன் இறப்பேன் \"....\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: என்னவளின் காதல் டயறியிலிருந்து\nஎனக்கு முதல் முதல் ...\nவாங்கி தந்த மோதிரம் ....\nஇப்போ இறுக்கமாய் இருக்கு ....\nநான் தான் உன்னை விட்டு ....\nஒரு கவிதை எழுதினாயே .....\nகல்வி என்னும் பயிருக்கு ....\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: என்னவளின் காதல் டயறியிலிருந்து\nகல்வி சுற்றுலா போனோம் .....\nநீ என்னை சுற்றி சுற்றி ....\nகாலில் கல் அடிபட்டது ....\nஇன்று உன் இதயத்தில் ...\nமன்னித்து விடு மன்னவா ....\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: என்னவளின் காதல் டயறியிலிருந்து\nTamilYes :: அரட்டை அடிக்கலாம் வாங்க :: கவிதைகள்\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/news/priyaprakashwarrior.html", "date_download": "2018-08-17T13:31:10Z", "digest": "sha1:S37M3FVDTYGQHT4YPNHBVGM3RWOZ54WL", "length": 4185, "nlines": 76, "source_domain": "www.cinebilla.com", "title": "ஜிமிக்கி கம்மலை ஓரங்கட்டிய ப்ரியா பிரகாஷ்! | Cinebilla.com", "raw_content": "\nஜிமிக்கி கம்மலை ஓரங்கட்டிய ப்ரியா பிரகாஷ்\nஇளைஞர்களை பலரை திரும்பி பார்க்க வைத்தவர் தான் ஜிமிக்கி கம்மல் பாடலில் வந்த ஷெரில். தற்போது அந்த ஜிமிக்கி கம்மல் பாடலை ஓரங்கட்டிய மலையாள வரவுதான் இந்த ப்ரியா பிரகாஷ் வாரியார்.\nஇவர் நடித்ததிருந்த ’ஒன் அதர் லவ்’ என்ற படத்தில் இவர் காட்டிய ஒரு எக்‌ஷ்ப்ரஷன் காட்சி இணையதளத்தில் மிகவும் வைரலாக உலா வர துவங்கியுள்ளது. பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் என அனைத்திலும் இவரது வீடியோ காட்சிகள் தான் இளைஞர்கள் பலரை வெகுவாக கவர்ந்துள்ளது.\nஇவரை ரசிகர்கள் பலருக்கும் பிடித்து விட்டதால் அவரது ஐ.டி-களை தேடி தேடி பின்பற்றத் தொடங்கி வருகின்றனர். ஒரே நாளில் இவரை இன்ஸ்டாகிராமில் 1 மில்லியன் பேர் பின் தொடர தொடங்கியுள்ளனர். இதனால் அவரை பேட்டி எடுக்க பல பத்திரிக்கை நிறுவனங்கள், யூ ட்யூப் சேனல்கள் தயாராக உள்ளன.\nடைட்டிலே வித்தியாசமா இருக்கு...96 என்ன கதை\n“நயன்தாராவுக்காக ஸ்பெஷலா” : இயக்குநர் நெல்சன்\nஇதுவரை பண்ணாத ஒன்ன பயங்கரமா பண்ணபோகும் இளையதளபதி விஜய்\nதமிழக அரசின் அப்துல்கலாம் விருது : அஜித்\nஜெயிக்கபோவது விக்ரமா இல்லை சிவகார்த்திகேயனா\nநடிகையை திருமணம் செய்யும் பைலட்\nநடிகை ஸ்ரீதேவியின் விருப்பத்தை நிறைவேற்றும் அஜித்\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ednnet.in/2017/05/20.html", "date_download": "2018-08-17T13:02:36Z", "digest": "sha1:HUCPMRSQDQCDMZXMZPHK3SFYOWVBBOHO", "length": 15500, "nlines": 460, "source_domain": "www.ednnet.in", "title": "இந்திய விமானப்படை வீரர்கள் தேர்வு திருச்சியில் 20–ந்தேதி தொடங்குகிறது | கல்வித்தென்றல்", "raw_content": "\nஇந்திய விமானப்படை வீரர்கள் தேர்வு திருச்சியில் 20–ந்தேதி தொடங்குகிறது\nஇந்திய விமானப்படைக்கு தேவையான விமானப்படை வீரர்கள் தேர்வு திருச்சியில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கத்���ில் வரும் 20 மற்றும் 22–ந்தேதிகளில் நடக்கிறது. 1997–ம் ஆண்டு ஜூலை 7–ந்தேதி முதல் 2000–ம் ஆண்டு டிசம்பர் 20–ந்தேதி வரை பிறந்த திருமணம் ஆகாத இந்திய ஆண்கள் மட்டும் கலந்து கொள்ளலாம்.\nபிளஸ்–2 வகுப்பில் 50 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருப்பதுடன், ஆங்கிலத்திலும் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். தேர்வுக்கு வரும் போது பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்–2 தேர்ச்சி பெற்றதற்கான உண்மை சான்றிதழை கொண்டு வரவேண்டும். கல்லூரிகளில் உண்மை சான்றிதழ் வழங்கப்பட்டு இருந்தால், நகல் சான்றிதழில், தேர்வாளர்கள் தான் கையொப்பம் போட்டிருப்பதுடன், பள்ளி, கல்லூரி முதல்வரிகளிடமும் கையொப்பம் வாங்கி வரவேண்டும்.\nவரும் 20–ந்தேதி காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை தமிழகத்தில் உள்ள மதுரை, திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, கிருஷ்ணகிரி, திருச்சி, விழுப்புரம், சேலம், நாகப்பட்டிணம், புதுக்கோட்டை, கடலூர், திருவாரூர் கரூர் மாவட்டம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கான தேர்வு நடக்கிறது.\n22–ந்தேதி காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை வேலூர், கன்னியாகுமரி, தேனி, தஞ்சாவூர், திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூர், திண்டுக்கல், தர்மபுரி, கோயம்புத்தூர், காஞ்சீபுரம், திருப்பூர், நாமக்கல், ஈரோடு, அரியலூர், நீலகிரி மற்றும் பெரம்பலூரைச் சேர்ந்தவர்களுக்கான தேர்வு நடக்கிறது.\nகூடுதல் தகவல்களை பெற www.airmenselection.gov.in இணையதள முகவரி அல்லது 044–2239 0561 மற்றும் 044–2239 5553 தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.\nநம் இணையதளத்தின் மின்னஞ்சல் முகவரி\nஆசிரியர்கள் அனைவரும் தங்களின் கல்வி சார்ந்த படைப்புகளை நம் இணையதள முகவரியான ednnetblog@yahoo.com க்கு அனுப்பி வைக்கலாம்.\nவிபத்தில் தாய்/தந்தை இழந்த மாணவர்களுக்கு உதவித்தொகை படிவம்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகல்வித்துறை சார்ந்த அனைத்து அரசாணைகளும் பதிவிறக்கம் செய்யலாம்\nஇந்திய நாடு என் நாடு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://ta.downloadastro.com/s/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%9F_iso_%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%AA_%E0%AE%95%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4/", "date_download": "2018-08-17T13:53:35Z", "digest": "sha1:BVXQTQJDAZ4U3TVIFFYLVE65ETTRTBOV", "length": 10156, "nlines": 131, "source_domain": "ta.downloadastro.com", "title": "வனதடட iso பமப கபபபபரத - டௌன்லோட் அஸ்ட்ரோவில் இலவச மென்பொரு���் பதிவிறக்கம் மற்றும் விமர்சனங்கள்", "raw_content": "உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nவனதடட iso பமப கபபபபரததேடல் முடிவுகள்(129 programa)\nபதிவிறக்கம் செய்க ISO Workshop, பதிப்பு 7.5\nISO உருக் கோப்புகளை உருவாக்குகிறது\nபதிவிறக்கம் செய்க Ukoo ISO Maker, பதிப்பு 2.4.0.3\nஇலக்கமுறைப் பல்திறவாற்றல் வட்டு பதிப்பான்கள்\nபதிவிறக்கம் செய்க 4Media ISO Studio, பதிப்பு 1.0.9.0305\nபதிவிறக்கம் செய்க Free ISO Burner, பதிப்பு 1.2\nஇலக்கமுறைப் பல்திறவாற்றல் வட்டு பதிப்பான்கள்\nபதிவிறக்கம் செய்க Xilisoft ISO Pro, பதிப்பு 1.0.9.0112\nஇலக்கமுறைப் பல்திறவாற்றல் வட்டு பதிப்பான்கள்\nபதிவிறக்கம் செய்க ISO 9001, பதிப்பு 2.0\nபதிவிறக்கம் செய்க Power ISO Maker, பதிப்பு 3.0.0\nபதிவிறக்கம் செய்க Active@ ISO File Manager, பதிப்பு 6.0.3\nஇலக்கமுறைப் பல்திறவாற்றல் வட்டு பதிப்பான்கள்\nபதிவிறக்கம் செய்க ImTOO ISO Studio, பதிப்பு 1.0.9.0112\nஇலக்கமுறைப் பல்திறவாற்றல் வட்டு பதிப்பான்கள்\nபதிவிறக்கம் செய்க Xilisoft ISO Maker, பதிப்பு 1.0.21.0402\nபதிவிறக்கம் செய்க Free DVD ISO Burner, பதிப்பு 1.2\nஐ எஸ் ஓ பிம்பங்களை சிரமமேயின்றி, தோல்விகளே இல்லாமல் பதிவெரிப்பு செய்யுங்கள்.\nபதிவிறக்கம் செய்க Free DVD ISO Maker, பதிப்பு 1.2\nஇந்தப் பயன்பாட்டினைக் கொண்டு உங்கள் ISO பிம்பங்களை சுத்தமாகவும், திறமையாகவும் பதிவெரிப்பு செய்யுங்கள்.\nஇலக்கமுறைப் பல்திறவாற்றல் வட்டு பதிப்பான்கள்\nISO பிம்பங்களிலிருந்து, துவங்கக்கூடிய வட்டுகளை உருவாக்குகிறது\nஉங்கள் நிறுவல் இயக்க முறைமைகளை வேகமானதாகவும் அமைதியானதாகவும் ஆக்குங்கள்.\nஇலக்கமுறைப் பல்திறவாற்றல் வட்டு பதிப்பான்கள்\nஒரு ISO படத்தைப் பதிப்பெரிக்கும் மென்பொருள்.\nஇலக்கமுறைப் பல்திறவாற்றல் வட்டு பதிப்பான்கள்\nஉங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் தேடு\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > உபகரணங்களும் உபயோகப்பொருள்களும்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > பாதுகாவலும் நச்சுநிரல் தடுப்பானும் > காப்புப்பதிவும் மீட்டெடுத்தலும்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > அசைபட மென்பொருட்கள் > இலக்கமுறைப் பல்திறவாற்றல் வட்டு பதிப்பான்கள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > ஒலியும் இசையும் > ஒலி மற்றும் பல்லூடகம்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > நிர்வாக மென்பொருட்கள் > நிதிநிர்வாக மென்பொருட்கள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > ஒலியும் இசையும் > ஒலி மென்பொருள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > நிர்வாக மென்பொருட்கள் > வியாபார மென்பொருட்கள்\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஅனைத்து இலவச நிரல்கள் G+\nஉங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வாய்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், உங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்களின் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறுவதாக இருந்தால், நாங்கள் அதை உபயோகிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2011-2018 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எங்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/2018-lexus-lx-570-luxury-suv-launched-in-india-014959.html", "date_download": "2018-08-17T13:35:06Z", "digest": "sha1:K3GPCV5UJIHBTH5A4OR7SKDXV35AW2GN", "length": 12694, "nlines": 187, "source_domain": "tamil.drivespark.com", "title": "ரூ.2.33 கோடி விலை, 3.4 டன் எடை... இந்தியாவில் களமிறங்கிய புதிய லெக்சஸ் எஸ்யூவி!! - Tamil DriveSpark", "raw_content": "\nரூ.2.33 கோடி விலை, 3.4 டன் எடை... இந்தியாவில் களமிறங்கிய புதிய லெக்சஸ் எஸ்யூவி\nரூ.2.33 கோடி விலை, 3.4 டன் எடை... இந்தியாவில் களமிறங்கிய புதிய லெக்சஸ் எஸ்யூவி\nடொயோட்டா நிறுவனத்தின் சொகுசு கார் பிராண்டான லெக்சஸ் பல புதிய சொகுசு ரக கார்களை இந்தியாவில் அடுத்தடுத்து களமிறக்கி வருகிறது. இந்த சூழலில், தனது உயர் வகை எஸ்யூவி மாடலான எல்எக்ஸ் 570 எஸ்யூவியையும் இன்று இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்கி இருக்கிறது. இந்த பிரம்மாண்ட சொகுசு எஸ்யூவி கார் குறித்த முழுமையான விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.\nபுதிய லெக்சஸ் எல்எக்ஸ்570 எஸ்யூவியில் மிரட்டலான க்ரில் அமைப்பு லெக்சஸ் பாரம்பரியத்தை பரைசாாற்றுகிறது. இந்த எஸ்யூவியில் எல்இடி ஹெட்லைட்டுகள் மற்றும் எல்இடி டெயில் லைட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. வலிமையான வீல் ஆர்ச்சுகள் மற்றும் அதற்கு இணையான சக்கரங்கள் இந்த காரின் கம்பீரத்தை கூட்டுகிறது.\nஉட்புறத்தில் பீஜ் மற்றும் கருப்பு என இரட்டை வண்ண தீம் இடம்பெற்றுள்ளது. மென்மையான பாகங்களால் இழைக���கப்பட்டுள்ளது. லெதர் அப்ஹோல்ஸ்ட்ரியும் முக்கிய அம்சம். 19 ஸ்பீக்கர்கள் கொண்ட மார்க் லெவின்சன் ஆடியோ சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது.\n14 சென்சார்களுடன் கூடிய ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, பிரம்மாண்ட தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் என உட்புறத்தில் ஏராளமான வசதிகள் இடம்பெற்றுள்ளன. பின் இருக்கை பயணிகளுக்கு தனித்தனியாக டிவி திரைகளும் உள்ளன.\nடொயோட்டா லேண்ட்க்ரூஸர் எஸ்யூவி உருவாக்கப்பட்ட அதே பிளாட்ஃபார்மில்தான் புதிய லெக்சஸ் எல்எக்ஸ் 570 எஸ்யூவியும் உருவாக்கப்பட்டுள்ளது. லேடர் ஆன் ப்ரேம் சேஸீயில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த பிரம்மாண்ட எஸ்யூவி 3,400 கிலோ எடை கொண்டது.\nஇந்த பிரம்மாண்ட எஸ்யூவியை சமாளிக்கும் விதத்தில், 5.7 லிட்டர் வி8 பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 362 பிஎச்பி பவரையும், 530 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. இந்த எஸ்யூவி 0 -100 கிமீ வேகத்தை வெறும் 7.7 வினாடிகளில் தொட்டுவிடும்.\nபுதிய லெக்சஸ் எல்எக்ஸ்570 எஸ்யூவி ஆஃப்ரோடு அம்சங்களிலும் சிறப்பானது.4 வீல் டிரைவ் கொண்ட இந்த காரில் மல்டி டெர்ரெயின் சிஸ்டம் என்ற ஆஃப்ரோடு தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது. டார்க் மற்றும் பிரேக் திறனை ஒவ்வொரு சக்கரத்திற்கும் சரியான அளவில் அனுப்பும் பணியை இது செவ்வனே செய்யும். இதனால், ஓட்டுனர் பதட்டமில்லாமல் காரை செலுத்தலாம்.\nபுதிய லெக்சஸ் எல்எக்ஸ் 570 எஸ்யூவி ரூ.2.33 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. நாடுமுழுவதும் உள்ள லெக்சஸ் டீலர்களில் இன்றுமுதல் முன்பதிவும் ஏற்றுக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nபுதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் நாடு முழுவதும் விற்பனைக்கு கிடைக்கும்\nபஸ் ஓட்டும்போது செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்ய டிரைவர்களுக்கு அதிரடி உத்தரவு.. பயணிகள் நிம்மதி\nஸ்கோடா ரேபிட் காரில் புதிய 1.0 லி பெட்ரோல் எஞ்சின் சோதனை\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://honeylaksh.blogspot.com/", "date_download": "2018-08-17T13:05:33Z", "digest": "sha1:KXV57V4HIEEKQ355N3HI634VFKUXMU55", "length": 36758, "nlines": 395, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nவெள்ளி, 17 ஆகஸ்ட், 2018\nஅவள் விகடனில் எனக்குப் பிடித்த நகைச்சுவை நூல்.\nஅவள் விகடனில் படி படி படி என்ற தலைப்பில் எனக்குப் பிடித்த நகைச்சுவை நூல் பற்றிக் கூறும்படி நிருபர் தினேஷ் கேட்டிருந்தார்.\nஅவரிடம் நான் கூறியவற்றை இங்கே பாருங்கள். :)\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00 2 கருத்துகள்\nலேபிள்கள்: அவள் விகடன் , சாவி , தேனம்மை லெக்ஷ்மணன் , நகைச்சுவை நூல் , படி படி படி\nசெவ்வாய், 14 ஆகஸ்ட், 2018\nசிவப்புப் பட்டுக் கயிறு நூலுக்கு பரிசு.\nகம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவையின் பதக்கம் & சான்றிதழ் பரிசினை எனது சிறுகதைத் தொகுப்பான \"சிவப்புப் பட்டுக் கயிறு\" பெற்றுள்ளது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 11:17 5 கருத்துகள்\nலேபிள்கள்: ”சிவப்புப் பட்டுக் கயிறு” , கம்பம் , பாரதி தமிழ் இலக்கியப் பேரவை\nதிங்கள், 13 ஆகஸ்ட், 2018\nதாயைக் காத்த தனயன்.( கத்ருவைக் காத்த கருடன்.) தினமலர். சிறுவர்மலர் - 29.\nதாயைக் காத்த தனயன்.( கத்ருவைக் காத்த கருடன்.)\nதாய் சொல்லைத் தட்டாத தனயன்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் தாயைக் காத்த தனயன் என்றால் அதில் முதலிடம் வகிப்பது கருடன் மட்டுமே. அவர் தாயான வினதைக்கு நேர்ந்த இக்கட்டு என்ன அதை அவர் எப்படிக் களைந்து தன் தாயைக் காப்பாற்றினார் என்று பார்ப்போம் குழந்தைகளே.\nகஸ்யபர் என்ற முனிவருக்கு கத்ரு, வினதை என்று இரு மனைவிகள் இருந்தார்கள். கத்ருவுக்கு கருடன், அருணன் என்று இரு மகன்களும், வினதைக்கு ஆயிரம் நாகங்கள் மகன்களாகவும் பிறந்தார்கள். கத்ருவின் புதல்வர்களும் வினதையின் புதல்வர்களும் தாய்ப்பாசம் மிக்கவர்கள். தங்கள் தாய் சொல்லைத் தட்டாதவர்கள்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 2:45 2 கருத்துகள்\nலேபிள்கள்: இந்திரன் , உச்சைசிரவஸ் , கத்ரு , கருடன் , சிறுவர்மலர் , தினமலர் , வினதை , விஷ்ணு\nசனி, 11 ஆகஸ்ட், 2018\nகூடை கூடையாய் இயற்கை சேமிப்போம்.\nகூடி வாழ்ந்தவர்கள் உபயோகப்படுத்தியபொருள்தான் கூடை. சற்றேறக் குறைய 30, 40 ஆண்டுகளுக்கு முன் சந்தைக்குச் செல்ல, கடைகளுக்குச் செல்ல மக்கள் கூடைகளைத்தான் பயன்படுத்தினார்கள். கூட்டுக்குடும்பத்துக்கு ஏற்றமாதிரி எல்லாவகையான பொருட்களையும் வாங்கித் தூக்கித் தலையிலும் சுமக்கலாம் இடுப்பிலும் சுமக்கலாம். பயணப் பொழுதுகளிலும் துணி மணி எடுத்துச் செல்லக் கூடைகளின் பயன்பாடு அதிகம். அன்றைக்குச் சந்தைக்குச் செல்பவர்கள் அங்கேயே விற்கும் விதம் விதமான கூடைகளையும் வீட்டு உபயோகத்துக்காக வாங்கி வருவார்கள்.\nகூடை பின்னுவதை கூடை பின்னுதல்/முடைதல் என்றும். அதன் வாயை முடைவதைப் பட்டி பொத்துதல் என்றும் சொல்வது வழக்கு. கைப்பிடி உள்ள கூடைகள், கைப்பிடி இல்லாத கூடைகள் என்றும் இவற்றை வகை பிரிக்கலாம். ஒரேமாதிரி எண்ணிக்கையிலும் அளவிலும் ஓலையைப் பிரித்துக் கத்தியால் ஓரத்தை வழுவழுப்பாகச் சீய்த்துக் கொண்டு அல்லது ஒயர்களைப் பிரித்துக் கொண்டு காலில் வைத்து இடுக்கிப் பிடித்து பேஸ் எனப்படும் அடிமட்டத்தைக் கைகளால் கெட்டியாக இறுக்கிப் பின்னுகிறார்கள். அதன் பின் குறிப்பிட்ட பேஸ் முடிந்ததும் தட்டுச் சுற்றில் உயரமாகப்பின்னுகிறார்கள்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 9:27 4 கருத்துகள்\nலேபிள்கள்: கூடை , கொட்டான் , சுற்றுச் சூழல் விழிப்புணர்வு , நமது மண்வாசம் , வக்கூடு\nவெள்ளி, 10 ஆகஸ்ட், 2018\nமணக்குள விநாயகர். கஜானனை பூஜிக்கும் லெக்ஷ்மி.\nபுதுச்சேரி மணக்குள விநாயகர ஆலயம் மிக அழகானது. இது பதினைந்தாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட கோவில். தொள்ளைக்காது சித்தர் என்பவர் ஒரு மணற்குளத்தங்கரையில் உருவாக்கி வழிபட்டு வந்த விநாயகர் இவர். எனவே கருவறை அமைந்திருக்கும் இடமே ஒரு கிணறு போன்ற நீர்நிலைமேல் என்கிறார்கள். பக்கத்திலேயே ஒரு குழியில் எப்போதும் வற்றாமல் நீர் நிரம்பி நிற்கிறது என்றும் சொல்கிறார்கள்.\nபிள்ளையார்பட்டிக் கோவிலுக்குப் பின் அருளாட்சி வெகுவாகப் பொலிய நான் பார்த்த விநாயகருக்கான தனிக்கோவில் இது. சுமார் 35 லட்சரூபாய் மதிப்பிலான ஏழரைக்கிலோ தங்கத் தகட்டால் செய்யப்பட்ட தங்கத்தேர் கொண்ட கோவில் இது. தங்கத்தேர் மட்டுமல்ல. கோபுரம் கூட தங்கத்தால் வேயப்பட்ட கோவிலாம். \nபுதுவை கடற்கரைக்கும், அரசு அலுவலகங்களுக்கும் அரவிந்தர் ஆசிரமத்துக்கும் பக்கத்தில் உள்ளது. மிக அழகான நீண்ட தூய சாலைகள் கொண்டது புதுவை.\nஇக்கோவிலில் வெளிக்கோபுரம் விநாயகரின் விதம் விதமான சுதைச் சிற்பங்களால் அழகூட்டப்பட்டுள்ளது. கோவில் முழுக்கவும் உட்புறமும் வெளிப்புறமும் விதம் விதமான விநாயகர் சிற்பங்களாலும், ஓவியங்களாலும் அழகூட��டப்பட்ட கோவில் இது.\nமணல் குள விநாயகர் என்பது மருவி மணக்குள விநாயகர் ஆகியுள்ளது.\nஉள்ளே பெற்றோர் தம்பியுடன் விநாயகர் தனி மண்டபத்தில். உள் மண்டபம் பூரா விநாயகரின் புடைப்புச் சிற்பங்களும் ஓவியங்களும் அழகூட்டுகின்றன.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 9:32 2 கருத்துகள்\nலேபிள்கள்: பாண்டிச்சேரி , புதுச்சேரி , மணக்குள விநாயகர் , MANAKKULA VINAYAKAR , PONDICHERRY , PUTHUCHERRI\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nகூடை கூடையாய் இயற்கை சேமிப்போம். கூடி வாழ்ந்தவர்கள் உபயோகப்படுத்தியபொருள்தான் கூடை. சற்றேறக் குறைய 30, 40 ஆண்டுகளுக்கு முன் சந்தைக்க...\nசிவப்புப் பட்டுக் கயிறு நூலுக்கு பரிசு.\nமகிழ்வுடன் பகிர்கிறேன். கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவையின் பதக்கம் & சான்றிதழ் பரிசினை என���ு சிறுகதைத் தொகுப்பான \"சிவப்புப் ...\nஸ்வயம்.:- மேய்ப்பனைத் தேடி அலையும் மாடு விசிலடிக்கும் மூங்கில் மரங்கள் பக்கம் ஓடி மடுவுக்குள் உடல் கலக்கி கந்தைத் து...\nதாயைக் காத்த தனயன்.( கத்ருவைக் காத்த கருடன்.) தினமலர். சிறுவர்மலர் - 29.\nதாயைக் காத்த தனயன்.( கத்ருவைக் காத்த கருடன்.) தா ய் சொல்லைத் தட்டாத தனயன்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் தாயைக் காத்த தனயன் என்றால்...\nஅவள் விகடனில் எனக்குப் பிடித்த நகைச்சுவை நூல்.\nஅவள் விகடனில் படி படி படி என்ற தலைப்பில் எனக்குப் பிடித்த நகைச்சுவை நூல் பற்றிக் கூறும்படி நிருபர் தினேஷ் கேட்டிருந்தார். அவரிடம் நான் ...\nஆர்வியில் ரூம் ரெண்ட் அதிகமாகிவிட்டது. அதனால் கோவை பஸ் நிலையத்துக்கு அருகில் இருக்கும் விஷ்ணுப்பிரியாவில் ரூம் ரெண்ட் குறைவு என்பதால் தங்கு...\nமணக்குள விநாயகர். கஜானனை பூஜிக்கும் லெக்ஷ்மி.\nபுதுச்சேரி மணக்குள விநாயகர ஆலயம் மிக அழகானது. இது பதினைந்தாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட கோவில். தொள்ளைக்காது சித்தர் என்பவர் ஒரு மணற்குளத்தங்...\nகூந்தலின் ஆயுள் ஆயில் சார்ந்ததா.\nகூந்தலின் ஆயுள் ஆயில் சார்ந்ததா. பெண்களின் கூந்தலின் நறுமணம் இயற்கையானதா அல்லது பூசும் நறுமணத் தைலங்கள், சூடும் மலர்கள் சார்ந்ததா ...\n80 வயதில் உலக கின்னஸ் சாதனை படைத்த கனகலெக்ஷ்மி ஆச்சி.\nகைவினை வேலைப்பாடுகளில் கின்னஸ் சாதனை படைத்திருக்கும் கனகலெக்ஷ்மி ஆச்சிக்கு 83 வயது என்றால் நம்பமுடிகிறதா. திரைத்துறையிலும் அரசியலிலும் மிக...\nஅவள் விகடனில் எனக்குப் பிடித்த நகைச்சுவை நூல்.\nசிவப்புப் பட்டுக் கயிறு நூலுக்கு பரிசு.\nதாயைக் காத்த தனயன்.( கத்ருவைக் காத்த கருடன்.) தினம...\nமணக்குள விநாயகர். கஜானனை பூஜிக்கும் லெக்ஷ்மி.\nகாரைக்குடிச் சொல்வழக்கு, பிச்சோடாவும் சித்தாடையும்...\nதமிழ் வளர்த்த நகரத்தார்கள் நூலில் என்னைப் பற்றியும...\nதென்காசி சௌந்தர்யாவில் மேக்னெடிக் கீ கார்ட்.\nஈரோடு புத்தகத் திருவிழாவில் சிவப்புப் பட்டுக் கயிற...\nநமது மண்வாசம் நான்காம் ஆண்டுவிழாவில் பெண்மொழி வெளி...\nகுரட்டி ஸ்ரீ ஆறடி சாத்தையனார் கோவில்.\nகம்பன் அடிப்பொடி புகழ்த்திருநாளில் சாகித்ய விருதாள...\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்��வரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்ப��ப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/22331/", "date_download": "2018-08-17T13:08:48Z", "digest": "sha1:T3NP5KWOCCAWL2LOOCRR5YVBRESXNMGB", "length": 11009, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "குஜராத்தில் மாணவர்களிடையே ஏற்பட்ட சிறிய தகராறு மதச்சண்டையாக மாறியதில் 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர் – GTN", "raw_content": "\nகுஜராத்தில் மாணவர்களிடையே ஏற்பட்ட சிறிய தகராறு மதச்சண்டையாக மாறியதில் 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர்\nஇந்தியாவின் குஜராத்தில் மாணவர்களிடையே ஏற்பட்ட சிறிய தகராறு மதச்சண்டையாக மாறியதில் 2 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 50 க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு தீவைக்கப்பட்டுமுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.\nகிராமம் ஒன்றில் 10-ஆம் வகுப்பு மாணவர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதமானது சுற்றியுள்ள 3 கிராமங்களுக்கு பரவி மதக்கலவரமாக வெடித்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து வீடுகளுக்கும் வாகனங்களுக்கும் தீவைக்கப்பட்டதாகவும் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியதுடன் ஒரு கட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய நிலையும் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்சம்பவங்களில் 2 பேர் கொல்லப்பட்டதுடன் 10 பேர் காயமடைந்ததாகவும் இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nTagsகுஜராத் தகராறு மதச்சண்டை வாக்குவாதம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகேரளாவில் கனமழை நீடிப்பதால் ஓகஸ்ட் 28 வரை பாடசாலை கல்லூரிகளுக்கு விடுமுறை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஎஸ்.சி., எஸ்.டி., வகுப்பினரில் வசதி படைத்தவர்களுக்கு இட ஒதுக்கீட்டின் பலனை மறுக்க முடியாது :\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயார் – மோடி\nஇந்தியா • பிரதான செய்திகள்\n5 ஆயிரம் கோடி வங்கி மோசடி – குஜராத் தொழில் அதிபர் துபாயில் கைது\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதமிழக ஆளுநர் அளித்த தேநீர் விருந்தை புறக்கணித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் :\nஜபல்பூரில் உள்ள ஆயுத தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சுமார் 20 தொழிலாளர்கள் காயம்\nபஞ்சாப் எல்லைப் பகுதி வழியாக ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதி சுட்டுக் கொலை :\nகீத் நொயர் தாக்கப்பட்டமை குறித்த விடயங்கள், நினைவில் இல்லை அழிந்து போயின…. August 17, 2018\nஎதிர்க்கட்சித் தலைவருக்கும் ��ிழக்கு மாகாண ஆளுநருக்குமிடையில் முக்கிய கலந்துரையாடல் August 17, 2018\nஇந்தியாவிலிருந்து குழந்தைகளை தத்தெடுக்க அவுஸ்திரேலியா விதித்த தடை நீக்கம் August 17, 2018\nகிளிநொச்சியில் மகப்பேற்றியல் வைத்தியர் இன்மையால் கர்ப்பவதிகள் நெருக்கடியில் August 17, 2018\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு 10 ஆண்டு தடை August 17, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on நாங்கள் மத்திய அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை…\nArivarasan on யாழில் குள்ளர்களின் பின்னணியில் அரசியல் காரணங்கள் என காவற்துறை நம்புகிறது….\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. – GTN on யாழில் அடையாளம் வேண்டும், அதிகாரம் வேண்டும் என்று மட்டுமே போராட்டங்கள்….\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. – GTN on விளக்கு ஏற்றி அஞ்சலி செய்வதற்கு மட்டுமே, முல்லைத்தீவு மாவட்டத்தை பயன்படுத்துகின்றனர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/33023/", "date_download": "2018-08-17T13:08:45Z", "digest": "sha1:UM3OM7FTZJMLOMXJPFYCBVOZWQLLZHL2", "length": 10518, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "ஆடத் தெரியாதவர்களுக்கு மேடை கோணல் கதையைப் போன்று அரசாங்கம் தனது இயலாமையை மூடி மறைக்கின்றது – மஹிந்த – GTN", "raw_content": "\nஆடத் தெரியாதவர்களுக்கு மேடை கோணல் கதையைப் போன்று அரசாங்கம் தனது இயலாமையை மூடி மறைக்கின்றது – மஹிந்த\nஇலங்கையின் பொருளாதாரம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பாணந்துறை பிரதேசத்தில் இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள��ளார்.\nநாட்டின் பொருளாதாரம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளமைக்கான ஏதுவாக மஹிந்த ராஜபக்சவின் பெயர் குறிப்பிடப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஆடத் தெரியாதவர்களுக்கு மேடை கோணல் என்ற கதையைப் போன்று அரசாங்கம் தனது இயலாமையை மூடி மறைத்துக் கொள்ள பல்வேறு பொய்ப் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகீத் நொயர் தாக்கப்பட்டமை குறித்த விடயங்கள், நினைவில் இல்லை அழிந்து போயின….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎதிர்க்கட்சித் தலைவருக்கும் கிழக்கு மாகாண ஆளுநருக்குமிடையில் முக்கிய கலந்துரையாடல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் மகப்பேற்றியல் வைத்தியர் இன்மையால் கர்ப்பவதிகள் நெருக்கடியில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசப்ரகமுவ மாகாணத்தின் பதில் ஆளுநராக ரெஜினோல்ட் குரே\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி நகரின் உள்ளக வீதிகள் பல முதற்தடவையாக புனரமைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை தொடர்பான 2 முக்கிய அறிக்கைகளுடன் மீண்டும் தட்டப்படவுள்ள UNHRC யின் கதவுகள்…\nதினேஸ் குணவர்தனவிற்கு எதிராக விசாரணை நடத்தப்படக் கூடாது – சரத் அமுனுகம\nஐநா விசேட பிரதிநிதி ராஜதந்திரமற்றவர் – இராணுவ அதிகாரியைப் போன்று கட்டளையிடும் தோரணையில் செயற்படுகின்றார் – நீதி அமைச்சர் :\nகீத் நொயர் தாக்கப்பட்டமை குறித்த விடயங்கள், நினைவில் இல்லை அழிந்து போயின…. August 17, 2018\nஎதிர்க்கட்சித் தலைவருக்கும் கிழக்கு மாகாண ஆளுநருக்குமிடையில் முக்கிய கலந்துரையாடல் August 17, 2018\nஇந்தியாவிலிருந்து குழந்தைகளை தத்தெடுக்க அவுஸ்திரேலியா விதித்த தடை நீக்கம் August 17, 2018\nகிளிநொச்சியில் மகப்பேற்றியல் வைத்தியர் இன்மையால் கர்ப்பவதிகள் நெருக்கடியில் August 17, 2018\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு 10 ஆண்டு தடை August 17, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on நாங்கள் மத்திய அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை…\nArivarasan on யாழில் குள்ளர்களின் பின்னணியில் அரசியல் காரணங்கள் என காவற்துறை நம்புகிறது….\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. – GTN on யாழில் அடையாளம் வேண்டும், அதிகாரம் வேண்டும் என்று மட்டுமே போராட்டங்கள்….\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. – GTN on விளக்கு ஏற்றி அஞ்சலி செய்வதற்கு மட்டுமே, முல்லைத்தீவு மாவட்டத்தை பயன்படுத்துகின்றனர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/05/Black-and-Pink-Saree.html", "date_download": "2018-08-17T13:12:12Z", "digest": "sha1:U2DSNSBI7Y2EJA2SXVYVVQ5SFHH2LKMI", "length": 4027, "nlines": 92, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: Black and Pink saree :80% சலுகை", "raw_content": "\nPaytm ஆன்லைன் தளத்தில் JC Black And Pink Georgette Saree 80% தள்ளுபடியில் கிடைக்கிறது.\nகூப்பன் கோட் : STYLE35 . இந்த கூப்பன் கோட் பயன்படுத்தி கூடுதல் 35% சலுகை பெறலாம்.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nஉண்மை விலை ரூ 6,500 , சலுகை விலை ரூ 1,299\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nLabels: Clothes, Paytm, Sarees, Women, ஆடைகள், சலுகை, பெண்கள், பேஷன், பொருளாதாரம்\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/jayalalithaas-sister-daughter-amrutha.html", "date_download": "2018-08-17T12:59:11Z", "digest": "sha1:B5GR5GHHCBY55VVGNNTLMORDGLJ26GM7", "length": 9280, "nlines": 72, "source_domain": "www.news2.in", "title": "எனது பெரியம்மாவின் மரணத்தில் மர்மம் உள்ளது - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அரசியல் / உறவினர்கள் / தமிழகம் / தீபா / பேட்டி / மரணம் / ஜெயலலிதா / எனது பெரியம்மாவின் மரணத்தில் மர்மம் உள்ளது\nஎனது பெரியம்மாவின் மரணத்தில் மர்மம் உள்ளது\nWednesday, December 14, 2016 அதிமுக , அரசியல் , உறவினர்கள் , தமிழகம் , தீபா , பேட்டி , மரணம் , ஜெயலலிதா\n''எனது பெரியம்மாவின் மரணத்தில் மர்மம் உள்ளது. எனக்கு நீதி கிடைக்��� வேண்டும். கடந்த திங்கள் கிழமையில் இருந்து சென்னையில் வசித்து வந்த எனது உறவினர் தீபாவையும் காணவில்லை'' என்று ஜெயலலிதாவின் தங்கை மகள் என்று கூறிக் கொள்ளும் அம்ருதா பேட்டி அளித்துள்ளார்\nஅந்தப் பேட்டியில், கடந்த திங்கள் கிழமையில் இருந்து ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயராமானின் மகளும், தனது உறவினருமான தீபாவைக் காணவில்லை என்று அம்ருதா தெரிவித்துள்ளார்.\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு உறவினர்களே இல்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில், அவரது தந்தைக்கு மூத்த மனைவி இருந்ததாகவும், அவரது மகள் சைலஜா என்பதும் தற்போது செய்தி வெளியாகி உள்ளது. இவர் கடந்த 2015ல் காலமாகிவிட்டதாகவும், இவரது மகள் அம்ருதா என்று அறிமுகப்படுத்திக் கொண்டவர் மும்பை மிரர்ருக்கு பேட்டி அளித்துள்ளார்.\nஜெயலலிதா குறித்து பல்வேறு தகவல்களை வெளியிட்ட அம்ருதா, '''1996 மற்றும் 1998-ம் ஆண்டுகளில் 3 முறை ஜெயலலிதாவை நான் சந்தித்திருக்கிறேன். முன்னதாக நாங்கள் போயஸ் கார்டன் சென்று ஜெயலலிதாவை சந்தித்து வந்தோம். சசிகலாவின் கை ஓங்கிய பின்னர் தலைமைச் செயலகம் சென்று நாங்கள் ஜெயலலிதாவை சந்தித்து வந்தோம். எப்போதும் அவரது உறவுகளை பொது மக்கள் அறிந்து கொள்வதை விரும்பவில்லை. ஒரு முறை எனது தாய் அளித்திருந்த பேட்டியை எனது பெரியம்மா விரும்பவில்லை. ஆதலால், பத்திரிக்கைகளுக்கு பேட்டி கொடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தி இருந்தார். எனது தாய் கடந்த 2015ல் காலமானார்.\nஉண்மையில் அவருக்கு என்ன நடந்தது. என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது என்பது பற்றி எந்தத் தகவலும் வெளியாகவில்லை. மருத்துவமனையில் எனது பெரியம்மா இருந்தபோது நானும் பார்க்கக் சென்று இருந்தேன். ஆனால், என்னை சந்திக்க அனுமதிக்கவில்லை. காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி வந்திருந்தும் சந்திக்க அனுமதிக்கவில்லை. மரணத்தில் எனக்கு சந்தேகம் உள்ளது. எனது பெரியம்மாவிடம் வெற்று காகிதத்தில் சசிகலா கையெழுத்து வாங்கியதாக செய்தி வெளியாகியுள்ளது. எதற்காக அவ்வாறு செய்தார். எனது பெரியமாவின் சாவில் எனக்கு நியாயம் வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.\nஇறுதியாக எனது பெரியம்மாவுடன் கடந்த 2014ல் தொலைபேசியில் கன்னடத்தில் பேசி இருந்தேன். அப்போது, எனக்கு பல லட்சக்கணக்கான தொண்டர்கள் இருந்தும் நான் தனிமையில் இருக்கிறேன் என்று என்னிடம் கூறி வருத்தப்பட்டார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nஇன்னொரு வெள்ளம் வந்தால் மீட்பு நடவடிக்கை எப்படியிருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sisnambalava.org.uk/articles/religion/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-20110509093417.aspx", "date_download": "2018-08-17T12:41:26Z", "digest": "sha1:M36FVSHJK2MXTFBMIIG75TRDS6FWCPPO", "length": 5666, "nlines": 56, "source_domain": "www.sisnambalava.org.uk", "title": "அக்ஷய திருதியை", "raw_content": "\nஅட்சய திருதியை சித்திரை மாத சுக்ல பட்ச திருதியை அன்று கொண்டாடப் படுகிறது. இந்த நாள் திருமாலுக்கு விசேஷமானதாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் தான் பரசுராமர் அவதரித்தார் என்பது கர்ண பரம்பரை செய்தி. த்ரேதா யுகத்தில் இதே நாளில் கங்கை நதி பூமிக்கு வந்ததாகவும் ஒரு வரலாறு உண்டு.\nவடமொழியில் அக்ஷய என்பதற்கு குறைவற்ற என்று பொருள். இந்நாள் நல்ல அதிர்ஷ்டமும் வெற்றியும் கொண்டு வரும் என்பது நம்பிக்கை. இன்று செய்யப்படும் தான தருமங்கள் பல மடங்கு புண்ணியத்தைத் தரும். தயிர் சாதம், புது வஸ்திரங்கள் ஆகியவை தானமாகக் கொடுக்கப்படும். இன்று தொடங்கப்படும் தொழில்கள் நன்றாக விருத்தியாகும் என்றும் நம்பப்படுகிறது. ஆனால் வியாபாரத் தந்திரத்தால் இன்று நகைகள் வைரங்கள் வாங்கினால் மேலும் மேலும் கிடைக்கும் என்ற ஆசை ஏற்பட்டு நகைக்கடைகளில் நல்ல வியாபாரம் நடக்கிறது. வங்கிகளுக்கும் கொண்டாட்டம் தான்.\nமே மாதத்தில் மிக வெப்பமான பதினான்கு நாட்கள் அக்னி நக்ஷத்ரம் அல்லது கத்திரி வெயில் எனப்படும். வானிலைத் துறையின் நோக்கில் இது ஒரு அறிவியல் நடப்பு இல்லை. ஹிந்து பஞ்சாங்கப்���டி இது இந்த வருஷம் மே நான்காம் தேதி முதல் இருபத்தொன்பதாம் தேதி வரை நீடிக்கும்.\nமுருகப்பெருமானுக்கு உகந்த நாட்கள் இவை. கடம்ப மரங்கள் வாசனைப் பூக்களை வாரித் தருகின்றன. பழனியில் திருவிழாக் காலம் இது. சித்திரையில் கடைசி ஏழு நாட்களும் வைகாசியில் முதல் ஏழு நாட்களும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடம்ப மாலை அணிந்துகொண்டு காலையிலும் பிற்பகலிலும் மலையை கால் நடையாக வலம் வருகிறார்கள். தொன்று தொட்டு வந்திருக்கிற பழக்கம் இது. அக்காலத்திலேயே சித்தர்கள், ரிஷிகள், முனிவர்கள் ஆகியோர் கிரி வலம் செய்திருக்கிறார்கள்.\nகொடுமுடி என்ற ஊரிலிருந்து காவிரி நதியிலிருந்து நீர் எடுத்து தலையில் சுமந்துகொண்டு இசை வாத்தியங்களுடன் பஜனை செய்துகொண்டு பழனிக்கு வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்வார்கள். பழனி கோவிலின் சிவாச்சாரியார்கள் முதலில் கொடுமுடியிலிருந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tharasu.com/2016/04/VetrivelReview.html", "date_download": "2018-08-17T12:51:17Z", "digest": "sha1:QAEFGE5C2VSRB7WOJELVX6L7JKE5FVC3", "length": 18409, "nlines": 183, "source_domain": "www.tharasu.com", "title": "THARASU - Online Portal of the sensible Magazine!! தராசு- தரமான தமிழ்ப் பத்திரிகையின் இணைய வடிவம்!!: வெற்றிவேல் விமர்சனம்", "raw_content": "செய்திகள் : ****திருத்தங்கள் செய்யப்பட்ட லோக்பால் மசோதா, மக்களவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. ****தேவயானி கைது செய்யப் பட்டதற்கும்,ஆடை களைந்து சோதனையிடப்பட்டதற்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார் ****தேவயானி கைது செய்யப் பட்டதற்கும்,ஆடை களைந்து சோதனையிடப்பட்டதற்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார் **** நியூயார்க நகர நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரியும் காங்கிரஸ் அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் குடும்ப நண்பரின் மகளுமான டாக்டர் தேவ்யாணி கோப்ரகடே மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் இங்கே.....ம்**** கர்நாடக மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக, தில்லி உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக ஓய்வுபெற்ற டி.முருகேசன் பெயரை அம்மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. **** நியூயார்க நகர நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரியும் காங்கிரஸ் அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் குடும்ப நண்பரின் மகளுமான டாக்டர் தேவ்யாணி கோப்ரகடே மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் இங்கே.....ம்**** கர்நாடக மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக, தில்லி உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக ஓய்வுபெற்ற டி.முருகேசன் பெயரை அம்மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. **** அரசு வழக்கறிஞராக இருந்த திருமதி வி.எம்.வேலுமணி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைமறுநாள் பதவி ஏற்கிறார் **** அரசு வழக்கறிஞராக இருந்த திருமதி வி.எம்.வேலுமணி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைமறுநாள் பதவி ஏற்கிறார்.. **** அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிரடிமுடிவுகள்ஜெயலலிதா அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கம்யூனிஸ்டுகள்ஜெயலலிதா அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கம்யூனிஸ்டுகள் **** இலங்கையின் வடக்குமாகாண மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் ராஜிநாமா வடக்கு மாகாண ஆளுநராக உள்ள ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ மிரட்டல் காரணமாக விலகல் வடக்கு மாகாண ஆளுநராக உள்ள ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ மிரட்டல் காரணமாக விலகல். **** டிசம்பர் 24-ம் தேதி அனைத்து பெட்ரோல் பங்க்குகளையும் மூடப் போவதாக பெட்ரோலிய விற்பனையாளர்கள் அறிவிப்பு\nஓய்வு பெற்ற ஆசிரியரான இளவரசுவின் மூத்த மகன் சசிகுமார். இவர் சொந்தமாக பூச்சி மருந்துக் கடை வைத்து நடத்தி வருகிறார். அதே பகுதியில் வேளாண் அதிகாரியாக பணியாற்றும் மியா ஜார்ஜை விரட்டி விரட்டி காதலிக்கிறார். ஒரு சமயத்தில் மியாவும் சசிகுமாரின் காதலுக்கு ஓகே சொல்கிறார். பின் ஒருநாள் தனது சொந்த ஊருக்கு செல்லும் மியா ஜார்ஜ் திரும்பி வருவதற்குள் சசிக்குமாரின் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பம் ஏற்படுகிறது. வெளியூரில் படிப்பு முடித்துவிட்டு சொந்த ஊருக்கு வரும் சசிகுமாரின் தம்பி ஆனந்த் நாக், அந்த ஊர் தலைவரான பிரபுவின் மகளை காதலிக்கிறார். அவளும் இவரை காதலிக்கிறாள். இவர்களது காதல் சசிகுமாரின் வீட்டுக்கு தெரியவரவே, பிரபுவின் வீட்டுக்கு சென்று பெண் கேட்கிறார் இளவரசு.\nஆனால், சாதி, அந்தஸ்தை காரணம் காட்டி பிரபு இந்த திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். இந்த விஷயம் சசிகுமாருக்கு தெரியவரவே, தம்பியின் காதலுக்கு உதவி செய்ய நினைக்கிறார். ஊர் திருவிழாவின் போது நண்பர்களுடன் சேர்ந்து அந்த பெண்ணை கடத்துகிறார். ஆனால், கடைசியில் பார்க்கும்போது இவர்கள் பிரபுவின் மகளுக்கு பதிலாக வேறு ஒரு பெண்ணான நிகிலாவை கடத்தி வந்துவிடுகின்றனர்.\nஅவள், பிரபுவின் தங்கையான விஜி சந்திரசேகரின் மகனுக்கு நிச்சயிக்கப்பட்டவர். தவறு நடந்துவிட்டதை நிகிலாவுக்கு விவரிக்கிறார் சசிகுமார். அவளும் அதை ஏற்றுக்கொண்டு ஊர்க்காரர்களுக்கு அதைச் சொல்லி புரிய வைப்பதாக அழைத்து செல்கிறார். ஆனால், நிகிலா யாரோ ஒருவனுடன் ஓடிவிட்டதாக கூறி, விஜி சந்திரசேகர் நிகிலாவின் அப்பாவை அவமானப்படுத்துகிறார். அவமானத்தால் அவர் தற்கொலை செய்துகொள்கிறார்.\nஇதனால் நிகிலாவின் வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடுகிறது. போலீஸ் விசாரணையில் நிகிலா, சசிகுமாருடன் விருப்பத்தின் பேரிலேயே சென்றதாக கூறி அவரை மாட்டிவிடுகிறார். இதனால், என்னசெய்வதென்று முழிக்கும் சசிகுமாரிடமே, நிகிலாவை அனுப்பி வைக்கின்றனர் போலீசார். இறுதியில், சசிகுமார் நிகிலாவுக்கு வாழ்க்கை கொடுத்தாரா மியா ஜார்ஜ் உடன் சேர்ந்தாரா மியா ஜார்ஜ் உடன் சேர்ந்தாரா தம்பியின் காதலை சேர்த்து வைத்தாரா தம்பியின் காதலை சேர்த்து வைத்தாரா\nநாயகன் சசிகுமார் வழக்கமான கிராமத்து கதைக் களத்திற்கு ஏற்ற நடிப்பு. அந்த வகையில் இந்த படத்திலும் தனது பாணியில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திருக்கிறார். ஆனால், குளோசப் காட்சிகளில் காட்டும்போது சரியான முகபாவனைகளை காட்ட ரொம்பவும் சிரமம் எடுத்துக் கொள்கிறார். அதேபோல், டான்ஸ் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தினால் கமர்ஷியல் ஹீரோவாக வலம் வருவார். நாயகியான மியா ஜார்ஜ் பார்க்க அழகாக இருக்கிறார். இவருக்கான காட்சிகள் குறைவுதான் என்றாலும், தனது கதாபாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார். புதுமுக நடிகைகளான நிகிலா, வர்ஷா ஆகியோரும் புதுமுகம் என்று சொல்ல முடியாத அளவுக்கு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். பிரபு தனது மகளுக்கு வேண்டியதை செய்துகொடுக்கும் பொறுப்புள்ள தந்தையாகவும், ஊரில் பிரச்சினை ஏதும் ஏற்பட்டால் முதல் ஆளாக தட்டிக்கேட்கும் தலைவராகவும் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.\nதம்பி ராமையா வரும் காட்சிகள் வழக்கம்போல் கலகலப்பு. விஜி சந்திரசேகர் வில்லியாக அழுத்தமான நடிப்பை பதிவு செய்திருக்கிறார். கிராமத்து பாணியில் ஒரு நல்ல குடும்பப் பாங்கான படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் வசந்தமணி. வழக்கமான சசிகுமார் படங்களிலிருந்து இப்படத்தை மிகவும் மாறுபட்டு எடுத்திருக்கிறார். அந்த படங்களின் தாக்கம் தன்னுடைய படத்தில் இருந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்திருக்கிறார். ஆனால், முதலில் படம் மெதுவாக நகர்ந்தாலும், 30 நிமிடங்களுக்கு பிறகு விறுவிறுப்படைகிறது. அழகான திரைக்கதையுடன் அனைவரும் ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார். டி.இமான் இசையில் பாடல்கள் ஏனோ ரசிக்க தூண்டவில்லை. பின்னணி இசை ஓகே. எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவு தஞ்சை அழகையும், வயல்வெளிகளின் பசுமையையும் அழகாக படமாக்கியிருக்கிறது. மொத்தத்தில் \"வெற்றிவேல்\" வெற்றிநடை\nபச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று...Clicked by AVB\nசாமானியர்களுக்கான ஒரு சிறப்புச் செய்தி:\nஇன்று 21.12.2016 புதன் காலை 5 மணி முதல் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் திரு.ராம்மோகன் ராவ், வீடு மட்டும் அலுவலகத்தில் நடக்கும் வருமான வரி...\nதிமுக தலைவர் மு. கருணாநிதியை நடிகை குஷ்பு மே 13- காலை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பு காலை 11 மணி அளவில் நடை...\nரூ.150 கோடி நிலம் அபகரிப்பு புகார் - தி.மு.க.முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதன் கைது\nதி.மு.க. ஆட்சியின்போது வில்லிவாக்கம் தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டவர் ப.ரங்கநாதன். சமீபத்தில் நடந்த தேர்தலில் இவர் அம...\nஜி.என்.அன்பு செழியன் தயாரிப்பில், இயக்குனர் மணிகண்டன் இயக்கி, மணிகண்டன், அருள்செழியன், அணுசரண் ஆகியோரும் இணைந்து திரைக்கதை எழுதி...\nசத்ய ஜோதி பிலிம்ஸ் மற்றும் காட் பிச்சர்ஸ் தயாரிப்பில், இயக்குனர் பிரபு சாலமோன் இயக்கத்தில், டி.இமான் இசையமைப்பில், நடிகர் தனுஷ், கீ...\nவருமானவரித் துறையினர் சோதனையில் சிக்கிய தமிழக தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதியதாக கிரிஜா வைத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vijay-samantha-05-10-1738862.htm", "date_download": "2018-08-17T12:40:08Z", "digest": "sha1:7RCRSUCMT45TYZPPGT65CYSPCGLIJFLY", "length": 6723, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "தளபதிக்கு மெசேஜ் அனுப்பிய பிக் பாஸ் வையாபுரி - பதில் என்ன வந்தது? - Vijaysamantha - தளபதி | Tamilstar.com |", "raw_content": "\nதளபதிக்கு மெசேஜ் அனுப்பிய பிக் பாஸ் வையாபுரி - பதில் என்ன வந்தது\nகமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த அந்த 100 நாட்களும் மக்களின் பேச்சு முழுவதும் பிக் பாஸ் பற்றி தான் இருந்து வந்தது.\nஇந்த நிகழ்ச்சி கடந்த வாரம் நிறைவு பெற்றது, நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய வையாபுரிக்கும் தற்போது பட வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளன.\nஇவர் தளபதி விஜய்க்கு வணக்கம் என மெசேஜ் அனுப்பியுள்ளாராம், ஆனால் விஜய் பார்சிலோனாவில் இருப்பதால் அவரிடம் இருந்து இன்னும் பதில் மெசேஜ் வரவில்லை எனவும் கூறியுள்ளார்.\n▪ சர்வதேச திரைப்பட விழாவில் மெர்சல் - ஆசியாவின் சிறந்த திரைப்படமாக தேர்வு\n▪ மீண்டும் விஜய் ரசிகர்களுக்கு ஒரு மெர்சல் விருந்து\n▪ விஜய், சூர்யாவை விட விஷால் தான் பேஸ்ட்டா - சமந்தா ஓபன் டாக்.\n▪ தடைகளை உடைத்து மீண்டும் சாதனை படைக்க வரும் மெர்சல்\n▪ அதிக தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி விஜய்யின் ‘மெர்சல்’ படைத்த புதிய சாதனை\n▪ இலங்கையில் விஜய்க்கு பிரம்மாண்ட கட் அவுட் வைத்த ரசிகர்கள் - எத்தனை அடி தெரியுமா\n▪ மெர்சல் கதை இது தானா - வைரலாகும் லீக் தகவல்.\n▪ அந்த ஏரியாலேயே மெர்சல் முதல் நாள் இவ்வளவு வசூல் செய்யுமா\n▪ எது தான்யா உங்க சொந்த படம் - அட்லீயை அப்செட்டாக்கிய தல ரசிகர்கள்.\n▪ இளைய தளபதியின் ஹீரோயின்கள்\n• கலைஞர் புகழ் வணக்கம் கலைஞருக்குக் கவிஞர் வைரமுத்து நினைவேந்தல்..\n• இந்தியா எழுந்து நின்று அழுகிறது வாஜ்பாய் மறைவுக்குக் கவிஞர் வைரமுத்து இரங்கல்..\n சிம்பு - சுந்தர்.சி படத்தின் இசையமைப்பாளர் இவர்தானாம்..\n• படப்பிடிப்பில் சிம்புவை தரதரவென இழுத்து சென்ற மணிரத்னம்..\n• தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..\n• விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..\n• நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி\n• கழுகு - 2 படத்தின் டப்பிங் தொடங்கியது..\n• ரஜினியின் அடுத்த படம் மீண்டும் இவருடன்தானா..\n இந்த நடிகருடன் மிகவும் நெருக்கமாகியுள்ள சாயிஷா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/mobile-radiation-how-it-comes-007042.html", "date_download": "2018-08-17T12:54:16Z", "digest": "sha1:LF57VFOEE4MCFA3IZT6VJW3ZL4ZEJG5B", "length": 15568, "nlines": 164, "source_domain": "tamil.gizbot.com", "title": "mobile radiation how it comes - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமொபைல் போனில் நடக்கும் கதிரியக்கம் இதுதான்...\nமொபைல் போனில் நடக்கும் கதிரியக்கம் இதுதான்...\n இலவச டேட்டாவே 1500ஜிபி ஆ.\nஆதார் முகவரியை மாற்ற புதிய ஏற்பாடு: UIDAI.\nஸ்மார்ட்போன்களின் தகுதிவாய்ந்த தலைவன் ஒன்ப்ளஸ்.\nரூ.336 விலையில் அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 விற்பனை.\nஆச்சரியம் ஆனால் உண்மை: ரூ.899க்கு செல்பி கேமிரா மொபைல்\nஇந்த மொபைலின் விலை ரூ.2.60 லட்சம்; அப்படி என்ன தான் ஸ்பெஷல்.\n4ஜி எல்டிஇ, வாட்ஸ்ஆப் மற்றும் பேஸ்புக் ஆதரவுடன் நோக்கியா 2010.\nமொபைல் போன் தொடர்ந்து பயன்படுத்தினால் அதிலிருந்து வரும் கதிர்களால் நம் மூளை பாதிக்கப்படும் எனவும் அதெல்லாம் இல்லை எனவும் எதிர்மறையான விவாதங்களும் அது குறித்த ஆராய்ச்சிகளும் நடைபெற்றுக் கொண்டுள்ளன.\nஇருப்பினும் மொபைல் இயங்கும் போது கதிர்வீச்சு இருப்பது என்னவோ உண்மைதான். எனவே அது பாதிப்பினை ஏற்படுத்துகிறதா என்ற விவாதத்திற்குள்ளே போகாமல், சற்று பாதுகாப்பாகப் பயன்படுத்தலாமே.\nஇயலுமானால் உங்கள் உடம்பி லிருந்து மொபைல் போனைச் சற்று தூரத்திலேயே வைத்துப் பயன்படுத்தவும். இதனால் கதிர் வீச்சு உங்கள் உடம்பை அடைவது குறையும். இதற்கு ஹேண்ட்ஸ் பிரீ செட்கள் கிடைக்கின்றன. போனைத் தள்ளி வைத்து அதனை வயருடன் இணைந்த அல்லது வயர் இல்லாமல் இணைப்பு ஏற்படுத்திப் பேசலாம், அழைக்கலாம்.\nமொபைல் போனை அதிகம் மூடி வைக்க வேண்டாம். இதனால் சிக்னல்கள் வந்தடைவது சற்று தடுக்கப்படும். சிக்னல்களை எப்படியும் அடையவேண்டும் என்ற முயற்சியில் போனில் கதிர்வீச்சு அதிகமாகும்.\nபேசும்போது கைகளால் போனை அதிகம் மூடுவதும் இதே விளைவினை ஏற்படுத்தும். எனவே போனைக் கீழாக அதனை அதிகம் மூடாமல் பிடித்துப் பேசவும்.\nபோனில் சிக்னல்கள் எந்த அளவில் பெறப்படுகின்றன என்பதைக் காட்டும் இன்டிகேட்டர் அனைத்து போன்களிலும் இருக்கும். இது குறைவாக இருக்கும் போது ரேடியேஷன் என்னும் கதிர்வீச்சு அதிகமாக இருக்கும். சரியாக இருக்கும் போது மிதமாக இருக்கும். மே��ும் குறைவாக இருக்கையில் மின் சக்தியும் அதிகம் செலவழிக்கப்படும். எனவே சிக்னல் ரிசப்ஷன் குறைவாக இருக்கும் இடத்தில் இருந்து பேசுவதனைத் தடுக்கவும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஉங்களிடம் லேண்ட் லைன் அருகிலேயே உள்ளதா அனைத்து தொடர்புகளுக்கும் அதனையே பயன்படுத்தவும். கதிர்வீச்சு முற்றிலுமாக இருக்காது. மொபைல் போனில் குறைவான காலம் பேசவும். அதிகம் பேச வேண்டும் என்றால் தரைவழி இணைப்பைப் பயன்படுத்தவும்.\nகார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுகையில், ஏன் சைக்கிள் ஓட்டுகையிலும் மொபைல் போனைப் பயன்படுத்தவே, பயன்படுத்தவே கூடாது. நம் கவனம் நிச்சயமாய் திசை திருப்பப்பட்டு விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகிறது. கட்டாயம் பேச வேண்டும் என்றால் வாகனத்தினை\nபல இளைஞர்கள் மொபைல் பேசுவதற்கு இடையூறாக இருக்கிறது என்று ஹெல்மட் போடாமல் இரு சக்கர வாகனங்களை ஓட்டுகிறார்கள். பாருங்கள், மொபைல் போன் இயங்காமலேயே எவ்வளவு ஆபத்தினைத் தருகிறது.\nஅதிகமாக எலக்ட்ரிக்கல் அல்லது டிஜிட்டல் சாதனங்கள் இயங்கும் இடங்களில் மொபைல் போன் பயன்படுத்துவதனைத் தவிர்க்கவும். உங்களுக்கு சிக்னல் கிடைப்பது சிக்கலாவதுடன் அந்த சாதனங்கள் இயக்கமும் தடைபடலாம். மருத்துவ மனைகளில் இத்தகைய சாதனங்கள் உள்ள இடங்களில் பயன்படுத்துவதை அறவே தவிர்க்கவும்.\nஅந்த சாதனங்கள் சரியாகச் செயல்படுவதில் சிக்கல்கள் ஏற்படலாம். கம்ப்யூட்டர் மானிட்டர் அருகே இருக்கும் மொபைல் போனுக்கு அழைப்பு வருகையில் என்ன மாதிரி அலை வீச்சு உள்ளது என்று நீங்கள் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அது போல மருத்துவ மனை சாதனங்களில் ஏற்பட்டால் அது சரியான முடிவுகளை மருத்துவருக்குத் தராதே.\nவிமானத்தின் உள்ளேயும் மொபைல் போன் பயன்படுத்துவதனைத் தவிர்க்கவும். பயன்படுத்தலாம் என்று அறிவிப்பு வந்தால் மட்டுமே பயன்படுத்தவும். மற்ற நேரங்களில் ஸ்விட்ச் ஆப் செய்து வைப்பது நல்லது.\nசிறுவர்கள் அதிக நேரம் மொபைல் போன் பயன்படுத்துவதனை அனுமதிக்காதீர்கள். அவர்களை ஏன் கதிர்வீச்சுக்கு உள்ளாக்குகிறீர்கள்.\nகர்ப்பிணிப் பெண்கள் மொபைல் போன் பயன்படுத்துவதனை அறவே தவிர்க்க வேண்டும் என செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. வயிற்றில் வளரும் குழந்தை���ை கதிர்வீச்சு பாதிக்கும் என்பதாலேயே இந்த ஆலோசனை.\nமொபைல் போனில் பேசுகையில் உங்கள் அருகே இருக்கும் நண்பர்கள் குறித்து சிறிது சிந்திக்கவும். அவர்களுக்கு நீங்கள் பேசுவதில் நிச்சயம் அக்கறை இருக்காது. எனவே சற்று தள்ளிச் சென்று அவர்களின் வேலை கெட்டுப் போகாத வகையில் பேசவும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமைக்ரோசாப்ட் டிஜிட்டல் வினாத்தாள்: 4000 சி.பி.எஸ்.இ. மாணவர்கள் மீது சோதனை முயற்சி.\nபேஸ் அன்லாக் வசதியுடன் விவோ வ்யை81 அறிமுகம்.\nநம் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்கும் கூகுள்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t37029-topic", "date_download": "2018-08-17T12:57:14Z", "digest": "sha1:WJQNNMFITB2JB64ALORF3PK5TYYJVVI6", "length": 17966, "nlines": 168, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "சுறாமீனிடம் இருந்து குழந்தைகளை காப்பாற்றியவரின் வேலை பறிப்பு", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…\n» சின்ன வீடு – ஒரு பக்க கதை\n» சொத்து – ஒரு பக்க கதை\n» ரீல் – ஒரு பக்க கதை\n» வேலை – ஒரு பக்க கதை\n» மீண்டும் சந்திப்போம் உறவுகளே\n» வர்ணமயத்தில் அழகிய A B C D E குழந்தைகளைக் கவரும் விதத்தில்\n» அழகிய இயற்கையோடு சேர்ந்து வாழ்வோம் ரசித்த புகைப்படங்கள்..\n» என்று வரும் – கவிதை\n» பொண்ணு என்ன படிச்சிருக்கு..\n» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…\n» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….\n» விஸ்கி ஃபேஸ் பேக்குகள்\n» அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்\n» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்\n» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன \n» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா\n» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்\n» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\n» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்\n» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )\n» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.\n» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை\n» இவள் என் மனைவி இல்லை…\n» பாசக்கார பய �� ஒரு பக்க கதை\n» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்\n» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை\n» வாழ்க தமிழ் பேசுவோர்\nசுறாமீனிடம் இருந்து குழந்தைகளை காப்பாற்றியவரின் வேலை பறிப்பு\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nசுறாமீனிடம் இருந்து குழந்தைகளை காப்பாற்றியவரின் வேலை பறிப்பு\nலண்டன்:கடற்கரையில், சுறாமீன் தாக்குலில் இருந்து,\nகுழந்தைகளை காப்பாற்றியவர், வேலை நீக்கம்\nபிரிட்டனை சேர்ந்த, 62 வயது, பால் மார்ஷல்சீயும்,\nஅவரது மனைவியும், சேவை நிறுவனத்தில், பணி\nஇரண்டு மாத விடுப்பில், இருவரும், குடும்பத்துடன்,\nஉள்ள, புல்காக் கடற்கரைக்கு சென்றிருந்தபோது,\nஆறடி நீளமுள்ள சுறாமீன், கடற்கரையில்,\nவிளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை, தாக்க\nஇதை பார்த்த மார்ஷல்சீ, ஓடிச் சென்று, சுறாமீனின்\nவாலைப் பிடித்து இழுத்து, அதை கடலுக்குள் தள்ளினார்.\nதொலைக்காட்சி நிறுவனம், அதை உலகமெங்கும்\nமார்ஷல்சீயின் வீரச் செயலுக்கு, உலகமெங்கும் இருந்து,\nபாராட்டுகள் குவிந்தன. எனினும், அவர் வேலை\nசெய்யும் சேவை நிறுவனம், அவரையும், அவரது\nமனைவியையும், பணிநீக்கம் செய்வதாக, கடிதம்\nமருத்துவ காரணங்களுக்காக, விடுப்பு எடுத்து விட்டு\nசுற்றுலா சென்றதற்காக, நீங்கள் வேலை நீக்கம்\nசெய்யப்படுகிறீர்கள்' என, கடிதத்தில், அந்நிறுவனம்\nஇதனால், அதிர்ச்சியடைந்துள்ள மார்ஷல்சீ, இந்த\nவயதுக்கு மேல், எப்படி வேறு வேலை தேடுவது, என்ற\nRe: சுறாமீனிடம் இருந்து குழந்தைகளை காப்பாற்றியவரின் வேலை பறிப்பு\nஎன்ன கொடும சார் இது சந்தோசம் கலந்த துக்கத்தில் அந்தப்பெரியவர் {)) {))\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: சுறாமீனிடம் இருந்து குழந்தைகளை காப்பாற்றியவரின் வேலை பறிப்பு\nநண்பன் wrote: என்ன கொடும சார் இது சந்தோசம் கலந்த துக்கத்தில் அந்தப்பெரியவர் {)) {))\nபொய் சொல்லி விடுமுறை எடுக்காதீர்கள் நண்பன்\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: சுறாமீனிடம் இருந்து குழந்தைகளை காப்பாற்றியவரின் வேலை பறிப்பு\nநண்பன் wrote: என்ன கொடும சார் இது சந்தோசம் கலந்த துக்கத்தில் அந்தப்பெரியவர் {)) {))\nபொய் சொல்லி விடுமுறை எடுக்காதீர்கள் நண்பன்\nஅதற்காக தன்னால் தடுக்க சக்தி இருந்தும் பார்த்துக்கொண்டிருப்பது நியாயமானதா தல அந்தப்பெரியவர் செய்த நல்ல காரியத்திற்காக அவரை மன்னித்து மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ளுங்கள் :%\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: சுறாமீனிடம் இருந்து குழந்தைகளை காப்பாற்றியவரின் வேலை பறிப்பு\nRe: சுறாமீனிடம் இருந்து குழந்தைகளை காப்பாற்றியவரின் வேலை பறிப்பு\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=57594", "date_download": "2018-08-17T12:55:07Z", "digest": "sha1:JPUG6SWJFDY7D7L2WSFJI4XOGAAEKV7Q", "length": 15794, "nlines": 190, "source_domain": "panipulam.net", "title": "மகாகவி பாரதியின் 92ம் ஆண்டு நினைவு நாள்:", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். திருமதி பாலசிங்கம் வள்ளியம்மை\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (29)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (91)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வே��ைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (36)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nமஹிந்தவிடம் வாக்குமூலம் பெற்றதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதல் எதிரொலி – 1000 பள்ளிகள் மூடல்\nஐ.நா.வின் தடையை மீறிய ரஷிய, சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா நடவடிக்கை\nநிகோபார் தீவில் மிதமான நிலநடுக்கம்\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் காலமானார்\nசூடானில் படகு கவிழ்ந்து விபத்து : சிறுவர்கள் 22 பேர் நீரில் மூழ்கி பலி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்\nவவுனியா, பூமன்குளம் பகுதியில் தாய் மற்றும் மகளின் சடலங்கள் மீட்பு\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« ஆஸி சிட்னி மற்றும் நியூசவுத் வேல்ஸில் காட்டுத் தீ\nஉலகில் மகிழ்ச்சியாக மக்கள் வாழும் நாடுகளில் வரிசையில் டென்மார்க் முதலிடம்: இலங்கை 137 ஆவது இடம் »\nமகாகவி பாரதியின் 92ம் ஆண்டு நினைவு நாள்:\nமகாகவி பாரதியை, தமிழ் உலகம் எளிதில் அவ்வளவு சீ்க்கிரத்தில் மறந்துவிட முடியாது. கவிதைகள், கட்டுரைகள், கதைகள் என இவரது படைப்புகள் எண்ணிலடங்கா. தனது தாய்மொழி மீது கொண்டுள்ள பற்றினையும் காதலையும் மிக அழகாக தனது படைப்பின் மூலம் வெளிப்படுத்தியவர் பாரதியார். இவர் நம்மை விட்டு நீங்கி 92 ஆண்டுகள் நிறைவடைகின்றது. இந்த வேளையில் அவரை பற்றி சில விடயங்களை நாம் நினைவு கூற கடமைப்பட்டிருக்கின்றோம்.\nஇவர் ஒரு கவிஞர், எழுத்தாளர் மட்டுமின்றி மிகச்சிறந்த பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்களை தன்னகத்தே கொண்டவர்.கவிதை எழுதுபவன் கவிஞனாகிறான். ஆனால் அதற்கும் மேலாக கவிதையையே தனது வாழ்க்கையாகவும் முழு மூச்சாகவும் கொண்டு வாழ்ந்தவர் தான் மகாகவி பாரதியார் என்றால் மிகையாகாது.\nஇவரது கவித்திறனை கண்டு வியந்த மதுரை எட்டப்ப நாயக்க மன்னர் எட்டயபுர அரசசபையின் முன்நிலையில் “சுப்புரமணியாக” இருந்த நமது கவிஞருக்கு பாரதி என பட்டமளித்து மகிழ்ந்தார். அன்று முதல் சுப்புரமணியாக இருந்தவர் பாரதி என்று பெருமையுடன் அழைக்கப்பட்டார் தமிழ் மீதும் தாய்நாட்டின் மீதும் அளவு கடந்த அன்பு கொண்ட பாரதி தாய்நாட்டிற்காகவும், தமிழிற்காகவும் தனது வாழ்க்கையை அற்பணித்துள்ளார��. பல மொழிகளை கற்று அறிந்த இவர் “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்” என பெருமையுடன் மார்தட்டி தமிழுக்கு பெருமை சேர்த்துள்ளார், டிசம்பர் 11ம் திகதி1882ம் ஆண்டு பிறந்த இவர் செப்டம்பர் 11, 1921 ம் ஆண்டு காலமானார்\nஇன்று மகாகவி பாரதியின் 129 ஆவது பிறந்த நாள்:\nமுள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நான்காம் ஆண்டு நினைவு நாள் உலகதமிழர்களல் உணர்வெழுச்சியுடன் நினைவு கூரப்படவுள்ளது\nநடிகர் சிவாஜிகணேசனின் 10 வது ஆண்டு நினைவு\nபேராசிரியர் க.சிவத்தம்பி அவர்களின் முதலாவது ஆண்டு நினைவு நிகழ்வு ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் நடைபெற்றது\nஇரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி\nPosted in செய்திகள், வாரமொரு பெரியவர்\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/08/Development.html", "date_download": "2018-08-17T13:02:44Z", "digest": "sha1:TZAVB7YFGDE4Y5UD3RH2IP5N3G5RVCI7", "length": 14863, "nlines": 71, "source_domain": "www.pathivu.com", "title": "பட்டதாரிகள் நியமனம் அரசியல் நியமனமா - யாழ் பட்டியலில் பிக்குவின் பெயர் ? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / பட்டதாரிகள் நியமனம் அரசியல் நியமனமா - யாழ் பட்டியலில் பிக்குவின் பெயர் \nபட்டதாரிகள் நியமனம் அரசியல் நியமனமா - யாழ் பட்டியலில் பிக்குவின் பெயர் \nதுரைஅகரன் August 04, 2018 இலங்கை\nசிறிலங்கா பிரதமரின் நேரடி கண்காணிப்பில் உள்ள தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சினால் வழங்கப்படும் அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம், முற்றிலும் அரசியல் நியமனமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.\nநீண்டகாலமாக இழுபறியில் உள்ள இந்த நியமன விவகாரத்தில்,யாழ் மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனத்தில் பெரும் குழறுபடி நடக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.\nஅபிவிருத்தி உத்தியோகத்தராக யாழில் இருந்த பௌத்த பிக்கு ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாண நியமன பட்டியலில் 331வது பெயராக, யாழ் ஆரியகுளத்தில் அமைந்துள்ள நாகவிகாரையிலுள்ள பௌத்த பிக்கு ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார். 1990 இல் பிறந்த இந்த பௌத்த பிக்குவிற்கு அரச நியமனம் யாழ்ப்பாண பட்டியலில் வழங்கப்படுகின்ற போதும், அவரை விட அதிக வயதுள்ள பட்டதாரிகள் இன்னும் வேலைவாய்ப்பின்றி இருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nநீண்டகாலம���க இழுபறியில் உள்ள இந்த நியமன விவகாரத்தில், அரசியல் தலையீடுகள் புகுந்து விளையாடுகின்றன என்ற சந்தேகத்தை வலுப்படுத்தும் விதமான சம்பவங்கள் நேற்று நடைபெற்றன. அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டவர்கள் பட்டியல் நேற்று தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தில் வெளியாகி, சிறிது நேரத்திலேயே அது அகற்றப்பட்டு விட்டது.\nஅந்த பட்டியலில் மாத்தறை- 193, களுத்துறை- 281, ஹம்பாந்தோட்டை- 130, கேகாலை- 163, யாழ்ப்பாணம் 334, மட்டக்களப்பு- 380, கொழும்பு- 171, இரத்தினபுரி- 236, மொனராகலை- 68, மாத்தளை- 79, கம்பஹா- 331, கண்டி- 224, காலி- 237, வவுனியா- 80, குருணாகல- 311, நுவரெலியா- 52, பதுளை- 139, அனுராதபுரம்- 107, புத்தளம்- 77, திருகோணமலை- 64, கிளிநொச்சி- 71, முல்லைத்தீவு- 73, மன்னார்- 126, அம்பாறை- 101, பொலனறுவை- 23 பேர் நியமனம் பெற்றதாக குறிப்பிடப்பட்டிருந்தது.\nஅதில் பல குழறுபடிகள் இருப்பதாக பல தரப்பிலிருந்தும் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டிருந்தது. இலங்கை பல்கலைகழக பட்டதாரிகளிற்கே அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனத்தில் முன்னுரிமை வழங்கப்படுமென அரசாங்கம் பகிரங்கமாக அறிவித்திருந்தபோதும், வெளிவாரி பட்டதாரிகள் கணிசமான உள்ளீர்க்கப்பட்டிருந்தார்கள்.\nவடக்கு, கிழக்கு நியமனங்களில் வேலைவாய்ப்பு பொதுகொள்கையொன்றை அரசாங்கம் கடைப்பிடிக்கிறதா என்ற சந்தேகம் ஏற்படும் விதமாக, பல்கலைகழகத்திலிருந்து நீண்டகாலத்தின் முன் வெளியேறியவர்களை விட, அண்மையில் வெளியேறியவர்கள் அதிகளவில் இணைக்கப்பட்டிருந்தனர்.\nஏற்கனவே அரச சேவையில் இருக்கும் சிலரும் இந்த பட்டியலில் இருப்பது அடையாளம் காணப்பட்டிருந்தது. யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அம்பாறை பகுதி நியமனங்களில் இது அவதானிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை யாழ் மாவட்டச் செயலகம் உள்ளிட்ட அனைத்து மாவட்டச் செயலங்களில் நடைபெற்ற நேர்முகத் தேர்வுகளுக்குப் புறம்பாக அந்ததந்த மாவட்டங்களில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிகளின் மாவட்டக் காரியாலயங்களில் தமது ஆதரவாளர்களுக்கிடையில் பிறிதானதொரு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு அந்தப் பெயர்ப்பட்டியல்களும் குறித்த அமைச்சிற்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்ததான தகவல்கள் வெளிக்கசிந்துள்ளது.\nயாழ் மாவட்டத்தில் இப் பொறுப்பினை ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் விஜயகலா மகேஸ்வரனும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் அங்கஜன் இராமநாதனும் முன்னின்று நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமாவை உரை உறுப்பினர்கள் நித்திரை - அதிர்ச்சிப் படங்கள்\nகுள்ளமனிதன் விவகாரத்தை தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனும் அவரது தொண்டர்படையுமே தோற்றுவித்துள்ளமை அம்பலமாகியுள்ளது.குள்ள மனிதன் வி...\nவடமாகாண அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா\nவடமாகாணசபை முற்றாக முடக்க நிலையினை அடையலாமென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அதனது ஆயட்காலத்திற்கு முன்னதாக வடக்கு முதலமைச்சர் தனது அமைச...\nவடமாகாணசபை தேர்தலில் தம்முடன் இணைந்து போட்டியிடுமாறு பலரும் கேட்கிறார்கள் ஆனால் மாகாணசபை தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. ஆகவே எவரு...\nமாவை உரை உறுப்பினர்கள் நித்திரை - அதிர்ச்சிப் படங்கள்\nதமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் இ.மு.வீ நாகநாதனின் நினைவு தினம் இன்று(16) யாழ்ப்பாணம் மாட்டின் வீதியில் அமைந்துள்ள தமிழரசு கட்சி...\nவவுனியாவில் சிறீடெலோ பிரமுகர் கைது\nவவுனியாவில் சிறீடெலோ அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் நேற்றிரவு கைதாகியுள்ளார்.சிறீடெலோ அமைப்பின் இளைஞரணி தலைவரான ப.கார்த்தீபன் என்பவரே கைத...\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nநேவி சம்பத் கைது செய்யப்பட்டதன் மூலம் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவிற்கு எதிராக முடிச்சு இறுக்கப்பட்டுள்ளதாகசொல்லப்பட...\nஆளும் கூட்டணியில் முன்னாள் அமைச்சர் விஜயகலா\nமுன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸவரன், தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்காக காத்திருப்பதாக அரசு சொல்லி வந்தாலும் அமைச்சரி...\nதிலீபன் தூபிக்கு வேலி போட்டது யார்:குடுமிப்பிடி ஆரம்பம்\nநல்லூரிலுள்ள தியாகி திலீபனின் நினைவு தூபியை சூழ யாழ்.மாநகரவபையால் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபி யாரால் அமைக்கப்பட்டதென்பதில் குடுமிப்பிட...\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணம்\nஅரசாங்கத்தின் அடிப்படை கட்டமைப்புகளை மாற்றியமைத்து, தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தை பெற உழைத்து வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செ...\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணம் அதிகரிப்பு\nஇங்கிலாந்தில் குடியுரிமை ப��றுவதற்கான கட்டணங்களை கடந்த 2014-ம் ஆண்டில் இருந்தே அரசு படிப்படியாக உயர்த்தி வந்தது. இந்த நிலையில் தற்போது க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/kauvery-hospital-police-security.html", "date_download": "2018-08-17T13:01:36Z", "digest": "sha1:LAR5V4GPCSZSFDPQLU6M5RODDN2WSWFE", "length": 5975, "nlines": 48, "source_domain": "www.behindwoods.com", "title": "DGP Circular to all district SPs Kauvery hospital police security | தமிழ் News", "raw_content": "\nஅனைத்து மாவட்ட காவல்துறையினருக்கும் டிஜிபி அவசர சுற்றறிக்கை \nஅனைத்து மாவட்ட காவல்துறையினருக்கும் டிஜிபி அவசர சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.\nஅதில் அனைத்து மாவட்டத்தில் உள்ள காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள், துணை கண்காணிப்பாளர்கள, காவல்துறை ஆய்வாளர்கள்,உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் அந்தந்த மாவட்ட காவல்துறையின் தலைமையகத்தில் சீருடையில் தயார் நிலையில் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் அந்தந்த மண்டல காவல்துறை தலைவர்கள் தேவைக்கேற்ப கூடுதல் காவல்துறையினரை பயன்படுத்தி கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇதை தொடர்ந்து காவேரி மருத்துவமனை பகுதியில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது\nஇன்று மதியம் முதல் 2 துணை ஆணையர்கள், 4 உதவி ஆணையர்கள் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்\n'கருணாநிதி தொடர்ந்து கவலைக்கிடம்'.. திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை\n'கருணாநிதி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்'.. பாதுகாப்பு அதிகரிப்பு\n'காவல்துறையின்' கட்டுப்பாட்டுக்குள் வந்தது காவேரி மருத்துவமனை\nகாவேரி மருத்துவமனைக்கு 'கனிமொழி எம்.பி' மீண்டும் வருகை\n'பாதுகாப்பு' ஏற்பாடுகள் குறித்து சென்னை 'கமிஷனர்' தீவிர ஆலோசனை\n'கலைஞரின் உடல்நலம் குறித்து அறிய'.. காவேரி மருத்துவமனைக்கு நேரில் சென்ற விஷால்\n'கலைஞர் உடல்நலம் குறித்து விசாரிக்க'.. காவேரி மருத்துவமனைக்கு வரும் குடியரசுத்தலைவர்\n'கலைஞர் வீட்டிற்கு வந்தவுடன் நேரில் வந்து பாருங்க'.. சிறுமியை நெகிழவைத்த ஸ்டாலின்\n'RR பிரியாணி ஹோட்டலுக்கு ஸ்டாலின் அளித்த உறுதி’..மேலாளரின் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி\n'கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரிக்க'.. மருத்துவமனைக்கு நேரில் சென்ற சிவகார்த்திகேயன்\nதொண்டர்களை ஊருக்கு 'திரும்பி போக' சொன்ன கனிமொழி\n'உடல்நிலையில் முன்னேற்றம்'.. நாற்காலியில் அமர்ந்தார் கருணாநிதி\nகருணாநிதியை சந்திக்க 'காவேரி மருத்துவமனைக்கு' நேரில் வந்த பினராயி விஜயன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/news/gossip", "date_download": "2018-08-17T12:54:00Z", "digest": "sha1:2II6HZCNVRUW5DRCIRXIAV3VG6V2SGOF", "length": 11691, "nlines": 200, "source_domain": "www.cineulagam.com", "title": "News | Gossip", "raw_content": "\nபடப்பிடிப்பில் சிம்புவை தரதரவென இழுத்து சென்ற மணிரத்னம்- எதற்கு தெரியுமா\nபிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறப்போவது யார்\n உடையும் பாலத்தில் சென்ற கடைசி வாகனம்: குலை நடுங்க வைக்கும் வீடியோ\n200 ரூபாய்க்கு இது வேற செய்வாங்களா விபச்சாரியாக மாறிய பிக்பாஸ் ரித்விகா விபச்சாரியாக மாறிய பிக்பாஸ் ரித்விகா\nபெற்றோர்களே 4 வயது மகனை பட்டினி போட்ட கொடூரம்: உலகையே உலுக்கிய சோகச் சம்பவம்\nகோலமாவு கோகிலா திரை விமர்சனம்\nபாரிய வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்ட வீடு... மனதை பதபதைக்க வைக்கும் காட்சி\nகால்வாயில் எடுக்கப்பட்ட குழந்தையை வளர்க்க ஆசைப்படும் பிரபல சின்னத்திரை நடிகை\nவிஜய் படத்தால் தான் எனக்கு அப்படி ஒரு நிலைமை வந்தது- புலம்பும் பிரபல நடிகை\nபாலாஜியின் மகள் போஷிகாவின் வைரல் காணொளி... ரசிகர்கள் எத்தனை லட்சம் தெரியுமா\nட்ரெண்டிங் உடையில் கலக்கும் தொகுப்பாளர் ரம்யாவின் சூப்பர் புகைப்படங்கள் இதோ\nமுதல் படத்திற்காக வித்தியாசமான லுக்கில் சின்னத்திரை நடிகை வாணி போஜன்\nபிரபல நடிகை அனு இமானுவேலின் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ\nசுதந்திர தினத்தில் பிரபலங்களின் ஸ்பெஷல் போட்டோ ஆல்பம்\nராதிகா ஆப்தேவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\n இந்த நடிகருடன் மிகவும் நெருக்கமாகியுள்ள சாயிஷா\nகலைஞரை விட பிக்பாஸ் 2 பெருசா நான் உள்ளே போகவில்லை\nவிவேகம் படத்தை கலாய்த்தாரா கமல்ஹாசன்\n பணம் தான் - முன்னணி நடிகர்களை சீண்டிய சினேகன்\nதிடிரென தன்னை விட 10 வயது குறைந்த அமெரிக்கா பாடகரை நிச்சயதார்த்தம் செய்த பிரபல இந்திய நடிகை\n இப்போது இரண்டாவது திருமணம் செய்யும் பிரபல பாடகி\nசெக்ஸ் புகாரால் கோபமான சுந்தர்.சி - பதில் தந்த ஸ்ரீரெட்டி\nஆரவ்வுடன் ஒன்றாக சுற்றியது ஓவியா இல்லை\nசிம்புக்காகவே காத்திருக்கும் அரசியல் கட்சி- ரஜினி, கமலை எதிர்க்க போகிறாரா\nமீண்டும் காதலில் விழுந்த திரிஷா\n யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இய���்குனர்\nசர்கார் படத்துக்காக கோடிக்கணக்கில் லஞ்சமா\nபிரபல ஜோடிக்கு கசந்த காதல் அப்போ இது உண்மை தானா\nபிக்பாஸ் போட்டியாளர் ஷாரிக் ஹாசனின் காதலி இவரா\nவிக்கிபீடியாவால் முனிஷ்காந்த் திருமணத்தில் வந்த சோதனை\nமீண்டும் திரையரங்குகளில் ரஜினி-விஜய் படங்கள், கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nஇவர் இனிமேல் நடிக்கமாட்டராம் வெளியான அதிர்ச்சி தகவல்கள்\nசுவிஸ்க்கு பறந்த அனுஷ்கா - கோஹ்லி ரகசிய திருமணம்\nஸ்ருதியின் காதலை ஏற்றுக்கொண்ட கமல்\nஸ்ருதியின் காதலை ஏற்றாரா சரிகா\nதிருப்பாச்சி நடிகையால் வாழ்க்கையை அழித்துக்கொண்ட பேரரசு\nவிஜய்-62வில் இவரா, ரசிகர்களின் நீண்ட நாள் ஆசை நடக்குமா\n எனை நோக்கி பாயும் தோட்டா ஹீரோயின் மேகா ஆகாஷின் ரியாக்‌ஷன்\nநயன்தாரா-விக்னேஷ் சிவன் ரகசிய திருமணம்\nசம்பளம் குறைவால் படத்தை நிராகரித்தாரா பிரபாஸ்\n விராட் கோலியின் காதலி நடிகை அனுஷ்காவின் உண்மை\nபிக்பாஸ் நமீதாவுக்கு சீனியர் நடிகருடன் திருமணமா\nநடிகை ரெஜினா மீது அதிருப்தியில் தெலுங்கு சினிமா\nதமன்னாவுக்கு இவருடன் தான் திருமணமா\nபிக்பாஸ் வீட்டிற்குள் அடுத்து வரப்போவது அவரா\nஓவியா தான் என் மருமகள் \nமுன்னணி ஹீரோவால் விஜய் சேதுபதிக்கு ஏற்பட்ட தர்ம சங்கடம்\nரைசா செய்த தவறால் மாறிய ஆரவ்-ஓவியா ஜோடி\nமஞ்சிமாவின் ரியல் லைப் காதலர் இவரா\nபிக்பாஸ்ல அப்படியெல்லாம் எதுவும் இல்லை\nநடிகர் அதர்வாவுக்கு இப்படி ஒரு மவுசா\n பிரபல நடிகையின் ஆபாச வீடியோ வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/97098", "date_download": "2018-08-17T12:54:52Z", "digest": "sha1:PHCX6JTCC6PEZIJBV57TDVCIPNZSZVYJ", "length": 59198, "nlines": 129, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–66", "raw_content": "\nசர்மிஷ்டையை தான் எந்த வகையிலும் பொருட்படுத்தவில்லை என்று தேவயானி எண்ணினாள். அதையே ஒவ்வொரு அசைவிலும் வெளிக்காட்டிக் கொண்டாள். பரிவையும் ஏளனத்தையும் கலந்து மிகக் கீழிறங்கிவரும் தன்மையில் அவளிடம் உரையாடினாள். ஆனால் தனிமையில் எழும் தன்னுணர்வில் பிற எவரையுமே உள்ளூர தான் பொருட்படுத்தவில்லை என்றுணர்ந்து எரிச்சல் கொண்டாள். அதை வெல்ல மேலும் ஏளனத்தையும் பரிவையும் கலந்து அவளிடம் காட்டினாள். அதை சாயையும் அறிந்திருந்தாள். அவளும் அதையே சர்மிஷ்டையிடம் காட்டினாள்.\nஒவ்வொரு நாளும் சர்மிஷ்டையைப் பற்றி சாயை ஏதேனும் ஒரு பகடியை தேவயானியிடம் சொன்னாள். சிறு வேடிக்கைக்கும் தேவயானி வாய்விட்டு உரக்க நகைத்தாள். ஒன்றாகவே பறக்கும் இரு கருவண்டுகள், இரு செந்தாமரை மொட்டுகளில் எதில் அமர்வதென்று இணைந்தே தடுமாறுகின்றன என்ற பாடல்வரியைக் கேட்டு தேவயானி தலையசைத்துப் பாராட்ட அவை எழுந்ததும் சாயையிடம் “ஏன் அந்த கருவண்டுகள் இணையாக பறக்கின்றன, அவை உடன்பிறந்தவையா” என்று சர்மிஷ்டை கேட்டாள். “ஆம், அந்த மொட்டுகள்தான் இரட்டைப்பிறவிகள்” என்று சாயை சொன்னாள். சர்மிஷ்டை “மெய்யாகவா” என்று சர்மிஷ்டை கேட்டாள். “ஆம், அந்த மொட்டுகள்தான் இரட்டைப்பிறவிகள்” என்று சாயை சொன்னாள். சர்மிஷ்டை “மெய்யாகவா” என வியந்தாள். அதை சாயை தேவயானியிடம் சொன்னபோது அவள் சிரித்ததில் புரைக்கேறியது.\nசாயையும் தேவயானியும் சோழியாடிக்கொண்டிருக்கையில் உள்ளே வந்த அவள் “எங்கள் அரண்மனையில் சேடியர்தான் இதை ஆடுவார்கள்” என்றாள். “அரசியர் நாற்களமே ஆடவேண்டும் என்றார் அன்னை.” சாயை சிரிப்பை ஒதுக்கியபடி “உங்களுக்கு நாற்களமாடத் தெரியுமா, இளவரசி” என்றாள். “தெரியாதே…” என்றபடி சர்மிஷ்டை அமர்ந்தாள். “சோழியாவது ஆடுவீர்களா” என்றாள். “தெரியாதே…” என்றபடி சர்மிஷ்டை அமர்ந்தாள். “சோழியாவது ஆடுவீர்களா” சர்மிஷ்டை “இல்லை, நான் அமர்ந்து பார்த்திருக்கிறேன். ஒரே தருணத்தில் அவ்வளவு செயல்களைச் செய்ய என்னால் இயல்வதில்லை” என்றாள். “அரசியர் சோழியாடுவதில்லை இளவரசி, சோழியாடுவது கந்தர்வர்களின் விளையாட்டு” என்றாள் சாயை. “மெய்யாகவா” சர்மிஷ்டை “இல்லை, நான் அமர்ந்து பார்த்திருக்கிறேன். ஒரே தருணத்தில் அவ்வளவு செயல்களைச் செய்ய என்னால் இயல்வதில்லை” என்றாள். “அரசியர் சோழியாடுவதில்லை இளவரசி, சோழியாடுவது கந்தர்வர்களின் விளையாட்டு” என்றாள் சாயை. “மெய்யாகவா” என சர்மிஷ்டை வியந்து முகவாயில் கைவைத்தாள். “போதுமடி” என்றாள் தேவயானி.\n” என்று சாயை எழுந்துகொண்டாள். “இல்லை… அய்யோ” என சர்மிஷ்டை பின்னடைந்தாள். “பிடித்து அமர வை” என்றாள் தேவயானி சிரித்தபடி. சாயை பின்னால் நகர்ந்து சுவரில் முட்டிக்கொண்ட சர்மிஷ்டையைப் பிடித்து தோள்களை அழுத்தி அமரச் செய்தாள். “எனக்கு உண்மையிலேயே ஆடத்தெரியாது” என்றாள் சர்மிஷ்டை குரல் தளர. “அதை நான் கற்றுத்தருகிற��ன்” என்றபடி தேவயானி சோழிகளை பரப்பி அதில் ஒன்றை எடுத்து மேலே வீசி அது கீழே வருவதற்குள் கீழிருந்து சோழிகளை அள்ளி அள்ளியவற்றை இரண்டாகப் பகுத்து மீண்டும் பரப்பினாள். “என்னால் மேலெழும் சோழியைப் பார்த்தால் கீழே அள்ள முடியவில்லை” என்றாள் சர்மிஷ்டை. “மிக எளிது… இரண்டையுமே பார்க்கவேண்டியதில்லை. கைகளின் ஒத்திசைவை மட்டும் கண்கள் கண்காணித்தால் போதும்” என்றாள் தேவயானி.\nசோழியாடுதல் ஒவ்வொரு நாளும் பலநூறு இடங்களில் அரண்மனை அகத்தளத்தில் நடந்துகொண்டிருந்த போதிலும்கூட சர்மிஷ்டை அவ்வாட்டத்தை கூர்ந்ததே இல்லை. சேடிகளும் செவிலியரும் ஆடும்போது அவளும் அருகே அமர்ந்து நோக்கியதுண்டு. சோழி ஆடல் கைத்திறனும் கண்திறனும் கணக்குத்திறனும் இணைந்து ஊழுடன் முயங்கி ஆடும் ஒரு நடனம் என்று அவளுக்குத் தோன்றியது. கைகள் மேலும் கீழும் பறக்க ஊடே விழிகள் அலைய அவர்கள் ஆடுவது ஓர் இசைக்கருவியை வாசிப்பது போலிருக்கும். கைகள் மட்டுமே எனக் கண்டால் ஒரு நடனம். அல்லது வானில் சுழன்றுகொண்டிருக்கும் இரு பறவைகள்.\nசோழிகளை மட்டும் நோக்கினால் மேலெழுந்து கீழே வரும் சோழியும் கீழிருந்து கைகளுக்குள் புகும் சோழிகளும் தங்களுக்குள் பிறிதொரு ஆடலை எவருமறியாமல் நிகழ்த்திக்கொண்டிருப்பதாகத் தோன்றும். சிரிப்புகள், பகடிகள். ஊழென்று கொண்டால் ஒவ்வொரு முறையும் மிகச் சிலரே அதில் வெல்வதெப்படி திறன் என்று கொண்டால் பெருந்திறன் கொண்டவர்களை எளியவர்கள் வெல்வதெப்படி திறன் என்று கொண்டால் பெருந்திறன் கொண்டவர்களை எளியவர்கள் வெல்வதெப்படி “அமர்க, இளவரசி” என்று சேடியர் சொல்கையில் “இல்லை, அரசியர் இதை ஆடலாகாது” என பின் நகர்ந்துகொள்வாள்.\n“மிக எளிய விளையாட்டு. ஆடத்தொடங்கினால் பித்தாக்கி விடும்” என்றாள் அவள் அணுக்கத்தோழி சியாமளை. “இதோ, மேலே துள்ளி எழுவது இவ்வரண்மனைக்கு வெளியே உள்ள உலகு. கைகளால் நாம் அள்ளிப்பற்றி எடுப்பது அகத்தளத்தில் உள்ளது. எழுவது ஆண், பரவுவது பெண். ஆண் தெய்வம், பெண் இயற்கை” என்றாள் இளம்விறலி. வெற்றிலை மென்ற பற்கள் தெரிய சிரித்தபடி முதுவிறலி “எங்கு கற்றாய் இதை” என்று கேட்டாள். “இவ்வளவு சொற்களைச் சேர்த்து அள்ளுவதால்தான் இவள் ஒருபோதும் ஆட்டத்தில் வெல்வதில்லை போலும்” என்றாள் பிறிதொருத்தி.\nசாயையும் தேவயானியும் ஆடும் ஆ���்டம் முற்றிலும் நிகர்நிலை கொண்டது. தேவயானி தன் ஆடிப்பாவையுடன் ஆடுவதாகவே தோன்றும். விழிகள் கூர்கொள்ள சாயை மிக மெல்ல தன் கையை நீட்டும்போது புலிபோலிருப்பாள். நிகர் எடை கொண்ட இரு துலாக்கள் நடுவே முள் என ஊழ் நின்று ஆடுவதையே அவள் கண்டாள். ஒவ்வொரு கணமும் வெற்றி இதோ என்றும் இல்லை மறுபக்கம் என்றும் ஆடியது. காலை முதல் தொடங்கிய ஆடல் உச்சி உணவு வரை நீடித்தது. எப்போதும் அடுத்த ஆடலுக்கான வஞ்சினத்துளியை எஞ்சவிட்டு முடிந்தது.\nசர்மிஷ்டை தேவயானியின் கைகளை நோக்கியபடி விளையாடத் தொடங்கினாள். அவளால் சோழிகளை அள்ள முடியவில்லை. எழுந்ததை நோக்கிய விழி தாழுமுன் கீழிருந்த கை அனைத்து சோழிகளையும் தவறவிட்டது. மீண்டும் மீண்டும் கை நழுவ கண்ணீர் மல்கி “என்னை விட்டுவிடுங்கள்… என்னால் இயலாது” என்றாள். “நீ ஆடியே ஆகவேண்டும். ஒவ்வொருநாளும் ஒருமுறையேனும்” என்றாள் தேவயானி. “வேண்டாம்” என்று அவள் கண்ணீரை ஒற்றியபடி தலையசைத்தாள். “ஆடியே ஆகவேண்டும்” என்று உரத்த குரலில் தேவயானி சொல்ல அவள் தலை நிமிராமலேயே கண்திறந்து பார்த்து சரியென்று தலையசைத்தாள். “அத்தனை ஆடல்களும் திறனுக்கும் ஊழுக்குமான போர்கள். ஆடலறியாமல் எவரும் ஆளமுடியாது” என்றாள் தேவயானி.\nஒவ்வொரு நாளும் கேலிக்குரிய வகையில் சர்மிஷ்டை தோற்றுக்கொண்டிருந்தாள். தன் ஆட்டம் சுவை கொள்வதற்காகவே அவளுக்கு சற்று விட்டுக்கொடுக்க வேண்டிய நிலைக்கு ஆளானாள் தேவயானி. மேலெழும் சோழிக்கும் கீழிருக்கும் சோழிகளுக்கும் நடுவே விழி அலையவும், இரு கைகளும் தங்களை அறியாமலேயே இலக்குகளை நோக்கி செல்லவும் பயிற்றுவித்தாள். “எண்ணாதே எண்ணிக் கணக்கிட்டால் இச்சிறு காலத்துளிக்குள் இரு கைகளும் அவற்றை நிகழ்த்த முடியாது. எண்ணத்தைவிட விரைவுகொண்டது சித்தம். அதற்கு விழிகளையும் கைகளையும் ஒப்படை” என்றாள் தேவயானி.\n“சோழியாடலின் நுட்பமென்பது எண்ணத்தை முற்றழியச் செய்வதே. எண்ணமென்பது நிலையழிவு. உடலுறுப்புகளும் உள்ளமும் முழுமையான ஒத்திசைவு கொள்கையில் எண்ணம் அழிகிறது. எண்ணமே காலம். காலம் அழிகையில் காலமில்லாப் பெருவெளியில் வாழும் ஆழ்சித்தம் எழுந்து நின்று விளையாடத் தொடங்குகிறது. அதற்கு கண்கள் ஆயிரம், கைகள் பல்லாயிரம்” என்றாள் தேவயானி. அவள் சொன்னவை அப்போது புரியவில்லை, ஆனால் அவள் குரலென்பதனால் சித்தத்தில் செதுக்கப்பட்டன. சொல்சொல்லென உடன்வந்தன. நினைவொழிந்து கனவெழுகையில் முளைத்துக்கொண்டன. ஆயிரம் கைகளில் ஒளிரும் விண்மீன் சோழிகளுடன் அவள் இருளும் ஒளியுமிலா வெளியொன்றில் அமர்ந்திருந்தாள்.\nமெல்ல மெல்ல அவள் கற்றுக்கொள்ளத் தொடங்கினாள். ஒருமுறை அக்காலத் தெறிப்புக்குள் கை நிகழ்ந்து முடிந்தபோது அவளே வியந்து கூச்சலிட்டாள். மறுமுறை கையே அதை அறிந்திருப்பதை உணர்ந்தாள். மிகச் சரியாக சோழிகளைப் பறித்துப் பரப்பியபோது தேவயானி உரக்க நகைத்து கை நீட்டி அவள் தொடையில் தட்டி “நன்று நன்று” என்று பாராட்டினாள். ஒவ்வொரு பாராட்டும் அவளுக்கு உவகையை பெருக்கியது. “உடல் எவ்வளவு தெரிந்திருக்கிறது” என அவள் வியந்தாள். “அப்படியென்றால் உளம் எவ்வளவு அறிந்திருக்கும்” என்று தொடர்ந்தாள். “வெல்வதை உள்ளமும் உடலும் விரும்புகின்றன” என்றாள் தேவயானி. “வெற்றியின்போது அவை கொள்ளும் மதர்ப்பு வியப்பூட்டுகிறது. தங்களை கட்டிவைத்திருக்கும் காலத்தையும் வெளியையும் அவை கடந்து செல்கின்றன அப்போது.”\nஅந்த ஆடலில் அவள் ஒருமுறை தேவயானியை வென்றாள். நான்குமுறை வென்று தேவயானி வெறுங்களம் கண்டபோது “ஒருநாள் உங்களை மெய்யாகவே வெல்லப்போகிறேன்” என்று அவள் சொன்னாள். “வெல் வென்று காட்டு அன்று உனக்கு ஒரு பரிசு தருகிறேன்” என்றாள் தேவயானி. “நான் விரும்பும் பரிசாக அது இருக்க வேண்டும்” என்று அவள் சொன்னாள். “நீயே சொல்” என்றாள் தேவயானி. “சுமக்க முடியாத பரிசு, அழியவே அழியாதது… சரியா\nதன் இல்லத்துக்கு மீண்டதும் இரவில் தோழியரை அழைத்து அமரச்செய்து வெறியுடன் பயின்றாள். தன்னந்தனிமையில் இருக்கையில் கண்ணுக்குத் தெரியாத சோழிகளை ஆடிக்கொண்டிருந்தன அவள் கைகள். ஆழ்கனவில் மீண்டும் மீண்டும் அவள் தேவயானியுடன் விளையாடினாள். தேவயானிக்கு நிகராக சாயையென அவள் அமர்ந்து ஆடினாள். பின்னர் தேவயானியென அமர்ந்து சாயையுடன் ஆடினாள். சாயையும் தேவயானியுமாக ஆடும் அவளை அவளே நோக்கிக்கொண்டிருந்தாள்.\nஅவள் திறன் பெருகிவருவதை தேவயானி உணர்ந்தாள். சாயையிடம் “மிக அருகே வந்துவிட்டாள். இத்தனை விரைவில் இவள் இதை கற்றுக்கொள்வாள் என்று எண்ணவே இல்லை” என்றாள். “அவர்களின் கைகள் மெலிந்தவை, அரசி. மிக விரைவாக அவை சுழலமுடியும்” என்றாள் சாயை. “ஆம், அதைவிட ப���றிதொன்றுண்டு. வெல்வதன் இன்பம் நம்மைவிட அவளுக்கு மிகுதி. அது அவளை வெறிகொண்டு எழச்செய்கிறது. உடல்வலுக் குறைந்தவர் வில்லவரும் வேலவரும் ஆவதன் நுட்பம் அது என்பார்கள்” என்றாள் தேவயானி.\nஅவள் தூணில் சாய்ந்து நோக்கி நிற்கையில் தேவயானியும் சாயையும் விளையாடிக்கொண்டிருந்தனர். தேவயானி சோழியை அள்ளிப்பரப்பி களம்வென்று “இனி உனக்கு” என்றாள். சோழியை கைகளால் அள்ளிப் பரப்பி மூன்று சோழிகளை மேலெழுப்பி அவை வருவதற்குள் மும்முறை அள்ளிப்பரப்பி மீண்டும் பரப்பி கணக்கிட்டு விழிதூக்கினாள் சர்மிஷ்டை. ஒருகணம் தேவயானியின் விழிகளில் திகைப்பு வந்து மறைந்தது. சாயை உரக்க நகைத்து “வெற்றி எளிய வெற்றியல்ல, மத்தகத்தால் மோதி உடைத்து உட்புகும் வெற்றி” என்றாள். தேவயானியும் நகைத்து “ஆம், வென்று விட்டாள்… தன்னை கடந்துவிட்டாள்” என்றாள்.\nசர்மிஷ்டை “உங்கள் அடி தொடர்ந்தேன்” என்றாள். “நீந்துகையில் பறந்தேன். இப்போது கிளைநுனியில் இறகசையாது அமர்ந்திருக்கிறேன்.” தேவயானி அவள் கைகளைத் தொட்டு “சொல், நான் நீ கோரும் பரிசை அளிக்கிறேன்” என்றாள். “என்னையும் என் கொடிவழியையும் வாழ்த்தி ஒரு பாடல் புனைந்து எனக்களியுங்கள், அந்தணர் செம்மொழியில்” என்றாள் சர்மிஷ்டை. “இவ்வளவுதானா” என்று சாயை சிரித்தாள். தேவயானி “சரி, ஆனால் ஒருமுறைதான் சொல்வேன். அதற்குள் அது உன் உளம் நின்றால் அப்பாடலுக்கு நீ தகுதியுடையவள் என்று பொருள்” என்றாள். “ஆம்” என்றாள் சர்மிஷ்டை.\nதேவயானி “சிம்மத்துடன் விளையாடுபவன் அழகன், துலாமுள் என நெறிநிற்பவன் பேரழகன். அவனை ஈன்றவளோ தன் கனிவால் அழகுகொண்டாள். மலர்நாடும் வண்டே, கேள். மலர்களில் அழகென்பதே கனிகளில் சுவையென்றாகிறது” என்றாள். புரியாமல் விழித்து நோக்கிய சர்மிஷ்டை சட்டென்று கைகூப்பி “என் கொடிவழியில் எழுபவர்களா அவர்கள்” என்றாள். தேவயானி “சொல் பார்க்கலாம்” என்றாள். ஒவ்வொரு சொல்லும் ஒரு தனி உயிரென வந்து தன் முன் அணிவகுத்து நிற்பதை சர்மிஷ்டை கண்டாள். ஒவ்வொன்றையும் தொட்டு அவற்றின் பேர் சொல்ல அவளுக்கு எந்த இடரும் இருக்கவில்லை.\nதேவயானி “நன்று, உன் நாச்சுழிப்பும் கூர்மை கொண்டுள்ளது” என்றாள். “உங்களுடன் உரையாடுகிறேன் அல்லவா” என்றாள் சர்மிஷ்டை. “அந்தணச் செம்மொழியில் அசுரருக்கு இயற்றப்பட்ட முதல் பாடல் இத��” என்று சாயை சொன்னாள். தேவயானி “உண்மையாகவா” என்றாள் சர்மிஷ்டை. “அந்தணச் செம்மொழியில் அசுரருக்கு இயற்றப்பட்ட முதல் பாடல் இது” என்று சாயை சொன்னாள். தேவயானி “உண்மையாகவா எவரும் பாடியதில்லையா” என்றாள். “அது வேதமொழி அல்லவா” என்றாள் சாயை. “மலர்கள் மண்ணில்தான் வேர்கொண்டுள்ளன” என்றாள் தேவயானி. சர்மிஷ்டை “இப்பாடலை எனது கொடிவழிகள் பாடும். எங்கள் அரண்மனையில் இது பொறிக்கப்பட்டிருக்கும்” என்றாள்.\nசாயை குடிலுக்குப் பின்பக்கம் சென்று பிற சேடிகளை அழைத்து “இளவரசிமேல் அரசி ஒரு பாடல் புனைந்திருக்கிறார்கள். கேளுங்கள்” என்றாள். “பாடலா…” என்று உள்ளே வந்த சேடியரிடம் சாயையே அப்பாடலை உரக்க சொன்னாள். “நன்று” என்று உள்ளே வந்த சேடியரிடம் சாயையே அப்பாடலை உரக்க சொன்னாள். “நன்று” என்று அவர்கள் மெல்லிய திகைப்புடன் சொல்லி ஒருவரை ஒருவர் நோக்கிக்கொண்டனர். சர்மிஷ்டை “அழியாத சொல். ஒரு மூச்சென இயல்பாக வெளிப்படும் கவிதை என்றுமழியாது என்று முன்பு என் ஆசிரியர் சொல்லியிருக்கிறார்” என்றாள். அவர்கள் ஒருவரோடொருவர் விழிநோக்கி இதழ்களுக்குள் புன்னகை செய்தார்கள்.\nஅன்று முழுக்க அக்கவிதையையே சொல் மாற்றிச் சொல்லி பொருள் மாற்றிக் கொண்டு விளையாடினார்கள். “என்னடி இது, ஒரு பாடலை பந்தென போட்டு விளையாடுகிறீர்களே” என்று தேவயானி சினந்துகொண்டாள். “ஆம், இக்கவிதையை இனி பிறரெவரும் சொல்லக்கூடாதென்று தடை சொல்லப்போகிறேன்” என்றாள் சர்மிஷ்டை. “இது என் மூத்தவளிடம் இருந்து எனக்குக் கிடைத்த நற்பரிசு. பிறர் அதை தொடவேண்டியதில்லை” என்றாள். சேடி ஒருத்தி “ஆம், இனி எவருமே இதை பாடக்கூடாது என ஆணையிடவேண்டும்” என்றாள். சர்மிஷ்டை அந்தப் பகடியை புரிந்துகொள்ளாமல் “ஆம்” என்றாள். அவர்கள் சிரிப்புடன் திரும்பிச்சென்றனர்.\nஅந்தியில் சுக்ரரின் வகுப்பில் சாயை எழுந்து “இன்று தேவி பாடிய பாடல் இது, ஆசிரியரே” என்றாள். “சொல்க” என்று சொல்லி சுக்ரர் முகமலர்வுடன் நோக்க சர்மிஷ்டை அப்பாடலை சொன்னாள். “அரிய பாடல்” என்றார் சுக்ரர். “ஒரு பெண்ணின் அழகு அவள் மைந்தரில்தான் முழுமையாக வெளிப்படுகிறது. எங்கோ இன்னும் எழாத காலக்களத்தில் இளவரசியின் முகம் எழுவதை உள்விழியால் நோக்கமுடிகிறது.”\nகிருதர் “பரிசு என்று இப்பாடலை ஏன் கேட்டீர்கள், இளவரசி” என்றார். இ���ல்பாக “பெற்றுக்கொள்ளும் அளவுக்கு இங்கு பிற பொருள் எது” என்றார். இயல்பாக “பெற்றுக்கொள்ளும் அளவுக்கு இங்கு பிற பொருள் எது அனைத்தும் எந்தையின் கருவூலத்திலிருந்து வந்தவை” என்றாள் சர்மிஷ்டை. கிருதரின் விழிகள் ஒருகணம் மாற அவர் தேவயானியை நோக்கி திரும்பினார். தேவயானியின் முகம் மாறிவிட்டதை அங்கிருந்த அனைவரும் உணர்ந்தனர். சர்மிஷ்டை மட்டும் அதை காணவில்லை. “பொன்னும் பொருளும் எங்களிடம் உள்ளன. இல்லாதது கல்வி அல்லவா அனைத்தும் எந்தையின் கருவூலத்திலிருந்து வந்தவை” என்றாள் சர்மிஷ்டை. கிருதரின் விழிகள் ஒருகணம் மாற அவர் தேவயானியை நோக்கி திரும்பினார். தேவயானியின் முகம் மாறிவிட்டதை அங்கிருந்த அனைவரும் உணர்ந்தனர். சர்மிஷ்டை மட்டும் அதை காணவில்லை. “பொன்னும் பொருளும் எங்களிடம் உள்ளன. இல்லாதது கல்வி அல்லவா அதைத்தான் நான் தேவியிடம் கேட்டேன்” என்றாள். “நன்று” என்று சுக்ரர் தலையசைத்தார்.\nசர்மிஷ்டை கிளம்பிச்சென்ற பின்னரும் அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர். “அரசகுடியினரின் சொல் என்பது ஆயிரம்முறை மடக்கப்பட்ட கூரிய கத்தி என்பார்கள். சொல்லெண்ணிப் பேசும்பொருட்டே அவர்களுக்கு அனைத்துக் கல்வியும் அளிக்கப்படுகிறது” என்றார் சத்வர். “அவள் சொன்னதில் பிழையேதுமில்லை, தேவியிடம் அவள் பிறிதெதை கேட்கமுடியும்” என்றார் சுக்ரர். “அவர் கொடிவழியில் பேரரசர் எழவிருப்பதை சொல்லிவிட்டீர்கள், தேவி. நெறிநின்றாளும் அரசனும், சிம்மத்துடன் விளையாடும் வீரனும்” என்றார் கிருதர்.\n“அவர்களுக்கும் நம் தேவிக்கும் அகவை ஒன்றே. ஆனால் பல ஆண்டுகள் இளையவள் போலிருக்கிறார். உடலும் உள்ளமும் முதிராதவள்போல்” என்றார் சுஷமர். “ஆம், அரண்மனையில் இளவரசியென அவர் மட்டுமே இருக்கிறார். அவரை மணம்கொள்பவர் அசுர நாடனைத்தையும் தானும் கொண்டவராவார். அதனாலேயே செம்பட்டில் பொதிந்து சந்தனப்பேழையில் வைத்திருக்கும் அருமணிபோல் இத்தனை நாள் அவரை பேணிவிட்டார்கள். அவரும் புறவுலகு காணாதவராகவே இருந்துவிட்டார்” என்றார் கிருதர்.\n“பாரதவர்ஷத்தை ஆளும் விருஷபர்வனின் அரண்மனைக்கு புறவுலகு கை சொடுக்கினால் வந்து சேருமே” என்றார் சத்வர். “வந்து சேரும், அங்கு காற்று எப்படி வருகிறதோ அதைப்போல. அனைத்துச் சாளரங்களிலும் வெட்டிவேர்த் தட்டிகள் தொங்குகின்றன. ம��ர்கள் நிறைந்த மரங்கள் அனைத்துச் சாளரங்களுக்கு அப்பாலும் நிறைந்துள்ளன. நறுமணக் காற்று மட்டுமே சென்ற பல தலைமுறைகளாக அவ்வரண்மனையை அடைந்திருக்கிறது. நல்லிசையை மட்டுமே அது சுமந்து வந்திருக்கிறது” என்றார் கிருதர்.\n“அதற்காக பேரரசனின் மகளை இழிமணமும் கொடு ஓசையும் கொண்டு பழக்க முடியுமா” என்றார் சுஷமர். “ஊற்றில் கொப்பளிப்பது ஒருபோதும் ஆறல்ல. மாசுகள் அடைந்தாலும் கரை பிறழாது கடல் நோக்கி ஒழுகுவதே ஆறு. இளவரசி இன்னும் எதையும் அளிக்கக் கற்கவில்லை. அனைத்தையும் பெற்றுக்கொண்டு குழந்தையென வளர்ந்திருக்கிறார்” என்றார் கிருதர். “அன்னையென்றாகி முதிரும்போது அளிக்கும் பயிற்சி பெற்றுவிடுவாள்” என்று சுக்ரர் நகைத்தார்.\nகிருதர் “அவருக்கு இவ்வாண்டே மணம்முடிக்கும் எண்ணம் விருஷபர்வனுக்கு உள்ளதென்று எண்ணுகின்றேன்” என்றார். “மணத்தன்னேற்பு வைக்கப்போகிறானா” என்றார் சுக்ரர். “அவ்வெண்ணம் அவருக்கு இருந்தது. ஆனால் முதன்மை அமைச்சர் அதை உடனடியாக மறுத்துவிட்டார். பாரதவர்ஷத்தின் மணிமுடிக்கான மணத்தன்னேற்பல்லவா அது” என்றார் சுக்ரர். “அவ்வெண்ணம் அவருக்கு இருந்தது. ஆனால் முதன்மை அமைச்சர் அதை உடனடியாக மறுத்துவிட்டார். பாரதவர்ஷத்தின் மணிமுடிக்கான மணத்தன்னேற்பல்லவா அது அது இந்நிலத்தில் அரசர்களுக்கிடையே போட்டிகளையும் கசப்புகளையும் உருவாக்கி மணம்நிகழ்ந்த பின்னரும் நீடிக்கும். பெரும்போராகவே மாறக்கூடும்” என்றார் கிருதர். “மேலும் உகந்த மணமகனை தெரிவுசெய்யும் திறன் இளவரசிக்கு உண்டு என்றும் அரசர் எண்ணவில்லை.”\n” என்றார் சத்வர். “சந்திரகுலத்து அரசன் யயாதிக்கு அவரை மணமுடித்துக் கொடுக்கலாம் என்று எண்ணுகிறார் விருஷபர்வன்” என்றார் கிருதர். தேவயானி நிமிர்ந்து நோக்காமல் சுவடிகளை அடுக்கி நூல்கண்டால் கட்டினாள். “நகுஷனின் மைந்தனுக்கா” என்று சத்வர் வியப்புடன் கேட்டார். “ஆம்” என்றார் கிருதர். “அவன் முன்னரே மூன்றுமுறை மணமுடித்து விட்டானே” என்று சத்வர் வியப்புடன் கேட்டார். “ஆம்” என்றார் கிருதர். “அவன் முன்னரே மூன்றுமுறை மணமுடித்து விட்டானே இளவரசியைவிட பன்னிரண்டாண்டு அகவை முதிர்ந்தவன்” என்றார் சத்வர்.\n பாரதவர்ஷத்தில் இரண்டு மணிமுடிகளே இன்று நிகரானவை. ஹிரண்யபுரியின் மணிமுடியும் குருநகரியின் சந்த���ரகுலத்து மணிமுடியும். ஒருநாள் இரு படைகளும் களம்நின்று மோதப்போகின்றன என்று பல ஆண்டுகளாக எதிர்பார்த்திருக்கிறார்கள் அரசுசூழ்வோர். அசுரரும் ஷத்ரியரும் போரிடுவார்களென்றால் இரு இணைமதயானைகள் மத்தகம் முட்டுவதற்கு நிகர் அது. இரண்டுமே இறந்து வீழும். அது கழுதைப்புலிகளுக்கும் ஓநாய்களுக்கும் கொண்டாட்டமாக ஆகிவிடும். அமைச்சர் அதை எண்ணியே இம்முடிவை எடுத்திருப்பார்” என்றார் கிருதர்.\n“யயாதி சர்மிஷ்டையை மணந்தால் பாரதவர்ஷத்தில் பல தலைமுறைகளுக்கு போர் முழுமையாக நிறுத்தம் செய்யப்படும். அவர்கள் குருதியில் பிறக்கும் மைந்தனோ இங்கு பகைவர்களென எவருமே அற்றவனாக இருப்பான்” என கிருதர் தொடர்ந்தார். சத்வர் மெல்ல தனக்குள் என “யயாதி அழகன் அல்ல. வீரனும் அல்ல. நெறிநூல்கற்றவன், மொழி தேர்ச்சி கொண்டவன் என்கிறார்கள்” என்றார். கிருதர் “இளவரசி அழகியல்ல, எனவே அவனுக்கும் அழகு தேவையில்லை. இரு நாடுகள் இணையுமென்றால் எதிரிகளில்லை, ஆகவே வீரமும் தேவையில்லை. ஆனால் இப்பெருநிலத்தை ஒரு குடைக்கீழ் ஆள்பவன் துலாக்கோல் முள்ளசையாது காக்கும் நெறியறிந்தவனாக இருக்கவேண்டும். அத்தகுதி அவனுக்கு உண்டு என்கிறார்கள். பிறகென்ன\n” என்றார் சுக்ரர். கிருதர் “ஆம், விருஷபர்வன் தன் தலைமை அமைச்சரையே நேரில் சென்றுவர ஆணையிட்டிருக்கிறார். சம்விரதர் சிறிய அணிப்படையுடன் கிளம்பிச்சென்று மூன்று நாட்கள் ஆகின்றன என்று இன்றுதான் அறிந்தேன். இளவரசியின் சிறப்புகளை எடுத்து இயம்ப ஏழு விறலியரும் இசைப்பாணர் நால்வரும் உடன் சென்றிருக்கிறார்கள். யயாதிக்கு ஒப்புதல் என்றால் அச்செய்தியுடன் அவர்கள் திரும்பி வருவார்கள். அதன் பின்னரே தங்களிடம் வந்து முறைப்படி அறிவிக்கவேண்டுமென்று விருஷபர்வன் எண்ணியிருக்கிறார்” என்றார். “அவன் ஒப்பிவிட்டான் என்றே தோன்றுகிறது. ஆகவேதான் செய்திகள் வெளிவருகின்றன.”\n என்னிடம் முன்னால் கேட்டிருந்தால்கூட முதலில் யயாதியின் ஒப்புதலைப் பெற்று வருக என்றே சொல்லியிருப்பேன்” என்றார். தயங்கிய குரலில் “எவ்வண்ணம் இருப்பினும் அவர்கள் ஷத்ரியர்” என்று கிருதர் சொன்னார். “அசுரரைவிட தாங்கள் ஒரு படி மேலென்று எண்ணுபவர்கள் அவர்கள். விண்ணில் திகழும் சந்திரனின் கொடிவழியினர் என்று பாடப்பட்டவர்கள் அக்குடியினர். அவைகூடி கரு���்தறிய முற்பட்டான் என்றால் விருஷபர்வனின் மணத்தூது வீணாகவும் வாய்ப்புள்ளது” என்றார். சுஷமர் “அதற்கு வழி இல்லை” என்றார். கிருதர் “தாங்கள் என்ன எண்ணுகிறீர்கள், ஆசிரியரே\nசுக்ரர் “அவன் வீரனல்ல என்றீர்கள். விருஷபர்வன் வீரனென்று அவன் அறிவான். இத்தூதை ஒரு நல்வாய்ப்பென்றே அவன் கருதுவான்” என்றபின் மெல்ல நகைத்து “நெறியறிந்தவன் வீரனல்ல என்றால் கோழையாகவே இருப்பான். நெறிகளனைத்தும் வீரத்தால் மட்டுமே நிலைநிறுத்தப்படுபவை என்று அவன் அறிந்திருப்பான். எனவே நெறியை எண்ணி ஒவ்வொரு கணமும் அஞ்சிக்கொண்டிருப்பான்” என்றார்.\nஅன்று திரும்பி வருகையில் தேவயானி சாயையிடம் “யயாதியைப்பற்றி நீ என்ன எண்ணுகிறாய்” என்றாள். “கோழை” என்று சாயை சொன்னாள். மெல்லிய சீற்றத்துடன் “முழுமையாக சொல்லடி” என்றாள். “முன்னரே நான் அறிந்திருக்கிறேன். நான் அங்கு அகத்தளத்தில் இருக்கையிலேயே அவரைப்பற்றிய செய்திகளை அரசியர் சேர்த்துக்கொண்டிருந்தார்கள். அறிவுள்ள கோழை நெறிநூல்களை துணைபற்றுகிறான். கோழைகளுக்குக் காவலாக நெறிநூல் நின்றிருக்குமென்று அவன் அறிகிறான். இளமையிலேயே நெறிகளை தன்னைச் சுற்றி அமைத்து கோட்டை கட்டிக்கொள்ளும் ஒருவன் அறியாது அதற்குள் சிறைப்படுகிறான். சிறைப்பட்டவனின் காமம் அணைக்குள் செறிந்த நீரின் பேரெடை கொண்டது.”\n“ஒழுகாத நீர் ஒவ்வொரு அணுவையும் அழுத்திக்கொண்டிருக்கிறதென்பார்கள். யயாதியை பெருங்காமம் கொண்டவனென்று சூதர்கள் பாடுகிறார்கள். தன் அரசின் மூன்று பெருங்குடிகளிலிருந்தும் மணம் புரிந்திருக்கிறான். அதற்கப்பால் என்று அவ்வுள்ளம் தாவிக்கொண்டிருக்கும்” என சாயை தொடர்ந்தாள். “சர்மிஷ்டையை பெண்ணென்று அல்ல பெருங்கொடை என்று எண்ணுவான்.” தேவயானி ஒன்றும் சொல்லாமல் உடன்வந்தாள். “ஏன் வினவினீர்கள், அரசி” என்றாள் சாயை. “அவள் அவனை மணந்தால் புவியில் பிற அரசர்கள் தனிமுடி சூட இயலாது அல்லவா” என்றாள் சாயை. “அவள் அவனை மணந்தால் புவியில் பிற அரசர்கள் தனிமுடி சூட இயலாது அல்லவா” என்றாள் தேவயானி. அவள் உள்ளம்செல்லும் திசையை அறிந்த சாயை “ஆம்” என்றாள்.\n“அவனை நான் கண்டேன்” என்றாள் தேவயானி. “எங்கு” என்றாள் சாயை திகைப்புடன். “கனவில். தோள் ஓய அம்புசெலுத்தி பெருகிச்செல்லும் நீரை அணைகட்ட முயன்றுகொண்டிருந்தான்.” சாயை சிரித்து “பெருக்கு அவிந்ததா” என்றாள் சாயை திகைப்புடன். “கனவில். தோள் ஓய அம்புசெலுத்தி பெருகிச்செல்லும் நீரை அணைகட்ட முயன்றுகொண்டிருந்தான்.” சாயை சிரித்து “பெருக்கு அவிந்ததா” என்றாள். தேவயானி “முற்றிலும் எப்படி நிலைக்கும்” என்றாள். தேவயானி “முற்றிலும் எப்படி நிலைக்கும் அவன் ஆவநாழி ஒருபோதும் ஓயமுடியாது” என்றாள். சாயை சிரித்து “மூடன்” என்றாள். “நான் பிறிதொருத்தியையும் அக்கனவில் கண்டேன். வராகி, அனல்வடிவோள்” என்றாள் தேவயானி. சாயை புரியாமல் நோக்கிக்கொண்டு உடன்வந்தாள். “எரியும் காட்டில் அவள் குரல் முழங்குவதை கேட்டேன்” என்றாள் தேவயானி.\nTags: கிருதர், சத்வர், சர்மிஷ்டை, சாயை, சுக்ரர், சுஷமர், தேவயானி, யயாதி, விருஷபர்வன்\nபாரஞ்சுமக்கிறவர்கள் (அசடன் நாவலை முன்வைத்து) - விஷால்ராஜா\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 48\nகோவை புத்தகக் கண்காட்சி – ஜெயமோகன் அரங்கு\nகடிதங்கள் [ஜெயமோகன் - கார்த்திக் ராமசாமி]\nகோவை புத்தகக் கண்காட்சி -கடிதங்கள்\n’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ - 1\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–56\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க���கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/21463-.html", "date_download": "2018-08-17T13:51:24Z", "digest": "sha1:K55UWTDMHPYREGCBNHPXOSQZZ2GAPBQN", "length": 7391, "nlines": 97, "source_domain": "www.newstm.in", "title": "5 புதிய ஐமேக்ஸ் தியேட்டர்கள் |", "raw_content": "\nகர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு\nவாஜ்பாய் உடலுக்கு ஆளுநர், இ.பி.எஸ், ஸ்டாலின் அஞ்சலி\nவாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்\nஅமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்\n5 புதிய ஐமேக்ஸ் தியேட்டர்கள்\nஇந்தியாவிலேயே மிகப்பெரிய மல்டிப்ளெக்ஸ் குடும்பமான பி.வி.ஆர், அமெரிக்காவின் ஐமேக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து 5 நகரங்களில் ஐமேக்ஸ் திரையரங்குகளை அமைத்துள்ளது. தற்போது புதிதாக 5 ஐமேக்ஸ் திரைகளை துவங்க அந்த நிறுவனத்துடன் பி.வி.ஆர் ஒப்பந்தம் போட்டுள்ளது. உலகிலேயே மிகப்பெரிய திரை என கருதப்படும் ஐமேக்ஸில், சாதாரண தியேட்டர்களை விட 3 முதல் 4 மடங்கு வரை பெரிய திரையில் படம் பார்க்க முடியும். இதனால், படம் பார்ப்பவர்களுக்கு நிஜமாகவே படத்திற்குள் இருப்பது போல தோன்றும். இதற்காக பிரத்யேக கேமரா மூலம் படம் எடுக்கும் தொழில்நுட்பத்தையும் ஐமேக்ஸ் வைத்துள்ளது. இந்தியாவில் சென்னை உட்பட 11 ஐமேக்ஸ் திரைகள் உள்ளன. டெல்லி மற்றும் 4 பெரிய நகரங்களில் இந்த புதிய தியேட்டர்களை 2019க்குள் அமைக்கவுள்ளதாக பி.வி.ஆர் தெரிவித்துள்ளது. இதற்காக அந்நிறுவனம் 50 கோடி ரூபாய் வரை செலவு செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.\nகேரளாவில் கவனம் ஈர்த்த கலெக்டர்கள்\nகார்ட்டூன்: மக்களின் பிரதமர் வாஜ்பாயின் பயணம் முடிந்தது\nதொங்கிய நிலையில் கொள்ளிடம் பாலம்\nகேரளாவில் இன்னும் 2 நாட்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்\n1. வாஜ்பாய் மறைவு- தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\n2. வாஜ்பாய் மறைவு: 7 நாள் துக்க���் அனுசரிப்பு; நாளை இறுதிச்சடங்கு\n3. கழற்றிவிட்ட ஜெயலலிதா...கலங்கிய வாஜ்பாய்.. கைகொடுத்த கருணாநிதி\n4. ஸ்டாலினுக்கு தந்திரங்கள் தெரியவில்லை: அலற வைக்கும் மு.க.அழகிரி\n5. பாகிஸ்தானை பதற வைத்த வாஜ்பாய்... ’ஒளிரும்’ சரித்திரங்கள்\n6. பாரத ரத்னா யாருக்கு மறைந்தும் தொடரும் கருணாநிதி - ஜெயலலிதா யுத்தம்\n7. ஆட்டம் காட்டிய மு.க.அழகிரி... ஆதரவு கொடுத்த ஸ்டாலின்\n5 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nஇரு துருவங்கள் - இறுதிக்கு முற்பகுதி | ரசிகர்களின் யுத்தம்\n- தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்\nஆட்டம் காட்டிய மு.க.அழகிரி... ஆதரவு கொடுத்த ஸ்டாலின்\nஏவுகணை தடுப்பை தென்கொரியாவில் வைக்கிறது அமெரிக்கா\n\"உங்க நிவாரணம் வேண்டாம்\": சி.ஆர்.பி.எப் வீரரின் குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/33142/", "date_download": "2018-08-17T13:07:49Z", "digest": "sha1:O3IS7KXN4GAO7WYBXFJDQ6ERAKS3R6ZC", "length": 11364, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்துமாறு ஜனாதிபதிடம் கோரிக்கை – GTN", "raw_content": "\nநிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்துமாறு ஜனாதிபதிடம் கோரிக்கை\nநிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஅவ்வாறு நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தத் தவறினால் அரசாங்கம் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழக்கும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஅண்மையில் ஜனாதிபதியுடன் நடத்தப்பட்ட சந்திப்பின் போது அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர். அரசாங்கம் தொடர்பில் மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி இது குறித்து தலையீடு செய்து நிலைமையை நிவர்த்தி செய்ய வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது.\nமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தி நிலையிலிருந்து சுதந்திரக் கட்சியினால் தப்பித்துக் கொள்ள முடியாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன் அரசாங்கத்தின் மக்கள் நம்பிக்கையை கட்டியெழுப்ப நிறைவேற்று அதிகாரங்களை பயன்படுத்தும் தீர்மானத்தை ஜனாதிபதி எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஇந்த தீர்மானங்களின் போது சுதந்திரக் கட்சி, ஜனாதிபதியை தனிமைப்படுத்தாது என சிரேஸ்ட அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.\nTagsExecutive power ministers கோரிக்கை ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகீத் நொயர் தாக்கப்பட்டமை குறித்த விடயங்கள், நினைவில் இல்லை அழிந்து போயின….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎதிர்க்கட்சித் தலைவருக்கும் கிழக்கு மாகாண ஆளுநருக்குமிடையில் முக்கிய கலந்துரையாடல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் மகப்பேற்றியல் வைத்தியர் இன்மையால் கர்ப்பவதிகள் நெருக்கடியில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசப்ரகமுவ மாகாணத்தின் பதில் ஆளுநராக ரெஜினோல்ட் குரே\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி நகரின் உள்ளக வீதிகள் பல முதற்தடவையாக புனரமைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை தொடர்பான 2 முக்கிய அறிக்கைகளுடன் மீண்டும் தட்டப்படவுள்ள UNHRC யின் கதவுகள்…\n2020ம் ஆண்டு வரையில் இந்த அரசாங்கம் வலுவாக முன்நகரும் – பாலித ரங்கே பண்டார\nகாணாமல் ஆக்கச் செய்யப்பட்டவர்கள் பயங்கரவாதிகள் அல்ல – ருவான் குணசேகர\nகீத் நொயர் தாக்கப்பட்டமை குறித்த விடயங்கள், நினைவில் இல்லை அழிந்து போயின…. August 17, 2018\nஎதிர்க்கட்சித் தலைவருக்கும் கிழக்கு மாகாண ஆளுநருக்குமிடையில் முக்கிய கலந்துரையாடல் August 17, 2018\nஇந்தியாவிலிருந்து குழந்தைகளை தத்தெடுக்க அவுஸ்திரேலியா விதித்த தடை நீக்கம் August 17, 2018\nகிளிநொச்சியில் மகப்பேற்றியல் வைத்தியர் இன்மையால் கர்ப்பவதிகள் நெருக்கடியில் August 17, 2018\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு 10 ஆண்டு தடை August 17, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on நாங்கள் மத்திய அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை…\nArivarasan on யாழில் குள்ளர்களின் பின்னணியில் அரசியல் காரணங்கள் என காவற்துறை நம்புகிறது��.\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. – GTN on யாழில் அடையாளம் வேண்டும், அதிகாரம் வேண்டும் என்று மட்டுமே போராட்டங்கள்….\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. – GTN on விளக்கு ஏற்றி அஞ்சலி செய்வதற்கு மட்டுமே, முல்லைத்தீவு மாவட்டத்தை பயன்படுத்துகின்றனர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inamtamil.com/category/uncategorized/", "date_download": "2018-08-17T14:01:56Z", "digest": "sha1:USJRN2YMUWOEVUHDFEBVBNLYY4I5U34C", "length": 7253, "nlines": 111, "source_domain": "www.inamtamil.com", "title": "Uncategorized | Inam", "raw_content": "\nபேராசிரியர் வ.சுப.மாணிக்கனாரின் திறனாய்வுச் சிந்தனைகள்...\nஏரெழுபது : உள்ளும் புறமும்...\nதீர்ந்த சுனை, காய்ந்த பனை, நேர்ந்த வினை – ஒத்திகைவிஜய்யின் “மாள்வுறு நாடகம்” : பார்வையாளர் நோக்கு\nஒப்பீட்டு நோக்கில் தமிழ் – தெலுங்கு இலக்கண ஆய்வுகளும் இன்றைய ஆய்வுப் போக்குகளும்\nசிவகங்கை மாவட்டம் – ‘எட்டிசேரி’யில் பெருங்கற்காலச் சமூக வாழ்வியல் அடையாளம் கண்டெடுப்பு\nபெருங்கற்காலக் கற்பதுக்கைகள் – தொல்லியல் கள ஆய்வு\nசங்கத் தமிழரின் நிமித்தம் சார்ந்த நம்பிக்கைகள்\nAbstract: The present article discusses the thought of Tamilian beliefs. நம்பிக்கைகளும் பழக்கவழக்கங்களும் மக்களைச் சுற்றிப் படர்ந்திருப்பவை. நம்பிக்கை என்பது நம் நாட்டில் மட்டும் அல்லாமல் ஒவ்வொரு நாட்டிலும் பன்னெடுங்காலமாக...\nபதினைந்தாம் பதிப்பு நவம்பர் 2018இல் வெளிவரும். தங்களது ஆக்கங்களை செப்டம்பர் 30ஆம் நாளுக்குள் அனுப்பி வைக்கவும். ஆய்வாளர்கள் ஆய்வுநெறியைப் பின்பற்றி ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பவும். தங்களது முகவரியையும் மின்னஞ்சலையும் செல்பேசி எண்ணையும் (புலனம்) குறிப்பிட மறவாதீர். தற்பொழுது இனம் தரநிலை 3.231யைப் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nதீர்ந்த சுனை, காய்ந்த பனை, நேர்ந்த வினை – ஒத்திகைவிஜய்யின் “மாள்வுறு நாடகம்” : பார்வையாளர் நோக்கு August 7, 2018\nஒப்பீட்டு நோக்கில் தமிழ் – தெலுங்கு இலக்கண ஆய்வுகளும் இன்றைய ஆய்வுப் போக்குகளும் August 5, 2018\nசிவகங்கை மாவட்டம் – ‘எட்டிசேரி’யில் பெருங்கற்காலச் சமூக வாழ்வியல் அடையாளம் கண்டெடுப்பு August 5, 2018\nபெருங்கற்காலக் கற்பதுக்கைகள் – தொல்லியல் கள ஆய்வு August 5, 2018\nசங்கத் தமிழரின் நிமித்தம் சார்ந்த நம்பிக்கைகள் August 5, 2018\nதொல்காப்பியமும் திருக்��ுறள் களவியலும் August 5, 2018\nஐங்குறுநூற்றில் மலர்கள் வருணனை August 5, 2018\nபழங்காலத் தமிழர் வாழ்வியலும் அறிவியல் பொருட்புலங்களும் August 5, 2018\nபத்துப்பாட்டுப் பதிப்புருவாக்கத்தில் உ.வே.சாமிநாதையர் August 5, 2018\nபெண்மொழியும் பண்பாட்டுக் கூறுகளும் August 5, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?p=6945", "date_download": "2018-08-17T13:24:28Z", "digest": "sha1:7AJTG72WI4GWMXJPTM57FUWNEPTMQXDQ", "length": 3301, "nlines": 41, "source_domain": "karudannews.com", "title": "சமநிலையில் நிறைவுக்கு வந்த இலங்கை – இங்கிலாந்து தொடர்! – Karudan News", "raw_content": "\nHome > விளையாட்டு > சமநிலையில் நிறைவுக்கு வந்த இலங்கை – இங்கிலாந்து தொடர்\nசமநிலையில் நிறைவுக்கு வந்த இலங்கை – இங்கிலாந்து தொடர்\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.\nஇந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, buy Lyrica online usa 50 ஓவர்களில் http://harwoodandassociates.co.uk/2010/10/vat-increase/ 286ஓட்டங்களைப் பெற்றது.\nபதிலளித்தாடிய இங்கிலாந்து அணியும் 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுகளை இழந்து286 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.\nஆட்ட நாயகனாக இங்கிலாந்து சார்பில் 2 விக்கட்டுகளை வீழ்த்தி துடுப்பாட்டத்தில் 95ஓட்டங்களைப் பெற்ற க்றிஸ் வோக்ஸ் தெரிவு செய்யப்பட்டார்.\nICC இடம் முறையிடுகிறது இலங்கை கிரிக்கெட்\nமஹேலவை முந்தி சங்கா மற்றுமொரு சாதனை விளிம்பில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pudugaimanimandram.blogspot.com/2011/10/blog-post_12.html", "date_download": "2018-08-17T13:09:49Z", "digest": "sha1:4U63637XCWAEWQ4CUTW465JPUXMJPAOT", "length": 5054, "nlines": 83, "source_domain": "pudugaimanimandram.blogspot.com", "title": "புதுகை மணிச்சுடர்: பயிலரங்கம்", "raw_content": "\n.கலை இலக்கியம் வழி சமூகத்தை மேம்படுத்துவோம்.\n12.10.2011 அன்று புதுக்கோட்டை பெருமாநாடு சுதர்சன் கல்வியியல் கல்லூரியில் எளிய அறிவியல் ஆய்வுகள் பற்றிய ஒருநாள் பயிலரங்கம் சிறப்பாக நடை பெற்றது. கல்வியில் கல்லூரியின் முதல்வர் முனைவர் ரெங்கராசன் அவர்கள் தலைமையேற்றார். துணை முதல்வர் திரு இராசா சுவாமிநாதன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் துணைத் தலைவர் புலவர் பொன்.கருப்பையா அவர்கள் கல்வியியல் கல்லூரி ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கு ” கற்பித்தலில் பயன் தரும் எளிய அறிவியல் ஆய்வுகள்” என்னும் தலைப்��ில் செயல் முறை களுடன் பயிற்சியளித்தார்.\nநடுநிலை, மேல்நிலை பயிலும் மாணவர்களுக்கு பயிற்றுவித்தலில் செலவில்லாத, குறைந்த செலவிலான இயற்பியல், வேதியியல், உயிரியல், மின்னியல் சார்ந்த எளிய ஆய்வுகள் பல பயிற்சியில் செய்து காட்டப்பட்டன. பயிற்சி ஆசிரியர்கள் தங்களை முழுமையாக பயிற்சியில் ஈடுபடுத்திக் கொண்டு தேவையான விளக்கங்களை பயிற்றுநரிடம் கேட்டுத் தெளிவு பெற்றனர். பயிற்சியின் விளைவு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக பயிற்சி ஆசிரியர்கள் கருத்தளித்தனர்.\nநிகழ்ச்சியினை பேராசிரியர் பரமேசுவரன் அவர்கள் ஒருங்கிணைத் திருந்தார். நிறைவாக கல்வியியல் கல்லூரியின் முதல்வர், இத்தகு பயிற்சி மாணவர்களின் கல்விப் பணிக்கு சிறந்த படிக்கட்டாக அமையும் எனக்கூறி நன்றி பாராட்டினார்.\nLabels: எளிய அறிவியல் ஆய்வுகள்\nதுளிர் இளம் படைப்பாளிகள் பயிற்சிப் பட்டறை\nநாட்டு நலப் பணித் திட்ட முகாம்\nநாட்டு நலப் பணித் திட்ட முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/celebs/suchitra", "date_download": "2018-08-17T12:45:38Z", "digest": "sha1:ICYMI724WXABLJ6QLXZKEBYOGJYITPSZ", "length": 8201, "nlines": 135, "source_domain": "topic.cineulagam.com", "title": "Singer Suchitra, Latest News, Photos, Videos on Singer Suchitra | Singer - Cineulagam", "raw_content": "\nயாராலும் முறியடிக்க முடியாத சாதனையில் அஜித் படம்- பக்கா மாஸ்\nஅஜித் படங்களின் டீஸர், டிரைலர் பற்றிய சாதனைகளை சொல்லவே தேவையில்லை.\nகேரளா வெள்ளத்தை கவனிக்காத வட இந்திய ஊடகத்தை கிழித்து தொங்கவிட்ட ஆஸ்கர் நாயகன், என்ன சொன்னார் பாருங்க\nகேரளாவில் கடும் வெள்ளத்தால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nசூர்யா மேல் உள்ள பாச மிகுதியால் ரசிகர் செய்துள்ள காரியத்தை பாருங்க படம் வருவதற்கு முன்னாடியே இப்படியா\nகோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சூர்யா.\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\nசுசிலீக்ஸ் புகழ் சுசித்ராவின் முன்னாள் கணவருக்கு இப்படி ஒரு நோயா\nசுசி லீக்ஸை தொடர்ந்து ஸ்ரீலீக்ஸ், உச்சக்கட்ட சோகத்தில் ஜோதிகா - டாப் செய்திகள்\nசுசிலீக்ஸ் பற்றி அதிரடியாக கருத்து கூறிய பிரியா பவானிஷங்கர்\nமீண்டும் ஆரம்பமான சுசி லீக்ஸ்- பதற்றத்தில் திரையுலகம்\nஇவ்வருடம் தமிழ்நாட்டு மக்களால் அதிகம் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள்- சினிமாவில் சம்பந்தப்பட்ட வார்த்தைகள் எத்தனை\n2017ம் ஆண்டில் இத்தனை சர்ச்சையான விஷயங்கள் நடந்துள்ளதா\nமீண்டும் பரபரப்பான சுசி லீக்ஸ் புகைப்படம்- போலிசிடம் சென்ற பிரபல நடிகை\nசர்ச்சையை ஏற்படுத்திய சுச்சி லீக்ஸ் சம்பவம் படமாகிறதா\nமீண்டும் ஒரு வீடியோ வை வெளியிட்ட பாடகி சுசித்ரா\nஅந்தரங்க வீடியோ குறித்து சுசித்ராவிற்கு பதிலடி கொடுத்த அமலா பால்\nலீக்கான புகைப்படங்கள்- சுசீத்ரா தற்போது எடுத்த அதிரடி முடிவு\nதல பிறந்தநாள், விஷாலின் ராணுவம், சுசித்ரா வைத்த வேண்டுகோள் கடந்த வார ஸ்பெஷல்\nபிரபலங்களின் ஆபாச புகைப்படம் வெளியான விவகாரம்- முதன்முறையாக பேசிய பாடகி சுசீத்ரா\nஎன் எதிரிக்கும் வரக்கூடாத இந்த நிலைமை- லீக்கான புகைப்படங்கள் குறித்து பேசிய சுசீத்ரா\nசீரியல் நடிகை மைனாவுக்கு நேர்ந்த சோகம் சுசி யை பற்றி மீண்டும் வெளிவந்து உண்மையை உடைத்த வீடியோ - டாப் செய்திகள்\nசுசித்ரா தற்போது எங்கு இருக்கின்றார், என்ன செய்கின்றார் தெரியுமா\nவிஜய்-61 அட்லீ அப்டேட் இதுதான்,அஜித்திடம் சண்டை போட்டேன், எங்கே சென்றார் சுசித்ரா - நேற்றைய டாப் செய்திகள்\nஎங்கே சென்றார் சுசித்ரா, என்ன ஆனது அவருக்கு\n அரை நிர்வாண படத்தை வெளியிட்ட எம்மா வாட்ஸன், கடந்த வார செய்திகள்\nசுசித்திராவை தொடர்ந்து நடிகை மடோனாவுக்கும் மிரட்டலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2015/08/01/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-30-%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9/", "date_download": "2018-08-17T12:46:02Z", "digest": "sha1:46MWZUTZ7NATMVAEWTKWSQ3Y3WV3CPAE", "length": 10315, "nlines": 166, "source_domain": "theekkathir.in", "title": "செவிலியர் வீட்டில் 30 பவுன் கொள்ளை", "raw_content": "\nகேரளாவுக்குத் தோள் கொடுக்கும் வகையில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இலவச சேவைகளை அறிவித்திருக்கிறது\nகேரளாவின் காசர்கோடு தவிர அனைத்து மாவட்டங்களிலும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் கடும் பாதிப்பு – 167 பேர் பலி\nசென்னை பாஜக அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் அஞ்சலி\nவாஜ்பாய் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nமிகவும் இக்கட்டான நிலையில் இந்திய தேசம் – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nமார்க்சிஸ்ட் கட்சி சார்பில்; 72ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம்\nபெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைக்கு முடிவு காண்க மார்க்சிஸ்ட் கட்சி மனித சங்கிலி இயக்கம்\nகரைபுரண்டோடும் பவானியாறு அபாயகரமான முறையில் ஆற்றைக்கடக்கும் மாணவர்கள்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»தமிழகம்»சென்னை»செவிலியர் வீட்டில் 30 பவுன் கொள்ளை\nசெவிலியர் வீட்டில் 30 பவுன் கொள்ளை\nநந்திவரம்–கூடுவாஞ்சேரி, செங்குட்டுவன் தெருவில் வசித்து வருபவர் ஜம்புலிங்கம். இவரது மனைவிமீனாட்சி. கேளம்பாக்கத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். இவர்கள் 3–வது மகள்திருமணத்துக்காக 30 பவுன் நகையை சேர்த்து பீரோவில் வைத்து இருந்தனர்.இந்த நிலையில் பக்கத்து தெருவில் உள்ள மற்றொரு மகள் வீட்டிற்கு, வீட்டை பூட்டி விட்டு மீனாட்சி சென்றார். திரும்பி வந்த போது வீட்டுக் கதவு பூட்டு உடைந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 30 பவுன் நகையை காணவில்லை. மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.இது குறித்து கூடுவாஞ்சேரி காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nPrevious Articleதிருவொற்றியூரில் நகை பறிப்பு\nNext Article அடிப்படை ஓய்வூதியத்துடன் அகவிலைப்படியை இணைத்திடுக\nபோக்குவரத்து கூட்டுறவு தேர்தல் திடீர் ரத்து: சிஐடியு கடும் கண்டனம்…\nகேரள மக்களுக்கு உதவ நிதி: மின் ஊழியர்களுக்கு வேண்டுகோள்\nமு.க.ஸ்டாலினுடன் சிபிஎம் தலைவர்கள் சந்திப்பு\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nரபேல் ஒப்பந்தம்: வரலாறு காணா ஊழல்…\nஆரம்பிக்கும் முன்பே அரங்கேறும் ஊழல் நாசகர நலக் காப்பீடு – பாழாய்ப் போன பயிர்க் காப்பீடு-அ.அறிவுக்கடல்\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\nகேரளாவுக்குத் தோள் கொடுக்கும் வகையில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இலவச சேவைகளை அறிவித்திருக்கிறது\nகேரளாவின் காசர்கோடு தவிர அனைத்து மாவட்டங்களிலும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் கடும் பாதிப்பு – 167 பேர் பலி\nசென்னை பாஜக அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் அஞ்சலி\nவாஜ்பாய் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nமிகவும் இக்கட்டான நிலையில் இந்திய தேசம் – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=59676", "date_download": "2018-08-17T12:55:40Z", "digest": "sha1:RIJMSTZKCOJARD3LWD3F3M2ILSAGCRRC", "length": 14060, "nlines": 196, "source_domain": "panipulam.net", "title": "டென்மார்கில் வாழ்ந்து வரும் திரு செல்வராசா சிவமலர் தம்பதிகளின் செல்வ புதல்வன் ஐங்கரன் தனது 18வது பிறந்தநாளை 19-10-2013 சனிக்கிழமை தனது இல்லத்தில் உற்றார் உறவினர்கள் நண்பர்களுடன் கொண்டாடினார்..", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். திருமதி பாலசிங்கம் வள்ளியம்மை\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (29)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (91)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (36)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nமஹிந்தவிடம் வாக்குமூலம் பெற்றதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதல் எதிரொலி – 1000 பள்ளிகள் மூடல்\nஐ.நா.வின் தடையை மீறிய ரஷிய, சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா நடவடிக்கை\nநிகோபார் தீவில் மிதமான நிலநடுக்கம்\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் காலமானார்\nசூடானில் படகு கவிழ்ந்து விபத்து : சிறுவர்கள் 22 பேர் நீரில் மூழ்கி பலி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்\nவவுனியா, பூமன்குளம் பகுதியில் தாய் மற்றும் மகளின் சடலங்கள் மீட்பு\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« கனடா பண்-கலை பண்பாட்டுக் கழக அறிவித்தல்\nவீர தீர சூரனாக நடிக்கும் விஷ்ணு. »\nடென்மார்கில் வாழ்ந்து வரும் திரு செல்வராசா சிவமலர் தம்பதிகளின் செல்வ புதல்வன் ஐங்கரன் தனது 18வது பிறந்தநாளை 19-10-2013 சனிக்கிழமை தனது இல்லத்தில் உற்றார் உறவினர்கள் நண்பர்களுடன் கொண்டாடினார்..\nசாந்தையை சேர்ந்த பாலசிங்கம் சுசிலா தம்பதிகளின் மகன் கஜகேந்திரன் அவர்களுக்கும், சாந்தையை சேர்ந்த இராமச்சந்திரன் வசந்தி தம்பதிகளின் மகள் சகானா அவர்களுக்கும் 30.08.2013 அன்று திருமணம் சிறப்பாக நடைபெற்றது.\nஜெயச்சந்திரன் தவமலர் தம்பதிகளின் செல்வ புதல்வி சயானாவின் பூப்புனித நீராட்டு விழா\nஉதயகுமார் மல்லிகா தம்பதிகளின் புதல்வி ஹம்சலா அவர்களின் பூப்புனிதநீராட்டு விழா\nடென்மார்க்கில் ஒன்று கூடல் -Part 1(2013)\nபறாளை ஈஸ்வர விநாயகர் தேர்த் திருவிழா 2013\nOne Response to “டென்மார்கில் வாழ்ந்து வரும் திரு செல்வராசா சிவமலர் தம்பதிகளின் செல்வ புதல்வன் ஐங்கரன் தனது 18வது பிறந்தநாளை 19-10-2013 சனிக்கிழமை தனது இல்லத்தில் உற்றார் உறவினர்கள் நண்பர்களுடன் கொண்டாடினார்..”\nமகனே நீ பதினாறும் பெற்று பல்லாண்டுகாலம் வாழ வாழ்த்துகின்றோம்.\nஅன்புச் சித்தப்பா கணேசர் இராசன் குடும்பம்.\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/bandarawela/vehicles", "date_download": "2018-08-17T13:33:57Z", "digest": "sha1:O5C5MMMF43GJMSGDAHLG5QKCENJPKBQ6", "length": 7300, "nlines": 194, "source_domain": "ikman.lk", "title": "பழைய மற்றும் புதிய வாகனங்கள் பண்டாரவளை இல் விற்ப்பனைக்குள்ளது.| Ikman", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nவேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்26\nவாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்14\nகாட்டும் 1-25 of 150 விளம்பரங்கள்\nபதுளை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nபதுளை, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nபதுளை, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nபதுளை, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nபதுளை, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nபதுளை, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nஅங்கத்துவம்பதுள���, வாகனம் சார் சேவைகள்\nபதுளை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nபதுளை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.downloadastro.com/best_data_recovery_software_united_states/", "date_download": "2018-08-17T13:52:17Z", "digest": "sha1:ECPK234X63UD5RTJQEMGLFEUYLWYPFRH", "length": 5487, "nlines": 73, "source_domain": "ta.downloadastro.com", "title": "Best data recovery software மென்பொருள் சாதனங்களும் தீர்வுகளும் – முதன்மை பதிவிறக்கப் பட்டியல்", "raw_content": "உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nமாநகரம் / நகரம் cityname\nஅஞ்சல் குறியீட்டு எண் 21010\nBest data recovery software நிறுவனத்தின் மென்பொருள் பட்டியல்\nபதிவிறக்கம் செய்க Drive shredder, பதிப்பு 3.0.1.5\nசாளர இயங்குதள (விண்டோஸ்) பயன்பாடுகள்\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஅனைத்து இலவச நிரல்கள் G+\nஉங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வாய்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், உங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்களின் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறுவதாக இருந்தால், நாங்கள் அதை உபயோகிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2011-2018 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எங்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2018/suzuki-burgman-street-launch-soon-014751.html", "date_download": "2018-08-17T13:32:27Z", "digest": "sha1:PODQFRJXDDAAL2WHDSLVI6MV4MQGRPWN", "length": 11066, "nlines": 186, "source_domain": "tamil.drivespark.com", "title": "புதிய சுஸுகி பர்க்மேன் 125 ஸ்கூட்டர் அறிமுக விபரம் வெளியானது!! - Tamil DriveSpark", "raw_content": "\nபுதிய சுஸுகி பர்க்மேன் 125 ஸ்கூட்டர் அறிமுக விபரம் வெளியானது\nபுதிய சுஸுகி பர்க்மேன் 125 ஸ்கூட்டர் அறிமுக விபரம் வெளியானது\nபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் ச��ஸுகி பர்க்மேன் 125 மேக்ஸி ரக ஸ்கூட்டரின் அறிமுக விபரம் குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது.\nஆட்டோ எக்ஸ்போவிற்கு வந்த பார்வையாளர்கள் மட்டுமின்றி, இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஏனெனில், மேக்ஸி ரக தோற்றம் போன்று வடிவமைக்கப்பட்ட வித்தியாசமான ஸ்கூட்டர் என்பதே காரணம்.\nஇந்த நிலையில், இந்த ஸ்கூட்டர் வரும் மே மாத இறுதியில் அல்லது ஜூன் மாத துவக்கத்தில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.\nசுஸுகி பர்க்மேன் ஸ்கூட்டரில் 124.3சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 8.5 பிஎச்பி பவரையும், 10.2 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டது. சுஸுகி ஆக்செஸ் ஸ்கூட்டர் போன்று செயல்திறனிலும் சிறப்பாக இருக்கும்.\nஎல்இடி ஹெட்லைட்டுகள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், எல்இடி டெயில் லைட் க்ளஸ்ட்டர், தனித்துவமான முன்பக்க வடிவமைப்பு, பெரிய இருக்கை போன்றவை இந்த ஸ்கூட்டரின் முக்கிய அம்சங்களாக இருக்கும்.\nமுன்சக்கரத்தில் டிஸ்க் பிரேக், வெளிப்புறத்தில் புகைபோக்கி அமைப்பு, வசதியான புட்ரெஸ்ட் அமைப்பு ஆகியவையும் இதனை வேறுபடுத்துகிறது. இந்த ஸ்கூட்டரில் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் சிங்கிள் ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டு இருக்கிறது. முன்சக்கரம் 12 அங்குல விட்டமும், பின்சக்கரம் 10 அங்குல விட்டமும் கொண்டதாக இருக்கின்றன.\nபுதிய சுஸுகி பர்க்மேன் ஸ்கூட்டர் ரூ.70,000 எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. டிவிஎஸ் என்டார்க், ஹோண்டா க்ரேஸியா, அப்ரிலியா எஸ்ஆர்125 ஆகிய மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #சுஸுகி மோட்டார்சைக்கிள் #suzuki motorcycles\nஇந்தியன் சீஃப்டெயின் எலைட் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம்\nபைக்கின் பின்னால் 'சும்மா' உட்கார்ந்து வந்த 2,000 பேருக்கு திடீர் தண்டனை.. நீங்க உஷார் ஆயிடுங்க..\nஎலக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்கள் குறி வைப்பது இந்த மாநிலத்தைதான்.. கோடிக்கணக்கில் முதலீடு குவிகிறது\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/director-rajkumar-periasamy-marries-jaswini-053845.html", "date_download": "2018-08-17T13:12:50Z", "digest": "sha1:TIQYWMIZR7CGCMMLJWDGC2M6B6C23WUY", "length": 9218, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இணை இயக்குநரை மணந்த ‘ரங்கூன்’ இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி! | Director Rajkumar Periasamy marries Jaswini - Tamil Filmibeat", "raw_content": "\n» இணை இயக்குநரை மணந்த ‘ரங்கூன்’ இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி\nஇணை இயக்குநரை மணந்த ‘ரங்கூன்’ இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி\nசென்னை: ரங்கூன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி - ஜஸ்வினி திருமணம் சென்னையில் நடைபெற்றது.\nகெளதம் கார்த்திக், சனா மக்புல் நடிப்பில் கடந்த வருடம் ரிலீஸான படம் 'ரங்கூன்'. இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ராஜ்குமார் பெரியசாமி. முன்னதாக இவர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம் இணை இயக்குநராக பணியாற்றியவர்.\nஇவருக்கும், இணை இயக்குநரான ஜஸ்வினிக்கும் நேற்று சென்னையில் திருமணம் நடைபெற்றது. இதில், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் சிம்பு, திவ்யதர்ஷினி,ரியோ உள்ளிட்ட வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை பலர் கலந்து கொண்டனர்.\nஜஸ்வினி ரங்கூன் படத்தில் இணை இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசத்துணவு பணியாளர் பாப்பாளுக்கு குரல் கொடுக்கும் இயக்குனர்\n அப்போ தல படம் என்னப்பா ஆச்சு…\n60 வயது மாநிறம்.. என்னாவா இருக்கும்.. ஆர்வத்தைத் தூண்டும் ராதாமோகன்\nஅமாவாசை காலு இடிக்குது… மறக்க முடியாத மணிவண்ணன்.. இன்று 65வது பிறந்த நாள்\nஎந்திரன் கதை திருட்டு வழக்கு: ஷங்கர் நாளை ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு\nகார்த்தி திறமைசாலி.. நிச்சயம் ஒரு நாள் ‘அந்த’த் தொப்பி போடுவார்.. சொல்வது சாயிஷா - exclusive\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபிக்பாஸ் ஏன் வாரா வாரம் ஐஸ்வர்யாவ காப்பாத்துறாரு தெரியுமா\nயாஷிகாவை அலேக்கா தூக்கிய மகத்: மறுபடியும் ஆரம்பிச்சுட்டார்\nஇன்னும் பாய் பிரண்டு கிடைக்கலேயே வருத்தப்படும் நடிகை\nமுன்னாள் காதலரை இப்படியும் பழிவாங்கலாம் : நடிகையின் ஸ்மார்ட் மூவ்-வீடியோ\nஇயக்குனருக்கு காரை பரிசளித்த தயாரிப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா-வீடியோ\nபிக் பாஸ் புகழ் யாசிகா ஆனந்த் புகைப்படங்கள்\nஜெயலலிதா சொன்னால் கரெக்டா தான் இருக்கும்-வீடியோ\nநயன்தாரா - யோகி பாபு ஜோடி சூப்பர்-வீடியோ\nயோகி பாபு படத்தை பத்தி என்ன சொல்றார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/05/09132322/1161875/palani-murugan-temple-festival.vpf", "date_download": "2018-08-17T12:49:20Z", "digest": "sha1:DWWYWYMINMD2LFB2DKHSY6243HYPREOK", "length": 14827, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "பழனியில் அக்னி நட்சத்திர கழு திருவிழா || palani murugan temple festival", "raw_content": "\nசென்னை 17-08-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nபழனியில் அக்னி நட்சத்திர கழு திருவிழா\nஅறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனியில் அக்னி நட்சத்திர கழு திருவிழா தொடங்கியதையொட்டி ஏராளமான பக்தர்கள் கிரிவலம் தொடங்கினர்.\nபழனி முருகன் கோவில் கிரி வீதியில் கிரிவலம் வரும் பக்தர்கள்.\nஅறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனியில் அக்னி நட்சத்திர கழு திருவிழா தொடங்கியதையொட்டி ஏராளமான பக்தர்கள் கிரிவலம் தொடங்கினர்.\nஅறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் அக்னி நட்சத்திர கழு திருவிழா சித்திரை மாதத்தின் கடைசி 7 நாட்களும், வைகாசி மாதத்தில் முதல் 7 நாட்களும் ஆக 14 நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த திருவிழாவுக்கு கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர் மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து தினசரி கிரிவலம் வந்து முருகனை தரிசனம் செய்து வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா நேற்று தொடங்கியது.\nவிழாவையொட்டி பெரியநாயகி அம்மன் கோவில், மலைக்கோவில் மற்றும் சிவன் கோவில்களில் சீதகும்பம் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மலைக்கோவிலில் உச்சிக்கால பூஜையில் மூலவர் தண்டாயுதபாணிக்கு சந்தன அபிஷேகம் நடைபெற்றது. தினசரி உச்சிக்கால பூஜையில் பல்வேறு அபிஷேகங்களுடன் சந்தன அபிஷேகம் அக்னி நட்சத்திர கழு திருவிழாவையொட்டி 14 நாட்கள் நடைபெறும்.\nஅக்னி நட்சத்திர கழு திருவிழாவின் சிறப்பு பழனி மலைக்கோவிலை சுற்றி வலம் வருவதாகும். சித்திரை மாதத்தில் 7 நாட்கள் மாலை நேரத்திலும், வைகாசி மாதத்தில் முதல் 7 நாட்கள் காலையிலும் கிரிவலம் வருவது சிறப்பாக கருதப்படுகிறது. கிரிவலம் வரும் பக்தர்கள் தலையில் கடம்பம் பூக்களை சூடிக்கொள்வதும், கடம்ப மலர்களை கொண்டு வந்து வழிபடுவதும் சிறப்பானதாகும்.\nநேற்று மாலையில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் தொடங்கினர். கிரி வீதிகளில் பல இடங்களில் பக்தர்களுக்காக கடம்பம் பூக்கள் விற்பனை செய்யப்பட்டது. அக்னி நட்சத்திர கழு திருவிழா ஏற்பாடுகளை பழனி கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nஇம்ரான்கான் விழாவில் பங்கேற்க பாகிஸ்தான் சென்றார் சித்து\nகேரளாவில் மழை வெள்ளத்துக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 324- ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் 21 குண்டுகள் முழங்க முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nடெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் இருந்து வாஜ்பாய் உடல் இறுதி ஊர்வலம் தொடங்கியது\nமுல்லைப்பெரியாறு நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க முடியுமா ஆலோசனை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த அனுமதிக்கு தடை விதிக்க முடியாது - உச்சநீதிமன்றம்\nவாஜ்பாய் உடலுக்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி, அகிலேஷ் யாதவ் அஞ்சலி\nவெயிலுகந்த அம்மன் கோவில் ஆவணித் திருவிழா நாளை தொடங்குகிறது\nசெங்கழுநீரம்மன் கோவில் தேரோட்டம்- திரளான பக்தர்கள் பங்கேற்பு\nதிருப்பதியில் நள்ளிரவு முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி\nபழனி மலைக்கோவிலில் குவிந்த பக்தர்கள்\nபழனி முருகன் கோவிலில் கார்த்திகை விழா\nபழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நிறைவு\nவேண்டுவோருக்கு வரம் கொடுக்கும் பழனி முருகப்பெருமான்\nபழனி கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம் நாளை நடக்கிறது\nமழைநீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையை வளர்க்க ஆசைப்படுகிறேன்- டி.வி. நடிகை கீதா பேட்டி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் - எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nஹர்திக் பாண்டியாவை ஆல்ரவுண்டர் என அழைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் - ஹர்பஜன் சிங் காட்டம்\nஏ.எல் விஜய் இயக்கத்தில் திரைப்படமாகும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு\nஎம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டபோது யார் வந்தார்கள்- ரஜினிகாந்துக்கு தம்பிதுரை கேள்வி\nகவர்னர் அளித்த தேநீர் விருந்தை புறக்கணித்த ஐகோர்ட் நீதிபதிகள் - தலைமை நீதிபதி மட்டும் பங்கேற்பு\nவாஜ்பாய் மறைவையொட்டி தமிழகத்தில் நாளை பொதுவிடுமுறை - அரசு அறிவிப்பு\nவாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் - பாஜக நிகழ்ச்சிகள் ரத்து\nகேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக ��ள்ளது - பிரதமர் மோடி\nவிருதுகளை அள்ளிய இந்தி பட ரீமேக்கில் அஜித்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnschools.co.in/2018/02/blog-post_50.html", "date_download": "2018-08-17T13:45:26Z", "digest": "sha1:FWA7D42IZ2ZBCJ7BS6HRGO2NFWRA3AOG", "length": 36295, "nlines": 877, "source_domain": "www.tnschools.co.in", "title": "அத்தியாவசியமற்ற அரசு பணியிடங்களை இனி தனியாரிடம் ஒப்படைப்பு தமிழக அரசு - TNSCHOOLS | Sslc, Plus one, Plus two Model Question Papers and Study Materials Free Download", "raw_content": "\n+2-க்கு பிறகு என்ன படிக்கலாம்\nUncategories அத்தியாவசியமற்ற அரசு பணியிடங்களை இனி தனியாரிடம் ஒப்படைப்பு தமிழக அரசு\nஅத்தியாவசியமற்ற அரசு பணியிடங்களை இனி தனியாரிடம் ஒப்படைப்பு தமிழக அரசு\nஅத்தியாவசியமற்ற அரசு பணியிடங்களை இனி தனியாரிடம் ஒப்படைப்பு - தமிழக அரசு | Handing over non-essential state workplaces to private - Government of Tamil Nadu\nதமிழக நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் கே.சண்முகம் நேற்று முன்தினம் ஒரு அரசாணை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘அரசின் வருவாயை பெருக்குவதற்காக பல்வேறு அரசு துறைகளில் உள்ள தேவையற்ற பணியிடங்களை குறைக்க, அரசு பணியிடங்களை தனியாருக்கு ஒப்பந்தம் அடிப்படையில் நியமிக்கலாம் என்ற பரிந்துரையை அரசு பரிசீலித்தது.\nஅதன்படி அரசு ஊழியர் சீரமைப்பு குழுவை அமைக்க அரசு முடிவு செய்து, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியும் முன்னாள் முதன்மை செயலாளருமான எஸ்.ஆதிசேஷையா தலைமையில் குழு அமைக்கப்படுகிறது. இந்த குழுவில் நிதித்துறையின் செயலாளர் (செலவீனம்) எம்.ஏ.சித்திக் உறுப்பினராக செயல்படுவார் என்று கூறப்பட்டுள்ளது. இந்த குழுவினர் தனது அறிக்கையை 6 மாதத்தில் அரசிடம் அளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து தமிழக அரசின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழக அரசு பணியிடங்களில், அத்தியாவசியமற்ற பணியிடங்களை அடையாளம் கண்டு அந்த பணிகளை தனியாருக்கு விட முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஅதன்படி தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கினால் குறைவான சம்பளம் வழங்க முடியும். அதே நேரம் தற்போது பணியில் உள்ள எந்த அரசு ஊழியர்களும் வீட்டுக்கு அனுப்பப்பட மாட்டார்கள். ஆனால், தனியாருக்கு வழங்கப்பட்டால் அந்த துறையில் உள்ள சி மற்றும் டி பிரிவு ஊழியர்கள் வேறு துறைக்கு அனுப்பப்படுவார்கள்.\nஎந��தெந்த பணியிடங்களை தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கலாம் என்று இந்த குழு அரசுக்கு பரிந்துரைக்கும். இப்படி தனியாருக்கு வழங்குவதன் மூலம் கூடுதல் சம்பளம், ஓய்வூதியம், ஓய்வூதிய பலன்கள் வழங்காமல் இருக்கலாம். தற்போது 10 லட்சம் அரசு ஊழியர்கள் உள்ளனர். இதில் செக்‌ஷன் அதிகாரிக்கு கீழ் உள்ள ஊழியர் பணியிடங்கள் மட்டுமே தனியாருக்கு வழங்கப்படும்.\nதமிழக அரசின் இந்த முடிவுக்கு அரசு ஊழியர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பும். ஆனாலும், அரசுக்கு வேறு வழியில்லை. தமிழக அரசு ஊழியர்களுக்கு இதுவரை ரூ.67 ஆயிரம் கோடி ஊதியமாக வழங்கப்பட்டது. சமீபத்தில் 7வது ஊதியக்குழு பரிந்துரை நிறைவேற்றப்பட்ட பிறகு சம்பளமாக மட்டும் ரூ.88 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. இது தமிழக அரசின் மொத்த வருவாயில் 50 சதவீதம் சம்பளத்துக்கே செலவு செய்யும் நிலை உள்ளது என்றார்.\nதமிழகம் முழுவதும் உள்ள அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்களில், அரசு வேலைக்காக கடந்த 31-1-2018ம் தேதி வரை சுமார் 80 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்.\nஅதன்படி, 18 வயதிற்குள் உள்ள பள்ளி மாணவர்கள் 20,69,337 பேரும், 18 முதல் 23 வயது வரை உள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவர்கள் 17,09,845 பேரும், 24 முதல் 35 வயது வரை உள்ள அரசு பணி வேண்டிய காத்திருக்கும் வேலை தேடுபவர்கள் 30,466,19 பேரும், 36 வயது முதல் 56 வயது வரை உள்ளவர்கள் 11,468,98 பேர்களும், 57 வயதிற்கும் மேற்பட்டவர்கள் 5,730 பேர் மொத்தம் 79 லட்சத்து 78 ஆயிரத்து 429 பேர் அரசு வேலைக்காக பதிவு செய்து இன்னும் காத்திருக்கிறார்கள்.\nஇந்த நிலையில், இனி அரசு வேலைவாய்ப்புகளை குறைக்க தமிழக அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருவது, இவர்களின் அரசு வேலைவாய்ப்புக்கு கேள்விக்குறியாக அமைந்துள்ளது. அதேநேரம் தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் பணிகளில் தற்போது 10 லட்சம் பேர் உள்ளதாகவும், 2.5 லட்சம் பணியிடங்கள் இன்னும் காலியாக உள்ளதாகவும் அரசு சங்கங்கள் சார்பில் கூறப்பட்டுள்ளது.\nபணியாளர் நிர்வாக சீரமைப்புக் குழுவை உடனே கலையுங்கள்: தமிழக அரசின் இந்த முடிவுக்கு அரசு ஊழியர்கள் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் சண்முகராஜன் கூறும்போது, “தமிழக அரசால் பணியாளர் நிர்வாக சீரமைப்புக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இது அரசு ஊழியர்கள் மற்று��் ஆசிரியர்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அரசு பணியில் காலியாக உள்ள 2.5 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளதால் அரசு ஊழியர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் தனியார் ஊழியர்களை நியமிக்கும் திட்டத்தை அரசு அறவே ரத்து செய்வதுடன், பணியாளர் நிர்வாக சீரமைப்பு குழுைவ உடனடியாக கலைத்து உத்தரவிட வேண்டும்” என்று கூறியுள்ளார்.\nதமிழ்நாடு அரசு துறை ஊர்தி ஓட்டுநர்கள் தலைமை சங்கத்தின் மாநில தலைவர் பாலமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழுவில் ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகளை களைய ஒரு நபர் குழு அமைத்து அரசாணை வெளியிட்ட முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். 7வது ஊதிய குழுவில், அரசு துறை ஊர்தி ஓட்டுநர்களுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை ஊதிய முரண்பாடு உள்ளது. அதை சரி செய்ய வேண்டும். அதேநேரம், ஒப்பந்த அடிப்படையில் அரசு ஊர்தி ஓட்டுனர்கள் பணியிடங்களை நிரப்ப அரசுக்கு ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்ட குழுவை உடனடியாக கலைக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.\n Share Your Friends | தயவு செய்து மற்றவர்களுக்கும் பகிருங்கள்\nமுதலில் உங்கள் E-MAIL ADDRESS இங்கே REGISTER செய்தால்தான் இலவசமாக DOWNLOAD செய்ய முடியும்..\nதவறாமல், GMAIL INBOX க்கு வரும் Activation link ஐ CLICK செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://tamilleader.org/2018/06/14/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-08-17T13:16:36Z", "digest": "sha1:DIGOLARQS4CXGMNKENTSAJUAV4SQSYHH", "length": 7089, "nlines": 75, "source_domain": "tamilleader.org", "title": "மன்னார் புதைகுழி; சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டே கொல்லப்பட்டனர்! – தமிழ்லீடர்", "raw_content": "தமிழ்லீடர் தமிழ் உலகின் முதல்வன்\nமன்னார் புதைகுழி; சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டே கொல்லப்பட்டனர்\nமன்னார் சதொச மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்டுவரும் மனித எச்சங்கள், கொடூரமான சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டவர்களுடையதாக இருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக பணியாற்றும் சட்டத்தரணிகள் குழாம் இந்த சந்தேகத்தை வெளியிட்டுள்ளது.\nமன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் மனித எச்சங்களை தேடும் பணிகள் நேற்று புதன்கிழமை 13 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.\nமன்னார் மாவட்ட நீதிமன்ற நீதவான் ஆசீர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஜா முன்னிலையில் மேற்கொள்ளப்படும் அகழ்வுப் பணிகளில், இரண்டு முழு மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதில் ஒன்று இரண்டு கைகளும் ஒன்றின் மேல் ஒன்று இருந்த நிலையில் காணப்படுவதால், அது கட்டப்பட்ட ஒன்றாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇரும்புகளால் கட்டப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டவரின் மனித எச்சமாக இருக்கலாம் எனவும் சட்டத்தரணிகள் குழாம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.\nஇதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளில் 29 மண்டையோடுகளுடன் கூடிய மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.\nPrevious: வடக்கு – கிழக்கில் பெரிய புத்தர் சிலைகளை அமைக்க நடவடிக்கையாம்\nNext: வட்டுக்கோட்டையில் தனியார் கல்வி நிறுவனம் தீக்கிரை\nதெல்லிப்பளையில் 4.7 ஏக்கர் காணி விடுவிப்பு\nஅரசியல்வாதிகளுக்கு அதிகாரிகள் அடிபணியக்கூடாது என்கிறார் வடக்கு முதல்வர்\nமாந்தை கிழக்கில் 899 குடும்பங்களுக்கு நிரந்தரவீடுகள் தேவை\nமுல்லைத்தீவில் இருந்து தென்னிலங்கை மீனவர்கள் வெளியேற்றம்\nகடலட்டை விவகாரம்; வடமராட்சி கிழக்கில் நடப்பது என்ன\nஈழத்தின் சிவசேனை; பின்னணியில் யார்\nசாதி, சமய சிக்கலுக்குள் சிக்குகிறதா தாயகம்\nமுள்ளிவாய்க்காலில் சர்ச்சை; நடந்தது என்ன\nவிவசாயத்தில் கை வைத்த நல்லாட்சி அரசு\nதெல்லிப்பளையில் 4.7 ஏக்கர் காணி விடுவிப்பு\nஅரசியல்வாதிகளுக்கு அதிகாரிகள் அடிபணியக்கூடாது என்கிறார் வடக்கு முதல்வர்\nமாந்தை கிழக்கில் 899 குடும்பங்களுக்கு நிரந்தரவீடுகள் தேவை\nமுல்லைத்தீவில் இருந்து தென்னிலங்கை மீனவர்கள் வெளியேற்றம்\nகூட்டமைப்புக்கு அமைச்சர் அஜித் பீ.பெரேரா பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2018/06/10", "date_download": "2018-08-17T13:55:40Z", "digest": "sha1:JRSREUYVXKF53PBXOF65JASVYBKCMEQX", "length": 3231, "nlines": 48, "source_domain": "www.maraivu.com", "title": "2018 June 10 | Maraivu.com", "raw_content": "\nதிருமதி யாகேஸ்வரி செல்லையா – மரண அறிவித்தல்\nதிருமதி யாகேஸ்வரி செல்லையா – மரண அறிவித்தல் மலர்வு : 27 சனவரி 1936 — உதிர்வு ...\nதிருமதி பவளம் முத்தையா – மரண அறிவித்தல்\nதிருமதி பவளம் முத்தையா – மரண அறிவித்தல் (இளைப்பாறிய விவசாய ஆசிரியை) மலர்வு ...\nதிரு ஆறுமுகம் சுந்தரலிங்கம் – மரண அறிவித்தல்\nதிரு ஆறுமுகம் சுந்தரலிங்கம் – மரண அறிவித்தல் (இளைப்பாறிய இயந்திரப் ...\nதிரு கதிரவேலு தணிகாசலம் – மரண அறிவித்தல்\nதிரு கதிரவேலு தணிகாசலம் – மரண அறிவித்தல் பிறப்பு : 18 யூலை 1938 — இறப்பு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://www.new.kalvisolai.com/2018/02/blog-post_72.html", "date_download": "2018-08-17T13:43:13Z", "digest": "sha1:WQKDZ5RWPUMHF5U7DQ2VBIMIQCGW3X6D", "length": 16411, "nlines": 150, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "தேர்வு பணி: தனியார் பள்ளிஆசிரியர்களுக்கு அரசு எச்சரிக்கை!!!", "raw_content": "\nதேர்வு பணி: தனியார் பள்ளிஆசிரியர்களுக்கு அரசு எச்சரிக்கை\n'பொது தேர்வு பணிகளில், தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஈடுபடாமல் 'டிமிக்கி' கொடுத்தால், பள்ளி மீது, நடவடிக்கை பாயும்' என, தேர்வுத்துறை எச்சரித்து உள்ளது. தமிழக அரசின் பாடத்திட்டத்தில், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓரியன்டல் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, மார்ச்சில் பொது தேர்வு நடக்கிறது.முதற்கட்டமாக, மார்ச், 1ல், பிளஸ் 2 பொது தேர்வு துவங்குகிறது. மார்ச், 7ல், பிளஸ் 1; மார்ச், 16ல், பத்தாம் வகுப்புக்கு தேர்வு துவங்க உள்ளது.இந்த தேர்வுகளில், 27.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 2,794 தேர்வு மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. தேர்வு பணிகளுக்கு, ஒரே நாளில், 1.10 லட்சம் ஆசிரியர்களை ஈடுபடுத்த, தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.இதற்காக, சுழற்சி அடிப்படையில், ஆசிரியர்களை தேர்வு பணியில் ஈடுபடுத்த, வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.இந்த பணிகளில், பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களும், உடற்கல்வி, தொழிற்கல்வி ஆசிரியர்களும் ஈடுபட உள்ளனர். அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்களும் பணியில் ஈடுபட, அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.இதில், தனியார் பள்ளிகள் சிலவற்றில், தங்கள் நிர்வாக பணிகளை காரணம் காட்டி, ஆசிரியர்களை தேர்வு பணிக்கு அனுப்புவதில்லை என, புகார்கள் எழுந்துள்ளன.இதையொட்டி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வழியே, தனியார் பள்ளிகளுக்கு, தேர்வுத்துறை சார்பில், எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.எச்சரிக்கை கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:தனியார் பள்ளிகளில், தேர்வு எழுதும் மாணவர்களின் விகிதத்திற்கேற்ப, தேர்வு பணிக்கு, ஆசிரியர்களை அனுப்ப வேண்டும். ஆனால், பல பள்ளிகள், பொது தேர்வு பணிகளில், தங்கள் ஆசிரியர்களை அனுப்புவதில்லை.அதனால், தேர்வு நடத்துவது, விடைத்தாள் மதிப்பீடு போன்ற பணிகளில் சுணக்கம் ஏற்படுகிறது. எனவே, இந்த ஆண்டு, எந்த பள்ளியில், ஆசிரியர்களை தேர்வு பணிக்கு அனுப்பவில்லையோ, அந்த பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. | DOWNLOAD\nகணினி ஆசிரியர் கல்வி தகுதியில் மாற்றம் : விரைவில் புதிய விதிகள் அறிவிப்பு.\nஅரசு பள்ளிகளில், கணினி ஆசிரியர்களை நியமிப்பதற்கான, கல்வித் தகுதியை மாற்ற, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.புதிய விதிமுறைப்படி, அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு, விரைவில் கணினி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.பள்ளி கல்வித்துறை கட்டுப்பாட்டில், 6,000 அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில், 2,000 கணினி ஆசிரியர்கள், பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிகின்றனர்.இருப்பினும், பல மாவட்டங்களில், கணினி அறிவியல் பாடம் நடத்த, ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது.இந்நிலையில், 748 அரசு பள்ளிகளில், தலா ஒரு கணினி அறிவியல் ஆசிரியரை நியமிக்க ஓராண்டுக்கு முன், பள்ளிக்கல்வி இயக்குனரகம் முடிவு செய்தது. ஆனால், புதிய பாடத்திட்டப்படி, கலை பாடப்பிரிவுக்கு, 'கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ்' என்ற பாடமும், தொழிற்கல்விக்கு, கணினி தொழில்நுட்பம் என்ற பாடமும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.இந்த பாடங்கள் முக்கியமானதாக உள்ளதால், அனைத்து பள்ளிகளிலும், கணினி ஆசிரியரை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக, கணினி ஆசிரியர் பணி நியமனத்திற்கான, கல்வித் தகுதி மாற்றி அமைக்கப்பட உள்ளது.இது குறித்து, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் …\nஅரசுப்பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் நியமனம் - விரிவான விவரங்கள்\nஅரசுப்பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாதவர்கள் நியமனம் - ஊதியம் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறை.\nதையல், ஓவியம், உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பாசிரியர் பதவிக்கு இன்று சான்றிதழ் சரிபார்ப்பு முதல்முறையாக போட்டித்தேர்வு\nதையல், ஓவியம், உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பாசிரியர் பதவிக் கான சான்றிதழ் சரிபார்ப்பு அனைத்து மாவட்டங்களிலும் இன்று (திங��கள்கிழமை) நடை பெறுகிறது. இதில் 2,845 தேர்வர்கள் கலந்துகொள்கிறார்கள். அரசு உயர்நிலைப் பள்ளிகள், அரசு மேல்நிலைப் பள்ளிகள், சென்னை, கோவை மாநகராட்சி பள்ளிகள் மற்றும் சமூக பாதுகாப்புத் துறை பள்ளிகளில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆகிய பாடப்பிரிவுகளில் 1,325 சிறப்பாசி ரியர்களை நேரடியாக நியமிக்கும் வகையில் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி போட்டித்தேர்வு நடத்தப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத் திய இந்தத் தேர்வை 35,781 பேர் எழுதினர். தேர்வு முடிவு கள் கடந்த ஜூலை 27-ம் தேதி வெளியிடப்பட்டன. சான்றிதழ் சரிபார்ப்புக்கு ஒரு காலியிடத் துக்கு 2 பேர் என்ற விகிதாச்சாரத் தில் தேர்வர்கள் அனுமதிக்கப் பட்டுள்ளனர். தேர்வு முடிவுகள் வெளியான அன்று வெளியிடப்பட்ட முதல் பட்டியல் மற்றும் அதைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட 2-வது பட்டியலையும் சேர்த்து மொத்தம் 2845 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதி பெற்றுள்ளனர். ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற் கெனவே அறிவித்திருந்தபடி சான்றி தழ் சரிபார்ப்பு …\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sparktv.in/tamil/rajinikanth-kamalhassan-vatal-nagaraj/", "date_download": "2018-08-17T13:18:04Z", "digest": "sha1:6HKBXCTXWGI6D56U64C673IWNUTLMXMV", "length": 13537, "nlines": 171, "source_domain": "sparktv.in", "title": "கமலுக்கும், ரஜினிக்கும் கெட்-அவுட் சொன்ன வாட்டாள் நாகராஜ்!", "raw_content": "\nகேரள மக்களுக்கு 26 கோடி நிவாரண நிதி கொடுத்த தொழிலதிபர்..\nமுல்லைபெரியாறு அணை வழக்கில் பின்னடைவு.. பினராயி விஜயனுக்கு ஈபிஎஸ் அவசர கடிதம்..\nவாஜ்பாய் இறுதி சடங்கு முடிந்த கையோடு கேரளா வருகிறார் மோடி..\nகனமழையால் பலியானோர் எண்ணிக்கை 164ஆக உயர்வு.. 14இல் 12 மாவட்டகளுக்கு ரெட் அலர்ட் #KeralaFlood\nதினமும் 3 பேரிச்சை சாப்பிட்டால் இந்த மாற்றங்கள் உங்களுக்கு நடக்கும்\nவிட்டமின் ஈ எப்படி உங்கள் கூந்தல் வளர்ச்சிக்கு பயன்படுத்தலாம் \nஇதை பாலோ செய்தால் கேன்சரை ஓடஓட விரட்டி அடிக்கலாம்..\nநீங்க மனதளவில் ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கீங்களான்னு எப்படி தெரிஞ்சுக்கிறது\nகோலமாவு கோகிலா: இது நயன்தாரா படமா யோகிபாபு படமா\nடைரக்டர் ஷங்கரின் மிகச் சிறந்த படங்களின் டாப் 7 பட்டியல்\nநயன்தாரா சம்பளம் 6 கோடியாம்.. தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி..\nநவ.20 தீபிகா படுகோனே-விற்��ுத் திருமணம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா..\nசினிமாவில் ஸ்ரீதேவியுடன் சிறந்த ஜோடிப் பொருத்தம் யாருக்கு இருந்தது\nஒருவழியாக வாயை திறந்தார் தோனி.. ரசிகர்கள் நிம்மதி..\n2019 உலகக் கோப்பை அணியில் தோனி இருக்க மாட்டார்.. காரணம் இதுதான்..\nஓரே நாளில் 8 சாதனை.. மாஸ் காட்டும் ‘இ-இ’..\nஎலைட் லிஸ்ட்-இல் சேர்ந்தார் அஸ்வின்.. இந்திய அணியின் பொக்கிஷம்..\n1000 டெஸ்ட் போட்டிகள்.. இமாலய சாதனை படைக்கும் இங்கிலாந்து..\nகேட்ட வரத்தை உடனே தரக் கூடிய சக்தி வாய்ந்த 5 பூஜைகள்\nநோய்களை குணப்படுத்த நீங்கள் செல்ல வேண்டிய கோவில் எது தெரியுமா\nவீட்டில் மயிலிறகு இருந்தால் எல்லா தோஷங்களும் விலகும்\nஉங்க வீட்டில் நிரந்தரமாக லக்ஷ்மி கடாக்ஷம் பெருக இதை கட்டாயம் செஞ்சு வாங்க\nகமலுக்கும், ரஜினிக்கும் கெட்-அவுட் சொன்ன வாட்டாள் நாகராஜ்\nகாவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்காமல் இழுத்தடித்து வரும் மத்திய அரசுக்கு எதிராக கடும் கண்டனங்கள், எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், தமிழகத்தின் புதிய அரசியல்வாதிகளாக அவதரித்திருக்கும் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரும் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளனர்.\nரஜினிகாந்த் ‘காவிரியில் தமிழர்களுக்கு உள்ள உரிமையை நிலைநாட்ட காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என கருத்து தெரிவித்திருந்தார். இதுவே ஒரே தீர்வு என்றும் மத்திய அரசு விரைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இதையடுத்து அவருக்கு எதிராக கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.\nரஜினிகாந்த் இந்த பிரச்சினையில் தலையிடக்கூடாது என்றும், கர்நாடகத்தில் வாழும் 1 கோடி தமிழர்களை அவர் நினைத்துப் பார்க்க வேண்டும் என்றும் கர்நாடகா மாநில சேவா சமிதி எச்சரித்துள்ளது. இந்த மிரட்டல் ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் விடப்பட்ட மிரட்டலாகவே பதிவாகி இருக்கிறது.\nமக்கள் நீதி மய்யத்தின் தலைவரான கமல்ஹாசன் தனது ட்விட்டரில் கருத்தை பதிவு செய்துள்ளார். “பாகிஸ்தானோடு, வங்கதேசத்தோடு நதி நீரைப் பகிர்ந்து கொள்ளும் இந்தியா, தன் நாட்டுக்குள் தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் காவிரி நீரைப் பகிர்ந்து தர முடியாதா இது இயலாமை அல்ல; இழிவான அரசியல். கர்நாடகத்து நாற்காலிக்காக நடத்தும் நாடகம்” என சாடியிருந்தார்.\nபாகிஸ்தானோடு, வங்கதேசத்தோடு நதி நீரைப் பகிர்ந்து கொள்ளும் இந்தியா, தன் நாட்டுக்குள் தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் காவிரி நீரைப் பகிர்ந்து தர முடியாதா இது இயலாமை அல்ல ; இழிவான அரசியல் . கர்நாடகத்து நாற்காலிக்காக நடத்தும் நாடகம் .\nஇதையடுத்து ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரின் மீதும் கன்னட அமைப்புக்கள் பெருங்கோபம் அடைந்துள்ளன. இருவரும் கர்நாடகத்திற்குள் இனி அனுமதிக்கப்படமாட்டார்கள் என வாட்டாள் நாகராஜ் எச்சரித்துள்ளார்.\nகேரள மக்களுக்கு 26 கோடி நிவாரண நிதி கொடுத்த தொழிலதிபர்..\nகோலமாவு கோகிலா: இது நயன்தாரா படமா யோகிபாபு படமா\nடைரக்டர் ஷங்கரின் மிகச் சிறந்த படங்களின் டாப் 7 பட்டியல்\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/04e43976a8/medlife-which-provide", "date_download": "2018-08-17T12:59:18Z", "digest": "sha1:NQDEVBW4UAO45MIYCO6A6RWUN23BRBCM", "length": 23789, "nlines": 114, "source_domain": "tamil.yourstory.com", "title": "மருத்துவப் பிரிவில் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்கும் மெட்லைஃப்", "raw_content": "\nமருத்துவப் பிரிவில் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்கும் மெட்லைஃப்\nதுஷார் குமார், பிரஷாந்த் சிங் இருவரும் இணைந்து 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் ‘மெட்லைஃப்’ (Medlife) என்கிற ஸ்டார்ட் அப்பை துவங்கினர். பெங்களூருவைச் சேர்ந்த இந்த ஸ்டார்ட் அப் உடல்நலப் பராமரிப்புப் பிரிவில் செயல்பட்டு ஹெல்த்கேர் டெலிவரி சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கிறது. இந்த ஸ்டார்ட் அப் 30 மில்லியன் டாலர் நிதி உயர்த்தியுள்ளது.\nஉடல்நலப் பராமரிப்பு சேவையை பெற விரும்புவோரின் மிகப்பெரிய கவலையே சரியான சேவையளிப்போரை கண்டறிவதுதான். சிறப்பு மருத்துவர்கள், நோய் கண்டறியும் மையம், மருந்துகள் வாங்குமிடம் போன்றவற்றில் சரியான இடத்தை கண்டறிவது பலருக்கு சவாலாகவே உள்ளது. இப்படிப்பட்ட சேவைகளைத் தனது வயதான பெற்றோருக்கு பெறுவதில் பல சிரமங்களை சந்தித்தார் 38 வயதான துஷார் குமார். இதற்கு தீர்வுகாண எண்ணி உருவாக்கியதுதான் மெட்லைஃப்.\nஇவரது பெற்றோருக்கு மருத்துவர்கள் பரிந்துர���க்கும் மருந்துகளை வாங்குவதற்காக பல மருந்து கடைகளில் தேடி அலைந்துள்ளார் துஷார்.\n”ஒரு முறை தேவையான மருந்துகளை வாங்குவதற்காக 40 கிலோமீட்டர் தொலைவில் இருந்த ஒரு மருந்து கடைக்குச் செல்ல நேர்ந்தது. அப்போதுதான் இந்தச் சந்தையில் ஒரு மிகப்பெரிய இடைவெளி இருப்பது அவருக்குத் தெளிவானது,” என்கிறார்.\nவெளிநாட்டில் சிறிது காலம் தங்கியிருந்தபோது இந்திய சந்தையில் காணப்படும் தொடர்பின்மை அவருக்கு புரிந்தது. வெளிநாடுகளில் மருத்துவர்களை ஆலோசிப்பது முறையாக நிர்வகிக்கப்படும். ஆன்லைனில் முன்பதிவு செய்யப்படும். ஆலோசனைக்கான முறை எப்போது வரும் என்பதை ஆன்லைனில் கண்காணிக்கும் வசதி இருந்தது.\nமருத்துவர் அளிக்கும் மருந்துச் சீட்டு மின்னனு வடிவில் இருப்பதால் பேப்பர் பயன்பாடு இல்லை. மருந்துகளின் இருப்பு எந்த மருந்துக் கடையில் உள்ளது என்பதும் தெரியப்படுத்தப்படும் என்றார்.\n”என்னுடைய மருந்துகள் அனைத்தும் மருந்துகடையில் பேக் செய்யப்பட்டு தயாராக இருக்கும். நான் சென்று பெற்றுக்கொள்ளவேண்டிய பணி மட்டும்தான்,” என்றார் துஷார்.\nஇந்த முரண்பாடுதான் இந்திய ஹெல்த்கேர் சுற்றுச்சூழலில் மாற்றம் தேவை என்பதையும் அதை தொழில்நுட்பத்தின் உதவியுடன் மட்டுமே சாத்தியப்படுத்தமுடியும் என்பதையும் துஷாருக்கு உணர்த்தியது. 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் அவர் தனது நண்பர் பிரஷாந்த் சிங் உடன் இணைந்து ’மெட்லைஃப்’ நிறுவனத்தை நிறுவினார்.\nமெட்லைஃப் ஒரு ஹெல்த்கேர் தளம். இந்தத் தளம் உடல்நலப் பராமரிப்பு சார்ந்த சேவை வழங்கப்படும் முறையில் இருக்கும் பற்றாக்குறைகளை தொழில்நுட்பத்தின் மூலம் தீர்த்துவைப்பதில் கவனம் செலுத்துகிறது. உடல்நலப் பராமரிப்பு சேவை பெற விரும்புவோர் அது தொடர்பான அனைத்து விதமான சேவைகளையும் அணுக உதவும் வகையிலான ஒரு தளத்தை வழங்க விரும்பினோம் என்றார் துஷார். அதாவது கிளினிக் செல்லுதல், மருந்துச் சீட்டுகளை பதிவுசெய்து சேமித்து வைத்தல், ஆன்லைனில் மருந்துகளை ஆர்டர் செய்து டெலிவரி பெறுதல், மருத்துவர்களுடன் மின்னணு வாயிலான ஆலோசனை, நோய்கண்டறியும் சோதனைகளை திட்டமிடல் உள்ளிட்ட சேவைகளை வழங்க விரும்பினார்.\nஆரம்பத்தில் மெட்லைஃப் சரக்கு அடிப்படையிலான மின் மருந்துக்கடை பிரிவிலும் மருத்துவர்கள் டிஜிட்டல் வா���ிலாக நோயாளியின் தரவுகளை நிர்வகிக்கவும் சேமிக்கவும் உதவும் வகையிலும் செயல்பட்டனர். எனினும் அதன் பின்னர் ஆன்லைன் மருத்துவ ஆலோசனை, ஆரோக்கியம் சார்ந்த தயாரிப்புகள், ஆய்வு சேவை உள்ளிட்ட சேவைகளை வழங்கத் துவங்கினர்.\nதற்போது இந்த மூன்று சேவைகளையும் பெறுவதற்கு வாடிக்கையாளர்களே நேரடியாக கையாளும் வகையிலான ஒரே செயலியை மெட்லைஃப் உருவாக்கியுள்ளது. மருத்துவர்கள் நோயாளி குறித்த தகவல்களை ஆன்லைனில் செயலி வாயிலாக பதிவு செய்து சேமித்து வைக்க இந்தத் தளம் உதவுகிறது.\nஎனினும் ஆரம்பத்தில் மருத்துவர்கள் தரப்பிலிருந்தும் நோயாளிகள் தரப்பிலிருந்தும் எதிர்ப்பு இருந்தது. மின் மருந்தகம் என்கிற முறை புதிதாக இருந்தது. இதனால் வாடிக்கையாளர்கள் தயங்கினர். எனினும் மக்களுக்கு விவரித்து புரியவைத்ததும் மெட்லைஃப் சேவையை ஏற்றுக்கொள்ளத் துவங்கினர்.\nஒரு சம்பவம் குறித்து துஷார் விவரிக்கையில்,\n“ஒரு முறை பார்ட்னர் மருத்துவரின் ஆலோசனை பெற வந்திருந்த 80 வயது பெண்மனி ஒருவரிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. மருத்துவரை ஆலோசிக்க வரும்போது பழைய மருந்து சீட்டை எடுத்து வர மறந்துவிடுவதாகவும் இதனால் சிகிச்சைக்கான ஆலோசனை வழங்குவதற்கு மருத்துவருக்கு குழப்பம் ஏற்படுவதாகவும் தெரிவித்தார். ஆனால் இன்று மெட்லைஃப் இந்தப் பணியை பார்த்துக்கொள்கிறது. மருத்துவர் எலக்ட்ரானிக் ஃபைலில் மருந்துச் சீட்டை பார்த்துக்கொள்ளலாம். நோயாளிக்கு சரியான நேரத்தில் மருந்துகள் வீட்டில் டெலிவர் செய்யப்படும்.”\nமருத்துவர்கள் தரப்பில் எதிர்ப்பு எழுந்தது குறித்து அவர் விவரிக்கையில் மருத்துவர்கள் மாற்றத்தை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை என்றார். ஆகவே மருத்துவர்கள் பணியை எளிதாக்கும் வகையில் நோட்பேட் கொண்டு குறிப்புகளை எழுதிக்கொள்வது போன்ற ஒரு ப்ராடக்டை மெட்லைஃப் உருவாக்கியது.\n”எங்களது ப்ராடக்டைக் கொண்டு தரவுகளை சேகரித்து அதை முழுமையாக டிஜிட்டைஸ் செய்வோம். இதனால் மருத்துவரும் நோயாளிகளும் மின் வடிவில் தரவுகளை பதிவிட்டு சேகரித்து முக்கியத் தேவையெழும் பல்வேறு சந்தர்ப்பங்களில் பயன்படுத்திக்கொள்ளலாம்,” என்றார் துஷார்.\nதற்போது ப்ளேஸ்டோரில் மெட்லைஃப் செயலி 4,50,000 பதிவிறங்கள் செய்யப்பட்டுள்ளது. 1,200-க்கும் அதிகமான மருத்துவர்கள் செய��ியை பயன்படுத்திவருவதாகவும் குழுவினர் தெரிவிக்கின்றனர். ஒரு மாதத்திற்கு அனைத்து சிறப்பு பிரிவுகளிலிருந்தும் 250 முதல் 300 மருத்துவர்கள் புதிதாக இணைகின்றனர்.\n”தற்சமயம் இந்த ப்ராடக்டை ஐந்து நகரங்களில் மட்டுமே வழங்கி வருகிறோம். அடுத்த நிதியாண்டிற்குள் 30 நகரங்களில் செயல்பட திட்டமிட்டுள்ளோம்,” என்றார்.\nதுஷார், பிரஷாந்த் தவிர முக்கியக் குழுவில் வங்கி மற்றும் ஆயுள் காப்பீட்டுத் துறையில் 14 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமிக்க சௌரப் அகர்வால், 14 ஆண்டுகளுக்கும் கூடுதலான தொழில்நுட்ப மேலாண்மை அனுபவமிக்க சௌரப் மிட்டல், செயல்பாடுகள் மற்றும் வணிகங்களை உருவாக்குவதில் 17 ஆண்டுகால அனுபவமிக்க ரகுனந்தன் ஸ்ரீநிவாசன் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.\nஇந்திய மருந்துத் துறை தற்போது 15 பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட சந்தையாகும். தேவையை பூர்த்திசெய்வதில் குறைவான திறன், டெலிவரியில் தாமதம், காலாவதியான மற்றும் போலி மருந்துகள் போன்றவை இந்தத் துறையில் காணப்படும் சில பிரச்சனைகளாகும். ஒழுங்குமுறை சார்ந்த சவால்கள் இருப்பினும் மருந்துத் துறை குறிப்பிடத்தக்க அளவு வளர்ந்து வருகிறது.\nஇந்தப் பிரிவில் மேட்ரிக்ஸ் (Matrix) நிறுவனத்தின் ஆதரவுடன் செயல்படும் மைரா (Myra) நேரடியாக தயாரிப்பாளர்களிடமிருந்து மருந்துகளை வாங்கி கிடங்கில் சேமித்து அங்கிருந்து மருந்துகளை டெலிவர் செய்கிறது. மெட்லைஃப் ஹெல்த்கேர் சுற்றுச்சூழலின் வெவ்வேறு அம்சங்களை ஒருங்கிணைப்பதால் Sequoia ஆதரவுடன் செயல்படும் ப்ராக்டோ (Practo), 1 எம்ஜி நிறுவனங்களுடனும் சமீபத்தில் சீரிஸ் பி நிதியாக 16 மில்லியன் டாலர் உயர்த்திய Bessemer ஆதரவுடன் செயல்படும் ஃபார்மாஈஸி (PharmaEasy) நிறுவனத்துடனும் போட்டியிடுகிறது.\nமருத்துவர்கள், நோயாளிகள், ஆய்வகங்கள், மருந்தகங்களை அனைத்தையும் ஒரே குடையின் கீழ் ஒன்றிணைக்கும் ஒரு முழுமையான ஹெல்த்கேர் தொகுப்பை வழங்குகிறது மெட்லைஃப் என்கிறார் துஷார். அக்டோபர் மாதம் வரை மெட்லைஃப் கிட்டத்தட்ட 1,200 மருத்துவ க்ளினிக்குகளை தளத்தில் கொண்டுள்ளது.\n\"எங்களது சொந்த சரக்கு இருப்பைக் கொண்டு எங்களது மின் மருந்தகத்தில் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்கிறோம். தற்போது இருபதுக்கும் மேற்பட்ட நகரங்களில் எங்களது பதிவுசெய்யப்பட்ட மருந்தகங்கள் உள்���ன. அத்துடன் நோய் கண்டறியும் பகுதியில் சாம்பிள் சேகரிப்பதன் வாயிலாகவும் வருவாய் ஈட்டுகிறோம். எங்களது தற்போதையை ரன் ரேட் 190 கோடி ரூபாய். ஒவ்வொரு மாதமும் 20 சதவீதம் வளர்ச்சியடையும் நிலையிலும் நிதியாண்டை நிறைவு செய்கையில் 300 கோடி ரூபாய் வருவாயை எட்டுவோம் என்கிற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.”\nதனிப்பட்ட முதலீட்டாளர்களிடமிருந்து இந்நிறுவனம் 30 மில்லியன் டாலர் உயர்த்தியுள்ளது. 2018-ம் ஆண்டில் நிறுவன அளவில் லாபகரமாக இயங்க தயாராகி வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.\nதீவிர விரிவாக்க உத்திகளைக் கொண்டு 2018-ம் ஆண்டில் 100 நகரங்களில் செயல்பட விரும்புவதாக இக்குழுவினர் தெரிவிக்கின்றனர். சிறப்பான வாடிக்கையாளர் அனுபவத்தை உருவாக்கவும் நோய்கண்டறிதல் மற்றும் ஆலோசனை போன்ற பிரிவுகளில் விரிவடையவும் தொழில்நுட்பத் திறன்களை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.\nஎதிர்கால திட்டம் குறித்து துஷார் குறிப்பிடுகையில்,\n”நாடு முழுவதும் ஃப்ரான்சைஸ் மாதிரி வாயிலாக நேரடியாக விற்பனை செய்யும் மருந்துக்கடைகளை அமைக்க திட்டமிட்டுள்ளோம். கொல்கத்தாவில் முதல் கடையை நிறுவ பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. அடுத்த மூன்று மாதங்களில் இது முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட கால அடிப்படையில் நோயாளிகளின் பிரச்சனைகளில் கிட்டத்தட்ட அனைத்திற்கும் தீர்வுகளை வழங்கக்கூடிய ஒரு எளிமையான சுற்றுசூழலை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.”\nஆங்கில கட்டுரையாளர் : சிந்து காஷ்யப்\n‘தல’ அஜித் ஆலோசனையில் உருவான மாணவர்களின் ஆளில்லா விமானம் உலக சாதனை\nஇந்திய கிராமங்கள் பின்பற்றும் ஜப்பானிய நெற்பயிர் கலைவண்ணம்...\n'யாசின் இனி என்னுடைய மகன்'– நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்\n’இன்று, உலகம் முழுதும் என்னைத் தெரியும், என் பெயர் தெரியும்’- ரொமேலு லுகாகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-08-17T12:49:50Z", "digest": "sha1:CAP2DYPMIQKQFD3PU6SU3BDHZY5ODKO3", "length": 9916, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "நுண்கடன் நிதி நிறுவனங்களை தண்டிக்கவே திருத்தச் சட்டம்: மங்கள சமரவீர | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅரசியல் கலப்பு இல்லாமல் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்: நாமல்\nவ���ள்ளத்தில் சிக்கியிருந்த நடிகர் பிரித்விராஜின் தாயார் மீட்பு\nதேசிய பூங்காவிற்குள் பிரதியமைச்சரின் அதிரடி: புதையல் தோண்டிய அதிகாரிகள் சிக்கினர்\nதற்கொலைத் தாக்குதலில் பலியான 16 பேரை நினைவு கூர்ந்த ஜனாதிபதி\nவாய்ப்பு வழங்கினால் தொடக்க வீரராக களம் இறங்க தயார்: ரோகித் சர்மா\nநுண்கடன் நிதி நிறுவனங்களை தண்டிக்கவே திருத்தச் சட்டம்: மங்கள சமரவீர\nநுண்கடன் நிதி நிறுவனங்களை தண்டிக்கவே திருத்தச் சட்டம்: மங்கள சமரவீர\nவடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த நுண்கடன் நிதி நிறுவனங்களை தண்டிப்பதற்காகவே நுண்கடன் திருத்தச் சட்டமொன்றை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.\nகுறித்த நுண்கடன் திருத்தச் சட்டத்துக்கான அனுமதி கோரும் பத்திரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nயாழ்ப்பாணத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,\n“நுண்கடன் நிதி நிறுவனங்கள் அதிகளவான வட்டி வீதங்களுக்கு மக்களுக்கு கடன்களை வழங்கி வருகின்றன.\nஇதனால் மக்கள் தற்போது பாரிய இன்னல்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். அதிலும் வடக்கு மற்றும் கிழக்கு வாழ் மக்களே நுண்கடனால் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஆகையால் இவ்விடயம் தொடர்பாக மக்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் வகையில் இதுவரை காலமும் 40 சதவீதமாக காணப்பட்ட வட்டி வீதம் புதிய சட்டத்தின்படி 30 சதவீதமாக மாற்றப்படவுள்ளது.\nஅத்துடன் மக்களால் தற்போது செலுத்த முடியாமல் காணப்படும் நுண்கடனில் 50 சதவீதத்தை அரசாங்கம் செலுத்த தீர்மானித்துள்ளது.\nமேலும் மக்களை இந்த நுண்கடன் நிதி நிறுவனங்களிடமிருந்து பாதுகாக்கும் பொருட்டு கூட்டுறவு மற்றும் தொழில் முயற்சியான்மை திட்டம் ஆகியவற்றின் ஊடாக கடன்கனை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது” எனவும் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதெல்லிப்பளையில் 4.7 ஏக்கர் காணி விடுவிப்பு\nயாழ்ப்பாணம் – தெல்லிப்பளை��ில் 4.7 ஏக்கர் காணி விடுவிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இராண\nவிடுதியில் பணம், நகை திருட்டு – உரிமையாளர் கைது\nயாழ்.நகரப்பகுதியில் உள்ள விடுதியில் 3 இலட்சம் ரூபா பணமும், 12 பவுண் நகையும் திருடப்பட்டுப்போனதையடுத்\nயாழில் மருத்துவர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு: அமைச்சரிடம் மாவை வேண்டுகோள்\nயாழ். மாவட்டத்தில் காணப்படும் மருத்துவர்கள் மற்றும் தாதியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய அமைச்சர் ம\nஅரசியல்வாதியை ஆளுநராக நியமித்தமை தவறு: விக்னேஸ்வரன்\nஓர் அரசியல்வாதியை ஆளுநராக நியமித்தமையினால், நாம் இன்று நீதிமன்றில் நிற்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்\nசிறுமிகள் மூவருக்கு பாலியல் தொல்லை: ஆசிரியரின் பிணை மனு நிராகரிப்பு\nதனியார் கல்வி நிலையத்துக்கு வந்த பதின்ம வயது சிறுமிகள் மூவருக்கு பாலியல் தொல்லை வழங்கிய குற்றச்சாட்ட\nஅரசியல் கலப்பு இல்லாமல் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்: நாமல்\nவெள்ளத்தில் சிக்கியிருந்த நடிகர் பிரித்விராஜின் தாயார் மீட்பு\nவாய்ப்பு வழங்கினால் தொடக்க வீரராக களம் இறங்க தயார்: ரோகித் சர்மா\nகனடாவில் பெண் வர்த்தகர்களின் வருமான வீதம் வீழ்ச்சி\nஇந்தோனேசியாவில் இன்று சுதந்திர தினம்\nசூட்சுமமான முறையில் தேசிய நிதியில் மோசடி: ரஞ்சித் அலுவிஹார\nதொலைத்த மோதிரத்தை தேடிக்கொடுத்த கரட் கிழங்கு\nஉடன்பாடற்ற பிரெக்சிற்றினால் பிரித்தானியாவிற்கு பாதிப்பில்லை: ஹண்ட்\nவாஜ்பாயின் உடல் தீயுடன் சங்கமம்\nதொலைதூர உறவுகளை அருகில் காட்டும் 3டி தொழிநுட்பம் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanuvukalinkathalan.blogspot.com/2010/03/blog-post_11.html", "date_download": "2018-08-17T13:02:22Z", "digest": "sha1:BHWLZ6EQV5TKCFUFRX3HS2E43TM6442V", "length": 43530, "nlines": 261, "source_domain": "kanuvukalinkathalan.blogspot.com", "title": "கனவுகளின் காதலன்: நிழல் எழுத்தாளன்", "raw_content": "\nஇங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் ஆடம் லாங் [Pierce Brosnan] அவர்களின் சுயசரிதையை எழுதி வரும் எழுத்தாளரான மைக் மக்காரா, அமெரிக்காவில் ஆடம் லாங் தங்கியிருக்கும் வீட்டிற்கு அருகிலிருக்கும் கடற்கரையில் கரை ஒதுங்கிய பிணமாக கண்டெடுக்கப்படுகிறார். அவரது மரணம் ஒரு விபத்து அல்லது தற்கொலையாக இருக்கலாம் என்று முடிவாகிறது.\nமைக் மக்காராவின் மரணத்தையடுத்து, ஆடம் லாங்கின் சுயசரிதையை வெளியிட உரிமை பெற்றிருக்கும் நிறுவனமானது, இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு நிழல் எழுத்தாளனை [Ewan McGregor] ஆடம் லாங்கின் சுயசரிதையை எழுதும் பணியில் நியமிக்கிறது.\nஅப்பணியை ஏற்பதற்கு முதலில் அந்த நிழல் எழுத்தாளன் தயங்கினாலும், அதன் மூலம் கிடைக்கும் பெருந்தொகைப் பணம் அவனை ஈர்க்க, ஆடம் லாங்கின் நினைவுகளை எழுத்தில் பதிப்பதற்காக அவன் அமெரிக்காவிற்கு கிளம்பிச் செல்கிறான்.\nவிமான நிலையத்தில் அமெரிக்கா நோக்கி செல்லும் விமானத்திற்காக காத்திருக்கும் நிழல் எழுத்தாளன், பார் ஒன்றில் விஸ்கியைச் சுவைத்தவாறே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செய்திகளைப் பார்க்கிறான். அச்செய்தி அறிக்கையின் வழி, இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் ஆடம் லாங், CIAன் சட்ட விரோதமான ஆட்கடத்தலிற்கு துணைபோனார் எனும் சூடான தகவல் வெளியாகியிருப்பதை அவன் அறிந்து கொள்கிறான்.\nநீண்ட விமானப் பயணத்தின் பின், அமெரிக்காவின் ஒரு சிறு தீவில் அமைந்திருக்கும் ஆடம் லாங்கின் கடற்கரையோர வீட்டை வந்தடைகிறான் நிழல். நிழலை ஆடம் லாங்கின் வீட்டில் வரவேற்கும் ஆடம் லாங்கின் உதவியாளர், அவனது பணி குறித்த விபரங்களை அவனிற்கு அறியத் தருகிறாள். பின்பு உதவியாளர் ,மைக் மக்காரா எழுதிய பக்கங்களை நிழலைப் படித்துப் பார்க்கும்படி வேண்டிக் கொள்கிறாள்.\nமைக், எழுதிய பக்கங்களைப் படித்துப் பார்க்கும் நிழல், அது வாசகர்களைக் கவரும் வகையில் எழுதப்பட்டிருக்கவில்லை என்று கருதுகிறான். சுயசரிதையை மீண்டும் புதிதாக எழுத ஆரம்பிக்க வேண்டுமெனத் தீர்மானிக்கிறான். அன்றிரவு விமான நிலையத்தில் வைத்து அவனிற்கு ஆடம் லாங் அறிமுகம் செய்து வைக்கப்படுகிறார். இந்நிகழ்வின் பின் தீவில் அமைந்திருக்கும் விடுதி ஒன்றில் தனக்கென ஏற்பாடாகியுள்ள அறைக்குச் சென்று பயணக் களைப்பு காரணமாக நன்றாக உறங்கிப் போகிறான் நிழல்.\nமறுநாள் காலை ஆடம் லாங்கின் வீட்டில் அவரைச் சந்திக்கும் நிழல், சுயசரிதையை தன் பாணியில் எழுத ஆரம்பிக்கிறான். இவ்வேளையில் சர்வதேச நீதிமன்றம் ஆடம் லாங்கிற்கு எதிராக போர்க் குற்றங்கள் சம்பந்தமான ஒரு விசாரணைக்கு உத்தரவிடுகிறது. இங்கிலாந்து அரசாங்கம் இவ்விசாரணைக்கு தன் பூரண ஒத்துழைப்பை வழங்க சம்மதம் தெரிவிக்கிறது. ஆடம் லாங்கினால் பதவி நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ஒருவர் ஆடம் லாங்கிற்���ு எதிராக சாட்சியம் கூற முன் வருகிறார்.\nஇத்தகவல்கள் யாவும் ஆடம் லாங்கிற்கு அதிக அழுத்தத்தை தருகின்றன. நிழல் மீது அவர் சீறிப்பாயும் சந்தர்பங்களையும் ஏற்படுத்துகின்றன. இருப்பினும் இவற்றைச் சகித்துக் கொண்டு தன் பணியைத் தொடர்கிறான் நிழல்.\nஆடம் லாங் குறித்த புதிய தகவல்கள் மனித உரிமை ஆர்வலர்களை அவர் வீட்டிற்கு முன்பாக ஆவேசமான ஆர்ப்பாட்டத்தில் குதிக்க வைக்கின்றன. சர்வதேச செய்தி சேனல்களில் ஆடம் லாங்கின் தலை பகடைக் காயாகிறது. இவ்வேளையில் இங்கிலாந்திற்கு திரும்பிச் சென்றால் அங்கே தான் கைது செய்யப்படுவதற்கு சாத்தியங்கள் உண்டு என்ற நிலையில், அமெரிக்க அரசிடம் தனக்கு ஆதரவு வேண்டுவதற்காக நியூயார்க் நகரத்திற்கு உடனடியாகப் பயணமாகிறார் ஆடம் லாங்.\nவிடுதியில் தங்கியிருக்கும் நிழலிற்கு, மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் போன்றவர்களால் ஏற்படக்கூடிய தொல்லைகளைத் தவிர்ப்பதற்காக அவனை ஆடம் லாங்கின் வீட்டிலேயே தங்கிக் கொள்ளச் சொல்கிறாள் ஆடம் லாங்கின் உதவியாளர். நிழல் தங்கிக் கொள்வதற்கு கடலில் மூழ்கி இறந்து போன மைக் மக்காராவின் அறை ஒதுக்கப்படுகிறது.\nபணியை ஏற்றுக் கொண்ட நாள் முதலே, மைக் மக்காரா எழுதிய சுயசரிதை குறித்த ஒரு சந்தேகமான உணர்வைத் தன்னுடன் கொண்டிருக்கும் நிழல், மைக் மக்காராவின் அறையை ஒரு நாள் சோதனை செய்யும் போது, சில போட்டோக்களையும், ஆடம் லாங்கின் ஆரம்ப கால கட்சி உறுப்பினர் அட்டையையும் ஒரு மறைவிடத்திலிருந்து கண்டுபிடிக்கிறான்.\nமைக் மக்காரா எழுதிய சுயசரிதையின் சில பக்கங்களையும், ஆடம் லாங்கின் கட்சி உறுப்பினர் அட்டையையும் ஒப்பிட்டுப் பார்க்கும் நிழல், அவற்றில் ஒரு வித்தியாசம் இருப்பதைக் கண்டு கொள்கிறான். இந்நிகழ்வுகள் தரும் உந்துதலில் மைக் மக்காராவின் உடல் கரை ஒதுங்கிய கடற்கரைப் பகுதியைத் தேடிச் செல்கிறான் நிழல். வழியில் அவனிற்கு கிடைக்கும் சில தகவல்கள் மைக் மக்காராவின் மரணம் விபத்தோ அல்லது தற்கொலையோ அல்ல எனும் ஐயத்தை அவன் மனதில் விதைக்கிறது. தொடரும் அவன் தேடல்கள் அதிர வைக்கும் ஒரு உண்மையின் திசையை நோக்கி வேகமாக அவன் நிழலை நகர்த்த ஆரம்பிக்கின்றன….\nபிரபல எழுத்தாளர் Robert Harris எழுதிய The Ghost எனும் நாவலைத் தழுவி உருவாக்கப்பட்டிருக்கிறது The Ghost Writer எனும் இத்திரை��்படம். சமகால உலக அரசியல் நிகழ்வுகளை மையமாக வைத்து பின்னப்பட்டிருக்கும் திரைக்கதையின் மூலம் சிறப்பான ஒரு அரசியல் த்ரில்லரை வழங்கியிருக்கிறார் இயக்குனர் Roman Polanski .\nபிரபலங்களின் சுயசரிதைகளை எழுதும் பெரும்பாலான நிழல் எழுத்தாளர்களின் பெயர்கள் வெளியே வருவதில்லை என்பதைப் போலவே இத்திரைப்படத்திலும் நிழலின் பாத்திரத்திற்கு பெயர் வழங்கப்படவில்லை\nஅரசியல் உள்குத்தல்கள், பழிவாங்கல்கள், அந்தர் பல்டிகள் என அரசியல் சூழலைக் கூறு போடும் திரைக்கதை, ஈராக் போர், அதன் விளைவுகள், அகில பிரபஞ்ச நாட்டாமையான CIAன் சட்ட விரோத நடவடிக்கைகள் என்பவறையும் தன்னுடன் அணைத்துக் கொண்டிருக்கிறது. சர்வதேச நீதிமன்றத்தின் கையாலாகத்தனம் குறித்து நிழல் வழியாக சூடான விமர்சனம் ஒன்றையும் தயங்காமல் அது முன் வைக்கிறது.\nஈராக் போரில் அமெரிக்காவுடன் தோள் கொடுத்து நின்ற இங்கிலாந்துப் பிரதமர் டானி பிளேயரை நோக்கி கலைஞன் ரோமான் பொலான்ஸ்கி எழுப்பும் ஒரு கேள்வியாகவும் இத்திரைப்படம் உருப்பெறுகிறது. திரைப்படத்தில் பியர்ஸ் புரொஸ்னான் ஏற்றிருக்கும் ஆடம் லாங் பாத்திரத்தின் அசல், டானி பிளேயர் என்பது சொல்லித் தெரிய வேண்டிய ஒன்றல்ல.\nதிரைப்படத்தில் நிழல் எழுத்தாளனாக வரும் இவான் மக்கிரகோரின் பாத்திரம் அமைதியான, ஆர்ப்பாட்டமில்லாத ஒன்றாகும். அதனை அழகான முறையில் நடித்துக் காட்டியிருக்கிறார் மக்கிரகோர். ஆனால் ஆடம் லாங் பாத்திரத்தில் வரும் பியர்ஸ் புரொஸ்னான் பின்னி எடுத்திருக்கிறார். நீண்ட நாட்களின் பின் அவரின் முக்கியமான வேடமாக ஆடம் லாங் பாத்திரத்தைக் கூறலாம்.\nமனைவியால் வெறுக்கப்பட்டு, மனித உரிமை ஆர்வலர்களால் கொலைகாரன் எனத் தூற்றப்பட்டு, தன் சொந்த நாட்டிற்கே திரும்பிச் செல்ல முடியாத நிலையிலுள்ள ஒரு முன்னாள் பிரதமர் பாத்திரத்திற்குரிய அழுத்தம், கோபம், வெடிப்பு என்பவற்றைப் பிரமாதமாக திரையில் கொணர்கிறார் பியர்ஸ் புரொஸ்னான். தன் ஜெட் விமானத்தில் வைத்து தன்னைக் குற்றம் சாட்டும் நிழல் மீது அவர் சீறிப்பாயும் பாய்ச்சல், ஆவேசமான புலிப் பாய்ச்சல்.\nதிரைப்படத்தின் முன்பாதி மிகவும் நிதானமான வேகத்துடனேயே நகர்கிறது. இருப்பினும் சந்தேகங்களையும், மர்மங்களையும் பார்வையாளன் மனதில் திரைக்கதை விதைத்துக் கொண்டே செல்கிறது. மைக் மக்காராவின் மறைவிடத்தில், நிழல், போட்டோக்களைக் கண்டெடுத்த பின் படத்தில் வேகம் தொற்றிக் கொள்கிறது.\nகதையின் ஒரு தருணத்தில் ரசிகர்கள் மர்ம முடிச்சை அவிழ்த்து விடுவதற்கு தோதாக ஒரு வாய்ப்பை வழங்குவார் இயக்குனர். ரசிகர்களும் நிழலைவிட வேகமாக தரவுகளைத் தொடர்புபடுத்தி மர்ம முடிச்சை தாங்கள் அவிழ்த்து விட்டதாக புளகாங்கிதம் அடைவார்கள். அவ்வகை ரசிகர்களிற்கு இறுதியாக பொலான்ஸ்கி வைக்கும் ஆப்பு. வெரி நைஸ் ஆப்பு.\nஇறுதிக் காட்சி வரை மர்மத்தை வெற்றிகரமாக எடுத்துச் செல்வதில் வெற்றி கண்டிருக்கிறார் இயக்குனர். இறுதிக் காட்சி கசப்பானாது. மனதைக் கனக்க செய்வது. உண்மைக்கு அருகில் அது ஏளனச் சிரிப்பைச் சிந்தியபடியே நிற்கிறது. The Ghost Writer திரைப்படம் நிதானமாக ரசிக்கபட்டு அதன் முழுச் சுவையுடன் சுவைக்கப்படவேண்டிய ஒரு சிறப்பான அரசியல் த்ரில்லர். [***]\nகாதலரே, மீ த ஃபர்ஸ்ட்டு\nபதிவைப் படித்து விட்டு மீண்டும் வருகிறேன்\nமூன்று நாட்களுக்கு முன்புதான் என்னுடைய சகோதரர் மூலம் இந்த படம் ரிலீஸ் ஆவதை தெரிந்து கொண்டேன். பின்னர் டிரைலர் பார்த்தேன். படம் சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறேன்.\nபடத்தின் நாவல் வடிவ கதையும் படத்தின் முடிவும் வேறுபட்டிருப்பதாக ஒரு தளத்தில் படித்தேன். உண்மையா\nபோலன்ஸ்கியின் ஆரம்ப கால படங்களின் ரசிகன் நான். குறிப்பாக அவரது அபார்ட்மென்ட் ட்ரிலஜி படங்கள்.\nபிராஸ்னன் அவர்களை ஜேம்ஸ் பாண்ட் பாத்திரத்தில் இருந்து விலக்கி பார்க்கவே என்னால் முடிவதில்லை. அதனாலே அவரின் பல படங்களை என்னால் முழுவதுமாக ரசிக்க இயல்வதில்லை. (ஸ்டிரியோடைப்பிங்). இந்த படமாவது வேறுபடுகிறதா என்று பார்க்கிறேன்.\nஅடுத்த வாரம் சென்னையில் \"வச்ச குறி தப்பாது மாமு\".\nஅருமையான விமர்சனம் நண்பரே. படத்தை கண்டிப்பாக பார்க்க தூண்டுகிறது இந்த விமர்சனம்.\nகருந்தேள் கண்ணாயிரம் March 11, 2010 at 4:03 PM\nகாதலரே . . பியர்ஸ் ப்ராஸ்னனின் தீவிர விசிறி நான். அவரது பாண்ட் படங்களை விட, ராபின்ஸன் க்ரூசோ, டைலர் ஆஃப் பனாமா, மாடடர் போன்ற படங்களே எனக்குப் பிடிக்கும். அவரது ரெமிங்டன் ஸ்டீலின் ஆரம்ப கால ரசிகன் நான். . இந்தப் படத்தைப் பற்றி (வழக்கம்போல்) கேள்வியே படவில்லை. . லிஸ்டில் மற்றொரு படம் சேர்கிறது . . ;-)\nஇவான் மெக்ரகாருக்குள் ஒரு கலைஞன் ஒளிந்திருப்பதைக் க��்டிருக்கிறேன் . .\nபோலான்ஸ்கியை எனக்கு மிகவும் பிடிக்கும் (அட ஒரு விமர்சனம் எழுதக் கரு கிடைத்து விட்டது . . மூக்கில் குத்தப்பட்டு, மூக்குடைந்து போன ஜாக் நிகல்ஸனின் நினைவு வந்துவிட்டது. . பயங்கர வேலையின் காரணமாக எதுவும் எழுதாவிடினும், இப்பொழுது ஸ்க்வீஸ் செய்து, ஒரு படத்தைப் பற்றி எழுதப்போகிறேன்) . . . பின்னுங்கள் \nகருந்தேள் கண்ணாயிரம் March 11, 2010 at 5:52 PM\nஎழுதியாயிற்று . . :-) மிக்க நன்றி. ஆனால், முழு மப்பில் நான் எழுதிய வெகு சில பதிவுகளில் இதுவும் ஒன்று . .நன்றாகத்தான் இருக்கிறது என்று நினைக்கிறேன். . :-)\nகண்டிப்பாக பார்க்கவேண்டிய படம்.... என்னுடை லிஸ்டில் இதையும் செயிர்த்துககொள்கேரன்.....\nஇந்த படத்தை வார இறுதியில் பார்த்துவிடுகிறேன்.\nபடத்தின் போட்டோவில் தமிழில் எழுதி இருப்பது மிகவும் அழகாக உள்ளது.\nநான் இந்த படத்தைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்தேன். நீங்கள் எழுதி விட்டீர்கள். நல்ல பதிவு...\nநண்பர் விஸ்வா, படத்தைப் பாருங்கள், புரொஸ்னான் பாத்திரம் உங்களிற்கு பிடிக்காமல் போனாலும் கூட படம் உங்களிற்கு பிடிக்கும். நாவலை நான் படிக்கவில்லை என்பதால் முடிவுகளை என்னால் ஒப்பிட முடியாது நண்பரே. முதன்மைக் கருத்துக்களிற்கு நன்றி. ஒரு சந்தேகம், வெச்ச குறி தப்பாது மாமு என்பது இப்படத்தின் தமிழ் பெயரா\nRDX அந்நியன் அவர்களே வாழ்த்துக்களிற்கு நன்றி நண்பரே.\nநண்பர் ராமசாமி கண்ணன் அவர்களே உங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி.\nநண்பர் கருந்தேள், டைலர் ஆஃப் பனாமா, ரெமிங்டன் ஸ்டீல் எனக்கும் பிடிக்கும். உண்மையில் புரொஸ்னானின் சிறப்பான படங்கள் அவைதான் என்று நான் கருதுகிறேன். மப்பில் இவ்வளவு தெளிவாக எழுத முடிகிறதே உங்களால், எல்லாம் குத்தானந்தா ஜுவாமிகளின் நல்லாசிகள். உங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.\nநண்பர் ரமேஷ், உங்கள் கருத்துக்களிற்கு நன்றி.\nநண்பர் புதுவை சிவா, உங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.\nநண்பர் பிரசன்னா ராசன், தயங்காது இப்படம் குறித்து பதிவொன்றையிட்டு உங்கள் எண்ணங்களை நீங்கள் எங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். வருகைக்கும், கருத்துக்களிற்கும் நன்றி நண்பரே.\n//ஒரு சந்தேகம், வெச்ச குறி தப்பாது மாமு என்பது இப்படத்தின் தமிழ் பெயரா\nவச்சக குறி தப்பாது என்பது தமிழில் முப்பத்தி எட்டு ஆண்டுகள் க���ித்து வரப்போகும் ஒரு கவ பாய் காவியத்தின் டீசர் விளம்பரம். அதனை அடுத்த வாரம் ஒரு சிறப்பு காட்சியாக கானவிருக்கிறேன்.\nஇம்சை அரசன் படத்தினை இயக்கிய நண்பர் சிம்புதேவன் தான் இந்த படத்தின் இயக்குனரும் கூட. அதனால் எதிர்பார்ப்பு அதிகம்.\n//ஒரு சந்தேகம், வெச்ச குறி தப்பாது மாமு என்பது இப்படத்தின் தமிழ் பெயரா\nஇது போன்ற படங்கள் தமிழில் டப்பிங் செய்யப்படுவது மிகுந்த சிரமம் நண்பரே. மசாலா படங்களும், பெரிய பேனர் படங்களுமே டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸ் ஆகும் மார்க்கெட் இது. ஆகையால் கிளாஸ் படங்களுக்கு வாய்ப்புகள் குறைவு,Unless Otherwise அவை பெரிய நிறுவனங்களால் வெளியிடப்படவேண்டும்.\nவிஸ்வா, சந்தேகத்தை தீர்த்து வைத்த இளம் புயலே, வாழ்க நீங்கள் நீடுழி. உங்களிற்காக குத்தானந்தா ஜுவாமிகளின் - சாண்ட்விச் தியானம் ஒரு எளிய அறிமுகம்- டிவிடி விரைவில் அனுப்பி வைக்கப்படும். கருத்துக்களிற்கு நன்றி நண்பரே. வெச்ச குறி தப்பாது இனிய அனுபவமாக உங்களிற்கு அமையட்டும்.\nஇன்றுதான் பல படங்களின் குறுந்தகடுடன் வீட்டிற்கு வந்து சேர்ந்துள்ளேன். பல மாதங்களுக்கு பிறகு இன்றுமுதல் படங்களை பார்க்க ஆரம்பித்துள்ளேன்.\nஉங்களுக்கு சுவாமி கில்மானந்தா அவர்களின் அருளாசி இருக்கும்வரையில் என்ன பிரச்சினை\nவிஸ்வா, உங்களிற்கு சற்று ஓய்வு கிடைத்திருக்கிறது என்றே எண்ணுகிறேன், படங்களை பார்த்து மகிழுங்கள். ஆனால் எக்காரணம் கொண்டும் Valhalla Rising என்ற படத்தை மட்டும் பார்த்து விடாதீர்கள். என்ன ஒரு சித்திரவதை. கில்மானந்தா ஜுவாமிகள், பேருந்தை ஊடுருவிச் செல்லும் செப்படி வித்தையை தன் பக்தகோடிகளிற்கு நிகழ்த்திக் காட்ட முயல்கையில் பேருந்தானது அவர் மேல் ஏறிச் சென்று விட்டது. இப்போது சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇந்த படங்களை நீங்கள் பார்த்தாயிற்றா உங்களின் கருத்து என்னArmoured படத்திற்கு பின்னர் உங்களின் கருத்தை முன்கூட்டியே கேட்பது என்று தீர்மானித்து விட்டேன். Movies Planning to watch Tonight:\nThe Taking of Pelham 1-2-3 என்ற படத்தை நான் சில வாரங்களுக்கு முன்பே பார்த்து விட்டேன். இந்த வாரம்தான் அது தமிழில் ரிலீஸ் ஆகிறது. இரண்டு கேடிகள் என்ற பெயரில். அந்த படத்தை பார்த்தது விட்டீர்களா\nThe Taking of Pelham 1-2-3 என்ற படத்தை நான் சில வாரங்களுக்கு முன்பே பார்த்து விட்டேன். இந்த வாரம்தான் அது தமிழில் ரிலீஸ் ஆகிறத���. இரண்டு கேடிகள் என்ற பெயரில். அந்த படத்தை பார்த்தது விட்டீர்களா\nஅப்புறம் சொல்ல மறந்துவிட்டேன்.... லக்கி லுக் இங்கிலீஷ் வெர்சன் pirate bay இல் இருக்கிறது......\nதகவலுக்கு நன்றி. நான் இதுவரையில் கணினியில் தரவிறக்கி ஒரு படத்தை கூட பார்த்தது இல்லை, பார்க்கப்போவதும் இல்லை. அதனால் இந்த டாரண்ட் நமக்கு உதவாது. இருந்தாலும் கூட தனியே நான் ஆங்கில படங்களையும் நண்பர்களுடன் சென்றால் மட்டுமே டப்பிங் படங்களை பார்ப்பவன்.\nலக்கிலூக் பட விவரங்கள் நண்பர்களுக்கு உதவும். நான் எப்போதுமே ஒரிஜினல் டிவிடி மூலம் பார்ப்பதை விரும்புகிறவன், அதில் படத்தை தவிர்த்து வரும் இதர விவரங்கள் Extra Features (Directors Cut, Deleted Scenes, Artist Interview etc) எனக்கு மிகவும் பிடித்தவை. அதுதான் காரணம்.\nவிஸ்வா, Edge of Darknessக்கு ஒரு ஸ்டார்தான் வழங்கியிருக்கிறேன். ஆம் பதிவு தயாராகி 3 வாரங்களாக தூங்கிக் கொண்டிருக்கிறது. A Serious Man மற்றவர்களிற்காக மாய்ந்து மாய்ந்து உழைத்து தன் வாழ்வை தொலைக்கும் ஒரு மனிதன் பற்றியது, அவன் பிரச்சினைகள் தீரப்போவதில்லை என்பதாக படம் நிறைவு பெறும்.வழமையான Coen பிராண்ட் நகைச்சுவையுடன் கதை பரிமாறப்படுகிறது. 0ld dogs திரைப்படத்தை நான் பார்க்கவில்லை. ஒரு இரவில் 3 திரைப்படங்கள் எனும் உங்கள் வேகம் மிரட்டுகிறது.\nநண்பர் ரமேஷ், தகவலிற்கும் சுட்டிக்கும் நன்றி.\nநல்லா இருக்கு.சீக்கிரமே பாக்க ட்ரை பண்றேன் காதலரே.நம்ம பக்கமும் வந்து போங்க.\nநண்பர் இலுமினாட்டி வருகைக்கு நன்றி. உங்கள் பதிவு சிறப்பாக இருக்கிறது.\nஇது என்னோட முதல் ப்ளாக். சினிமா பற்றி. டைம் இருக்கப்போ படிச்சுட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க.\nஇந்த விமர்சனத்திற்கு கிட்டதட்ட ஒருவருடம் கழித்துதான் இந்த படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. போலன்ஸ்கி-மீது எந்த குற்றச்சாட்டு இருந்தாலும் அவரின் திறமை சிறிதும் மங்கவில்லை என்பதற்கு இத்திரைப்படமே சாட்சி.\nமுக்கிய ஐந்து பாத்திரங்களை வைத்துக் கொண்டு கதை சொல்லும் லாவகம், நடிகர்களின் திறமை (குறிப்பாக, பிராஸ்னன், கடைசி காட்சியில் விமானத்தில் இரு வரிசைகளை வைத்து, எந்த வரிசையை தேர்ந்தெடுப்பாய் என்ற குமுறல்). ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் ஒரு பிரதம மந்திரியை மையமாக வைத்து இது போன்ற படம் இங்கே வர வாய்ப்பே இல்லை. மனித உரிமை பற்றி இரு பக்கமும் எழுப்பும் கேள்விக்கு பதில��� நம்மையே தர சொல்லி முடித்திருக்கிறார்.\nஇயற்கையை எப்போதுமே ஒரு பாத்திரமாக கருதும் இயக்குநர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். அதில் இது ஒரு பிரமாதமான திரைப்படம்.\nஜோஸ், மழையும் மழை சார்ந்த சூழலும் உவப்பான ஒன்று என்பதில் ஐயமில்லை. அது புயலாக மாறாத வரையில் :)) கலைத்திறமை என்பதும் சொந்த வாழ்வு என்பதும் வேறாக பார்க்கப்பட வேண்டியவை. அவர் இப்போது புதிய படத்திற்கான வேலைகளில் இறங்கி விட்டார். ஒரு வருடம் ஆன பின்பும் வந்து கருத்துப் பதிந்தீர்களே அதுவன்றோ பண்பு.. இப்பண்பின் முன்னால் திறமை எல்லாம் களையிழந்துவிடுகின்றன :)) நன்றி அன்பு நண்பரே.\nஏலியன் கோவ்னன்ட் அல்லது மரண கிரஹம்\n#003: மந்திரியை கடத்திய மாணவி – 01 ஆகஸ்ட் 1984\nஅம்போ ஸ்பெஷலும் மக்கு லேனும் பாக்தாத் கார் வெடிகுண...\nஅனுபவம் (1) காமிக்ஸ் (97) சினிமா (128) புத்தகம் (41) மங்கா (6) ரேப் ட்ராகன் (27)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://testfnagai.blogspot.com/2014/06/fwd_20.html", "date_download": "2018-08-17T13:00:03Z", "digest": "sha1:YXPLU5PXELXVR7L56BACVGXVDTRD2AD2", "length": 19431, "nlines": 302, "source_domain": "testfnagai.blogspot.com", "title": "தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி - நாகப்பட்டினம் மாவட்டம்: BEST WISHES SENTHIL", "raw_content": "\nமுக்கிய செய்திகள் – Google செய்திகள்\nதினகரன் முக்கிய செய்திகள் --\nதமிழ் முரசு முக்கிய செய்திகள்\nஉலகத் தமிழாசிரியர் மாநாடு சிங்கப்பூர்\nபள்ளி மாணவர் சேர்க்கைக்கு அடிப்படையான பள்ளி மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவம் எக்செல் பார்மெட்டில் தகவலிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் .\nதகவல்களை உடனுக்குடன் SMS மூலம் பெற\nCCE தரநிலை தேடி அலைய வேண்டாம்\nமூன்று பருவங்களுக்கும் ஒருங்கிணைந்த பட்டியல்\nCCE மதிப்பெண் பட்டியல் தரநிலை உள்ளீடு செய்யப்பட்டது பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்\nசெந்தமிழ் எழுத்துரு பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்\nஇந்தத் வலைதளத்தை பார்வையிட்ட அன்பர்கள்\nஇந்த வலைப்பக்கத்தை உங்களுக்காக வடிவமைத்து கொண்டிருப்பவர்\nஉங்கள் நேரத்தை சரி பாருங்கள்\nஆசிரியர்கள், மாணவர்கள் & பெற்றோர்கள் நண்பன்\nஉடனுக்குடன் தகவல்களை பெற உங்கள் இ-மெயில் முகவரியை சேர்க்கவும்\nகல்வி என்பது தகவல்களை மூளையில் ஏற்றிக் கொண்டு அசை போடாமல் அங்கேயே அடங்கிக் கிடப்பது அல்ல. நல்ல மனிதர்களை உருவாக்குகிற, நல்வாழ்க்கை தரும் சிந்தனைகளின் சங்கமமாக கல்வி இரு��்க வேண்டும். ஐந்து நல்ல சிந்தனைகளை ஏற்றுக் கொண்டு, அவற்றையே உங்கள் வாழ்க்கையாக ஆக்கிக் கொண்டால் - ஒரு நூலகத்தையே கரைத்துக் குடித்ததை விட அதுவே மிகப் பெரிய கல்வி. - விவேகானந்தர்\nப. முருகபாஸ்கரன் திருமருகல் 9443651770\nமு. லெட்சுமி நாராயணன் நாகப்பட்டினம் 9443526696\nகோ. இராமகிருஷ்ணன் வேதாரண்யம் 9842957285\nமாநில செயற்குழு குழு உறுப்பினர்\nசி. பிரபா நாகப்பட்டினம் 9865787653\nமாவட்டத் துணைத் தலைவர் (மகளிர்)\nதிருமதி . வெ.ஜெயந்தி நாகப்பட்டினம் 9443825385\nமா. சித்தார்த்தன் நாகப்பட்டினம் 9443601720\nமாவட்டத் துணைச் செயலாளர் மகளிர்\nஇரா. நீலா புவனேஸ்வரி நாகப்பட்டினம் 9789330034\nஆசிரியர் தகுதித்தேர்வு விடைகள் 2012\nவேலை நாளில் கல்வி வளர்ச்சி தினம்: பள்ளி கல்வித்துறை-11-07-2012 கமாராஜர் பிறந்த நாளான ஜூலை 15, விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை வருவதால்...\nவிபரங்களுக்கு கீழே உள்ள கருப்பு நிற லிங்கை டபுள் கிளிக் செய்யவும் http://www.tnscert.org/newsevents/7.rar khãy¡ fšéæaš MuhŒ¢Á gæ...\nதமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஜூன்13 ம்தேதி அன்று அனைத்து வட்டார தலைநகர்களிலும் ஆர்ப்பாட்டம் மாநில செயற்குழுவில் முடிவு ஒ...\nதலைசிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை\nமுதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில், 5 தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க...\n--- பார்வை : www.testfnagai.blogspot.com அன்புடன் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நாகப்பட்டினம் மாவட்டக்கிளை -- பார்வை : www.te...\nநாகையில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தொழிற் மேம்பாட்டு பயிற்சி\nமாணவர்களுக்கு CCE முறையில் மதிப்பெண் பட்டியல் தயாரிக்க அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் அளிக்கப்பட்டுள்ள SOFTWARE இதனை தகவலிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும். தகவலிறக்கம் செய்தபின் வானவில் அவ்வையார் எழுத்துருவை செய்யவும் தகவல்களை உள்ளீடு செய்ய REVIEW TAB இல் கிளிக் செய்து பின்பு UNPROTECT SHEET கிளிக் செய்யவும். பின்பு (SHIFT)+SSA என்று டைப் செய்யவும். இதை ஒவ்வொரு SHEET க்கும் செய்யவும்\nபள்ளிக்கல்விக்கான தமிழக அரசின் அதிகாரபூர்வ இணையதளம்\nஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி\nகூட்டணி நாகை வட்டார இணையதளம்\nதமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி - நாகப்பட்டினம் மாவட்டம்\nதமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்\nSMS மூலம் தகவல் பெறுங்கள்\nஆசிரியர்கள் அலுவலக மற்றும் கூட்டணி தொடர்பான செய்திகளை உடனே பெற உங்கள் மொபைலிலிருந்து\nSTART 0என்று டைப் செய்து1909என்ற எண்ணுக்கு SMS அனுப்பவும்.\nபிறகு ON koottaninews என்று டைப் செய்து 9870807070 என்ற எண்ணுக்கு SMS அனுப்பவும்.\nநீங்கள் way2sms கணக்கு தொடர வேண்டுமா குழு sms மூலம் நிறைய நபர்களிடம் தொடர்பில் இருக்க வேண்டுமா\nதேதி வாரியாக பதிவுகளை பாருங்கள்\nதமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி-அதிகாரபூர்வ வலைத்தளம்\nஆசிரியர் தகுதித் தேர்வு ஜூலை 2012\nஇடைநிலை ஆசிரியர் தேர்வு பட்டியல்\nபட்டதாரி ஆசிரியர் தேர்வு பட்டியல்\nஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள்\nஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள்\nதமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி\nவேலை நாளில் கல்வி வளர்ச்சி தினம்: பள்ளி கல்வித்துறை-11-07-2012 கமாராஜர் பிறந்த நாளான ஜூலை 15, விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை வருவதால்...\nவிபரங்களுக்கு கீழே உள்ள கருப்பு நிற லிங்கை டபுள் கிளிக் செய்யவும் http://www.tnscert.org/newsevents/7.rar khãy¡ fšéæaš MuhŒ¢Á gæ...\nதமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஜூன்13 ம்தேதி அன்று அனைத்து வட்டார தலைநகர்களிலும் ஆர்ப்பாட்டம் மாநில செயற்குழுவில் முடிவு ஒ...\nதலைசிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை\nமுதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில், 5 தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க...\n--- பார்வை : www.testfnagai.blogspot.com அன்புடன் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நாகப்பட்டினம் மாவட்டக்கிளை -- பார்வை : www.te...\nநாகையில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தொழிற் மேம்பாட்டு பயிற்சி\nதமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நாகப்பட்டினம் மாவட்டக் கிளைக்கு சொந்தமானது. Travel theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/films/vada-chennai?ref=right-bar-cineulagam", "date_download": "2018-08-17T12:47:22Z", "digest": "sha1:6VLHCW6ZAU7VJOKYXWQU5N6INANQE7ST", "length": 7001, "nlines": 152, "source_domain": "topic.cineulagam.com", "title": "Vada Chennai Movie News, Vada Chennai Movie Photos, Vada Chennai Movie Videos, Vada Chennai Movie Review, Vada Chennai Movie Latest Updates | Cineulagam", "raw_content": "\nயாராலும் முறியடிக்க முடியாத சாதனையில் அஜித் படம்- பக்கா மாஸ்\nஅஜித் படங்களின் டீஸர், டிரைலர் பற்றிய சாதனைகளை சொல்லவே தேவையில்லை.\nகேரளா வெள்ளத்தை கவனிக்காத வட இந்திய ஊடகத்தை கிழித்து தொங்கவிட்ட ஆஸ்கர் நாயகன், என்ன சொன்னார் பாருங்க\nகேரளாவில் கடும் வெள்ளத்தால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nசூர்யா மேல் உள்ள பாச மிகுதியால் ரசிகர் செய்துள்ள காரியத்தை பாருங்க படம் வருவதற்கு முன்னாடியே இப்படியா\nகோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சூர்யா.\nதனுஷின் வடசென்னையை புகழ்ந்து தள்ளிய முன்னணி பாலிவுட் இயக்குனர்கள்\nதனுஷ்க்கு கிடைத்த பெரும் வரவேற்பு\nவடசென்னை படத்தின் டீசரை பார்த்த ஷாருக்கான் என்ன சொன்னார் தெரியுமா\nவட சென்னையா, விஸ்வரூபமா எது டாப் தெரியுமா வலுக்கும் தனுஷ் கமல் ரசிகர்கள் மோதல்\n இவ்வளவு வரவேற்பா - வீடியோ இணைப்பு\nஅந்த விசயத்தில் அடுத்த கமல் இவர் தான் வெளிப்படையாக சொன்ன பிரபல நடிகை\nவட சென்னை பற்றிய செம்ம அப்டேட் இதோ உங்களுக்காக\nரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்க்கும் வட சென்னை படம் பற்றிய சுவாரஸ்ய தகவல்\nஅவர் இயக்கும் படத்தில் ஒரு காட்சியாக இருந்தாலும் நடித்திருப்பேன் - ஐஸ்வர்யா ராஜேஷ்\nவடசென்னை படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெற்றிமாறனே சொல்கிறார்\nவட சென்னை பற்றிய சில தகவல்களை வெளியிட்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்\nபர்ஸ்ட் லுக் மூலம் வடசென்னை சொல்ல வருவது என்ன- சிறப்பு விமர்சனம்\nமுக்கிய நேரத்தில் தனுஷ் கொடுக்கும் சர்ப்பிரைஷ்\nநேஷ்னல் லெவல் சாம்பியன், ஒரு கட்சி பிளவு, அதன் அரசியல்- வடசென்னை படத்தின் கதைக்களம் இதுதான்\nஅஜித் போல ஸ்பெஷல் கொடுக்கும் தனுஷ்\nதனுஷின் வடசென்னை பற்றி வெளியான முக்கிய செய்தி - சந்தோஷத்தில் ரசிகர்கள்\nவடசென்னை படத்தின் ரிலீஸ் தேதி\nஅனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக்கொண்டு இருக்கும் வடசென்னை படத்தின் கதை இது தான்\nவடசென்னை ஐஸ்வர்யா சர்ப்பிரஸ் கொடுத்த பிக்பாஸ் பிந்து மாதவி\nதனுஷின் வட சென்னை என்ன ஆனது- அவரே கூறிய தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://valaakam.blogspot.com/", "date_download": "2018-08-17T13:22:33Z", "digest": "sha1:3LE6NTFFHCU5N7CKKRSSPOJ4GBKQRFLC", "length": 44553, "nlines": 216, "source_domain": "valaakam.blogspot.com", "title": "வளாகம்", "raw_content": "\nவளாகம் மீண்டும் : வீடியோ பதிவுகளுடன் புதிய முறையில்\nவணக்கம், 2013 ஆம் ஆண்டிற்கு பின்னர் மீண்டும் ஒரு பதிவு, என்னை இன்னும் 400 நண்பர்கள் இந்த வலைப்பக்கமூடாக தொடர்கிறீர்கள் அவர்களுக்காக.\nபுதிதாக வீடியோ பதிவுகளை இடுவதற்கு முடிவு செய்துள்ளேன். தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் வாசகர் மன நிலையை கருதி வீடியோ பதிவு பயனுள்ளதாக அமையும் என்பதால் அதில் இறங்கியுள்ளேன்.\nஆரம்பத்தில், Photoshop, Illustrator போன்ற மென்பொருள்களின் நவீன பதிப்புக்களூடாக அடிப்படை விடையங்களை பகிந்துவருகிறேன். தாங்கள் விரும்பும் பட்சத்தில் என்னை Youtube ஊடாக subscribe செய்துகொள்ளுங்கள்.\nIlluminati, ESP போன்ற மற்றைய ஏனைய பதிவுகளுக்கு சொந்த தளமான edu.tamilclone.com இல் இணைந்துகொள்ளுங்கள். நன்றி. :)\nஇரண்டாம் உலகம் : ஒரு உலறல். | விமர்சனம்\nதிரையில் படம் பார்க்க முடியவில்லை...\nநேற்று இரவு இடைவேளை வரை படம் பார்த்தேன்...\nபடம் பார்ப்பதற்கு முன்பும் பின்பும் எந்த விமர்சனத்தையும் வாசிக்கவில்லை. சமூகத்தளங்களில் நண்பர்கள் சிலர் இட்ட ஓர் இருவரி விமர்சனங்கள் இது ஒரு விஞ்ஞான கொள்கைகளைக்கொண்ட ஒரு விஞ்ஞானப்புணைவுக்கதை என்பதை காட்டியது... எனவே, படத்தின் மீதான ஆர்வமும் படத்தின் கதையை எப்படி சொல்லப்போகிறார்கள் என்ன சொல்லப்போகிறார்கள் என்ற ஆர்வமும் ஆரம்பத்திலேயே எகிறிவிட்டது. ( மற்றவர்களின் கருத்துக்களால் பாதிக்க கூடாது என்பதற்காகத்தான் விமர்சனங்களே பார்க்கவில்லை.)\nஇது விமர்சனமும் அல்ல... எனக்கு இப்போது தோனுவதை அப்படியே எழுதலாம்னு, எழுதாமல் விட்ட வலைப்பூவை தூசு தட்டுகிறேன்...\n\"இந்தப்பிரபஞ்சம் மிகப்பெரியது, இதில் எமது பூமியைப்போல் பல கோடி பூமிகள் இருக்க வாய்ப்புக்கள் உண்டு...\nஅதே போல் மனிதன் பூமியில் மட்டும் பிறப்பதில்லை, அவர்கள் ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான இடங்களில் பிறக்கவும் சாத்தியம் உண்டு\" - ஐன்ஸ்டைன் ,மிக்சொயோ குக்கு விஞ்ஞானிகளின் கூற்றில் இருந்து ஆரம்பிக்கிறது.\n( \"டா டீ எனக்கொரு டவுட்டு\" என்பது போல... \"பூமி\" என்றால் என்ன என்று ஒரு சந்தேகம் தோனிச்சு...\nஅது நாம் நாம் வாழும் கிரகத்திற்கு இட்ட பெயர் தானே... பேசாமல் \"எமது கிரகத்தைப்போல.... பல கோடி கிரகங்கள்\" என்று ஆரம்பித்திருக்கலாமே என்று ஒரு குறை.\nஹீ ஹீ... கேவலமான படங்களை எல்லாம் கைதட்டி சிரித்து பார்ப்போம். ஆனால் இப்படி படங்களில் குறை கண்டு பிடிப்போம். இது தான் நாம். என்றாலும் நான் இதை சுட்டிக்காட்டியது... தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் இப்படியான அறிவியல் பசியை ஏற்படுத்தும் திரைப்படங்கள் ��ரும். அதுவும் \"பன்முக பிரபஞ்சம்\" எனும் மிகப்பெரிய குழப்பமான கோட்பாட்டை அடிப்படையாகக்கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள படம். இப்படியான சிறு சிறு தவறுகளை கண்டுக்கலாமேனுதான்...)\nஆர்யா நீரினுள் முழ்கிக்கொண்டு இருக்கும் போது கதை ஆரம்பிக்கிறது...\nஎமது பூமியில் நடக்கும் தனது கதையையும், இன்னோர் கிரகத்தில் நடக்கும் தமது கதையையும் குறிப்பிடுவதன் மூலம் திரைக்கதை நகர்கிறது.\nஅந்த இன்னோர் கிரகத்தில் அரசாட்சி நடைபெறுகிறது... அங்கு கடவுள் ஆக கருதப்படும் ஒரு பெண் இருக்கிறார்... ஆனால் ஆண்களால் ஏனைய பெண்கள் அடிமைகளாக /இனப்பெருக்கம் செய்யும் ஒரு சாதனமாக நடாத்தப்படுவதாகவும்... தீயவர் கூட்டத்தால் அழிவுகள் வருவதாகவும்... அதை தடுக்க முதல் காதல் மலர்வதாகவும் ஆரம்பத்திலேயே சொல்லிவிடுகிறார்கள்... ( நானும் இங்கு சொல்லிவிட்டேன்... படத்தின் கதை இதுவல்ல... அது எப்படி எனபது தான்...)\nநமது பூமியில்... அனுஷ்கா- ஆர்யா காதல் கதை நகர்கிறது. இங்கு குறிப்பிட்டு சொல்ல ஏதும் இல்லை.\nமற்றைய கிரகத்தில், ஆர்யா-அனுஷ்காவை \"மட்டக்க‌\" பின்தொடர்கிறார்... அதே நேரம் தளபதியின் மகனான அவர் \"தான் ஒரு வீரன்\" எனபதையும் நிரூபிக்க வேண்டிய நிலையில் உள்ளார்...\nஇரண்டு கதைகளும் தனித்தனியே தெளிவாக நகர்ந்துகொண்டிருக்கிறது...\nஇடைவேளைக்கு சற்று முன்னர், திடீர் திருப்பமாக அனுஷ்கா இறந்துவிடுகிறார். அனுஷ்காவின் இறப்பிற்கும்- இடைவேளைக்கும் இடையிலான நிமிடங்கள், 100% அறிவியல் சார்ந்த திரைக்கதையாக இருக்கின்றது. பல கோட்பாடுகளை தெளிவான திரைத்தொகுப்பில் தொகுத்துள்ளார் இயக்குனர்.\nநாய், ஆர்யாவை குறித்த இடத்திற்கு கூட்டிச்செல்வது...\nநமது தொழில் நுட்ப மாற்றத்தால் தேவையற்றுப்போய் இழந்த சில நுண்-அறிவுத்திறன்கள் இன்னமும் விலங்குகளில் இருப்பதை காட்டும் ஒரு பகுதியாக இதைக்கொள்ளலாம்.\nஆர்யாவின், உடல் பாகம் இயங்க முடியாத தந்தை... ஆர்யாவுடன் பேசும் வசனங்கள் ஒவ்வொன்றும் அறிவியல். (அவற்றை விளக்கத்தேவையில்லை.) பேசி முடிந்து தனது இருசக்கரவண்டியில் செல்லும் போது \"கிரபிக்ஸ்\" வசதியுடன் அந்த வண்டி வேறு பாதையில்-வேறு உலகத்திற்கு() செல்வது போல் காட்டி இருப்பது என்னை பொறுத்தவரை இன்னோர் கோட்பாடு. அதாவது, ஒரே உலகம் \"பல சட்டங்கள் - multi frame\"...\nஒரு சட்டத்தில் (கதைக்களம் நடக்கும�� சட்டத்தில்) உடல் இயங்காது வாழும் அவர்... இன்னோர் சட்டத்தில் அந்த குறை இல்லாமல் வாழ்கிறார் என கொள்ளலாம்.\nஇதே காட்சியை இன்னோர் விதமாக சொல்லவேண்டும் என்றால்...\nஆர்யா, தனது அப்பா மீது வைத்திருக்கும் பாசத்தின் அளவை; அனுஷ்காவின் காதலை ஆர்யா ஏன் ஏற்க தயங்கினார், என்பதை சொல்லும்போதே காட்டிவிடுகிறார்கள். \"என்னைப்பார்க்க எப்போவாச்சும் தான் யாரும் வருவாங்கம்மா\" என்ற சொல்லின் மூலம், ஆர்யாவின் தந்தைக்கு ஆர்யாதான் உலகம் என்பதை காட்டிவிடுகிறார்கள்.\nபொதுமனம் என்பது என்ன என்பதை இந்த தொடுப்பை சொடுகி விரிவாக பார்த்துவிடுங்கள்...\nஇறக்கும் போது ஆர்யாவை நினைத்த படியே இறந்த அவர்... இறந்த பின் ஆர்யாவின் முன் தோன்றுகிறார். (ஆர்யாவின் எண்ண அலைகளும் அவரது எண்ண அலைகளும் சந்தித்திக்கொள்கின்றது.. ஆர்யாவின் எண்ணம் உருவம் கொடுக்கிறது. ஆர்யாவின் சித்தப்பா சொல்லும் \"உன்னைத்தான் பார்க்கனும்னு கடைசியா சொல்லிட்டு இருந்தார்\" எனும் வசனங்கள். அந்த தந்தையின் மனதில் \"உடல் இயலாமையால் தான் என் மகனை பார்க்க முடியவில்லை\" என்ற எண்ணத்தை தோற்றுவித்திருக்கும் என்பதை ஊகிக்கலாம். அதன் விளைவு தான் திரையில் நகரும் அக் காட்சிகள்...\nஇடைவேளை வரை 28.11.2013 இரவு பார்த்தேன்...\nஇடவேளை வரைக்குமே இவ்வளவு சொல்லிவிட்டார்களே... இனி மற்ற கிரகத்தின் கதை நகரப்போகிறது போல... ஆனால், எப்படி ஒரே ஆர்யா ஆரம்பத்தில் இரண்டையும் சொல்வதாக காட்டினார்கள்...\nஅப்படி இருக்குமோ... இப்படி இருக்குமோ... என எண்ண அலைகளை பல திசைகளில் சிதறவிட்ட படியே தூங்கி... அடுத்த நாள் வேலைக்குப்போய்... இன்று இரவு முதல் வேலையாக இடைவேளைக்குப் பின்னர் பார்த்தேன்...\nமற்றைய கிரகத்தில் அனுஷ்கா கத்தியால் குத்திக்கொள்வது போல் இடைவேளைக்கு முன்னரே காட்டினார்கள்...\nஇடைவேளையின் பின்னர், ஆர்யா பைத்தியம் போல் நடந்துகொள்ளும் காட்சிகள் சில நிமிடங்கள் நடந்ததும்... சாமிமலை என்ற அந்த மலைக்கு செல்லவேண்டிய சந்தர்ப்பம் ஏற்படுகிறது...\n\"உண்மையான காதல் இருந்தால், அவளை நீ மீண்டும் பார்பாப்பா\" என்று தந்தை சொன்னதை வைத்து ஆர்யாவும் அனுஷ்காவின் நினைவாக வாழ்கிறார்.\nநான் கதையைசொல்கிறேன் என நினைக்கிறேன்... அதனால இதில ஒரு நீண்ட \"டீட்\"\nமற்றைய கிரகத்தில் கடவுளாக கருதப்படும் பெண்ணின் துணையுடன் ஆர்யா அந்த கிரகத��தில் அனுமதியாகிறார்...\nஅனுஷ்காவிற்கும் அந்த கிரக ஆர்யாவுக்கும் இடையில் காதல் மலர்வதற்காக அனுஷ்காவிற்கு காதலை கற்பிக்கிறார்.\nகாட்சிகள் நகர்கின்றன... சில தவிர்க்க முடியாத தமிழ் சினிமா காட்சிகளுடன்...\nஎமது பூமி ஆர்யா அடிபட்டு நீரில் விழுந்துவிடுகிறார்....\n(அப்படி விழுவார் என்பதை, கார் (மகிழுந்து) குனிறில் இருந்து விழும் காட்சியும்... ஆரம்ப காட்சியும் ஊகிக்க வைத்துவிட்டது...\"\nவிழுந்தவர்... பூமியில் குன்றில் இருந்து விழுந்து இறந்தவரின் உடலாக இருக்கும்... இரண்டு கிரகத்திலும் ஒரு பாத்திரத்தின் முடிவு ஒரே இடத்தில் முடியும் என ஆவழுடன் எதிர்பார்த்தேன்...\nஆனால், அவர் பயணம் அனுஷ்காவைத்தேடி கிரகம் கிரகமாக தொடரவேண்டும் என்பதே இயக்குனரின் விருப்பமாக இருந்துவிட்டது...\nஇனி... என் போக்கு... என்கேள்விகள்... என் குழப்பங்கள்...\nநாம் இன்னோர் இடத்தில் பிறந்து நாமாகவே வாழ்வது சாத்தியம்.\nபுமியின் இருப்பிடத்தை 100% ஒத்த ஒரு இருப்பிடம் இருப்பது உறுதி. அதில் இருக்கும் நான் கூட \"இரண்டாம் உலகம்\" பார்த்துவிட்டு வலைப்பூவில் உலறிட்டு இருப்பேன். (ஐன்ஸ்டைனின் ஒளி வழைந்து செல்லும் எனும் கருத்தின்படி இன்னோர் \"வளாகம்\" இன்னோர் கிரகத்தில் இருக்கும்.)\nஆனால், இன்னோர் கிரகத்தில்... இதே நான் சில நூற்றாண்டு முன்னர் வாழ்வேனா என்பது சற்றுக்கேள்விக்குள்ளாக வேண்டியது... எனினும், அப்படி நான் வாழ்ந்தால் படத்தில் காட்டப்படுவது போன்றே வேறுபட்ட கதாப்பாத்திரமாகவே வாழ்வேன். அந்தவிடையைத்தில் திரைக்கதையில் வரும் கதாப்பாத்திரங்கள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன.\nஎன்றாலும்... இங்கு இருக்கும் நாம் மனிதர்களாக இரண்டு கால் இரண்டு கை என வாழ்வதற்கும், நாய்கள் நான்கு கால் ஒரு வால் என வாழ்வதற்கும்; பரிமாணத்தில் DNA இல் இயற்கையாக ஏற்பட்ட தவறுகள் தான் காரணம்.\nஆனால், திரைப்படத்தில் வேற்றுக்கிரக மனிதர்களும் மனிதர்கள் போலவே இருக்கிறார்கள். ஆனால், சிங்கம் மனித முகத்துடனும் கொடுக்கன் வாலுடனும் வித்தியாசமாக உள்ளது.\n\"ஒரே இயற்கை இருப்பிடத்தில் இருக்கும் போது தான் ஒரே தவறுகள்... ஒரே மாற்றங்கள் நிகழும்\"\nஉதாரணமாக, சூரியனில் இருந்து 3 ஆவதாகவும் அருகில் நிலவை உப கிரகமாகவும் சுத்திவர அந்த அந்த நட்சத்திரங்களை வைத்திருப்பதும் தான், நாமும் எம்மை சூழந்த உயிரினங்களும் இந்த இந்த உருவத்தில் இருக்க காரணம்.\nஆனால், இன்னோர் கிரகத்தில் மனிதன் மட்டும் மனித உருவிலும் (அதனால் தான் மனிதன்) சிங்கம் என அழைக்கப்படும் உரினம், பறவைகள் வேறு உருவிலும் இருக்குமா சாத்தியமா என்பது குழ்பமாக உள்ளது. ஒரே (அமீபா) வில் இருந்து பிரிந்த உயிரினங்கள் சற்று வித்தியாசமான கிரக இருப்பிட அமைப்பு என்றால் முற்றாக உருமாற்றம் உடைய உருவங்களை கொண்டிருப்போமா\n(மனித உருவில் \"கிரபிக்ஸ்\" மாற்றம் செய்து திரைப்படத்தை எடுக்க... எமது தயாரிப்பாளர் நிதித்தொகை போதாதது ஒரு காரணமோ இப்போவே ஏன் காதல்படமும் கோமாலிப்படமும் எடுக்காமல் விஞ்ஞானப்படம் எடுத்தே இப்போவே ஏன் காதல்படமும் கோமாலிப்படமும் எடுக்காமல் விஞ்ஞானப்படம் எடுத்தே காசை வீணடித்தே என்று.. இயக்குனரை குட்டத்தொடங்கிவிட்டார்கள்...)\nமேலும்... சிங்கம், புலி, ஆடு, எலி, பல்லி... என எதை எடுத்தாலும் அவை எவ்வாறு உருவாகி இருக்கும் என ஊகிக்க முடிகிறது.\nஆனால், கொடுக்கன் வால், சிங்க உடல்(), மனித முகம், வெளவால்( / பறக்கு டைனோசர் செட்டை) என அனைத்தும் கலந்த கலப்பு சாத்தியமா என தோன்றுகிறது...\n(ஒரு வேளை ஆங்கிலப்படங்களின் பாதிப்போ... வெள்ளையா இருக்கிறவன் செய்தா சரியாத்தான்யா செய்வான்... நாமலும் செய்யலாம்...)\nசரி... இவளவு உலறியாச்சு... விமர்சனம் என்று ஏதாவது சொல்லனும்னா...\nநான் மேலே சொன்ன குறைகள் அல்லது என் கேள்விகள் எல்லாம் \"ஒரு மிகச்சிறந்த தமிழ் திரைப்படத்திற்கு\" எதிரான கேள்விகளே... மொக்கை படங்களுக்கெதிரா ஒன்றுமே கேட்க தோனுதில்லை... பார்த்தோம் சிரித்தோம் வந்தோம் தான்...\nசிந்திக்க வைத்த இப்படத்தைதான் \"ஏன் இன்னும் சிந்திக்க கூடாது\" எப்போவாச்சும் வரும் இவ்வாறான படைப்புக்கள் ஏன் இன்னும் நேர்த்தியாக இருக்க கூடாது...என்ற அங்கலாய்ப்பில் எழுதியவை...\nதமிழில் 12B திரைப்படத்திற்கு பின்னர் ஒரு கோட்பாட்டை சொல்லும் படமாக நான் இதை கருதுகிறேன். (\"தசவதாரம்\" கோட்பாட்டை அடிப்படையாக வைத்து கமலின் ஆசையுயும் ரவிக்குமாரின் \"மசாலா\" சரக்கையும் வைத்து \"ஐ நாங்களும் விஞ்ஞானப்படம் எடும்போம்ல\" என்று எடுத்தபடமாகத்தான் தோன்றுகிறது. எனிதிரன் வேறுவகையான புணைவு... \"வில்லா\" இன்னோர்வகையானது...)\nஇயக்குணர் செல்வராகவன் இப்போது எனக்கு பிடித்த இயக்குனர்களில் ஒருவராகிவிட்டார். தன் போக்கில் படம் எடுக்கிறார். ( இரண்டாம் பாதி தயாரிப்பாளர் போக்கில் போய்விட்டதாக தோன்றுகிறது...)\nமசாலாப்படம் எடுக்கலை என்பதற்காக இவரைவைத்து தயாரிக்க வராமல் விட்டுவிடுவார்களோ என்ற பயம் தொற்றிக்கொள்கிறது. காரணம் படத்தை மொக்கை என்று சொல்லிட்டாங்க பல பேர்...\"அன்பேசிவம்\" என்ற ஒரு படத்தை அப்போது படு தோல்வி அடைய செய்துவிட்டு இப்போது தூக்கி பேசுவது போல்... இந்தப்படத்தையும் இன்னோர் நாள் பேசத்தான் போகிறார்கள். அப்போது.. செல்வராகவன் \"காமெடிதான் தெய்வம்\" என மாறாமல் போனால் சரி... ( சுந்தர்.சி இன் அன்பே சிவம் ஒரு ஆங்கில திரைக்கதை தான்... என்றாலும்... அதற்காகவா நாம் அதை தோக்கடித்தோம்...)\nஹரிஸ்ஜெயராஜா அனிருத்தா பின்னனி இசை என தெரியவில்லை...\n3, மயக்கம் என்ன படங்களில் கேட்ட அதே இசை போல் தோன்றுகிறது... அவ்வப்போது புல்லரிக்கவும் வைக்கிறது. குறிப்பாக இடைவேளை விடும் போது வரும் சிறப்பு இசை..\nஆர்யா, அனுஷ்கா இவர்கள் தான் படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்கள்... நடிப்பு இயல்பாக தெரிகிறது...\nநடிகைகளை இடுப்பை காட்டவும், ஆட்டவும் மட்டும் பயன்படுத்திவரும் நேரத்தில்... இடுப்பை காட்டவும், கதா நாயகனுக்கு நிகரான கதாப்பாத்திரத்தில் நடிக்கவும் வைத்திருக்கிறார்கள். அனுஷ்காவும் இரண்டையும் நன்றாக செய்துள்ளார்.\nஆர்யா, மற்றையகிரகத்தில் மேல்சட்டை இல்லாமல் வருகிறார். கதையுடன் ஒத்துப்போகிறது. அதற்கேற்ப உடலை சிறப்பாக வைத்துள்ளார். (பல நாயகர்கள் கதைக்காக அல்லாமல் தமது \"டொப் லெஸ்\" உடலை காட்டுவதற்காகவே சட்டையை கழற்றிவிட்டு வாயசைத்து ஆடுகிறார்கள் இப்போதெல்லாம்.)\nகாட்சி தொகுப்புக்கள் சிறப்பாக இருக்கின்றன.\nகிரபிக்ஷ்காட்சிகள் அருமை என சொல்ல முடியாது. சிங்கத்துடனான சண்டையில் எல்லாம்... புற்களின் அசைவுக்கும் சிங்கத்தின் அசைவுக்கும் ஒத்துப்போகவில்லை.\nமற்றைய கிரகத்தின் பின் புறத்தில் தெரியும் கிரகம்... அடிக்கடி அமைப்பு மாறுகிறது ( இடம் அல்ல).\n( இந்த தயாரிப்புதொகைக்கு இவ்வளவு தானா... ஓ.கே.)\nஅனைத்து தமிழர்களும் பார்த்து பாராட்டவேண்டிய திரைப்படம்.\nஆங்கிலப்படத்திற்கு நிகராக படம் எடுக்க வேண்டும் என்றதும்.... வானத்தில் பறந்து சண்டை போடுவதையும், தேவை இல்லாமல் வெக்கை நாடான இந்தியாவில் கோட் அணிந்து நடித்தால் போதும் என நினைத்து எடுக்கப்படும் படங்க��ை எல்லாம் பார்த்து கைதட்டி ரசிக்கும் நாம்... அறிவியல் ரீதியாகவும் படம் எடுக்கலாம் என காட்டும் இவ்வாறான படங்களை பார்க்கனும்... கைதட்ட தோனாது... சிந்திக்க தோனும்... அது தான் ஒரு சினிமா மக்களில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்பு. இப்படம் ஏற்படுத்தும் பார்த்தவர்கள் மத்தியில்...\n\"மங்காத்தா\" திரைப்படத்திற்கு பின்னர்... எந்த விமர்சனமும் எழுதியதில்லை... தோனியதும் இல்லை...\nநான் இந்த வலைத்தளத்தில் எழுதிய மிகப்பெரிய பதிவு இது தான்.\nஇப்போது படம் பார்த்தவர்களில் இரு சாரார் இங்கு வருவார்கள்...\nஒன்று படம் மொக்கை என்போர்... இன்னொன்று \"சுப்பர்... இது தான் அறிவியல் படம்.... ஒரு குறையும் இல்லை\" என்பவர்கள்...\nஇரண்டுக்கும் நடுவில் இருக்கும் என்னை காய்ச்சி எடுப்பார்கள்... :P\nநன்றி... விமர்சனம் எழுதனும்னு தோனினால் சந்திப்போம்.... :)\n | அழகுக்கு பணம் | எஸ்கேப் | எப்படியும் திருடலாம்\nஎனது தளத்தில் நான் தேடி பதிவேற்றிய வினோத சம்பவங்களின் சுருக்கத்தொகுப்பை, எனது பழைய வலைப்பதிவு வாசகர்களுக்காக பகிர்ந்துகொள்கிறேன்... :) ( இதுவும் எனது தளத்திற்கான விளம்பர பதிவு தான் :P ikw it :) )\nவினோத எஸ்கேப் ஃபெயில் :\nஅமெரிக்காவிற்கு மெக்சிக்கோ மூலமாக பலர் நாடுகடத்தப்படுவது வழமை. இறுக்கமான காவல்துறை (பொலிஸ்) கட்டுப்பாடு இருந்தாலும் பலர் நூதனமான முறையில் அமெரிக்க மெக்சிக்கோ எல்லையை தாண்டிவிடுவார்கள். அப்படி நூதனமாக தாண்ட முட்பட்டு அகப்பட்டவரின் புகைப்படத்தைத்தான் கீழே பாக்கிறீர்கள்\nஆம், வாகனத்தின் இருக்கையில் அமர்வது வழமை, ஒழிவதென்றால் பினால் ஒழிந்துகொள்வார்கள். ஆனால் இந்த மனிதர் வாகன இருக்கைபோன்றே தன்னை அலங்கரித்து நாடுகடக்க முட்பட்டுள்ளார் துரதிஷ்ட வசமாக பொலிஸாரின் மோப்ப நாய்விழித்துக்கொண்டதன் விளைவாக அகப்பட்டுவிடார்.\nதிருட மனிதனாக இருக்கவேண்டியதில்லை :\nஅமெரிக்காவில் \"Rice Northwest Museum of Rocks and Minerals\" என்ற பழமை வாய்ந்த கற்களும் விலை உயர்ந்த தங்க ஆபரணங்களும் உள்ள அருங்காட்சியகத்தில் திடீரென தூசுப்படிவுகள் அதிகமாக அரம்பித்தன. சந்தேகமடைந்த அருங்காட்சியக அலுவலர்கள் காவலர்களிடம் முறையிட்டனர்.\nகாவலர்களின் தேடலின் பின்னர், அருங்காட்சியகத்தின் பின்புற கழிவறைக்கு அருகிலுள்ள மின் தூக்கியில் பின்புறமாக துவாரம் துழைக்கப்பட்டு வந்தது கண்டறியப்பட்டத��. ஆனால், துவாரத்தை துளைத்தவர்யார் என்பதற்கான எந்த அடையாலமும் கிடைக்கவில்லை. பாதுகாப்பிற்கு பொருத்தப்பட்ட security camera களில் கூட எவரும் சிக்கவில்லை.\nதேடுதலில் இருந்த போது திடீரென காவலரின் மோப்ப நாய் ஒரு சிறிய தாவர குன்றை விறாண்டி கடிக்கத்தொடங்கியது. உடனே காவலர்கள் அதை பரிசோதிக்க முட்பட அங்கே ஒரு நபர்\nஆம், அருங்காட்சியகத்தில் திருடுவதற்காக தன்னை ஒரு சிறிய தாவரக்குன்றாக அலங்கரித்துகொண்டு திருட ஆரம்பித்துள்ளார் அவர்.\nபணத்திற்காக நான் ஏன் ஓட வேண்டும்\n2003 ஆம் ஆண்டு ரஷ்ய கணிதவியலாளரான Grigori Perelman (கிரகெரி பார்ல்மன்) என்பவர், சுமார் 100 ஆண்டுகளாக விடுவிக்கப்படாதிருந்த பியான்கேரி (Poincaré) அனுமானங்களில் ஒன்றை விடுவித்தார் 2002 மற்றும் 2003 ஆம் ஆண்டுகளில் இதற்கான சான்றுகளை சமர்ப்பித்திருந்தார்.\n7 பேர் இந்த புதிருக்கான சான்றுகளை சமர்ப்பித்திருந்தாலும், Cambridge பல்கழைக்களக கணிதவியலாளர்களைக்கொண்ட குழு ஒன்று சுமார் 7 வருட கால உறுதிப்படுத்தலின் பின்னர் கிரகெரியை வெற்றியாளராக 2010 இல் அறிவித்தது\nஇப் புதிரை விடுவித்தவருக்கு கணிதத்துறையில் நொபல் பரிசுக்கு நிகரான பரிசும் சுமார் 1 மில்லியன் டொலர் ரொக்கப்பணமும் கொடுக்கப்படுவது முறை. அப்பரிசு கிரகெரிக்கு கொடுக்கப்பட்டது. ஆனால், அதை வாங்குவதற்கு அவர் மறுத்துவிட்டார்\n\"The Bride of Wildenstein\" என்று ஊடகங்களால் அழைக்கப்படும் Jocelyn Wildenstein என்ற பெண்ணைப்பற்றியே இன்று பார்க்கப்போகின்றோம்.\n1970 களில் ஒரு சாதாரண பெண்ணுக்குரிய லட்சனத்துடன் இருந்தார் இந்த ஜொக்லின். கலை முகவரான தனது பணக்கார கணவருடனும் இரண்டு பிள்ளைகளுடனும் வாழ்க்கை அனைவரையும் போல் போய்க்கொண்டிருந்தது. ஆனால் ஒரு நாள், தனது கணவன் 21 வயது நிரம்பிய ரஷ்யப்பெண்ணுடன் படுக்கையில் இருப்பதை கண்டு திகைப்புற்றார். வேறு பெண்கள் என்றால் கணவனை பிரிந்து சென்றிருப்பார்கள். ஆனால் ஜொக்லின் அந்தப்பெண்ணை விட தான் அழகானவள் ஆக வேண்டும் என்று முடிவெடுத்தார்.\nவளாகம் மீண்டும் : வீடியோ பதிவுகளுடன் புதிய முறையில்\nஇரண்டாம் உலகம் : ஒரு உலறல். | விமர்சனம்\nபிளேட்டோ...(ஒரு பக்க வரலாறு )\nFollowers (என்னுடன் என்னை நம்பி...)\nஒரு மண்ணும் விளங்கல (3)\nஃபோட்டோ ஷொப் டியூட்டோரியல்கள்... (7)\nபரிமாணங்கள் ( கடவுள்...ஏலி... பேய்...) (13)\nBlog Archive (எனது பதிவுகள்.)\nவளாகம் மீண்டும் : வீடியோ பதிவுகளுடன் புதிய முறையில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jhcobajaffna.com/?p=826", "date_download": "2018-08-17T13:27:13Z", "digest": "sha1:NQJTJOP7RTABPARW42RVDIW4J3VXAM3F", "length": 5486, "nlines": 67, "source_domain": "www.jhcobajaffna.com", "title": "அவசர தேவைகளை நிறைவேற்றுவதற்கான அழைப்பு – JHC OBA", "raw_content": "\nஅவசர தேவைகளை நிறைவேற்றுவதற்கான அழைப்பு\nயாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்திரால் முன்னெடுக்கப்படவேண்டியுள்ள கல்லூரிசார்ந்த அவசர தேவைகளை நிறைவேற்றுவதற்கான நிதித்தேவைகள் பின்வருமாறு அடையாளப்படுத்தப்படுகிறது.\n1. ஒலிம்பியாட் போட்டிகளுக்காக இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பல்கேரியா (Balgeriya) செல்லவிருக்கும் மாணவனுக்கான போக்குவரத்து மற்றும் தங்குமிட ஏற்பாடுகள் (உடனடித்தேவை). (தோராயமாக) ரூ.300,000.00\n2. வினாடிவினா போட்டியொன்றிற்காக தலைநகர் சென்றுவருவதற்கான செலவினங்கள்( நால்வருக்கானது) (தோராயமாக) ரூ.30,000.00\n3. பாடசாலை பேருந்து திருத்த உத்தேச செலவினம்: (தோராயமாக) ரூ. 20,000.00\n4. க.பொ.த (உ/த) 2018 மாணவர்களுக்கான பரீட்சை முன்ணோடி கருத்தரங்கு: (தோராயமாக) ரூ. 80,000.00\nமேற்படி நிதித்தேவைகளை நிறைவேற்றுவதற்காக கல்லூரி பழையமாணவர்களின் நிதி பங்களிப்புகளை எதிர்பார்த்து நிற்கிறோம். ஆர்வமுள்ளவர்கள் சங்க தலைவர் திரு.தனேஸ்குமார் அவர்களை தொடர்புகொள்ளவும்.\nஇச்செலவினங்களுக்கான நிதிப்பங்களிப்பு செய்ய விரும்பும் பழைய மாணவர்கள் கீழே தரப்பட்டுள்ள எமது சங்க வங்கி கணக்கில் வைப்பலிட்டு, பின்னர் வைப்பிலிட்டதற்கான ஆதாரத்தை சங்க மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nவைப்பிலடப்படும் பணம், வைப்பிலிட்டவர் பெயர் மற்றும் அப்பணம் பயன்படுத்தப்பட்ட காரணம் என்பன இவ்விணையத்தளத்தில் அவ்வப்போது உடனடியாக அறிவிக்கப்படும்.\nஇது தொடர்பில் மேலதிக தகவல்கள் தேவைப்படின் சங்க பொருளர் திரு.தமிழன்பனை தொடர்புகொள்ளமுடியும்.\nஅறிவித்தல்கள் / செயற்பாடுகள் / செய்திகள்\n← பழையமாணவர்கள் அணிகளுக்கான பிரதிநிதிகள் நியமித்தல்\nமுத்தமிழ் மாலை 2018 →\nஅதிபர் பொன்னம்பலம் அவர்களுக்கு அஞ்சலி நிகழ்வு\nஇன்று 26.07.2018 மாலை 4 மணிக்கு கல்லுாரியில் பழையமாணவர்…\nயாழ்ப்பாணம் இந்துக்கல்லுாரி பழையமாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் கல்லுாரியின் உயர்தர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tharasu.com/2011/09/mkn-thillu-mullu.html", "date_download": "2018-08-17T12:50:29Z", "digest": "sha1:Y7KYY3HL4237ZMLKNIWK6G23FPZFGBSM", "length": 14051, "nlines": 184, "source_domain": "www.tharasu.com", "title": "THARASU - Online Portal of the sensible Magazine!! தராசு- தரமான தமிழ்ப் பத்திரிகையின் இணைய வடிவம்!!: நாராயணா...நாராயணா... தலை சுத்துது நாராயணா!!", "raw_content": "செய்திகள் : ****திருத்தங்கள் செய்யப்பட்ட லோக்பால் மசோதா, மக்களவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. ****தேவயானி கைது செய்யப் பட்டதற்கும்,ஆடை களைந்து சோதனையிடப்பட்டதற்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார் ****தேவயானி கைது செய்யப் பட்டதற்கும்,ஆடை களைந்து சோதனையிடப்பட்டதற்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார் **** நியூயார்க நகர நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரியும் காங்கிரஸ் அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் குடும்ப நண்பரின் மகளுமான டாக்டர் தேவ்யாணி கோப்ரகடே மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் இங்கே.....ம்**** கர்நாடக மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக, தில்லி உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக ஓய்வுபெற்ற டி.முருகேசன் பெயரை அம்மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. **** நியூயார்க நகர நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரியும் காங்கிரஸ் அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் குடும்ப நண்பரின் மகளுமான டாக்டர் தேவ்யாணி கோப்ரகடே மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் இங்கே.....ம்**** கர்நாடக மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக, தில்லி உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக ஓய்வுபெற்ற டி.முருகேசன் பெயரை அம்மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. **** அரசு வழக்கறிஞராக இருந்த திருமதி வி.எம்.வேலுமணி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைமறுநாள் பதவி ஏற்கிறார் **** அரசு வழக்கறிஞராக இருந்த திருமதி வி.எம்.வேலுமணி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைமறுநாள் பதவி ஏற்கிறார்.. **** அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிரடிமுடிவுகள்ஜெயலலிதா அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கம்யூனிஸ்டுகள்ஜெயலலிதா அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கம்யூனிஸ்டுகள் **** இலங்கையின் வடக்குமாகாண மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் ராஜிநாமா வடக்கு மாகாண ஆளுநராக உள்ள ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ மிரட்டல் காரணமாக விலகல் வடக்கு மாகாண ஆளுநராக உள்ள ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ மிரட்டல் காரணமாக விலகல். **** டிசம்பர் 24-ம் தேதி அனைத்து பெட்ரோல் பங்க்குகளையும் மூடப் போவதாக பெட்ரோலிய விற்பனையாளர்கள் அறிவிப்பு\nநாராயணா...நாராயணா... தலை சுத்துது நாராயணா\nபுதுடில்லி, செப் 4: மும்பை தாக்குதல் சம்பவத்தின் மூளையாக செயல்பட்ட டேவிட் ஹெட்லியை நாடு கடத்தி கொண்டுவர இந்தியாவுக்கு ஆர்வமில்லை என இந்தியாவுக்கான அமெரிக்க தூதரிடம் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் கூறியதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.\nமும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக ‌செயல்பட்டதாக லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த டேவிட்கோல்மென் ஹெட்லி மீது அமெரிக்க கோர்டில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.\nஇந்நிலையில் சர்ச்சைக்குரிய இணையதளமான விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது\nஅதில் மும்பை தாக்குதலில் லஷ்கர் தொய்பா அமைப்புக்கு உதவியதாக ஹெட்லி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை அமெரிக்க கோர்டில் நடந்துவருகிறது. கடந்த 2009-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17-ம் தேதியன்று இது குறித்து இந்தியாவிற்கான அமெரிக்க தூதராக இருந்த திமோதி ரோமர், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.‌கே. நராயணனிடம் தெரிவித்தார். அதற்கு நாராயணன் ஹெட்லியை மும்பை தாக்குதல் விவகாரம் தொடர்பாக இந்தியாவிற்கு நாடு கடத்தி கொண்டு வர ஆர்வமில்லை. இந்த நேரத்தில் ஹெட்லியை நாடு கடத்தி வருவது கடினம் தான். பெரும் சிக்கல் ஏற்படும் என கூறினார். இவ்வாறு விக்கீலீக்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ளது. இது குறித்து பேட்டியளித்துள்ள எம் கே நாராயணன், விக்கீலீக்ஸ் தகவல் குறித்து அமெரிக்காவிடம் தான் கேட்க வேண்டும். ஹெட்லியை நாடு கடத்தி கொண்டு வருவதில் தீவரமாக இருந்தோம். அதிகாரிகளுக்கு மத்தியிலான் பேச்சுக்கள் குறித்து கருத்து தெரிவிக்க ம���டியாது. ஹெட்லியை நாடு கடத்துவதில் இந்தியா ஆர்வமாக இருந்தது. தீவிரமாக செயல்பட்டோம் என கூறினார். அப்ப..அந்த பேச்சு.. சும்மா.. உள்..உள்ளுலாயியா..\nபச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று...Clicked by AVB\nசாமானியர்களுக்கான ஒரு சிறப்புச் செய்தி:\nஇன்று 21.12.2016 புதன் காலை 5 மணி முதல் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் திரு.ராம்மோகன் ராவ், வீடு மட்டும் அலுவலகத்தில் நடக்கும் வருமான வரி...\nதிமுக தலைவர் மு. கருணாநிதியை நடிகை குஷ்பு மே 13- காலை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பு காலை 11 மணி அளவில் நடை...\nரூ.150 கோடி நிலம் அபகரிப்பு புகார் - தி.மு.க.முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதன் கைது\nதி.மு.க. ஆட்சியின்போது வில்லிவாக்கம் தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டவர் ப.ரங்கநாதன். சமீபத்தில் நடந்த தேர்தலில் இவர் அம...\nஜி.என்.அன்பு செழியன் தயாரிப்பில், இயக்குனர் மணிகண்டன் இயக்கி, மணிகண்டன், அருள்செழியன், அணுசரண் ஆகியோரும் இணைந்து திரைக்கதை எழுதி...\nசத்ய ஜோதி பிலிம்ஸ் மற்றும் காட் பிச்சர்ஸ் தயாரிப்பில், இயக்குனர் பிரபு சாலமோன் இயக்கத்தில், டி.இமான் இசையமைப்பில், நடிகர் தனுஷ், கீ...\nவருமானவரித் துறையினர் சோதனையில் சிக்கிய தமிழக தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதியதாக கிரிஜா வைத்த...\nதீபம் திருமலைக்கு பாராட்டு விழா\nநாராயணா...நாராயணா... தலை சுத்துது நாராயணா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Dosharemedies/2018/05/15115111/1163166/nagamangala-temple.vpf", "date_download": "2018-08-17T12:47:48Z", "digest": "sha1:2G2BEQCWQO7P35L6WXIJINFXB2C2IRSC", "length": 14002, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "அனைத்து தோஷங்களையும் போக்கும் நாகமங்களா || nagamangala temple", "raw_content": "\nசென்னை 17-08-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஅனைத்து தோஷங்களையும் போக்கும் நாகமங்களா\nமைசூர் மான்டியா மாவட்டத்தில் அமைந்துள்ளது நாகமங்களா. நாகதோஷத்தைப் போக்கி மங்கலத்தை அருள்வதால், நாகமங்களா என்று பெயர்.\nமைசூர் மான்டியா மாவட்டத்தில் அமைந்துள்ளது நாகமங்களா. நாகதோஷத்தைப் போக்கி மங்கலத்தை அருள்வதால், நாகமங்களா என்று பெயர்.\nகோயில் பலவற்றில், பாஞ்சஜன்யத்தை இடக்கரத்தில் கொண்டு திகழும் பரம்பொருள், வலக்கரத்தில் கொண்டு காட்சி தருகிறார், நாகமங்களாவில் சகலவித மந்திர- தோஷங்களையும், ராகு - கேது முதலான நாகதோஷங்களையும் உள்ளடக்கிக் கொண்ட பாஞ்சஜன்யத்தை வலக்கரத்தில் ஏந்தியபடி, அன்று குருக்ஷேத்திரத்தில் காட்சி தந்த அதே திருக்கோலத்தில், இன்றும் நாகமங்களா கோயிலில் காட்சி தருகிறார், ஸ்ரீசௌம்யகேசவ பெருமாள். பார்த்தனுக்கு மட்டுமின்றி, தன்னைச் சரணடையும் அடியவர்கள் எல்லோரது துயரங்களையும் வேரறுக்கும் பெருமாள் இவர். இந்தக் கோலத்தில் பெருமாளைத் தரிசிப்பது அரிது என்கின்றனர், பக்தர்கள்.\nகர்நாடக மாநிலம், மைசூரில் இருந்து சுமார் 60 கி.மீ. தொலைவில், மான்டியா மாவட்டத்தில் அமைந்துள்ளது நாகமங்களா. நாகதோஷத்தைப் போக்கி மங்கலத்தை அருள் வதால், நாகமங்களா என்று பெயர். மேலும், ஆதிசேஷனைக் குறிக்கும் விதமாக இந்தத் திருத்தலத்தை அனந்த க்ஷேத்திரம் என்றும் போற்றுவர்.\nஸ்ரீசௌம்யகேசவர் கோயிலை நெருங்கினாலே, நமது தோஷங்களும் பாபங்களும் சூரியனைக் கண்ட பனி போல மறையும்\n'தோலாயமான கோவிந்தம் மஞ்சஸ்துவம் மதுசூதனம்\n- இந்த ஸ்லோகத்துக்கு, 'தேரில் உட்கார்ந்திருந்த கேசவ னைத் தரிசித்தால் மறு ஜென்மம் இல்லை’ என்று பொருள் நீங்களும் நாகமங்களா நாயகனை தரிசியுங்கள்; வாழ்வில் நலன்கள் யாவும் கைகூடும்\nகுடும்பத்தில் சச்சரவு, மனக் குழப்பம், தீராத நோய், பயம், தொழில் நஷ்டம், திருமணத் தடை, சந்தான பாக்கியம் இல்லாமை, ராகு- கேது தோஷங்கள் என சகலமும், இங்கே வந்து தரிசித்தால் நீங்கும்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nஇம்ரான்கான் விழாவில் பங்கேற்க பாகிஸ்தான் சென்றார் சித்து\nகேரளாவில் மழை வெள்ளத்துக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 324- ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் 21 குண்டுகள் முழங்க முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nடெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் இருந்து வாஜ்பாய் உடல் இறுதி ஊர்வலம் தொடங்கியது\nமுல்லைப்பெரியாறு நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க முடியுமா ஆலோசனை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த அனுமதிக்கு தடை விதிக்க முடியாது - உச்சநீதிமன்றம்\nவாஜ்பாய் உடலுக்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி, அகிலேஷ் யாதவ் அஞ்சலி\nமேலும் தோஷ பரிகாரங்கள் செய்திகள்\nநோய் தீர்க்கும் தீர்த்தமலை தீர்த்தங்கள்\nநாகதோஷம் உ���்ளவர்கள் கவனிக்க வேண்டியவை\nநாகதோஷம் போக்கும் எளிமையான பலனுள்ள பரிகாரங்கள்\nமழைநீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையை வளர்க்க ஆசைப்படுகிறேன்- டி.வி. நடிகை கீதா பேட்டி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் - எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nஹர்திக் பாண்டியாவை ஆல்ரவுண்டர் என அழைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் - ஹர்பஜன் சிங் காட்டம்\nஏ.எல் விஜய் இயக்கத்தில் திரைப்படமாகும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு\nஎம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டபோது யார் வந்தார்கள்- ரஜினிகாந்துக்கு தம்பிதுரை கேள்வி\nகவர்னர் அளித்த தேநீர் விருந்தை புறக்கணித்த ஐகோர்ட் நீதிபதிகள் - தலைமை நீதிபதி மட்டும் பங்கேற்பு\nவாஜ்பாய் மறைவையொட்டி தமிழகத்தில் நாளை பொதுவிடுமுறை - அரசு அறிவிப்பு\nவாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் - பாஜக நிகழ்ச்சிகள் ரத்து\nகேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது - பிரதமர் மோடி\nவிருதுகளை அள்ளிய இந்தி பட ரீமேக்கில் அஜித்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?p=81962", "date_download": "2018-08-17T13:21:41Z", "digest": "sha1:FVVREBCNY5BNEIT5ZVEFKBFHJSB3ALNT", "length": 4812, "nlines": 42, "source_domain": "karudannews.com", "title": "லிந்துலை பெயார்வெல் பகுதியில் முச்சக்கரவண்டி விபத்தில் மூவர் படுகாயம்!! – Karudan News", "raw_content": "\nHome > Slider > லிந்துலை பெயார்வெல் பகுதியில் முச்சக்கரவண்டி விபத்தில் மூவர் படுகாயம்\nலிந்துலை பெயார்வெல் பகுதியில் முச்சக்கரவண்டி விபத்தில் மூவர் படுகாயம்\nurl=http://brash3d.com/nuestro-estudio/ அட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் லிந்துலை பெயார்வெல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் முச்சக்கரவண்டி ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் 3 பேர் படுங்காயம்பட்டு லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து 12.06.2018 அன்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.தலவாக்கலை பகுதியிலிருந்து லிந்துலை மட்டுக்கலை பிரதேசத்திற்கு சென்ற முச்சக்கரவண்டியே இவ்வாறு குறித்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.\nbuy gabapentin online overnight uk முச்சக்கரவண்டி சாரதிக்கு மயக்க தன்மை ஏற்பட்டதன் காரணமாக இவ்விபத்து நேர்ந்துள்ளதாக லிந்துலை பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.\nகாயடைந்தவர்களில் முச்சக்கரவண்டி ஓட்டுனர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அதில் பயணஞ் செய்த கணவன், மனைவி இருவரும் லிந்துலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.\nவிபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nலுணுகலை பிரதான பாதையை புனரமைக்கக் கோரி பொது மக்களால் கண்டன ஆர்பாட்டம் முன்னெடுப்பு\nவடக்கில் இராணுவ அதிகாரி ஏற்படுத்திய மாற்றம்- சர்வதேசத்தை ஈர்த்த சம்பவத்தை எடுத்துரைத்த இராதாகிருஸ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kirubai.org/WithGod_Article.aspx?ARID=693", "date_download": "2018-08-17T13:38:12Z", "digest": "sha1:C3A67OGOI636WG5RCVXRPSCYBRCSQ4ZO", "length": 4049, "nlines": 25, "source_domain": "kirubai.org", "title": "Tamil Christian Portal ::: Walking with God", "raw_content": "\n.. அதிகாலை வேளையில் பலநாட்டு விளையாட்டு வீரர்களும் சுறுசுறுப்பாக பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.. தூரத்தில் தெரிகிறாரே.. அவர்தான் மைக்கேல் ஜான்சன்.. நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் 200 மீட்டர் ஓட்டத்தில் வெற்றி வாகை சூடுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படும் வீரர்.\nபலமுறை சாம்பியன் பட்டத்தை வென்ற ஜான்சனை சிலமாதங்களுக்கு முன்பு ரோம் நகரில் நடந்த ஒரு போட்டியில் பிராங்கி பிரடெரிக்ஸ் என்ற வீரர் தோற்கடித்தார். இது யாருமே எதிர்பார்க்காத ஒன்று. தொடர்ச்சியாக ஜான்சன் பெற்று வந்த வெற்றிகளை அது தடுத்து நிறுத்திவிட்டது பலரும் ஜான்சனின் திறமை குறைந்து விட்டது என்று எடைபோடத் தொடங்கிவிட்டனர்.\nஆனாலும் ஜான்சன் சோர்ந்து விடவில்லை. புது தைரியத்துடன் இந்த ஒலிம்பிக் விளையாட்டுகளில் கலந்து கொள்கிறார். ரோமில் தன்னை எதிர்கொண்ட எதிர்பாராத தோல்வியைக் கண்டு துவண்டு போகாமல், ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கான தகுதிபெறும் ஓட்டத்தில் திறமையாக ஓடி இந்த ஒலிம்பிக்கில் நுழைந்திருக்கிறார்.\nதோல்வி.. ஆவிக்குரிய வாழ்க்கையிலும் உண்டு.. நினையாத நேரத்தில் நினையாத விதத்தில் நம்மைத் தாக்க கூடும்.\n முன்னேறிச் செல்லுங்கள். \"பின்னானவைகளை மறந்து முன்னானவைகளை நாடி... பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கி தொடருகிறேன்.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cineicon.in/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-08-17T12:53:36Z", "digest": "sha1:V5C7EGYHW27MYNHZBFGCN75MQ7JM32V3", "length": 21425, "nlines": 93, "source_domain": "tamil.cineicon.in", "title": "ஸ்ரீ பி.நாகி ரெட்டி அவர்களின் தபால் முத்திரை மற்றும் புத்தக வெளியீட்டு விழா ! | Cineicon Tamil", "raw_content": "\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \nஇரும்பு திரை கதாப்பாத்திரம் அனைவருக்கும் நெருக்கமானது – விஷால்\nஇயக்குனர் மகிழ்திருமேனி உதவியாளர் கிருஷ்ண பாண்டி இயக்கும் படம் எம்பிரான்\nவித்தியாசமான வேடத்தில் ஜாக்கி ஷெராப் நடிக்கும் படம் “பாண்டி முனி“\nஅங்காடிதெரு மகேஷ் – ஷாலு நடிக்கும் “ என் காதலி சீன் போடுறா “\nதன் கதாபாத்திரம் ஆத்மார்த்தமாக முழுமையடைந்ததை உணர்ந்த ரெஜினா கஸாண்ட்ரா\nஇப்போது வரும் படங்கள் ரசிகனுக்கு புரிவதே இல்லை : சங்கிலி முருகன் தாக்கு\nஎன் பெயரை கெடுக்க வேண்டும் என்று இவ்வாறு செய்கிறார்கள் – நிவேதா பெத்துராஜ்\n“யாளி“ படத்தின் மூலம் இயக்குனராகும் பிரபல நடிகை “அக்ஷயா“\nஸ்ரீ பி.நாகி ரெட்டி அவர்களின் தபால் முத்திரை மற்றும் புத்தக வெளியீட்டு விழா \nவிஜயா குழும மருத்துவமனைகள் மற்றும் (விஜயா மருத்துவ பிரிவு & கல்வி அறக்கட்டளை) சார்பில் ஒரு மிக பிரம்மாண்டமான விழா நடத்தப்பட்டது.இந்த விழாவில் இந்தியாவின் துணை ஜனாதிபதி மரியாதைக்குரிய ஸ்ரீ எம்.வெங்கையா நாயுடு,தமிழ்நாட்டின் ஆளுநர் மரியாதைக்குரிய திரு.பன்வரிலால் ப்ரோஹிட் அவர்கள் முன்னிலையில் ஸ்ரீ பி.நாகி ரெட்டி அவர்களின் தபால் முத்திரை வெளியிடப்பட்டது.இந்த மாபெரும் விழாவில் சுகாதார துறை மற்றும் சினிமா துறையின் பல மூத்த உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.மேலும் இந்த சிறப்பு நிகழ்ச்சியில் ஸ்ரீ பி.நாகி ரெட்டி அவர்களை பற்றிய புத்தகமும் வெளியிடப்பட்டது.\nதபால் முத்திரை இந்தியாவின் துணை ஜனாதிபதி மரியாதைக்குரிய ஸ்ரீ எம்.வெங்கய்யா நாயுடு அவர்களால் வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டின் ஆளுநர் மரியாதைக்குரிய திரு. பன்வரிலால் ப்ரோஹிட் அவர்கள் ‘தி லெஜண்ட் – ஸ்ரீ B .நாகி ரெட்டி’ என்ற புத்தகத்தை வெளியிட்டார் .இந்த புத்தகம் நாகி ரெட்டி அவர்களின் வாழ்க்கையில் நடந்த முக்கிய சம்பவங்களின் ஒரு தொகுப்பு ஆகும். இந்த புத்தகத்தை மறைந்த ஸ்ரீ .B வேணுகோபால் ரெட்டி (திரு. நாகி ரெட்டி அவர்களின் மகன்) அவர்களால் தொகுக்கப்பட்டது. திருமதி. B பாரதி ரெட்டி (விஜயா மருத்துவமனை அறங்காவளர் & தலைமை நிர்வாக அதிகாரி) அவர்கள் இந்த புத்தகத்தை தொகுப்பதற்கு உதவி செய்துள்ளார் .\nஇந்தியாவின் துணை ஜனாதிபதி மரியாதைக்குரிய ஸ்ரீ எம்.வெங்கய்யா நாயுடு அவர்கள் திரு.B நாகி ரெட்டி அவர்கள் சமுதாயத்திற்கு செய்த பங்களிப்புகளை பற்றி உரையாற்றினார். மேலும் திரு.B நாகி ரெட்டி அவர்களால் உருவாக்கப்பட்ட விஜயா குழும மருத்துவமனையை வழிநடத்தி கொண்டிருக்கும் நிர்வாகிகளை வாழ்த்தி பேசினார் .\nசென்னையில் உள்ள கிரீன்பார்க் ஹோட்டலில் இந்த மாபெரும் விழா நடத்தப்பட்டது.இந்த விழாவில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.இந்தியாவின் துணை ஜனாதிபதி மரியாதைக்குரிய ஸ்ரீ எம்.வெங்கய்யா நாயுடு ,தமிழ்நாட்டின் ஆளுநர் மரியாதைக்குரிய திரு. பன்வரிலால் ப்ரோஹிட்,திரு. D ஜெயக்குமார் – மீன்வளத்துறை மற்றும் மற்றும் நிர்வாக சீர்திருத்த அமைச்சர்,ஸ்ரீ M .சம்பத் – தமிழ்நாடு போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ,ஸ்ரீ AVM சரவணன்- (AVM Productions ),ஸ்ரீ B.வெங்கட்ராம ரெட்டி, – திருமதி. B பாரதி ரெட்டி (விஜயா மருத்துவமனை அறங்காவளர் & தலைமை நிர்வாக அதிகாரி) நிர்வாகப் பொறுப்பாளர் ,திருமதி B. வசுந்தரா – அறங்காவளர் ,ஸ்ரீ B .விஸ்வநாதன் ரெட்டி -தலைமை நிர்வாக அதிகாரி.\nபன்முக கலைஞரான ஸ்ரீ B.நாகி ரெட்டி ,ஓர் சிறந்த வெளீயிட்டாளர் தயாரிப்பாளர்,மற்றும் மனிதநேயம் கொண்டவர் .இவர் டிசம்பர் 1 ஆம் தேதி 1912 இல் பொம்மி ரெட்டி நரசிம்ம ரெட்டி – இருகுளம்மா ஆகியோருக்கு இரண்டாவது மகனாக ஆந்திர பிரதேசத்தில் கடப்பா மாவட்டத்தில் உள்ள போட்டி பாடு கிராமத்தில் பிறந்தவர் .இவர் ஆரம்ப காலத்தில் அவரது தந்தையுடன் வெங்காய வியாபாரத்தை கவனித்துகொண்டார்.ஆனால் இவரது மூத்த சகோதரர் B.N ரெட்டி திரைப்படத்துறையில் ஈடுபடுவதை மட்டுமே குறிக்கோளாக வைத்திருந்தார்.1948 இல் வவுஹினி ஸ்டுடியோஸின் நிர்வாகத்தை அவரிடம் இருந்து பெற்று , தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய ஸ்டூடியோவாக, 10 ஆண்டுகளுக்குள் உருவாக்கினார் .\nவிஜயா புரொடக்சன்ஸ் தயாரிப்பின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள முதல் தெலுங்கு படம் ‘சவுக்காரு’.இவர் முதல் படத்திற்கான கதையை இவரது பல ஆண்டு வழிகாட்டியான ஸ்ரீ சக்ராபணி அவர்களால் வழங்கப்பட்டது.1944 இல் ஒரு கடிதம் பத்திரிகை அச்சுப் பொறியாளராக தனது தொழிலை ஆரம்பித்து,பின்பு அவர் ஸ்ரீ சக்ராபணி உடன் இணைந்தார் . மேலும் ஒரு சமூக அரசியல் மாதாந்திரத்தை தெலுங்கில் ‘ஆந்திர ஜோதி’ பத்திரிக்கையில் 1945 இல் வெளியிட்டார்.இந்தியாவின் மிகப்பெரிய ஆஃப்செட் அச்சு பத்திரிகைகளில் ஒன்றான பிரசாத் செயல்முறையில் அவர் உருவாக்கி, இந்தியாவில் மிகப்பெரிய அளவிலான 24 தாள் ஒருங்கிணைந்த பதுக்கல் சுவரொட்டிகளை பிரத்தியேகமாக அச்சிட்டார்.பிரசாத் செயல்முறை தென்னிந்தியாவில் ‘ஏ’ (சிறந்த)வகுப்பு பிரிண்டராக வகைப்படுத்தப்பட்டது அச்சிடுவதில் சிறந்து விளங்குவதற்காக இந்தியாவில் அதிகபட்ச விருதுகளை வென்றது.\nபி.நாகி ரெட்டி மற்றும் அவரது நண்பர் சக்ராபணி ஆகியோரின் மாதாந்திர குழந்தைகள் பத்திரிகையான ‘சந்தா மாமா’ இந்தியா சுதந்திரம் பெற்ற 1947 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்த பத்திரிகையின் மூலம் இந்தியாவில் உள்ள குழந்தைகள் எளிதில் கற்றுக் கொள்ளும் எண்ணம், தாய்மொழியை பற்றி அறியவும், சிந்திப்பதற்காகவும் உருவாக்கப்பட்டது.ஆங்கிலம் மற்றும் சிங்களம் மொழிகள் மட்டுமல்லாது 14 இந்திய மொழிகளில் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஸ்கிருதம், ஹிந்தி, மராத்தி, பெங்காலி, ஒடியா, அசாமிஸ், குஜராத்தி, குரூமுகி (பஞ்சாபி), சிந்தி மற்றும் சாந்தலி போன்ற மொழிகளில் ‘சந்தா மாமா’ பத்திரிக்கை வெளியிடப்பட்டது.மேலும் ‘சந்தா மாமா’ பத்திரிக்கை பிரெய்ல் பதிப்பில் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு நான்கு மொழிகளில் இலவசமாக விநியோகிக்கப்பட்டது .\nஅவர் வளர்ந்துவரும் தொழிலதிபராக பல உயர் பதவிகளை வகித்தார்.\n*அனைத்து இந்திய மாஸ்டர் பிரிண்டர்ஸ் ஃபெடரேஷன் அமைப்பில் மூன்று முறை குழு தலைவராகவும் ,\n*தென்னிந்திய திரைப்படத்துறை வர்த்தக குழு தலைவராக மூன்று முறையும் ,\n*இந்தியாவின் திரைப்படக் கூட்டமைப்பு குழு தலைவராக இரண்டு முறையும் ,\n*திருமலா திருப்பதி தேவஸ்தானம் குழுவின் தலைவராகவும் இருந்திருக்கிறார்.\nஅவரது பெரும் எதிர்பார்ப்பு “தரமான மருத்துவ சேவையை” சமூகத்திற்கு மலிவு விலையில் வழங்குவதாகும். பிறகு 1972 ஆம் ஆண்டில் விஜயா மருத்துவமனையைத் தொ���ங்கினார். இது சென்னையில் உள்ள பல சிறப்பு மருத்துவமனைகளினுள் ஒன்றாகும்.\nஆரம்ப காலகட்டத்தில் விஜயா மருத்துவமனையில் 30 படுக்கைகள் மட்டுமே இருந்தது.தற்போது விஜயா மருத்துவ மற்றும் கல்வி அறக்கட்டளையின் கீழ் 600 படுக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளது. விஜயா குழுமம் இப்போது தென் இந்தியாவின் மிகப்பெரிய சுகாதார பராமரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகவும், மிகவும் நம்பகமான மருத்துவ நிறுவனங்களில் ஒன்றாகவும் உள்ளது.\nவிஜயா மருத்துவமனை,’ விஜயா ஹெல்த் சென்டர்’,;விஜயா ஹார்ட் அறக்கட்டளை, மற்றும் ‘விஜயா கண் அறக்கட்டளை’ ஆகிய அறக்கட்டளைகளை உள்ளடக்கியது. ஒரு பல் மருத்துவ நிலையத்தை துவங்கி நூற்றுக்கும் அதிகமான பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதற்காக முன்னின்றார். அவரது நிறுவனத்திலிருந்து எந்தவித சுய லாபத்தையும் அடைய அவர் ஒருபோதும் முயற்சி செய்யவில்லை. பொதுமக்களுக்கு நல்லது செய்வதை மட்டுமே அவர் நினைப்பார்.\n1987 ஆம் ஆண்டு ஆந்திர பிரதேஷ் அரசாங்கத்தால் ‘ரகுபதி வெங்கையா விருது’ மற்றும் இந்திய அரசால் ‘தாதா சாஹேப் பால்கே’ உள்ளிட்ட விருதுகளை ஸ்ரீ பி.நாகி ரெட்டி அவர்கள் வென்றார். 1973 ல் தமிழக அரசால் ‘கலைமாமணி ‘விருது பெற்றார். 1978 ல் அனைத்திந்திய மாஸ்டர் பிரிண்டர்ஸ் கூட்டமைப்பில் இருந்து ‘ஜோகன்னஸ் குடன்ன்பர்க் ஃபெல்லோ’ விருது வழங்கப்பட்டது. ‘TMA Pai ‘ விருது மானிப்பாலின் அகாடமி ஆஃப் ஜெனரல் எஜுகேஷன் இல் இருந்து வழங்கப்பட்டது.1982 ம் ஆண்டு ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்திலும் 1990 ஆம் ஆண்டு ஸ்ரீ கிருஷ்ணதேவராயா பல்கலைக் கழகத்திலிருந்தும் அவர் D.Lit (Honoris Causa) பட்டத்தை பெற்றார். இவர் அனைவரின் மீதும் மாறாத அன்பும் ,எளிமையும் கொண்டவர்.தொட்டதெல்லாம் பொன்னாக்கும் திறமை கொண்டவர்.\nபடப்பிடிப்பில் விபத்து விஜய்வசந்த் கால் முறிந்தது\nரெஜினா தெளிவான, திட்டமிட்டு உழைக்கும் ஒரு நடிகை – கௌதம் கார்த்திக்\nஇது நல்லவன், கெட்டவன் பற்றிய படம் – சசிகுமார்\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \nஇரும்பு திரை கதாப்பாத்திரம் அனைவருக்கும் நெருக்கமானது – விஷால்\nகாவிரிக்காக ஆல்பம் இயக்கிய இயக்குனரின் கேமராவை உடைத்த ஸ்லீப்பர்செல்கள்..\nபடப்பிடிப்பில் விபத்து விஜய்வசந்த் கால் முறிந்தது\nரெஜினா தெளிவான, திட்டமிட்டு உழைக்கும் ஒரு நடிகை – கௌதம் கார்த்திக்\nஇது நல்லவன், கெட்டவன் பற்றிய படம் – சசிகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilleader.org/2018/02/13/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2018-08-17T13:17:56Z", "digest": "sha1:TMVCS5TGRPOGXWAEBHB5K27GNWPKENO2", "length": 9886, "nlines": 82, "source_domain": "tamilleader.org", "title": "கூட்டமைப்புக்கு பின்னடைவு – ரெலோ ஒப்புதல்! – தமிழ்லீடர்", "raw_content": "தமிழ்லீடர் தமிழ் உலகின் முதல்வன்\nகூட்டமைப்புக்கு பின்னடைவு – ரெலோ ஒப்புதல்\n“தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இத் தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதை ஏற்றுக் கொள்கின்றோம்” என ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகமும் சட்டத்தரணியுமான என்.சிறீகாந்தா தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, “வடக்கு, கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சி அமைக்க தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழர் விடுதலை கூட்டணி ஆதரவு வழங்க வேண்டும். அது தொடர்பில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து சில சாதகமான கருத்துக்களும் வந்துள்ளது” எனவும் அவர் தெரிவித்தார்.\nயாழிலுள்ள தனியார் விடுதியில் இன்று (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\n“தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இத் தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதை ஏற்றுக் கொள்கின்றோம். எமது பின்னடைவுக்கு சில காரணங்கள் உள்ளன. யாழ்.மாநகர சபை, நல்லூர் பிரதேச சபையில் மதவாத கருத்துகள் பரப்பப்பட்டன. அதனை சுயேட்சைக் குழுக்கள் சில செய்தன.\nஇறுதி 10 நாட்களில் தான் எமது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியிருந்தோம். இதுவும் எமது பின்னடைவுக்கு காரணம். ஆனாலும் விரல் விட்டு எண்ணக்கூடிய சில சபைகளை தவிர பெரும்பாலான சபைகளின் நாங்கள் முன்னிலை வகிக்கின்றோம்.\nஎதுவாக இருந்தாலும் எந்த கட்சியும் தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலையிலே அனைத்து சபைகளின் தேர்தல் முடிவுகள் காணப்படுகின்றன.\nஇந்த நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னிலையில் இருக்கும் சபைகளில் ஆட்சி அமைக்க தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழர் விடுதலை கூட்டணி என்பன ஒத்துழைப்பு தர வேண்டும்.\nசாவகச்சேரி நகர சபை, பருத்தித்துறை நகர சபை என்பவற்றில் முன்னிலையில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆட்சி அமைக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு முழுமையான ஆதர���ை வழங்கும்.\nதேர்தல் பிரசாரத்தின் போது நாங்கள் ஒருவர்க்கு ஒருவர் குற்றச்சாட்டுக்களை அடுக்கினோம். ஆனால் தேர்தலின் பின்னர் மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்வதுக்கு ஒன்றுபட வேண்டும்.\nபங்காளிகளாக இருக்காவிட்டாலும் பகை இல்லாமல் சபைகளை நடத்தி மக்களுக்கான சேவையைச் செய்ய வேண்டும்.\nபிரித்து நின்ற எங்களுக்கு, இத் தேர்தலில் மக்கள் ஒரு ஆணையை தந்துள்ளார்கள். அதனை ஏற்று செயற்பட வேண்டியது தமிழ் கட்சிகளின் கடமையாகும்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பு ஒற்றுமையாக இருக்கின்றது. தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எமது நெஞ்சில் இருக்கின்றன. தமிழ் இனம் தலை நிமிர நாங்கள் என்ன விலை என்றாலும் கொடுக்க தயாராக இருக்கின்றோம்” என தெரிவித்தார்.\nPrevious: மன்னாரில் வழிபாட்டு விக்கிரகங்கள் உடைப்பு\nNext: நல்லிணக்கம் தொடர்பில் சி.வி.விக்னேஸ்வரன் விமர்சனம்\nதெல்லிப்பளையில் 4.7 ஏக்கர் காணி விடுவிப்பு\nஅரசியல்வாதிகளுக்கு அதிகாரிகள் அடிபணியக்கூடாது என்கிறார் வடக்கு முதல்வர்\nமாந்தை கிழக்கில் 899 குடும்பங்களுக்கு நிரந்தரவீடுகள் தேவை\nமுல்லைத்தீவில் இருந்து தென்னிலங்கை மீனவர்கள் வெளியேற்றம்\nகடலட்டை விவகாரம்; வடமராட்சி கிழக்கில் நடப்பது என்ன\nஈழத்தின் சிவசேனை; பின்னணியில் யார்\nசாதி, சமய சிக்கலுக்குள் சிக்குகிறதா தாயகம்\nமுள்ளிவாய்க்காலில் சர்ச்சை; நடந்தது என்ன\nவிவசாயத்தில் கை வைத்த நல்லாட்சி அரசு\nதெல்லிப்பளையில் 4.7 ஏக்கர் காணி விடுவிப்பு\nஅரசியல்வாதிகளுக்கு அதிகாரிகள் அடிபணியக்கூடாது என்கிறார் வடக்கு முதல்வர்\nமாந்தை கிழக்கில் 899 குடும்பங்களுக்கு நிரந்தரவீடுகள் தேவை\nமுல்லைத்தீவில் இருந்து தென்னிலங்கை மீனவர்கள் வெளியேற்றம்\nகூட்டமைப்புக்கு அமைச்சர் அஜித் பீ.பெரேரா பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2018/06/12", "date_download": "2018-08-17T13:55:47Z", "digest": "sha1:MSZGFP5V522IIKNT57XELO7EEBCLN5S5", "length": 3307, "nlines": 48, "source_domain": "www.maraivu.com", "title": "2018 June 12 | Maraivu.com", "raw_content": "\nதிரு முன்னைநாத வரப்பிரசாதம் – மரண அறிவித்தல்\nதிரு முன்னைநாத வரப்பிரசாதம் – மரண அறிவித்தல் (வைத்தியர் – பலாலி, ...\nதிருமதி சின்னத்துரை பரமேஸ்வரி – மரண அறிவித்தல்\nதிருமதி சின்னத்துரை பரமேஸ்வரி – மரண அறிவித்தல் பிறப்பு : 13 ஒக்ரோபர் ...\nதிருமதி இராஜராஜேஸ்வரி சுந்���ரலிங்கம் – மரண அறிவித்தல்\nதிருமதி இராஜராஜேஸ்வரி சுந்தரலிங்கம் – மரண அறிவித்தல் பிறப்பு : 31 ஒக்ரோபர் ...\nஸ்ரீமதி இராஜேஸ்வரி சிற்சபேசசர்மா (இராசு) – மரண அறிவித்தல்\nஸ்ரீமதி இராஜேஸ்வரி சிற்சபேசசர்மா (இராசு) – மரண அறிவித்தல் பிறப்பு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/08/Mahabharatha-Adiparva-Section204.html", "date_download": "2018-08-17T13:00:24Z", "digest": "sha1:DF2YHU3TKOBJFNJE7OQWMT7VCPX5SDHE", "length": 31871, "nlines": 91, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "துரியோதனனை ஏசிய கர்ணன் - ஆதிபர்வம் பகுதி 204 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\nதுரியோதனனை ஏசிய கர்ணன் - ஆதிபர்வம் பகுதி 204\nதுரியோதனன் சொன்ன திட்டங்களைக் கேட்டு கர்ணன் அவனை ஏசியது; சூழ்ச்சியைக் கையாளாதே வீரத்தைக் காட்டு என்று சொன்னது; செல்வம், இன்பம், நாடு என்று எதையும் பாண்டவர்களுக்காக கிருஷ்ணன் தியாகம் செய்வான் என்று சொன்னது; வீரமே க்ஷத்திரியனுக்கு அழகு என்று சொன்னது;\nவைசம்பாயனர் சொன்னார், \"துரியோதனனால் இப்படிக் கேட்டுக் கொள்ளபட்ட கர்ணன், \"ஓ துரியோதனா, உன் பகுத்தறிவு நன்கு நிறுவப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை. ஓ குரு குலத்தைத் தழைக்க வைப்பவனே, பாண்டவர்களுக்கு எதிரான எந்த வழிவகையும் வெற்றிபெறாது. ஓ வீரமான இளவரசனே, இதற்கு முன்பே நீ பல்வேறு நுட்பமான வழிவகைகள் மூலம் உனது விருப்பத்தைச் செய்யப் போராடியிருக்கிறாய். ஆனால், உனது எதிரிகளைக் கொல்வதில் தோல்வியே கண்டிருக்கிறாய். அப்போது அவர்கள் உனது அருகிலே வாழ்ந்து வந்தார்கள். ஓ மன்னா, அப்போது அவர்கள் இளம் வயதுடையவர்களாகவும் இருந்தார்கள். ஆனால், அப்போது உன்னால் அவர்களுக்கு தீங்கு செய்ய முடிய வில்லை. இப்போது அவர்கள் தூரத்தில் இருக்கிறார்கள். வளர்ந்திருக்கிறார்கள். பெரும் வீச்சு கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஓ உறுதியான முடிவு கொண்டவனே, குந்தியின் மகன்கள் உனது எந்த நுட்பமான {தந்திரமான} திட்டமிடல் மூலமும் காயப்பட மாட்டார்கள். இது எனது கருத்து.\nஅவர்களுக்கு {பாண்டவர்களுக்கு} அவர்களது விதி உதவி செய்கிறது. அவர்கள் தங்கள் மூதாதையர் நாட்டை அடைய விரும்புகிறார்கள். அப்படியிருக்கும்போது, நமது சக்தியைக் கொண்டு, எந்த வகையிலும் அவர்களுக்கு தீங்கிழைப்பதில் நாம் வெற்றிகொள்ள முடியாது. அவர்களுக்குள் ஒற்றுமையின்மையை உருவாக்குவது என்பது முடியாத காரியம். பொது மனைவியைக் கொண்ட அவர்கள் அனைவரையும் பிரிக்க முடியாது. அதே போல நமது ஒற்றர்களைக் கொண்டு கிருஷ்ணைக்கும் {திரௌபதிக்கும்} பாண்டவர்களுக்கு பேதத்தை ஏற்படுத்தவும் முடியாது. அவர்கள் {பாண்டவர்கள்} கேடு காலத்தில் {துரதிர்ஷ்டத்தில்} இருந்த போது, அவள் அவர்களைத் தலைவர்களாகத் தேர்ந்தெடுத்தாள். இப்போது வளமையில் இருக்கும் அவர்களை அவள் கைவிடுவாளா அல்லாமலும், பெண்கள் எப்போதும் பல கணவர்களை அடைய விரும்புவார்கள். கிருஷ்ணை {திரௌபதி} அவள் விருப்பத்தை அடைந்துவிட்டாள். அவளை பாண்டவர்களிடம் பேதம் கொள்ள வைக்க முடியாது. பாஞ்சால மன்னன் {துருபதன்} நேர்மையானவனும் அறம் சார்ந்தவனும் ஆவான்; அவன் பேராசையுடையவன் கிடையாது. நாம் நமது முழு நாட்டை அவனுக்குக் கொடுப்பதாய் இருந்தாலும் அவன் பாண்டவர்களைக் கைவிட மாட்டான். துருபதனின் மகனும் {திருஷ்டத்யும்னனும்}, அனைத்துத் தகுதிகளும் கொண்டு பாண்டவர்களிடம் பிணைப்புடன் இருக்கிறான்.\nஆகையால், உனது சக்தியைக் கொண்டு எந்த நுட்பமான திட்டத்தைச் செய்தாலும் பாண்டவர்களுக்கு தீங்கிழைக்க முடியாது, என்று நான் நினைக்கிறேன். ஆனால், ஓ மனிதர்களில் காளையே {துரியோதனா}, நான் இனி சொல்லப் போவதுதான் நமக்கு உகந்ததும் நன்மையானது ஆகும். ஆதாவது, அவர்கள் {பாண்டவர்கள்} அழியும் வரை அவர்களை தாக்கி அடித்துக் கொண்டு இருக்க வேண்டும். இந்தப் போக்கே உனக்கு பரிந்துரைக்கப்பட வேண்டியது. நமது கட்சி பலமாக இருக்கும் வரையும், பாண்டவ மன்னனின் கட்சி பலவீனமாய் இருக்கும் வரையும், அவர்களைத எந்த மன உறுத்தலும் இன்றித் தாக்க வேண்டும். ஓ காந்தாரியின் மகனே {துரியோதனனே}, அவர்களது கணக்கிலடங்கா வாகனங்களும், மிருகங்களும், நண்பர்களும், நட்புக் குழுக்களும் ஒன்றாகத் திரளாத வரை, ஓ மன்னா, உனது வீரத்தைக் காட்டிக் கொண்டிரு. பாஞ்சாலர்களின் மன்னன் {துருபதன்} பெரும் சக்தியைக் கொடையாகக் கொண்ட அவனது மகனுடன் {திருஷ்டத்யும்னனுடன்} சேர்ந்து, நம் மீது போர் தொடுக்க எண்ணாத வரை, ஓ மன்னா, உனது வீரத்தைக் காட்டிக் கொ��்டிரு. ஓ மன்னா, எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு பாண்டவர்க்கு அவர்கள் தந்தை வழி சொத்தை மீட்டுக் கொடுக்க விருஷ்ணி குலத்தவனான யாதவப் புரவலன் {விருந்து அளிப்பவன்} (கிருஷ்ணன்), துருபதன் நகரத்திற்குள் நுழையாத வரை நீ உனது வீரத்தைக் காண்பித்துக் கொள். செல்வம், இன்பத்துக்கான அனைத்து நுகர்ச்சிப் பொருட்கள், நாடு என எதையும் பாண்டவர்களுக்காக கிருஷ்ணன் தியாகம் செய்வான். அந்த சிறப்புமிக்க பாரதன் {கிருஷ்ணன்} தனி ஒருவனாக வீரத்தைக் காட்டி இந்த முழு உலகத்தையே அடைந்திருக்கிறான்.\nஇந்திரன் வீரத்தை மட்டுமே கொண்டு மூன்று உலகத்தின் ஆட்சியை அடைந்தான். ஓ மன்னா, வீரம் மட்டுமே க்ஷத்திரியர்களால் எப்போதும் மெச்சப் படுகிறது. ஓ க்ஷத்திரியக் காளையே, துணிவுள்ளவனுக்கு வீரமே முக்கியமான அறமாகும். ஆகையால், ஓ ஏகாதிபதி, நேரத்தைக் கடத்தாமல், நான்கு வகை சேனைகளைக் கொண்ட நமது பெரும் படையைக் கொண்டு துருபதனைத் தாக்கி, பாண்டவர்களை இங்கே கொண்டு வருவோம். உண்மையில், சமாதானக் கொள்கை கொண்டோ, பரிசையும் செல்வத்தையும் லஞ்சமாகக் கொடுத்தோ அல்லது ஒற்றுமையின்மையை உண்டாக்கியோ பாண்டவர்களைத் தோற்கடிக்க முடியாது.\nஆகையால், உனது வீரத்தைக் கொண்டு வெற்றி கொள். உனது வீரத்தைக் கொண்டு அவர்களை வெற்றிகொண்டு இந்த பரந்த உலகத்தை ஆட்சி செய். ஓ ஏகாதிபதி, நமது இலக்கை அடைய நான் வேறு வழி எதையும் காணவில்லை\" என்றான் {கர்ணன்}.\nவைசம்பாயனர் தொடர்ந்தார், \"ராதேயனின் {கர்ணனின்} இந்த வார்த்தைகளைக் கேட்ட பெரும் பலம் வாய்ந்த திருதராஷ்டிரன், அவனைப் பெரிதும் மெச்சினான். அதன்பிறகு அந்த ஏகாதிபதி {திருதராஷ்டிரன்} அவனிடம், \"ஓ சூதனின் மகனே {கர்ணனே}, நீ ஆயுதங்களில் தேர்ச்சி பெற்ற பெரும் ஞானம் கொண்டவன். ஆகையால் வீரத்தை வெளிக்காட்டச் சொன்ன இந்த உனது பேச்சு, உனக்கு மிகவும் பொருந்துகிறது. ஆனாலும், பீஷ்மர், துரோணர், விதுரன் மற்றும் நீங்கள் இருவரும் {கர்ணனும் துரியோதனனும்) ஆலோசனை செய்து, நமது நலனுக்கு வழிவகுக்கும் திட்டத்தை ஏற்படுத்தி, அதை ஏற்றுக் கொள்ளுங்கள்\" என்றான்.\nவைசம்பாயனர் தொடர்ந்தார், \"பிறகு மன்னன் திருதராஷ்டிரன், தனது பெருமை வாய்ந்த அமைச்சர்களை அழைத்து அவர்களுடன் ஆலோசித்தான்\".\nவகை ஆதிபர்வம், கர்ணன், திருதராஷ்டிரன், துரியோதனன், விதுராகமன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவ��் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை ல���கபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/34093/", "date_download": "2018-08-17T13:07:23Z", "digest": "sha1:MXVNABI4U55NFG5F7NNMMGXDAR6TXDJ7", "length": 10420, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "நல்லூர் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் – மஹிந்த – GTN", "raw_content": "\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் – மஹிந்த\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nசம்பவம் தொடர்பில் நீதிபதியும், காயமடைந்த காவல்துறை உத்தியோகத்தரும் கூறும் விடயங்களுக்கு முற்றிலும் மாறுபட்ட கருத்துக்களையே காவல்துறைத் தலைமையகம் வெளியிடுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஎனவே இந்த விடயம் குறித்த சரியான உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டியது அவசியமானது எனவும், விசாரணைகள் பக்கச்சார்பற்ற முறையில் நடத்தப்பட வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார்.\nTagsinvestigation Nallur police துப்பாக்கிச் சூடு நல்லூர் விசாரணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகீத் நொயர் தாக்கப்பட்டமை குறித்த விடயங்கள், நினைவில் இல்லை அழிந்து போயின….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎதிர்க்கட்சித் தலைவருக்கும் கிழக்கு மாகாண ஆளுநருக்குமிடையில் முக்கிய கலந்துரையாடல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் மகப்பேற்றியல் வைத்தியர் இன்மையால் கர்ப்பவதிகள் நெருக்கடியில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசப்ரகமுவ மாகாணத்தின் பதில் ஆளுநராக ரெஜினோல்ட் குரே\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி நகரின் உள்ளக வீதிகள் பல முதற்தடவையாக புனரமைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை தொடர்பான 2 முக்கிய அறிக்கைகளுடன் மீண்டும் தட்டப்படவுள்ள UNHRC யின் கதவுகள்…\nபுத்தர் சிலையை கொள்ளையிடச் சென்ற நபர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலி\nபாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளிடம் பணம் பெற்றமை தொடர்பாக 7 பிரிவினைவாதத் தலை வர்கள் கைது:-\nகீத் நொயர் தாக்கப்பட்டமை குறித்த விடயங்கள், நினைவில் இல்லை அழிந்து போயின…. August 17, 2018\nஎதிர்க்கட்சித் தலைவருக்கும் கிழக்கு மாகாண ஆளுநருக்குமிடையில் முக்கிய கலந்துரையாடல் August 17, 2018\nஇந்தியாவிலிருந்து குழந்தைகளை தத்தெடுக்க அவுஸ்திரேலியா விதித்த தடை நீக்கம் August 17, 2018\nகிளிநொச்சியில் மகப்பேற்றியல் வைத்தியர் இன்மையால் கர்ப்பவதிகள் நெருக்கடியில் August 17, 2018\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு 10 ஆண்டு தடை August 17, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on நாங்கள் மத்திய அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை…\nArivarasan on யாழில் குள்ளர்களின் பின்னணியில் அரசியல் காரணங்கள் என காவற்துறை நம்புகிறது….\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. – GTN on யாழில் அடையாளம் வேண்டும், அதிகாரம் வேண்டும் என்று மட்டுமே போராட்டங்கள்….\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. – GTN on விளக்கு ஏற்றி அஞ்சலி செய்வதற்கு மட்டுமே, முல்லைத்தீவு மாவட்டத்தை பயன்படுத்துகின்றனர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/4340/", "date_download": "2018-08-17T13:50:46Z", "digest": "sha1:OPST6I54FYPRL3KPENSWMHVUSUWICWQ3", "length": 24527, "nlines": 112, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைஇரண்டாவது சுதந்திரப்போராட்டத்துக்குத் தயாராவோம்! - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nபாஜக வளர காரணமாக இருந்தவர்\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாயின் முக்கிய 5ந்து திட்டங்கள்\nநம் நாட்டை மன்மோகன் அண்டு கம்பெனி படிப்படியாக விற்றுவருகிறது. இப்போது விற்பனை வேகம் மேலும் அதிகரித்துள்ளது.ஏனெனில், இந்த அரசு வெகுவிரைவிலேயே வீழ்ச்சியடைந்து விடும் என்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்துவிட்டனர். ஆட்சியாளர்களை மக்கள் தூக்கியெறிவதற்கு முன் இதன் மூலம் எவ்வளவு பணத்தை சுருட்ட முடியுமோ அவ்வளவு பணத்தை சுருட்டிவிட வேண்டும் என்பதுதான் அவர்களது ஒரே\nசெயல்திட்டமாகும். இந்த மோசடியை மறைப்பதற்காக அவர்கள் விதவிதமான நொண்டிச் சாக்குகளை கூறுகிறார்கள்.\nஆட்சியாளர்கள் தேசத்தின் பெரும்பாலான நிதி சார்ந்த சொத்துக்களை ஏற்கனவே விற்றுவிட்டார்கள். ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான வங்கிகளில் வெளிநாட்டவரி���் ஆதிக்கம் ஓங்கிவிட்டது. வங்கிகளின் பங்குகளில் வெளிநாட்டவரின் கைவரிசை ஏதேனும் ஒரு பெயரில் வலுத்துள்ளது.அவர்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இந்த வங்கிகளைக் கைப்பற்றிக் கொள்ளமுடியும்.\nடாடா, மஹேந்திரா உள்ளிட்ட பெரும்பாலான நிறுவனங்களும் வெளிநாட்டவரின் ஆதிக்கத்திற்கு உட்படுத்தப்பட்டு விட்டன. டாடா நிறுவனம், டாடா குடும்பத்துக்குச் சொந்தமானது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால்,அது முழு உண்மையல்ல; வெளிநாட்டவரிடம் டாடா நிறுவனம் பெரும் தொகையை கடனாக வாங்கியுள்ளது.\nவிஜய் மல்லைய்யாவின் 'கிங் பிஷர்' விவகாரத்தை எடுத்துக் கொள்வோம்;உண்மையில் கிங் பிஷர் ஏர்லைன்ஸ் விஜய் மல்லைய்யாவுக்குச் சொந்தமானது அல்ல;அவர் ரூ.8 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் வாங்கியுள்ளார்.ஒரு கடனை அடைக்க இன்னொரு இடத்தில் கடன் வாங்கியுள்ளார்.இன்னும் சில வாரங்களில் இவற்றையெல்லாம் அவர் அடமானம் வைக்க வேண்டியநிலை கட்டாயம் ஏற்பட்டே தீரும்.\nஎல்லா கார் நிறுவனங்களின் கதையும் இப்படிப்பட்டதுதான். மாருதி சுசுகியும் இதிலிருந்து மாறுபட்டதல்ல; பெரும்பாலான இந்திய நிறுவனங்கள் வெளிநாட்டு வங்கிகளிலும் நிதி நிறுவனங்களிலும் கணிசமான தொகையை கடனாக வாங்கியுள்ளன.கடன் சுமையால் இந்த நிறுவனங்கள் திணறுகின்றன.\nஇந்த நிறுவனங்கள் வெளிநாடுகளில் ஏன் கடன் வாங்க வேண்டும் வெளிநாடுகளில் இரண்டு அல்லது மூன்று சதவீதத்துக்கு கடன் வாங்க முடியும். ஒரு சதவீதத்துக்குக் கூட ஜப்பானில் உள்ள சில நிறுவனங்கள் கட்ன கொடுக்கின்றன. இந்நிறுவனங்கள் இவ்வளவு குறைந்த வட்டிக்குக் கடன் கொடுக்க முன்வருவது ஏன் வெளிநாடுகளில் இரண்டு அல்லது மூன்று சதவீதத்துக்கு கடன் வாங்க முடியும். ஒரு சதவீதத்துக்குக் கூட ஜப்பானில் உள்ள சில நிறுவனங்கள் கட்ன கொடுக்கின்றன. இந்நிறுவனங்கள் இவ்வளவு குறைந்த வட்டிக்குக் கடன் கொடுக்க முன்வருவது ஏன் வெளிநாடுகளில் பொருளாதாரம் நொடித்துப் போய்விட்டது. அங்கே கடன் வாங்க யாரும் தயாராக இல்லை; இதனால்தான் இந்திய நிறுவனங்களுக்கு வெளிநாட்டு வங்கிகள் தாராளமாக கடன் கொடுத்து வருகின்றன.\nஇனி \"நேரடி அந்நிய முதலீடு\", எப்படி பாரதப் பொருளாதாரத்தை சிதைக்கும் என்பதைப் பார்ப்போம்: சில்லறை வர்த்தகத்தில் நேரடி அந்நிய முதலீட்டிற்கு அனுமத�� அளிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு எஜமானி சோனியாவால் நடத்தப்படும் இந்திய தேசிய காங்கிரஸ் இதற்கு பச்சைக் கொடி காட்டியுள்ளது.இதற்கு என்ன பொருள் நமது சந்தைகளை வெளிநாட்டவருக்கு விற்கிறோம் என்பதுதான் இதற்கு அர்த்தம்.\nசுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கிந்திய கம்பெனி நமது சந்தைகளை வலுக்கட்டாயமாக பிடுங்கிக்கொண்டது.அது மீண்டும் அரங்கேற்றப்படுகிறது.\nகோதுமை, அரிசியிலிருந்து தக்காளி, வெங்காயம் வரை, பீர், ஒயினிலிருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் இரும்புப் பொருட்கள் வரை அனைத்தையும் வெளிநாட்டு சில்லறை வர்த்தக நிறுவனங்களே இங்கு வந்து விற்பனை செய்ய இருக்கின்றன. எதை வாங்க வேண்டும் விற்க வேண்டும் என்பதை மட்டுமல்லாமல் விலையையும் வெளிநாட்டு நிறுவனங்களே நிர்ணயம் செய்யும் அது மட்டுமல்லாமல் எங்கிருந்து பொருட்களை கொள்முதல் செய்ய வேண்டும் என்பதையும் வெளிநாட்டு நிறுவனங்கள்தான் முடிவு செய்யும்.நமது விவசாயிகள் வெளிநாட்டு நிறுவனங்களையே சரணடைய வேண்டிய நிலை ஏற்படும். நம்மால் நம் விருப்பம் போல சர்க்கரையை உற்பத்தி செய்ய முடியாது. பால் பண்ணையை நடத்த முடியாது; வாகனங்களைக் கூட இயக்க முடியாது.\nகாப்பீட்டு நிறுவனங்களுக்கும் மன்மோகன் அரசு ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்பு அளித்துள்ளது. (இந்த அயல்நாட்டு காப்பீட்டு நிறுவனங்கள் எல்லாம் அவைகளின் நாடுகளில் ஏகப்பட்ட கோல்மால் செய்து நொடித்துப் போனவை)\nஆனால்,இங்கு எல்லாமே சோகமயமானதுதான். வாழைப்பழங்களையும்,மாம்பழங்களையும், முட்டைக் கோசுகளையும், காலிபிளவர்களையும் விற்பனை செய்ய வெளிநாட்டு நிறுவனங்கள் தேவையா வேட்டிகளையும், சேலைகளையும், துண்டுகளையும் காலணிகளையும் விற்பனை செய்ய அந்நிய நிறுவனங்கள் அவசியமா\nவால்மார்ட் இங்கு வேரூன்றி விட்டால் செருப்பு தைக்கும் தொழிலாளி எங்கே செல்வான் வெளிநாட்டு நிறுவனங்கள் அட்டையைப் போல நமது ரத்தத்தை உறிஞ்சிக் குடித்துவிடும்.உலகம் முழுவதும் வால்மார்ட் நிறுவனத்துக்கு அலுவலகங்கள் உள்ளன. கிளைகள் உள்ளன. வால்மார்ட் நிறுவனத்தில் உள்ள வல்லுநர்கள் வாங்குவதிலும் விற்பதிலும் வித்தகம் பெற்றவர்கள்.இதனால் தரமான பொருட்கள் கிடைக்கும்;குறைந்த விலைக்கு பொருட்களை நுகர்வோர் வாங்க முடியும் என்றெல்லாம் மன்மோகன் சிங்கும் அவரது சகாக்களும் கயிறுதிரிக்கிறார்கள்.\nமுதலில் விலைகள் சற்று குறையும் என்பது உண்மைதான். இதனால் பொருட்கள் வாங்குவோரும் சிறிது மகிழ்ச்சியடைய முடியும்.ஆனால்,அதே நேரத்தில் ஒரு பொருளை வாங்குபவர் மற்றொரு பொருளை விற்பனை செய்பவராக இருப்பார் என்பதை மறந்துவிடக் கூடாது.உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு குறைந்த விலையே(தயாரிப்புச் செலவை விடவும் குறைந்த விலை) கிடைக்கும். இதனால், வெளிநாடுகளில் எங்கெல்லாம் பேரங்காடிகள் எனப்படும் ஹைப்பர் மார்கெட்டுகள் இயங்குகின்றனவோ அங்கெல்லாம் சிறிய கடைகள் இழுத்து மூடப்பட்டுவிட்டன.வேலையில்லாத் திண்டாட்டமும் அதிகரித்துவிட்டன. பொருட்களை மலிவாக வழங்குகிறோம் என்று சொல்லி வேலை வாய்ப்பை பறித்துவிடுவார்கள். ஐரோப்பாவில் இதுதான் நடைபெற்றது.\nவிலையை குறைப்போம் என்று கோகோகோலாவும் பெப்சியும் திரும்பத் திரும்ப கூறிக்கொண்டிருந்த கால கட்டத்தில் நான் தொழில் அமைச்சகத்தில் இருந்தேன்.இந்த நிறுவனங்கள் பொய் சொல்கின்றன என்பது எனக்கு நன்றாகத் தெரியும். பன்னாட்டு வர்த்தக பூதங்கள் பொய்ச் சொல்லத் தயங்குவதே இல்லை; பொய்யின் மீதுதான் இந்த பன்னாட்டு நிறுவனங்களே கட்டமைக்கப்பட்டுள்ளன.\nஅழகுசாதனப்பொருட்கள் குறித்தும் இதரப்பொருட்கள் குறித்தும் தொலைக்காட்சியில் வெளிநாட்டுநிறுவனங்கள் செய்கின்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களைக் கவனித்தாலே இது புலனாகும்.(இந்தியாவில் மட்டும் இந்தியாவை ஏளனப்படுத்தும் விளம்பரங்கள் வரத் துவங்கியிருக்கின்றன:- சே என்ன ஒரு குப்பைக் கூளம் என்று ஒரு பள்ளி மாணவி புலம்பிட,அருகில் ஒரு மாணவி வந்து அமர்கிறாள்.அவளிடம் முதல் மாணவி, \"எப்படித்தான் இந்தப் பாதை வழியாக வர்றியோ என்ன ஒரு குப்பைக் கூளம் என்று ஒரு பள்ளி மாணவி புலம்பிட,அருகில் ஒரு மாணவி வந்து அமர்கிறாள்.அவளிடம் முதல் மாணவி, \"எப்படித்தான் இந்தப் பாதை வழியாக வர்றியோ\" என்று சலித்துக்கொள்கிறாள்.அதற்கு அந்த இரண்டாம் மாணவி, \"இங்கே தான் நான் குடியிருக்கிறேன்\" என்கிறாள்./// குப்பைக் கூளத்தில் தான் இந்தியா இருக்கிறதாம்.அந்த துர்நாற்றத்தை ஒரு பன்னாட்டு நிறுவன வாஷிங் பவுடர் போக்குகிறதாம்). அந்த அளவுக்கு பன்னாட்டு நிறுவனங்கள் உண்மையை மூடி மறைத்து பொய்யை கவர்ச்சிகரமாக விளம்பரப்படுத்துகின்றன.\nமீண்டும் பெப்சி, கோகோகோலா விவகாரத்துக்கு வருவோம்: பெப்சி,கோகோகோலா விவகாரத்தில் எப்படி ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் பொய்யைப் பரப்பத்துவங்கினார்களோ அதே பொய்களைத் தான் வால்மார்ட் விவகாரத்திலும் பரப்பி வருகிறார்கள்.வால்மார்ட் இங்கு வந்தால் அதிசயங்கள் நிகழும்.லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்புகள் கிடக்கும் பங்களிப்பு என்றெல்லாம் வாய்ப்பந்தல் போட்டு வருகிறார்கள்.\n அங்கு வால்மார்ட் 50க்கும் மேற்பட்ட அங்காடிகளை நடத்தி வந்தது.ஆனால்,அது இப்போது வாலைச் சுருட்டிக் கொண்டு விட்டது.ஏனென்றால் வால்மார்ட்டை ஆதரிக்க ஜெர்மனியர்கள் மறுத்துவிட்டனர்.இதனால்,ஜெர்மனியில் வால்மார்ட் அங்காடிகள் இழுத்து மூடப்பட்டுவிட்டன.\nஜெர்மனியில் வால்மார்ட்டுக்கு என்ன நடந்ததோ அது இங்கேயும் நடக்காமல் போகாது.மன்மோகன் சிங்கும் அவரது சகாக்களும் எவ்வளவு போலி வாதங்களை அடுக்கினாலும் அதற்கு உறுதுணையாக தொலைக்காட்சி சேனல்கள் செயல்பட்டாலும் பொய்யை நிச்சயமாக நிலைநிறுத்த முடியாது. பொறுத்திருந்து பாருங்கள்.இது நிச்சயமாக பலிக்கும்.\nநன்றி: ஆர்கனைசர் மற்றும் விஜயபாரதம்,\nராணுவ தளவாடங்களை உற்பத்திசெய்வது நமது பெருமை\nஇந்த அரசு எந்த பெரிய நிறுவனத்திற்கும் வங்கி கடன்களை…\nஹவாலா பேர்வழி முகமத் பாரூக் ஷேக்\nகடன்களை வேகமாக அடைக்கும் நிறுவங்கள்\nவிஜய் மலலையாவின் வணிக மாதிரி தவறாக இருக்க கூடும்\nவரவுசெலவு கணக்கை தாக்கல்செய்யாத தொண்டு…\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாய் அவர்களின் மரணத்துக்கு இந்தியா வருந்துகிறது. அவரது மரணம் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. பலதசாப்தங்களாக அவர் தேசத்துக்காகவே வாழ்ந்து, தன்னலமற்ற சேவை புரிந்தவர். இந்த சோகமான தருவாயில், என் எண்ணங்கள் எல்லாம் அவரது குடும்பத்தினர், பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் அவரைப் ...\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nஇலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்\nஇலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் ...\nஎலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு ...\nவேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/04/Apple-iphone-4s.html", "date_download": "2018-08-17T13:13:43Z", "digest": "sha1:LHC2DNRVIH5OYTS2URLSPCARNPHELSJJ", "length": 4177, "nlines": 92, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: Apple iPhone 4S: குறைந்த விலையில்", "raw_content": "\nApple iPhone 4S: குறைந்த விலையில்\nAmazon ஆன்லைன் தளத்தில் Apple iPhone 4S (Black, 8GB) குறைந்த விலையில் கிடைக்கிறது.\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nமார்க்கெட் விலை ரூ 31,500 , சலுகை விலை ரூ 15,499\nApple iPhone 4S: குறைந்த விலையில்\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nLabels: amazon, Apple iPhone 4s, electronics, அமேசான், எலக்ட்ரானிக்ஸ், சலுகை, பொருளாதாரம்\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/08/Mahabharatha-Adiparva-Section214.html", "date_download": "2018-08-17T12:59:16Z", "digest": "sha1:4RR44Z3NA6KX6MZ2LLHC3H3DFUFUTKTJ", "length": 34145, "nlines": 95, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "பெண் பித்தால் அழிந்த சகோதரர்கள் - ஆதிபர்வம் பகுதி 214 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\nபெண் பித்தால் அழிந்த சகோதரர்கள் - ஆதிபர்வம் பகுதி 214\nசுந்தனும் உபசுந்தனும் பெரும் இன்பத்துடன் போதையில் இருப்பது; அவர்கள் இருக்கும் இடத்திற்குத் திலோத்தமை சென்றது; அவள் காரணமாக அவர்களுக்குள் மோதல் ஏற்படுவது; இருவரும் அழிவது; நாரதர் பாண்டவர்களுக்குள் ஒரு விதியை ஏற்படுத்த வலியுறுத்துவது; அவர் முன்னிலையிலேயே அவர்களுக்குள் ஒரு விதி பிறப்பது.\nகம்போடிய நாட்டு ஸ்ரீ கோவிலில் உள்ள சுந்தன் உபசுந்தன் திலோத்தமை சிற்பம்\nநாரதர் தொடர்ந்தார், \"அதே வேளையில் அசுரச் சகோதரர்கள் {சுந்தனும் உபசுந்தனும்} முழு உலகத்தையும் அடக்கி எதிரிகள் அற்று இருந்தனர். மூன்று உலகங்களையும் தங்கள் முழு கட்டப்பாட்டுக்குள் கொண்டு வந்த பிறகு, தங்கள் முயற்சிகளால் ஏற்பட்ட களைப்பும் நீங்கிய பிறகு, அவர்களால் இனி செய்யப்பட வேண்டியது எதுவும் இல்லை என்ற நிலை ஏற்பட்டது. கந்தர்வர்கள், யக்ஷர்கள், நாகர்கள், ராட்சசர்கள், பூமியை ஆண்ட மன்னர்கள் ஆகியோரின் செல்வங்களையெல்லாம் அபகரித்து வந்து, தங்கள் நாட்களை மகிழ்ச்சியுடன் கழித்தனர். அவர்கள் தங்களுக்கு (மூன்று உலகிலும்) எதிரிகளே இல்லை என்று கண்டபோது, இன்பத்திற்கும் மகிழ்ச்சிக்கும் தங்களை அர்ப்பணித்து, மற்ற முயற்சிகள் அனைத்தையும் கைவிட்டு தேவர்களைப் போல வாழ்ந்தனர். அவர்கள், பெண்கள், வாசனைப் பொருட்கள், பூ மாலைகள், இசை, குடி என அனைத்து வகை இன்பங்களையும் அனைத்து புலன் நுகர் பொருட்களையும் தாராளமாக அனுபவித்தனர்.\nஒரு நாள் விந்திய மலைகளில் இருக்கும் கற்களும் மரங்களும் நிறைந்த சமவெளிகளுக்கு இன்பம் அனுபவிப்பதற்காகச் சென்றனர். மிகவும் ஏற்புடைய அனைத்து விருப்ப பொருட்களையும் அங்கே கொண்டு வந்த அந்தச் சகோதரர்கள் {சுந்தனும் உபசுந்தனும்} அற்புதமான இருக்கைகளில் மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடனும், அழகானப் பெண்கள் துணையுடனும் அமர்ந்தனர். அந்த மங்கையர், அந்தச் சகோதரர்களை மகிழ்விக்க எண்ணி, அங்கே இசையுடன் கூடிய நடனத்திற்கு ஏற்பாடு செய்தனர். அங்கே அந்தச் சகோதரர்களை வாழ்த்திப் பாடல்கள் பாடப்பட்டன.\nஅதேவேளையில், சிவப்பு பட்டில் ஆன ஒற்றையாடையுடன் தனது அழகுகளை எல்லாம் வெளிப்படுத்திய திலோத்தமை, காட்டுப்பூக்களைப் பறித்துக் கொண்டே அந்த வழியில் வந்தாள். அந்தப் பெரும் பலம் வாய்ந்த அசுரர்கள் {சுந்தன் உபசுந்தன்} இருந்த இடத்திற்கு அவள் {திலோத்தமை} மெதுவாக வந்தாள். அந்த அசுரச் சகோதரர்கள் நிறைய குடித்து போதையுடன் இருந்த போது, அந்த கற்பனைக்கெட்டாத அழகு கொண்ட மங்கையைக் {திலோத்தமையைக்} கண்டு அதனால் தாக்குண்டனர். அவர்கள் தங்கள் ஆசனங்களை விட்டு விரைவாக எழுந்து அந்த மங்கையிருக்கும் இடத்திற்குச் சென்றனர். காமத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த அந்த இருவரும், தனக்கே அந்தப் பெண் வேண்டும் எனக் கேட்டனர். சுந்தன் அந்த மங்கையின் வலது கையைப் பற்றி இழுத்தான். தாங்கள் பெற்ற வரங்களாலும், பெரும் பலத்தாலும், செல்வங்கள் மற்றும் ரத்தினங்களாலும், தாங்கள் குடித்த மதுவினாலும், மிகுந்த போத���க்குள்ளாகி, அவைகளால் மதம் கொண்டு, விருப்பம் மற்றும் ஆசையினால் உந்தப்பட்டு, ஒருவருக்கு ஒருவர் கைகளில் வில் வளைத்து கோபத்துடன், \"அவள் எனது மனைவி, ஆகையால் உனக்கு அவள் பெரியவள்\", என்றான் சுந்தன். \"அவள் எனது மனைவி, ஆகையால் அவள் உனக்கு கொழுந்தியாள்\" என்ற மறுமொழி கூறினான் உபசுந்தன். பிறகும் அவர்கள் {சுந்தனும் உபசுந்தனும்} ஒருவருக்கு ஒருவர், \"அவள் எனதே, உனத்தல்ல\" என்றனர். விரைவில் மிகுந்த கோபத்துக்கு உள்ளாகினர். அந்த மங்கையின் அழகால் பைத்தியம் கொண்டு, ஒருவருக்குள் ஒருவர் தாங்கள் கொண்டிருந்த தங்கள் அன்பையும் பாசத்தையும் மறந்து, ஆசையால் நினைவிழந்து,\nஅடித்து கொள்ளும் சுந்தனும் உபசுந்தனும்\nகடும் கதாயுதங்களை கையில் ஏந்தினர். இருவரும், (அவள் {திலோத்தமை} கரம் பற்றுவதில்) \"நானே முதல்வன், நானே முதல்வன்\" என்று சொல்லி ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்ட அந்த முரட்டு அசுரர்கள் {சுந்தனும் உபசுந்தனும்} உடனே தரையில் விழுந்து, ரத்தத்தில் குளித்து, வானத்தில் இருந்து விழுந்த இரு சூரியன்களைப் போல கிடந்தனர். அங்கே அவர்களுடன் வந்திருந்த பெண்களும் மற்ற அசுரர்களும் இதைக் கண்டு பயத்தாலும் துயரத்தாலும் ஓடி பாதாள லோகத்தில் தஞ்சம் அடைந்தனர். சுத்தமான ஆன்மா கொண்ட பெருந்தகப்பன் {பிரம்மன்}, தேவர்களுடனும் பெரும் முனிவர்களுடனும் அங்கே வந்தார். அந்த சிறப்பு மிக்க பெருந்தகப்பன் திலோத்தமையைப் பாராட்டி, அவளுக்கு ஒரு வரம் தர விரும்புவதாகச் சொன்னார். அந்தத் தலைமை தெய்வம், வரம் கொடுக்க விரும்பி திலோத்தமையிடம், \"ஓ அழகான மங்கையே, நீ ஆதித்யர்களின் உலகத்தில் சஞ்சரிக்கலாம். யாரும் நீண்ட நேரம் பார்க்க முடியாத வகையில் உனது பிரகாசம் பெரிதாக இருக்கும்\" என்றார். அனைத்து உயிர்களுக்கு பெரும்பாட்டன் அவளுக்கு இந்த வரத்தைக் கொடுத்த பிறகு, மூன்று உலகங்களுக்கும் இந்திரனை முன்பு போலவே நிறுவி, தனது இடத்திற்குத் திரும்பினார்.\"\nநாரதர் தொடர்ந்தார், \"இப்படியே, எப்போதும் ஒற்றுமையாகவும், அதற்காகவே முன்னுதாரணமாகவும் கொள்ளப்பட்ட அந்த அசுரர்கள், திலோத்தமைக்காக கோபத்தில் ஒருவரை ஒருவர் அழித்துக் கொண்டனர். ஆகையால் பாசத்தால் நான் உங்களுக்குச் சொல்கிறேன். பாரத குலத்தில் வந்த முதன்மையானவர்களே, எனக்கு ஏற்ப��டையது எதையும் செய்ய நீங்கள் விரும்புவீர்கள். ஆனால், திரௌபதி குறித்து உங்களுக்குள் வேற்றுமை வராதபடிக்கு உங்களுக்குள் ஒரு ஏற்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்\" என்றார் {நாரதர்}.\nவைசம்பாயனர் தொடர்ந்தார், \"பெரும் முனிவர் நாரதரால் இப்படிச் சொல்லப்பட்ட அந்த சிறப்புமிகுந்த பாண்டவர்கள், தங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் ஆலோசித்து, அளவிட முடியாத சக்தி கொண்ட அந்த தெய்வீக முனிவரின் முன்னிலையில், தங்களுக்குள் ஒரு விதியை ஏற்படுத்திக் கொண்டனர். அவர்களுக்குள் ஏற்படுத்தப்பட்ட விதி என்னவென்றால், அவர்களில் ஒருவர் திரௌபதியுடன் அமர்ந்திருக்கும்போது, மற்ற நால்வரில் எவரேனும் அவர்களைக் கண்டால், அவன் பனிரெண்டு வருடங்களுக்கு [1] பிரம்மச்சாரியாக கானகத்திற்குள் ஓய்ந்து போக வேண்டும். இப்படி ஒரு விதியைத் தங்களுக்குள் அமைத்துக் கொண்ட, அந்த அறம் சார்ந்த பாண்டவர்களைக் கண்ட பெரும் முனிவர் நாரதர், அவர்களிடம் மிகவும் திருப்தி கொண்டு, தான் விரும்பிய இடத்திற்கு சென்றார். இப்படியே, ஓ ஜனமேஜயா, நாரதரால் உந்தப்பட்ட பாண்டவர்கள், தங்களுக்குள் பொது மனைவியைக் குறித்து ஒரு விதியை அமைத்துக் கொண்டனர். மேலும், இதனால்தான், ஓ பாரதா {ஜனமேஜயா}, அவர்களுக்குள் இது விஷயத்தில் சச்சரவு ஏற்படவில்லை\", என்றார் {வைசம்பாயனர்}.\nவேறு பதிப்புகளில் 12 மாதம் என்றும் இருக்கிறது. ஆனால் அர்ஜுனன் அந்தத் தேசாந்தரத்தில் இந்தியாவின் பல பகுதிகளைக் கடக்கிறான். அவற்றை 12 மாதங்களில் கடக்க முடியுமா என்பதும், 12 வருடங்கள் தேவைப்படுமா என்பதும் கருத்தில் கொள்ள வேண்டியதே\nவகை ஆதிபர்வம், சுந்தன் உபசுந்தன், திலோத்தமை, நாரதர், பிரம்மா, ராஜ்யலாப பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந���து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.downloadastro.com/klc_consulting_inc_usa/", "date_download": "2018-08-17T13:54:08Z", "digest": "sha1:IMSV4EKJV2ZAXFFFNK4NGY2J4NRQ3V4Y", "length": 4001, "nlines": 39, "source_domain": "ta.downloadastro.com", "title": "KLC Consulting, Inc. மென்பொருள் சாதனங்களும் தீர்வுகளும் – முதன்மை பதிவிறக்கப் பட்டியல்", "raw_content": "உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nமாநகரம் / நகரம் Holden\nஅஞ்சல் குறியீட்டு எண் 01520\nKLC Consulting, Inc. நிறுவனத்தின் மென்பொருள் பட்டியல்\nகூடுதல் பாதுகாப்பிற்காக, உங்கள் கணினியின் MAC(ஊடக அணுகல் கட்டுப்படுத்தி) முகவரியை மாற்றுகிறது.\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஅனைத்து இலவச நிரல்கள் G+\nஉங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வாய்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், உங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்களின் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறுவதாக இருந்தால், நாங்கள் அதை உபயோகிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2011-2018 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எங்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/most-expensive-parking-spot-in-the-world-sold-for-rs-5-3-crore-015425.html", "date_download": "2018-08-17T13:32:41Z", "digest": "sha1:B3CYVGH2CQQO2KDK3UDIAOVA4XSD2LZZ", "length": 20021, "nlines": 201, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஒரு காரை பார்க்கிங் செய்ய ரூ.5.3 கோடி! இந்தியாவில் வருகிறது மிக கடுமையான புதிய சட்டம்.. - Tamil DriveSpark", "raw_content": "\nஒரு காரை பார்க்கிங் செய்ய ரூ.5.3 கோடி இந்தியாவில் வருகிறது மிக கடுமையான புதிய சட்டம்..\nஒரு காரை பார்க்கிங் செய்ய ரூ.5.3 கோடி இந்தியாவில் வருகிறது மிக கடுமையான புதிய சட்டம்..\nஇட நெருக்கடி அதிகரித்து வரும் சூழலில், ஒரு காரை பார்க்கிங் செய்வதற்காக மட்டும் ரூ.5.3 கோடியை ஒருவர் செலவிட்டுள்ளார். இது தொடர்பாக அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டத்தால், இனி கார், பைக் வாங்குவதில், மக்கள் பெரும் நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nஉலகின் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. மக்கள் தொகை அதிகரிப்பு காரணமாக, இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஹாங்காங் உள்பட உலகின் ஒரு சில இடங்களில், கார்களை பார்க்கிங் செய்வதற்கு கூட போதிய இட வசதி இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.\nஹாங்காங்கில் இட நெருக்கடி பிரச்னை மிக மிக கடுமையாக தீவிரமடைந்து வருவதால், அங்கு வசிக்கும் மக்களால், கார்களை பார்க்கிங் கூட செய்ய முடிவதில்லை. எனவே ஹாங்காங்கில் கார்களை வாங்குவதற்கு முன்பாக, அதை பார்க்கிங் செய்வதற்கான இடத்தைதான் மக்கள் முதலில் வாங்க வேண்டியுள்ளது.\nஇதனால் கார்களை பார்க்கிங் செய்வதற்கான இட விற்பனை, ஹாங்காங்கில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'பார்க்கிங் ஸ்பேஸ்' என்ற பெயரில் இந்த மார்க்கெட் அங்கு சூடுபிடித்துள்ளது. ஹாங்காங்கில் வசிக்கும் பலர் மிக அதிக விலை கொடுத்து 'பார்க்கிங் ஸ்பேஸ்களை' வாங்கி வருகின்றனர்.\nஇந்த சூழலில், ஹாங்க��ங்கின் ஹோ மான் டின் பகுதியை சேர்ந்த ஒருவர், ஒரே ஒரு காரை நிறுத்துவதற்கான சிறிய பார்க்கிங் ஸ்பேஸை, இந்திய மதிப்பில் சுமார் ரூ.5.3 கோடிக்கு வாங்கியுள்ளார். ஒரே ஒரு பார்க்கிங் ஸ்பேஸிற்காக முன்னெப்போதும் யாரும் இவ்வளவு அதிகமான தொகையை செலவிட்டது இல்லை.\nஹாங்காங்கில் பார்க்கிங் ஸ்பேஸின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து கொண்டே வருவதால், அங்கு கார் வாங்குவதை பலர் நிறுத்தி விட்டனர். ஹாங்காங்கை சேர்ந்த டேரியன் வூ என்பவரின் கதை சற்று வித்தியாசமானது. கிளாசிக் கார்களை வாங்கி சேகரிப்பதில் டேரியன் வூ மிகுந்த ஆர்வம் கொண்டவர்.\n1957 ஃபியட் அபோர்த், 1968 மெர்சிடிஸ் பென்ஸ் 600 புல்மேன் லிமோசைன் உள்ளிட்ட கார்கள் அவரிடம் இருந்தன. ஆனால் அந்த கார்களை நிறுத்துவதற்கான இட வசதி ஹாங்காங்கில் இல்லை. கார்களை நிறுத்துவதற்கான பார்க்கிங் ஸ்பேஸை வாங்க வேண்டுமானால், மிக அதிகமாக செலவாகும்.\nஎனவே தனக்கு விருப்பமான கார்களை எல்லாம், அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்திற்கு டேரியன் வூ அனுப்பி விட்டார். ஹாங்காங்கில் ஒரு 'பார்க்கிங் ஸ்பேஸை' வாங்க செலவழிக்கும் தொகையில், 5 கார்களை தன்னால் வாங்கி விட முடியும் என்று டேரியன் வூ வேடிக்கையாக தெரிவித்துள்ளார்.\nஹாங்காங்கில் 'பார்க்கிங் ஸ்பேஸ்களை' வாங்கி விற்பனை செய்யும் தொழிலும் கூட களைகட்டியுள்ளது. அங்கு வசிக்கும் ஒரு தம்பதியினர், இந்திய மதிப்பில் ரூ.3 கோடிக்கு 'சிங்கிள் பார்க்கிங் ஸ்பேஸை' வாங்கினர். வெறும் 9 மாதங்களுக்கு பின் அதனை ரூ.5 கோடிக்கு விற்பனை செய்துள்ளனர்.\nஹாங்காங் மட்டுமல்ல. இங்கிலாந்து தலைநகர் லண்டன், அமெரிக்காவின் வர்த்தக தலைநகர் நியூயார்க் என உலகின் பல்வேறு நகர வாசிகளும் இந்த பிரச்னையால் நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அவ்வளவு ஏன், இந்தியாவிலும் கூட 'பார்க்கிங் ஸ்பேஸ்' பிரச்னை பூதாகரமாகி வருகிறது.\nஇந்தியாவின் மக்கள் தொகை 1.3 பில்லியன் (சுமார் 130 கோடி). இங்கு வசிக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறைந்தபட்சம் ஒரு வாகனமாவது சொந்தமாக உள்ளது. எனவே நிலப்பரப்பு அடிப்படையில், உலகின் 7வது மிகப்பெரிய நாடாக இருந்தாலும் கூட, இந்தியாவிலும் இட நெருக்கடி அதிகரித்து கொண்டே செல்கிறது.\nகுறிப்பாக சென்னை, பெங்களூரு, மும்பை, புது டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத��� போன்ற பெரு நகரங்களில் ஏற்பட்டுள்ள இட நெருக்கடி அனைவரும் அறிந்ததுதான். அங்கு வசிக்கும் மக்கள் பலர், கார், டூவீலர் உள்ளிட்ட வாகனங்களை பார்க்கிங் செய்வதற்கான இட வசதி இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.\nஎனவே சாலை ஓரங்களிலேயே கார், டூவீலர் உள்ளிட்ட வாகனங்களை பார்க்கிங் செய்து விடுகின்றனர். இதன் காரணமாக அந்த பகுதிகளில் எல்லாம் மிக மிக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இந்த பிரச்னைக்கு முடிவு கட்ட, கடுமையான சட்டத்தை கொண்டு வர அரசு முடிவெடுத்துள்ளது.\nவாகனங்களை நிறுத்துவதற்கான இட வசதி உங்களிடம் இருந்தால் மட்டுமே உங்களால் இனி வாகனங்களை வாங்க முடியும். புதிய கார் அல்லது எந்த ஒரு வாகனமாக இருந்தாலும், அதனை பார்க்கிங் செய்வதற்கான போதிய இட வசதி உள்ளது என்பதற்கான ஆதாரங்களை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்படுகிறது.\nபோதிய இட வசதி இருக்கிறது என்பதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்த பின்பே, உங்களால் அந்த வாகனத்தை சட்டப்பூர்வமாக பதிவு செய்ய முடியும். இந்த சட்டத்தை அமலுக்கு கொண்டு வருவது குறித்து மத்திய அரசு சிந்தித்து வரும் நேரத்தில், கர்நாடக அரசோ அதிரடியான நடவடிக்கையை எடுத்தே விட்டது.\nபெங்களூரு பெரு நகர எல்லையில், வாகனங்களை பார்க்கிங் செய்வதற்கான போதிய இட வசதி உள்ளது என்பதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்தால் மட்டுமே இனி அங்கு வாகனங்களை பதிவு செய்ய முடியும். இந்த கடுமையான சட்டம், 2019ம் ஆண்டு முதல் அங்கு அமலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஎனவே கார், பைக் வாங்குவதை குறைத்து கொண்டு, பஸ், ரயில் போன்ற பொது போக்குவரத்தை மக்கள் தேர்வு செய்வார்கள் என அரசு எதிர்பார்க்கிறது. இதன்மூலமாக பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களின் பயன்பாடு சாலைகளில் குறைந்து, சுற்றுச்சூழலுக்கு நன்மை ஏற்படும் எனவும் அரசு கருதுகிறது.\nடிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்\nஇந்தியாவுக்கு போட்டியாக ரேஸ் கார் தயாரித்த பாகிஸ்தான் மாணவிகள்.. இனி இவங்கதான் நம்ம பசங்க க்ரஷ்..\nசக்திவாய்ந்த புதிய டீசல் எஞ்சினுடன் வரும் புதிய ஃபோர்டு எண்டெவர்\nஉங்களை கவர விரைவில் விற்பனைக்கு வரவுள்ள ஸ்கூட்டர்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nஇந்தியன் சீஃப்டெயின் எல���ட் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம்\nபைக்கின் பின்னால் 'சும்மா' உட்கார்ந்து வந்த 2,000 பேருக்கு திடீர் தண்டனை.. நீங்க உஷார் ஆயிடுங்க..\nஎலக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்கள் குறி வைப்பது இந்த மாநிலத்தைதான்.. கோடிக்கணக்கில் முதலீடு குவிகிறது\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honeylaksh.blogspot.com/2017/12/coimbatore-fun-republic-mall.html", "date_download": "2018-08-17T13:05:16Z", "digest": "sha1:GPD2WMRVUA3KDFFMPL4BFBFN47F3K6ZX", "length": 32584, "nlines": 401, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: கோவை ஃபன் ரிபப்ளிக் மால். COIMBATORE FUN REPUBLIC MALL.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nபுதன், 13 டிசம்பர், 2017\nசென்னை அம்பா ஸ்கைவாக், ஃபோரம் மால், எக்ஸ்பிரஸ் மால், சிட்டி செண்டர், ஸ்பென்ஸர் ப்ளாஸா, அபிராமி, அல்ஸா, ஸ்பெக்ட்ரம், சந்திரா, இவற்றில் அம்பா ஸ்கைவாக் என்னவோ ரொம்பப் பிடிக்கும். அடிக்கடி அங்கே சினிமாவுக்குச் செல்வதுண்டு. பெங்களூர், துபாய் போன்ற இடங்களிலும் மால்கள் ரொம்ப ரொம்ப விரிவாக அழகாக இருக்கும்.\nகோவையிலும் நான்கைந்து மால்கள் இருந்தாலும் ( ப்ரூக் ஃபீல்ட்ஸ், ஃபன் சிட்டி, ப்ரோஸோன் ) ஃபன் ரிபப்ளிக் மாலுக்கு ஒரு முறை செல்லும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. அதை க்ளிக்கினேன். அது உங்கள் பார்வைக்கு இங்கே.\n( முன்னே எல்லாம் சிதம்பரம் பார்க், காக்டஸ் பார்க், பொடானிகல் கார்டன், மருதமலை, போரூர், ஈச்சனாரி, கேஜி, அர்ச்சனா, தர்சனா, செண்ட்ரல் போன்ற இடங்களே நாங்கள் செல்லுமிடங்கள். இப்போ மால் பெருகிப் போச்சு )\nகோவை ஹோப்ஸில் இருக்கிறது இந்த மால். அவினாஷி செல்லும் சாலை. எல்லா மாலும் போல் இங்கே சினிமா, உணவு அனைத்துமே உண்டு.\nவிண்டோ ஷாப்பிங்தான் அதிகம் செய்தோம். ஹிஹி எதுவுமே வாங்கலை. சினிமா & காஃபிமட்டுமே.\nஇந்த எக்ஸலேட்டர்களும் மால்களின் மேல் விதான மையப்பகுதியும் என்னை ஏனோ கவர்ந்தவை.\nடை ஹார்ட் படம் பார்த்தோம்.\nஅடுத்து ஒரு கப் காஃபி சாப்பிடலாம்.\nஅம்பா ஸ்கைவாக்கில் கல்மனே காஃபி எனக்குப் பிடிக்கும். இங்கேயும் பரவாயில்லை.\nபித்தளை டபரா டம்ளரில் நுரை பொங்க அந்த ஏசி குளிருக்கு இதமாக இருந்தது.\nசரி கீழே போகலாம் வாங்க.\nபயங்கர கூட்டம். அபிராமி மால் போல லாபியில் டான்ஸ் நடந்துகொண்டிருந்தது. அதுதான் கூட்டத்துக்குக் காரணம்.\nப்ரேக் டான்ஸ், ஃபுட் லூஸ், பா��், ராப் எல்லாம் கலந்து கட்டி ஆடிப்பாடிக்கொண்டிருந்தார்கள்.\n தமிழக மைக்கேல் ஜாக்சன்ஸ். :) நிஜமாகவே நன்றாக ஆடினார்கள்.\nகூட்டம் கலையவில்லை. அடுத்த மால் பார்க்க போவோம் வாங்க.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 8:55\nலேபிள்கள்: ஃபன் ரிபப்ளிக் மால் , கோயமுத்தூர் , COIMBATORE , FUN REPUBLIC MALL\n14 டிசம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 6:18\nஎப்ப வந்தீங்க எங்க ஊருக்கு\n19 டிசம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 4:34\nபோன வருஷம் பா தங்கமணி :) அடுத்தமுறை வந்தா கட்டாயம் சொல்றேன் :)\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் \n30 டிசம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 9:26\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nகூடை கூடையாய் இயற்கை சேமிப்போம். கூடி வாழ்ந்தவர்கள் உபயோகப்படுத்தியபொருள்தான் கூடை. சற்றேறக் குறைய 30, 40 ஆண்டுகளுக்கு முன் சந்தைக்க...\nசிவப்புப் பட்டுக் கயிறு நூலுக்கு பரிசு.\nமகிழ்வுடன் பகிர்கிறேன். கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவையின் பதக்கம் & சான்றிதழ் பரிசினை எனது சிறுகதைத் தொகுப்பான \"சிவப்புப் ...\nஸ்வயம்.:- மேய்ப்பனைத் தேடி அலையும் மாடு விசிலடிக்கும் மூங்கில் மரங்கள் பக்கம் ஓடி மடுவுக்குள் உடல் கலக்கி கந்தைத் து...\nதாயைக் காத்த தனயன்.( கத்ருவைக் காத்த கருடன்.) தினமலர். சிறுவர்மலர் - 29.\nதாயைக் காத்த தனயன்.( கத்ருவைக் காத்த கருடன்.) தா ய் சொல்லைத் தட்டாத தனயன்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் தாயைக் காத்த தனயன் என்றால்...\nஅவள் விகடனில் எனக்குப் பிடித்த நகைச்சுவை நூல்.\nஅவள் விகடனில் படி படி படி என்ற தலைப்பில் எனக்குப் பிடித்த நகைச்சுவை நூல் பற்றிக் கூறும்படி நிருபர் தினேஷ் கேட்டிருந்தார். அவரிடம் நான் ...\nஆர்வியில் ரூம் ரெண்ட் அதிகமாகிவிட்டது. அதனால் கோவை பஸ் நிலையத்துக்கு அருகில் இருக்கும் விஷ்ணுப்பிரியாவில் ரூம் ரெண்ட் குறைவு என்பதால் தங்கு...\nமணக்குள விநாயகர். கஜானனை பூஜிக்கும் லெக்ஷ்மி.\nபுதுச்சேரி மணக்குள விநாயகர ஆலயம் மிக அழகானது. இது பதினைந்தாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட கோவில். தொள்ளைக்காது சித்தர் என்பவர் ஒரு மணற்குளத்தங்...\nகூந்தலின் ஆயுள் ஆயில் சார்ந்ததா.\nகூந்தலின் ஆயுள் ஆயில் சார்ந்ததா. பெண்களின் கூந்தலின் நறுமணம் இயற்கையானதா அல்லது பூசும் நறுமணத் தைலங்கள், சூடும் மலர்கள் சார்ந்ததா ...\n80 வயதில் உலக கின்னஸ் சாதனை படைத்த கனகலெக்ஷ்மி ஆச்சி.\nகைவினை வேலைப்பாடுகளில் கின்னஸ் சாதனை படைத்திருக்கும் கனகலெக்ஷ்மி ஆச்சிக்கு 83 வயது என்றால் நம்பமுடிகிறதா. திரைத்துறையிலும் அரசியலிலும் மிக...\nஃபேஸ்புக்கர்களின் ஆரோக்கியத்துக்கும் ப்லாகர்களின் ...\nபூமீஸ்வர ஸ்வாமிதேரின் காவல் தெய்வங்கள். - சுடலை மா...\nஸ்ரீ மஹா கணபதிம். கணபதியே வருவாய் அருள்வாய்.\nஸ்ரீ மஹா கணபதிம். ஜெய் கணேச பாஹிமாம்.\nகானாடுகாத்தான், கடியாபட்டி, தெக்கூர், கோட்டையூர், ...\nபெங்களூரு நம்ம மெட்ரோவில் ஒரு உலா.\nகாரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நூல் வெளியீட்...\nஇரணியூர் ஆட்கொண்டநாதர் சிவபுரந்தேவியம்மன் திருக்கோ...\nரம் பம் பம் ஆரம்பம்..\nமதுரைப் பெண்ணும் மலேஷியக் கவிஞர்களும்.\nவைகுண்ட ஏகாதசி & புத்தாண்டு சிறப்புக் கோலங்கள்.\nதேன் பாடல்கள். 28. அகக்கடலும் காடன் காதலும்.\nபூக்கள் ஆல்பம். MY FLOWER ALBUM.\nஉயிர்கொடுத்த உஜ்ஜயினி மாகாளி. - சாமுண்டி & வரசித்...\nராமேஸ்வரம் & பாம்பன் பாலம், பாக் ஜலசந்தி மை க்ளிக்...\nகானாடுகாத்தான் கோயில்கள்.TEMPLES AT KANADUKATHAN.\nகீத்துக் கொட்டாயும் தாய்மாமன் குடிசையும்.\nதீம்தனனா தீம்தனனா.. மை க்ளிக்ஸ். MY CLICKS.\nதொட்டுக்கொள்ளவா.. மை க்ளிக்ஸ். MY CLICKS.\nநலந்தா இலக்கியச் சாளரத்தின் இரட்டை விழா.\nகாதல் வனம் :- பாகம் 13. டாமியும் டார்ட்டிங்கும்.\nஆசிய இந்திய கவிஞர்கள் சந்திப்பு. ASEAN - INDIA PO...\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்��ோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://usetamil.forumta.net/t51098-topic", "date_download": "2018-08-17T13:42:31Z", "digest": "sha1:II5ZVDR3P34TU6GIOMNWYKFBLI43CX5S", "length": 30858, "nlines": 404, "source_domain": "usetamil.forumta.net", "title": "கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\n» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட\n» உயிர் காக்கும் விவசாயின் உயிர்\n» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு\nபதிவுகளை EMAIL மூலம் பெற:\nகவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை\nTamilYes :: அரட்டை அடிக்கலாம் வாங்க :: கவிதைகள்\nகவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை\nஉன் விழியில் இருக்க அனுமதி கொடு ...\nஇல்லையேல் விழிமடலில் அனுமதி கொடு ..\nநீ கண் சிமிட்டும்போதாவது இணைவோம் ...\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை\nநீ நடந்து வரும் போது தான் ...\nகாற்று பெருமை அடைகிறது ...\nஉன் கருங்கூந்தல் அசைவதால் ...\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை\nஇதயத்தில் இருந்து வெளியேறு ....\nஇதயத்தை சேதப்படுத்தாமல் வெளியேறு ...\nமீண்டும் நீ வருவாய் குடியிருப்பாய் ...\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை\nஉன் கடைக்கண் பார்வைக்கு நிகர் ...\nநெற்றிக்கண் பார்வை அன்பே ....\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை\nஎன் கவிதைகள் அனைத்தும் உயிர் ...\nகவிதையில் உயிராய் இருப்பது நீ ....\nவரியாய் இருப்பது என் உயிர் ...\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை\nஆயிரம் மழை துளிக்கு நிகர் ....\nஉன்னை நினைத்து விடும் கண்ணீர் ...\nவாழ்க்கை ஒரு கனவாகும் போது....\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை\nதோள் மீது சாய்ந்தேன் ஆறுதலுக்கு ....\nதோல்வியில் சாய்ந்தேன் ஆறுதலுக்கு ...\nமூச்சை விட ஆசைப்படுகிறேன் உன் தோளில்....\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை\nஉன் மடியில�� இறக்க தயார் -உயிரே\nஉன் மடியே எனக்கு மரண குழியானால்..\nமரணம் கூட எனக்கு சொர்க்கம் தான் ....\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை\nஉனக்கு என் கவிதைகள் வரிகள் ....\nஎனக்கு என் கவிதைகள் வலிகள் ...\nவலிகளால் வரிகள் எழுதுகிறேன் ....\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை\nநீ என்னோடு பேசாமல் இருக்கும் நொடி ...\nநான் மரணத்தின் வாசலை நோக்கி போகிறேன்...\nபேசு இல்லையேல் போயிடும் மூச்சு ....\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை\nமூச்சை அடக்கி பயிற்சி எடுக்கிறேன் ...\nசிலநிமிடம் மூச்சை மறக்க - நீயோ ...\nபேச்சை அடக்கி என் மூச்சை அடக்கிறாய் ....\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை\nகவிதையை பார்த்து கண்ணீர் விடுகிறாய் .....\nஉன் காதலால் வந்த கண்ணீர்தான் ....\nகண்ணில் இருக்கும் நீ தான் கண்ணீர்....\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை\nநீண்ட நாட்களின் பின் சந்திப்பதில் மகிழ்ச்சி\nஉறவுகள் அனைவருக்கும் காலை வணக்கம்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை\nகாதல் காதல் காதல் ....\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை\nநான் எதை கேட்டாலும் தர மறுக்கிறாய் ....\nநீ எதை கேட்டாலும் நான் தர இருக்கிறேன் ...\nநம் காதல் தண்டவாளம் போல் செல்கிறது ....\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை\nஒன்றில் என்னை ஏற்று கொள் ...\nஇல்லை என்றால் நிராகரித்து கொள் ...\nதயவு செய்து கொல்லாதே ....\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை\nஅவளின் நினைவுகளால் மூச்சு திணறுகிறேன் ...\nநிச்சயம் அவள் தந்த இன்பத்தால் இல்லை ....\nஅவள் இந்த நிமிடம் வரை தரும் வலியால்....\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை\nநீ தந்த ரோஜா மலர் மென்மை....\nநீ பேசும் வார்த்தைகள் மென்மை ...\nகாதல் ஏனடி வலிக்கிறது ....\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை\nநான் உன்னிடம் காதலை கேட்டேன்..\nநீ உன் காதலனை காட்டுகிறாய் ...\nஅவசர காதல் அவஸ்தையை தரும் ...\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை\nநெருப்பின் மீது விழுந்த நீர்த்துளி ....\nஆவ���யாவது போல் - நீ காதலை தந்து ...\nகாணாமல் போய் விட்டாயே ....\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை\nஇறந்த பின் பாடையில் போவதும் ....\nஇருக்கும் போது காதலை இழப்பதும் ...\nவாழ்க்கையில் ஒன்றுதான் உயிரே ...\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை\nஎன் இதயத்துகூட நன்றியில்லை ....\nஎன்னில் இருந்து கொண்டு உன்னை ...\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை\nகாதலை தானம் செய்வோர் சங்கம் ....\nதானம் செய்யுங்கள் காதலை ....\nகாதல் பிரம்மசாரியாக வாழ்வோம் ....\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை\nஒருமுறை உண்மையாக காதலித்து விடு ...\nஉனக்காக பலமுறை இறக்க தயார் ...\nமறுமுறையும் உனக்காக பிறப்பேன் ...\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை\nTamilYes :: அரட்டை அடிக்கலாம் வாங்க :: கவிதைகள்\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளி���் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/04/Fashion-Jewellery-Set.html", "date_download": "2018-08-17T13:15:35Z", "digest": "sha1:E2S6WZ2A7GTJENXWSJMMPY5BMP7BVHFU", "length": 4337, "nlines": 93, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: பேஷன் நகைகள் 73% சலுகையில்", "raw_content": "\nபேஷன் நகைகள் 73% சலுகையில்\nShopclues ஆன்லைன் தளத்தில் Kriaa Rahini 10 Pcs Jewellery Set Combo 73% தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.\nகூப்பன் கோட் : SC6KJ84 . இந்த கூப்பன் கோட் பயன்படுத்தி மேல் உள்ள சலுகை பெறலாம்.\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nசலுகை ஸ்டாக்ஸ் உள்ளவரை மட்டுமே .\nமார்க்கெட் விலை ரூ 2,599 , சலுகை விலை ரூ 699\nபேஷன் நகைகள் 73% சலுகையில்\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=71001", "date_download": "2018-08-17T12:53:46Z", "digest": "sha1:IPX66ILPAHVLVUZ6HO4SJCCULG2WOCDO", "length": 22333, "nlines": 188, "source_domain": "panipulam.net", "title": "ஜெயலிதாவை விமர்சனம் செய்ய இங்கே எவருக்கும் யோக்கியதை இல்லை!- மனோ கணேசன் தெரிவிப்பு", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். திருமதி பாலசிங்கம் வள்ளியம்மை\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (29)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (91)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (36)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nமஹிந்தவிடம் வாக்குமூலம் பெற்றதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதல் எதிரொலி – 1000 பள்ளிகள் மூடல்\nஐ.நா.வின் தடையை மீறிய ரஷிய, சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா நடவடிக்கை\nநிகோபார் தீவில் மிதமான நிலநடுக்கம்\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் காலமானார்\nசூடானில் படகு கவிழ்ந்து விபத்து : சிறுவர்கள் 22 பேர் நீரில் மூழ்கி பலி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்\nவவுனியா, பூமன்குளம் பகுதியில் தாய் மற்றும் மகளின் சடலங்கள் மீட்பு\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\nஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை விசாரிக்க கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி மறுப்பு »\nஜெயலிதாவை விமர்சனம் செய்ய இங்கே எவருக்கும் யோக்கியதை இல்லை- மனோ கணேசன் தெரிவிப்பு\nஅதிமுக தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான ஜெயலிதாவை விமர்சனம் செய்ய இங்கே எந்த ஒரு அரசியல்வாதிக்கும் யோக்கியதை இல்லை. குறிப்பாக ஜாதிக ஹெல உறுமய போன்ற கட்சிகளுக்கு கொஞ்சமும் அருகதை இல்லை. என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். ஊழல், குடும்ப ஆட்சி, வீண் விரயம், அதிகார துஷ்பிரயோகம், எதிரணியினர் மீது வன்முறை, ஊடக அடக்கு முறை, மனித உரிமை மீறல், சட்ட ஆட்சி இன்மை, சொந்த வயிற்றுப்பாடு தேவைக்காக சொந்த மக்களையே விற்று சாப்பிடும் அரசியல் ஆகியவற்றில் உலக சாதனை செய்துள்ள இந்த வெட்கங்கெட்ட அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஜாதிக ஹெல உறுமய போன்ற கட்சிகளுக்கு கொஞ்சமும் அருகதை இல்லை.அதிமுக தலைவர் ஜெயலிதாவை பார்த்து எள்ளி நகையாடவும், சாபமிடவும் இங்கே உள்ள சில அரசாங்க எலிகள் கிளம்பியுள்ளதை பார்க்கும் போது விசித்திரமாக இருக்கின்றது.ஜெயலலிதா எட்டு கோடி மக்களின் முதலமைச்சர் என்பதையும், தமிழக மக்களின் அறுதி பெரும்பான்மை வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ள, இந்திய நாடாளுமன்றத்தின் மூன்றாவது பெரிய கட்சியின் தலைவர் என்பதையும் இந்த எலிகளுக்கு நான் ஞாபகமூட்டுகின்றேன்.முன்னாள் தமிழக முதல்வர் தவறு இழைத்துள்ளாரா, இல்லையா என்பது பற்றி இந்திய நீதித்துறை தீர்மானிக்கட்டும். நீதித்துறைக்கு முகங்கொடுக்க அதிமுக சட்டப்பிரிவு, பிரபல இந்திய சட்ட அறிஞர் ராம் ஜெத்மலானி தலைமையில் அணி திரண்டுள்ளது. அதை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு இன்று புதன்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் சிங்கள, தமிழ் மொழிகளில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,உலகம் ஒரு மத பயங்கரவாதியாக அடையாளம் கண்டுள்ள சர்ச்சைக்குரிய மியான்மார் நாட்டு மத தலைவர் விராது தேரரை இன்று இந்த நாட்டுக்குள்ளே சர்வ மரியாதைகளுடன் அழைத்து வருகிறீர்கள்.இந்த நாட்டின் பொதுபல சேனை அடிப்படைவாத அமைப்பு, விராது தேரரின் 969 என்ற அடிப்படைவாத அமைப்புடன் ஒப்பந்தம் செய்து, ஆவணங்களை பரிமாறிக் கொள்கின்றது.அந்த மாநாட்டில் பல இனங்கள் வாழும் இலங்கையின் பன்மை தன்மையை குழப்பி விடும் முகமாக, இலங்கையின் பெயரை சிங்ஹலே என மாற்றவேண்டும் என்றும், இங்கு வாழும் மக்களை சிங்ஹல–பெளத்தர்கள், சிங்ஹல-தமிழர்கள், சிங்ஹல-இந்துகள், சிங்ஹல-முஸ்லிம்கள், சிங்ஹல-கிறிஸ்தவர்கள் என அழைக்க வேண்டும் என்றும், தேசியக்கொடியை இன்னமும் சிங்கள பெளத்த மயமாக்க வேண்டும் எனவும் கருத்துகள் கூற���்படுகின்றன.வெளிநாட்டு விராது தேரின் ஆலோசனைகளின்படி நமது நாட்டில் நடைபெறும் இவை அரசாங்கத்தின் கண்களுக்கு சட்டமீறல்களாக, குற்றங்களாக தெரியவில்லை. ஆனால், வெளிநாட்டு அரசியல் தலைவர் முன்னாள் முதல்வர் ஜெயலிதா தொடர்பில் அவரது நாட்டில் நடைபெறும் நிகழ்வுகள் குற்றங்களாக அரசாங்கத்தின் கூட்டு கட்சிகள் சிலவற்றுக்கு தெரிகின்றன.எனவே ஜெயலலிதா பற்றி அவசரப்பட்டு தெரிவிக்கப்படும் அரைவேக்காட்டு கருத்துகளை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இலங்கை நீதிமன்றத்தில் நிறுத்தப்படவில்லை. இலங்கை மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்தார் என குற்றஞ்சாட்டப்படவில்லை.எனவே அவரைப்பற்றி கருத்து கூறுமுன் இவர்கள் தங்களை திருத்தி கொள்ள வேண்டும். மாநிலத்திலும், தேசிய ரீதியாகவும் பலமான ஒரு அரசியல் தலைவரையும் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லும் இந்திய நீதித்துறையை பார்த்து பாடம் படிக்க வேண்டும்.இலங்கையில் நீதித்துறையின் சுதந்திரத்திற்கு அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்டுள்ள அச்சுறுத்தலை கவனத்தில் கொள்ள வேண்டும்.அதிமுக தலைவர் ஜெயலலிதா தனது ஆட்சிகாலத்தில் இலங்கை தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் இலங்கை அரசுக்கு எதிரான நிலைப்பாடுகளை எடுத்திருந்தார். இதுவே இவர்களது கோபத்துக்கு காரணமாக அமைந்துள்ளது.அதிமுக தலைவர் ஜெயலலிதா அரசியலில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்று இவர்கள் எதிர்பார்க்கின்றார்கள். இந்த எதிர்பார்ப்பு நல்ல எண்ணம் கொண்டது இல்லை.இங்கே வாழும் தமிழருக்காக அதிகாரத்துடன் குரல் கொடுக்கும் எந்த ஒரு சக்தியும் எந்த ஒரு நாட்டிலும் , குறிப்பாக தமிழகத்தில் இருக்க கூடாது என்ற எண்ணமே அரசாங்கத்திற்கு உள்ளே நிலவுகின்றது.\nமன்மோகனின் வருகை இலங்கையைக் கவலைக்குள்ளாக்க வேண்டும்: மனோ கணேசன் தெரிவிப்பு\nஇலங்கை யாத்திரீகர்கள் மீதான தாக்குதல்களை உடன் தடுத்து நிறுத்துங்கள்\nஅதிகாரத்தைப் பகிர்ந்தளிக்காவிட்டால் சாட்சிக்காரர்கள் பிரச்சினையைக் கையிலெடுப்பர்; மனோ கணேசன்\nகச்சதீவு விவகாரத்தில் மறு பரிசீலனை செய்ய, மத்திய அரசு தயார்: மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி தெரிவிப்பு\nதமிழர் சுயமரியாதை கௌரவத்துடன் வாழ்வதை இலங்கை உறுதி செய்ய வேண்டும், மன்மோகன் சிங் தெரிவிப்பு\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sparktv.in/tamil/james-vasanthan-ipl-cricket-match/", "date_download": "2018-08-17T13:19:41Z", "digest": "sha1:AVDKJ744GVELCH77C4OMLC6G5GFSECGD", "length": 19876, "nlines": 174, "source_domain": "sparktv.in", "title": "விடிய விடிய காத்திருந்து ஐ.பி.எல். டிக்கட் வாங்கிய கிரிக்கெட் ரசிகர்களே!", "raw_content": "\nகேரள மக்களுக்கு 26 கோடி நிவாரண நிதி கொடுத்த தொழிலதிபர்..\nமுல்லைபெரியாறு அணை வழக்கில் பின்னடைவு.. பினராயி விஜயனுக்கு ஈபிஎஸ் அவசர கடிதம்..\nவாஜ்பாய் இறுதி சடங்கு முடிந்த கையோடு கேரளா வருகிறார் மோடி..\nகனமழையால் பலியானோர் எண்ணிக்கை 164ஆக உயர்வு.. 14இல் 12 மாவட்டகளுக்கு ரெட் அலர்ட் #KeralaFlood\nதினமும் 3 பேரிச்சை சாப்பிட்டால் இந்த மாற்றங்கள் உங்களுக்கு நடக்கும்\nவிட்டமின் ஈ எப்படி உங்கள் கூந்தல் வளர்ச்சிக்கு பயன்படுத்தலாம் \nஇதை பாலோ செய்தால் கேன்சரை ஓடஓட விரட்டி அடிக்கலாம்..\nநீங்க மனதளவில் ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கீங்களான்னு எப்படி தெரிஞ்சுக்கிறது\nகோலமாவு கோகிலா: இது நயன்தாரா படமா யோகிபாபு படமா\nடைரக்டர் ஷங்கரின் மிகச் சிறந்த படங்களின் டாப் 7 பட்டியல்\nநயன்தாரா சம்பளம் 6 கோடியாம்.. தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி..\nநவ.20 தீபிகா படுகோனே-விற்குத் திருமணம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா..\nசினிமாவில் ஸ்ரீதேவியுடன் சிறந்த ஜோடிப் பொருத்தம் யாருக்கு இருந்தது\nஒருவழியாக வாயை திறந்தார் தோனி.. ரசிகர்கள் நிம்மதி..\n2019 உலகக் கோப்பை அணியில் தோனி இருக்க மாட்டார்.. காரணம் இதுதான்..\nஓரே நாளில் 8 சாதனை.. மாஸ் காட்டும் ‘இ-இ’..\nஎலைட் லிஸ்ட்-இல் சேர்ந்தார் அஸ்வின்.. இந்திய அணியின் பொக்கிஷம்..\n1000 டெஸ்ட் போட்டிகள்.. இமாலய சாதனை படைக்கும் இங்கிலாந்து..\nகேட்ட வரத்தை உடனே தரக் கூடிய சக்தி வாய்ந்த 5 பூஜைகள்\nநோய்களை குணப்படுத்த நீங்கள் செல்ல வேண்டிய கோவில் எது தெரியுமா\nவீட்டில் மயிலிறகு இருந்தால் எல்லா தோஷங்களும் விலகும்\nஉங்க வீட்டில் நிரந்தரமாக லக்ஷ்மி கடாக்ஷம் பெருக இதை கட்டாயம் செஞ்சு வாங்க\nHome ஸ்பெஷல் விடிய விடிய காத்திருந்து ஐ.பி.எல். டிக்கட் வாங்கிய கிரிக்கெட் ரசிகர்களே\nவிடிய விடிய காத்திருந்து ஐ.பி.எல். டிக்கட் வாங்கிய கிரிக்கெட் ரசிகர்களே\nஇந்த ஆண்டிற்கான ஐ.பி.எஸ். போட்டிகள் வரும் 7ம் தேதியன்று தொடங்குகின்றன. முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இரண்டு வருட தடைக்குப் பின் சென்னை அணி களம் இறங்குவதாலும், போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுவதாலும் தமிழக ரசிகர்களிடம் பெரும் உற்சாக அலை அடித்துக் கொண்டிருக்கிறது. ஐ.பி.எல். போட்டிக்கு டிக்கெட் விற்பனையும் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் இரவு முழுவதும் கால் கடுக்க வரிசையில் நின்று டிக்கெட்டுகளை வாங்கினார்கள்.\nகுறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ. 1,300 ஆகும். அதிகபட்ச விலை ரூ. 6,500. இதே போல ரூ. 2,500, ரூ. 4,500, ரூ. 5,000 விலைகளிலும் டிக்கெட்டுகள் விற்பனையாகி உள்ளன. ரூ. 1,300 மதிப்புள்ள டிக்கெட்டை வாங்கத்தான் ரசிகர்கள் நீண்ட வரிசையில் நின்று இரவு முழுவதும் காத்திருந்து வாங்கி உள்ளனர். ஒரு நபருக்கு இரண்டு டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்பட்டன.\nஇப்போது விஷயம் என்னவென்றால், டிக்கெட் வாங்கிய ரசிகர்களுக்கு மைதானத்தில் ஒரு அசைன்மென்ட் செய்யுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார் பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன். அதாவது இப்போது தமிழகத்தில் காவிரி பிரச்சினை குறித்த போராட்டங்கள் வீரியம் அடைந்துள்ளன. மேலாண்மை வாரியம் அமைப்பதில் வேண்டுமென்றே சிக்கலை ஏற்படுத்தி இருக்கிற மத்திய அரசை கண்டித்து தமிழகம் எங்கும் பல வழிகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதை உலக அளவில் தெரியப்படுத்த ஒரு வழியை சொல்லியிருக்கிறார் அவர்.\nவரும் 10ம் தேதியன்று சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி தொடங்க இருக்கிறது. இந்த மைதானம் சுமார் 50 ஆயிரம் இருக்கைகளை கொண்டது. போட்டி நடைபெறும் நேரத்தில் இந்த ஸ்டேடியம் காலியாக தெரிந்தால் சர்வதேச கவனத்தை ஈர்த்து விடலாம். உலகம் முழுவதும் ஒளிபரப்பாக இருக்கும் இந்த போட்டியை தொலைக்காட்சியில் காண்பவர்களுக்கு காரணம் என்னவென்று தெரிந்துவிடும். முதல்முறையாக பார்வையாளர்களே அல்லாத கிரிக்கெட் தொடரை சர்வதேச ஊடகங்கள் கிண்டலடிக்கும்.\nடிக்கெட்டை வாங்கியிருக்கும் தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்ல தமிழகத்தில் வசிக்கும் பிற மாநில ரசிகர்களும் கூட இந்த தியாகத்தை செய்ய வேண்டும். இது தமிழர்களுக்கான போராட்டமாக மட்டுமே இருக்காது. காவிரி நீரால் உணவை பெறும் அனைத்து பொதுமக்களுக்குமான போராட்டமாக திகழும். காசு செலவில்லாமல் நமது போராட்டத்தின் கரு அனைத்து மக்களிடமும் சென்று சேர்ந்து விடும்.\nஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் 12ம் தேதியன்று காவிரியில் தமிழகத்திற்கு நீர் திறக்கப்படும். இந்தாண்டு நீர் திறப்புக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில், காவிரிப் பிரச்சினை மீண்டும் பற்றி எரியத் தொடங்கியுள்ளது. நீர் வாழ்வாதார பிரச்சினையை அரசியல் பிரச்சினையாக மாற்றி இருக்கிறார்கள் சில சுயநல அரசியல்வாத பேய்கள். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை கையில் எடுத்ததைப் போல இப்போது மக்களாகிய நாம் இந்த பிரச்சனையையும் கையில் எடுக்க வேண்டும். இது மக்கள் பிரச்சனை. நம்முடைய பிரச்சனை. நாமே இதற்கு ஒரு நிரந்தர தீர்வை காண வேண்டும்.\nதமிழகத்தில் வாழும் பிற மாநில மக்கள் இந்த பிரச்சனையை தவறாக புரிந்துகொள்ள வேண்டாம். இது இனப் பிரச்சினையோ அல்லது மொழிப் பிரச்சினையோ அல்ல. முழுக்க முழுக்க வாழ்வாதாரம் சார்ந்த பிரச்சனை. உணவுப் பிரச்சனை. பொதுஜன மக்களாகிய நாம், நமது உணவை தயாரித்துக் கொடுக்கின்ற அந்த விளைநிலங்களின் உயிர்ப் பிரச்சனை. காவிரி பொய்த்தால் டெல்டாவில் நம்முடைய அரிசி விளையாது. நிலம் மலடாகும்.\nஎனவே சென்னை சேப்பாக்கத்தில் நடக்க உள்ள கிரிக்கெட் போட்டியை தவிர்த்துவிடுங்கள். இது அந்த 50 ஆயிரம் பேருக்கு ஏற்படும் பண இழப்பு என்று எண்ணிக்கொள்ள வேண்டாம். இந்த போராட்டத்தால் தமிழகத்தில் வாழும் 7 கோடி பேர் பலன் அடைவார்கள். உங்களையும் சேர்த்து. நமது எதிர்கால உணவியல் பொருளாதாரத்தை காத்துக்கொள்ள தயவுசெய்து தியாகம் செய்திடுங்கள்.\nஇந்த தியாகத்தால், யாருக்கும் எந்தவித இழப்போ, நமது கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள இழப்போ அல்லது தொலைக்காட்சி நிறுவனத்திற்கு வருவாய் இழப்போ எதுவும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. இந்த போராட்டத்தால் அனைத்து உலக மக்களுடைய, அனைத்து நீதியரசர்களுடைய, ஊடகங்களுடைய கவனத்தையும் ஈர்த்து, நம்முடைய நோக்கத்தை தெளிவுபடுத்தி, அதன் மூலம் தீர்வை எட்டலாம் என ஜேம்ஸ் வசந்தன் கேட்டுக்கொண்டுள்ளார்.\nவிடிய விடிய காத்திருந்து ஐ.பி.எல். டிக்கட் வாங்கிய கிரிக்கெட் ரசிகர்களே… இதை செய்வீர்களா\nகேரள மக்களுக்கு 26 கோடி நிவாரண நிதி கொடுத்த தொழிலதிபர்..\nகோலமாவு கோகிலா: இது நயன்தாரா படமா யோகிபாபு படமா\nடைரக்டர் ஷங்கரின் மிகச் சிறந்த படங்களின் டாப் 7 பட்டியல்\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\n“பில்ட்ங்க் ஸ்ட்ராங்க்- பேஸ்மென்ட் வீக்”- இந்த கதை உங்களுக்கு தெரியுமா\nதமிழ் மன்னன் இராவணனின் ஆட்சிகாலம் பற்றிய அரிய தகவல்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/05/15112832/1163158/Redmi-S2-India-Launch-Likely-on-June-7.vpf", "date_download": "2018-08-17T12:49:08Z", "digest": "sha1:ZDAP7PODZXQI6ME754QM2TOTJ2N5SS32", "length": 17130, "nlines": 195, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஜூன் 7-இல் இந்தியா வரும் சியோமி ஸ்மார்ட்போன் || Redmi S2 India Launch Likely on June 7", "raw_content": "\nசென்னை 17-08-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஜூன் 7-இல் இந்தியா வரும் சியோமி ஸ்மார்ட்போன்\nசியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் ஜூன் 7-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nசியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் ஜூன் 7-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nசியோமி நிறுவனத்தின் ரெட்மி எஸ் சீரிஸ் முதல் ஸ்மார்ட்போன் சீனாவில் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டது. இதே ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரெட்மி வை சீரிஸ் பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nரெட்மி இந்தியாவின் சமீபத்திய ட்விட் புதிய ரெட்மி ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு குறித்து தகவல்களை கொண்டிருக்கிறது. புதிய ட்வீட் ஸ்மார்ட்போனின் விவரங்களை அதிகம் தெரியப்படுத்தவில்லை என்றாலும், தலைசிறந்த செல்ஃபி கேமரா கொண்டிருக்கும் என்ற உறுதியை வழங்கியுள்ளது. இதேபோன்று சீனாவில் ரெட்மி எஸ்2 ஸ்மார்ட்போனிற்கும் சிறந்த செல்ஃபி ஸ்மார்ட்போன் என்ற தலைப்பு வழங்கப்பட்டது.\nரெட்மி எஸ்2 ஸ்மார்ட்போனில் அதிகப்படியான செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் அசுஸ் சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்1 மற்றும் ஹானர் 9 லைட் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது.\nரெட்மி இந்தியா ட்விட்டரில் பதிவிடப்பட்டு இருக்கும் ட்வீட் ஜூன் 7-ம் தேதி நடைபெற இருக்கும் விழாவ���ல் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் அறிமும் செய்யப்பட இருப்பதை தெரிவிக்கிறது. இத்துடன் #FindYourSelfie மற்றும் #RealYou ஹேஷ்டேக்-களை கொண்டிருக்கிறது. மேலும் ட்வீட்டில் Y என்ற வார்த்தை அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. இவை ரெட்மி வை2 ஸ்மார்ட்போன் வெளியிடப்படலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசியோமி ரெட்மி எஸ்2 சிறப்பம்சங்கள்:\n- 5.99 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே\n- 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 625 சிப்செட்\n- அட்ரினோ 506 GPU\n- 3 ஜிபி / 4 ஜிபி ரேம்\n- 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- ஆன்ட்ராய்டு 8.1 மற்றும் MIUI 9\n- டூயல் சிம் ஸ்லாட்\n- 12 எம்பி + 5 எம்பி பிரைமரி கேமரா\n- 16 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ்\n- கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்\n- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n- 3000 எம்ஏஹெச் பேட்டரி\nசியோமி ரெட்மி எஸ்2 ஸ்மார்ட்போன் கிரே, ரோஸ் கோல்டு, ஷேம்பெயின் கோல்டு மற்றும் பிளாட்டினம் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. சீனாவி்ல் 3 ஜிபி ரேம் கொண்ட ரெட்மி எஸ்2 ஸ்மார்ட்போன் 999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.10,560) என்றும் 4 ஜிபி ரேம் கொண்ட மாடல் 1299 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.13,735) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nஅதிரடியாய் விலை குறைக்கப்பட்ட கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போன்\nரூ.6,999 பட்ஜெட்டில் டூயல் கேமரா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nநாட்ச் டிஸ்ப்ளே கொண்ட மோட்டோ P30 அறிமுகம்\nரூ.6,799 முதல் ஃபேஸ் அன்லாக் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஇணையத்தில் லீக் ஆன மோட்டோ ஸ்மார்ட்போன்கள்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nஇம்ரான்கான் விழாவில் பங்கேற்க பாகிஸ்தான் சென்றார் சித்து\nகேரளாவில் மழை வெள்ளத்துக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 324- ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் 21 குண்டுகள் முழங்க முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nடெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் இருந்து வாஜ்பாய் உடல் இறுதி ஊர்வலம் தொடங்கியது\nமுல்லைப்பெரியாறு நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க முடியுமா ஆலோசனை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த அனுமதிக்���ு தடை விதிக்க முடியாது - உச்சநீதிமன்றம்\nவாஜ்பாய் உடலுக்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி, அகிலேஷ் யாதவ் அஞ்சலி\nஅதிரடியாய் விலை குறைக்கப்பட்ட கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போன்\nஜிமெயில் ஆன்ட்ராய்டு செயலியில் புதிய அம்சம்\nஐ.ஆர்.சி.டி.சி. ரெயில் கனெக்ட் ஆன்ட்ராய்டு ஆப் புதிய பேமென்ட் ஆப்ஷன்\nகேரள வெள்ளம் - பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பெர்சன் ஃபைன்டர் டூல் ஆக்டிவேட் செய்த கூகுள்\nஜியோபோன் 2 அடுத்த ஃபிளாஷ் விற்பனை தேதி\nசியோமி ரெட்மி எஸ்2 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசீன வலைத்தளத்தில் லீக் ஆன ரெட்மி எஸ்2\nசியோமி எஸ்2 வீடியோ லீக்ஸ்\nவிரைவில் இந்தியா வரும் சியோமி பட்ஜெட் ஸ்மார்ட்போன்\nமழைநீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையை வளர்க்க ஆசைப்படுகிறேன்- டி.வி. நடிகை கீதா பேட்டி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் - எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nஹர்திக் பாண்டியாவை ஆல்ரவுண்டர் என அழைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் - ஹர்பஜன் சிங் காட்டம்\nஏ.எல் விஜய் இயக்கத்தில் திரைப்படமாகும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு\nஎம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டபோது யார் வந்தார்கள்- ரஜினிகாந்துக்கு தம்பிதுரை கேள்வி\nகவர்னர் அளித்த தேநீர் விருந்தை புறக்கணித்த ஐகோர்ட் நீதிபதிகள் - தலைமை நீதிபதி மட்டும் பங்கேற்பு\nவாஜ்பாய் மறைவையொட்டி தமிழகத்தில் நாளை பொதுவிடுமுறை - அரசு அறிவிப்பு\nவாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் - பாஜக நிகழ்ச்சிகள் ரத்து\nகேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது - பிரதமர் மோடி\nவிருதுகளை அள்ளிய இந்தி பட ரீமேக்கில் அஜித்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/market/28580-share-market-status-sensex-nifty-ends-with-little-change.html", "date_download": "2018-08-17T13:47:52Z", "digest": "sha1:6AJBDL5UPU772JZTEKCBWXJX62FKJ4YI", "length": 7334, "nlines": 105, "source_domain": "www.newstm.in", "title": "பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் குறைந்தன! | Share Market Status: Sensex, Nifty ends with little change", "raw_content": "\nகர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு\nவாஜ்பாய் உடலுக்கு ஆளுநர், இ.பி.எஸ், ஸ்டாலின் அஞ்சலி\nவாஜ்பாய் உட��ுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்\nஅமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்\nபங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் குறைந்தன\nபங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 10.12 புள்ளிகள் குறைந்து 34,443.07 என்ற புள்ளிகளில் முடிந்தது. வர்த்தக நேர முடிவில் 34,469.36 என்ற அதிகபட்ச புள்ளிகளை தொட்டது.\nஅதேபோல் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 4.80 புள்ளிகள் குறைந்து 10,632.20 என்ற புள்ளிகளில் முடிவுற்றது. அதிகபட்சமாக வர்த்தக நேர இறுதியில் 10,652.05 என இருந்தது.\nஇன்றைய வர்த்தக நிலவரப்படி, கோல் இந்தியா, அதானி போர்ட்ஸ், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், ஓஎன்ஜிசி, டெக் மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகரித்தன. ஏசியன் பெயிண்ட்ஸ், ஈச்சர் மோட்டார்ஸ், பஜாஜ் பைனான்ஸ், அம்புஜா சிமெண்ட்ஸ், இந்தியா புல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து காணப்பட்டன.\nதொழிலதிபர்களோடு போஸ் கொடுக்க பயமில்லை: மோடி\n8 லட்சம் கோடி சரிந்த பேஸ்புக் பங்குகள்\n19-07-2018 பங்குச்சந்தை நிலவரம்: 11,000 புள்ளிகளில் இருந்து சரிந்த நிஃப்டி\nபங்குச்சந்தை நிலவரம்: 11,000 புள்ளிகளை எட்டிய நிஃப்டி\n1. வாஜ்பாய் மறைவு- தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\n2. வாஜ்பாய் மறைவு: 7 நாள் துக்கம் அனுசரிப்பு; நாளை இறுதிச்சடங்கு\n3. கழற்றிவிட்ட ஜெயலலிதா...கலங்கிய வாஜ்பாய்.. கைகொடுத்த கருணாநிதி\n4. ஸ்டாலினுக்கு தந்திரங்கள் தெரியவில்லை: அலற வைக்கும் மு.க.அழகிரி\n5. பாகிஸ்தானை பதற வைத்த வாஜ்பாய்... ’ஒளிரும்’ சரித்திரங்கள்\n6. பாரத ரத்னா யாருக்கு மறைந்தும் தொடரும் கருணாநிதி - ஜெயலலிதா யுத்தம்\n7. ஆட்டம் காட்டிய மு.க.அழகிரி... ஆதரவு கொடுத்த ஸ்டாலின்\n5 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nஇரு துருவங்கள் - இறுதிக்கு முற்பகுதி | ரசிகர்களின் யுத்தம்\n- தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்\nஆட்டம் காட்டிய மு.க.அழகிரி... ஆதரவு கொடுத்த ஸ்டாலின்\nயு-14 கிரிக்கெட் போட்டி: சதமடித்து அசத்திய டிராவிட் மகன்\nமுல்லைத்தீவில் 308 நாட்களைக் கடந்தும் தொடரும் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/34744/", "date_download": "2018-08-17T13:04:46Z", "digest": "sha1:L77HNK25OAFDVDUDPMXDXM7I3EVKSW6C", "length": 10842, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "தேசிய பொருளாதாரப் பேரவை ஒன்றை நிறுவ ஜனாதிபதி திட்டம் – GTN", "raw_content": "\nதேசிய பொருளாதாரப் பேரவை ஒன்றை நிறுவ ஜனாதிபதி திட்டம்\nதேசிய பொருளாதாரப் பேரவை ஒன்றை நிறுவுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டுள்ளார். நாட்டின் பொருளாதார கொள்கைகளை சிறந்த முறையில் முன்னெடுக்கும் நோக்கில் இவ்வாறு தேசியப் பொருளாதாரப் பேரவை உருவாக்கப்பட உள்ளது.\nஜனாதிபதிக்கு நேரடியாக பதில் சொல்லக்கூடிய வகையில் வகையில் உருவாக்கப்பட உள்ள இந்தப் பேரவை தொடர்பிலான உத்தேச திட்டம் ஜனாதிபதியினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் அனைத்து திட்டங்களும் இந்த பேரவையின் ஊடாக முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.\nஎதிர்வரும் காலங்களில் இந்தப் பேரவையை மீறி வேறு நிறுவனங்கள் பொருளாதார கொள்கை வகுப்பு செயன்முறையில் ஈடுபட முடியாது என தெரிவிக்கப்படுகிறது.\nஎவ்வாறெனினும், ஏற்கனவே பிரதமரும் இவ்வாறான ஓர் அலகினை நிறுவியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsNational Economic Council plan president ஜனாதிபதி திட்டம் தேசிய பொருளாதாரப் பேரவை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகீத் நொயர் தாக்கப்பட்டமை குறித்த விடயங்கள், நினைவில் இல்லை அழிந்து போயின….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎதிர்க்கட்சித் தலைவருக்கும் கிழக்கு மாகாண ஆளுநருக்குமிடையில் முக்கிய கலந்துரையாடல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் மகப்பேற்றியல் வைத்தியர் இன்மையால் கர்ப்பவதிகள் நெருக்கடியில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசப்ரகமுவ மாகாணத்தின் பதில் ஆளுநராக ரெஜினோல்ட் குரே\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி நகரின் உள்ளக வீதிகள் பல முதற்தடவையாக புனரமைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை தொடர்பான 2 முக்கிய அறிக்கைகளுடன் மீண்டும் தட்டப்படவுள்ள UNHRC யின் கதவுகள்…\nதேர்தல் நடத்தப்படாவிட்டால் மாகாணசபையின் அதிகாரங்கள் ஆளுனரிடம் ஒப்படைக்கப்படும்\nஇலங்கையில் சுமார் 60, 000 பேர் ஹெரோயின் போதைப் பொருள் பயன்படுத்துகின்றனர்\nகீத் நொயர் தாக்கப்பட்டமை குறித்த விடயங்கள், நினைவில் இல்லை அழிந்து போயின…. August 17, 2018\nஎதிர்க்கட்சித் தலைவருக்கும் கிழக்கு மாகாண ஆளுநருக்குமிடையில் முக்கிய கலந்துரையாடல் August 17, 2018\nஇந்தியாவிலிருந்து குழந்தைகள��� தத்தெடுக்க அவுஸ்திரேலியா விதித்த தடை நீக்கம் August 17, 2018\nகிளிநொச்சியில் மகப்பேற்றியல் வைத்தியர் இன்மையால் கர்ப்பவதிகள் நெருக்கடியில் August 17, 2018\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு 10 ஆண்டு தடை August 17, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on நாங்கள் மத்திய அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை…\nArivarasan on யாழில் குள்ளர்களின் பின்னணியில் அரசியல் காரணங்கள் என காவற்துறை நம்புகிறது….\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. – GTN on யாழில் அடையாளம் வேண்டும், அதிகாரம் வேண்டும் என்று மட்டுமே போராட்டங்கள்….\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. – GTN on விளக்கு ஏற்றி அஞ்சலி செய்வதற்கு மட்டுமே, முல்லைத்தீவு மாவட்டத்தை பயன்படுத்துகின்றனர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinecluster.com/kalyanamum-kadanthu-pogum-will-reflect-the-contemporary-take-on-marriage-producer-sameer.php", "date_download": "2018-08-17T13:12:46Z", "digest": "sha1:HZ2PHRXDR5ZPPEFS6P76DD2ZYLXOKXN3", "length": 13134, "nlines": 128, "source_domain": "www.cinecluster.com", "title": "Kalyanamum Kadanthu Pogum will reflect the contemporary take on marriage - Producer Sameer | CineCluster", "raw_content": "\nதமிழ் பொழுதுபோக்கு உலகில் எல்லையில்லா நிகழ்ச்சிகளை பெருமழை போல அள்ளி வழங்கும் காலம் இது. டிஜிட்டல் தளங்களின் சகாப்தம் அதன் பகுதிகளில் விரிவடைந்து வருவதால், ஒவ்வொரு தமிழ் ரசிகர்களிடமும் அது மிகவும் கவர்ச்சிகரமான அனுபவமாக மாறும். குறிப்பாக, Viu வின் முன்னோடி முயற்சிகள் நம்பமுடியாத அனுபவத்தை வெளிப்படுத்த இருக்கின்றன. அவற்றில் நிச்சயமான ஒன்று, சமகால பார்வையாளர்கள் எதிர்பார்க்கும் அதே விஷயங்களை வழங்கும் 'கல்யாணமும் கடந்து போகு���்' என்ற வலைத்தொடர். கல்யாணமும் கடந்து போகும் தொடர், பார்வையாளர்களை முழுமையாக ஈர்க்கும் என நான் நிச்சயமாக நம்புகிறேன்\" என்கிறார் பின்றோம் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் சமீர்.\nதமிழ்நாட்டில் சென்னை, தஞ்சாவூர், சேலம், பொள்ளாச்சி, கோயம்புத்தூர் மற்றும் ஊட்டி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்திருக்கிறது. இந்த கதை பல்வேறு இடங்களின் பின்னணியில் உள்ள, திருமணம் செய்து கொள்ள ஆசைப்படும் பல்வேறு சமுதாய மக்களின் வாழ்வில் பயணிக்கும். ஒவ்வொரு அத்தியாயமும் வித்தியாசமான கதையைக் கொண்டிருக்கும், மற்றொன்றுக்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். ஆனால் வெவ்வேறு காரணங்களுக்காக திருமணம் செய்து கொள்ள, ஒவ்வொரு கதாபாத்திரமும் முயற்சிக்கும் ஒரு பொதுவான தோற்றம் இருக்கும். அது ஒரு யதார்த்தமான அணுகுமுறையில், அதே நேரத்தில் கிண்டல் பாணியில் சொல்லப்பட்டிருக்கும்\" என்கிறார் சமீர்.\nஇந்த அற்புதமான மற்றும் நகைச்சுவை வலைத்தொடருக்கு Viu போன்ற ஒரு பிராண்டுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று 'பின்றோம் பிக்சர்ஸ்' பங்குதாரர் மற்றும் இயக்குனர் நலன் குமாரசாமி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்.\n'காவியன்' படத்திற்கும் 'சர்க்கார்' படத்திற்கும் உள்ள ஒற்றுமை\nஷாம் நடிக்கும் 'காவியன்' படப்பிடிப்பு நடந்த அந்த லாஸ்வேகாஸ் நகரத்தில்தான், விஜய் நடித்து வரும் 'சர்க்கார்; படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. காவியன் மற்றும் சர்க்கார் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.\nசண்டக்கோழி 2 - கீர்த்தி சுரேஷு கேரியரில் முக்கியமான படமாக இருக்கும்\nசண்டக்கோழி 2 : கீர்த்தி சுரேஷு கேரியரில் முக்கியமான படமாக இருக்கும் என்று கூறுகிறது படக்குழு. விஷாலின் சண்டக்கோழி 2 படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று நிறைவடைந்துள்ளது.\nநடிகை நந்திதா ஸ்வேதா காட்டில் மழை \nநடிகை நந்திதா ஸ்வேதா அண்மையில் சப்தமில்லாமல் ஐந்து தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் தனக்கேற்ற வேடங்களைத் தேர்ந்தெடுத்து தொடர்ச்சியாக நடித்து வரும் நந்திதாவை அவரது ரசிகர்கள் பாராட்டு தெரிவிக்கிறார்கள்.\nகஜினிகாந்த் திரைப்படத்தை குடும்பத்துடன் பார்க்கலாம் - இயக்குநர் சந்தோஷ் ஜெயக்குமார் நம்பிக்கை\nஆர்யா, சயீஷா நடி���்திருக்கும் கஜினிகாந்த் படத்தை குடும்பத்துடன் பார்க்கலாம் என்று இயக்குநர் சந்தோஷ் ஜெயக்குமார் நம்பிக்கையுடன் தெரிவித்திருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2018/suzuki-burgman-125-street-automatic-scooter-bookings-open-015132.html", "date_download": "2018-08-17T13:31:45Z", "digest": "sha1:WFVARTTR7TPJVFGLTJOVN6YRA44GDY2V", "length": 13438, "nlines": 189, "source_domain": "tamil.drivespark.com", "title": "புதிய சுஸுகி பர்க்மேன் 125 ஸ்கூட்டருக்கு முன்பதிவு ஆரம்பம்!! - Tamil DriveSpark", "raw_content": "\nபுதிய சுஸுகி பர்க்மேன் 125 ஸ்கூட்டருக்கு முன்பதிவு ஆரம்பம்\nபுதிய சுஸுகி பர்க்மேன் 125 ஸ்கூட்டருக்கு முன்பதிவு ஆரம்பம்\nமேக்ஸி ஸ்டைலில் வரும் புதிய சுஸுகி பர்க்மேன் ஸ்கூட்டருக்கு இந்தியாவில் முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.\nகடந்த பிப்ரவரி மாதம் நடந்த சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில், பர்க்மேன் என்ற மேக்ஸி ஸ்டைல் ஸ்கூட்டரை சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் காட்சிப்படுத்தி இருந்தது. இந்த ஸ்கூட்டர் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.\nஐரோப்பிய நாடுகளில் பிரபலமான மேக்ஸி எனப்படும் பிரம்மாண்டமான முகப்புடன் கூடிய இந்த ஸ்கூட்டர் பந்தவாக இருந்ததே அனைவரின் பார்வைக்கும் இலக்கானது. இந்த நிலையில், இந்த ஸ்கூட்டர் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்ற ஆவல் வாடிக்கையாளர் மத்தியில் இருந்து வருகிறது.\nஏனெனில், வழக்கமான ஸ்கூட்டர் மாடலிலிருந்து தனித்துவமான டிசைனில் இருப்பதால், பலர் இந்த ஸ்கூட்டருக்காக காத்திருக்கின்றனர். அவ்வாறு காத்திருப்போருக்கு ஓர் நற்செய்தி கிடைத்துள்ளது. சுஸுகி பர்க்மேன் ஸ்கூட்டருக்கு டீலர்களில் முன்பதிவு செய்யப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ரூ.5,000 முன்பணத்தை செலுத்தி இந்த ஸ்கூட்டரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.\nஇந்த புதிய ஸ்கூட்டர் 125சிசி ரக மார்க்கெட்டில் களமிறங்க உள்ளது. ஏற்கனவே, அக்செஸ் 125 ஸ்கூட்டர் மூலமாக வலுவான சந்தையை பெற்றிருக்கும் சுஸுகி நிறுவனம் தனது சந்தையை இந்த புதிய மாடல் மூலமாக மேலும் வலுப்படுத்திக் கொள்ள இருக்கிறது.\nபொதுவாக மேக்ஸி ரக ஸ்கூட்டர்களில் சக்திவாய்ந்த எஞ்சின்கள் பொருத்தப்பட்டு இருக்கும். ஐரோப்பிய நாடுகளில் விற்பனையாகும் சுஸுகி பர்க்மேன் ஸ்கூட்டர் 650சிசி எஞ்சின் கொண்ட மாடலிலும் கிடைக்கிறது. ஆனால், இந்தியாவில் அந்தளவு சக்திவாய்ந்த மாடல்களுக்கு போதிய வரவேற்பு இருக்காது என்பதை கருதி, 125சிசி ரக மேக்ஸி ரக மாடலை களமிறக்குகிறது சுஸுகி.\nசுஸுகி அக்செஸ் 125 மாடலில் இருக்கும் அதே எஞ்சின்தான் பர்க்மேன் 125 மாடலிலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஸ்கூட்டரில் இருக்கும் 124சிசி எஞ்சின் அதிகபட்சமாக 8.5 பிஎச்பி பவரையும், 10.2 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.\nஎல்இடி ஹெட்லைட் மற்றும் டெயில் லைட்டுகள், முழுவதுமான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், அகலமும், நீளமும் அதிகம் கொண்ட இருக்கை அமைப்பு ஆகியவை இதன் குறிப்பிட்டு சொல்லக்கூடிய முக்கிய சிறப்பம்சங்கள். இந்த ஸ்கூட்டரில் பிற மாடல்களை அதிக ஸ்டோரேஜ் இடவசதியும் இருக்கிறது.\nமுன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷனும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் உள்ளது. முன்சக்கரத்தில் டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் டிரம் பிரேக்கும் இடம்பெற இருக்கிறது. காம்பி பிரேக்கிங் சிஸ்டமும் எதிர்பார்க்கப்படுகிறது.\nரூ.65,000 எக்ஸ்ஷோரூம் விலையில், அடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரிலியா எஸ்ஆர் 125 ஸ்கூட்டருடன் போட்டி போடும்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #சுஸுகி மோட்டார்சைக்கிள் #suzuki motorcycles\nபுதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் நாடு முழுவதும் விற்பனைக்கு கிடைக்கும்\nபஸ் ஓட்டும்போது செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்ய டிரைவர்களுக்கு அதிரடி உத்தரவு.. பயணிகள் நிம்மதி\nஎலக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்கள் குறி வைப்பது இந்த மாநிலத்தைதான்.. கோடிக்கணக்கில் முதலீடு குவிகிறது\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/sony-8mp-plus-camera-mobiles-007507.html", "date_download": "2018-08-17T12:53:51Z", "digest": "sha1:XHZ3BRLSAS2DAG3ISYU4QQJYQJ7V2PAN", "length": 9292, "nlines": 156, "source_domain": "tamil.gizbot.com", "title": "sony 8mp plus camera mobiles - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசோனியின் 8MP கேமரா மொபைல்கள்....\nசோனியின் 8MP கேமரா மொபைல்கள்....\n இலவச டேட்டாவே 1500ஜிபி ஆ.\nPS4 பிளேஸ்டேஷன் ஹிட்ஸ் இந்தியாவில் இப்போது வெறும் ரூ.1,499.\nசோனி எக்ஸ்பீரியா எக்ஸ்42 பிளஸ் மாடல் குறித்த தகவல்கள்.\n48மெகா பி��்சல் கேமராவும் மிரட்ட வரும் சோனி ஸ்மார்ட்போன்.\nரூ.10,000/-விலைகுறைப்பில் விற்பனைக்குவரும் சோனி, எல்ஜி ஸ்மார்ட் டிவிகள்.\nடிரெயிலருக்கு பதில் முழு திரைப்படத்தையும் வெளியிட்ட சோனி நிறுவனம்.\nவிரைவில்: 5.9-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்3 பிரீமியம்.\nஇன்றைக்கு சந்தையில் எத்தனையோ மொபைல் மாடல்கள் வந்தாலும் கேமரா கிளாரிட்டியில் சோனி தாங்க டாப்.\nஅந்தவகையில் தற்போது நாம் பார்க்க இருப்பது 8MP க்கு மேல் கேமரா கிளாரிட்டி இருக்கும் மொபைல்களின் பட்டியல் தாங்க.\nஇதோ அந்த மொபைல்களின் பட்டியல்.....\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபுதிய தொழில் நுட்பத்தில் விவசாயம்: மோடி பேச்சு.\nடுயல் கேமரா அப்ரேச்சருடன் களமிறங்குகிறது ஓப்போ ஆர் 17 புரோ.\nநாசாவின் TEES செயற்கைக்கோள் படம்பிடித்து அனுப்பிய வால் நட்சத்திரப் பதிவுகள்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.inamtamil.com/internet-kalittokai/?replytocom=5", "date_download": "2018-08-17T13:59:59Z", "digest": "sha1:RN47GKWKUIQKW7BDVPQJYL227T27ZBQ6", "length": 54306, "nlines": 256, "source_domain": "www.inamtamil.com", "title": "இணையத்தில் கலித்தொகை | Inam", "raw_content": "\nபேராசிரியர் வ.சுப.மாணிக்கனாரின் திறனாய்வுச் சிந்தனைகள்...\nஏரெழுபது : உள்ளும் புறமும்...\nதமிழ்மொழியின் சிறப்பு அதன் தொன்மையில் மட்டுமில்லை, அதன் தொடர்ச்சியிலும் உள்ளது என்ற உண்மைக்குத் தக்க சான்றுதான் இன்றைய இணையத்தமிழ் வளர்ச்சி. முச்சங்கம் வைத்தோம் மூன்றுதமிழ் வளர்த்தோம் என்று நம் முன்னோரின் பெருமையை மட்டுமே பேசிக்கொண்டிருக்காமல், காலத்துக்கேற்ப நாம் நம் மொழியை இணையத்தில் கையாளக் கற்றுக்கொண்டோம். அதனால் இன்று நம் பழந்தமிழ் இலக்கியங்களின் பெருமை உலகத்தோரால் வியந்து நோக்கப்படுகிறது. தமிழ் இலக்கியப் பரப்பில் சங்ககாலத்தை மட்டுமே பொற்காலம் என்றழைக்கிறோம். அக்காலத்தில் எழுந்த சங்கஇலக்கிய நூல்கள் சங்கால மக்களின் வரலாறாகவே திகழ்கின்றன. பாட்டும், தொகையும் என்றழைக்கப்படும் இந்நூல்களுள் கலித்தொகையானது “கற்றறிந்தார் ஏத்தும் கலி” எனப் போற்றப்படுகிறது. இணையத்தில் கலித்தொகை பதிப்புகளையும், பதிவுகளையும் எட��த்தியம்புவதாக இக்கட்டுரை அமைகிறது.\nபாட்டும், தொகையும் என்றழைக்கப்படும் சங்கஇலக்கியத்தின் ஒவ்வொரு பாடல்களுமே சிறந்தவை என்றாலும் அவற்றுள் கலித்தொகைப் பாடல்கள் தனக்கே உரிய சிறப்பியல்களைக் கொண்டிருக்கின்றன. பிறபாடல்கள் ஆசிரியப்பாவால் அமைய கலித்தொகையோ கலிப்பாவால் அமைந்துள்ளது. ஐந்து திணைகளும் தொகுக்கப்பட்டுள்ளன. பல பாடல்கள், ஓரங்க நாடகங்களைப் போல அமைந்துள்ளன. ஏறுதழுவுதல் உள்ளிட்ட பல்வேறு செய்திகள் இன்றும் விவாதிக்கப்படுவனவாக விளங்குகின்றன. அதனால் கலித்தொகை கற்றறிந்தார் மட்டுமின்றி கல்வி அறிவு இல்லாதவர்களும் பேசும் இலக்கியமாக இன்று செல்வாக்குப் பெற்று விளங்குகிறது.\nதேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் செயல்படுகிறது. உலகில் நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வாழும் தமிழர்கள் தங்களுடைய மரபுகளையும், விழுமியங்களையும், பண்பாட்டையும் பாதுகாக்க வேண்டும். இத்தேவையை நிறைவேற்ற அவர்கள் தங்கள் மொழி, கலை, இலக்கியம் இவற்றோடு நீங்காத தொடர்புடன் வாழ வேண்டும். உலகு தழுவி வாழும் தமிழ் மக்களின் பண்பாட்டுத் தேவைகளை மனத்திற்கொண்டு தமிழக முதல்வர் அவர்கள் 1999இல்; நடைபெற்ற தமிழ் இணைய மாநாட்டின் நிறைவு விழாவில், தமிழ் இணையப பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படும் என அறிவித்தார். அதை நிறைவேற்றும்வகையில் இத்தமிழ் இணையப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டிருக்கிறது. த.இ.க.ஆட்சிக்குழு ஒன்றால் வழி நடத்தப்பட்டு, ஒரு முழுநேர இயக்குநர் பொறுப்பில் செயற்பட்டு வருகின்றது. இது தற்போது தமிழ் இணையக் கல்விக்கழகம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் நூலகம் என்ற பிரிவில் தமிழ் இலக்கிய, இலக்கண நூல்களின் மூலப்பதிப்பும், உரையும் இடம்பெற்றுள்ளன. ‘கலித்தொகையின் சுவடிப்பதிப்பை இத்தளம் பதிவேற்றம் செய்துள்ளது’.1\nகலித்தொகை மூலப்பதிப்பு, நச்சினார்க்கினியர் உரையுடன் உள்ளது. இதனை மிக நுட்பமாக உற்றுநோக்கும் வசதியும் இதில் தரப்பட்டுள்ளது.\nஇது தமிழின் தொன்மையையும் அக்காலப் பதிப்பு மரபுகளையும் யாவரும் அறிந்துகொள்ள உதவியாக உள்ளது. இவ்விணையதளத்தின் ஒரு கூறாக இடம்பெறும் சொல்லடைவு ஆய்வாளர்களுக்குப் பெரிதும் ப���னுள்ளதாக உள்ளது.\nவிக்கிப்பீடியா இணையதளமானது யாவராலும் தொகுக்கப்படக் கூடிய ஒரு கட்டற்ற கலைக்களஞ்சியம். இதில், தமிழ்க் கட்டுரைகள்: 67,209 உள்ளன. இதில் கலித்தொகையின் பாடல்களும், அதன் சிறப்புகளும், பதிப்பு மரபுகளையும் தரவுகளாகப் பெறமுடியும். இவ்விணையதளத்தில் பதிப்புமரபு குறித்த இந்த செய்தியைக் காணமுடிகிறது. ‘கலித்தொகை நூலை முதன்முதலில் பதிப்பித்தவர் சி.வை. தாமோதரம்பிள்ளையவர்கள். பதிப்பித்த ஆண்டு 1887. கலித்தொகை மூலமும் நச்சினார்க்கினியர் உரையுமாக ”நல்லந்துவனார் கலித்தொகை” என்னும் பெயரில் அவர் பதிப்பித்தார். அதன் பின்னர், பல ஏட்டுச் சுவடிகளை ஒப்பிட்டும், வேறு நூல்களை ஆராய்ந்தும், உரிய விளக்கங்களுடன், பல்கிய மேற்கோள்களை அடிக்குறிப்புகளாக அளித்தும், சென்னை பிரசிடென்சி கல்லூரியின் தமிழ்ப் பண்டிதராக விளங்கிய இ.வை. அனந்தராமையர் அவர்கள் 1925இல் கலித்தொகையைப் பதிப்பித்தார். அதன் பின்னரே பலரும் கலித்தொகைக்கு உரை கண்டனர் எனலாம்.’2.\nதமிழ் இலக்கியங்களின் மின்பதிப்பைக் கொண்டிருக்கும் இணையதளங்களில் குறிப்பிடத்தக்கது மதுரை திட்டம் என்ற இணையதளம். ‘இது ஒரு உலகளாவிய தமிழர்கள் இணையம்வழி ஒன்றுகூடி தமிழ் இலக்கியங்களின் மின்பதிப்புக்களை உருவாக்கி அவற்றை இணையம்வழி உலகெங்கிலும் உள்ள தமிழர்களும் தமிழார்வலர்களும் இலவசமாக பெற வசதிசெய்யும் திட்டம். எந்த ஒரு சமூகத்திற்கும் இலக்கியங்கள்தான் அக்கலாசாரத்திற்கான ஒரு முக்கிய எடுத்துக்காட்டு. அதை செவ்வனே காத்து உலகளாவிய தமிழர்களுக்கும் ஏனையோருக்கும் பகிர்ந்துகொள்வதும் வரும் சந்ததியினருக்கு கொண்டு செல்வதும் ஒவ்வொரு தமிழரின் கடமை. மதுரைத் திட்டம் இதற்கான ஒரு கூட்டு முயற்சி.\nமதுரைத் திட்டம் எந்தவித அரசாங்க (அ) தனியார் நிறுவன உதவியின்றி, எந்தவித வியாபார நோக்கமுமின்றி நடைபெறுகின்ற ஒரு தன்னார்வ (எழடரவெயசல) முயற்சி. 1998-ம் ஆண்டு தமிழர் திருநாள் (பொங்கல்) அன்று ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் இன்றும் தொடர்ந்து இயன்று வருகின்றது. உலகில் வெவ்வேறு நாடுகளில் வசிக்கும் முன்னூற்றுக்கு மேற்பட்ட தமிழர்களும் தமிழார்வலர்களும் ஒன்றுகூடி இத்திட்டத்தை நடத்தி வருகின்றனர்.’3 இவ்விணையதளத்தில் கலித்தொகை மூலம் மின்பதிப்பாக உள்ளது.\nதமிழ் மரபு அறக்கட்டளை என்ற இணையதளம் ‘சமகால மின்னூடகத்தின் வழியே தமிழ் மரபை நிலைநிறுத்தலும், அறிந்துகொள்ளுதலும்’4; என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. இந்த இணையதளத்தில்\nகலித்தொகை பதிப்பிக்கப்பட்ட ஆண்டுகளின் விவரங்கள் தரப்பட்டுள்ளன.\nசங்க இலக்கியங்களின் பெருமையை பிறமொழி அறிஞர்களும் அறிந்துகொள்ளும் விதமாக ஆங்கில மொழிபெயர்ப்பு செய்து வெளியிடக்கூடிய இணையதளங்கள் உள்ளன. கலித்தொகைப் பாடல்களையும் அதற்கான விளக்கங்களையும் ‘லேர்ன் சங்கத்தமிழ்’5 என்ற இணையதளம் வழங்குகிறது. ‘விக்கிப்பீடியாவிலும்’6 சங்கப்பாடல்களுக்கான ஆங்கில மொழிபெயர்ப்பைக் காணமுடிகிறது. ‘இலக்கிய ஒப்பாய்வு’7 என்ற தளமும் கலித்தொகைப் பாடலை ஆங்கிலத்தில் விளக்கத்துடன் தருகிறது. இம்மொழி பெயர்ப்புகள், சங்கப்பாடலின் மூல வரிகள், பாடலின் ஆங்கில விளக்கம், பாடலின் அருஞ்சொற்பொருள் விளக்கம் என பாடலை விளக்கிச் செல்வனவாக உள்ளன.\nகலித்தொகைப் பாடல்களின் சிறப்பியல்புகளை சங்கஇலக்கியம் படிக்காதவர்களும் உணரும் வகையில் பல இணையதளங்கள் எடுத்தியம்புகின்றன சான்றாக,‘கற்றலின் சிறப்பு கற்பித்தலே என்று கூறும் கல்லூரித் தமிழ்’8 என்ற வலைப்பதிவு கலித்தொகைப் பாடல்களை விளக்கத்துடன் பதிவுசெய்துள்ளது. இந்த இணையத்தில் பிடிஎப் வடிவத்திலும் கலித்தொகை உள்ளது. ‘கலித்தொகையில் புராண இதிகாச குறிப்புகளை எடுத்துரைப்பதாக ‘ராம் வலைப்பதிவு’9 விளங்குகிறது. ஏறுதழுவல் உள்ளிட்ட கலித்தொகைக் காட்சிகளைப் பதிவுசெய்து வரும் தளங்குள் ‘தமிழ்த்துளி’10 என்ற தளம் குறிப்பிடத்தக்கது. ‘தமிழ்த் தொகுப்புகள்’;11 என்ற இணையதளம் சங்ககாலத்தில் இருந்த தொழில்களைக் கலித்தொகை வழியாக எடுத்தியம்புகிறது. கலித்தொகப் பாடல்களைச் சமகால மொழிநடையில் விளக்கும் வலைப்பதிவுகளுள் ‘வேர்களைத்தேடி’12 என்ற பதிவு குறிப்பிடத்தக்கது. இதில் இடம்பெற்ற பாடல்களை பார்வையாளர் மறுமொழிகளுடன் நூலாக்கம் செய்தும் வெளியிட்டுள்ளது.\nமுகநூல் உள்ளிட்ட சமூகத் தளங்களில் சங்க இலக்கியத்துக்கெனக் குழுக்களை ஏறுப்படுத்திக்கொண்டு எழுதுவோர் கலித்தொகையின் மாண்புகளையும் சிறப்பாகப் பதிவுசெய்துவருகின்றனர். அதற்குச் சான்றாக ‘சங்கஇலக்கியம்’13 என்ற முகநூல் பக்கத்தைக் கூறலாம். இப்பக்கத்தில் சங்க இலக்கியப்பாடல்கள் பல���ும் விளக்கத்துடன் வெளியிடப்படுகின்றன. ‘சங்க இலக்கியம் கூறும் வாழ்வியல் இலகுத் தமிழ் நடையில்’14 என்றே ஒரு முகநூல் குழு உள்ளது.\nதினமணி நாளிதழில்; சங்கப்பலகை என்ற பிரிவு தமிழுலகத்தால் பெரிதும் விரும்பி வாசிக்கப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு தமிழிலக்கியங்களின் நயங்களும் சான்றுகளுடன் கட்டுரைகளாக வெளியிடப்பட்டு வருகின்றன. இப் பதிவுகளில் கலித்தொகைப் பதிவுகள் சிறப்பிடம் பெறுகின்றன. சான்றாக ‘கலித்தொகையில் மகாபாரதம்’15 என்ற பதிவைச் சுட்டலாம். சங்ககாலப் மக்களின் பழக்கவழங்கங்களுள் குறிப்பாக் கலித்தொகையில் இடம்பெற்ற பழக்கவழக்கங்களை ‘கலித்தொகை காட்டும் பழக்கவழக்கங்கள்’16 என்ற பதிவின் வழியாக திண்ணை என்ற இணைய இதழ் விளக்குகிறது. ‘முத்துக்கமலம்’17 கலித்தொகை காட்டும் பண்பு நலன்கள் என்ற கட்டுரை வழியாக சங்ககால மக்களின் பண்புநலன்களைப் புலப்படுத்துகிறது.‘பதிவுகள்’18 என்ற இணைய இதழ் கலித்தொகையில் சிறப்பாகப் பேசப்படும் ஏறுதழுவல் என்ற சங்ககால மரபுகுறித்த கட்டுரையை வெளியிட்டுள்ளது. ‘காலச்சுவடு’19 என்ற இணைய இதழில் வெளியான உயிரினும் சிறந்தன்று நாணே என்ற கட்டுரை கலித்தொகைப் பாடல்களையும் விளக்கிச் செல்கிறது. ‘வரலாறு’20 இணைய இதழிலும் கலித்தொகை குறித்த ஆய்வுக்கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.\nகூகுள் படங்கள் என்ற பிரிவில் கலித்தொகை என்று தேடினால், கலித்தொகை மூலநூல்கள், உரை நூல்கள், அது தொடர்பான இணையதளங்களின் இணைப்புடன்படங்களும் கிடைக்கும் அளவுக்கு வசதி உள்ளது. ‘வேர்களைத்தேடி’21 உள்ளிட்ட இணையதளங்கள் தாம் விளக்கவரும் கலித்தொகைப் பாடல்களை அழகிய ஓவியங்களாகக் காட்சிப்படுத்திவருகின்றன. இத்தளத்தில் மாநாகன் இனமணி என்ற இதழ் வெளியிடப்படுகிறது. இதில் தமிழ் மொழியின் தொன்மையான இலக்கண, இலக்கியங்களில் இருந்து தமிழர் தம் மரபு, பழக்கவழக்கங்கள் அழகான ஓவியங்களாகக் காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றுள் தமிழர் தம் ஏறுதழுவல் மரபுகளை எடுத்தியம்பும் கலித்தொகைக் காட்சிகளை அழகிய ஓவியங்கள் விளக்கிச் செல்கின்றன.\nசான்றாக இந்த ஓவியத்தைக் கொள்ளலாம்.\nதமிழின் செம்மைத் தன்மைக்குத் தக்க சான்றாக விளங்கும் கலித்தொகைப் பாடல்களை அழகுத்தமிழில் பேசி அதனைப் பதிவு செய்து யுடியூப் என்ற இணையதளத்தில் பகிர்ந்���ு கொள்வதையும் பலர் வழக்கமாகக் கொண்டுள்ளனர். சான்றாக ‘யுடியூப்பில் கலித்தொகை’22 என்ற பதிவின் வழியாக ஒரு பேராசிரியர் கலித்தொகையின் தனிச்சிறப்புகளை பேசி அதைக் காணொளி வடிவில் தந்துள்ளார்.\nஒரு ஆசிரியர் மாணவருக்குப் பாடம் நடத்துவது போல இத்தொழில்நுட்பம் பலருக்கும் முன்மாதிரியாக விளங்குகிறது. மின்னஞ்சல் முகவரி இருந்தால் யார் வேண்டுமானலும் இவ்வாறு தம் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளமுடியும் என்ற கருத்து சுதந்திரமும் உள்ளது.\nதினத்தந்தி, தினமணி உள்ளிட்ட நாளிதழ்களும், வலைப்பதிவுகளும் நூல் மதிப்புரைகளை வெளியிட்டுவருகின்றன. இதில் கலித்தொகை குறித்த பதிவுகளும் இடம்பெறுகின்றன.\nதமிழ் ‘விக்சனரி’23 உள்ளிட்ட அகராதிகளில் கலித்தொகை குறித்த செய்திகளை எளிதில் கண்டு பயன்பெறமுடிகிறது. மேலும் பல அகராதி முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன.\nகலித்தொகை ஆய்வு குறித்த பதிவுகள்\nபல்வேறு பல்கலைக்கழகங்களில் தமிழில் செய்யப்பட்ட ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்ட ஆய்வுத் தலைப்புகளை சில இணையதளங்கள் வெளியிட்டுவருகின்றன. சான்றாக,‘தமிழாய்வு’24 என்ற வலைப்பதிவு ஆயிரக்கணக்கான தலைப்புகளைக் கொண்டுள்ளது. ‘தமிழாய்வுகள்’25 என்ற இணையதளம் மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சான்றாக,\nஇவ்விணைய தளத்தில் பல பல்கலைக்கழகங்களில் செய்யப்பட்ட ஆய்வுத் தலைப்புகள் தரப்பட்டுள்ளன. அதிலும் ஆய்வாளர் பெயர், நெறியாளர் விவரத்துடன், முன்னுரை, ஆய்வுப் பகுப்பு முடிவுரை என மிகவும் விளக்கமாகத் தரப்பட்டுள்ளதால், ஒரே தலைப்பில் செய்யப்படும் ஆய்வுகள் குறையும் சூழல் உருவாகியுள்ளது.\nஇணையப் பரப்பில் நிறையவே மின்னூலகங்கள் வந்துவிட்டன. இவற்றில் இலவசமாக தமிழ் நூல்களை தகுதர (பிடிஎப்) வடிவத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளமுடிகிறது. சான்றாக, ‘சென்னை நூலகம்’25, ‘நூலகம்’26, ‘மதுரை மின்நூல் தொகுப்பு’27, ‘தமிழகம்’28,‘ விக்கிசோர்சு’29, ‘தமிழ்க்களஞ்சியம்”30 உள்ளிட்ட பல்வேறு மின்னூலகங்களும் கலித்தொiயைப் பதிவுசெய்துள்ளன. இந்நூலகங்களுள் ‘கன்னிமாரா நூலகம்’31 குறிப்பிடத்தக்கதாக உள்ளது. இந்நூலகத்தில் கலித்தொகை குறித்த 57 நூல்களைக் காணமுடிகிறது. அந்நூலின் பதிப்பகம் குறித்த விவரங்களையும் இதில் காணலாம்.\nஇணைய நூலங்காடிகள் பலவும் கலித்தொகை மூல நூ��ையும் கலித்தொகையில் செய்யப்பட் ஆய்வு நூல்களையும் விற்பனை செய்துவருகின்றன. அதனால் உலகின் எந்த நாட்டிலிருந்தாலும் வீட்டிலிருந்துகொண்டே நூல்களைப் பெற்றுக்கொள்ளும் வசதியும் வந்துள்ளது. சான்றாக,‘நூலுலகம்’32 என்ற இணையதளத்தைக் குறிப்பிடலாம். இந்த இணையதளளத்தில் தமிழ் மொழியின் பல துறை சார்ந்த நூல்கள் விற்பனைக்கு உள்ளன. காட்டாக, கலித்தொகை என்று தட்டச்சு செய்தால் கலித்தொகை மூலம், கலித்தொகை உரை, கலித்தொகையில் செய்யபட்ட ஆய்வு நூல்கள் என பல நூல்களும் அதன் அட்டைப்படத்துடன் விவரமாகப் காட்சிப்படுத்தப்படுகின்றன.\n‘காந்தளகம்’33 என்ற பிறிதோர் இணையதளம் குறிப்பிடத்தக்கதாகும்.\nகருத்துச் சுதந்திரமும் கலித்தொகைப் பதிவுகளும்\nஇலக்கியம், இலக்கணம் என்பதெல்லாம் தமிழ் படித்தோர் மட்டுமே பேசிய, எழுதிய காலம் கடந்துவிட்டது. இப்போது தமிழ் மொழி காலத்துக்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக்கொண்டு இணையவெளியில் பரவலாக்கம் பெற்றுள்ளது. தமிழ் மொழியின் சிறப்பியல்புகளை தமிழ் உணர்வாளர்கள் பலரும் தமக்கு பிடித்த சமூகத்தளத்தில் சுதந்திரமாக வெளியிட்டு வருகின்றனர். அவற்றுள் விக்கிப்பீடியா என்ற கட்டற்ற கலைக்களஞ்சியம் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.\nஇதில் யார் வேண்டுமானாலும் தமிழ் குறித்த கட்டுரைகளைத் தொகுக்கமுடியும் என்ற சுதந்திரம் உள்ளது. சங்கஇலக்கியம் என்ற பிரிவில் மூல பதிப்புகள் மட்டுமின்றி சங்கஇலக்கியம் தொடர்பான பல இணையதளங்களின் இணைப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன. சில நேரங்களில் தவறான, மயக்கமான செய்திகளும் இடம்பெற்றுவிடுகின்றன. இருந்தாலும் அவற்றை சரிசெய்து கண்காணிக்கும் மரபுகளும் இருப்பதால் எதிர்காலத் தலைமுறைக்கு தமிழ் இலக்கியங்கள் விரல்நுனியில் கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது. சான்றாகக் கலித்தொகை என்று கூகுளில் தேடுபொறியில் தேடினால் முதலில் கிடைக்கும் முடிவு விக்கிப்பீடியாவின் முடிவாகத்தான் இருக்கிறது. இரண்டாவது தமிழ் இணையப் பல்கலைக்கழகம், மூன்றாவது, இலக்கியம் என்று முடிவுகள் கிடைக்கின்றன. தொடர்ந்து ஒரு பக்கத்துக்கு 10 இணைய பக்கங்கள் என பதினெட்டுப் பக்கங்களை கூகுள் பரிந்துரை செய்கிறது. அந்த அளவுக்கு கலித்தொகை குறித்த பதிவுகள் சுதந்திரமாக வெளியிடப்பட்டுவருகின்றன.\nகலித்தொகைப் பதிவுகளும் எழுத்துருச் சிக்கலும்\nதமிழில் பல்வேறு எழுத்துருக்களில் இயங்கி வந்த இணையதளங்கள் பலவும் யுனிகோடு என்றழைக்கப்படும் ஒருங்குறி எழுத்துரு முறைக்கு மாறிய பிறகு காப்பி, பேஸ்ட் எனப்படும் நகலெடுத்து ஒட்டும் வழக்கம் அதிகமாகிவிட்டது. சான்றாக ஒரு ஆய்வாளர் கலித்தொகையில் ஆய்வு செய்பவராக இருந்தால் அவர் தாம் மேற்கோள் காட்டவிரும்பும் கலித்தொகைப் பாடல்களை நகலெடுத்துப் பயன்படுத்திக் கொள்ளமுடியும். அதிலும் எழுத்துருச் சிக்கல் ஏற்பட்டால் எழுத்துருமாற்றி மென்பொருள்களும், இணையதளங்களும் வழக்கத்துக்கு வந்துவிட்டன. சான்றாக ‘பொங்குதமிழ்’34 என்ற இணையதளத்தைக் குறிப்பிடலாம். மேலும் கலித்தொகைப் பாடல்களைப் பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்துகொள்ளவும் ‘கூகுள் மொழிமாற்றி தொழில்நுட்பம்’35 பயன்படுகிறது.\nஇணையதளங்கள், வலைப்பதிவுகள், மின்னூலகங்கள், சமூகத் தளங்கள் என இணையத்தின் பல்வேறு கூறுகளிலும் கலித்தொகை சுவடியாகவும், பதிப்பாகவும், பதிவாகவும் இடம்பெற்றுள்ளது. கலித்தொகை உணர்த்தும் கருத்துக்களை ஓவியங்களாகவும், காணொளியாகவும் இன்று பதிவுசெய்ய ஆரம்பித்துள்ளனர். இன்றைய திறன்பேசிகளில் கூட கலித்தொகைப் பதிவுகளைக் காணமுடிகிறது. கலித்தொகை சுவடியாக இருந்தபோது, அச்சாக்கம் பெற்றபோது, கணினியில் இடம்பெற்றபோது, இணையத்தில் இடம்பெற்றபோது என ஒவ்வொரு காலகட்டத்திலும் கலித்தொகை காலத்துக்கு ஏற்ப தம்மைத் தகவமைத்துக் கொண்டுள்ளது. இணையத்தில் கிடைக்கும் கலித்தொகைப் பதிவுகளுள் தமிழ் இணையப் பல்கலைக்கழகம், விக்கிப்பீடியா, மதுரைத்திட்டம் ஆகிய இணையதளங்கள் முதல் மூன்று பயன்பாட்டுத் தளங்களாக விளங்குகின்றன. பல பல்கலைக்கழகங்களில் செய்யப்பட்ட ஆய்வுகளையும் சில இணையதளங்கள் தொகுத்து வழங்குவதால் ஒரே தலைப்பில் ஆய்வுகள் செய்யும் நிலை தவிh;க்கப்படுகிறது. ஆய்வாளா;கள் ஒரு சொல்லைத் தேட பக்கம் பக்கமாகத் தேடிய காலம் கடந்து இப்போது சில மணித்துளிகளில் அந்தச் சொற்களைத் தேடிப் பெற முடிகிறது. ஆய்வுக்குத் தேவையான உரைவிளக்கங்களையும், ஆய்வோடு தொடர்புடைய நூல்களையும் இணையவழியாகப் பெறும் வழிமுறையும் உதவியாகஉள்ளது. கலித்தொகை என்ற பழந்தமிழ் இலக்கியத்தை எதிர்காலத்துக்கும் புரியும் நடையில், பிட��த்த தொழில்நுட்பத்தில் சொல்லித்தரும் அளவுக்கு இணையத்தில் இன்று தமிழ் வளர்ச்சிபெற்றுள்ளது. கணினி மற்றும் இணையத்தில் தமிழ்ப்பயன்பாட்டுக்குப் பெரிதும் தடையாக இருந்த எழுத்துருச் சிக்கல் என்பது ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. ஒருங்குறி என்ற பயன்பாட்டு முறையால் இன்று கணினியிலும், இணையத்திலும் தமிழ் மொழியை எளிதாகப் பயன்படுத்தமுடிகிறது.\nசங்கஇலக்கியத்தின் ஒரு நூலான கலித்தொகை இணையத்தில் பெற்றுள்ள இடம் இன்றைய சூழலில் சங்கஇலக்கியம் மக்களிடையே பெற்ற செல்வாக்கின் அடையாளமாகவே கருதமுடிகிறது.\nhttps://www.facebook.com/pages/rq;fஇலக்கியம் கூறும் வாழ்வியல் இலகு தமிழ் நடையில் /258331120870942\nPreviousஅறநூல்களின் தோற்றத்திற்கான தேவைகளும் காரணமும்\nNextபரிதாபப் பிஎச்.டி.யும் பாவ யு.ஜி.சி.யும்\nநீலத்திமிங்கல (Blue Whale) விளையாட்டும் அறிவுசார் விழிப்புணர்வின் தேவையும்\nகணினி நச்சுநிரல்களும் (Computer Virus) அவற்றால் ஏற்படும் பாதிப்புக்களும்\nமின்னூல் (EBOOKS) பதிப்பு நெறிகள்\ninam அகராதி அனுபவம் ஆசிரியர் வரலாறு ஆய்வு இனம் கணினி கல்வி கவிதை சிறுகதை தொல்காப்பியம் நாடகம் நாவல் நூலகம் முன்னாய்வு வரலாறு\nபதினைந்தாம் பதிப்பு நவம்பர் 2018இல் வெளிவரும். தங்களது ஆக்கங்களை செப்டம்பர் 30ஆம் நாளுக்குள் அனுப்பி வைக்கவும். ஆய்வாளர்கள் ஆய்வுநெறியைப் பின்பற்றி ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பவும். தங்களது முகவரியையும் மின்னஞ்சலையும் செல்பேசி எண்ணையும் (புலனம்) குறிப்பிட மறவாதீர். தற்பொழுது இனம் தரநிலை 3.231யைப் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nதீர்ந்த சுனை, காய்ந்த பனை, நேர்ந்த வினை – ஒத்திகைவிஜய்யின் “மாள்வுறு நாடகம்” : பார்வையாளர் நோக்கு August 7, 2018\nஒப்பீட்டு நோக்கில் தமிழ் – தெலுங்கு இலக்கண ஆய்வுகளும் இன்றைய ஆய்வுப் போக்குகளும் August 5, 2018\nசிவகங்கை மாவட்டம் – ‘எட்டிசேரி’யில் பெருங்கற்காலச் சமூக வாழ்வியல் அடையாளம் கண்டெடுப்பு August 5, 2018\nபெருங்கற்காலக் கற்பதுக்கைகள் – தொல்லியல் கள ஆய்வு August 5, 2018\nசங்கத் தமிழரின் நிமித்தம் சார்ந்த நம்பிக்கைகள் August 5, 2018\nதொல்காப்பியமும் திருக்குறள் களவியலும் August 5, 2018\nஐங்குறுநூற்றில் மலர்கள் வருணனை August 5, 2018\nபழங்காலத் தமிழர் வாழ்வியலும் அறிவியல் பொருட்புலங்களும் August 5, 2018\nபத்துப்பாட்டுப் பதிப்புருவாக்கத்தில் உ.வே.சாமிநாதையர் August 5, 2018\nபெண்மொழியு���் பண்பாட்டுக் கூறுகளும் August 5, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/news/manirathnam-chekkasivanthavaanam.html", "date_download": "2018-08-17T13:30:56Z", "digest": "sha1:EKBSG5X2MMAVPMFJEEIIYAQG7MDCPIPE", "length": 4788, "nlines": 79, "source_domain": "www.cinebilla.com", "title": "ஜூலைக்கு தயாராகும் மணிரத்னத்தின் ‘செக்கச் சிவந்த வானம்’! | Cinebilla.com", "raw_content": "\nஜூலைக்கு தயாராகும் மணிரத்னத்தின் ‘செக்கச் சிவந்த வானம்’\nமணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வருகிறது ‘செக்கச் சிவந்த வானம்’ இப்படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், அரவிந்த் சாமி என ஒரு திரையுலக பட்டாளமே நடிக்கவிருக்கிறது.\nமணிரத்னம் படம் என்றாலே சுமார் ஒரு வருடங்கள் படப்பிடிப்பு மட்டுமே நடைபெறும். ஆனால், இப்படத்தினை ஆறே மாதங்களில் முடித்து விரைவில் திரைக்கு கொண்டு வர மணிரத்னம் முடிவு செய்துள்ளாராம்.\nஅதிலும் குறிப்பாக ஜூலை மாதத்தில் படத்தினை திரைக்கு கொண்டு வந்தே ஆக வேண்டும் என்று படுவேகமாக பணி புரிந்து வருகிறாராம் மணிரத்னம்.\nஅவ்வாறு ரெடியானால் மணிரத்னம் பட்டறையில் இருந்து வெளியே வரும் படங்களில் குறுகிய காலத்தில் எடுக்கப்பட்ட படங்களில் ‘செக்க சிவந்த வானம்’ முதல் இடத்தை பிடிக்கும்.\nஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். பாடல்களை வைரமுத்து எழுத, படத்தொகுப்பை ஸ்ரீகர் பிரசாத் கவனிக்கிறார். ‘லைகா’ புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் மணிரத்னத்தின் ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது.\nடைட்டிலே வித்தியாசமா இருக்கு...96 என்ன கதை\n“நயன்தாராவுக்காக ஸ்பெஷலா” : இயக்குநர் நெல்சன்\nஇதுவரை பண்ணாத ஒன்ன பயங்கரமா பண்ணபோகும் இளையதளபதி விஜய்\nதமிழக அரசின் அப்துல்கலாம் விருது : அஜித்\nஜெயிக்கபோவது விக்ரமா இல்லை சிவகார்த்திகேயனா\nநடிகையை திருமணம் செய்யும் பைலட்\nநடிகை ஸ்ரீதேவியின் விருப்பத்தை நிறைவேற்றும் அஜித்\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/07/blog-post_401.html", "date_download": "2018-08-17T13:43:27Z", "digest": "sha1:KNBVXSE3DB5SU7OUZ4TLGQDPLCHOCZBR", "length": 4884, "nlines": 133, "source_domain": "www.todayyarl.com", "title": "கேப்பாப்புலவில் எரிபொருட்கள் விற்பனை செய்வதை தடை செய்த பொலிஸார்!! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome News Srilanka News கேப்பாப்புலவில் எரிபொருட்கள் விற்பனை செய்வதை தடை செய்த பொலிஸார்\nகேப்பாப்பு��வில் எரிபொருட்கள் விற்பனை செய்வதை தடை செய்த பொலிஸார்\nகேப்பாப்புலவில் தனியார் எரிபொருள் விற்பனை நிலையம் ஒன்றில் எரிபொருட்கள் விற்பனை செய்வதை பொலிஸார் தடை செய்துள்ளனர்.\nகேப்பாப்புலவில் இராணுவத்தினரினால் விடுவிக்கப்பட்ட காணி ஒன்றில் தனியார் ஒருவரினால் குறித்த எரிபொருள் விற்பனை நிலையம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.\nஇந்த நிலையில் எரிபொருள் நிலையத்திற்கு எதிரே பாரிய இராணுவ முகாம் ஒன்று அமைந்திருப்பதால் அந்த இடத்தில் எரிபொருள் விற்பனை செய்ய முடியாது என்று பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/category/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2018-08-17T13:00:08Z", "digest": "sha1:5KE67GQ2U243SXMVPXNQMOSSOBXTFUA3", "length": 40639, "nlines": 326, "source_domain": "nanjilnadan.com", "title": "கும்பமுனி | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nகேரளம் பெருமிதத்துடன் பலாப்பழத்தை தனது அதிகாரப்பூர்வமான பழம் என்கிறது. நாமும் சொல்லலாம் வாழையை. ஆனால் அத்தகு யோசனைகள் தோன்ற நமக்கெல்லாம் நேரம் எங்கே வேண்டுமானால் பெரும்பாலும் பிரதான கட்சித் தலைவர்கள் பங்குதாரர்களாக இருக்கும் நிறுவனத்தின் பல்வகை மதுபானங்களை டாஸ்மாக் மூலம் விநியோகிக்கப்படுவதை நமது அதிகாரப்பூர்வமான பானம் என்பார்கள். மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தினால் நமது அதிகாரப்பூர்வமான உணவு … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged அந்திமழை, கும்பமுனி, சிறுகோட்டுப் பெரும்பழம், நாஞ்சில் நாடன் கதைகள், naanjil nadan, nanjil nadan, sisulthan\t| 3 பின்னூட்டங்கள்\nகும்பமுனி அரசியல், கலை இலக்கியம், உலக நடப்புகள் என எல்லாவற்றையும் அதிரடியாக விமர்சனத்துக்குள்ளாக்குகிறார். அதற்க்கு எதிர்வினைபோல தன்னை விமர்சிக்கவும் தவசிப்பிள்ளையை தாராளமாக அனுமதிக்கிறார். கும்பமுனியை இயக்கும் “ரிமோட்” நாஞ்சி நாடனிடம் இருக்கிறது. தன்னை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதிக்கின்றவற்றைக் கூடுவிட்டு கூடுபாய்ந்து கும்பமுனிக்குள் ஏறிநின்று அவர் பேசுகின்றார் என்றே நான் கருதுகிறேன் (… கீரனூர் ஜாகிர்ராஜா) உயிரெழுத்து(டிசம்பர் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged உயிர் எழுத்து, கும்பமுனியும் தவசிப்பிள்ளையும், ஜாகிர் ராஜா, நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடன், naanjil nadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nதொடர்ச்சி – பொய் நெல்லைக் குத்திப் பொங்க நினைத்தவன்…\nபக்கத்து ஊர் வி.ஓ.விடம் விண்ணப்பம் போயிற்று. அவருக்குத் தெரியும் கும்பமுனி சள்ளை பிடித்த எழுத்தாளர் என்று. தலைத்தட்டு வரை பிடி உள்ளவர் என்பதும் தெரியும். மேலும் எங்காவது நேர்காணலில் வில்லங்கமாகப் பேசிவைத்து அது மாவட்ட ஆட்சியாளர் கவனத்துக்குப் போய், களியந்தட்டு விளைக்கு மாற்றல் செய்தால் என்னவென்று எங்கு சென்று முறையிடுவது மறுபடி ஒரு இடமாற்றத்துக்கு சந்தை … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged கும்பமுனி, நாஞ்சில் நாடன் கதைகள், பொய் நெல்லைக் குத்திப் பொங்க நினைத்தவன், naanjil nadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nபொய் நெல்லைக் குத்திப் பொங்க நினைத்தவன்…\n“எதையும் மொறயாச் செய்யணும் வே நமக்கு எதுக்கு அரசாங்கத்து பொல்லாப்பு நமக்கு எதுக்கு அரசாங்கத்து பொல்லாப்பு ஏற்கெனவே நம்ம யோக்யதை கேள்விக்கு உள்ளாயாச்சு. நாளைக்கு எவனும் அறச்சீற்றம் கொண்டு முகநூல்ல எழுதுவான்… கனிமப் பொருள் களவாண்ட கும்பமுனி என்று… அதுக்கும் ஆயிரம் பேரு சொந்த பேரை ஒளிச்சு வச்சுக்கிட்டு லைக் போடுவான்…” தொடரும்….\nபடத்தொகுப்பு | Tagged கும்பமுனி, நாஞ்சில் நாடன் கதைகள், பொய் நெல்லைக் குத்தி, naanjil nadan, nanjil nadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nவெள்ளித் தாம்பளம் சொன்ன கதை\n மலையாளத்திலே வைக்கம் முகம்மது பஷீர்னு ஒரு பேரு கேட்ட எழுத்தாளர், பேப்பூர் சுல்தான்னு பட்டபேரு… ஒரு பேட்டியிலே சொல்லீருக்காரு, வாசல்ல கிடந்த நாயைக் காணிச்சு –இது ஸ்டேட் சாகித்ய அகாதமி, செண்ட்ரல் சாகித்ய அகாதமி, ரெண்டு பட்டயத்தாலயும் எறி வாங்கியிருக்குண்ணு” “நீரு அப்பம் பீக்குண்டி சுல்த்தானாக்கும்” தவசிப்பிள்ளை போட்ட லெக் ஸ்பின் கும்பமுனி … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged கும்பமுனி, நாஞ்சில் நாடன் கதைகள், வெள்ளித் தாம்பளம் சொன்ன கதை, naanjilnadan, nanjilnadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\nநகுதற் பொருட்டன்று, மேற்சென்று இடித்தற் பொருட்டு\nகும்பமுனி வலுவான காயங்கள் பெற்றவர். சமூகத்திடம் எதைப் பெற்றாரோ அதைத் திருப்பி செலுத்துவார், பைசா பாக்கி இல்லாமல், வட்டி இல்லாக் கடனாக. நகுதற் பொருட்டன்று, மேற்சென்று இடித்தற் பொருட்டு. ……………..(நாஞ்சில்நாடன்) கும்பமுனி கதைகளை இணையத்தில் படிக்க: https://nanjilnadan.com/category/கும்பமுனி/\nபடத்தொகுப்பு | Tagged கும்பமுனி, நகுதற் பொருட்டன்று, நாஞ்சில் நாடன் கதைகள், வல்விருந்து, naanjilnadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nடென்னிஸ் எல்போவும் டிரிகர் பிங்கரும்\n’மாமன் பிடித்து வந்த பிடி கயிறு பொன்னாலே’ என்று செங்கல் சூளையில் வேலை பார்க்கும் பெண் தாலாட்டும் கற்பனை. ‘கோவணம்கூட பொன் சரிகையாக இருந்திருக்கலாம்….’ இந்த நாஞ்சில் நாடன் பயலைக் கேட்டால், தங்க கோமணம் மலைபடுகடாம் பயன்படுத்தி இருக்கிறது என்பான்… யாரு கேக்கதுக்கு இருக்கு படிச்சிருந்தால்தானே மறுக்க முடியும் கோமணம் என்னும் சொல்லி இருந்து, கெளபீன … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged டென்னிஸ் எல்போவும் டிரிகர் பிங்கரும், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடன், மணல்வீடு, naanjilnadan, nanjil nadan, sisulthan\t| 3 பின்னூட்டங்கள்\nபூத்தன உதிரும் … புதியன பூக்கும்… யாவும் சாயும் சாயும் சாயும். சாயுங்காலம், சாயங்காலம்.. சாவுங்காலம்.. சாங்காலம்… என்ன பிரயோசனம், எவனுக்கு மனசிலாகு ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான். மற்றையான் செத்தாருள் வைக்கப்படுங்காரு வள்ளுவர். எவனாம் படிச்சிருக்கானா ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான். மற்றையான் செத்தாருள் வைக்கப்படுங்காரு வள்ளுவர். எவனாம் படிச்சிருக்கானா\nபடத்தொகுப்பு | Tagged கும்பமுனி, நாஞ்சில்நாடன் கதைகள், naanjilnadan, nanjilnadan, sisulthan\t| 3 பின்னூட்டங்கள்\nநாஞ்சில் நாடன் கும்பமுனிக்கு அன்று குளிமுறை. என்றால் அன்று மட்டும்தான் குளிப்பார் என்று பொருளில்லை. அன்றுதான் எண்ணெய் தேய்த்துக் குளிப்பார் என்று அர்த்தம். மற்ற நாட்களில் எண்ணெய் தேய்க்க மாட்டார் என்றும் உரை எழுத முடியாது. மற்ற நாட்களில் உருக்குத் தேங்காய் நெய். உண்மையில் எள்+நெய் தானே எண்ணெய் எனவே வாரந்தோறும், சனிக்கிழமையில், எள் நெய் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged கும்பமுனி, சொல்வனம், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடன், naanjilnadan, nanjilnadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\nபல்கலை கழகத்தில் சரஸ்வதி பூஜை கொண்டாடுகிறார்கள்… ஹா…ஹா….ஹா….. (கு���்பமுனி) தமிழனுக்கு தந்திரம் தாய்பாலில் சுரந்து பிறந்ததில் இருந்தே புகட்டப்படுகிறது…………….(கும்பமுனி)\nபடத்தொகுப்பு | Tagged கும்பமுனி, நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nபல்வலி பாவிகளுக்குத்தான் வரும். நான் பெரும் பாவி. பல் போனால் ஜொள்ளு போகும், ஆனால் லொள்ளு போகாது ………………………………………………………………..கும்பமுனி\nபடத்தொகுப்பு | Tagged கும்பமுனி, கும்பமுனி நானூறு, நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nமணமானவருக்கு மட்டும் (கும்பமுனி) முற்றும்.\nஆனால் பெரும் படைப்பாளிகள் எதிர்காலத்தை தொலைதூரத்திற்கு உற்றுப் பார்க்கிறார்கள். நாளைக்குரிய ஒழுக்க அற நெறிகளைப்பற்றி அவர்கள் பேசுகிறார்கள். ஆகவே பல சமயம் சமகாலத்தில் அவர்கள் ஒழுக்க மறுப்பாளர்களாகவும் கலகக்காரர்களாகவும் முத்திரை குத்தப்படுகிறார்கள்; வெறுக்கப்படுகிறார்கள். அச்சமூகம் அதேயளவு முன்னேறிய பின் கண்டடையப்படுகிறார்கள் (ஜெயமோகன்) நாஞ்சில்நாடன் முன்கதை:கும்பமுனி முற்றும். எஸ்.ஐ. சுல்தான்\nபடத்தொகுப்பு | Tagged கும்பமுனி, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடன், மணமானவருக்கு மட்டும், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nகும்பமுனி (மணமானவருக்கு மட்டும்) 4\nஅடிப்படையில் கும்பமுனி ஓர் எழுத்தாளர். அதுவும் சிற்றிதழ்களில் எழுதும் நவீன எழுத்தாளர். ஆனால் நாஞ்சில் நாட்டில் சித்த வைத்தியமோ நாடிசோதிடமோ பார்க்கும் ஒரு முதியவரின் மனநிலைதான் அவரிடம் உள்ளது. ஒரு நவீன மனம் அடைவதாகக் கூறப்பட்ட பலவிதமான தத்துவ, ஆன்மீக, சமூகத் தொந்தரவுகள் அவரிடம் இல்லை. எழுதுவதற்குப் பணம் பாராமை, எவரும் தான் எழுதியதைப் படிக்காமை … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged கும்பமுனி, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடன், மணமானவருக்கு மட்டும், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\nமணமானவருக்கு மட்டும் (கும்பமுனி) 3\nதமிழில் மிகக்கனமான சொற்கள் உண்டு. அவற்றில் ஆகக்கனமான சொற்களைத் தெரிந்து படைப்புத் தொழிலை அர்த்தப்படுத்தப் பயன்படுத்தியிருக்கிறார்கள். பொதுவாகவே தமிழ் எழுத்தாளனுக்கு மிகையான சொற்களின் மீது மோகம் உண்டு. மிகையான சொற்களைப்பயன்படுத்தியே மொழியை நாசம் செய்ததில் எழுத்தாளர்களுக்குப் பெரும்பங்கு உண்டு. இது புலவர்களிடம் இருந்து அவனுக்கு கிடைத்த மோசமான ஆயுதம் என்று கருதுகிறேன். பல தளங்களில் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged கும்பமுனி, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nமணமானவருக்கு மட்டும் (கும்பமுனி) 2\n(வாழ்ந்ததும் அலுத்ததும் அழுததும் போதும்….வெறுத்ததும் போதும், வெந்து வேக்காடானதும் போதும் மகா மெகா கிரேட் எக்ஸ்சேஞ்ச் ஆபர். வாழ்க்கையின் நேரான துணையை தேர்வுசெய்ய மீண்டுமோர் நல்வாய்ப்பு மகா மெகா கிரேட் எக்ஸ்சேஞ்ச் ஆபர். வாழ்க்கையின் நேரான துணையை தேர்வுசெய்ய மீண்டுமோர் நல்வாய்ப்பு) நாஞ்சில் நாடன் முன்கதை :கும்பமுனி தொடரும்….. எஸ் ஐ சுல்தான்\nPosted in அனைத்தும், இலக்கியம், கும்பமுனி, நாஞ்சில் நாட்டு கதைகள், நாஞ்சில்நாடனின் கதைகள்\t| Tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடன், மணமானவருக்கு கும்பமுனி/, naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\n(வாழ்ந்ததும் அலுத்ததும் அழுததும் போதும்….வெறுத்ததும் போதும், வெந்து வேக்காடானதும் போதும் மகா மெகா கிரேட் எக்ஸ்சேஞ்ச் ஆபர். வாழ்க்கையின் நேரான துணையை தேர்வுசெய்ய மீண்டுமோர் நல்வாய்ப்பு மகா மெகா கிரேட் எக்ஸ்சேஞ்ச் ஆபர். வாழ்க்கையின் நேரான துணையை தேர்வுசெய்ய மீண்டுமோர் நல்வாய்ப்பு) நாஞ்சில் நாடன் தொடரும்\nPosted in அனைத்தும், இலக்கியம், கும்பமுனி, நாஞ்சில் நாட்டு கதைகள், நாஞ்சில்நாடனின் கதைகள்\t| Tagged கும்பமுனி, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடன், மணமானவருக்கு மட்டும், மணமானவருக்கு மட்டும் (கும்பமுனி), naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nஆனால் அஷ்டாவக்ரம் எனும் தலைப்பில் கும்பமுனி எனும் மூத்த தமிழ் எழுத்தாளனாகிய யான் இங்கு எழுத வரும் இந்த வியாசம் ‘அஷ்டாவக்ரம்’ எனும் பெயரில் வெளியாகியுள்ள அதி நவீனத் தமிழ் சினிமா பற்றியது. நாஞ்சில் நாடன் முன்கதை >>அஷ்டாவக்ரம் ஓ\nPosted in “தீதும் நன்றும்”, அனைத்தும், கும்பமுனி, திரைத் துறை, நாஞ்சில்நாடனின் கதைகள்\t| Tagged அஷ்டாவக்ரம், கும்பமுனி, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 3 பின்னூட்டங்கள்\nநாஞ்சில் நாடன் அஷ்டாவக்ரம் எனில் எட்டுக்கோணல் என்று பொருள். அந��தக் கோணல்கள் யாவை என்பதை வடமொழிப் பண்டிதர் யாரிடமாவது கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். எனக்குத் தெரிந்து ‘அஷ்டாவக்ரன்’ எனும் புனைபெயரில் கதாசிரியர் ஒருவர் இருந்தார். அவரையும் நேரில் அறிமுகம் இல்லை. என்னிடம் உள்ள அஷ்டாவக்கிர-சனக சம்வாதமான ‘அஷ்டாவக்ர கீதை’ என்றொரு மொழிபெயர்ப்பு நூலானது, ரமணாஸ்ரமம் வெளியீடு. … Continue reading →\nPosted in அனைத்தும், இலக்கியம், கும்பமுனி, நாஞ்சில்நாடனின் கதைகள்\t| Tagged அஷ்டாவக்ரம், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\n(கும்பமுனி சிரித்தபடியே இருக்கிறார். நவீன வாழ்க்கை என்ற மாபெரும் கேலி நாடகம் அவர் முன் நடந்தபடியே இருக்கிறது. அவருக்கு எல்லாமே அபத்தமானவையாகப் படுகின்றன.) ஜெயமோகன் முந்தைய பகுதிகள்: 1 .ஜெயமோகன் நேரில் கண்ட கும்பமுனி 2. கமண்டல நதி (2) 3. கமண்டல நதி (3) 4. கமண்டல நதி (4) 5. கமண்டல நதி 5 … Continue reading →\nPosted in அனைத்தும், கமண்டல நதி, கும்பமுனி, நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள், நாஞ்சில்நாடனைப் பற்றி\t| Tagged எனது படைப்புலகம், கமண்டல நதி, கும்பமுனி, ஜெயமோகன், நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனின்படைப்புகள், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\nஇதுக்கு அம்பது வருசமா பதிலு சொல்லீட்டு வாறேன். ஒரு மயிராண்டிக்கும் மனசிலாக மாட்டங்கு….மனசிலானாலும் ஏத்துகிட மாட்டான். எவன் சத்தம் போட்டு பேசுகானோ, எவன் நீண்ட நேரம் பேசுகானோ அவன் பெரிய புரட்சிப் பீரங்கி ஓய் நம்ம ஊர்லே…(கும்பமுனி) முந்தைய பகுதி:நேர்காணல்………….கும்பமுனி நாஞ்சில் நாடன்\nPosted in அனைத்தும், கும்பமுனி, நாஞ்சில்நாடனின் கதைகள்\t| Tagged கும்பமுனி, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடன், நேர்காணல், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 5 பின்னூட்டங்கள்\nநாஞ்சில் நாடன் அடுத்த பகுதியில் முடியும்..\nPosted in அனைத்தும், கும்பமுனி, நாஞ்சில்நாடனின் கதைகள்\t| Tagged கும்பமுனி, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கதைகள், நேர்காணல், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 3 பின்னூட்டங்கள்\nநாஞ்சில் நாடன் முன் கதை: வேலியில் போவது….கும்பமுனி பிற கும்பமுனி கதைகள் கும்பமுனியும் தேசிய விருதும் கவிழ்ந்தென்ன மலர்ந்தென்ன காண் கட்டன் சாயாவும் கும்பமுனியும��� கும்பமுனியின் காதல் கும்பமுனியின் விழா கதை எழுதுவதன் கதை கும்பமுனி முறித்த குடைக்காம்பு..\nPosted in அனைத்தும், கும்பமுனி, நாஞ்சில்நாடனின் கதைகள்\t| Tagged கும்பமுனி, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடன், வேலியில் போவது, naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nநகை முரணும் பகை முரணும்\nஉத்தமர் உறங்கினார்கள், யோகியார் துயின்றார்\nபாவி போகும் இடம் பாதாளம்\nஇரந்து கோட் தக்க துடைத்து\nவிஜயா வாசகர் வட்டம் முப்பெரும் விழா\nஜூனியரிடம் நாஞ்சில் கேட்ட கேள்வி\nவிசும்பின் துளி வீழின் அல்லால்\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (16)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (110)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/govt-took-action-for-misuse-of-exempt-category-vehicles-at-toll-plazas-015634.html", "date_download": "2018-08-17T13:33:29Z", "digest": "sha1:LNEUG2CC3MG6CZS2SKLXYBVIDIX5XRFT", "length": 17797, "nlines": 198, "source_domain": "tamil.drivespark.com", "title": "டோல்கேட்டை இலவசமாக கடந்து செல்ல பாஸ்; மத்திய அரசு புதிய திட்டம் - Tamil DriveSpark", "raw_content": "\nடோல்கேட்டை இலவசமாக கடந்து செல்ல பாஸ்; மத்திய அரசு புதிய திட்டம்\nடோல்கேட்டை இலவசமாக கடந்து செல்ல பாஸ்; மத்திய அரசு புதிய திட்டம்\nஇந்தியாவில் உள்ள டோல்கேட்களை இலவசமாக கடந்து செல்ல சிலருக்கு மட்டும் அரசு அனுமதியளித்துள்ளது. இதை பலர் தவறாக பயன்படுத்துவதாக புகார் எழுந்தது. இதையடுத்து இலவசமாக பயன்படுத்த அனுமதியளிக்கப்பட்டவர்களின் கார்களுக்கு மட்டும் சிறப்பு \"ஜீரோ டிரான்ஸ்சிஷன் \" ஆர்எப்ஐடி கார்டை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\nஇந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டோல்கேட் என்பது பெரும் தலைவலியாக இருந்து வருவதாகவும், டோல்கேட்டில் கொள்ளை லாபம் அடிக்கப்படுவதாகவும் மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். ரோடு போட்டதற்கான பணம் திருப்ப வந்த பின்பும் தொடர்ந்து டோல்கேட் நடத்தப்படுகிறது என பொதுமக்கள சார்பில் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.\nஅரசு சார்பில் அதற்கு பதில் சொல்லும் போது, நாட்டில் போக்குவரத்து கட்டமைப்புகள் மிகவும் உயர்தரமாக இருக்க வேண்டும், இவ்வாறான கட்டமைப்புகளை முறையாகவும் சரியாகவும் பராமரிக்க வேண்டியதும் அவசியம். இதை கருத்தில் கொண்டு தான் டோல்கேட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.\nஇந்த டோல்கேட்டில் பலர் பணம் வழங்காமல் பிரச்னை செய்கின்றனர். அவ்வப்போது இந்த பிரச்னை தொடர்பான சிசிடிவி காட்சிகளை நாம் பார்த்து கொண்டு தான் வருகிறோம். டோல் கேட்டிற்கு பணம் வழங்க பலர் அவ்வப்போது மறுத்தும், எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர்.\nஇதற்கிடையில் சிலர் தாங்கள் டோல்கேட் கட்டணத்தில் இருந்து தப்பிக்க தங்களது செல்வாக்கை பயன்படுத்தி வருகின்றனர். முக்கியமாக போலீசார், வக்கீல், பத்திரிக்கையாளர்கள் பலர் டோல்கேட் கட்டணத்தில் இருந்து தப்பிக்க அந்த பதவியை பயன்படுத்தி வருகின்றனர்.\nசட்டப்படி அரசு அதிகாரிகள், உயர் பதவியில் உள்ளவர்கள் சிலர் பயன்படுத்தும் கார்களுக்கு மட்டுமே டோல்கேட் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. மற்ற அனைவருக்கும் கட்டணம் செலுத்தி தான் ஆக வேண்டும். ஆனால் பலர் வாக்குவாதம் செய்வதால் பெரும் பிரச்னை ஏற்படுத்துகிறது.\nஇதை சமாளிக்க அரசு டோல்கேட் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டவர்களின் வாகனங்களுக்கு \"ஜீரோ டிரான்ஸாக்ஸன் டேக்\" என்ற ஆர்எப் ஐடி கார்டை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அதன் படிஅவர்கள் தாங்கள் பயன்படுத்தும் காரில் இந்த ஐடியை மாட்டிவிட்டு\nபின்னர் ஃபாஸ்ட் டேக் லேன் வழியாக சென்றால் தானாகே கேட் ஓபன் ஆகிவிடும் பணம் செலுத்தி செல்ல நினைப்பவர்கள் கட்டாயம் பணம் செலுத்த வேண்டும்.\nஅரசு டோல்கேட் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே இந்த ஆர்எப் ஐடியை பயன்படுத்த முடியும். விலக்கு பெற்றவருடன் செல்லும் மற்ற கார்களுக்கு விலக்கு கிடையாது.\nஇது குறித்து மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி ராஜ்யசபாவில் இது குறித்து பேசினார். அப்பொழுது எம்பிகளுக்கு இரண்டு ஆர்எப் ஐடி டேக் வழங்கப்படும் அதில் ஒன்றை அவர்கள் டில்லியில் பயன்படுத்திகொள்ளலாம் மற்றொன்றை தங்கள் தொகுதியில்பயன்படுத்தி கொள்ளலாம்.\nஎம்பிகளுக்கு மட்டும் இரண்டு கார்களுக்கு பயன்படுத்த முடியும் அவர்களின் டில்லி வாகனம் மற்றம் தொகுதியில் உள்ள வாகனத்தை தவிர மற்ற வாகனங்களை பயன்படுத்த முடியாது.\nதற்போது டோல்கேட்டில் பணம் செலுத்தாமல் செல்ல ஜனாதிபதி, பிரதமர், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, ஐகோர்ட் தலைமை நீதிபதி, மத்திய அமைச்சர்கள், முதலமைச்சர்கள், சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் நீதிபதிகள், ராணுவ தலைமை பொறுப்பு வகிப்பவர்கள், மற்றும் எம்.பிக்கள் ஆகியோர் மட்டுமே டோல்கேட்டில் பணம் கட்டாமல் செல்ல அனுமதிக்கப்பட்டவர்கள்.\nஇது மட்டும் அல்லாமல் ராணுவ வாகனங்கள், பாரா மில்ட்ரி வாகனங்கள், போலீஸ் மற்றும் எக்ஸிக்யூட்டிவ் மாஜித்திரேட் ஆகியோரும் பணம் கட்டாமல் டோல்கேட்களை பயன்படுத்தலாம்.\nஇந்தியாவில் உள்ள சிறிய டோல்கேட் முதல் பெரிய டோல்கேட் வரை எல்லா டோல்கேட்களும் இணையம் வழி கட்டணப்பதிவுகளை செய்கிறது. இவை எல்லாம் சென்ட்ரல் மானிட்டரிங் சிஸ்டம் மூலம் ஒரே இடத்தில் நாட்டில் உள்ள எந்தெந்த டோல்கேட்டில் எவ்வளவு வாகனங்கள் செல்கிறது. எவ்வளவு கலெக்ஷன்கள் ஆகிறது என்பதை லைவ்வாக பார்க்க முடியும்.\nஇதன் மூலம் அரசும் தாங்கள் வழங்கும் ஆர்.எப் ஐடி மூலம் எந்தெந்த வாகனங்கள் எந்தெதந்த டோல்கேட்களில் எவ்வளவு முறை பயன்படுத்தப்பட்டு வருகிறுது என்பதை அறிய முடியும்.\nடிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்\n01. கேடிஎம் ட்யூக் 390 பைக்கிற்கு இந்தியாவில் ரீகால் நடவடிக்கை\n02. நிஸான் கிக்ஸ் எஸ்யூவி இந்தியாவில் சோதனை - ஸ்பை படங்கள்\n03. விரைவில் வருகிறது புதிய டெஸ்லா மின��� கார்; பீதியில் உரைந்த மற்ற நிறுவனங்கள்\n04. மர்மமான முறையில் பைக் விலையை திடீரென உயர்த்திய யமஹா.. இளைஞர்களை வாட்டும் சோகம்..\n05. டொயோட்டா ஆலையில் ரூ.7,000 கோடியை முதலீடு செய்யும் (மாருதி) சுஸுகி\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #offbeat\nபைக்கின் பின்னால் 'சும்மா' உட்கார்ந்து வந்த 2,000 பேருக்கு திடீர் தண்டனை.. நீங்க உஷார் ஆயிடுங்க..\nஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக ஏகே 47 துப்பாக்கி நிறுவனம் தயாரித்த புதிய பிரம்மாண்ட பைக்..\nபோக்குவரத்து விதிமீறிய போலீஸ் அதிகாரிக்கு சமூக வலைதளம் மூலம் தண்டனை வாங்கி கொடுத்த இளைஞர்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t29963-topic", "date_download": "2018-08-17T12:55:12Z", "digest": "sha1:BQ5Y6ENIJZGPEKCAQMTRDGOTR6LU6FRH", "length": 13379, "nlines": 99, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "ஒற்றுமை வேண்டும், அது இல்லாததால்தான் தேர்தலில் தோற்றோம்-கருணாநிதி வருத்தம்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…\n» சின்ன வீடு – ஒரு பக்க கதை\n» சொத்து – ஒரு பக்க கதை\n» ரீல் – ஒரு பக்க கதை\n» வேலை – ஒரு பக்க கதை\n» மீண்டும் சந்திப்போம் உறவுகளே\n» வர்ணமயத்தில் அழகிய A B C D E குழந்தைகளைக் கவரும் விதத்தில்\n» அழகிய இயற்கையோடு சேர்ந்து வாழ்வோம் ரசித்த புகைப்படங்கள்..\n» என்று வரும் – கவிதை\n» பொண்ணு என்ன படிச்சிருக்கு..\n» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…\n» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….\n» விஸ்கி ஃபேஸ் பேக்குகள்\n» அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்\n» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்\n» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன \n» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா\n» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்\n» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\n» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்\n» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )\n» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.\n» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை\n» இவள் என் மனைவி இல��லை…\n» பாசக்கார பய – ஒரு பக்க கதை\n» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்\n» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை\n» வாழ்க தமிழ் பேசுவோர்\nஒற்றுமை வேண்டும், அது இல்லாததால்தான் தேர்தலில் தோற்றோம்-கருணாநிதி வருத்தம்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nஒற்றுமை வேண்டும், அது இல்லாததால்தான் தேர்தலில் தோற்றோம்-கருணாநிதி வருத்தம்\nசென்னை: நம்மிடையே ஒற்றுமை இல்லாததால்தான் சட்டசபைத் தேர்தலிலும், பின்னர் வந்த உள்ளாட்சித் தேர்தலிலும் தோல்வி அடைய நேரிட்டது என்று திமுக தலைவர் கருணாநிதி வருத்தத்துடன் கூறியுள்ளார்.\nசென்னையில் இன்று நடந்த பொதுக் குழுக் கூட்டத்தில் காரசாரமான விவாதம் நடந்துள்ளது. அப்போது குறுக்கிட்டு கருணாநிதி பேசியுள்ளார். கருணாநிதி கூறுகையில், முதலில் நம்மிடம் ஒற்றுமை இருக்க வேண்டும். அந்த ஒற்றுமை இல்லாததால்தான் தேர்தலில் நாம் தோல்வியைச் சந்திக்க நேரிட்டது.\nதிமுகவுக்குத் தோல்வி புதிதல்ல. கட்சி மீது நம்பிக்கை வைத்து அனைவரும் பணியாற்ற வேண்டும். திமுகவுக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது. எதிர்க்கட்சியாக இருக்கும்போதுதான் திமுகவுக்கு வலிமை கூடும் என்றார் கருணாநிதி.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை ���டிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t39107-15", "date_download": "2018-08-17T12:56:19Z", "digest": "sha1:WMS4543VQUTEVCL2V7ZGQBLNHPK65BBS", "length": 13411, "nlines": 121, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "ஏர் இந்தியாவில் 15 கிலோவுக்கு மேலான உடமைகளுக்குக் கட்டணம்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…\n» சின்ன வீடு – ஒரு பக்க கதை\n» சொத்து – ஒரு பக்க கதை\n» ரீல் – ஒரு பக்க கதை\n» வேலை – ஒரு பக்க கதை\n» மீண்டும் சந்திப்போம் உறவுகளே\n» வர்ணமயத்தில் அழகிய A B C D E குழந்தைகளைக் கவரும் விதத்தில்\n» அழகிய இயற்கையோடு சேர்ந்து வாழ்வோம் ரசித்த புகைப்படங்கள்..\n» என்று வரும் – கவிதை\n» பொண்ணு என்ன படிச்சிருக்கு..\n» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…\n» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….\n» விஸ்கி ஃபேஸ் பேக்குகள்\n» அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்\n» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்\n» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன \n» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா\n» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்\n» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\n» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்\n» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )\n» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.\n» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை\n» இவள் என் மனைவி இல்லை…\n» பாசக்கார பய – ஒரு பக்க கதை\n» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்\n» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை\n» வாழ்க தமிழ் பேசுவோர்\nஏர் இந்தியாவில் 15 கிலோவுக்கு மேலான உடமைகளுக்குக் கட்டணம்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nஏர் இந்தியாவில் 15 கிலோவுக்கு மேலான உடமைகளுக்குக் கட்டணம்\nஏர் இந்தியா, உள்ளூர் விமான சேவையில், இதுவரை விமானப்\nபயணிகள் இலவசமாக 20 கிலோ உடமைகளை எடுத்துச்\nசெல்லலாம் என்ற சலுகை 15 கிலோவாகக் குறைக்கப்பட்டுள்ளது.\nஇனி 15 கிலோவுக்கு மேல் இருக்கும் உடமைகளில் ஒவ்வொரு\nகிலோவுக்கும் ரூ.200 முதல் 250 கட்ணமாக வசூலிக்கப்படும்.\nஇது அடுத்த வாரத்தில் இருந்து நடைமுறைக்கு வரவிருப்பதாக\nவிமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.\nRe: ஏர் இந்தியாவில் 15 கிலோவுக்கு மேலான உடமைகளுக்குக் கட்டணம்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: ���ர் இந்தியாவில் 15 கிலோவுக்கு மேலான உடமைகளுக்குக் கட்டணம்\nRe: ஏர் இந்தியாவில் 15 கிலோவுக்கு மேலான உடமைகளுக்குக் கட்டணம்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--க��்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padugai.com/tamilonlinejob/viewtopic.php?t=16619&p=61724", "date_download": "2018-08-17T13:06:13Z", "digest": "sha1:QNKQVHAFBPNA6S7N4T4VR6TKQ7ESEW3J", "length": 3797, "nlines": 75, "source_domain": "padugai.com", "title": "RaiBlocksல் கேப்ட்சா - Forex Tamil", "raw_content": "\nForex Board index Forex Online Home Business Website இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில் உதவிக் களம்\nபடுகை.காம் சம்பந்தமான எந்தவொரு சந்தேகக் கேள்விக்கும், அல்லது தேவைப்படும் உதவியை கேளுங்கள் பதில் சொல்லி வழிநடத்த காத்திருக்கிறோம்.\nநான் டெலிகிராம் அப்ளிகேஷனை நிறுவி, அதன் மூலம் ரைப்ளாக் கேப்ட்சா படிவத்தில் சென்று (எக்ஸ்ஆர்பி அட்ரஸ் கொடுத்தபின்) கேப்ட்சா டைப் செய்தால் வேலிடேட் ஆகிறதே தவிர பேலன்ஸ் ஏறவில்லை.\nஒரே ஐபியில் வேறு வேறு எக்ஸ்ஆர்பி அட்ரஸ் கொடுத்தால் செல்லாதா\nReturn to “உதவிக் களம்”\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/5083/", "date_download": "2018-08-17T13:49:38Z", "digest": "sha1:FYQPBQTXBRWR5LJHJTN6PTKPRPRL4SVR", "length": 18719, "nlines": 101, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைபாகம் 5 ; பிளந்து விட்டார்கள் பாரதத்தை, ஆனால், பிள‌க்க முடியுமா நம் தர்மத்தை ? - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nபாஜக வளர காரணமாக இருந்தவர்\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாயின் முக்கிய 5ந்து திட்டங்கள்\nபாகம் 5 ; பிளந்து விட்டார்கள் பாரதத்தை, ஆனால், பிள‌க்க முடியுமா நம் தர்மத்தை \nஅடுத்து இந்த மதவியாபாரிகள் சொன்ன முக்கிய விஷயம் என்னவென்றால் ஆரியர்கள் இரும்பை கையாளும் நுட்பத்தை தெரிந்து வைத்திருந்தார்கள், அதனால் அவர்களால் திராவிடர்களை வெல்ல முடிந்தது எனும் கூற்று. வேதத்தில் ஆயுதங்களை \"அயாஸ்\" என்று குறிப்பிடுவதை இவர்கள் இரும்பு என மொழிமாற்றம் செய்தார்கள். மற்றுமொறு காரணம் இந்து சமவெளி நாகரீகத்தில் இரும்பின் உபயோகம் கண்டுப் பிடிக்காதது தான்.\nஆனால் மற்ற இந்தோ-ஐரோப்பிய மொழிகளில், \"அயாஸ்\" என்பது செம்பு மற்றும் வெங்கலத்தை குறிக்கிறது. பின்னர் அயாஸ் எனப்படும் உலோகம் தங்கத்தை தவிர மற்ற உலோகங்களை குறிப்பிடும் ஒரு பொதுவான பெயர் என்று மொழி ஆய்வாளர்களால் அறியப்பட்டது. மேலும் எந்த தசயுக்களை இவர்கள் திராவிடர்களாக சித்தரித்து எழுதினார்களோ, அந்த தசயுக்களும் அயாஸ் எனப்படும் உலோகத்தை உபயோகித்த குறிப்புக்கள் வேதங்களில் நிறைய உள்ளது. ஆகையால் இந்து இரும்பை வைத்து ஆரியன் எனும் இனம் திராவிடத்தை வென்றது எனும் கூற்றும் தவிடு பொடியானது.\nஅடுத்து ஆங்கிலேயன் கட்டவிழ்த்து விட்ட பொய் என்னவென்றால் வேள்விகளை குறித்தது. ஆரியர்களே வேள்விகளை செய்யும் வழக்கம் உடையவர்கள் என்றும் ஹராப்பா நாகரீகத்தை சேர்ந்த திராவிடம் என்னும் இனத்திற்கு அது பழக்கமில்லை என்றார்கள். ஆனால் ஹரப்பாவில் வேள்விகள் செய்யப்பட்டதற்கான பல ஆதாரங்கள் பிற்காலத்தில் கிடைக்க தொடங்கின. \"பி.பி லால்\" என்பவரால் இந்திய அகழ்வாய்வு துறை, கலிபங்கன் எனும் இடத்தில் முதன் முதலாய் இவற்றை ஆதார பூர்வமாக கண்டு பிடித்தது. ஆரிய பழக்கங்கள் என்றும் திராவிட பழக்கங்கள் என்று எப்படி வெள்ளைய மத வியாபாரிகள் நம்மை பிரித்து போட்டுள்ளனர் என்பதை இந்த கண்டுப் பிடிப்புகள் நிரூபித்தன.\nமற்றுமொரு முக்கிய விஷயம் என்ன வென்றால் வேதங்களில் வெளி நாட்டில் இருந்து, இந்தியாவுக்கு படையெடுத்து வந்ததையோ, ஆண்டதையோ குறித்து எந்த குறிப்பும் இல்லை. வேத காலத்தில் ஏழு நதிகளை கொண்ட பகுதியை (சப்த சிந்து) குறித்தே அதிகம் கவனம் செலுத்தினர். புராணங்களோ, வெளி நாடுகளுக்கு புலம் பெயர்ந்த மக்களை பற்றியும், மத்திய கிழக்கு நாடுகளில் சமஸ்கிருத பெயர்கள் உடைய இந்திய அரசர்கள் செய்த ஒப்பந்தங்கள் குறித்துமே குறிப்பிடுகிறது. ஆனால் இதை வெள்ளைய மதவியாபாரிகள், ஆரியர்கள் அங்கிருந்து வந்ததாய் திரித்து விட்டு விட்டனர்.\nகிறிஸ்துவ மதவியாபாரிகள் இந்து சமவெளியை திராவிடம் எனும் இன‌மே ஆண்டு வந்தனர் என்று சொன்னார்கள். அப்படி ஆரியர்கள் படையெடுத்து திராவிடர்களை விரட்டி இருந்தால், ஏன் சமய ரீதியாக ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் வித்தியாசம் இல்லை அவர்களின் புனித நூல்களில் ஏன் இதை பற்றி குறிப்பிடப்படவில்லை அவர்களின் புனித நூல்களில் ஏன் இதை பற்றி குறிப்பிடப்படவில்லை அவர்களின் சரித்திர ரீதியான பழக்க வழக்கங்களில் ஏன் மாற்றமில்லை அவர்களின் சரித்திர ரீதியான பழக்க வழக்கங்களில் ஏன் மாற்றமில்லை வடக்கிற்கு, தெற்கிற்கும் ஏன் எந்த பிணக்கமும் இல்லை வடக்கிற்கு, தெற்கிற்கும் ஏன் எந்த பிணக்கமும் இல்லை வெள்ளையனின் வருகைக்கு முன் அவர்கள் இருவரும் அமைதியாகத்தானே இருந்தார்கள் வெள்ளையனின் வருகைக்கு முன் அவர்கள் இருவரும் அமைதியாகத்தானே இருந்தார்கள் மொழி ரீதியான போர்கள் ஒன்றையாவது குறிப்பிட முடியுமா மொழி ரீதியான போர்கள் ஒன்றையாவது குறிப்பிட முடியுமா அப்படி இருந்திருந்தால் இந்த திராவிட மலங்கள் அவற்றை கிண்டி கிளறி பெரிது படுத்தி இருக்குமே அப்படி இருந்திருந்தால் இந்த திராவிட மலங்கள் அவற்றை கிண்டி கிளறி பெரிது படுத்தி இருக்குமே மிகப்பெரும் ஆசார்யர்களான ஆதிசங்கரர், ஸ்ரீமத் இராமானுஜர், மத்வாச்சாரியார், வல்லபர், நிம்பகர் என எல்லோருமே தெற்கில் இருந்து வந்துதானே வடக்கில் மிகவும் மரியாதையாக வணங்கப் படுகிறார்கள். இவர்களை ஹிந்து மதத்தின் பிற்கால ஆதாரம் என்றே சொல்லலாமே மிகப்பெரும் ஆசார்யர்களான ஆதிசங்கரர், ஸ்ரீமத் இராமானுஜர், மத்வாச்சாரியார், வல்லபர், நிம்பகர் என எல்லோருமே தெற்கில் இருந்து வந்துதானே வடக்கில் மிகவும் மரியாதையாக வணங்கப் படுகிறார்கள். இவர்களை ஹிந்து மதத்தின் பிற்கால ஆதாரம் என்ற�� சொல்லலாமே தெற்கிலிருந்து ஆதி காலத்திலேயே போதாயன மகரஷியும், ஆபஸ்தம்பர் எனும் தர்ம சூத்திரங்களுக்கு ஆதாரத்தை தந்தவரும் தெற்கிலிருந்து வந்தவர்கள் ஆயிற்றே. கைலாயத்தில் இருந்து தமிழை கொண்டு வந்ததாக குறிப்பிடப்படும் அகஸ்திய மகரிஷியோ வடக்கிலிருந்து தெற்கிற்கு வந்தவர் ஆயிற்றே தெற்கிலிருந்து ஆதி காலத்திலேயே போதாயன மகரஷியும், ஆபஸ்தம்பர் எனும் தர்ம சூத்திரங்களுக்கு ஆதாரத்தை தந்தவரும் தெற்கிலிருந்து வந்தவர்கள் ஆயிற்றே. கைலாயத்தில் இருந்து தமிழை கொண்டு வந்ததாக குறிப்பிடப்படும் அகஸ்திய மகரிஷியோ வடக்கிலிருந்து தெற்கிற்கு வந்தவர் ஆயிற்றே வடக்கில் இருந்து திராவிடம் எனும் இனம் விரட்டி அடிக்கப்பட்டது என்று ஒருசிறு குறிப்பு கூட எங்கும் இல்லையே வடக்கில் இருந்து திராவிடம் எனும் இனம் விரட்டி அடிக்கப்பட்டது என்று ஒருசிறு குறிப்பு கூட எங்கும் இல்லையே என்ன சூழ்ச்சியடா இது எதை வைத்தடா நாடகம் போடுகிறீர்கள் வெள்ளையன் போட்டு சென்ற மலத்தை இன்னும் எத்தனை நாளைக்குதான் கிளறுவார்கள் \nபடையெடுப்பை பற்றி எழுதியவர்கள் இந்து சமவெளியில் சிவனையே வழிப்பட்டார்கள் எனக் குறிப்பிட்டு அது திராவிடர்களாக தான் இருக்கும் என்றார்கள். ஆனால் வேத கலாச்சாரத்திற்கோ, சிவன் என்பது அந்நியமானதல்ல. அது தெற்கிற்கு மட்டுமே உரித்தானதல்ல (தெண்ணாடு உடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி) சிவன் என்கிற வார்த்தையே, சமஸ்க்ருத வேர் சொல்களான \"சி\" எனும் மங்களகமான, அருள்நிறைந்த, உதவக் கூடிய என்கிற பொருள் கொண்டது. அதோடு மட்டும் இல்லாமல் சைவர்களின் மிக புனித நகரங்களான பரம‌சிவன் உறையும் கைலாய‌ மலையும், காசி விஸ்வநாதர் ஆலயமும் வடக்கில்தான் உள்ளது. ரிக் வேதம் சிவனுக்கும், மற்றொரு பெயரான ருத்ரனுக்கும் மிக முக்கிய இடத்தை தந்துள்ளது.\nஆக சிவன் தெற்கில் உள்ள திராவிடர்கள் என்று சொல்லப்படுகிறவர்களின் கடவுள் மட்டுமே அல்ல. அவர் வேதங்களில் குறிப்பட படாதவரும் அல்ல. எப்படி பார்த்தாலும் பிரிக்க முடியாத இறைவனாகவே பரமசிவன் இருக்கிறார்.\nஆங்கிலேய மதவியாபாரிகள் பிரிக்க வேண்டும் எனும் சூழ்ச்சியை இலக்காக வைத்துக் கொண்டு அதற்கு ஏற்ப எதை எப்படி திரித்துக் கொடுத்தால் அதை ஆதாரத்தோடு சொல்வது போல் செய்யலாம் என்று திட்டம���ட்டு செய்துள்ளனர். ஆனால் ஆயிரக்கணக்கான வருடமாய் அனைத்தையும் கடந்து, அனைத்தையும் உடைத்து, பெரு வெள்ளமாய் ஓடிக் கொண்டிருக்கிறதே தர்மம், அதை அடக்கத்தான் முடியுமா \nஇதற்கெல்லாம் மகுடம் வைத்தது போல் ஆரிய படையெடுப்பு சித்தாந்தத்தை, சவப்பெட்டியில் வைத்து மதவியாபாரிகளுக்கே திருப்பி தரும் வகையில், பலம் பொருந்திய கடைசி ஆணியாக‌ சரஸ்வதி நதியின் இருப்பை பற்றிய ஆதாரங்கள் விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் நமக்கு கிடைத்தது. அதை பற்றி அடுத்த கடைசி பாகத்தில் பார்ப்போம்.\nகமலஹாசன் அச்சத்தின் முழு உருவமாக தெரிகிறார்\nதிட்டமிட்டு இந்து குடும்பங்களை தகர்க்கிறார்கள்\nபாரதியை விடவா சாதிகளை ஈவேரா எதிர்த்திருப்பார் \nகாஷ்யப புரா மறைக்கப்பட்ட காஸ்மீர் சரித்திரம்\nபின்னி பெடல் எடுத்தார் எச் ராஜா ஜி \n“மேக் இன் இந்தியா” திட்டத்தின் படி…\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாய் அவர்களின் மரணத்துக்கு இந்தியா வருந்துகிறது. அவரது மரணம் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. பலதசாப்தங்களாக அவர் தேசத்துக்காகவே வாழ்ந்து, தன்னலமற்ற சேவை புரிந்தவர். இந்த சோகமான தருவாயில், என் எண்ணங்கள் எல்லாம் அவரது குடும்பத்தினர், பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் அவரைப் ...\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nநாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து ...\nசாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். ...\nஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/04/Eco-wooden-bed-single.html", "date_download": "2018-08-17T13:15:56Z", "digest": "sha1:YUD27FBZ6O25LVTZ6NHEBURH6NEBN26L", "length": 4135, "nlines": 92, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: 43% சலுகையில் Eco Wooden Bed - Single", "raw_content": "\nSnapdeal ஆன்லைன் தளத்தில் Eco Wooden Bed - Single 43% தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nமார்க்கெட் விலை ரூ 10,499 , சலுகை விலை ரூ 5,999\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nLabels: Bed, Home Appliances, snapdeal, சலுகை, பொருளாதாரம், வீட்டு பொருட்கள்\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamilnadu-news/cm-edappadi-palaniswami-reaches-kauvery-hospital-to-visit-karunanidhi.html", "date_download": "2018-08-17T13:03:10Z", "digest": "sha1:T2R3WMLBLZECMKR2ZJVZDEQ3J7NXFQNU", "length": 4545, "nlines": 46, "source_domain": "www.behindwoods.com", "title": "CM Edappadi Palaniswami reaches Kauvery Hospital to visit Karunanidhi | Tamil Nadu News", "raw_content": "\n'திரும்பி வா தலைவா'.. தொண்டர்களின் கோஷத்தால் அதிரும் மருத்துவமனை வளாகம் .. வீடியோ உள்ளே\nகாவேரி மருத்துவமனைக்கு ஆ.ராசா மீண்டும் வருகை\n'தொண்டர்களை வெளியேற்றும் போலீஸ்'.. தடியடி வீடியோ உள்ளே\nகருணாநிதி உடல்நிலை சீராக உள்ளது-காவேரி மருத்துவமனை அறிக்கை\nகாவேரி மருத்துவமனையில் திடீர் பரபரப்பு - தொண்டர்கள் கலக்கம்\n'கருணாநிதி நலமாக இருக்கிறார்'.. அறிக்கை வெளியிட்ட காவேரி மருத்துவமனை\nதலைவர் கருணாநிதி நலமாக இருக்கிறார்: ஆ.ராசா\nஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு 'அழைத்து' செல்லப்பட்ட கருணாநிதி..தொண்டர்கள் பதட்டம் \nநள்ளிரவில் 'கோபாலபுரத்துக்கு' விரைந்த ஸ்டாலின்,அழகிரி.. தொண்டர்கள் பதட்டம்\nகலைஞர் குறித்து விஷமிகள் திட்டமிட்டு பரப்பும் வதந்திகளை நம்ப வேண்டாம்\n'தலைவரை ஓரமா நின்னு பார்த்துட்டு போயிடுறேன் பா'.. நெகிழவைத்த பாட்டி\nகோபாலபுரம் இல்லத்திற்கு பிரபல தலைவர்கள் 'நேரில் வருகை' .. தொண்டர்கள் உருக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/05/09140527/1161889/kanyakumari-bhagavathi-amman-temple-festival-on-11th.vpf", "date_download": "2018-08-17T12:48:10Z", "digest": "sha1:ZCPLC4DXL6GK3KN6AU7GS5IPPS646KON", "length": 13800, "nlines": 176, "source_domain": "www.maalaimalar.com", "title": "கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் கால் நாட்டு நிகழ்ச்சி 11-ந்தேதி நடக்கிறது || kanyakumari bhagavathi amman temple festival on 11th", "raw_content": "\nசென்னை 17-08-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nகன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் கால் நாட்டு நிகழ்ச்சி 11-ந்தேதி நடக்கிறது\nகன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாகத்திருவிழாவுக்கான கால்நாட்டு நிகழ்ச்சி 11-ந்தேதி நடக்கிறது.\nகன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாகத்திருவிழாவுக்கான கால்நாட்டு நிகழ்ச்சி 11-ந்தேதி நடக்கிறது.\nகன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி விசாகத்திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக திருவிழா வருகிற 19-ந்தேதி காலை 8 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கி 28-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.\nதிருவிழாவையொட்டி தினமும் காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், விசேஷ பூஜைகளும், சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகிறது. 27-ந்தேதி காலை 8 மணிக்கு தேரோட்டமும், 28-ந்தேதி இரவு 9.30 மணிக்கு தெப்பத்திருவிழாவும் நடக்கிறது.\nஇந்த வைகாசி விசாகத்திருவிழாவுக்கான கால்நாட்டு நிகழ்ச்சி 11-ந்தேதி காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது. பகவதி அம்மன் கோவில் மேல் சாந்திகள் திருக்காலுக்கு பூஜைகள் செய்து, மேளதாளத்துடன் கால்நாட்டுகிறார்கள்.\nவிழாவுக்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி, நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளர் ஜீவானந்தம், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் சிவராமச்சந்திரன், கோவில் தலைமை கணக்காளர் ஸ்ரீராமச்சந்திரன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nஇம்ரான்கான் விழாவில் பங்கேற்க பாகிஸ்தான் சென்றார் சித்து\nகேரளாவில் மழை வெள்ளத்துக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 324- ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் 21 குண்டுகள் முழங்க முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nடெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் இருந்து வாஜ்பாய் உடல் இறுதி ஊர்வலம் தொடங்கியது\nமுல்லைப்பெரியாறு நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க முடியுமா ஆலோசனை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த அனுமதிக்கு தடை விதிக்க முடியாது - உச்சநீதிமன்றம்\nவாஜ்பாய் உடலுக்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி, அகிலேஷ் யாதவ் அஞ்சலி\nவெயிலுகந்த அம்மன் கோவில் ஆவணித் திருவிழா நாளை தொடங்குகிறது\nசெங்கழுநீரம்மன் கோவில் தேரோட்டம்- திரளான பக்தர்கள் பங்கேற்பு\nதிருப்பதியில் நள்ளிரவு முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி\nகன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் 11-ந்தேதி ஆடி அமாவாசை சிறப்பு பூஜை\nகன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி களப பூஜை தொடங்கியது\nகன்னியாகுமரி பகவதி அம்மன் மூக்குத்தி\nகன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆறாட்டு விழா\nகன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்\nமழைநீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையை வளர்க்க ஆசைப்படுகிறேன்- டி.வி. நடிகை கீதா பேட்டி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் - எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nஹர்திக் பாண்டியாவை ஆல்ரவுண்டர் என அழைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் - ஹர்பஜன் சிங் காட்டம்\nஏ.எல் விஜய் இயக்கத்தில் திரைப்படமாகும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு\nஎம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டபோது யார் வந்தார்கள்- ரஜினிகாந்துக்கு தம்பிதுரை கேள்வி\nகவர்னர் அளித்த தேநீர் விருந்தை புறக்கணித்த ஐகோர்ட் நீதிபதிகள் - தலைமை நீதிபதி மட்டும் பங்கேற்பு\nவாஜ்பாய் மறைவையொட்டி தமிழகத்தில் நாளை பொதுவிடுமுறை - அரசு அறிவிப்பு\nவாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் - பாஜக நிகழ்ச்சிகள் ரத்து\nகேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது - பிரதமர் மோடி\nவிருதுகளை அள்ளிய இந்தி பட ரீமேக்கில் அஜித்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kirubai.org/Family-Pages/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/305", "date_download": "2018-08-17T13:36:49Z", "digest": "sha1:TEKZI2ZFD56TMAOXKXVUWQIM45KY6UPW", "length": 7295, "nlines": 34, "source_domain": "kirubai.org", "title": "கண்ணாடி முறை- kirubai.org Tamil Christian Portal ::: Family life குடும்ப வாழ்க்கை", "raw_content": "\nநாம் அனுதினமும் பயன்படுத்துகிற கண்ணாடி நாம் எப்படி இருக்கின்றோம் என்பதை அப்படியே காண்பிக்கிறது (பிரதிபலிக்கிறது). அதைப் போல கர்த்தருடைய வசனம் நம்முடைய ஆத்மீக நிலையை எடுத்துக் காண்பிக்கும் ஆவிக்குரிய கண்ணாடியாக இருக்கிறது. பரிசுத்த வேதாகமத்தை நாம் ஆராயும்போது நாம் அதைக்குறித்து சில சத்தியங்களை அறிந்து கொள்ளுகிறோம் என்பதை அறிந்து கொள்வதே முக்கியமானதாகும்.\nபரிசுத்த வேதாகமத்தை வாசித்துக் கொண்டிருந்த ஆப்பிரிக்கச் சிறுவன் ஒருவனைப் பார்த்து மிஷனெரி, ‘தம்பி வேதாகமத்தில் என்ன வாசிக்கிறாய்’ என்று கேட்டார். சிறுவன் ‘ஐயா, நான் வேதாகமத்தை வாசிக்கவில்லை வேதாகமம் என்னை வா��ிக்கிறது’ என்று பதில் சொன்னான். வேதாகமத்தின் வெளிச்சத்தில் அவன் தன்னுடைய வாழ்ககையை அலசி ஆராய்ந்து கொண்டிருந்தான் என்பதே அவன் கூறியதின் பொருள்.\nநமது உள்ளத்தையும், வாழ்க்கையையும் வேதாகமத்தின் வெளிச்சத்தில் ஆவியானவரின் துணையோடு ஆராய்ந்து பார்ப்பது ‘தற்பரிசோதனை’ என்றழைக்கப்படுகிறது.\nவேத வசனத்தின் உபதேசம் அன்றாட வாழ்க்கைக்கு எப்படி பொருத்தமாயிருக்கிறது என்பதற்கு கீழ்க்கண்ட வசனம் உதாரணமாக கொடுக்கப்பட்டிருக்கிறது. என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள். (யாக்கோபு 1:2,3)\nமனிதன் தனக்கு வரும் துன்பம், துக்கம், துயரம் தீராதோ எனப் பொதுவாகக் கேள்வி கேட்கிறான். அங்கலாய்க்கிறான். தன்னைத் தான் நொந்து கொள்ளுகிறான். ஆனால், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவர்கள் அவைகளை ஒரு புதிய கண்ணோட்டத்துடன் நோக்க வேண்டும். ஆகவே தான் இப்படிப்பட்ட சோதனைகளைக் குறித்து மகிழ்ச்சி அடைய வேண்டுமென்று யாக்கோபு எழுதியிருக்கிறார். மேலே கொடுக்கப்பட்ட வசனத்தைக் கொண்டு உங்கள் வாழ்க்கையை ஆராய்வதற்கான கேள்விகள் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன.\n1. போன முறை ஏதோ இக்கட்டான சூழ்நிலையில் நான் இருந்தபோது நான் என்ன யோசித்தேன் முறு முறுத்தேனா\n2. நமக்கு வரும் கஷ்டங்களில் ஆண்டவரைத் துதிக்க முடியுமா\n3. ஆண்டவர் தான் அந்த சூழ்நிலையை அனுமதித்தான் என்று நம்பி பொறுமையோடு இருக்க முடியுமா\n4. துன்பத்தை அனுபவிக்கிற மற்ற மக்களைக் குறித்து நான் சிந்தையுள்ளவனாயிருக்கிறேனா\n5. நமக்கு வரும் பரீட்சையான, நெருக்கமான சூழ்நிலைகளுக்காக நாம் ஏன் தேவனுக்கு நன்றி செலுத்த வேண்டும்\n6. சம்பந்தப்படுத்திப் பார்க்கக் கூடிய வேத வசனங்கள்:\nசங்கீதம் 119:71 – நான் உபத்திரவப்பட்டது நல்லது. ரோமர் 5:3,4 – உபத்திரவம் பொறுமையையும்… உபத்திரவங்களிலேயும் மேன்மை பாராட்டுகிறோம்.\n1 பேதுரு 5:9 - … அப்படிப்பட்ட பாடுகள் நிறைவேறி வருகிறதென்று அறிந்திருக்கிறீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2018/05/15/86", "date_download": "2018-08-17T12:56:06Z", "digest": "sha1:UM7IBDK6DDSGLK62QGJVW3TAXV3XSXSH", "length": 4251, "nlines": 13, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ராக்கெட் ��ாஜாவை விடுவிக்கக் கோரி அரசு பஸ் எரிப்பு!", "raw_content": "\nசெவ்வாய், 15 மே 2018\nராக்கெட் ராஜாவை விடுவிக்கக் கோரி அரசு பஸ் எரிப்பு\nநெல்லையில் பேராசிரியர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ரவுடி ராக்கெட் ராஜாவை விடுதலை செய்ய வேண்டும் என்ற முழக்கத்துடன் அரசு பேருந்தை எரித்த மர்ம நபர்களைக் காவல் துறையினர் தேடிவருகின்றனர்.\nநெல்லை பழைய பேருந்து நிலையத்திலிருந்து வடக்கு தழையூத்துக்கு இன்று (மே 15) காலையில் ஒரு அரசுப் பேருந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் பேருந்தை வழிமறித்தனர். அவர்களது கையில் பெட்ரோல் கேன் மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களையும் வைத்திருந்தனர்.\nபேருந்தினுள் ஏறிய மர்ம நபர்கள் இருவரும் பயணிகளையும், ஓட்டுநர் மற்றும் நடத்துநரையும் கத்தி முனையில் பேருந்தில் இருந்து இறங்கச் செய்தனர். அதைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் பேருந்துக்கு தீ வைத்தனர்.\nராக்கெட் ராஜாவைக் கைது செய்த காவல் துறைக்கு கண்டனம் தெரிவித்தும், ராக்கெட் ராஜாவை விடுதலை செய்ய வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பியபடி அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இது குறித்து காவல் துறையினருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் பேருந்து முழுமையாக எரிந்து கருகிவிட்டது.\nஇது தொடர்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார், தழையூத்து துணை காவல் கண்காணிப்பாளர் பொன்னரசு ஆகியோர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு, பயணிகளிடமும், ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடமும் மர்ம நபர்களைக் குறித்து விசாரித்தனர். மேலும் இது தொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.\nசெவ்வாய், 15 மே 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://testfnagai.blogspot.com/2014/03/10.html", "date_download": "2018-08-17T12:59:46Z", "digest": "sha1:QX6X7FEXQC3NJ2DHPLGQYSK6IL5MNP3A", "length": 23994, "nlines": 311, "source_domain": "testfnagai.blogspot.com", "title": "தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி - நாகப்பட்டினம் மாவட்டம்: மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படியை வழங்க வேண்டும் ஆசிரியர் கூட்டணி கூட்டத்தில் தீர்மானம்", "raw_content": "\nமுக்கிய செய்திகள் – Google செய்திகள்\nதினகரன் முக்கிய செய்திகள் --\nதமிழ் முரசு முக்கிய செய்திகள்\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படியை வழங்க வேண்டும் ஆசிரியர் கூட்டணி கூட்டத்தில் தீர்மானம்\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படியை வழங்க வேண்டும் ஆசிரியர் கூட்டணி கூட்டத்தில் தீர்மானம்\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nதமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கூட்டம் சிக்கலில் நடைபெற்றது. கூட்டத்துக்கு வட்டார தலைவர் முத்துக்கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் லட்சுமிநாராயணன், மாவட்ட துணைத் தலைவர் ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நாகை வட்டார பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்தல் ஆணையராக கீழ்வேளூர் வட்டார செயலாளர் சண்முகசுந்தரம் கலந்து கொண்டு புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-\nமத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கியுள்ள 10 சதவீதம் அகவிலைப்படி உயர்வை காலதாமதம் செய்யாமல் உடனே வழங்க தமிழக அரசை கேட்பது, பாராளுமன்ற தேர்தல் அலுவலர்களாக நியமிக்கப்படும் ஆசிரியர்- ஆசிரியைகள் வாக்குச்சாவடிகளுக்கு தேர்தலுக்கு முன்பு சென்று சேர்வது மற்றும் தேர்தல் முடிந்தவுடன் வாக்குச்சாவடி மையங்களில் இருந்து திரும்ப வருவது வரை சிரமமும், பாதுகாப்பின்மையும் உள்ளதால், வாக்குச்சாடிகளுக்கு அச்சமின்றி சென்று வரும் வகையில் அருகில் உள்ள பஸ் நிலையம் வரை போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தர மாவட்ட கலெக்டரை கேட்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அலமேலு, மாவட்ட பிரதிநிதிகள் மைக்கேல்சாமி, ஆவராணி ஆனந்தன், தட்சிணாமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nஉலகத் தமிழாசிரியர் மாநாடு சிங்கப்பூர்\nபள்ளி மாணவர் சேர்க்கைக்கு அடிப்படையான பள்ளி மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவம் எக்செல் பார்மெட்டில் தகவலிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் .\nதகவல்களை உடனுக்குடன் SMS மூலம் பெற\nCCE தரநிலை தேடி அலைய வேண்டாம்\nமூன்று பருவங்களுக்கும் ஒருங்கிணைந்த பட்டியல்\nCCE மதிப்பெண் பட்டியல் தரநிலை உள���ளீடு செய்யப்பட்டது பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்\nசெந்தமிழ் எழுத்துரு பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்\nஇந்தத் வலைதளத்தை பார்வையிட்ட அன்பர்கள்\nஇந்த வலைப்பக்கத்தை உங்களுக்காக வடிவமைத்து கொண்டிருப்பவர்\nஉங்கள் நேரத்தை சரி பாருங்கள்\nஆசிரியர்கள், மாணவர்கள் & பெற்றோர்கள் நண்பன்\nஉடனுக்குடன் தகவல்களை பெற உங்கள் இ-மெயில் முகவரியை சேர்க்கவும்\nகல்வி என்பது தகவல்களை மூளையில் ஏற்றிக் கொண்டு அசை போடாமல் அங்கேயே அடங்கிக் கிடப்பது அல்ல. நல்ல மனிதர்களை உருவாக்குகிற, நல்வாழ்க்கை தரும் சிந்தனைகளின் சங்கமமாக கல்வி இருக்க வேண்டும். ஐந்து நல்ல சிந்தனைகளை ஏற்றுக் கொண்டு, அவற்றையே உங்கள் வாழ்க்கையாக ஆக்கிக் கொண்டால் - ஒரு நூலகத்தையே கரைத்துக் குடித்ததை விட அதுவே மிகப் பெரிய கல்வி. - விவேகானந்தர்\nப. முருகபாஸ்கரன் திருமருகல் 9443651770\nமு. லெட்சுமி நாராயணன் நாகப்பட்டினம் 9443526696\nகோ. இராமகிருஷ்ணன் வேதாரண்யம் 9842957285\nமாநில செயற்குழு குழு உறுப்பினர்\nசி. பிரபா நாகப்பட்டினம் 9865787653\nமாவட்டத் துணைத் தலைவர் (மகளிர்)\nதிருமதி . வெ.ஜெயந்தி நாகப்பட்டினம் 9443825385\nமா. சித்தார்த்தன் நாகப்பட்டினம் 9443601720\nமாவட்டத் துணைச் செயலாளர் மகளிர்\nஇரா. நீலா புவனேஸ்வரி நாகப்பட்டினம் 9789330034\nஆசிரியர் தகுதித்தேர்வு விடைகள் 2012\nவேலை நாளில் கல்வி வளர்ச்சி தினம்: பள்ளி கல்வித்துறை-11-07-2012 கமாராஜர் பிறந்த நாளான ஜூலை 15, விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை வருவதால்...\nவிபரங்களுக்கு கீழே உள்ள கருப்பு நிற லிங்கை டபுள் கிளிக் செய்யவும் http://www.tnscert.org/newsevents/7.rar khãy¡ fšéæaš MuhŒ¢Á gæ...\nதமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஜூன்13 ம்தேதி அன்று அனைத்து வட்டார தலைநகர்களிலும் ஆர்ப்பாட்டம் மாநில செயற்குழுவில் முடிவு ஒ...\nதலைசிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை\nமுதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில், 5 தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க...\n--- பார்வை : www.testfnagai.blogspot.com அன்புடன் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நாகப்பட்டினம் மாவட்டக்கிளை -- பார்வை : www.te...\nநாகையில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தொழிற் மேம்பாட்டு பயிற்சி\nமாணவர்களுக்கு CCE முறையில் மதிப்பெண் பட்டிய��் தயாரிக்க அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் அளிக்கப்பட்டுள்ள SOFTWARE இதனை தகவலிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும். தகவலிறக்கம் செய்தபின் வானவில் அவ்வையார் எழுத்துருவை செய்யவும் தகவல்களை உள்ளீடு செய்ய REVIEW TAB இல் கிளிக் செய்து பின்பு UNPROTECT SHEET கிளிக் செய்யவும். பின்பு (SHIFT)+SSA என்று டைப் செய்யவும். இதை ஒவ்வொரு SHEET க்கும் செய்யவும்\nபள்ளிக்கல்விக்கான தமிழக அரசின் அதிகாரபூர்வ இணையதளம்\nஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி\nகூட்டணி நாகை வட்டார இணையதளம்\nதமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி - நாகப்பட்டினம் மாவட்டம்\nதமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்\nSMS மூலம் தகவல் பெறுங்கள்\nஆசிரியர்கள் அலுவலக மற்றும் கூட்டணி தொடர்பான செய்திகளை உடனே பெற உங்கள் மொபைலிலிருந்து\nSTART 0என்று டைப் செய்து1909என்ற எண்ணுக்கு SMS அனுப்பவும்.\nபிறகு ON koottaninews என்று டைப் செய்து 9870807070 என்ற எண்ணுக்கு SMS அனுப்பவும்.\nநீங்கள் way2sms கணக்கு தொடர வேண்டுமா குழு sms மூலம் நிறைய நபர்களிடம் தொடர்பில் இருக்க வேண்டுமா\nதேதி வாரியாக பதிவுகளை பாருங்கள்\nதமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி-அதிகாரபூர்வ வலைத்தளம்\nஆசிரியர் தகுதித் தேர்வு ஜூலை 2012\nஇடைநிலை ஆசிரியர் தேர்வு பட்டியல்\nபட்டதாரி ஆசிரியர் தேர்வு பட்டியல்\nஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள்\nஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள்\nதமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி\nவேலை நாளில் கல்வி வளர்ச்சி தினம்: பள்ளி கல்வித்துறை-11-07-2012 கமாராஜர் பிறந்த நாளான ஜூலை 15, விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை வருவதால்...\nவிபரங்களுக்கு கீழே உள்ள கருப்பு நிற லிங்கை டபுள் கிளிக் செய்யவும் http://www.tnscert.org/newsevents/7.rar khãy¡ fšéæaš MuhŒ¢Á gæ...\nதமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஜூன்13 ம்தேதி அன்று அனைத்து வட்டார தலைநகர்களிலும் ஆர்ப்பாட்டம் மாநில செயற்குழுவில் முடிவு ஒ...\nதலைசிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை\nமுதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில், 5 தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க...\n--- பார்வை : www.testfnagai.blogspot.com அன்புடன் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நாகப்பட்டினம் மாவட்டக்கிளை -- பார்வை : www.te...\nநாகையில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர�� கூட்டணியின் தொழிற் மேம்பாட்டு பயிற்சி\nதமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நாகப்பட்டினம் மாவட்டக் கிளைக்கு சொந்தமானது. Travel theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaivideo.com/generalnews/%E0%AE%B0%E0%AF%82-700-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D.html", "date_download": "2018-08-17T12:48:14Z", "digest": "sha1:ODTQFULJFFONRXZHQKCVCLYYH4LWZJOE", "length": 3819, "nlines": 54, "source_domain": "www.chennaivideo.com", "title": "Chennai Video | ரூ.700 கோடி செலவில் குடிநீர் திட்டம்!", "raw_content": "\nரூ.700 கோடி செலவில் குடிநீர் திட்டம்\nசென்னை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்டுள்ள 32 வார்டுகளிலும் ரூ.700 கோடி செலவில் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். புதிய வார்டுகளில் ரூ.1300 கோடி செலவில் கழிவுநீர் அகற்றும் வசதி அமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அரக்கோணம், பழநி உள்ளிட்ட 22 நகரங்களில் ரூ.2,355 கோடி செலவில் பாதாளச்சாக்கடை அமைக்கும் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது எனவும் அமைச்சர் முனுசாமி உறுதி அளித்துள்ளார்\nதிருப்பதி கோவில் முழுவதும் கண்காணிப்பு காமிரா\nசுதந்திர தின கொடியேற்றி முதல்வர் உரை\nபி.எஸ்.எல்.வி – சி20 ராக்கெட் வெற்றி\nவிண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் ஓட்டு\nமகளிர் சுய உதவி குழு கண்காட்சி\nஎன்ஜினீயரிங் ரேங்க் பட்டியல் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/10/the-supreme-court-ordered-prosecutors-to-hand-over-certificates.html", "date_download": "2018-08-17T12:58:11Z", "digest": "sha1:RG775LSZAJVIZCOCM4M4GVOKABIMII2Y", "length": 8001, "nlines": 75, "source_domain": "www.news2.in", "title": "வழக்கறிஞர்கள் சான்றிதழ்களை ஒப்படைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு! - News2.in", "raw_content": "\nHome / இந்தியா / சான்றிதழ் / தேசியம் / நீதிமன்றம் / போலி வழக்கறிஞர்கள் / வழக்கறிஞர்கள் சான்றிதழ்களை ஒப்படைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nவழக்கறிஞர்கள் சான்றிதழ்களை ஒப்படைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nThursday, October 20, 2016 இந்தியா , சான்றிதழ் , தேசியம் , நீதிமன்றம் , போலி வழக்கறிஞர்கள்\nஇந்தியா முழுவதும் உள்ள போலி வழக்கறிஞர்களை நீக்க கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம், வழக்கறிஞர்கள் தங்கள் சான்றிதழ்களை சரிபார்க்க ஒப்படைக்க வேண்டும் என கூறியுள்ளது.\nதமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 10 மாநிலங்களில் அதிக அளவிலான போலி வழக்கறி��ர்கள் இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் இந்திய பார் கவுன்சில் தெரிவித்துள்ளது.\nமாநில பார் கவுன்சில்களுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகம், புதுச்சேரி, டெல்லி, பீகார் உள்ளிட்ட 10 மாநிலங்களில் அதிக அளவிலான போலி வழக்கறிஞர்கள் இருப்பதாக இந்திய பார் கவுன்சில் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.\nஇதுகுறித்து விளக்கமளித்த தமிழ்நாடு பார் கவுன்சில் தரப்பு வழக்கறிஞர், புதிய வழக்கறிஞர்களின் பட்டப்படிப்பு சான்றிதழ்களை சரிபார்க்க ஆயிரத்து 500 ரூபாய் வரை சட்ட பல்கலைக்கழகங்கள் வசூலிப்பதாக புகார் தெரிவித்தார்.\nஇதைக்கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், நாடு முழுவதுமுள்ள சட்டப் பல்கலைக்கழகங்களை எதிர் மனுதாரராக வழக்கில் சேர்க்குமாறு உத்தரவிட்டனர்.\nஇன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் கூறியதாவது:\nவழக்கறிஞர்கள் தங்கள் சான்றிதழ்களை சரிபார்ப்பு பணிகளுகாக சமர்ப்பிக்க நவம் 30ம் தேதிவரை காலகெடு நீடித்து உத்தரவிட்டுள்ளது.\nஜனவரி 31 ஆம் தேதிக்குள் சமர்பிக்கப்பட்ட வழக்கறிஞர்களின் சான்றிதல்களை சட்ட பல்கலைகழகங்கள் சரிபார்த்துவிட வேண்டும் என்றும்,\nசான்றிதல்கள் சரிபார்ப்பு பணிகள் நிறைவடைந்தவுடன் பிப்ரவரி முதல்வாரத்திற்குள் இந்திய பார்கவுன்சில் நிலவர அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nஇன்னொரு வெள்ளம் வந்தால் மீட்பு நடவடிக்��ை எப்படியிருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81", "date_download": "2018-08-17T13:52:09Z", "digest": "sha1:JB43EQAN2MFDIKKXM3DZ5F5F6GUPUZPF", "length": 12239, "nlines": 301, "source_domain": "ta.wikipedia.org", "title": "துவாலு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகுறிக்கோள்: துவாலு மொழி:\"Tuvalu mo te Atua\"\nநாட்டுப்பண்: துவாலு மொழி: Tuvalu mo te Atua\nஅரச வணக்கம்: அரசியைக் கடவுள் காப்பாற்றுவாராக\n• அரசி இரண்டாம் எலிசபெத்\n• ஆளுநர் பிலோய்மியா டெலிட்டோ\n• தலைமை அமைச்சர் அபிசாயி இயெலெமியா\n• ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து அக்டோபர் 1, 1978\n• மொத்தம் 26 கிமீ2 (227வது)\n• நீர் (%) புறக்கணிக்கத்தக்கது\n• ஜூலை 2005 கணக்கெடுப்பு 10,441 (222வது)\nமொ.உ.உ (கொஆச) 2001 கணக்கெடுப்பு\n• மொத்தம் $12.2 மில்லியன் (228வது)\n• தலைவிகிதம் $1,100 (2000 தரவு) (மதிப்பிடப்படவில்லை)\nதுவாலு (Tuvalu,IPA: [t:u:'valu]), என்பது பசிபிக் கடலில் ஹவாயிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் நடுவில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும். இது முன்னர் எலீஸ் தீவுகள் என அழைக்கப்பட்டது. இதன் அயல் நாடுகளாக கிரிபட்டி, சமோவா மற்றும் பீஜி ஆகியன அமைந்துள்ளன. துவாலுவில் மொத்தம் நான்கு தீவுகள் உள்ளன. மொத்தப் பரப்பளவு 26 சதுர கிமீ ஆகும். இதுவே வத்திக்கானை அடுத்து உலகின் இரண்டாவது மிகக் குறைந்த மக்கள் தொகையைக் கொண்ட நாடாகும். ஐநா அவையில் உறுப்புரிமை கொண்ட மிகக் குறைந்த மக்கள் தொகையைக் கொண்ட நாடு. உலகின் நான்காவது மிகச்சிறிய நாடு.\nஇந்நாட்டின் ஆதிமக்கள் பொலினேசியர்கள் ஆவார். 19ம் நூற்றாண்டின் இறுதியில் இத்தீவுகள் பிரித்தானியாவின் குடியேற்ற நாடாகியது. எலீஸ் தீவுகள் பிரித்தானியாவினால் 1892 முதல் 1916 வரை ஆளப்பட்டது. 1916இலிருந்து 1974 வரையில் இவை கில்பேர்ட் தீவுகளுடன் இணைந்து நிர்வகிக்கப்பட்டு வந்தது. 1974 இல் எலீஸ் தீவு மக்கள் தமது தீவை பிரித்தானிய ஆட்சிக்குட்பட்ட துவாலு என்ற தனித்தீவாக்க வாக்களித்தனர். இதன் படி 1978இல் இது பிரித்தானிய பொதுநலவாய நாடுகளின் கீழ் முழுமையான விடுதலை ��ெற்றது.\nதுவாலு அரச இணையத் தளம் - (ஆங்கிலத்தில்)\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஏப்ரல் 2017, 19:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2791&sid=c5743feee3c88d12a53489185e600023", "date_download": "2018-08-17T12:49:31Z", "digest": "sha1:DOV64I2VW2NE5MOO5XRM3NK7XHCNT3HE", "length": 46029, "nlines": 357, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅக்கம் பக்கம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஇன்றைய நாட்களில் நேர்வழியில் உழைப்பதை பலர் தவிர்க்கிறார்கள் . வேகமாகவும் , அதிகமாகவும் குறுக்கு வழியில் அதிகம் சம்பாதிக்கும் ஆசையே பலரிடம் மேலோங்கி நிற்கின்றது . உடம்பை அதிகம் வருத்த விரும்பாத பேர்வழிகள் இவர்கள்.\nகுறுக்கு வழிச் சம்பாத்தியத்தில் இன்று முன்னிற்பது போதைவஸ்து கடத்தல்தான் .கரணம் தப்பினால் மரணம் என்பது எல்லோருக்குமே தெரிந்த கதைதான், என்றாலும் பண ஆசை யாரைத்தான் சும்மா விட்டுவைக்கின்றது \nஐரோப்பிய நாடுகளுக்கு தென் அமெரிக்க நாடுகள்தான் வாழைப்பழ விநியோகம் செய்து வருகின்றன , சமீப காலங்களில் ஸ்பெயின் நாட்டு சுங்க அதிகாரிகள் போலி வாழைப்பழங்களில் பதுக்கி அனுப்பப்படும் போதைவஸ்துக்களைக் கைப்பற்றி வருகின்றார்கள் .\nகடந்த ஞாயிறன்று தொகையாக வந்த வாழைப்பழங்களுக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 37.5 இறாத்தல் எடையுள்ள கொக்கேயினைக் கைப்பற்றி இருப்பதோடு இது சம்பந்தமாக இருவரைக் கைது செய்துள்ளார்கள் . போலி வாழைப்பழங்களுக்குள் ஒளித்து வைக்கப்பட்ட 15கிலோ கொக்கெயின் இத் தொகையில் உள்ளடக்கம் . இப்படியான கடத்தல்கள் கடந்த நவம்பரில் மலாக்காவிலும் இத்தாலிய கரையோர நகரான வலன்சியாவிலும் சுங்க அதிகாரிகளால் மடக்கப்பட்டன. இன்றைய நாட்களில் ஐரோப்பிய நாடுகளுக்குள் போதை வஸ்தைக் கொண்டுவர ஸ்பானியா ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாடாக இருந்து வருவதையே இந்தக் கைதுகள் நமக்கு தெளிவாக உணர்த்துகின்றன .\n2016இல் வெளிவந்த ஓர் அறிக்கையின்படி 2011-14 காலகட்டத்தில் பிடிபட்ட கொக்கெயினை ஸ்பெயின் , பெல்ஜியம் , பிரான்ஸ் , இத்தாலி போன்ற நாடுகள் ஊடாகவே கொண்டுவந்துள்ளார்கள் . இதில் 50 வீதமானவை ஸ்பெயின் ஊடாகவே வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது ,\nசென்ற மாதம் 5291 இறாத்தல் எடை கொண்ட கொக்கெயின் பிடிபட்டிருப்பதோடு கொக்கெயின் கடத்தல் கும்பலின் 24 அங்கத்தவர்கள் வகையாக மாட்டிக் கொண்டுள்ளார்கள் . கடந்த டிசம்பரில் 5677 இறாத்தல் எடை கொண்ட கொக்கேயினுடன் அறுவர் ஸ்பானிய அதிகாரிகளிடம் சிக்கி உள்ளார்கள் .\nகொக்கோ உற்பத்தி செய்யும் பொல்வியா, கொலம்பியா , பெரு ஆகிய தென் அமெரிக்க நாடுகளை விட உலகின் மிக மலிவான கொக்கெயின் பிரேசில் நாட்டில் ஒரு கிராம் பத்து டொலர் என்ற விலையில் கிடைக்கின்றது .\nஎபோலா பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் ���ிஞ்ஞானம் நன்றாகவே வளர்ந்து விட்டதால் இந்த எபோலா என்ற வியாதியால் பீடிக்கப்பட்டவர்கள் பேயடித்து இரத்தம் கக்கி இறந்தார்கள் என்று சொல்லப் போவதில்லை . பழம் தின்னும் வௌவால்கள் மூலம் மனிதருக்கு தொற்றிய இந்தப் பொல்லாத வியாதி வந்தால் அகமும் புறமும் இரத்தம் ஓட நோயாளி சாகடிக்கப்பட்டு விடுவார் .\nஇந்த வியாதி மனிதர்களை மட்டுமல்ல சிம்பன்சிகளையும் கொன்று அழித்துள்ளது, உலகின் மூன்றிலொரு தொகை கொரில்லாக் குரங்குகளை இந்த நோய் அழித்துள்ள நிலையில் புதியதொரு மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளார்கள் , இவைகள் உண்ணும் உணவில் இந்த மருந்தைக் கலந்து கொடுத்தால் போதும் . தடுப்ப்பூசி போடத் தேவை இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள் . ஆயிரக்கணக்கான குரங்குகள் இந்த நோயால் பீடிக்கப்பட்டு அழிந்த நிலையில் இந்த மருந்தின் அறிமுகம் ஓர் அற்புதம் என்றே சொல்லத் தோன்றுகின்றது .\nஅன்று சையர் என்று அழைக்கப்பட்ட இன்றைய கொங்கோ குடியரசில் 1976ம் ஆண்டு முதற் தடவையாக இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டது. 2014இல் மேற்குஆபிரிக்க நாடுகளில் பரவிய எபோலா சரித்திரத்தில் மிகப் பெரிய அளவில், 11,300 பேருக்கு அதிகமானவர்களைக் கொன்றழித்து கிலியால் பலரையும் ஆட்டுவித்ததை எவரும் மறுப்பதற்கில்லை. கொரில்லாக் குரங்குகளும் பெருமளவு கொல்லப்பட்டன. பழம் தின்னும் வௌவால்கள் முதலில் குரங்குகளைத் தாக்கின. இவற்றின் இறைச்சியை வேட்டையாடிய மனிதர் எபோலா தொற்றியதால் நோயால் கொல்லப்பட்டார்கள் .\nகொங்கோ குடியரசின் எபோலா நதி அருகே உள்ள ஒரு கிராமத்தில் இந்த நோய் முதல் ஆரம்பித்தால் எபோலா என்ற பெயர் இந்த நோயோடு ஒட்டிக் கொண்டு விட்டது .\nநாட்டின் நடுவே (மெகா) நகரம்\nநீயா நானா என்ற பலப் பரீட்சையில் சீனா நாலு கால் பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருக்கின்றது . அமெரிக்கா , ஜெர்மனி என்று பலம் வாய்ந்த நாடுகளுடன் போட்டி போட்டுக்கொண்டு பொருளாதார ரீதியாக பலத்த வளர்ச்சியைக் கண்டு வருகின்றது சீனா .\nபுதிய முயற்சியாக சீனாவில் மெகா நகரம் ஒன்று எழும்பப் போகின்றது . சீன ஜனத்தொகையின் பத்தில் ஒரு பகுதியினரைக் கொள்ளக் கூடியதாக இந்த நகரம் அமையும் என்கிறார்கள் அதாவது 100 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் இங்கு வாழப் போகிறார்கள் . . இந்த இராட்சத நகரம் பிரித்தானியாவை விட பெரிதாக இருக்கப் போகின்றது என்கிறார்கள் . இலண்டன் மாநகரை விட 137தடவைகள் பெரிதாக இருக்கும் என்று எம்மை ஆச்சரியப்பட வைக்கின்றார்கள் .\nபோக்குவரத்து விடயத்தில் பெருதும் கவனம் எடுத்து 2020ம் ஆண்டளவில் வேகமாக ஓடக் கூடிய ரயில் நிர்மாணப் பணிகளை முடித்து விடுவது என்று அதிகாரிகள் திட்டமிட்டுள்ளார்கள் . சீனாவின் வட கிழக்கு பிராந்தியத்தில்தான் இந்த நகரம் உருவாகப் போகின்றது . பல நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து ஒரு பாரிய நிறுவனம் உருவாகுவது போல பெய்ஜிங்(20மி.) , டியான்ஜின்(13மி.) போன்ற பெரிய நகரங்களின் மொத்த ஜனத்தொகையும் இன்னும் சில நகரங்களின் ஜனத் தொகையும் ஒன்றாக்கப்படும்\nJing-Jin-Si என்று அழைக்கப்படவுள்ள இந்த பிராந்தியம் 83, 403 சதுர மைல் விஸ்தீரணம் கொண்டதாகவும் .பிரித்தானியாவை விட 3000 சதுர மைல் அளவு கூடுதல் கொண்டதாகவும் இருக்கும் என்று சொல்லப்படுகின்றது .\nகடந்த வருடம் 40பில்லியன் பவுண்ட்ஸ் தொகை 5தூண் தொழில் பேட்டைகள் என்று வர்ணிக்கப்படும் கல்வி , சுகாதாரம் , போக்குவரத்து சூழல் , மனிதவளம் ஆகியவற்றிற்காக அரசால் முதலிடப்பட்டுள்ளது.கடந்த நவம்பரில் 29 பில்லியன் பவுண்ட்ஸ் தொகையை 700மைல் நீளமான ரயில் பாதையை மூன்று வருடங்களுக்குள் நிர்மாணிக்க அரசு அங்கீகாரம் வழங்கி இருக்கின்றது .\n2022 இல் பனிக்கால ஒலிம்பிக் விளையாட்டு இடம் பெறப் போவது சிறப்புச்செய்தி..\nஎடு தடி என் பெண்டாட்டிகாக\nபறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்ற பழைய சினிமாப் பாடல் வரிகள் உங்களில் சிலருக்கு ஞாபகத்தில் இருக்கலாம் . நாட்டுக்கு நாடு மொழி கலாச்சாரம் மட்டுமல்ல அவர்கள் நடை உடை பாவனையிலும் பெரிய மாற்றங்கள் இருப்பதை நாம் அவதானிக்கலாம் . ஒருவரின் உடையைப் பார்த்து இவர் இந்த நாட்டவர் என்றுகூட சொல்ல முடிகின்றது.\nஆபிரிக்க நாடுகள் பல விசித்திரங்களைக் கொண்டவை . எத்தியோப்பியா நாட்டின் கிராமப் புற வாழ்க்கை பல சடங்குகளை அனுஷ்டிக்கும் வினோத பழக்கவழக்கங்கள் கொண்ட கிராம மக்களைக் கொண்டுள்ளன .\nதென் மேற்கு எத்தியோப்பியாவில் உள்ள ஒரு இன மக்கள் தங்கள் உடம்பில் வடுக்களை ஏற்படுத்துவதில் முனைப்பாக இருக்கிறார்கள் . சூரி இனத்தவர்கள் என்று இவர்கள் அழைக்கப்படுகின்றார்கள் .. தங்கள் சொண்டுகள் நீளமாக இருக்க வேண்டும் என்பதற்காக பாரமான பொருட்கள் இணைத்துக் கட்டப்படுகின்றன . யார் பெண்ணாள்வது. என்பதைத் தீர்மானிக்க ஆபத்து நிறைந்த கோல் சண்டைகளில் ஈடுபடுகின்றார்கள் .\nதங்கள் கீழ் சொண்டுகளில் துளையிட்டு களி மண்ணினால் செய்த தட்டுக்களை போகும் இடமெல்லாம் காவிக்கொண்டு திரிகின்றார்கள் இங்குள்ள பெண்கள் . நீளமான சொண்டு இருப்பது தங்கள் அழகுக்கு ஒரு இலட்சணம் என்று இவர்கள் நம்புகின்றார்கள் . எவ்வளவுக்கு சொண்டு பெரிதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு பெரிய பசு ஒன்றை தன் மகளுக்கு சீதனமாக பெண்ணின் அப்பாவால் கேட்க முடியும் .\nஇவர்கள் வாழ்வின் தரத்தை இவர்கள் சொந்தமாக வைத்துள்ள கால்நடைகளே தீர்மானிக்கின்றன . இவர்களின் மிகப் பெரிய செல்வம் வீட்டில் உள்ள பசுக்கள்தான் ஒரு சாதாரண மனிதனிடம் 30 தொடக்கம் 40 பசுக்கள் வரை இருக்கும் . திருமணத்தின்போது தன் மனைவிக்கு கொடுக்க மாப்பிள்ளைக்கு 60பசுக்கள் வரை தேவைப்படும் . நன்கு கவனிக்கவும் . இங்கே சீதனம் வாங்குவது பெண் வீட்டார்தான் \nதங்கள் தொலை வெட்டி அதை முட்களால் உயர்த்தி உடம்பில் வடுக்களை உண்டாக்குவது இவர்கள் வழமை . பெண்கள் தங்கள் உடல் வடுக்களை ஆசையோடு பார்த்து ரசிக்கின்றார்கள் .\nடொங்கா என்று அழைக்கப்படும் கோல் சமர் ஆண்களுக்கு உரியது , நீண்ட தடிகள் ஒரு பெண்ணுக்காக ஆக்ரோஷமாக மோதிக் கொள்வார்கள் . சண்டையில் மரணமும் நிகழ்வதுண்டாம் .\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வ��ழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு த���ரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=56&t=2752&sid=1bb5b46b33f6d6e4c3b3ac43d3b3179b", "date_download": "2018-08-17T12:54:00Z", "digest": "sha1:7PASC4H7G7KY5Q7SCQZLE6FECFITTUYE", "length": 31665, "nlines": 410, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ கேளிக்கைகள் (Entertainments) ‹ பொழுதுப்போக்கு (Entertainment)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nதலைவர் புதுசா சிறை நிரப்பும் போராட்டம்னு அறிக்கை\nதொண்டர்களை வெளியில் விட்டு வெச்சா கட்சி\nசாயந்திரம் ஆயிட்டாலே ஒரு வெடவெடப்பு,\nஒரு படபடுப்புனு வந்த���டுது டாக்டர்\nஆபிஸ் முடிஞ்சு வீட்டுக்கு போகணும், மனைவியைப்\nபார்க்கணும்ன்னு நினைச்சா எல்லா ஆம்பளைங்களுக்குமே\nஅந்த படபடப்பு இருக்கத்தான் செய்யும்...\nRe: வெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nமேடம், நீங்க சொன்ன மாதிரி எல்லாத்தையும்\nமுதலில் அணைஞ்சு போன அடுப்பைப் பற்ற\nகல்யாணம் ஆகாமல் சாமியாராக முடியாதா சாமி...\nஎதுவும் கஷ்டப்பட்டாதான் பலன் கிடைக்கும்\nRe: வெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஎனக்கு தனிமை கிடைக்கும்போது நல்லா பேச்சு\nநீங்க பேச ஆரம்பிச்சா தலைவரே, ‘தனிமை’தானா\nதலைவருக்கு இவ்வளவு பெரிய பாராட்டு விழா\nஆமா அப்படி என்ன செஞ்சார்\nஅரசியலை விட்டே விலகறேன்னு அறிவிச்சுட்டாரே\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilleader.org/2018/01/08/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-08-17T13:19:19Z", "digest": "sha1:4BDBDIWTHEWTPFN3BBNKOPSAAI3KXINC", "length": 9269, "nlines": 78, "source_domain": "tamilleader.org", "title": "ஊடகங்களுக்கு சுமந்திரன் மிரட்டல்! – தமிழ்லீடர்", "raw_content": "தமிழ்லீடர் தமிழ் உலகின் முதல்வன்\nஊடகங்கள் நீங்களாக திருந்த வேண்டும். இல்லையேல் திருத்தப்படுவீர்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மிரட்டல் விடுத்துள்ளார்.\nயாழ். ஒஸ்மானியா கல்லூரி வீதியில் நேற்று மாலை நடந்த, யாழ். மாநகரசபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முஸ்லிம் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.\n“புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையில் ஒற்றையாட்சி இலங்கைக்கு பொருத்தமற்றது என்று கூறப்பட்டுள்ளது. ‘ஏக்கிய இராஜ்ய’ என்பது ஒற்றையாட்சி அல்ல. அது ஒருமித்த நாடு என்றும் இடைக்கால அறிக்கையில் எழுதப்பட்டிருக்கிறது.\nஒருமித்த நாடு என்பதற்கே நாங்கள் இணங்கினோம். ஆனால் நாங்கள் ஒற்றையாட்சிக்கு இணங்கி விட்டோம் என ஊடகங்கள் பொய்யை திரும்ப திரும்ப சொல்கின்றன.\nஊடகங்கள் பொய் விளம்ப கூடாது என நான் மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டிருக்க என்னை பார்த்து சிரிப்பது போலவும், மக்களை பார்த்து ஏளனம் செய்வது போலவும் ஊடகங்கள் மீண்டும் பொய்யுரைத்து வருகின்றன.\nதாங்கள் சொல்வதைதான் மக்கள் நம்புவார்கள் என்று ஊடகங்கள் நினைக்கக் கூடாது. மேலும், சிலர் ஊடகங்களை பகைத்தால் தேர்தலில் வெற்றிபெற முடியாது என்று சொல்கிறார்கள். ஊடகங்களுக்குப் பயந்து நாங்கள் மக்களிடம் பொய் சொல்ல இயலாது.\nஎவ்வளவு பலமான ஊடகங்களாக இருந்தாலும் நாங்கள் மக்களிடம் சென்று உண்மையைத் தான் சொல்வோம். பொய் சொல்லும் ஊடகங்களை பகைத்தே நாங்கள் தேர்தலில் வெற்றியடைய வேண்டும்.\n70 வருடங்களாக தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள், சிங்கள மக்கள் அனைவரும் சொல்லணா துயரங்களை சந்தித்தார்கள். அந்த துயரங்களுக்கு ஒரு தீர்வைக் காணவேண்டும். ஒரு தீர்வு திட்டத்தை உருவாக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு முயற்சித்து கொண்டிருக்கையில், சில அரசியல் தரப்புக்களைப் போல் ஊடகங்களும் பொய்யை சொல்லிக் கொண்டிருக்கின்றன.\nஇடைக்கால அறிக்கையில் தமிழ் மக்களை ஏற்காத ஒரு விடயம் கூட இடம்பெறவில்லை. எனவே ஊடகங்கள் பொய் சொல்வதை நிறுத்த வேண்டும், நீங்களாக திருந்த வேண்டும். இல்லையேல் திருத்தப்படுவீர்கள். மக்களாக ஊடகங்களை தூக்கி எறியும் நிலை உருவாகும்” என்றும் அவர் தெரிவித்தார்.\nPrevious: வட்டுவாகல் காணி அபகரிப்பு நடவடிக்கை உறுதி என்கிறது அரசு\nNext: யாழில் தயாமாஸ்ரர் மீது தாக்குதல்\nதெ��்லிப்பளையில் 4.7 ஏக்கர் காணி விடுவிப்பு\nஅரசியல்வாதிகளுக்கு அதிகாரிகள் அடிபணியக்கூடாது என்கிறார் வடக்கு முதல்வர்\nமாந்தை கிழக்கில் 899 குடும்பங்களுக்கு நிரந்தரவீடுகள் தேவை\nமுல்லைத்தீவில் இருந்து தென்னிலங்கை மீனவர்கள் வெளியேற்றம்\nகடலட்டை விவகாரம்; வடமராட்சி கிழக்கில் நடப்பது என்ன\nஈழத்தின் சிவசேனை; பின்னணியில் யார்\nசாதி, சமய சிக்கலுக்குள் சிக்குகிறதா தாயகம்\nமுள்ளிவாய்க்காலில் சர்ச்சை; நடந்தது என்ன\nவிவசாயத்தில் கை வைத்த நல்லாட்சி அரசு\nதெல்லிப்பளையில் 4.7 ஏக்கர் காணி விடுவிப்பு\nஅரசியல்வாதிகளுக்கு அதிகாரிகள் அடிபணியக்கூடாது என்கிறார் வடக்கு முதல்வர்\nமாந்தை கிழக்கில் 899 குடும்பங்களுக்கு நிரந்தரவீடுகள் தேவை\nமுல்லைத்தீவில் இருந்து தென்னிலங்கை மீனவர்கள் வெளியேற்றம்\nகூட்டமைப்புக்கு அமைச்சர் அஜித் பீ.பெரேரா பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/volkswagen-polo-ameo-new-petrol-engine-power-mileage-revealed-014303.html", "date_download": "2018-08-17T13:34:33Z", "digest": "sha1:U3QH2KKR3IWQ5AIQLZR2JDD4XR3EA5GY", "length": 12595, "nlines": 187, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஃபோக்ஸ்வேகன் போலோ மற்றும் அமியோ கார்களில் புதிய பெட்ரோல் எஞ்சின்! - Tamil DriveSpark", "raw_content": "\nஃபோக்ஸ்வேகன் போலோ மற்றும் அமியோ கார்களில் புதிய பெட்ரோல் எஞ்சின்\nஃபோக்ஸ்வேகன் போலோ மற்றும் அமியோ கார்களில் புதிய பெட்ரோல் எஞ்சின்\nஃபோக்ஸ்வேகன் போலோ மற்றும் அமியோ கார்களில் சக்திவாய்ந்த புதிய பெட்ரோல் எஞ்சினுடன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பது குறித்து மோட்டார்ஆக்டேன் தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.\nஃபோக்ஸ்வேகன் போலோ மற்றும் அமியோ செடான் கார்கள் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுக்கு பதிலாக, மூன்று சிலிண்டர்கள் கொண்ட புதிய 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு வர இருக்கிறது.\nதற்போதைய 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 74 பிஎச்பி பவரையும்,, 110 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கிறது. ஆனால், புதிய 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 76 பிஎச்பி பவரையும், 95 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும்.\nபோலோ காரில் இடம்பிடிக்க இருக்கும் புதிய 1.0 லிட்டர் பெட்ரோல் எ��்சின் லிட்டருக்கு 18.5 கிமீ மைலேஜையும், அமியோ காரின் அதே 1.0 லிட்டர் எஞ்சின் லிட்டருக்கு 20 கிமீ மைலேஜை தரும் வகையில் இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினைவிட அதிக எரிபொருள் சிக்கனம் கொண்டதாக இருக்கும்.\nதற்போதைய 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினையே 1.0 லிட்டர் எஞ்சினான மாற்றி ஃபோக்ஸ்வேகன் களமிறக்க இருக்கிறது. புதிய எஞ்சின் பவரை வெளிப்படுத்தும் திறன் மற்றும் மைலேஜில் சிறப்பானதாக இருக்கும் என்பது முக்கிய விஷயம்.\nபுதிய 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் வரும் ஃபோக்ஸ்வேகன் போலோ மற்றும் அமியோ கார்களின் விலையில் மாற்றங்கள் செய்யப்படாது என்பதும் இப்போது கிடைத்திருக்கும் தகவல். போலோ காரின் பெட்ரோல் மாடல் ரூ.5.42 லட்சம் எக்ஸ்ஷோரூம் ஆரம்ப விலையிலும், அமியோ கார் ரூ.5.5 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கிறது.\nபுதிய 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட போலோ மற்றும் அமியோ கார்கள் எப்போது விற்பனைக்கு வரும் என்பது குறித்த தகவல் இல்லை. எனினும், கூடிய விரைவில் இந்த புதிய மாடல்கள் விற்பனைக்கு வந்துவிடும் வாய்ப்புள்ளது.\nஃபோக்ஸ்வேகன் போலோ மற்றும் அமியோ கார்கள் பெட்ரோல் மாடல் தவிர்த்து, சக்திவாய்ந்த 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடலிலும் கிடைக்கிறது. இந்த எஞ்சின் 90 பிஎச்பி பவரையும், 230 என்எம் டார்க் திறனையும் வழங்கும். போலோ காரின் ஜிடி மாடலில் இருக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 104 பிஎச்பி பவரையும், 175 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nபைக்கின் பின்னால் 'சும்மா' உட்கார்ந்து வந்த 2,000 பேருக்கு திடீர் தண்டனை.. நீங்க உஷார் ஆயிடுங்க..\nஹூண்டாய் கிரெட்டாவுக்கு போட்டியாக புதிய கார்.. மாருதி கட்டிகாத்த ரகசியம் கூகுளில் தவறுதலாக கசிந்தது\nபோக்குவரத்து விதிமீறிய போலீஸ் அதிகாரிக்கு சமூக வலைதளம் மூலம் தண்டனை வாங்கி கொடுத்த இளைஞர்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/google-browser-history-deleting-options-007189.html", "date_download": "2018-08-17T12:55:10Z", "digest": "sha1:FVU2DZ2F4ZFLWVMCE7GXOSW5JDS4MW6Y", "length": 11126, "nlines": 146, "source_domain": "tamil.gizbot.com", "title": "google browser history deleting options - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்���ுகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n இலவச டேட்டாவே 1500ஜிபி ஆ.\nசெய்திகளை வாசிக்கப் போகும் கூகுள் அசிஸ்டென்ட்\nநம் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்கும் கூகுள்\nகூகுளின் 5 லட்சம் உதவித்தொகை. உங்களுக்கும் வேண்டுமா இதை பண்ணுங்க.\nஇன்றைக்கு நாம் பயன்படுத்தும் கூகுளில் பிரவுசரில் நாம் அதன் வெப் ஹிஸ்ட்ரியை கிளியர் செய்தாலும் கூகுள் அதை சேமித்து கொள்கிறது.\nஇதோ கூகுளில் இருந்து அதை எப்படி கிளியர் செய்வது என்று பார்ப்போமா.\nஅதாவது உங்களுக்கு ஒரு ஜிமெயில் அக்கவுண்ட் இருந்தால், அதில் நீங்கள் அக்கவுண்ட் உருவாக்கும் போது தரப்பட்ட தகவல்கள் அனைத்தும், நீங்கள் பயன்படுத்தும் ஜி ப்ளஸ், ஆர்குட், குரோம் பிரவுசர், யு-ட்யூப் என கூகுள் நிறுவனத்தின் அனைத்து சாதனங்களிலும் பயன் படுத்தப்படும்.\nநாம் கூகுள் மெயில் அக்கவுண்ட் வைத் திருந்தால், கூகுள் நாம் மேற்கொள்ளும் இணைய தளங்கள் குறித்த அனைத்து தகவல்களையும் குறித்து வைத்துப் பயன்படுத்தும். உங்கள் தேடல்கள் மற்றும் பார்க்கும் தளங்கள் ஆகிய அனைத்தும் அதன் டேட்டா தளத்தில் பதிவாகும். தேவைப்படும் நேரத்தில் இவை பயன்படுத்தப்படும்.\nகூகுள் இது போல நம் இணைய வேலைகளைப் பின்பற்றாமல் இருக்கவேண்டும் எனில், அதற்கான எதிர் வேலைகளையும் நாம் மேற்கொள்ளலாம். இதனை ஜஸ்ட் ஒரு பட்டன் அழுத்தி மேற்கொள்ளலாம் என்பது இன்னும் ஆர்வமூட்டும் ஒரு தகவலாகும். இதனை எப்படி மேற்கொள்வது எனப் பார்க்கலாம்.\nஉங்கள் கூகுள் அக்கவுண்ட்டில், யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்து நுழைந்த பின்னர்,https://www.google.com/history என உங்கள் பிரவுசரின் முகவரி விண்டோவில் டைப் செய்திடவும். அல்லது கூகுள் சாதனங்களான, கூகுள் ப்ளஸ், அல்லது கூகுள் தேடல் தளத்தில், மேலாக வலது மூலையில் உள்ள கீழ்விரி மெனுவில் Account Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கலாம்.\nஇந்த அக்கவுண்ட் செட்டிங்ஸ் பக்கத்தில், கீழாக ஸ்குரோல் செய்து சென்று, Services என்ற இடத்திற்குச் செல்லவும். அடுத்து, \"Go to web history\" என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும். இதில் டிக் அடையாளம் ஏற்படுத்தப்பட்டிருந்தால், நீங்கள் அண்மையில் சென்ற தளங்களின் முகவரி கள், மேற்கொண்ட தேடல்கள் அனைத்தும் அங்கு பட்டியலாக இருப்பதனைக் காணலாம்.\nஇங்கு உள்ள Remove all Web History என்ற கிரே கலர் பட்டனில் கிளிக் செய���திடவும். தொடர்ந்து ஓகே பட்டன்களைக் கிளிக் செய்து வெளியேறவும். இதனைத் தொடர்ந்து, உங்களின் இணைய தேடல் பக்கங்கள், தகவல் தேடல் கேள்விகள் அனைத்தும் கூகுளின் கரங்களுக்குள் சிக்காது.\nபரவாயில்லை, கூகுளுக்குத் தெரிந்தால் நல்லதுதானே என்று எண்ணினால், மேலே தரப்பட்டுள்ள இடத்திற்குச் சென்று அதனை இயக்கி வைக்கவும்.\nபெட்ரோல் போட்ட இனி காசு கொடுக்க வேண்டாம்.\nநாசாவின் TEES செயற்கைக்கோள் படம்பிடித்து அனுப்பிய வால் நட்சத்திரப் பதிவுகள்\nநம் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்கும் கூகுள்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/122428-nimaral-devi-issue-ramadoss-reveals-shocking-information.html?artfrm=most_comment", "date_download": "2018-08-17T13:18:13Z", "digest": "sha1:YPE5KAS7QKI4UDOUSW6772NNMSC7IPOV", "length": 29838, "nlines": 422, "source_domain": "www.vikatan.com", "title": "காமராஜர் பல்கலை-யில் நிர்மலா தேவிக்கு ஏ.சி அறை ஒதுக்கிய அதிகாரி! - ராமதாஸ் அதிர்ச்சி தகவல் | Nimaral Devi issue: ramadoss reveals shocking information", "raw_content": "\n`100 ஆண்டுகளில் இல்லாத பேரழிவு; மழை பாதிப்புகளால் 324 பேர் உயிரிழப்பு’ - கேரள முதல்வர் வேதனை\n`முடிந்தால் பிடித்துப் பாருங்கள்'- 4 மாநில போலீஸாருக்கு சவால்விட்ட வாக்கிக் கொள்ளையன் தினகரன்\nவலியில் துடித்த கர்ப்பிணி... மீட்கப்பட்ட அந்த நிமிடங்கள்... கேரளாவில் நடந்த நெகிழ்ச்சிச் சம்பவம்\nவிபத்தில் சிக்கிய இளைஞரை மீட்ட அமைச்சர் - உரிய சிகிச்சை தர அறிவுறுத்தல்\nஇறுதிச் சடங்கு செய்த வளர்ப்பு மகள் - டெல்லி ஸ்மிருதி ஸ்தலில் வாஜ்பாய் உடல் தகனம்\n`எங்களுக்கு அங்கீகாரம் அளியுங்கள்' - கலெக்டரிடம் வேதனைப்பட்ட இருளர் இன மக்கள்\nபச்சிளம் குழந்தையைத் தூக்கி உற்றுநோக்கிய அமைச்சர்... கேரளாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nவெளியானது சமந்தாவின் `யூ டர்ன்' ட்ரெய்லர்\n`முல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார்' - பென்னிகுவிக்கின் பேத்தி\nகாமராஜர் பல்கலை-யில் நிர்மலா தேவிக்கு ஏ.சி அறை ஒதுக்கிய அதிகாரி - ராமதாஸ் அதிர்ச்சி தகவல்\nகாமராஜர் பல்கலைக்கழக நிர்வாகிகளின் தூண்டுதலில்தான் கல்லூரி மாணவிகளைத் தவறான பாதையில் வழிநடத்த நிர்மலாதேவி முயன்றார் என்பதற்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளன என்று தெரிவித்துள்ள பா.ம.க நிறுவனர் ராமதாஸ், இந்த வழக்கை சி.பி.ஐ விசாரண���க்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், \"தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்களை நிர்வகிக்கும் பதவியில் உள்ளவர்களைத் திருப்திப்படுத்துவதற்காக அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் வலை வீசிய அக்கல்லூரியின் உதவிப் பேராசிரியர் நிர்மலா தேவி கைது செய்யப்பட்டிருக்கிறார். இது வரவேற்கத்தக்க நடவடிக்கை என்றாலும்கூட, இந்த விவகாரத்தை மூடி மறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது.\nபல்கலைக்கழக நிர்வாகத்தின் உயர் பதவியிலுள்ள சில பெரிய மனிதர்களின் பாலியல் தேவைகளுக்கு, தனியார் கல்லூரி மாணவிகளைப் பலியாக்க உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி முயன்ற விவகாரம் வெளியானதுமே அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சிதான் முதன்முதலில் வலியுறுத்தியது. பேராசிரியை நிர்மலா தேவியைக் கைது செய்வதுடன், இந்தக் கேவலத்தின் பின்னணியில் உள்ளவர்கள் அனைவரையும் அம்பலப்படுத்தி அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; இதற்காக இவ்வழக்கை சி.பி.ஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் பா.ம.க வலியுறுத்தியது.\n`100 ஆண்டுகளில் இல்லாத பேரழிவு; மழை பாதிப்புகளால் 324 பேர் உயிரிழப்பு’ - கேரள முதல்வர் வேதனை\n`முடிந்தால் பிடித்துப் பாருங்கள்'- 4 மாநில போலீஸாருக்கு சவால்விட்ட வாக்கிக் கொள்ளையன் தினகரன்\nவலியில் துடித்த கர்ப்பிணி... மீட்கப்பட்ட அந்த நிமிடங்கள்... கேரளாவில் நடந்த நெகிழ்ச்சிச் சம்பவம்\nஆனால், நிர்மலாதேவியைக் கைது செய்துள்ள காவல்துறையினர், இது மாணவிகளுக்கும் நிர்மலா தேவிக்கும் இடையிலான பிரச்னையாக மட்டும் கருதி, அத்துடன் இந்த வழக்கை முடித்துக்கொள்ள முடிவு செய்துள்ளனர். மற்றொருபுறம், இந்த விவகாரம் பற்றி விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம் தலைமையிலான விசாரணைக் குழுவை ஆளுநர் பன்வரிலால் புரோஹித்தும் மதுரைக் காமராஜர் பல்கலைக்கழகம் சார்பில் 5 பேர் கொண்ட விசாரணைக் குழுவை துணைவேந்தர் செல்லத்துரையும் அறிவித்துள்ளனர். இவையும் பாலியல் ஊழலை மூடி மறைக்கும் முயற்சிதான்.\nமாணவிகளுக்கு பாலியல் வலை வீசப்பட்டது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில் ஆளுநர் புரோஹித்துக்கோ துணைவேந்தர் என்ற முறையில் செல்லத்துரைக்கோ எந்த அதிகாரமும் கிடையாது. ஆளுநர் புரோஹித் பல்கலைக்கழகங்களுக்கு மட்டும்தான் வேந்தர் ஆவார். கல்லூரிகளை நிர்வகிக்கும் அதிகாரமோ அங்கு நடக்கும் தவறுகள் குறித்து விசாரிக்கும் அதிகாரமோ வேந்தருக்கு இல்லை. கல்லூரிகளில் நடந்த விஷயங்கள் குறித்து கல்லூரிக் கல்வி இயக்ககம் மட்டுமே விசாரணை நடத்த முடியும். அதுவும் கல்லூரி நிர்வாகத்தில் ஏதேனும் தவறுகளோ விதிமீறலோ நடந்தால் மட்டுமே கல்லூரிக் கல்வி இயக்ககம் தலையிட முடியும். ஒரு கல்லூரிக்குள் அதுவும் தனியார் நிர்வாகத்திலுள்ள கல்லூரியில், மாணவிகளைத் தவறாக வழி நடத்த ஆசிரியை முயன்றால் அது பற்றி நிர்வாக ரீதியிலான நடவடிக்கைகளை கல்லூரி நிர்வாகம் மட்டுமே எடுக்க முடியும். ஆனால், இது குற்றவியல் பிரச்னையாக மாறிவிட்ட நிலையில் அது தொடர்பாக விசாரிக்கவும் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தவும் புலனாய்வு அமைப்புகளுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.\nஅதுமட்டுமின்றி, பல்கலைக்கழகத்தின் உயர் பதவிகளில் இருப்பவர்களின் சார்பில்தான் கல்லூரி மாணவிகளுக்கு உதவிப் பேராசிரியை பாலியல் வலை வீசினார் என்று குற்றஞ்சாற்றப்படும் நிலையில், சந்தேகத்தின் நிழல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் செல்லத்துரை மீதும் விழுந்துள்ள சூழலில், அவர் எந்த அடிப்படையில் விசாரணைக்கு ஆணையிட முடியும். அவர் விசாரணையை எதிர்கொள்ள முடியுமே தவிர, விசாரணைக்கு ஆணையிட முடியாது. இந்த விஷயத்தில் தலையிட்டு விசாரணைக்கு ஆணையிட ஆளுநருக்கும் அதிகாரமில்லை. ஒருவேளை, இந்த விவகாரத்தில் பல்கலைக்கழக நிர்வாகிகளுக்கு தொடர்பு இருப்பதாக உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்கும் ஆணையை மட்டுமே ஆளுந பிறப்பிக்க முடியும்; விசாரணைக்கு ஆணையிட முடியாது. இதற்கெல்லாம் மேலாகப் பல்கலைக்கழக நிர்வாகிகளின் தூண்டுதலில்தான் கல்லூரி மாணவிகளைத் தவறான பாதையில் வழிநடத்த நிர்மலாதேவி முயன்றார் என்பதற்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளன. மதுரைக் காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற புத்தாக்கப் பயிற்சிக்கு உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி அழைக்கப்பட்டிருக்கிறார். ஆனால், பயிற்சி வகுப்பில் அவர் பங்கேற்கவில்லை. மாறாக பல்கலைக்கழகத்தில் ���ுளிரூட்டி வசதி கொண்ட அறை அவருக்காக ஒதுக்கித் தரப்பட்டிருக்கிறது.\nபல்கலைக்கழகத்தின் அதிகாரவரிசையில் உதவிப் பேராசிரியர் என்பவர், அதிலும் குறிப்பாக தனியார் கல்லூரியின் உதவிப் பேராசிரியருக்கு பல்கலைக்கழகத்தில் எந்த மரியாதையும் இருக்காது. ஆனாலும், நிர்மலாதேவிக்காகக் குளிரூட்டப்பட்ட அறையை பல்கலைக்கழகத்தின் ஆங்கில மொழிகள் ஆய்வுத்துறை தலைவராகவும் பல்கலைக்கழக மானியக்குழுவின் மனிதவள மேம்பாட்டு மைய இயக்குநருமான வி.கலைச்செல்வன் ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார். அவர் அங்கு 10 நாள்களுக்கும் மேலாகத் தங்கி, அவரது சொந்த வேலைகளைக் கவனித்திருக்கிறார். அதுமட்டுமின்றி, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தைப் பயன்படுத்தி மாணவிகளுக்கு பல்வேறு சலுகைகளைச் செய்து கொடுப்பதாக நிர்மலா தேவி அவரது தொலைபேசி உரையாடலில் குறிப்பிட்டிருப்பதால் பல்கலைக்கழகத்தின் உயர்நிலை நிர்வாகிகளுக்கு இதில் நிச்சயம் தொடர்பு இருக்க வேண்டும். இதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, பல்கலைக்கழகம் தனி விசாரணை நடத்துவது தங்களைத் தாங்களே காப்பாற்றிக்கொள்வது ஆகும்.\nமாணவிகளுக்கு பாலியல் வலை வீசப்பட்டது எளிதாகக் கடந்து செல்லக்கூடிய ஒன்றல்ல. மாணவிகளின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் இதில் தவறு செய்த அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். இதற்காக இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும். ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல 95241 36928 என்ற செல்பேசி எண்ணில் நிர்மலா தேவியுடன் யார், யாரெல்லாம் தொடர்பு கொண்டனர் என்பது குறித்த விவரங்களை உடனடியாகக் கண்டறிந்து, அவர்களின் பட்டியலை வெளியிட வேண்டும்\" என்று வலியுறுத்தியுள்ளார்.\nஆளுநர் விசாரிக்க உத்தரவிட்டது ஏன் - நிர்மலா தேவி விவகாரத்தில் ஸ்டாலின் சந்தேகம்\nஉதவிப் பேராசிரியை நிர்மலா தேவி\n`அட்வான்ஸ் தொகையை திரும்ப வாங்குங்கள்'- ஸ்டாலின் ஆவேசம்\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள்ளை\n\"கருணாநிதி சமாதி விஷயத்தில், ஸ்டாலின் சுயபரிசோதனை செய்யட்டும்\" - டெல்லியில் எடப்பாடி பழனிசாமி #VikatanExclusive\n' ரஜினி வராவிட்டால் என்ன செய்வது' - பா.ஜ.க அச்சமும் 'ஆப்பரேஷன் தி.மு.க'வும்\n`இப்ப அடிச்சிப்பாரு’ - விபத்து ஏற்படுத்தி காவலரிடம் எகிறிய அண்ணன், தம்பிக்கு நடந்த துயரம���\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nகாமராஜர் பல்கலை-யில் நிர்மலா தேவிக்கு ஏ.சி அறை ஒதுக்கிய அதிகாரி - ராமதாஸ் அதிர்ச்சி தகவல்\nமொபைலுக்கும் இது சம்மர்தான் பாஸ்... பத்திரமா பாத்துக்கோங்க\nபெர்னோலி தியரியின் அடிப்படையை அறிவீர்களா - டி.என்.பி.எஸ்.சி முதல் யு.பி.எஸ்.சி வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://udanpirappe.blogspot.com/2012/01/blog-post_13.html", "date_download": "2018-08-17T13:33:46Z", "digest": "sha1:EZIUMKC6AAXQBLYCBKQJEML5DAFG7RCT", "length": 9918, "nlines": 107, "source_domain": "udanpirappe.blogspot.com", "title": "udanpirappe: மார்கழி மாத பஜன் கொலவெறி ! (வீடியோ இணைப்பு )", "raw_content": "\nமார்கழி மாத பஜன் கொலவெறி \nகடந்த இரு மாதங்களாக இளைஞர் பட்டாளமே கொலவெறி பாடலை ,தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறது.\nயுடியூபில் தனுஷின் கொலவெறி ஹிட்டாக , அதை தொடர்ந்து ,பலரும் ,அந்த பாடலை ரீமேக்கினார்கள்.\nஅந்த பாடல்களும் ,பல பேரால் பார்க்கப்பட்டு வருகிறது.\nஇதனிடையே ,என் உள்ளூர் நண்பர்கள் .\nமார்கழி மாத பஜனை பாடும் குழுவினரை செல்போனில் படம் பிடித்து ,எடிட் செய்து ,கொலவெறி பாடல் மூலம் நையாண்டி செய்திருக்கிறார்கள்.\nஹா ஹா ஹா. அடப்பாவிகளா. கேமரா ஏன் சிலர் வாயுக்குள்ள எல்லாம் போகுது.\nபொதுவாக நம்ம ஊர் காதல் கலாச்சாரத்தில் சொல்லப்படுவது ,என்னவென்றால் ,காதலர்கள் காதலை மட்டும் கொண்டாட வேண்டும் . காமத்தை அல்ல என்று .நடை...\nதிமுகவின் பெரும்புள்ளி முன்னாள் அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் ,நேற்று மர்ப நபர்களால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கிறார் .க...\nTHE DEBT (2011) சினிமா விமர்சனம்\nஎடுத்த எடுப்பில் திரைக்கதையில் வேகத்தை கொண்டு வருவது என்பது சிரமமான காரியம் .. இந்த திரைப்படத்தில் அந்த சிரமமான காரியத்தை சிறப்பாகவே செய்து...\nTHE DARKEST HOUR (ஹாலிவுட் விமர்சனம் )\nதிடீரென மர்மமான ஜந்துக்கள் ,விண்வெளியிலிருந்து இறங்கி நம்மை தாக்கினால் எப்படியிருக்கும் என்ற கற்பனையை வைத்து உருவாக்கப்பட்டதுதான் இந்த ...\nஜக்கி வாசுதேவ் சாமிய நீங்க பார்த்திருக்கீங்களா \nஅறிந்த, ஆட்டையாம்பட்டி இளைஞன் ஒருவன் , அவரை எப்படியாவது பார்த்துவிட வேண்டுமென கோவையை வந்தடைந்தான். ஈஷா மையத்தி...\nபுராண நாடகங்கள் :ஒரு ப���ர்வை.\nகிராமத்து திருவிழாக்களை இன்றும் ,உயிர்ப்புடன் வைத்திருப்பது , இரவு நேரம் நடைபெறும் வள்ளித் திருமணம் , வீரபாண்டிய கட்டபொம்மன், சில நேரங...\nநண்பன் (சினிமா விமர்சனம் )\nஹிந்தி திரைப்படத்தை ரிமேக் செய்து எடுக்கப்பட்டிருந்தாலும் ,பெருவாரியான மக்கள் ,ஹிந்தி படத்தை பார்க்காததால் ,நண்பன் அனாயசமாக ஹிட் அடித்திரு...\nவர்லாம் வர்லாம் வா (திரைப்பட விமர்சனம் )\nநேற்று ஒரு திரைப்படம் பார்க்க நேர்ந்தது.மிக அட்டாகசமான கதைக் களம்.முறையற்ற ,அங்கீகாரமில்லாத மருத்துவ கல்லூரிகளும்,பொறியியல் கல்லூரிகளில் ...\n18+ (1) அதிமுக (2) அரசியல் (37) ஆங்கிலம் (1) ஆதிமுக (4) ஆன்மிகம் (2) ஆஸ்கார் (1) இந்திய பொருளாதாரம் (1) இந்தியா (2) இயக்குனர் (1) ஈழம் (2) ஈஷா (1) ஈஷா யோக மையம் . (1) உயிரிழப்பு (3) கட்டுரை (1) கதை (14) கதைகள் (10) கமல் (1) கருணாநிதி (1) கலைஞர் (1) கவிதை (1) கற்பனை (5) காதல் (6) காதல் கவிதைகள் (11) காமெடி (8) கிராமம் (2) கில்மா காதல் (2) குருவியார் கேள்வி பதில் (1) கொலை (2) கோவை (1) சசிகலா (2) சமூகம் (30) சம்பவம் (12) சிங்கம் 3 (1) சிம்பு (1) சிறுகதை (13) சினிமா (29) சினிமா விமர்சனம் (4) தமிழ் சினிமா (3) திமுக (1) திரைப்பட விமர்சனம் (2) தினத்தந்தி (1) துக்ளக் (1) தேர்தல் 2014 (1) தொலைக்காட்சி (1) தொழில்நுட்பம் (5) த்ரில்லர் (5) நகைச்சுவை (5) நகைச்சுவை துணுக்கு (10) நாராயணசாமி (1) நிகழ்வு (4) நிலம் (1) நினைவுகள் (3) பாலாஜிசக்திவேல் (1) பாலிவுட் (1) பிரபலம் (1) பிரம்மாண்டம் (3) பிஜேபி (2) புனைவு (5) பெங்களூரு (1) பைரவா (1) பொது (7) பொருளாதாரம் (1) மதுரை (1) மிருணாள்சென் (1) முதல்வர் (1) மேஜர் சுந்தர்ராஜன் (1) மோடி (1) வசந்தபாலன் (1) வரலாறு (3) வழக்கு.ஊழல் (1) வாலியின் கவிதை (1) விலைவாசி (1) விளையாட்டு (3) விஜயகாந்த் (1) ஜக்கி வாசுதேவ் (1) ஜனாதிபதி (1) ஜெயலலிதா (3) ஹாலிவுட் (14)\nமவுனகுரு (சினிமா விமர்சனம் )\nபுராண நாடகங்கள் :ஒரு பார்வை.\nநண்பன் (சினிமா விமர்சனம் )\nமார்கழி மாத பஜன் கொலவெறி \nWARRIOR (2011) சினிமா விமர்சனம்\nTHE DEBT (2011) சினிமா விமர்சனம்\nSTRAW DOGS (2011) சினிமா விமர்சனம்\nஇனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/22452-.html", "date_download": "2018-08-17T13:52:10Z", "digest": "sha1:7KQXV642QOOAPLM53LW5YMG2WTAFLB42", "length": 7184, "nlines": 95, "source_domain": "www.newstm.in", "title": "போர்ப்ஸ் சர்வதேச சாதனையாளர் அம்பானி!! |", "raw_content": "\nகர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு\nவாஜ்பாய் உடலுக்கு ஆளுநர், இ.பி.எஸ், ஸ்டாலின் அஞ்சலி\nவாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்\nஅமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்\nபோர்ப்ஸ் சர்வதேச சாதனையாளர் அம்பானி\nரிலையன்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்திய ஜியோ, இந்திய தொலைத்தொடர்பு நிறுவனத்தையே திருப்பி போட்டுவிட்டது என்றே சொல்லலாம். இலவச ஆஃபர்கள், குறைந்த விலை பேக்குகள் என அனைத்து நிறுவனங்களும் தற்போது ஜியோவுடன் போட்டி போட்டு வருகின்றனர். பிரபல போர்ப்ஸ் பத்திரிக்கையின், உலகம் முழுவதும் தங்களது துறையின் நிலைப்பாட்டையே மாற்றி அமைப்பவர்களை கவுரவிக்கும் டாப் 25 'கேம்சேஞ்சர்ஸ்' பட்டியலில், அம்பானி முதலிடம் பிடித்துள்ளார். வேறு எந்த இந்தியரும் இந்த பட்டியலில் இடம் பெறவில்லை. மேலும், கடந்த டிசம்பர் மாதத்தை விட முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு தற்போது சுமார் 45,000 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில், டாட்டா நிறுவனத்தை முந்தி, மும்பை பங்குச்சந்தையின் அதிக மதிப்புள்ள பங்குகளாக ஜியோ உருவெடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.\nகேரளாவில் கவனம் ஈர்த்த கலெக்டர்கள்\nகார்ட்டூன்: மக்களின் பிரதமர் வாஜ்பாயின் பயணம் முடிந்தது\nதொங்கிய நிலையில் கொள்ளிடம் பாலம்\nகேரளாவில் இன்னும் 2 நாட்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்\n1. வாஜ்பாய் மறைவு- தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\n2. வாஜ்பாய் மறைவு: 7 நாள் துக்கம் அனுசரிப்பு; நாளை இறுதிச்சடங்கு\n3. கழற்றிவிட்ட ஜெயலலிதா...கலங்கிய வாஜ்பாய்.. கைகொடுத்த கருணாநிதி\n4. ஸ்டாலினுக்கு தந்திரங்கள் தெரியவில்லை: அலற வைக்கும் மு.க.அழகிரி\n5. பாகிஸ்தானை பதற வைத்த வாஜ்பாய்... ’ஒளிரும்’ சரித்திரங்கள்\n6. பாரத ரத்னா யாருக்கு மறைந்தும் தொடரும் கருணாநிதி - ஜெயலலிதா யுத்தம்\n7. ஆட்டம் காட்டிய மு.க.அழகிரி... ஆதரவு கொடுத்த ஸ்டாலின்\n5 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nஇரு துருவங்கள் - இறுதிக்கு முற்பகுதி | ரசிகர்களின் யுத்தம்\n- தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்\nஆட்டம் காட்டிய மு.க.அழகிரி... ஆதரவு கொடுத்த ஸ்டாலின்\nஇந்திய பயணத்தை ரத்து செய்த லெபனான்\nதோனி அற்புதமானவர்- ஸ்மித் புகழாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/viewtopic.php?f=10&t=26&sid=92345eb8ed132731e9ce7f63d13e8b30&start=10", "date_download": "2018-08-17T13:21:42Z", "digest": "sha1:GYGX3KNWTTXQLGFBRA7XM5Z6QMXR5JDT", "length": 5215, "nlines": 142, "source_domain": "datainindia.com", "title": "என் பெயர் சுகன்யா - Page 2 - DatainINDIA.com", "raw_content": "\nBoard index Special Corner உறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி. என் பெயர் சுகன்யா\nஉறுப்பினர்கள் தங்களை பற்றி மற்ற உறுபினர்களுக்கு அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nRe: என் பெயர் சுகன்யா\nRe: என் பெயர் சுகன்யா\nRe: என் பெயர் mohana\nஎனக்கு உங்களது web side பிடித்துள்ளது.... இதில் இணைய என்ன செய்யவேண்டும்.\nRe: என் பெயர் mohana\nஎனக்கு உங்களது web side பிடித்துள்ளது.... இதில் இணைய என்ன செய்யவேண்டும்.\nRe: என் பெயர் சுகன்யா\nவணக்கம்,எனது பெயர் ராஜபாண்டி நான் ஏற்கனவே ஒரு அலுவலகத்தில் டேட்டா என்ட்ரி வேலை செய்து கொண்டிருக்கேன்\nRe: என் பெயர் சுகன்யா\nஎனக்கு ஒரு சின்ன சந்தேகம் இதில் எப்படி வேலை செய்வது மற்றும் வேலையை எங்கு பெறுவது என்று எனது ஈமெயில் ஐடி இல் குறிப்பிடவும் நன்றி\nRe: என் பெயர் சுகன்யா\nRe: என் பெயர் சுகன்யா\nReturn to “உறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.”\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilbc.ca/vithusayni-paramanathan-received-year-2016-change-the-world-recognition-award/", "date_download": "2018-08-17T13:34:36Z", "digest": "sha1:HZU6VIFC6IZ6V225FEQ2S223FNQ25Q6G", "length": 7068, "nlines": 96, "source_domain": "tamilbc.ca", "title": "Vithusayni Paramanathan received Year 2016 Change The World Recognition Award – Tamil Business Community", "raw_content": "\n1980-களில் பிரபலமான நடிகர்-நடிகைகள் மகாபலிபுரத்தில் சந்திப்பு\nரூ.3 கோடி HEROIN கடத்திவந்த பாகிஸ்தான் நாட்டினர் இலங்கையில் கைது\n1980-களில் பிரபலமான நடிகர்-நடிகைகள் மகாபலிபுரத்தில் சந்திப்பு\nஐம்பதாயிரம் பக்தர்கள் கலந்துகொண்ட வல்மொறின் முருகன் ஆலயத்தின் 2017 தேர்த் திருவிழா\nஆயுள் பலம் தரும் ஆடி அமாவாசை July 22, 2017 Saturday\n1980-களில் பிரபலமான நடிகர்-நடிகைகள் மகாபலிபுரத்தில் சந்திப்பு\nவிவேக்க���ற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விக்ரம்\nஇசையுலகில் கால் நூற்றாண்டு: இந்தியா முழுவதும் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சிகள்\nஇசையுலகில் கால் நூற்றாண்டு: இந்தியா முழுவதும் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சிகள்\nவிட்டுக் கொடுத்து வாழும் இல்லறம்: சர்வதேச பேச்சுப் போட்டியில் இந்திய வம்சாவளி நபருக்கு தங்கப்பதக்கம்\nஐம்பதாயிரம் பக்தர்கள் கலந்துகொண்ட வல்மொறின் முருகன் ஆலயத்தின் 2017 தேர்த் திருவிழா\nசிலம்பொலி ஷேஸ்திர நடனப்பள்ளியின் வருடாந்த பரத நாட்டிய “சலங்கை ஒலி சங்கமம்”\nநேற்றைய தினம் நடன ஆசிரியை கௌரி பாபு அவர்களின் வருடாந்த பரத நாட்டிய நிகழ்வு\nஆலயத்தின் உபதலைவர் கருணாநிதி அவர்கள்\nபிரபல நடன ஆசிரியை, பரத கலா வித்தகர், பரத சூடாமணி ஸ்ரீமதி பத்மினி ஆனந்த் அவர்களின் மாணவியுமாகிய செல்வி ஐடீலா யோகேஸ்வரன்\n1980-களில் பிரபலமான நடிகர்-நடிகைகள் மகாபலிபுரத்தில் சந்திப்பு\nரூ.3 கோடி HEROIN கடத்திவந்த பாகிஸ்தான் நாட்டினர் இலங்கையில் கைது\nவிவேக்கிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விக்ரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://usetamil.forumta.net/t49560p100-topic", "date_download": "2018-08-17T13:43:13Z", "digest": "sha1:T477KGMO6Z4BMC4OS224VA4TYRSO7WXM", "length": 44850, "nlines": 703, "source_domain": "usetamil.forumta.net", "title": "வலிக்கும் இதயத்தின் கவிதைகள் - Page 5", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\n» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட\n» உயிர் காக்கும் விவசாயின் உயிர்\n» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு\nபதிவுகளை EMAIL மூலம் பெற:\nTamilYes :: அரட்டை அடிக்கலாம் வாங்க :: கவிதைகள்\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nநேரத்தில் சொல்லி விடு ....\nசொல்லாமல் விட்ட காதல் ....\nகாதலை சொல்லி வேதனை ....\nபட்டவர்களை விட காதலை ....\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nகை கோர்க்க முடிந்த ....\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nநேரம் காலம் எல்லாம் ....\nதுடிப்பும் வலியும் அப்போது ....\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nஒரு பொய் சிரிப்பு சிரிக்க ....\nஎன் நினைவுகளை எப்படி ....\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nகூலிக்கும் உன்மீது ஆசை ....\nகூடி ஒருநாள்கூட போசமுடியாத .......\nமுடிந்தது என் காதல் ...............\nஉன் நினைவுகளை மறக்க ...............\nமுடியவில்லை யாருக்கும் சொல்ல . .............\nகூலிக்கும் இதயம் இருக்கு ............\nஎன்று ஏன் புரிவதில்லை ............\nகூலிக்கும் காதல் வரும் -என்று .............\nஇன்னுமொரு கூலிக்கு புரிந்தால் .............\nபோதும் - ஆனால் கூலியே .....\nLocation : இலங்��ை -யாழ்ப்பாணம்\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nகண் சிமிட்டும் நேரமாவது ...\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nமரணம் வரை தான் ...\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nகாதலை தவிர வேறு ஏதும்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nஉனை வெறுத்ததாக சொன்னாலும் ..\nமனம் என்னை வெறுக்கிறதே தவிர ....\nஉனை மறக்க முயன்றும் என்னால்\nஉன் உருவம் மறைகிறது ..\nவிழிக்குள் பதிந்து இருக்கும் உன்.....\nஉருவத்தை கண்ணீரால் கூட ...\nகண்ட கனவுகள் மறக்க நினைக்கிறேன்\nகனவுகள் போல் ஆகிவிட்ட காதலை\nரோஜாவாக பிறக்க வேண்டிய நான் ..\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nஆசையாய் எழுதிய கவிதையை ......\nஇவையெல்லாம் எனக்கு உயிர் .........\nகண்ணுக்குள் இருக்கும் - நீ\nஇதயத்தில் இருக்கும் நீ .....\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nபிரிந்து வாழ முயற்சிக்கிறேன் .......\nமறந்து வாழவும் முயற்சிக்கிறேன் .....\nஅதனால் நான் அடிக்கடி இறந்து ....\nஇறந்துவிடுவது நன்று என்று ...\nஉன்னை கொன்று விடும் என்பதால் .....\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nஇருந்த என் இதயத்தை ....\nதுடி துடிக்க வைத்துவிட்டாய் .....\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nஎரியும் காதல் -தீபம் ...\nஉன் திருமண பேச்சும் ..\nவலிக்குதடி உன் காதல் ....\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nஎன் உயிர் பிரியும் வரை .......\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nநீ அப்படி நினைத்து விடாதே .....\nஒரே ஒரு உதவி செய் .....\nஎனக்காக ஒரு துளி .....\nஅதை விட எனக்கு ......\nஉன்னிடம் இருந்து வர .....\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nஉன்னை மறக்க வேண்டும் ......\nஎன்ன சொல்கிறேன் என்று .....\nஉன்னை எப்படி மறப்பது ....\nமுடிந்தால் ஒரு உதவி செய் .....\nஎன்னை நீ மறக்க என்ன .....\nமறக்க நான் முயற்சிக்கிறேன் ....\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nஅறுதியான நம் காதல் .....\nபாழாய் போன மனசு ......\nஉன்னுடன் பேச துடிக்கிறது .....\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nகுரல் கேட்க ஆசை தான்..\nமுகம் பார்க்க ஆசை தான் ..\nஉன்னுடன் பேச ஆசை தான்..\nஅத்தனை வலிகளை தந்து ....\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nஎன் உயிரை பறித்து விடு .....\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nஉன் பத்திரிக்கை சுதந்திரம் .....\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nநீ மறந்து விட்டாய் என்று ....\nபல முறை இதயத்துக்கு ....\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nஏன் வெறுத்தாய் என்று ..\nமீண்டும் வருவாய் என்று ..\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nஉன் அருகே இருந்துவர ..\nஉன் அம்மா இருக்கையை ....\nவரவேற்க உன் உறவினர் ...\nநான் மட்டும் அனாதையாக ...\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nTamilYes :: அரட்டை அடிக்கலாம் வாங்க :: கவிதைகள்\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE/", "date_download": "2018-08-17T13:56:53Z", "digest": "sha1:OWLA4WTXLYX2ABS2573OUGKA4EJIMM5B", "length": 8357, "nlines": 74, "source_domain": "www.supportaiadmk.org", "title": "முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டம் மூலம் விவசாயி துரைராஜின் புற்றுநோய் கட்டியை அகற்றி மருத்துவர்கள் சாதனை:முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு துரைராஜின் குடும்பத்தினர் நன்றி - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டம் மூலம்...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டம் மூலம் விவசாயி துரைராஜின் புற��றுநோய் கட்டியை அகற்றி மருத்துவர்கள் சாதனை:முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு துரைராஜின் குடும்பத்தினர் நன்றி\nவியாழக்கிழமை, ஜனவரி 28, 2016,\nமுதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் மூலம், உணவு குழாய் புற்று நோயால் பாதிக்கப்பட்ட விவசாயிக்கு தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு, மருத்துவ நிபுணர்கள் சாதனை படைத்துள்ளனர்.\nதஞ்சாவூர் மாவட்டம் ஆலக்குடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி துரைராஜ், உணவுக்குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, மிகவும் ஆபத்தான நிலையில், தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அங்கு அவரை பரிசோதனை செய்த குடல்நோய் அறுவை சிகிச்சை பிரிவு தலைவர் அரவிந்தன் தலைமையிலான மருத்துவக் குழுவினர், நுண் துளை கருவி எனும் லேப்ராஸ்கோப் மூலம் நவீன சிகிச்சை மேற்கொண்டு, புற்றுநோய் கட்டியை அகற்றினர். வழக்கமாக இதுபோன்ற ஆபத்தான நோய்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே மேற்கொள்ளப்படும். ஆனால், அரசு மருத்துவமனையில் லேப்ராஸ்கோப் மூலம் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டு, அரசு மருத்துவ நிபுணர்கள் சாதனை படைத்துள்ளனர். தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் தான் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது சிறப்பம்சமாகும்.\nதனியார் மருத்துவமனையில் 10 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ள வேண்டிய அறுவை சிகிச்சையை எவ்வித கட்டணமும் இன்றி, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் செய்ய உத்தரவிட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு விவசாயி துரைராஜின் குடும்பத்தினர் நெஞ்சம் நெகிழ நன்றி தெரிவித்தனர்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2016/10/3_6.html", "date_download": "2018-08-17T14:00:38Z", "digest": "sha1:FFQJ46XHDFSE3WN5I653YSWKWOFOQZ4H", "length": 9717, "nlines": 145, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: பிரான்ஸ், அமெரிக்கா, நெதர்லாந்து நாடுகளை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு", "raw_content": "\nபிரான்ஸ், அமெரிக்கா, நெதர்லாந்து நாடுகளை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு\nபிரான்ஸ், அமெரிக்கா, நெதர்லாந்து நாடுகளை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு\nபிரான்ஸ், அமெரிக்கா, நெதர்லாந்து நாடுகளை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது. மூலக்கூறு எந்திரம் உலக அளவில் மிகப்பெரிய கவுரவமாக கருதப்படும் நோபல் பரிசுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் மருத்துவம், இயற்பியல் போன்ற துறைகளுக்கான நோபல் பரிசு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், வேதியியலுக்கான பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது.\nஇந்த ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜீன்-பியரே சாவேஜ், இங்கிலாந்தில் பிறந்த அமெரிக்கரான ஜே.பிரேசர் ஸ்டொட்டார்ட் மற்றும் நெதர்லாந்தை சேர்ந்த பெர்னார்டு பெரிங்கா ஆகிய 3 விஞ்ஞானிகள் கூட்டாக பெறுகின்றனர். உலகின் மிகச்சிறிய மூலக்கூறு எந்திரத்தை உருவாக்கியதற்காக அவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. புதிய கருவிகள் உருவாக்கம் இது குறித்து நோபல் பரிசு வழங்கும் சுவீடனின் ராயல் அறிவியல் அகாடமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘கட்டுப்பாடு மிக்க இயக்கத்துடனான மூலக்கூறுகளின் வடிவமைப்பு மற்றும் தொகுப்புக்காக இந்த விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இந்த வடிவமைப்புடன் ஆற்றலை சேர்க்கும் போது அது ஒரு பணியை மேற்கொள்ளும்’ என்று கூறப்பட்டு உள்ளது. சென்சார், புதிய கருவிகள் மற்றும் ஆற்றலை சேமிக்கும் கருவிகள் உருவாக்கத்துக்கு இத்தகைய மூலக்கூறு எந்திரங்கள் மிகப்பெரும் உதவியாக இருக்கும் எனவும் அகாடமி அதிகாரிகள் கூறினர். சுமார் ரூ.6 கோடி பரிசு வேதியியலுக்கான நோபல் பரிசு தொகையாக 9 லட்சத்து 30 ஆயிரம் டாலர் (சுமார் ரூ.6 கோடி) வழங்கப்படுகிறது. இதை 3 விஞ்ஞானிகளுக்கும் பிரித்து வழங்கப்ப���ும் என நோபல் பரிசு அமைப்பு அறிவித்து உள்ளது. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் டிசம்பர் மாதம் 10-ந் தேதி ஸ்டாக்ஹோம் மற்றும் ஆஸ்லோவில் நடைபெறும் வண்ணமிகு நிகழ்ச்சியில் வழங்கப்படுகிறது. முன்னதாக மருத்துவத்துக்கான நோபல் பரிசு ஜப்பானை சேர்ந்த யோஷினோரி ஒசுமிக்கும், இயற்பியலுக்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கும் அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2015/01/Mahabharatha-Udyogaparva-Section22.html", "date_download": "2018-08-17T12:59:41Z", "digest": "sha1:CC4GEPZLHBEW5BQJSQUAWKNH26DTCCEB", "length": 50195, "nlines": 106, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "இந்திரனுக்குச் சற்றும்குறையாத பாண்டியன்! - உத்யோக பர்வம் பகுதி 22 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\n - உத்யோக பர்வம் பகுதி 22\n(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 22)\nபதிவின் சுருக்கம் : பாண்டவர்களிடமும், உபப்லாவியத்தில் கூடியிருக்கும் மன்னர்களிடமும் சஞ்சயன் என்ன பேச வேண்டும் என்பதைத் திருதராஷ்டிரன் சொல்வது; பாண்டவர்களின் நலனை விசாரிக்கச் சொன்னது; துரியோதனனின் அறியாமையை இகழ்வது; பாண்டவர்களின் செல்வத்தைக் கொடுப்பதே சிறந்தது என்று சொல்வது; அர்ஜுனன், கிருஷ்ணன், பீமன், நகுலன், சகாதேவன் ஆகியோரின் பலத்தைப் புகழ்வது; திருஷ்ட்டத்யும்னன், துருபதன், விராடன், கேகய இளவரசர்கள் ஆகியோரையும் வீரமிக்க மிலேச்ச குலத்தவரின் வீரத்தையும் புகழ்வது; இந்திரனுக்குச் சற்றும் குறையாதவன் பாண்டியன் என்று சொல்வது; சாத்யகியைப் புகழ்வது; சிசுபாலன் கொல்லப்பட்டதை நினைவுபடுத்துவது; கிருஷ்ணனின் பெருமையை மீண்டும் சொல்வது; கிருஷ்ணன் அர்ஜுனன் ஆகியோரைக் கண்டு அஞ்சுவதாகவும், ஆனால் இவர்கள் அனைவரை விடவும் யுதிஷ்டிரனை நினைத்தால்தான் தான் பெரிதும் அஞ்சுவதாகவும் சொல்வது; போரைத் தவிர்க்க, பாண்டவர்களின் கோபத்தைத் தணிக்க என்னவெல்லாம் சொல்ல முடியுமோ அனைத்தையும் சொல்லுமாறு திருதராஷ்டிரன் சஞ்சயனைப் பணித்தது...\nதிருதராஷ்டிரன் {சஞ்ஜயனிடம்} சொன்னான், “ஓ சஞ்சயா, பாண்டவர்கள் உபப்லாவ்யத்திற்கு வந்திருப்பதாகச் சொல்கிறார்கள். அங்கே சென்று அவர்களை விசாரிப்பாயாக. நீ அஜாதசத்துருவை {யுதிஷ்டிரனைப்} பின்வரும் சொற்களுடன் சந்திக்க வேண்டும், “நற்பேறாலேயே நீ (காட்டில் இருந்து வெளிவந்து) இத்தகு நகரை {உபப்லாவ்யத்தை} அடைந்திருக்கிறாய்” என்று சொல்லி, அவர்கள் {பாண்டவர்கள்} அனைவரிடமும் ஓ சஞ்சயா, பாண்டவர்கள் உபப்லாவ்யத்திற்கு வந்திருப்பதாகச் சொல்கிறார்கள். அங்கே சென்று அவர்களை விசாரிப்பாயாக. நீ அஜாதசத்துருவை {யுதிஷ்டிரனைப்} பின்வரும் சொற்களுடன் சந்திக்க வேண்டும், “நற்பேறாலேயே நீ (காட்டில் இருந்து வெளிவந்து) இத்தகு நகரை {உபப்லாவ்யத்தை} அடைந்திருக்கிறாய்” என்று சொல்லி, அவர்கள் {பாண்டவர்கள்} அனைவரிடமும் ஓ சஞ்சயா, இவ்வார்த்தைகளைச் சொல். “அத்தகு துன்பங்களுக்குத் தகுதியில்லாத நீங்கள், துன்பமிக்கதான அந்தச் சொற்பகால வாழ்வைக் கழித்துப் பிறகு நன்றாக இருக்கிறீர்களா சஞ்சயா, இவ்வார்த்தைகளைச் சொல். “அத்தகு துன்பங்களுக்குத் தகுதியில்லாத நீங்கள், துன்பமிக்கதான அந்தச் சொற்பகால வாழ்வைக் கழித்துப் பிறகு நன்றாக இருக்கிறீர்களா\nஅவர்கள் {பாண்டவர்கள்} நீதிமான்களாகவும், நல்லவர்களாகவும் இருப்பதால், என்னதான் (எதிரிகளால்) அவர்களுக்குத் துரோகமிழைக்கப்பட்டாலும் குறுகிய காலத்தில் நம்மிடம் அவர்கள் அமைதியடைவார்கள். ஓ சஞ்சயா, எச்சந்தர்ப்பத்திலும் நான் பாண்டவர்கள் தரப்பில் பொய்மையைக் கண்டதில்லை. தங்கள் சொந்த வீரத்தாலேயே அவர்கள் தங்கள் செழுமையை அடைந்தார்கள். இருப்பினும், அவர்கள் எப்போதும் என்னிடம் க���மை உணர்ச்சியுடனேயே இருந்தனர். அவர்களது நடத்தையை நான் ஆராய முற்பட்டாலும், அவர்களிடம் எந்த ஒரு தவறையும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்களைப் பழிக்கும் வண்ணம் ஒரு தவறையேனும் நான் அவர்களிடம் காணவில்லை. அவர்கள் எப்போதும் அறம், பொருளுக்கு இசைவான மனதுடனேயே செயல்பட்டு வருகின்றனர்; அவர்கள் எப்போதும் சிற்றின்பங்களிலோ, குளிர், பசி, தாகம் ஆகியவற்றால் ஏற்படும் இன்பங்களிலோ மூழ்கியதில்லை; தூக்கம், சோம்பல், கோபம், கவனமின்மை ஆகியவற்றை அடக்கியிருக்கின்றனர்.\nஅறம் பொருள் ஆகியவற்றில் கவனமாக இருப்பவர்களான பிருதையின் {குந்தியின்} மகன்கள் {பாண்டவர்கள்}, அனைவருக்கும் இனிமையானவர்களாகவே இருக்கின்றனர். சரியான சந்தர்ப்பங்களில் அவர்கள் தங்கள் நண்பர்களுக்குச் செல்வத்தைப் பிரித்துக் கொடுக்கின்றனர். ஒவ்வொருவரின் தேவையறிந்து, செல்வத்தையும், மரியாதையையும் அளிப்பதால், அவர்களுக்குள் உள்ள நட்பு நீண்ட காலமானாலும் இதயப்பூர்வமாகவே இருக்கிறது. தீயவனும், நிலையில்லாதவனும், மந்த புத்தி கொண்டவனுமான துரியோதனனையும், அவனை விட இன்னும் அதிகமான குறுகிய மனம் கொண்ட கர்ணனையும் தவிர, அஜமீட குலத்தைச் சேர்ந்த எந்த ஆன்மாவும் அவர்களிடம் {பாண்டவர்களிடம்} வெறுப்படைவதில்லை. நண்பர்கள் மற்றும் மகிழ்ச்சி ஆகிய இரண்டையும் இழந்த அந்த உயர் ஆன்மா கொண்டோரின் {பாண்டவர்களின்} சக்தியை {கோபத்தை} இவர்கள் இருவரும் {துரியோதனனும் , கர்ணனும் } எப்போதும் அதிகரிக்கவே செய்கின்றனர்.\nஅனைத்துவகையிலும் ஆவலுடனும் நல்ல முறையிலும் வளர்க்கப்பட்டதால், அந்த {துரியோதனன் தான் வாழும் விதம்} அனைத்தும் நன்றாகச் செய்யப்படுவதாகவே துரியோதனன் நினைக்கிறான். பாண்டவர்களுக்குச் சேர வேண்டிய நியாயமான பங்கை, அவர்கள் {பாண்டவர்கள்} உயிருடன் இருக்கும்போது அபகரிக்க இயலும் என்று நினைப்பது துரியோதனனின் சிறுபிள்ளைத்தனமாகும். யுதிஷ்டிரனைத் தொடர்ந்து அர்ஜுனன், கிருஷ்ணன், பீமன், சாத்யகி, மாத்ரியின் இருமகன்கள்{நகுலன், சகாதேவன்} மற்றும் சிருஞ்செய குலத்து வீரர்கள் ஆகியோர் வருவார்கள் என்பதால், போருக்கு முன்பே அவனுக்குச் {யுதிஷ்டிரனுக்குச்} சேர வேண்டிய பங்கை, அவனுக்குக் கொடுத்து விடுவதே விவேகமாகும்.\nகாண்டீவம் தாங்கிய சவ்யசச்சின் {அர்ஜுனன்}, தேரில் அமர்ந்து வந்தால், இந்த முழு உலகத்தையும் தனியாகவே அழித்துவிடுவான். அதே போல, வெற்றியாளனும், உயர்ந்த ஆன்மா கொண்டவனும், வீழ்த்தப்பட முடியாதவனும், மூன்று உலகங்களின் தலைவனுமான கிருஷ்ணனும் அதையே செய்வான். அனைத்து உலகங்களிலும் தகுதி வாய்ந்த மனிதனான அவன் {அர்ஜுனன்}, மேகங்களைப் போலக் கர்ஜிக்கும் பல கணைகளைச் சீறிப்பாயும் வெட்டுக்கிளிகளைப் போலப் பறக்கச் செய்து, அனைத்துப் புறங்களையும் மூடினால், அவன் முன்பு யாரால் நிற்க முடியும்\nஅந்தக் காண்டீவந்தாங்கி {அர்ஜுனன்}, தனியனாகவே தேரில் வடபகுதி சென்று, வடக்குக் குருக்களை வீழ்த்தி, அவர்களுடைய செல்வங்களையெல்லாம் எடுத்து வந்தான். திராவிட நிலத்தைச் {Dravida land}சார்ந்த மக்களை, தனது படையின் ஒரு பகுதியாகவே ஆக்கிக் கொண்டான். காண்டீவத்தைத் தாங்குபவனான பல்குனன் {அர்ஜுனன்}, தேவர்கள் அனைவருடன் கூடிய இந்திரனைக் காண்டவ வனத்தில் தோற்கடித்து, அக்னிக்குக் காணிக்கைகள் அளித்து, பாண்டவர்களின் மதிப்பையும் புகழையும் மேம்படுத்தினான்.\nகதாயுதம் தாங்குவோர் அனைவரிலும் பீமனுக்கு நிகரான வேறு எவனும் கிடையாது. யானைகளை ஓட்டுவதில் அவனக்கு நிகரான நிபுணன் எவனும் கிடையாது. தேரைப் பொருத்த வரை அர்ஜுனன் கூட அவனுக்கு {பீமனுக்கு} இணையில்லை என்றே சொல்கின்றனர். கரங்களின் பலத்தால் அவன் {பீமன்} பத்தாயிரம் {10000} யானைகளுக்கு நிகரானவனாக இருக்கிறான். நன்கு பயிற்சி செய்து, சுறுசுறுப்பாக இருக்கும் அவனிடம் {பீமனிடம்}, மீண்டும் கசப்பான பகைமை பாராட்டப்பட்டால், கோபத்தால் விரைவில் அவன் {பீமன்} தார்தராஷ்டிரர்களை {திருதராஷ்டிரர்களை} எரித்துவிடுவான். எப்போதும் கோபத்துடன் இருக்கும் அந்த வலிய கரங்கள் கொண்டவன் {பீமன்}, இந்திரனாலும் வீழ்த்தப்பட முடியாதவனாவான்.\nபெரும் இதயமும், பலமும், கைலாவகமும் கொண்டவர்களும், அர்ஜுனனால் கவனமாகப் பயிற்றுவிக்கப்பட்டவர்களும், மாத்ரியின் மகன்களுமான இரட்டையர்கள் {நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோர்}, பறவைகளின் பெரும் கூட்டத்தை வேட்டையாடும் இரு பருந்துகள் {ராஜாளிகள்} போல எதிரி எவனையும் உயிரோடு விடமாட்டார்கள். உனக்கு உண்மையைச் சொல்ல வேண்டுமானால், இப்படி நிறைந்திருக்கும் நமது படை, அவர்களிடம் மோதினால் காணாமல் போய்விடும் {என்றே நினைக்கிறேன் என்றான் }.\nஅவர்கள் புறத்தில் இருக்கும் திருஷ்டத்யும்னன் பெரும் செயல்பாடுகளை உடையவனாவான். அவனும் {திருஷ்டத்யும்னனும்} பாண்டவர்களில் ஒருவனாகவே கருதப்படுகிறான். தனது தொண்டர்களுடன் {அமைச்சர்களுடன்} கூடிய சோமக குலத்தின் தலைவன் {துருபதன்}, பாண்டவர்களுடைய காரியத்தின் மீது கொண்ட அர்ப்பணிப்பால், தன் உயிரையும் விடத் தயாராக இருக்கிறான் என்று கேள்விப்படுகிறேன். விருஷ்ணி குலத்தின் சிறந்தவனை (கிருஷ்ணனைத்) தனது தலைவனாகக் கொண்டிருக்கும் யுதிஷ்டிரனை எதிர்த்து நிற்க யாரால் முடியும் மத்ஸ்யர்கள் தலைவனான விராடனுடன் பாண்டவர்கள் சிறிது காலம் வாழ்ந்தனர்; அவனது {விராடனின்} விருப்பங்களை அவர்கள் {பாண்டவர்கள்} நிறைவேற்றினர்; வயது முதிர்ந்த அவன் {விராடன்}, பாண்டவர்களின் காரியத்தில் அர்ப்பணிப்புக் கொண்டு, தனது மகன்களுடன் சேர்ந்து யுதிஷ்டிரனைப் பின்பற்றுபவனாகிவிட்டான் என்று நான் கேள்விப்படுகிறேன்.\nகேகய நாட்டிலிருந்து துரத்தப்பட்டு, பழைய நிலையை அடைய விரும்புபவர்களான அந்நிலத்தின் {கேகய நாட்டின்} ஐந்து பலமிக்கச் சகோதரர்கள் {கேகய இளவரசர்கள்}, போருக்குத் தயாராகப் பலமிக்க விற்களைத் தாங்கிக் கொண்டு, பிருதையின் {குந்தியின்} மகன்களை {பாண்டவர்களை} இப்போது தொடர்ந்து வருகிறார்கள். பூமியின் தலைவர்களில் வீரமிக்க அனைவரும் ஒருங்கிணைக்கப்பட்டுப் பாண்டவர்களின் காரியத்தில் அர்ப்பணிப்புடன் இருக்கிறார்கள். அறம்சார்ந்த மன்னனான யுதிஷ்டிரனிடம் கூட்டணி அமைத்திருக்கும் அவர்கள் அனைவரும் துணிவுள்ள, தகுதியுள்ள, மரியாதைக்குரியவர்கள் என்றும், பாசத்தாலேயே அவர்கள் அவனுடன் கூட்டணி வைத்திருக்கிறார்கள் என்றும் நான் கேள்விப்படுகிறேன்.\nஉத்யோக பர்வம் பகுதி 19ல் கேகய இளவரசர்கள் துரியோதனனிடம் ஓர் அக்ஷௌஹிணி படையுடன் சேர்ந்ததாக வருகிறது.\nமலைகள் மற்றும் அணுகவியலாத காடுகளிலும் வசிப்பவர்களும், உயர்ந்த வம்ச வழியும், வயதில் முதிர்ச்சியும் கொண்ட பல மிலேச்ச குல வீரர்கள் ஒன்றாகக் கூடி, பல்வேறு ஆயுதங்களைத் தாங்கிக் கொண்டு, பாண்டவர்களின் காரியத்திற்குத் தங்களை அர்ப்பணித்திருக்கிறார்கள்.\nபோர்க்களத்தில் இந்திரனுக்குச் சற்றும் குறையாதவனும், போரிடும்போது வீரமிக்க எண்ணற்ற வீரர்களால் தொடரப்படுபவனுமான பாண்டியனும் அங்கே வந்திருக்கிறான். குறிப்பிடத்த��்க வீரம் கொண்டவனும், பராக்கிரமமிக்கவனும், ஒப்பற்ற சக்திமிக்கவனுமான அவன் {பாண்டியன்}, பாண்டவர்களின் காரியத்திற்காகத் தன்னை அர்ப்பணித்திருக்கிறான்.\nதுரோணர், அர்ஜுனன், கிருஷ்ணன், கிருபர், பீஷ்மர் ஆகியோரிடம் ஆயுதங்களைப் பெற்றவனும், கிருஷ்ணனின் மகனுக்கு {பிரத்யும்னனுக்கு} நிகரானவனுமான சாத்யகி, பாண்டவ காரியத்தில் தன்னை அர்ப்பணிப்புடன் பிணைத்துக் கொண்டிருக்கிறான்.\nஅங்கே கூடியிருக்கும் சேதி மற்றும் கரூஷ {கரூசக} குல மன்னர்கள் அனைவரும் தங்கள் வளங்கள் அனைத்துடன் பாண்டவர்கள் தரப்பில் இருக்கின்றனர். அவர்களுக்கு மத்தியில், சூரியனைப் போல அழகொளி வீசிக் கொண்டு, போர்க்களத்தில் அசைக்கமுடியாதவனாக அனைவராலும் கருதப்பட்டு, இந்தப் பூமியில் வில்லை இழுப்பவர்களில் மிகச் சிறந்தவனாக, தனது சொந்த பலத்தால் க்ஷத்திரிய மன்னர்கள் அனைவரின் துணிச்சல் மிக்க ஆவிகளையும் இல்லையென்று சொல்லுமளவுக்குச் செய்தவன் {க்ஷத்திரிய மன்னர்களின் துணிச்சலை சற்றும் எண்ணிப்பாராதவனான சிசுபாலன்}, கிருஷ்ணனால் ஒரு நொடிப்பொழுதில் கொல்லப்பட்டான். அந்தச் சிசுபாலன் மீது கண்களைச் செலுத்திய கேசவன் {கிருஷ்ணன்}, பாண்டு மகன்களின் {பாண்டவர்களின்} புகழையும், மதிப்பையும் மேம்படுத்தும் வண்ணம் அவனை {சிசுபாலனை} அடித்தான். கரூஷ குல மன்னன் தலைமையில் நின்ற மன்னர்களால் உயர்வாக மதிக்கப்பட்டவன் அதே சிசுபாலன்தான். சுக்ரீவம் மற்றும் பிற குதிரைகளால் இழுக்கப்படும் தேரில் அமர்ந்திருக்கும் கிருஷ்ணன், தாக்கப்பட முடியாதவன் என்று கருதிய பிற மன்னர்கள், சிங்கத்தைக் கண்ட சிறு விலங்குகள் போலச் சேதிகள் தலைவனை {சிசுபாலனை} விட்டு ஓடினர். இப்படியே, தனது துடுக்கால், கிருஷ்ணனை எதிர்த்து அவனுடன் மோதி, காற்றால் வேரோடு சாய்க்கப்பட்ட கோங்கு மரம் போலக் கிருஷ்ணனால் கொல்லப்பட்டு உயிரற்று கீழே விழுந்தான் {சிசுபாலன்}.\n கவல்கணன் மகனே {சஞ்சயா}, பாண்டு மகன்களின் காரியத்திற்காகக் கிருஷ்ணனின் செயல்பாடுகள் குறித்து அவர்களால் எனக்குச் சொல்லப்பட்டதையும், அவனது {கிருஷ்ணனின்} கடந்த காலச் சாதனைகளையும் நினைத்துப் பார்த்தால், என் மனம் அமைதியடையவில்லை. விருஷ்ணி குல சிங்கத்தின் {கிருஷ்ணனின்} தலைமையின்கீழ் இருப்பவர்களை எந்த எதிரியாலும் தாங்கிக் கொள்ள முடியாது. இரு கிருஷ்ணன்கள் {கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனன்}, ஒரே தேரில் அமர்ந்திருக்கிறார்கள் என்பதை அறிந்து, அச்சத்தால் எனது இதயம் நடுங்குகிறது.\nமந்த புத்தியுடைய எனது மகன் {துரியோதனன்} அந்த இருவருடன் போரிடாமல் இருந்தால் நன்றாக இருப்பான். இல்லையேல், இந்திரனும், உபேந்திரனும் சேர்ந்து தைத்திய படையை எரித்தது போல, குரு குலம் அந்த இருவரால் பொசுக்கப்படும். தனஞ்சயனை {அர்ஜுனனை} நான் இந்திரனுக்கு நிகராகக் கருதுகிறேன். விருஷ்ணி குலத்தின் மிகப் பெரியவனான கிருஷ்ணனை, நான் நித்திய விஷ்ணுவாகவே கருதுகிறேன்.\nஅறமும் துணிவும் கொண்ட யுதிஷ்டிரன் பழி தரும் செயல்களைத் தவிர்ப்பவனாவான். ஓ சூதா {சஞ்சயா}, நான் அந்த மன்னனின் {யுதிஷ்டிரனின்} கோபத்துக்கு அஞ்சுவது போல அர்ஜுனனுக்கோ, பீமனுக்கோ, கிருஷ்ணனுக்கோ, இரட்டையர்களுக்கோ அஞ்சவில்லை. அவனது தவம் பெரிதானது; அவன் பிரம்மச்சரிய பயிற்சிகளுக்குத் தன்னை அர்ப்பணித்தவனாவான். அவனது இதய விருப்பங்கள் அனைத்தும் நிச்சயம் நிறைவேறும். ஓ சூதா {சஞ்சயா}, நான் அந்த மன்னனின் {யுதிஷ்டிரனின்} கோபத்துக்கு அஞ்சுவது போல அர்ஜுனனுக்கோ, பீமனுக்கோ, கிருஷ்ணனுக்கோ, இரட்டையர்களுக்கோ அஞ்சவில்லை. அவனது தவம் பெரிதானது; அவன் பிரம்மச்சரிய பயிற்சிகளுக்குத் தன்னை அர்ப்பணித்தவனாவான். அவனது இதய விருப்பங்கள் அனைத்தும் நிச்சயம் நிறைவேறும். ஓ சஞ்சயா, அவனுடைய கோபத்தையும், அவன் எப்படிப்பட்ட நீதிமான் என்பதையும் நினைக்கும்போதெல்லாம், நான் அச்சத்தால் நிறைகிறேன்.\nஎன்னால் அனுப்பப்படும் நீ, ஒரு தேரில், பாஞ்சாலர்கள் மன்னனின் {துருபதனின்} துருப்புகள் தங்கியிருக்கும் இடத்திற்கு விரைந்து செல். யுதிஷ்டிரனின் நலத்தை விசாரி. நீ அவனிடம் {யுதிஷ்டிரனிடம்} பாசத்துடன் மீண்டும் மீண்டும் பேசுவாயாக. ஓ குழந்தாய் {சஞ்சயா}, துணிச்சல் மிக்க அனைவரின் தலைவனும், பெருந்தன்மையுள்ள ஆன்மா கொண்டவனுமான கிருஷ்ணனையும் நீ சந்திக்க வேண்டும். எனது சார்பாக நீ அவனிடம் நலம் விசாரித்து, பிறகு அவனிடம் பாண்டு மகன்களுடன் {பாண்டவர்களுடன்} திருதராஷ்டிரன் அமைதியை விரும்புகிறான் என்று சொல்ல வேண்டும்.\n சூதா {சஞ்சயா}, கிருஷ்ணன் சொல்லும் சொற்களில் குந்தியின் மகனான யுதிஷ்டிரன் இதைச் செய்ய மாட்டான், என்பது எதுவும் கிடையாது. தங்கள் உயிரின் மேல் கொண்ட ���ன்பைப் போல, கேசவனிடம் {கிருஷ்ணனிடம்} அவர்கள் அன்பு கொண்டவர்கள். பெரும் கல்வியுடைய அவன் {கிருஷ்ணன்}, அவர்களது காரியத்தில் எப்போதும் அர்ப்பணிப்புடனேயே இருக்கிறான். அங்கே கூடியிருக்கும் பாண்டு மகன்கள், சிருஞ்சயர்கள், சாத்யகி, விராடன், திரௌபதியின் ஐந்து மகன்கள் ஆகியோரின் நலத்தை எனது தூதனாக இருந்து விசாரிப்பாயாக. சந்தர்ப்பத்திற்கு ஏற்றவை என்றும், பாரதக் குலத்திற்கு நன்மையானவை என்றும் நீ கருதும் அனைத்தையும், ஓ சஞ்சயா, உகந்ததல்லாததும், போர் செய்ய ஆத்திரமூட்டும் அனைத்தையும் தணிக்கும் வகையில் அந்த மன்னர்களுக்கு மத்தியில் நீ பேச வேண்டும்” என்றான் {திருதராஷ்டிரன்}\nவகை உத்யோக பர்வம், சஞ்சயன், சஞ்சயன் தூது, சேனோத்யோக பர்வம், பாண்டியன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பி��ுஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Tamilnadu/3675-whatsapp-complaint.html", "date_download": "2018-08-17T13:21:19Z", "digest": "sha1:2BA3BABD4C5TZTYEN6WZ2JMAZT7DTP5P", "length": 10673, "nlines": 82, "source_domain": "www.kamadenu.in", "title": "‘வாட்ஸ்ஆப்’ மூலம் குற்றம் தடுப்பு நடவடிக்கை: காவல் ஆய்வாளர் புதிய முயற்சி | whatsapp complaint", "raw_content": "\n‘வாட்ஸ்ஆப்’ மூலம் குற்றம் தடுப்பு நடவடிக்கை: காவல் ஆய்வாளர் புதிய முயற்சி\nமதுரையில் சமூக வலைதளமான வாட்ஸ் ஆப் மூலம் குற்றங்களை தடுக்கும் முயற்சியில் மதுரை காவல் ஆய்வாளர் ஒருவர் ஈடுபட்டுள்ளார்.\nமதுரை நகர் காவல் ஆணையராக பொறுப்பேற்ற டேவிட்சன் தேவாசீர்வாதம் நகரில் குற்றச் சம்பவங்களை தொழில்நுட்ப ரீதியில் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். மதுரையில் குற்றச் செயல்களை கண்டுபிடிப்பதில் முக்கியத்துவம் காட்ட குற்றப்பிரிவு போலீஸாருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.\nசிக்னல் நிறுத்தம் உட்பட பொது இடங்களில் வாகன ஓட்டுநர்கள் விதிகளை மீறினால் குற்ற நிகழ்வை பதிவு செய்துவிட்டு, பிறகு நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கி உள்ளார்.\nகுறிப்பாக, பொதுமக்களுடன் இணைந்து வழிப்பறி போன்ற குற்ற நிகழ்வுகளை தடுக்கலாம் என காவல் ஆணையர் தெரிவித்த நிலையில், மதுரை நகர் தெப்பக்குளம் காவல் ஆய்வாளர் நாகராஜன் பொதுமக்களுடன் இணைந்து செயல்படுவதோடு, சட்டம், ஒழுங்கு, குற்றத்தடுப்புக்குரிய தகவல்களை பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.\nஇதற்காக ‘தெப்பக்குளம் காவல் ஆய்வாளருடன் பொதுமக்கள்’ என்ற புதிய ‘வாட்ஸ் ஆப்’ குரூப் ஒன்றை உருவாக்கி உள்ளார்.\nஅதில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள், வர்த்தகர்கள், போலீஸார் தங்களை இணைத்து கொண்டுள்ளனர். இந்த வாட்ஸ் ஆப் குரூப்பை தொடங்கிய ஓரிரு நாளிலேயே நூறுக்கும் மேற்பட்டோர் இணைந்தனர். மேலும், தெப்பக்குளம் பகுதியிலுள்ள கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள், முதல்வர���களும் இணைக்கப்பட்டுள்ளனர். ‘‘சிலர் எங்களை குரூப்பில் இணைத்துக் கொள்ளுங்கள். குற்றச் சம்பவம் பற்றி தகவல் தருகிறோம்,’’ என ஆர்வம் காட்டுகின்றனர். தினமும் குற்றத் தடுப்பு தொடர்பான பதிவுகள் பகிரப்படுகின்றன. வழிப்பறி, வீடு புகுந்து திருட்டு போன்ற சம்பவங்களை தடுக்க, பல்வேறு விழிப்புணர்வு தகவல் பதிவிடப்படுகிறது.\nஜன்னல், கதவுகளை திறத்து வைத்து தூங்குவதை தவிர்த்தல், அடையாளம் தெரியாதவர்கள் நடமாட்டம் போன்ற தகவல் இருந்தால் ‘வாட்ஸ் ஆப்’ அல்லது காவல் நிலையம், கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் சொல்ல வேண்டும் என்பது உள்ளிட்ட பதிவுகளை காவல் ஆய்வாளர் நாகராஜன் அவ்வப்போது பதிவிடுகிறார். பிற இடங்களில் நடந்த குற்றச் சம்பவ பதிவுகளை உதாரணமாக காட்டி பொதுமக்களை எச்சரிக்கிறார்.\nஇக்குரூப்பில் தெப்பக்குளம் மட்டுமின்றி, நகரில் பல்வேறு இடங்களில் நடக்கும் குற்றச் செயல் பற்றிய தகவலும் வருகிறது. சம்பந்தப்பட்ட போலீஸாருக்கு உடனுக்குடன் தெரிவிக்கப்படுகிறது. இதன் மூலம் சமூக வலைதளங்களை பயன்படுத்தி மதுரை நகரில் குற்றச் சம்பவங்களை குறைக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர்.\nஇதுகுறித்து ஆய்வாளர் நாகராஜன் கூறியதாவது: இந்த புதிய முயற்சிக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் முக்கிய நோக்கம் வழிப்பறி, திருட்டு உட்பட குற்றங்களை தடுப்பது மட்டுமே. ஓரிடத்தில் வழிப்பறி, பூட்டு உடைப்பு, கைகலப்பு போன்றவை நடந்தால் உடனே பதிவிட வேண்டும். சங்கிலி பறிப்பு, சந்தேக நபர்கள் பற்றி பகிரலாம். இந்த குரூப்பில் இணைந்தவர்கள் குற்றச் சம்பவங்களை தெரிவித்து போலீஸுக்கு ஒத்துழைக்க வேண்டும். தேவையில்லாத தகவல்களை பகிர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.\nஆகஸ்ட் 17-ம் தேதி வெளியாகியுள்ள ‘கோலமாவு கோகிலா’ படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nஅரசுப் பள்ளிக்கு உதவிய அமெரிக்கவாழ் தமிழர்கள்\nஅமெரிக்காவில் மென்பொருள் பொறியாளர் பணியைக் கைவிட்டு தருமபுரியில் பனை விதைகள் நடும் பணியில் ஈடுபட்டுள்ள இளைஞர்: நடவுப் பணியை ஆட்சியர் தொடங்கி வைத்தார்\nஉலியம்பாளையம் கிராமம் தத்தெடுப்பு: நலத்திட்ட உதவிகளை வழங்கிய வானதி சீனிவாசன்\nகோவை மாவட்டத்தில் தொடரும் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nமுதலில் ஆவேசம் பின்னர் நன்றிகள் ஆய���ரம்: மீட்புத் தருணங்களை நினைவுகூரும் ராணுவ வீரர்\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=147711", "date_download": "2018-08-17T13:13:04Z", "digest": "sha1:7TBLOWBPELONC3KCPNMGICNNIFXKHC5C", "length": 13503, "nlines": 195, "source_domain": "nadunadapu.com", "title": "வைரலாகும் ‘காலா’ படத்தில் கண்ணம்மா பாடல்! (விடியோ) | Nadunadapu.com", "raw_content": "\nபோர் வரலாறு நடுநிலையாக ஆவணப்படுத்தப்படுமா – எம்.எஸ்.எம். ஐயூப் (கட்டுரை)\nடெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் இணைவின் சாத்தியப்பாடு\nவைரலாகும் ‘காலா’ படத்தில் கண்ணம்மா பாடல்\nகாலா படத்தில் இடம்பெற்றுள்ள கண்ணம்மா என்ற பாடல் யூட்யூபில் ஏற்கனவே கடந்த மாதம் வெளிவந்து ரசிகர்களிடையே வைரலானது.\nநேற்று இந்தக் ‘கண்ணம்மா’ பாடல் விடியோ பிரோமோவை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.\nஇசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மகள் தீ மற்றும் பாடகர் பிரதீப் குமார் இப்பாடலை பாடியுள்ளனர். உமா தேவியின் வரிகளின் இதன் கோடை வெயிலை மறக்க வைக்கும் இதமளிக்கிறது.\nஇப்பாடலின் ப்ரொமோ வெளியான ஒரே நாளில் கிட்டத்தட்ட 5 லட்சம் பார்வையாளர்களைப் பெற்றுவிட்டது.\nகண்ணம்மா என்ற சொல்லில் ஆரம்பிக்கும் எந்தப் பாடலும் உடனுக்குடன் மனத்துக்குப் பிடித்துவிடும் போல….இப்பாடலின் சில வரிகள்….\n‘பூவாக என் காதல் தேனூறுதோ\nஆகாயம் சாயாம தூவானம் ஏது\nஆறாம ஆறாம காயங்கள் ஏது\nஉன் காதல் வாசம்என் தேகம் பூசம்\nதீராத காதல் தீயாக மோத\nநான் பார்த்து ஏங்கும் சிறு புல்லின் தாகம்\nநீரின்றி மீனும் சேறுண்டு வாழும்\nPrevious articleராஜாவை ஏன் எப்போதும் கொண்டாடத் தோன்றுகிறது எனில்… இதற்காகவும் தான்\nNext articleசரவணபவனில் வாடிக்கையாளர் விட்டுச் சென்ற ரூ.25 லட்சம் நேர்மையாக ஒப்படைத்த ஓட்டல் ஊழியர் -வீடியோ\nஇறுதி ஊர்வலத்தில் வாஜ்பாய் உடல்- டெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்வாய் உடலுக்கு முப்படை வீரர்கள் இறுதி மரியாதை\nஇப்போதைக்கு எனக்கு ஆள் இல்லை’ – மகிமா நம்பியார்\nபோர் வரலாறு நடுநிலையாக ஆவணப்படுத்தப்படுமா – எம்.எஸ்.எம். ஐயூப் (கட்டுரை)\nநல்லுர் கந்தசாமி ஆலய 1 ம் நாள் மாலை திருவிழா நேரலையாக… வீடியோ\nஎன்���ைச் சுடுவதுடன் நிறுத்திக்கொள்ளுங்கள் இல்லை எமது தாய் மண் சுடுகாடாகி விடும்..\nசுவிஸ்சில் கஞ்சாவுக்கு அடிமையான யாழ்ப்பாண பெடியனுக்கு வந்த கலியாண ஆசை\nகனடாவில் கொலை ஆயுதங்களுடன் தமிழர் கைது\nயாழில் இளைஞரை மோதி, படுகாயமடையச் செய்து விட்டு சப்பாத்துக் கால்களால் முகத்தில் தாக்கிய பொலிஸார்...\nஇந்திய சமாதானப் படை வருகையும், தென் இலங்கையில் பயங்கரவாதமும்\nஇலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் விளைவுகள் சுதுமலையிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட பிரபாகரன் சுதுமலையிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட பிரபாகரன்\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன்\nஅனுராதபுரத்தில் உள்ள பஸ் நிலையத்துக்குள் புகுந்து 120 பொதுமக்களை சுட்டுக்கொன்ற புலிகள்\nராணுவச் சுற்றி வளைப்பும், கொள்ளையடிப்பும், யாழ்தேவி தாக்குதலும் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’…...\nநல்லுர் கந்தசாமி ஆலய 1 ம் நாள் மாலை திருவிழா நேரலையாக… வீடியோ\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று ஆரம்பம்\nயாழ். தெல்லிப்பளை துர்க்கை அம்மன் வருடாந்த மகோற்சவம் இன்று ஆரம்பம்\nகாமத்தில் இருக்கும் உச்சகட்டத்தை அறிந்துகொள்ளும் ஆர்வம் ஆண்-பெண் இருவருக்கும் உண்டு உடலுறவில் உச்சம்\n மகாயோகி விசுவாமித்திரர் தன்னை மறந்து, இந்த உலக இன்பங்களை எல்லாம் துறந்து இறைவனை நோக்கி தவம் செய்தவர். செல்வம், புகழ், பதவி, ராஜாங்கம் அனைத்தையும் தூக்கி எறிந்த அவர் முன்னே,...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/08/mavai.html", "date_download": "2018-08-17T13:03:21Z", "digest": "sha1:HHAU373VFILLOSPQLNUHBCUXRYKQKHSR", "length": 11096, "nlines": 67, "source_domain": "www.pathivu.com", "title": "முதலமைச்சர் கதிரை வேண்டும்:மாவை விடாப்பிடி! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / முதலமைச்சர் கதிரை வேண்டும்:மாவை விடாப்பிடி\nமுதலமைச்சர் கதிரை வேண்டும்:மாவை விடாப்பிடி\nடாம்போ August 02, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nவடக்கு மாகாண சபைத் தேர்தலில��, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக எவ்வாறேனும் களமிறங்குவதென்பதில் மாவை சேனாதிராசா மும்முரமாக களமிறங்கியுள்ளார்.அதற்காக தமிழரசுக்கட்சியினுள்ளும் பங்காளி கட்சிகளிடையேயும் ஆதரவை திரட்டுவதில் அவர் முனைப்புக்காட்டிவருகின்றார்.\nஇதனிடையே முதலமைச்சர் வேட்பாளராக யாரைக் களமிறக்குவது என்று, உரிய நேரத்தில், முடிவெடுக்கப்படும் என்று, மாவை சேனாதிராசா தற்போது தெரிவித்துள்ளார்.\n”வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம், முடிவடைவதற்கு இன்னும் காலம் இருக்கிறது. கிழக்கு மாகாண சபையின் பதவிக்காலம் முடிவடைந்து விட்டது. இரண்டு மாகாண சபைகளுக்குமான தேர்தல் எப்போது நடக்கும் என்பது தொடர்பாக இன்னும் உறுதியான எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.\nஇவ்வாறான சூழலில் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது தொடர்பாக, பலரும் பலவிதமான கருத்துக்களை கூறிவருகிறார்கள். கூட்டமைப்பின் கட்சிகளுக்குள் இருந்தும் அத்தகைய கருத்துக்கள் வெளிவருகின்றன.\nவடக்கு, கிழக்கு மாகாண சபைகளுக்கான தேர்தல் அறிவிக்கப்படும்போது முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள் உரிய நேரத்தில், உரியவாறு ஒன்றுகூடி முடிவுகளை எடுப்பார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகளால் எந்தக் குழப்பங்கள் வரமாட்டாது. எமது மக்களுக்கு செய்ய வேண்டியதை உரிய முறையில் செய்வோம். போலிக்குற்றச் சாட்டுக்களை மக்கள் முன் வைக்கமாட்டோம்” என்றும் மாவை தெரிவித்துள்ளார்.\nஇதனிடையே கூட்டமைப்பில் அங்கத்துவம் பெற்றுள்ள தமிழீழ விடுதலை இயக்கம் மற்றும் தமிழீழ விடுதலைக்கழகம் என்பவை விக்கினேஸ்வரனிற்கு ஆதரவளித்து வெளியேற ஏற்கனவே திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமாவை உரை உறுப்பினர்கள் நித்திரை - அதிர்ச்சிப் படங்கள்\nகுள்ளமனிதன் விவகாரத்தை தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனும் அவரது தொண்டர்படையுமே தோற்றுவித்துள்ளமை அம்பலமாகியுள்ளது.குள்ள மனிதன் வி...\nவடமாகாண அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா\nவடமாகாணசபை முற்றாக முடக்க நிலையினை அடையலாமென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அதனது ஆயட்காலத்திற்கு முன்னதாக வடக்கு முதலமைச்சர் தனது அமைச...\nவடமாகாணசபை தேர்தலில் தம்முடன் இணைந்து போட்டியிட���மாறு பலரும் கேட்கிறார்கள் ஆனால் மாகாணசபை தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. ஆகவே எவரு...\nமாவை உரை உறுப்பினர்கள் நித்திரை - அதிர்ச்சிப் படங்கள்\nதமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் இ.மு.வீ நாகநாதனின் நினைவு தினம் இன்று(16) யாழ்ப்பாணம் மாட்டின் வீதியில் அமைந்துள்ள தமிழரசு கட்சி...\nவவுனியாவில் சிறீடெலோ பிரமுகர் கைது\nவவுனியாவில் சிறீடெலோ அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் நேற்றிரவு கைதாகியுள்ளார்.சிறீடெலோ அமைப்பின் இளைஞரணி தலைவரான ப.கார்த்தீபன் என்பவரே கைத...\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nநேவி சம்பத் கைது செய்யப்பட்டதன் மூலம் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவிற்கு எதிராக முடிச்சு இறுக்கப்பட்டுள்ளதாகசொல்லப்பட...\nஆளும் கூட்டணியில் முன்னாள் அமைச்சர் விஜயகலா\nமுன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸவரன், தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்காக காத்திருப்பதாக அரசு சொல்லி வந்தாலும் அமைச்சரி...\nதிலீபன் தூபிக்கு வேலி போட்டது யார்:குடுமிப்பிடி ஆரம்பம்\nநல்லூரிலுள்ள தியாகி திலீபனின் நினைவு தூபியை சூழ யாழ்.மாநகரவபையால் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபி யாரால் அமைக்கப்பட்டதென்பதில் குடுமிப்பிட...\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணம்\nஅரசாங்கத்தின் அடிப்படை கட்டமைப்புகளை மாற்றியமைத்து, தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தை பெற உழைத்து வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செ...\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணம் அதிகரிப்பு\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணங்களை கடந்த 2014-ம் ஆண்டில் இருந்தே அரசு படிப்படியாக உயர்த்தி வந்தது. இந்த நிலையில் தற்போது க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95/", "date_download": "2018-08-17T13:51:45Z", "digest": "sha1:AST2PAMIYQ2T5GZD2CJLYYUZVUW6PXEL", "length": 11517, "nlines": 80, "source_domain": "www.supportaiadmk.org", "title": "தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மழை நீர் தேங்காமல், முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், துரித நடவடிக்கை : பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் ஆணைப்படி உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மழை நீர்...\nதமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மழை நீர் தேங்காமல், முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், துரித நடவடிக்கை : பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் ஆணைப்படி உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது\nவடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்படி, சீரமைப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதுடன், நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.\nகடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கொல்லை பகுதியில் சேதமடைந்த தரைப்பாலத்தை, அமைச்சர் திரு. எம்.சி. சம்பத் மற்றும் அரசு அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். இதனைத்தொடர்ந்து, 107 பேருக்கு நிவாரணத் தொகையாக தலா 4,100 ரூபாயும், ஆலடி பகுதியில், 47 பேருக்கு தலா 4,100 ரூபாயும் வழங்கப்பட்டது. இதனையடுத்து, ராசாபாளையம் பகுதியில், மழையினால் சேதமடைந்த வாழை மரங்களைக் கணக்கெடுக்கும் பணியை விரைந்து முடிக்க, அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.\nஇதனிடையே, கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நிவாரணப் பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் திரு. ஓ. பன்னீர்செல்வம், நத்தம் திரு. ஆர். விஸ்வநாதன், திரு. வைத்திலிங்கம், அமைச்சர் திரு. எம்.சி. சம்பத், திரு. R.B. உதயகுமார், அரசு செயலர் திரு. ககன்தீப் சிங் பேடி, மாவட்ட ஆட்சியர் திரு. சுரேஷ்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nமுதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி, 6 பேர் கொண்ட அமைச்சர்கள் குழு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தலா 4 ஆயிரம் ரூபாய் மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கினர்.\nதிருவள்ளூர் மாவட்டம் லட்சுமிபு���ம், புத்தகரம், கதிர்வேடு உள்ளிட்ட பகுதிகளில், அமைச்சர் திரு.B.V. ரமணா, நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். வேணுகோபால், மாவட்ட ஆட்சியர் திரு. வீரராகவராவ் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். புங்கத்தூரில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவுகளை வழங்கினர்.\nதிருவள்ளூர் மாவட்டம் ஒரத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ரஜினி என்பவர், கடந்த 9-ம் தேதி தொடர்மழையின் காரணமாக உயிரிழந்தார். முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா உத்தரவின்படி, அவரின் குடும்பத்திற்கு நிவாரணத் தொகையாக 4 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.\nகாஞ்சிபுரம் மாவட்டம் நன்மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள இரண்டாயிரம் பேருக்கு உணவுகளை, கழக நிர்வாகிகள் வழங்கினர்.\nகன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு வட்டம் மாஞ்சாலுமூடு பகுதியில், மழையினால் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த ராமசந்திரன் குடும்பத்திற்கு, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி 4 லட்சம் ரூபாய் நிதியுதவியை, மாவட்ட ஆட்சியர் திரு. சஜ்ஜன்சிங் சவான் வழங்கினார்.\nஇதனிடையே, வேலூர் மாவட்டம் வசந்தபுரம், சேனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், கனமழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்கும் பணி, மிக வேகமாக நடைபெற்று வருவதுடன், கால்வாய்கள் தூர்வாரும் பணியும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.\nதிண்டுக்கல் மாவட்டம் பழனி – கொடைக்கானல் மலைச்சாலையில், சவரிக்காடு அருகே, 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sparktv.in/tamil/unemployment-in-india-2018/", "date_download": "2018-08-17T13:19:26Z", "digest": "sha1:OZD5GAMQGNMY2X5TWDIVSARO7WHU37R2", "length": 35563, "nlines": 187, "source_domain": "sparktv.in", "title": "தமிழ்நாட்டு இளைஞர்களே இதை செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?", "raw_content": "\nகேரள மக்களுக்கு 26 கோடி நிவாரண நிதி கொடுத்த தொழிலதிபர்..\nமுல்லைபெரியாறு அணை வழக்கில் பின்னடைவு.. பினராயி விஜயனுக்கு ஈபிஎஸ் அவசர கடிதம்..\nவாஜ்பாய் இறுதி சடங்கு முடிந்த கையோடு கேரளா வருகிறார் மோடி..\nகனமழையால் பலியானோர் எண்ணிக்கை 164ஆக உயர்வு.. 14இல் 12 மாவட்டகளுக்கு ரெட் அலர்ட் #KeralaFlood\nதினமும் 3 பேரிச்சை சாப்பிட்டால் இந்த மாற்றங்கள் உங்களுக்கு நடக்கும்\nவிட்டமின் ஈ எப்படி உங்கள் கூந்தல் வளர்ச்சிக்கு பயன்படுத்தலாம் \nஇதை பாலோ செய்தால் கேன்சரை ஓடஓட விரட்டி அடிக்கலாம்..\nநீங்க மனதளவில் ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கீங்களான்னு எப்படி தெரிஞ்சுக்கிறது\nகோலமாவு கோகிலா: இது நயன்தாரா படமா யோகிபாபு படமா\nடைரக்டர் ஷங்கரின் மிகச் சிறந்த படங்களின் டாப் 7 பட்டியல்\nநயன்தாரா சம்பளம் 6 கோடியாம்.. தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி..\nநவ.20 தீபிகா படுகோனே-விற்குத் திருமணம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா..\nசினிமாவில் ஸ்ரீதேவியுடன் சிறந்த ஜோடிப் பொருத்தம் யாருக்கு இருந்தது\nஒருவழியாக வாயை திறந்தார் தோனி.. ரசிகர்கள் நிம்மதி..\n2019 உலகக் கோப்பை அணியில் தோனி இருக்க மாட்டார்.. காரணம் இதுதான்..\nஓரே நாளில் 8 சாதனை.. மாஸ் காட்டும் ‘இ-இ’..\nஎலைட் லிஸ்ட்-இல் சேர்ந்தார் அஸ்வின்.. இந்திய அணியின் பொக்கிஷம்..\n1000 டெஸ்ட் போட்டிகள்.. இமாலய சாதனை படைக்கும் இங்கிலாந்து..\nகேட்ட வரத்தை உடனே தரக் கூடிய சக்தி வாய்ந்த 5 பூஜைகள்\nநோய்களை குணப்படுத்த நீங்கள் செல்ல வேண்டிய கோவில் எது தெரியுமா\nவீட்டில் மயிலிறகு இருந்தால் எல்லா தோஷங்களும் விலகும்\nஉங்க வீட்டில் நிரந்தரமாக லக்ஷ்மி கடாக்ஷம் பெருக இதை கட்டாயம் செஞ்சு வாங்க\nதமிழ்நாட்டு இளைஞர்களே இதை செய்வீர்களா\n‘திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு’ என்று ஔவையார் அப்போதே உள்நாட்டு வேலையில்லா திண்டாட்டத்தை பற்றி பாடி வைத்தார். உள்நாட்டில் வேலை இல்லை என்றாலும் கடல் கடந்து போய் வெளிநாட்டில் வாய்ப்பு தேடுங்கள் என்று சொல்லிவிட்டார் என்றுதான் எடுத்துக்கொள்ள தோன்றுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் என்பது பன்மடங்கு அதிகரித்துள்ளதாகவும், அடுத்த 35 ஆண்டுகளில் இது மேலதிகமாக அதிகரிக்கும் என்றும் ஐக்கிய நாடுகள் சபையே ஆய்வுகளின் கணிப்பில் கூறியுள்ளது. 2030க்குள் ���லகில் ஜி-20 நாடுகளில் 600 மில்லியன் வேலைகள் உருவாக்கப்பட வேண்டும். இல்லையென்றால் வேலையின்மை என மிகப்பெரிய சுமையை நெருக்கடியுடன் சந்திக்க வேண்டிய நிலை உண்டாகும் என்று உலக வங்கியும் எச்சரித்துள்ளது. ஜி-20 நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் ஒரு உறுப்பினர் அங்கம் வகிக்கிறது. இந்த வேலையில்லா திண்டாட்டத்தை கடுப்படுத்த இந்திய அரசும் மக்களும் எப்படி அக்கறை காட்டி, என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்னென்ன மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என விரிவாக அலசி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.\nஇதுவரை நாம் செய்துள்ள தவறுகள்:\n1. பள்ளி முதல் கல்லூரி வரையிலும் வெறும் பழைய எழுத்தாளர்கள் எழுதிவைத்த உரைநடை கல்வியை மட்டுமே பயின்று வந்துள்ளோம்.\n2. படிப்பு, வேலை என எல்லா விடயங்களிலும் மற்றவர்களை பின்தொடர்ந்து சென்றுள்ளோம்.\n3. கல்வி என்றாலும், தொழில்நுட்பம் என்றாலும் அதன் முழுஉட்கூறுகளை ஆராயாமல் நமக்கு சாதகமான அல்லது பிடித்தமான ஒரு பகுதியை மட்டுமே அடையாளம் காண்கிறோம், கற்றுக்கொண்டிருக்கிறோம்.\n4. விவசாயம், நெசவு, கால்நடை உள்ளிட்ட மரபுசார் வேலைவாய்ப்புகளையும், அவற்றுக்கான கல்வி முறைகளையும் தவிர்த்து வந்துள்ளோம்.\n5. எதிர்கால தேவைகளை பாராமல் ஏகத்திற்கும் மக்கள் தொகை பெருக்கத்தை ஆதரித்துள்ளோம்.\n6. தவறான அரசுகளை உருவாக்கியிருக்கிறோம் அல்லது அரச பயங்கரவாதத்திற்கு கட்டுப்படுகிறோம்.\n7. இயந்திரத்துவம், முதலாளித்துவத்திற்கு அடிபணிந்து செல்கிறோம்.\nஒயிட் காலர் Vs ப்ளூ காலர்:\nஉற்பத்தி, கட்டுமானம், தூய்மைப்பணி உள்ளிட்ட ப்ளூ காலர் தொழில்நுட்பம், மேலாண்மை, நிர்வாகம் போன்ற ஒயிட் காலர் வேலைவாய்ப்புக்களில் தான் பெரும்பாலானோர் குவிகின்றனர் என ஒரு ஆய்வு கூறுகிறது. நமக்கெலாம் சலவை கலையாமல் ஏ.சி.யில் அமர்ந்துகொண்டு, அனைவருக்கும் மேலாக வேலை பார்க்க வேண்டும் என்ற மனப்பாங்கு உண்டு. வீட்டிலும் நம்மை அப்படித்தான் சொல்லி சொல்லி வளர்த்திருக்கிறார்கள். கலைக்கல்வி பயின்றாலும், என்ஜினீயரிங் பயின்றாலும் இந்திய செம்மறி ஆடுகளைப் போல் எல்லோரும் வந்து விழுவதோ எம்.பி.ஏ. என்னும் மகா குட்டையில்தான். எம்.பி.ஏ. படித்துவிட்டால் போதும், ஒரு நிறுவனத்தில் நிர்வாகப் பணி கிடைத்துவிடும். உட்கார்ந்துகொண்டே வேலை பார்க்கலாம் என்ற ��ரந்த உள்ளம்தான் இப்போது ஏற்பட்டிருக்கக் கூடிய வேலையின்மைக்கு மிக முக்கியமான காரணம். இப்போதிருந்தே தொழில் மற்றும் உறபத்தி துறையில் மிக அதிகமான கவனம் செலுத்தினால் மட்டுமே இந்தியாவால் 2030க்குள் வேலையில்லா திண்டாட்டத்தை கட்டுப்படுத்திட முடியும். ஆனால் மரபுசார் வேலை வாய்ப்புகளிலோ அல்லது உற்பத்தி துறையிலோ உடல் உழைப்பை செலுத்தி உழைத்திட நம்மில் யாரும் தயாராக இல்லை. 15% ஜி.டி.பி. ஈட்டும் நாட்டில் 11% வேலைவாய்ப்பு மட்டுமே உருவாக்கப்படிருக்கிறது மக்களே, புரிந்துகொள்ளுங்கள்.\nநாட்டின் பொருளாதார துறையை விட முன்பாக சீரமைக்கப்பட வேண்டிய மிக முக்கியமான துறை கல்வித்துறைதான். பழைய பண்டைய அறிஞர்கள் எழுதி வைத்துச் சென்ற உரைநடை புராணங்களையே இன்றளவும் நாம் பிடிவிடாமல் படித்துக் கொண்டும், மனப்பாடம் செய்துகொண்டும், மதிப்பெண் அரசியலை நடத்திக்கொண்டிருக்கிறோம். காலங்கடந்து சென்ற அனுபவங்கள், இலக்கணப் பொருட்கள் மற்றும் உரைநடை என இக்காலத்திற்கு சற்றும் தேவையில்லாத கல்வியை பல லட்சங்களை கொட்டி பயின்று வருகிறோம். இன்னும் குறிப்பாக கவனித்தால், எஞ்சினியரிங் மற்றும் எம்.பி.ஏ. மாணவர்களின் நிலை வேடிக்கையானது. எம்.பி.ஏ. படிக்கும் மாணவர்கள் TANSAT எழுதி தமிழகத்தினுள் ஏதேனும் ஒரு கல்லூரியில் சீட்டு பிடித்து விடுகின்றனர். தேசிய அளவில் நடத்தப்படும் CAT தேர்வை அவர்களில் பலரும் எதிர்கொள்வதில்லை. காரணம் பயம். அதுமட்டுமின்றி தமிழகம் எனப்படும் Comfotable Zoneஐ கடந்து செல்ல விருப்பமும் இல்லை.\nமத்திய அரசு நிதிநிலை அறிக்கையில் கல்வித்துறைக்கான முக்கியத்துவத்தின் விழுக்காடும் வருடத்திற்கு வருடம் குறைந்து வருகிறது. 2013-2014ம் ஆண்டில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கல்விக்காக 4.54 விழுக்காடாக இருந்தது. 2016-2017ம் ஆண்டில் கல்வித்துறைக்கான ஒதுக்கீடு 3.65ஆக குறைந்துள்ளது. நடப்பாண்டில் 3.71 விழுக்காடு என மிக சொற்பமான அளவே அதிரிக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி பாடத்திட்டங்களில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும். மாணவர்களை சுயசிந்தனை கொண்டவர்களாகவும், சுவ வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொள்பவர்களாகவும் உருவாக்கும் நுட்பம் வாய்ந்த கல்விமுறையை வகுக்க வேண்டும். இந்த முறை இல்லாத காரணத்தினால்தான் இன்றைய பட்டதாரிகளில் பெரும்பாலானோர் வேலையில்லா பட்டதாரிகளாக வெளிவருகின்றனர்.\nஏற்கெனவே சொன்னதைப் போல ப்ளூ காலர் பணிகளுக்குச் செல்வதை நம்மில் பலரும் ஒரு அவமானமாக கருதிக் கொண்டிருக்கின்றோம். ‘மடிமை குடிமைக்கண் தங்கித்தன் அடிமை புகுத்தி விடும்”, அதாவது சோம்பேறித்தனம் என்பது மனிதனை பகைவர்களுக்கு அடிமை ஆக்கிவிடுமாம். இதேதான் இந்தியாவில் இன்று நடந்து வருகிறது. சர்வதேச அளவில் தொழில்நுட்பத்தை அதிகம் நாடிச்செல்லும் நாடாக இந்தியா திகழ்ந்தாலும், முதலாளித்துவ நாடுகளுக்கு அடிமையாகும் பழக்கத்தையும் இந்தியாவின் பிரதிநிதிகள் பெற்றிருக்கின்றன. உடல் உழைப்பை முதலீடாக இட தயாராகத இளைஞர்கள் இருக்கும் பட்சத்தில்தான் அவர்களை ஏ.சிக்கு கீழ் உட்கார வைத்து, சாப்பிட நொறுக்குத் தீனிகள் கொடுத்து, அவர்கள் கேட்ட சம்பளத்தையும் கொடுத்து தங்கள் நாடுகளுக்கு லாபத்தை அள்ளிச் செல்கின்றன பல முதலாளித்துவ நிறுவனங்கள். டாலர் மதிப்புடன் ஒப்பிடும்போது இந்திய ரூபாய் என்பது அவர்களுக்கு சில்லறை வகையறாதான். இயன்றவரை அள்ளிக் கொடுத்துவிட்டு, பாக்கெட் காலியானதும் தங்களுக்கான இந்திய சந்தையை மூடிவிட்டு சென்று விடுவார்கள். அங்கே பணிபுரிந்த நமது பணியாளர்கள் அடுத்த நிறுவனத்தின் வாசலில் நிற்கும் நிலையை அன்றாட பார்த்துக்கொண்டிருக்கிறோம். இந்திய ஐ.டி பணியாளர்களின் நிலையில்லாத பணியிடம் அதற்கு மேலும் ஒரு சான்று. உடல் உழைப்பை செலுத்திட தயார் ஆனால் மட்டுமே இந்திய உற்பத்தி பொருட்களுக்கான சந்தை மதிப்பு உயரும். பல புதிய வேலைவாய்ப்புகள் பெருகும். இதனால் வேலையில்லா திண்டாட்டம் ஒழியும்.\nஇந்தியாவில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒவ்வொரு குடிமகனுடைய ஆசையும் ஒரு வேலைவாய்ப்பை பெறுவதுதான். அவனின் பேராசை என்பது அவனே இன்னொரு பகுதி நேர வேலைவாய்ப்பை பெறுவது. பார்ட் டைம் ஜாப். காரணம் அவனுக்கு நிறைய பணம் தேவைப்படுகிறது. பணத்தை குறியாக வைத்து செயல்படுவதை இங்கு குறையாக கூறவில்லை. ஒரு வேலைவாய்ப்பை பெற்றவர், தான் அடைய விரும்பும் பகுதிநேர வேலைவாய்ப்பை, வேலை கிடைக்காமல் இருக்கும் மற்றவர்களுக்காக விட்டுக்கொடுக்கலாம். இதைதான் பொதுவுடைமை என்பார்கள். அப்படி உங்களுக்கு பணம் செய்ய வேண்டிய நிர்பந்த சூழல் ஏற்பட்டால், சுய தொழில் மூலமாக பிழைக்கலாம். உதாரணமாக புகைப்படக் கலைஞர் ஆகலாம், கைவினைப் பொருட்கள் செய்யலாம், போட்டிக்யூ வைக்கலாம். இந்த தொழில்கள் எல்லாமே உங்களது உடல் உழைப்பை இயங்க வைக்கும். சுய முன்னேற்றத்தை பெற்றுத்தரும். சுய தொழிலில் உங்களால் மற்றவர்களுக்கும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தர முடியும். எனவே இந்த தலைமுறையினருக்கு பொதுவுடைமை மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது.\n“சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்…\nபிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் எல்லாம் தமிழில் மொழிபெயர்த்திடல் வேண்டும்…\nஇறவாத புகழுடைய புதுத்தமிழ் நூல்கள் இயற்றல் வேண்டும்” என தேசியக்கவி பாடியிருக்கிறார். கடல் தாண்டி எட்டு திக்குகளுக்கும் சென்று வேலைவாய்ப்பையும், தொழில்நுட்பத்தையும் அடைவதற்கான இலக்குகளை கொண்டிருக்கும் இளைஞர்கள்தான் இந்நாட்டிற்கு தேவை. தொழிலறிவுகளை கற்றுவந்து அது கிடைக்காத இடத்தில் உள்ள மக்களுக்கு வழங்கச் செய்ய வேண்டும். அவைகளுக்கான கல்வியையும், நுட்பத்தையும், தொழில் அறிவையும் இந்நிலத்தில் விதைத்திட வேண்டும். ஒரு இளைஞன் எப்போது தனது உழைப்பிற்காகவும், வாழ்வியலுக்காகவும் பயணங்களை மேற்கொள்ள தயராகிரானோ அப்போதே அவனது எதிர்காலம் வன்னமயமானதாக மாற்றப்படும். வாழ்வியலின் அனுபவங்கள், கற்றல்கள் எல்லாம் உங்களுடைய பயணத்தின் ஆழத்தையும், நீளத்தையும் பொறுத்தே அமையும். வேலையில்லா திண்டாட்டங்கள் ஒழிய வேண்டும் என்றால் இந்த கணம் முதலே இந்தியாவின் ஒவ்வொரு இளைஞனும் பயணிக்கத் தயாராக வேண்டும். இப்பயணங்கள்தான் உங்களது நாட்டை பீடிதிருக்கக்கூடிய வறுமையை ஒழிக்கும் சக்தி வாய்ந்த ஆயுதம்.\nஏற்கெனவே விவாதித்ததன் படி, நாட்டில் நமது வாழ்வியலை ஒட்டி வளர்ந்துள்ள தொழில்வளங்களை தொடர்ந்து மேற்கொள்ளவும், அவற்றை புதுப்பிக்கவும் நாம் தயாராக இல்லை. வெளிநாடுகளுக்குச் சென்று வேலை செய்து, பின் அடை வெறுத்து உதறிவிட்டு மீண்டும் தாய்நாடு வந்தவர்கள், விவசாயத்தில் இறங்கி வருகிறார்கள். பன்னாட்டு வேலைவாய்ப்பு பற்றியும், அதன் பின்னால் ஒளிந்திருக்கும் சர்வதேச அரசியல் பற்றியும் அவர்களுக்கு நன்கு தெரிந்திருக்கும். அதற்காக அவர்களுடைய உழைப்பு எவ்வாறு சுரண்டப்படுகிறது என்பதும் அவர்கட்கு புரிந்திருக்கும். இதனால் ம���்டுமே மீண்டும் ஊர் வந்து இயற்கை விவசாயத்தை கையில் எடுத்திருப்பார்கள் அல்லது வாழ்வியல் சார் தொழில்களில் இறங்கியிருப்பார்கள். அவர்கள் மேற்கொள்ளும் இந்த தொழில்முறைதான் எதிர்காலத்தில் நாட்டின் ஒட்டுமொத்த பிரச்சினைக்கும் தீர்வுப்பாலம் அமைக்கும். கைக்குள் நெய்யை வைத்துக்கொண்டு வெண்ணெய்க்கு அலைந்த கதையாக, உள்ளங்கைக்குள் திறமையை வைத்துக்கொண்டு வேலைவாய்ப்பிற்காக அலைந்து கொண்டிருக்கிறார்கள் புதிய இந்தியாவின் பிள்ளைகள். உங்களது கை விரல்களையும் விரித்துப் பாருங்கள், அந்த பத்து விரல்களும்தான் உண்மையான மூலதனம். உடல் உழைப்பை வலியுறுத்துவதற்காக உங்களது உடலமைப்பில் பொருத்தப்பட்ட உன்னதமான கருவி அது.\nமேற்சொல்லப்பட்ட குறைகளையும், அதன் நிவர்த்தி முறைகளையும் மெய்யாலும் மனதாலும் உணர்ந்து நடை போடத் தொடங்கும்போது வேலையில்லா திண்டாட்டம் நாலு கால் பாய்ச்சலில் இந்தியாவிலிருந்து ஓடிக்கொண்டிருக்கும். இன்றைய இளைஞர்களான நீங்கள் வலிமையையும், திறமையும், கூர்மையான அறிவையும் ஒருங்கே பெற்றவர்கள். சமூகஊடகங்களில் எண்ண ஓட்டங்களை பீய்ச்சியடிக்கும் நீங்கள், உங்களது தொழிலெண்ணத்தின் வழியே புத்தாக்க உணர்வுகளை பாய விடுங்கள். கடல் தாண்டி, மலை தாண்டி புதுப்புது வாய்ப்புகளை தேடிப் பெற்றிடுங்கள். உங்களது பயண வழி எங்கும் ‘டங்கல் டங்கல்’ என்று யுத்தப்பாட்டுடன் ஒவ்வொரு கணப்பொழுதையும் துடிப்பு மிக்கதாக மாற்றிக்கொண்டு எரிமலைப் பறவையாக பறந்திடுங்கள். இன்றைய இளைய சமூகம் நினைத்தால் முடியாத விடயம் ஒன்றுமில்லை என்பதற்குச சான்றாக நமது ஜல்லிகட்டிற்காக போராடி உலக மேடையில் ஒரு மாபெரும் வெற்றியை நிறுவியுள்ளோம். இவ்வெற்றியின் திடத்தை என்றும் இழக்காமல் பீடுநடை போட்டால் 2030க்கு முன்பாகவே கூட இந்தியாவின் வேலையில்லா தலையெழுத்தை அழிக்க முடியும். நீங்கள்தான் அழிக்க வேண்டும். உங்களால் முடியும். செய்வீர்களா\nஎன்றும் இளைய சமுதாயத்திற்கு வாழ்த்துக்களுடன், கட்டுரையாளர் அருண் மாதவன். Follow him on #Facebook\nகேரள மக்களுக்கு 26 கோடி நிவாரண நிதி கொடுத்த தொழிலதிபர்..\nகோலமாவு கோகிலா: இது நயன்தாரா படமா யோகிபாபு படமா\nடைரக்டர் ஷங்கரின் மிகச் சிறந்த படங்களின் டாப் 7 பட்டியல்\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/67124", "date_download": "2018-08-17T12:54:14Z", "digest": "sha1:V7RKJRXSS3GT2WN7VIYXF4UXGWNBTPXF", "length": 64430, "nlines": 140, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 63", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 63\nபகுதி பதின்மூன்று : இனியன் – 5\nபீமன் காட்டுக்குள் அவன் வழக்கமாக அமரும் மரத்தின் உச்சிக்கிளையில் அமர்ந்திருந்தான். அவனைச்சூழ்ந்து பின்பொழுதின் வெள்ளிவெயில் இலைத்தழைப்பின் விரிவுக்கு மேல் கால்களை ஊன்றி நின்றிருந்தது. காற்று வீசாததனால் இலைவெளி பச்சைநிறமான பாறைக்கூட்டம் போல அசைவிழந்து திசை முடிவு வரை தெரிந்தது. பறவைகள் அனைத்தும் இலைகளுக்குள் மூழ்கி மறைந்திருக்க வானில் செறிந்திருந்த முகில்கள் மிதக்கும் பளிங்குப்பாறைகள் போல மிக மெல்ல கிழக்கு நோக்கி சென்றுகொண்டிருந்தன.\nமுகில்களை நோக்கியபடி பீமன் உடலை நீட்டி படுத்தான். அவனுக்குக் கீழே அந்த மரத்தில் அமர்ந்திருந்த பறவைகள் கலைந்து ஒலியெழுப்பிக்கொண்டிருந்தன. அவன் உள்ளத்தின் சொற்களாகவே அவை ஒலித்தன. அங்கு வந்து படுத்த சற்று நேரத்திலேயே மதுவின் மயக்கத்தில் அவன் துயின்றுவிட்டான். கங்கைப்படகு ஒன்றில் அவனை பாயாக கட்டியிருப்பதுபோன்ற கனவு வந்தது. அவன் காற்றில் உப்பி அதிர்ந்துகொண்டே இருந்தான். அவனைக் கட்டிய கொடிமரத்தில் இருந்தும் கயிறுகளில் இருந்தும் விடுபடுவதற்காக மூச்சை இழுத்து முழுத்தசைகளையும் இறுக்கி முயன்றான். அவனுக்குக் கீழே கங்கை நுரைத்துச் சுழித்து ஓடிக்கொண்டிருந்தது.\nபின்னர் விழித்துக்கொண்டு எழுந்து சாய்ந்து படுத்தபடி முகில்களை நோக்கினான். பெரிய மலைபோன்ற முகிலுக்குப்பின்னால் சூரியன் இருந்தது. அதன் கதிர்கள் முகிலின் விளிம்புகளில் தோன்றி விரிந்து நிற்க அது ஒளிவிடும் வலையில் நின்றிருக்கும் சிலந்தி போலிருந்தது. அவன் புன்னகை செய்தான். தருமன் ஆயிரம் கரங்கள் விரித்த தெய்வம் போல என்று சொல்லியிருக்கக் கூடும். முகில்களின் இடைவெளி உருவாக்கிய ஒளித்தூண்களால் காட்டின் மேல் வானை கூரையாக அமைத்திருப்பதாக அவன் எண்ணிக���கொண்டான். மீண்டும் புன்னகை செய்துகொண்டான். ஒன்றுமே செய்யாமலிருக்கவேண்டும். உலகிலிருந்து எவ்வகையிலோ அயலாகிவிட்டிருக்கவேண்டும். இத்தகைய கவித்துவக் கற்பனைகள் உள்ளத்தில் எழுந்துகொண்டே இருக்கும்போலும்.\nஅவன் மூதாதைக்கற்களின் முற்றத்தை விட்டு கிளம்பும்போது இடும்பர்கள் அனைவருமே கள்மயக்கில் நிலையழிந்துவிட்டிருந்தனர். குழந்தைகள் வானிலிருந்து வீசப்பட்டவை போல புல்வெளியில் ஆங்காங்கே விழுந்து கிடந்தன. பெண்கள் சிலர் படுத்துக்கிடந்தபடியே கைநீட்டி குழறிப்பேசியும் சிரித்தும் புலம்பியும் புரண்டனர். புல்வெளியின் கீழ்ச்சரிவில் சில ஆண்கள் கூடி நின்று உரக்க கைநீட்டிப் பேசி பூசலிட்டனர். மரத்தடியில் தனியாக அமர்ந்து மேலும் குடித்துக்கொண்டிருந்தனர் சிலர். முதியவர்கள் தேவதாருப்பிசினை மென்றபடி புல்லில் அமர்ந்திருந்தனர். அவர்கள் விழிகள் வெறிமயக்கில் பாதி சரிந்திருந்தன. தலை அவ்வப்போது ஆடி விழுந்தது.\nஉருகிய கொம்புகளும் குளம்புகளுமாக தசை ஒட்டிய எலும்புக்கூடாக குட்டி எருமை தொங்கிக்கிடந்தது. மேலும் ஒரு முழு எருமையைச் சுட்டு அப்பால் தொங்கவிட்டிருந்தனர். அதன் விலாப்பகுதியில் தசை மிச்சமிருந்தது. அவற்றில் காகங்கள் அமர்ந்து பூசலிட்டு கூவியும் சிறகடித்து எழுந்தமர்ந்தும் ஊனைக் கொத்திக்கிழித்து உண்டன. வாயில் அள்ளியபடி பறந்து அப்பால் நின்ற மரங்களுக்குச் சென்றன. கடோத்கஜன் கைகால்களை விரித்து வெற்றுடலுடன் துயில்வதை பீமன் கண்டான். அப்பால் பெண்கள் நடுவே இடும்பி கிடந்தாள். அவன் மெல்ல எழுந்து நடந்து விலகியபோது கிழவர்களில் இருவர் திரும்பி நோக்கியபின் தலைஆட இமைசரிந்தனர்.\nகாட்டில் நடக்கும்போது பீமன் தனிமையை உணர்ந்தான். மீண்டும் சாலிஹோத்ரரின் தவச்சாலைக்கு செல்லத் தோன்றவில்லை. அங்கே அப்போது மாலைவேளைக்கான வேள்விக்கு ஒருக்கங்கள் தொடங்கிவிட்டிருக்கும். தருமன் முழு ஈடுபாட்டுடன் அதில் மூழ்கியிருப்பான். நகுலனும் சகதேவனும் அவனுக்கு உதவுவார்கள். அர்ஜுனன் பின்பக்கம் புல்வெளியில் அம்புப்பயிற்சி செய்யலாம். அல்லது காட்டின் விளிம்பில் அமர்ந்து பறவைகளை நோக்கிக்கொண்டிருக்கலாம். குந்தி தன் குடிலில் அன்றைய பணிகளை முடித்துவிட்டு நீரோடையில் குளித்து ஆடை மாற்றிக்கொண்டு வேள்விக்காக சால��ஹோத்ரரின் பெருங்குடிலுக்கு வந்திருப்பாள்.\nவாழ்க்கை ஒரு தாளத்தை அடைந்துவிட்டிருந்தது. ஒவ்வொருநாளும் பிறிதைப்போலவே விடிந்தன. நிகழ்வுகளின்றி முடிந்தன. தருமன் சாலிஹோத்ர குருகுலத்தில் வைசேஷிக மெய்யியலையும் நியாயநூலையும் கற்றுத்தேர்ந்தான். சாலிஹோத்ர நீதிநூல் பன்னிரண்டாயிரம் சூத்திரங்கள் கொண்டது. அவற்றை முழுமையாக மனப்பாடம் செய்து அவற்றுக்கான ஆறுவகை உரைகளையும் கற்றான்.\nஅர்ஜுனனுக்கு சாலிஹோத்ரர் அவர்களின் தேகமுத்ராதரங்கிணி நூலைக் கற்பித்தார். ஒருவரின் எண்ணங்கள் இயல்பாக உடலில் எப்படி வெளிப்படும் என்ற கலையை சாலிஹோத்ர மரபு ஆயிரமாண்டுகளாக பயின்று தேர்ந்திருந்தது. தொலைவில் நிற்கும் ஒரு அயலவர் அல்லது விலங்கு அடுத்த கணம் என்னசெய்யக்கூடும் என்பதை அவரது உடலின் தசைகளிலும், விழிகளிலும் நிகழும் மெல்லிய மாற்றம் மூலமே உய்த்தறிய அர்ஜுனன் பயின்றான். எதிரே வரும் நாய் திரும்பிப்பாயும் இடத்தில் அது சென்றுசேரும்போது அவனுடைய வில்லில் இருந்து கிளம்பிய களிமண்ணுருண்டையும் சென்று சேர்ந்தது.\n”மூத்தவரே, இவர்களின் உடல்வெளிப்பாட்டுக் கலையின் உள்ளடக்கம் ஒன்றே. உடலசைவுகளை நம் சித்தத்தால் அறிந்துகொள்ளக் கூடாது. நம் சித்தத்தின் அச்சம், விருப்பம், ஐயம் ஆகியவற்றை நாம் அந்த அசைவுகள் மேல் ஏற்றி புரிந்துகொள்வோம். பிற உடலின் அசைவுகளை நம் அகம் காண்கையில் முற்றிலும் சித்தத்தை அகற்றுவதையே இந்நூல் கற்பிக்கிறது. சித்தமில்லா நிலையில் நாம் அவர்களின் உடலை உள்ளமெனவே அறிகிறோம். மானுட உடலை மானுட உடல் அறியமுடியும். ஏனென்றால் மண்ணிலுள்ள மானுட உடல்களெல்லாம் ஒன்றோடொன்று இணைந்து ஒற்றைப்பிண்டமாகவே இங்கே இயங்குகின்றன என்று தேகமுத்ராதரங்கிணியில் ஒரு பாடல் சொல்கிறது” என்றான்.\nபீமன் புன்னகைத்து “அதைத்தான் விலங்குகள் செய்கின்றன. விலங்காக ஆவதற்கும் மனிதர்களுக்கு நூல்கள் தேவையாகின்றன” என்றான். அர்ஜுனன் நகைத்து “ஆம், விலங்குகளை விலங்குகளாக வாழச்செய்யும் நூல்களையும் நாம் எழுதத்தான்போகிறோம்” என்றான். தருமன் “பார்த்தா, நீ அவனிடம் ஏன் இதையெல்லாம் பேசுகிறாய் அவன் மெல்லமெல்ல விலங்காகவே ஆகிவிட்டான். எந்த நூலும் அவனை மீண்டும் மானுடனாக ஆக்கமுடியாது” என்றான்.\nகுந்தி சாலிஹோத்ரரின் மாணவர்கள் சிலரை தன் பண���யாட்களாக அமைத்துக்கொண்டாள். அவர்கள் கங்கையைக் கடந்து சென்று வெவ்வேறு நகரங்களின் செய்திகளை கொண்டுவந்தார்கள். அவள் சலிக்காமல் ஓலைகளை அனுப்பிக்கொண்டே இருந்தாள். எவற்றுக்கும் அவள் விரும்பிய பயன் நிகழவில்லை. ”நாம் எவரிடமும் முறையாக பெண்கேட்க முடியாது. எவரேனும் சுயம்வரம் அமைத்து அரசர்களுக்கு அழைப்பு விடுத்தால் மட்டுமே நாம் செல்லமுடியும்” என்று குந்தி சொன்னாள். “பாரதம் முழுக்க எங்கு சுயம்வரம் நிகழ்ந்தாலும் அதை எனக்கு அறிவிப்பதற்கான செய்தியமைப்பை உருவாக்கியிருக்கிறேன்.”\n“நாம் இப்போது செய்யவேண்டியது மகத மன்னன் ஜராசந்தனின் மகளை மணந்து அஸ்தினபுரியின் மீது படைகொண்டு செல்வதுதான்” என்றான் பீமன். “விளையாட்டுப்பேச்சு வேண்டாம். நாம் காத்திருக்கிறோம். அதை மறக்கவேண்டியதில்லை” என்றாள் குந்தி. “அன்னையே, இது நீண்டநாள் காத்திருப்பு. மூத்தவருக்கு இப்போது முப்பத்தைந்து வயதாகிறது. முறைப்படி மணம் நிகழ்ந்திருந்தால் அவரது மைந்தனுக்கு நாம் இளவரசுப்பட்டம் சூட்டியிருப்போம்” என்றான் அர்ஜுனன்.\n“ஆம். ஆனால் அதற்காக ஷத்ரியர்கள் அல்லாதவர்களிடம் நாம் மணவுறவு கொள்ளமுடியாது. முதல் இளவரசனுக்கு அவ்வாறு நிகழ்ந்தால் பிறருக்கும் அதுவே நிகழும். நமக்குத் தேவை ஷத்ரிய அரசன் ஒருவனின் பட்டத்தரசிக்குப் பிறந்த மகள்…” என்றாள் குந்தி. தருமன் திரும்பி பீமனை நோக்கி புன்னகைசெய்தபின் ஏட்டுச்சுவடிகளைக் கட்டி எடுத்துக்கொண்டு வெளியே சென்றான். அர்ஜுனன் ”முடிசூட முடியாததனால் அங்கே துரியோதனனுக்கும் மணம் நிகழவில்லை” என்றான்.\nகுந்தி “பார்த்தா, பாரதவர்ஷம் முழுக்க அரசர்கள் மிகப் பிந்தித்தான் மணம்புரிந்துகொள்கிறார்கள்” என்றாள். பீமன் சிரித்துக்கொண்டே “அது நல்லது. முதுமைவரை அரசனாக இருக்கலாம். இல்லையேல் பட்டத்து இளவரசன் தந்தையின் இறப்புக்கு நாள் எண்ணத் தொடங்கிவிடுவான்” என்றான். குந்தி நகைத்து “ஆம், அதுவும் ஒரு காரணம்தான்” என்றாள்.\nமரக்கிளையில் ஏறி அமர்ந்துகொண்டதும் கீழிருந்து ஒரு குரங்கு மேலே வந்து எதிரே அமர்ந்துகொண்டு “ஏன் இங்கே அமர்ந்திருக்கிறாய்” என்றது. “வானைப் பார்ப்பதற்காக” என்றான் பீமன். அது வானை நோக்கியபின் “வெயிலில் வானை பார்க்கமுடியாதே” என்றது. “வானைப் பார்ப்பதற்காக” என்றான் பீமன். அ���ு வானை நோக்கியபின் “வெயிலில் வானை பார்க்கமுடியாதே” என்றது. ”குரங்குகள் நிலவைத்தானே பார்க்கவேண்டும்” என்றது. ”குரங்குகள் நிலவைத்தானே பார்க்கவேண்டும்” பீமன் “ஆம், ஆகவேதான் துயிலப்போகிறேன்” என்றான். குரங்கு தலையை கையால் இருமுறை தட்டியபின் வாயை நீட்டி மூக்கைச் சுளித்துவிட்டு தாவி இறங்கிச்சென்றது.\nபீமன் எழுந்து கீழிறங்கப்போனபோது அப்பால் இலைத்தழைப்புக்கு மேல் கடோத்கஜன் மேலெழுந்து வந்து “தந்தையே” என்று கைநீட்டினான். பீமன் அவனை நோக்கி கையசைத்ததும் அவன் கிளைப்பரப்பின் மேல் தாவித்தாவி வந்து அருகணைந்து “தாங்கள் அகன்றதை நான் காணவில்லை. தாங்கள் இல்லை என்றதும் இங்கிருப்பீர்கள் என்று உணர்ந்தேன்” என்றான். பெரிய கரிய கைகளை விரித்து “எங்கள் உணவை தாங்கள் விரும்பவில்லையா சொல்லியிருந்தால் வேறு உணவுக்கு ஒருங்குசெய்திருப்பேனே சொல்லியிருந்தால் வேறு உணவுக்கு ஒருங்குசெய்திருப்பேனே\nபீமன் “சுவையான ஊன்” என்றான். ”நான் நன்கு உண்டேன் மைந்தா. நீ அதை கண்டிருக்கமாட்டாய்” என்றான். கடோத்கஜன் அருகே அமர்ந்து கொண்டு “தாங்கள் அகச்சோர்வடைவதைக் கண்டேன். அது ஏன் என்றும் புரிந்துகொண்டேன்” என்றான். பீமன் “அகச்சோர்வா” என்றான். “ஆம், அப்பாலிருந்து என்னை நோக்கினீர்கள். ஒருகணம் தங்கள் உடல் என்னை நோக்கித் திரும்பியது. என்னைத் தாக்க வரப்போகிறீர்கள் என எண்ணினேன். திரும்பிச் சென்றுவிட்டீர்கள். அதன் பின் நான் சிந்தித்தேன். உங்கள் உணர்வை அறிந்தேன்.”\nபீமன் “நீ வீண் கற்பனை செய்கிறாய்” என்றான். ஆனால் அவன் முகம் சிவந்து உடல் அதிரத்தொடங்கியது. “தந்தையே, நீங்கள் என் உடலைக் கண்டு உள்ளூர அஞ்சினீர்கள். நான் உங்கள் குலத்து மானுடரைவிட இருமடங்கு பெரியவனாவேன் என்று உங்கள் உடன்பிறந்தாரை காண்கையில் உணர்கிறேன். எங்கள் மொழியில் சொற்கள் குறைவு என்பதனால் நாங்கள் எதையும் மறைக்கமுடியாது. ஆகவே அனைத்தையும் தெளிவாகப் புரிந்துகொள்ளவும் எங்களால் முடியும்…” என்றான்.\nபீமன் உடல் தளர்ந்து பெருமூச்சுடன் “ஆம் மைந்தா. உன்னை நான் அஞ்சினேன். இளமையிலேயே உன்னிடம் போரிட்டால் மட்டுமே என்னால் உன்னை வெல்லமுடியும் என ஒரு கணம் எண்ணினேன். அந்த எண்ணம் என்னுள் எழுந்தமைக்காக என்னை வெறுத்தேன். அதுவே என் உளச்சோர்வு” என்றான். ”உன் குலத்தின் உள்ளத்தூய்மை கொண்டவன் அல்ல நான். நீ என்னை வெறுக்க நேர்ந்தால் கூட அது உகந்ததே. நான் உன்னிடம் எதையும் மறைக்க விரும்பவில்லை.”\nகுரல் தழைய இருகைகளையும் கூட்டி தலைகுனிந்து அமர்ந்து பீமன் சொன்னான் “என்னைவிட வலிமைகொண்டவன் ஒருவன் இவ்வுலகில் உள்ளான் என்ற எண்ணத்தை என் அகத்தால் தாளமுடியவில்லை. அது உண்மை. அதன்மேல் எத்தனை சொற்களைக் கொட்டினாலும் அதுவே உண்மை.” கடோத்கஜன் பெரிய விழிகளை விரித்து அவனை நோக்கி அமர்ந்திருந்தான். “மைந்தா, நான் விட்ட மூச்சுக்காற்றிலேயே அச்சமும் ஐயமும் வெறுப்பும் கலந்திருந்தது… அத்துடன் என் வாழ்க்கையில் ஒருபோதும் மறக்கமுடியாத நிகழ்வொன்றை அடைந்தேன். என் அகத்தில் அழியாத நச்சுச்சுனை ஒன்று அமைந்தது.”\nபீமன் சொல்லி முடிப்பது வரை கடோத்கஜன் அசைவற்ற விழிகளுடன் கேட்டிருந்தான். அரக்கர்கள் கேட்கும்போது முழுமையாகவே உள்ளத்தைக் குவிப்பவர்கள் என்றும் ஒரு சொல்லையும் அவர்கள் தவறவிடுவதில்லை என்றும் பீமன் அறிந்திருந்தான். ”அன்று நான் இறந்திருக்கலாமென இன்று எண்ணுகிறேன் மைந்தா. என் உள்ளத்தில் நிறைந்திருக்கும் இந்த நஞ்சை இங்கே உங்களுடன் வாழும்போதுகூட என்னால் அகற்றமுடியவில்லை என்றால் நான் உயிர்வாழ்வதில் என்ன பொருள்” என்றான். ”இப்போது அறிகிறேன். இதிலிருந்து எனக்கு மீட்பே இல்லை.”\nகடோத்கஜன் “தந்தையே, நீங்கள் மீண்டுவந்ததுமே அந்த உடன்பிறந்தாரை கொன்றிருக்கவேண்டும்” என்றான். “கொன்றிருந்தால் விடுதலை அடைந்திருப்பீர்கள். அவர்கள் இருப்பதுதான் உங்களை கசப்படையச் செய்கிறது.” பீமன் அவனை நோக்கி சிலகணங்கள் சித்தம் ஓடாமல் வெறுமே விழித்தபின் “மூர்க்கமான தர்க்கம். ஆனால் இதுவே உண்மை” என்றான்.\n“நீங்கள் அவர்களை கொல்வீர்கள். அதுவரை இந்தக் கசப்பு இருக்கும்…” என்றான் கடோத்கஜன். “நாங்கள் ஏன் தோற்றவர்களை உடனே கொன்றுவிடுகிறோம் என்பதற்கு எங்கள் குலமூதாதை இந்தக் காரணத்தையே சொன்னார். தோற்கடித்தவர்களை கொல். கொல்லப்பட்ட விலங்கை உண். இல்லையேல் அது உனக்குள் நஞ்சாக ஆகிவிடும் என்றார்.” பீமன் புன்னகைத்து “இங்கே எல்லாம் எத்தனை எளிமையாக உள்ளன” என்றான்.\n“நான் என்ன சொல்லவேண்டும் தந்தையே” என்றான் கடோத்கஜன். “நான் என் மூதாதையரின் பெயரால் உறுதியளிக்கிறேன். எந்நிலையிலும் உங்களுக்கோ உங���கள் குலத்திற்கோ எதிராக நானோ என் குலமோ எழாது. எங்களை உங்கள் குலம் வேருடன் அழிக்க முயன்றாலும் கூட, பெரும் அவமதிப்பை அளித்தாலும்கூட இதுவே எங்கள் நிலை. என் வாழ்வின் ஒவ்வொரு கணமும் தங்களுக்கும் தங்கள் குலத்திற்கும் உரியது.” பீமன் அவன் கைகளைப் பிடித்து “வேண்டாம் மைந்தா. இதை உன்னை சொல்லவைத்தேன் என்ற இழிவுணர்ச்சியை என்னால் கடக்கமுடியாது” என்றான்.\nஅதைச் சொல்லும்போதே அவன் கண்கள் நிறைய தொண்டை அடைத்தது. ”இழிமகனாக உன் முன் நிற்கிறேன். ஆம், உன்னிடம் முழுமையாகவே தோற்றுவிட்டேன்” என்றான். உள்ளத்தின் எழுச்சிக்குரிய சொற்களை அவனால் அடையமுடியவில்லை. “நீயன்றி எவரும் என் அகமறிந்ததில்லை. என் அகத்தின் கீழ்மையைக்கூட நீ அறிந்துவிட்டாய் என்பதில் எனக்கு நிறைவுதான்…” கணத்தில் பொங்கி எழுந்த அக எழுச்சியால் அவன் மைந்தனை அள்ளி தன் உடலுடன் அணைத்துக்கொண்டான். “நீ பெரியவன்… நான் கண்ட எந்த மாமுனிவரை விடவும் அகம்நிறைந்தவன். உன்னை மைந்தனாகப் பெற்றேன் என்பதனால் மட்டுமே என் வாழ்வுக்கு பொருள் வந்தது” என்றான்.\nகடோத்கஜனின் பெரியதோள்களை பீமன் தன் கைகளால் சுற்றிக்கொண்டான். பெரிய தலையை தன் தோளுடன் சேர்த்தான். “இப்போது நீ மிகப்பெரியவனாக இருப்பது என் அகத்தை நிறையச் செய்கிறது. மானுட அகத்தின் விந்தைகளை தெய்வங்களாலேயே அறியமுடியாது” என்றான். முகத்தை அவன் காதுகளில் சேர்த்து “மைந்தா, நான் தெய்வங்களை வணங்குவதில்லை. இச்சொற்களை நான் வேறெங்கும் சொல்லமுடியாது. உன் தந்தையை எப்போதும் மன்னித்துக்கொண்டிரு” என்றான்.\nஅதற்கெல்லாம் ஒன்றும் சொல்லக்கூடாது என்பதை கடோத்கஜன் அறிந்திருந்தான். பறவைகள் சில இலைகளுக்குள் இருந்து சிறகடித்து எழுந்த ஒலியில் பீமன் கலைந்தான். மலர்ந்த முகத்துடன் பெருமூச்சு விட்டான். விழிநிறைந்து தேங்கிய நீரை இமைகளை அடித்து உலரச்செய்தான். மீண்டும் பெருமூச்சு விட்டு “மூடனைப்போல் பேசுகிறேனா” என்றான். கடோத்கஜன் புன்னகைசெய்தான். “மூடா, நீ இவ்வினாவுக்கு இல்லை என்று சொல்லவேண்டும்” என்று சொல்லி சிரித்தபடி அவனை அறைந்தான் பீமன். கடோத்கஜன் நகைத்தபடி கிளையில் இருந்து மல்லாந்து விழுந்து இன்னொரு கிளையைப்பற்றி எழுந்து மேலே வந்து இரு கைகளையும் விரித்து உரக்கக் கூவினான்.\nகீழே இடும்பியின் குரல் கேட்டது. “உன் அன்னையா” என்றான் பீமன். ”ஆம், அவர்கள் என்னுடன் வந்தார்கள். நான் தங்களுடன் தனியாகப் பேசியதனால் அவர்கள் கீழேயே காத்து நின்றிருக்கிறார்கள்” என்றான் கடோத்கஜன். பீமன் குரல் கொடுத்ததும் இடும்பி மேலே வந்தாள். கடோத்கஜன் அவளை அணுகி பிடித்து கீழே தள்ள அவள் இலைகளுக்குள் விழுந்து அப்பால் மேலெழுந்து வந்தாள். அவன் மீண்டும் அவளைப் பிடித்து தள்ளச்சென்றான். பீமன் அவர்களுக்குப்பின்னால் சென்று அவனை பிடித்துக்கொண்டான். இருவரும் கட்டிப்பிடித்தபடி கிளைகளை ஒடித்து கீழே சென்று ஒரு மூங்கில் கழையை பிடித்துக்கொண்டனர்.\nஉரக்கநகைத்தபடி இடும்பி அவர்களை அணுகி “அவனை விடாதீர்கள்… பிடித்துக்கொள்ளுங்கள்” என்று கூவினாள். அதற்குள் பீமனை உதறி மரக்கிளை ஒன்றைப் பற்றி வளைத்து தன்னை தொடுத்துக்கொண்டு கடோத்கஜன் மேலே சென்றான். இடும்பி பீமனை அணுகி “உங்கள் கைகளில் என்ன ஆற்றலே இல்லையா” என்று அவன் முதுகில் அடித்தாள். அவன் அவளை வளைத்துப்பிடித்து “என் ஆற்றல் உன்னிடம் மட்டும்தான்” என்றான். அவள் அவனைப் பிடித்து தள்ளிவிட்டு மேலே சென்றாள். அவன் தொடர்ந்தபடி “நீ முடிந்தால் அவனை பிடித்துப்பார். அவன் அரக்கர்களிலேயே பெரியவன்” என்றான். இடும்பி திரும்பி நகைத்து “ஆம், அவனைப்பார்த்தால் எனக்கே அச்சமாக இருக்கிறது” என்றாள்.\nபீமன் முகம் மாறி “இத்தனை நேரம் தந்தையிடம் பேசுவதுபோல அவனிடம் பேசிக்கொண்டிருந்தேன்” என்றான். “பிறவியிலேயே அனைத்தையும் அறிந்த முதிர்வுடன் இருக்கிறான். எங்கள் குலத்திற்கே உள்ள சிறுமைகள் இல்லை. உன் மைந்தன் நீலவானம் போன்ற அகம் கொண்டவன்…” இடும்பி “சிறுமைகள் என்ற சொல்லை நீங்கள் சொல்லாத நாளே இல்லை. அது என்ன” என்றாள். “சிறுமைகள் வழியாகவே அதை புரிந்துகொள்ளவும் முடியும்” என்றான் பீமன்.\nமேலிருந்து கடோத்கஜன் அவர்களை அழைத்து கூவிச்சிரித்தான். “முதிராச் சிறுவனாகவும் இருக்கிறான்” என்றபின் பீமன் மேலே எழுந்து அவனைப்பிடிக்கச் சென்றான். கடோத்கஜன் அவன் அணுகிவரும் வரை காத்திருந்துவிட்டு சிரித்துக்கொண்டே எழுந்து மறைந்தான். “அவனை வளைத்துக்கொண்டு வாருங்கள். நான் மறுபக்கம் வழியாக வருகிறேன்” என்றாள் இடும்பி. “ஏன் அவனைப் பிடிக்க வேண்டும்” என்றான் பீமன். “என் மைந்தன் இறுதிவரை எவராலும் பிடிக்கப்பட மாட்ட��ன்.”\n ஆண்மகன் எங்கும் தோற்கலாகாது” என்றாள் இடும்பி கண்களில் சிரிப்புடன். “இவனிடம் தோற்பதனால்தான் நான் நிறைவடைகிறேன். என் இறுதிக்கணத்தில் இவன் பெயர் சொல்லித்தான் விழிமூடுவேன். இவன் நினைவுடன்தான் விண்ணகம் செல்வேன்” என்றான் பீமன். இடும்பி அருகே எழுந்து வந்து அவனை அணைத்து கனிந்த விழிகளுடன் “என்ன பேச்சு இது” என்றாள். அவளுடைய பெரிய முலைகள் அவன் உடலில் பதிந்தன. “உன் முலைகளைப்போல என்னை ஆறுதல்படுத்துபவை இல்லை என நினைத்திருந்தேன். அவன் விழிகள் இவற்றைவிட அமுது ஊறிப்பெருகுபவை” என்றான் பீமன். நகைத்தபடி அவனை தள்ளிவிட்டாள்.\nபக்கத்து மரத்தில் இருந்து வந்த கடோத்கஜன் அவர்கள் நடுவே கையை விட்டு விலக்கி தலையை நுழைத்து நின்றுகொண்டான். அவர்கள் அளவுக்கே அவனும் எடையும் இருந்தான். “நானில்லாமல் நீங்கள் சேர்ந்து நிற்கக் கூடாது. கீழே யானைகளெல்லாம் அப்படித்தானே செல்கின்றன” என்றான். “அது குட்டியானை. நீ என்னைவிடப்பெரியவன்” என்றாள் இடும்பி. “நான் ஏன் வளர்ந்துகொண்டே இருக்கிறேன் அன்னையே” என்றான். “அது குட்டியானை. நீ என்னைவிடப்பெரியவன்” என்றாள் இடும்பி. “நான் ஏன் வளர்ந்துகொண்டே இருக்கிறேன் அன்னையே” என்று கடோத்கஜன் சிந்தனையுடன் கேட்டான். “ஆலமரம் ஏன் பிற மரங்களைவிடப் பெரிதாக இருக்கிறது” என்று கடோத்கஜன் சிந்தனையுடன் கேட்டான். “ஆலமரம் ஏன் பிற மரங்களைவிடப் பெரிதாக இருக்கிறது” என்றாள் இடும்பி. பீமன் வெடித்துச் சிரித்தான்.\nகடோத்கஜன் “சிரிக்காதீர்கள்… இத்தனை பெரிதாக இருப்பது எனக்குப் பிடிக்கவில்லை. சிறுவர்கள் எவரும் என்னுடன் விளையாட வருவதில்லை” என்றான். இடும்பி ”பெரியவர்களுடன் விளையாடு. இல்லையேல் யானைகளுடன் விளையாடு” என்றாள். பீமன் திரும்பி கடோத்கஜனைப் பிடித்து மரத்துடன் சேர்த்து அழுத்தி “இதோ உன்னைப் பிடித்துவிட்டேன்” என்றான். “இல்லை, நானே வந்தேன். நானேதான் வந்தேன்” என்றான் கடோத்கஜன். “உன்னைப் பிடிக்கத்தான் அப்படி சேர்ந்து நின்றோம்… நாங்கள் அப்படி சேர்ந்திருந்தாலே நீ வந்துவிடுவாய்” என்றான் பீமன். “அந்தப் பிரம்புக்கொடியைப் பிடுங்கு… இவனைக் கட்டி தூக்கிக் கொண்டு போய் உன் குடிகளுக்குக் காட்டுவோம்.”\nஇடும்பி திரும்புவதற்குள் கடோத்கஜன் பீமனைத் தூக்கிக்கொண்டு தாவி மேலே சென்றான். பீம���் அவன் தோளில் அடித்துக்கொண்டே இருந்தான். மேலே சென்றபின் பீமனை தூக்கி வீசினான். பீமன் விழுந்து கிளையொன்றைப் பிடித்துக் கொண்டான். இடும்பி ஓடி அவனருகே வந்து அவனைப் பிடித்து தூக்கினாள். “அவனை விடாதே” என்று கூவியபடி பீமன் கடோத்கஜனை நோக்கி பாய்ந்துசென்றான். சிரித்தபடி இடும்பியும் பின்னால் வந்தாள்.\nஅந்தி சாயும்வரை அவர்கள் மரங்களில் தாவி பறந்து விளையாடினார்கள். களைத்து மூச்சிரைக்க உச்சிக்கிளை ஒன்றில் சென்று பீமன் அமர்ந்ததும் இடும்பியும் வந்து அருகே அமர்ந்தாள். எதிரே கடோத்கஜன் வந்து இடையில் கைவைத்து காலால் கிளைகளைப் பற்றிக்கொண்டு நின்றான். பீமன் அவனைப்பார்த்து சிரித்தபடி இடும்பியை சேர்த்து இறுக்கி அணைத்துக்கொண்டான். கடோத்கஜன் பாய்ந்து அருகே வந்து அவர்கள் நடுவே தன் உடலைப் புகுத்திக்கொண்டான்.\nபீமன் மைந்தனின் உடலைத் தழுவி தன்னுடன் சேர்த்துக்கொண்டான். கண்களை மேற்குவானில் நிறுத்தியபடி மைந்தனின் தோள்களையும் மார்பையும் கைகளையும் கைகளால் தடவிக்கொண்டிந்தான். கைகள் வழியாக அவனை அறிவதுபோல வேறெப்படியும் அறியமுடியவில்லை என்று எண்ணிக்கொண்டான். “மைந்தா, நான் உன் பெரியபாட்டனாரைப் பற்றி சொன்னேன் அல்லவா” என்றான். “ஆம், திருதராஷ்டிரர்” என்றான் கடோத்கஜன். “அவருக்கு விழிகள் இல்லை என்பதனால் மைந்தர்களை எல்லாம் தடவித்தான் பார்ப்பார். அவர் தடவும்போது அவர் நம்மை நன்றாக அறிந்துகொள்வதாகத் தோன்றும்” என்றான் பீமன்.\n“குரங்குகள் யானைகள் எல்லாமே மைந்தர்களை தடவித்தான் அறிகின்றன” என்றாள் இடும்பி. “நானும் உங்களைத் தொட்டு இறுக்கிப்பிடிக்கும்போதுதான் அறிகிறேன்” என்று கடோத்கஜன் சொன்னான் . மெல்ல பீமனின் முழங்கையை கடித்து “கடித்துப்பார்க்கும்போது இன்னும்கூட நன்றாகத் தெரிகிறது.” இடும்பி சிரித்தபடி “என் பாட்டி சொன்னாள், முற்காலத்தில் அரக்கர்கள் மூதாதையரை தின்றுவிடுவார்கள் என்று…” என்றாள். பீமன் “மூதாதையர் நம் உடலாக ஆகிவிடுவார்கள் என்பதனால் அப்படி உண்ணும் வழக்கம் இன்னமும்கூட சில இடங்களில் உள்ளது என்கிறார்கள்” என்றான்.\nஇடும்பி “அழகிய சூரியன்” என்றாள். அந்திச்செம்மையில் அவள் முகம் அனல்பட்ட இரும்புப்பாவை போல ஒளிர்ந்தது. அப்பால் மரங்களின் மேல் குரங்குகள் ஒவ்வொன்றாக எழுந்து வந்தன. கைகளை மார்பின் மேல் கட்டியபடி அமர்ந்து சூரியன் அணைவதை அவை நோக்கின. அவற்றின் தலையிலும் கன்னங்களிலும் மெல்லிய மயிர்கள் ஒளியில் ஊறி சிலிர்த்து நின்றன. செம்மை படர்ந்த மேகங்கள் சிதறிப்பரந்த நீலவானில் பறவைக்கூட்டங்கள் சுழன்று கீழிறங்கிக் கொண்டிருந்தன. காடுகளுக்குள் அவை மூழ்க உள்ளே அவற்றின் குரல்கள் இணைந்து இரைச்சலாக ஒலித்தன.\nசெங்கனல் வட்டமாக ஒளிவிட்ட சூரியன் ஒரு பெரிய மேகக்குவையில் இருந்து நீர்த்துளி ஊறிச் சொட்டி முழுமைகொள்வதுபோல திரண்டு வந்து நின்றபோது இலைப்பரப்புகளெல்லாம் பளபளக்கத் தொடங்கின. பீமன் பெருமூச்சுடன் பார்வையை விலக்கி அப்பால் சிவந்து எரியத் தொடங்கிய மேகத்திரள் ஒன்றை நோக்கினான்.\nஅந்தியின் செம்மை கனத்து வந்தது. மேகங்கள் எரிந்து கனலாகி கருகி அணையத் தொடங்கின. தொடுவானின் வளைகோட்டில் ஒரு சிறிய அகல்சுடர் போல சூரியன் ஒளி அலையடிக்க நின்றிருந்தான். செந்நிறமான திரவத்தில் மிதந்து நிற்பது போல. மெல்ல கரைந்தழிவதுபோல. செந்நிறவட்டத்தின் நடுவே பச்சைநிறம் தோன்றித்தோன்றி மறைந்தது. ஏதோ சொல்ல எஞ்சி தவிப்பது போலிருந்தான் சூரியன். பின்னர் பெருமூச்சுடன் மூழ்கிச்சென்றான். மேல்விளிம்பு கூரிய ஒளியுடன் எஞ்சியிருந்தது.\nசூரியனில் இருந்து வருவதுபோல பறவைகள் வந்துகொண்டே இருந்தன. மேலே பறக்கும் வெண்ணிறமான நாரைகள் சுழற்றி வீசப்பட்ட முல்லைச்சரம் போல வந்தன. அம்புகள் போல அலகு நீட்டி வந்த கொக்குகள். காற்றில் அலைக்கழியும் சருகுகள் போன்ற காகங்கள். கீழிருந்து அம்புகளால் அடிக்கப்பட்டு அலைக்கழிக்கப்படுபவை போல காற்றிலேயே துள்ளித்துள்ளி தாவிக்கொண்டிருந்தன பனந்தத்தைகள். காட்டுக்குள் பறவைகளின் ஒலி உரக்கக் கேட்டது. இலைத்தழைப்புக்குள் காடு முழுமையாகவே இருண்டு விட்டது. மேலே தெரிந்த இலைவிரிவில் மட்டும் ஒளி பரவியிருந்தது. கூரிய அம்புமுனைகள் போல இலைநுனிகள் ஒளித்துளிகளை ஏந்தியிருந்தன.\nஇலைக்குவைகளுக்குள் இருந்து கரிய வௌவால்கள் காட்டுத்தீயில் எழுந்து பறக்கும் சருகுக்கரித் திவலைகள் போல எழுந்து வானை நிறைத்துச் சுழன்று பறந்தன. சூரியவட்டம் முழுமையாகவே மறைந்தது. மிகச்சரியாக சூரியன் மறையும் கணத்தில் ஏதோ ஒரு பறவை “ழாக்” என்று ஒலியெழுப்பியது. மேலுமிரு பறவைகள் குரலெழுப்பி எழுந்து காற்றில் சுழன்று சுழன்று செங்குத்தாக காட்டுக்குள் இறங்கின.\nமேகங்கள் துயரம்கொண்டவை போல ஒளியிழந்து இருளத் தொடங்கின. அவற்றின் எடை கூடிக்கூடி வருவதுபோல் தோன்றியது. அனைத்துப்பறவைகளும் இலைகளுக்குள் சென்றபின்னரும் ஓரிரு பறவைகள் எழுந்து சுழன்று இறங்கிக்கொண்டிருந்தன. பீமன் “செல்வோம்” என்றான். கடோத்கஜன் பெருமூச்சுவிட்டான். மெல்லிய ஒலி கேட்டு திரும்பி நோக்கிய பீமன் இடும்பி அழுவதைக் கண்டான். ஏன் என்று கேட்காமல் அவள் இடையை வளைத்து தன் உடலுடன் சேர்த்துக்கொண்டான்.\nமகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 64\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 59\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 54\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 53\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 52\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 51\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 10\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 62\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 25\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 76\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 7\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 14\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 91\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 88\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 81\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 49\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 48\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 47\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 46\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 45\nTags: அர்ஜுனன், இடும்பி, கடோத்கஜன், குந்தி, சாலிஹோத்ரர், தருமன், தேகமுத்ராதரங்கிணி, பீமன்\nவடகிழக்கு நோக்கி 10, மீண்டும் கல்கத்தா\nமேகி நாடகம், இரு கடிதங்கள்- பாலா\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல��� செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/68312", "date_download": "2018-08-17T12:52:06Z", "digest": "sha1:IKRHWAHB4Y6U5S3VG2J6DYDJBXGOSF2M", "length": 61850, "nlines": 136, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 71", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 70\nவிஷ்ணுபுரம் விருது 2014 புகைப்படங்கள் »\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 71\nபகுதி பதிநான்கு : வேட்டைவழிகள் – 7\n“ஏகசக்ரபுரி எந்நாட்டுக்கும் உரியதாக இருக்கவில்லை” என்று அஸ்தினபுரியின் பேரவையில் மதுகரம் என்னும் யாழை மீட்டி பிரமதன் சொல்லலானான். “உசிநாரர்களின் எல்லை முடிந்துவிட்டிருந்தது. கோசலத்தின் எல்லை தொடங்கவில்லை. அங்கிருந்து சரயு வழியாக கோசலத்தின் பிரகதம் என்னும் முதல்துறைமுகத்திற்குள் நுழைகையில் அவர்கள் கோசலனுக்குரிய வரியை அளித்தனர். பிரகதத்திற்கு முன்னால் ரௌத்ரமுகம் என்னும் இடத்தில் சரயுவின் பெருக்கு பாறைகள் வழியாக நுரைத்து பொங்கிச் சரிந்தது. கோசலத்தின் படகுகள் அதை அடைந்து நின்றுவிடவேண்டியிருந்தது.\nஆனால் நாணல்களைப் பின்னி உருளைப்படகுகளை கட்டத்தெரிந்த ஏகசக்ரநகரியின் மக்கள் அப்பாறைகள் வழியாக மிக எளிதாக நழுவி வந்து மலைப்பொருட்களை விற்றனர். பொருட்களை வாங்கிக்கொண்டு அவ்வொழுக்கில் அவர்கள் கட்டி வைத்திருந்த பெரிய வடங்களைப்பற்றி படகுகளை மேலேற்றி தங்கள் நகருக்கு திரும்பிச்சென்றனர். திரேதாயுகத்தில் தசரதன் கோசலத்தை ஆட்சி செய்த காலம் முதலே ஏகசக்ரநகரி தன்னந்தனி அரசாகவே இருந்தது. அதைச்சூழ்ந்திருந்த நூறு மலைக்கிராமங்களுக்கு அதுவே சந்தைமையம்.\nஅந்நகரத்திற்கு அரசன் இருக்கவில்லை. அங்கே வாழ்ந்த ஏழுகுலங்களின் தலைவர்களின் குழுவால் ஆளப்பட்டது. நகரைச்சுற்றியிருந்த அடர்காடுகளில் இருந்து காட்டெருதுகளும் யானைகளும் மட்டுமே அவர்களை தாக்கக்கூடியவையாக இருந்தன. சரயுவின் பெருக்கைக் கடந்து எந்தப்படையும் அவர்களை நெருங்க முடியாது. ஆகவே அவர்கள் அந்நகரைச் சுற்றி மலைப்பாறைகளைக்கொண்டு உயரமற்ற கோட்டை ஒன்றை கட்டிக்கொண்டனர். காவலுக்கு வேல்களும் அம்புகளும் ஏந்திய சிறு படை ஒன்றை அமைத்திருந்தனர்.\nஅரசப்படைகளின் காவலற்ற ஏகசக்ரநகரி சிலநாட்களிலேயே பகனால் முழுமையாக கைப்பற்றப்பட்டது. ஒவ்வொருநாளும் கதாயுதத்துடன் அவன் நகரில் நுழைந்து மக்களைக் கொன்று குவித்து களஞ்சியங்களைச் சூறையாடி உணவுண்டு மீண்டான். அவனைத் தடுக்க ஏகசக்ரநகரியின் மக்கள் அமைத்த படைகள் அவன் தன் பெரும் கதாயுதத்துடன் கைகளை விரித்து வெறிச்சிரிப்புடன் உள்ளே வரும்போதே அஞ்சி ஓடினர். மக்கள் தங்கள் இல்லங்களுக்குள் குழிகள் தோண்டி அறைகள் அமைத்து அதனுள் ஒளிந்து உயிர்தப்பினர்.\nகோசலத்திற்கு முழுமையாக அடிமைப்பட்டு கப்பம் கொடுத்து தங்களைக் காக்கும்படி கோரலாமென்றும் அவர்களை தங்கள் படகுகளிலேயே அழைத்துவரலாம் என்றும் வணிகரும் ஆயரும் வேளிரும் அடங்கிய குலச்சபை முடிவெடுத்தது. ஆனால் அச்சபையில் இருந்த குலமுதியவர் ஒருவர் “மைந்தரே, எந்த அரக்கனை விடவும் கொடியது அரசு என்று அறியுங்கள். இவனுக்கு வயதாகும். நோயுறக்கூடும். உளம் கனியவும் கூடும். அரசோ மூப்போ நோயோ கருணையோ அற்றது. கொடிய அணங்குபோல நம்மைக் கைப்பற்றி நம் குருதியை நாமறியாமலேயே உண்பது. நம் குருதியை குடிக்கும்தோறும் மேலும் வளர்வது. நம்மைக் கொன்று உண்ணும்பொருட்டு நம்மையே தன் காலடியில் விழுந்து மன்றாடவைக்கும் அளவுக்கு மதியூகம் கொண்டது. எண்ணம் முந்தி அரசை நாம் இங்குகொண்டுவந்தால் பின்னர் ஒருபோதும் ஏகசக்ரபுரி அதன் விடுதலையை மீட்டெடுக்க மு���ியாது” என்றார்.\nகுலத்தவர் திகைத்து கலைந்த ஒலி எழுப்பினர். “இவன் நம்மைக் கொன்று அழிப்பதை எப்படி எதிர்கொள்வது எத்தனை நாள்தான் இங்கே அஞ்சி வாழ்வது எத்தனை நாள்தான் இங்கே அஞ்சி வாழ்வது” என்றனர். குலமுதியவர் “அரசுக்கும் இவனுக்குமான வேறுபாடுதான் என்ன” என்றனர். குலமுதியவர் “அரசுக்கும் இவனுக்குமான வேறுபாடுதான் என்ன அரசு நம்முடன் ஒப்பந்தம் போட்டுக்கொள்கிறது. அது நம் குருதியை உண்ணுவதை நம்முடன் பேசி வரையறை செய்துகொள்கிறது. இவனிடமும் நாம் ஓர் ஒப்பந்தம் போட்டுக்கொண்டால் இவனும் நமது காவலனே. இவன் இன்னொரு அரக்கன் இங்கு வராமல் நம்மைக் காப்பான் அல்லவா அரசு நம்முடன் ஒப்பந்தம் போட்டுக்கொள்கிறது. அது நம் குருதியை உண்ணுவதை நம்முடன் பேசி வரையறை செய்துகொள்கிறது. இவனிடமும் நாம் ஓர் ஒப்பந்தம் போட்டுக்கொண்டால் இவனும் நமது காவலனே. இவன் இன்னொரு அரக்கன் இங்கு வராமல் நம்மைக் காப்பான் அல்லவா” என்றார். குலச்சபை அதையே செய்யலாமென்று முடிவெடுத்தது.\nமுதியவர் பகனிடமிருந்து ஊரைக் காக்கும் வழி ஒன்றை சொன்னார். பகனின் வீரர்களில் ஒருவனை மட்டும் சாலையில் வெட்டிய படுகுழியில் வீழ்த்தி அவர்கள் பிடித்தனர். அவன் இறந்துவிட்டான் என்று எண்ணி பகன் திரும்பிச்சென்றபின் அவனை சிறையிலடைத்து அவன் மொழி அறிந்த வணிகர்களை வைத்து அவனிடம் அன்புடன் பேசினர். பேசிப்பேசி அவனை அவர்களுக்கு இசையச் செய்தனர். அவனுக்கு அவ்வூரின் அழகிய இளம்பெண் ஒருத்தி மணமகளாக அளிக்கப்படுவாள் என்றனர். அவன் பகனிடம் பேசி ஊருடன் ஓர் உடன்படிக்கை செய்துகொள்ளச் செய்வான் என்றால் அம்மணமகளுடன் இனிதுவாழமுடியும் என்று வாக்களித்தனர்.\nஅவன் அதற்கு ஒப்புக்கொண்டு மலையேறிச்சென்று பகனைப் பார்த்தான். மெல்லமெல்லப் பேசி அவன் உள்ளத்தை கரைத்தான். ஏகசக்ரநகரியின் மக்கள் கோசலத்திற்கு அடிமைப்பட்டு அங்கே கோசலத்தின் பெரும்படை வந்திறங்கி விட்டால் அதன் பின் அங்கு வாழ்வது முடியாதது என்றான். ஏகசக்ரநகரி பகனை அரசனாக ஏற்று கப்பம் கட்ட ஒப்புக்கொள்கிறது. ஒவ்வொருநாளும் ஏகசக்ரநகரியில் இருந்து ஒரு வண்டி நிறைய உணவு குன்றேறி பகனின் குகைக்கே வந்துசேரும். அதை உண்டு அவன் அவர்களின் காவலனாக அங்கே குகைக்குள் வாழமுடியும். “அரசே, நாம் இங்கு தங்கி வலிமைபெறுவோம். நம்குடியை இங்���ே பெருக்குவோம்” என்றான் அவன்.\nபகன் கதையை வீசி நகைத்து “வெறும் உணவால் அமைவேனா இச்சிறிய மானுடரை என் கையால் கொல்லவேண்டும். ஒவ்வொருநாளும் குருதி படாமல் இந்த கதாயுதம் அமையாது” என்றான். அவன் சிறிய செவ்விழிகள் சுருங்கி பற்கள் சீறி வெளித்தெரிந்தன. “என் சினத்துக்கு உணவு வேண்டும். அவர்களிடம் சொல். இந்த மலைத்தெய்வம் பலியின்றி அமையாது என்று.”\nஅதற்கும் ஏகசக்ரநகரி மக்கள் ஒப்புக்கொண்டனர். ஒவ்வொருநாளும் ஒருவன் வண்டிநிறைய உணவுடன் மலையேறி வந்து பகனின் கதைக்கு பலியாவான் என்றனர். பகன் அதற்கு ஒப்புக்கொண்டதும் ஏகசக்ரநகரே விழாக்கொண்டாடியது. குலத்தலைவர் ஆணைப்படி வீட்டுக்கு ஒருவன் என பகனுக்கு உணவுடன் சென்று பலியாகும் முறைமை அங்கே அமைந்தது. ஒவ்வொரு மாதமும் முப்பது இளைஞர்கள் குலதெய்வத்தின் கோயில் முன் குடவோலை முறைப்படி தேர்வுசெய்யப்பட்டனர். அவர்கள் தேர்வுசெய்யப்பட்டதும் அவர்கள் நெற்றியில் பச்சைகுத்தி அவர்களை பகனுக்கான பலிகளாக குலச்சபை அறிவித்தது.\nஅவர்கள் தங்கள் குலத்துக்காக உயிர்கொடுக்கும் புனிதர்கள் என்று கருதப்பட்டனர். குலதெய்வ ஆலயத்திலேயே தங்கி முப்பது நாட்கள் நோன்பிருந்து குலத்தவரால் வணங்கப்பட்டனர். ஒவ்வொருநாளும் அவர்களுக்கு தங்கள் குலத்தில் ஒரு வீட்டிலிருந்து உணவு கொண்டு சென்று கொடுக்கப்பட்டது. அவர்களை வணங்கினால் மூதாதை அருள்கொண்டு நோய்கள் தீருமென்றும் குழந்தைகள் நலம்பெறும் விளைகள் செழிக்கும் கன்றுகள் பெருகும் என்றும் நம்பினர். அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் எவ்வுறவும் கொள்ளாமல் வாழ்ந்தனர்.\nகுறித்த நாட்களில் மூதாதையருக்குச் செய்யவேண்டிய நீத்தார் கடன்களை முடித்து எழுந்த அவர்களின் கால்களைக் கழுவி குடும்பத்தினர் வாழ்த்து பெற்றனர். அவர்களின் கழுத்தில் மாலையிட்டு கண்ணீருடன் உணவு வண்டியில் ஏற்றியபின்னர் திரும்பி நோக்காமல் நடந்து தங்கள் இல்லத்தை அடைந்து கதவுகளை மூடிக்கொண்டனர். ஏழுநாட்களுக்குப்பின் அவர்களுக்கு நீர்க்கடன்களைக் கழித்து கோட்டைக்கு தெற்கே இருந்த புல்வெளியில் நடுகல் நாட்டி மாலைசூட்டி படையலிட்டு வணங்கினர்.\nநாட்கள் செல்லச்செல்ல அதை இறக்கப்போகிறவனின் இல்லத்தார் அன்றி பிறர் எண்ணாமலாயினர். எண்ணுவது அளிக்கும் துயரை வெல்வதற்கான வழி அதை அற��யாதவர்களாக ஆகிவிடுவதே என ஏகசக்ரபுரி கற்றுக்கொண்டது. தங்கள்முறை என்றோ வரப்போகிறது அதற்குள் எதுவும் நிகழலாமென்று எண்ணி ஆறுதல்கொண்டனர். நடுகற்கள் பெருகப்பெருக நினைத்தாலே நெஞ்சுநடுங்கவைத்த அந்நிலம் மேலும் மேலும் இயல்பாக ஆனது. அங்கே ஒருமுறை படையலிட்டபின் எவரும் திரும்பச்செல்லவில்லை.\nஅது ஏகசக்ரபுரியின் வெற்றி என்றே கொள்ளப்பட்டது. கோசலத்துக்குச் சென்றிருந்தால் நூறுமடங்கு கப்பம் கட்டவேண்டியிருக்கும் என்றும் கோசலத்தின் போர்களில் ஏகசக்ரபுரியின் இளைஞர்களும் இழுக்கப்பட்டு மும்மடங்கு வீரர்கள் இறந்திருப்பர் என்றும் வாதிட்டனர். பகனைப்பற்றிய கதைகளை அவர்களே சொல்லிச் சொல்லி பரப்பினர். அவன் ஒருவண்டி உணவையும் உணவைக்கொண்டுசெல்லும் வண்டியின் மாடுகளையும் அதை ஓட்டிச்செல்பவனையும் உண்டு பசியடங்குவான் என்றனர். இரவுகளில் அவனுடைய பேரோசை இடி என மலைகளில் ஒலிக்கும் என்றனர். அவ்வச்சமே ஏகசக்ரநகரிக்கு பெருங்காவலாக ஆகியது. தனிமனிதர்களின் துயர்களை அறியாமல் கடந்துசெல்வதே வெற்றிக்கான பாதை என்றறியாத அரசு எங்குள்ளது\nஅந்நகருக்கு ஒருநாள் முதியவள் ஒருத்தியை தோளில் தூக்கிக்கொண்ட அரக்க வடிவம் கொண்ட ஒருவனும் அவனுடைய நான்கு உடன்பிறந்தவர்களும் வந்தனர். அவர்கள் உசிநாரபூமியின் காட்டை நடந்தே கடந்துவந்திருந்தமையால் தாடியும் முடியும் வளர்ந்து வெயில்மழையில் கறுத்து தவக்கோலம் பூண்டிருந்தனர். காட்டுத்தோலால் ஆன ஆடையை அணிந்து பசியால் மெலிந்து போயிருந்த அவர்கள் ஐவரும் தங்களை காட்டில் தவக்குடில் அமைத்து வாழ்ந்த முனிவர் ஒருவரின் மைந்தர்கள் என்றும் அந்தப் பெண் முனிபத்தினி என்றும் சொன்னார்கள். முனிவர் மண்நிறைவடைந்த பின்னர் காட்டுக்குள் வாழ அவர்கள் விரும்பவில்லை. அம்மைந்தர் மானுடரைக் கண்டு இல்லறவாழ்க்கையை வாழவேண்டுமென்று தான் அவர்களை கூட்டிவந்ததாக அன்னை சொன்னாள்.\nஏகசக்ரநகரியின் வைதிகர்தெருவில் அவர்கள் அலைந்து எளியதோர் பிராமண இல்லத்தில் அடைக்கலம் புகுந்தனர். ஓர் அன்னையும் இளமைந்தனும் புதுத்துணைவியும் மட்டும் வாழ்ந்த அவ்வில்லத்தில் இடமில்லை என்பதனால் புல்லைக்கொண்டு அவர்கள் ஒரு துணைக்குடில் கட்டிக்கொண்டனர். ஒவ்வொருநாளும் ஐந்து முனிகுமாரர்களும் நகருக்குள் சென்று உணவை இரந்து���ெற்று மீண்டனர். மூத்தவர் அறவுரை ஆற்றியும் இளையோன் ஒருவன் சோதிடம் பார்த்தும் பொருளீட்டி உணவை பெற்றனர். அவர்கள் கொண்டுவந்த உணவை இரண்டாகப் பிரித்து பாதியை அவ்வரக்க வடிவினனுக்கு அளித்து எஞ்சியதை ஐவரும் பகிர்ந்துண்டனர்.\nஅரக்கவடிவு கொண்டவன் தன்னை விருகோதரன் என்று சொல்லிக்கொண்டான். நகரில் அவன் சென்றாலே அவனை அஞ்சி மக்கள் விலகி ஓடினர். அவன் உணவை இரந்தபோது எவரும் அளிக்கவில்லை. அவன் சரயுவின் கரையில் சென்று அங்கே இருந்த குயவர்களிடம் சேர்ந்துகொண்டான். ஆற்றங்கரையின் களிமண்ணை அள்ளி கரைக்குக் கொண்டுசென்று அரைத்து கூழாக்கும் பெரும்பணியில் அவர்கள் நூறு கழுதைகளை பயன்படுத்திவந்தனர். அவன் அப்பணியை தானே செய்வதாகச் சொல்லி மேலும் நூறுகழுதைகளுக்கு நிகராக உழைத்தான். அவர்கள் அளித்த பணத்தில் அவன் உணவை வாங்கிக்கொண்டு சென்று மறைந்திருந்து முழுமையாகவே உண்டான். பின்னர் வீடுதிரும்பி தன் இளையோர் கொண்டுவந்த உணவிலும் பாதியை உண்டான்.\nஏகசக்ரநகரை விட்டு சரயு வழியாக கோசலத்தை அடைய அவர்கள் எண்ணியிருந்தனர். இரந்துண்டு ஈட்டிய பணத்தைக்கொண்டு ஒரு படகை அமர்த்திக்கொண்டு அவர்கள் கிளம்பவிருந்த அன்று இரவில் அவர்கள் தங்கிய இல்லத்தில் அழுகையொலியைக் கேட்டு அவ்வன்னை சென்று விசாரித்தாள். அந்த இளம்வைதிகன் அழுதுகொண்டிருந்தான். அவன் மனைவி சினத்துடன் தன் வயிற்றைத்தொட்டு கூச்சலிட்டு அழுது மன்றாடினாள். அவன் அன்னை அழுது சோர்ந்து சுவர் மூலையில் சுருண்டிருந்தாள்.\nஎன்ன நிகழ்கிறது என முனிபத்தினி கேட்டாள். இளம்வைதிகன் பகன் அங்கே வந்த கதையை சொன்னான். அந்தமாதம் உணவுடன் பலியாகச் செல்லவேண்டிய முப்பதுபேரில் அவனே முதல்வன். அவன் குலக்குழு குடவோலையிட்டு தெரிவுசெய்ததில் முதலில் வந்தபெயர் அவனுடையது. “அது எவர் செயலும் அல்ல. ஊழின் தேர்வு. நான் சென்று மடிவதே நன்று. தன் குடிக்காக இறப்பவர்களே அதை வாழவைக்கிறார்கள். எந்தப் பெருங்குடியும் அதன் ஒரு பகுதியின் அழிவை கொண்டே தான் வாழ்கிறது. அதில் துயருற ஏதுமில்லை” என்றான்.\nஅவன் மனைவி “செல்வமில்லாதவனின் மனைவி நான். உங்கள் குழந்தையை என் கருவில் சுமந்திருக்கிறேன். உங்கள் அன்னையின் பொறுப்பும் என்னுடையதே. நீங்கள் பலியானால் நான் என் கற்பையும் என் குழந்தையின் உயிரையும் அன்னையின��� வாழ்வையும் காத்துக்கொள்ள முடியாது என்பது உறுதி. நீங்கள் இறந்தபின்னர் உங்களுக்காக நீர்விட எவரும் இல்லையென்றால் விண்ணுலகில் உங்கள் மூதாதையர் பசித்து விடாய்கொண்டு அழிவார்கள். ஒருவன் தன் மூதாதையருக்கும் உறவினருக்கும் செய்யும் கடமைகளுக்குப் பின்னரே குலத்துக்கும் நாட்டுக்கும் செய்யும் கடமைகள் வருகின்றன” என்றாள்.\n”ஆம், ஆனால் என்னை என் குடி தேர்வுசெய்த பின் நான் செய்வதற்கேதும் இல்லை” என்றான் கணவன். “இன்றிரவே சேர்த்த சிறு செல்வத்துடன் சரயு வழியாக தப்பிச்செல்லலாம்” என்றாள் மனைவி. “நான் தப்பிச்சென்றால் அவர்கள் இன்னொருவனை அனுப்புவார்கள். அவன் உயிருக்கு நான் கடன்பட்டவன் ஆவேன்” என்று கணவன் மறுத்தான். “உங்கள் அன்னையும் மனைவியும் குழந்தையும் இறப்பார்களென்றால் அதற்கு நீங்கள் கடன்பட்டவரல்லவா” என்று மனைவி சீற்றத்துடன் கேட்டாள்.\n“என் குருதியால் உங்களுக்கு உணவீட்டி அளித்திருக்கிறேன். உங்கள் அன்பை ஏற்றுக்கொள்ளும் இடத்திலும் இருக்கிறேன். நான் யாரென்றே அறிந்திராத அந்த அயலவனின் பழியே பெரிது. உங்கள் பழி என்மேல் படியும். அவன் பழி என் மூதாதையர் மேல் விழும். உங்கள் சொல் என் மேல் விழட்டும். நான் நரகுலகில் அதன்பொருட்டு சென்று அகாலத்தில் எரிகிறேன். ஆனால் என் மூதாதையர் மேல் பழிவிழ ஒப்புக்கொண்டேன் என்றால் அதைவிடப் பெரும்பாவம் பிறிதில்லை” என்றான் கணவன்.\nமுனிபத்தினியைக் கண்ட மனைவி “அன்னையே, என் துயரைக் கேளுங்கள். நான் என் குடித்தலைவரின் காலில் சென்று விழுந்தேன். இந்நகரின் ஆட்சியாளர்கள் அனைவரையும் கண்டு கதறினேன். ஒரு நகர் வாழ்வதற்காக ஒருவன் இறப்பதில் என்ன பிழை என்றே அனைவரும் கேட்டனர். அவர் எனக்கு முழு உலகாக இருப்பவர், என் விழிநீரிலா இந்நகரம் வாழவேண்டும் என்றேன். எவரோ ஒருவர் விழிநீரில்தான் நாமனைவருமே வாழ்கிறோம் பெண்ணே என்றார் நீதியறிந்த என் குல முதியவர். நெரிசலிட்ட நகர்த்தெருவில் நின்று கதறினேன். என் உலகை அழித்தா நீங்கள் உண்ணவேண்டும் மானுடரே என்றேன். ஒவ்வொரு விழியும் என்னைத் தவிர்த்து விலகின. ‘உன்னுடையது என் துயரல்ல, ஆகவே அது நான் அறியவேண்டுவதும் அல்ல’ என்றே ஒவ்வொரு முகமும் என்னிடம் சொன்னது” என்றாள்.\n“தெருவில் சென்ற ஒரு முதியவளின் ஆடையைப்பற்றி இழுத்து கேட்டேன். என் கணவன் ந��ளை இறக்கிறான். அது உன் மைந்தன் என்றால் நீ இப்படி எளிதாகக் கடந்து செல்வாயா என்று. நேற்று இன்னொருவன் சென்றபோது நீ இப்படித்தானே கடந்துசென்றாய் என்றாள் அவள். அன்னையே, அக்கணம் அறிந்தேன். இவ்வுலகில் தான் என்றும் பிறர் என்றும் ஒரே ஒரு பிரிவினையே உள்ளது. தன் அறம், தன் நீதி, தன் இன்பம், தன்குலம், தன்குடி, தன்நலன் என்றே மானுடம் இயங்குகிறது. ஒவ்வொருவரும் வாழும் உலகில் பிறன் என்பவனே இல்லை” என தலையில் அறைந்து அழுதாள் வைதிகன் மனைவி.\nமுனிபத்தினி அமைதியாக “பிறந்தநாள் முதல் பிறனுக்காக வாழும் ஒருவனின் அன்னை நான்” என்றாள். “இவ்வில்லத்தில் இருந்து ஒருவன் செல்வதாகத்தானே கூற்று நாங்களும் இவ்வில்லத்தினரே. என் மைந்தனை அனுப்புகிறேன்” என்றாள். திகைத்து “என்ன சொல்கிறீர்கள் நாங்களும் இவ்வில்லத்தினரே. என் மைந்தனை அனுப்புகிறேன்” என்றாள். திகைத்து “என்ன சொல்கிறீர்கள்” என்றாள் மனைவி. “என் மைந்தன் விருகோதரன் உன் கணவன் பொருட்டு பகனிடம் செல்வான்” என்றாள் முனிபத்தினி. “இல்லை, என்பொருட்டு ஒருவன் இறக்க நான் ஒப்பமாட்டேன்” என்று வைதிகன் பதறிக்கூவினான். “அது அயலவர் பழிகொண்டு மூதாதையரை இருளில் ஆழ்த்துவது. அதை நான் எக்காலமும் ஏற்கமுடியாது” என்றான்.\nபுன்னகையுடன் “என் மைந்தன் பலியாக மாட்டான். அவன் அவ்வரக்கனைக் கொன்று மீள்வான்” என்றாள் முனிபத்தினி. ஐயம் கொண்ட வைதிகனிடம் தன் இரண்டாவது மைந்தனை அழைத்து அவனுக்கு சான்றுகாட்டு என்றாள். அவன் சிரித்தபடி தன் இரு விரல்களால் அந்த இல்லத்தின் இரும்புத்தூணை வளைத்துக்காட்டினான். திகைப்புடன் வைதிகன் அவ்வரக்க மைந்தன் உணவுடன் செல்ல ஒத்துக்கொண்டான். “முறைப்படி நீங்கள் வண்டியில் உணவுடன் மலைப்பாதையில் செல்லுங்கள். என் மைந்தன் வழியில் வந்து உங்களிடமிருந்து வண்டியை பெற்றுக்கொள்வான்” என்றாள் முனிபத்தினி.\nமறுநாளே வைதிகன் பெரிய வண்டியில் ஏற்றிய படகில் நிறைக்கப்பட்ட உணவும் தளும்பும் மதுக்குடங்களுமாக பகனின் மலை நோக்கி கிளம்பினான். பகனுக்கு பலியாகிறவர்கள் எவருமறியாமல் விடியற்காலையிலேயே சென்றுவிடவேண்டும் என்றும் அவன் குடியினர் எவரும் ஓசையிட்டு பிறரை எழுப்பலாகாது என்றும் நகரத்தில் முறையிருந்தது. ஒவ்வொரு நாளும் செல்லும் பலிவீரர்கள் மரக்கிளையில் இருந்து உதிரும் ��லைகள் என்றன அவர்களின் நீதிகள். அவை ஓசையின்றி மென்மையாகவே நிலம் தொடவேண்டும். பூத்து எழும் புதுத்தளிர்கள் அதை அறியவே கூடாது.\nவைதிகனின் வண்டி மலைப்பாதையில் சற்று தொலைவு சென்றதும் விருகோதரன் வந்து அவனை இறக்கிவிட்டுவிட்டு தான் ஏறிக்கொண்டான். வைதிகன் அஞ்சி ஒரு மரத்தடியில் நின்றான். அவன் மனைவி தெய்வங்களைத் தொழுது கண்ணீர் விட்டு கோட்டைவாயிலில் நின்றாள். விடியலின் இருளில் விருகோதரன் உரக்கக் குரலெழுப்பிப் பாடியபடி மலைச்சாலையில் சென்றான்.\nமலைச்சரிவை அடைந்ததுமே அவன் வண்டியை நிறுத்திவிட்டு அவ்வுணவை முழுமையாகவே உண்டான். கள்பானைகளை குடித்தபின் அவற்றை தூக்கிப்போட்டு உடைத்து விளையாடினான். பகனின் வீரர்கள் மேலிருந்து உணவு வருவதைக் கண்டு பசியுடன் பாறைமுனை மேல் வந்து நின்று நோக்கினர். மதுக்குடங்களை எற்றி விளையாடும் பேருருவத்தானைக் கண்டு அவர்கள் ஓடிச்சென்று பகனிடம் சொன்னார்கள்.\n“என்னை அஞ்சி நடுங்கும் சிற்றுயிர்களை நசுக்கி சலித்துவிட்டேன். இன்று ஒரு சிறந்த மற்போருக்கு என் தோள்கள் எழுகின்றன” என்று நகைத்தபடி பகன் குகைவிட்டு எழுந்து வந்தான். கீழே வண்டியுடன் உணவை உண்டு படகிலிருந்த பருக்கைகளைப் பொறுக்கி வாயிலிட்டுக்கொண்டிருந்த விருகோதரனைக் கண்டு தொடைகளையும் தோள்களையும் அறைந்து உரக்க நகைத்தபடி அணுகினான். ஆனால் அவன் ஒலியை விருகோதரன் பொருட்படுத்தவில்லை, அவன் அணுகியபின்னரும் திரும்பிப் பார்க்கவில்லை.\nசினம் தலைக்கேறிய பகன் அவனை ஓங்கி அறைந்தான். விருகோதரன் விலகிக்கொள்ள அந்த அடி வண்டியை சிம்புகளாக நொறுக்கியது. மாடுகள் அஞ்சி சிறுநீர் கழித்தன. விருகோதரன் திரும்பி பகனை நோக்கி புன்னகைத்து உண்டவாயை புறங்கையால் துடைத்தபடி புன்னகையுடன் ”என்ன வேண்டும் உங்களுக்கு” என்று கேட்டான். அந்த பொருட்படுத்தாமை கண்டு தன் அனைத்து சீர்நிலைகளையும் இழந்த பகன் அருகே நின்ற மரத்தைப் பிடுங்கி விருகோதரனை அடித்தான். அதை வலக்கையால் பற்றி இடக்கையால் பகனின் விலாவில் அறைந்தான் விருகோதரன்.\nஅவர்களுக்கிடையே தொடங்கிய போரை பகனின் வீரர்கள் நகைத்தபடி விலகி நின்று நோக்கினர். பகன் விருகோதரனைவிட அரைமடங்கு பெரியவனாக இருந்தான். விருகோதரனின் இடையளவுக்கு தடிமனாக இருந்தன பகன் கைகள். அவன் காலை ஓங்கி மிதித்தப��து அருகே இருந்த பாறைகள் அதிர்ந்து மண்ணை உதிர்த்தன. போர் சிலகணங்களில் முடிந்துவிடுமென அவர்கள் எண்ணினர். ஆனால் விரைவிலேயே அவர்கள் அறிந்தனர் போர் என்பது ஆற்றலால் மட்டுமே ஆனது அல்ல என்று.\nபகனின் பேருருவே அவனுக்கு தடையாக இருந்தது. விரைவாகத் திரும்பவோ தன்னை அணுகியிருப்பதைக் காணவோ அவனால் முடியவில்லை. அவனுடைய விலாப்பகுதியில் மிக அண்மையில் எப்போதும் தன்னை வைத்துக்கொண்டான் விருகோதரன். கீழ்விலா எலும்பிலேயே மீண்டும் மீண்டும் தாக்கினான். ஒருபோதும் வலியை அறிந்திராத பகன் அந்த அடிகளால் உரக்க கூச்சலிட்டான். சினம் கொண்டமையால் தான் கற்ற போர்க்கலையையும் அவன் மறந்தான். விருகோதரனைப் பிடிக்க அவன் பாய்ந்தபோது அவன் கால்களைத் தடுத்து மறித்து வீழ்த்தினான். பேரொலியுடன் மண்ணை அறைந்து விழுந்த பகனின் நெஞ்சுக்குழியில் ஓங்கி மிதித்து அவன் மூச்சை உடைத்தான்.\nவிருகோதரன் இருகைகளையும் வீசி காலை உதைத்து துள்ளி எழமுடிந்தது. பகன் கைகளை ஊன்றி புரண்டுதான் எழுந்தான். இரண்டாவது முறை விழுந்து பகன் எழுவதற்காகப் புரண்டபோது முன்னரே எழுந்துவிட்டிருந்த விருகோதரன் அவன் முதுகின்மேல் பாய்ந்து கழுத்தை தன் கரங்களால் பிணைத்து முழங்காலால் அவன் முதுகெலும்பை ஓங்கி முட்டி உடைத்து அக்கணமே கழுத்தின் சங்கையும் நெரித்து வளைத்தான். பகனின் கழுத்தெலும்பு ஒடிவதை அவன் வீரர்கள் கேட்டு உடல்சிலிர்த்தனர். உடைந்த கழுத்துடன் நிலத்தில் கைகளை அறைந்து கால்களை மண் கிளம்ப உதைத்து துடித்துக்கொண்டிருந்த பகன் மேல் ஏறி அமர்ந்து அவன் இரு கைகளையும் இரு கால்களையும் ஒவ்வொன்றாக உடைத்துச் சுழற்றினான்.\nவாயிலும் மூக்கிலும் குருதி வழிய விழித்த கண்களுடன் மல்லாந்து கிடந்த பகன் மேல் ஏறி நின்று அவன் வீரர்களை நோக்கினான் விருகோதரன். அவர்கள் அஞ்சி கைகூப்பினர். “இனி நீங்கள் ஏகசக்ர நகரிக்குள் நுழையலாகாது. இங்கிருந்து கிளம்பி மறுபக்கம் காட்டுக்குள் சென்று விடுங்கள். உங்கள் சுவடு நகருக்குள் தெரிந்தால் தேடிவந்து உங்களைக் கொல்வேன்” என்றான். அவர்கள் பின் காலெடுத்துவைத்து ஓடி மறைந்தனர்.\nபகனின் சடலத்தை தோளில் தூக்கியபடி மாடுகளை ஓட்டிக்கொண்டு விருகோதரன் திரும்பி வந்தான். காத்து நின்றிருந்த வைதிகன் அதைக்கண்டு அஞ்சி திரும்ப கோட்டை நோக்கி ஓடினான். அப்போதும் விடிந்திருக்கவில்லை. பகன் உடலை கோட்டைமுன் வீசிவிட்டு விருகோதரன் “எவர் கேட்டாலும் நான் என் மந்திரம் ஒன்றைச் சொன்னேன். பேருருவம் கொண்ட பூதம் ஒன்று வந்து பகனைக் கொன்று சுமந்துவந்து இங்கே போட்டது என்று கூறுங்கள்” என்றான். வைதிகன் நடுங்கும் கைகளைக் கூப்பி “அதைக் கேட்டு என்னை வேறு அரக்கர்களை அழிக்க அனுப்புவார்களே. மேலும் அரக்கர்கள் என்னைத் தேடிவருவார்களே” என்று சொல்லி அழுதான். “அஞ்சவேண்டாம். அப்போது நான் தேடிவருவேன்” என்றான் விருகோதரன்.\nஅன்றே தன் உடன்பிறந்தாரையும் அன்னையையும் அழைத்துக்கொண்டு அவன் சரயுவின் படகு ஒன்றில் ஏறி ஏகசக்ரநகரியை விட்டுச் சென்றான். அந்த வைதிகன் இரு கைகளையும் விரித்து கூச்சலிட்டுக்கொண்டே நகரின் உள்ளே ஓடி அவன் பகனை கொன்றுவிட்டதாக அறிவித்தான். அவனை பித்தன் என்றும் அச்சத்தில் சித்தம் கலங்கியவன் என்றும்தான் ஊரார் நினைத்தனர். ஆனால் வெளியே வந்து கோட்டைமுகப்பில் குன்றெனக் கிடந்த பகனின் உடலைக் கண்டதும் வாயடைத்துப் போயினர்.\nபிரமதன் பாடி முடித்தான் “ஏகசக்ரநகரியின் தலைமை வைதிகனாகவும் ஊரே அஞ்சும் ஆற்றல்கொண்டவனாகவும் விளங்கும் கலிகன் அவ்வாறுதான் உருவானான். அவன் கொன்ற நூறு அரக்கர்களை விவரிக்கும் கலிகபிரதாபம் என்ற நூலை எழுதியவர் சண்டர் என்ற பெயருள்ள சூதர். அவரே இக்கதைகளை கலிகரிடமிருந்து கேட்டறிந்துகொண்டு கலிகபிரஹசனம் என்ற அங்கத நூலையும் இயற்றினார். அவரிடமிருந்து நான் கற்றதே இப்பாடல். அவர் வாழ்க\nபாடல் முடிந்தபோது பேரவையே நகைத்துக்கொண்டிருந்தது. திருதராஷ்டிரர் உரக்க நகைத்தபடி எழுந்து கைகளை மேலே தூக்கி ”அது வேறெவரும் அல்ல. என் மைந்தன் பீமனே. அவனும் அவன் அன்னையும் உடன்பிறந்தாரும் நலமாக இருக்கிறார்கள். உடனே நம் ஒற்றர்கள் கிளம்பட்டும். சரயு வழியாக அவர்கள் சென்ற இடமென்ன என்று கண்டு சொல்லட்டும்” என்றபின் திரும்பி “விதுரா, மூடா, நீ என்ன சொன்னாய் அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று இல்லையா அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று இல்லையா நான் சொன்னேனே, என் மைந்தன் பீமன் அத்தனை எளிதாக இறக்க மாட்டான் என்று. அவனுக்கு என் மூதாதையரின் அருள் உண்டு. அவனை பெரும்படையெனச் சூழ்ந்து காப்பது அவர்களின் கருணை” என்றார்.\nசொல்லிவரும்போதே அவர் குரல் உடைந்தது. ���எங்கோ இருக்கிறான். நலமாக இருக்கிறான்” என்றவர் தளர்ந்து பீடத்தில் அமர்ந்துகொண்டு தன் முகத்தை கைகளில் ஏந்தி மூடியபடி தோள்குலுங்க அழத்தொடங்கினார். அதுவரை சிரித்துக்கொண்டிருந்த பேரவை எழுந்து திகைத்த முகத்துடன் அவரை நோக்கியது. விதுரர் சஞ்சயனை நோக்கி அரசரை உள்ளே அழைத்துச்செல்லும்படி கைகாட்டினார்.\nமகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 70\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 69\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 38\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 29\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 27\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–29\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–28\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–14\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 5\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 4\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 34\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 20\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 18\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 9\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 8\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 4\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 81\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 74\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 73\nTags: உசிநாரர், ஏகசக்ரபுரி, திருதராஷ்டிரர், பகன், பிரமதன், விதுரர், விருகோதரன்\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 25\nஒரு விளக்கம், ஒரு வம்பு, ஓர் ஆரூடம்\nஏற்காடு இலக்கிய முகாம் - தங்கவேல்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/kabilan-vairamuthu-pens-in-vivegam-movie/", "date_download": "2018-08-17T12:48:52Z", "digest": "sha1:KNTO6HVALHDEEVBA4DTECC4MEGWTENG2", "length": 8656, "nlines": 137, "source_domain": "ithutamil.com", "title": "விவேகம் படத்தில் கபிலன் வைரமுத்து | இது தமிழ் விவேகம் படத்தில் கபிலன் வைரமுத்து – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா விவேகம் படத்தில் கபிலன் வைரமுத்து\nவிவேகம் படத்தில் கபிலன் வைரமுத்து\nபல கவிதை தொகுப்புகள், சிறு கதைகள் மற்றும் நாவல்கள் எழுதியுள்ள கபிலன் வைரமுத்து, கவண் படம் மூலமாகத் திரைக்கதை எழுத்தாளரானார்.\nதற்போது இவர், அஜித் நடிப்பில், சிவா இயக்கத்தில் உருவாகி, ஆகஸ்ட் 24ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக ரிலீசாக இருக்கும் விவேகம் படத்தில் முக்கிய பங்காற்றியுள்ளார்.\nவிவேகம் குறித்து கபிலன் வைரமுத்து பேசுகையில், ”இப்படத்தில் இரண்டு பாடல்கள் இயற்றியது மட்டுமில்லாமல் இப்படத்தின் கதை விவாதத்திலும், திரைக்கதை எழுதுவதிலும் பங்கேற்று எனது பங்களித்ப்பை அளித்துள்ளேன். சினிமாவின் உயிர் நாடி அதன் திரைக்கதை என்பதை நம்புபவன் நான். பாடலாசிரியராகவும் திரைக்கதை எழுத்தாளராகவும் திறம்பட நான் பணிபுரிய இயக்குநர் சிவா என் மீது முழு நம்பிக்கை வைத்து, வேண்டிய சுதந்திரத்தை அளித்ததே காரனம். அவரின் தன்னம்பிக்கையும் கடின உழைப்பும் அவரை மே���ும் பல உயரங்களுக்கு நிச்சயம் கொண்டு போகும்.\nஇப்படத்தின் மூலமாக அஜித் ஸாரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். அவருடன் உரையாடியது ஒரு நல்ல புத்தகத்தைப் படித்த உணர்வைத் தந்தது. அவரது தொலைநோக்கு பார்வை, தொழில் பக்தி, உணவு பழக்க வழக்கம், கடுமையான உடல் பயிற்சி ஆகியவை அவர் மேல் நான் கொண்டுள்ள மரியாதையை மேலும் பெரிதாக்கியது. விவேகம் படத்தின் சில காட்சிகளைப் பார்க்க நேர்ந்தது. நான் எதிர்பார்த்ததை விட காட்சியமைப்புகள் அருமையாக அமைந்துள்ளன. ரசிகர்களுடன் இணைந்து ஆகஸ்ட் 24 ஆம் தேதி திரையரங்குகளில் பார்க்க உற்சாகத்துடன் உள்ளேன்” என்றார்.\nTAGDone Media Vivegam கபிலன் வைரமுத்து விவேகம்\nPrevious Postநிபுணன் - நன்றி அறிவிப்பு விழா Next Postமீசைய முறுக்கு –பாக்ஸர் தம்பி\nடாக்டர் ஜெ.ஜெயலலிதாவின் சுய சரிதை திரைப்படமாகிறது\nஎம்பிரான் – ரொமான்டிக் த்ரில்லர்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் – பத்திரிகையாளர் சந்திப்புப் படங்கள்\nசெந்நாய் வேட்டை பற்றிய படம் கழுகு – 2\nடாக்டர் ஜெ.ஜெயலலிதாவின் சுய சரிதை திரைப்படமாகிறது\nமேற்குத் தொடர்ச்சி மலை – ட்ரெய்லர்\nசுதந்திர தினம் (சிறுகதை) – கிருஷ்ணன் நம்பி\nஆல்ஃபா – மனிதனுக்கும் ஓநாய்க்குமான நட்பு\nமேற்குத் தொடர்ச்சி மலை – ட்ரெய்லர்\nஓடு ராஜா ஓடு – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.idaikkaduweb.com/2014/02/", "date_download": "2018-08-17T12:51:00Z", "digest": "sha1:CN6EPRWY4XEO357AXMSVJ65PAKBK5WN7", "length": 24286, "nlines": 143, "source_domain": "www.idaikkaduweb.com", "title": "February 2014 - IdaikkaduWeb", "raw_content": "\nமலர்வு : 7 ஒக்ரோபர் 1958 — உதிர்வு : 10 பெப்ரவரி 2014\nயாழ். அச்சுவேலி வளலாயைப் பிறப்பிடமாகவும், இத்தாலியை வதிவிடமாகவும் கொண்ட சிவகுமார் கந்தையா அவர்கள் 10-02-2014 திங்கட்கிழமை அன்று இத்தாலியில் சிவபதம் அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற கந்தையா, மீனாம்பாள் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தியாகராஜா, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nசித்திரா(இத்தாலி) அவர்களின் அன்புக் கணவரும்,\nஅன்னபூரணதேவி(கனடா), காலஞ்சென்ற மகாலிங்கசிவம், சறோஜினிதேவி(கனடா), சிறிதர்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nகாலஞ்சென்ற ஏகாம்பரம், ஆறுமுகசாமி(கனடா), சந்திரலோஜினி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nமனோகரன், கிருப���கரன், சாந்தினி, தயாபரன், குமுதினி, யாழினி, பிருந்தா, பிரஷாந்தன் ஆகியோரின் அருமை மாமனாரும்,\nதர்ஷிகா, லோஜிகா, கோஷிகன் ஆகியோரின் அருமை பெரியப்பாவும்,\nகரிஷன், தரணி, ஷாயகி, சரவணன், சுபாகர், நிவேதிதா, தீபகா, சிந்தூரி, அஸ்வின் சாயி, வந்திகா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 13-02-2014 வியாழக்கிழமை அன்று இத்தாலியில் நடைபெறும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது.\nகனடா பழையமாணவர் சங்கம் சிறப்புப் பொதுக்கூட்ட அறிவித்தல்.\nகனடா இடைக்காடு பழையமாணவர் சங்க உறுப்பினர் அனைவர்க்கும்,\nகனடா பழையமாணவர் சங்கம் சிறப்புப் பொதுக்கூட்ட அறிவித்தல்.\n29.12.2013 அன்று கனடா செல்வச்சன்னதி கோவில் மண்டபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், யாப்பு பொதுச்சபையின் அங்கீகாரம் பெறப்படவில்லையென பல அங்கத்தவர்கள் சுட்டிக்காட்டி அது பொதுச்சபையின் அங்கீகாரம் பெறப்படவேண்டும் என வலியுறுத்தியதனால் அதற்காக போதிய கால அவகாசத்துடன் ஓர் பொதுக்கூட்டத்தை கூட்டி அதற்கான அனுமதியைப்பெறுவதெனத் தீர்மானிக்கப்பட்ட து.\nஅதன்படி 26.1.2014 அன்று கூடிய நிர்வாகசபைக்கூட்டத்தில் முக்கியமாக யாப்பின் அனுமதியினைப்பெறும்பொருட்டு 23.3.2014 அன்று சிறப்புப்\nஎனவே அங்கத்தினர் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு தமது ஆக்கபூர்வமான கருத்தினையும் ஆலோசனைகளையும் வழங்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.\nஇடம்: கனடா செல்வச்சன்னதிகோவில் மண்டபம்.\nநேரம்: காலை 10.00 மணி\nகொண்ட காலம் சென்ற ஆசிரியர் ஆறுமுகம் அவர்களின் மூத்தமகனும், காலம் சென்றவர்களான சிவசுப்பிரமணியம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் மருமகனுமான ஆறுமுகம் முருகுப்பிள்ளை (வாத்தி)\nஇடைக்காட்டில் 05-02-2014 புதன்கிழமை இறைபதமடைந்தார்.\nஅன்னார் சிவராணியின் அன்புக்கணவரும், நந்தினி, சுபா ஆகியோரின் அன்புத்தந்தையும் கிருபாகரனின் அன்பு மாமனாருமாவர்.,\nஅன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 06-02-2014 வியாழக்கிழமை அன்னரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் சாமித்திடல் மயானத்தில் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார் , உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்.அன்னா���ின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது.\nதிருமதி சிவகுமார் புவனமலர் (தங்கமணி)மலர்வு: 26 நவம்பர் 1959 உதிர்வு: 5 பெப்ரவரி 2014யாழ். அச்சுவேலி இடைக்காட்டைப்\nபிறப்பிடமாகவும், வட்டகச்சியை வசிப்பிடமாகவும், ஜேர்மனி Essen ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சிவகுமார் புவனமலர் அவர்கள் 05-02-2014 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.\nஅன்னார் பாலசிங்கம் இராசம்மா தம்பதிகளின் அன்புமகளும் காலஞ்சென்றவர்களான துரைசிங்கம், லீலாவதி தம்பதிகளின் அன்பு மருமகளும் சிவகுமார் அவர்களின் அன்பு மனைவியும் மயூரன், டினேசன், டனுசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும் பராசக்தி, வெற்றிவேல், பர்வதசக்தி(சாந்தி), ஆனந்தசக்தி மற்றும் காலஞ்சென்றவர்களான சிவசக்தி, திலகசக்தி ஆகியோரின் அன்புச்சகோதரியும், தம்புச்சாமி நாகம்மா தம்பதிகளின் பெறாமகளும்\nகமல், வதனி, விமல், மோகன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் கௌதமி, பிரேமி, பவிக்சன், பவிந்தன், நிமோ, வினோ ஆகியோரின் பெரியதாயாரும் பாவனா, கவினா, ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது.\nஇடைக்காடு பழையமாணவர் சங்கம், கனடா –முதலாவது நிர்வாகசபைக்கூட்டக் குறிப்பு.\nஇடைக்காடு பழையமாணவர் சங்கம், கனடா –முதலாவது நிர்வாகசபைக்கூட்டக் குறிப்பு.\nமேற்படி கனடா பழையமாணவர்சங்கத்தின் முதலாவது நிர்வாகசபைக்கூட்டம் 26.1.2014 அன்று காலை 10.30 மணியளவில் திரு செ.கணேஸ் அவர்களின் இல்லத்தில் ஆரம்பமானது. கூட்டத்தில் பின்வருவோர் பங்குபற்றினர்.\nந. சிவகுமார் நி.சபை உறுப்பினர்\nபின்வரும் விடயங்கள் ஆலோசனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.\nஇளைய சமுதாயத்தை எமது மொழி, கலாச்சாரத்துக்குள் உள்வாங்கி பழையமாணவர் சங்க செயற்பாடுகளிலும் அவர்களை ஈடுபடவைத்தல் வேண்டுமென பலரும் தமது கருத்தினைத் தெரிவித்தனர். இன்றைய இளம் சந்ததியினர் இங்கத்திய சூழ்நிலை, பண்பாடு காரணமாக எம்மை விட்டு விலகிச்செல்கின்றனர் என்றும் நாம் வளர்ந்த சூழலுக்கும் அவர்கள் வளரும் சூழலுக்கும் பாரிய வேறுபாடு காணப்படுவதால் நாம் விரும்புவதுபோல் அவர்களை எம்மைப்போல் எதிர்பார்க்க முடியாது என சிலர் அபிப்பிராயப்பட்டனர். இது ஓரளவு உண்மையானபோதிலும் பிள்ளைகளின் தமிழ் மொழிப்பாவனையிலும் தாயகமண்மீதுள்ள பற்றினையும் நாம் அவர்களுக்கு ஊட்டி அவர்களைவழிநடாத்திச்செல்லவேண்டும்என்றும்தீர்மானிக்கப்பட்டது.\nIdaikkaduweb.com இணையதளத்தில்வெளியிடப்படும்தவகல்கள்இனிவரும்காலங்களில்தகவல்களைவெளியிடுவதற்குமுன்அதனைதலைவர், செயலாளர், ஆலோசகர்என்போரின்அனுமதியுடன்பிரசுரிக்கப்படல்வேண்டுமெனவும்ஆலோசனைகூறப்பட்டது.\nஇவ்வாண்டுக்கான கோடை கால ஒன்றுகூடல் வழமைபோல் 03.8.2014 ஞாயிறு நெல்சன் பூங்காவில் நடைபெறுமெனத் தெரிவிக்கப்பட்டது.\nஎனவே, இவ்வாண்டுக்கான ஒன்றுகூடலை மிகவும் சிறப்பானதாகவும் முடிந்தவரை கூடிய மக்களையும் இளைஞர்களையும் சிறார்களையும் பங்குபற்றச் செய்வதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமெனவும் முடிவு செய்யப்பட்டது.\nஏற்கனவே நடைமுறையிலுள்ள பாடசாலை பழையமாணவர் சங்க யாப்பு உரிய முறைப்படி பொதுச்சபையில் அங்கீகாரம் பெறுவதற்க்கான பொதுச்சபைக் கூட்டம் 29.12.2013 அன்று கூடியபொதுச்சபையில் தீர்மானிக்கப்பட்டதற்கிணங்க 23.3.2014 ஞாயிறன்று பொதுச்சபையைக் கூட்டுவதெனவும் அதற்கான போதிய கால அவகாசத்துடன் தனியாக அறிவித்தல் விடப்படுவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.\nகடந்தவருடம் நடாத்திய Gala Dinner Night – 2013 மற்றும் இத்தி மலர் வெளியீட்டு மூலம் 10,000.00 டொலர்களைச் சேகரித்துள்ளதாகவும்,மேலும் எமது வைப்பில் இருக்கும் தொகையில் இருந்து $5,000 தினையும் எமது தாயக வங்கியில் வைப்பிலிடுவதன் மூலம் கூடிய வட்டியை வருமானமாகப் பெறலாமென கடந்த வருட நிர்வாகசபையினர் கடைசியாக நடந்த பொதுக்கூட்டத்தில் தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக இடைக்காடு பழையபாணவைர் சங்கத்துடன் தொடர்பு கொண்டபோது, தற்போது முன்னைய ஆண்டுகளைவிட கூடுதலானோர் பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்படுவதனால் அவர்களுக்கு வழங்கும் புலமைப்பரிசில் நிதிக்கு நிதி போதாமல் இருப்பதனால் அதற்கு “கனடா புலமைப் பரிசில் திட்டம்” ஒன்றினை உருவாக்குமாறும், மீதமுள்ளதை தமக்கு கடன் அடிப்படையிலும் தந்தால் தாம் அதனை நிலையான வைப்பிலிட்டு அதன் வட்டிப்பணத்தை முக்கிய தேவைகளுக்கு பயன் படுத்தமுடியும் எனவும் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்திருந்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்றுக்கொள்வதென்றும் அதேவேளை இந் நிதி சம்மந்தமான கட்டுப்பாடு எம்மிடமே இருத்தல் வேண்டுமெனவும் முழுக்கணக்கு விபரமும் காலத்துக்கு காலம் எமக்கு தெளிவாகத் தெரிவிக்கப்படல் வேண்டுமெனவும் பலரும் அபிப்பிராயப்பட்டதனால் அதுவே பொருத்தமான நடவடிக்கை எனவும் தீர்மானிக்கப்பட்டது.\nஇங்கு எம்மவரில் பலர் பழைய மாணவர் சங்க உறுப்பினராக இருக்கின்ற போதிலும் அநேகர் தமது வருடாந்தச் சந்தாப்பணத்தை செலுத்தாமல் உள்ளனர். எனவே எதிர் காலத்தில் அதனைக் கூடுதலாகச் சேகரிப்பதன்மூலம் எமது நிதிவளத்தை செழிப்படையச் செய்யலாம் எனவும் அதற்கு அனைவரதும் ஒத்துழைப்பினை வேண்டிநிற்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது.\nமதியம் 1.00 மணியளவில் கூட்டம் இனிதே நிறைவேறியது.\nதிரு ஐயாத்துரை சிவநிதி (குட்டி)\nதுயர் பகிர்வோம் திரு ஐயாத்துரை சிவநிதி (குட்டி) தோற்றம் 01 யூன் 1963 மறைவு 13 ஆகஸ்ட் 2018 [...]\nகோடைகால ஒன்று கூடல்-கனடா - 2018\nஇ.ம.வி. ப.மா.ச- கனடா கிளை கோடைகால ஒன்று கூடல்\nஇடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் - கனடா கிளை கோடைகால ஒன்று கூடல் - ஆடிமாதம் 22ம் திக[...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/Actor-Rajinikanth-welcomes-modi.html", "date_download": "2018-08-17T12:58:18Z", "digest": "sha1:JIRQZIGRMOVML7Q6ETWYZ5ONHB2QTUIX", "length": 6202, "nlines": 71, "source_domain": "www.news2.in", "title": "பிரதமர் மோடியின் நடவடிக்கைக்கு நடிகர் ரஜினிகாந்த் வரவேற்பு!! - News2.in", "raw_content": "\nHome / twitter / அரசியல் / சினிமா / தமிழகம் / நரேந்திர மோடி / ரஜினி / வணிகம் / பிரதமர் மோடியின் நடவடிக்கைக்கு நடிகர் ரஜினிகாந்த் வரவேற்பு\nபிரதமர் மோடியின் நடவடிக்கைக்கு நடிகர் ரஜினிகாந்த் வரவேற்பு\nWednesday, November 09, 2016 twitter , அரசியல் , சினிமா , தமிழகம் , நரேந்திர மோடி , ரஜினி , வணிகம்\nசென்னை: 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்புக்கு நடிகர் ரஜினிகாந்த் வரவேற்பு தெரிவித்துள்ளார்.\nநேற்று இரவு 12 மணி முதல் ரூ. 500, 1000 நோட்டுகள் வாபஸ் பெறப்படுகிறது என்று பிரதமர் மோடி அறிவித்து உள்ளார். புதியதாக புது வடிவத்துடன் ரூ. 2,000 மற்றும் 500 நோட்டுகள் வெளியிடப்பட உள்ளது.\nமத்திய அரசின் இந்த திடீர் நடவடிக்கைக்கு வரவேற்பு, எதிர்ப்பு என இரண்டும் வந்து கொண்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வரவேற்றுள்ளார்.\nமேற்கு வங்க முதல்-மந்திரி மம்த�� பானர்ஜி இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், தனது நடவடிக்கையை மோடி வாபஸ் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\nஇதனிடையே, பிரதமர் நரேந்திர மோடியின் நடவடிக்கைக்கு நடிகர் ரஜினிகாந்த் வரவேற்பு தெரிவித்துள்ளார். புதிய இந்தியா பிறந்துள்ளதாக டுவிட்டரில் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nஇன்னொரு வெள்ளம் வந்தால் மீட்பு நடவடிக்கை எப்படியிருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sisnambalava.org.uk/articles/religion/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-20121214024115.aspx", "date_download": "2018-08-17T12:40:41Z", "digest": "sha1:I3T3RV3HIB3UQM7PM2MD7EB6UZN3ZCHJ", "length": 5483, "nlines": 49, "source_domain": "www.sisnambalava.org.uk", "title": "குலச்சிறையார்", "raw_content": "\nபாண்டிய நாட்டில் அமைந்துள்ள திருத்தலம் மணமேற்குடி இத்திருநகரில், சிவனடி போற்றும் தவசீலர்கள் பலர் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்குள் உயர் குடியில் பிறந்த குலச்சிறையார் என்பவரும் ஒருவராவார். இளமை முதற்கொண்டே முக்கண்ணரின் பாத கமலங்களில் தம் சித்தத்தை செலுத்தி, சிவனடியார் களுக்குத் திருத்தொண்டு புரிவதில் திண்மையையும், உண்மையையும் உடையவராய் விளங்கினார். தொண்டர்களின் திருவடியே பேரின்ப வீடு பேற்றிற்குப் பாதை காட்டும் நன்னெறி என்பதனை உணர்ந்தார். தம்மை வந்தடையும் அடியார்கள் எக்குலத்தவராயினும் வேற்றுமை பாராது, சிவமாகவே கருதி வழிபட்டு வந்தார். உயிரை வளர்த்துப் பக்தியைப் பெருக்கும் சமய ஞானமே சகல நலங்களுக்கும் ஆணிவேர் போல் விளங்குகிறது. அத்தகைய சமயஞானமற்ற வாழ்வு அஸ்திவாரமில்லா கட்டிடம் போலாகும் என்ற சமயக் கொள்கையின் சிறப்பினை நன்கு கற்றுத் தெளிந்திருந்த வித்தகர் குலச்சிறையார். இவர் மதுரையை ஆண்டு வந்த நின்றசீர் நெடுமாறனிடம் தலைமை அமைச்சராய்ப் பணியாற்றி வந்தார்.\nஇத்தொண்டர் அமைச்சராகப் பணிபுரிந்து வரும் நாளில் பாண்டிய நாட்டில் சமணர்கள் தங்கள் ஆதிக்கத்தைப் பரப்ப பல வழிகளில் முயன்றார்கள். குலச்சிறையாரும் சைவ மதக் கொள்கைகளை விடாமல் பற்றிக் கொண்டு ஒழுகினார். அத்தோடு சமணக் கொள்கைகளை மண் மூடுவதற்கு உறுதுணையாகவும் இருந்தார். பாண்டியமாதேவியாருடைய ஒப்பற்ற சிவத்தொண்டிற்கு உண்மைத் தொண்டராகி பணியாற்றினார் குலச்சிறையார். குலச்சிறை நாயனார் திருஞான சம்பந்தரை மதுரைக்கு எழுந்தருள செய்து, சைவ மதத்தின் கொள்கையை உலகறியச் செய்தார். குலச்சிறையாரை சுந்தரமூர்த்தி சுவாமிகளும், ஒட்டக்கூத்தரும் பெருநம்பி குலச்சிறையார் என்று பதிகங்களில் பாராட்டியுள்ளார்கள். இவ்வாறு சிவநாமத்தைச் சித்தத்தில் பதிய வைத்து சைவ நெறியை உலகமெல்லாம் பரப்பிட வாழ்ந்து காட்டிய குலச்சிறையார் இறுதியில் எம்பெருமானின் தூய மலர்ப் பாதகமலங்களைப் பற்றி வாழும் பேரின்பத்தைப் பெற்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamindia.wordpress.com/2013/09/05/sayeed-banerjee-executed-by-the-talibans-in-afghanistan/", "date_download": "2018-08-17T12:41:56Z", "digest": "sha1:QVD4TYFG5BEDXICBWPIPJBVQMFKISPVZ", "length": 11466, "nlines": 52, "source_domain": "islamindia.wordpress.com", "title": "தலிபான் ஜிஹாதிகள் சுஷ்மிதா பானர்ஜி (கணவரைக் கட்டிப் போட்டு) என்ற எழுத்தாளரை சுட்டுக் கொன்றுள்ளனர்! | இஸ்லாம்-இந்தியா", "raw_content": "\nஇஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் இந்தியாவின் மீதான தாக்கங்கள் அலசப்படுகின்றன\n« இந்திய முஜாஹிதீன் அமைப்பின் யாசின் பட்கல் கைது பற்றி விமர்சித்த கமால் ஃபரூக் சமாஜ்வாடி கட்சி செயலர் பதவியிலிருந்து நீக்கப்பட்டது ஏன்\nதலிபான் ஜிஹாதிகள் சையது பானர்ஜிக்கு கொடுத்த தண்டனை – காபிர்களுக்கும், திம்மிகளுக்கும் எச்சரிக்கை – ஹக்கானி குழு – தலிபான் ஒப்புக் கொண்டது\nதலிபான் ஜிஹாதிகள் சுஷ்மிதா பானர்ஜி (கணவரைக் கட்டிப் போட்டு) என்ற எழுத்தாளரை சுட்டுக் கொன்றுள்ளனர்\nதலிபான் ஜிஹாதிகள் சுஷ்மிதா பானர்ஜி (கணவரைக் கட்டிப் போட்டு) என்ற எழுத்தாளரை சுட்டுக் கொன்றுள்ளனர்\nதலிபான் ஜிஹாதிகளால் கொலை செய்யப��பட்ட சுஷ்மிதா பானர்ஜி\nதலிபான் ஜிஹாதிகள் சுஷ்மிதா பானர்ஜி என்ற எழுத்தாளரை, வீட்டுக்குள் நுழைந்து கணவரைக் கட்டி வைத்து விட்டு, வெளியே கொண்டு சென்று சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு, உடலை மதரஸா அருகில் போட்டுச் சென்றதாக செய்திகள் வந்துள்ளன[1].\nஆப்கானிஸ்தானில் இருந்து தப்பியது” என்ற பெயரில் இவர் எழுதிய நாவல்\nசையது பானர்ஜி என்கின்ற சுஷ்மிதா பானர்ஜி, ஜான்பாஸ் கான் என்ற, ஆப்கானிஸ்தான் வியாபாரியைத் திருமணம் செய்து கொண்டு பக்டிகா மாகாணத்தில், கரனா என்று ஊரில் வசித்து வந்தார். “ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பியது” என்ற பெயரில் இவரது நாவல், திரைப்படமாக 2003ல் எடுக்கப்பட்டது[2]. இந்நாவலை இவர் 18 வருடங்களுக்கு முன்னர் எழுதியிருந்தார்[3]. இவரது மைத்துனரும் கல்கத்தாவில் சில ஆண்டுகளுக்கு முன்னர் கொலை செய்யப்பட்டார்[4].\nExplore posts in the same categories: ஃபத்வா, அடையாளம், அமைதி, அல் - உம்மா, அல் - காய்தா, ஆப்கானிஸ்தான், இந்தியா, இந்து-முஸ்லிம் ஒற்றுமை, இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமிய நாடு, கலவரம், கழுத்தறுப்பு, காஃபிர், காஃபிர்கள், காபிர், குண்டு, குண்டு வெடிப்பது, குரான், குரூரம், குரோதம், கொடூரம், கொலை, சரீயத் சட்டம், சிரச்சேதம், சுஷ்மிதா பானர்ஜி, சூழ்ச்சி, சையது பானர்ஜி, ஜான்பாஸ் கான், ஜிஹாதி, ஜிஹாதி குருரக் குணம், ஜிஹாதி கொலைக்காரர்கள், ஜிஹாத், தலிபான், தலிபான் அமைப்பினர் தண்டனைகள், தலை, தலைவெட்டி, தஸ்லிமா, தாலிபான், பர்தா, மத தண்டனை\nThis entry was posted on செப்ரெம்பர் 5, 2013 at 3:56 பிப and is filed under ஃபத்வா, அடையாளம், அமைதி, அல் - உம்மா, அல் - காய்தா, ஆப்கானிஸ்தான், இந்தியா, இந்து-முஸ்லிம் ஒற்றுமை, இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமிய நாடு, கலவரம், கழுத்தறுப்பு, காஃபிர், காஃபிர்கள், காபிர், குண்டு, குண்டு வெடிப்பது, குரான், குரூரம், குரோதம், கொடூரம், கொலை, சரீயத் சட்டம், சிரச்சேதம், சுஷ்மிதா பானர்ஜி, சூழ்ச்சி, சையது பானர்ஜி, ஜான்பாஸ் கான், ஜிஹாதி, ஜிஹாதி குருரக் குணம், ஜிஹாதி கொலைக்காரர்கள், ஜிஹாத், தலிபான், தலிபான் அமைப்பினர் தண்டனைகள், தலை, தலைவெட்டி, தஸ்லிமா, தாலிபான், பர்தா, மத தண்டனை. You can subscribe via RSS 2.0 feed to this post's comments.\nகுறிச்சொற்கள்: அடிமை, ஆப்கானிஸ்தான், இந்து, கரம், காந்தஹார், காந்தாரம், குரான், கொடுமை ப்பட்டுத்துதல், கொலை, சிரம், சுடுதல், சுஷ்மிதா பானர்ஜி, சையது பானர்ஜி, ஜான்பாஸ் கான், தண்டனை, தலிபான், தாலிபான், துண்டு, துப்பாக்கி, பெண், பெண்ணுறிமை, மத தண்டனை, முண்டம், முஸ்லிம், வெட்டு, ஷரீயத், ஹதீஸ்\nOne Comment மேல் “தலிபான் ஜிஹாதிகள் சுஷ்மிதா பானர்ஜி (கணவரைக் கட்டிப் போட்டு) என்ற எழுத்தாளரை சுட்டுக் கொன்றுள்ளனர்\nஒக்ரோபர் 4, 2013 இல் 12:30 பிப\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-08-17T13:53:02Z", "digest": "sha1:KXFCAPS6N3DMWXIGYMXLZKBGQDXWVNBP", "length": 7251, "nlines": 176, "source_domain": "ta.wikipedia.org", "title": "ருடோல்ப் டீசல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசல்சர், லிண்டே, எம் ஏ என், ஏஜி\nதியேடர் டீசல், எலிஸ் டீசல்\nஎல்லியட் கிரெஸ்சான் பதக்கம் (1901)\nரூடோல்ப் கிறிஸ்டியன் கார்ல் டீசல் (டாய்ச்சு ஒலிப்பு: [ˈʁuːdɔlf ˈkʁɪstjan ˈkaʁl ˈdiːzəl]; பி. மார்ச் 18, 1858) - செப்டம்பர் 29, 1913 ஜெர்மனியைச் சேர்ந்த பொறியியலாளரும் புகழ் பெற்ற டீசல் உந்து பொறியைக் கண்டுபிடித்த கண்டுபிடிப்பாளரும் ஆவார். ரூடோல்ப் டீசல் உந்து பொறி கண்டுபிடித்தது குறித்த ஆய்வுக் கட்டுரையை 1886 ஆம் ஆண்டு வெளியிட்டார்[1].\n↑ \"18.03.1858: டீசல் எஞ்சினைக் கண்டுபிடித்த ருடால்ஃப் டீசல் பிறந்த தினம் இன்று\". தினமணி. 18 மார்ச் 2017.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 செப்டம்பர் 2017, 01:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/why-sedans-dont-have-rear-wiper-014443.html", "date_download": "2018-08-17T13:33:07Z", "digest": "sha1:WXRQYATJLVO6FXJJ7PWUBUGPHXJBKNO2", "length": 15980, "nlines": 195, "source_domain": "tamil.drivespark.com", "title": "செடான் ரக கார்களில் பின்புற வைப்பர் கொடுக்கப்படுவதில்லை ஏன்? - Tamil DriveSpark", "raw_content": "\nசெடான் ரக கார்களில் பின்புற வைப்பர் கொடுக்கப்படுவதில்லை ஏன்\nசெடான் ரக கார்களில் பின்புற வைப்பர் கொடுக்கப்படுவதில்லை ஏன்\nபெரும்பாலான ஹேட்ச்பேக் மற்றும் எஸ்யூவி கார்களின் பின்புற விண்ட்ஷீல்டு கண்ணாடியிலும் வைப்பர்கள் கொடுக்கப்பட்டு இருக்கும். ஆனால், செடான் ரக கார்களின் பின்புறத்தில் வைப்பர் கொடுக்கப்படுவதில்லை. இதற்கு பின்னால் ஏதேனும் காரணம் இருக்கிறதா, என்ன\nமாருதி ஸ்விஃப்ட் காரின் விலை உயர்ந்த மாடலில் பின்புற வைப்பர் இருக்கிறது. ஆனால், மாருதி டிசையர் காரில் இருப்பதில்லை. அதேபோன்று, டாடா டியாகோ காரில் பின்புறத்தில் வைப்பர் இருக்கிறது. ஆனால், டீகோர் செடான் காரில் இருப்பதில்லை.\nபின்புற வைப்பர் வசதி பிரிமியம் வசதியாகவே கார் நிறுவனங்களால் பாவிக்கப்படுகிறது. விலை உயர்ந்த மாடலில் மட்டும் இருப்பதற்கு விலையை கட்டுப்படுத்துவதற்கு கார் தயாரிப்பு நிறுவனங்கள் கொள்கை ரீதியிலான விஷயமாகவே இருக்கலாம். ஆனால், செடான் மாடலில் மட்டுமே கொடுக்கப்படாததற்கு காரணம் என்ன\nஹேட்ச்பேக் மற்றும் செடான் கார்களின் வடிவமைப்புதான் முக்கிய காரணம். ஆம், ஹேட்ச்பேக் கார்களின் காற்றை கிழித்துச் செல்லும் விதத்திற்கும், செடான் கார்களின் காற்றை கிழித்துச் செல்லும் விதத்திற்கும் அதிக மாறுபாடு இருப்பது உங்களுக்கு தெரிந்த விஷயம்தான்.\nஇந்த விஷயமே, பின்புற வைப்பர் வசதியை கொடுப்பதற்கும் அடிப்படை காரணமாக அமைந்துள்ளது. ஆம், ஹேட்ச்பேக் கார்களில் முன்புறத்திலிருந்து பின்னோக்கி காற்று செல்லும்போது, பின்புறத்தின் தட்டையான அமைப்பு காரணமாக, அங்கு காற்று விரவல் இருப்பதில்லை. அதிக காற்று வெற்றிடம் ஏற்படுகிறது.\nஇதனால், ஹேட்ச்பேக், எஸ்யூவி கார்களில் பின்புற விண்ட்ஷீல்டு கண்ணாடியில் அதிக தூசி, தும்பட்டிகளும், அழுக்குகளும் படிவதற்கு ஏதுவாகிறது. இதனால், இதனை சுத்தம் செய்வதற்கு நிச்சயம் ஒரு வசதி வேண்டும் என்பதற்காகவே பின்புறத்தில் வைப்பர் கொடுக்கப்படுகிறது.\nஅதேநேரத்தில், செடான் ரக கார்களில் பின்னோக்கி செல்லும் காற்று வீச்சானது விண்ட்ஷீல்டு கண்ணாடியை தொட்டுக் கொண்டு பூட்ரூம் வரை செல்கிறது.\nஇதனால், அதிக அளவில் தூசியும், அழுக்கும் விண்ட்ஷீல்டில் படிவதற்கு வாய்ப்புகள் குறைவு. இதன் காரணமாகவே, செடான் ரக கார்களில் வைப்பர் விலக்கான விஷயமாக இருக்கிறது.\nமேலும், ஹேட்ச்பேக் கார்களைவிட செடான் கார்களில் காற்று செல்லும் போக்கு மிக சீராக இருக்கும். இதனால், தூசி காற்று வீச்சுடன் சேர்ந்து அடித்துச் செல்லப்படும். ஹேட்ச்பேக் மற்றும் எஸ்யூவி கார்களில் அவ்வாறு அடித்துச் செல்லப்படாத நிலை இருக்கிறது.\nசெடான் கார்களின் பின்புற விண்ட்ஷீல்டில் மு��்றிலுமாக தூசி படியாது என்று சொல்ல முடியாது. ஆனால், ஹேட்ச்பேக், எஸ்யூவி கார்களைவிட மிக மிக குறைவாக இருக்கும்.\nசெடான் கார்கள் மிகச் சிறப்பான ஏரோடைனமிக்ஸ் தத்துவத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்படுவதால், ஹேட்ச்பேக், எஸ்யூவி கார்களைவிட சற்றே கூடுதல் மைலேஜ் தர வல்லதாக இருப்பதற்கும் காரணம்.\nஒருவேளை, செடான் கார்களின் பின்புற கண்ணாடியில் வைப்பர் பொருத்தினால், அது நிச்சயம் காற்று செல்லும் போக்கில் தடங்கலை ஏற்படுத்தும். இதனால், மைலேஜ் குறைவதற்கும் வாய்ப்பு இருப்பதே, செடான் கார்களில் கொடுக்கப்படாததற்கு மற்றொரு காரணம்.\nமேலும், செடான் கார்களின் விண்ட்ஷீல்டில் ரியர் வைப்பர் அமைப்பையும், அதற்கான மோட்டாரையும் பொருத்துவதால், தேவையற்ற வடிவமைப்பு பிரச்னைகள் ஏற்படுவதையும் தவிர்க்கும் வகையில் கொடுக்கப்படுவதில்லை.\nஅதேநேரத்தில், செடான் கார்களில் பின்புற வைப்பர் இருந்தால் மழை நேரத்திலும், தூசி படிவதை எளிதாக அகற்ற முடியும் என்று வாடிக்கையாளர்கள் கருதுவதுண்டு.\nஆனால், அதற்கான செலவீனம், வடிமைப்பு பிரச்னை, மைலேஜ் விவகாரம் மற்றும் காற்று செல்லும் போக்கில் ஏற்படும் மாறுதல்களை மனதில் வைத்தே கார் நிறுவனங்கள் தவிர்த்து வருகின்றன.\nஆனால், சில கார் தயாரிப்பு நிறுவனங்கள் செடான் கார்களில் ரியர் வைப்பரை கொடுத்து விற்பனை செய்ததையும் மறுக்க இயலாது. இருப்பினும், மேற்கண்ட பொதுவான காரணங்களால்தான் செடான் கார்களில் பின்புற வைப்பர் தவிர்க்கப்பட்டு வருகின்றன.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #offbeat\nபைக்கின் பின்னால் 'சும்மா' உட்கார்ந்து வந்த 2,000 பேருக்கு திடீர் தண்டனை.. நீங்க உஷார் ஆயிடுங்க..\nஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக ஏகே 47 துப்பாக்கி நிறுவனம் தயாரித்த புதிய பிரம்மாண்ட பைக்..\nபோக்குவரத்து விதிமீறிய போலீஸ் அதிகாரிக்கு சமூக வலைதளம் மூலம் தண்டனை வாங்கி கொடுத்த இளைஞர்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/fujifilm-finepix-jz100-point-shoot-digital-camera-purple-price-pKY1t.html", "date_download": "2018-08-17T13:44:59Z", "digest": "sha1:4I226KP2DTBPDKCILQH2KUPTTYNYVKF3", "length": 20232, "nlines": 417, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபியூஜிபில்ம் பைனீபிஸ் ஜேஸ்௧௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் ���ேமரா புறப்பிலே விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ஜேஸ்௧௦௦ பாயிண்ட் சுட\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ஜேஸ்௧௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா புறப்பிலே\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ஜேஸ்௧௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா புறப்பிலே\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ஜேஸ்௧௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா புறப்பிலே\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ஜேஸ்௧௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா புறப்பிலே விலைIndiaஇல் பட்டியல்\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ஜேஸ்௧௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா புறப்பிலே மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ஜேஸ்௧௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா புறப்பிலே சமீபத்திய விலை Jul 16, 2018அன்று பெற்று வந்தது\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ஜேஸ்௧௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா புறப்பிலேஅமேசான் கிடைக்கிறது.\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ஜேஸ்௧௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா புறப்பிலே குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 8,499))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ஜேஸ்௧௦௦ பாயிண்ட் சுட ட��ஜிட்டல் கேமரா புறப்பிலே விலை தொடர்ந்து மாறுபடுகிறது. பியூஜிபில்ம் பைனீபிஸ் ஜேஸ்௧௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா புறப்பிலே சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ஜேஸ்௧௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா புறப்பிலே - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ஜேஸ்௧௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா புறப்பிலே விவரக்குறிப்புகள்\nலென்ஸ் டிபே Fujinon Lens\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 14 MP\nசென்சார் டிபே CCD Sensor\nசென்சார் சைஸ் 1/2.3 Inches\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/2000 sec\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 8 sec\nஆடியோ வீடியோ இன்டெர்ப்பிங்ஸ் A/V Output (NTSC or PAL)\nபிகிடுறே அங்கிள் 25 mm Wide Angle\nகன்டினியஸ் ஷாட்ஸ் Up to 1.2 fps\nஸெல்ப் டைமர் 2 sec, 10 sec\nசப்போர்ட்டட் ளங்குஞ்ஜ்ஸ் 35 Languages\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nடிஸ்பிலே டிபே LCD Touchscreen\nசுகிறீன் சைஸ் 2.7 Inches\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 230000 Dots\nவீடியோ டிஸ்பிலே ரெசொலூஷன் 1280 x 720 pixels (HD) @ 30 fps\nசப்போர்ட்டட் அஸ்பெக்ட் ரேடியோ 16:9, 3:2, 4:3\nஇமேஜ் போர்மட் JPEG (EXIF 2.3)\nவீடியோ போர்மட் AVI Motion JPEG\nமெமரி கார்டு டிபே SD, SDHC, SDXC\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ஜேஸ்௧௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா புறப்பிலே\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-17T13:51:22Z", "digest": "sha1:AY3IRM63XIJLRJZHSKZRI2FZBVTLRZYG", "length": 7232, "nlines": 104, "source_domain": "ta.wikipedia.org", "title": "காந்தத் தயக்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுறக் காந்தப்புலம் ஒன்றில் வைக்கப்படும் ஒரு அயக்காந்தப் பொருள் காந்தப்புலத்தின் திசையிலேயே காந்தமாக்கம் அடையும்; அவ்வாறு ஒரு திசையில் காந்தமாக்கப்பட்ட அயக்காந்தப் பொருள், காந்தமாக்கும் புலத்தைச் சுழியாக்கிய பின்னரும் தன் காந்தத்தன்மையை இழக்காது. இவ்வாறு, காந்தமாக்கும் புலத்தைப் பொறுத்து காந்தத்தன்மை பின் தங்கும் நிலை காந்தத் தயக்கம் (magnetic hysteresis) எனப்படும். இத்தயக்கத்திற்குக் காரணம் அயக்காந்தப் பொருளில் காணப்படும் காந்தத் திரளங்களே. ஒரு முறை இத்திரளங்களை திசையமைத்து விட்டால், மீண்டும் இவற்றைப் பழைய நிலைக்குக் கொண்டு வர ஆற்றல் தேவை; அயக்காந்தப் பொருள்களுக்கே உரித்தான இந்த காந்த நினைவுப்பண்பு\n(இரும்பு, குரோமிய ஆக்சைடுகளின் காந்த நினைவுப்பண்பு) ஒலிநாடாப் பதிவிலும்\nகணினித் தகடுகளில் தகவல்களை காந்த முறையில் சேமிக்கவும் பயன்படுகிறது.[1]\nஇந்த காந்த பண்பு குறைவாகயுள்ள அயக்காந்தப் பொருட்கள், மின் காந்தம் உருவாக்கப் பயன்படுகிறது.\nகாந்தமாக்கும் புலம் - magnetising field\nகாந்தத் திரளங்கள் - magnetic domains\nஒலிநாடாப் பதிவு - tape recording\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சூன் 2017, 14:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/12478", "date_download": "2018-08-17T12:51:44Z", "digest": "sha1:UXBHSGUGHOH5PNWTWEQ7HNVMCOKTXQSO", "length": 14228, "nlines": 106, "source_domain": "www.jeyamohan.in", "title": "உலோகம்: கடிதம்", "raw_content": "\nவணக்கம். உங்களைபற்றி கொஞ்சம் கேள்விப்பட்டு இணைய பக்கத்தை படிக்க முயன்று பின் விட்டுவிட்டேன். ஏனோ தெரியவில்லை. சமீபத்தில் நான் உடுமலைப்பேட்டையில் ஒரு பேக்கரியில் தேனீர் பருகிவிட்டு வரும்போது உங்கள் புதினம் “உலோகம்” பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. சரி, இந்தமுறை முயன்று பார்ப்போமே என்று அதை வாங்கிவந்தேன். இரண்டு நாட்களில் படித்து முடித்துவிட்டேன். இன்றே உங்களுக்கு மடலும் எழுதுகிறேன்.\nமிக அருமையான நடையில் எழுதி இருந்தீர்கள். இதில் எந்த அளவுக்கு கதை கலக்கப்பட்டது எந்த அளவுக்கு உண்மை என்றும் பிரித்தறிய முடியவில்லை. ஒரு போராளியின் அருகில் இருந்து பார்ப்பதுபோல் இருந்தது. த்ரில்லர் புதினமா அல்லது யாருடைய கதையாவது சொல்லப்பட்டு எழுதப்பட்டதா என்றே தெரியாத அளவுக்கு இருந்தது. நான் ராஜேஸ்குமார் புதினங்களை எட்டாம் வகுப்பு படிக்கும் காலத்தில் இருந்து படித்து வருகிறேன். நீங்கள் இதில் மிக வித்தியாசமான நடையை, சுவையைத் தந்திருக்கிறீர்கள்.\nவெறும் உரையாடல் மட்டுமல்லாமல் அந்தப் பாத்திரம் தான் பெற்ற பயிற்சியைப் பற்றியும், அதன்மூலம் மனித மனங்களுக்குள் ஊடுருவி பார்ப்பதும், அதனுள் நடக்கும் மனபோராட்டங்களும், அதை எழுதிய நடையும் மிக அருமை. சில நடைமுறை விசயங்களையும் யோசிக்க வாசகர்களுக்கு வாய்ப்பு அளித்திருக்கிறீர்கள். நாம் இங���கு என்னதான் 2 ஜி பற்றி அடுமனைகளில் பேசினாலும், ஊடகங்கள் எழுதினாலும் நமக்கு எவ்வளவு பாதுகாப்பான வாழ்க்கை அமையப்பெற்றிருக்கிறோம் என்பதைப் பலமுறை யோசித்துப் பார்க்கவேண்டியிருக்கிறது. இதுவரையில் நானோ, எனக்குதெரிந்த நபர்களோ துப்பாக்கியைத் தொட்டுகூடப் பார்த்ததில்லை. யாரும் சாலை விபத்துக்களில் தவிர கொடூரமாக வேறு எங்கும் கொல்லப்பட்டதில்லை.\nஉலோகம் என்மீது நல்ல தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. எல்லாவற்றையும் எழுத முடியவில்லை. அலுவல் காரணமாக 370 கி மீட்டர் வாகனம் ஓட்டிவிட்டு இரவு 12 மணிக்கு வீடு வந்து சேர்ந்தேன். மடிக்கணினிப் பையை வீட்டில் இறக்கிவைத்தவுடன் அப்படியே உலோகத்தை திறந்து வைத்தேன். அந்த அளவுக்கு அது தன்பால் என்னை ஈர்த்துக்கொண்டது.\nபொதுவாக இவ்விஷயங்களில் கருத்தியல் சார்ந்தும் அரசியல் சார்ந்தும்தான் சிந்தனைகள் ஓடும். நான் அந்த மனிதர்களின் மனங்களுக்குள் செல்லமுடியுமா என்று பார்த்தேன். அதுவே உலோகத்தின் அடிப்படை.\nபலவருடங்களுக்கு முன்னர் இதே கருவை ‘ஆயுதம்’ என்ற பேரில் கவிதையாக எழுதியிருக்கிறேன். அது புலம்பெயர்ந்த ஈழத்து நண்பர்களின் இதழ் ஒன்றில் வெளியாகியது. ஒரு மனிதன் எப்போது எப்படி துப்பாக்கியாக ஆகிறான் என்பதைபப்ற்றிய கவிதை\nஅதைப்பற்றி அன்று புலிகள் இயக்கத்தில் இருந்த நண்பர்கள் பலர் ஆதரித்தும் மறுத்தும் கடிதங்கள் எழுதியிருந்ததை நினைவுகூர்கிறேன்\nஆயுதத்துக்கும் மனிதனுக்குமான உறவு என்றுமே நுட்பமாக ஆராயத்தக்கது. அதிலும் ஆயுதம் அரசியலையும் அன்றாட வாழ்க்கையையும் தீர்மானிக்கக்கூடியதாக ஆகும்போது இன்னும் ஆழமான ஆராய்ச்சி தேவையாகிறது\nஆயுதம் மனிதனைத் தன்னைப்போல ஆக்குகிறது. எந்த ஆயுதமும் அதை எவர் ஏந்தினாலும் மெல்ல மனிதர்களை ஒரே வகையினராக ஆக்குகிறது என்பது என் எண்ணம். இந்த வருடங்களில் அவ்வெண்ணம் மேலும் மேலும் உறுதிப்படுகிறது\nTags: உலோகம், குறுநாவல், வாசகர் கடிதம்\nதிருவிதாங்கூர் வரலாறு பற்றிய குறிப்புகள்\nஹொய்ச்சாள கலைவெளியில் - 3\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 29\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப��பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ajmal-mahdee.blogspot.com/2017/08/blog-post_2.html", "date_download": "2018-08-17T13:11:46Z", "digest": "sha1:HTLSJ2F35WKW7YMGRCU6QW7RTTYJW6UI", "length": 37069, "nlines": 666, "source_domain": "ajmal-mahdee.blogspot.com", "title": "Discover Islam In Tamil: விவசாயிகளை ஏமாற்றும் வங்கிகள்... என்ன செய்யப்போகிறது தமிழக அரசு?", "raw_content": "\nவிவசாயிகளை ஏமாற்றும் வங்கிகள்... என்ன செய்யப்போகிறது தமிழக அரசு\nதமிழகத்தின் அனைத்துப் பகுதிகளும், 2016-ம் ஆண்டிலிருந்தே கடுமையான வறட்சியில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கின்றன. இதுபோன்றதொரு வறட்சி கிட்டத்தட்ட 140 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள் சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள். இந்த வறட்சியால் நூற்றுக்கணக்கான விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். மாண்டுபோன விவசாயிகள் அத்தனைபேருமே, வங்கிகள் மற்றும் தனியார் நிதிநிறுவனங்களில் கடன்வாங்கி விவசாயம் மேற்கொண்டவர்கள். கடன்கொடுத்த வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள், கடனைக்கேட்டு நெருக்கடி கொடுத்ததா���், செய்வதறியாது தற்கொலை முடிவைத் தேடிய விவசாயிகளே அதிகம்.\nஇத்தகைய கொடூர விளைவுகள் ஏற்பட்ட பிறகும், கடனைக்கேட்டு விவசாயிகளை மிரட்டுவதை வங்கிகள் நிறுத்தியபாடில்லை. ‘கடன் வாங்கிய விவசாயிகளுக்கு நெருக்கடி கொடுக்கக்கூடாது’ என ரிசர்வ் வங்கி, தெளிவாக வழிகாட்டுதல் வழங்கியிருந்தாலும், அவற்றை நடைமுறைபடுத்துவதில் பல்வேறு குழப்பங்கள் உள்ளன.\n2015-ஆம் ஆண்டில் வடஇந்தியாவில் தென்மேற்குப் பருவமழை பொய்த்துப் போனதைத்தொடர்ந்து, பெரும்பாலான வட மாநிலங்களில் கடும் வறட்சி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, அகில இந்திய அமைப்பான ‘ஸ்வராஜ் அபியான்’ (சுயஆட்சி இயக்கம்), வறட்சியால் பாதிக்கப்பட்ட 12 மாநிலங்களில், அந்தந்த மாநில அரசுகள் நிவாரணத் திட்டங்களை அறிவிக்கவேண்டும் என்று சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் மீதும், மத்திய அரசின் மீதும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.\nஇந்தவழக்கில், ஏற்கெனவே நடைமுறையில் உள்ள சட்டங்களையும், திட்டங்களையும் ஆய்வு செய்த உச்ச நீதிமன்றம், 2016-ம் ஆண்டு மே மாதம், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், பேரிடர் மேலாண்மைச் சட்டம் மற்றும் வறட்சி நிலவும் பகுதிகளுக்கான பிற நிவாரணங்கள் போன்ற பல்வேறு தலைப்புகளில் வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை வழங்கியது. வழக்கின் முக்கியத்துவம் கருதி, தொடர் ஆய்வு செய்யும் வகையில் வழக்கைத் தொடர்ந்து நடத்தவும் நீதிமன்றம் முடிவுசெய்தது.\nஆனால், சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் நீதிமன்றத்தின் தீர்ப்புக்குச் செவிசாய்க்காததால், மாநில அரசுகள் மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்தது, ஸ்வராஜ் அபியான். இவ்வழக்கில், உணவுப் பாதுகாப்பு, வாழ்வாதாரம், நிவாரணம் எனப் பல்வேறு விஷயங்களை ஆராய்ந்த உச்சநீதிமன்றம், இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் செயல்படுத்தபடும் விவசாயக் கடன் சம்பந்தப்பட்ட மத்திய ரிசர்வ் வங்கி மற்றும் நபார்டு வங்கி ஆகியவற்றின் சுற்றறிக்கைகளை நடைமுறைப்படுத்தச் சொல்லி உத்தரவிட்டது.\nஅதனைத்தொடர்ந்து, கடந்த 01.07.2016-ஆம் தேதியன்று மத்திய ரிசர்வ் வங்கியின் அட்டவணையில் உள்ள அரசு மற்றும் தனியார் வங்கிகள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் வகையில் ‘இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட பக��திகளுக்கான நிவாரண நடவடிக்கைகள்’ என்ற வழிகாட்டு நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. கடந்த 10.1.2017 அன்று தமிழகமும் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்திலும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, தமிழகத்தில் உள்ள வங்கிகளையும் மத்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியது.\nஇதேபோல, இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள கூட்டுறவு வங்கிகள் மற்றும் மண்டல ஊரக வங்கிகளைக் கட்டுப்படுத்தும், நபார்டு வங்கியும் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவுறுத்தியுள்ளது. அதிகாரபூர்வமாக வறட்சிப்பகுதி என அறிவிக்கப்பட்ட மூன்று மாதங்களுக்குள் கடன் காலத்தை நீட்டிக்கும் நிவாரண நடவடிக்கைகளை வங்கிகள் முடித்துவிட வேண்டும் என்பதால், தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதியுடன் கடன்மறுசீரமைப்பு கெடு முடிவடைந்து விட்டது. ஆனால், கடந்த மார்ச் 31-ஆம் தேதிவரை, தமிழகத்தின் 17 மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு மட்டும்தான் பயிர் இழப்பு குறித்த சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருந்தன. அதனால், கடன் மறுசீரமைப்புக்கான காலக்கெடுவை ஜூலை 10-ஆம் தேதிவரை நீட்டித்துள்ளது ரிசர்வ் வங்கி. ஆனாலும், இதுவரை விவசாயிகளுக்குச் சாதகமாக எந்தச் சீரமைப்பும் மேற்கொள்ளப்படவில்லை என்பது வேதனையான விஷயம்.\nஇந்நிலையில், “இவ்விஷயத்தில் தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு, இன்னமும் காலக்கெடுவை நீட்டித்துத் தருமாறு மத்திய ரிசர்வ் வங்கியிடம் கோரிக்கை வைக்க வேண்டும். அதோடு, விவசாயிகளும் வங்கி அதிகாரிகளும் முழுமையாகத் தெரிந்து கொள்ளும் வகையில் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களைப் பரப்புரை செய்ய வேண்டும். பயிர் இழப்புச் சான்றிதழ் வழங்கும் பணியைத் துரிதப்படுத்தி விவசாயிகளின் கடன் மறுசீரமைப்பில் நிவாரணம் பெற உதவ வேண்டும். வறட்சிக்காலத்தில் வங்கிகள் வசூலித்தத் தொகையை மீண்டும் விவசாயிகளுக்குப் பெற்றுத்தர ஏற்பாடு செய்ய வேண்டும். ஏலம் விடப்பட்ட நகைகள், விவசாயிகளுக்கு மீண்டும் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்” என்பவைதான், தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளாக உள்ளன.\nஅணு அணுவாகச் செத்துக் கொண்டிருக்கும் தமிழக விவசாயிகளின் வயிற்றில் தமிழக அரசு பால் வார்க்கும் என��று நம்பிக்கையுடன் காத்திருப்போம்\nநடப்பு ஆண்டில் ஏப்ரல் 17-ஆம் தேதி அன்று, தமிழ்நாடு மாநிலத்தையும் வழக்கில் இணைத்து, ‘தமிழ்நாட்டுக்கும் நிவாரணத்திட்டங்கள் அறிவிக்க வேண்டும்’ என உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது, ஸ்வராஜ் அபியான். அதற்காக, இந்த அமைப்பின் தலைவர் யோகேந்திர யாதவ் தலைமையிலான ஒரு குழு, மே முதல் வாரத்தில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலவும் நிலைமை குறித்து நேரடியாக ஆய்வு செய்தது. 'உழவர் உரிமைப் பயணம்' என்ற பெயரில் நடந்த இந்த ஆய்வை, ஸ்வராஜ் அபியான் இயக்கத்தின் ஒரு பிரிவான, 'வாழ்க விவசாயி இயக்கம்' (ஜெய் கிசான் அந்தோலன்) ஒருங்கிணைத்தது.\nமத்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டு நெறிமுறைகள்:\n* குறுகியகால உற்பத்திக் கடனில் (பயிர்க்கடன்) அடிப்படைக் கடன்தொகை மற்றும் வட்டித்தொகை இரண்டையும் சேர்த்து நீண்டகாலக் கடனாக மாற்ற வேண்டும். 33 % முதல் 50 % வரை பயிரிழப்பு இருந்தால், பாதிப்புக்குள்ளான ஆண்டையும் சேர்த்து அதிகபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கும்; 50 % அளவுக்குமேல் பயிரிழப்பு இருந்தால், அதிகபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கும் கடன்காலம் நீட்டிக்கப்பட வேண்டும். கடன் காலத்தை நீட்டிப்பதற்காகச் சொத்து ஆவணங்கள் மற்றும் ஜாமீன் கேட்கக் கூடாது.\n* எந்த வகைக்கடன் மறுசீரமைப்பிலும், குறைந்தபட்சம் ஓர் ஆண்டு வரை, அதாவது பாதிக்கப்பட்ட ஆண்டில் எந்தவகையிலும் கடனையோ, வட்டியையோ வசூலிக்கக் கூடாது.\n* நீண்டகால விவசாயக் கடனாக இருக்கும்பட்சத்தில், பயிரிழப்பு மட்டும் ஏற்பட்டுள்ளதா அல்லது நிலங்களுக்கும், உபகரணங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய வேண்டும். பாதிப்பின் அளவைப் பொறுத்து ஓர் ஆண்டுமுதல் ஐந்து ஆண்டுகள்வரை, கடன் காலத்தை நீட்டிக்க வேண்டும். கடந்த காலங்களில் நீண்டகாலக் கடன்களை வேண்டுமென்றே கட்டாமல்விட்ட விவசாயிகளுக்கு இந்தக் கடன் மறுசீரமைப்பு பொருந்தாது.\n* எந்தவகைக் கடனாக இருந்தாலும், பாதிக்கப்பட்ட காலகட்டத்தில், தண்டனை வட்டி விதிப்பதோ, கூட்டுவட்டி விதிப்பதோ கூடாது. ஏற்கெனவே இப்படி வசூலித்திருந்தால் அந்தப் பணத்தைச் சம்பந்தப்பட்டவர்களுக்குத் திருப்பித் தந்துவிட வேண்டும்.\n* கடன் மறுசீரமைப்புக்குப் பிறகு, வேளாண் மற்றும் வேளாண்சார்��்த தொழில்களுக்குப் புதிய நீண்டகாலக் கடன்களை வழங்க வேண்டும்.\nகடந்த ஜூலை 1-ஆம் தேதி, திருச்சியில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தமிழகப் பிரிவு ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. அதில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் வந்துகலந்து கொண்டனர். அவர்கள் அனைவருமே “மத்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களைப் பெரும்பாலான வங்கிகள் கடைபிடிக்கவில்லை. இன்னமும் கடன் தொகையைத் திரும்பச் செலுத்தச்சொல்லி, விவசாயிகளை வங்கிகள் நெருக்கிக் கொண்டுதான் இருக்கின்றன. பல வங்கிகளில் விவசாயக்கடனுக்காக அடமானம் வைக்கப்பட்ட நகைகள் ஏலம் விடப்பட்டுள்ளன” என்று குற்றம்சாட்டினர்.\n‘‘தெரியாது எனச் சொல்வது சரியில்லை”\nஇந்தப் பிரச்னை குறித்து, SLBC-யின் ஒருங்கிணைப்பு பொறுப்பிலுள்ள வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் வேளாண்மை மற்றும் கிராமப்புற துறையின் (Agriculture & Rural Initiatives Department) முதன்மை மேலாளர் அருண்குமாரிடம் பேசினோம். அவர், \"31.03.2017 வரை 17 மாவட்டங்கள் மட்டுமே அணாவாரிச் சான்றிதழை வழங்கியிருந்தன. அதனால்தான் RBI-யின் காலக்கெடுவை 10.07.2017 வரை நீட்டித்தது. ஆனால் முன்பே எல்லா மாவட்டங்களிலும் அணாவாரிச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுவிட்டன. மாவட்டங்கள் அணாவாரிச் சான்றிதழ் வழங்கியபிறகு, பாதிக்கப்பட்ட விவசாயிகள் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்குச் சென்று கடன் மறுசீரமைப்பிற்கான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். கடன் மறுசீரமைப்பிற்குக் கடைசி நாள் 10.07.2017 தான். தவிர எல்லா மாவட்ட முன்னோடி வங்கிகளுக்கும், RBI வழிகாட்டுதல் அனுப்பப்பட்டுள்ளது. எனவே, அவர்களுக்குத் தெரியாது எனச் சொல்வது சரியில்லை” என்றார்.\n”ஹைபர்லூப்” என்ற புதிய போக்குவரத்து பயணம் எப்படி ...\nகற்பழிப்பு வழக்கில் பாலியல் சாமியார் குர்மீத் ராம...\nசென்னை 378 th பிறந்தநாள் \nஉதாசீனத்தால் உயிரை பறிக்கும் வாதக்காய்சல் (Rheum...\nவிவசாயிகளை ஏமாற்றும் வங்கிகள்... என்ன செய்யப்போகிற...\nகோயம்புத்தூர்வேளாண்மைப் பல்கலையில் சிறப்பு பயிற்சி...\nதிருக்குறள் (Thirukkural) By திருவள்ளுவர்(Thiruvalluvar)\nTamilil Quran - தமிழ் குர்ஆன்\nஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா-ஒரு சிறப்பு பார்வை ...\nஒரு பெண்ணின் வாழ்வில் மிகப் பெரிய விஷயம், குழந்தை பெறுவது. திருமணத்தை விடவும் சவாலான அதேநேரம் திருப்தி அளிக்கும் விஷயம். திருமணமான ஒரு பெண...\nகர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் பற்றிய சமூக விழிப்புணர்வு பார்வை ...\nஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் கர்ப்பகாலம் என்பது தனிச்சிறப்பு வாய்ந்தது. இந்த சமயத்தில் ஒரு பெண் தனது உடலில் மேலும் ஒரு உயிரை சுமக்க தயார் ஆக...\nகர்ப்பப்பை கட்டிகள் (Uterine Tumors)-ஒரு அலசல்....\n* கர்ப்பப்பை பாகங்கள் - கருப்பை கழுத்துப் பகுதி (Cernix) - உடல்பகுதி - கருக்குழல் - கருப்பை எங்கு வேண்டுமானாலும் புதிய வளர்...\n\"ஜீஷா\" பிரமிட்டுக்கள்(The Great Pyramid of Giza) ஏன்\nமனித நாகரீகத்தின் அடையாள சின்னமாகவும் அதிசயம் பல கொண்டுள்ளதுமாகிய ஜீஷா பிரமிட்டுக்கள் ( The Great Pyramid of Giza ) படத்திலுள்ளன. எ...\nதாம்பத்திய திருப்தி என்றால் என்ன\nசெக்ஸ் உறவில் ஆணும், பெண்ணும் கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்களை காமசூத்திரம் தெள்ளத்தெளிவாக விளக்கி இருக்கிறது. அது பற்றி இன்ற...\nசீரழிக்கும் சிசேரியன்களும்(CESAREAN DELIVERY) Vs சுகமான பிரசவமும் (Normal delivery)-ஒரு விழிப்புணர்வு ஆய்வு\nஇந்த கட்டுரையை படித்து பயன்பெறுகின்ற அணைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கும் சுகபிரசவம் அடைய என்னுடைய வாழ்த்துகளை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=137616", "date_download": "2018-08-17T13:15:55Z", "digest": "sha1:SIWENNTSXFSWITCRUMS53DI74TAKETKE", "length": 14347, "nlines": 177, "source_domain": "nadunadapu.com", "title": "பிரித்தானிய சுற்றுலாப் பயணிக்கு 6 இலட்ச ரூபா இழப்பீடு – சிறிலங்கா உச்சநீதிமன்றம் உத்தரவு | Nadunadapu.com", "raw_content": "\nபோர் வரலாறு நடுநிலையாக ஆவணப்படுத்தப்படுமா – எம்.எஸ்.எம். ஐயூப் (கட்டுரை)\nடெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் இணைவின் சாத்தியப்பாடு\nபிரித்தானிய சுற்றுலாப் பயணிக்கு 6 இலட்ச ரூபா இழப்பீடு – சிறிலங்கா உச்சநீதிமன்றம் உத்தரவு\nபுத்தரின் படத்தை உடலில் பச்சை குத்தியிருந்தார் என்ற குற்றச்சாட்டில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட பிரித்தானிய சுற்றுலாப் பயணிக்கு, 6இலட்சம் ரூபாவை இழப்பீடாக வழங்குமாறு சிறிலங்கா உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\n2014ஆம் ஆண்டு சிறிலங்கா வந்த பிரித்தானிய சுற்றுலாப் பயணியான, நயோமி மிச்சேல் கோல்மன், வலது கையில் புத்தரை பச்சை குத்தியிருந்தார் என்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.\nஇதுதொடர்பான அடிப்படை உரிமை மீறல் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வந்தது, இந்த வழக்கில் இன்று நீதியரசர்கள் அனில் குணரத்ன, ஈவா வணசுந்தர, நளின் பெரேரா ஆகியோர், தீர்ப்பை அறிவித்தனர்.\nபிரித்தானிய சுற்றுலாப் பயணி தனது உடலில் பச்சை குத்திக் கொள்வது அவரது அடிப்படை சுதந்திரம் என்றும், அவரை கைது செய்ததன் மூலம் அவரது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகவும், நீதியரசர்கள் தீர்ப்பளித்தனர்.\nமனுதாரரான சுற்றுலாப் பயணிக்கு 5 இலட்சம் ரூபாவை அரசாங்கம் இழப்பீடாக வழங்கப்பட வேண்டும் என்றும், அவரைக் கைது செய்வதற்குப் பொறுப்பாக இருந்த இரண்டு காவல்துறை அதிகாரிகளும் தலா 50 ஆயிரம் ரூபா இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்த நீதியரசர்கள் குழாம், வழக்குச் செலவான 2 இலட்சம் ரூபாவையும் அரசாங்கமே செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.\nPrevious articleவேகமாக பரவும் இன்புளுவன்ஸா வைரஸ் காய்ச்சல்; அவதானமாகச் செயற்படுமாறு சுகாதரத்துறை அறிவுரை\nNext articleவிடிய விடிய காக்க வைத்த நடிகர்; தயாரிப்பாளரை அழ வைத்த நகைச்சுவை நடிகர்: யாரை விளாசினார் ஞானவேல் ராஜா”\nஎன்னைச் சுடுவதுடன் நிறுத்திக்கொள்ளுங்கள் இல்லை எமது தாய் மண் சுடுகாடாகி விடும்.. : ஒபரேய் தேவன் 35வருடங்களுக்கு முன்னரே கூறியது\nசுவிஸ்சில் கஞ்சாவுக்கு அடிமையான யாழ்ப்பாண பெடியனுக்கு வந்த கலியாண ஆசை\nகனடாவில் கொலை ஆயுதங்களுடன் தமிழர் கைது\nநல்லுர் கந்தசாமி ஆலய 1 ம் நாள் மாலை திருவிழா நேரலையாக… வீடியோ\nஎன்னைச் சுடுவதுடன் நிறுத்திக்கொள்ளுங்கள் இல்லை எமது தாய் மண் சுடுகாடாகி விடும்..\nசுவிஸ்சில் கஞ்சாவுக்கு அடிமையான யாழ்ப்பாண பெடியனுக்கு வந்த கலியாண ஆசை\nகனடாவில் கொலை ஆயுதங்களுடன் தமிழர் கைது\nயாழில் இளைஞரை மோதி, படுகாயமடையச் செய்து விட்டு சப்பாத்துக் கால்களால் முகத்தில் தாக்கிய பொலிஸார்...\nஇந்திய சமாதானப் படை வருகையும், தென் இலங்கையில் பயங்கரவாதமும்\nஇலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் விளைவுகள் சுதுமலையிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட பிரபாகரன் சுதுமலையிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட பிரபாகரன்\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன்\nஅனுராதபுரத்தில் உள்ள பஸ் நிலையத்துக்குள் புகுந்து 120 பொதுமக்களை சுட்டுக்கொன்ற புலிகள்\nராணுவச் சுற்றி வளைப்பும், கொள்ளையடிப்பும், யாழ்தேவி தாக்குதலும் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’…...\nநல்லுர் கந்தசாமி ஆலய 1 ம் நாள் மாலை திருவிழா நேரலையாக… வீடியோ\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று ஆரம்பம்\nயாழ். தெல்லிப்பளை துர்க்கை அம்மன் வருடாந்த மகோற்சவம் இன்று ஆரம்பம்\nகாமத்தில் இருக்கும் உச்சகட்டத்தை அறிந்துகொள்ளும் ஆர்வம் ஆண்-பெண் இருவருக்கும் உண்டு உடலுறவில் உச்சம்\n மகாயோகி விசுவாமித்திரர் தன்னை மறந்து, இந்த உலக இன்பங்களை எல்லாம் துறந்து இறைவனை நோக்கி தவம் செய்தவர். செல்வம், புகழ், பதவி, ராஜாங்கம் அனைத்தையும் தூக்கி எறிந்த அவர் முன்னே,...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalpanaganesaninsights.com/2018/01/", "date_download": "2018-08-17T12:44:46Z", "digest": "sha1:HESFFCU4ARKP2XZGIWWSVNUL326RTVXJ", "length": 4940, "nlines": 106, "source_domain": "kalpanaganesaninsights.com", "title": "January 2018", "raw_content": "\nநீத்தார் பெருமை – 25\nமெய் உணர்தல் – 352\nமெய் உணர்தல் – 353\nஅன்றாடம் சமூக ஊடகங்களில் நாம் படிக்கும் நிகழ்வுகளில் சில நம் உணர்வுகளைத் தாக்கிச் செல்லும். காயப்படுத்தும். பொதுவாக நாம் அவைகளைக் கடந்துச் செல்வதே வழக்கம். அதைப்போல் இதையும் கடந்துவிட பெரிதும் முயன்றேன். ஆனால் ஏதோ ஒரு உறுத்தல். தமிழ்ப்பால் கொண்ட பற்றா கலை யுணர்வா மனிதநேயமா… இல்லை இவை அனைத்தும் கலந்த ஒன்றா புரியவில்லை. என் இயலாமையின் சீற்றம் தான் இப்பதிவு. அன்று பண்பாட்டுக் […]\nசிங்காரச் சென்னைக்கு பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்\nசிங்காரச் சென்னைக்கு பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்\nSakthi on சிங்காரச் சென்னைக்கு பிறந்தநாள…\nRamya Karthik on சிங்காரச் சென்னைக்கு பிறந்தநாள…\nSakthi on சிங்காரச் சென்னைக்கு பிறந்தநாள…\nKalai on சிங்காரச் சென்னைக்கு பிறந்தநாள…\nசிங்காரச் சென்னைக்கு பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2018/royal-enfield-thunderbird-350x-500x-launched-at-rs-1-56-lakh-in-india-specs-features-images-014361.html", "date_download": "2018-08-17T13:34:21Z", "digest": "sha1:RKOKJK7AIZZAHOEYDV2ENFWKVFPZBB6L", "length": 14397, "nlines": 195, "source_domain": "tamil.drivespark.com", "title": "ரூ. 1.56 லட்சம் ஆரம்ப விலையில் ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 350எக்ஸ் & 500எக்ஸ் பைக் விற்பனைக்கு அறிமுகம்..!! - Tamil DriveSpark", "raw_content": "\nரூ. 1.56 லட்சம் ஆரம்ப விலையில் ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 350எக்ஸ் & 500எக்ஸ் பைக் அறிமுகம்\nரூ. 1.56 லட்சம் ஆரம்ப விலையில் ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 350எக்ஸ் & 500எக்ஸ் பைக் அறிமுகம்\nராயல் என்ஃபீல்டு நிறுவனம் புதிய தண்டர்பேர்டு 350 எக்ஸ் மற்றும் 500 எக்ஸ் மோட்டார் சைக்கிளை முறையே எக்ஸ்-ஷோரூம் டெல்லி மதிப்பில் ரூ. 1.56 லட்சம் மற்றும் ரூ. 1.98 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.\nசராசரியான தண்டர்பேர்டு கட்டமைப்பை தழுவி உருவாக்கப்பட்டுள்ள புதிய தண்டர்பேர்டு எக்ஸ் ரேஞ்ச், பழைய தண்டர்பேட் பைக்கின் எஞ்சினையே பெற்றுள்ளது.\nதண்டர்பேர்டு 350எக்ஸ் பைக்கில் 346சிசி திறன் பெற்ற சிங்கிள்-சிலிண்டர் ஏர் கூல்டு கொண்ட எஞ்சின் உள்ளது. இது 19 பிஎச்பி பவர் மற்றும் 28 என்.எம் டார்க் திறனை வழங்கும்.\nஅதேபோல தண்டர்பேர்டு 500எக்ஸ் பைக்கில் உள்ள 499சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு எஞ்சின் 27 பிஎச்பி பவர் மற்றும் 41.3 என்.எம் டார்க் திறனை வழங்கும்.\nஇரண்டு புதிய தண்டர்பேர்டு சிரீஸின் பைக்குகளில் ராயல் என்ஃபீல்டு 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் தேவையை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 350 எக்ஸ் மற்றும் 500 எக்ஸ் பைக்கில் சாராசரியான தண்டர்பேர்டு பைக்கிற்குரிய தனித்துவம் பெற்ற டிசைன் வடிவமைப்புகள் உள்ளன.\nஅவற்றுடன் வட்டமைப்பிலான ப்ரொஜக்டருடன் கூடிய முகப்பு விளக்குகள், எல்.இ.டி பகல்நேர விளக்குகள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.\nபைக்கின் எரிவாயு டேங் பழைய வடிவமைப்பை பெற்றிருந்தாலும், அதற்கு கண்ணை பறிக்கும் நிறப்பூச்சு வழங்கப்பட்டுள்ளது. ஒரே துண்டிலான இருக்கை, அலாய் சக்கரங்கள், ரிம் ஸ்டிக்கர்கள் உள்ளன. பைக்கின் பின் சக்கரத்தில் எல்.இ.டி டெயில் விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன.\nராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 350 எக்ஸ் மற்றும் 500 எக்ஸ் பைக்குகள் டிரிஃப்டர் ப்ளூ, கெட்வே ஆரஞ்சு, ரோவிங் ரெட் மற்றும் விம்ஸிக்கில் வைட் போன்ற நிறங்களில் வெளிவருகிறது.\nதொடர்ந்து பைக்கின் முன்பக்க மட்கார்டு, சைடு பேனல்கள், பேனல் ஃபெண்டர், முன்பக்க ஃபோர்க்ஸ், சஸ்பென்ஷன், எக்ஸாஸ்ட் மற்றும் எஞ்சின் போன்ற பாகங்களுக்கு கருப்பு நிறபூச்சு வழங்கப்பட்டுள்ளது.\nமுன்பக்க சக்கரத்தில் டெலஸ்கோபிக் ஃபோர்க்ஸ் மற்றும் பின்சக்கரத்தில் ட்வின் ஷாக் அப்ஸபர்கள் இந்த பைக்குகளுக்கான சஸ்பென்ஷன் தேவையை பூர்த்தி செய்கின்றன.\nஇரண்டு பக்க சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளன. தவிர இந்த பைக்கில் அனலாக்-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் சிறியளவிலான ஹேண்டில்பார் வழங்கப்பட்டுள்ளது.\nராயல் என்ஃபீல்டு பைக்குகளில் முதன்முதலாக 9 ஸ்போக் அலாய் சக்கரங்களை கொண்ட எம்.ஆர்.எஃப் நைலோகிரிப் ஜேப்பர் டூப்லெஸ் டயர்கள் இந்த பொருத்தப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை தருகிறது.\nபெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 350 எக்ஸ் மற்றும் 500 எக்ஸ் பைக்குகளின் வடிவமைப்பு தத்துவம் ரெட்ரோ தோற்ற மோட்டார்சைக்கிள் லைன்-அப்பின் கீழ் தயாராகியுள்ளது.\nபுதிய தண்டர்பேர்டு எக்ஸ் சீரிஸ் பைக்கில் வழங்கப்பட்டுள்ள சிறப்பம்சங்கள் இளைய தலைமுறையினரை ஈர்க்கும் வகையில் தயாராகியுள்ளது.\nசராசரியான தண்டர்பேர்டு பைக்கை விட இந்த புதிய எக்ஸ் சிரீஸ் தண்டர்பேர்டு பைக் ரூ. 8000 விலை அதிகமாக பெற்றுள்ளது. பைக்கின் வடிவமைப்பு மற்றும் கட்டமைப்பிற்கு இந்த விலை சரியானதாகவே கருதப்படுகிறது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ராயல் என்ஃபீல்டு #royal enfield\nபுதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் நாடு முழுவதும் விற்பனைக்கு கிடைக்கும்\nபோக்குவரத்து விதிமீறிய போலீஸ் அதிகாரிக்கு சமூக வலைதளம் மூலம் தண்டனை வாங்கி கொடுத்த இளைஞர்\nஎலக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்கள் குறி வைப்பது இந்த மாநிலத்தைதான்.. கோடிக்கணக்கில் முதலீடு குவிகிறது\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/how-to-download-all-your-facebook-data-007338.html", "date_download": "2018-08-17T12:53:15Z", "digest": "sha1:PXMGG7SGHXDUYFKSMWXG273H5VE4C2KH", "length": 9387, "nlines": 145, "source_domain": "tamil.gizbot.com", "title": "how to download all your facebook data - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபேஸ்புக்கில் உங்களது மொத்த தகவலையும் டவுன்லோட் செய்ய..\nபேஸ்புக்கில் உங்களது மொத்த தகவலையும் டவுன்லோட் செய்ய..\n இலவச டேட்டாவே 1500ஜிபி ஆ.\nபேஸ்புக்கில் குடியரசு தலைவர் பெயரில் போலி பாராட்டுக் கடிதம்: 1வருடத்திற்கு பிறகு சிக்கினார்.\nபயனர்கள் அதிக நேரம் செலவிடுவது கூகுள் தேடலில்தான் ஃபேஸ்புக்கில் அல்ல \nபேஸ்புக் மெசஞ்சர் வீடியோ சாட்டிங் ஏஆர் கேம்ஸ் அறிமுகம்.\nஇன்றைக்குநண்பர்கள், உறவினர்கள் இடையே தகவல்களைப் பரிமாறிக் கொள்ள இன்று பேஸ்புக் சோஷியல் நெட்வொர்க்கிங் தளம் ஒரு இணைப்பு பாலமாக இயங்கி வருகிறது.\nபலர் தங்களுடைய போட்டோக்கள், அடுத்து கலந்து கொள்ளப்போகும் நிகழ்வுகள், குடும்பத்தில் நடக்க இருக்கும் நிகழ்ச்சிகள், அனுபவங்கள், அன்றாட எண்ணங்கள் ஆகியவற்றை இதில் போட்டு வைக்கின்றனர்.\nஇவற்றை நண்பர்களும், உறவினர்களும் பார்த்து அறிந்து கொள்ள அனுமதியும் அளிக்கின்றனர். இந்த தகவல்களை எப்படி டவுண்லோட் செய்வது என்று இங்கு பார்க்கலாம். முதலில் பேஸ்புக் தளத்தில் உங்கள் அக்கவுண்ட்டில் லாக் ஆன் செய்து கொள்ளுங்கள்.\nஉள்ளே நுழைந்த பின்னர்,Settingsஎன்ற பட்டனில் கிளிக் செய்திடவும். இது நீங்கள் log out செய்யும் பட்டனுக்கு கீழ் இருக்கும்.\nபின்பு அதில் சென்றவுடனே கீழே Download a copy of your Facebook data என்பதை கிளிக் செய்யவும்இப்போது உங்களைப் பற்றிய அனைத்து தகவல்களும் திரட்டப்பட சிறிது நேரம் எடுத்துக் கொள்ளப்படும்.\nபின்னர் நீங்கள் தந்துள்ள இமெயில் முகவரிக்கு, நீங்கள் விரும்பிய தகவல்கள் அடங்கிய சுருக்கப்பட்ட ஸிப் பைல், டவுண்லோட் செய்திடத் தயாராய் இருப்பதாக செய்தி கிடைக்கும்.\nஇங்கு கிளிக் செய்து, உங்கள் பாஸ்வேர்டை அடையாளம் உறுதி படுத்த பெறப்பட்ட பின், ஸிப் பைல் உங்கள் கம்ப்யூட்டருக்கு டவுண்லோட் ஆகும். படங்கள், போட்டோக்கள், பைல்கள் என அனைத்தும் சுருக்கப்பட்ட பைல் உங்கள் கம்ப்யூட்டரை வந்தடையும்.\nமுதன் முதலில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியா- மோடி பேச்சு.\nடுயல் கேமரா அப்ரேச்சருடன் களமிறங்குகிறது ஓப்போ ஆர் 17 புரோ.\nநாசாவின் TEES செயற்கைக்கோள் படம்பிடித்து அனுப்பிய வால் நட்சத்திரப் பதிவுகள்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/travel-sri-varadaraja-perumal-temple-near-injimedu-002418.html", "date_download": "2018-08-17T13:44:37Z", "digest": "sha1:GHRA4FWCRPH6PJRZP6LBWSQ4D3ASAB7U", "length": 13436, "nlines": 161, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Travel To Sri Varadaraja Perumal Temple Near Injimedu | ராமரின் கையில் குடிகொண்டிருக்கும் நரசிம்மர்..! - Tamil Nativeplanet", "raw_content": "\n»ராமரின் கையில் குடிகொண்டிருக்கும் நரசிம்மர்..\nராமரின் கையில் குடிகொண்டிருக்கும் நரசிம்மர்..\nதம்பி லட்சுமணனைக் கொன்ற ராமபிரான் எந்த இடத்தில் தெரியுமா\nசென்னை கோவளத்துல இப்படி ஒரு திருவிழா - போலாமா\nவாஜ்பாயின் தங்க நாற்கர சாலை- ஒரே சாலையில் இந்தியா முழுவதும் பயணிக்கலாம்\n12 வருடம் கழித்து கும்பாபிஷேகம் காணும் திருப்பதி ஏழுமலையான்\nசுதந்திர தினத்தில் சுதந்திரமாக பறக்க பத்து வழிகள்\nஇந்திய விடுதலையில் தமிழகத்தின் தியாகம்\nசென்னை அருகே இப்படியொரு தீவு இருக்குன்னு உங்களுக்கு தெரியுமா \nநரசிம்ம அவதாரம் விஷ்ணுவின் நான்காம் அவதாரம் ஆகும். இதில் இவர் சிங்கத்தின் தலையையும் மனித உடலையும் கொண்ட நரசிம்ம அவதாரம் எடுத்தார். நரசிம்மரின் உருவம் சிங்க முகத்துடனும் நகங்களோடும் மனித உடலோடும் சற்று அகோர தோற்றம் கொண்டது. வைஷ்ணவர் பலர் நரசிம்மரை முதன்மைக் கடவுளாக வழிபடுகின்றனர். தனது பக்தர்களைத் தக்கதருணத்தில் வந்து காக்கும் கடவுளாகவும் இவர் கருதப்படுகிறார். இத்தகைய நரசிம்மர் ராமரின் கையிலேயே குடிகொண்டிருக்கும் தலம் எங்கே உள்ளது என தெரியுமா . வாருங்கள், அது எங்னே . வாருங்கள், அது எங்னே என்ன சிறப்பு எப்படிச் செல்வது என பார்க்கலாம்.\nநாட்டில் வேறெங்கும் காணக்கிடைக்காத வகையில் ஸ்ரீ ராமரின் இடது கையில் உள்ள வில்லில் நரசிம்மர் அருள்பாலிக்கிறார். ராமரின் அருகிலேயே கருடாழ்வாரும், அனுமனும் காட்சியளிக்கின்றனர்.\nமுனிவர் ஒருவரின் தவத்தால் மகிழ்ச்சியடைந்த திருமால் முனிவரின் கண்முன் தோன்றி அருள்பாலித்தார். அப்போது இத்தலத்திலேயே குடிகொண்டு மக்களுக்கு வரமளிக்க வேண்டும் என முனிவர் வேண்டியதை அடுத்து திருமாலும் இங்கேயே ஸ்ரீராமராகவும் காட்சி தந்தார். இதனை அறிந்த பலரும் இத்தலத்திற்கு வந்து திருமாலுக்கு பூஜை செய்யத் துவங்கினர். இதுகுறித்து அறிந்த மன்னரும் அங்கேயே ஆலயம் ஒன்றைக் கண்டி வழிபடத் துவங்கினார். இதுவே இன்று இஞ்சிமேட்டில் மிகப் பெரிய திருமால் தளமாக வீற்றுள்ளது.\nவரதராஜப் பெருமாள் திருக்கோவிலில் பெருந்தேவி அம்மையார் வரதராஜ பெருமாளுடன் தனிச் சன்னதியில் அருள்பாலிக்கிறார். மேலும், லட்சுமி நரசிம்மர், அனுமன், லட்சுமணர், சீதா, ஆழ்வார்கள் என ஒவ்வொருவருக்கும் தனித் தனிச் சன்னதிகள் கட்டமைக்கப்பட்டுள்ளன.\nவயது கடந்தும் திருமண பாக்கியம் இன்றி இருப்போர் இங்கு நடைபெறும் திருக் கல்யாண பூஜையில் பங்கேற்று வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது தொன்நம்பிக்கை. குழந்தை பாக்கியம் இன்றி தவிப்போர் பெருந்தேவி அம்மையாருக்கு மஞ்சளில் மாலை அணிவித்து வழிபட வேண்டியவை கிடைக்கும்.\nவேண்டியவை நிறைவேறியதும் பெருமாளுக்கும், பெருந்தேவி தயாருக்கும் விரலி மஞ்சளில் அபிஷேகம் செய்யப்படுகிறது. மேலும், பக்தர்கள் புது ஆடைகள், நகைகள், காணிக்கைகள் செலுத்தி தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.\nஅருள்மிகு வரதராஜப் பெருமாள் கோவில் நடை காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறக்கப்பட்டிருக்கும். 12 மணியளவில் நடைபெறும் உச்சி பூஜை மிகவும் பிரசிதிபெற்றது. இதனைக் கண்டு தரிசனம் பெறுவதற்காகவே பெண் பக்தர்களின் கூட்டம் சற்று அதிகமாக இருக்கும்.\nபெருமாளுக்கு உகந்த விரத நாட்களான வைகுண்ட ஏகாதசியன்று சுற்றுவட்டார ஊர் மக்கள் அதிகளவில் பங்கேற்று மாபெரும் வழிபாட்டில் ஈடுபடுவர். மேலும், இக்கோவில் தலத்திலேயே அனுமனுக்குத் தனி சன்னதி இருப்பதால் அனுமன் ஜெயந்தி அன்றும், ராம நவமி அன்றும் சிறப்பு அலங்காரங்களுடன் பிரார்த்தனை நடைபெறும்.\nதிருவண்ணாமலையில் இருந்து சுமார் 64 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இஞ்சிமேட்டில் அமைந்துள்ளது இந்த பெருமாள் ஆலயம். திருவண்ணாமலை - காஞ்புரம் தேசிய நெடுஞ்சாலையில் அவலூர்பேட்டை, சேத்துப்பட்டு கடந்தால் இத்தலத்தை அடையலாம். ஆரணியில் இருந்து 27 கிலோ மீட்டர் பயணம் செய்தும் இக்கோவிலை அடையலாம். பேருந்துகளைக் காட்டிலும் தனியார் வாடகைக் கார்கள் மூலம் இங்கு செல்வது நேரத்தைக் குறைக்கும்.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nRead more about: chennai tamilnadu temple travel திருவண்ணாமலை சென்னை தமிழ்நாடு கோயில் பயணம்\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/MainFasts/2018/05/07132918/1161423/ganga-gowri-pooja-vratham.vpf", "date_download": "2018-08-17T12:48:06Z", "digest": "sha1:3MYARO4MBRTBXUBAHUO2UA4MCIJY3JMG", "length": 13894, "nlines": 173, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஜென்ம பாவம் போக்கும் கங்கா கெளரி விரத பூஜை || ganga gowri pooja vratham", "raw_content": "\nசென்னை 17-08-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஜென்ம பாவம் போக்கும் கங்கா கெளரி விரத பூஜை\nகங்கை நீருக்கு பூஜை செய்வதால் பூர்வ ஜென்ம பாவம் தீரும். இந்த பிறவியில் செய்யும் பாவங்கள் நீங்கும். இந்த விரத பூஜையை அமாவாசை, நிறைந்த பெளர்ணமி நாட்களிலும் செய்யலாம்.\nகங்கை நீருக்கு பூஜை செய்வதால் பூர்வ ஜென்ம பாவம் தீரும். இந்த பிறவியில் செய்யும் பாவங்கள் நீங்கும். இந்த விரத பூஜையை அமாவாசை, நிறைந்த பெளர்ணமி நாட்களிலும் செய்யலாம்.\nநதி தெய்வமான கங்கா தேவிக்கான பூஜை, மலைமகளாக பார்வதி தேவியைக் குறிக்கும் பூஜை. விரதமிருந்து ஒரு வெள்ளி அல்லது பித்தளை செம்பில் சுத்தமான நீர் ஊற்றி பச்சை கற்பூரம், ஏலக்காய், கிராம்பு போட்டு அதன்மேல் தேங்காய்க்கு மஞ்சள் பூசி கலசமாக ஆவாஹனம் செய்யலாம். இல்லாவிட்டால் வித்தியாசமாக செம்பின் மீது ஒரு தட்டில் தீபம் ஏற்றி கங்கா மாதாவை ஆவாஹனம் செய்யலாம்.\nஅருகில் கெளரி தேவி முகம் வைத்து அல்லது மஞ்சளால் முகம் செய்து வைக்கலாம். கங்கா அஷ்டோத்திர சத நாமாவளி தெரிந்தால் சொல்லலாம். இல்லாவிட்டால் கங்கேசயமுனேச மந்திரத்தை 36 முறை சொல்லி பூக்களால் பூஜை செய்யலாம். கெளரி அஷ்டோத்திர சத நாமாவளி சொல்லி, மஞ்சள் தூள், குங்குமம், சந்தனத்தூள், காசுகளால் அர்ச்சனை செய்து, எலுமிச்சம்பழ ஜூஸ், பாசிப்பருப்பு பாயாசம் நிவேதிக்கலாம். பூஜை நிறையவடைந்தபின் ஆரத்தி பாடல் பாடலாம்.\nகங்கை நீருக்கு பூஜை செய்வதால் பூர்வ ஜென்ம பாவம் தீரும். இந்த பிறவியில் செய்யும் பாவங்கள் நீங்கும், அடுத்த பிறவி நல்ல பிறவியாக கங்கா மாதா ஆசிதருவார். அந்த தீர்த்தத்தை குடிக்கலாம், தலையில் தெளித்துக்கொள்ளலாம். செடிகளுக்கு ஊற்றலாம். கெளரி அருளால் கல்யாண, சந்தான தீர்க்க சுமங்கலி பாக்கியங்கள் கிடைக்கும். வியாபாரம் பெருகும். இந்த விரத பூஜையை அமாவாசை, நிறைந்த பெளர்ணமி நாட்களிலும் செய்யலாம்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nஇம்ரான்கான் விழாவில் பங்கேற்க பாகிஸ்தான் சென்றார் சித்து\nகேரளாவில் மழை வெள்ளத்துக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 324- ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் 21 குண்டுகள் முழங்க முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nடெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் இருந்து வாஜ்பாய் உடல் இறுதி ஊர்வலம் தொடங்கியது\nமுல்லைப்பெரியாறு நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க முடியுமா ஆலோசனை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த அனுமதிக்கு தடை விதிக்க முடியாது - உச்சநீதிமன்றம்\nவாஜ்பாய் உடலுக்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி, அகிலேஷ் யாதவ் அஞ்சலி\nமேலும் முக்கிய விரதங்கள் செய்திகள்\nபிரகாசமான எதிர்காலம் அமைய கதிரவன் விரத வழிபாடு\nபிரகாசமான எதிர்காலம் அமைய கதிரவன் விரத வழிபாடு\nஆனந்த வாழ்வு தரும் அனுமன் விரத வழிபாடு\nகருட பஞ்சமி விரதம் அனுஷ்டிக்கும் முறை\nகிருத்திகை நட்சத்திர தோஷ விரத வழிபாடு\nசகல சவுபாக்கியங்களும் தரும் ஆடி கிருத்திகை விரதம்\nமழைநீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையை வளர்க்க ஆசைப்படுகிறேன்- டி.வி. நடிகை கீதா பேட்டி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் - எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nஹர்திக் பாண்டியாவை ஆல்ரவுண்டர் என அழைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் - ஹர்பஜன் சிங் காட்டம்\nஏ.எல் விஜய் இயக்கத்தில் திரைப்படமாகும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு\nஎம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டபோது யார் வந்தார்கள்- ரஜினிகாந்துக்கு தம்பிதுரை கேள்வி\nகவர்னர் அளித்த தேநீர் விருந்தை புறக்கணித்த ஐகோர்ட் நீதிபதிகள் - தலைமை நீதிபதி மட்டும் பங்கேற்பு\nவாஜ்பாய் மறைவையொட்டி தமிழகத்தில் நாளை பொதுவிடுமுறை - அரசு அறிவிப்பு\nவாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் - பாஜக நிகழ்ச்சிகள் ரத்து\nகேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது - பிரதமர் மோடி\nவிருதுகளை அள்ளிய இந்தி பட ரீமேக்கில் அஜித்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/37049-sc-collegium-to-meet-today-on-justice-joseph-s-elevation-issue.html", "date_download": "2018-08-17T13:51:14Z", "digest": "sha1:33IZRKVQ6KEJ7Z3YZNEXTHFHJHMBQOGS", "length": 9358, "nlines": 108, "source_domain": "www.newstm.in", "title": "நீதிபதி ஜோசப் பரிந்துரை குறித்து ஆலோசிக்க இன்று கூடுகிறது கொலீஜியம் | SC collegium to meet today on Justice Joseph's elevation issue", "raw_content": "\nகர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு\nவாஜ்பாய் உடலுக்கு ஆளுநர், இ.பி.எஸ், ஸ்டாலின் அஞ்சலி\nவாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்\nஅமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்\nநீதிபதி ஜோசப் பரிந்துரை குறித்து ஆலோசிக்க இன்று கூடுகிறது கொலீஜியம்\nநீதிபதி ஜோசப் பரிந்துரை விவகாரம் குறித்து ஆலோசிக்க இன்று கொலீஜியம் கூடுகிறது.\nஉச்சநீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் நியமனத்தில் கொலீஜியம் குழு நீதிபதி ஜோசப் மற்றும் வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா ஆகியோரைப் பரிந்துரை செய்தது. இதில் இந்து மல்ஹோத்ரா பரிந்துரையை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு ஜோசப்பின் பரிந்துரையை நிராகரித்தது. இதனால் கொலீஜியம் குழு மற்றும் மத்திய அரசு இடையே கருத்து முரண்பாடு நிலவி வந்தது. இது குறித்து கொலீஜியம் குழு உச்சநீதிமன்றத்தில் ஆலோசனை கூட்டங்களை நடத்தி வந்தது. இந்த விவகாரத்தில் இன்று மீண்டும் கொலீஜியம் குழு கூடுகிறது.\nமுன்னதாக உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து இன்று மீண்டும் கொலீஜியம் அமைப்பு குழு கூடுகிறது.\nஇன்று நடைபெறும் இக்கூட்டத்தில், நீதிபதி ஜோசப் பெயரை மீண்டும் பரிந்துரை செய்வது குறித்து முடிவெடுக்கப்படும். இந்த மாதத்துடன் ஓய்வு பெற இருக்கும் நீதிபதி செல்லமேஸ்வர், இந்த கொலீஜியம் கூட்டத்தை கூட்டும்படி கேட்டுக்கொண்டார். இதற்காகத் தலைமை நீதிபதிக்கு அவர் கடிதம் எழுதினார். அதில், 5 நீதிபதிகள் கொண்ட கொலீஜியம் அமைப்பு மீண்டும் நீதிபதி ஜோசப்பின் பெயரைப் பரிந்துரைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.\nநீதிபதி செல்லமேஸ்வரின் வலியுறுத்தலுக்கு இணங்க நடைபெறும் இந்தக் கூட்டத்தில் நீதிபதி ஜோசப் விவகாரத்தில் ஒரு முடிவு எடுக்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.\nமுக்கிய அமைப்புகளை தகர்க்க சிலர் முயற்சிக்கிறார்கள்: தீபக் மிஸ்ரா\nதேசிய கொடியை கோவிலில் வைத்து பூஜை செய்யும் கோவில் எது தெரியுமா\nஇந்திய தேசிய கொடியும் அறியா உண்மைகளும்\nஸ்டெர்லைட் வழக்கு: தமிழக அரசின் கோரிக்கையை ஏற்ற உச்ச நீதிமன்றம்\n1. வாஜ்பாய் மறைவு- தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\n2. வாஜ்பாய் மறைவு: 7 நாள் துக்கம் அனுசரிப்பு; நாளை இறுதிச்சடங்கு\n3. கழற்றிவிட்ட ஜெயலலிதா...கலங்கிய வாஜ்பாய்.. கைகொடுத்த கருணாநிதி\n4. ஸ்டாலினுக்கு தந்திரங்கள் தெரியவில்லை: அலற வைக்கும் மு.க.அழகிரி\n5. பாகிஸ்தானை பதற வைத்த வாஜ்பாய்... ’ஒளிரும்’ சரித்திரங்கள்\n6. பாரத ரத்னா யாருக்கு மறைந்தும் தொடரும் கருணாநிதி - ஜெயலலிதா யுத்தம்\n7. ஆட்டம் காட்டிய மு.க.அழகிரி... ஆதரவு கொடுத்த ஸ்டாலின்\n5 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nஇரு துருவங்கள் - இறுதிக்கு முற்பகுதி | ரசிகர்களின் யுத்தம்\n- தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்\nஆட்டம் காட்டிய மு.க.அழகிரி... ஆதரவு கொடுத்த ஸ்டாலின்\nஇனி போக்குவரத்து போலீசாரிடம் பணம் கொடுக்க வேண்டாம்: வந்தாச்சு புதிய முறை\n2 நாள் சுற்றுப்பயணமாக இன்று நேபாளம் செல்கிறார் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmuham.blogspot.com/2008/07/blog-post_5534.html", "date_download": "2018-08-17T13:11:47Z", "digest": "sha1:JCE7SATVOE2WOP6PBNSPQSRPTLLV5RMY", "length": 5701, "nlines": 74, "source_domain": "tamilmuham.blogspot.com", "title": "தமிழ்முகம்: தமிழீழ தனியரசு மலர்வது, இந்தியாவிற்கும், சிங்கள இனத்திற்கும் நன்மையை ஏற்படுத்தும்", "raw_content": "\nஒரு தேவதையின் காதலனாய் வாழ்ந்தவன்\nபுதன், 2 ஜூலை, 2008\nதமிழீழ தனியரசு மலர்வது, இந்தியாவிற்கும், சிங்கள இனத்திற்கும் நன்மையை ஏற்படுத்தும்\nதமிழீழ தனியரசு மலர்வது, இந்தியாவிற்கும், சிங்கள இனத்திற்கும் நன்மையை ஏற்படுத்தும் என்று, புலவர் புலமைப்பித்தன் கூறியுள்ளார்.\nபெல்ஜியம் தலைநகர் பிறசல்ஸில், பொங்கு தமிழாகஅணிதிரண்டு நின்ற தமிழீழ உறவுகளின் மத்தியில் சிறப்புரையாற்றியபுலவர் புலமைப்பித்தன், ராஜபக்~விற்கு இந்தியா துணைபோவதுஎன்பது, எந்த வகையிலும் ஏற்புடையதல்ல எனக் குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன் தமிழீழ தனியரசு மலர்வது, தமிழினத்திற்கு மட்டுமன்றி,இந்தியாவிற்கும், சிங்கள இனத்திற்கும் உகந்த தீர்வாக அமையும்என்றும், புலவர் புலமைப்பித்தன் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளார்.\nஎவ்வாறாயினும், உலகில் சகல வல்லமைகளையும் கொண்டஒரேயொரு விடுதலை இயக்கமாக, தமிழீழ விடுதலைப் புலிகள்அமைப்பு திகழும் நிலையில், புலம்பெயர்ந்து வாழும் தமிழீழமக்களின் எழுச்சி, போராளிகளின் கரங்களைப் பலப்படுத்தும்என்றும் புலவர் பு���மைப்பித்தன் அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nPosted by றிசாந்தன் at பிற்பகல் 10:24\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆடி மாதப் பரபரப்பும் களமுனை உத்திகளும்\nகல்கியின் கரிசனையில் அமெரிக்க விசுவாசம்\nஎதிர்பாராத திடீர் பயணமும் எதிர்பார்க்கப்படும் தேர்...\nதமிழீழ தனியரசு மலர்வது, இந்தியாவிற்கும், சிங்கள இன...\nவன்னி மண்ணில் 50 ஆயிரம் படையினருக்கு சமாதி கட்டும்...\nஇலங்கை தமிழர் வரலாறு (14)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.koothanalluronline.com/ta/?p=758", "date_download": "2018-08-17T12:54:31Z", "digest": "sha1:N2ONIWEZNNBIMZG4YAU3TANH5DYY2NRL", "length": 36873, "nlines": 171, "source_domain": "www.koothanalluronline.com", "title": "ரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 4 | கூத்தாநல்லூர் ஆன்லைன்", "raw_content": "\nஇஸ்லாம் – இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரே மார்க்கம்\nரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 4\nஅகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது.\nநரகத்தின் வாயில்கள் மூடப்பட்டு, சுவர்கத்தின் வாயில்கள் திறக்கப்பட்டு அல்லாஹ்வின் அருள் மாரிகள் பொழியப்படுகின்ற இப்புனித ரமலான் மாதம் நம்மை வந்தடைந்திருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ். நமது கடந்த கால வாழ்வை சுயபரிசோதனை செய்துகொண்டு சீர்திருந்தி தக்வா-இறையச்சம் உடையவர்களாக நாம் ஆகுவதற்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அல்லாஹ் இம்மாதத்தை நமக்களித்திருக்கின்றான். இறைவன் நமக்களித்த இவ்வரிய வாய்ப்பை நாம் ஒவ்வொருவரும் தவறாமல் நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டு நமது தவறான வழிமுறைகளையும், செயல்களையும் களைந்துவிட்டு இறைவனும் அவனுடைய தூதர் (ஸல்) அவர்களும் காட்டித்தந்த வழிமுறையினிலே நமது வாழ்வை அமைத்துக் கொள்ள இப்புனித மாதத்திலே நாம் ஓர் உறுதிமொழி எடுக்கவேண்டும்.\nஅந்த வகையில், இஸ்லாத்தின் உயிர் நாடியான நமது ஏகத்துவ நம்பிக்கையைப் பற்றி சுய பரிசோதனை செய்து, நமது நம்பிக்கைகளை, செயல்களை சீர்திருத்திக் கொள்வதற்காக ஏகத்துவத்தின் அடிப்படைகளைப் பற்றிப் பார்த்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக ‘வணக்க வழிபாடுகளில் இறைவனை ஒருமைப்படுத்துதல்’ என்பதை பற்றி தொடர்ந்து பார்ப்போம்.\n“வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என்று (மனமார) அறிந்த நிலையில் இறந்து விடுபவர் ���ொர்க்கம் செல்வார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: உஸ்மான் பின் அஃப்பான் (ரலி). (ஆதாரம்: முஸ்லிம்)\nஏகத்துவத்தின் மகத்துவத்தை உணர்த்துகின்ற நபி (ஸல்) அவர்களின் இப்பொன்மொழியில் கூறப்பட்டிருப்பதைப் போன்று வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை என்று உறுதியாக நம்பிக்கை கொள்வதோடு அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்ய வேண்டும் என்று கட்டளையிடப்பட்ட வணக்கங்கள் அனைத்தையும் அவன் ஒருவனுக்கே செய்ய வேண்டும். அப்பொழுது தான் இந்த நபிமொழியில் கூறப்பட்டிருப்பது போன்று அல்லாஹ் ஒருவன் மட்டுமே வணக்கத்திற்குரியவன் என்று மனதார நம்பியது போன்றதாகும். வணக்கங்களை அல்லாஹ்விற்கே உரித்தானதாக்குவதென்றால் முதலில் வணக்கம் என்றால் என்ன என்பதை அறிந்தால் மட்டுமே அதனை அவன் ஒருவனுக்கே செய்ய இயலும். இதை அறிந்துக் கொள்வதிலேயே குளறுபடி என்றால் பின்னர் நாம் எவ்வாறு வணக்கங்கள் அனைத்தையும் அல்லாஹ்வுக்கு மாத்திரம் செய்தவர்களாவோம்\n என்பதை அறிந்துக் கொள்வதில் ஏற்பட்ட தடுமாற்றமே அல்லாஹ்விடம் மட்டுமே செய்ய வேண்டிய வணக்கங்களான பிரார்த்தனை (துஆ) செய்தல், நேர்ச்சை செய்தல், அறுத்துப் பலியிடுதல், மன்றாடுதல், அழைத்துப் உதவிதேடுதல், பாதுகாவல் தேடுதல் போன்ற வணக்கங்கங்களை அல்லாஹ் அல்லாத இறைநேசர்களிடமும், நபிமார்களிடத்திலும் செய்து அல்லாஹ்வுக்கு இணைவைப்பு என்னும் மாபெரும் அநியாயத்தைச் செய்வதற்கு காரணமாகின்றது.\nஆனால் இத்தகைய இணைவைப்பு என்னும் மாபாதக செயல்களைச் செய்கின்றவர்களும், ‘வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை’ என்றே வெறும் வாயளவில் கூறுகின்றனர். ஆனால் அவர்களின் செயல்களோ அதற்கு மாற்றமாக அல்லாஹ் அல்லாதவர்களையும் வணங்குவதாக இருக்கிறது. நம்பிக்கையின் வெளிப்பாடே செயல்கள் நம்பிக்கைகள் தவறானதாக இருக்கும் பட்சத்தில் செயல்களும் தவறானதாகவே இருக்கும். வணக்கம் என்றால் என்ன நம்பிக்கைகள் தவறானதாக இருக்கும் பட்சத்தில் செயல்களும் தவறானதாகவே இருக்கும். வணக்கம் என்றால் என்ன என்ற அறியாமையே இத்தகைய தவறான நம்பிக்கைகளுக்கும் செயல்களுக்கும் காரணமாக அமைகின்றது. ஏக இறைவனை ஈமான் கொள்வதோடல்லாமல் ‘இணைவைப்பு’ என்ற செயல்களின் மூலம் அந்த ஈமானை களங்கப்படுத்தாதவர்களே மறுமையில் வெற்றி பெற்றவர்களாக முடியும் என்பதை அல்லாஹ் சுட்டிக்காட்டுகின்றான்.\n“இணை வைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும்” (31:13)\n“எவர் ஈமான் கொண்டு அதன் பின்னர் தம்முடைய ஈமானை (இணை வைத்தல் என்னும்) அநீதியைக் கொண்டு களங்கப்படுத்தவில்லையோ, அவர்களுக்கே அபயமுண்டு; இன்னும் அவர்களே நேர்வழியைப் பெற்றுக் கொண்டவர்கள்” (6:82)\nபிரார்த்தனையே (துஆ) வணக்கங்களில் தலையானதாகும்\nநுஃமான் இப்னு பஷீர் (ரலி) அறிவிக்கின்றார்கள்: “நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன் ‘பிரார்த்தனை அது தான் வணக்கமாகும்‘ எனக் கூறிவிட்டு பின் வரும் வசனத்தை ஓதினார்கள்: ‘என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள், நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்குப் பதிலளிக்கிறேன், எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்.” (திர்மிதி).\n) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; ‘நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்’ என்று கூறுவீராக. (அல் குர்ஆன் 2:186)\nநேர்ச்சை செய்வதும் ஒரு வணக்கமேயாகும்: –\nநேர்ச்சை செய்வது ஒரு வணக்கம் என்பதற்கு பின்வரும் குர்ஆன் வசனங்கள் சான்றுகளாகும்.\nஇன்னும், செலவு வகையிலிருந்து நீங்கள் என்ன செலவு செய்தாலும், அல்லது நேர்ச்சைகளில் எந்த நேர்ச்சை செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதனை நன்கறிவான்; அன்றியும் அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இலர். (அல் குர்ஆன் 2:270)\nஅவர்கள் தாம் (தங்கள்) நேர்ச்சைகளை நிறை வேற்றி வந்தார்கள்; (கியாம) நாளை அவர்கள் அஞ்சி வந்தார்கள். அதன் தீங்கு (எங்கும்) பரவியிருக்கும். (அல் குர்ஆன் 76:7)\nஎனவே மேற்கண்ட வசனங்களின் அடிப்படையில் நேர்ச்சை என்பதுவும் ஒரு வணக்கமே. அதை அல்லஹ்வுக்கு மாத்திரமே செய்ய வேண்டும். மற்றவர்களுக்குச் செய்தோமேயானால் அது ஷிர்க் என்னும் இணை வைத்தலைச் சேரும்.\nஉதவி தேடுதலும் வணக்கத்தைச் சார்ந்ததே\n“நிச்சயமாக வானங்கள் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது; அல்லாஹ்வையன்றி உங்கள��க்கு பாதுகாவலனோ, உதவி செய்பவனோ இல்லை என்பதை நீர் அறியவில்லையா\n“அவனையன்றி நீங்கள் யாரை பிரார்த்திக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவி செய்யவும் தங்களுக்குத் தாங்களே உதவி செய்து கொள்ளவும் சக்தி பெற மாட்டார்கள்” அல்குர்ஆன் (7:197)\nபாதுகாப்பு தேடுவதும் ஒரு இறைவணக்கமே\n வைகறையின் இரட்சகனிடம் நான் பாதுகாவல் தேடுகின்றேன்’ (113:1)\n) நீர் கூறுவீராக: மனிதர்களின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்’ (114:1)\nஇது போன்ற இன்னும் ஏராளமான திருமறை வசனங்களும், நபிமொழிகளும் பிரார்த்தனை (துஆ) செய்தல், நேர்ச்சை செய்தல், அறுத்துப் பலியிடுதல், மன்றாடுதல், அழைத்துப் உதவிதேடுதல், பாதுகாவல் தேடுதல் போன்றவைகளும் வணக்கத்தைச் சார்ந்ததே என்றும் அவைகளை அல்லாஹ்வுக்கு மாத்திரமே செய்யவேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.\nமேற்கண்ட திருமறை வசனங்கள் மற்றும் நபிமொழிகளுக்கு மாற்றமாக சிலர், வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு ‘இலாஹ்-இறைவன்’ இல்லை என்று கூறிய அதே வாயினாலேயே அல்லாஹ் அல்லாத இறைநேசர்களையும், வலிமார்களையும் பிரார்த்தித்து அழைத்து அவர்களிடம் உதவி கோரி அவர்களுக்கு நேர்ச்சை செய்து அதை நிறைவேற்றுவதன் மூலம் அவர்களையும் வேறு இலாஹ்களாக ஆக்கிக்கொள்கின்றனர். அவர்கள் இதை கூறாவிட்டாலும் இறைவனுக்கு மட்டுமே செய்ய வேண்டிய இத்தகைய வணக்கங்களை இறைவனல்லாதவர்களுக்காக செய்கின்ற போது வணக்கவழிபாடுகளில் இறைவனை ஒருமைப்படுத்துதல் என்ற ஏகத்துவத்திற்கு களங்கம் கற்பித்தவர்களாகின்றனர். இறைவன் நம்மைப் படைத்துப் பரிபாலித்துக்கொண்டிருக்கின்ற வேளையிலே அவனை விட்டுவிட்டு அவனுடைய அடியார்களிடம் இத்தகைய வணக்கங்கங்களைச் செய்வதன் மூலம் அல்லாஹ்வுக்கு இணைவைத்து மாபெரும் அநீதியிழைத்தவர்களாகின்றனர். அல்லாஹ் கூறுகின்றான்:\n“அவர்கள் இணை கற்பித்தால், அவர்கள் செய்து வந்ததெல்லாம், அவர்களை விட்டு அழிந்துவிடும்” (6:88)\n என்ற அறியாமையினால் நம்முடைய வணக்கங்களை இறைவனல்லாதவர்களுக்காக செய்து நமது நல்லமல்கள் பாழாக விடலாமா\nஇரு வருடங்களுக்கு முன்பு ஹஜ்ஜூ செய்வதற்காக சவூதி அரேபியா வந்திருந்த எனது நண்பரின் உறவினர் ஒருவரைச் சந்திக்க சென்றிருந்தேன். அவரிடம் பேசும் போது, அவர் கூறியவைகளில் சில…\n‘நான் ஹஜ்ஜூக்கு புறப்படும் போ��ு எங்களூரில் இருக்கும் தர்ஹாவில் அடக்கமாகியிருக்கும் மஹானிடம், நல்ல முறையில் ஹஜ்ஜூ செய்துவிட்டு வருவதற்காகப் பிரார்த்தனை செய்து விட்டு தான் வந்தேன்’\n‘அது போல திரும்பிச் செல்லும் போதும் முதலில் அந்த தர்ஹாவிற்கு சென்று அந்த மகானுக்கு நன்றி சொல்லிவிட்டுத்தான் வீட்டிற்குச் செல்வேன்’\nஇதை நான் இங்கு கூறுவதற்கு காரணம், இத்தகைய தவறான நம்பிக்கையுடைய அநேக முஸ்லிம்கள், ஏகத்துவத்தின் அடிப்படையை அறியாத காரணத்தால், தர்ஹாக்களில் தாம் செய்கின்ற செயல்கள் யாவும் வணக்கத்தைச் சார்ந்ததாகும் என்பதை பற்றிய தெளிவில்லாததாலும், இத்தகைய செயல்களைச் செய்தால், அது இணைவைப்பு என்னும் மாபெரும் குற்றமாகி அதன்மூலம் தாம் அரும்பாடுபட்டு செய்த நன்மைகளையெல்லாம் இழந்துவிடுவோம் என்ற அறியாமையினாலுமே அவ்வாறு செய்கின்றனர். கஷ்டப்பட்டு நோன்பு நோற்று, இரவுகளில் கால்கடுக்க நின்று வணங்கி, ஹஜ்ஜூடைய காலங்களில் பெரும் பொருட்செலவில் பல சிரமங்களுடன் மக்கா சென்று ஹஜ் செய்து சேர்த்த நன்மைகளெல்லாம் அறியாமையினால் அவ்லியாக்களிடம் பிரார்த்திப்பதன் மூலம் பலனற்று போய்விடும் என்பதை இவர்கள் உணர்வதில்லை\nஇத்தகைய தவறான ஏகத்துவ நம்பிக்கைகளையுடைய சகோதர, சகோதரிகள் நம் ஒவ்வொரு குடும்பத்திலும் பெற்றோர்களாக, சகோதர, சகோதரிகளாக, உறவினர்களாக இருக்கவே செய்கின்றனர். அவர்களுக்கு இஸ்லாத்தின் உயிர்நாடியான ஏகத்துவ அடிப்படையை போதித்து அவர்களை இத்தகைய தவறான சிந்தனைகள், செயல்களிலிருந்து விடுவிப்பது நமது கடமையாகும். மணமுரண்டாக விதண்டாவாதம் புரிபவர்களை புறந்தள்ளிவிடுவோம்\n உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும்; அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர்; அல்லாஹ் அவர்களை ஏவிய எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள்; தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள்” (66:6)\nஅல்லாஹ்வின் பெயர்களில், பண்புகளில் இறைவனை ஒருமைப்படுத்துதல் என்றால் என்ன – இன்ஷா அல்லாஹ் அடுத்த தொடரில் பார்ப்போம்.\n(குறிப்பு: நான் குறிப்பிட்ட எனது நன்பரின் உறவினர் பின்னர் உண்மையான ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்ட நிலையிலேயே ஹஜ் செய்து திரும்பிச் ச���ன்றார். அல்லாஹ் அவருடைய ஹஜ்ஜை ஏற்றுக்கொள்ளப்பட்டதாக ஆக்கி அவருக்கு நல்லருள் புரிவானாகவும்)\nசமூக வளர்ச்சியில் முஸ்லிமின் பங்கு\n« ரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 3\nரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 5 »\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற:\nஇஸ்லாத்தில் குளிப்பும் அதன் சட்டங்களும்\nசமூக வளர்ச்சியில் முஸ்லிமின் பங்கு\nஇரவுத்தொழுகையின் சிறப்புகளும் அதை தொழும் முறைகளும்\nமனித குலம் முழுமைக்குமான ஒரு தூதர்\nஅண்ணல் நபி (ஸல்) அவர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் : பாகம்-6\nகுர்ஆனின் வசனங்களுக்கு ஏழு அர்த்தங்கள் உண்டா\nபால்கிதாபு என்ற ஜோதிடம் பார்க்க இஸ்லாத்தில் அனுமதியுள்ளதா\nஅதிர்ச்சியூட்டும் மறுமையின் மாபெரும் நிகழ்வுகள் தொடர் 2-வாரந்திர தொடர் வகுப்பு\nஅதிர்ச்சியூட்டும் மறுமையின் மாபெரும் நிகழ்வுகள் தொடர் 1-வாரந்திர தொடர் வகுப்பு\nபெருமை – சொர்க்கம் செல்ல தடையாகும்\nmohamedyousuf on பால்கிதாபு என்ற ஜோதிடம் பார்க்க இஸ்லாத்தில் அனுமதியுள்ளதா\nSHAHID on கேள்வி பதில்கள்\nsharfudeen on குர்ஆனின் வசனங்களுக்கு ஏழு அர்த்தங்கள் உண்டா\nfathima on மனித குலம் முழுமைக்குமான ஒரு தூதர்\nசபியுல்லாஹ் on சுப்ஹான மவ்லிது\nMHM.RIBNAS on இஸ்லாத்தில் குளிப்பும் அதன் சட்டங்களும்\nm.jana on அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் : பாகம்-6\nirfan on இரவுத்தொழுகையின் சிறப்புகளும் அதை தொழும் முறைகளும்\nAnees Ahamed on சொற்பொழிவுகள்\nsherif on திருமண உறவு முறை\nபள்ளிவாசலுக்கு சென்று குழந்தைகளுக்கு மந்திரிக்கலமா\nஹஜ் போன்ற நற்கிரியைகளை செய்வதற்கு முன்னர் குர்ஆனை படிக்க வேண்டிய அவசியம்\nசுன்னத்தான நோன்புகள் – Audio/Video\nஇணைவைப்பாளர்கள் (முஷ்ரிக்குகள்) – அன்றும், இன்றும்\nகுர்ஆனின் வசனங்களுக்கு ஏழு அர்த்தங்கள் உண்டா\n இஸ்லாத்தில் நேர்ச்சையின் நிலைப்பாடு என்ன\nஸலாத்துன் நாரியா நபி வழியா\nநோன்பு, தொழுகை போன்ற வணக்கங்களின் நிய்யத்தை வாயால் மொழிவது அவசியமா\nபால்கிதாபு என்ற ஜோதிடம் பார்க்க இஸ்லாத்தில் அனுமதியுள்ளதா\nஹஜ் போன்ற நற்கிரியைகளை செய்வதற்கு முன்னர் குர்ஆனை படிக்க வேண்டிய அவசியம்\nஇஸ்லாத்தில் வஸீலா – தவஸ்ஸுலின் தாத்பரியம் என்ன\nவழிகேட்டிற்கு அழைத்துச் செல்லும் ஷாதுலிய்யா தரீக்கா\nஇணைவைப்பாளர்கள் (முஷ்ரிக்குகள்) – அன்றும், இன்றும்\nசரித்திரப் பார்வையில் மீலாதுந் நபி\nகுர்ஆன் ஹதீஸ் ஒளியில் அறிஞர்கள் யார்\nரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 4\nபிரிவுகள் Select Category தக்வா – இறையச்சம் (11) பெரும்பாவங்கள் (22) இஸ்லாம் அறிமுகம் (15) இஸ்லாம்-சந்தேகங்கள் (23) திருக்குர்ஆன் (15) இயேசு கிறிஸ்து (3) வணக்க வழிபாடுகள் (26) மூட நம்பிக்கைகள் (13) பெண்கள் (14) ஷிர்க் (45) ஆடியோ/வீடியோ (124) முஹம்மது நபி (14) தீவிரவாதம் (2) தொழுகை (17) நோன்பு (25) ஜக்காத் (4) துஆ (15) பித்அத் (48) நேர்ச்சை (6) நபிமொழிகள் (9) ஹஜ் (13) அஃலாக்-நற்பண்புகள் (11) கேள்வி-பதில்கள் AV (25) சொற்பொழிவுகள் (119) இஸ்லாம்-கடமைகள் (4) இஸ்லாம் (4) அகீதா-அடிப்படைகள் (13) தவ்ஹீது-ஏகத்துவம் (18) பிற மதங்கள்-ஒப்பீடு (5) ஈமான் (8) பொதுவானவை (7) அல்லாஹ் (3) முஸ்லிம் வழிபாடுகள் (9) தடுக்கப்பட்ட தீமைகள் (13) வட்டி (4) மறைஞானம் (8) லஞ்சம் (3) விபச்சாரம் (1) தஃவா (8) புறம்பேசுதல் (3) கட்டுரைகள் (109) வரலாறு (7) தவ்பா (3) மீடியா (1) அரபி இலக்கணம் (16) தற்பெருமை (2)\nஅவசியம் படிக்க வேண்டிய நூல்கள்\n(மகளிர் முகம் மேனி) மறைத்தல், திறத்தல் பற்றிய சட்டங்கள்\nஇறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு (e-Book)\nஇறை நேசர்களிடம் உதவி தேடுதல் – குர்ஆன், ஹதீஸ் ஒளியில் ஓர் ஆய்வு\nகண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போகட்டும்\nசூஃபித்துவ தரீக்காக்கள் – அன்றும், இன்றும்\nமக்களின் பார்வையில் சாதாரணமாகிவிட்ட தீமைகள்\nமன்னிப்பே இல்லாத மாபெரும் பாவம்\nவஸீலா தேடுவதன் தெளிவான சட்டங்கள்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 156 – உஹது போரும் அதன் மூலம் பெறும் படிப்பினைகளும்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 155 – வரலாற்று சிறப்புமிக்க பத்ரு போர்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 154 – பத்ரு போருக்கான காரணங்கள்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 153 – போர் செய்ய அனுமதியும் நபி (ஸல்) பங்குபெற்ற போர்களும்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 152 – யூதர்களிடம் ஒப்பந்தம் செய்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbc.ca/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-08-17T13:34:43Z", "digest": "sha1:IWUJWZF4GFHDIKPJ7B5ILVWYTBD2L5AV", "length": 6415, "nlines": 94, "source_domain": "tamilbc.ca", "title": "தமிழ் வேண்டாம்…கீர்த்தி சுரேஷ் போடும் புதிய திட்டம் – Tamil Business Community", "raw_content": "\n1980-களில் பிரபலமான நடிகர்-நடிகைகள் மகாபலிபுரத்தில் சந்திப்பு\nரூ.3 கோடி HEROIN கடத்திவந்த பாகிஸ்தான் நாட்டினர் இலங்கையில் கைது\n1980-களில் பிரபலமான நடிகர்-நடிகைகள் மகாபலிபுரத்தில் சந்திப்பு\nஐம்பதாயிரம் பக்தர்கள் கலந்துகொண்ட வல்மொறின் முருகன் ஆலயத்தின் 2017 தேர்த் திருவிழா\nஆயுள் பலம் தரும் ஆடி அமாவாசை July 22, 2017 Saturday\n1980-களில் பிரபலமான நடிகர்-நடிகைகள் மகாபலிபுரத்தில் சந்திப்பு\nவிவேக்கிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விக்ரம்\nஇசையுலகில் கால் நூற்றாண்டு: இந்தியா முழுவதும் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சிகள்\nஇசையுலகில் கால் நூற்றாண்டு: இந்தியா முழுவதும் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சிகள்\nவிட்டுக் கொடுத்து வாழும் இல்லறம்: சர்வதேச பேச்சுப் போட்டியில் இந்திய வம்சாவளி நபருக்கு தங்கப்பதக்கம்\nதமிழ் வேண்டாம்…கீர்த்தி சுரேஷ் போடும் புதிய திட்டம்\nதமிழ் வேண்டாம்…கீர்த்தி சுரேஷ் போடும் புதிய திட்டம்\nகீர்த்தி சுரேஷ் நடித்த 2 படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாகிவிட்டார். இந்நிலையில் இவர் அடுத்து விஜய், தனுஷ் போன்ற பிரபல நடிகர்கள் படத்தில் நடிக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டார்.தமிழில் எப்படியோ வெற்றி கிடைத்துவிட்டது என சில காலங்கள் தெலுங்குப்பக்கம் செல்லலாம் என முடிவெடுத்துள்ளாராம்.\nதமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தது போலவே தெலுங்கிலும் மகேஷ் பாபு, பவன் கல்யானுக்கு ஜோடி சேர வேண்டும் என்று களத்தில் இறங்கியுள்ளாராம், தெலுங்கிலும் நம்பர் 1 நடிகை ஆவாரா கீர்த்தி என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.\n1980-களில் பிரபலமான நடிகர்-நடிகைகள் மகாபலிபுரத்தில் சந்திப்பு\nரூ.3 கோடி HEROIN கடத்திவந்த பாகிஸ்தான் நாட்டினர் இலங்கையில் கைது\nவிவேக்கிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விக்ரம்\n1980-களில் பிரபலமான நடிகர்-நடிகைகள் மகாபலிபுரத்தில் சந்திப்பு\nரூ.3 கோடி HEROIN கடத்திவந்த பாகிஸ்தான் நாட்டினர் இலங்கையில் கைது\n11 நாடுகளைச் சேர்ந்த அகதிகள் அமெரிக்காவில் நுழைய தடை நீடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilleader.org/2018/04/15/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2018-08-17T13:19:55Z", "digest": "sha1:AUZKR23AWYVS6MKVEASA2KJJWN5DKVQY", "length": 30922, "nlines": 84, "source_domain": "tamilleader.org", "title": "விக்னேஸ்வரன் எறிந்த குண்டு உண்மையா, டம்மியா? – நிலாந்தன்! – தமிழ���லீடர்", "raw_content": "தமிழ்லீடர் தமிழ் உலகின் முதல்வன்\nவிக்னேஸ்வரன் எறிந்த குண்டு உண்மையா, டம்மியா\nவிக்னேஸ்வரனின் வாராந்தக் கேள்வி பதில் குறிப்பு பலதரப்புக்களாலும் விமர்சிக்கப்படும் ஒன்று. அவர் முகத்துக்கு நேரே கேட்கப்படும் கேள்விகளைத் தவிர்ப்பதற்காக இப்படி கேள்வியும் நானே பதிலும் நானேயென்று ஒரு குறிப்பை வாரந்தோறும் வெளியிட்டு வருகிறார் என்று ஒரு குற்றச்சாட்டு உண்டு. அவரை முகத்துக்கு நேரே எதிர்பாராதவிதமாகக் கேள்விகளைக் கேட்டால் அவர் திணறுவார்.\nஅல்லது நிதானமிழப்பார் என்பதும் அவதானிக்கப்பட்டுள்ளது. திருமலையில் நடந்த பேரவைக்கூட்டத்தில் அவரிடம் அவ்வாறு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தவிதம் அப்படித்தானிருந்தது என்பது அவதானிக்கப்பட்டுள்ளது. அவ்வாறான சங்கடங்களைத் தவிர்ப்பதற்காகவே அவர் இப்படியொரு உத்தியைக் கையாண்டு வருவதாகவும் கருதப்படுகிறது. இவ்வுக்தி கருணாநிதியின் கடிதங்களை ஞாபகப்படுத்தும் ஒன்று என்ற தொனிப்பட மூத்த ஊடகவியலாளார் வி.தனபாலசிங்கம் ஒரு முறை முகநூலில் குறிப்பிட்டிருந்தார்.\nஎனினும் மேற்படி உத்திக்கூடாக அவர் சமகால விவகாரங்கள் பலவற்றிற்கும் தனது நோக்கு நிலையிலிருந்து பதில் வழங்கி வந்திருக்கிறார். இவ்வாறு கடைசியாக அவர் வழங்கிய பதில் கடந்த பல மாதங்களாகத் தொங்கிக்கொண்டிருந்த ஒரு கேள்விக்குரிய பதிலாக அமைந்துவிட்டது. ஒரு மாற்று அணிக்கு அவர் தலைமை தாங்கத் தயாரா என்பதே அது. இப்பதில் கூட அவராக வழங்கியது என்பதை விட சுமந்திரனுக்கு அவர் ஆற்றிய எதிர்வினை என்றே கூற வேண்டும். தமிழ் அரசியலில் குறிப்பாக 2009 இற்குப் பின்னரான தமிழ் மிதவாத அரசியலில் அதிகம் முக்கியத்துவம் மிக்கதொரு பதிலை அவர் இவ்வாறு வழங்கியது சரியா என்பதே அது. இப்பதில் கூட அவராக வழங்கியது என்பதை விட சுமந்திரனுக்கு அவர் ஆற்றிய எதிர்வினை என்றே கூற வேண்டும். தமிழ் அரசியலில் குறிப்பாக 2009 இற்குப் பின்னரான தமிழ் மிதவாத அரசியலில் அதிகம் முக்கியத்துவம் மிக்கதொரு பதிலை அவர் இவ்வாறு வழங்கியது சரியா\nதிருப்பகரமான ஒரு தருணத்தில் புதிய அரசியல் சுற்றோட்டங்களை நொதிக்கச் செய்யும்ஓர் அறிவிப்பாக வெளியிட வேண்டிய ஒன்றை வெறுமனே வாராந்தக் கேள்வி பதிலாக,ஒரு சுமந்திரனுக்கு அதுவும் அவருடைய மாணவனுக���கு வழங்கிய ஒரு பதிலாகச் சுருக்கியது ஏன்அந்த அறிவிப்பின் முக்கியத்துவத்தை அவரே குறைத்து மதிப்பிடுகிறாராஅந்த அறிவிப்பின் முக்கியத்துவத்தை அவரே குறைத்து மதிப்பிடுகிறாரா. அப்பதிலை வழங்கிவிட்டு அவர் இந்தியாவுக்குச் சென்று விட்டார். அப்பதிலின் பின்விளைவுகளை எதிர்கொள்ள விரும்பாமல் அல்லது அப்பதிலைத் தொட்டு மேலெழக்கூடிய புதிய கேள்விகளுக்குப் பதில் சொல்வதைத் தவிர்ப்பதற்காக அவர் அரங்கை விட்டுச் சென்றாரா. அப்பதிலை வழங்கிவிட்டு அவர் இந்தியாவுக்குச் சென்று விட்டார். அப்பதிலின் பின்விளைவுகளை எதிர்கொள்ள விரும்பாமல் அல்லது அப்பதிலைத் தொட்டு மேலெழக்கூடிய புதிய கேள்விகளுக்குப் பதில் சொல்வதைத் தவிர்ப்பதற்காக அவர் அரங்கை விட்டுச் சென்றாரா\nஅப்பதில்களில்; அவர் இரண்டு விடயங்களைக் கோடி காட்டியுள்ளார். ஒன்று ஒரு புதிய கூட்டு அல்லது ஒரு கட்சியை உருவாக்குவது பற்றியது. இரண்டாவது கூட்டமைப்பின் வேட்பாளராக அக்கட்சி தன்னை மறுபடியும் அழைக்கும் என்ற எதிர்பார்ப்போ காத்திருப்போ அவரிடம் இல்லையென்பது.\nஇதில் முதலாவதின் படி ஒரு கட்சியை உருவாக்குவதை விடவும் ஒரு கூட்டை உருவாக்குவதே உடனடிக்கு சாத்தியம். ஒரு கட்சியைப் பதிய அதிக காலம் எடுக்கும். ஆனால் ஒரு கூட்டை உருவாக்கும் பொழுது அதிலுள்ள ஏதாவது ஒரு கட்சிப் பதிவின் கீழ் இயங்கலாம். ஒரு பொதுச் சின்னத்தையும் வைத்துக்கொள்ளலாம். ஆனால் இங்கேயும் ஒரு பிரச்சினை இருக்கிறது. எத்தகைய கட்சிகளோடு அவர் சேரலாம் என்பது. ஏற்கெனவே தமிழ் மக்கள் பேரவையில் மூன்று கட்சிகள் அவரது இணைத்தலைமையை ஏற்றிருந்தன. ஆனால் உள்ளூராட்சிசபைத் தேர்தலில் அக்கட்சிகளில் இரண்டு அவருடைய தலைமையை ஏற்கத் தயாராகக் காணப்பட்ட போதிலும் அவர் அதற்குத் தயாராகக் காணப்படவில்லை. இதனால் இரண்டு கட்சிகளும் இரு வேறு திசைகளில் போயின.\nதேர்தலில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தன்னை முன்னரை விடப் பலமாக ஸ்தாபித்துக்கொண்டது. ஈ.பி.ஆர்.எல்.எவ் அந்தளவிற்கு தன்னை ஸ்தாபித்துக் கொள்ளவில்லை. இந்நிலையில் இனிமேலும் இக்கட்சிகளை பேரவையின் பின்னணியில் ஒருங்கிணைக்கும் பொழுது அவர்களை எந்த அடிப்படையில் அவர் இணைத்துக் கொள்வார் தேர்தலுக்கு முன்னரே மக்கள் முன்னணி தன்னை ஒரு மாற்றாக கருதிச் செயற்படத் தொட��்கிவிட்டது. தேர்தல் முடிவுகளின் பின் அக்கட்சி மேலும் பலமாகக் காணப்படுகிறது. எனவே முன்பு தமிழ் மக்கள் பேரவையில் இருந்ததை விடவும் இப்பொழுது அக்கட்சி அதிகம் பேரம் பேசும் பலத்தோடு காணப்படுகிறது. இந்நிலையில் கட்சிகளை ஒருங்கிணைக்கும் பொழுது அவற்றிற்கு எவ்வளவு விகித பிரதிநிதித்துவத்தை வழங்குவது என்பதை முன்னரைப் போல இப்பொழுது முடிவெடுக்க முடியாது.இல்லையென்றால் ஏற்கனவே பதியப்பட்டு இப்பொழுது இயங்காமலிருக்கும் ஏதாவது ஒரு கட்சியின் பதிவை வாங்க வேண்டும். இது தவிர விக்னேஸ்வரன் பேரவைக்குள் சில அரசியல் பிரமுகர்களை புதிதாக உள்வாங்கியிருக்கிறார். இவர்களுக்கென்று வாக்கு வங்கிகளும் உள்ளுர் மட்ட வலைப்பின்னலும் உண்டு. இவற்றையும் தனக்கிருக்கும் ஜனவசியத்தையும், அங்கீகாரத்தையும் அடித்தளமாகக் கொண்டு தனது பேரத்தை அவர் அதிகப்படுத்த முயற்சிக்கலாம். ஆனால் புதிய பேரச் சூழலானது மாற்று அணி எனப்படுவது கூட்டமைப்பை விட பிரமாண்டமான ஒரு கூட்டு என்ற தோற்றத்தை கட்டியெழுப்பத் தக்கதாக அமைய வேண்டும். இது முதலாவது.\nஇரண்டாவது சம்பந்தர் அவரை மறுபடியும் கூட்டமைப்பின் வேட்பாளராக நிறுத்துவாரா என்பது கூட்டமைப்பின் தலைவர்கள் மட்டத்திலான அபிப்பிராயங்களின் படி விக்னேஸ்வரனை மீண்டும் முதலமைச்சராக்குவதென்று தலைவர்கள் முடிவெடுத்தாலும் கீழ்மட்டத் தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. அதே சமயம் அவரை நாடாளுமன்றத்திற்கு அனுப்புவதன் மூலம் பகை நிலைக்குத் தள்ளாமல் அவரை கூட்டமைப்பிற்குள்ளேயே பேணலாம் என்று சில கூட்டமைப்புப் பிரமுகர்கள் கருதுவதாகவும் தெரிகிறது. இவ்வாறு கருதுவோர் விக்னேஸ்வரனுக்கென்று ஒரு பலமாக வாக்குத்தளம் உண்டு என்று நம்பியே அவரை கட்சிக்கு வெளியே விடத் தயங்குகிறார்கள். கிட்டத்தட்ட சம்பந்தரும் விக்னேஸ்வரனுக்குள்ள பலத்தை குறைத்து மதிப்பிடவில்லையென்றே தெரிகிறது. சுமந்திரன் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்துத் தெரிவித்த பின் விக்னேஸ்வரன் தொடர்பில் சம்பந்தர் தெரிவித்திருப்பது மிகவும் முதிர்ச்சியான தந்திரமான, சமயோசிதமான பதிலாகும். பொருத்தமான ஆளை பொருத்தமான நேரத்தில் கட்சி தெரிந்தெடுக்கும் என்று அவர் கூறுகிறார். எனவே விக்னேஸ்வரனை முழுப்பகை நிலைக்கு��் தள்ள சம்பந்தர் தயங்குகிறார். குறிப்பாக விக்னேஸ்வரன் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியபின் அவரது பேரம் அதிகரித்திருக்கிறது. இதையும் கவனத்திலெடுத்தே சம்பந்தர் முடிவெடுப்பார். அதனால் மாகாணசபைகள் கலைக்கப்பட்ட பின் அவர் விக்னேஸ்வரனை மறுபடியும் அணுக மாட்டார் என்று இப்போதைக்கு உறுதியாகக் கூற முடியாது.விக்னேஸ்வரன் அவரது கேள்வி-பதிலில் ஜி.ஜி. பொன்னம்பலத்தை மேற்கோள் காட்டி கூறியிருப்பது போல பதவி அவரைத் தேடி வந்தால் அதாவது சம்பந்தர் அவரைத் தேடி வந்தால் அதை அவர் எவ்வாறு எதிர் கொள்வார்\nஇது தவிர மற்றொரு விடயமும் இங்குண்டு. உள்ளூராட்சிசபைத் தேர்தலில் கிடைத்த முடிவுகளின் அடிப்படையில் மாகாண சபைத்தேர்தல்களை உரிய காலத்தில் நடத்துவதற்கு அரசாங்கம் தயாரா என்பது. இது விடயத்தில் மேலும் ஒரு விசப்பரீட்சையை வைக்க அரசாங்கம் முயலுமா\nஇவ்வாறானதோர் பின்னணிக்குள் மாகாணசபைத் தேர்தலை அரசாங்கம் அறிவிக்குமோ இல்லையோ சம்பந்தர் மறுபடியும் விக்னேஸ்வரனை அணுகுவாரோ இல்லையோ தன்னுடைய அடுத்த கட்ட அரசியல் எதுவென்பதை விக்னேஸ்வரன் விரைவிலேயே முடிவெடுக்க வேண்டும்.ஒரு மக்கள் இயக்கத்தைக் கட்டியெழுப்ப விரும்பும் தலைவருக்கு அதுதான் அழகு. பேரவைக்குள் அங்கம் வகித்த கட்சிகளை ஒருங்கிணைத்து ஒரு கூட்டை உருவாக்கும் முயற்சிகள் இழுபட்டுக் கொண்டு போன ஒரு பின்னணியில் அரசாங்கம் உள்ளூராட்சிசபைத் தேர்தல்களை அறிவித்தது. ஒரு கூட்டுக் கனிய முன்பே தேர்தல் அறிவிப்பு வெளிவந்தது. இதனால் அக்கூட்டு சாத்தியப்படவேயில்லை. இப்பொழுதும் அரசாங்கம் எடுக்கப்போகும் ஒரு நகர்வுக்கு காட்டப்போகும் எதிர்வினையாக விக்னேஸ்வரனின் அடுத்த கட்ட அரசியல் அமையக்கூடாது. மாறாக தமிழ் மக்களின் கூட்டுரிமைகளை உறுதிப்படுத்தும் விதத்திலான ஒரு தீர்வைப் பெறுவது என்ற நோக்கத்தின் அடிப்படையில் சிந்தித்து ஒரு மக்கள் இயக்கத்தைக் கட்டியெழுப்ப வேண்டும். அதற்குப் பக்கபலமாக ஒரு தேர்தல் வியூகத்தையும் வகுக்க வேண்டும்.\nவிக்னேஸ்வரன் அடிக்கடி கூறுகிறார். பேரவையை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றப்போவதாக. ஆனால் இன்று வரையிலும் அதுவொரு பிரமுகர்மைய அமைப்பாகவே காணப்படுகிறது. அதற்குள் புதிதாக இணைக்கப்பட்டவர்களும் மக்கள் மைய செயற்பாட்டாளர்கள் அல்ல. அவர்களில் ஒருவர் தொடக்கத்தில் மக்கள் மையச் செயற்பாட்டாளராகக் காணப்பட்ட போதிலும் பின்னாளில் தேர்தல் அரசியலுக்கூடாகவே தன்னை ஸ்தாபித்துக் கொண்டார். விக்னேஸ்வரனின் இதுவரை கால செயற்பாடுகளைத் தொகுத்துப் பார்க்கும் போதும் அவர் விரும்பிச் சேர்த்திருக்கும் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளையும் தொகுத்துப் பார்க்கும் போதும் ஒரு விடயம் தெளிவாகத் தெரிகிறது. அதாவது விக்னேஸ்வரனும் அவரைச் சேர்ந்தவர்களில் பலரும் தேர்தல் மைய அரசியல்வாதிகள்தான். மக்கள் மையச் செயற்பாட்டாளர்களாக அவர்கள் இனிமேல்தான் வளரவேண்டியிருக்கிறது.\nஒரு மக்கள் மைய இயக்கத்தைக் கட்டியெழுப்பத் தேவையான அடிமட்ட உறவுகள் விக்னேஸ்வரனிடமும் குறைவு. பேரவையிடமும் குறைவு. சுமந்திரனைப் போலவே விக்னேஸ்வரனும் கொழும்பு மையத்திலிருந்து வந்தவர். அவர் அடிக்கடி கூறுவார். வாக்களித்த மக்களின் துயரங்களைக் கண்ட பின்னரே தான் இப்போதிருக்கும் நிலைப்பாட்டை எடுத்ததாக. எனினும் கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலான அரசியல் வாழ்வில் அவர் எத்தனை செயற்பாட்டு ஆளுமைகளைக் கண்டுபிடித்திருக்கிறார் அவரோடு நெருக்கமாகக் காணப்படும் ஆளுமைகளில் எத்தனை பேர் செயற்பாட்டு ஆளுமைகள் அவரோடு நெருக்கமாகக் காணப்படும் ஆளுமைகளில் எத்தனை பேர் செயற்பாட்டு ஆளுமைகள் விக்னேஸ்வரன் அதிக காலம் ஒரு நீதிபதியாக இருந்தவர். அதனாலேயே ஓர் ஒதுங்கிய வாழ்வு வாழ்ந்தவர். வடக்கில் அவர் மனம் விட்டுக் கதைக்கக்கூடிய இரகசியங்களைப் பரிமாறக்கூடிய விசுவாசமான ஆளுமைகள் எத்தனைபேர் அவர் அருகில் உண்டு விக்னேஸ்வரன் அதிக காலம் ஒரு நீதிபதியாக இருந்தவர். அதனாலேயே ஓர் ஒதுங்கிய வாழ்வு வாழ்ந்தவர். வடக்கில் அவர் மனம் விட்டுக் கதைக்கக்கூடிய இரகசியங்களைப் பரிமாறக்கூடிய விசுவாசமான ஆளுமைகள் எத்தனைபேர் அவர் அருகில் உண்டு அப்படிப்பட்ட ஆளுமைகள் குறைவு என்பதினாலா அவர் அவுஸ்திரேலியாவிலிருக்கும் தனக்கு நெருக்கமான ஒருவரை ஆலோசகராக வைத்துக் கொண்டார் அப்படிப்பட்ட ஆளுமைகள் குறைவு என்பதினாலா அவர் அவுஸ்திரேலியாவிலிருக்கும் தனக்கு நெருக்கமான ஒருவரை ஆலோசகராக வைத்துக் கொண்டார் அந்த ஆலோகர் இப்பொழுது யாழ்ப்பாணத்தில் இல்லை.\nஇப்படியாக ஒரு மக்கள் இயக்கத்தைக் கட்டியெழுப்பத் தேவையான விசுவாசமிக்க இ��ட்சியவாதிகள் எத்தனை பேரை விக்னேஸ்வரன் இதுவரை கண்டுபிடித்திருக்கிறார் இது அவருடைய அடிப்படைப் பலவீனம். இதனாலேயே கீழிருந்து மேல் நோக்கிய ஒரு மக்கள் இயக்கத்தை அவர் கட்டியெழுப்ப முடியாதிருக்கிறார். பதிலாக தனக்கு நெருக்கமாகக் காணப்படும் பிரமுகர்களை வைத்துக் கொண்டு மேலிருந்து கீழ் நோக்கிய ஒரு வலைப்பின்னலைக் கட்டியெழுப்பலாம். இதை இதன் பிரயோக அர்த்தத்தில் கூறின் ஒரு தேர்தல் மையக் கட்சியையோ அல்லது ஒரு கூட்டையோ கட்டியெழுப்பத் தக்க ஆளுமைகள் தான் விக்னேஸ்வரனைச் சுற்றிக் காணப்படுகின்றன. அதைக்கூட மாகாணசபைத் தேர்தல் வரும்வரைக் காத்திருந்து திடீரென்று விழித்தெழும்பி செய்ய முற்பட்டால் இப்போதிருக்கும் மாற்றுத்தளமும் உடையக்கூடிய ஆபத்து உண்டு. கொழும்பிலிருந்து வரும் தேர்தல் அறிவிப்புக்களுக்கு எதிர்வினையாற்றும் ஓர் அரசியல் எனப்படுவது மிகப் பலவீனமானது. ஒரு மக்கள் மைய அரசியலை மக்களிடமிருந்தே கட்டியெழுப்ப வேண்டும். தேர்தல் அறிவிப்புக்களிலிருந்து அல்ல.\nஎதுவாயினும் சுமந்திரனின் கருத்துக்கள் உடனடிக்கு மாற்று அணிக்கு நன்மைகளை விளைவித்திருக்கின்றன. அவை விக்னேஸ்வரனை ஒப்பீட்டளவில் துலக்கமான ஒரு முடிவை அறிவிக்குமாறு நிர்ப்பந்தித்திருக்கின்றன. கடந்த பல மாதங்களாக அவர் ரஜனிகாந்தைப் போலக் கருத்துத் தெரிவித்து வந்தார். இப்பொழுது கமலகாசனைப் போல செயற்படக்கூடும் என்று தோன்றுகிறது. இதன் மூலம் குறைந்தபட்சம் ஒரு எம்.ஜி.ஆரைப் போலாவது அவர் வென்று காட்ட வேண்டும். ஆனால் தமிழ் மக்களுக்குத் தேவையாக இருப்பதோ ஒரு மண்டேலாவைப் போன்ற தலைமைதான்.\nPrevious: இலங்கை – இந்தியா நட்புறவில் விரிசல் – குற்றாலத்தில் வடக்கு முதல்வர்\nNext: இரா.சம்பந்தனுடன் அனுரகுமாரவுக்கு எதிராகவும் நம்பிக்கையில்லாப் பிரேரணை\nதெல்லிப்பளையில் 4.7 ஏக்கர் காணி விடுவிப்பு\nஅரசியல்வாதிகளுக்கு அதிகாரிகள் அடிபணியக்கூடாது என்கிறார் வடக்கு முதல்வர்\nமாந்தை கிழக்கில் 899 குடும்பங்களுக்கு நிரந்தரவீடுகள் தேவை\nமுல்லைத்தீவில் இருந்து தென்னிலங்கை மீனவர்கள் வெளியேற்றம்\nகடலட்டை விவகாரம்; வடமராட்சி கிழக்கில் நடப்பது என்ன\nஈழத்தின் சிவசேனை; பின்னணியில் யார்\nசாதி, சமய சிக்கலுக்குள் சிக்குகிறதா தாயகம்\nமுள்ளிவாய்க்காலில் சர்ச்சை; நடந்���து என்ன\nவிவசாயத்தில் கை வைத்த நல்லாட்சி அரசு\nதெல்லிப்பளையில் 4.7 ஏக்கர் காணி விடுவிப்பு\nஅரசியல்வாதிகளுக்கு அதிகாரிகள் அடிபணியக்கூடாது என்கிறார் வடக்கு முதல்வர்\nமாந்தை கிழக்கில் 899 குடும்பங்களுக்கு நிரந்தரவீடுகள் தேவை\nமுல்லைத்தீவில் இருந்து தென்னிலங்கை மீனவர்கள் வெளியேற்றம்\nகூட்டமைப்புக்கு அமைச்சர் அஜித் பீ.பெரேரா பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.demo.dinamani.com/", "date_download": "2018-08-17T13:24:00Z", "digest": "sha1:EWGBP2GQMRBIEH3RINZ5FLFDOETHZKOI", "length": 37103, "nlines": 421, "source_domain": "www.demo.dinamani.com", "title": "முகப்பு- Dinamani", "raw_content": "\n21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் முன்னாள் பிரதமர் வாஜ்பாயியின் உடல் தகனம்\nவேத மந்திரங்கள் முழங்க வாஜ்பாயியின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டு, முழு அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது.\nவாஜ்பாய் உடல் மீது போர்த்தியிருந்த தேசியக் கொடி பேத்தி நிஹாரிகாவிடம் ஒப்படைப்பு\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயியின் உடல் மீது போர்த்தியிருந்த தேசியக் கொடி அவரது பேத்தியிடம் ஒப்படைக்கப்பட்டது.\nதந்தையும் மகனும் ஒன்றாகக் கல்லூரியில் படித்த விநோதம்.. வாஜ்பாயியே விவரிக்கிறார்\n1945ம் ஆண்டு 21 வயதான அடல் பிகாரி வாஜ்பாய் கான்பூரில் உள்ள கல்லூரியில் சட்டம்\nஇந்த வாரப் பலன் (ஆக. 17 - ஆக. 23)\nஇந்த வாரம் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்..\nதினமணி இணையதளம் நடத்தும் பிரம்மாண்ட சமையல் போட்டி 2018\nவாஜ்பாய்.. சரவண பவன் பில்ட்டர் காபி.. எட்டு ஊழியர்கள்: ஒரு சுவராஸ்ய கதை\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தனது இல்லத்தில் நடந்த விருந்து ஒன்றில் தென் இந்திய உணவு வகைகளை விரும்பிச் சாப்பிட்டதோடு, ஊழியர்களிடமும் கனிவோடு நடந்து கொண்ட நிகழ்வு நடந்துள்ளது\nஇருப்பிட தகவல் சேவையை அணைத்து வைத்தாலும் உங்களை நாங்கள் கண்காணிக்கிறோம்: ஒப்புக் கொண்ட கூகுள்\nவைகை அணை பகுதியில் உள்ள கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nபுதிய தலைமைச் செயலகக் கட்டட முறைகேடு: விசாரித்து வந்த ஆணையத் தலைவர் ரகுபதி ராஜினாமா\nஸ்டெர்லைட் தொடர்பான பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது: தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு\nபெரியாறு அணை நீர்மட்டத்தைக் குறைப்பது தொடர்பான முடிவை தமிழகம் மதிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம்\nபத்திரிகையாளராகவே விரும்பினேன், தவறுதலாக அரசியல்வாதியானேன்’: ஒன் அண்ட் ஒன்லி அடல்ஜி\nபாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் தேர்வு\nஎம்.பி.பி.எஸ் சேர்க்கை: ஆகஸ்ட் 21-இல் இறுதிக்கட்ட கலந்தாய்வு\nகேரளாவில் கன மழையின் காரணமாக உயிர் இழந்தோரின் எண்ணிக்கை 324 ஆக உயர்வு\nதிபெத்தில் சீன ராணுவம் போா்ப் பயிற்சி\nஅமெரிக்காவில் சீக்கியா் கத்தியால் குத்திக் கொலை: தொடரும் இனவெறித் தாக்குதல்\nஆவணி மாதம் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்\nஇந்திய அரசியல் வானில் இணையற்ற நட்சத்திரமாய் ஜொலித்தவா் வாஜ்பாய்\nவைகை அணை பகுதியில் உள்ள கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஇனி சென்னை ஏர்போர்ட்டுக்கு செல்லும் போதெல்லாம் நீங்கள் இந்த ரோபோக்களை சந்தித்துப் பேசலாம்\nசாதுரியமாக பேசி காரியத்தை சாதிக்கக்கூடியவர்கள் இந்த ராசிக்காரர்கள்\nசங்கரன் கோவிலில் ஓவியக் கண்காட்சி ஓவியா் சந்துரு தொடக்கி வைத்தார்\nஅரசுப் பள்ளி மாணவர்களின் அவல நிலை\n பெண்களின் மணவாழ்வு மற்றும் விவாகரத்து குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை\nஇருப்பிட தகவல் சேவையை அணைத்து வைத்தாலும் உங்களை நாங்கள் கண்காணிக்கிறோம்: ஒப்புக் கொண்ட கூகுள்\nபெரியாறு அணை நீர்மட்டத்தைக் குறைப்பது தொடர்பான முடிவை தமிழகம் மதிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம்\nஇன்றைய மழை நிலவரம்: இந்திய வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன\nஸ்டெர்லைட் தொடர்பான பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது: தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு\nவாஜ்பாய் கடந்து வந்த அரசியல் பாதை\nஅட அப்படியென்ன சிறப்பு இந்த ஆவணி மாதத்தில்...\nஇந்த வாரம் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்\nஎம்.பி.பி.எஸ் சேர்க்கை: ஆகஸ்ட் 21-இல் இறுதிக்கட்ட கலந்தாய்வு\nஸ்டெர்லைட் தொடர்பான பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது: தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு\nவாஜ்பாய் மறைவு: ஆளுநர், முதல்வர், தலைவர்கள் இரங்கல்\nதமிழகத்தில் இன்று அரசு விடுமுறை\nவெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு-நிவாரண நடவடிக்கைகள்: முதல்வர் அறிவுறுத்தல்\nபேரிடர் காலங்களில் தகவல்களை பரிமாறிக் கொள்ள புதிய இணையதளம்: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்\nதகவல் உரிமைச் சட்டம், 2005\nஅரசு அல்லது தனியார் மருத்துவமனை மருத்துவர்களை கவனக்குறைவிற்கு பொறுப்பாக்க முடியுமா\nதமிழ்நாடு தனியார் மருத்துவமனை நிர்மாணச் (ஒழுங்குமுறை) சட்டம், 1997\nபரோல் (Parole) என்றால் என்னஅது யாருக்கெல்லாம்\nமத அரசியல்-7: கிறிஸ்தவம்-கிறிஸ்தவ மத பிரிவுகள்\nமத அரசியல்-6: கிறிஸ்தவம் - பெந்தகோஸ்து\nமத அரசியல்-5: கிறிஸ்தவம் - புரோடஸ்டன்ட்\n14. அசுரத்தனமான சிக்ஸர்களை குவிப்பதில் ரோஹித் சர்மாவுக்கு நிகர் ரோஹித் சர்மாதான்\n12 . கண்ணாமூச்சி விளையாட்டு\nபேரா. டாக்டர் முத்துச் செல்லக் குமார்\nகாய்ச்சல்கள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம்\n13. டெங்கு காய்ச்சல் 4 - ரத்தக்கசிவும் தட்டணுக்களும்\nலேசர் - இல்லாத பிரச்னைக்கான ஒரு நல்ல தீர்வு\nநம்மை நாமே சரி செய்து கொள்ள அரிய ரகசியம்.. ப்ளீஸ் படிச்சிட்டு யாருக்கும் சொல்லாதீங்க\n15. கிருஷ்ணா, ராமா சேவா\nதிருக்குறள் - ஒரு யோகியின் பார்வையில்\nஅதிகாரம் - 18. வெஃகாமை\nகுவியத்தின் எதிரிகள் - 24. சினிமா நட்சத்திரங்களின் தீபாவளிப் பேட்டிகள்\nநயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ - சினிமா விமரிசனம்\nகோலம் சரியாக உருவாகததால் அலங்கோலமாகியிருக்கிறது இந்தத் திரைப்படம்...\nகார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கவுள்ள மலையாள நடிகை\nபிச்சைக்காரனுக்குப் பிறகு சசி இயக்கும் படம்: படப்பிடிப்பு தொடங்கியது\nஉங்கள் காதலைக் கண்டுகொண்டீர்கள்: நயன்தாரா குறித்து டிடி மகிழ்ச்சி\nசமந்தா நடித்துள்ள யூ டர்ன்: டிரெய்லர் வெளியீடு\nசெக்கச் சிவந்த வானம்: நடிகர்களின் வேடங்களைக் குறிக்கும் போஸ்டர் வெளியீடு\nதிருத்தி எழுதப்பட்ட டேவிஸ் கோப்பை நடைமுறைகள்: முழு விவரங்கள்\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு 10 வருடங்கள் தடை\nநாளை தொடங்குகிறது ஆசியாவின் பிரம்மாண்ட விளையாட்டு திருவிழா: 18-ஆவது ஆசியப் போட்டிகள்\nநாட்டிங்ஹாம் டெஸ்ட்: தினேஷ் கார்த்திக்குக்கு பதிலாக ரிஷப் பந்துக்கு வாய்ப்பு\nடுட்டிசந்த் ஆசியப் போட்டியில் பங்கேற்கிறார்\nசின்சினாட்டி மாஸ்டர்ஸ்: ஜோகோவிச் முன்னேற்றம், முகுருஸா வெளியேற்றம்\nதினமணி.காமின் பிரம்மாண்ட சமையல் போட்டி ‘சென்னையின் சமையல் ராணி\nஇது கனவுக் கன்னிகளின் கதையல்ல... கனவுக் கண்ணன்களின் கதை\nஉங்கள் முகம் தெய்விக அழகுடன் தேஜஸாக ஜொலிக்க வேண்டுமா\nஹோம்மேட் டூத் பெளடர் தயாரிக்கலாமா குறைந்த பட்சம் குழந்தைகள் நலனுக்காக\nகொட்டிக்க��டக்கும் வேலைவாய்ப்புகள்... கேந்திரிய வித்யாலயா சங்கேதனில் 8339 வேலைவாய்ப்பு அறிவிப்பு\nவிண்ணப்பிக்கலாம் வாங்க... தமிழ்நாடு தபால் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு\nபொறியியல் பட்டதாரிகளுக்கு ரயில்டெல் நிறுவனத்தில் வேலை\nடி.என்.பி.எஸ்.சி குரூப்-2 தேர்வுகள் நவம்பர் 11-ல் நடைபெறும் என்று அறிவிப்பு\nவேலை... வேலை... வேலை... கோவை நீதிமன்றத்தில் வேலை\n தெற்கு ரயில்வேயில் 10-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை\nமூக்கடைப்பு, கீழ் உதடு வீக்கம் மற்றும் சுவை இழந்த நாக்கு ஆகிய பிரச்னைகளுக்கு தீர்வு இதுதான்\nமருத்துவத்தைவிட நோய்த் தடுப்பு முக்கியம்: சுகாதாரத் துறை செயலர்\nகண் மருத்துவத்தில் புதிய தொழில்நுட்பம்: டாக்டர்களுக்கு பயிற்சி\nகசகசா... அறிந்ததும் அறியாததுமான சில சுவாரஸ்யங்கள்\n கவலை வேண்டாம் இதோ நிவாரணம்\nஆவணி மாதம் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்\n12 ராசிக்காரர்களுக்குமான ஆவணி மாத பலன்களை தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாக..\nசாதுரியமாக பேசி காரியத்தை சாதிக்கக்கூடியவர்கள் இந்த ராசிக்காரர்கள்\nஇந்த வாரம் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்\nஅட அப்படியென்ன சிறப்பு இந்த ஆவணி மாதத்தில்...\nவாஜ்பாய் காலமானார் (1924 - 2018)\nவெள்ளத்தில் மிதக்கும் கேரளா மாநிலம்\nவாஜ்பாய் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி\n​செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர்\nசுதந்திரத்தை விமர்சித்த உலக பத்திரிகைகள்\nகருணாநிதி நினைவிடத்தில் அழகிரி அஞ்சலி\nவாஜ்பாய் காலமானார் (1924 - 2018)\nவெள்ளத்தில் மிதக்கும் கேரளா மாநிலம்\nவாஜ்பாய் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி\n​செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர்\nசுதந்திரத்தை விமர்சித்த உலக பத்திரிகைகள்\nகருணாநிதி நினைவிடத்தில் அழகிரி அஞ்சலி\nஇழந்த செல்வம் / பொருளை மீண்டும் பெற சிவபுரநாதர் கோவில், சிவபுரம்\n105. ஒடுங்கும் பிணிபிறவி - பாடல் 6\nபத்தாம் பத்து மூன்றாம் திருவாய்மொழி - பாடல் 8\nஅவன் என்னை ஆட்கொள்ள மாட்டானா..\nகார்களின் விலையை உயர்த்தியது மாருதி சுஸுகி\nகார் உற்பத்தியில் மிகப்பெரிய நிறுவனமாக திகழும் மாருதி சுஸுகி தனது தயாரிப்புகளின் விலையை ரூ.6,100 வரை உயர்த்தியுள்ளது.\nஜூலை மாத வாகன விற்பனை நிலவரம்\nமாருதி சுஸுகி நிகர லாபம் ரூ.1,975 கோடி\nஅமெரிக்காவில் அறிமுகமாகவிருக்கும் பறக்கும் கார்கள்\nமாருதி சுஸுகி வாகன உற்பத்தி 2 கோடியை தாண்டி சாதனை\nடாப் 10 கார் விற்பனை: ஆல்டோவை விஞ்சிய டிசையர், ஸ்விஃப்ட்\nமாமல்லபுரம் புராதனச் சின்னங்கள்: பார்வையாளர் கட்டணம் உயர்வு: சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி\nசர்வதேச சுற்றுலா நகரமான மாமல்லபுரத்தில் புராதனச் சின்னங்களை பார்வையிடுவதற்கான\nகொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, மலர் கண்காட்சி துவக்கம்\nதமிழக அரசின் சார்பில், கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா மற்றும் மலர் கண்காட்சி துவக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.\nவண்டலூர் உயிரியல் பூங்காவில் புதிதாக 8 ஜோடி வன விலங்குகள்\nசென்னையை அடுத்த வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு கோடிட்ட கழுதைப் புலி, குள்ளநரி, தங்க நிறக்கோழி உள்ளிட்ட 8 ஜோடி வன\nதேர்தலில் வாக்களிக்க மின்னணு இயந்திரத்திற்கு பதிலாக வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்கிற கருத்து சரியா என்ற கேள்விக்கு வாசகர்களின் கருத்துகள்..\nகுப்பை கிடங்காக மாறிய சாலை...\nகூடுதல் மின் ரயில் தேவை\nகாஞ்சி முனியெனும் கருணை நிதி\nபெத்திபொட்ல சுப்பராமய்யா கதைகள் - பாகம்-1\nசேப்பியன்ஸ் மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு\nபிருந்தாவன் யாத்திரை - சுவாமி கமலாத்மானந்தர்; ரூ.200\nசுபமங்களா நேர்காணல்கள் - கலைஞர் முதல் கலாப்ரியா வரை\nபருக்கள் மறைய எளிய வழிகள்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nசெத்துப் போன மனசு - பாடல் வீடியோ\nஅச்சன்கோவில் ஆற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு\nகேரளா வெள்ளம்: பலி எண்ணிக்கை 67 ஆக உயர்வு\nதேசிய கொடியை ஏற்றிய முதல்வர்கள்\nராகுல் காந்தி தேசியக் கொடியை ஏற்றினர்\nதினமணி.காமின் பிரம்மாண்ட சமையல் போட்டி ‘சென்னையின் சமையல் ராணி’\n தினமணி இணையதளத்தின் பிரம்மாண்ட சமையல் போட்டி 2018 ‘சென்னையின் சமையல் ராணி’ ல் கலந்து கொள்ள நீங்கள் தயாரா\nஇன்று கருட பஞ்சமி: என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nஎம்பெருமான் பள்ளிகொள்ளும் ஆதிசேஷனையும், அவரைத் தாங்கிச் செல்லும் வாகனமாகிய கருடாழ்வாரையும்..\nகைபேசி தொலைந்தாலும் தகவல்களைப் பாதுகாக்கலாம்\nகைபேசியை தொலைந்து விட்டால், அதை வாங்க செலவிட்ட பணத்துக்காக கவலைப்படுவதில்லை.. மாறாக\nஐஏஎஸ் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி\nஇன்றைய இளைஞர்களுக்கு நிறைய கனவுகள் இருக்கின்றன. மத்திய, மாநில அரசுப் பணிகளுக்கான தேர்வுகளை எழுத வேண்டும் என்று பலர் நினைக்கின்றனர்\nபேங்க் ஆஃப் பரோடாவில் வேலை, பாபா அணுசக்தி ஆய்வு மையத்தில் வேலை, ரிசர்வ் வங்கியில் வேலை\nகடவுச்சொல் அல்ல... கடவு வாக்கியம்\nபள்ளிப்பாடங்களை நினைவில் வைத்துகொள்வது சிறுவர்களுக்கு எப்படி சவாலான விஷயமோ, அதைப்போல் வங்கி, செல்லிடப்பேசி, கணினி ஆகியவற்றின் கடவுச்சொற்களை\n‘சென்னையின் சமையல் ராணி’ - தினமணி இணையதளம் நடத்தும் பிரம்மாண்ட சமையல் போட்டி 2018\nமுன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் - பன்முகத் தன்மை கொண்ட ஆளுமை\nகண்களில் இருந்து உருண்டோடி முகத்தில் வழிந்த கண்ணீர்\nஅமெரிக்காவால் நம்ப முடியாத செயலை சாதித்துக் காட்டிய பொக்ரான் நாயகன் வாஜ்பாய்\nநேருவுக்குப் பின் பெரும்பான்மை இந்தியர்கள் ரசித்த இன்னொரு பிரதமர் வாஜ்பாய்\nஅத்தியாயம் 78 - திணை வாழ்வியலுக்கு முந்தைய தமிழ்ச் சமூகத்தைத் தேடி\nமுதலாம் ராஜேந்திர சோழன் பன்மடங்கு வெற்றிகளைக் குவித்தான்.\nதிமுகவின் உண்மைத் தொண்டர்கள் என் பின்னால் இருக்கிறார்கள் என்று மு.க. அழகிரி கூறியிருப்பது...\nதிமுகவின் உண்மையான தொண்டர்கள் என் பின்னால்தான் உள்ளார்கள்: மு.க. அழகிரி\nவிரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்துஇனிது\nகருத்துக்களை ஒழுங்காகக் கோத்து இனிமையாகச் சொல்ல வல்லவரைப் பெற்றால், உலகம் விரைந்து அவருடைய ஏவலைக் கேட்டு நடக்கும்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-47-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86/", "date_download": "2018-08-17T13:56:31Z", "digest": "sha1:JGYLRVCMOLQ2DOHCWH35JL75KFRAIUHL", "length": 5992, "nlines": 73, "source_domain": "www.supportaiadmk.org", "title": "பேரறிஞர் அண்ணாவின் 47-வது ஆண்டு நினைவு தினம் :அண்ணா திருவுருவப்படத்திற்கு, முதலமைச்சர் ஜெயலலிதா மலர்தூவி அஞ்சலி - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச��சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / பேரறிஞர் அண்ணாவின் 47-வது ஆண்டு நினைவு தினம்...\nபேரறிஞர் அண்ணாவின் 47-வது ஆண்டு நினைவு தினம் :அண்ணா திருவுருவப்படத்திற்கு, முதலமைச்சர் ஜெயலலிதா மலர்தூவி அஞ்சலி\nபுதன்கிழமை, பிப்ரவரி 03, 2016,\nபேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 47-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று, பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெ ஜெயலலிதா மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.\nமேலும் , சென்னை மெரீனா கடற்கரையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில், காலை 10.30 மணியளவில், அ.இ.அ.தி.மு.க. அவைத்தலைவர் திரு. இ. மதுசூதனன் தலைமையில், தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர்களும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் கழகத்தின் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகளும், பெருந்திரளான தொண்டர்களும் பங்கேற்று, மலர் அஞ்சலி செலுத்தினர்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/a2937efa35/mothers-who-released-a", "date_download": "2018-08-17T12:58:05Z", "digest": "sha1:6JG7GFYMKWJUNBI6F4HDKTCGWFYAVVPJ", "length": 10393, "nlines": 96, "source_domain": "tamil.yourstory.com", "title": "கிரிஹலக்ஷ்மி-யை தொடர்ந்து பொது இடத்தில் தாய்ப்பால் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்ட அம்மாக்கள்!", "raw_content": "\nகிரிஹலக்ஷ்மி-யை தொடர்ந்து பொது இடத்தில் தாய்ப்பால் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்ட அம்மாக்கள்\nகிரிஹலக்ஷ்மி என்னும் கேரள இதழ் பொது இடங்களில் பாலூட்டுவது இயல்பு என காட்டும் நோக்கில் தனது மார்ச் மாதப் பதிப்பில் ஒரு தாய் குழந்தைக்கு பாலூட்டும் வகையில் முன் பக்கத்தை அமைத்திருந்தது.\nஇதழ் வெளி வந்த சில நிமடங்களில் உலகின் பெரும்பாலானோரின் பார்வையை தன் பக்கம் திருப்பி பல சர்ச்சைகளுக்கு ஆளாக்கியது. ஒரு கூட்டத்தினர் அதை ஆதரிக்க, பலர் இது இயற்கைக்கு புறம்பானது எனவும், பாலூட்டும் அந்த பின் நிஜ தாய் அல்ல, பெண்ணின் மார்பகம் தெறிவது ஆபாசமாக உள்ளது என பல குற்றச்சாட்டுகளை முன் வைத்து, இந்த இதழை எதிர்த்து வழக்கும் தொடர்ந்தனர்.\nஇது ஒரு புறம் இருக்க, விலங்குகளுக்கு உதவும் பீட்டா நிறுவனம் சர்வதேச மகளிர் தினத்தன்று ’2018-ன் சிறந்த தாய்’ என விருது அளித்து கிரிஹலக்ஷ்மி இதழை கௌரவப்படுத்தியுள்ளது.\nஇதனையொட்டி ஊடகங்கங்களுக்கு பேட்டி அளித்த பீட்டா இந்தியாவின் செய்தித் தொடர்பாளர் நேஹா சிங்,\n“அனைத்து பாலூட்டிகளும் தங்கள் குழந்தைகளுக்கு சரியான உணவை இயற்கையாகவே உற்பத்தி செய்கின்றன, ஆகவே தாய்ப்பால் கொடுக்கும் மனிதத் தாய்களும் தங்கள் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து அளிப்பதில் பெருமிதம் கொள்ளலாம்,\" என தெரிவித்தார்.\nமேலும் பேசிய அவர் மனிதர்கள் பார்க்கும் தவறான பார்வைக்கு பயந்தே தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டுவதில்லை, இது போன்ற முயற்சி அனைத்து அம்மாக்களுக்கு பெரும் உதவியாக அமையும் என தெரிவித்தார்.\nஇதனை தொடர்ந்து பொது இடத்தில் தாய்ப்பால் கொடுப்பது இயல்பு என ஆதரிக்கும் நோக்கில் பல முகநூல் பக்கம் துவங்கப்பட்டுள்ளது. மேலும் பல தாய்மார்கள் பொதுஇடத்தில் தங்கள் குழந்தைகளுக்கு பாலூட்டும் புகைப்படத்தையும் சமுக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.\nஐந்து வருடத்திருக்கு முன் துவங்கப்பட்ட “Breastfeeding Support for Indian Mothers” என்னும் முகநூல் பக்கமும் இந்த இதழுக்கு ஆதரவு குரல் எழுப்பியுள்ளது. இந்த பக்கத்தில் 65,000 மேலான தாய்மார்கள் உள்ளார்கள். தாய்ப்பால் கொடுப்பதை குறித்து சித்தரிக்கப்பட்டுள்ள பல வதந்திகளை உடைக்கும் நோக்கில் துவங்கப்பட்டதே இது.\nஇப்பக்கத்தின் உரிமையாளர் மற்றும் இவ்வமைப்பின் நிறுவனர், அதுனிக்கா பிரிகாஷ் கூறுகையில்,\n“தாய்மார்கள் எங்கு பாலூட்ட வேண்டும் என்பது அவர்களின் விருப்பத்திற்கு உரியது. இதில் குழந்தை மற்றும் தாயின் விருப்பத்தை மட்டுமே நாம் கருத்தில் கொள்ள வேண்டும். மறைக்க வேண்டுமா வேண்டாமா என்பதை கூட அவர்களே தேர்ந்தெடுக்க வேண்டும்,”\nஎன கிரிஹ��க்ஷ்மிக்கு ஆதரவாக பேசினார். மேலும் அவர்கள் வெளியிட்ட பத்திரிக்கை வெளியீட்டில், இது போன்ற துணிச்சலான செயலை தாங்கள் பாராட்டுவதாகவும், இந்த பிரச்சாரத்தை துவங்கி வைத்ததற்கு நன்றி எனவும் தெரிவித்தனர். இதனையோட்டி முகநூலில் #Breasts4Babies என்னும் விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் துவங்கியுள்ளனர். பல தாய்மார்கள் இந்த ஹாஷ்டேகில் தங்கள் புகைப்படங்கள் வெளியிட்டு ஒற்றுமையை காட்டியுள்ளனர்.\n“தாய்ப்பால் எப்படி ஒரு குழந்தைக்கு உரிமையோ அதே போல் எங்கு வேண்டுமானாலும் கொடுப்பது ஒரு தாயின் உரிமை,”\nஎன தெரிவிக்கிறார் சென்னையைச் சேர்ந்த பாலூட்டும் தாய் வஹிதா சதீஷ் குமார்.\nஅரசை நம்பாமல், சொந்த செலவில் ஒரே நாளில் பாலம் அமைத்த இளைஞர்கள்\nமாட்டு வண்டி டூ மெர்சிடீஸ் பென்ஸ்: 88 வயதில் தன் கனவை நிறைவேற்றிய விவசாயி\nராயல் என்பீல்ட்டில் க்ரில்ட் சிக்கன், பன்னீர் ஃப்ரைகள்: பைக்கில் உடனுக்குடன் சமைத்து தரும் சகோதரர்கள்\nதூய்மையான செக்கு எண்ணெய் வழங்க பல லட்ச முதலீட்டில் மதுரையில் தொழில் தொடங்கிய ராம்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inamtamil.com/ca%EE%81%8Dva-camaya-camaracak-kia%EE%81%8Dtta%E1%B9%89aika%E1%B8%B7i%E1%B9%89-araciyal-pi%E1%B9%89pulam/", "date_download": "2018-08-17T14:02:20Z", "digest": "sha1:XFOQRLCCYHSUGXG2IXTYDXWPLWLZKABN", "length": 41027, "nlines": 211, "source_domain": "www.inamtamil.com", "title": "சா்வ சமய சமரசக் கீா்த்தனைகளின் அரசியல் பின்புலம் | Inam", "raw_content": "\nபேராசிரியர் வ.சுப.மாணிக்கனாரின் திறனாய்வுச் சிந்தனைகள்...\nஏரெழுபது : உள்ளும் புறமும்...\nசா்வ சமய சமரசக் கீா்த்தனைகளின் அரசியல் பின்புலம்\nஇலக்கியம் என்பது மனிதன் தனது சிந்தனைகளையும் எண்ணங்களையும் கற்பனைகளையும் சமூகத்திற்குக் கடத்தப் பயன்படும் ஓா் ஊடகம். சமுதாயத்தின் நிலைப்பாடுகளையும் அதன் பல்வேறு அங்கங்களையும் அதன் நிறுவனங்களையும் அதன் மரபுகளையும் சித்திரிப்பதும் விமா்சனம் செய்வதும் தொன்றுதொட்டு இலக்கியங்களில் பல வடிவங்களில் காணப்பட்டு வருகிறது.\nஇலக்கியம் என்றும் வெறும் வெட்ட வெளியிலிருந்து பிறப்பதில்லை. குறிப்பிட்ட சமுதாயச் சூழலில்தான் அது பிறக்கிறது. அவ்வாறு தோன்றும் இலக்கியம் ஒரு சமுதாய அமைப்பில் இயங்குகிறது, ஒரு சமுதாயத்தை நோக்கிச் செல்கிறது. ஒரு படைப்பாளியின் சமுதாய நோக்கம், தேவை முதலியன அவனுடைய இலக்கியத்தில் வெளிப்படுகின்றன. காலந்தோ��ும் அமைந்த பின்புலங்களால் உருவாகிய படைப்புகள் ஒவ்வொரு காலக் கட்டத்திலும் ஒவ்வொரு வகையான போக்கில் வளா்ந்தன.\nஎந்தக் கவிஞனும் தன் கால சகநிலையைப் பிரதிபலிப்பது போலவே, அதனைத் தன் போக்கில் மறுபடைப்புச் செய்யவும் செய்கிறான். ஒரு படைப்பாளன் உருவாவதற்கு ஒரு பின்புலம் காரணமாக அமைவது போல இலக்கியப் படைப்புத் தோன்றுவதற்கும் ஒரு குறிப்பிட்ட பின்புலம் அல்லது சூழல் காரணமாக அமைகிறது. பின்புலம் என்பது படைப்பிற்கும் படைப்பாளனுக்கும் இன்றியமையாத ஒன்றாகும்.\nஒரு சமுதாயப் பின்புலத்தில் பிறக்கின்ற இலக்கியம் அந்த சமுதாயத்தை நேரடியாகவோ, மறைமுகமாகவோ புலப்படுத்துகின்றது. இங்கே வேதநாயகம் பிள்ளை எழுதிய சர்வ சமய சமரசக் கீர்த்தனைகளின் அரசியல் பின்புலத்தை ஆய்வதே நோக்கமாகும்.\nவேதநாயகம் பிள்ளையின் சா்வ சமய சமசரக் கீர்த்தனைகள்\nஇசைப்பாட்டு வடிவத்தின் முதிர்ந்த நிலையே கீா்த்தனைப் பாடல்களாகும். கீா்த்தனைப் பாடல்கள் பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற மூன்று நிலைகளில் அமையப்பெறும். இவற்றை எடுப்பு, தொடுப்பு, படுப்பு என்ற பெயா்களிலும் அழைப்பர். இத்தகைய கீர்த்தனைப் பாடல்களைச் சமரச நோக்கோடு பாடியவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை ஆவார். தான் பாடிய இசைப் பாடல்களுக்குச் ‘சர்வ சமய சமரசக் கீர்த்தனைகள்’என்று பெயரிட்டழைத்தார். இதில் 192 கீா்த்தனைப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இந்நூலின் பெயருக்கு ஏற்ப, கீா்த்தனைப் பாடல்களில் எந்த மதத்தினையும் எந்தக் தெய்வத்தையும் சுட்டாதவாறு அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையியல் இசைப்பாடல்களாகப் அமைத்திருப்பது சிறப்பிலும் சிறப்பாகும்.\nஇவர் 1878–ல் “சர்வ சமய சமரசக் கீர்த்தனைகள்” என்னும் கீர்த்தனைப் பாடல்களின் தொகுப்பை வெளியிட்டார். இவர் காலத்திற்கு முன்பெல்லாம் கீர்த்தனைகள் என்பது இறைவன் புகழைப் பாடுபவைகளாகும். கீர்த்தனைகள் என்ற சொல்லின் பொருளே இறைவன் கீர்த்தியைச் சொல்வது. ஆனால் இத் தொகுப்பே முதன்முதல் உலகினருக்கு நல்ல நீதியைப் புகட்டவதற்கு என்று எழுந்ததாகும். இவர் உத்தியோக சங்கடம், கோள், லஞ்சம், மகளுக்கும் மகனுக்கும் புத்திமதி, பெண்பார்த்தல், கணவனுக்குக் கீழ்ப்படிதல், மைத்துனன் பரிகாசம் முதலிய பாடுபொருள்களில் கீர்த்தனைப் பாடல்களைப் பாடியுள்ளார்.\nசமுதாயத்தில் பலர் கூடி வாழ்வதற்கும், பொருளியல், ஒழுங்கியல் முறைகளுக்கும் அரசியலே வழிவகுக்கிறது. நாட்டின் தன்மை, ஆட்சியின் இயல்பு ஆகியவற்றின் நிலைகளை எடுத்துக் கூறுவது அரசியலேயாகும். அரசியல் என்பது மனித வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியாத ஒரு தத்துவம் அல்லது கொள்கை. அரசியல் ஒரு சமூகத்துள் வாழும் மக்களின் செயல்களின் நிலையை எடுத்துக்காட்டும்.\n19 -ம் நூற்றாண்டு வரையிலான தமிழக அரசியல்\nகி.மு 500 முதல் கி.பி 500 வரை தொல்பழங்குடி மரபாக தமிழகம் வளர்ச்சியுற்றது. கி.பி.5 முதல் 9-ம் நூற்றாண்டுகள் வரை நில உரிமையாளரின் கீழ், அவர்கள் சொல்படி வாழும் மக்கள் கொண்ட சமூகமாக புதிய நிலைகள் தோன்றின எனக் கருதப்படுகிறது.. தொல்காப்பிய, சங்க இலக்கிய சமயச் சார்பற்ற மரபு சைவ, வைணவம் ஆட்சிக்கு வந்தபின் மதம் விதித்த மரபாக மாற்றப்படுகிறது. சமண, பௌத்தம் சார்ந்த தமிழகம் வைதிக, பிராமணீய ஆதிக்கத்தை எதிர் கொள்கிறது. 9 முதல் 12 -ம் நூற்றாண்டுகளில் சோழா்களின் பிரமாண்டமான கட்டும் கலை உருபெறுகிறது. தஞ்சைப் பெரியகோவில் அதற்கு எடுத்துக்காட்டு. சாதாரண மக்கள் அரசகுடிக் கோவில், நிலம், மடம் சார்ந்து வாழத்து வருகின்றனா். 12-ம் நூற்றாண்டு முதல் முகலாயர்கள், விஜயநகரப் பேரரசு, நாயக்கா் காலம் தொடங்கி, குட்டி அரசுகள், பாளையக்காரா்கள் என உருவாகி, வட்டாரம் சார்ந்த குறுநில மன்னர்கள் தோன்றிய காலம். விக்டோரிய மகாராணியின் நிர்வாகச் சீா்படுத்தல் நிறுவியதற்குப் பின், இதுவரை இல்லாத எழுத்தறிவைப் பெற்ற குறிப்பிட்ட பகுதி பார்ப்பனர்களும், குறிப்பிட்ட பகுதி பண்டிதர்களும் அரசு வட்டாரத்தில் இடம் பெற்றனா். சித்த வைத்தியா், கணக்குப்பிள்ளை என்ற கிராமப்புற அமைப்பு இருந்தது. 19-ஆம் நூற்றாண்டில் தலைகீழ் மாற்றமாகத் திண்ணைப் பள்ளிக்கூடங்கள் உருவாகின. பின்னா் கல்விக்கூடங்கள் உருவாகின. அதனைத் தொடர்ந்து கல்விக்கூடங்கள் உருவாக்கப்பட்டு பாடத்திட்டக் குழு ஏற்படுத்தப்பட்டது. புது எழுத்தறிவு முறை ஒடுக்கப்பட்டோருக்கும் சாத்தியமானது. கல்வி எழுத்தறிவு கொடுத்தலோடு கிறிஸ்தவத்துக்கு சமயப் பிரச்சார நோக்கம் இருப்பினும், அவர்கள் அளித்த கல்விமுறை சமூகத்தின் முகத்தையே மாற்றியது.\n1840-களில்தான் ஏழைக் குடும்பத்து மாணவர்கள் கல்வி பெறமுடிந்தது. பல்கலைக்கழகங்கள் உருவாக புதிய சட்டங்கள் இயற்றப்படுகின்றன. ‘சதி’ என்ற உடன்கட்டைக்குத் தடை, பலி கொடுக்கத் தடை என்பதாக மனிதனை மனிதன் மதிக்கும் சட்டங்கள், எல்லோரும் அச்சிடலாம், பத்திரிகை நடத்தலாம் என்பதற்கு சட்டங்கள் உருவாக்கப்பட்டன. எழுத்தறிவு பெற்றவா்களிடையே பத்திரிக்கை, புத்தகம் வாசிப்புப் பழக்கமும், பண்பும் வளா்ந்து பத்திரிக்கைத் துறையாக பரிணமித்தது. சிறுசிறு பகுதிகளில் வாழ்ந்த மனிதா்கள் ஜனநாயம் என்ற புதிய கருத்தாக்கத்துக்கு ஆட்பட்டனா். இப்படியே 40, 50 ஆண்டுகள் கடந்தன. சமூக ஆதிக்க சாதியினர் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று பயின்றனர். ஐரோப்பிய புத்தொளி அறிவின் மரபு மேலோங்கியது. இதை நமது மரபாக வளா்தெடுக்க முயற்சிகளும் தோன்றியதோடு அதற்கான சூழலும் நிலவியது.\nவேதநாயகம் பிள்ளை காலத்து அரசியல் நிலை\n1639-ல் ஆங்கிலேயா்கள் மதராஸில் (சென்னை) கிழக்கிந்தியக் கம்பெனியை நிறுவிய பிறகு தமிழ் நாட்டின் அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயம் தொடங்கியது. தமிழ்நாட்டுச் சிற்றரசர்களிடையே நிலவி வந்த சச்சரவுகளைப் பயன்படுத்தி அவா்களைப் பிரித்தாண்டு அவா்களில் மேல் ஆங்கிலேயர்கள் தங்கள் அதிகாரத்தைச் செலுத்தினா். ஆங்கிலேயா் அதிகாரத்தைத் தம் வசப்படுத்திய இந்த காலகட்டத்தில் அவர்களை எதிர்த்துப் போராடிய தமிழ் ஆட்சியாளா்களில் கணிசமானோர் இறந்தனா்.\nஐரோப்பிய நாடுகளின் பாதிரிமார் நமது மொழி, மொழிக் குடும்பம் பற்றி ஆய்வுகளில் தோய்ந்தனா். ஓலைச்சுவடியாக வாசித்தவா்களை லட்சக்கணக்கில் அச்சிட்ட பிரதிகளைப் படிக்க வைப்பவா்களாக மாற்றியது. நமது மதம், மூட நம்பிக்கைகள், சடங்குகள் ஆகியவைகளில் மாற்றங்கள் நிகழ்ந்தன.\n1823-ல் சிதம்பரம் அருகிலுள்ள மருதூரில் பிறந்த இராமலிங்கம் 1858 வரை சென்னையிலும், பின்னா் வடலூரிலும் சென்று 1867-ல் சத்திய தருமச்சாலை எனும் மடத்தை நிறுவினார். அவரது இயக்கம் சைவ மரபு என்று சொல்லப்பட்டாலும், சாதிக்கொடுமையைக் கண்டித்தது. அவரது “அருட்பெருஞ்சோதி தனிப்பெரும் கருணை” சைவ மதத்தின் இன்னொரு கட்டமைப்பாக மாறியது.\nதென்னாற்காடு மாவட்டத்தில் இராமலிங்கர் பரபரப்பான முறையில் தனது இயக்கத்தை நடத்திக் கொண்டிருந்த அதே காலத்தில், தஞ்சை மாவட்டத்தில் மாயூரத்தில் அமைதியான முறையில் தனது எழுத்துக்களின் மூலம் சமூக – சீா்திருத்தப் பிரச்சா���ம் செய்துவந்தார் வேதநாயகம் பிள்ளை. இராமலிங்கர் பிறப்பால் சைவர், இவரோ கிறிஸ்தவர். இராமலிங்கர் முறையான கல்வி கற்காது இயல்பாய்க் கவிஞர் ஆனவர். இவரோ மேனாட்டுக் கல்வி கற்றவா். அவர் சந்நியாசி, இவரோ சம்சாரி. அதிலும் முன்சீப் (நீதிபதி) என்கிற அரசு உத்யோகஸ்தா். இப்படி இரு வேறு உலகத்தாராயினும் மனித நேயத்திலும், சகோதரத்துவத்திலும் இருவரும் ஒன்றுபட்டு நின்றனர்.\nதமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் 1850 முதல் 1900 வரையிலான அரையாண்டு காலக்கட்டம் மாபெரும் மாறுதல்களுக்குள் கடந்து சென்ற வருடங்களாகும். ஐரோப்பியரின் வரவால் கல்வி முறைகளில் மாறுதல் ஏற்பட்ட காரணத்தின் விளைவாக குறிப்பிட்ட சதவிகித தமிழ் மக்களால் சிறந்த கல்வி முறையினைப் பெறவும் ஏன் ஆங்கில மொழியும் ஆங்கில மொழிவழி வழிக் கல்வி பெறவும் தருணம் அமையப்பெற்றவர்களும் உண்டு. சமுதாயச் செல்வாக்கினாலும் பண பலத்தினாலும் சமயம் சார்ந்த தொண்டர்களின் உதவியினாலும் ஆங்காங்கே குறிப்பிட்ட குறைந்த சதவீத தமிழர்களால் உயர்கல்வி பெறவும் அரசியலில் ஆங்கிலேயருக்கு நிகராக உயர் அதிகாரம் பெறவும் வாய்ப்பும் பெற்றிருந்தனர்.\nவேதநாயகரின் காலத்தில் குறிப்பாக மேனாட்டவரே உயர் பதவி வகித்திருந்தும் சில சட்டங்கள் தளர்த்தப்பட்டதால் தமிழர்களுக்கும் உயர்பதவி கிடைக்கப்பெறவே மேனாட்டுக் கல்வியிலும் தமிழ்ப் புலமையும் பெற்ற வேதநாயகம் பிள்ளை முதலில் திருச்சிராப்பள்ளி நீதிமன்றத்தின் பணிமனையில் நியமிக்கப்பட்டு> பின் கி.பி. 1850-ம் ஆண்டு திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் ஆங்கில மொழிபெயர்ப்பாளராக நியமிக்கப்பட்டார்.\nநேர்மையும் திறமையும் மிக்க வேதநாயகர் சட்டங்களின் நுணுக்கங்களையும் சிக்கலான தீர்ப்புகளையும் பொதுமக்கள் அறிய வேண்டும் என உணர்ந்து ஆங்கில மொழியில் இருந்த சதர்ன் கோர்ட் தீர்ப்புகளை ‘சித்தாந்த சங்கிரகம்’என்ற பெயரில் 1862-ம்; ஆண்டு தமிழில் மொழிபெயர்த்தார்.\nசென்னையில் 1801-ல் தலைமை நீதிமன்றம் ஒன்று அமைக்கப்பட்டது. 1803-ல் மாவட்ட செஷன்ஸ் நீதிபதிகளுக்கு குற்ற விசாரணை அதிகாரம் வழங்கப்பட்டது. நிலம், நிலவரி, நூற்றுக்கணக்கான பழக்கவழக்கங்கள், நடைமுறைகள், சாத்திரங்கள்> சூத்திரங்கள் ஆகியவற்றின் கீழ்க் குற்றங்களும் சொத்துரிமை வழக்குகளும் விசாரிக்கப்பட்டு வந்தன.\nசர்வ ��மய சமரச கீா்த்தனைகளின் அரசியல் பின்புலம்\nவேதநாயகம் பிள்ளை பணியாற்றிய காலத்தில் நீதிபதிகள் பலா் முறைகேடர்களாக நடந்துள்ளனா். இலஞ்சம், ஊழலும் அவர்கள் இடையே நிரம்பி மலிந்து கிடந்துள்ளன. இலஞ்சப் பழக்கத்தை அறவே வெறுத்தவா் அந்த வெறுப்பின் எதிரொலியினாலேயே வெளிவந்த பாடல் வரிகள் இவை:\nஒரு காசாகிலும் வாங்குதல் துரோகம்\nஊர் கொள்ளையடிக்கவே உனக்குத்தியோகம் (ச.ச.ச.கீ- 174-4)\nஎன்று இலஞ்சம் வாங்குவதை வன்மையாகக் கண்டித்து வேதநாயகர் இகழ்ந்தார். நியாதிபதிகளில் சிலா் நீதிமன்றத்துக்குப் போகின்ற நேரம் ஒரே தன்மையில் இருக்காது. ஒருநாள் மாலையிலும் மறுநாள் நடுப்பகலிலும் வேறோர் நாள் மாலையிலும் செல்வது அவர்கள் வழக்கம். கட்சிக்காரா்கள் அதனால் எந்த நேரத்தில் தாங்கள் நீதிமன்றத்திற்குப் போவது என்று புரியாமல், தெரியாமல் அவதிப்பட்டார்கள். அவர் வருவார் என்ற வழக்காளி காத்திருந்தால் அவரோ கட்சிக்காரர் இல்லாத நேரத்திலே தோன்றி கட்சிக்காரர் ஆஜராகவில்லை என்று வழக்கைத் தள்ளி வந்தார். ஆஜராகுகிறவா்களின் வழக்கையோ விசாரிப்பதில்லை.\nஇவர் காலத்தில் தமிழ்நாட்டில் மராத்தியரின் சூறையாடலும் சொத்து வரிக்கொடுமையும் பாளையக்காரரின் சுரண்டலும் ஊருக்கு ஒரு குலத்துக்கு ஒரு நீதி என்ற முறைகேடும் நிலவியது. திருச்சி மாவட்ட நீதி மன்றத்திலே குற்ற வழக்குகள் விசாரணை நடக்கும் போது வேதநாயகர் நீதிபதி அருகே அமர்ந்து காசியார் வாக்குக் கொடுப்பது வழக்கமாகும். முஸ்லீம் ஆட்சி நடைபெறும் போது அதே காசியர்கள் நீதி வழங்கிடும் முறை இருந்தது. முன்பு நடந்த முஸ்லீம் ஆட்சிகளின் வழக்கம் போலவே ஆங்கில நீதிபதிகள் அருகே காசியார்கள் அமர்ந்து நியாய வழக்கிலே உதவி செய்வார்கள்.\nபல வழக்குகளில் நீதிபதியின் கருத்துக்கு முரணாகக் காசியார் கருத்து இருந்தது. அவற்றை எல்லாம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நீதிபதியின் ஒப்புதலுக்கு முன்வைத்தார் வேதநாயகம். இக்காலகட்டத்தில் ஆங்கிலேய நீதிபதிகளின் தவறான குற்றச்சாட்டுகளுக்கும் தீய பெயருக்கும் துன்பத்தின் மேல் துன்பமும் வேலையிழப்பும் நோய்வாய்பட்டும் பொய்யுரைகளுக்கும் இடையில் அவதிப்பட்டுள்ளார். எனவே “நியாயபரிபாலனஞ் செய்ய வரம் வேண்டும்” என்ற தலைப்பில் பாடிய பாடல்களில் சில வரிகள்,\nநானே பொதுநீதி தானே செலுத்திட நல்வரம் அருள்கோனே\nசகல உயிர்களும் என் தன்னுயிர் போல் பாராட்டிச்\nதீயர்மொழிபுகாமற் செவிவழிபூட்டிக் கொட்டஞ் சேய்துட்டர்\nகண்ணில் விரலை விட்டாபடிக்கூட எனப்பெயர் கதறும்படி மாட்டி\nதான் நீதிபதியாக இருந்த காலத்தில் பல்வேறு தரப்பட்ட துர்வழக்காளிகளைச் சந்தித்திட, அவர்களைக் குறித்ததாகப் பாடப்பெற்ற பாடல்கள் வரிகள்,\nஇந்த வழக்குக்கெல்லாம் நாம்தானா – கோர்ட்டில்\nவந்தவன் எல்லாம் நமக் கெஜமானா\nதந்தை துன்மார்க்கஞ் செய்து கெட்டானால் – பிள்ளை\nமுந்த அதிகக்கடன் பட்டானாம் – நிலம்\nகோட்சொல்லும் உத்தியோகஸ்தரைப் பற்றிய பாடல் வரிகள்>\nஎரிகிற வீட்டில் பிடுங்குவ துலாபம்\nஎன்று சொல்வார் அந்த வண்ணமே\nபெரிய கோட்சொல்லி நம் உத்தியோகத்தைப்\nஅதிகார தா்பார் நடந்த வேதநாயகா் காலத்தில் தயவு தாட்சண்யம் இல்லாமல் ஆட்சியை எதிர்த்து எழுதியவா் இவா் ஒருவா்தான். வரம்பு மீறிய அதிகாரிகளைக் கேலிசெய்து பரிகாசத்துக்குள்ளாக்கினார். குத்தலாகக் கூறி அவர்கள் நேர்மையைத் தூண்டிட முற்பட்டார். உத்தியோகஸ்தா்களை குறித்து இவா் எழுதியக் கேலி, கிண்டல், பரியாசங்கள் தமிழிலே மிக உயர்ந்த அங்கதங்கள்.\nஇந்தியாவில் 1885-ம் ஆண்டு வரை இந்திய தேசிய காங்கிரஸ் மகாசபை தோன்றவில்லை. இந்நிலையில் நெறி தவறிய நீதிபதிகளை நையாண்டி செய்தும் கண்டித்தும், எழுதவும் எச்சரிக்கை செய்தவர் நமது வேதநாயகம் பிள்ளை ஒருவரே. எடுத்துக்காட்டாகச் சில பாடலடிகள்,\nமுரட்டுமார்க்கம் சென்றிழைகிறாய் – அணு\nமுனையின் உள்ளும் நீ நுழைகிறாய் – இந்த\nபுரட்டெல்லாம் எங்கே படித்துக் கொண்டனை\nபொருளைத் தந்தவன் அருளை மறந்து\nபொருளுக்கே உபசாரம் – செய்யும்\nமருளர் போல் அற்பப் பொருளை விரும்பி\nவான்பரன் உபகாரன் – தன்னை\nமறந்தாய் – என்னைத் துறந்தாய் பொன்னைச்\nசிறந்தாய் – பன்னை பறந்தாய் (ச.ச.ச.கீ.159)\nஅரசியலின் பயன் அரசியலை நடத்துபவர்களுக்கு அன்று மக்களுக்கே. ஆனால் வேதநாயகர், தன் காலத்தின் ஒழுங்கற்ற அரசியல் நிலையை அறிந்து, சீர்பொருந்த தன் உள்ளக் குமுரலாக மனதில் எழும் சிந்தனைகளைக் இங்ஙனம் கீர்த்தனைப் பாடல்களாக வெளிப்படுத்தியுள்ளார். சமுதாய வாழ்க்கைக்கு அமைதியைத் தருவதும் அரசியலே என்பது இதன் மூலம் புலனாகிறது.\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை – சா்வ சமய சமரசக் கீர்த்தனைகள்,\nகலைமணி. என். வி. புலவர் – மாயூரம் வேதநாயகம் பிள்ளை,\n160, பெரிய தெரு, திருவல்லிக்கேணி,\nசரளா இராசகோபாலன். முனைவர் – வேதநாயகரும் பெண்மையும்,\nகே.கே.பிள்ளை. டாக்டர். – தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்,\nமம்மது. நா – தமிழிசைப் பேரகராதி,\nசுந்தரம். வீ.ப.கா. முனைவர் – தமிழிசைக் கலைக்களஞ்சியம்\nPreviousஎட்டுத்தொகையில் குளவி (காட்டு மல்லிகை)\nதண்டனைக் கொள்கைகளும் அவற்றின் நடைமுறைப் பொருத்தப்பாடும்\nகலித்தொகையில் நகைமெய்ப்பாடுகள் – அறிமுக நோக்கு\ninam அகராதி அனுபவம் ஆசிரியர் வரலாறு ஆய்வு இனம் கணினி கல்வி கவிதை சிறுகதை தொல்காப்பியம் நாடகம் நாவல் நூலகம் முன்னாய்வு வரலாறு\nபதினைந்தாம் பதிப்பு நவம்பர் 2018இல் வெளிவரும். தங்களது ஆக்கங்களை செப்டம்பர் 30ஆம் நாளுக்குள் அனுப்பி வைக்கவும். ஆய்வாளர்கள் ஆய்வுநெறியைப் பின்பற்றி ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பவும். தங்களது முகவரியையும் மின்னஞ்சலையும் செல்பேசி எண்ணையும் (புலனம்) குறிப்பிட மறவாதீர். தற்பொழுது இனம் தரநிலை 3.231யைப் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nதீர்ந்த சுனை, காய்ந்த பனை, நேர்ந்த வினை – ஒத்திகைவிஜய்யின் “மாள்வுறு நாடகம்” : பார்வையாளர் நோக்கு August 7, 2018\nஒப்பீட்டு நோக்கில் தமிழ் – தெலுங்கு இலக்கண ஆய்வுகளும் இன்றைய ஆய்வுப் போக்குகளும் August 5, 2018\nசிவகங்கை மாவட்டம் – ‘எட்டிசேரி’யில் பெருங்கற்காலச் சமூக வாழ்வியல் அடையாளம் கண்டெடுப்பு August 5, 2018\nபெருங்கற்காலக் கற்பதுக்கைகள் – தொல்லியல் கள ஆய்வு August 5, 2018\nசங்கத் தமிழரின் நிமித்தம் சார்ந்த நம்பிக்கைகள் August 5, 2018\nதொல்காப்பியமும் திருக்குறள் களவியலும் August 5, 2018\nஐங்குறுநூற்றில் மலர்கள் வருணனை August 5, 2018\nபழங்காலத் தமிழர் வாழ்வியலும் அறிவியல் பொருட்புலங்களும் August 5, 2018\nபத்துப்பாட்டுப் பதிப்புருவாக்கத்தில் உ.வே.சாமிநாதையர் August 5, 2018\nபெண்மொழியும் பண்பாட்டுக் கூறுகளும் August 5, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/04/28084251/1159485/nellaiappar-temple-kumbabishekam.vpf", "date_download": "2018-08-17T12:50:12Z", "digest": "sha1:3AXXD2K2WD6GG6ZMQBPUE5J7BR5TUZUU", "length": 18928, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "நெல்லையப்பர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது - லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் || nellaiappar temple kumbabishekam", "raw_content": "\nசென்னை 17-08-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nநெல்லையப்பர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தத�� - லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\n14 ஆண்டுகளுக்கு பிறகு நெல்லையப்பர் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nநெல்லையப்பர் கோவில் மேல்தளத்தில் இருந்த பக்தர்களையும், மூலஸ்தான கோபுரத்தில் கும்பாபிஷேகம் நடந்ததையும் காணலாம்.\n14 ஆண்டுகளுக்கு பிறகு நெல்லையப்பர் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nதமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர்- காந்திமதி அம்மன் கோவில் திகழ்கிறது. இந்த கோவிலில் ஆண்டில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இத்தகைய சிறப்பு பெற்ற நெல்லையப்பர் கோவிலில் கடந்த 2004-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.\n14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. உபயதாரர்கள் உதவியுடன் ரூ.4 கோடியே 92 லட்சம் செலவில் திருப்பணிகள் நடந்து முடிந்தன. அதைத்தொடர்ந்து கும்பாபிஷேக விழா கடந்த 20-ந் தேதி தொடங்கியது. 24-ந் தேதி முதல் யாகசாலை பூஜைகள் நடந்தது. விழா நாட்களில் தினமும் பல்வேறு பூஜைகள், தீபாராதனை நடந்தன.\nதொடர்ந்து நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி நேற்று அதிகாலை 3 மணிக்கு 6-ம் கால யாகசாலை பூஜையும், 4.30 மணிக்கு யாகசாலை பூஜையில் உள்ள பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு பூர்ணாகுதி தீபாராதனையும் நடந்தது. காலை 5 மணிக்கு நாடி சந்தானமும் சிறப்பு பூஜையும் நடந்தது. அதன்பிறகு தர்ப்பை புல் கொடி மற்றும் வெள்ளி நூல் கட்டப்பட்டு யாகசாலையில் இருந்து சுவாமியை மூலஸ்தானத்துக்கு அழைத்து செல்கின்ற வைபவம் நடந்தது. அதன்பிறகு மூலஸ்தானத்தில் தீபாராதனை நடந்தது. 7.15 மணிக்கு யாகசாலையில் மகா பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது.\nகாலை 8 மணிக்கு மேளதாளம் முழங்க யாகசாலையில் கும்பங்களில் வைக்கப்பட்டு இருந்த புனித நீர் ராஜகோபுரங்களுக்கும், விமானங்களுக்கும், நெல்லையப்பர், காந்திமதியம்மன், மூலமகாலிங்கம், நெல்லை கோவிந்தர் மற்றும் பரிவார மூர்த்திகளின் சன்னதிகளுக்கும் எடுத்து செல்லப்பட்டன. புனிதநீர் எடுத்துச் சென்ற சிவாச்சாரியார்கள் பட்டு வண்ண குடைபிடித்தபடி சென்றனர்.\nநெல்லையப்பர்- காந்திமதி அம்மனு���்கு நேற்று இரவு திருக்கல்யாணம் நடந்தது.\nகாலை 9.45 மணிக்கு சுவாமி விமானத்தில் இருந்து நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி கொடி அசைத்து கும்பாபிஷேகத்தை தொடங்கி வைத்தார். தொடந்து 9.47 மணிக்கு சுவாமி விமானம், அம்மாள் விமானம், நெல்லை கோவிந்தர் விமானம், தாமிரசபை விமானம் மற்றும் 5 ராஜகோபுரங்களிலும், இதர சுற்றுகோவில் விமானங்களில் உள்ள கோபுர கலசங்களிலும் சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர்.\nஅப்போது வானத்தில் 9 கருடன்கள் வட்டமிட்டன. இதைக்கண்டு பரவசம் அடைந்த பக்தர்கள், ‘தென்நாட்டுடைய சிவனே போற்றி, என்னாட்டவருக்கும் இறைவா போற்றி‘ என்றும், ‘ஓம் நமசிவாய நமக‘ என்றும் பக்தி கோஷங்களை எழுப்பினர். பக்தர்களின் பக்தி கோஷங்கள் விண்ணை பிளந்தன. மேளதாளங்கள், பஞ்சவாத்தியங்களும் விண்ணை அதிர செய்தன. தொடர்ந்து பக்தர்கள் மீது, ‘ஸ்பிரே‘ கருவி மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் லட்சக்கணக்கான பக்தர் கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nமாலை 4 மணிக்கு நெல்லையப்பர், காந்திமதியம்மன், மூலமகாலிங்கம், நெல்லை கோவிந்தர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து பிரதோஷ வழிபாடாக நந்திக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இரவு 7.30 மணிக்கு சுவாமி- அம்பாள் திருக்கல்யாணமும், தொடர்ந்து சுவாமி-அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் வீதி உலாவும் நடந்தது. நெல்லை டவுன் பொருட்காட்சி திடலில் காலை 10 மணி முதல் அன்னதானம் நடந்தது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nஇம்ரான்கான் விழாவில் பங்கேற்க பாகிஸ்தான் சென்றார் சித்து\nகேரளாவில் மழை வெள்ளத்துக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 324- ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் 21 குண்டுகள் முழங்க முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nடெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் இருந்து வாஜ்பாய் உடல் இறுதி ஊர்வலம் தொடங்கியது\nமுல்லைப்பெரியாறு நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க முடியுமா ஆலோசனை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த அனுமதிக்கு தடை விதிக்க முடியாது - உச்சநீதிமன்றம்\nவாஜ்பாய் உடலுக்கு கர்நாடக முதல்வர் குமா��சாமி, அகிலேஷ் யாதவ் அஞ்சலி\nவெயிலுகந்த அம்மன் கோவில் ஆவணித் திருவிழா நாளை தொடங்குகிறது\nசெங்கழுநீரம்மன் கோவில் தேரோட்டம்- திரளான பக்தர்கள் பங்கேற்பு\nதிருப்பதியில் நள்ளிரவு முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி\nநெல்லையப்பர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்\n27-ந்தேதி கும்பாபிஷேகம்: நெல்லையப்பர் கோவிலில் யாக சாலை பூஜை தொடங்கியது\nநெல்லையப்பர் கோவில் யாகசாலை பூஜை இன்று தொடக்கம்\nமழைநீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையை வளர்க்க ஆசைப்படுகிறேன்- டி.வி. நடிகை கீதா பேட்டி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் - எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nஹர்திக் பாண்டியாவை ஆல்ரவுண்டர் என அழைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் - ஹர்பஜன் சிங் காட்டம்\nஏ.எல் விஜய் இயக்கத்தில் திரைப்படமாகும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு\nஎம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டபோது யார் வந்தார்கள்- ரஜினிகாந்துக்கு தம்பிதுரை கேள்வி\nகவர்னர் அளித்த தேநீர் விருந்தை புறக்கணித்த ஐகோர்ட் நீதிபதிகள் - தலைமை நீதிபதி மட்டும் பங்கேற்பு\nவாஜ்பாய் மறைவையொட்டி தமிழகத்தில் நாளை பொதுவிடுமுறை - அரசு அறிவிப்பு\nவாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் - பாஜக நிகழ்ச்சிகள் ரத்து\nகேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது - பிரதமர் மோடி\nவிருதுகளை அள்ளிய இந்தி பட ரீமேக்கில் அஜித்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aaaaa.your-talk.com/t23-topic", "date_download": "2018-08-17T13:08:22Z", "digest": "sha1:2HT2I2RZNXKBRGELW5D4OWVZYJO47A27", "length": 5856, "nlines": 129, "source_domain": "aaaaa.your-talk.com", "title": "பக்கங்களில் பயணிக்கும் உன் நினைவுகள் .....", "raw_content": "\n» மனம் மயங்கியதே ....\n» வினாக்களுடன் விதியை எண்ணியே ....\n» என் பயணங்கள் ......\n» கண்ணீர் படைக்கும் தேவதையோ ...\n» உணர்ந்தேன் காதலை உன்னாலே .....\n» நெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு....\n» உணர்ந்து நீயும் உண்மை சொல்ல வா ...\n» நினைவுகளோடு நீங்காமல் வாழ்வேன்.......\n» என்மன வானவில்லாகவே நீ ...\n» காலம் போடும் கட்டளை கோலமோ \n» புரியாத உன் ஒற்றை புன்னகையில் ...\n» பக்கங்களில் பயணிக்கும் உன் நினைவுகள் .....\n» புதிதாய் பிறந்தேன் ......\n» பார்க்கும் என் விழியோ பலநூறு முறை வாடுதே \n» நீ நான் நாமாகும் காலம் தான் எப்போது \n» நித்தம் நித்திரையும் மறந்தேன் ,,,,\n» கவிதையாக மெல்லடியோடு நடைபோட்டே ....\n» புத்தம் புது கவிதை எழுத வந்தேன் ....\n» என் எண்ணம் எண்ணும் கவிதை நீயே ......\n» கவிஞன் நீயோ கலங்கி நிற்பது ஏனோ \n» எண்ணம் என்னும் ஒரு கவிதை ....\n» செந்நீரோடு கண்ணீரும் கலந்தே ..\n» கானல் நீர் போலவே ....\n» உன்னால வாடி நின்றேன் .....\n» வாரார் பாரு தண்ணி வண்டி.....\n» தெவிட்டாத ஞாபங்கள் .........\nபக்கங்களில் பயணிக்கும் உன் நினைவுகள் .....\nபக்கங்களில் பயணிக்கும் உன் நினைவுகள் .....\nபேனா மை எழுதாத வரையில் ....\nபெண்மையின் மீது காதலோ இல்லை\nபேனா மையின் மீது காதலோ\nசொந்தம் கொண்டே சொல்லிட வந்ததோ \nபசி கூட பக்கம் பக்கமாய்\nபசியாறும் மாயம் தான் என்னவோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/8289/", "date_download": "2018-08-17T13:53:03Z", "digest": "sha1:D6366CLCJ42564UPLTVO4P3V7FUUQHA2", "length": 7604, "nlines": 93, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைதும்பையின் மருத்துவக் குணம் - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nபாஜக வளர காரணமாக இருந்தவர்\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாயின் முக்கிய 5ந்து திட்டங்கள்\nதும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு எடுத்து, அதே அளவு சுத்தமான நல்லெண்ணெயையும் சேர்த்துக் கலக்கிக் குடிக்கச் செய்து விட்டால், சில சமயம் வாந்தி உண்டாகும். வாந்தி எடுத்தாலும் பாதகமில்லை. பாம்பு விஷம் முறிந்து விடும். ஒரே வேளை போதும்.\nநட்டுவாக்களி, தேள் கொட்டி விட்டால் விஷம் நீங்க தும்பை இலையைக் கொண்டுவந்து, அம்மியில் வைத்து மைபோல அரைத்து எலுமிச்சம் பழ அளவு உள்ளுக்குக் கொடுத்தால், உடனே விஷம் முறிந்து கடுப்பு நிற்கும். தேவையானால் கடிவாயிலும் தும்பை இலையைத் தேய்க்கலாம்.\nதும்பை இலையை எலுமிச்சம்பழச் சாறு விட்டு மைபோல அரைத்து, எலுமிச்சம்பழ அளவு எடுத்து அத்துடன் அதே அளவு சுத்தமான நல்லெண்ணெய் விட்டுக் கலக்கி, காலையில் மட்டும் வெறும் வயிற்றில் தொடர்ந்து ஏழு நாட்கள் கொடுத்து வந்தால் பெரும்பாடு குணமாகும். இந்தச் சமயம் பத்தியம் இருக்க வேண்டும்.\nஅரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக்…\nமதிய உணவுத்திட்டத்திற்கு எதற்கு ஆதார்\nபுதிதாக வீடு வாங்குபவர்களுக்கு ஜ��க்பாட்\nவிளை நிலங்களின் பரப்பளவு, ஒவ்வொரு ஆண்டும், 30,000…\nசோகையை வென்று வாகை சூட\nதமிழக பா.ஜ.க. தமிழகத்தின் உரிமையை என்றும் விட்டுக்…\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாய் அவர்களின் மரணத்துக்கு இந்தியா வருந்துகிறது. அவரது மரணம் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. பலதசாப்தங்களாக அவர் தேசத்துக்காகவே வாழ்ந்து, தன்னலமற்ற சேவை புரிந்தவர். இந்த சோகமான தருவாயில், என் எண்ணங்கள் எல்லாம் அவரது குடும்பத்தினர், பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் அவரைப் ...\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்\nகுளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், ...\nகர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது\nமுதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை ...\nஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.new.kalvisolai.com/2018/03/2_22.html", "date_download": "2018-08-17T13:46:10Z", "digest": "sha1:A5HDZBOHU4E672FDPCWO3LWOKPHIEVS5", "length": 14833, "nlines": 149, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "எஸ்.எஸ்.எல்.சி. தமிழ் 2-ம் தாள் தேர்வு எளிதாக இருந்தது மாணவர்கள் கருத்து", "raw_content": "\nஎஸ்.எஸ்.எல்.சி. தமிழ் 2-ம் தாள் தேர்வு எளிதாக இருந்தது மாணவர்கள் கருத்து\nஎஸ்.எஸ்.எல்.சி. தமிழ் 2-ம் தாள் தேர்வு எளிதாக இருந்தது மாணவர்கள் கருத்து | எஸ்.எஸ்.எல்.சி. தமிழ் 2-ம் தாள் தேர்வு எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு கணிதத்தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த தேர்வை எழுதிவிட்டு வெளியே வந்த மாணவர்கள் கூறுகையில், கணிதத்தேர்வு எளிதாகவும் இல்லை, கடினமாகவும் இல்லை என தெரிவித்தனர். எஸ்.எஸ்.எல்.சி. தமிழ் 2-ம் தாள் தேர்வும் நேற்று நடைபெற்றது. ஏற்கனவே தமிழ் முதல் தாள் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் தமிழ் 2-ம் தாள் தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவர்களிடம் தேர்வு குறித்து கேட்டதற்கு அவர்கள் கூறியதாவது:- தமிழ் 2-ம் தாள் தேர்வு எளிதாக இருந்தது. முதல் தாளை ஒப்பிட்டு பார்க்கையில் 2-வது தாள் மிக எளிதாக இருந்தது. படித்த கேள்விகள் த���ன் வந்திருந்தன. பல கேள்விகள் திருப்புதல் தேர்வுகளில் இருந்து கேட்கப்பட்டன. அதனால் அனைத்து கேள்விகளும் நாங்கள் எதிர்பார்த்தது தான். பாடத்தின் உள்ளே இருந்து 2 கேள்விகள் கேட்கப்பட்டன. ஆனால் அவையும் எளிதாக தான் இருந்தன. இவ்வாறு அவர்கள் கூறினர். எஸ்.எஸ்.எல்.சி. தமிழ் 2-ம் தாள் தேர்வில் காப்பி அடித்ததாக விழுப்புரம் மாவட்டத்தில் 20 பேரும், திருச்சி மாவட்டத்தில் 2 பேரும், நாமக்கல், திண்டுக்கல் மாவட்டங்களில் தலா ஒரு மாணவரும் பிடிபட்டனர். மொத்தத்தில் 24 பேர் பிடிபட்டனர்.\nகணினி ஆசிரியர் கல்வி தகுதியில் மாற்றம் : விரைவில் புதிய விதிகள் அறிவிப்பு.\nஅரசு பள்ளிகளில், கணினி ஆசிரியர்களை நியமிப்பதற்கான, கல்வித் தகுதியை மாற்ற, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.புதிய விதிமுறைப்படி, அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு, விரைவில் கணினி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.பள்ளி கல்வித்துறை கட்டுப்பாட்டில், 6,000 அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில், 2,000 கணினி ஆசிரியர்கள், பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிகின்றனர்.இருப்பினும், பல மாவட்டங்களில், கணினி அறிவியல் பாடம் நடத்த, ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது.இந்நிலையில், 748 அரசு பள்ளிகளில், தலா ஒரு கணினி அறிவியல் ஆசிரியரை நியமிக்க ஓராண்டுக்கு முன், பள்ளிக்கல்வி இயக்குனரகம் முடிவு செய்தது. ஆனால், புதிய பாடத்திட்டப்படி, கலை பாடப்பிரிவுக்கு, 'கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ்' என்ற பாடமும், தொழிற்கல்விக்கு, கணினி தொழில்நுட்பம் என்ற பாடமும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.இந்த பாடங்கள் முக்கியமானதாக உள்ளதால், அனைத்து பள்ளிகளிலும், கணினி ஆசிரியரை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக, கணினி ஆசிரியர் பணி நியமனத்திற்கான, கல்வித் தகுதி மாற்றி அமைக்கப்பட உள்ளது.இது குறித்து, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் …\nஅரசுப்பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் நியமனம் - விரிவான விவரங்கள்\nஅரசுப்பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாதவர்கள் நியமனம் - ஊதியம் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறை.\nதையல், ஓவியம், உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பாசிரியர் பதவிக்கு இன்று சான்றிதழ் சரிபார்ப்பு முதல்முறையாக போட்டித்தேர்வு\nதையல், ஓவியம், உடற்கல்வி உள்ளிட்ட ச��றப்பாசிரியர் பதவிக் கான சான்றிதழ் சரிபார்ப்பு அனைத்து மாவட்டங்களிலும் இன்று (திங்கள்கிழமை) நடை பெறுகிறது. இதில் 2,845 தேர்வர்கள் கலந்துகொள்கிறார்கள். அரசு உயர்நிலைப் பள்ளிகள், அரசு மேல்நிலைப் பள்ளிகள், சென்னை, கோவை மாநகராட்சி பள்ளிகள் மற்றும் சமூக பாதுகாப்புத் துறை பள்ளிகளில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆகிய பாடப்பிரிவுகளில் 1,325 சிறப்பாசி ரியர்களை நேரடியாக நியமிக்கும் வகையில் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி போட்டித்தேர்வு நடத்தப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத் திய இந்தத் தேர்வை 35,781 பேர் எழுதினர். தேர்வு முடிவு கள் கடந்த ஜூலை 27-ம் தேதி வெளியிடப்பட்டன. சான்றிதழ் சரிபார்ப்புக்கு ஒரு காலியிடத் துக்கு 2 பேர் என்ற விகிதாச்சாரத் தில் தேர்வர்கள் அனுமதிக்கப் பட்டுள்ளனர். தேர்வு முடிவுகள் வெளியான அன்று வெளியிடப்பட்ட முதல் பட்டியல் மற்றும் அதைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட 2-வது பட்டியலையும் சேர்த்து மொத்தம் 2845 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதி பெற்றுள்ளனர். ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற் கெனவே அறிவித்திருந்தபடி சான்றி தழ் சரிபார்ப்பு …\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/police-fight.html", "date_download": "2018-08-17T12:59:08Z", "digest": "sha1:BXUECAG5OKEUPQYZ3RWEPMRISHILMK5T", "length": 6819, "nlines": 76, "source_domain": "www.news2.in", "title": "பெண்ணுக்காக காவல் அதிகாரிகள் கட்டிபிடி சண்டை! - News2.in", "raw_content": "\nHome / காவல்துறை / சண்டை / சென்னை / தமிழகம் / போலீஸ் அதிகாரிகள் / பெண்ணுக்காக காவல் அதிகாரிகள் கட்டிபிடி சண்டை\nபெண்ணுக்காக காவல் அதிகாரிகள் கட்டிபிடி சண்டை\nSaturday, December 17, 2016 காவல்துறை , சண்டை , சென்னை , தமிழகம் , போலீஸ் அதிகாரிகள்\nசென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் உதவி கமிஷனரும், ஆய்வாளரும் கட்டிப்புரண்டு சண்டை போட்டுக்கொண்டனர்.\nபலான மேட்டரே இதற்கு காரணம் என்றாலும் அதை அப்படியே திசைதிருப்பிவிட்டிருக்கிறார்கள்.\nசம்மந்தப்பட்ட காவல் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவரின் வீட்டை உடைத்து பல லட்சம் மதிப்பிலான நகைகளை மர்ம நண்பர்கள் கொள்ளை அடித்தார்கள்.\nஇந்த கேஸ் விஷயமாக ஆய்வாளர் செல்லமுத்து சரிவர விசாரிக்கவில்லை என்று உதவி க��ிஷனர் சுப்பரமணி கொதிப்படைந்தார்.\nநீ உயர் அதிகாரிக்கு தரும் மரியாதை இது தானா என்று சொல்லி ஆய்வாளர் செல்லமுத்து கன்னத்தில் ஒங்கி அறைந்துள்ளார்.\nபதிலுக்கு ஆய்வாளர் செல்லமுத்து உதவி கமிஷனரை அடித்ததால் இருவரும் ஒருவரை காவல் நிலையத்தில் கட்டிப்புரண்டு சண்டை போட்டுள்ளனர்.\nஅங்கு பணியில் இருந்த போலீஸ் இருவரையும் விலக்கி விட்டுள்ளனர்.\nஆனால் உண்மை என்னவென்றால் ஆய்வாளர் ஒரு பெண் காவலரை கரெக்ட் செய்து வைத்திருக்கிறார்.\nஅதே பார்ட்டியை உதவிகமிஷனரும் பிராக்கெட் போட்டாராம். அதனால் வந்த சண்டைதான் சார் இது என்கிறார்கள் இந்த காட்சியை பார்த்த சில நிருபர்கள்.\nஇந்த சம்பவத்தால் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்த பொதுமக்கள் புகார் கொடுக்க முடியாமல் திரும்பி சென்றனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nஇன்னொரு வெள்ளம் வந்தால் மீட்பு நடவடிக்கை எப்படியிருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2018-08-17T13:51:41Z", "digest": "sha1:KKTYX5LLXCCEA3ISOZPHXRIS3T6DTCWD", "length": 7256, "nlines": 73, "source_domain": "www.supportaiadmk.org", "title": "விழுப்புரத்தில் நடைபெற்ற கூட்டுறவு வார விழா : மகளிர் சுய உதவிக்குழுக்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட ஆயிரத்து 855 பயனாளிகளுக்கு 4 கோடி ரூபாய் கடனுதவி - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்���ாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / விழுப்புரத்தில் நடைபெற்ற கூட்டுறவு வார விழா ...\nவிழுப்புரத்தில் நடைபெற்ற கூட்டுறவு வார விழா : மகளிர் சுய உதவிக்குழுக்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட ஆயிரத்து 855 பயனாளிகளுக்கு 4 கோடி ரூபாய் கடனுதவி\nவிழுப்புரத்தில் நடைபெற்ற கூட்டுறவு வார விழாவில், மகளிர் சுய உதவிக்குழுக்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட ஆயிரத்து 855 பயனாளிகளுக்கு 4 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டது.\n62-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா விழுப்புரத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, கட்டுரைப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை அமைச்சர் திரு.ப.மோகன் வழங்கினார். இதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் சிறந்த கூட்டுறவு வங்கிகளுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்த அமைச்சர், மகளிர் சுய உதவிக்குழுக்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட ஆயிரத்து 855 பயனாளிகளுக்கு 4 கோடி ரூபாய் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டாக்டர் லட்சுமணன், டாக்டர் காமராஜ் மற்றும் கழக நிர்வாகிகள், அதிகாரிகள் கலந்துகொண்டனர்.\nஇதேபோன்று, தூத்துக்குடியில் உள்ள அரசு உதவிபெறும் தனியார் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 380 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.த.செல்லபாண்டியன் வழங்கினார்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/travelling-from-chennai-to-kumbakonam-a-spiritual-weeke-002480.html", "date_download": "2018-08-17T13:45:39Z", "digest": "sha1:PA3UL26RWLUMWJ4O46LBARSREJUD7WH5", "length": 19670, "nlines": 177, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "நகர / நரக வாழ்க்கையிலிருந்து ஒரு ப்ரேக் வேணுமா? இந்த வீக் எண்ட் ஓரு ஆன்மிக சுற்றுலா கும்பகோணம் போலமா? - Tamil Nativeplanet", "raw_content": "\n» நகர / நரக வாழ்க்கையிலிருந்து ஒரு ப்ரேக் வேணுமா இந்த வீக் எண்ட் ஓரு ஆன்மிக சுற்றுலா கும்பகோணம் போலமா\nநகர / நரக வாழ்க்கையிலிருந்து ஒரு ப்ரேக் வேணுமா இந்த வீக் எண்ட் ஓரு ஆன்மிக சுற்றுலா கும்பகோணம் போலமா\nதம்பி லட்சுமணனைக் கொன்ற ராமபிரான் எந்த இடத்தில் தெரியுமா\nசென்னை கோவளத்துல இப்படி ஒரு திருவிழா - போலாமா\nவாஜ்பாயின் தங்க நாற்கர சாலை- ஒரே சாலையில் இந்தியா முழுவதும் பயணிக்கலாம்\n12 வருடம் கழித்து கும்பாபிஷேகம் காணும் திருப்பதி ஏழுமலையான்\nசுதந்திர தினத்தில் சுதந்திரமாக பறக்க பத்து வழிகள்\nஇந்திய விடுதலையில் தமிழகத்தின் தியாகம்\nசென்னை அருகே இப்படியொரு தீவு இருக்குன்னு உங்களுக்கு தெரியுமா \nசென்னை மக்கள் எந்த ஒரு விஷயத்தையும் வித்தியாசமாக கையாள்வதில் அவர்கள் பாணியே தனி. கோடை வெப்பத்தில் வேர்த்து வெறுத்து போய், இந்த ட்ராபிக்கில் சிக்கி சின்னபின்னமாகி நாட்களின் பெரும்பகுதி வீணாய் போகும் போது, இந்த சிட்டியை விட்டு எங்காவது ஓடி போய் ரெண்டு நாள் அமைதியா இருந்துட்டு வரணும் என்று தோன்றும் போது கவலை வேண்டாம் ஓரு வழி இருக்கு.\nதஞ்சை மண்ணின் அமைதி கொஞ்சும் பகுதியில், நம் கலாச்சார பராம்பரியத்தை சங்க காலத்திலிருந்து இன்றுவரை கட்டிகாக்கும் ஒரு ஊர் கும்பகோணம், தென்னிந்தியாவின் கேம்பிரிட்ஜ் என்றால் அது மிகையாகது. இங்கு நீங்கள் செல்லும் ஆன்மிக சுற்றுலா, உங்களுக்கு தெய்வீக உணர்வையும், ஆத்மதிருப்தியும் அளிக்கும் என்பது நிச்சயம்.\nஅதுவும் கிழக்கு கடற்கரை சாலையில் வழியாக கும்பகோணத்துக்கு பயணிக்கும் போது தங்களுக்கு கிடைக்கும் மனஅமைதியே அலாதி.\nகும்பகோணம் செல்ல சிறந்த நேரம்\nகும்பகோணத்தில் பொதுவாக வறண்ட வானிலையே இருக்கும். குளிர் காலங்களில் பயணிப்பது அருமையாக இருக்கும். ஆனால் கோடையில் போய் வெயிலில் மாட்டிகொண்டீர்கள் என்றால் அவ்வளவு தான். ஆனால் சென்னையை விட கும்பகோணம் பரவாயில்லை. மழைக்காலமும் ஒகே தான் சமயத்தில் மழை வெளுத்து வாங்கும். அதுவும் நன்றாக தான் இருக்கும். எது எப்படியோ கும்பகோணம் தங்களுக்கு வீக் எண்ட் சுற்றுலா செல்ல ஒரு சிறந்தஇடம்.\nசென்னையிலிருந்து தாங்கள் குடும்பத்துடன் செல்கிறீர்கள் என்றால் உங்களுக்கு பிடித்தமான காரில் செல்லுங்கள். தனியாக அல்லது நண்பர்களுடன் ஜாலி டிரிப் என்றால் பைக் தான் இருககவே இருக்கே. சென்னையிலிருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக கும்பகோணம் அடையலாம். கிழக்கு கடற்கரை சாலை கடற்கரையை ஒட்டியே செல்லும் சாலை என்பதால் ஒருபுறம் கடலின் அழகும், மறுபுறம் இயற்கையின் ஜாலமும் கண்ணை கவரும். வழியில் தங்கி செல்ல திட்டம் போட்டீர்களானால், அதற்கு தகுந்தாற்போல் ஆடைகளை எடுத்துச்செல்ல மறக்காதீர்கள்.\nசென்னையிலிருந்து கும்பகோணம் சுமார் 280 கிமீ முதல் 300 கிமீ க்குள் இருக்கும். வழிதடம் 1 - சென்னை-விழுப்புரம்-பண்ருட்டி-நெய்வேலி-கும்பகோணம். இது 300 கிமீ தூரம் சுமார் 6 மணி நேரம் ஆகலாம். வழிதடம்2 - கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னை-புதுச்சேரி-கடலூர் - சிதம்பரம்-மயிலாடுதுறை-கும்பகோணம் இது 284 கிமீ தூரம். இந்த வழியில் செல்லும் போது இயற்கையை ரம்யமாக ரசித்து கொண்டே போகலாம். மாசுபடாத சுத்தமான காற்றை சுவாசிப்பதின் சுகமே தனி.\nகிழக்கு கடற்கரை சாலையில் பயணிப்பதே கண்களுக்கு விருந்து அளிக்கும் ஒரு சுவையான அனுபவம் தான். இருபுறமும் வயல்வெளிகள், மலைகள், வழியில் இருக்கும் சிற்றூர்கள், கடலில் கலக்கும் ஆறுகள், எதிர்படும் கடல்நீர் ஓடைகள் இவை அனைத்தும் கண்கொள்ளகாட்சிகள்.\nதென்னகத்தின் கிராமப்புறங்களின் அழகே அழகு. பைக் பயணமும் நல்ல ஒரு இனிமையான அனுபவத்தை தரும்.\nசென்னையிலிருந்து 60 கிமீ தொலைவில் உள்ள வண்ணமிகு செங்கல்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள பாடாலாத்திரி நரசிம்மர் கோயில் தொன்மையான பிரசித்தி பெற்ற திருக்கோயில். வழியில் உங்களுக்கு விருப்பமான உணவு வகைகளை வழங்க பல உணவகங்கள் உள்ளன.\nஅடுத்ததாக வருவது முதலியார்குப்பம் மற்றும் உடையுர் ஏரி. இங்கு நீர் சருக்கு, நீர் சருக்கு ஸ்கூட்டர் விளையாட்டு வசதிகளும் உள்ளது. மேலும் இங்கே உள்ள பறவைகள் சரணாயத்தில் பலவித வெளி நாட்டு பறவைகளிய கண்டு ரசிக்கலாம்.\nஅடுத்த நிறுத்தம் கும்பகோணத்தில் தான். காவிரியும் , அரசலாறும் இருபுறமும் அழகு செய்ய நம் பராம்பரியத்தை பறைசாற்றும் இடம். சோழர் காலத்தில் கல்விக்கு முதன்மை இடமாக இருந்து மட்டுமில்லாமல் ஆங்கிலேயர் காலத்திலும் ஐரோப்பிய மற்றும் நமது இந்து முறைகல்விக்கான சிறந்த இடமாக விளங்கியது.\nஇங்கு பெருமளவு நெல் விவசாயம் தான். நெல் வயலின் பச்சை கம்பள விரித்த அழகும், வீசும் மெல்லிய தென்றலும், உயர்தோங்கிய தென்னை மரங்களும் டெல்டா பகுதியின் பிரத்தேயக மரங்களும் உண்மையில் உங்கள் உயிரோடு ஒட்டி உறவாடும். இங்கு எண்ணற்ற பிரசித்தி பெற்ற கோவில்கள் அருகருகே அமைந்துள்ளன.\nமுதலில் ஐரவதிஸ்வரர் ஆலயத்தை பற்றி பார்ப்போம். இந்த கோயில் யூனெஸ்கோ-ஆல் உலக தொன்மையான பராம்பரிய சின்னமாக அறிவிப்பட்டுள்ளது. சோழர்கால கட்டியமைப்பு பாணியில் கட்டப்பட்டுள்ள அமைந்துள்ள வேத, புராண கால தெய்வங்களின் சிற்பங்கள் விஜயநகர மற்றும் சோழற்கால பேரரசுகளின் புகழை பறை சாற்றும் வகையில் அமைந்துள்ளது.\nஆதி கும்பேஸ்வரர் ஆலய சோழர்கால கட்டியமைப்புக்கு சான்றாக, பல கோபுரங்களை கொண்டு விளங்குகிறது. இந்த ஆலயம் மாலை 4 மணிக்கு திறக்கப்படுகிறது. அருகிலுள்ள சாரங்கபாணி ஆலயத்தில் சாரங்கபாணி பெருமாள் மற்ற்ம் லக்ஷ்மி தாயார் சன்னதிகள் அமைந்துள்ளன.\nஇதை தவிர உப்பிலியப்பன் கோவில், பட்டீஸ்வரம் கோவில், சுவாமிமலை, நாகேஸ்வரம் கோவில்களை தவறவிடாமல் போய் பாருங்கள்.\nஉலக புகழ் பெற்ற மகாமக குளம் தமிழகத்திலேயே பெரியகுளமாகும். இந்த குளத்திற்குள் 21 ஊற்றுகளும், 8 கிணறுகளும் உள்ளன. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த குளத்தில் தான் மகாமகம் சிறப்பாக கொண்டாட படுகிறது.\nஇங்கு விஷ்ணு கோவிலில், பெருமாள் எட்டு கரங்கள் கொண்ட சக்கரத்தாழ்வராக அருள்புரிகிறார். கோவிலின் கம்பீரமும், வடிவமைப்பும் உங்களை ஆன்மிக அனுபவத்தில் திளைக்க செய்யும்.\nமற்றபடி கும்பகோணத்தை சுற்றிலும் பலவகையான சிற்றுண்டி கடைகளும் பெரிய ஓட்டல்களும், தென்னிந்தியா உணவு வகைகளை அள்ளி தருகின்றன. குறிப்பாக கும்பகோணத்து கடப்பா, இதன் சுவையே அலாதி. இட்லிக்கும் தோசைக்கும் செம்ம காம்பினேஷன்.\nகும்பகோணம், விஜயநகர சாம்ராஜ்யம் மற்றும் சோழ பேரரசுகளின் கட்டிடகலை நிபுணத்துவத்தை தாங்கி நின்று, இன்றும் நம்மை அவற்றின் சிறப்பை உணரவைக்கிறது. இந்த இனிய சுற��றுலா தங்களுக்கு மனஅமைதி தருவதுடன், உங்கள் உள்ளுணர்வுக்கும் புத்துணர்ச்சி அளிக்கும் என்பதில் ஐயமில்லை.\nஅப்போ அடுத்த வீக் எண்ட் கும்பகோணம் போக ரெடியா\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aaaaa.your-talk.com/t24-topic", "date_download": "2018-08-17T13:09:12Z", "digest": "sha1:BLYQNEZX37YOEWE3UQ22WTP276BYPTDK", "length": 6326, "nlines": 135, "source_domain": "aaaaa.your-talk.com", "title": "வருத்தம் .......", "raw_content": "\n» மனம் மயங்கியதே ....\n» வினாக்களுடன் விதியை எண்ணியே ....\n» என் பயணங்கள் ......\n» கண்ணீர் படைக்கும் தேவதையோ ...\n» உணர்ந்தேன் காதலை உன்னாலே .....\n» நெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு....\n» உணர்ந்து நீயும் உண்மை சொல்ல வா ...\n» நினைவுகளோடு நீங்காமல் வாழ்வேன்.......\n» என்மன வானவில்லாகவே நீ ...\n» காலம் போடும் கட்டளை கோலமோ \n» புரியாத உன் ஒற்றை புன்னகையில் ...\n» பக்கங்களில் பயணிக்கும் உன் நினைவுகள் .....\n» புதிதாய் பிறந்தேன் ......\n» பார்க்கும் என் விழியோ பலநூறு முறை வாடுதே \n» நீ நான் நாமாகும் காலம் தான் எப்போது \n» நித்தம் நித்திரையும் மறந்தேன் ,,,,\n» கவிதையாக மெல்லடியோடு நடைபோட்டே ....\n» புத்தம் புது கவிதை எழுத வந்தேன் ....\n» என் எண்ணம் எண்ணும் கவிதை நீயே ......\n» கவிஞன் நீயோ கலங்கி நிற்பது ஏனோ \n» எண்ணம் என்னும் ஒரு கவிதை ....\n» செந்நீரோடு கண்ணீரும் கலந்தே ..\n» கானல் நீர் போலவே ....\n» உன்னால வாடி நின்றேன் .....\n» வாரார் பாரு தண்ணி வண்டி.....\n» தெவிட்டாத ஞாபங்கள் .........\nவாழ்க்கையில் வரும் நிறுத்தம் ....\nபொருந்தும் இடம் வரும் வருத்தம் ...\nதிரும்ப திரும்ப வந்தது வருத்தம் ....\nநிறுத்தாத போகும் பேருந்தின் மீதும்\nநித்தம் வருவது வருத்தம் ...\nநில்லாது வருவது இந்த வருத்தம் ....\nநிரந்தரமாய் நிற்பது வருத்தம் ....\nநித்தம் நித்தம் வரும் கனவுகள்\nநிஜமாகாத போதும் வருவது வருத்தம் ...\nவந்து பொருந்தும் பொருத்தம் இதுவே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kirubai.org/Tamil-Songs/Idhoe-Manusharin-Mathiyil/88/English", "date_download": "2018-08-17T13:38:27Z", "digest": "sha1:FEZ4KKLN4M7FOVQEESOPDMGKQQU4C72X", "length": 3396, "nlines": 65, "source_domain": "kirubai.org", "title": "இதோ மனுஷரின் மத்தியில்|Idhoe Manusharin Mathiyil- kirubai.org Tamil Christian Portal ::: Songs Main Page (தமிழ் கிறிஸ���தவ பாடல்கள்)", "raw_content": "\nஇதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவனே\n1. தேவன் தாபரிக்கும் ஸ்தலமே\nதேவன் தாம் அவர்கள் தேவனாயிருந்தே\n2. தேவ ஆலயமும் அவரே\nதூய ஒளி விளக்கும் அவரே\nஜீவனாலே தம் ஜனங்களின் தாகந்தீர்க்கும்\n3. மகிமை நிறை பூரணமே\nஎன்றும் துதியுடனே அதன் வாசல் உள்ளே\n4. சீயோனே உன் வாசல்களை\n5. முன்னோடியாம் இயேசு பரன்\nவாசஞ் செய்திடும் உன்னத சிகரமதை\nஅவரது தந்தையோ “பொறுமையாயிரு. ஆண்டவர் நன்மையாய் நடத்துவார்.” என்று தன் மனைவியைச் சமாதானப்படுத்தினர் (மேலும்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.omnibusonline.in/2012/12/the-argumentative-indian-amartya-sen.html", "date_download": "2018-08-17T13:44:12Z", "digest": "sha1:OGOZPHEB62X4X3TXLJ4V4W6J7ULGIELR", "length": 29589, "nlines": 220, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: The Argumentative Indian-Amartya Sen", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராம��் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\n“நீ ஏன் இவ்ளோ ஆர்க்யு பண்ற” என்று எத்தனை தடவை நீங்க உங்க குடும்பம், நட்புவட்டத்திடம் கேட்டிருப்பீங்களோ, எனக்கு தெரியாது. ஆனா நான் நிறைய கேட்டாச்சு. ஆனா ’உன்னோட ஆர்க்யு பண்ண முடியாது’ன்னு யாரும் என்னிடம் சொன்னது கிடையாது. இவங்களோட விவாதம் பண்ணி என்ன விட்ருவேன். ஆனா என்னோட மனசுக்குள்ள நிறைய ஆர்க்யு பண்ணியிருக்கேன். ஆனா எல்லா விஷயத்துக்கும், ஒரு விதமான புகை மூட்டமான முடிவு தான் கிடைக்கும்.\nஇந்த விவாதம் பண்ற விஷயம் இந்தியர்கள் அனைவருக்கும் பொதுவானது ஆயிரம் ஆயிரம் வருஷமா இதையே தான் செய்கிறோம்; அதில் தான் ஹிந்து என்ற (மதம்)வழிப்பாடு/வாழ்க்கை முறை() வளர்ந்தது என்ற விவாதத்தை ”The Argumentative Indian”-வில் அமர்த்யா சென் முன்வைக்கிறார். 2005ஆம் ஆண்டு வெளிவந்த இந்த புத்தகம் சக்கை போடு போட்டதா என்று தெரியாது; ஆனால் ஆ.வியில் “கற்றதும் பெற்றதும்” பகுதியில் சுஜாதா இந்த புத்தகத்தை பற்றி சில வரிகள் எழுதி இருந்தார்.\nபுத்தகத்தின் அட்டையிலேயே இந்தியாவின் வரலாறு, பண்பாடு, தனி அ��ையாளம் (Identity) பற்றிய கட்டுரைகளின் தொகுப்புன்னு போட்டிருக்கும். ஆனா ஒரு சில இடங்களில் எனக்கு வேறொரு உணர்வு ஏற்பட்டது. அதை பற்றி அப்புறம். இந்த புத்தகம் மொத்தம் நாலு பகுதியா பிரிச்சு எழுதப்பட்டு இருக்கு.\nபுத்தகம் முழுக்க அமர்த்யா சென் ஆற்றிய உரைகள், பல சர்வதேச பத்திரிகை+ ஜர்னல்(Journal)களில் அவர் எழுதிய கட்டுரைகள். அதை தாண்டி இந்த புத்தகத்துக்காக தனியா எழுதப்பட்ட கட்டுரைகள் தொகுப்பு.\nமுதல் பகுதி மகாபாரதம் தொட்டு இந்தியாவில் விவாதத்தின் மூலம் ஏற்பட்டு இருக்கும் வளர்ச்சி பற்றி பேசுகிறது. விவாதத்தின் மூலம் தான் காலம் காலமாக இந்தியாவின் தொன்று தொட்டு வரும் பழக்க வழக்கங்களுக்கு எதிரான மாற்று கருத்து பதிவு செய்யப்பட்டு இருக்கிறது என்று நிறைய எடுத்துக்காட்டுகிறார். முக்கியமா வேதங்களில் கூட கடவுள் இல்லா கருத்துக்களுக்கு கூட இடம் கொடுக்கப்பட்டுள்ளது பற்றியும், அக்பர் அசோகர் போன்ற மன்னர்கள் அனைத்து மதத்தின் முக்கியஸ்தர்களை அழைத்து, அவர்களை விவாதம் செய்ய வைத்து அதன் மூலம் மதசார்பின்மையை வளர்த்தனர் என்கிறார். முன் சொல்லப்பட்ட இந்த கருத்து கிட்ட தட்ட பத்து-பதினைந்து முறை மீண்டும் மீண்டும் சொல்லபடுவது ஒரு வித அலுப்பை ஏற்படுத்துகிறது.\nமுதல் பகுதி முதல் கடைசி பகுதி வரை நிறைய இடங்களில் ஹிந்து என்பது ஒரு மதம் கிடையாது, அது ஒரு வாழக்கை முறை என்று கூட சொல்லவில்லை, அது ஒரு விதமான அடையாளம் (ஹிந்து மதம் இல்லை) என்பதை நிறுவுவதில் தான் அதிகம் கவனம் செலுத்துகிறார். ஹிந்துத்துவவாதிகள் இந்தியாவை ஹிந்து நாடாக மாற்ற முயற்சி செய்வதாக குற்றச்சாட்டு சொல்கிறார். அதற்கு தேவையாக பிஜேபி நடத்திய குஜராத் கலவரம் பாப்ரி மஸ்ஜித் இடிப்பு பற்றியும் பேசுகிறார். ஆனால் காங்கிரஸ் சீக்கியர்களை கொன்றதை பற்றியோ, பாப்ரி மஜீத் இடிப்பின் போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி பற்றியோ ஒரு வார்த்தை கூட பேசாதது ஆச்சிரியம்.\nஇரண்டாவது பகுதி இந்தியாவின் பண்பாடு மற்றும் செய்தி பரிமாற்றம் குறித்து அலசுகிறார். இதில் பெரும் பகுதி தாகூர் மற்றும் சத்யஜித் ரே-வுக்கே சரியாகப் போய்விடுகிறது. அமர்த்யா சென் பிரிக்கப்படாத வங்காளத்தில் பிறந்து இருக்கலாம், சாந்தி நிகேதனில் கல்வி பயின்று இருக்கலாம். அதற்காக ஒட்டு மொத���த இந்தியாவையும் தாகூரின் பார்வையில் இருந்து சொல்வது கொஞ்சம் கூட எடுபடவில்லை. ஒரு சமயத்தில் காந்தியின் நாட்டுப் பற்றின் மூலம் தேசிய உணர்வை கண்டிக்கும் தாகூரின் செயலை நியாப்படுத்தும் சென், நிறைய இடங்களில் இந்தியாவை ஒற்றுமை இப்போது ஹிந்துத்துவவாதிகளால் பறிபோகிறது என பேசுவது நகைப்புக்குரியது.\nபுத்தகத்தின் பலம் எப்படி தனிமனித சுதந்திரம், அறிவியல் வளர்ச்சி, கணிதம் போன்றவை மேற்கிலிருந்து தான் வந்தவை போன்ற மாயயை உடைக்கிறார். பிரம்ம குப்தா கண்டுப்பிடித்த கணித சூத்திரங்கள் அரேபியா மொழியில் அலேபுர்னியால் (Alberuni) மொழிப் பெயர்க்கப்பட்டு, மேற்கின் வழியாக மீண்டும் இந்தியாவில் நுழைந்து உள்ளது. அக்பர், அசோகா போன்ற மன்னர்கள், தம் மக்கள் எந்த மதத்தினையும் வழிபாடு செய்வதற்கு அனுமதி வழங்கியதையும், நிறைய வரலாறு எடுத்துக்காட்டுகளோடு எழுதி இருக்கிறார்.\nமூன்றாவது பகுதியில் இந்தியாவின் அரசியல் மற்றும் பாலினம், அதன் வரலாறு, வளர்ச்சி, பலவீனம் பற்றி பேசுகிறார். எப்படி பெண் கல்வி மூலம், நாட்டின் பிறப்பு வளர்ச்சி குறைகிறது என்பதையும், அதே சமயம் படித்த பெண்கள் பல பேர் பெண் குழந்தையை கருச்சிதைவு செய்வதின் முரண் பற்றியும் குறிப்பிடுகிறார். இப்பகுதியின் கடைசியாக இந்தியாவும் பாகிஸ்தானும் மாறி-மாறி அணுகுண்டு சோதனை செய்ததைப் பற்றியும், அமைதியான, நிலையான அரசு கொண்ட ஆட்சி பாகிஸ்தானில் அமைவது இந்தியாவுக்கு நல்லது. அது தான் இந்தியா செய்ய வேண்டிய முதற் முயற்சி எனவும் குறிப்பிடுகிறார்.\nகடைசி பகுதி “சிந்தனை மற்றும் அடையாளம்” (reason and Identity) பற்றிப் பேசுகையில் முன்னர் பேசிய செய்திகளே மீண்டும் மீண்டும் வருவது அலுப்புத் தருகிறது. அதே சமயத்தில் இந்த கருத்துகளுக்கும் “The Argumentative Indian” என்ற தலைப்புக்கும் என்ன சம்பந்தம் என யோசிக்க வைக்கிறது. இந்த பகுதியில் குறிப்பிட படவேண்டிய கட்டுரை, இந்தியாவில் புழங்கும் நாட்காட்டிகள் பற்றியது. எப்படி பல்வேறு மதங்களின் நாட்காட்டியும் எதாவது ஒரு சமூகத்தின் ஒரு அம்சத்தை தன்னுள் அடக்கி இருப்பதை சுட்டிக்காட்டுகிறார்.\nமுக்கியமாக வங்காளத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகம் உபயோகபடுத்தும் நாட்காட்டி அக்பர் தோற்றுவித்த நாட்காட்டியின் ஒரு அம்சத்தை தத்து எடுத்துக் கொண்டுள்ளது போன்ற ���ெய்தி, மிகப் புதிது. கடைசி வரை இந்தியாவின் இந்து மதம், ஒரு மதமே அல்ல என்று சாதிப்பதில் குறியாக இருக்கிறார்.\nபொருளாதாரத்தில் நோபெல் பரிசு வாங்கி இருந்தாலும், உலகமயமாக்கலும் அதன் விளைவுகள் பற்றியும் ஒரே ஒரு கட்டுரை எழுதி இருப்பது உறுத்தல். அதே சமயம் உலகமயமாக்கலுக்கு ஆதரவு செய்வதற்கு, கணிதம் முதல் சில்க் துணி உதாரணம் காட்டும் சென், அதன் தாக்கத்தை ஒரே ஒரு வரியில் தந்து, தனது சோகத்தை எழுதி இருப்பது அதிர்ச்சியூட்டுகிறது.\nமொத்தமாக பார்க்கும் போது நிறைய புதிய விஷயங்களை இந்த கட்டுரை தொகுப்பின் மூலம் அறிந்து கொண்டாலும், இந்தியாவை வடநாட்டு பார்வையில் இருந்தே சொல்லப்பட்ட மாதிரி புத்தகத்தை முடிக்கும் போது தோன்றியது.\nநான் இந்நூலை நுனிப்புல் மேய்ந்திருக்கிறேன். நீங்கள் சொல்வது போல் வடநாட்டுத் தாக்கம் அதிகம் இருந்ததால் ஆழ்ந்து படிக்கவில்லை. இப்புத்தகம் படித்தபோது நான் எடுத்து வைத்திருந்த குறிப்புகளை இப்போது புரட்டிப் பார்த்தேன். சில,\n1‍. ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் இந்தியாவைப் பற்றிய அனைத்துப் புத்தகங்களும் மதங்கள் என்ற பிரிவில் வைக்கப் பட்டிருந்ததை ஆசிரியர் பார்த்தது.\n2. ஐநாவில் கிருஷ்ண மேனனின் 9 மணிநேர இடைவிடா உரை.\n3. இராஜா ராம் மோகன்ராயின் மரணம் பற்றிய கவிதை.\n4. பீகார் பூகம்பம் பற்றி காந்தியும் தாகூரும் சொன்ன கருத்துகள்.\nஎரியும் பனிக்காடு – பி.எச்.டேனியல் – இரா. முருகவேள்\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு குறுநாவல் சிறுகதை சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு குறுநாவல்கள் கவிதை கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nஉள்ளது நாற்பது - ஆ. சிதம்பரகுற்றாலம் விளக்கவுரையுட...\nவற்புறுத்தல் தேசத்தில் - ஜார்ஜ் ஸான்டர்ஸ்\nநேர் நேர் தேமா by கோபிநாத்\nஎன் பெயர் ராமசேஷன் – ஆதவன்\nபாரதிக் கல்வி - ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்\nபாரதியின் குயில் பாட்டு - 2\nகற்றது கடலளவு - து.கணேசன்\nஅ’னா ஆ’வன்னா - நா.முத்துக்குமார்\nபாரதியின் குயில் பாட்டு - 1\nபாரதியார் சரித்திரம் - செல்லம்மா பாரதி\nபாரதி கருவூலம் - ஆ.இரா.வேங்கடாசலபதி\nபுழுதியில் வீணை - ஆதவன்\nகதைநேரம் - பாலு மகேந்திரா\nபாரதி கண்ட கல்வியும் பெண்மையும்\nதமிழர் நடன வரலாறு - முனைவர் சே. இரகுராமன்\nகோபுலு - கோடுகளால் ஒரு வாழ்க்கை: எஸ்.சந்திரமௌலி\nஅனல் காற்று - ஜெயமோகன்\nபொய்த் தேவு - க.ந.சுப்பிரமணியம்\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/music/junga-audio-launch-itself-makes-difference-054049.html", "date_download": "2018-08-17T13:17:42Z", "digest": "sha1:HBFGDAA73SWUV57QJ7DTLVIMPRJH6VUM", "length": 13219, "nlines": 174, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கஞ்சன் விஜய் சேதுபதி, மயங்கி விழுந்த ஹீரோயின்: ஜுங்கா சுவாரஸ்யங்கள் #Junga | Junga audio launch itself makes a difference - Tamil Filmibeat", "raw_content": "\n» கஞ்சன் விஜய் சேதுபதி, மயங்கி விழுந்த ஹீரோயின்: ஜுங்கா சுவாரஸ்யங்கள் #Junga\nகஞ்சன் விஜய் சேதுபதி, மயங்கி விழுந்த ஹீரோயின்: ஜுங்கா சுவாரஸ்யங்கள் #Junga\nவேட்டி சட்டையில் இசை வெளியீட்டிற்கு வந்த ஜுங்கா படக்குழுவினர்- வீடியோ\nசென்னை: ஜுங்கா படப்பிடிப்பின்போது நடிகை சயீஷா மயங்கி விழுந்துள்ளார்.\nகோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சயீஷா, மடோனா செபாஸ்டியன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ஜுங்கா. படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டன.\nஜுங்கா இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றுள்ளது.\nஜுங்கா படக்குழு ஆண்கள் பச்சை நிற வேட்டியும், ஊதா கலரு சட்டையும் அணிந்து வந்திருந்தனர். மேடையில் சோபா, சேர் எல்லாம் இல்லை பெஞ்ச் போட்டிருந்தனர்.\nஜுங்கா படத்தில் விஜய் சேதுபதி சரியான கஞ்சப்பய டானாக நடித்துள்ளார். படத்தில் தான் கஞ்சமே தவிர படத்தின் தயாரிப்பாளராக தாராளமாக இருந்துள்ளார் மக்கள் செல்வன். கஞ்ச டான் என்பதால் மேடையில் பெஞ்ச் போட்டுள்ளனர் போன்று.\nமைனஸ் 9 டிகிரியில் படப்பிடிப்பு நடத்தியபோது குளிர் தாங்க முடியாமல் சயீஷா மயங்கிவிட்டார். உடனே அவரை காரில் தூக்கிப் போட்டுக் கொண்டு கிளம்பிவிட்டார்கள். எனக்கோ ஷூட்டிங் பாதிக்கிறதே என்ற வருத்தம். கொஞ்ச தூரம் சென்ற கார் உடனே திரும்பி வந்தது. காரில் இருந்து இறங்கி வந்த சயீஷா கொஞ்ச நேரம் ஹீட்டர் அருகில் நின்றுவிட்டு வந்து நடிக்கிறேன். இந்த காட்சி பாதிக்கப்படக் கூடாது என்றார். ���வரின் அர்ப்பணிப்பை பார்த்து மகிழ்ந்தேன் என்று கோகுல் தெரிவித்துள்ளார்.\nஜுங்கா படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அருண் பாண்டியன் பேசியபோது, என் 35 வருட சினிமா வாழ்க்கையில் விஜய் சேதுபதி போன்று யாரையும் பார்த்தது இல்லை. அவர் படத்தில் தான் கஞ்ச டான், ஆனால் பட்ஜெட் பெரிது என்றார்.\n10 ஆண்டுகளுக்கு முன்பு விஜய் சேதுபதி மதுரையில் மேடை நாடகம் ஒன்றில் ராஜாவாக நடித்தபோது அவரை முதன்முதலாக பார்த்தேன். தற்போது அவர் கோலிவுட்டின் சின்ன கிங்காகிவிட்டார். இதை பார்த்து மகிழ்ச்சியாக உள்ளது என்று நாசர் தெரிவித்தார்.\nகோலமாவு கோகிலா: ட்விட்டர் விமர்சனம்\nஜுங்கா முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா\n‘நடிகைகளுக்கு மட்டும் ஏன் இந்த பாரபட்சம்’.. ஷூட்டிங்கில் மயங்கி விழுந்த நடிகை கேள்வி Exclusive\nசன் ஆப் ரங்கா... கிரான்ட் சன் ஆப் லிங்கா... இவன் கஞ்சடான் ஜுங்கா\nகஞ்ச டான் ஜெயித்தாரா, இல்லையா: ஜுங்கா ட்விட்டர் விமர்சனம் #Junga\nநாளை எந்தெந்த திரைப்படங்கள் ரீலிஸ் ஆகுதுன்னு தெரிஞ்சிக்கலாமா\nஜுங்கா.. ‘கஞ்ச’ டானை இந்த 6 காரணங்களுக்காக கட்டாயம் பார்க்கலாம்\nபேயுடன் பலப்பரிட்சை நடத்தும் டான்... வெல்லப்போவது யார்\nஜூங்கா... கஞ்ச டான் நிஜமாவே பெரிய ‘டாஆஆன்ன்ன்ன்’ தானாம்\nரசிகரை நடிகராக்கி அழகு பார்க்கும் விஜய் சேதுபதி\nடீசரில் கலக்கிய விஜய் சேதுபதியின் ‘ஜுங்கா’ 27ம் தேதி ரிலீஸ்\n10 ஆண்டுகளுக்கு முன்பு சரண்யாவிடம் விஜய் சேதுபதி கேட்ட ஒரு கேள்வி\nஅழகுதேவதை சாயிஷாவைக் கண்டு கொள்ளாமல்.. ‘நயன்’ காதலருடன் மட்டும் செல்பி எடுத்த ரசிகர்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதுபாய்... புதுக்கேமரா... நயனுடன் லிப்லாக்... 'போட்டோ லீக்' பற்றி சிம்பு சொல்லும் புதுக்கதை\n'கேரளாவில் உள்ளம் பதறும் வெள்ளம்... நாமாய் உதவி செய்ய வாருங்கள்': பார்த்திபன்\nதாய்ப்பால் என்ன தாவரத்திலிருந்தா வருது\nதுயர் துடைக்க தயாரான திரையுலகினர்...கேரளாவுக்கு உதவும் நடிகர்கள்\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொண்டாரா நயன்தாரா\nஐஸ்வர்யாவின் முடியை பிடித்து இழுக்கும் சென்றாயன்-வீடியோ\nபிக்பாஸ் ஏன் வாரா வாரம் ஐஸ்வர்யாவ காப்பாத்துறாரு தெரியுமா\nமஹத்தை மிஸ் செய்யும் காதலி பிராச்சி வெளியிட்ட வைரல்-வீடியோ\nஜெயலலிதாவாக நடிக்க போகும் நடிகை யார் தெரியுமா\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/harathi-posts-video-tweeples-find-fault-with-it-053849.html", "date_download": "2018-08-17T13:17:18Z", "digest": "sha1:SVKGURWPFBWR55VOMDVIWSOUJ56CMWFG", "length": 12462, "nlines": 181, "source_domain": "tamil.filmibeat.com", "title": "யக்கா இது பரமக்குடி கலவரம், தூத்துக்குடி அல்ல: வீடியோ வெளியிட்ட ஆர்த்தியை கலாய்க்கும் நெட்டிசன்ஸ் | Harathi posts a video: Tweeples find fault with it - Tamil Filmibeat", "raw_content": "\n» யக்கா இது பரமக்குடி கலவரம், தூத்துக்குடி அல்ல: வீடியோ வெளியிட்ட ஆர்த்தியை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்\nயக்கா இது பரமக்குடி கலவரம், தூத்துக்குடி அல்ல: வீடியோ வெளியிட்ட ஆர்த்தியை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்\nசென்னை: வயதானவரை போலீசார் அடித்து நொறுக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார் நடிகை ஆர்த்தி.\nதூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி போராடிய மக்களை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர்.\nமேலும் பொது மக்களை போலீசார் விரட்டி விரட்டி அடித்துள்ளனர்.\n60 வயது பெரியவர் இடம் போலீஸ் நடந்துகொள்ளும் விதம்... pic.twitter.com/l9Vg5al90f\nவயதானவர் ஒருவரை போலீசார் அடித்து நொறுக்கும் வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் நடிகை ஆர்த்தி.\nஹய்யோ ஆர்த்தி, இது தூத்துகுடி அல்ல கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பரமக்குடியில் நடந்தது. தவறான வீடியோவை வெளியிட்டுள்ளீர்கள் என்று நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.\nஅப்பா மாதிரி நெனச்சு மரியாத கொடுக்க வேண்டியவருக்கு இப்பிடி போட்டு அடிக்கிறானுங்களே இவனுங்களுக்கு நல்ல சாவே வராது😢\nஅப்பா வயதுக்காரரை இப்படி அடித்துள்ளார்களே என்று சிலர் கோபப்பட்டுள்ளனர். எப்ப எடுத்த வீடியோவாக இருந்தால் என்ன அடிப்பது போலீஸ் தானே என்கிறார்கள் சிலர்.\nஅக்கா அது பரமக்குடி கலவரம் ..\nஅக்கா என்ன தூங்கிட்டீங்களா, இது பரமக்குடி கலவரம் தூத்துக்குடி அல்ல என்று பலரும் தெரிவித்துள்ளனர்.\nபெட்ஷீட்டிற்குள் உடை மாற்றினோம்: பிக்பாஸ் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் ஹாரத்தி - Exclusive\nஎங்களை வச்சு டிரையல் பார்த்து விட்டார் பிக் பாஸ்.. சொல்வது ஹாரத்தி.. Exclusive\n'அம்மாவை'யே கொன்னவங்களுக்கு சாமான்ய மக்களை கொல்வது கஷ்டமா\nஆர்த்தியை அவர் கணவர் இப்படி தான் ஏமாற்றுகிறாரோ\nபிறந்தநாள் கொண்டாட்டத்தை ரத்து செய்த விஜய்: காரணம் ஒரு துயர சம்பவம்\nதனுஷை பிடிக்காதுன்னு தலைவரை கலாய்க்கிறீங்களா: சித்தார்த்தை விளாசிய ரஜினி ரசிகர்கள்\nயாரு நீங்க என்று கேட்பது தலைவருக்கு ராசி: ரஜினி ரசிகர்கள் சமாளிபிகேஷன்\nயாருங்க நீங்க என்று ரஜினியிடம் ஏன் கேட்டேன் தெரியுமா: இளைஞர் விளக்கம், வைரல் வீடியோ\nசெய்தியாளர் சந்திப்பில் ஆவேசம்... ரஜினிக்கு திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்\nஆமாம் சார், சமூக விரோதிகள் ஊடுருவிட்டாங்க: ரஜினிக்கு உதயநிதி ஸ்டாலின் பதில் #நான்தான்பாரஜினிகாந்த்\nஆசை, ஆசையாய் தூத்துக்குடி சென்ற இடத்தில் ரஜினிக்கு ஏற்பட்ட நோஸ்கட்: வைரல் வீடியோ\nஅரசாங்கம் திட்டமிட்டு படுகொலையை நடத்தி முடிச்சுட்டான்: கானா பாலாவின் ஸ்டெர்லைட் பாடல்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபிக்பாஸ் ஏன் வாரா வாரம் ஐஸ்வர்யாவ காப்பாத்துறாரு தெரியுமா\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொண்டாரா நயன்தாரா\n30 பேர் மட்டும் வாங்க.. ஆனா செல்போன் கொண்டுவராதீங்க…\nமுன்னாள் காதலரை இப்படியும் பழிவாங்கலாம் : நடிகையின் ஸ்மார்ட் மூவ்-வீடியோ\nஇயக்குனருக்கு காரை பரிசளித்த தயாரிப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா-வீடியோ\nபிக் பாஸ் புகழ் யாசிகா ஆனந்த் புகைப்படங்கள்\nஜெயலலிதா சொன்னால் கரெக்டா தான் இருக்கும்-வீடியோ\nநயன்தாரா - யோகி பாபு ஜோடி சூப்பர்-வீடியோ\nயோகி பாபு படத்தை பத்தி என்ன சொல்றார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4/", "date_download": "2018-08-17T12:49:41Z", "digest": "sha1:AWHIC5E5MFNFYDW2N6NK3S7C6WOPZUTX", "length": 16315, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "வன அடர்த்தியை அதிகரிப்பதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது: ஜனாதிபதி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅரசியல் கலப்பு இல்லாமல் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்: நாமல்\nவெள்ளத்தில் சிக்கியிருந்த நடிகர் பிரித்விராஜின் தாயார் மீட்பு\nதேசிய பூங்காவிற்குள் பிரதியமைச்சரின் அதிரடி: புதையல் தோண்டிய அதிகாரிகள் சிக்கினர்\nதற்கொலைத் தாக்குதலில் பலியான 16 பேரை நினைவு கூர்ந்த ஜனாதிபதி\nவாய்ப்பு வழங்கினால் தொடக்க வீரராக களம் இறங்க தயார்: ரோகித் சர்மா\nவன அடர்த்தியை அதிகரிப்பதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது: ஜனாதிபதி\nவன அடர்த்தியை அதிகரிப்பதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது: ஜனாதிபதி\nபேண்தகு அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்கான முன்னுரிமை நடவடிக்கையாக வன அடர்த்தியை அதிகரிப்பதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nஉலக வன வாரத்தை முன்னிட்டு நடைபெறும் உலக வனப் பாதுகாப்பு குழுவின் 24 ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறுகையில்,\n“நாட்டில் வறிய விவசாய சமூகங்களுக்கு பாரிய இழப்புகளை ஏற்படுத்திய வெள்ளம், வரட்சி மற்றும் மண் சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களின்போது எனது நாட்டுக்கும் மக்களுக்கும் உணவு மற்றும் ஏனைய அவசர உதவிகளை வழங்கியமைக்காக நான் உலக உணவு மற்றும் சுகாதார தாபனத்திற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.\nஎமது நாட்டில் பெரும்பான்மையான மக்கள் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு விவசாயத்திலேயே தங்கியிருக்கின்றனர். சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் 50 வீதத்திற்கும் மேற்பட்ட பகுதிகள் வனப் பிரதேசங்களாகவே இருந்து வந்துள்ளன. தற்போது நாட்டின் மொத்த வன அடர்த்தியானது நாட்டின் மொத்த நிலப்பிரதேசத்தில் 29.7 வீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது.\nபேண்தகு அபிவிருத்தி இலக்கினை அடைந்துகொள்வதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையான நில ஆட்சியை மேம்படுத்துவதற்கு சிறந்த நடைமுறைகளை பின்பற்றி, இலங்கை அதன் தற்போதைய வனப் பிரதேசத்தை பாதுகாப்பதுடன் அதனை 32 வீதமாக அதிகரிப்பதற்கு மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.\nஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட விவசாயம் மற்றும் பாரிய விவசாய குடியேற்றங்களின் பயன்பாட்டிற்காக காடுகள் அழிக்கப்பட்டதன் காரணமாக எனது நாட்டின் வனப் பிரதேசத்தில் 50 வீதத்திற்கு மேல் இழக்க நேர்ந்திருக்கின்றது.\nகாடழிப்பு நாட்டின் பல்வேறு பகுதிகளில் மோசமான சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றது. அது மழை வீழ்ச்சியின் போக்கிலும் மண்ணரிப்பு, விவசாய உற்பத்திகளின் அழிவு போன்ற பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றது.\nமனிதனின் அடிப்படைத் தேவைகளான உணவு, சக்தி வளம் மற்றும் உறைவிடம் உள்ளிட்ட பல்வேறு சமூக, பொருளாதார நன்மைகளை காடுகள் பெற்றுத் தருகின்றன.\nஇந்த பல்வேறு வகையான தேவைகளை அடைந்துகொள்வதற்கு உதவுகின்ற உற்பத்திகள் மற்றும் சேவைகளை நிலையாக பேணுவதற்கு காடுகள் பேண்தகு அடிப்படையில் முகாமைத்துவம் செய்யப்படல் வேண்டும்.\nமீள்காடாக்கல் வன திணைக்களத்தின் பொறுப்பாக இருப்பினும் ஏனைய பல அரசாங்க அமைச்சுகள் உள்ளூராட்சி நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களுடன் இணைந்து 2020 ஆம் ஆண்டளவில் நாட்டில் ஐந்து மில்லியன் மரங்களை நடுவதற்கான ஒரு திட்டத்தை நாம் ஆரம்பித்திருக்கின்றோம்.\nதற்போது இலங்கையில் சுமார் 4.3 மில்லியன் பிள்ளைகள் பாடசாலை செல்கின்றனர். அரசாங்கத்தின் அனுசரணையின் கீழ் பாடசாலை பிள்ளைகள் அவர்களது வீட்டுத் தோட்டங்கள், பாடசாலை வளாகங்கள் மற்றும் ஏனைய இடங்களில் குறைந்தது ஒரு மரக் கன்றையேனும் நட்டுவதற்கு ஊக்குவிக்கின்ற நிகழ்ச்சித்திட்டமொன்றையும் நாம் ஆரம்பித்துள்ளோம். அதற்கான நிதியுதவிகளை வழங்குவதன் மூலம் நாம் இந்த மரம் வளர்க்கும் திட்டத்தை ஊக்குவிக்கின்றோம்.\nஅதற்கான நிதி ஒதுக்கீடுகளை அவர்களது தனிப்பட்ட பெயர்களில் செய்ய இருக்கின்றோம். மரங்களை நடுவதன் மூலம் பிள்ளைகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் வருமானம் கிடைக்கப் பெறலாம் என்ற வகையில் அவர்ளை நாம் இதற்கு இணங்கச் செய்வோம்.\nஇது பிள்ளைகள் இயற்கையை பேணிப் பாதுகாக்க வேண்டியது அவர்களது கடமை என்பதை விளங்கிக்கொள்வதற்கு ஊக்கமளிப்பதாக அமையும்.\nசூழலையும் நீர் நிலைகளையும் பாதுகாக்கும் வகையில்இ கடல்மட்டத்திலிருந்து 5,000 அடி உயர நிலப்பகுதியில் இருக்கின்ற மரங்களை வெட்டுவதை எமது அரசாங்கம் தடை செய்துள்ளது.\nபாரிய அல்லது நடுத்தர அளவிலான கருத்திட்டங்கள் அவற்றின் பணிகள் ஆரம்பிக்கப்பட முன்னர் சூழல் பற்றிய தாக்க மதிப்பீட்டை மேற்கொள்ள வேண்டும்.\nபூகோள வனத்துறையின் முன்னேற்றத்திற்கான தீர்மானங்களை மேற்கொள்ளவும் அது தொடர்பான அறிவை பகிர்ந்துகொள்ளவும்இ கலந்துரையாடல், விவாதங்கள் ஆகியவற்றை மேற்கொள்ளவும் வனப்பாதுகாப்பு தொடர்பான இந்த மாநாடு ஒரு சிறந்த தளமாகும். இனி வருகின்ற நிகழ்ச்சி நிரல் விரிவானதாகவும் சவால் மிக்கதாகவுமே அமையும்” என தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே ��ிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇலங்கையின் உண்மையான நண்பனை நாம் இழந்துவிட்டோம்: ஜனாதிபதி மைத்திரி\nஇலங்கையின் உண்மையான நண்பனை நாம் இழந்துவிட்டோம் என, அடல் பிஹாரி வாஜ்பாய் மரணத்திற்கு இலங்கை ஜனாதிபதி\nஇலங்கை-சிங்கப்பூர் உடன்படிக்கை குறித்து ஆராய நிபுணர் குழு\nஇலங்கை – சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும் வக\nகலைஞர் கருணாநிதி மறைவிற்கு மைத்திரி – மஹிந்த இரங்கல்\nதமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் தி.மு.க. கட்சியின் தலைவருமான கலைஞர் கருணாநிதி மறைவிற்கு ஜனாதிபத\nகிழக்கு பல்கலைக்கழகத்தின் ஐந்து மாடி கட்டடம் ஜனாதிபதியினால் திறந்து வைப்பு\nகிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தின் ஐந்து மாடி கட்டடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால\nநாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பள அதிகரிப்பை அனுமதிக்க போவதில்லை: ஜனாதிபதி\nஅமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பள உயர்வை தான் ஒரு போதும் அனுமதி போவதில்லை என ஜனாத\nஅரசியல் கலப்பு இல்லாமல் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்: நாமல்\nவெள்ளத்தில் சிக்கியிருந்த நடிகர் பிரித்விராஜின் தாயார் மீட்பு\nவாய்ப்பு வழங்கினால் தொடக்க வீரராக களம் இறங்க தயார்: ரோகித் சர்மா\nகனடாவில் பெண் வர்த்தகர்களின் வருமான வீதம் வீழ்ச்சி\nஇந்தோனேசியாவில் இன்று சுதந்திர தினம்\nசூட்சுமமான முறையில் தேசிய நிதியில் மோசடி: ரஞ்சித் அலுவிஹார\nதொலைத்த மோதிரத்தை தேடிக்கொடுத்த கரட் கிழங்கு\nஉடன்பாடற்ற பிரெக்சிற்றினால் பிரித்தானியாவிற்கு பாதிப்பில்லை: ஹண்ட்\nவாஜ்பாயின் உடல் தீயுடன் சங்கமம்\nதொலைதூர உறவுகளை அருகில் காட்டும் 3டி தொழிநுட்பம் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=92671", "date_download": "2018-08-17T12:55:03Z", "digest": "sha1:HUCFHE2OKIWFQTZJLK4LYLWJBWV7I2ZO", "length": 25156, "nlines": 207, "source_domain": "panipulam.net", "title": "Home", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். திருமதி பாலசிங்கம் வள்ளியம்மை\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\n��ண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (29)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (91)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (36)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nமஹிந்தவிடம் வாக்குமூலம் பெற்றதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதல் எதிரொலி – 1000 பள்ளிகள் மூடல்\nஐ.நா.வின் தடையை மீறிய ரஷிய, சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா நடவடிக்கை\nநிகோபார் தீவில் மிதமான நிலநடுக்கம்\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் காலமானார்\nசூடானில் படகு கவிழ்ந்து விபத்து : சிறுவர்கள் 22 பேர் நீரில் மூழ்கி பலி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்\nவவுனியா, பூமன்குளம் பகுதியில் தாய் மற்றும் மகளின் சடலங்கள் மீட்பு\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\nஇளவாலையில் வாள்வெட்டுக்குழுவைச் சேர்ந்த ஐவர் கைது »\nஆலயங்களின் புனிதம் பேண முன் வருவீர்களா \nஇன்று ஆலையங்கள் பல வழிகளிலும் முன்னேறி வரும் வேளையில் சில ஆலயங்களில் சிலர் செய்யும் செயல்கள் வழிபடுவோருக்குப் பெரிதும் கவலை அளிக்கிறது .ஆலையங்கள் மக்கள் அமைதியைப் பெறும் ஒரு இடமாகவே இருக்க வேண்டும் .மன நிம்மதியை இழந்துள்ளவர்கள் ஆலையங்களுக்குச் சென்று அமைதியாக இறைவனிடம் தங்கள் குறையைக் கூறி நின்மதியைப் பெறுகிறார்கள் .இது காலம் காலமாக நடைபெறும் ஆன்மீகச் செயற்பாடாகும் .\nஇவ்விதம் இருக்க சில ஆலயங்களில் காவலாளிகள் விடுகாலிகள் தங்கள் பொழுதைக் கழிப்பது வேதனையான விடையமாகும் .இதற்கு எமது கிராமமும் விதி விலக்கல்ல .எமது கிராமத்தில் ஆலையங்கள் அசுர வேகத்தில் அபிவிருத்தி அடைந்து வருவதைக் காணலாம் .மூலை முடுக்குகளில் உள்ள கொட்டில் கோயில்கள் எல்லாம் இன்று அழகான வேலைப்பாடுகளுடன் கூடிய கோயில்களாக அமைக்கப் பட்டு மக்கள் வசதியாக வழிபட்டு வ��ுகின்றனர் .\nஅவ்வகையில் அமைக்கப் பட ஒரு கோயில் தான் காலையடி தெற்கு அருள்மிகு முத்தர்கேணி ஞான வைரவர் ஆலையம் .இது பல வருடங்கள் பழமை வாய்ந்த ஆலயமாகும் .இவ் ஆலையம் புனரமைக்கப் பட்டு சிறப்பாகப் பூசைகள் இடம்பெற்று வருவது அனைவரும் அறிந்த ஒன்று .ஆனால் இங்கு சில வேண்டாத செயல்களை சிலர் செய்து வருவதை இவ் ஊரில் உள்ள யாரும் கண்டு கொள்வதில்லை .\nஆலையம் மக்கள் வழிபாட்டுக்காக திறந்திருக்கும் வேளைகளில் இங்குள்ள சில சமூக சீர்கேடுகளில் ஈடுபடுவோர் ஆலயத்துள் சென்று மது போதையுடன் படுப்பது ,போதை பொருட்களை பாவிப்பது ,ஆலைய வளவில் சிறுநீர் கழிப்பது போன்ற அருவருக்கத் தக்க செயல்களில் ஈடுபடுகிறார்கள் .அத்துடன் ஆலைய மின்குமிழ்களைத் திருடுகிறார்கள் .பலமின்குமிழ்கள் திருடு போயுள்ளதால் ஆலைய ஆதீன கர்த்தா மிகுந்த கவலை அடைந்துள்ளார் .இதைவிட இன்னுமொரு அநியாயம் ஆலைய மடப்பள்ளியில் திருடும் பொருட்டு மடப்பள்ளியில் கதவுக்குத் தீமூட்டி எரிக்க முயற்சித்ததாகவும் கூறப் படுகிறது .எனவே இவ்வாறான செயல்களில் ஈடுபடுவோரை ஊர் மக்களே கட்டுப் படுத்த வேண்டும் .ஆலைய ஆதீன கர்த்தாவால் இவர்களைக் கட்டுப் படுத்த முடியாது .கிராம மக்களே இதைக் கண்காணித்து ஆலயத்தின் புனிதத்தைக் காக்க முன் வருவீர்களா \nயுத்தம் முடிவடைந்த பின்னரும் அதிலிருந்து தமிழ் மக்கள் இன்னும் மீளவில்லை யாழ் மருத்துவ சங்கம் கவலை\nஜனாதிபதி தேர்தலை தமிழர்கள் புறக்கணிக்காது அதிகளவான பங்களிப்பினை செய்ய வேண்டும்: மாவை சேனாதிராஜா\nபயங்கரமான காட்டு நாய்களைக் காக்கும் முயற்சியில் கனேடியர்\nபிறந்த மண்ணின் பெயர் மறைப்பதன் நோக்கம்.\nமதுரையில் உள்ள ஆதீன மடத்தில் நித்யானந்தா நுழைய நீதிமன்றம் தடை\nPosted in காலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம், செய்திகள்\nநண்பன் சிவானந்தம் அவர்களின் கருத்தே உண்மை .சனசமூக நிலையம் என்பது சமூகத்தை நல்வழியில் ஒரு கட்டுக் கோப்புக்குள் கொண்டு செல்வதற்கே .எனவே நாம் பனிப்புலம் என்னும் ஒரு சமூகம் .நாம் அனைவரும் ஒரு குடையின் கீழ் வாழ ஒன்றுபட வேண்டும் ,முன்பு பனிப்புலம் மத்தியில் அமைந்திருக்கும் அம்பாள் சனசமூக நிலையத்தின் கட்டுப்பாட்டுடனேயே நம் முன்னோர் வாழ்ந்தனர் .பிற்காலங்களில் ஒவ்வொரு காரணங்களைக் காட்டி குக் கிராமமாக சன சமூக நிலை���ங்கள் அமைக்கப்பட்டன .இதனாலேயே எம்மில் பிளவுகள் ஏற்ப்பட்டன .\nஅயல்கிராமங்களைப் பார்த்து நாம் நடக்க வேண்டிய நிலையில் நாம் இன்று உள்ளோம் .சாந்தை என்பது முன்பு பனிப்புலத்தில் வடபகுதியாகப் பிள்ளையார் கோயிலடியை மையமாகக் கொண்டிருந்தது .இங்கு வாழ்ந்த பனிப்புலம் சமூகத்துடன் மிகக் குறைந்த ஒரு வேறு சமூகமும் வாழ்ந்தது .இன்று சாந்தை என்பது ஒரு மிகப் பெரும் சமூகமாக அதன் நிலப் பரப்பும் சில்லாலையை ஊடுருவி மாதகல் எல்லையை அண்மித்து விட்டது .இதன் காரணம் பல இடங்களில் சிதறிக் கிடந்த ஒரு இனம் ஒன்றுபட்டு ஒரே இடமாக கூடியதேயாகும் .இன்று அவர்கள் சமூகத்துக்கென தனியாக சனசமூக நிலையம் ,சங்கக் கடை ,முன் பள்ளி ,ஆரம்ப சுகாதார நிலையம் ,வெவ்வேறு கடவுள்களுக்கான சிறு ஆலையங்கள் ,ஒரு அரச பாடசாலை ,இன்னும் ஒவ்வொரு தொழில் ரீதியான சங்கங்கள் என பல அமைப்புடன் ஒன்று பட்டுச் செயல் படுகிறார்கள் ,எமது கிராமத்தை விட சனத்தொகையில் அதிகம் இருந்த போதும் ஒரே சமூகம் என்ற ரீதியில் ஒரு சனசமூக நிலையம் மட்டுமே உண்டு .இப்போது ஒரு பெரும் ஆலையம் அமைக்க முயற்ச்சி எடுத்து வருகிறார்கள் .நாமோ இன்னும் இன்னும் பிரிந்து கொண்டு செல்லும் போக்கிலேயே உள்ளோம் .\nஎனவே முதலில் எம்மிடம் நாம் ஒரு சமூகம் என்னும் பற்று ஏற்ப்பட வேண்டும் .அப்போது எல்லாம் தானாக அமைந்துவிடும் என்பது என்கருத்து .\nஇங்கு குறிப்பிடப்பட்டுள்ள நிலைமைகள் இலங்கை,இந்தியக் கிராமப்புறங்களில் இருக்கின்ற ஆலயங்களில் இருப்பதாகும்.இதற்கான காரணம் மக்களிடையே மதம் பற்றிய பூரண அறிவின்மையும்,மழுங்கி வரும் இறை பக்தியுமாகும். வளர்ந்து வரும் விஞ்ஞானம் மனிதரின் அறிவினை மழுங்கடித்து விட்டது.\nஎமதூர் இந்த நிலையிலிருந்து விடுதலை பெற வேண்டுமானால், மக்களிடையே விட்டுக்கொடுப்புகளுடனான, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படல் வேண்டும். இதற்கு முதல் தேவை எல்லைப் பிரிவுகள்,படித்தவர்கள்,படிக்காதவர்கள் பகுதி,என்ற சிற்றறிவினால் உருவாக்கப்பட்டுள்ள பல மக்கள் அமைப்புகள் ஒன்றிணைக்கப்பட்டு நாங்களெல்லாம் எம் குலத்தாய் அம்பாளின் பிள்ளைகள் என்ற அசையாத நம்பிக்கையுடன் ஒரு சனசமூக அமைப்புக்குட்பட்ட மக்கள் அமைப்பை உருவாக்கி உழைத்திட முன் வரவேண்டும்.\nபணிப்புலம் என்ற எமதூரின் எண்திசை எல்லைப்பிரிவுகளின் பெயர்களால் அமைக்கப்பட்டுள்ள சனசமூகநிலையங்கள், மன்றங்கள் ஒன்றிணைக்கப்பட்டு ஒரு நிர்வாக அமைப்பின் கீழ் எமது கிராமத்தினதும்,மக்களினதும் நலன்களை கவனத்திற்கொண்டு ஒற்றுமையாகச் செயற்பட மக்கள் முன்வர வேண்டும். ஒரேயொரு பெரிய ஆலயத்தைக் கொண்டிருந்த எமதூரில் இன்று மூன்று பெரிய ஆலயங்கள் உருவாகிவிட்டன. இம்மூன்று ஆலயங்களும்,ஏனைய சிற்றாலயங்களும் ஒரு மக்கள் நிர்வாகக் கட்டமைப்புக்குள் உள்வாங்கப்பட்டு மக்கள் ஆலயங்களாக இயக்கப்படுதல் வேண்டும்.இத்தகையதொரு நிலை எமதூர் மக்களிடையே ஏற்படுத்தப்படாவிடின் மேற்படி நிலைமைகளை ஒழிக்கமுடியாது என்பது எனது பணிவான கருத்தாகும்.\nஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வு\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/films/all/gangster", "date_download": "2018-08-17T12:47:56Z", "digest": "sha1:2HMVW6KTQFBA7VK5JUKTCOAQUWVWDZYZ", "length": 3994, "nlines": 130, "source_domain": "topic.cineulagam.com", "title": "Cinema Topic | Celebrities | Movies | Tamil Celebrities News | Tamil Movies News | Tamil Celebrities Reviews | Tamil Movies Reviews", "raw_content": "\nயாராலும் முறியடிக்க முடியாத சாதனையில் அஜித் படம்- பக்கா மாஸ்\nஅஜித் படங்களின் டீஸர், டிரைலர் பற்றிய சாதனைகளை சொல்லவே தேவையில்லை.\nகேரளா வெள்ளத்தை கவனிக்காத வட இந்திய ஊடகத்தை கிழித்து தொங்கவிட்ட ஆஸ்கர் நாயகன், என்ன சொன்னார் பாருங்க\nகேரளாவில் கடும் வெள்ளத்தால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nசூர்யா மேல் உள்ள பாச மிகுதியால் ரசிகர் செய்துள்ள காரியத்தை பாருங்க படம் வருவதற்கு முன்னாடியே இப்படியா\nகோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சூர்யா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://www.daytamil.com/2015/08/tamil_67.html", "date_download": "2018-08-17T12:56:43Z", "digest": "sha1:H4DQ4SCH56OM5Z7EF4DPISBZ5JT6HARV", "length": 6323, "nlines": 47, "source_domain": "www.daytamil.com", "title": "குட்டையான உங்கள் காதலியை முத்தமிடுவது எப்படி..?", "raw_content": "\nHome அதிசய உலகம் வினோதம் குட்டையான உங்கள் காதலியை முத்தமிடுவது எப்படி..\nகுட்டையான உங்கள் காதலியை முத்தமிடுவது எப்படி..\nஉங்கள் உயரத்தில் இல்லாத ஒருவரை எப்படி முத்தமிடுவது என உங்களுக்கு தெரியுமா நீங்கள் இருவரும் சரியான ஜோடியாக இருக்கலாம். இருப்பினும் நீங்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து நிற்கும் போது உயரத்தில் ஒரு அடி அளவு வித்தியாசமாக இருந்தால் எப்படி இருக்கும் நீங்கள் இருவரும் சரியான ஜோடியாக இருக்கலாம். இருப்பினும் நீங்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து நிற்கும் போது உயரத்தில் ஒரு அடி அளவு வித்தியாசமாக இருந்தால் எப்படி இருக்கும் கவலை கொள்ளாதீர்கள் அதற்கு ஒரு வழி உள்ளது. உங்கள் உயரத்தில் இல்லாத ஒருவரை நீங்கள் முத்தமிட வேண்டும் என்றால் கீழ்கூறிய முறைகளை முயற்சி செய்யவும்......\n@நீங்கள் குட்டையாக இருந்தால் உதவியை நாடிடுங்கள். ஸ்டூல் அல்லது நாற்காலியை பயன்படுத்துங்கள், இல்லையேல் சற்று எக்கி நில்லுங்கள். முடிந்தால் ஹீல்ஸ் உள்ள உயரமான ஷூக்களை அணியுங்கள். ஹீல்ஸ் உள்ள செருப்பு தான் சிறந்த தேர்வாக இருக்கும். இது ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவருக்கும் உபயோகமாக இருக்கும்.\n@நீங்கள் உயரமானவர்களாக இருந்தால், குட்டையாக இருக்கும் உங்கள் துணையை பள்ளமான இடத்தில் நிற்க வையுங்கள். நீங்கள் உறவின் ஆரம்ப கட்டத்தில் இருந்து, உங்கள் துணை சற்று தயங்கினால், மெதுவாக முயற்சி செய்யுங்கள்.\n@ஈர்க்கத்தக்க தோரணையில் நிற்பதற்கு, உங்கள் கால்களை விரித்து, சுவற்றின் மீது சாய்ந்து கொள்ளவும். உங்கள் கால்கள் சாய்ந்த வாக்கில் தரையில் இருக்க வேண்டும். உங்கள் துணை உங்கள் கால்களின் நடுவே நிற்க வையுங்கள். இதனால் உங்கள் இருவருக்குமே போதிய சமநிலை கிடைக்கும்.\nபின் சுவற்றில் இருந்து ஒற்றை காலின் மீது உங்கள் எடையை கொண்டு வந்து, பின்னே சாய்ந்து, மற்றொரு முட்டியை மடக்கி வைத்து ஹாலிவுட் போஸ் ஒன்றை ஸ்டைலாக கொடுங்கள். இது போதும், செய்ய வேண்டிய வேலையை உங்கள் துணையே செய்து முடித்து விடுவார்......\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nவயாக்ரா இல்லாமல் நீண்ட நேர எழுச்சியை பெற ஆரோக்கியமான வழிகள்\nஅஞ்சனம் ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2015/11/23/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2018-08-17T12:44:24Z", "digest": "sha1:J4LMXM4E3EAJDVCD3GAPBQKUNARM4RSH", "length": 13769, "nlines": 169, "source_domain": "theekkathir.in", "title": "அமலாக்கத் துறை பிடி இறுகுகிறது? வெளிநாடுகளில் கருப்புப் பணம் பதுக்கல்", "raw_content": "\nகேரளாவுக்குத் தோள் கொடுக்கும் வகை���ில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இலவச சேவைகளை அறிவித்திருக்கிறது\nகேரளாவின் காசர்கோடு தவிர அனைத்து மாவட்டங்களிலும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் கடும் பாதிப்பு – 167 பேர் பலி\nசென்னை பாஜக அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் அஞ்சலி\nவாஜ்பாய் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nமிகவும் இக்கட்டான நிலையில் இந்திய தேசம் – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nமார்க்சிஸ்ட் கட்சி சார்பில்; 72ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம்\nபெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைக்கு முடிவு காண்க மார்க்சிஸ்ட் கட்சி மனித சங்கிலி இயக்கம்\nகரைபுரண்டோடும் பவானியாறு அபாயகரமான முறையில் ஆற்றைக்கடக்கும் மாணவர்கள்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»தில்லி»அமலாக்கத் துறை பிடி இறுகுகிறது வெளிநாடுகளில் கருப்புப் பணம் பதுக்கல்\nஅமலாக்கத் துறை பிடி இறுகுகிறது வெளிநாடுகளில் கருப்புப் பணம் பதுக்கல்\nவெளிநாடுகளில் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ளவர்கள் மீது பெமா மற்றும் பி.எம்.எல்.ஏ. சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்க அமலாக்கத் துறை முடிவு செய்துள்ளது. கருப்புப் பணத்தை கட்டுப் படுத்த சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தை (பிஎம்எல்ஏ) மத்திய அரசு சில மாதங் களுக்கு முன்பு கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்தின்படி வெளிநாடுகளில் கருப்புப் பணம், சொத்து களை பதுக்கி வைத்திருப்பவர்கள் தாமாக முன்வந்து தகவல் அளிக்க கடந்த செப்டம்பர் 30-ம் தேதி வரை 3 மாதங்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டது.அதன்படி 638 பேர் தாங்க ளாக முன்வந்து கருப்புப் பணம், சொத்து விவரங்களைத் தெரிவித்தனர். அவர்கள் ரூ.3770 கோடி அளவுக்கு கருப்புப் பணத்தை பதுக்கியிருப்பதாக ஒப்புக் கொண்டுள்ளனர். அந்த தொகைக்கு 30 சதவீத வரி, 30 சதவீத அபராதத்தை வரும் டிசம்பர் 31-க்குள் செலுத்த நிதி அமைச்சகம் கெடு விதித்துள்ளது.\nசுவிட்சர்லாந்தின் எச்.எஸ். பி.சி. வங்கியில் கருப்பு பணம் பதுக்கி வைத்துள்ள 628 பேரின் பட்டியலை பிரான்ஸ் அரசு சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசிடம் வழங்கியது. அவர்களில் 200 பேரின் முகவரியை கண்டுபிடிக்க முடிய வில்லை. மீதம் முள்ள 428 பேரின்வங்கிக் கணக்குகளில் ரூ.4500 கோடி இருப்பு இருந்தது தெரிய வந்தது.\nஇதில் 128 பேரின் வங்க��க் கணக்குகள் மதிப்பீடு செய்யப்பட்டு அவர்களிடம் இருந்துரூ.3150 கோடி வரி வசூலிக்கப்பட்டது. இந்நிலையில் மீதமுள்ளவர் கள் மீது நடவடிக்கை எடுக்க அமலாக்கத் துறை முடிவு செய் துள்ளது. அதற்கான முதல்கட்ட விசாரணையை அமலாக்கத் துறை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். முதல்கட்டமாக 140 பேர் குறித்த வரிஏய்ப்பு தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன.அவர்கள் மீது பெமா மற் றும் பி.எம்.எல்.ஏ. சட்டங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமலாக் கத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், ஒட்டுமொத்த கருப்புப் பணத்தையும் கைப்பற் றுவோம் என்று கதைகட்டிய மோடி அரசு, இன்னும் ஆமை வேகத்தில்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதையும் நினைவு கூர வேண்டியது அவசியம்.\nஎச்.எஸ்.பி.சி. பட்டியல் கருப்புப் பணம் நிதி அமைச்சகம் பி.எம்.எல்.ஏ. சட்டம் பிரான்ஸ் அரசு மோடி அரசு\nPrevious Articleஅரசுப் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து : 30 பயணிகள் படுகாயம்\nNext Article தமிழக சிறைகளில் இருந்து 34 இலங்கை மீனவர் விடுதலை\n3 மாநிலங்களில் பாஜக தோல்வி உறுதி : சி-ஓட்டர், ஏபிபி கருத்துக் கணிப்பில் தகவல்…\nஎல்லோரும் ‘கொடியேற்ற’ அமித் ஷா ‘கொடி இறக்கினார்’\nரூ. 5 ஆயிரம் கோடி வங்கி மோசடி: குஜராத் தொழிலதிபர் துபாயில் கைது…\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nரபேல் ஒப்பந்தம்: வரலாறு காணா ஊழல்…\nஆரம்பிக்கும் முன்பே அரங்கேறும் ஊழல் நாசகர நலக் காப்பீடு – பாழாய்ப் போன பயிர்க் காப்பீடு-அ.அறிவுக்கடல்\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\nகேரளாவுக்குத் தோள் கொடுக்கும் வகையில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இலவச சேவைகளை அறிவித்திருக்கிறது\nகேரளாவின் காசர்கோடு தவிர அனைத்து மாவட்டங்களிலும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் கடும் பாதிப்பு – 167 பேர் பலி\nசென்னை பாஜக அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் அஞ்சலி\nவாஜ்பாய் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nமிகவும் இக்கட்டான நிலையில் இந்திய தேசம் – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/04/25145642/1158965/siddhar-worship.vpf", "date_download": "2018-08-17T12:48:22Z", "digest": "sha1:SCER3KRYUGYI5SKV5GLPRBO5IQBAE3FC", "length": 29314, "nlines": 202, "source_domain": "www.maalaimalar.com", "title": "பக்தனைத் தேடி வந்த முருகப்பெருமான் || siddhar worship", "raw_content": "\nசென்னை 17-08-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nபக்தனைத் தேடி வந்த முருகப்பெருமான்\nகுலசேகரபட்டினத்தில் முருகன் அடிமை ஞானியார் தோன்றினார். ஞானியாரின் இயற்பெயர் முத்தணைந்த பெருமாள் பிள்ளை. இவரது வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\nகுலசேகரன்பட்டினத்தில் உள்ள படுக்கை வீட்டுக் கோவில்\nகுலசேகரபட்டினத்தில் முருகன் அடிமை ஞானியார் தோன்றினார். ஞானியாரின் இயற்பெயர் முத்தணைந்த பெருமாள் பிள்ளை. இவரது வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\nதிருச்செந்தூருக்குத் தெற்கே எட்டு மைல் தூரத்தில் உள்ளது, குலசேகரன்பட்டினம் என்னும் சிறப்பான ஊர். இவ்வூரில்தான் தனது பக்தன் ஒருவருக்கு, திருச்செந்தூர் முருகன் அருள்புரிந்துள்ளார். அந்தக் கதையைப் பார்ப்போம். ஆன்மிக சிறப்பு வாய்ந்த நகரம் குலசேகரப்பட்டினம். இங்கு முற்காலத்தில் துறைமுகம் இருந்துள்ளது. தற்போதும் இங்கு கலங்கரை விளக்கம், அங்கசாலை விநாயகர் உள்பட பல பழமையின் நினைவு சின்னங்கள் காணப்படுகின்றன. இரண்டாம் தமிழ்சங்கம் இங்கு இருந்ததாகவும், இந்த ஊரை கபடபுரமென அழைத்ததாகவும் அறிஞர் பெருமக்களின் கருத்து.\nகுலசேகர பாண்டியன் இந்நகரின் பல்வேறு இடங்களில் சிவபெருமானுக்கு ஆலயம் அமைத்து திருப்பணி செய்த சிறப்பான ஊர். எல்லாவற்றிற்கும் மேலாக தசராத் திருவிழா நடைபெறும் குலசை முத்தாரம்மன் அருள்பாலிக்கும் அற்புதத் திருத்தலம் இது.\nஇவ்வூரில்தான் முருகன் அடிமை ஞானியார் தோன்றினார். ஞானியாரின் இயற்பெயர் முத்தணைந்த பெருமாள் பிள்ளை. இவர் பிறப்பால் பெரும் செல்வந்தர். இவர் குலசேகரன் பட்டின குறுநில மன்னருக்குத் தலைமை அமைச்சராகவும் விளங்கியுள்ளார். சைவ ஒழுக்கம் நிறைந்தவர். திருச்செந்தூர் முருகனிடத்தில் சிறந்த பக்தி கொண்டவர். ஞான நூல்களை ஓதியும், ஓதுவித்தும் பெருமையுடன் வாழ்ந்து வந்தவர். மந்திர தந்திர நூல்களில் நிபுணராகவும் விளங்கினார்.\nஇவர் தினமும் இரவு நேர வழிபாட்டிற்காக திருச்செந்தூர் செல்வது வழக்கம். இதை தன் வாழ்க்கையில் கடமையாகவே செய்து வந்தார். ஆட்சித் திறன் அமைந்தவ���் என்பதாலேயே இவரை பலரும் ‘ஞானியார்’ என்று அழைத்து வந்தனர். இவர் தனது தவ வலிமையால் பல அபூர்வ சக்திகளை, மக்களுக்கு நன்மை செய்வதற்காக வெளிப்படுத்தினார்.\nகேரள மாநிலம் பூதப்பாண்டி என்ற ஊரில் பொல்லாப் பிள்ளை ஆசான் என்பவன் வாழ்ந்தான். இவன் கைதேர்ந்த மிகப்பெரிய மந்திரவாதி. அந்தப் பகுதி அரசனையே மிரட்டி தன் கைக்குள் வைத்திருந்தான். எனவே இவனும் ஒரு சிற்றரசன் போல வாழ்ந்தான். அந்தப்பகுதியில் ஒன்பது வீட்டு பிள்ளைமார்கள் வாழ்ந்தனர். இவர்களும் திறமை மிக்கவர்களே. ஒருநாள், மந்திரவாதியின் திறமையைச் சோதிக்க அவர்கள் எண்ணினர்.\nஅதன்படி அந்த மந்திரவாதியிடம் அபாயகரமான ஒரு வேலையைக் கொடுத்தனர். இலங்கை கண்டியில் அரச மாடத்தினுள் தூங்கிக் கொண்டிருக்கும் அரச கன்னியை தம் ஊருக்கு ஏவல் மூலம் உடனே கொண்டு வரவேண்டும் என்பதே அந்த வேலை.\n‘என்னால் முடியும்’ என சவால் விட்டான் மந்திரவாதி.\nதன் மந்திர சக்திக்குக் கட்டுப்பட்ட பூதங்களைக் கூப்பிட்டான். அவைகளை கண்டிக்கு வான் வழியே ஏவினான். அவைகளும் ஆகாய மார்க்கமாக அரச கன்னியைக் கொண்டு வர புறப்பட்டன. அரச மாளிகையில் வான் வழியே உப்பரிகையில் குதித்த பூதங்கள், தூங்கிக்கொண்டிருந்த அரச கன்னிகையைக் கட்டிலோடு தூக்கிக் கொண்டு பூதப்பாண்டி நோக்கிச் சென்றன. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் கடல் கடந்து குலசேகரன்பட்டினம் வழியாக அவை சென்றுக்கொண்டிருந்தன.\nஞானியார் சமாதி அமைந்த இடம்\nஅந்த வேளையில் ஞானியார், குளத்தில் நின்றபடி இராப்பொழுது செய்ய வேண்டிய நாலாங்காலக் கடன் என்னும் துரிய சந்தியை முடித்துக் கொண்டிருந்தார். அப்போது விண்ணில் பூதங்கள் கட்டிலோடு கன்னிகையைத் தூக்கிப் போகின்ற நிழலை தண்ணீரில் கண்டார். அவரது ஞானசக்தியால் அசம்பாவிதத்தை உணர்ந்த ஞானியார், தன்னுடைய சக்தியால் பூதங்களோடு கட்டிலை கீழே இறக்கினார்.\nஅவரது சக்தியைக் கண்டு அஞ்சிய பூதங்கள், அவர் முன்பாக மண்டியிட்டன. அவைகளைப் பார்த்து, ஒரு பாவமும் அறியாத அரச கன்னியை முன்னிருந்த இடத்தில் கொண்டு விட்டு வரும்படி பூதங்களை ஏவினார். அவைகளும் அப்படிச் செய்து விட்டு, ஞானியாரிடம் திரும்பி வந்தன.\nஅந்த பூதங்களிடம், ‘உங்களை ஏவிவிட்ட மந்திரவாதி யிடம் சென்று, இனி இவ்விதக் கொடிய செயல்களில் ஈடுபடக் கூடாதென சொல்லுங்கள்’ என்��ு அறிவுறுத்தினார்.\nமந்திரவாதியிடம் சென்று பூதங்கள் நடந்த நிகழ்வுகளை கூறின. கோபம் கொண்ட மந்திரவாதி, ஞானியார் மீதே பல பூதங்களை ஏவினான். ஆனால் அந்த பூதங்களையெல்லாம் தனது தவ வலிமையால் விரட்டினார் ஞானியார்.\nஇறுதியாக வைரவ மூர்த்திக்குரிய மந்திரங்களை, மிக உக்கிரமாக உச்சாடணம் செய்து ஞானியாரிடம் ஏவினான் மந்திரவாதி.\nவைரவமூர்த்தி மிக உக்கிரமாக குலசேகரன்பட்டினம் வந்து சேர்ந்தார். ஞானியாரைக் கண்டதும், இவர் செந்தூரனின் சிந்தை கவர்ந்த பக்தன் என் பதைத் தெரிந்து கொண்டார். உடனே அவரது ஆவேசம் குறைய ஆரம்பித்தது. ஞானியாருடனேயே வைரவமூர்த்தி தங்கினார். குலசையில் ஞானியார் வீட்டில், வைரவருக்குத் தனிப்பீடம் போடப்பட்டிருக்கிறது. பூஜையும் செய்யப்பட்டு வருகிறது.\nஇதற்கிடையில் மந்திரவாதி... வைரவ மூர்த்தியை காணாது சினம் கொண்டான். எனவே அவன் நேராக குலசேகரன்பட்டினம் வந்தான். அங்கே ஞானியாரைக் கண்டான். இருவருக்கும் பல தர்க்கங்கள் நடந்தது. இறுதியில் கொஞ்சம் கொஞ்சமாக மந்திரவாதியின் பிடி தளர்ந்தது.\nஅவனைக் தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்ற ஞானியார், அங்குள்ள ஒரு அறையைத் திறந்து காண்பித்தார். அங்கு மந்திரவாதியின் மனைவி, தங்கை, தாய், தந்தை முதலியோர் சிறை வைக்கப்பட்டிருந்தனர். அந்தக் காட்சியைக் கண்டு நடுங்கிப்போனான் மந்திரவாதி. ஞானியாரிடம் சரணடைந்தான்.\nமந்திரவாதியை மன்னித்த ஞானியார், ‘மந்திர ஆற்றலை இழி தொழிலுக்குப் பயன்படுத்த வேண்டாம்’ என்று அறிவுறுத்தி வழியனுப்பினார்.\nஞானியார் அடிகளின் புகழ் எங்கும் பரவியது. இதுபோலவே பல நற்பணிகளை செய்து வந்த ஞானியாருக்கு வயது 80-யை தொட்டது.\nவயது முதிர்ந்த காலத்திலும் திருச்செந்தூர் கோவிலுக்கு இரவு வழிபாட்டுக்கு முருகனை வழிபட தினசரி எட்டு மைல் தூரம் நடந்தே செல்வார். அங்கு செந்தூர் முருகனை தரிசித்துவிட்டு ஊருக்குத் திரும்பி வருவார். ஒரு நாள் கடற்கரை ஓரமாகச் சென்ற போது, மழை பெய்தது. இடியும்.. மின்னலும் மிரட்டின.\nதள்ளாத வயதில் வழிதவறி கடற்கரையை விட்டுச் சிறிது கரைக்கு மேல்புறம் நிலப்பகுதிக்கு போய் விட்டார். கையில் விளக்குமில்லை. வழிகாட்ட வழிப் போக்கர்கள் யாருமில்லை. மூப்பினால் தள்ளாடிக் கொண்டே கால்கள் போன பக்கம் நடந்தவருக்கு, திடீரென மயக்கம் ஏற்பட்டது. அ��்போது ஒரு உருவம் கையில் சிறு விளக்கைப் பிடித்துக் கொண்டு ஞானியாரடிகள் முன்தோன்றியது. அந்த உருவம் அவரை, திருச்செந்தூர் சண்முக விலாசம் வரை கூட்டிச்சென்றது. அதன் பின் மறைந்தது.\nசெந்திலாண்டவனே தனக்கு இவ்வாறு துணையாக வந்தார் என்று ஞானியாரடிகள் மெய் சிலிர்ப்புடன், நா தழு தழுக்க அவரை எதிர்பார்த்து காத்திருந்த வேத விற்பன்னர்களிடம் கூறி மகிழ்ந்தார்.\nகுலசேகரன்பட்டினம் திரும்பியதும், செந்திலாண்டவன் அவர் கனவில் தோன்றி, ‘அன்பா உனக்கு வயது முதிர்ந்துவிட்டது. தளர்ச்சியடைந்து விட்டாய். இனி இராக்கால வழிபாட்டிற்கு திருச்செந்தூர் வரவேண்டாம். நாமே நாள்தோறும் திருச்செந்தூரில் இராக் காலம் ஆனதும், உன் வீட்டிற்கு படுக்கைக்கு வந்து விடுகிறோம்’ என்றருளி மறைந்தார். அன்று முதல் ஞானியாரடிகள் தனது வீட்டிலே உள்ள பூஜை மடத்தில் செந்திலாண்டவன் திரு உருவத்தை வைத்து வழிபட்டு வரலானார். இன்றும் ஞானியார் வழிபட்ட இடம் ‘படுக்கை வீட்டுக் கோவில்’ என்ற பெயரில் வழங்கி வருகிறது. இங்கு ஞானியார், முருகப்பெருமானை வழிபட்டு வந்த குத்துவிளக்கு உள்ளிட்ட பொருட்கள் உள்ளன.\nஞானியார் சமாதி அடையும் காலம் வந்தது. நண்பகல் நேரம் அவரது பூத உடலை விட்டு குலசேகரன்பட்டினத்தில் உயிர் பிரிந்த போது அதிசயம் ஒன்று நடந்தது.\nஅச்சமயம் திருச்செந்தூர் கோவிலில் உச்சி கால பூஜை நடந்து கொண்டிருந்ததாம். ஞானியாரடிகள் தன் பூத உடலுடன் மூலஸ்தானத்துக்குள் நுழைவதை அங்கு குழுமியிருந்த சேவார்த்திகள் பார்த்தனர்.\nஇவ்வாறு நூதனமாக மூலஸ்தானத்துக்குள் ஞானியார் செல்வதைக் கண்டு அங்குள்ள அனைவரும் திகைத்தனர்.\nஞானியாரின் உடல் குலசேகரன்பட்டினத்தில் மறைந்தாலும் உயிர் முருகப்பெருமானோடு கலந்து விட்டது என பக்தர்கள் அனைவரும் பரவசமடைந்தனர்.\nஞானியாருடைய பூத உடல், குலசேகரன் பட்டினத்தில் சமாதி வைக்கப்பட்டு பூஜை நடைபெற்று வருகிறது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nஇம்ரான்கான் விழாவில் பங்கேற்க பாகிஸ்தான் சென்றார் சித்து\nகேரளாவில் மழை வெள்ளத்துக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 324- ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் 21 குண்டுகள் முழங்க முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nடெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் இருந்து வா���்பாய் உடல் இறுதி ஊர்வலம் தொடங்கியது\nமுல்லைப்பெரியாறு நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க முடியுமா ஆலோசனை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த அனுமதிக்கு தடை விதிக்க முடியாது - உச்சநீதிமன்றம்\nவாஜ்பாய் உடலுக்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி, அகிலேஷ் யாதவ் அஞ்சலி\nவெயிலுகந்த அம்மன் கோவில் ஆவணித் திருவிழா நாளை தொடங்குகிறது\nசெங்கழுநீரம்மன் கோவில் தேரோட்டம்- திரளான பக்தர்கள் பங்கேற்பு\nதிருப்பதியில் நள்ளிரவு முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி\n18 சித்தர்கள் கோவில் திருவிழா - வாழைப்பழ தார்களை கொண்டு சென்ற பக்தர்கள்\nவண்டி பாரத்தை தாங்கிய மாறந்தை ஸ்ரீசெட்டி சித்தர்\nநாகத்தின் காவலில் தவம் செய்த சித்தர்\nகடன் பிரச்சினையைத் தீர்க்கும் சிவனய்யா சித்தர்\nமழைநீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையை வளர்க்க ஆசைப்படுகிறேன்- டி.வி. நடிகை கீதா பேட்டி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் - எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nஹர்திக் பாண்டியாவை ஆல்ரவுண்டர் என அழைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் - ஹர்பஜன் சிங் காட்டம்\nஏ.எல் விஜய் இயக்கத்தில் திரைப்படமாகும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு\nஎம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டபோது யார் வந்தார்கள்- ரஜினிகாந்துக்கு தம்பிதுரை கேள்வி\nகவர்னர் அளித்த தேநீர் விருந்தை புறக்கணித்த ஐகோர்ட் நீதிபதிகள் - தலைமை நீதிபதி மட்டும் பங்கேற்பு\nவாஜ்பாய் மறைவையொட்டி தமிழகத்தில் நாளை பொதுவிடுமுறை - அரசு அறிவிப்பு\nவாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் - பாஜக நிகழ்ச்சிகள் ரத்து\nகேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது - பிரதமர் மோடி\nவிருதுகளை அள்ளிய இந்தி பட ரீமேக்கில் அஜித்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/08/blog-post_23.html", "date_download": "2018-08-17T13:44:46Z", "digest": "sha1:AEZ7HR6LYWQNQQXEG5VJ34QKKIQSISMK", "length": 5255, "nlines": 135, "source_domain": "www.todayyarl.com", "title": "யாழில் அதிரடி கைது நடவடிக்கையில் பொலிஸார்!! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome Jaffna News News Slider யாழில் அதிரடி கைது நடவடிக���கையில் பொலிஸார்\nயாழில் அதிரடி கைது நடவடிக்கையில் பொலிஸார்\nயாழ். சாவகச்சேரி பகுதியில் ஆவா குழுவை சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.\nவாள்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் நேற்றைய தினம் 10 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.\nஆவா குழுவை சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சிவில் உடையில் வந்த மானிப்பாய் பொலிஸாரால் இவர்கள் கைது செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.\nஇந்தநிலையில், கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே இன்றைய தினம் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமேலும் குறித்த இரண்டு சந்தேகநபர்களிடமும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/03/05/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-08-17T12:44:12Z", "digest": "sha1:GFTZH6CTR3E5MFDER56RBSFSJRMZO2OC", "length": 15673, "nlines": 167, "source_domain": "theekkathir.in", "title": "தலையங்கம்", "raw_content": "\nகேரளாவுக்குத் தோள் கொடுக்கும் வகையில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இலவச சேவைகளை அறிவித்திருக்கிறது\nகேரளாவின் காசர்கோடு தவிர அனைத்து மாவட்டங்களிலும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் கடும் பாதிப்பு – 167 பேர் பலி\nசென்னை பாஜக அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் அஞ்சலி\nவாஜ்பாய் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nமிகவும் இக்கட்டான நிலையில் இந்திய தேசம் – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nமார்க்சிஸ்ட் கட்சி சார்பில்; 72ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம்\nபெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைக்கு முடிவு காண்க மார்க்சிஸ்ட் கட்சி மனித சங்கிலி இயக்கம்\nகரைபுரண்டோடும் பவானியாறு அபாயகரமான முறையில் ஆற்றைக்கடக்கும் மாணவர்கள்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nஅண்மையில்தான் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் பயிற்சிநிலை செவிலியர்களுடைய போராட்டம் நடைபெற்றது. இப்போது, மூன்று பெரும் தனியார் மருத்துவ மனைகளின் செவிலியர்கள் போராட்டக் களத் தில் இறங்கியிருக்கிறார்கள். தங்களுக்குக் குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ.15,000 வழங் குதல், ஆண்டுதோறும் ரூ.2,500 ஊதிய உயர்வு அளித்தல், இரவு நேரப்பணிக்கும் கூடுதல் பணிக்கும் கூடுதல் படி தருதல் உள்ளிட்ட கோரிக்கைகள் அவர்களது போராட்டத்தில் முன்வைக்கப்படுகின்றன.அரசு மருத்துவமனைகளை உயர்ந்த தரத் துடன் பேணுவதிலும் சேவைகளை வலுப் படுத்துவதிலும் அரசு எந்திரம் போதிய அக்கறை காட்டாத நிலையில் பல நோயாளிகள் தனியார் மருத்துவ மனைகளையே நாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். ஓரளவு வருவாய் உள்ளவர்களும் தனியார் மருத்துவ மனைகளுக்குச் செல்லவேண்டிய சூழல் உரு வாக்கப்பட்டிருக்கிறது.\nமருத்துவச் சுற்றுலா என்ற பெயரில் ஏற்பாடு செய்யப்படும் திட்டங் களில் பெரிதும் பயன்பெறுகிறவை தனியார் நிறு வனங்களே.இன்றைய வர்த்தகமயச் சூழலில், மருத்துவ மும் இவ்வாறு பெரும் தனியார் நிறுவனங்களின் தொழிலாகியிருக்கிறது. சில நிறுவனங்கள் மருத் துவக் கல்வி நிறுவனங் களாகவும், உலகளாவிய தொடர்புகளோடும் வளர்ந்திருக்கின்றன. இந்த நிறுவனங்களின் இப்படிப்பட்ட வளர்ச்சியில் மருத் துவர்களின் திறமையோடு, செவிலியர்க ளின் உழைப்புக்கும் முக்கியமான பங்களிப்பு இருக்கிறது. சிகிச்சை பெறுவோரும் மற்றவர் களும் ஏற்றுக்கொள்கிற இந்த உண்மையை, அந்தந்த நிர்வாகங்கள் அங்கீகரிக்கவில்லை என்பதுதான் கொடுமை.\nஅதிகபட்சமாக செவிலியர்களுக்கு ரூ.6,200 மட்டுமே வழங்கப்படுகிறது என்பதிலிருந்தே எப்படிப்பட்ட உழைப்புச் சுரண்டல் நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். இதில், சுமார் ரூ.1,500 விடுதிக்கட்டணமாகப் பிடித்துக்கொள் ளப்படுகிறதாம். எந்த நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டிய ஊழியர்களுக்குப் பாதுகாப் பான தங்கும் வசதியைச் செய்துதர வேண்டிய கடமையை நிறைவேற்ற மனமில்லாமல், இப்படி கொடுக்கிற ஊதியத்திலிருந்தே விடுதிக் கட்டணம் பிடிக்கப்படுவது என்ன நியாயம்சிகிச்சை பெற வருகிறவர்களிடமிருந்து ஈவி ரக்கமில்லாமல் கட்டணங்களை வசூலிக்கிற நிலையில், இருக்கிற தனியார் நிர்வாகங்கள் தங்களது முக்கியமான சேவை ஊழியர்களை இத் தகைய நிலையில் வைத்திருப்பது சிறிதும் ஏற் கத்தக்கதல்ல. இவர்களுடைய பிரச்சனை ஊதி ���ம், கூடுதல் பணி நேரத்திற்கான படிகள் போன் றவை மட்டுமல்ல. குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்துகொள்வது, இடையில் வேறு வாய்ப்புகள் வந்தால் அதைப் பயன்படுத்திக் கொள்ள விடாமல் சான்றிதழ் களைக் கைப்பற்றி வைப்பது போன்ற “கார்ப்ப ரேட் குணங்களும்” இருக்கின்றன.\nதனியார் மருத்துவமனை வர்த்தகம் செழிக் கக் கொள்கை ரீதியாகத் துணை செய்யும் மத்திய -மாநில அரசுகளுக்கு இவர்களது பிரச்சனை யில் தலையிட வேண்டிய பொறுப்பு இருக்கிறது. மாநிலம் முழுக்க போராட்டம் பரவுவதற்குள் அரசு எந்திரம் தலையிட்டு சரியான தீர்வு கிடைக்கச் செய்ய வேண்டும் என்பது செவிலி யர்களின் எதிர்பார்ப்பு மட்டுமல்ல, திடீரென வெடித்துள்ள இந்தப் போராட்டத்தைக் கவனிக் கிற அனைவரின் விருப்பமுமாகும்.\nPrevious Articleவிதவை உதவித்தொகை வழங்கியதில் முறைகேடு – ஸ்கேன் மையங்களில் தொடர் ஆய்வு\nNext Article பாஜகவின் சூழ்ச்சி வலையில் சிக்கலாமா\nபாஜக-விலிருந்து முன்னாள் எம்எல்ஏ விலகல்….\nநாடாளுமன்றம் அருகே ஜேஎன்யு மாணவர் உமர் காலித் மீது துப்பாக்கி சூடு\nதொழிலாளர்களை தரக்குறைவாக பேசிய அதிகாரி மீது நடவடிக்கை எடுத்திடுக பெரம்பூர் பணிமனை முன்பு டிஆர்இயூ போராட்டம்\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nரபேல் ஒப்பந்தம்: வரலாறு காணா ஊழல்…\nஆரம்பிக்கும் முன்பே அரங்கேறும் ஊழல் நாசகர நலக் காப்பீடு – பாழாய்ப் போன பயிர்க் காப்பீடு-அ.அறிவுக்கடல்\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\nகேரளாவுக்குத் தோள் கொடுக்கும் வகையில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இலவச சேவைகளை அறிவித்திருக்கிறது\nகேரளாவின் காசர்கோடு தவிர அனைத்து மாவட்டங்களிலும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் கடும் பாதிப்பு – 167 பேர் பலி\nசென்னை பாஜக அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் அஞ்சலி\nவாஜ்பாய் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nமிகவும் இக்கட்டான நிலையில் இந்திய தேசம் – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/05/07/sarath.html", "date_download": "2018-08-17T13:18:04Z", "digest": "sha1:2D6XYIAOLV5Z7WTAHYHMBEV7J77G6OAV", "length": 9794, "nlines": 159, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிரச்சார விதிமுறையை மீறிய நடிகர் சரத்குமார் மீது வழக்கு | case filed against actor sarathkumar for vioalting election campaign rule - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பிரச்சார விதிமுறையை மீறிய நடிகர் சரத்குமார் மீது வழக்கு\nபிரச்சார விதிமுறையை மீறிய நடிகர் சரத்குமார் மீது வழக்கு\nமரணம் குறித்து வாஜ்பாயின் கவிதை-வீடியோ\nதலைவர்களும், தொண்டர்களும் இப்படி மக்களுக்காக இணைந்து செயல்பட்டால் எவ்வளவு நல்லா இருக்கும்\nதுப்பாக்கி சூடு: கோவையில் பல்வேறு இடங்களில் வெவ்வேறு கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்\nகர்நாடக சட்டசபைத் தேர்தல் முடிவுகள்:நாடாளுமன்றத் தேர்தலுக்கு மற்ற கட்சிகளுக்கு சொல்லும் பாடம் என்ன\nதேர்தல் விதிமுறையை மீறி பிரச்சாரம் செய்ததற்காக நடிகர் சரத்குமார் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nஇந்த மாதம் 10ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அரசியல் தலைவர்களும், அரசியல் கட்சிகளைஆதரித்து நடிகர், நடிகைகளும் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.\nதி.மு.க.வுக்கு ஆதரவாக நடிகர் சரத்குமார் பிரச்சாரம் செய்து வருகிறார். ராசிபுரத்தில் தி.மு.க. வேட்பாளரானராமலிங்கத்தை ஆதரித்து சரத்குமார் பிரச்சாரம் செய்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது.\nசரத்குமார் வர தாமதமானது. தேர்தல் விதிமுறைகளின்படி இரவு 10 மணிக்கு மேல் மைக் செட் மூலம் பிரச்சாரம்செய்ய முடியாது என்ற விதிமுறை உள்ளது. இதனால் போலீசார் சொன்னதன் பேரில் மைக்செட் அணைக்கப்பட்டது.\nசரத்குமார் இரவு 10.25 மணிக்கு பிரச்சார மேடைக்கு வந்து சேர்ந்தார். வேட்பாளர் ராமலிங்கம் பிரச்சாரத்துக்குஅனுமதிக்கப்பட்ட நேரம் முடிந்து விட்டாலும் மைக் மூலம் பிரச்சாரம் செய்ய கிரேஸ் டைம் அனுமதிபெற்றுள்ளோம் என மேடையில் அறிவித்தார். அதன் பின் சரத்குமார் ராமலிங்கத்தை ஆதரித்து பிரச்சாரம்செய்தார்.\nஇதற்கு எதிர்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் நடிகர் சரத்குமார், ராசிபுரம் தி.மு.க செயலாளர் ராமதாஸ், தி.மு.க.வேட்பாளர் கே.பி.ராமலிங்கம் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kirubai.org/Tamil-Songs/Ayiram-Ayiram/80/English", "date_download": "2018-08-17T13:38:29Z", "digest": "sha1:BZMWU3D73IQRWVZRLUO635ULPSYSTLKI", "length": 3106, "nlines": 41, "source_domain": "kirubai.org", "title": "ஆயிரம் ஆயிரம் பாடல்களை ஆவியில்|Ayiram Ayiram- kirubai.org Tamil Christian Portal ::: Songs Main Page (தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்)", "raw_content": "\nஆயிரம் ஆயிரம் பாடல்களை ஆவியில்\n1. ஆயிரம் ஆயிரம் பாடல்களை ஆவியில் மகிழ்ந்தே பாடுங்களே\nயாவரும் தேன் மொழிப் பாடல்களால் இயேசுவைப் பாடிடவாருங்களே\n2. புதிய புதிய பாடல்களை புனைந்தே பண்களும் சேருங்களே\nதுதிகள் நிறையும் கானங்களால் தொழுதே இறைவனைக் காணுங்களே\n3. நெஞ்சின் நாவின் நாதங்களே நன்றி கூறும் கீதங்களாம்\nமிஞ்சும் ஓசைத் தாளங்களால் மேலும் பரவசம் நாடுங்களே\n4. எந்த நாளும் காலங்களும் இறைவனைப் போற்றும் நேரங்களே\nசிந்தை குளிர்ந்தே ஆண்டுகளாய் சீயோனில் கீதம் பாடுங்களே\nஅவரது தந்தையோ “பொறுமையாயிரு. ஆண்டவர் நன்மையாய் நடத்துவார்.” என்று தன் மனைவியைச் சமாதானப்படுத்தினர் (மேலும்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilleader.org/2017/11/26/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-08-17T13:15:43Z", "digest": "sha1:U26WICZM566TTYC4X7JHPJUJZQUTMT5D", "length": 17281, "nlines": 93, "source_domain": "tamilleader.org", "title": "தாயக வானில் ஒரு துருவநட்சத்திரம்! – தமிழ்லீடர்", "raw_content": "தமிழ்லீடர் தமிழ் உலகின் முதல்வன்\nதாயக வானில் ஒரு துருவநட்சத்திரம்\n1954 நவம்பர் 26 –\nதாயக வானில் மெல்ல இன ஒடுக்குமுறை என்ற கருமேகங்கள் குவிய ஆரம்பித்த காலம். 24 மணி நேரத்தில் சிங்களம் அரச கரும மொழியாக்கப்படும் என்ற கோஷத்துடன் சிங்கள தேசியம் அப்பட்டமான வகுப்புவாதமாக உருமாற்றிக்கொண்டு தீவிர வளர்ச்சி பெற்ற நாட்கள் அவை.\nஅன்று வல்வெட்டித்துறை மண்ணில் தமிழ்மக்களின் ஒரு துருவ நட்சத்திரமாகத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் பிறந்தார்.\nஎல்லோரையும் போலவே அவரின் பிறப்பும் சாதாரணமானது தான். ஆனால் அவரின் வளர்ச்சி அவரை ஒரு வீரனாக, எதற்கும் விலைபோகாத இலட்சியவாதியாக நேர்மையும், தியாக உணர்வும், ஆளுமையும் கொண்ட தலைவனாக உருவாக்கியது.\n1958ம் ஆண்டு இனக்கலவரத்தின் போது பல்லாயிரம் தமிழ் மக்களைப் பலிகொண்ட, சொத்துக்களை சூறையாடிய, குடியிருப்புக்களை எரியூட்டிய, எமது பெண்களை மானபங்கப்படுத்திய சிங்களப் பேரினவாத ஆயுத வன்முறை அரங்கேறியது.\nஅந்தக் கொடூர அனுபவங்கள் எமது தலைவனின் சின்னஞ் சிறு வயதிலேயே, அவருள் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அது படிப்படியாகப் பெருகி தமிழரிடையே தமக்கென ஒரு ஆயுதப்படை இல்லையேல் தமிழர்களுக்கு சாவையும், அழிவையும் விட வேறு எதுவுமே இல்லையென்ற உண்மையை வலுப்படுத்தியது.\nஎனவே 1971ல் தலைவர் சில தமிழ் உணர்வுகொண்ட இளைஞர்களையும் இணைத்து புதிய தமிழ் புலிகள் அமைப்பை உருவாக்கினார். 1976இல் அது தமிழீழ விடுதலைப்புலிகளாகப் பரிணாமம் பெற்றது.\nதமிழீழ விடுதலைப்புலிகள் கட்டுப்பாடு, நேர்மையும் அர்ப்பண உணர்வும், சாவுக்கு அஞ்சாத மனோ திடமும் கொண்ட போராளிகளின் அமைப்பாக பிரபாகரன் அவர்கள் தலைமையில் வளர்ச்சி பெற்றது.\nஎனினும் கழுத்தறுப்புக்கள், காட்டிக்கொடுப்புக்கள், பிளவுகள், மாற்று அமைப்புக்களின் போட்டிகளென விடுதலைப்புலிகள் அமைப்பைச் சீர்குலைக்கப் பல்வேறு சக்திகளும் முயன்ற போதிலும் , அது எதற்கும் அசைந்து கொடுக்காது உறுதியுடன் நேரான திசையில் வளர்ந்தது.\n1983ல் திருநெல்வேலியில் இராணுவ ரோந்து அணிமீது விடுதலைப்புலிகள் மேற்கொண்ட தாக்குதலில் 13 படையினர் கொல்லப்பட்டமை முழு நாட்டையுமே அதிரவைத்தது. அதைச் சாட்டாக வைத்து ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தலைமையிலான அரசாங்கம் மூட்டிய இன அழிப்பு வெறியாட்டத்தில் ஏராளமான தமிழ் மக்கள் கொல்லப்பட்டு சொத்துக்கள் சூறையாடப்பட்டன.\nவெலிக்கடைச் சிறையிலும் 54 தமிழ் அரசியல கைதிகள் மீதும் வன்முறை பிரயோகிக்கப்பட்டது.\nஅந்தக் கொடுமைகள் ஏராளமான இளைஞர்களை ஆயுதப் போராட்டம் நோக்கி இறக்கின. அதன் காரணமாக ஏராளமான இயக்கங்கள் தொடங்கப்பட்டு காலப்போக்கில் அவையெல்லாம் காணாமற் போய் விடுதலைப்புலிகள் தமிழ் மக்களின் ஏக தலைமையாக, ஆயுதப் போராட்டக் களத்தில் முன் சென்றனர்.\nஅசைக்கமுடியாத இராணுவத் தளங்களாக கருதப்பட்ட பூநகரி, முல்லைத்தீவு, ஆனையிறவு படைமுகாம்கள் தாக்கப்பட்டு கைப்பற்றப்பட்டன. தமிழர் தாயகத்தின் மூன்றில் இரண்டு பகுதி தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.\nஇப்படியாகத் தமிழீழ விடுதலைப் போராட்டம் வெற்றியை நோக்கி வேகமாக நகர்ந்த நிலையில், விடுதலைப்புலிகள் பலம் பெற்றிருந்த வேளையில் சர்வதேச அழுத்தங்கள் காரணமாக 2002ம் ஆண்டு சமாதானப் பேச்சுக்கள் ஆர���்பிக்கப்பட்டன.\nஅதே வேளையில் இலங்கையின் நாடாளுமன்றத்திலும், சர்வதேச அரங்கிலும் எமது நியாயங்களை முன்வைத்துச் செல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழீழ விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்டது.\nதமிழர் விடுதலைக்கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகளை ஒன்றிணைத்து ஒரு ஜனநாயக அரசியல் சக்தியாக உருவாக்கப்பட்டது.\n2009ல் முள்ளிவாய்க்காலில் எமது போராட்டம் தோற்கடிக்கப்பட்ட போது தமிழ் மக்கள் எமது உரிமைப் போராட்டத்தை நேர்மையுடன் முன்னெடுக்கும் சக்தியாக எதிர்பார்த்தனர்.\nஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனோ த.தே.கூட்டமைப்பின் பெயரைப் பயன்படுத்திக் கொண்டு தமிழரசுக்கட்சியை முன்வைத்து அதன் மேலாதிக்கத்தை நிலைநிறுத்தி ஒரு சரணாகதிப் பாதையில் அதை இழுத்துச் செல்கிறார். அவ் வகையில் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர்கள் திட்டமிட்டு வெளியேற்றப்படுகிறார்கள். 2010 தேர்தல் காலத்தில் கஜேந்திரகுமார் அணியினர் வெளியேற்றப்பட்டனர். அதேவேளையில் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தின் பக்கம் திரும்பிக் கூடப் பார்க்காத மஹிந்தராஜபக்ஷவின் குடும்ப நண்பரான சுமந்திரன் தேசியப்பட்டியல் மூலம் உள்வாங்கப்பட்டார். தற்சமயம் ஈ.பி.ஆர்.எல்.எவ் வெளியேற நிர்ப்பந்தங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.\nதற்சமயம் தமக்கு இடைஞ்சலாக இருப்பவர்கள் எனக் கருதப்பட்டவர்களை வெளியேற்றிவிட்டு, தமிழ் மக்களின் நலன்களை உதாசீனம் செய்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரணாகதி அரசியலை தன்வசப் படுத்தியுள்ளது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் பிரபாகரன் அவர்களால் தமிழ் மக்களின் உரிமைக்குரலாக உருவாக்கப்பட்டது. அது மாவீரர்களின் உயிர் அர்ப்பணிப்பிலும் போராளிகளும், மக்களும் சிந்திய குருதியிலும் கட்டமைக்கப்பட்டது.\nஅதன் பெயரைப் பாவித்து சரணடைவு அரசியலை மேற்கொண்டு தமிழ் மக்களுக்கு துரோகமிழைப்பதை அனுமதிக்க முடியாது.\nஎனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டதோ அதை முன்னெடுத்துச் செல்ல மாற்று அணி ஒன்றின் முக்கியத்துவம் தேவைப்படுகிறது.\nமக்களின் அபிலாசைகளையும் மாவீரர்களின் கனவுகளையும் புறந்தள்ளிவிட்டு சுயநல அரசியல் நடத்தும் சம்பந்தன், சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராஜா ��கியோர் அரசியலை விட்டு விரட்டப்படவேண்டும். அது நாம் எமது தலைவருக்கு காட்டும் விசுவாசமும் மாவீரர்களுக்குச் செய்யும் வணக்கமும் ஆகும். எமது விடுதலைக்கு வழிகாட்டும் துருவ நட்சத்திரமான எமது தலைவர் பிரபாகரன் பாதையில் தொடர்ந்து நடப்போம்.\nPrevious: 93 மன்றங்களுக்கு மட்டும் தேர்தலாம்\nதமிழ் தலைவர்களின் அகந்தையே அரசியல் பின்னடைவுக்கு காரணம் என்கிறார் வடக்கு முதல்வர்\nமுல்லைத்தீவிலும் மீனவர்களின் சொத்துக்கள் தீக்கிரை\nதமிழ் அரசியல் தலைமைகள் தொடர்பில் கேப்பாபுலவு மக்கள் விசனம்\nகண்ணகை அம்மன் ஆலயத்தில் தமிழீழ வரைபடம்; தொடரும் விசாரணைக்கெடுபிடி\nகடலட்டை விவகாரம்; வடமராட்சி கிழக்கில் நடப்பது என்ன\nஈழத்தின் சிவசேனை; பின்னணியில் யார்\nசாதி, சமய சிக்கலுக்குள் சிக்குகிறதா தாயகம்\nமுள்ளிவாய்க்காலில் சர்ச்சை; நடந்தது என்ன\nவிவசாயத்தில் கை வைத்த நல்லாட்சி அரசு\nதெல்லிப்பளையில் 4.7 ஏக்கர் காணி விடுவிப்பு\nஅரசியல்வாதிகளுக்கு அதிகாரிகள் அடிபணியக்கூடாது என்கிறார் வடக்கு முதல்வர்\nமாந்தை கிழக்கில் 899 குடும்பங்களுக்கு நிரந்தரவீடுகள் தேவை\nமுல்லைத்தீவில் இருந்து தென்னிலங்கை மீனவர்கள் வெளியேற்றம்\nகூட்டமைப்புக்கு அமைச்சர் அஜித் பீ.பெரேரா பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jhcobajaffna.com/?p=530", "date_download": "2018-08-17T13:28:46Z", "digest": "sha1:WTWQ7OX3Y7T2KRRMSIA5M2T77NYNRVMP", "length": 7626, "nlines": 96, "source_domain": "www.jhcobajaffna.com", "title": "Jaffna OBA AGM held on 28 Feb 2016 – JHC OBA", "raw_content": "\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினரின் வருடாந்த பொதுக்கூட்டம் கல்லூரி சபாலிங்கம் அரங்கில் 28/02/2016 ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 9.00மணிமுதல் இடம்பெற்றது. ஞான வைரவர் ஆலயத்தில் இடம்பெற்ற பூசை வழிபாடுகளுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. திரு.சுந்தரேஸ்வரன் அவர்களிம் தலமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் ஆசி செய்தியினை சின்மயா மிசன் சுவாமி ஜாக்கிர சைத்தன்யா அவர்கள் மற்றும் திரு ஆறுதிருமுருகன் அவர்கள் வழங்கினர். அதனைத் தொடர்ந்து வருடத்திற்கான செயற்பாட்டறிக்கை செயலாளர் வைத்தியர் ப. நந்தகுமார் அவர்களினாலும், வருடாந்த கணக்கறிக்கை பொருளாளர் திரு.மு. கணேசராசா அவர்களாலும் சமர்ப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து புதிய நிர்வாக சபை தெரிவு செய்யும் நடவ��ிக்கை திரு சதா நிமலன் அவர்களை தற்காலிக தலைவராகக் கொண்டு இடம்பெற்றது.\nவைத்திய கலாநிதி வை.யோகேஸ்வரன் அவர்கள் தலைவராக தெரிவுசெய்யப்பட்டார். திரு சி.சிவரூபன் அவர்கள் செயலாளராகவும் தெரிவு செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து நிர்வாக சபை உறுப்பினர்கள் தேர்வு இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து கல்லூரி கீத்தத்துடன் மதிய விருந்துடன் நிகழ்வுகள் யாவும் 2.00 மணியளவில் இனிதே நிறைவுற்றது.இந்துவின் இணையத்திற்காக யாழில் இருந்து சுஜீவன்.\nதலைவர் – வைத்திய கலாநிதி யோகேஸ்வரன்\nஉப செயலர் – திரு.தவரூபன்\nஉப பொருளர் – வைத்திய கலாநிதி நந்தகுமார்\nவிடுதி வாழ் மாணவர்களுக்கான மின் விசிறிகள் அன்பளிப்பு →\nஅதிபர் பொன்னம்பலம் அவர்களுக்கு அஞ்சலி நிகழ்வு\nஇன்று 26.07.2018 மாலை 4 மணிக்கு கல்லுாரியில் பழையமாணவர்…\nயாழ்ப்பாணம் இந்துக்கல்லுாரி பழையமாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் கல்லுாரியின் உயர்தர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86/", "date_download": "2018-08-17T13:52:59Z", "digest": "sha1:JBNUT2LNE6T4E7E3MP5BCDSHTYDNAGGW", "length": 6422, "nlines": 72, "source_domain": "www.supportaiadmk.org", "title": "”அம்மா இலக்கிய விருது” ஆண்டுதோறும் ஒரு பெண் எழுத்தாளருக்கு வழங்கப்படும் - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / ”அம்மா இலக்கிய விருது” ஆண்டுதோறும் ஒரு பெண்...\n”அம்மா இலக்கிய விருது” ஆண்டுதோறும் ஒரு பெண் எழுத்தாளருக்கு வழங்கப்படும்\nபெண் எழுத்தாளர்களை பெருமைப்படுத்தும் வகையில் நடப்பாண்டு முதல் இலக்கிய பெண் படைப்பாளர் ஒருவருக்கு ஆண்டுதோறும் அம்மா இலக்கிய விருது என்ற புதிய விருது சித்திரை தமிழ்ப்புத்தாண்டு நாளில் வழங்கப்படும் என்றும், அதன்படி விருது பெறுபவருக்கு 1 லட்ச ரூபாய் பண முடிப்பு, தகுதி உரையும் அளிக்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.\nஇது தவிர, தரமான பிற மொழி படைப்புகளை சிறந்த மொழியில் தமிழாக்கம் செய்யும் 10 மொழி பெயர்ப்பாளர்களுக்கு ஆண்டு தோறும் சிறந்த மொழி பெயர்ப்பாளர் விருது வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாவேந்தர் பாரதிதாசன் புகழை பரப்பிடும் வகையில் அவரின் 125 வது பிறந்தநாளையொட்டி 125 கவிஞர்களைக் கொண்டு 2 நாள் கவியரங்கம் ரூபாய் 5 லட்சம் செலவில் நடத்தப்படும் என்றும், பாரதிதாசன் பிறந்த நாள் தமிழ் கவிஞர் நாள் என்ற பெயரில் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%B0%E0%AE%A4/", "date_download": "2018-08-17T13:52:00Z", "digest": "sha1:PHCY4IS67EETTNGKEJGJBCLOBJ2GA2LI", "length": 8161, "nlines": 73, "source_domain": "www.supportaiadmk.org", "title": "மனித உயிர்களை காத்திட ரத்த தானம் செய்ய முன்வரவேண்டும்: முதலமைச்சர் ஜெயலலிதா அழைப்பு - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / மனித உயிர்களை காத்திட ரத்த தானம் செய்ய...\nமனித உயி���்களை காத்திட ரத்த தானம் செய்ய முன்வரவேண்டும்: முதலமைச்சர் ஜெயலலிதா அழைப்பு\nமனித உயிர் காக்கும் ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை பொது மக்களிடம் ஏற்படுத்திடும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் நாள் தேசிய தன்னார்வ ரத்த தான நாளாக அனுசரிக்கப்படுகிறது. மனித நேய வெளிப்பாட்டின் மிகச் சிறந்த அடையாளம் ரத்ததானம் ஆகும்.ஒவ்வொரு நாளும் ரத்தத்தின் தேவை அதிகரிப்பதால், தமிழ்நாட்டில் தன்னார்வ ரத்த தான முகாம்களை அதிகரிக்கும் நோக்கில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்றுக் குழுமம் இணைந்து தொண்டு நிறுவனங்களுக்கும், பொது மக்களுக்கும் குறிப்பாக கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும் ரத்த தானம் குறித்த விழிப்புணர்வும், சிறப்பு பயிற்சியும் அளித்து வருகிறது.\nதமிழகத்தில் அரசு ரத்த வங்கிகளின் மூலம் கடந்த ஆண்டு 4118 ரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. உங்கள் அன்பு சகோதரியின் தலைமையிலான அரசு தன்னார்வ ரத்த கொடையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறந்த ரத்த தான முகாம் அமைப்பாளர்களுக்கும், ஒரு ஆண்டில் மூன்று முறை ரத்த தானம் செய்யும் ஆண்களுக்கும், இரண்டு முறை ரத்த தானம் செய்யும் பெண்களுக்கும் பதக்கங்களும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கி கௌரவித்து சிறப்பிக்கிறது.இதன் காரணமாக தன்னார்வ ரத்த தானத்தில் நாட்டிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்கி வருகிறது.\nநடப்பு ஆண்டில் தன்னார்வ ரத்த தானத்தில் தமிழ்நாடு 100 விழுக்காடு இலக்கை எய்திடவும், விலை மதிப்பற்ற மனித உயிர்களை காத்திடவும், பொது மக்கள் பெருமளவில் ரத்த தானம் செய்திட முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ரத்த தானம் செய்திடுவோம்மனித உயிர்களை காத்திடுவோம் இவ்வாறு முதலமைச்சர் ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/07/blog-post_21.html", "date_download": "2018-08-17T13:45:59Z", "digest": "sha1:X53SZU5VLKPQOVEV5N2FKENETTE2C4MN", "length": 6300, "nlines": 137, "source_domain": "www.todayyarl.com", "title": "மனித உரிமை நிலவரம் குறித்து பிரித்தானியா வெளியிட்ட அறிக்கை!! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome News Srilanka News மனித உரிமை நிலவரம் குறித்து பிரித்தானியா வெளியிட்ட அறிக்கை\nமனித உரிமை நிலவரம் குறித்து பிரித்தானியா வெளியிட்ட அறிக்கை\nமனித உரிமை நிலவரம் குறித்து பிரித்தானியா ஆழ்ந்த கவலை கொண்டுள்ள 30 நாடுகளில் இலங்கையும் ஒன்று என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன்படி, மனித உரிமை முன்னுரிமை நாடுகளின் பட்டியலிலேயே இலங்கையை தொடர்ந்தும் வைத்துள்ளதாக பிரித்தானியா வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிரித்தானியாவின் 2017ம் ஆண்டுக்கான வருடாந்த மனித உரிமைகள் அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\n“இலங்கையில் நிலவும் மனித உரிமைகள் நிலவரங்கள் குறித்து பிரித்தானியா முக்கியமாக அவதானம் செலுத்தும். அத்துடன், மனித உரிமை விருத்திக்கான சாதகமான ஒத்துழைப்புகளையும் வழங்கும்.\nஇலங்கையின மனித உரிமை நிலவரங்களில் குறிப்பிட்டளவு முன்னேற்றமே ஏற்பட்டுள்ளது.\nஎனினும், சிறுபான்மை சமூகத்தினர் மீதான தாக்குதல்கள் மற்றும் மனித உரிமை மற்றும் நல்லிணக்கம் தொடர்பான அர்ப்பணிப்புகளில் முன்னேற்றம் ஏற்படவில்லை.\nஎவ்வாறாயினும், மனித உரிமைகள் மற்றும் மறுசீரமைப்பு சார்ந்த பல்வேறு முக்கிய உறுதிமொழிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை” என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/google-automatic-cars-in-future-007519.html", "date_download": "2018-08-17T12:56:57Z", "digest": "sha1:JU2DUOZ77KIEAC4ONN7QJZ356YJZEQU7", "length": 7877, "nlines": 144, "source_domain": "tamil.gizbot.com", "title": "google automatic cars in future - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇனி காருக்கு டிரைவர் தேவையில்லை...வந்தாச்சு கூகுள் கார��\nஇனி காருக்கு டிரைவர் தேவையில்லை...வந்தாச்சு கூகுள் கார்\n இலவச டேட்டாவே 1500ஜிபி ஆ.\nசெய்திகளை வாசிக்கப் போகும் கூகுள் அசிஸ்டென்ட்\nநம் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்கும் கூகுள்\nகூகுளின் 5 லட்சம் உதவித்தொகை. உங்களுக்கும் வேண்டுமா இதை பண்ணுங்க.\nஇன்று இணைய தளத்தில் அசைக்க முடியாத ஒரு மிகப்பெரும் சக்தியாக உருவெடுத்துள்ளது கூகுள் இன்றைக்கு ஒட்டு மொத்த இணையத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது கூகுள்.\nதற்போது கூகுள் கிளாஸை வெளியிட்டு உலகத்தையே வியக்க வைத்த கூகுளின் அடுத்த திட்டம் டிரைவர் இல்லாத கார்கள் தாங்க.\nஅதாவது கூகுள் தற்போது தயாரித்து வரும் இந்த கார்களில் டிரைவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் ஆட்டோமேட்டிக் சென்சார்கள் இருக்குங்க இதுல.\nஅதாவது காரின் மேல் பகுதியில் ஒரு கேமரா இருக்கும் அது சுழன்று கொண்டே இருக்கும் இதன் மூலம் எதிரே மட்டும் பின்புறம் வரும் வாகனங்களின் நிலை குறித்து அறிந்து இயங்கும் திறனுடையது இந்த கார்.\nஇதோ இந்த கார் எப்படி வேலை செய்கிறது என்பதை பாருங்கள்...\nடுயல் கேமரா அப்ரேச்சருடன் களமிறங்குகிறது ஓப்போ ஆர் 17 புரோ.\nநாசாவின் TEES செயற்கைக்கோள் படம்பிடித்து அனுப்பிய வால் நட்சத்திரப் பதிவுகள்\nநம் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்கும் கூகுள்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/02/19/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2018-08-17T12:42:03Z", "digest": "sha1:D5OGQVGKZB3F4WAV2ZF6H3K4HM75G72E", "length": 12834, "nlines": 163, "source_domain": "theekkathir.in", "title": "மேலும் மக்களை சிறையில் அடையுங்கள்! – அமெரிக்க நிறுவனத்தின் லாப வெறி", "raw_content": "\nகேரளாவுக்குத் தோள் கொடுக்கும் வகையில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இலவச சேவைகளை அறிவித்திருக்கிறது\nகேரளாவின் காசர்கோடு தவிர அனைத்து மாவட்டங்களிலும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் கடும் பாதிப்பு – 167 பேர் பலி\nசென்னை பாஜக அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் அஞ்சலி\nவாஜ்பாய் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nமிகவும் இக்கட்டான நிலையில் இந்திய தேசம் – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nமார்க்சிஸ்ட் கட்ச��� சார்பில்; 72ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம்\nபெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைக்கு முடிவு காண்க மார்க்சிஸ்ட் கட்சி மனித சங்கிலி இயக்கம்\nகரைபுரண்டோடும் பவானியாறு அபாயகரமான முறையில் ஆற்றைக்கடக்கும் மாணவர்கள்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»மேலும் மக்களை சிறையில் அடையுங்கள் – அமெரிக்க நிறுவனத்தின் லாப வெறி\nமேலும் மக்களை சிறையில் அடையுங்கள் – அமெரிக்க நிறுவனத்தின் லாப வெறி\nசிசிஏ என்ற அமெரிக்க நிறுவனம் அமெரிக்காவின் 48 மாகாணங்களில் சிறை களை நிர்வகிப்பதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத் திடுவதற்குத் தயாராகி வருகி றது. சிறை நிர்வாகம் குறித்து 12 ஆயிரத்து 500 கோடி ரூபாய் திட்டமொன்றை அமெரிக்க அரசு தீட்டியுள் ளது. சிசிஏ என்ற நிறுவனம் நாட்டில் உள்ள பல்வேறு சிறைகளின் நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்ளும் ஒப் பந்தத்தில் கையெழுத்திடப் போகிறது. ஆனால் அதற்கு முன்பாக, சில நிபந்தனை களை அந்த நிறுவனம் போட்டிருக்கிறது. தனது ஒப்பந்தம் 20 ஆண்டுக ளுக்கு நீடிக்க வேண்டும் என்றும், சிறைகள் குறைந் தது 90 விழுக்காடு கைதிக ளைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்றும் நிபந்தனைகளைப் போடு கிறது. போதை மருந்துக்கெதி ரான நடவடிக்கை, முறை யான ஆவணமில்லாமல் குடியிருப்பவர்கள் போன்ற வற்றால் சிறைகளை நிர்வ கிக்கும் நிறுவனங்களுக்கு நல்ல லாபம் கிடைத்து வரு கிறது. முதலாளித்துவத்திற்கு எதிரான கைப்பற்றுவோம் போராட்டங்களில் ஈடுபட் டவர்களில் சுமார் 6 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்ட னர். இந்நிலையில்தான் 48 மாகாணங்களில் சிறை களை நிர்வகிக்கவிருக்கும் சிசிஏ நிறுவனம், 90 விழுக் காடு அளவுக்காவது சிறை கள் நிரம்பியிருக்க வேண் டும் என்று நிர்ப்பந்திக்கிறது. இது குறித்து ஆய்வு செய்துள்ள அமெரிக்க சிவில் உரிமைகள் கழகம், லாபத்தை குறி வைப்பதால் கைதிகள் மீதான வன்முறை அதிகரித்துள்ளது. வருங் காலத்தில் குற்றங்களில் அவர்கள் ஈடுபடாமல் இருப்பதற்கான வழிகாட்டு தல்கள், பயிற்சிகள், போதை யிலிருந்து மீட்டல் போன் றவை நடப்பதில்லை. இந்த நிகழ்ச்சிகளால் சிறைகளில் உள்ள எண் ணிக்கை குறைந்துவிட்டால் தங்கள் லாபத் திற்கு ஆபத்து என்பதுதான் சிறைகளை நிர்வகிக்கும் தனியார் நிறு வனங்களின்எண்ணம்என்று குற்றம்சாட்டப்படுகிறது.\nPrevious Articleஆளும் கட்சி எம்எல்ஏ-அரசு அதிகாரிகளின் வன்கொடுமை – வேலூர் ஆட்சியரிடம் தலித் மக்கள் புகார்\nNext Article கிரிக்கெட் வாரியத்தின் வரிபாக்கி ரூ.413 கோடி\nபாஜக-விலிருந்து முன்னாள் எம்எல்ஏ விலகல்….\nநாடாளுமன்றம் அருகே ஜேஎன்யு மாணவர் உமர் காலித் மீது துப்பாக்கி சூடு\nதொழிலாளர்களை தரக்குறைவாக பேசிய அதிகாரி மீது நடவடிக்கை எடுத்திடுக பெரம்பூர் பணிமனை முன்பு டிஆர்இயூ போராட்டம்\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nரபேல் ஒப்பந்தம்: வரலாறு காணா ஊழல்…\nஆரம்பிக்கும் முன்பே அரங்கேறும் ஊழல் நாசகர நலக் காப்பீடு – பாழாய்ப் போன பயிர்க் காப்பீடு-அ.அறிவுக்கடல்\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\nகேரளாவுக்குத் தோள் கொடுக்கும் வகையில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இலவச சேவைகளை அறிவித்திருக்கிறது\nகேரளாவின் காசர்கோடு தவிர அனைத்து மாவட்டங்களிலும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் கடும் பாதிப்பு – 167 பேர் பலி\nசென்னை பாஜக அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் அஞ்சலி\nவாஜ்பாய் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nமிகவும் இக்கட்டான நிலையில் இந்திய தேசம் – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-39376456", "date_download": "2018-08-17T13:54:27Z", "digest": "sha1:XFNLAVPO7OQABB3NRQJAIIEUVOGX2JJE", "length": 9164, "nlines": 121, "source_domain": "www.bbc.com", "title": "புதிய சுகாதார மசோதா மீதான வாக்கெடுப்பு தள்ளிவைப்பு: அதிபர் டிரம்புக்கு பின்னடைவு? - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nபுதிய சுகாதார மசோதா மீதான வாக்கெடுப்பு தள்ளிவைப்பு: அதிபர் டிரம்புக்கு பின்னடைவு\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஅமெரிக்க பிரதிநிதி சபையில், அதிபர் டொனால்ட் டிரம்பின் புதிய சுகாதார மசோதா மீது நடக்கவிருந்த வாக்கெடுப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.\nமேலும் எங்கள் கட்டுரைகளை படிக்க: உள்ளூரில் மட்டுமா, உலகெங்கும் வாரிசு அரசியல்\nஉ.பி.யில் இறைச்சிக் கடைகள் மீதும் இறுகும் பிடி: `பின்னணியில் இருப்பது சட்டமா, மதமா\nImage caption சுகாதார மசோதா மீதான வாக்கெடுப்பு தள்ளிவைப்பு: அதிபர் டிரம்புக்கு பின்னடைவு\nநாடாளுமன்றத்தின் கீழ் அவையில் நடக்கவுள்ள வாக்கெடுப்பில் வெற்றி பெற தேவையான எண்ணிக்கை இருப்பதால் தான் வெற்றி அடைய முடியும் என்று வியாழக்கிழமையன்று இது குறித்து வலியுறுத்திய அதிபர் டொனால்ட் டிரம்புக்கு இந்த ஒத்திவைப்பு ஒரு பின்னடைவாக அமைந்துள்ளது.\nமுந்தைய அதிபர் பராக் ஒபாமா கையெழுத்திட்ட சுகாதார சட்டத்தின் சில பகுதிகளுக்கு பதிலாக வேறு சில அம்சங்களை செயல்படுத்தும் நோக்கில் புதிய அமெரிக்க சுகாதார மசோதா உருவாக்கப்பட்டுள்ளது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஒபாமா கேர் என்றழைக்கப்பட்ட சுகாதார மசோதாவினை திரும்பப் பெறுவதும், அதில் மாற்றம் கொண்டு வருவதும் டொனால்ட் டிரம்பின் தேர்தல் பிரசாரத்தில் முக்கிய வாக்குறுதியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.\nபிரதிநிதிகள் அவையில் பெரும்பான்மையாக உள்ள குடியரசுக் கட்சியின் தலைவரான கெவின் மெக்கார்த்தி இது குறித்து கூறுகையில், அவை வாக்கெடுப்பு நடத்த வெள்ளிக்கிழமை தான் திட்டமிடப்பட்டிருந்தாலும், குடியரசுக் கட்சியினர் வியாழக்கிழமை மாலை சந்திப்பர் என்று தெரிவித்திருந்தார்.\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/simbu-attacks-gv-prakash-2/", "date_download": "2018-08-17T13:19:48Z", "digest": "sha1:CHHBE4I2GRIGUFXN3V5JZBYBLI4ZPHUW", "length": 7488, "nlines": 167, "source_domain": "newtamilcinema.in", "title": "Simbu Attacks GV Prakash. - New Tamil Cinema", "raw_content": "\nஜி.வி.பிரகாஷ் மீது சிம்பு கடும் தாக்கு\nகுறளரசன் பாட்டுக்கு ஒரு கோடியே ஐம்பது லட்சமா\n நிலை குலைய வைத்த பதில்\nசிம்பு மணிரத்னம் கூட்டணிக்கு உதவிய ஹீரோ\nமணிரத்னம் படத்திற்கு மாவுக் கட்டு – கத்திக் கதறும் வானம்\nசிலை விவகாரம் – விசாரணை வளையத்துக்குள் விஷாலா\nஜுங்கா, மோகினி – ஒரிஜினல் கலெக்‌ஷன் ரிப்போர்ட்\nஇவங்கள வச்சு படம் எடுக்கறதுக்கு பதிலா\nஅள்ளிக் கொடுத்த விஜய் சேதுபதி\nஆளே வராத அதிகாலை ஷோ இதென்னடா கோகிலாவுக்கு வந்த சோதனை\nநயன்தாராவை நம்பாமல் யோகிபாபுவை நம்புதே கம்பெனி\nமணிரத்னம் படத்திற்கு மாவுக் கட்டு\nபசுபதி இல்லேன்னா இந்தப்படமே இல்ல\nஜோதிகாவே சொல்லிட்டாங்க சொம்பை தூக்கி அடி\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\n – அலட்டலை குறைங்க பிரதர்\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\nகடைக்குட்டி சிங்கம் / விமர்சனம்\nதமிழ் படம் 2 / விமர்சனம்\nமணிரத்னம் படத்திற்கு மாவுக் கட்டு\nசிலை விவகாரம் – விசாரணை வளையத்துக்குள் விஷாலா\nஜுங்கா, மோகினி – ஒரிஜினல் கலெக்‌ஷன் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/category/sri-lanka/page/30", "date_download": "2018-08-17T13:55:51Z", "digest": "sha1:HYOVNJFEURNIRPXCFROP6WZPI2ILX3SS", "length": 5576, "nlines": 67, "source_domain": "www.maraivu.com", "title": "இலங்கை | Maraivu.com", "raw_content": "\nதிரு கந்தையா மகாலிங்கம் – மரண அறிவித்தல்\nதிரு கந்தையா மகாலிங்கம் (இளைப்பாறிய ஆங்கில ஆசிரியர் – பரியோவான் கல்லூரி) பிறப்பு ...\nதிருமதி பஞ்சாட்சரம் நாகேஸ்வரி – மரண அறிவித்தல்\nதிருமதி பஞ்சாட்சரம் நாகேஸ்வரி தோற்றம் : 27 நவம்பர் 1950 — மறைவு : 26 மார்ச் ...\nதிரு சிறிதர் நல்லையா – மரண அறிவித்தல்\nதிரு சிறிதர் நல்லையா – மரண அறிவித்தல் மண்ணில் : 5 பெப்ரவரி 1970 — விண்ணில் ...\nதிருமதி அழகம்மா இராமசாமி – மரண அறிவித்தல்\nதிருமதி அழகம்மா இராமசாமி – மரண அறிவித்தல் பிறப்பு : 14 நவம்பர் 1942 — இறப்பு ...\nதிருமதி சிவராமலிங்கம் தங்கரத்தினம் – மரண அறிவித்தல்\nதிருமதி சிவராமலிங்கம் தங்கரத்தினம் – மரண அறிவித்தல் தோற்றம் : 26 சனவரி ...\nதிரு செபமாலை பெஞ்சமின் (ராசா) – மரண அறிவித்தல்\nதிரு செபமாலை பெஞ்சமின் (ராசா) – மரண அறிவித்தல் பிறப்பு : 2 யூலை 1941 — இறப்பு ...\nதிரு இளையதம்பி யோகேஸ்வரன் – மரண அறிவித்தல்\nதிரு இளையதம்பி யோகேஸ்வரன் – மரண அறிவித்தல் (இளைப்பாறிய வரி மதிப்பீட்டாளர், ...\nதிரு பொன்னையா இராசையா – மரண அறிவித்தல்\nதிரு பொன்னையா இராசையா – ���ரண அறிவித்தல் பிறப்பு : 25 ஒக்ரோபர் 1942 — இறப்பு ...\nதிரு சபாபதிப்பிள்ளை கதிரவேலு – மரண அறிவித்தல்\nதிரு சபாபதிப்பிள்ளை கதிரவேலு – மரண அறிவித்தல் மலர்வு : 18 பெப்ரவரி 1930 ...\nதிரு பொன்னையா இராசரத்தினம் – மரண அறிவித்தல்\nதிரு பொன்னையா இராசரத்தினம் – மரண அறிவித்தல் அன்னை மடியில் : 10 டிசெம்பர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamilpower.com/2018/06/2.html", "date_download": "2018-08-17T13:31:48Z", "digest": "sha1:YE76VZKINWR72AGSGNMFH2LBHFMCDYVY", "length": 33259, "nlines": 197, "source_domain": "www.tamilpower.com", "title": "::TamilPower:: ::All in One::: அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 2", "raw_content": "\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 2\nகொழும்பில் வைத்து தன்னைக் கொலை செய்யும் துணிச்சல் தமிழ் இளைஞர்களுக்கு ஏற்படாது என்று தான் வட்டுக்கோட்டை பா.உ.தியாகராசா நினைத்திருந்தார். அதனால் தான் முன் பின் அறிமுகமில்லாத இரு இளைஞர்கள் பத்திரிகை ஒன்றின் பெயரைச் சொல்லி பேட்டி கேட்டபோது சந்திக்கச் சம்மதித்தார். ஆனாலும் முதல் அனுபவம் என்பதால் இளைஞர்கள் இருவரதும் நடவடிக்கைகளில் தியாகராசாவுக்கு சந்தேகம் ஏற்பட்டு விட்டது. கதவருகில் நின்ற இளைஞர் கைத்துப்பாக்கியை உருவிக்கொண்டதைக் கண்ட தியாகராசா உசாராகிவிட்டார். மரண தூதன் எதிரே நிற்கும் உணர்வில் எப்படியாவது தப்பித்தாகவேண்டுமே என்று உள் மனம் உந்த தரை நோக்கி குனிந்தார்.\nசிவகுமாரன் போட்ட விதை – பிரபாகரன் வைத்த குறி\nகொழும்பில் வைத்து தன்னைக் கொலை செய்யும் துணிச்சல் தமிழ் இளைஞர்களுக்கு ஏற்படாது என்று தான் வட்டுக்கோட்டை பா.உ.தியாகராசா நினைத்திருந்தார். அதனால் தான் முன் பின் அறிமுகமில்லாத இரு இளைஞர்கள் பத்திரிகை ஒன்றின் பெயரைச் சொல்லி பேட்டி கேட்டபோது சந்திக்கச் சம்மதித்தார். ஆனாலும் முதல் அனுபவம் என்பதால் இளைஞர்கள் இருவரதும் நடவடிக்கைகளில் தியாகராசாவுக்கு சந்தேகம் ஏற்பட்டு விட்டது.\nகதவருகில் நின்ற இளைஞர் கைத்துப்பாக்கியை உருவிக்கொண்டதைக் கண்ட தியாகராசா உசாராகிவிட்டார்.\nமரண தூதன் எதிரே நிற்கும் உணர்வில் எப்படியாவது தப்பித்தாகவேண்டுமே என்று உள் மனம் உந்த தரை நோக்கி குனிந்தார்.\nஅச்சமயம் கதவருகில் நின்ற இளைஞரோ தியாகராசாவின் அருகில் நின்ற தனது சகாவான இளைஞரை “ திசை இங்கே வா|| என்று அவசரமாக குரல் கொடுத்தார்.\nபயிற்சியும் இல்லை. கைத்துப்பாக்கியும் உள்ளுர் தயாரிப்பு. வெடிக்கலாம். ரவையைத் துப்பாமலும் அடம்பிடிக்கலாம் தவிர, தான் சுடுவது தப்பித்தவறி சகாவுக்கும் பட்டுத் தொலைத்துவிடலாம் என்ற பயம் வேறு.\n~திசை’என்று அழைக்கப்பட்ட இளைஞர் கதவை நோக்கி ஓட, கதவருகில் நின்ற இளைஞர் தியாகராசாவை குறி வைத்து விசையை அமுக்க அதே தருணத்தில் தரையை நோக்கி குனிந்த தியாகராசா அபயக்குரல் எழுப்பியபடி தரைவிரிப்பின் முனையில் பிடித்து இழுத்தார்.\nதியாகராசா குனிந்ததும் தரைவிரிப்பு இழுக்கப்பட்டதால் அதன் மறுமுனையில் நின்ற இளைஞர் தனது சமநிலை தவறிய நிலையில் சுட நேர்ந்ததும் குறி தவறக் காரணமாயின.\nதுப்பாக்கி ரவை சுவரில் பாய்ந்தது. திட்டம் தோல்வியாகிவிட்டதை உணர்ந்து இரு இளைஞர்களும் தப்பி ஓடினார்கள்.\nஅவர்கள் இருவரும் தனியார் வாகனம் ஒன்றை வாடகைக்கு அமர்த்தியே வந்திருந்தனர்.\nவெடிச்சத்தமும் அபயக்குரலும் சிங்களவரான வாகனச்சாரதிக்கு விபரீதத்தை தெரியப்படுத்திவிட ஓடி வந்த இளைஞர்களைக் கண்டதும் வாகனச் சாவியை வீசி எறிந்துவிட்டு சாரதி ஓடிவிட்டார்.\nபின்னர் எப்படியோ இரு இளைஞர்களும் தப்பிக் கொண்டார்கள்.\nஒருவர் திசைவீரசிங்கம். மற்றவர் ஜீவன் அல்லது ஜீவராசா.\nஅவர்களைத் திட்டத்தோடு அனுப்பி வைத்தது தமிழ் மாணவர் பேரவைத் தலைவர் பொன்.சத்தியசீலன். இந்த மூவரும் இப்போது வெளிநாட்டில் உள்ளனர்.\nசத்தியசீலன் பற்றி அவரோடு இருந்தவர்கள் சொல்லும் விமர்சனம் இது. “அவர் யாரைச் சுடவேண்டும் என்று சொல்லி அனுப்பி வைப்பார். எந்த நடவடிக்கையிலும் தான் மட்டும் பங்கு கொள்ளமாட்டார். பொலிசார் விசாரிக்கும்போது ஆதியோடு அந்தம் வரை சொல்லிவிடுவார்.\n~சிறை மீண்டு செம்மல்’ என்று அழைக்கப்பட்ட சத்தியசீலன் ஜெர்மனுக்கு கொள்ளை விளக்கம் அளிக்க அழைப்பு வந்துள்ளதாகக் கூறிச் சென்றவர் தான் திரும்பி வரவே இல்லை.\nகூட்டணித் தலைவர்களால் உணர்ச்சிகரமாகத் தூண்டிவிடப்பட்ட ~துரோகி ஒழிப்பு’ படலத்தில் முதலில் குறிவைக்கப்பட்ட அரசியல்வாதியான தியாகராசா தப்பிக் கொண்டார். (பின்னர் 1981 ஆம் ஆண்டு இவர் வட்டுக்கோட்டையில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். புளொட் அமைப்பே கொலைக்கு காரணம் என்று நம்பப்பட்டது)\nஅவர் 1977 ஆம் ஆண்டு தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது\nதியாகராசா உயிர்தப்பியபோதும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆதரவாளர்கள் மற்றும் அருளம்பலம், சி.எக்ஸ்.மார்ட்டின், குமாரசூரியர், ராஜன் செல்வநாயகம் போன்ற பா.உ.க்களும் யாழ்.மேயர் அல்பிரட் துரையப்பாவும் தமக்கு குறிவைக்கப்படலாம் என்று உணர்ந்தேயிருந்தனர்.\nஆனாலும் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களால் யார் கடுமையாக வசைபாடப்படுகிறார்களோ அவர்களே உடன் ஒழிக்கப்படவேண்டியவர்கள் பட்டியலில் முதலிடம் பெறுவார்கள்.\nயாழ்.மேயராக இருந்த அல்பிரட் துரையப்பாவுக்கு இரு பக்கங்கள் உண்டு.\nதமிழ் பேசும் மக்களது அரசியல் அபிலாசைகள் பற்றிய கோரிக்கைகளை அவர் அலட்சியம் செய்தார்.\nஅதன் மூலமாக தமிழர்களுக்கு எதிரானவராக தான் சித்தரிக்கப்படுவதையிட்டு அவர் அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை.\nதிருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா அப்போது பிரதமராக இருந்தார். அவரிடம் தனது சொல்லுக்கு மதிப்பு இருப்பதாகக் காட்டிக் கொள்வதில் அவர் கவனம் செலுத்தினார்.\nஇது அவரது ஒரு பக்கம்.\nயாழ்.நகரை அழகுபடுத்துவது, நவீனப்படுத்துவது என்பவற்றில் தனக்கு முன்னும் பின்னும் வந்த நகர முதல்வர்களை விட துரையப்பாவே ஆர்வத்தோடு செயற்பட்டார்.\nயாழ்.நகரில் வள்ளுவருக்கும் ஒளவையாருக்கும் சிலைகள் நிறுவினார்.\nயாழ்.நகரில் உள்ள நவீன சந்தைக் கட்டிடம் துரையப்பாவின் முயற்சியால் உருவாக்கப்பட்டதாகும்.\nயாழ்.நகரில் நவீன விளையாட்டரங்கும் உருவாக்கப்படவும் துரையப்பாவே ஏற்பாடு செய்தார்.\nகூட்டுறவுச் சங்கங்களில் துரையப்பாவின் மூலமாக நூற்றுக்கணக்கானோர் வேலைவாய்ப்புப் பெற்றார்கள். இது அவரது மறுபக்கம்.\nஆனால் இவற்றையெல்லாம் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் கேலி செய்தனர்.\n“தன்மானத் தமிழனுக்கு சோற்றை விட சுதந்திரமே முக்கியம்.||\n“தமிழ்ஈழம் கிடைத்த பின்னர் நவீன சந்தைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்|| என்றனர்.\n“கூப்பன் கள்ளன்|| என்றும் அவர் கேலி செய்யப்பட்டார்.\nஇதற்கிடையே இளைஞர்களுக்கு துரையப்பா மீது கடும் சினம் ஏற்படக்கூடிய வகையில் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு அமைந்தது.\n1974 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் யாழ்ப்பாணத்தில் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு நடந்தது.\nஇந்த மாநாடு மூலம் கூட்டணியினர் அரசியல் லாபம் அடைந்துவிடுவார்கள் என்று துரையப்பா நினைத்தார்.\nஅதனால் மாநாடு நடைபெ��ுவதை தடுக்கவும் அதையும் மீறி நடந்தபோது இடைய+றாகவும் இருக்க முற்பட்டார்.\n. யாழ்.நகரெங்குமே விழாக் கோலம் பூண்டு எங்கும் தமிழ் முழக்கம் கேட்ட அந்த நாட்களில் ஒரு நாள் துப்பாக்கி வேட்டொலிகள்\nதிரண்டிருந்த மக்கள் சிதறியோடினார்கள்.தேமதுரத் தமிழோசை கேட்க வந்த 9 தமிழர்கள் செத்துப் போனார்கள்.\nவேட்டோசை எழுப்பி பொலிசார் நடத்திய அட்டூழியத்தை அன்றைய அரசு மூடி மறைக்கப் பார்த்தது.\nமின்சார வயர்களை மிதித்ததும் கூட்ட நெரிசலும் சாவுக்கு காரணம் என்பது போல் விளக்கம் சொல்லப்பட்டது\nதமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசு மீதும் துரையப்பா மீதும் இளைஞர்களது கோபாவேசத்தை வளர்த்துவிட்டன.\nகல்வியில் தரப்படுத்தல் கொள்கை, தமிழரசு – நமக்கொரு தனியரசு வேண்டுமென்ற சிந்தனைக்கு நீர்வார்த்தது.\nதமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகள் ~ ஆயுதம் ஏந்தாமல் விமோசனம் இல்லை| என்ற சிந்தனைக்கு கொம்பு சீவிவிட்டது.\nபடுகொலைக்குக் காரணமான பொலிஸ் அதிகாரி சந்திரசேகராவுக்கும் துரையப்பாவுக்கும் குறி வைத்து சிவகுமாரன் தலைமையில் சில இளைஞர்கள் நேரம் பார்த்துக் கொண்டிருந்தனர்.\nயாழ்ப்பாணம் கைலாசநாதர் கோவில் அருகில் வைத்து பொலிஸ் அதிகாரி சந்திரசேகரா மீது கைத்துப்பாக்கியால் சுட்டார். ஆனால் கைத்துப்பாக்கி சிவகுமாரனைக் கைவிட்டது – இயங்க மறுத்தது.உள்ளுர் தயாரிப்பு உருப்படியாக இல்லை.\nபல்வேறு முறை மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சிகளில் சந்திரசேகரா தப்பினார். அதேவேளை பொன்னாலை பாலத்தில் வைத்து துரையப்பாவைக் கொல்ல சிவகுமாரன் போட்ட திட்டமும் பலிக்கவில்லை.\nபொன்.சிவகுமாரன் உரும்பிராயைச் சேர்ந்தவர்.ஆயுதம் ஏந்துவது ஒன்றே தமிழர்கள் விடுதலைக்கு ஒரே வழி என்று உறுதியாக நம்பியவர். துரோகிகள் ஒழிப்புத் தான் அவரது முதல் குறியாக இருந்தது.எனினும் அதில் அவர் வெற்றி பெறவில்லை.\n1974 ஆம் ஆண்டு ஜுலை 5 ஆம் திகதி கோப்பாய் வங்கிக் கொள்ளை முயற்சியில் கைதானபோது விஷம் அருந்தித் தற்கொலையானார்.\nதற்கொலைக் கலாச்சாரத்திற்கு கால்கோள் நாட்டியவர் சிவகுமாரன் தான்.\nபொலிசாரின் தீவிர தேடுதல் வேட்டை காரணமாக சில காலம் தமிழ்நாட்டில் தங்கிருந்து விட்டு வருவதற்கு சிவகுமாரன் திட்டமிட்டார்.\nகடல் வழியாகத் தப்பிச் செல்ல சிவகுமா��னுக்கு பணம் தேவைப்பட்டது.\nஐயாயிரம் ரூபா தந்துதவுமாறு அன்றைய கோப்பாய் பா.உ. கதிரவேற்பிள்ளையிடம் கேட்டிருந்தார்.\nஉதவ ஒப்புக் கொண்ட கதிரவேற்பிள்ளை கடைசியில் கைவிரித்துவிட்டார்.\nஅப்போது கதிரவேற்பிள்ளைக்கு ~சிந்தனைச் சிற்பி| என்ற பட்டம் இருந்தது.\nசிந்தனைச் சிற்பிக்கு சிவகுமாரனைக் காக்கும் சிந்தனையே இல்லாமல் போனதால் சிவகுமாரன் குழுவினர் கோப்பாய் வங்கியில் குறிவைத்தனர்.\nகொள்ளை முயற்சி தோல்வியடைந்தது.தப்பி ஓடிய சிவகுமாரும் ஏனையோரும் பொலிசாரின் சுற்றிவளைப்பில் சிக்கினார்கள்.\nசிவகுமாரன் ஓடிப்போய் பதுங்கியிருந்த இடம் பற்றி பொலிசாருக்கு தகவல் சொன்னவன் பெயர் ந. நடராசா.\n(உரும்பிராய் பெற்றோல் நிலைய அதிபரும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளருமான ந.நடராசா 02.07.1980 ஆம் ஆண்டு புலிகளால் கொல்லப்பட்டார்.)\nசிவகுமாரின் முயற்சிகள் தோல்வியில் முடிந்தபோதும் அது ஆற்றலின்மையின் வெளிப்பாடு அல்ல. முன் அனுபவமற்ற எந்தவொரு நடவடிக்கையும் அப்படித் தான் ஆரம்பமாகும்.\nசிவகுமாரனின் மரணச் சடங்கில் கடல் அலையாக மக்கள் கண்ணீர் வெள்ளம்.~எங்கள் பொடியளாவது ஆயுதம் ஏந்துவதாவது’ என்று நினைத்தவர்கள் கூட காலம் மாறத்தொடங்கிவிட்டது என்பதை கவனத்தில் கொண்டனர்.\nமரண வீட்டில் முன் வரிசையில் நின்றவர்கள் இன்று வரை தம்மை அகிம்சைவாதிகள் என்று கூறிக்கொள்ளும் கூட்டணித் தலைவர்கள் தான். அது தவிர ஆவேசமாக அஞ்சலிக் கூட்ட உரைகளும் நிகழ்த்தினார்கள்.\n~இந்திய சுதந்திர போராட்ட தியாகி பகவத்சிங் மாதிரித் தான் தம்பி சிவகுமாரனும்| என்றார் தலைவர் அமிர்.\nகூட்டத்தில் சிந்தனைச் சிற்பி கதிரவேற்பிள்ளையும் கலந்து கொண்டு சிவகுமாரன் பற்றி புகழ மறக்கவில்லை.\nகூட்டணியின் குரலாக அன்று வெளிவந்த ‘சுதந்திரன்| பத்திரிகை சிவகுமாரன் புகழ் பாடியது. உரும்பிராயில் சிவகுமாரனுக்கு சிலை ஒன்றும் திறந்து வைக்கப்பட்டது அந்தச் சிலையை திறந்துவைத்தவர் தமிழீழ விடுதலை இயக்கத் தலைவர் முத்துக்குமாரசாமி (தற்போதைய ரெலோ அல்ல அது )\nஅகிம்சையே எம் வழி என்று சொன்ன கூட்டணித் தலைவர்கள் சிவகுமாரன் பாதை தவறு என்று ஒரு நாளும் சொன்னதில்லை.\nமகாத்மாகாந்தி பகவத்சிங்கைப் பற்றி விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசிவகுமாரனின் மரணம் ஆயுதப் போ��ாட்ட எண்ணத்திற்கு நெய் வார்த்தது.\nசிவகுமாரனால் குறிவைக்கப்பட்டு தப்பிய துரையப்பா 1975 ஜுலை 27 ஆம் திகதியன்று யாழ்ப்பாணம் பொன்னாலை வரதராஜப்பெருமாள் கோவிலுக்கு முன் வந்திறங்கினார்.\nஅங்கு துரையப்பாவின் வருகை பற்றிய தகவல் அறிந்து நான்கு இளைஞர்கள் காத்திருந்தனர்.\nபிரபாகரன், கலாபதி, கிருபாகரன்,பற்குணராஜா ஆகியோரே அந்த நால்வர்.\nதுரையப்பா காரிலிருந்து இறங்கியதும் இளைஞர்களில் ஒருவர் முன்னால் வந்து ~வணக்கம் ஐயா| என்றார்.\nபஸ்தியாம்பிள்ளை கொலை தொடர்பாக தேடப்பட்ட தமிழ் இளைஞர்களது படங்கள் சுவரொட்டி மூலமாக குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் 1978 இல் வெளியிடப்பட்டன. துரையப்பா கொலை முதல் பஸ்தியாம்பிள்ளை குழுவினர் கொலை வரை தேடப்பட்ட பிரபாகரனின் சிறுவயது புகைப்படம் மட்டுமே புலனாய்வுத்துறையினரிடம் சிக்கியது.\nவீட்டிலிருந்த தனது புகைப்படங்கள் அனைத்தையும் முன்கூட்டியே பிரபாகரன் எடுத்துச் சென்றுவிட்டார். தேடப்பட்ட இளைஞர்களில் மாவைசேனாதிராசா, வண்ணை ஆனந்தன், கல்லாறு நடேசானந்தன், புஸ்பராஜா, சபாலிங்கம் (கடந்த மே மாதம் 1 ஆம் திகதி பாரிசில் கொல்லப்பட்டவர்) போன்றோர் பொலிசில் சரணடைந்தனர்.\nபிரபாகரன், சிறீசபாரத்தினம் போன்றோர் சரணடையவில்லை. துரையப்பா கொலையில் பிரபா நேரடியாக பங்கேற்றிருந்தார். சி.ஐ.டி.இன்ஸ்பெக்டர் பஸ்தியாம்பிள்ளை குழுவினர் கொல்லப்பட்டதில் பிரபா பங்கேற்கவில்லை.\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி- 70\nகிட்டவுக்குக் கிட்டிய பிரபலம்: கிட்டுவுக்கும் பிரபாகரனுக்கும் பிரச்சனை -(அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-70) 1986 இன் மத்திய பகுத...\n நீங்கள் தியாகிகள். தமிழ் அன்னையின் அப்பளுக்கற்ற பிள்ளைகள். தமிழ் மக்கள் உரிமையோடு - சுதந்திரத் தோடு - நிம்மதியாக வாழவேண்டு...\nஇன்றைய தலைவர்கள் திலீபனிடம் இருந்து ஏதும் கற்றுக் கொள்வார்களா\n1986 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஒரு நாள். பலாலி இராணுவமுகாமில் இருந்து முன்னோக்கி நகர முயன்ற சிறிலங்கா படையினரைத் தடுத்து நிறுத்தும் நோக்குட...\nதமிழர்களுக்கு தொடரும் அநீதி – (சமகால பார்வை)\nவெலி­வே­ரிய- ரது­பஸ்­வெ­லவில் 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுத்­த­மான குடி­நீ­ருக்­காகப் போராட்டம் நடத்­திய பொது­மக்கள் மீது, கண்­மூ­டித்...\nஅல்பிரட் துரையப்பா முதல் காமனி வரை -பகுதி- 17\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி- 16\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி- 15\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி- 14\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை- பகுதி -13\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி-12\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி-11\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி-10\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி-9\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி -8\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 7\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 6\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 5\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 4\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 3\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 2\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sparktv.in/tamil/pongamia-tree-environment-and-health-benifit/", "date_download": "2018-08-17T13:18:28Z", "digest": "sha1:PLSJWD5PR5CGJQWTWSGOHEY3FNG5WQ3K", "length": 15162, "nlines": 181, "source_domain": "sparktv.in", "title": "இயற்கையின் பாதுகாவலனாக இருக்கும் புங்கையின் மருத்துவ குணங்கள்..!", "raw_content": "\nகேரள மக்களுக்கு 26 கோடி நிவாரண நிதி கொடுத்த தொழிலதிபர்..\nமுல்லைபெரியாறு அணை வழக்கில் பின்னடைவு.. பினராயி விஜயனுக்கு ஈபிஎஸ் அவசர கடிதம்..\nவாஜ்பாய் இறுதி சடங்கு முடிந்த கையோடு கேரளா வருகிறார் மோடி..\nகனமழையால் பலியானோர் எண்ணிக்கை 164ஆக உயர்வு.. 14இல் 12 மாவட்டகளுக்கு ரெட் அலர்ட் #KeralaFlood\nதினமும் 3 பேரிச்சை சாப்பிட்டால் இந்த மாற்றங்கள் உங்களுக்கு நடக்கும்\nவிட்டமின் ஈ எப்படி உங்கள் கூந்தல் வளர்ச்சிக்கு பயன்படுத்தலாம் \nஇதை பாலோ செய்தால் கேன்சரை ஓடஓட விரட்டி அடிக்கலாம்..\nநீங்க மனதளவில் ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கீங்களான்னு எப்படி தெரிஞ்சுக்கிறது\nகோலமாவு கோகிலா: இது நயன்தாரா படமா யோகிபாபு படமா\nடைரக்டர் ஷங்கரின் மிகச் சிறந்த படங்களின் டாப் 7 பட்டியல்\nநயன்தாரா சம்பளம் 6 கோடியாம்.. தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி..\nநவ.20 தீபிகா படுகோனே-விற்குத் திருமணம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா..\nசினிமாவில் ஸ்ரீதேவியுடன் சிறந்த ஜோடிப் பொருத்தம் யாருக்கு இருந்தது\nஒருவழியாக வாயை திறந்தார் தோனி.. ரசிகர்கள் நிம்மதி..\n2019 உலகக் கோப்பை அணியில் தோனி இருக்க மாட்டார்.. காரணம் இதுதான்..\nஓரே நாளில் 8 சாதனை.. மாஸ் காட்டும் ‘இ-இ’..\nஎலைட் லிஸ்ட்-இல் சேர்ந்தார் அஸ்வின்.. இந்திய அணியின் பொக்கிஷம்..\n1000 டெஸ்ட் போட்டிகள்.. இமாலய சாதனை படைக்கும் இங்கிலாந்து..\nகேட்ட வரத்தை உடனே தரக் கூடிய சக்தி வாய்ந்த 5 பூஜைகள்\nநோய்களை குணப்படுத்த நீங்கள் செல்ல வேண்டிய கோவில் எது தெரியுமா\nவீட்டில் மயிலிறகு இருந்தால் எல்லா தோஷங்களும் விலகும்\nஉங்க வீட்டில் நிரந்தரமாக லக்ஷ்மி கடாக்ஷம் பெருக இதை கட்டாயம் செஞ்சு வாங்க\nஇயற்கையின் பாதுகாவலனாக இருக்கும் புங்கையின் மருத்துவ குணங்கள்..\nபுங்கை மரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவ குணம் கொண்டதாகவே உள்ளது. இவற்றில் இருக்கும் பல நல்ல விசயங்கள் தெரிந்தால், ஒவ்வொரு வீடுகளிலும் கண்டிப்பாக வளர்பீர்கள். இவை விவசாயத்திற்கும் மருத்துவத்திற்கும் சுற்றுசூழலுக்கும் பல நன்மைகளை வழங்குகிறது.\nபுங்கை மரம் ஒரு சுற்றுசூழலுக்கு சிறந்த அறனாக இருந்து பாதுகாக்கிறது. இந்தியா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் தான் இவை அதிகம் காணப்படும். கோடைகளங்களிலும் பசுமையாக இருக்க கூடியவை.\nபுங்கை மரத்தை பொறுத்தவரையில் சுத்தமான காற்றை தருகிறது. ஆக்ஸிஜனை அதிகளவு உற்பத்தி செய்யும் மரங்களுள் மூங்கிலுக்கு அடுத்து இவைக்கு தான் உண்டு.\nவெப்பத்தின் தன்மையை உறிஞ்சி சீரான சூழலை ஏற்படுத்தும். புவி வெப்பமாதலை தடுக்கும் முக்கிய காரணியாகவும் புங்கை மரம் உள்ளது.\nஇந்தியாவின் அனைத்துப்பகுதியிலும் வளரும் மரம். வறண்டபூமியிலும் நன்கு வளர கூடியவை. அனைந்து பருவநிலையிலும் தனது தன்மையை இழக்காது சுற்றுசூழலின் காவலனாக புங்கை மரம் உள்ளது.\nபுங்கை மரத்தின் விதைளில் 25 முதல் 40 சதவிகிதம் எண்ணெய் உள்ளது. இந்த எண்ணெய் பயோ டீசலாகவும் பயன்படுத்தலாம். விளக்கு எரியவும், சோப்பு தயாரிக்கவும், பெயிண்ட்கள் தயாரிப்பிலும், ஆயுர்வேத மருந்துகளிலும், விவசாயத்தில் பூச்சிக்கொல்லி தயாரிக்கவும் புங்கை விதையில் இருந்து பெறப்டும் எண்ணெய் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.\nவிவசாயம் செய்ய முடியாத தரிசு நிலங்களில் புங்கை மரங்களை நடுவதால் வேர்கள் மண்ணின் நைட்ரஜன் சத்தை உருவாக்குகிறது. விவசாயம் செய்ய முடியாத நிலங்களும் வளமாக்கும் திறன் இவற்றிக்கு உள்ளது.\nபுங்கை செடிகளுக்கு இடையே ஊடுபயிரும் செய்ய முடியும். அதானல் இரண்டு மடங்கு விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும்.\nபுங்ககை மரத்தின் இலை சாறு வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வாக உள்ளது. செரிமான தொந்தரவு இருப்பின் இவற்றின் சாறு சிறந்ததாக இருக்கும்.\nபளபளப்பான மெனியை பெற விதையின் எண்ணெய் பயன்படுத்தவும்.\nஇருமல், சளி, பசியின்மையை போன்றவற்றை போக்கும் தன்மை இலைச் சாறுக்கு உள்ளது.\nதோல் சம்மந்தமான பிரச்சனைகளுக்கு இலையின் சாறு மூலம் குணப்படுத்தலாம்.\nபுங்கையின் பூக்கள் உடலின் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும்.\nவேரின் பட்டையைப் பொடி செய்து 500 மி.கி. வீதம் மூன்று வேளை உட்கொண்டு வந்தால் இருமல் சரியாகிவிடும்.\nபுங்க வேரின் தோலை நீக்கி, மெல்லியதாக சீவி சாறு பிழிந்து அதற்கு சமமான அளவு தேங்காய்பால் சேர்த்து காய்ச்சி வைத்துக்கொண்டு, ஒரு மெல்லிய துணியில் நனைத்து, பிளவை, ஆறாத புண்கள், பால்வினை நோய்களால் ஏற்பட்ட புண்கள் மீது தடவிவந்தால் புண்கள் எளிதில் குணப்படுத்தும்.\nகேரள மக்களுக்கு 26 கோடி நிவாரண நிதி கொடுத்த தொழிலதிபர்..\nகோலமாவு கோகிலா: இது நயன்தாரா படமா யோகிபாபு படமா\nடைரக்டர் ஷங்கரின் மிகச் சிறந்த படங்களின் டாப் 7 பட்டியல்\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/play-store-downloaders-must-careful-007324.html", "date_download": "2018-08-17T12:54:13Z", "digest": "sha1:KUKV7F52B2RZL3WVOCOGUS6ETWJOOYAD", "length": 11724, "nlines": 147, "source_domain": "tamil.gizbot.com", "title": "play store downloaders must careful - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப்ளே ஸ்டோரில் உஷாரா இருங்க...\nப்ளே ஸ்டோரில் உஷாரா இருங்க...\n இலவச டேட்டாவே 1500ஜிபி ஆ.\nசெய்திகளை வாசிக்கப் போகும் கூகுள் அசிஸ்டென்ட்\nநம் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்கும் கூகுள்\nகூகுளின் 5 லட்சம் உதவித்தொகை. உங்களுக்கும் வேண்டுமா இதை பண்ணுங்க.\nஇன்று தன் வாடிக்கையாளர்களுக்குத் தேவைப்படும் சாப்ட்வேர் அப்ளிகேஷன்களை வழங்க கூகுள் நிறுவனம் கூகுள் பிளே ஸ்டோர் அமைத்து, அதில் ஏறத்தாழ 10 லட்சத்திற்கும் மேற்பட்ட அப்ளிகேஷன்களைக் கொண்டுள்ளது.\nஇவ��்றில் பெரும்பாலானவை ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கக் கூடியவை.\nஉலகெங்கும், மொபைல் போன்களில் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்பாடு அதிகரித்து வருகிறது. 60 சதவீதத்திற்கும் அதிகமான போன்கள், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தையே இயக்குகின்றன.\nஇதனால், கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்கள் அதிக அளவில் டவுண்லோட் செய்யப்பட்டுப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், இதில் சில அப்ளிகேஷன்கள் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் உள்ளதாக, ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளைத் தயாரித்து வழங்கும் செமாண்டெக் நிறுவனம் அறிவித்துள்ளது.\nஇன்றைய நிலவரப்படி ஏறத்தாழ 1,450 அப்ளிகேஷன்கள் இது போல உள்ளதனை இந்நிறுவனம் உறுதி செய்துள்ளது. எனவே, கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து அப்ளிகேஷன்களை டவுண்லோட் செய்திடும் முன் சற்று கவனத்துடன் அவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nமேலும் அடையாளம் கண்ட பல அப்ளிகேஷன்கள், வயது வந்தோருக்கானது. இந்த அப்ளிகேஷன்கள், பயனாளர்களை சில இணைய தளங்களுக்கு அழைத்துச் சென்று, மால்வேர் புரோகிராம்களை இயக்குகின்றன. இவற்றைப் பயன்படுத்துவோரின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுகின்றன.\nஇந்த புரோகிராம்களில் பல கூகுள் பிளே ஸ்டோரில் வெகு நாட்கள் வைத்திருக்கப் படுவதில்லை. புரோகிராம்களை பதிந்து வைத்தவர்களே, அவற்றை எடுத்துவிடுகின்றனர். அவற்றின் இடத்தில் புதிய மால்வேர் கலந்த புரோகிராம்களைப் பதித்துவிடுகின்றனர்.\nஇணைய தளப் பாதுகாப்பு சார்ந்து செயல்படும் செமாண்டெக் போன்ற நிறுவனங்கள், பிரச்னைக்குரிய புரோகிராம்கள் கூகுள் பிளே ஸ்டோரில் பதியப்படுகின்றனவா எனக் கண்காணித்து வந்தாலும், தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் இத்தளத்தில் புரோகிராம்கள் பதியப்படுவதால், இவற்றின் கண்காணிப்பையும் மீறி இந்த புரோகிராம்கள் பதியப்பட்டு வருவதாக, செமாண்டெக் அறிவித்துள்ளது.\nஇது குறித்து கூகுள் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், பதியப்படும் புரோகிராம்களைக் கண்காணிப்பதில் கூடுதல் கவனம் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்துள்ளது.\nஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் அடுத்த பதிப்பு 4.3ல், இத்தகைய மால்வேர் புரோகிராம்களைக் கண்காணித்துத் தடுக்கும் தொழில் நுட்பம் இணைக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளது. எனவே, டவுண்லோட் ��ெய்தாலும், இன்ஸ்டால் செய்யப் படுகையில், இந்த வகை மால்வேர் புரோகிராம்களை புதிய ஆண்ட்ராட்ய்ட் சிஸ்டம் தடுத்துவிடும்.\nபேஸ் அன்லாக் வசதியுடன் விவோ வ்யை81 அறிமுகம்.\nநாசாவின் TEES செயற்கைக்கோள் படம்பிடித்து அனுப்பிய வால் நட்சத்திரப் பதிவுகள்\nநம் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்கும் கூகுள்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/14133-.html", "date_download": "2018-08-17T13:52:41Z", "digest": "sha1:DAC5Y7BNRG3BUB6IXJPMN2ZYW33MG7IR", "length": 6505, "nlines": 99, "source_domain": "www.newstm.in", "title": "தமிழ்நாட்டிற்கு வந்தது வோடபோன் 4G சூப்பர் நெட் |", "raw_content": "\nகர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு\nவாஜ்பாய் உடலுக்கு ஆளுநர், இ.பி.எஸ், ஸ்டாலின் அஞ்சலி\nவாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்\nஅமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்\nதமிழ்நாட்டிற்கு வந்தது வோடபோன் 4G சூப்பர் நெட்\nதொலைத்தொடர்பு நிறுவனம் வோடபோன் இன்று அதன் 4G சேவையை தமிழ்நாட்டில் அறிமுகம் செய்தது. 'வோடபோன் சூப்பர்நெட் 4G' என்ற பெயரில் கோவையிலும், திருப்பூரிலும் இந்த சேவையை துவங்கி வைத்த அந்நிறுவனத்தின் தமிழக தலைவர் முரளி, விரைவில் தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கும் இந்த சேவை வழங்கப்படும் என தெரிவித்தார். விசேஷ துவக்க ஆஃபராக அனைத்து வோடபோன் வாடிக்கையாளர்களுக்கும் இலவச 4G சிம் கார்டுகளும், 2ஜிபி 4G டேட்டாவும் வழங்குவதாக அவர் கூறினார்.\nகேரளாவில் கவனம் ஈர்த்த கலெக்டர்கள்\nகார்ட்டூன்: மக்களின் பிரதமர் வாஜ்பாயின் பயணம் முடிந்தது\nதொங்கிய நிலையில் கொள்ளிடம் பாலம்\nகேரளாவில் இன்னும் 2 நாட்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்\n1. வாஜ்பாய் மறைவு- தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\n2. வாஜ்பாய் மறைவு: 7 நாள் துக்கம் அனுசரிப்பு; நாளை இறுதிச்சடங்கு\n3. கழற்றிவிட்ட ஜெயலலிதா...கலங்கிய வாஜ்பாய்.. கைகொடுத்த கருணாநிதி\n4. ஸ்டாலினுக்கு தந்திரங்கள் தெரியவில்லை: அலற வைக்கும் மு.க.அழகிரி\n5. பாகிஸ்தானை பதற வைத்த வாஜ்பாய்... ’ஒளிரும்’ சரித்திரங்கள்\n6. பாரத ரத்னா யாருக்கு மறைந்தும் தொடரும் கருணாநிதி - ஜெயலலிதா யுத்தம்\n7. ஆட்டம் காட்டிய மு.க.அழகிரி... ஆதரவு கொடுத்த ஸ்டாலின்\n5 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nஇரு துருவங்கள் - இறுதிக்கு முற்பகுதி | ரசிகர்களின் யுத்தம்\n- தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்\nஆட்டம் காட்டிய மு.க.அழகிரி... ஆதரவு கொடுத்த ஸ்டாலின்\nஅதிக சம்பளம் பெரும் கால்பந்து வீரர் டெவெஸ்\nவிவாகரத்து பெற கணவரிடம் ரூ.10 கோடி கேட்கும் நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/38289-india-s-first-sports-university-to-be-set-up-in-manipur.html", "date_download": "2018-08-17T13:52:37Z", "digest": "sha1:EZEEQFASX52ELAZ3UQILHRHDW42AB2IH", "length": 7606, "nlines": 107, "source_domain": "www.newstm.in", "title": "மணிப்பூரில் இந்தியாவின் முதல் விளையாட்டு பல்கலைகழகம் | India's first sports university to be set up in manipur", "raw_content": "\nகர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு\nவாஜ்பாய் உடலுக்கு ஆளுநர், இ.பி.எஸ், ஸ்டாலின் அஞ்சலி\nவாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்\nஅமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்\nமணிப்பூரில் இந்தியாவின் முதல் விளையாட்டு பல்கலைகழகம்\nஇந்தியாவின் முதல் விளையாட்டு பல்கலைகழகம் மணிப்பூரில் அமைக்கப்பட உள்ளது.\n2014-2015ம் ஆண்டு பட்ஜெட்டில் மணிப்பூரில் 325.90 ஏக்கர் நிலப்பரப்பில் இந்தியாவின் முதல் விளையாட்டு பல்கலைகழகம் அமைக்கப்படும் என்று நிதி அமைச்சர் அறிவித்தார்.\nஅதன்படி இந்த பல்கலைகழகத்தை அமைப்பதற்கான சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை கடந்த 23ந்தேி ஒப்புதல் அளித்து, குடியரசுத் தலைவரின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கினார்.\nஇதனையடுத்து வினையாட்டு அறிவியல், விளையாட்டு தொழில்நுட்பம், விளையாட்டு நிர்வாகம் மற்றும் உயர்மட்ட பயிற்சி ஆகியவற்றை நோக்கமாக கொண்டு இந்த பல்கலைகழகம் அமைய உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் விளையாட்டிற்கான முக்கியத்தும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடைசி 2 டெஸ்ட்களிலும் புவனேஸ்வர் பங்கேற்க வாய்ப்பில்லை\nஇந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமாகும் ரிஷாப் பன்ட்\nவாஜ்பாய் மறைவுக்கு நாடாளுமன்றத்தில் இரங்கல்\nவாஜ்பாய் மறைவுக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி இரங்கல்\n1. வாஜ்பாய் மறைவு- தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\n2. வாஜ்பாய் மறைவு: 7 நாள் துக்கம் அனுசரிப்பு; நாளை இறுதிச்சடங்கு\n3. கழற்றிவிட்ட ஜெயலலிதா...கலங்கிய வாஜ்பாய்.. கைகொடுத்த கருணாநிதி\n4. ஸ்டாலினுக்கு தந்திரங்கள் தெரியவில்லை: அலற வைக்கும் மு.க.அழகிரி\n5. பாகிஸ்தானை பதற வைத்த வாஜ்பாய்... ’ஒளிரும்’ சரித்திரங்கள்\n6. பாரத ரத்னா யாருக்கு மறைந்தும் தொடரும் கருணாநிதி - ஜெயலலிதா யுத்தம்\n7. ஆட்டம் காட்டிய மு.க.அழகிரி... ஆதரவு கொடுத்த ஸ்டாலின்\n5 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nஇரு துருவங்கள் - இறுதிக்கு முற்பகுதி | ரசிகர்களின் யுத்தம்\n- தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்\nஆட்டம் காட்டிய மு.க.அழகிரி... ஆதரவு கொடுத்த ஸ்டாலின்\nஇன்று ரஞ்சித்தின் 'பரியேறும் பெருமாள்' டீசர்\nமீண்டும் சமந்தாவோடு இணையும் கீர்த்தி சுரேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2friends.com/forum/threads/tv-television.779/", "date_download": "2018-08-17T13:43:03Z", "digest": "sha1:FYHZUK4WHPZRIWSIFNU7DSCFNL5QAJXB", "length": 27238, "nlines": 116, "source_domain": "www.tamil2friends.com", "title": "TV - Television | Tamil Forums", "raw_content": "\n< சிறுநீரக கற்களை வெளியேற்றும் பீன்ஸ் | Who does better business\n1980ம் - டிவி யும் - ஒரு பின்னோக்கிய பார்வை.\n1985க்கு முன்னாடி பொறந்தவங்களுக்கு தான் ஆன்டெனாவையும் டிவியும் தெரியும், அதோட அருமையும் புரியும்.\nஇன்னைக்கு நம்ம வீட்டுல ரூமுக்கு ஒரு LED டிவி இருந்தாலும், 1980களின் மத்தியில ஒரு அரை மணி நேரம் டிவி பார்க்க நாம் பட்ட பாடு நமக்குத்தான் தெரியும்.\nஇந்த கால கட்டங்கள்ல பிளாக் அண்ட் ஒயிட் டிவி சின்ன சைஸ் வச்சு இருந்தாலே அவன் பணக்காரன், அதுவும் கலர் டிவி வச்சு இருந்தா கோடீஸ்வரன்ன்னு அர்த்தம்.\nஅப்போது டிவிங்கிறது குடும்ப உறுப்பினர்கள்ல ஒருத்தர் மாதிரி. ஒரு தெருவுக்கு ஒரு டிவி இருந்தாலே பெரிய விஷயம். அந்த டிவி ஒரு ரெண்டு நாள் சரியா ஓடலைன்னு சொன்னா தெருவே துக்கத்தில் மிதக்கும்.\n1980 களில் எல்லார் வீட்டுலயும் டிவிக்கு மரத்தினால் ஆன கூடு செஞ்சு வச்சு இருப்பாங்க அதுக்குள்ள டிவி ரொம்ப பாதுகாப்பா இருக்கும். அந்த மரப்பெட்டிக்கு மேல அழகா ஒரு பூச்சாடி இருக்கும்.\nநமக்கு ரொம்ப பழக்கமா இருப்பாங்க ஆனா டிவி போடும் போது கதவை சாத்திக்கிடுவாங்க. யாருனே தெரியாதவங்க \"ஏன் தம்பி வெளிய நிக்குற\" வீட்டுக்குள்ள வந்து உட்காந்து பாரு\" ன்னு அன்பா கூப்பிடுவாங்க.\n80 களி���் தொடக்கத்தில் பெரும்பாலும் சின்ன சைஸ் டிவிகளே வந்தன, டிவி பார்க்கும் போது மேல் இருந்து கீழாக கோடு வந்து கொன்டே இருக்கும். 80 களின் மத்தியில் தான் கோடு வராத டிவி வந்தது. 80 களின் இறுதியில் தான் கலர் டிவி வந்தது.\nசிலர் டிவியில் படம் பெரியதாக தெரிய வேண்டும் என்பதற்க்காக திரைக்கு முன்பு ஒரு அடி தூரத்திற்கு லென்ஸ் வைத்து இருப்பார்கள். சிலர், கருப்பு-வெள்ளை டிவியில் பச்சை, சிவப்பு, மஞ்சள், ஊதா போன்ற வண்ணங்களால் ஆன பிளாஸ்டிக் கவர்களில் அவர்களுக்கு பிடித்த வண்ண கவர்களை வாங்கி பொருத்தி இருப்பார்கள்.\nசில வீடுகளில் உள்ளே சென்று பார்க்க வேண்டும், உள்ளே என்றால் எள் விழ இடம் இருக்காது. அவ்வளவு கூட்டம் இருக்கும் அந்த வீட்டினுள். சில வீடுகளில் வெள்ளி மற்றும் ஞாயிறுகளில் டிவியை வெளியே வைத்து விடுவார்கள்.\nஅந்த தெருவில் உள்ள பெரியவர் டிவி பார்க்க வந்து விட்டால், டிவி வைத்திருக்கும் வீட்டில் உள்ள குடும்பத் தலைவரே தான் உட்காந்து இருந்த கட்டிலில் இருந்து இறங்கி கீழே உட்காந்து கொண்டு அவருக்கு கட்டிலில் இடம் அளிப்பார்.\nசில வீடுகள்ல கூட்டம் சேர்ந்துடுச்சுனா சும்மானாச்சும் ஆஃப் பண்ணிட்டு அப்புறம் கூட்டம் கலைஞ்ச உடனே டிவி மறுபடியும் ஆன் பண்ணுவாங்க. இதை தெரிஞ்சுக்கிட்ட நம்ம நண்பர்களும் ஆஃப் பண்ணும் போது \"எஸ்\" ஆகிட்டு, ஆன் பண்ணும் போது கரெக்ட்டா மறுபடியும் வந்துடுவாங்க. அப்படி டிவி ஆப் பண்ணிட்டு கதவை அடைச்சுட்டா எத்தனை தெரு தாண்டினாலும் டிவி இருக்கிற வீட்டை கண்டுபுடிக்க உதவுறதுதான் இந்த ஆண்டெனா. வீட்டு கூரை மேல ஆண்டெனா இருந்தா வீட்டுக்குள்ள டிவி இருக்குனு அர்த்தம்.\nவீட்டின் மேல் ஆண்டெனா மாட்டி விட்டாலே நாலு தெரு வரை மக்கள் வந்து விசாரிப்பார்கள், \"டிவி வாங்கிட்டிங்களாக்கும், எத்தனை ரூபாய், ஹையா ஜாலி, இனிமே உங்க வீட்டுலயே வந்து பாத்துக்கலாம்\" என்று நட்புடன் சிலரும், \"டிவி மட்டும் வாங்கி இருக்கீங்க, சீக்கிரம் அதுக்கு ஒரு பொட்டி செஞ்சு போடுங்க\" என்று டிவி மீதி அக்கறையாக சிலரும் பேசுவார்கள்.\nஅப்போ நமக்கு இரண்டே சானல்கள் சென்னை தொலைக்காட்சியும், டெல்லி (Doordarshan) தொலைக்காட்சியும். இப்போது உள்ளது போல் 500 சானல்கள் எல்லாம் கிடையாது. காலை 9.00 மணி முதல் மாலை 5.30 வரை டெல்லி தூர்தர்ஷன், மாலை 5.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை சென்னை தொலைக் காட்சி. ரிமோட்டிற்கு எல்லாம் அப்போது வேலையை இல்லை. டிவி ஆன் பண்ண ஆஃப் பண்ண மட்டும்தான் ரிமோட்.\nவெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும் ஒரு மினி திருவிழா என்றால், ஞாயிற்றுக் கிழமை சினிமா ஒரு பெரிய திருவிழா. அதிலும் ஞாயிற்றுக் கிழமை பெரும்பாலும் கருப்பு வெள்ளை படங்கள்தான் . எப்போவது கலர் படங்கள் வரும். வெள்ளிக்கிழமை 7.00 மணிக்கு வரும் எதிரொலி நிகழ்ச்சியில் அந்த வார படம் பற்றிய அறிவிப்பை வெளியிடுவார்கள். தங்கள் அபிமான நடிகர் படம் என்றால் அறிவிப்பு வரும் போதே கைதட்டல் காதைப் பிளக்கும்.\nஞாயிறு மாலை 5.30க்கு படம் போடுவார்கள், இப்போது உள்ளது போல் படங்கள் இடையே விளம்பரங்கள் செய்யும் யுக்தி அப்போது இல்லை. விளம்பரம் 5.00 மணிக்கு ஆரம்பித்து, சரியாக முப்பது நிமிடங்கள் ஓடும். படம் ஆரம்பித்து விட்டால் இடையில் விளம்பரம் கிடையாது. ஒளிபரப்பு தொழில் நுட்ப பிரச்சினையில் நின்று விட்டால் \"தடங்கலுக்கு வருந்துகிறோம்\" என்ற போர்டு மட்டும் வரும். படத்தின் நடுவே வேறு எந்த தொந்தரவும் இருக்காது.\nபக்கத்துக்கு வீட்டு மாமி, எதுத்த வீட்டு அக்கா, அடுத்த வீட்டு பாட்டி என்று எல்லாரும் சரியாக மாலை 5.00 மணிக்கு வீட்டு வேலைகளை முடித்து விட்டு விளம்பரம் போடும் போது அந்த தெருவில் ஒரே ஒரு வீட்டில் இருக்கும், ஒரே ஒரு டிவி முன்பு ஆஜர் ஆகி விடுவார்கள்.\nபெண்கள் அனைவரும் ஏதோ கோவிலுக்கு செல்வது போல நன்றாக தலை சீவி, பூ வைத்து, பவுடர் போட்டுக் கொண்டு வருவார்கள் டிவி பார்க்க. சினிமாவே பிடிக்காது என்று வீராப்பு காட்டும் மாமா கூட படம் ஆரம்பித்த பிறகு யாருக்கும் தெரியாமல் நைசாக கடைசி வரிசையில் வந்து உட்காந்து விடுவார். வழக்கமாக டிவி பார்க்க வரும் ஒருவர் அன்று\nவரவில்லை என்றால், ஏன் அவருக்கு உடம்பு சரி இல்லையா என்று கூட்டம் நலம் விசாரிக்கும். \"டேய், ஒரு எட்டு அந்த மாமிகிட்ட போய், படம் போட்டாச்சுன்னு சொல்லு\" என்று பக்கத்துக்கு வீடு அக்கா, தன் பையனை மாமி வீட்டிற்கு அனுப்புவார்.\nசோக காட்சிகளை கண்டு வெம்பி மனம் வெதும்பும் பெருசுகளைப் பார்த்து இளசுகள் கிண்டல் செய்வது தனி சுவாரசியம். சில நகைச்சுவை காட்சிகளை இளசுகள் பட்டாளம் சிரித்து ரசிக்கும் \"இதுல என்ன இருக்குன்னு இப்படி சிரிக்கிறீங்க\" என்று பெருசுகள் பட்டாளம் கவுண்டர��� கொடுக்கும்\nசில சமயங்களில் ஞாயிற்றுக்கிழமை மாநில மொழி திரைப்படங்களின் வரிசையில் மாதம் ஒரு முறை தமிழ் படம் வரும். அதில் வீடு, உதிரிப்பூக்கள் என்று அவார்ட் வாங்கின படமாக போடுவார்கள். அன்னைக்கு மட்டும் எல்லாருக்கும் கை, கால் ஓடாது, இன்னைக்கு ரெண்டு படம், ரெண்டு படம் என்று ஊரே ஜே ஜே என்று இருக்கும்.\nஅதே போன்று பெரிய தலைவர்கள் யாரும் இறந்து விட்டால்,\nடிவியில் செய்தி தவிர, மற்ற அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு மூன்று நாட்களுக்கு சோக வயலின் இசை மட்டும் ஒலித்துக் கொன்டே இருக்கும்.\n1984-ல் இந்திரா காந்தி இறுதி ஊர்வலமும், 1987 ல் எம்.ஜி. ஆர். இறுதி ஊர்வலம் டிவி தந்த மிகப் பெரிய சோக சுவடுகள்.\n1983-ல் கபில் தேவ் தலைமையில் ஆனா இந்திய அணி முதன் முறையாக உலக கோப்பை கிரிக்கெட் தொடரை வென்றது டிவி தந்த மறக்க முடியாத வெற்றி நிகழ்வு.\nஅப்போது எல்லாம் டிவி வைத்து இருக்கும் வீட்டுக்காரர்களிடம் யாரும் எந்த சண்டைக்கும் போக மாட்டார்கள். அவர்களின் பிள்ளைகளுடன் நட்பு வைத்துக் கொள்ள ஒரு பெரிய கூட்டம் இருக்கும், தெருவில். விளையாட்டில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். டிவி இருக்கும் வீட்டில் நாய் வளர்த்தால் அதற்கு பிஸ்கட் வாங்கிச் சென்றவர்கள் எல்லாம் இருக்கிறார்கள்.\nபடத்தின் போது, இடையே வரும் செய்திதான் எல்லாருக்கும் இடைவேளை. செய்தி போட ஆரம்பித்த உடன் பெண்கள் கூட்டம் கலைந்து வீட்டிற்குச் சென்று மிச்சம் மீதி உள்ள வேலைகள், குழந்தைக்கு சாப்பாடு கொடுப்பது போன்ற வேலைகளை முடித்து கொண்டு வரும். விவரம் தெரிந்த ஆண்கள் மட்டும் உட்காந்து செய்தியை பார்த்துக் கொண்டு இருப்பார்கள்.\nசெய்தி முடிந்து சிறிது நேரம் விளம்பரம், அப்போது கூட்டம் அவரவர் தான் முன்பு உட்காந்து இருந்த அதே இடத்தில சண்டை போடாமல் வந்து அமர்ந்து கொள்ளும்.\nஅப்போது செய்தி வாசித்த, ஷோபனா ரவி, சந்தியா ராஜகோபால், ஈரோடு தமிழன்பன், வரதராஜன், பாத்திமா பாபு என்று ஒவ்வொருவருக்கும் ஒரு ரசிகர் பட்டாளம் உண்டு. அதிலும் ஷோபனா ரவியை அடிச்சுக்க இன்று வரை ஆள் இல்லை.\nஇப்படி படம் வரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை ஒரு திருவிழாதான். பாடல் என்றால் வெள்ளிக்கிழமை போடும் ஒலியும் ஒளியும் மட்டும்தான். 5 பாடல்களை பார்க்க ஒரு வாரம் முழுவதும் தவம் இருக்க வேண்டும். ஒரு வெள்ளிக்கிழமை கரெண்ட் போய் விட்டால் அந்த ஆற்றாமையை யாரிடமும் சொல்ல முடியாது. அப்படி இருக்கும். அந்த வாரமே கருப்பு வாரமாக மனதில் பதிந்து விடும். இப்போது உள்ளது போன்று ஆயிரத்து எட்டு மியூசிக் சேனல்கள் அன்று கிடையாது. அப்படியே கரண்ட் இருந்து ஒலியும் ஒளியும் பார்த்தாலும் நமது அபிமான நடிகர் பாடல் ஒரு இருவாராம் தொடர்ந்து வரவில்லை என்றால், \"தொலைக்காட்சில வேணும்னே அவர் பாட்ட போட மாட்டேங்கிறாங்க\" என்று கண்டனக் குரல்கள் மெலிதாக வரும்.\nசெவ்வாய்க்கிழமை போடும் ஒரு மணி நேர நாடகத்திர்ற்கு அவ்வளவு மதிப்பு. இரவு 7.30 முதல் 8.30 வரை வரும், நாடகத்தின் முடிவு ஒரே நாளில் தெரிந்து விடும். மற்ற நாட்களான திங்கள், புதன்-வெள்ளி யில் அரை மணிநேரம் இரவு 7.30 - 8.00 தொடர்கள் ஒளிபரப்பாகும்.\nகே. பாலச்சந்தரின் \"ரயில் சிநேகம்\",\nசோவின் \"ஜனதா நகர் காலனி\"\nநடிகை ராகவி (ராஜா சின்ன ரோஜா வில் நடித்தவர்) நடித்த \"சக்தி 90\",\nY. G. மஹேந்திரன் இரட்டை வேடத்தில் நடித்த \"சத்தியமா சொல்றேன்\", காத்தாடி ராம மூர்த்தியின் \"பஞ்சு-பட்டு-பீதாம்பரம்\", ரகுவரன் போதைக்கு அடிமையானவராக நடித்த \"இது ஒரு மனிதனின் கதை\", சுஜாதாவின், கணினியை மையமாக வைத்து ஒளிபரப்பான அறிவியல் தொடர் \"என் இனிய இயந்திரா\" (இன்றைய \"எந்திரன்\" படத்திற்கு அதுதான் முன்னோடி) போன்ற தொடர்களுக்கு தனி மவுசு.\nஇப்போது உள்ள சீரியல்களில் உள்ளது போன்று, ஒரு குடும்பத்தைக் கெடுப்பது, கள்ள உறவுகள், பச்சிளம் குழந்தைக்கு விஷம் வைப்பது, சதி திட்டம் தீட்டுவது போன்ற எந்த காட்சியும் அன்று இருக்காது.\nஇதையும் தாண்டி மொழி தெரியாவிட்டாலும் நாம் பார்க்கும், புதன் கிழமை - சித்ரஹார், சாந்தி தொடர், சனிக்கிழமை ஹிந்தி படம், ஷாருக்கான் நடித்த \"சர்க்கஸ்\" தொடர், இந்தியாவின் பாரம்பரியத்தை சொல்லும் அற்புதமான தொடரான \"சுரபி\" என்று வேறு ரகங்களும் உண்டு.\nஞாயிறு காலை ஒளிபரப்பான மகாபாரதம் மற்றும் தினமும் இரவு ஒளிபரப்பான சஞ்சய் கானின் \"திப்பு சுல்தான்\" தொடரை பார்க்காதவர்கள், இன்று 35 வயதினைத் தாண்டியவர்களில் எவரும் இல்லை. அவ்வளவு பிரபலம்.\nஇப்போது உள்ளது தமிழ் போன்ற டப்பிங் எல்லாம் அப்போது இல்லை, புரியாத இந்தியில் தான் பார்க்க வேண்டும்\nஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் மாலை திரைப்படத்திற்கு முன்னோட்டமாக வருவது காலை 8 மணி முதல் 8.30 வரை ஒளிபரப்பாகும் திரை மலர் தான். தீபாவளி, பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள் உண்மையிலேயே அனைவரிடமும் சென்று அடைந்தது அந்த கால கட்டங்களில்தான்.\nஅனைவரும் ஒரே நிகழ்ச்சிகளை பார்ப்பதால், அதன் பின்னரும் அதில் வந்த நாடகங்கள், நடிகர்களின் பேட்டிகள், கலாச்சார நிகழ்ச்சிகளின் சிறப்புகளை தங்களுக்குள் பகிர்ந்து கொள்வார்கள்.\nஅன்று ஒரு தெருவே ஒற்றுமையாக இருந்து டிவி பார்த்த காலம் போய், இப்போது நம் குடும்ப உறுப்பினர்களுடன் கூட ஒன்றாக டிவி பார்க்க முடியாத சூழ்நிலை உள்ளது. எனக்கு புடித்த சானல் தான் வேண்டும் என்று சண்டை வேறு. போதாக்குறைக்கு ரூமிற்க்கு ஒரு டிவி, கைக்கு ஒரு செல் போன் வைத்துக் கொண்டு தனித் தனியாக பிரிந்து விடுகிறோம். 500 சேனல்ககள் இருந்தாலும், எதிலும் மனம் லயிப்பதில்லை. ஒரு நாளைக்கு 1000 பாடல்கள் ஒளிபரப்பப்பட்டாலும் அன்று வாரம் ஒரு முறை ஒலியும் ஒளியும் தந்த மகிழ்ச்சி ஏனோ இப்போது வருவது இல்லை.\nஇன்று ஆன்டெனாக்கள் மட்டும் மறையவில்லை, நம் ஒற்றுமையும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும் சேர்ந்தே மறைந்து விட்டது.\n< சிறுநீரக கற்களை வெளியேற்றும் பீன்ஸ் | Who does better business\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tharasu.com/2011/08/5544-1000.html", "date_download": "2018-08-17T12:51:34Z", "digest": "sha1:IHT3YI66Q25HKWPZCLMKRXDRJED6VRI2", "length": 15023, "nlines": 188, "source_domain": "www.tharasu.com", "title": "THARASU - Online Portal of the sensible Magazine!! தராசு- தரமான தமிழ்ப் பத்திரிகையின் இணைய வடிவம்!!: முகாம்களில் தங்கியிருக்கும் 5,544 இலங்கை தமிழர்களுக்கு மாதம் ரூ.1000 ஓய்வூதியம்: ஜெயலலிதா அறிவிப்பு!", "raw_content": "செய்திகள் : ****திருத்தங்கள் செய்யப்பட்ட லோக்பால் மசோதா, மக்களவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. ****தேவயானி கைது செய்யப் பட்டதற்கும்,ஆடை களைந்து சோதனையிடப்பட்டதற்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார் ****தேவயானி கைது செய்யப் பட்டதற்கும்,ஆடை களைந்து சோதனையிடப்பட்டதற்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார் **** நியூயார்க நகர நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரியும் காங்கிரஸ் அமைச்சர் சுசில்க���மார் ஷிண்டேவின் குடும்ப நண்பரின் மகளுமான டாக்டர் தேவ்யாணி கோப்ரகடே மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் இங்கே.....ம்**** கர்நாடக மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக, தில்லி உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக ஓய்வுபெற்ற டி.முருகேசன் பெயரை அம்மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. **** நியூயார்க நகர நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரியும் காங்கிரஸ் அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் குடும்ப நண்பரின் மகளுமான டாக்டர் தேவ்யாணி கோப்ரகடே மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் இங்கே.....ம்**** கர்நாடக மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக, தில்லி உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக ஓய்வுபெற்ற டி.முருகேசன் பெயரை அம்மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. **** அரசு வழக்கறிஞராக இருந்த திருமதி வி.எம்.வேலுமணி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைமறுநாள் பதவி ஏற்கிறார் **** அரசு வழக்கறிஞராக இருந்த திருமதி வி.எம்.வேலுமணி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைமறுநாள் பதவி ஏற்கிறார்.. **** அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிரடிமுடிவுகள்ஜெயலலிதா அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கம்யூனிஸ்டுகள்ஜெயலலிதா அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கம்யூனிஸ்டுகள் **** இலங்கையின் வடக்குமாகாண மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் ராஜிநாமா வடக்கு மாகாண ஆளுநராக உள்ள ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ மிரட்டல் காரணமாக விலகல் வடக்கு மாகாண ஆளுநராக உள்ள ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ மிரட்டல் காரணமாக விலகல். **** டிசம்பர் 24-ம் தேதி அனைத்து பெட்ரோல் பங்க்குகளையும் மூடப் போவதாக பெட்ரோலிய விற்பனையாளர்கள் அறிவிப்பு\nமுகாம்களில் தங்கியிருக்கும் 5,544 இலங்கை தமிழர்களுக்கு மாதம் ரூ.1000 ஓய்வூதியம்: ஜெயலலிதா அறிவிப்பு\nமுகாம்களில் வசிக்கும் 5,544 இலங்கை தமிழர்களுக்கு மாதந் தோறும் 1,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்க ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் இது பற்றி தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-\nமுதல்-அமைச்சர் ஜெயலலிதா இலங்கை தமிழர்கள் நலனில் எப்போதும் மிகுந்த அக்கறைக் கொண்டுள்ளார். எனவேதான் இலங்கை முகாம���களில் உள்ள தமிழர்கள் அனைவரும் தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பி, சிங்களர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழ வகை செய்யும் வரையில் அனைத்து குடியுரிமைகளையும் தமிழர்கள் பெறும் வரையில் மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதார தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானத்தினை முன்மொழிந்து நிறைவேற்றினார்.\nஅமெரிக்க வெளியுறவுத் துறை மந்திரி ஹிலாரி கிளிண்டனை சந்தித்த போதும், முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்கள் விரைந்து தங்கள் சொந்த இருப்பிடங்களுக்கு செல்வதற்கான வழிவகை காணப்பட வேண்டியதன் அவசியம் குறித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசினார்.\nதமிழகத்திற்கு அகதிகளாக வந்து, இங்குள்ள முகாம்களில் தங்கியுள்ள தமிழர்களின் நலனிலும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மிகுந்த அக்கறை கொண்டுள்ளார். எனவே தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் அனைத்து நலத்திட்டங்களும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கை தமிழர்களுக்கும் நீட்டிக்கப்படும் என்று ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டது.\nஇதனை செயல்படுத்தும் வகையில் சமூக நலத்துறையால் செயல்படுத்தப்படும் முதியோர் ஓய்வூதியத் திட்டம், ஆதரவற்ற விதவையர் ஓய்வூதிய திட்டம், ஆதரவற்ற பெண்கள் ஓய்வூதிய திட்டம் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம் ஆகிய திட்டங்களை தமிழ்நாட்டில் முகாம்களில் வசித்து வரும் இலங்கை தமிழர்களுக்கும் விரிவுப்படுத்தி முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். இந்த உத்தரவின் மூலம் முகாம்களில் வசிக்கும் 5,544 இலங்கை தமிழர்கள் மாதந் தோறும் 1,000 ரூபாய் ஓய்வூதியமாக பெறுவார்கள்.\nபச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று...Clicked by AVB\nசாமானியர்களுக்கான ஒரு சிறப்புச் செய்தி:\nஇன்று 21.12.2016 புதன் காலை 5 மணி முதல் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் திரு.ராம்மோகன் ராவ், வீடு மட்டும் அலுவலகத்தில் நடக்கும் வருமான வரி...\nதிமுக தலைவர் மு. கருணாநிதியை நடிகை குஷ்பு மே 13- காலை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பு காலை 11 மணி அளவில் நடை...\nரூ.150 கோடி நிலம் அபகரிப்பு புகார் - தி.மு.க.முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதன் கைது\nதி.மு.க. ஆட்சியின்போது வில்லிவாக்கம் தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்வு செய்��ப்பட்டவர் ப.ரங்கநாதன். சமீபத்தில் நடந்த தேர்தலில் இவர் அம...\nஜி.என்.அன்பு செழியன் தயாரிப்பில், இயக்குனர் மணிகண்டன் இயக்கி, மணிகண்டன், அருள்செழியன், அணுசரண் ஆகியோரும் இணைந்து திரைக்கதை எழுதி...\nசத்ய ஜோதி பிலிம்ஸ் மற்றும் காட் பிச்சர்ஸ் தயாரிப்பில், இயக்குனர் பிரபு சாலமோன் இயக்கத்தில், டி.இமான் இசையமைப்பில், நடிகர் தனுஷ், கீ...\nவருமானவரித் துறையினர் சோதனையில் சிக்கிய தமிழக தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதியதாக கிரிஜா வைத்த...\nரூ.150 கோடி நிலம் அபகரிப்பு புகார் - தி.மு.க.முன்ன...\nமுகாம்களில் தங்கியிருக்கும் 5,544 இலங்கை தமிழர்களு...\nநில மோசடி புகார்: நடிகர் வடிவேலுவை போலீஸ் தேடுகிறத...\nசக்சேனா வழக்குகள் சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம்\nகாமன்வெல்த் விளையாட்டு குழு தலைவர் பதவிக்கு சுரேஷ்...\nகச்சத்தீவில் தேசியக்கொடி ஏற்றுவோம்-- பாரதீய ஜனதா அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/let-s-go-varanasi-near-uttar-pradesh-002432.html", "date_download": "2018-08-17T13:42:59Z", "digest": "sha1:XXPZXD6TFDQEJA2JPGCNBG7ILYKCLMXP", "length": 21199, "nlines": 184, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Let's Go To Varanasi Near Uttar Pradesh | உபி.யின் ஒட்டுமொத்த அடையாளமே இதுதானுங்க..! - Tamil Nativeplanet", "raw_content": "\n»உபி.யின் ஒட்டுமொத்த அடையாளமே இதுதானுங்க..\nஉபி.யின் ஒட்டுமொத்த அடையாளமே இதுதானுங்க..\nதம்பி லட்சுமணனைக் கொன்ற ராமபிரான் எந்த இடத்தில் தெரியுமா\nநவம்பர் மாதத்திற்கு ஏற்றவாறு குளுகுளு சுற்றுலாத்தலங்கள் எங்கே போகலாம்\nஉங்கள் எல்லாப் பிரச்சனைகளையும் தீர்க்கும் அந்த அற்புத ரகசியத்தை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்\nஇந்தியாவின் பெருமையை உலகுக்கு உணர்த்தும் அற்புதங்கள் எவை தெரியுமா\nஒவ்வொரு ஹிந்துவும் தன் வாழ்நாளில் ஒருமுறையேனும் செல்ல வேண்டிய நகரின் பல்வேறு முகங்கள்\nபிரபலமான சுற்றுலத்தலங்களில் இருக்கும் வித்தியாசமான அம்சங்கள்\nகோவா, காசி & அம்ரித்சர் இந்த மூன்று நகரங்களுக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. அது என்னவென்று தெரியுமா\nஉத்தரப் பிரதேசம் என்றாலே நம் நினைவுக்கு வருவது பரவலான இந்து கோவில்களே. ஆவாதி உணவு வகைகள், தம் பிரியாணி, கெபாப் உணவு போன்றவை உபியின் அடையாள உணவு வகைகளாகும். பல அற்புதமான வரலாற்று சின்னங்கள் வாய்க்கப்பெற்றிருக்கும் உத்தரப்பிரதேசம் சர்வதேச அளவில் சுற்றுலாப் ���யணிகளை ஈர்க்கும் அளவிற்கு பிரசிதிபெற்றது. கட்டிடக்கலையின் உன்னத சாட்சியாய் ஒளிரும் தாஜ் மஹாலை கொண்டுள்ள ஆக்ரா, லக்னோ, மீரட், ஃபதேபூர் சிக்ரி போன்ற முக்கியமான வரலாற்று நகரங்கள் இந்த மாநிலத்தில் அடையாளங்களாக உள்ளன. இவை தவிர பாராபங்கீ, ஜவுன்பூர், மஹோபா, தேவ்கர் போன்ற நகரங்களும் குறிப்பிடத்தக்கவை ஆகும். அதெல்லாம் சரி, உத்திர பிரதேசத்தின் ஒட்டுமொத்த அடையாளச் சுற்றுலாத் தலங்கள் எதுவெல்லாம் என உங்களுக்குத் தெரியுமா . வாங்க, அதுகுறித்து அறிந்துகொள்வோம்.\nஉத்திர பிரதேசத்தின் அடையாளங்களைப் பட்டியலிட்டால் அவற்றுள் தவிர்க்க முடியாத ஒன்று இந்த அசோகர் தூண். சாரநாத்தில் அமைந்துள்ள இந்த தூண்கள் வட இந்தியாவில் தொடர்ச்சியாக காணப்படுபவைகளாகும். இந்த தூண்களின் பெயருக்கேற்ப, இவற்றை கி.மு.3-ம் நூற்றாண்டில் அசோகர் தான் எழுப்பியிருக்கிறார். இந்த தூண்கள் அனைத்துமே 40 அடிகள் உயரமாகவும், சுமார் ஓரு டன் எடை கொண்டதாகவும் உள்ளன. இந்த தூண்கள் உருவாக்கப்பட்டுள்ள கற்கள், வாரணாசிக்கு அருகிலிருக்கும் சூனார் என்ற இடத்தில் வெட்டி எடுக்கப்பட்டு சாரநாத்திற்கு கொண்டு வந்து தூண்களாக செதுக்கப்பட்டுள்ளன. பல்வேறு தூண்கள் கட்டப்பட்டிருந்தாலும், அவற்றில் சிலவற்றில் மட்டுமே எழுத்துருக்களைத் தாங்கியவாறு இன்றளவும் நிலைத்து நின்று கொண்டுள்ளன. இவற்றில், நான்கு சிங்கங்களை நான்கு திசைகளிலும் நோக்கியபடி கொண்டுள்ள அசோகர் தூண் மிகவும் புகழ் பெற்றதாகும்.\nஇந்த சின்னம் இந்தியாவின் தேசிய இலச்சினையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த தூணின் அடியில் இருக்கும் அசோக சக்கரம் இந்திய தேசிய கொடியின் மையப்பகுதியை அலங்கரிக்கும் பெருமையையும் பெற்றுள்ளது.\nகங்கை நதிக்கு இட்டுச் செல்லும் படிக்கட்டுகள் போன்ற அமைப்பினாலான இந்த படித்துறைகள் பல்வேறு கோவில்களைக் கொண்டு, சமயம் சார்ந்த அனைத்து நடவடிக்கைகளும் நடைபெறும் முக்கிய மையமாகத் திகழ்கின்றன. வாரணாசி இந்துக்கள் போற்றும் மிகப் புனிதமானதோர் நகரமாகும். இந்து புராணங்கள் மற்றும் நம்பிக்கைகள் ஆழமாக வேரூன்றியுள்ள இந்நகரில் உள்ள படித்துறைகளின் வழியே ஓடும் கங்கை நதியில் புனித நீராடுவோரின் பாவங்கள் யாவும் கரைந்தோடி விடும் என்ற நம்பிக்கை உலவி வருகின்றது. வருடத்தின் எந்த நேரத்தில் வாரணாசி சென்றாலும் இங்கு மக்கள் புனித நீராடுவதைக் காணலாம். முக்கிய மதசார்ந்த விழாக்களின் போது இங்கு நீராட வரும் பக்தர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும். மணிகர்னிகா படித்துறை தான் வாரணாசி படித்துறைகளுள் மிகவும் புகழ் பெற்றது.\nகோரக்பூரில் மிகப் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்று கெளஸ்மி காடுகள். இந்த காடுகள் சால் மற்றும் செகோயா மரங்களால் நிறைந்துள்ளது. இங்கு குரங்குகள், மான் மற்றும் நரி போன்ற பல விலங்குகள் காணப்படுகின்றன. இங்கு வனதேவதையான புத்தியா தேவிக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அழகான கோவில் உள்ளது. இந்த கோவிலில் பிரார்த்தனை செய்தால் அது கண்டிப்பாக நிறைவேறும் என்கிற நம்பிக்கை பக்தர்களிடையே நிலவுகிறது. மேலும் இந்த காட்டிற்கு மிக அருகில் ஒரு பூங்கா மற்றும் உயிரியல் பூங்கா ஆகியன அமைந்துள்ளன.\nஆக்ராவில் உள்ள மூஸாம்மான் புர்ஜ் எனப்படும் இந்த கோபுரம் சமான் புர்ஜ் அல்லது ஷா புர்ஜ் என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இக்கோட்டையின் உள்ளே ஷாஹஹான் கட்டிய திவான் இ காஸ் மாளிகைக்கு அருகே அமைந்திருக்கிறது. எண்கோண வடிவமைப்புடன் காட்சியளிக்கும் இந்த கோபுரம் ஷாஜஹான் மன்னரால் அவரது மனைவி மும்தாஜின் நினைவாக கட்டப்பட்டிருக்கிறது. இந்த கோபுரத்திலிருந்து தாஜ் மஹாலின் அழகை நன்கு பார்த்து ரசிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பல அடுக்கு கோபுரத்தில் விலைமதிப்பற்ற கற்கள் அதிகமாக பதிக்கப்பட்டிருக்கின்றன. இதன் சுவர்ப்பகுதியில் சல்லடைச்சன்னல்கள் அலங்கரிக்கப்பட்ட குழிவு அமைப்புகளுடன் காணப்படுகின்றன. இவற்றின் மூலம் அந்தப்புர மகளிர் வெளியே நடப்பவற்றை பார்த்து ரசிக்கும் நோக்கத்துடன் இவை அமைக்கப்பட்டிருக்கின்றன.\nஅலகாபாத்தில் உள்ள ஆனந்த பவன் எனும் பெயருக்கு விளக்கமே தேவையில்லை. மகிழ்ச்சி நிறைந்த வீடு எனப்படும் இது இந்தியாவின் சிற்பியாக போற்றப்படும் நேரு வாழ்ந்த மாளிகையாகும். தற்போது ஸ்வராஜ் பவன் என்று இதற்கு பெயரிடப்பட்டிருக்கிறது. சிதிலமாக கிடந்த இந்த மாளிகை முதலில் நேருஜியின் தந்தையான மோதிலால் நேரு அவர்களால் வாங்கப்பட்டிருக்கிறது. பின்னர் அவர் இம்மாளிகையை புதுப்பித்து ஐரோப்பிய இருக்கைகள் மற்றும் பீங்கான் பொருட்கள் போன்றவற்றை நிரப��பி அக்காலத்தில் ஒரு நாகரிக மாளிகையாக ஆங்கிலேய நாகரிகத்தை ஒத்ததாக உருவாக்கியிருக்கிறார். காலப்போக்கில் இந்த மாளைகை சுதந்திரப்போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்த அந்நாளைய சிந்தனையாளர்களும் தலைவர்களும் ஒன்று கூடி ஆலோசிக்கும் இடமாக மாறிற்றும். சொல்லப்போனால் இந்திய தேசிய விடுதலைப்போராட்டத்தின் அறிவிக்கப்படாத தலைமைச்செயலகமாக இம்மாளிகை திகழ்ந்தது. தற்போது ஒரு நினைவு இல்லமாக வெறுமை வைக்கப்பட்டிருக்கும் இம்மாளிகை ஜவஹர்லால் நேரு மெமோரியல் ஃபண்ட் எனும் அறக்கட்டளை அமைப்பின் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. வரலாற்றின் ஒரு முக்கிய சான்றாக வீற்றிருக்கும் இந்த இல்லத்திற்கு சிந்தனையாளர்களும் தேசாபிமானிகளும் விரும்பி பயணம் செய்வது வழக்கம்.\nஃபதேபூர் சிக்ரியில் அக்பரின் பிரத்யேக மாளிகையின் முன்பு அமைந்துள்ள அனூப் தலாவ் தனித்துவமிக்க மிகப்பெரிய தண்ணீர் தொட்டியாகும். காவாப்கா வளாகத்தின் முன் அமைந்துள்ள இத்தொட்டி அக்காலத்தின் சிறப்புடன் விளங்கிய ஒன்றாகும். இந்த செங்கல் கட்டிடம் அழகிய மேடைகளுடன், சிறப்பான கோணங்களுடன் சுற்றிலும் பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் அமைந்துள்ளது. நான்கு புறத்திலும் சிறிய வழித்தடங்களுடன் உள்ளது. பழங்காலங்களில் எந்த நேரத்திலும் சுத்தமான நீர் இருக்கும் வண்ணம் பிரதான நீர்நிலையுடன் இணைக்கப்பட்டிருந்தது. பழைய பதிவுகளின்படி சூரிய ஒளியில் மின்னும் வண்ணம் இத்தொட்டியின் உள்ளே தங்க மற்றும் வெள்ளி நாணயங்கல் போடப்பட்டிருக்கிறது. பின்னர் ஜஹாங்கீர் அந்த நாணயங்களை தர்மமாக கொடுத்திருக்கிறார். தனது குறிப்பேடுகளில் ஒரு கோடியே மூன்று லட்சம் காசுகளை அதிலிருந்து எடுத்து தர்மமாக கொடுத்ததாக அவரே குறிப்பிட்டிருக்கிறார்.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-1940/", "date_download": "2018-08-17T12:50:31Z", "digest": "sha1:PUATDZOVWEOG2CDTESARNUFNE2IFEGDA", "length": 22893, "nlines": 167, "source_domain": "ithutamil.com", "title": "சகுந்தலை (1940) | இது தமிழ் சகுந்தலை (1940) – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா சகுந்தலை (1940)\n(முக்கிய நடிகர்கள்: ஜி.என்.பாலசுப்ரமணியம்; எம்.எஸ்.சுப்புலட்சுமி; என்.எஸ்.கிருஷ்ணன்; டி.ஏ.மதுரம்; டி.எஸ்.துரைராஜ்)\n1940 ஆம் வருஷம் தமிழ்த்திரையுலகிற்கு ஒரு முக்கியமான வருஷம். இந்த வருஷம் வெளிவந்து பெரும் வெற்றியடைந்த திரைப்படங்களில் மிகவும் முக்கியமான திரைப்படம் சகுந்தலை.\nஆரம்ப காலங்களில் திரைப்படங்களில் கதையை விட தலையாய அம்சமாக இருந்தது அவற்றின் பாடல்கள் தாம். புதிதாகத் தோன்றியிருந்த சினிமாவை, நாடகத்தின் தொடர்ச்சியாகவே கருதினர் அன்றைய மக்கள்.\nபவளக்கொடி, ஸ்ரீவள்ளி போன்ற அக்கால பிரபல நாடகங்களில் பாடப்பட்டுவந்த பாடல்களினால் வெகுவாகக் கவரப்பட்டிருந்த மக்கள், அதைப் போலவே திரையிலும் எதிர்பார்த்ததன் விளைவு தான் ஆரம்பகாலப் படங்களின் ஏராளமான பாடல்களுக்கான காரணமாக இருக்க முடியும்.\nபின்னணி பாடுவது என்கிற ஏற்பாடுகள் எல்லாம் தோன்றியிராத காலம், எனவே சினிமாவில் நடித்தவர்கள் பெரும்பாலும் பாடத் தெரிந்தவர்களாகவே இருந்தனர். அப்போதெல்லாம் நன்கு பாடத் தெரிந்தவர்களுக்கு சினிமாவில் மவுசு அதிகம். அம்மாதிரியான சூழலில் உருவான படம்தான் சகுந்தலை.\nகர்நாடக இசையில் தேர்ந்தவர்களாகவும், மேடையில் மிகவும் பிரபலமாக விளங்கியவர்களுமான ஜி.என்.பாலசுப்ரமணியம், எம்.எஸ்.சுப்புலட்சுமி இருவரும் இணையாக நடித்த இப்படத்தின் அனைத்துப் பாடல்களுமே மாபெரும் வெற்றியை ஈட்டின.\n‘சகுந்தலை’ நாடறிந்த நல்லகாவியம். கதை இப்போது தேவை இல்லை. நான் முதன்முதலாக இப்படத்தைப் பார்த்தபோது (1945-இல்) ஒரு சிறுவனாக இருந்தேன். ஆக, சிறுவனாக நான் பார்த்த ‘சகுந்தலை’ திரைப்படத்தின் வாயிலாக எனக்குக்கிடைத்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவே இப்போது தோன்றுகிறது. இப்படத்தின் பலகாட்சிகள் கனவுச்சித்திரமாக மனதிலே பதிந்து இன்று வரை என் கூடவே வந்துகொண்டிருக்கிறது. அந்த நினைவுகள் அப்படியே இருக்கட்டும்.\nசோலைகள் நிறைந்த பகுதி ஒன்றில் ஒரு குடில். துள்ளித்திரியும் மான்கள். விநோதமான கொண்டை அலங்காரத்துடன் ஒரு பெண். இந்தப் பெண்ணும், ஆண்மகன் ஒருவனும் அடிக்கடி சந்திக்கிறார்கள். பல சமயங்களில் சேர்ந்து பாடுகிறார்கள். உல்லாசமாக இருக்கிறார்கள். பாட்டுக்கள் மிகவும் ரம்மியமாக இருக்கின்றன.\nஅந்த ஆண், அவளுக்கு ஒரு மோதிரம் ��ணிவிக்கிறான். சில நாட்கள் கழிந்தபின் அவன் அங்கிருந்து சென்றுவிடுகிறான்.\nஒருநாள் இந்தப்பெண் ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கையில், கையில் அணிந்திருந்த அந்த மோதிரம் நழுவி, தண்ணீரில் விழுந்துவிடுகிறது. அதை ஒரு மீன் விழுங்கிவிடுகிறது.\nஇன்னொரு காட்சி. இரு செம்படவர்கள் ஒரு மீனுக்காகச் சண்டை போட்டுக்கொள்கிறார்கள். ஒருத்தன் பெயர் நெட்டை. மற்றொருவன் பெயர் குட்டை. சண்டையின் உச்சகட்டத்தில் நெட்டையாக இருந்தவன் குட்டையனை அடிக்க ஆரம்பிக்கிறான். அடிபட்ட குட்டையன் திரும்பித்தாக்காமல், ‘அடிப்பியோ, ஙொப்பன்மவனே, சிங்கம்டா’ என தனது வீரத்தைப் பறை சாற்றுவான். நெட்டையான ஆள், ‘என்ன சிங்கம்டா’ எனக் கூறி மறுபடியும் அடிப்பான். அடிபட்டவன் மறுபடியும் இதே ‘அடிப்பியோ, ஙொப்பன்மவனே, சிங்கம்டா’ வசனத்தையே பேசுவான். ஆனால் குரல் பாவத்தில் மாறுபாடு. இப்படி அடித்தவர் அடித்துக்கொண்டே இருக்க, அடிபட்டவர் மறுபடியும், மறுபடியும் இதே வசனத்தை வேறு வேறு பாணியில் சொல்ல கடைசியில் அது அழுதுகொண்டே சொல்வதுபோல் முடியும்.\nஇந்தக்காட்சியை சிறுவனாக இருந்த நான் மாத்திரமல்ல, படம் பார்த்துக்கொண்டிருந்த அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தபடி பார்த்தது நினைவில் உள்ளது. சில வருடங்களுக்குப் பிறகுதான் அடித்தவராக நடித்தவர் என்.எஸ்.கிருஷ்ணன் என்றும், அடிபட்டவராக நடித்தவர் டி.எஸ்.துரைராஜ் என்கிற நகைச்சுவை நடிகர் என்பதும் தெரியவந்தது. இந்த நகைச்சுவைக் காட்சி, திரையுலகில் சாகா வரம் பெற்ற முக்கியமான நகைச்சுவை காட்சியாக இன்றளவும் பேசப்படுகிறது.\nதிரைப்பட வரலாற்றில் ‘சகுந்தலை’ திரைப்படத்திற்கு மிகவும் உன்னதமான ஓர் இடமுண்டு. இதற்குச் சிறப்பான காரணமாக இதில் பாடி, நடித்த இரு சங்கீத மேதைகள் மற்றும் இப்படத்திற்கு இசையமைத்த துறையூர் ராஜகோபாலசர்மா ஆகியோரைக் குறிப்பிட வேண்டும்.\nஇந்தத் துறையூர் ராஜகோபாலசர்மா ஒரு கர்நாடக இசைப்பாடகர். மேடைகளில் கச்சேரி செய்து மிகவும் பிரபலமானவர். இவர் பாடிய பாடல்கள் சில அக்காலத்தில் இசைத்தட்டாக வந்து பிரபலமடைந்திருக்கின்றன.\nதிரைப்பட இசையமைப்பாளர்களைப் பற்றிய வரலாறு எழுதும் போது இந்த இசையமைப்பாளரை நிச்சயமாகப் புறக்கணிக்க முடியாது. சமீபத்தில் தமிழ் இலக்கியப் பத்திரிகையான ‘உயிர்மை’யில���, திரை இசை விமர்சகர் ஷாஜி திரை இசைப்பாடல்களை மேலெடுத்துச் சென்ற இசையமைப்பாளர்கள் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அக்கட்டுரையில் துறையூர் ராஜகோபாலசர்மா, எஸ்.ராஜேஸ்வர ராவ் போன்ற மிகச் சிறந்த திரை இசையமைப்பாளர்கள் பற்றி எவ்விதக் குறிப்பும் இல்லை. ஆனால் நேற்றைய ஜேம்ஸ் வசந்தன், எவரும் அதிகம் அறிந்திராத பிரதர் லட்சுமணன் போன்றோர் திரை இசையை மேலெடுத்துச் சென்றவர்கள் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார்கள் ஓர் அபத்தமான கட்டுரை அது.\n‘சகுந்தலை’ திரைப்படம் ஒரு இசைக்காவியம். பல பாடல்கள் மிகப் பிரபலமாக அக்காலத்தில் பேசப்பட்டது. இந்தப் படத்திற்குப் பிறகு இவரது இசையமைப்பில் வெளிவந்த ‘சாவித்திரி (1941)’ படமும் இசைக்காகவே மிகவும் ரசிக்கப்பட்டது.\nசாவித்திரி படத்தில் இடம் பெற்றிருந்த,\n‘மனமே கணமும் மறவாதே – ஜெகதீசன்\n‘ப்ரூகி முகும் தேதி – ரசனே’\nபோன்ற பாடல்கள் மிகவும் பிரபலமடைந்தன. இன்றைய கர்நாடக இசை வல்லுனர்களான நெய்வேலி சந்தானகோபாலன், செளம்யா போன்றவர்கள் இன்றும் கூட தங்களது கச்சேரிகளில் இப்பாடல்களைப் பாடி வருகிறார்கள். இப்படம் வெளிவந்து எழுபது ஆண்டுகளுக்குப் பின்னரும் பாடப்படுவது இந்த இசையமைப்பாளரின் திறமைக்கு தக்க சான்று.\nஇருபத்தி ஐந்து வாரங்களுக்கு மேல் அதன் இசைக்காகவே ஓடிய படம் ஸ்ரீவள்ளி. ஏ.வி.எம்மின் தயாரிப்பான இப்படத்திற்கு இசையமைத்தவர் இந்த துறையூர் ராஜகோபாலசர்மா. உடன் இசை சுதர்சனம்.\nதமிழ்த்திரை இசையை விமர்சனம் செய்ய முற்படும் விமர்சகர்கள் துறையூர் ராஜகோபாலசர்மா போன்ற மிகத் திறைமை வாய்ந்த இசையமைப்பாளர்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். இவர்களைப் போன்றவர்களின் குறிப்பு இல்லாமல் திரைப்பட இசையை மேலெடுத்துச் சென்றவர்கள் பட்டியலை எந்த திரை இசை விமர்சகர்களும் அறுதியிட்டு விட முடியாது.\n‘சகுந்தலை’யில் ஏறத்தாழ அனைத்துப் பாடல்களுமே அமோக வெற்றியைப் பெற்றன என்று சொல்லலாம்.\nவாடுதே, கனவிலும் என் மனம்’\n‘எனது இடது தோளும், கண்ணும் துடிப்பதென்ன’\nபோன்ற பாடல்கள் மாபெரும் வெற்றியைக் கொடுத்தன.\n‘சகுந்தலை’ படத் தயாரிப்பில் பங்கு பெற்றவர் என்கிற பெருமை டி.சதாசிவம் அவர்களுக்கு உண்டு. அத்துடன் இப்படத்திற்கான வசனத்தையும் எழுதியிருந்தார் டி.சதாசிவம். இப்படம் வெளியான பின்புதான் ‘கல்கி’ பத்திரிகையை ஆரம்பித்தார் சதாசிவம். சதாசிவம் – எம்.எஸ்.சுப்புலட்சுமி திருமணமும் இதன்பிறகு தான்.\nஇந்தப் படத்தின் சிறப்பிற்கு இன்னுமொரு காரணம் படத்தின் இயக்குநர் எல்லிஸ்.ஆர்.டங்கன். எம்.கே.ராதா நடித்த எம்.ஜி.ஆரின் அறிமுகப்படமான ‘சதிலீலாவதி (1936)’, அமோக வெற்றிப்படமான எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்த ‘அம்பிகாபதி (1937)’, நாதஸ்வர சக்ரவர்த்தி டி.என்.ராஜரத்தினம் பிள்ளை நடித்த ‘கவிகாளமேகம் (1940)’ போன்ற படங்களை இயக்கிய எல்லிஸ்.ஆர்.டங்கன் ஒரு அமெரிக்கர். நமது புராண, இதிகாசக் கதைகளை சரியாக உள்வாங்கி, அவற்றை நன்றாகப் புரிந்து கொண்டு, அக்கதைகளைப் படமாக்கிய இயக்குநர் அவரைப்போல் எவரும் அக்காலத்தில் இருந்திருக்கவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nகாளிதாசனின் ‘சாகுந்தலம்’ எனும் காவியத்தை கனகச்சிதமாகச் செதுக்கி, காலத்தால் அழியாத ஒரு திரைக்காவியமாகத் தமிழ்த் திரையுலகிற்கு அளித்த வகையில் இப்படம் முக்கியத்துவம் பெறுகிறது.\nTAGஎன்.எஸ்.கிருஷ்ணன் எம்.எஸ்.சுப்புலட்சுமி எல்லிஸ்.ஆர்.டங்கன் கிருஷ்ணன் வெங்கடாசலம் ஜி.என்.பாலசுப்ரமணியம் டி.ஏ.மதுரம் பழைய பயாஸ்கோப்\nஇலக்கியத்தில் கிருஷ்ணன் நம்பியின் இடம்\nகிருஷ்ணன் நம்பியின் மரண விசாரமும், நீலக்கடலும்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் – பத்திரிகையாளர் சந்திப்புப் படங்கள்\nசெந்நாய் வேட்டை பற்றிய படம் கழுகு – 2\nடாக்டர் ஜெ.ஜெயலலிதாவின் சுய சரிதை திரைப்படமாகிறது\nமேற்குத் தொடர்ச்சி மலை – ட்ரெய்லர்\nசுதந்திர தினம் (சிறுகதை) – கிருஷ்ணன் நம்பி\nஆல்ஃபா – மனிதனுக்கும் ஓநாய்க்குமான நட்பு\nமேற்குத் தொடர்ச்சி மலை – ட்ரெய்லர்\nஓடு ராஜா ஓடு – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?p=80507", "date_download": "2018-08-17T13:22:17Z", "digest": "sha1:YJHJDVD2AECAHANTEM5DJV4UP4HXIKMM", "length": 6195, "nlines": 40, "source_domain": "karudannews.com", "title": "மத்திய அரசு இலங்கை அரசுடன் மீனவர்கள் பிரச்சனைக்கு கண்டிப்புடன் பேச வேண்டும் – தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவிப்பு! – Karudan News", "raw_content": "\nHome > Slider > மத்திய அரசு இலங்கை அரசுடன் மீனவர்கள் பிரச்சனைக்கு கண்டிப்புடன் பேச வேண்டும் – தமிழ் மாநில காங்கிரஸ் கட்��ியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவிப்பு\nமத்திய அரசு இலங்கை அரசுடன் மீனவர்கள் பிரச்சனைக்கு கண்டிப்புடன் பேச வேண்டும் – தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவிப்பு\ncheap accutane online தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு தமிழக அரசு மத்திய அரசுக்கு வெறும் கடிதங்கள் மட்டும் எழுதினால் போதாது, அதே போன்று மத்திய அரசு இலங்கை அரசுடன் மீனவர்கள் பிரச்சனைக்கு கண்டிப்புடன் பேச வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் இராமேஸ்வரத்தில் பேட்டியளித்துள்ளார்.தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக 27.05.2018 அன்று இராமேஸ்வரம் வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்:\nurl=http://kirschelectricalservices.com/frequently-asked-auestions/ தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையின் பிரச்சனை இல்லாமல் மீன்பிடிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 160க்கும் மேற்ப்பட்ட விசைப்படகுகள் எல்லைதாண்டியதாக கூறி இலங்கை அரசு பறிமுதல் செய்துள்ளது, எனவே அவற்றை மீட்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், 61 நாட்கள் தடைகாலத்திற்கு பின் கடலுக்கு மீன்பிடிக்க செல்லகூடிய தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக தமிழக எதிர்கட்சிகள் ஒற்றை கருத்துடன் செயல்பட்டு வருகிறோம். தமிழக அரசு மத்திய அரசுக்கு வெறும் கடிதங்கள் மட்டும் எழுதினால் போதாது, அதே போன்று மத்திய அரசு இலங்கை அரசுடன் மீனவர்கள் பிரச்சனைக்கு கண்டிப்புடன் பேச வேண்டும் என அவர் தெரிவித்தார்.\nbuy provigil in mexico பேட்டி – ; ஜி.கே.வாசன் – தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர்.\nரம்பொடை லிலஸ்லேண்ட தோட்டத்தில் இயற்கை அனர்த்ததில் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்ட அமைச்சர் ரங்கே பண்டார\nசுமந்திரன் மற்றும் விக்ணேஸ்வரனின் நோக்கம் தமிழ் மக்களையும், சிங்கள மக்களையும் பிளவு படுத்துவதே – ஐக்கிய தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் மைத்திரி குணரத்ன தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2018/06/sg-teachers-vacancy-place-list_92.html", "date_download": "2018-08-17T12:50:31Z", "digest": "sha1:ZOA2VDEEIB5JHLO3RV6XH3IH622LMLKQ", "length": 41054, "nlines": 1735, "source_domain": "www.kalviseithi.net", "title": "SG Teachers - Vacancy Place List - Kanchipuram District - kalviseithi", "raw_content": "\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம்-கல்விச்செய்தி\nகாஞ்சிபுரம் மாவட்டம் இ.நி.ஆ. காலிபணியிடங்கள்\n*மதுராந்தகம் ஒன்றிய காலிப்பணியிடங்கள் :*\n4. PUPS-படாளம்-1 5.PUPS,மங்களம்-1, 6.PUMS,பெரிய வெண்மணி-1, 7.PUMS,சிலாவட்டம்-1, 8.PUMS,முதுகரை-1.\n6)PUPS- விண்ணம் பூண்டி -1\nபள்ளிப்பேட்டை உருது - 1\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nTET வாசக நண்பர்கள் பலரது விருப்பப்படி இந்த மொபைல் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. Click here - TET Comparison Sheet Mobile App Downloa...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய நண்பர்கள் தங்களது தேர்ச்சி விபரங்களை ( Weightage Mark ) பதிவு செய்ய ஏற்கனவே மொபைல் ஆப் ஆக கொடுக்கப்பட்டிருந...\nஏழாவது ஊதியக்குழுவின் படி தங்களது ஊதியத்தினை எளிய முறையில் தெரிந்து கொள்ள புதிய Mobile App வெளியிடப்பட்டுள்ளது. What's New * Ad...\nதமிழக அரசு ஊழியர்களுக்கான புதிய ஊதிய அட்டவணை வெளியீடு. TN 7th PAY - New Pay Fixation Table -Click here\n13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம் ( Dinamalar News )\nஅரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. ...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்\nClick here - Thanthi TV Video Link... 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களு...\nTET வாசக நண்பர்கள் பலரது விருப��பப்படி இந்த மொபைல் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. Click here - TET Comparison Sheet Mobile App Downloa...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய நண்பர்கள் தங்களது தேர்ச்சி விபரங்களை ( Weightage Mark ) பதிவு செய்ய ஏற்கனவே மொபைல் ஆப் ஆக கொடுக்கப்பட்டிருந...\nஏழாவது ஊதியக்குழுவின் படி தங்களது ஊதியத்தினை எளிய முறையில் தெரிந்து கொள்ள புதிய Mobile App வெளியிடப்பட்டுள்ளது. What's New * Ad...\nதமிழக அரசு ஊழியர்களுக்கான புதிய ஊதிய அட்டவணை வெளியீடு. TN 7th PAY - New Pay Fixation Table -Click here\n13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம் ( Dinamalar News )\nஅரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. ...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்\nClick here - Thanthi TV Video Link... 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களு...\nபாஸ்போர்ட்டுக்கு புது ‘ஆப்’: 2 நாளில் 10 லட்சம் பே...\nமாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு மூன்று வாரம் (02.07....\n10- வது தேர்ச்சி குறைவால் ஆசிரியர்களுக்கு சம்பளம் ...\nWhatsapp New Update - இனி அட்மின் சொன்னால்தான் குர...\nதொடக்க/நடுநிலைப் பள்ளிகளில் \"அறிவியல் கண்காட்சி\" ந...\nஆசிரியர்களுக்கு பாதுகாப்பான அரசாக தமிழக அரசு இருக்...\nபுதிய பாடத்திட்டம் - கருத்தாளர்களுக்கான சிறப்பு ஆய...\nபள்ளிக்கல்வி இயக்குநர் திரு.இளங்கோவன் வயது முதிர்வ...\nFlash News : பள்ளிக்கல்வி இயக்குநராக இராமேஸ்வர மு...\nமாணவர்கள் காகிதங்களை வீணாக்கக்கூடாது: பள்ளிக்கல்வி...\n6-முதல் 10 ம் வகுப்பு வரை கையாளும் ஆசிரியர்கள் பாட...\nஅடிக்கடி விடுப்பு எடுக்கும் மாணவர்கள் மீது நடவடிக்...\nSSA & RMSA -க்கு நடப்பாண்டுக்கு வழிகாட்டுதல் வழங்க...\nதலைமையாசிரியர் மாணவர்களுக்கு ஒழுக்கத்தை கற்றுக்கொட...\nமாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்த கெடு\nBE - 2ம் ஆண்டு சேர்க்கை இன்று கவுன்சிலிங் தொடக்கம்...\nBE - ஆன்லைன் கவுன்சிலிங் குறித்த நடைமுறைகள் வீடியோ...\nMBBS / BDS : மருத்துவ கவுன்சிலிங்கில் பங்கேற்க தேவ...\nஅரசு பள்ளியில் மாணவர்களுக்கு மேளதாளம் முழ���்க வரவேற...\nபாடப் புத்தகங்களில், கி.மு., - கி.பி., முறையே நீடி...\nகல்வித் தகுதியுள்ள மாணவனுக்கு கடன் வழங்காத வங்கிக்...\nசத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டு...\nபணியிட மாற்றம் கேட்ட ஆசிரியையை கைது செய்யுமாறு உத்...\nஆசிரியர்களின் வருகைப்பதிவு செல்போன் செயலி மூலம் பத...\nகல்லூரி பேராசிரியர்களுக்கு சம்பளம் உயர்கிறது \nபொதுத்தேர்வில் இனி கடினமான கேள்விகளே கேட்கப்படும்...\nவிடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி: 130 ஆசிரிய...\nசத்துணவில் பாக்கெட் மசாலாவுக்கு தடை : வீட்டு முறை ...\nTNPSC - 147 துறை தேர்வுகளுக்கான உத்தேச விடை பட்டிய...\nகல்லூரி பேராசிரியர்களுக்கு சம்பளம் உயர்கிறது\nதந்தை கடனை திருப்பி செலுத்தாததால் மகளுக்கு கல்விக்...\n2½ லட்சம் பேர் வேலைக்காக காத்திருப்பதால் ஆசிரியர் ...\nகாலை வழிபாடு முதல் மாலை வரை தலைமையாசிரியர், உடற்கல...\nஆறாம் வகுப்பு தமிழ்கும்மி பாடலை மாணவர்கள் கும்மியோ...\n'மதிய உணவு திட்டத்துக்கு சரியான தகவல் தேவை'\nபள்ளி வாகனங்கள் தகுதி இழப்பு மீண்டும் இயக்கினால் ந...\nஅரசு பள்ளிகளில் மேல்நிலை கல்வியில் கணினி வகுப்பெடு...\nபோதுமான மாணவர் சேர்க்கை இல்லை: நிர்வாக ஒதுக்கீட்டு...\nஅரசு பள்ளி ஆசிரியை விஜயாவை பணியிட மாற்றம் செய்யக்க...\nTNPSC - தேர்வு முடிவுகளின் தற்போதைய நிலை\nதமிழகம் முழுவதும் 2283 தொடக்க,நடுநிலைப்பள்ளிகளில் ...\nmPassportSeva செயலி மூலம் மொபைலில் பாஸ்போர்ட்டிற்க...\nபட்டியல் சரியாக இருந்தால்தான் ஆசிரியர்களுக்கு ஜூன்...\nஆசிரியர்கள் இனி தேர்வு முறையில் மாணவர்களுக்கு புதி...\nஉள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அலுவலர்களின் பதவிக்க...\nFlash News : BE - படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டிய...\nஆசிரியர்கள் வருகைப்பதிவை எஸ்.எம்.எஸ்., அனுப்புவதில...\nFlash News : மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட...\nTNPSC - போட்டி தேர்வு அறிவிப்பு:\nகல்வி அலுவலர்கள் பதவி உயர்வு பணிமூப்பு பட்டியலில் ...\n'டல்' மாணவர்களை வெளியேற்றும் தனியார் பள்ளிகள் : அர...\nஆசிரியர்கள் எண்ணிக்கையை குறைக்கக்கூடாது: தொழில்நுட...\nபள்ளிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை: மு...\nCBSE - கேள்வித்தாள் முன்கூட்டியே வெளியாவதைத் தடுக்...\nரூ.125 நாணயம் 29.06.2018 அன்று வெளியீடு\nTNPSC - குரூப்-4 தேர்வு முடிவுகள் ஜுலை இறுதியில் வ...\nஈட்டிய விடுப்பு (EL) பற்றிய முழு விளக்கங்கள்:\nபுத்தகத்தை பார��த்தே இனி தேர்வு எழுதலாம் - கர்நாடக ...\nபடைப்பாற்றல் கற்றல் நிலைகள் பாடவாரியான ஒப்பீட்டு ப...\nDSE - கற்றல் கற்பித்தல் ஆசிரியர் கையேடு 2018 - 19 ...\nDSE - கற்றல் கற்பித்தல் ஆசிரியர் கையேடு 2018 - 19 ...\nகற்பித்தல் பணியினை சரியாக பின்பற்றாத ஆசிரியர்களுக்...\nதமிழக பள்ளி பாடத்திட்டத்தில் இந்திய அரசியலமைப்பு ச...\nவேலையை இழந்த ஒரு மாதத்தில் 75% பிஎஃப் தொகை பெறலாம்...\nBE - தமிழகத்தில் 11,500 ஆசிரியர்கள் வேலை இழப்பு\nஆசிரியர் பகவான் மீது வெளியகரம் மாணவர்கள் அன்பு மழை...\nபுதிய மகப்பேறு விடுப்பு கொள்கை:- 18 லட்சம்பெண்கள் ...\nஏழாவது சம்பள கமிஷன் அளித்துள்ள பரிந்துரையின்படி ஓவ...\nவேலையிழந்த 30 நாட்களுக்கு பின்னர் 75 சதவீத \"பிஎப்\"...\nபள்ளி மாணவர்களுக்கான கருத்தரங்க போட்டி: ஆகஸ்ட் 17 ...\nஅனைத்து பள்ளி கழிப்பறைகளை ஒரு வாரத்தில் தூய்மைப்பட...\nபுதிய பாடப்புத்தகங்களை நடத்துவது குறித்து ஆசிரியர்...\nஆசிரியர்களின் ஜூன் மாத ஊதியத்தை உரிய முறையில் பெற...\nஆசிரியர்களின் ஜூன் மாத ஊதியத்தை தாமதமின்றி அனுமதிக...\nBE - கவுன்சிலிங் நாளை தரவரிசை\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2014/11/Mahabharatha-Virataparva-Section24.html", "date_download": "2018-08-17T12:59:35Z", "digest": "sha1:7IG3PXPHIQCYOOHROKH3L4EOXCPZNB3D", "length": 36993, "nlines": 99, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "சைரந்திரியை விசாரித்த பிருஹந்நளை! - விராட பர்வம் பகுதி 24 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\n - விராட பர்வம் பகுதி 24\n(கீசகவத பர்வத் தொடர்ச்சி - 11)\nஇப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண\nஇப்பதிவின் ஆடியோவை எம.பி.3-ஆக பதிவிறக்க\nபதிவின் சுருக்கம்: சைரந்திரியை அரண்மனைக்குள் சேர்க்க வேண்டாம் என்றும், அவளை நாட்டை விட்டு விரட்டுங்கள் எனவும் குடிமக்கள் விராடனிடம் சொன்னது; விராடன் சுதேஷ்ணையிடம் சைரந்திரியை அவள் விரும்பும் இடத்திற்குச் செல்லச் சொல்லுமாறு கட்டளையிட்டது; திரௌதி விராடனின் சமையலறையில் பீமனைக் கண்டு பேசுவது; பிருஹந்நளையாக இருந்த அர்ஜுனன் சைரந்திரியாக இருந்த திரௌபதியிடம் அவள��� எப்படி விடுதலை அடைந்தாள் என்பதைக் கேட்பது; சுதேஷ்ணை சைரந்திரியிடம் அவள் விரும்பிய இடத்திற்குச் செல்லச் சொல்வது; சைரந்திரி பதிமூன்றுநாள் பொறுக்குமாறு கேட்பது…\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “சூதர்கள் கொல்லப்பட்டதைக் கண்ட குடிமக்கள் மன்னனிடம் {விராடனிடம்} சென்று நடந்தது அத்தனையும் சொன்னார்கள். அவர்கள், “ஓ மன்னா, பலம்பொருந்திய சூதர் மகன்கள் அனைவரும் கந்தர்வர்களால் கொல்லப்பட்டனர். உண்மையில், அவர்கள் அனைவரும் இடியால் பிளக்கப்பட்ட மலைச் சிகரங்களைப் போலப் பூமியில் சிதறிக் கிடக்கிறார்கள். விடுவிக்கப்பட்ட சைரந்திரியும் {மாலினியும்}, நகரத்தில் இருக்கும் உமது அரண்மனைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறாள்.\n மன்னா {விராடா}, அந்தச் சைரந்திரி வருவது உமது மொத்த நாட்டுக்கும் ஆபத்தாகும். சைரந்திரியோ பெரும் அழகு படைத்தவளாக இருக்கிறாள்; கந்தர்வர்களும் அதீத பலம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். மேலும் இயற்கையாகவே மனிதர்கள் {அவளிடம்} காமங்கொள்வார்கள் என்பதில் ஐயமில்லை. எனவே, ஓ மன்னா {விராடா}, சைரந்திரிக்குச் செய்யப்பட்ட அநீதிகளின் விளைவாக உனது நாடு அழிவைச் சந்திக்கமால் இருக்கத் தாமதமில்லாமல் நடவடிக்கை எடு” என்றனர். அவர்களின் வார்த்தைகளைக் கேட்ட அந்தக் கூட்டத்தின் தலைவன் விராடன் அவர்களிடம், “அந்தச் சூதர்களின் இறுதிச் சடங்குகளைச் செய்யுங்கள் மன்னா {விராடா}, சைரந்திரிக்குச் செய்யப்பட்ட அநீதிகளின் விளைவாக உனது நாடு அழிவைச் சந்திக்கமால் இருக்கத் தாமதமில்லாமல் நடவடிக்கை எடு” என்றனர். அவர்களின் வார்த்தைகளைக் கேட்ட அந்தக் கூட்டத்தின் தலைவன் விராடன் அவர்களிடம், “அந்தச் சூதர்களின் இறுதிச் சடங்குகளைச் செய்யுங்கள் ரத்தினங்கள் மற்றும் தாராளமான நறுமணத்தைலங்களுடன் கீசகர்கள் அனைவரும் சுடர்வெட்டெரியும் ஒரே சிதையில் தகனம் செய்யப்படட்டும் ரத்தினங்கள் மற்றும் தாராளமான நறுமணத்தைலங்களுடன் கீசகர்கள் அனைவரும் சுடர்வெட்டெரியும் ஒரே சிதையில் தகனம் செய்யப்படட்டும்\nபிறகு அச்சம் நிரம்பிய மன்னன் {விராடன்} தனது ராணியான சுதேஷ்ணையிடம், “சைரந்திரி திரும்பி வரும்போது, அவளிடம் நீ “ஓ அழகிய முகம் கொண்ட சைரந்திரி, உனக்கு மங்களம் உண்டாகட்டும். நீ எங்கு விரும்புகிறாயோ அங்குச் செல்லலாம். ஓ அழகிய ��ுகம் கொண்ட சைரந்திரி, உனக்கு மங்களம் உண்டாகட்டும். நீ எங்கு விரும்புகிறாயோ அங்குச் செல்லலாம். ஓ அழகிய இடை கொண்டவளே {சைரந்திரி}, ஏற்கனவே கந்தர்வர்கள் கரங்களில் பெற்ற தோல்வியால் மன்னர் அச்சமுற்றிருக்கிறார். நீ கந்தர்வர்களின் பாதுகாப்பில் இருக்கும்போது, உன்னிடம் தனிப்பட்ட முறையில் இதைச் சொல்ல எனக்குத் துணிவில்லை. எனினும் ஒரு பெண் உன்னைப் புண்படுத்த முடியாது என்பதால் தான், நான் ஒரு பெண்ணின் மூலம் உன்னிடம் இவற்றைச் சொல்கிறேன். {அதாவது பெண்கள் உன்னிடம் சொல்வதில் குற்றமில்லை. அதனால் பெண்ணான என் மனைவி மூலம் உன்னிடம் சொல்கிறேன்}” என்ற எனது இந்த வார்த்தைகளை அவளிடம் சொல்” என்றான் {விராடன் சுதேஷ்ணையிடம்}.\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “சூதர்களைக் கொன்ற பிறகு பீமசேனனால் விடுவிக்கப்பட்டவளும், புத்திக்கூர்மையும் இளமையும் கொண்டவளுமான கிருஷ்ணை {திரௌபதி}, தன் அனைத்து அச்சங்களில் இருந்தும் விடுபட்டு, தன் அங்கங்களையும் ஆடைகளையும் நீரில் கழுவிக் கொண்டு, புலியால் பயமுறுத்தப்பட்ட வெள்ளாடு போல நகரத்தை நோக்கிச் சென்றாள். அவளைக் கண்ட குடிமக்கள், ஓ மன்னா {ஜனமேஜயா}, கந்தர்வர்கள் மேல் கொண்ட பயத்தின் காரணமாக அனைத்துத் திசைகளிலும் ஓடினர். சிலர் தங்கள் கண்களை மூடிக் கொள்ளும் அளவுக்குச் சென்றனர்.\n மன்னா {ஜனமேஜயா}, மடைப்பள்ளியின் வாயிலில் மதங்கொண்ட பெரும் யானை போல இருக்கும் பீமசேனனை, அந்தப் பாஞ்சால இளவரசி {திரௌபதி} கண்டாள். ஆச்சரியத்தால் அகன்ற விழிகளுடன் அவனை {பீமசேனனைக்} கண்ட திரௌபதி, தங்கள் இருவருக்கு மட்டுமே புரியும் வார்த்தைகளில், “என்னைக் காப்பாற்றிய கந்தர்வர்களின் இளவரசரை வணங்குகிறேன்” என்றாள். அவளது {திரௌபதியின்} இந்த வார்த்தைகளைக் கேட்ட பீமன், “இதுவரை யாருக்குக் கீழ்ப்படிந்து இந்த நகரத்தில் அம்மனிதர்கள் வாழ்ந்தார்களோ, அவளது {உனது} இந்த வார்த்தைகளைக் கேட்டு, தங்கள் கடனில் இருந்து அவர்கள் விடுபட்டத்தாகக் கருதி இனி இங்கே இருப்பார்கள்” என்றான். [1]\n[1] //இங்கே பீமன், “உனது கணவர்களான கந்தர்வர்கள் உனக்கு எப்போதும் கீழ்ப்படிந்தவர்களாவர் அவர்களால் உனக்குச் சேவை செய்ய முடிந்ததெனில், அவர்கள் தங்கள் கடனைத் திருப்பித் தந்ததாக மட்டுமே ஆகும்” என்று சொல்கிறான்// என்கிறார் கங்குலி\nவைசம்பா���னர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பிறகு அவள் {திரௌபதி}, ஆடற்கூடத்தில் மன்னன் விராடனின் மகள்களுக்கு ஆடற்கலை கற்பித்துக்கொண்டிருந்த வலிய கரங்கள் கொண்ட தனஞ்சயனைக் {பிருஹந்நளையாக இருந்த அர்ஜுனனைக்} கண்டாள். அப்பாவியாக இருந்தாலும் கடுமையாகத் துன்புறுத்தப்பட்ட கிருஷ்ணை {திரௌபதி} அங்கே வந்தபோது, ஆடற்கூடத்தில் இருந்து அர்ஜுனனுடன் வெளியே வந்த காரிகைகள், அவளை {திரௌபதியை} அணுகினர். பிறகு அவர்கள், “ஓ சைரந்திரி {மாலினி}, நற்பேறாலேயே நீ உனது ஆபத்துக்களில் இருந்து வெளியேறினாய். நற்பேறாலேயே நீ பாதுகாப்பாகத் திரும்பியிருக்கிறாய். மேலும், நீ அப்பாவியாக இருந்தாலும் உனக்குத் தீங்கிழைத்த சூதர்கள் உனது நற்பேறாலேயே கொல்லப்பட்டனர்” என்றார்கள்.\nஇதைக் கேட்ட பிருஹந்நளை {அர்ஜுனன் - திரௌபதியிடம்}, “ஓ சைரந்திரி, நீ எப்படி விடுவிக்கப்பட்டாய் சைரந்திரி, நீ எப்படி விடுவிக்கப்பட்டாய் அந்தப் பாவிகளான இழிந்தவர்கள் எப்படிக் கொல்லப்பட்டனர் அந்தப் பாவிகளான இழிந்தவர்கள் எப்படிக் கொல்லப்பட்டனர் இவை அனைத்தையும் நடந்தவாறே உன்னிடம் அறிய விரும்புகிறேன்” என்று கேட்க, அதற்குச் சைரந்திரி {திரௌபதி - அர்ஜுனனிடம்}, “ஓ இவை அனைத்தையும் நடந்தவாறே உன்னிடம் அறிய விரும்புகிறேன்” என்று கேட்க, அதற்குச் சைரந்திரி {திரௌபதி - அர்ஜுனனிடம்}, “ஓ அருளப்பட்ட பிருஹந்நளையே, எப்போதும் பெண்களின் அறைகளில் மகிழ்ச்சியாக நாட்களைக் கடத்தும் உனக்கு, சைரந்திரியின் விதியில் கவலை கொள்ளச் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு என்ன இருக்கிறது அருளப்பட்ட பிருஹந்நளையே, எப்போதும் பெண்களின் அறைகளில் மகிழ்ச்சியாக நாட்களைக் கடத்தும் உனக்கு, சைரந்திரியின் விதியில் கவலை கொள்ளச் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு என்ன இருக்கிறது சைரந்திரி தாங்கிக் கொள்ள வேண்டிய கவலைகள் ஏதும் உனக்கில்லை சைரந்திரி தாங்கிக் கொள்ள வேண்டிய கவலைகள் ஏதும் உனக்கில்லை அதனால்தான் துக்கத்திலிருக்கும் என்னிடம் பரிகாசத்துடன் நீ இப்படிக் கேட்கிறாய்” என்றாள் {திரௌபதி}.\nஅதற்குப் பிருஹந்நளை {அர்ஜுனன் திரௌபதியிடம்}, “ஓ அருளப்பட்டவளே, பிருஹந்நளைக்கும் தனக்கேயுரிய இணையற்ற துக்கங்கள் இருக்கின்றன. அவள் விலங்கைப் {[அ] அறிவிலியைப்} போலத் தாழ்ந்த நிலையை அடைந்திருக்கிறாள். ஓ அருளப்பட்டவளே, பிரு��ந்நளைக்கும் தனக்கேயுரிய இணையற்ற துக்கங்கள் இருக்கின்றன. அவள் விலங்கைப் {[அ] அறிவிலியைப்} போலத் தாழ்ந்த நிலையை அடைந்திருக்கிறாள். ஓ பெண்ணே {திரௌபதி}, இதை நீ புரிந்து கொள்ள வில்லை. நான் உன்னுடன் வாழ்ந்திருக்கிறேன். நீயும் எங்களுடன் வாழ்ந்திருக்கிறாய். எனவே, நீ துன்பத்தால் பாதிக்கப்பட்டால், ஓ பெண்ணே {திரௌபதி}, இதை நீ புரிந்து கொள்ள வில்லை. நான் உன்னுடன் வாழ்ந்திருக்கிறேன். நீயும் எங்களுடன் வாழ்ந்திருக்கிறாய். எனவே, நீ துன்பத்தால் பாதிக்கப்பட்டால், ஓ அழகான இடைகள் கொண்டவளே {திரௌபதி}, யார்தான் அதை உணரமாட்டார்கள் அழகான இடைகள் கொண்டவளே {திரௌபதி}, யார்தான் அதை உணரமாட்டார்கள் ஆனால் எவராலும் மற்றவரின் இதயத்தை முழுமையாகப் படிக்க முடியாது. எனவே, ஓ ஆனால் எவராலும் மற்றவரின் இதயத்தை முழுமையாகப் படிக்க முடியாது. எனவே, ஓ இனிமையாளனவளே {திரௌபதி}, நீ எனது இதயத்தை அறியவில்லை” என்றாள் {பிருஹந்நளை}.\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பிறகு திரௌபதி அந்தப் பெண்களுடன் அரச வசிப்பிடத்துக்குள் நுழைந்து சுதேஷ்ணையின் முன் தோன்ற விரும்பினாள். ராணியின் {சுதேஷ்ணையின்} முன்பு அவள் {திரௌபதி} வந்தபோது, அந்த விராடனின் மனைவி {சுதேஷ்ணை}, மன்னனுடைய கட்டளையின் பேரில், “ஓ சைரந்திரி, நீ எங்குச் செல்ல விரும்புகிறாயோ அங்கே செல். உனக்கு மங்களம் உண்டாகட்டும், கந்தர்வர்கள் கைகளில் ஏற்பட்ட இந்தத் தோல்வியைக் கண்டு மன்னர் {விராடர்} அஞ்சுகிறார். ஓ சைரந்திரி, நீ எங்குச் செல்ல விரும்புகிறாயோ அங்கே செல். உனக்கு மங்களம் உண்டாகட்டும், கந்தர்வர்கள் கைகளில் ஏற்பட்ட இந்தத் தோல்வியைக் கண்டு மன்னர் {விராடர்} அஞ்சுகிறார். ஓ அழகிய கண் புருவங்கள் கொண்டவளே {மாலினி}, நீ இளமையுடனும், பூமியில் இணையற்ற அழகுடனும் இருக்கிறாய். மறுபுறம் ஆண்களின் விருப்பத்துக்குகந்த பொருளாகவும் இருக்கிறாய். கந்தர்வர்களும் அதீதக் கோபக்காரர்களாக இருக்கிறார்கள்” என்றாள்.\nஅதற்குச் சைரந்திரி {திரௌபதி சுதேஷ்ணையிடம்}, “ஓ அழகான பெண்ணே {சுதேஷ்ணை}, இன்னும் பதிமூன்று {13} நாட்களுக்கு மட்டும் மன்னர் {விராடர்} என்னைப் பொறுத்துக் கொள்ளட்டும். கந்தர்வர்களும் இதற்கு மிகவும் இணக்கமாக இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. பிறகு, அவர்கள் {கந்தர்வர்கள்} தங்களை வெளிப்படுத்திக் கொண்டு, விராடருக்கு ஏற்புடையதைச் செய்வார்கள். இப்படிச் செய்வதால், தனது நண்பர்களுடன் கூடிய மன்னர் {விராடர்} பெரிய நன்மை அடைவார் என்பதில் சந்தேகமில்லை” என்றாள் {திரௌபதி}.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை கீசகவத பர்வம், சுதேஷ்ணை, திரௌபதி, பிருஹந்நளை, பீமன், விராட பர்வம், விராடன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி ச���த்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகு��்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honeylaksh.blogspot.com/2013/03/blog-post_13.html", "date_download": "2018-08-17T13:03:45Z", "digest": "sha1:UNYFTGPJ2BKBFZTKC3PJH37PSWM5VQR6", "length": 30969, "nlines": 453, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்..", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nபுதன், 13 மார்ச், 2013\nஇராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்..\n'ஜன கன மண' வுடன்\nடிஸ்கி:- இந்தக் கவிதை டிசம்பர் 1984 லீவ்ஸ் ஆஃப் ஐவியில் வெளியானது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:08\nலேபிள்கள்: கவிதை , லீவ்ஸ் ஆஃப் ஐவி\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n20 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 7:31\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nகூடை கூடையாய் இயற்கை சேமிப்போம். கூடி வாழ்ந்தவர்கள் உபயோகப்படுத்தியபொருள்தான் கூடை. சற்றேறக் குறைய 30, 40 ஆண்டுகளுக்கு முன் சந்தைக்க...\nசிவப்புப் பட்டுக் கயிறு நூலுக்கு பரிசு.\nமகிழ்வுடன் பகிர்கிறேன். கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவையின் பதக்கம் & சான்றிதழ் பரிசினை எனது சிறுகதைத் தொகுப்பான \"சிவப்புப் ...\nஸ்வயம்.:- மேய்ப்பனைத் தேடி அலையும் மாடு விசிலடிக்கும் மூங்கில் மரங்கள் பக்கம் ஓடி மடுவுக்குள் உடல் கலக்கி கந்தைத் து...\nதாயைக் காத்த தனயன்.( கத்ருவைக் காத்த கருடன்.) தினமலர். சிறுவர்மலர் - 29.\nதாயைக் காத்த தனயன்.( கத்ருவைக் காத்த கருடன்.) தா ய் சொல்லைத் தட்டாத தனயன்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் தாயைக் காத்த தனயன் என்றால்...\nஅவள் விகடனில் எனக்குப் பிடித்த நகைச்சுவை நூல்.\nஅவள் விகடனில் படி படி படி என்ற தலைப்பில் எனக்குப் பிடித்த நகைச்சுவை நூல் பற்றிக் கூறும்படி நிருபர் தினேஷ் கேட்டிருந்தார். அவரிடம் நான் ...\nஆர்வியில் ரூம் ரெண்ட் அதிகமாகிவிட்டது. அதனால் கோவை பஸ் நிலையத்துக்கு அருகில் இருக்கும் விஷ்ணுப்பிரியாவில் ரூம் ரெண்ட் குறைவு என்பதால் தங்கு...\nமணக்குள விநாயகர். கஜானனை பூஜிக்கும் லெக்ஷ்மி.\nபுதுச்சேரி மணக்குள விநாயகர ஆலயம் மிக அழகானது. இது பதினைந்தாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட கோவில். தொள்ளைக்காது சித்தர் என்பவர் ஒரு மணற்குளத்தங்...\nகூந்தலின் ஆயுள் ஆயில் சார்ந்ததா.\nகூந்தலின் ஆயுள் ஆயில் சார்ந்ததா. பெண்களின் கூந்தலின் நறுமணம் இயற்கையானதா அல்லது பூசும் நறுமணத் தைலங்கள், சூடும் மலர்கள் சார்ந்ததா ...\n80 வயதில் உலக கின்னஸ் சாதனை படைத்த கனகலெக்ஷ்மி ஆச்சி.\nகைவினை வேலைப்பாடுகளில் கின்னஸ் சாதனை படைத்திருக்கும் கனகலெக்ஷ்மி ஆச்சிக்கு 83 வயது என்றால் நம்பமுடிகிறதா. திரைத்துறையிலும் அரசியலிலும் மிக...\nமணிப்பால், நந்தினி, மடிவாலா.. பெங்களூரா..\nபுதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\nகுன்றக்குடியில் கார்த்திகை முதல் சோம வாரம் ஆண்டிக்...\nகுங்குமம் தோழியில் ”கீரை மண்டி..”\nசூரிய வணக்கத்தில் 2013 பட்ஜெட் பற்றி நாகப்பன் வள்ள...\nஅடுத்தவீட்டு அபித்து & ராமாயி ஃபேஸ்புக்குக்குவந்து...\nஇன்னும் தெரியலை.. யார் அந்த ஃபேன்..\nசுவாமிமலை ஸ்டெர்லிங்கில் ஒரு இரவு.\nகம்பர் விழாவில் இன்று ”செம்மொழிச் சிலம்பு” நூல் வெ...\nவனக்கோயில் (தமிழில் ராஜேஸ்வரி கோதண்டம்.) நூல் பார்...\nராமலெக்ஷ்மியின் “ங்கா” விமர்சனமும் மகளிர்தினச் செ...\nகும்பகோணம் புத்தகத் திருவிழாவில் ”சாதனை அரசிகளு”ம்...\nஆசிரியர் தினத்தில் பல்லாவரம் எஸ் ஆர் வி வியில்\nஅப்சசிவ் கம்பல்சிவ் டிஸ்ஸார்டர்.( OBSESSIVE COMPUL...\nஇராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்..\nஜெ ஜெ கல்லூரிகளில் மகளிர் தின விழா(2013) வில் சிறப...\nசெட்டிநாட்டு மட்டன் குழம்பு. சென்னை அவென்யூவில்.\nஃபேஸ்புக் பரணின் சாளரம் & குங்குமம் தோழியின் நான் ...\nதமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை.\nபங்குச் சந்தையில் பெண்களின் பங்கு.\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்ற��� நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?p=7547", "date_download": "2018-08-17T13:24:06Z", "digest": "sha1:4ZVFBWOGFULUUQLJGILGJDCLI32QWQ3V", "length": 3541, "nlines": 43, "source_domain": "karudannews.com", "title": "3வது ஒரு நாள் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவு! – Karudan News", "raw_content": "\nHome get link > விளையாட்டு > 3வது ஒரு நாள் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவு\n3வது ஒரு நாள் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவு\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி வெற்றித் தோல்வியின்றி நிறைவு பெற்றது.\nபிரிஸ்டலில் (Bristol) நேற்று இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை இலங்கை அணிக்கு வழங்கியது.\nஇதன்படி துடுப்பாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து 248 ஓட்டங்களை பெற்றது.\nபதிலளித்த இங்கிலாந்து அணி 4 ஓவர்களில் ஒரு விக்கட்டை இழந்து 16 ஓட்டங்களை பெற்றிருந்த போது மழை குறுக்கிட்டது.\nஇதனை அடுத்து போட்டி முற்றாக கைவிடப்பட்டது.\nஇதன்படி, இரு அணிகளுக்கும் இடையிலான ஐந்து போட்டிகளை கொண்ட தொடரில், இங்கிலாந்து அணி 1 பூச்சியம் என்ற ரீதியில் முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமஹேலவை முந்தி சங்கா மற்றுமொரு சாதனை விளிம்பில்\nஆர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லயனல் மெஸ்ஸி ஓய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/gokulam-chennai-rockers/", "date_download": "2018-08-17T13:17:38Z", "digest": "sha1:GF3KBGUTH67K6PFXEST4OJV4LJT7NF43", "length": 13991, "nlines": 164, "source_domain": "newtamilcinema.in", "title": "விளம்பரத் தூதர் ஆனார் ஹன்சிகா மோத்வானி - New Tamil Cinema", "raw_content": "\nவிளம்பரத் தூதர் ஆனார் ஹன்சிகா மோத்வானி\nவிளம்பரத் தூதர் ஆனார் ஹன்சிகா மோத்வானி\nசெலிபிரிட்டி பேட்மிண்டன் லீக்கின் இரண்டாவது சீசனில் கலந்து கொள்ளும் கோகுலம் சென்னை ராக்கர்ஸ் அணியின் லோகோ வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. விழாவில் கோகுலம் குழும தலைவர் கோபாலன் கலந்து கொண்டு லோகோவை வெளியிட்டார். விழாவில் எடிட்டர் ரூபன் உதவியாளர் சரத்குமார் எடிட்டிங்கில், ஏ ஆர் ரகுமான் பள்ளியில் இருந்து வந்த தேஜூ இசையில் உருவான கோகுலம் சென்னை ராக்கர்ஸ் அணியின் தீம் பாடல் ஒளிபரப்பப்பட்டது.\nசென்னை ராக்கர்ஸ் அணிக்கு பயிற்சியாளராக இருப்பதில் பெருமைப்படுகிறேன். வீரர்கள் அனைவருமே பயிற்சியில் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். கண்டிப்பாக சென்னை ராக்கர்ஸ் வெற்றி பெறும் என்றார் அணியின் பயிற்சியாளர் ஜெர்ரி.\nகோகுலம் குழுமத்தின் 50வது ஆண்டில், அவர்களின் கால்பந்து அணியும் சிறப்பாக விளையஅடி கோப்பைகளையும் வென்று வருகிறது. கைப்பந்து போட்டியை இந்திய அளவில் புரமோட் செய்து வருகிறது. பேட்மிண்டன் விளையாட்டில் சென்னை அணி எங்களுக்கு கிடைத்திருப்பது பெருமையான விஷயம் என்றார் பைஜு.\nநான்கு மாநில அணிகளும் பங்கேற்கும் செலிபிரிட்டி பேட்மிண்டன் லீக்கில் முதன் முறையாக விளையாடுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதில் சென்னை அணியில் விளையாடுவது பெருமையாக இருக்கிறது என்றார் மிஷா கோசல்.\nவிளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு துறையை ஒருங்கிணைக்க செலிபிரிட்டி பேட்மிண்டன் லீக் துவங்கப்பட்டது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா அணிகள் விளையாடி வருகின்றன. பாலிவுட் அணியும் இதில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்திருக்கிறது. கோகுலம் கால்பந்து அணியை சிறப்பாக நடத்தி வருகிறார்கள். இப்போது பேட்மிண்டன் அணியையும் வழி நடத்த இருக்கிறார்கள். வரும் 24ஆம் தேதி செலிபிரிட்டி பேட்மிண்டன் லீக்கின் துவக்க விழா நடக்கிறது. 25ஆம் தேதி நேரு ஸ்டேடியத்தில் போட்டி நடக்கின்றன.\nஇப்போது மக்களிடம் விளையாட்டில் ஆர்வம் அதிகரித்து வருகிறது. நாங்கள் சென்னை மதுரை கோவையில் 13 வயது, 15 வயது மற்றும் 19 வயது என மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடத்தி அதில் திறமையாளர்களை தேர்ந்தெடுக்க இருக்கிறோம் என்றார் செலிபிரிட்டி பேட்மிண்டன் லீக்கின் ஹேமச்சந்திரன்.\n1968ல் ஆரம்பித்த கோகுலம் குழுமம் இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இந்த நேரத்தில் விளையாட்டு துறையில் எங்களால் முடிந்த ஆதரவை கொடுத்து, ஊக்கப்படுத்த முயற்சிக்கிறோம். எற்கனவே கால்பந்து விளையாட்டில் நல்ல பெயரை பெற்று வருகிறோம். பைஜு முயற்சியில் பேட்மிண்டன் விளையாட்டிலும் இறங்கியிருக்கிறோம். விளையாட்டில் ஆர்வம் இருக்கும் திறமையானவர்களுக்கு ஆதரவு அளிக்கும் எண்ணம் இருக்கிறது.\nஎங்கள் கோகுலம் சென்னை ராக்கர்ஸ் அணியின் விளம்பர தூதராக நடிகை ஹன்சிகாவும், மோட்டிவேட்டராக நடிகை வரலட்சுமியும், அணியின் கேப்டனாக விஷ்ணு விஷால் மற்றும் துணை கேப்டனாக கிருஷ்ணாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சென்னை அணியில் விஷ்ணு விஷால், கிருஷ்ணா, விக்ராந்த், கலையரசன், ஹரீஷ் கல்யாண், காயத்ரி, சுஜா வாருணி, ஜனனி ஐயர், மிஷா கோஷல் ஆகியோர் விளையாடுகிறார்கள் என்றார் கோகுலம் குழும தலைவர் கோபாலன்.\nவிழாவில் பிரவீன், ரகு, இசையமைப்பாளர் தேஜு, எடிட்டர் சரத்குமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.\nகனடா வரும் இசை ஞானிக்கு ஒரு திறந்த மடல்.\nஅள்ளிக் கொடுத்த விஜய் சேதுபதி\nஆளே வராத அதிகாலை ஷோ இதென்னடா கோகிலாவுக்கு வந்த சோதனை\nநயன்தாராவை நம்பாமல் யோகிபாபுவை நம்புதே கம்பெனி\nஅள்ளிக் கொடுத்த விஜய் சேதுபதி\nஆளே வராத அதிகாலை ஷோ இதென்னடா கோகிலாவுக்கு வந்த சோதனை\nநயன்தாராவை நம்பாமல் யோகிபாபுவை நம்புதே கம்பெனி\nமணிரத்னம் படத்திற்கு மாவுக் கட்டு\nபசுபதி இல்லேன்னா இந்தப்படமே இல்ல\nஜோதிகாவே சொல்லிட்டாங்க சொம்பை தூக்கி அடி\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\n – அலட்டலை குறைங்க பிரதர்\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\nகடைக்குட்டி சிங்கம் / விமர்சனம்\nதமிழ் படம் 2 / விமர்சனம்\nஅள்ளிக் கொடுத்த விஜய் சேதுபதி\nஆளே வராத அதிகாலை ஷோ இதென்னடா கோகிலாவுக்கு வந்த சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/22731/", "date_download": "2018-08-17T13:55:17Z", "digest": "sha1:QUNT25KIVYRU2DWLIQLNOOOOEHGH7YGV", "length": 8748, "nlines": 97, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைசுவாமி அசிமானந்த் உள்ளிட்ட 5 பேரையும் விடுதலைசெய்து நீதிமன்றம் - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nபாஜக வளர காரணமாக இருந்தவர்\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாயின் முக்கிய 5ந்து திட்டங்கள்\nசுவாமி அசிமானந்த் உள்ளிட்ட 5 பேரையும் விடுதலைசெய்து நீதிமன்றம்\nஹைதராபாத் மெக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்கில் பொய் குற்றம்சாட்டப்பட்ட சுவாமி அசிமானந்த் உள்ளிட்ட 5 பேரையும் விடுதலைசெய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nதெலுங்கானா மாநிலம் ஹைதரா பாத்தில் உள்ள சார்மினாருக்கு அருகில் மெக்கா மசூதியில், கடந்த 2007, மே 18-ம் தேதி வெள்ளிக் கிழமை தொழுகை நடந்து கொண்டிருந்தது. அப்போது சக்திவாய்ந்த குண்டுவெடித்தது. இந்த தாக்குதலில் ஒன்பது பேர் உயிரிழந்தனர். 58 பேர் காயமடைந்தனர்.\nஇந்த குண்டு வெடிப்பின் போது வெடிக்காத 2 சக்தி வாய்ந்த வெடி குண்டுகளையும் போலீசார் பறிமுதல்செய்தனர். போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர்.\nஇந்த தாக்குதல் வழக்கில், அசிமானந்த், தேவேந்திர குப்தா, லோகேஷ் சர்மா, உள்ளிட்ட 8 பேர் மீது பொய் குற்றம் சாட்டப்பட்டது.\nவழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சுனில் ஜோஷி விசாரணையின் போது படுகொலை செய்யப் பட்டார். இந்த வழக்கில் இருவர் தப்பிய நிலையில் 5 பேர் மீதான வழக்கு ஹைதராபாத் தேசியபுலனாய்வு அமைப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவந்தது.\nஇந்த வழக்கில் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இந்தவழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக போதுமான ஆதராங்கள் இல்லை என்று கூறி நீதிமன்றம் அனைவரையம் விடுதலைசெய்தது.\nசென்னை ஆர்எஸ்எஸ் அலுவலக குண்டுவெடிப்பு சம்பவம்…\n2ஜி வழக்கில் நீதிவெல்லும் வரை காத்திருப்போம்\nசசிகலா உள்ளிட்ட மூன்றுபேர் மீதான தண்டனையை உச்ச…\nமும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் இருவருக்கு…\nதாதா தாவூத் இப்ராஹிம்மின் நெருங்கிய கூட்டாளி கைது\nகட்சி எப்போதும் உங்களுடன் இருக்கும்\nகுண்டு வெடிப்பு, சுவாமி அசிமானந்த்\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாய் அவர்களின் மரணத்துக்கு இந்தியா வருந்துகிறது. அவரது மரணம் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. பலதசாப்தங்களாக அவர் தேசத்துக்காகவே வாழ்ந்து, தன்னலமற்ற சேவை புரிந்தவர். இந்த சோகமான தருவாயில், என் எண்ணங்கள் எல்லாம் அவரது குடும்பத்தினர், பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் அவரைப் ...\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\n“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)\nநீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு ...\nஇதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்\nஇவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் ...\nதினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ednnet.in/2017/03/5000.html", "date_download": "2018-08-17T13:02:38Z", "digest": "sha1:EOYO3C364GI6KGUMFBGVJANHGIXNXIXL", "length": 18257, "nlines": 460, "source_domain": "www.ednnet.in", "title": "பாரத ஸ்டேட் வங்கி சேமிப்பு கணக்கு: ரூ.5,000 இருப்பு அவசியம் | கல்வித்தென்றல்", "raw_content": "\nபாரத ஸ்டேட் வங்கி சேமிப்பு கணக்கு: ரூ.5,000 இருப்பு அவசியம்\nசென்னை உள்பட பெரு நகரங்களில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது சேமிப்புக் கணக்கில் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் மாதந்தோறும் குறைந்தபட்சம் ரூ.5,000 வீதம் பராமரிக்க வேண்டும்.\nசேவைக் கட்டணங்களைத் திருத்தி அமைத்து அதிகாரப்பூர்வ அறிவிக்கையை பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ளது.\nதிருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்களில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்கள் சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்சம் ரூ.3,000, சிறிய ஊர்களில் வசிக்கும் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் ரூ.2,000, கிராமங்களில் வசிக்கும் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் ரூ.1,000 வீதம் கணக்கில் பராமரிப்பது அவசியம்.\nசேவைக் கட்டணம் என்ற பெயரில்...மேலே குறிப்பிட்டுள்ளவாறு குறைந்தபட்ச தொகையைப் பராமரிக்காத வாடிக்கையாளர்களின் கணக்கிலிருந்து தொகையின் பற்றாக்குறைக்கு ஏற்ப தன்னிச்சையாக குறிப்பிட்ட தொகை சேவைக் கட்டணமாக கழிக்கப்படும். உதாரணமாக சென்னை உள்பட பெருநகரங்களில் வசிக்கும் வாடிக்கையாளர் ஒருவர், வரும் ஏப்ரல் மாத இறுதியில் தனது சேமிப்புக் கணக்கில் ரூ.2,500 மட்டும் வைத்திருந்தால், சேவைக் கட்டணமாக ரூ.50 மற்றும் சேவை வரியும் சேர்த்து அந்த வாடிக்கையாளரின் கணக்கிலிருந்து தன்னிச்சையாகப் பிடித்தம் செய்யப்படும். இவ்வாறு தொகை குறைவுக்கு ஏற்ப சதவீத அடிப்படையில் ரூ.75, ரூ.100 (சேவை வரியுடன் சேர்த்து) சேவைக் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.\nபணம் செலுத்தினாலும், எடுத்தாலும்...இதேபோன்று சேமிப்புக் கணக்கிலிருந்து ஒருவர் மாதத்துக்கு 3 முறைக்கு மேல் பணம் செலுத்தினாலோ அல்லது பணம் எடுத்தாலோ தன்னிச்சையாக வங்கிக் கணக்கில் சேவைக் கட்டணம் பிடித்தம் செய்யும் முறையையும் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் பாரத ஸ்டேட் வங்கி அமல்படுத்த முடிவு செய்துள்ளது. இணையதள பண பரிமாற்ற சேவைக் கட்டணம் உள்பட பிற கட்டணங்களும் தொகைக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.\nபிற வங்கி அதிகாரிகள் கருத்து... மத்திய அரசின் இந்த கட்டண நிர்ணயம் தவறானது. பாரத ஸ்டேட் வங்கியில் சேவைக் கட்டண அமல் தொடங்கி விட்டால், பிற தேசிய வங்கிகளிலும் சேவைக் கட்டண நிர்ணயித்தல் நடைமுறை விரைவில் அமலுக்கு வந்துவிடும். மேலும் வங்கிக் கணக்கு, ஏடிஎம் மையத்திலிருந்து பணம் எடுப்பதற்கு கட்டுப்பாடு விதித்தால், ஒரே தடவையில் அதிக பணத்தை வாடிக்கையாளர் எடுத்து வைத்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டு பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடும்.\nநிதி அமைச்சர் தலையிட வலியுறுத்தல்: சேவைக் கட்டணம் தொடர்பாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.ஹெச்.வெங்கடாசலம் கூறியது: சாதாரண மக்கள் மீது கட்டணத்தை பாரத ஸ்டேட் வங்கி சுமத்துவது தண்டனையாகும். பாரத ஸ்டேட் வங்கியின் வருவாயைப் பெருக்க சேவைக் கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளதாகக் கூறுவது நியாயமற்றது. எனவே மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி உடனடியாகத் தலையிட்டு பாரத ஸ்டேட் வங்கியின் சேவைக் கட்டண உயர்வு அறிவிக்கையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றார்.\nநம் இணையதளத்தின் மின்னஞ்சல் முகவரி\nஆசிரியர்கள் அனைவரும் தங்களின் கல்வி சார்ந்த படைப்புகளை நம் இணையதள முகவரியான ednnetblog@yahoo.com க்கு அனுப்பி வைக்கலாம்.\nவிபத்தில் தாய்/தந்தை இழந்த மாணவர்களுக்கு உதவித்தொகை படிவம்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகல்வித்துறை சார்ந்த அனைத்து அரசாணைகளும் பதிவிறக்கம் செய்யலாம்\nஇந்திய நாடு என் நாடு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://veeveeare.wordpress.com/9-%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/1477-to-1480/", "date_download": "2018-08-17T13:02:47Z", "digest": "sha1:JT5OHL67TYSBTBFDTZESIII4AQ6JUSOY", "length": 7646, "nlines": 171, "source_domain": "veeveeare.wordpress.com", "title": "#1477 to #1480 « Ainthaam Thanthiram", "raw_content": "\n4. கடுஞ் சுத்த சைவம்\nசாற்றுஞ்சன் மார்க்கமாம் தற்சிவ தத்துவம்\nதோற்றங்க ளான சுருதி�� சுடர் கண்டு\nசீற்ற மொழிந்து சிவயோகச் சித்தராய்க்\nகூற்றத்தை வென்றார் குறிப்பறி ந்தார்களே.\nபுகழ் பெற்ற சன்மார்க்க நெறி இதுவே. சிவத்தின் உண்மையான வடிவை நாத விந்துக்களில் விளங்கும் சுடரில் காண வேண்டும். சினத்தைக் கை விட வேண்டும். சிவ யோகத்தில் நிலையாகச் சித்தத்தை வைக்க வேண்டும். கூற்றுவனை வென்ற சிவனின் உள்ளக் குறிப்பு அறிந்தவர் பற்றும் சன்மார்க்க நெறி எனப் பெயர் பெற்றது இது.\n#1478. சைவநெறி அது தெய்வநெறி\nசைவப் பெருமைத் தனிநா யகன்நந்தி\nஉய்ய வகுத்த குருநெறி ஒன்று உண்டு,\nதெய்வச் சிவநெறி, சன்மார்க்கம் சேர்ந்து உய்ய\nவையத்து உள்ளார்க்கு வகுத்து வைத்தானே.\nபெருமை வாய்ந்த சைவத்தின் தன்னிகரற்ற தலைவன் சிவபெருமான். சீவர்கள் உய்வதற்காகச் சிவன் வகுத்த நெறி ஒன்று உண்டு. அதுவே ஒளி நெறி அல்லது தெய்வநெறி எனப்படும் சன்மார்க்கம். அதன் வழி நடந்து சீவர்கள் உய்வதற்காகச் சிவ பெருமான் அதை அமைத்து அருளியுள்ளான்.\n#1479. குருபக்தி தரும் முக்தி\nதெரிசிக்கப் பூசிக்கச் சிந்தனை செய்யப்\nபரிசிக்கச் கீர்த்திக்கப் பாதுகஞ் சூடக்\nதருமுத்தி சார்பூட்டுஞ் சன்மார்க்கம் தானே.\nதரிசித்து, பூசித்து, தியானித்து, ஸ்பரிசித்து, புழ்ந்து, திருவடிகளைத் தலைமேல் சூடிக் குரு பக்தி செய்பவர்களுக்கு சன்மார்க்கம் தரும் முக்தி.\nகுருவும் சிவனின் வடிவமே. குருவிடம் பொருந்தி இருப்பது சிவனின் ஆற்றல்.\nஎனவே அன்பர்கள் குரு பக்தி செய்வதன் மூலம் முக்தி அடையலாம்.\n#1480. பிறவிப் பிணி ஒழியார்\nதெளிவறி யாதார் சிவனை அறியார்\nதெளிவை அறியாதார் சீவனு மாகார்\nதெளிவறி யாதார் சிவமாக மாட்டார்\nதெளிவறி யாதவர் தீரர் பிறப்பே.\nமனத் தெளிவு இல்லாதவரால் சிவபெருமானை அறிய முடியாது.\nஅவரால் பரந்து விரியும் சீவனின் ஆற்றலையும் அறிய முடியாது.\nஅதனால் அவரால் ஒரு நாளும் சிவமாக மாற முடியாது.\nஅதனால் அவரால் பிறவிப்பிணியை ஒழிக்கவும் முடியாது.\n4. கடுஞ் சுத்த சைவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/22154/", "date_download": "2018-08-17T13:05:14Z", "digest": "sha1:R4ZADEVMGYECQLQKMLF5WTKP2XZZ6BK5", "length": 11121, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களிடமிருந்து இந்நாட்டை பாதுகாக்க வேண்டும் – அர்ஜூன ரணதுங்க – GTN", "raw_content": "\nகுற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களிடமிருந்து இந்நாட்டை பாதுகாக்க வேண்டும் – அர்ஜூன ரணதுங்க\nகடந்த காலத்தை போன்றே இன்றும் குற்றச் செயல்களில் ஈடுப்படுபவர்கள் இருப்பதனால் அவர்களிடமிருந்து இந்நாட்டை பாதுகாக்க வேண்டுமென துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.\nஇன்று (24) இலங்கை துறைமுக அதிகார சபையில் நியமனங்களைப் பெற்றுக் கொண்ட பாதுகாப்பு ஊழியர்களிற்கான நியமன கடிதங்களை வழங்கும் நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.\nஇன்று துறைமுகம் தொடர்பாக மக்கள் மனங்களில் காணப்பட கெட்ட சித்திரம் அழிக்கப்பட்டுள்ளது எனவும் எதிர்கால சந்ததியினருக்கு நல்லதொரு எதிர்காலத்தை கையளிக்க வேண்டுமாயின் முதலாவதாக தாம் பணியாற்றுகின்ற நிறுவனத்தில் நேர்மையான சேவையினை ஆற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.\nஇந்நிகழ்வில் துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சின் செயலாளர் எல்.பி.ஜயம்பதி உள்ளடங்கிய துறைமுக அதிகார சபையின் அதிகாரிகளும் கலந்துக்கொண்டுள்ளார்கள்.\nTagsஅர்ஜூன ரணதுங்க குற்றச் செயல்கள் துறைமுக அதிகார சபை பாதுகாக்க வேண்டும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகீத் நொயர் தாக்கப்பட்டமை குறித்த விடயங்கள், நினைவில் இல்லை அழிந்து போயின….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎதிர்க்கட்சித் தலைவருக்கும் கிழக்கு மாகாண ஆளுநருக்குமிடையில் முக்கிய கலந்துரையாடல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் மகப்பேற்றியல் வைத்தியர் இன்மையால் கர்ப்பவதிகள் நெருக்கடியில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசப்ரகமுவ மாகாணத்தின் பதில் ஆளுநராக ரெஜினோல்ட் குரே\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி நகரின் உள்ளக வீதிகள் பல முதற்தடவையாக புனரமைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை தொடர்பான 2 முக்கிய அறிக்கைகளுடன் மீண்டும் தட்டப்படவுள்ள UNHRC யின் கதவுகள்…\nஜனநாயகத்தை எட்டுவதற்கான இலங்கையின் அணுகுமுறை வரவேற்கப்பட வேண்டியது – ஜெர்மனி\nதமிழ் மக்கள் பொறுமையின் எல்லையை கடந்து விட்டனர் – TNA\nகீத் நொயர் தாக்கப்பட்டமை குறித்த விடயங்கள், நினைவில் இல்லை அழிந்து போயின…. August 17, 2018\nஎதிர்க்கட்சித் தலைவருக்கும் கிழக்கு மாகாண ஆளுநருக்குமிடையில் முக்கிய கலந்துரையாடல் August 17, 2018\nஇந்தியாவிலிருந்து குழந்தைகளை தத்தெடுக்க அவுஸ்திரேலியா வித���த்த தடை நீக்கம் August 17, 2018\nகிளிநொச்சியில் மகப்பேற்றியல் வைத்தியர் இன்மையால் கர்ப்பவதிகள் நெருக்கடியில் August 17, 2018\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு 10 ஆண்டு தடை August 17, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on நாங்கள் மத்திய அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை…\nArivarasan on யாழில் குள்ளர்களின் பின்னணியில் அரசியல் காரணங்கள் என காவற்துறை நம்புகிறது….\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. – GTN on யாழில் அடையாளம் வேண்டும், அதிகாரம் வேண்டும் என்று மட்டுமே போராட்டங்கள்….\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. – GTN on விளக்கு ஏற்றி அஞ்சலி செய்வதற்கு மட்டுமே, முல்லைத்தீவு மாவட்டத்தை பயன்படுத்துகின்றனர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2018-08-17T12:49:15Z", "digest": "sha1:BIUMYAA6I4ME3Q2RJ3NY7TVAM44BXMMK", "length": 6357, "nlines": 158, "source_domain": "ithutamil.com", "title": "சூர்யா | இது தமிழ் சூர்யா – இது தமிழ்", "raw_content": "\nTag: Done Media, Mr.Chandramouli movie, Surya, சூர்யா, ஜெகன், நவரச நாயகன் கார்த்திக், மிஸ்டர் சந்திரமெளலி\nதங்கையின் கனவு நனவானது – நடிகர் சூர்யா\nநடிகர் சிவகுமாரின் மகள் பிருந்தா, மிஸ்டர் சந்திரமெளலி...\nதானா சேர்ந்த கூட்டம் விமர்சனம்\nநீரஜ் பாண்டேயின் ஸ்பெஷல் 26-ஐத் தமிழுக்குக் கொண்டு வந்துள்ளார்...\nகுறும்பட இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்த சூர்யாவின் 2டி நிறுவனம்\nமுதல் கைதட்டல் – குறும்படப் போட்டி மூவி பஃப்...\nசிங்கம் மூன்றாம் பாகத்தின் தலைப்பு செல்லமாகச் சுருங்கி...\nபசங்க – 2 விமர்சனம்\nதன்னைத் தானே அழுத்தத்திற்���ு உள்ளாக்கிக் கொள்வதோடு...\nஏழாம் அறிவு– ஆறு வருடங்களுக்குப் பிறகு தமிழில் படம்...\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் – பத்திரிகையாளர் சந்திப்புப் படங்கள்\nசெந்நாய் வேட்டை பற்றிய படம் கழுகு – 2\nடாக்டர் ஜெ.ஜெயலலிதாவின் சுய சரிதை திரைப்படமாகிறது\nமேற்குத் தொடர்ச்சி மலை – ட்ரெய்லர்\nசுதந்திர தினம் (சிறுகதை) – கிருஷ்ணன் நம்பி\nஆல்ஃபா – மனிதனுக்கும் ஓநாய்க்குமான நட்பு\nமேற்குத் தொடர்ச்சி மலை – ட்ரெய்லர்\nஓடு ராஜா ஓடு – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamillanguage.com/unit_08/section_B/lesson01.html", "date_download": "2018-08-17T13:45:00Z", "digest": "sha1:BMF6GB3SHV7HI6LGQG3F6QIPCI633EON", "length": 3523, "nlines": 21, "source_domain": "thetamillanguage.com", "title": " Unit 8, Dialogue 3", "raw_content": "\nசோமு – என்ன ராமு\nராமு - ஆமாம் மாமா ராத்திரி நல்லா தூங்கினேன். களெப்பெல்லாம் போயிட்டு. நேத்து கஸ்டம்ஸலெ வேற ஒரு மணி நேரம் நின்னுக்கிட்டே காத்துக்கிட்டு இருக்க வேண்டியாதாப் போச்சு\nசோமு – எத்தனெ மணி நேரம் விமானத்திலெ வரவேண்டியிருந்துது\nராமு - கிட்டத்தட்ட பத்தொன்பது மணிநேரம். விமானத்துலெ உக்காந்துக்கிட்டே வந்ததுலெ காலெல்லாம் ஒரு வலி ஒடம்பு வலி உயிர் போகுது ஒடம்பு வலி உயிர் போகுது வெண்ணீருலெ குளிச்சதுலெ இப்போ கொஞ்சம் பரவாயில்லெ.\nசோமு – எந்த விமானத்துலெ வந்தே\nராமு - சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்லெ வந்தேன். நியூவர்க்லேருந்து சிங்கப்பூர் பதினாறு மணி நேரம் சிங்கப்பூர்லெ இரண்டு மணிநேரம் சென்னை விமானத்துக்காக காத்துக்கிட்டிருந்தோம். அப்பறம் சிங்கப்பூருலேருந்து சென்னைக்கு மூணு மணி நேரம்\nசோமு - விமானத்துலெ தூங்க முடிஞ்சுதா\nராமு - பக்கத்துலெ ஒரு ஆள் கொறட்ட விட்டுத் தூங்கிக்கிட்டிருந்தார் ஒரே கொறட்டச் சத்தம். தூங்கவே முடியெல. அப்பப சாப்பாடு அது இதுண்ணு கொண்டு வந்து கொடுத்து கொஞ்சத் தூக்கத்தெயும் கெடுத்துட்டாங்க\nசோமு – நெறய தண்ணி குடிச்சிக்கிட்டே இரு. இன்னும் ரெண்டு நாள்ளெ பயணக் களெப்பெல்லாம் போயிடும்.\n1) பயணக் களைப்பெல்லாம் போயிட்டா\n2) வலி உயிர் போகுது\n3) இப்போ கொஞ்சம் பரவாயில்லெ.\n4) கொறட்டச் சத்தம். தூங்கவே முடியெல\n5) சாப்பாடெல்லாம் எப்படி இருந்துது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.downloadastro.com/practiline_software_united_states_of_america/", "date_download": "2018-08-17T13:53:57Z", "digest": "sha1:KGYAAT4WA24KMZ447SUKNPVJJASVVY35", "length": 4717, "nlines": 56, "source_domain": "ta.downloadastro.com", "title": "Practiline Software மென்பொருள் சாதனங்களும் தீர்வுகளும் – முதன்மை பதிவிறக்கப் பட்டியல்", "raw_content": "உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nமாநகரம் / நகரம் Seattle\nஅஞ்சல் குறியீட்டு எண் 98124-1069\nPractiline Software நிறுவனத்தின் மென்பொருள் பட்டியல்\nவார்த்தைகள் எண்ணி, விலைப்பட்டியலை உருவாக்கும்.\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஅனைத்து இலவச நிரல்கள் G+\nஉங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வாய்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், உங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்களின் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறுவதாக இருந்தால், நாங்கள் அதை உபயோகிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2011-2018 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எங்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/15017-.html", "date_download": "2018-08-17T13:48:39Z", "digest": "sha1:A4JLS5PNNW7E4Y7GTC457EWXKBDP6G3A", "length": 7137, "nlines": 96, "source_domain": "www.newstm.in", "title": "யூடியூபிற்கு போட்டியாக புதிய பாதையில் பேஸ்புக் |", "raw_content": "\nகர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு\nவாஜ்பாய் உடலுக்கு ஆளுநர், இ.பி.எஸ், ஸ்டாலின் அஞ்சலி\nவாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்\nஅமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்\nயூடியூபிற்கு போட்டியாக புதிய பாதையில் பேஸ்புக்\nவீடியோ பகிரும் தளமாக விளங்கிவரும் 'யூடியூப்' போன்று, பேஸ்புக்கில் அப்லோடு செய்யும் வீடியோக்களின் இடையே விளம்பரங்களை வெளியிட பேஸ்புக் நிறுவனம் தீர்மானித்துள்ளது. எனினும் இவ்வாறு விளம்பரங்கள் வரும் வீடியோக்களுக்கு என்று சில சிறப்பியல்புகள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தது 90 வினாடிகள் ஓடக் கூடிய, காப்புரிமை பெற்ற வீடியோக்களாக இருக்க வேண்டும். இவ்வாறான வீடியோக்களின் இடையில் மட்டும் 15 வினாடிகள் ஓடக்கூடிய விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்படும் என கூறப்படுகிறது. இவ்விளம்பரங்களின் ஊடாக கிடைக்கும் லாபத்தில் 55 சதவீத தொகையை வீடியோக்களை வெளியிடும் நபர்களுக்கு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nகார்ட்டூன்: மக்களின் பிரதமர் வாஜ்பாயின் பயணம் முடிந்தது\nதொங்கிய நிலையில் கொள்ளிடம் பாலம்\nகேரளாவில் இன்னும் 2 நாட்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்\nஉண்மையில என்ன தான் ஆச்சு இந்த 2033-க்கு\n1. வாஜ்பாய் மறைவு- தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\n2. வாஜ்பாய் மறைவு: 7 நாள் துக்கம் அனுசரிப்பு; நாளை இறுதிச்சடங்கு\n3. கழற்றிவிட்ட ஜெயலலிதா...கலங்கிய வாஜ்பாய்.. கைகொடுத்த கருணாநிதி\n4. ஸ்டாலினுக்கு தந்திரங்கள் தெரியவில்லை: அலற வைக்கும் மு.க.அழகிரி\n5. பாகிஸ்தானை பதற வைத்த வாஜ்பாய்... ’ஒளிரும்’ சரித்திரங்கள்\n6. பாரத ரத்னா யாருக்கு மறைந்தும் தொடரும் கருணாநிதி - ஜெயலலிதா யுத்தம்\n7. ஆட்டம் காட்டிய மு.க.அழகிரி... ஆதரவு கொடுத்த ஸ்டாலின்\n5 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nஇரு துருவங்கள் - இறுதிக்கு முற்பகுதி | ரசிகர்களின் யுத்தம்\n- தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்\nஆட்டம் காட்டிய மு.க.அழகிரி... ஆதரவு கொடுத்த ஸ்டாலின்\nமீண்டும் மோடிக்கு வீடியோ: இம்முறை சி.ஆர்.பி.எப். கான்ஸ்டபிள்\nமதுரையில் தடையை மீறி ஜல்லிக்கட்டு :22 காளைகள் பங்கேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cartoon/politics/41208-chennai-high-court-raises-question-about-cbi-probe-on-ops.html", "date_download": "2018-08-17T13:48:30Z", "digest": "sha1:IQVUMDAIPZSGYDHHPO6AP3JKWO52PDUL", "length": 5629, "nlines": 96, "source_domain": "www.newstm.in", "title": "துணை முதல்வர் ஓபிஎஸ்-க்கு உயர் நீதிமன்றம் நெருக்கடி! | Chennai High Court raises question about CBI probe on OPS", "raw_content": "\nகர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு\nவாஜ்பாய் உடலுக்கு ஆளுநர், இ.பி.எஸ், ஸ்டாலின் அஞ்சலி\nவாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்\nஅமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்\nதுணை முதல்வர் ஓபிஎஸ்-க்கு உயர் நீதிமன்றம் நெருக்கடி\nஆக.20 இல் அதிமுக செயற்குழு கூடுகிறது\nஅ.தி.மு.க மற்றும் ஜெயலலிதா மீது அதிக பற்றும், பாசமும் கொண்டவர் ஏ.கே.போஸ்: இபிஎஸ், ஓபிஎஸ்\nநிர்மலா சீதாராமன் ஓபிஎஸ்க்கு விமானம் வழங்கியது ஏன் - இல. கணேசன் விளக்கம்\nகருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்த ஓபிஎஸ் & கோ\n1. வாஜ்பாய் மறைவு- தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\n2. வாஜ்பாய் மறைவு: 7 நாள் துக்கம் அனுசரிப்பு; நாளை இறுதிச்சடங்கு\n3. கழற்றிவிட்ட ஜெயலலிதா...கலங்கிய வாஜ்பாய்.. கைகொடுத்த கருணாநிதி\n4. ஸ்டாலினுக்கு தந்திரங்கள் தெரியவில்லை: அலற வைக்கும் மு.க.அழகிரி\n5. பாகிஸ்தானை பதற வைத்த வாஜ்பாய்... ’ஒளிரும்’ சரித்திரங்கள்\n6. பாரத ரத்னா யாருக்கு மறைந்தும் தொடரும் கருணாநிதி - ஜெயலலிதா யுத்தம்\n7. ஆட்டம் காட்டிய மு.க.அழகிரி... ஆதரவு கொடுத்த ஸ்டாலின்\n5 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nஇரு துருவங்கள் - இறுதிக்கு முற்பகுதி | ரசிகர்களின் யுத்தம்\n- தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்\nஆட்டம் காட்டிய மு.க.அழகிரி... ஆதரவு கொடுத்த ஸ்டாலின்\nஇங்கிலாந்து அபார வெற்றி; தொடரை கைப்பற்றியது\nஓரினச் சேர்க்கை தடையை நீக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/37291-we-have-already-decided-to-go-with-congress-hd-kumarasamy.html", "date_download": "2018-08-17T13:48:34Z", "digest": "sha1:VPAYQQHWGGK2TTFK3SDQHWB5QW5HZMHL", "length": 11365, "nlines": 114, "source_domain": "www.newstm.in", "title": "பா.ஜ.கவுடன் இணைவது என்ற பேச்சுக்கே இடமில்லை: குமாரசாமி | We have already decided to go with Congress: HD Kumarasamy", "raw_content": "\nகர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு\nவாஜ்பாய் உடலுக்கு ஆளுநர், இ.பி.எஸ், ஸ்டாலின் அஞ்சலி\nவாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்\nஅமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்\nபா.ஜ.கவுடன் இணைவது என்ற பேச்சுக்கே இடமில்லை: குமாரசாமி\nகாங்கிரசுடன் மட்டும்தான் கூட்டணி, பா.ஜ.க உடன் இணைவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று குமாரசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.\nகர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு 104 இடங்களும், காங்கிரசுக்கு 78 இடங்களும், மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு 37 இடங்களும் கிடைத்துள்ளன.\nமற்ற கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் 3 இடங்களைப் பிடித்துள்ளனர். ஆட்சி அமைக்கத் தேவை��ான 113 இடங்கள் இல்லாத நிலையிலும் அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சி என்ற அடிப்படையில் தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று பா.ஜ.கவின் முதலமைச்சர் வேட்பாளர் எடியூரப்பா ஆளுநர் வஜூபாய் வாலாவிடம் கடிதம் அளித்துள்ளார்.\nஅதே நேரம் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வருவதைத் தடுக்கும் வகையில் மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு ஆதரவளிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமியும் ஆளுநரை சந்தித்து தங்களுக்கு பெரும்பான்மை இருப்பதால் ஆட்சி அமைக்க அழைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்போது யாரை ஆட்சி அமைக்க அழைப்பது என முடிவு எடுக்கும் அதிகாரம் ஆளுநரின் கையில் இருக்கிறது.\nஇந்த நிலையில் இன்று, புதிதாக தேர்வான காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு ஆதரவு அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. ஆனால் இந்த கூட்டத்தில் 12 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்ளவில்லை.\nஇதேபோன்று பா.ஜ.க எம்.எல்.ஏக்களின் ஆலோசனை கூட்டமும் எடியூரப்பா தலைமையில் நடைபெறுகிறது. மேலும், ஆளுநர் யாரை ஆட்சி அமைக்க அழைக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில், பெங்களூருவில் மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் தனியார் ஓட்டலில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க வந்த குமாரசாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ''நாங்கள் காங்கிரசுடன் இணைந்து கூட்டணி அமைக்க முன்னரே முடிவு செய்துவிட்டோம். அதற்காக தான் தற்போது எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடக்க உள்ளது. இந்தகூட்டத்தில் வேறு எந்த முடிவும் எடுக்கப்படாது. நான் தான் கர்நாடக முதல்வராக பொறுப்பேற்பேன். பா.ஜ.க உடன் இணைந்து ஆட்சி அமைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை'' என்று திட்டவட்டமாக கூறினார்.\nஇந்த கூட்டத்தில் அக்கட்சியின் 2 எம்.எல்.ஏக்கள் பங்கேற்கவில்லை.\nமுன்னதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குமாரசாமியை சந்தித்து பா.ஜ.கவுக்கு ஆதரவு தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.\n - வருந்தும் கான்பூர் வியாபாரி\nதமிழ் மொழியின் மீது அளவற்ற பற்றுக்கொண்டவர் வாஜ்பாய்: திருமா இரங்கல்\nதந்தையுடன் ஒரே வகுப்பில் கல்லூரியில் பயின்ற ஆச்சர்ய நாயகன் வாஜ்பாய்\nபா.ஜ.க தலைமையகம் எடுத்து செல்லப்��டுகிறது வாஜ்பாய் உடல்\n1. வாஜ்பாய் மறைவு- தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\n2. வாஜ்பாய் மறைவு: 7 நாள் துக்கம் அனுசரிப்பு; நாளை இறுதிச்சடங்கு\n3. கழற்றிவிட்ட ஜெயலலிதா...கலங்கிய வாஜ்பாய்.. கைகொடுத்த கருணாநிதி\n4. ஸ்டாலினுக்கு தந்திரங்கள் தெரியவில்லை: அலற வைக்கும் மு.க.அழகிரி\n5. பாகிஸ்தானை பதற வைத்த வாஜ்பாய்... ’ஒளிரும்’ சரித்திரங்கள்\n6. பாரத ரத்னா யாருக்கு மறைந்தும் தொடரும் கருணாநிதி - ஜெயலலிதா யுத்தம்\n7. ஆட்டம் காட்டிய மு.க.அழகிரி... ஆதரவு கொடுத்த ஸ்டாலின்\n5 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nஇரு துருவங்கள் - இறுதிக்கு முற்பகுதி | ரசிகர்களின் யுத்தம்\n- தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்\nஆட்டம் காட்டிய மு.க.அழகிரி... ஆதரவு கொடுத்த ஸ்டாலின்\nபெண்கள் ஐ.பி.எல்: கேப்டன்களாக ஹர்மான்ப்ரீத், மந்தனா அறிவிப்பு\nகாவிரி வரைவுத் திட்டத்தை ஏற்றுக்கொள்கிறோம்: கர்நாடகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbc.ca/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4-2/", "date_download": "2018-08-17T13:32:56Z", "digest": "sha1:D4ATANF643TMCAD56FLCPFAF3QBGIDJW", "length": 8483, "nlines": 97, "source_domain": "tamilbc.ca", "title": "அமெரிக்க ஓட்டல் தாக்குதல்: போலீசிடம் இருந்து தப்பிக்க ஓட்டல் அறையில் கேமராக்கள் பொருத்திய கொலையாளி – Tamil Business Community", "raw_content": "\n1980-களில் பிரபலமான நடிகர்-நடிகைகள் மகாபலிபுரத்தில் சந்திப்பு\nரூ.3 கோடி HEROIN கடத்திவந்த பாகிஸ்தான் நாட்டினர் இலங்கையில் கைது\n1980-களில் பிரபலமான நடிகர்-நடிகைகள் மகாபலிபுரத்தில் சந்திப்பு\nஐம்பதாயிரம் பக்தர்கள் கலந்துகொண்ட வல்மொறின் முருகன் ஆலயத்தின் 2017 தேர்த் திருவிழா\nஆயுள் பலம் தரும் ஆடி அமாவாசை July 22, 2017 Saturday\n1980-களில் பிரபலமான நடிகர்-நடிகைகள் மகாபலிபுரத்தில் சந்திப்பு\nவிவேக்கிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விக்ரம்\nஇசையுலகில் கால் நூற்றாண்டு: இந்தியா முழுவதும் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சிகள்\nஇசையுலகில் கால் நூற்றாண்டு: இந்தியா முழுவதும் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சிகள்\nவிட்டுக் கொடுத்து வாழும் இல்லறம்: சர்வதேச பேச்சுப் போட்டியில் இந்திய வம்சாவளி நபருக்கு தங்கப்பதக்கம்\nஅமெரிக்க ஓட்டல் தாக்குதல்: போலீசிடம் இருந்து தப்பிக்க ஓட்டல் அறையில் கேமராக்கள் பொருத்திய கொலையாளி\nஅமெரிக்காவில் லாஸ்வேகா��் நகரில் மண்டேலாய் பே ஓட்டலில் நடந்த இசை நிகழ்ச்சியின் போது ஸ்டீபன் பட்டாக் என்ற தீவிரவாதி சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியதால் 59 பேர் உயிரிழந்தனர்.\nஅவன் ஓட்டலின் 32-வது மாடியில் இருந்து இசைநிகழ்ச்சியை காண கூடியிருந்தவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினான். அவன் தொடர்ந்து 9 நிமிடங்கள் சுட்டு குண்டு மழை பொழிந்தான்.\nஅதை சற்றும் எதிர்பாராத பொதுமக்கள் உயிர்பிழைக்க அங்குமிங்கும் ஓட்டம் பிடித்தனர். இருந்தும் பலர் பலியாகினர்.\nஇதற்கிடையே துப்பாக்கியால் சுட்ட போது போலீசிடம் பிடிபடாமல் இருக்க தீவிரவாதி ஸ்டீபன் பட்டாக் ஓட்டல் அறையின் உள்ளேயும், வெளியேயும் கேமராக்களை பொருத்தியிருந்தான். மேலும் தான் தங்கியிருந்த ஓட்டலின் ஹால் பகுதியில் உள்ள ‘ரூம் சர்வீஸ் கார்ட்’ பகுதியிலும் கேமராவை பொருத்தி கண்காணித்து வந்தான்.\nஅதற்காக வெளிநாடுகளில் இருந்து ரூ 6 கோடியே 50 லட்சம் பணம் திரட்டி இருக்கிறான். இத்தகவலை லாஸ்வேகாஸ் ஜோசப் லம்பிர் போ தெரிவித்துள்ளார். இசை நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட தாக்குதலை பட்டாக் திட்டமிட்டு நடத்தியிருக்கிறான் என்றும் அவர் கூறினார்.\nஸ்டீபன் பட்டாக் தனது காதலி மரிலோயூ டென்லியுடன் தனது வீட்டில் வசித்து வந்தான். துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தபோது மரிலோயூ டென்லி இல்லை. பிலிப்பைன்ஸ் சென்றுள்ளார். இருந்தாலும் திரும்பியதும் துப்பாக்கி சூடு குறித்து அவரிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.\n1980-களில் பிரபலமான நடிகர்-நடிகைகள் மகாபலிபுரத்தில் சந்திப்பு\nரூ.3 கோடி HEROIN கடத்திவந்த பாகிஸ்தான் நாட்டினர் இலங்கையில் கைது\nவிவேக்கிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விக்ரம்\n1980-களில் பிரபலமான நடிகர்-நடிகைகள் மகாபலிபுரத்தில் சந்திப்பு\nரூ.3 கோடி HEROIN கடத்திவந்த பாகிஸ்தான் நாட்டினர் இலங்கையில் கைது\n11 நாடுகளைச் சேர்ந்த அகதிகள் அமெரிக்காவில் நுழைய தடை நீடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balasee.blogspot.com/2009/02/blog-post_3915.html", "date_download": "2018-08-17T13:19:29Z", "digest": "sha1:A2WTUTWD4CIB5LKHNFYKG2YTVR43XUYG", "length": 9623, "nlines": 165, "source_domain": "balasee.blogspot.com", "title": " க.பாலாசி: விகடன் கருத்துக்கணிப்பு (இலங்கை பிரச்சனை தொடர்பாக)", "raw_content": "\nவிகடன் கருத்துக்கணிப்பு (இலங்கை பிரச்சனை தொடர்பாக)\nவிகடன் தமிழக மக்களிடம் கேட்ட கேள்விகளும�� அதற்கு இன உணர்ச்சிமிக்க தமிழ் மக்களின் பதிலும்.\nராஜீவ்காந்தி படுகொலைக்கு முன்பு ஆதரித்தேன் 28.34\nஇலங்கை தமிழர்களுக்கு தமிழீழம் அமைப்பது\nசுயாட்சி அதிகாரம் கொடுத்தால் போதும் 34.63\nஇந்தியாவில் விடுதலை புலிகள் இயக்கத்திற்கு விதிக்கபட்ட தடை.........\nவேறு லாப நோக்கதிற்காக 37.02\nராஜீவ்காந்தி படுகொலையில் குற்றம்சாட்டப்பட்ட திரு.பிரபாகரன்\nஇலங்கை பிரச்னையில் இந்தியா என்ன செய்ய வேண்டும்\nதலையீட்டு தீர்வு காணலாம் 62.59\nநிலைமை கைமீறினால் மட்டுமே தலையீடு வேண்டும் 24.81\nகொள்கை மாறுபட்ட இலங்கை தமிழ் பிரமுகர்களை விடுதலை புலிகள் கொலை செய்வது\nஏற்று கொள்ளவே முடியாது 43.14\nதவிர்க்க முடியாத அணுகுமுறை 25.95\nஅங்குள்ள சுழ்நிலை புரியவில்லை 30.89\nதரைப்படை, கடற்படை, வான்படை என்று விடுதலை புலிகள் வளர்ச்சி அடைவது.......\nஇன்னும் கடுமையாக எதிர்க்க வேண்டும் 22.71\nஇப்போது போலவே பட்டும் படாமலே\nதண்டனை காலத்துக்குப் பிறகும் சிறையில் இருக்கும் நளினியை..........\nவிடுதலை செய்ய வேண்டும் 41.64\nசிறை தண்டனை தொடரட்டும் 20.71\nகுறைந்தபட்சம் அந்த பகுதிக்கு போகும்\nஇலங்கை கடற்படையால் நமது மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டும் பிரச்சனைக்கு....\nஆயுத ரீதியான பதிலடி கொடுப்போம் 29.65\nபேச்சுவார்த்தை மூலம் தீர்க்கலாம் 34.89\nசர்வதேச அரங்கில் இலங்கையை கடுமையாக\nஇதோ மிக தெளிவாக தங்கள் கருத்துக்களை மிக ஆழமாக விகடன் மூலம் தமிழ் மக்கள் கூறியுள்ளனர்.\nஇந்திய அரசாங்கம் தமிழகமக்களை இந்தியர்களாக நினைத்தால் கண்டிப்பாக இதற்கு செவிசாய்க்க வேண்டும்.\nதிமுகவை பற்றி கூறுகையில் அவர்கள் விடுதலை புலிகள் ஆதரவு நிலை எடுக்க வேண்டும் என்று கூறி இருப்பது உண்மையில் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. உணரட்டும் கலைஞர் இதை எடுக்கட்டும் ஈழ தமிழர் ஆதரவு நிலை.\nஎழுதினது க.பாலாசி at 12:02 PM\nஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்\nஇவர்கள் இன்று அங்கே. இவர்கள் இன்று இங்கே.\nவிகடன் கருத்துக்கணிப்பு (இலங்கை பிரச்சனை தொடர்பாக)...\nபிரபாகரன் - ஒரு பார்வை\nமுத்துக்குமார் மரண வாக்குமூலம் (ஒரு தமிழனின் தவிப்...\nஅந்த நாய்களையே குளிப்பாட்டி நடுவீட்டில் வைப்போம்\nதீமைக்கு தீமையென்பது ஒரு தீர்வா\nஒரு கூடும் சில குளவிகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/nayanthara-and-vigneshsivan-are-brother-sister/", "date_download": "2018-08-17T13:19:42Z", "digest": "sha1:7TYATJ45DI5A6BX7XS6T3OMYF2RTKDDD", "length": 7054, "nlines": 157, "source_domain": "newtamilcinema.in", "title": "என்னது! நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கு சிஸ்டரா? - New Tamil Cinema", "raw_content": "\n நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கு சிஸ்டரா\n நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கு சிஸ்டரா\nவிக்னேஷ் சிவனின் வேறு முகம்\nநயன்தாராவை அறைந்தாரா சரவணா ஸ்டோர்ஸ் முதலாளி\nவிவசாயத்தின் அருமையை சொல்லும் கடைக்குட்டி சிங்கம்\nரஜினியை ராமசாமியாக்க இயக்குனர் ஷங்கர் ஆசை\nஅள்ளிக் கொடுத்த விஜய் சேதுபதி\nஆளே வராத அதிகாலை ஷோ இதென்னடா கோகிலாவுக்கு வந்த சோதனை\nநயன்தாராவை நம்பாமல் யோகிபாபுவை நம்புதே கம்பெனி\nஅள்ளிக் கொடுத்த விஜய் சேதுபதி\nஆளே வராத அதிகாலை ஷோ இதென்னடா கோகிலாவுக்கு வந்த சோதனை\nநயன்தாராவை நம்பாமல் யோகிபாபுவை நம்புதே கம்பெனி\nமணிரத்னம் படத்திற்கு மாவுக் கட்டு\nபசுபதி இல்லேன்னா இந்தப்படமே இல்ல\nஜோதிகாவே சொல்லிட்டாங்க சொம்பை தூக்கி அடி\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\n – அலட்டலை குறைங்க பிரதர்\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\nகடைக்குட்டி சிங்கம் / விமர்சனம்\nதமிழ் படம் 2 / விமர்சனம்\nஅள்ளிக் கொடுத்த விஜய் சேதுபதி\nஆளே வராத அதிகாலை ஷோ இதென்னடா கோகிலாவுக்கு வந்த சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.cineicon.in/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4/", "date_download": "2018-08-17T12:54:14Z", "digest": "sha1:4XRZTY5DLDJJSEM5NAFDR6UWM32LHNGV", "length": 8637, "nlines": 80, "source_domain": "tamil.cineicon.in", "title": "கூடிய விரைவில் ரிலீசாக தயாராகிக்கொண்டிருக்கும் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' | Cineicon Tamil", "raw_content": "\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \nஇரும்பு திரை கதாப்பாத்திரம் அனைவருக்கும் நெருக்கமானது – விஷால்\nஇயக்குனர் மகிழ்திருமேனி உதவியாளர் கிருஷ்ண பாண்டி இயக்கும் படம் எம்பிரான்\nவித்தியாசமான வேடத்தில் ஜாக்கி ஷெராப் நடிக்கும் படம் “பாண்டி முனி“\nஅங்காடிதெரு மகேஷ் – ஷாலு நடிக்கும் “ என் காதலி சீன் போடுறா “\nதன் கதாபாத்திரம் ஆத்மார்த்தமாக முழுமையடைந்ததை உணர்ந்த ரெஜினா கஸாண்ட்ரா\nஇப்போது வரும் படங்கள் ரசிகனுக்கு புரிவதே இல்லை : சங்கிலி முருகன் தாக்கு\nஎன் பெயரை கெடுக்க வேண்டும் என்று இவ்வாறு செய்கிறார்கள் – நிவேதா பெத்துராஜ��\n“யாளி“ படத்தின் மூலம் இயக்குனராகும் பிரபல நடிகை “அக்ஷயா“\nகூடிய விரைவில் ரிலீசாக தயாராகிக்கொண்டிருக்கும் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’\nவிஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக், காயத்ரி மற்றும் நிஹாரிகா நடிப்பில், ஆறுமுக குமார் இயக்கத்தில் ,’ Amme Nararyana Entertainment’ மற்றும் ‘ 7C’s Entertainment Private Limited’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’.\nஇப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற நட்சத்திர விழாவில் மிக விமர்சையாக நடைபெற்றது. தமிழ் சினிமாவின் பல நட்சத்திரங்கள் இந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர். இந்த ஆடியோவை மலேசிய நாட்டின் விளையாட்டு துறை அமைச்சர் தத்தோ திரு.சரவணன் அவர்களும் Malindo Airlines நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. சந்திரன் ராமமூர்த்தி அவர்களும் இணைந்து வெளியிட்டனர். இப்பட பாடல்கள் இளம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தின் டீசர் யூ டியூபில் மூன்று மில்லியன் வியூஸை தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வர்த்தக வல்லுனர்களின் கணிப்பு படி இவை ஒரு வெற்றி படத்துக்கான அறிகுறிகள் என கருதப்படுகிறது.\nஇந்த கணிப்பு மேலும் ஒரு பெரிய செய்தியால் ஊர்ஜிதமாகியுள்ளது. ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை சன் டிவி பெற்றுள்ளது என்பதே இந்த பெரிய செய்தியாகும். குடும்பங்கள் ரசித்து கொண்டாடும் படங்களை மட்டுமே வாங்கும் சன் டிவி ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை வாங்கியுள்ளது இப்படத்தின் பலத்தை பல மடங்கு கூட்டியுள்ளது. கூடிய விரைவில் ரிலீசாக தயாராகிக்கொண்டிருக்கும் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு பல மடங்கு கூடியுள்ளது.\nபடப்பிடிப்பில் விபத்து விஜய்வசந்த் கால் முறிந்தது\nரெஜினா தெளிவான, திட்டமிட்டு உழைக்கும் ஒரு நடிகை – கௌதம் கார்த்திக்\nஇது நல்லவன், கெட்டவன் பற்றிய படம் – சசிகுமார்\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \nஇரும்பு திரை கதாப்பாத்திரம் அனைவருக்கும் நெருக்கமானது – விஷால்\nகாவிரிக்காக ஆல்பம் இயக்கிய இயக்குனரின் கேமராவை உடைத்த ஸ்லீப்பர்செல்கள்..\nபடப்பிடிப்பில் விபத்து விஜய்வசந்த் கால் முறிந்தது\nரெஜினா தெளிவான, திட்டமிட்டு உழைக்கும��� ஒரு நடிகை – கௌதம் கார்த்திக்\nஇது நல்லவன், கெட்டவன் பற்றிய படம் – சசிகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/04/Lenovo-A7-30-Tablet.html", "date_download": "2018-08-17T13:12:22Z", "digest": "sha1:6YMYDW7NOYXDYYKYIY4677TN4ZRBWYHZ", "length": 4444, "nlines": 95, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: Lenovo A7-30 Tablet(White, 8, Wi-Fi, 2G)", "raw_content": "\nFlipkart ஆன்லைன் தளத்தில் Lenovo A7-30 Tablet(White, 8, Wi-Fi, 2G) சிறந்த தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nLabels: electronics, Flipkart, Lenovo Tablet, எலக்ட்ரானிக்ஸ், சலுகை, பொருளாதாரம், மொபைல்\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2016/09/18-24-2016.html", "date_download": "2018-08-17T13:03:36Z", "digest": "sha1:M3JNKHPBBGHVGDM2ATXV7RAL5AR7HPHX", "length": 70973, "nlines": 227, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: வார ராசிப்பலன் செப்டம்பர் 18 முதல் 24 வரை 2016", "raw_content": "\nவார ராசிப்பலன் செப்டம்பர் 18 முதல் 24 வரை 2016\nவார ராசிப்பலன் செப்டம்பர் 18 முதல் 24 வரை 2016\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nவடபழனி, சென்னை - 600 026\n22.09.2016 புதன் வக்ரம் முடிவு\nஇவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்\nமேஷம் 18.09.2016 இரவு 12.54 மணி முதல் 21.09.2016 அதிகாலை 01.38 மணி வரை.\nரிஷபம் 21.09.2016 அதிகாலை 01.38 மணி முதல் 23.09.2016 அதிகாலை 03.53 மணி வரை.\nமிதுனம் 23.09.2016 அதிகாலை 03.53 மணி முதல் 25.09.2016 காலை 08.36 மணி வரை.\nஇவ்வார சுப முகூர்த்த நாட்கள்\n18.09.2016 புரட்டாசி 02 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை துதியைதிதி ரேவதி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் துலா இலக்கினம். தேய்பிறை\n19.09.2016 புரட்டாசி 03 ஆம் தேதி திங்கட்கிழமை திருதியைதிதி அஸ்வினி நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் கன்னி இலக்கினம். தேய்பிறை\nமேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை1 ம் பாதம்\nநல்ல வாக்கு சாதுர்யம் கொண்ட மேஷ ராசி நேயர்களே உங்கள் ஜென்ம ராசிக்கு 6ல் சூரியன் 9ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வது நல்ல அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். நினைத்ததை நிறைவேற்ற கூடிய ஆற்றல் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியும். எதிர்பாராத உதவிகளும் கிட்டும். 8ஆம் வீட்டில் சனி சஞ்சரிப்பதால் கணவன் மனைவியிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். முருகப் பெருமானை வழிபாடு செய்வதால் எல்லா நன்மையும் கிட்டும்\nரிஷபம் கிருத்திகை 2,3,4ம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2ம் பாதங்கள்\nசாமர்த்தியமாகவும், சாதுர்யமாகவும், வேடிக்கையாகவும், பேசும் ஆற்றலுடையவர்களாக விளங்கும் ரிஷப ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 5ல் சுக்கிரன், குரு சஞ்சாரம் செய்வதால் பண வரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் உண்டாகும் என்றாலும் பெரிய பிரச்சினைகள் ஏற்படாது. பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த கடன்களையும் வசூலிக்க முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பேச்சில் நிதானத்தை கடைப்பிடித்து கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். எதிர்பாராத திடீர் தனச் சேர்க்கைகள் கிடைக்கப் பெறுவதால் மன மகிழ்ச்சி ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். சனிக்குரிய பரிகாரங்களை செய்வதால் வாழ்வில் முன்னேற்றங்கள் உண்டாகும்.\nமிதுனம் மிருகசீரிஷம் 3,4ம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3ம் பாதங்கள்\nநிதானமான அறிவாற்றல் இருந்தாலும் சமயத்திற்கேற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் மிதுன ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 4ல் சூரியன் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 6ல் சனி, சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளைப் பெறுவீர்கள். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். சிலருக்கு வண்டி வாகனங்கள் வாங்க கூடிய வாய்ப்பு உண்டாகும். உங்களுக்குள்ள போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் சற்றே விலகுவதால் மனநிம்மதி ஏற்படும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பதுடன் புதிய வாய்ப்புகளும் தேடி வரும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் சற்று சிந்தித்து செயல்படுவது உத்தமம். வெளிவட்டாரத் தொடர்புகள் யாவும் விரிவடையும். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகளும் எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் வருகையும் மகிழ்ச்சி தரும். குருவுக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்வது நல்லது.\nகடகம் புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்\nசுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 3ல் சூரியன், 6ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகள் யாவும் தடையின்றி கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிட்டும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பமும் நிறைவேறும். எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று மனநிம்மதி உண்டாகும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். பொன், பொருள் சேரும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். தாராள தனவரவுகளால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலும் சரளமாக நடைபெறும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.\nசிம்மம் மகம், பூரம். உத்திரம்1 ம் பாதம்\nசூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 2ல் குரு சுக்கிரன், 5ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் தாராள தனவரவுகள் உண்டாகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும். கடன் பிரச்சினைகள் சற்றே குறையும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். சிலருக்கு புத்திர வழியில் மக��ழ்ச்சி ஏற்படும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். ஆன்மீக தெய்வீக காரியங்களுக்காக செலவுகள் செய்வீர்கள். கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி மகிழ்ச்சி ஏற்படும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும் தடையின்றிக் கிடைக்கும். துர்கை அம்மனை வழிபாடு செய்வதால் நற்பலன்களை பெற முடியும்.\nசந்திராஷ்டமம் 16.09.2016 இரவு 12.10 மணி முதல் 18.09.2016 இரவு 12.54 மணி வரை.\nகன்னி உத்திரம் 2,3,4ம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்\nசூழ்நிலைக்கு தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் குணம் கொண்ட கன்னி ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசியில் குரு, 4ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட் பாதிப்புகள் உண்டாகும் என்றாலும் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும் என்பதால் வீண் செலவுகளை தவிர்க்கவும். கணவன் மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. பணம் கொடுக்கல் வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது மூலம் வீண் விரயங்கனைள குறைத்து கொள்ள முடியும். தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். குரு ப்ரீதி தட்சிணா மூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம் 18.09.2016 இரவு 12.54 மணி முதல் 21.09.2016 அதிகாலை 01.38 மணி வரை.\nதுலாம் சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3ம் பாதங்கள்\nநேர்மையே குறிக்கோளாக கொண்ட துலா ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 3ல் செவ்வாய் 11ல் ராகு சஞ்சாரம் செய்வதால் ஏற்ற இறக்கமான பலன்களையே பெற முடியும் என்றாலும் பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொள்வது முன் கோபத்தைக் குறைப்பது, தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது போன்றவற்றால் குடும்ப ஒற்றமை சிறப்பாக இருக்கும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பும் கிட்டும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெற முடியும். கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்திலும் நல்ல லாபம் கிட்டும். முருகப் பெருமானை வழிபாடு செய்வதால் அனுகூலமானப் பலன்களை அடைய முடியும்.\nசந்திராஷ்டமம் 21.09.2016 அதிகாலை 01.38 மணி முதல் 23.09.2016 அதிகாலை 03.53 மணி வரை.\nவிருச்சிகம் விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை\nநியாய அநியாயங்களை பயமின்றி தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 11ல் சூரியன், குரு சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பு என்பதால் நினைத்ததெல்லாம் நிறைவேறும் பணவரவுகள் சரளமாக இருக்கும். குடும்பத்திலிருந்து வந்த பிரச்சனைகள் யாவும் குறையும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பொருளாதார மேம்பாடுகளால் கடன்களும் படிப்படியாகக் குறைந்து நிம்மதி நிலவும். கொடுக்கல் வாங்கலில் இருந்த தடைகளும் விலகும். உடல் ஆரோக்கியம் சிறப்படையும். உற்றார் உறவினர்களிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன்கள் உண்டாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் என்றாலும், கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். முருகப் பெருமானை வழிபாடு செய்வது நற்பலனை உண்டாக்கும்.\nசந்திராஷ்டமம் 23.09.2016 அதிகாலை 03.53 மணி முதல் 25.09.2016 காலை 08.36 மணி வரை.\nதனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்\nபல சாதனைகளைப் படைக்கும் வல்லமை படைத்த தனுசு ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 10ல் குரு, 12ல் சனி செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் தேவையற்ற வீணி விரயங்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. தொழில் வியாபார ரீதியாக உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் யாவும் மறையும். திருமண சுப கார��யங்களுக்கான முயற்சிகளில் தடைகள் உண்டாகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். கணவரவுகள் சுமாராக இருக்கும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகளை பெற சற்று தாமத நிலை ஏற்படும். தொழில் வியாபாரமும் மறைமுக எதிர்ப்புகளை சந்திக்க நேர்ந்தாலும் நல்ல நிலையில் நடைபெற்று எதிர்பார்த்த லாபத்தை தரும். வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை வழ்படுவது சிறப்பு.\nமகரம் உத்திராடம் 2,3,4ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2ம் பாதங்கள்\nஎத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாமல் தைரியமாக வாழும் மகர ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 9ல் சூரியன் குரு 11ல் சனி சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். உங்கள் பலமும் வலிமையும் கூடும். எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றல் உண்டாகும். தொழில், வியாபாரத்திலிருப்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்பு கிடைக்கப் பெறும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடித்தால் குடும்பத்தில் நிம்மதியை நிலை நாட்ட முடியும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் நல்ல நிலையில் நடைபெறும். ஆடம்பரச் செலவுகளை குறைப்பதால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிட்டும். துர்க்கை அம்மனை வழிபாடு செய்வதன் மூலம் வாழ்வில் மேலும் நற்பலன்கள் உண்டாகும்.\nகும்பம் அவிட்டம்3,4ம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3ம் பாதங்கள்\nஅன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்ட கும்ப ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 8ல் சூரியன் குரு சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமதநிலை ஏற்படும். பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையே இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப���படும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் சிந்தித்து செயல்படுவது நல்லது. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. உங்களுக்கு இருந்த வந்த கடன்கள் படிப்படியாக குறையும். தொழில் வியாபாரத்தில் ஓரளவுக்கு முன்னேற்றம் உண்டாகும். புதிய வாய்ப்புகளும் கிடைக்கப் பெறும். வெளியூர் வெளி நாட்டு தொடர்புடையவற்றால் லாபங்கள் கிடைக்கும். விநாயகரை வழிபாடு செய்வது நல்லது.\nமீனம் பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி\nபொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் மீன ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 6ல் ராகு, 7ல் குரு, 10ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பு என்பதால் பொருளாதார நிலை சிறப்பாகவே இருக்கும். உடல் ஆரோக்கியமும் அற்புதமாக அமையும். எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலையிருக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை தடையின்றி பெற முடியும். பலருக்கு ஆலோசனைகள் வழங்கக் கூடிய ஆற்றலும் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளின் ஆதரவுகளால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். சனிப்ரீதியாக ஆஞ்சனேயரை வழிபடவும்.\nLabels: வார ராசிப்பலன் செப்டம்பர் 18 முதல் 24 வரை 2016\nவார ராசிப்பலன் செப்டம்பர் அக்டோபர் 2 முதல் 8 ...\nவார ராசிப்பலன் செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 1 ...\nவார ராசிப்பலன் செப்டம்பர் 18 முதல் 24 வரை ...\nவார ராசிப்பலன் செப்டம்பர் 11 முதல் 17 வரை ...\nவார ராசிப்பலன் செப்டம்பர் 4 முதல் 10 வரை 20...\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்;\nகுரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nமிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nஅவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nபூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nபூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Tamilnadu/2992-airport-in-karaikudi.html", "date_download": "2018-08-17T13:23:42Z", "digest": "sha1:SLPYGAROIEPOJOM6FXO2SOQICATHKEP4", "length": 11342, "nlines": 82, "source_domain": "www.kamadenu.in", "title": "வீணாகும் 2-ம் உலகப்போர் விமான ஓடுதளம் காரைக்குடியில் ‘உடான்’ திட்டத்தில் விமான நிலையம் அமைக்கப்படுமா? | Airport in Karaikudi", "raw_content": "\nவீணாகும் 2-ம் உலகப்போர் விமான ஓடுதளம் காரைக்குடியில் ‘உடான்’ திட்டத்தில் விமான நிலையம் அமைக்கப்படுமா\nசிவகங்கை மாவட்டம், அருகில் உள்ள கானாடுகாத்தானில் இரண்டாம் உலகப் போரின்போது விமான ஓடுதளங்கள் அமைக்கப்பட்டன. இதனை பயன்படுத்தி மத்திய அரசின் ‘உடான்’ திட்டத்தின் கீழ் விமான நிலையம் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதி மக்கள் ‘தி இந்து’ உங்கள் குரல் சேவை மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமத்திய அரசின் உடான் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள சிறு நகரங்களில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில்தான் சேலத்திலிருந்து தற்போது விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. மேலும் ஓசூர், நெய்வேலி, தஞ்சாவூர், வேலூர் போன்ற நகரங்களிலும் இதேபோன்ற சேவையைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.\nகாரைக்குடி அருகே செட்டிநாடு அரசு கால்நடைப் பண்ணை வளாகத்தில் இரண்டாம் உலகப் போரின்போது 1944-ம் ஆண்டில் அமைக்கப்பட்ட விமான ஓடுபாதைகள் உள்ளன. தற்போது இந்த ஓடுபாதைகள் விமானப் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படாமல் வீணாகக் கிடக்கிறது.\nகாரைக்குடி நகரில் உலகம் முழுவதும் தொழில் செய்யக்கூடிய தொழில் முதலீட்டாளர்கள் உள்ளனர். இங்கு ஏ-பிளஸ் தகுதி பெற்றுள்ள அழகப்பா பல்கலைக்கழகம், மத்திய மின் வேதியியல் ஆய்வகம் (சிக்ரி) உள்ளதால் ஆராய்ச்சி தொடர்பாகவும், கருத்தரங்குகளில் பங்கேற்பது தொடர்பாகவும் ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் வெளிநாடுகளிலிருந்து வருகை தருகின்றனர்.\nமேலும், மத்திய தொழிலக பாதுகாப்பு படை பயிற்சி மையம், மத்திய மி்ன் பகிர்மான நிலையம் மற்றும் ஏராளமான வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளன. காரைக்குடியின் செட்டிநாடு கட்டிடக்கலை சார்ந்த அரண்மனைகள், வீடுகளைப் பார்ப்பதற��கு வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமானோர் வருகை தருகின்றனர். காரைக்குடியில் திரைப்படம் மற்றும் டிவி தொடர் படப்பிடிப்புகள் அதிக அளவில் நடைபெற்றன. இதற்காக திரைத்துறையை சார்ந்த ஏராளமானோர் இங்கு வருகின்றனர்.\nஇவர்கள் மதுரை அல்லது திருச்சி விமான நிலையத்துக்கு வந்து அங்கிருந்து சாலை மார்க்கமாக காரைக்குடிக்கு வருகை தருகின்றனர். இதனால் வீண் அலைச்சல், பணம் மற்றும் நேரம் விரயமாகிறது. எனவே, மத்திய அரசின் உடான் திட்டத்தில் காரைக்குடி செட்டிநாடு பகுதியில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇதுதொடர்பாக காரைக்குடியைச் சேர்ந்த ஆதிஜெகன்னாதன், ‘தி இந்து’ உங்கள் குரல் சேவையில் கூறியதாவது:\nஏற்கெனவே மத்திய அரசு, காரைக்குடியை புராதன நகராக தேர்ந்தெடுத்து வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டது. இங்கு சிறு மற்றும் பெரும் தொழில் முதலீட்டாளர்கள் உள்ளனர். காரைக்குடி பகுதிக்கு திரைப்படத்துறையினர் அதிக எண்ணிக்கையில் வந்து செல்கின்றனர். இவர்கள் விமான சேவைக்காக மதுரை, திருச்சி விமான நிலையங்களை பயன்படுத்துகின்றனர்.\nஇதற்கு மாற்றாக, காரைக்குடி செட்டிநாடு அரசு கால்நடைப் பண்ணையில் இரண்டாம் உலகப் போரின்போது அமைக்கப்பட்ட கான்கிரீட் தளத்தாலான விமான ஓடுதளம் தற்போதும் நல்ல நிலையில் உள்ளது. இந்த விமான ஓடுதளத்தை மாநில அரசிடமிருந்து மத்திய அரசு பெற்று ‘உடான்’ திட்டத்தில் விமான நிலையம் அமைக்க வேண்டும்.\nஇதனால் காரைக்குடி நகரம் மேலும் பொருளாதார ரீதியில் வளர்ச்சி பெறும். இங்கு விமான நிலையம் அமைக்கப்பட்டு சிறிய ரக விமானங்களை இயக்கும்பட்சத்தில் மதுரை, திருச்சி விமான நிலையங்களில் நிலவும் நெரிசலையும் குறைக்கலாம் என்றார்.\nஆகஸ்ட் 17-ம் தேதி வெளியாகியுள்ள ‘கோலமாவு கோகிலா’ படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nஅரசுப் பள்ளிக்கு உதவிய அமெரிக்கவாழ் தமிழர்கள்\nஅமெரிக்காவில் மென்பொருள் பொறியாளர் பணியைக் கைவிட்டு தருமபுரியில் பனை விதைகள் நடும் பணியில் ஈடுபட்டுள்ள இளைஞர்: நடவுப் பணியை ஆட்சியர் தொடங்கி வைத்தார்\nஉலியம்பாளையம் கிராமம் தத்தெடுப்பு: நலத்திட்ட உதவிகளை வழங்கிய வானதி சீனிவாசன்\nகோவை மாவட்டத்தில் தொடரும் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nமுதலில் ஆவேசம் பின்���ர் நன்றிகள் ஆயிரம்: மீட்புத் தருணங்களை நினைவுகூரும் ராணுவ வீரர்\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t49506-topic", "date_download": "2018-08-17T12:57:28Z", "digest": "sha1:ZMSCZ4O3TAIBB6PQN5NEBUOWVYQYET3N", "length": 18037, "nlines": 128, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "பேஸ்புக்கில் தடை விடயங்கள் குறித்து விளக்கும் விரிவான ஒழுங்குவிதி அறிமுகம்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…\n» சின்ன வீடு – ஒரு பக்க கதை\n» சொத்து – ஒரு பக்க கதை\n» ரீல் – ஒரு பக்க கதை\n» வேலை – ஒரு பக்க கதை\n» மீண்டும் சந்திப்போம் உறவுகளே\n» வர்ணமயத்தில் அழகிய A B C D E குழந்தைகளைக் கவரும் விதத்தில்\n» அழகிய இயற்கையோடு சேர்ந்து வாழ்வோம் ரசித்த புகைப்படங்கள்..\n» என்று வரும் – கவிதை\n» பொண்ணு என்ன படிச்சிருக்கு..\n» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…\n» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….\n» விஸ்கி ஃபேஸ் பேக்குகள்\n» அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்\n» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்\n» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன \n» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா\n» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்\n» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\n» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்\n» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )\n» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.\n» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை\n» இவள் என் மனைவி இல்லை…\n» பாசக்கார பய – ஒரு பக்க கதை\n» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்\n» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை\n» வாழ்க தமிழ் பேசுவோர்\nபேஸ்புக்கில் தடை விடயங்கள் குறித்து விளக்கும் விரிவான ஒழுங்குவிதி அறிமுகம்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nபேஸ்புக்கில் தடை விடயங்கள் குறித்து விளக்கும் விரிவான ஒழுங்குவிதி அறிமுகம்\nபேஸ்புக்கில் தடை விடயங்கள் குறித்து விளக்கும் விரிவான ஒழுங்குவிதி அறிமுகம்\nபேஸ்புக் சமூக தளத்தில் தடைக்குள்ளான விடயங்கள் குறித்த மேலும் விபரங்களை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.\nசீரமைக்கப்பட்டிருக்கும் சமூகதளத்தின் ஒழுங்கு விதிகளில் ஆபத்தான அமைப்புகள் குறித்து விளக்க தனியான பிரிவு ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று எவ்வாறான நிர்வாணப்படங் களை பதிவேற்ற அனுமதி உள்ளது என்பது குறித்த விபரமும் வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்த புதிய வழிகாட்டி தெளிவு பெறுவதற்கு உதவும் என்று குறித்த அமெரிக்க நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் தமது சமூக தளத்தை குறைந்தது 1.4 பில்லி யன் மக்கள் பயன்படுத்துவதாக பேஸ் புக் குறிப்பிடுகிறது.\nஅமுலுக்கு வரும் புதிய ஒழுங்குமுறை யின்படி பயனர்கள் மற்றவர்களது இடு கைகள் குறித்து நிறுவன இணையதளத் தில் முறையிட முடியும்.\nகொள்கை உள்ளடக்கம் குறித்த பேஸ் புக்கின் சர்வதேச தலைவர் மொனிக்கா பிக்கட் குறிப்பிடும்போது, \"தீவிரவாதம் குறித்து எமது தெளிவான கொள்கை என்ன என்பது தொடர்பில் மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். தீவிரவாத அமைப்பு கள் மற்றும் அதன் உறுப்பினர்களுக்கு பேஸ்புக் சமூகத்தில் நாம் அனுமதி அளிக்காதது மட்டுமன்றி தீவிரவாத குழுக்களை பாராட்டுவது அல்லது ஆத ரவளிப்பதையும் நாம் அனுமதிப்பதில்லை. இது பற்றி நாம் முன்னர் தெளிவாக விளக்கி இருக்கவில்லை\" என்றார்.\nபேஸ்புக்கின் புதிய ஒழுங்கு விதிகள் சுமார் 2,500 சொற்களை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. இது முன்னர் இருந்ததை விடவும் மூன்று மடங்காகும்.\nஇதில் நிர்வாணப் படங்கள் குறித்த விப ரங்கள் அடங்கிய தனியான பிரிவொன்று உள் ளடக்கப்பட்டுள்ளது. பெண்களின் மார்பகம் மற்றும் பின்புறத்தை முழுமையாக காட்டும் படங்களுக்கு தடை உள்ளது. எனினும் கல்வி மற்றும் நையாண்டி நோக்கத்தையுடைய இவ் வாறான படங்களுக்கு அனுமதி அளிக்கப்பட் டுள்ளது.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: பேஸ்புக்கில் தடை விடயங்கள் குறித்து விளக்கும் விரிவான ஒழுங்குவிதி அறிமுகம்\nRe: பேஸ்புக்கில் தடை விடயங்கள் குறித்து விளக்கும் விரிவான ஒழுங்குவிதி அறிமுகம்\nஇப்படித்தான் கூகுளிலும் தடை கட்டுப்பாடு எனவெல்லாம் சொல்கின்ரார்கள். ஆனால் எந்த தடை போட்டாலும் நாங்கள் அதை படையெடுத்து தடைதாண்டுவோம் என்போரை தான் ஏதும் செய்ய முடியவில்லை.\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: பேஸ்புக்கில் தடை விடயங்கள் குறித்து விளக்கும் விரிவான ஒழுங்குவிதி அறிமுகம்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pula-sulaki.blogspot.com/2009/07/blog-post.html", "date_download": "2018-08-17T13:34:15Z", "digest": "sha1:22MN4LU62N6U4VM5Y2EEJI5QEO5RSORI", "length": 19798, "nlines": 208, "source_domain": "pula-sulaki.blogspot.com", "title": "புலா சுலாகி: தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - சைத்தான் தூது - முன்னோட்டம்", "raw_content": "\nவலை தள முகப்பு || என்னைப் பற்றி || இந்திரஜால் காமிக்ஸ் || வித்யார்த்தி மித்த்ரன் காமிக்ஸ் || முன்னோட்டம் ||\nதமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - சைத்தான் தூது - முன்னோட்டம்\nகாமிக்ஸ் உலக நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.\nஉயிரினும் மேலான உங்களின் ஆதரவுக்கு நன்றிகளை தெரிவிக்கிறேன்.\nஇதோ என்னுடைய அடுத்த முன்னோட்ட பதிவு ரெடி. இந்த முறை சற்று வித்தியாசமாக கதையையும் டீசர் போல அளித்து இருக்கிறேன். எப்படி என்பதை உங்களின் கருத்துக்கள் மூலமே அறிய வேண்டும்.\nநம்முடைய அடுத்த காமிக்ஸ் பதிவின் ஹீரோ சற்று வித்தியாசமானவர். இங்கிலாந்தில் இவருக்கு குஷ்பூ போல கோவில் கட்டவும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அதாவது, இந்த ஹீரோவின் ஆரம்ப கால கதைகளுக்கு தான். பின்னாளில் வந்த மொக்கை ராணி காமி��்ஸ் கதைகளுக்கோ அல்லது நாம் பதிவ்டப் போகும் சற்று சுமாரான இந்திரஜால் கதைகளுக்கோ ரசிகர்கள் குறைவுதான்.\nஉதாரணமாக ஆரம்ப கால புளுபெர்ரி (கேப்டன் டைகர்) கதைகள் அருமையாக இருக்கும். தற்போது வந்து கொண்டு இருக்கும் கதைகள் அமெரிக்க பாணி மொக்கை கதைகளே. அதனால் இந்த ஹீரோவின் ஆரம்ப கால (பிராங்க் பெல்லாமி ஓவியத்தில்) வந்த கதைகள் கிடைத்தால் மறக்காமல் படியுங்கள். அருமையாக இருக்கும். இதோ கதையின் முன்னோட்டம்:\nகதை ஆரம்பிப்பது இப்படித்தான். நரக மண்டல தலைமையகத்தில் சாத்தானும் (நம்முடைய சாத்தான் அல்ல) அவருடைய சகாக்களும் பூமியை எப்படி அழிக்கலாம் என்று கார்பரேட் மீட்டிங் நடத்தி ருபெயோ என்ற கொடிய சாத்தானிடம் பூமியை அழிக்கும் பொறுப்பை கொடுக்கின்றனர்.\nபூமிக்கு வரும் ருபெயோவை இங்கிலாந்து போலீசார் விசாரிக்க, அதனால் கோபப்படும் அந்த கொடிய சாத்தான் அவர்களின் வாகனத்தை அழிக்கிறான். இதன் மூலம் அவனுடைய சக்திகளை நமக்கு கோடிட்டு காட்டுகின்றனர்.\nகதையின் நாயகன் காரத்தை சந்திக்கும் சாத்தான் அவனை தன்னுடைய அதிசய சக்தியின் மூலம் கொன்று விடுகிறான், அதுவும் கதையின் ஆரம்பத்திலேயே. அப்படியானால் இனிமேல் என்ன நடக்கும் பூமியை காப்பாற்றுவது யார்\nபிறகு தன்னுடைய பூமி அழிக்கும் பணிக்காக மாற்று மருந்தே இல்லாத ஒரு கொடிய வைரஸ் கிருமி அடங்கிய குப்பியை அதனை கண்டு பிடித்த விஞ்சானியிடம் இருந்து பறித்துக் கொள்கிறான் சாத்தான்.\nஅந்த கொடிய வைரஸ் கிருமியை முறியடிப்பது எப்படி\nபூமியை இந்த சாத்தானிடம் இருந்து காப்பது யார்\nஅழிவே இல்லாத சாத்தானை அழிப்பது எப்படி\nஇது போன்ற பல கேள்விகளுக்கு விடை காண நம்முடைய அடுத்த பதிவை பாருங்கள். இப்போது பல்சுவை பகுதியாக சில பல ஒரு பக்க / இரு பக்க கதைகளும், பக்க நிரப்பிகளும் உங்களின் பார்வைக்கு.\nநட்சத்திர நகைச்சுவை - அக்பர் பீர்பால் கதை - காக்கைகளின் எண்ணிக்கை 1\nநட்சத்திர நகைச்சுவை - அக்பர் பீர்பால் கதை - காக்கைகளின் எண்ணிக்கை 2\nரங்கு - ஒரு பக்க கதை - ஓவியர் ஸெஹாப் கைவண்ணத்தில்-அற்புத ஓவியரின் கைவண்ணம்\nஒரு பக்க நிரப்பி - ரிப்ளியின் நம்பினால் நம்புங்கள்\nஒரு பக்க நிரப்பி - சொல்வதற்கு ஒன்றுமில்லை - ஹீத் கிளிப்\nஒரு பக்க நிரப்பி - மணியன் - ஹென்றி\nபொறுமையாக படித்த அனைவருக்கும் எனது நன்றிகள். இந்த பதிவ��� ஒரு முன் மாதிரியாக கொண்டு இனிவரும் பதிவுகளை இதனைப் போலவே (அதாவது கதையை பற்றிய டீசர் உடன்) இடலாமா என்று வாசகர்களாகிய நீங்கள் தான் கூற வேண்டும்.\nகவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.\nஇனிவரும் பதிவுகளை இதனைப் போலவே (அதாவது கதையை பற்றிய டீசர் உடன்) இடலாமா என்று வாசகர்களாகிய நீங்கள் தான் கூற வேண்டும்.\nநண்பரே மீண்டும் உங்கள் பதிவொன்றில் கருத்துப்பதிவதில் மகிழ்கிறேன்.\nடீசர் வடிவில் நீங்கள் தந்துள்ள கதைச்சுருக்கம் நன்றாக இருக்கிறது. பாராட்டுக்கள்.\nநீங்கள் வழங்கியுள்ள பல்சுவைப் பக்கங்களும் சிறப்பாகவே உள்ளன.\nமுரட்டுக்காளை கார்த்தின் கதையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.\n//இங்கிலாந்தில் இவருக்கு குஷ்பூ போல கோவில் கட்டவும் ரசிகர்கள் இருக்கிறார்கள்//\nநணபர் புலா சுலாகி அவர்களே,\nஇந்த முன்னோட்டப் பதிவு சூப்பர்.\nஇதனைப் போலவே தொடரவும். அதுவும் அந்த கதை டீசர் அருமை.\nகார்த் கதைகளை நான் அதிகம் படித்தது இல்லை. அதனால் ஆவல் அதிகரித்து உள்ளது.\nஅதுவும் நீங்கள் வேறு அவரை பற்றி இப்படி எல்லாம் கூறி உள்ளதால்//இங்கிலாந்தில் இவருக்கு குஷ்பூ போல கோவில் கட்டவும் ரசிகர்கள் இருக்கிறார்கள்// உண்மையில் அவரை பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் அதிகரித்து உள்ளது. அதனால் அவரை பற்றி மேலும் கூறவும்.\nராணி காமிக்ஸ் கதைகளில் வந்த மொக்கை கதைகளை போல இருக்காது அல்லவா\nஅதுவும் அந்த பீர்பால் கதைகள் சூப்பர். இந்த மாதிரியை தொடரவும்.\nவழக்கமாக முழு கதையை வெளியிடும்போது இந்த ஒரு பக்க நிரப்பிகளை வெளியிட்டால் அதனை அந்த அளவுக்கு சிரத்தை கொடுத்து படிக்க மாட்டோம். அதனால் இந்த முறை சிறந்த ஒன்றாகும். வாழ்த்துக்கள். தொடரவும்.\nவசனங்கள் அருமை. அதுவும் அந்த ருபெயோ கூறும் வசனம் சூப்பர்: \"சாத்தான் மாமாவிடம் கூறுவேன்\"\nஅருமையான முன்னோட்டப் பதிவு. உங்களின் ஒவ்வொரு முன்னோட்டமும் ஒன்றை ஒன்று மிஞ்சும் வகையில் உள்ளது. இந்த முயற்சியை தொடருங்கள்.\nகார்த் கதைகள் (நான் படித்த வரையில்) மிகவும் சுமாராக இருக்கும். இதுவும் அப்படி தான் என்று நினைக்கிறேன்.\nதொடர்ந்த உங்கள் ஆதரவை நாடும் ஜாலி ஜம்ப்பர்\n//இந்த ஹீரோவின் ஆரம்ப கால (பிராங்க் பெல்லாமி ஓவியத்தில்) வந்த கதைகள் கிடைத்தால் மறக்காமல் படியுங்கள். அருமையாக இருக்கும்//\nதமிழில் பிராங்க் பெல்லாமி கதைகள் வந்து உள்ளனவா என்ன என் அண்ணன் வந்து உள்ளதாக கூறுகிறான். அப்படி இருந்தால் அந்த கதையை கூறுங்கள் பிளீஸ்.\nதொடர்ந்த உங்கள் ஆதரவை நாடும் ஜாலி ஜம்ப்பர்\nஅந்த கொடிய வைரஸ் கிருமியை முறியடிப்பது எப்படி\nபூமியை இந்த சாத்தானிடம் இருந்து காப்பது யார்\nஅழிவே இல்லாத சாத்தானை அழிப்பது எப்படி\nதமிழ் மொழிபெயர்ப்பு அருமையாக செய்திருக்கின்றார்கள்.\nதொடர்ந்தும் இது போன்ற பதிவுகளைஇடுங்கள்\nபதிவுகளை இதே போல் முன்னொட்டம் போட்டே பதியுங்கள். அருமையாக உள்ளது. முழு பதிவை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.\nநண்பர் புலா சுலாகி அவர்களே,\nசைத்தான் மாமாவை நாங்கள் பார்ப்பது எப்போது தூதுவர் எங்களை எப்போது காண வருவார்\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்\nதமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்\nஉங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....\nஒரு சிறிய விளம்பரம் - நானும் ஒரு பிளாக் ஆரம்பித்து இருக்கிறேன். ஒரு முறை பாருங்களேன்\nபொக்கிஷம் - நீங்கள் விரும்பிய சித்திரக் கதை பககங்கள்\nயார் இந்த மரண அடி மல்லப்பா\nகருத்து கூறிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல. நாளை பதிவு வெளிவரும்.\n//நண்பர் புலா சுலாகி அவர்களே,\nசைத்தான் மாமாவை நாங்கள் பார்ப்பது எப்போது தூதுவர் எங்களை எப்போது காண வருவார்\nஎன்னுடைய மின்னஞ்சலுக்கு தொடர்புகொள்ள முடியுமா \nதமிழ் இந்திரஜால் காமிக்ஸ் - சைத்தான் தூது - முன்னோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/films/top25?ref=left-bar-cineulagam", "date_download": "2018-08-17T12:45:46Z", "digest": "sha1:V5VYBNEW2HVHTKBAADAGPXFMKPKVQTNN", "length": 3671, "nlines": 161, "source_domain": "topic.cineulagam.com", "title": "Cinema Topic | Celebrities | Movies | Tamil Celebrities News | Tamil Movies News | Tamil Celebrities Reviews | Tamil Movies Reviews", "raw_content": "\nயாராலும் முறியடிக்க முடியாத சாதனையில் அஜித் படம்- பக்கா மாஸ்\nஅஜித் படங்களின் டீஸர், டிரைலர் பற்றிய சாதனைகளை சொல்லவே தேவையில்லை.\nகேரளா வெள்ளத்தை கவனிக்காத வட இந்திய ஊடகத்தை கிழித்து தொங்கவிட்ட ஆஸ்கர் நாயகன், என்ன சொன்னார் பாருங்க\nகேரளாவில் கடும் வெள்ளத்தால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nசூர்யா மேல் உள்ள பாச மிகுதியால் ரசிகர் செய்துள்ள காரியத்தை பாருங்க படம் வருவதற்கு முன்னாடியே இப்படியா\nகோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சூர்யா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://vaanehru.blogspot.com/2012/07/blog-post_16.html", "date_download": "2018-08-17T13:13:14Z", "digest": "sha1:AEBEAXLVI7T2RYSKHVWBPECZDTW5KHBT", "length": 9599, "nlines": 115, "source_domain": "vaanehru.blogspot.com", "title": "வா. நேரு: நட்பால் ஜெயிக்கலாம்", "raw_content": "\nநட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி\nஒல்லும்வாய் ஊன்றும் நிலை.- குறள் 789.\nநட்புக்கு சிறந்த நிலை எது என்றால், எப்போதும் வேறுபடுதல் இல்லாமல், முடியும் போதெல்லாம் உதவி செய்து தாங்கும் நிலையாகும்.- இது மு.வ். அவர்களின் உரை.\nமனவேறுபாடு கொள்ளாமல் தன்னால் இயலும் வழிகளிலெல்லாம் துணைநின்று நண்பனைத் தாங்குவது தான் நட்பின் சிறப்பாகும்.- இது இந்தக் குறளுக்கு டாக்டர் கலைஞர் அவர்களின் உரை.\nஇந்த திருக்குறளின் உரையினை செயல்வடிவமாகக் காணும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு மதுரையில் எனக்குக் கிடைத்தது. மேலூரில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் கணிதப் பேராசிரியராக பணியாற்றும் திரு. R. சந்திரன் அவர்களுக்கு நடந்த பாராட்டு விழா அது. Ph.D. கணிதத்தில் பெற்றமைக்காக மதுரை விக்டரி லயன்ஸ் சங்கமும், சந்திரன் அவர்களின் நண்பர்களும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த விழா அது. பள்ளிக் காலம் முதல் ஒன்றாய்ப் பழகிய நண்பர்கள் தனது நண்பனின் உழைப்புக்காக, அவரது உழைப்பினால் கிடைத்த உயர்வுக்காக எடுத்த பாராட்டு விழா அது. தினம் அடுத்த வேளை சாப்பாடு என்பது உழைத்தால்தான் கிடைக்கும் என்னும் நிலையில் இருந்த குடும்பத்தில் இருந்து படித்தால் உயர முடியும் என்பதனை நிருபித்ததிற்காக அமைந்த பாராட்டு விழாவாக அது அமைந்தது மகிழ்ச்சியாக இருந்தது.\nசுப.முருகானந்தம், மாவட்ட செயலாளர், பகுத்தறிவாளர் கழகம், திரு.C. கிருஷ்ணன்,எல்.ஐ.சி. வளர்ச்சி அதிகாரி, திரு. A.மோகன சுந்தரம், R.பழனிவேல்ராசன் மதுரை IOC துணை மேலாளர் , திரு R.சந்திரன், திரு.க. மணிமாறன் , ப.இராஜசேகரன் ஆகிய எட்டு பேரும் நெருங்கிய நண்பர்கள் இளமைக் காலம் முதல். இன்று 50 வயதைத் தாண்டி நிற்கும் இந்த நண்பர்களின் 40 ஆண்டுகளுக்கும் மேலான நட்பு மேலே சொன்ன குறளுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.\nஇவர்களின் நட்பினை அறிந்த யாதவர் கலைக் கல்லூரியின் செயலாளர் திரு. K.P. நவநீதகிருஷ்ணன் அவர்களும், யாதவர் கலைக் கல்லூரியின் தலைவர் திரு A. தங்கவேலு அவர்களும் இவர்களின் நட்பின் சிறப்பினை பேசினர். வரவேற்புரை ஆற்றிய திரு.C.கிருஷ்ணன் தங்களின�� இளமைக் காலங்களை நினைவு கூர்ந்தார். உரையாற்றியார் அனைவரும் கல்வியின் சிறப்பினை எடுத்துரைத்தனர். ஸ்டீபன் கவே தன்னுடைய \" The seven habits of highly effective people\" புத்தகத்தில் இருவர் வெற்றி பெற \" Win -Win \" என்னும் வழிமுறையை எடுத்துக்காட்டியிருப்பார். இங்கு எட்டு நண்பர்கள் வின்-வின் தத்துவத்தின் மூலம் தாங்களும் வெற்றி பெற்று, தங்கள் நண்பர்களும் வெற்றி பெற உதவியிருக்கிறார்கள் . இன்றைக்கும் ஒருவர் வீட்டில் ஒரு நிகழ்வு என்றால் அனைவரும் ஒன்றாக வந்து நின்று செயல்படுகிறார்கள். உடன் பிறந்தோரிடம் கூட காணாத ஒரு ஒற்றுமை, ஒரு உண்மையான உள்ளன்பு இவர்களிடம் இருக்கிறது என்றால் மிகையில்லை. நட்பால் ஜெயிக்கலாம் என்று காட்டியிருக்கிறார்கள் . பாராட்டு பெற்ற சந்திரனுக்கும் அதே நேரத்தில் பாராட்டு விழாவை ஏற்பாடு செய்த நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்\nவிழாவுக்கு வந்திருந்தும்,வாழ்த்துரை நல்கியும் சிறப்பித்ததோடு, தங்கள் வெள்ளை மனதால் மீண்டும் பாராட்டி வாழ்த்தியிருக்கிறீர்கள். நன்றி.நன்றி.நன்றி. நண்பர்கள் சார்பாகவும்,தனிப்பட்ட முறையிலும்.....\nமனதிற்கு இனிதான ஒரு பதிவினை கொடுத்துள்ளீர்கள் நேரு. அவர்கள் நட்பு தொடரட்டும்.வாழ்த்துக்கள் நண்பர்களே\nஅண்மையில் படித்த புத்தகம் : எழுத்துக் கலைஞன் கந்த்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilpower.com/2018/03/blog-post_35.html", "date_download": "2018-08-17T13:32:06Z", "digest": "sha1:UFIPDAD4MTT4DV4CYKP25TQHJXZOMQ3B", "length": 29863, "nlines": 128, "source_domain": "www.tamilpower.com", "title": "::TamilPower:: ::All in One::: ஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள்!", "raw_content": "\nஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள்\nஒரிஜினல் ரஜினியா... டூப்ளிகேட் எம்.ஜி.ஆரா\nஜூனியர் விகடனின் ஆழமான கட்டுரை\n(தமிழ்நாட்டை ஆள, வெறும் சினிமா கவர்ச்சியே போதுமானது என்று கருதி பேராசை கொண்டு முதல் அமைச்சராகி அரசை நடத்தவே ஆயத்தமான ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி யுள்ளது எப்படிப்பட்ட ஒரு கானல் நீர் வேட்டை என்று மிகத் தெளிவாக, பல்வேறு தகவல்கள், மறுக்க முடியாத வாதங்களை முன் எடுத்து வைத்துள்ளார் ஜூனியர் விகடன் (14.3.2018) ஆசிரியர் திருமாவேலன் அவர்கள்.\nபிற ஏட்டிலிருந்து பல சிறந்த கட்டுரைகளையும் வெளியிடும் நாம் காலத்தாற் செய்துள்ள கருத்துத் தொண்டு இக்கட்டுரை என்று கருதியதால் வெளியிடுகிறோம். படித்துப் பயன்பெறுக.\nஎந்திரன் ரஜினி இப்போது எம்.ஜி.ஆர் ரஜினியாக மாறிவிட்டார். அவரது எம்.ஜி.ஆர்., பக்தியைப் பார்க்கும் போது புல்லரிக்கிறது. இவ்வளவு எம்.ஜி.ஆர் பக்தியை ஏன் அவர் இவ்வளவு நாளும் வெளியிடாமல் மறைத்து வைத்திருந்தார் என்பது புரிய வில்லை. அரசியல் ஆசை அவரை எம்.ஜி.ஆர் தொப்பியை அணியத் தூண்டியிருக்கிறது.\n“அரசியல்ல ஜெயிக்கணும்னா திறமை, புத்திசாலித் தனம், உழைப்பு மட்டும் பத்தாது. சந்தர்ப்பம், சூழ்நிலை, நேரம்... இந்த மூன்றுக்கும் மிகப் பெரிய இடமுண்டு. அரசியலுக்கு நான் வந்திருக்கணும்னா 1996-லேயே வந்திருக்கணும். என்னைக் கட்டாயப்படுத்தி வரவைக்க முடியாது. கட்டாயப்படுத்திக் கல்யாணம் பண்ணின வாழ்க்கை, நல்லாவா இருக்கும் வரணும்னு நினைச்சா நாளைக்கே ஏற்பாடு பண்ணிடுவேன். ஆனா, அவன் சொல்லணும்\" என்று 2008இல், சொன்னார் ரஜினி. இதோ இப்போது ‘அவன்’ சொல்லி விட்டான் போல\n“எல்லோரும் எம்.ஜி.ஆர் ஆக முடியாது. சினிமாவிலிருந்து அவரைப் போல யாரும் அரசியலில் ஜொலிக்க முடியாது என்கிறார்கள். சத்தியமாக யாரும் எம்.ஜி.ஆர் ஆக முடியாது. அவர் ஒரு யுக புருஷர். பொன்மனச் செம்மல். மக்கள் திலகம். நூறு அல்ல, ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அவரைப் போல யாரும் வரமுடியாது. அவரே மீண்டும் பிறந்து வந்தால்தான் உண்டு, எம்.ஜி.ஆரைப் போல ஒருவர் வருகிறேன் என்று சொன்னால், அவனைவிட பைத்தியக்காரன் யாரும் இருக்க முடியாது. ஆனால், அவர் தந்த நல்லாட்சி, ஏழை மக்களுக்கான ஆட்சி, சாமான்ய மக்களுக்கான ஆட்சி , மத்தியஸ்த குடும்பத்தாருக்கான ஆட்சியை என்னாலும் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு\" என்று எம்.ஜி.ஆர் சிலைத் திறப்பு விழாவில் சொன்னதன் மூலமாக...\n‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை’ என்று முள்ளும் மலரும் படத்தில் கையை விரித்த ரஜினி - ஒரு கட்சியும் வேண்டாம் கொடியும் வேண்டாம்‘ என்று ராஜாதி ராஜாவில் அலட்சியம் காட்டிய ரஜினி - கட்சியெல்லாம் இப்ப நமக்கெதுக்கு காலத்தின் கையில் அது இருக்கு’ என்று முத்து படத்தில் லந்து காட்டிய ரஜினி - மொத்தப் பாடல்களையும் பொய்யாக்கி ‘பொன்மனச் செம்மல்’ ஆக முயல்கிறார்.\n‘எம்.ஜி.ஆர் எனக்குச் செய்த உதவிகள் என்று ரஜினிகாந்த் அந்த விழாவில் வெளியிட்ட நிகழ்வுகள் பலருக்கும் புதியவை. அதே எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத் தில் நடந்த சில சம்பவங்களை ரஜினி சொ���்ல வில்லை. காலம் மறந்திருக்கும், நாமும் மறப்போம்‘ என்று நினைத்திருக்கலாம்.\nஇப்போது மாதிரி அல்ல, அப்போது ரஜினி. நிஜத்திலும் பாட்ஷா மாதிரி இருந்த காலம் அது. அவர் மீது சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் மூக்குத்தி’ பத்திரிகை ஆசிரியர் ஜெயமணி ஒரு புகார் கொடுத்தார், என்னை ரஜினி மிரட்டினார்’ என்பது தான் புகார் , இன்ஸ்பெக்டர் சோமசுந்தரமும், சப் இன்ஸ் பெக்டர் பாஸ்டினும் இந்தப் புகாரை விசாரித்தார்கள். 1979ஆம் ஆண்டு மார்ச் 7-ம் தேதி ரஜினிகாந்த் கைது செய்யப் பட்டார். ‘ஜெயமணி என்னைத் தாக்கி எழுதினார். காரில், போய்க்கொண்டு இருந்த நான், ரோட் டி ல் அ வரைப் பார்த்தேன். அதுபற்றிக் கேட்க விரும்பி காரைப் பின்பக்கமாகச் செலுத்தினேன். அவர் செருப்பைக் கழற்றினார். நான் அவரது சட்டை யைப் பிடித்தேன்’ என்று ரஜினி வாக்குமூலம் கொடுத்த தாக அன்றைய ‘மாலை முரசு’ நாளிதழ் செய்தி வெளியிட்டது. அன்று கைது செய்யப்பட்ட, ரஜினி, உடனடியாக ஜாமீன் பெற்றார். இதேபோலத்தான் அய்தராபாத் விமான நிலையத்திலும் ஒரு நிகழ்வு நடந்தது. அந்த ரஜினி இப் போது எவ்வளவோ மாறிவிட்டார். அவரை மாற்றியது, அவர் இப்போது சொல்லி வரும் ஆன்மிகமாகவும் இருக்கலாம்\nஆன்மிகமும் அவரிடம் பிற்காலத்தில் சேர்ந்ததுதான். ரஜினி - லதா திருமணம் திருப்பதியில் (1981 பிப்ரவரி 26) மிகமிக எளிமையாக நடந்தது. அந்த திருமணத்துக்கு விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரைத் தான் ரஜினி அழைத் திருந்தார். திருப்பதி கிளம்பிச் செல்வதற்கு முன்னதாக நிருபர்களைத் தனது வீட்டுக்கு வரவழைத்துப் பேசினார் ரஜினி. ‘நீங்கள் யாரும் வர வேண்டாம்‘ என்று கேட்டுக் கொண்டார். அப்போது, சிறு வயது முதல் எனக்குச் சடங்கு சம்பிரதாயங்களில் நம்பிக்கை இல்லை. திருமணம் என்றால் பல மணி நேரம் மந்திரம் சொல்ல வேண்டும் என்பதை நம்பவில்லை. என்ன செய்தாலும் தாலி கட்டுவது, மாலை மாற்றுவது எல்லாம் இரண்டு நிமிடங்களில் முடிந்துவிடும். திருமணத்தில் முக்கியமான சடங்கே இதுதான். இது என் கல்யாணத்திலும் உண்டு. சிக்கனமாகக் கல்யாணம் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் போதும் என்று சொன்னார். சடங்கு, சம்பிரதாயங்களில் பெரிய நம்பிக்கை இல்லாத ரஜினிதான், இன்று ஆன்மிக அரசியலுக்குத் தேர் செலுத்த ஆரம்பித்துள்ளார்.\n“ஆன்மிக அரசியல் என்றால் என்ன என்���ு என்னிடம் கேட்கிறார்கள். உண்மையான, நேர்மையான, வெளிப்படை யான சாதி மதச் சார்பற்ற அறவழியில் நடப்பதுதான் ஆன் மிக அரசியல். தூய்மை தான் ஆன்மிகம். எல்லா ஜீவன் களும் ஒன்று தான். அனைத்துமே பரமாத்மா. இறைநம் பிக்கை இருப்பதுதான் ஆன்மிக அரசியல் என்று ரஜினி சொல்லியிருப்பது எம்.ஜி.ஆர் சொன்ன ‘அண்ணாயிச‘த்தை விட அதிகக் குழப்பத்தை உண்டாக்குகிறது.\nரஜினி சொல்லும் உண்மை, நேர்மை, அறவழி, தூய்மை ஆகியவைதான் அரசியலுக்கே அடிப்படை யானவை . இவற்றுக்கும் ஆன்மிகத்துக்கும் , எந்தச் சம்பந்தமும் இல்லை. இதில் கூடுதலாக ஒரு வார்த்தையைச் சொல்கிறார். ரஜினி. அதாவது, ‘இறை நம்பிக்கை இருப்பது தான் ஆன்மிக அரசியல்’ என்கிறார். தமிழ்நாட்டு முதலமைச்சர் நாற்காலியில் இருந்த ஓமந்தூர் ராமசாமி, ஒரு நாளைக்கு ஆறு தடவை இறைவழிபாடு செய்யக் கூடியவர். சிறீவில்லி புத்தூர் ஆண்டாளின் பக்தர்தான் பி.எஸ்.குமாரசாமி ராஜா. இராஜாஜி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் பக்தி நாடு அறியும். அண்ணாவும் கருணாநிதியும் மட்டும் தான் நாத்திகர்கள். இன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பழுத்த ஆன்மிக வாதி. இன்னும் கட்டப்படாத கோயில் தவிர அனைத்துக்கும் சென்று வந்தவர் ஓ.பன்னீர் செல்வம். இதில் என்ன புதிதாகச் சொல்லவருகிறார் ரஜினி\nஅவர் சொல்லாமல் விட்டது, பி.ஜே.பி-யின் முதல மைச்சர் வேட்பாளர் தான்தான் என்பதை. ‘நல்ல ஆட்சியை என்னால் கொடுக்க முடியும்‘ என்றால், யாரோடு சேர்ந்து பி.ஜே.பி - தான் அவரது வருகைக் காக வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கிறது. அந்தப் பாதையை முன்கூட்டியே அறிவிப்பது தனக்கு நல்ல தல்ல என்று ரஜினி நினைப்பது மட்டுமல்ல, ‘தனக்கும் நல்லதல்ல’ என்று பி.ஜே.பி நினைக்கிறது. க்ளை மாக்ஸ் நேரத்தில் அந்த மர்மம் வெளிப்படும். அப்போது அதிர்ச்சியை ஏற்படுத்தக் கூடாது என்பதால், முன் கூட்டியே சொல்லப்படுவது தான் ஆன்மிக அரசியல் என்ற முழக்கம்.\nபொதுவாகவே மத்திய அரசோடு நட்பில் இருப்பார் ரஜினி. அது எந்த மத்திய அரசாக இருந்தாலும், பகைத்துக் கொள்ள மாட்டார். 1986-ல் ராஜீவ் காந்தி மிகச் சிறந்த அரசியல்வாதி’ என்று பேட்டி அளித்தவர் அவர். அதன் பிறகு 1990-களில் பிரதமராக இருந்த நரசிம்ம ராவைச் சென்று சந்தித்தவர். பிரதமர் வாஜ்பாயும், துணைப் பிரதமர் அத்வானியும் அவரை அடிக்கடி சந்தித்துள்ளார்கள். ��ன்றைய பிரதமர் மோடி, அவரது வீட்டுக்கே வந்துள்ளார். சிஸ்டம் சரியில்லை’, ‘அரசியல் வெற்றிடம்‘ என்றெல்லாம் பேச ஆரம்பித்துள்ள ரஜினி, மத்திய சிஸ்டம் பற்றி வாய் திறப்பது இல்லை. பி.ஜே.பி-க்கு எதிரான எதிர்க்கட்சி அந்தஸ்து வெற்றிடம் பற்றியும் அவர் கவலைப்படுவது இல்லை.\nஇப்போது தமிழ்நாட்டைக் குறிவைக்கும் காரணத்தை அவரே சொல்லிவிட்டார்... “ஜெயலலிதா இறந்துவிட்டார், கருணாநிதி உடல்நலமில்லாமல் இருக்கிறார். அதனால்தான் நான் வருகிறேன்\" என்று. அதற்காகத்தான் ரஜினி, ரஜினியாக இல்லாமல் பி.ஜே.பி. ஆசைப்படி எம்.ஜி.ஆராக வருகிறார்.\nஇரட்டை இலையை வைத்திருந்தாலு ம் எடப்பாடியோ பன்னீரோ எம்.ஜி.ஆரின் வாக்குகளை அள்ள முடியாது என்பதை பி.ஜே.பி தலைமை உணர்ந்துள்ளது. அதனால் தான் எந்த வேஷம் போட்டாலும் பொருந்தக் கூடிய சூப்பர் ஸ்டாரை அழைத்து வருகிறார்கள். சொந்த முகமாக இல்லாமல் இரவல் முகமாக இருப்பதுதான் இடிக்கிறது. ஏனென்றால், பல டூப்ளிகேட் எம்.ஜி.ஆர்களை தமிழ்நாட்டு மக்கள் பார்த்து சலித்து விட்டார்கள்.\nநடிகர்கள் அரசியலுக்கு வருவதும், அவர்களை அழைத்து வருவதும் தமிழ்நாட்டுக்குப் புதுசு அல்ல. அதில் நின்று நிலைத்தவர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்குப் பிறகு யாருமில்லை. 1984-1989 காலகட்டத்தில் என்ன நடந்ததோ, அதுதான் இப்போது நடக்கிறது. 'பாக்யராஜ் என் வாரிசு' என்று எம்.ஜி.ஆர். அறிவித்ததும், தி.மு.க.வில் டி.ராஜேந்தர் சேர்ந்ததும் ஒரே ஆண்டில்தான் நடந்தது. அதே ஆண்டில்தான் தீவிரமாக அதிமுகவில் செயல்படத் தொடங்கினார் ஜெயலலிதா. “எம்.ஜி.ஆருக்கு அடுத்து எனக்குத்தான் அதிக செல்வாக்கு இருக்கிறது என்ற ரசிகர்கள் கடிதம் எழுதுகிறார்கள்” என வெளிப்படை யாகவே சில்க் பேட்டி அளித்தார். காக்கி சட்டை பட வெற்றி விழாவை மதுரையில் நடத்த கமல் வெளியில் கிளம்பினார். காங்கிரஸ் கட்சியிலிருந்து சிவாஜி விலகினார். தமிழக முன்னேற்ற முன்னணி தொடங்கினார். ஜானகியும் அரசியலுக்கு வந்தார். முதலமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டார். ஜெயலலிதாவை சந்தித்து ராமராஜன், அதிமுக வில் தன்னை இணைத்துக் கொண்டார். இதுபோலவே இப்போது நடக்கிறது... ரஜினி, கமல் என்று.\nரஜினியைச் சூழ்நிலையும் நெருக்கடியும் சேர்ந்து உள்ளே தள்ளி விடுகின்றன. நெருக்கடி என்பது ஏற் கெனவே சொன்ன பி.ஜே.பி நெருக்கடிகள் . சூழ்நி��ை என்பது கமல் உருவாக்கியது. அவர்கள் இருவரும் நண்பர் களாகக்கூட இருக்கலாம். ஆனால், அவர்களைச் சமூகம் நண்பர்களாகப் பார்க்கவில்லை. இருக்க விடுவதும் இல்லை; விடப்போவதும் இல்லை. திரையில் இருந்த போட்டி இதோ அரசியலிலும். ‘ரஜினி வந்து விடுவார்’ என்பதே கமலின் அவசரத்துக்கான தூண்டுதல். ‘கமலே வந்து விட்டாரே’ என்பது தான் ரஜினியின் வேகத்துக்கான தூண்டுதல். இதற்கு மேலும் வராமல் இருந்தால், பயந்து விட்டேன் என்பார்கள் என்று சொல்கிறாராம் ரஜினி. அவரது பயத்தை பி.ஜே.பி பயன்படுத்திக் கொள்ளப் போகிறது.\n1986ஆம் ஆண்டு ஓர் ஆங்கில இதழுக்கு பேட்டி கொடுத்திருந்தார் ரஜினி. சினிமாவில் நடிப்பதை விட கண்டக்டர் வாழ்க்கைதான் தனக்கு அதிகம் பிடித்தது என்று ரஜினி அப்போது சொன்னார். “நீங்கள் சினிமா துறையில் நீண்ட நாள் நிலைத்து நிற்க விரும்பவில்லையா என்று கேட்டபோது, நிச்சயமாக ஒரு சினிமாக்காரனாகச் சாவதை நான் விரும்பவில்லை. மக்களுக்கு ஏதாவது செய்ய விரும்புகிறேன்’’ என்று சொன்னார். அப்படியானால் அரசியலில் இறங்குவீர்களா என்று கேட்டபோது, நிச்சயமாக ஒரு சினிமாக்காரனாகச் சாவதை நான் விரும்பவில்லை. மக்களுக்கு ஏதாவது செய்ய விரும்புகிறேன்’’ என்று சொன்னார். அப்படியானால் அரசியலில் இறங்குவீர்களா என்று கேட்டபோது ரஜினி மறுத்தார்.\n அது ஒரு குப்பைமேடு. நெருப்பில் குதிப் பதற்குச் சமமானது. என்னை ஒரு அரசியல்வாதியாக யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று சொல்லி விட்டு ஓர் அதிர்ச்சி தரும் வாசகத்தைச் சொன்னார் ரஜினி. அதை அவரால் மட்டும்தான் திருப்பிச் சொல்ல முடியும்\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி- 70\nகிட்டவுக்குக் கிட்டிய பிரபலம்: கிட்டுவுக்கும் பிரபாகரனுக்கும் பிரச்சனை -(அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-70) 1986 இன் மத்திய பகுத...\n நீங்கள் தியாகிகள். தமிழ் அன்னையின் அப்பளுக்கற்ற பிள்ளைகள். தமிழ் மக்கள் உரிமையோடு - சுதந்திரத் தோடு - நிம்மதியாக வாழவேண்டு...\nஇன்றைய தலைவர்கள் திலீபனிடம் இருந்து ஏதும் கற்றுக் கொள்வார்களா\n1986 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஒரு நாள். பலாலி இராணுவமுகாமில் இருந்து முன்னோக்கி நகர முயன்ற சிறிலங்கா படையினரைத் தடுத்து நிறுத்தும் நோக்குட...\nதமிழர்களுக்கு தொடரும் அநீதி – (சமகால பார்வை)\nவெலி­வே­ரிய- ரது­பஸ்­வ���­லவில் 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுத்­த­மான குடி­நீ­ருக்­காகப் போராட்டம் நடத்­திய பொது­மக்கள் மீது, கண்­மூ­டித்...\nஒரு பெண் போராளியின் கதை\nபெரிதாகும் பேஸ்புக் தகவல் திருட்டு பிரச்சனை.. யார்...\nஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள்\nசீன அதிபராக ஜி ஜிங்பிங் ஒருமனதாக மீண்டும் தேர்வு\nமுஸ்லிம்கள் மீதான பேரினவாதிகளின் தாக்குதல்,பேரினவா...\nசிரியாவின் வரலாறும் : சிரிய உள்நாட்டுப் போரும்...\nகானல் நீராகியிருக்கும் கூட்டமைப்பின் நம்பிக்கை\nஇந்தியச் சூழலிலில் லெனினின் தேசிய இன விடுதலைக் கோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/some-intresting-persons-in-world-006957.html", "date_download": "2018-08-17T12:56:09Z", "digest": "sha1:OQKH2DP5TCSBQAJGKVVFQLIPPXW2ILS3", "length": 12698, "nlines": 254, "source_domain": "tamil.gizbot.com", "title": "some intresting persons in world - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇவுங்க வேற மாதிரி.. பாத்தா உங்களுக்கே புரியும்\nஇவுங்க வேற மாதிரி.. பாத்தா உங்களுக்கே புரியும்\n இலவச டேட்டாவே 1500ஜிபி ஆ.\nபோட்டோவை வீடியோவாக மாற்றுவது எப்படி\nகுழந்தைக்கு கேன்சர் என போலி விளம்பரம், பேஸ்புக் அதிரடி நடவடிக்கை.\nபுகைப்படங்களில் பூமியின் அழகு விண்வெளியில் படமாக்கப்பட்டது.\nஉலக நாடுகளை 'காட்டிக்கொடுத்த' செயற்கைகோள் புகைப்படங்கள்..\nமெமரி கார்டில் அழிந்து போன புகைப்படங்களை மீட்பது எப்படி\nஇந்த உலகில் எத்தனையோ விசித்திரமான மனிதர்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள் ஆனால் நிச்சயம் இவர்களை போல நீங்கள் பார்த்திருக்க மாட்டிர்கள் எனலாம்.\nஅந்த அளவுக்கு இவர்கள் அனைவரும் மற்றவர்களிடம் இருந்து சற்று வித்தியாசமானவர்கள் எனலாம்.\nஅப்படி என்ன வித்தியாசமானவர்கள் என்பதை இங்கு பாக்கலாமா....\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஉலகின் விசித்திர மனிதர்கள் சிலர்...\nஉலகின் விசித்திர மனிதர்கள் சிலர்...\nஉலகின் விசித்திர மனிதர்கள் சிலர்...\nஉலகின் விசித்திர மனிதர்கள் சிலர்...\nஉலகின் விசித்திர மனிதர்கள் சிலர்...\nஉலகின் விசித்திர மனிதர்கள் சிலர்...\nஉலகின் விசித்திர மனிதர்கள் சிலர்...\nஉலகின் விசித்திர மனிதர்கள் சிலர்...\nஉலகின் விசித்திர மனிதர்கள் சிலர்...\nஉலகின் விசித்திர மனிதர்கள் சிலர்...\nஉலகின் விசித்திர மனிதர்கள் சிலர்...\nஉலகின் விசித்��ிர மனிதர்கள் சிலர்...\nஉலகின் விசித்திர மனிதர்கள் சிலர்...\nஉலகின் விசித்திர மனிதர்கள் சிலர்...\nஉலகின் விசித்திர மனிதர்கள் சிலர்...\nஉலகின் விசித்திர மனிதர்கள் சிலர்...\nஉலகின் விசித்திர மனிதர்கள் சிலர்...\nஉலகின் விசித்திர மனிதர்கள் சிலர்...\nஉலகின் விசித்திர மனிதர்கள் சிலர்...\nஉலகின் விசித்திர மனிதர்கள் சிலர்...\nஉலகின் விசித்திர மனிதர்கள் சிலர்...\nஉலகின் விசித்திர மனிதர்கள் சிலர்...\nஉலகின் விசித்திர மனிதர்கள் சிலர்...\nஉலகின் விசித்திர மனிதர்கள் சிலர்...\nஉலகின் விசித்திர மனிதர்கள் சிலர்...\nஉலகின் விசித்திர மனிதர்கள் சிலர்...\nஉலகின் விசித்திர மனிதர்கள் சிலர்...\nஉலகின் விசித்திர மனிதர்கள் சிலர்...\nஉலகின் விசித்திர மனிதர்கள் சிலர்...\nஉலகின் விசித்திர மனிதர்கள் சிலர்...\nஉலகின் விசித்திர மனிதர்கள் சிலர்...\nஉலகின் விசித்திர மனிதர்கள் சிலர்...\nஉலகின் விசித்திர மனிதர்கள் சிலர்...\nஉலகின் விசித்திர மனிதர்கள் சிலர்...\nஉலகின் விசித்திர மனிதர்கள் சிலர்...\nஉலகின் விசித்திர மனிதர்கள் சிலர்...\nஉலகின் விசித்திர மனிதர்கள் சிலர்...\nஉலகின் விசித்திர மனிதர்கள் சிலர்...\nஉலகின் விசித்திர மனிதர்கள் சிலர்...\nஉலகின் விசித்திர மனிதர்கள் சிலர்...\nஉலகின் விசித்திர மனிதர்கள் சிலர்...\nஉலகின் விசித்திர மனிதர்கள் சிலர்...\nஉலகின் விசித்திர மனிதர்கள் சிலர்...\nஉலகின் விசித்திர மனிதர்கள் சிலர்...\nஉலகின் விசித்திர மனிதர்கள் சிலர்...\nஉலகின் விசித்திர மனிதர்கள் சிலர்...\nஉலகின் விசித்திர மனிதர்கள் சிலர்...\nஉலகின் விசித்திர மனிதர்கள் சிலர்...\nஉலகின் விசித்திர மனிதர்கள் சிலர்...\nஉலகின் விசித்திர மனிதர்கள் சிலர்...\nஉலகின் விசித்திர மனிதர்கள் சிலர்...\nஉலகின் விசித்திர மனிதர்கள் சிலர்...\nஉலகின் விசித்திர மனிதர்கள் சிலர்...\nஉலகின் விசித்திர மனிதர்கள் சிலர்...\nஉலகின் விசித்திர மனிதர்கள் சிலர்...\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமைக்ரோசாப்ட் டிஜிட்டல் வினாத்தாள்: 4000 சி.பி.எஸ்.இ. மாணவர்கள் மீது சோதனை முயற்சி.\nபட்டைய கிளப்ப வந்தாச்சு சியோமியின் மி பேடு 4 பிளஸ்.\nநம் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்கும் கூகுள்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/news/tv", "date_download": "2018-08-17T12:53:38Z", "digest": "sha1:Z7KVOGDBRJRCJJKUOSGWWCPFSLQWPHIH", "length": 14044, "nlines": 200, "source_domain": "www.cineulagam.com", "title": "News | Television | Telly Buzz | Television News | Channel News | TV News | TV Stars | Celebrity News | Cineulagam", "raw_content": "\nபடப்பிடிப்பில் சிம்புவை தரதரவென இழுத்து சென்ற மணிரத்னம்- எதற்கு தெரியுமா\nபிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறப்போவது யார்\n உடையும் பாலத்தில் சென்ற கடைசி வாகனம்: குலை நடுங்க வைக்கும் வீடியோ\n200 ரூபாய்க்கு இது வேற செய்வாங்களா விபச்சாரியாக மாறிய பிக்பாஸ் ரித்விகா விபச்சாரியாக மாறிய பிக்பாஸ் ரித்விகா\nபெற்றோர்களே 4 வயது மகனை பட்டினி போட்ட கொடூரம்: உலகையே உலுக்கிய சோகச் சம்பவம்\nகோலமாவு கோகிலா திரை விமர்சனம்\nபாரிய வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்ட வீடு... மனதை பதபதைக்க வைக்கும் காட்சி\nகால்வாயில் எடுக்கப்பட்ட குழந்தையை வளர்க்க ஆசைப்படும் பிரபல சின்னத்திரை நடிகை\nவிஜய் படத்தால் தான் எனக்கு அப்படி ஒரு நிலைமை வந்தது- புலம்பும் பிரபல நடிகை\nபாலாஜியின் மகள் போஷிகாவின் வைரல் காணொளி... ரசிகர்கள் எத்தனை லட்சம் தெரியுமா\nட்ரெண்டிங் உடையில் கலக்கும் தொகுப்பாளர் ரம்யாவின் சூப்பர் புகைப்படங்கள் இதோ\nமுதல் படத்திற்காக வித்தியாசமான லுக்கில் சின்னத்திரை நடிகை வாணி போஜன்\nபிரபல நடிகை அனு இமானுவேலின் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ\nசுதந்திர தினத்தில் பிரபலங்களின் ஸ்பெஷல் போட்டோ ஆல்பம்\nராதிகா ஆப்தேவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nபுற்றுநோயால் மரணமடைந்த பிரபல தொலைக்காட்சி நடிகை - ரசிகர்கள் அதிர்ச்சி\nதொலைக்காட்சி நடிகை ரேமா ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் தகவல்- ஆனால்\nமஹத்-யாஷிகா இடையே போட்டி, எல்லாம் மும்தாஜ் கையில் தான் இருக்காம்- என்னா பிக்பாஸ் இப்படி பண்றீங்க\nஉன் உண்மை முகம் வெளிப்பட்டுவிட்டது மும்தாஜை திட்டிய முக்கிய போட்டியாளர்\nபிக்பாஸில் சென்ட்ராயனை இப்படி அசிங்கப்படுத்திவிட்டார்களே..\nபுலியிடம் சிக்கிய பிரபல சின்னத்திரை பிரபலம்- அதிர்ச்சி தரும் வீடியோ\nபிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறப்போவது யார்\n மீண்டும் மும்தாஜுடன் மஹத்துக்கு முற்றிய சண்டை\nவாணி ராணி சீரியல் ரசிகர்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல்\nவெகுளியாக நடித்த சென்ராயனின் உண்மை முகம்- ஐஸ்வர்யாவை இப்படியா செய்வது\nமஹத் ராகவேந்திரா குறித்து வ���டியோ வெளியிட்ட அவரது காதலி- என்ன இப்படி சொல்லிட்டாங்க\nடாஸ்க் என்ற பெயரில் யாஷிகாவிடம் மஹத் செய்த சில்மிஷம் - புகைப்படம்\nபெண் என்று கூட பார்க்காமல் தகாத முறையில் நடந்த மஹத்\nஅக்கா என்று கூறி ஜனனியிடம் ஷாரிக் செய்த சில்மிஷம்- உமா ரியாஷ் ரியாக்ஷன் இதுதான்\nவீட்டில் நேர்ந்த சோகம் தெரியாமலே பிக்பாஸில் உள்ளே இருக்கும் ஜனனி\nநீங்க ஒரு பெண் தானே, உங்கள இடிக்கட்டுமா, கேஸ்ல உள்ள போயிடுவீங்க- பிக்பாஸ் ல என்ன நடக்குது\nஐஸ்வர்யா மேல் அசிங்கமாக கை வைத்த மஹத்- இப்படியா செய்வது\nபிக்பாஸ் வீட்டில் நடந்த அடிதடிக்கு இதுதான் காரணம்\nவல்வெட்டித்துறை கடற்கரை, நல்லூர் முருகன் கோவில் என இலங்கையில் ஊர் சுற்றிய பிரபல தொகுப்பாளினி\nயாஷிகாவை மஹத் எந்த அளவிற்கு காதலிக்கிறார் என்றால்- பொன்னம்பலத்தின் ஹாட் தகவல்\nபிக்பாஸில் மீண்டும் ஆரம்பிக்கும் ஐஸ்வர்யாவின் சர்வாதிகார ஆட்சி- அப்போ பாலாஜி இப்போ யாரென்று தெரியுமா\nஅடிதடி சண்டையில் இறங்கிய மஹத், டேனியல்- என்ன இப்படி அடிச்சிக்கிறாங்க\nபிக்பாஸில் இந்த வாரம் வெளியே போவது யார்\nவிஜய் அண்ணாவும் நானும் ரொம்ப நெருக்கமானவங்க எப்படி தெரியுமா செம்பருத்தி நடிகை பார்வதி ஓபன்டாக்\nமிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய விசயம் இதோ\nவிதியை மீறி பயங்கர லோக்கலான கெட்ட வார்த்தையை பேசியுள்ள வைஷ்ணவி- இப்படியெல்லாம் கூடவா இருப்பாங்க\nராணி ராஜா சீரியல் ரசிகர்களே கொண்டாட தயாரா- சூப்பர் ஜோடிக்கு கிடைத்த விஷயம் பாருங்க\nஎன் தமிழ் மொழியை குறை கூறியது தவறு- பொங்கிய டேனியல்\n கழுத்தை பிடித்த கமல்.. அதிர்ச்சியான ரசிகர்கள்\n போகும்முன் தண்ணீர் எடுத்து செய்த செயல்.. ட்ரோல் செய்யும் ரசிகர்கள்\nபிக்பாஸில் அடுத்த வாரம் நீ தான் எலிமினேஷன்... வெளியேறும் முன் சகபோட்டியாளரை அதிர்ச்சியாக்கிய பொன்னம்பலம்\n தளுதளுத்த குரலில் கலைஞரின் இழப்புக்கு கண்களை குளமாக்க பாடிய சூப்பர்சிங்கர் செந்தில் கணேஷ்\nபிக்பாஸில் கமல் முன் அசிங்கப்பட்ட வைஷ்ணவி- மும்தாஜுக்கு தெரிஞ்சது கூட இவங்களுக்கு தெரியவில்லையே\nகவர்ச்சி நாயகியாக மாறிவரும் தொகுப்பாளினி பாவனா\nஇலங்கைக்கு சென்ற ராக்ஸ்டார் ரமணியம்மாள், ஜஸ்கரன்- என்ன நடந்தது பாருங்க\nஉங்க எனர்ஜி சாயங்காலத்துக்கு மேல வேற லெவல் - அனைவர்முன்பும் அசிங்ப்பட்ட மஹத்\nபிக்பாஸ் வீட்டிற்குள்ளே சென்று போட்டியாளர் ஒருவரை வெளியே அழைத்து வந்த கமல்ஹாசன்- எலிமினேட் ஆனது இவர்தான்\nகலைஞரை விட பிக்பாஸ் 2 பெருசா நான் உள்ளே போகவில்லை\nஐஸ்வர்யா மேல் காதல் இல்லை, ஆனால்- டுவிஸ்ட் வைக்கும் ஷாரிக்\nஇந்த வார பிக்பாஸ் எலிமினேஷனுக்கு பிறகு வீட்டில் நுழைய போகும் பிரபல நடிகை- அப்போ ரகளை ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/157139", "date_download": "2018-08-17T12:55:07Z", "digest": "sha1:Q52KBDTHHDAG64JOZHEOIA4RFZZNV22G", "length": 6358, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "இன்னைக்கே பொட்டி தூக்கிட்டு பிக்பாஸ் வீட்டை விட்டு போறேன்: சென்ராயன் - Cineulagam", "raw_content": "\nபடப்பிடிப்பில் சிம்புவை தரதரவென இழுத்து சென்ற மணிரத்னம்- எதற்கு தெரியுமா\nபிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறப்போவது யார்\n உடையும் பாலத்தில் சென்ற கடைசி வாகனம்: குலை நடுங்க வைக்கும் வீடியோ\n200 ரூபாய்க்கு இது வேற செய்வாங்களா விபச்சாரியாக மாறிய பிக்பாஸ் ரித்விகா விபச்சாரியாக மாறிய பிக்பாஸ் ரித்விகா\nபெற்றோர்களே 4 வயது மகனை பட்டினி போட்ட கொடூரம்: உலகையே உலுக்கிய சோகச் சம்பவம்\nகோலமாவு கோகிலா திரை விமர்சனம்\nபாரிய வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்ட வீடு... மனதை பதபதைக்க வைக்கும் காட்சி\nகால்வாயில் எடுக்கப்பட்ட குழந்தையை வளர்க்க ஆசைப்படும் பிரபல சின்னத்திரை நடிகை\nவிஜய் படத்தால் தான் எனக்கு அப்படி ஒரு நிலைமை வந்தது- புலம்பும் பிரபல நடிகை\nபாலாஜியின் மகள் போஷிகாவின் வைரல் காணொளி... ரசிகர்கள் எத்தனை லட்சம் தெரியுமா\nட்ரெண்டிங் உடையில் கலக்கும் தொகுப்பாளர் ரம்யாவின் சூப்பர் புகைப்படங்கள் இதோ\nமுதல் படத்திற்காக வித்தியாசமான லுக்கில் சின்னத்திரை நடிகை வாணி போஜன்\nபிரபல நடிகை அனு இமானுவேலின் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ\nசுதந்திர தினத்தில் பிரபலங்களின் ஸ்பெஷல் போட்டோ ஆல்பம்\nராதிகா ஆப்தேவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nஇன்னைக்கே பொட்டி தூக்கிட்டு பிக்பாஸ் வீட்டை விட்டு போறேன்: சென்ராயன்\nசென்ராயன் பிக்பாஸ் வீட்டின் நீச்சல் குளத்தில் மூக்கு சளியை விட்டதால் மற்ற பிக்பாஸ் போட்டியாளர்கள் உடனே குளத்தை விட்டு வெளியேறிவிட்டனர்.\nஇதை இன்று கமல்ஹாசனிடம் அவர்கள் முறையிட்டனர். அதனால் கோபமான சென்ட்ராயன் \"அது என்னோடு தப்பா.. மஹத் என்னை தண்ணியில் போட்டு அழுத்தியதால் தான் வந்தது\" என கூறினார்.\nபின்னர் 'சுத்தம்' பற்றி நீண்ட நேரம் பேச்சு போய்க்கொண்டிருந்தது. அப்போது சென்ட்ராயன் \"என் மனதில் நிறைய இருக்கு.. எல்லாத்தையும் சொன்னால் இன்னைக்கே பொட்டி எடுத்துட்டு கிளம்ப வேண்டியது தான்\" என கோபமாக கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/sony-ilce-7s-dslr-camera-black-price-p9eONJ.html", "date_download": "2018-08-17T13:44:25Z", "digest": "sha1:JPQZV6NLKPUYYU3LDIHB5FEDO7UE3WZQ", "length": 23514, "nlines": 484, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசோனி வைஸ் ௭ஸ் டிஸ்க்லர் கேமரா பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசோனி வைஸ் ௭ஸ் டிஸ்க்லர்\nசோனி வைஸ் ௭ஸ் டிஸ்க்லர் கேமரா பழசக்\nசோனி வைஸ் ௭ஸ் டிஸ்க்லர் கேமரா பழசக்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசோனி வைஸ் ௭ஸ் டிஸ்க்லர் கேமரா பழசக்\nசோனி வைஸ் ௭ஸ் டிஸ்க்லர் கேமரா பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் வ��லை குறைந்த விலை உயர்\nசோனி வைஸ் ௭ஸ் டிஸ்க்லர் கேமரா பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசோனி வைஸ் ௭ஸ் டிஸ்க்லர் கேமரா பழசக் சமீபத்திய விலை Jul 12, 2018அன்று பெற்று வந்தது\nசோனி வைஸ் ௭ஸ் டிஸ்க்லர் கேமரா பழசக்பைடம், ஷோபிளஸ், அமேசான், இன்னபிபிஎம், பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nசோனி வைஸ் ௭ஸ் டிஸ்க்லர் கேமரா பழசக் குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 1,79,990))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசோனி வைஸ் ௭ஸ் டிஸ்க்லர் கேமரா பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சோனி வைஸ் ௭ஸ் டிஸ்க்லர் கேமரா பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசோனி வைஸ் ௭ஸ் டிஸ்க்லர் கேமரா பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 6 மதிப்பீடுகள்\nசோனி வைஸ் ௭ஸ் டிஸ்க்லர் கேமரா பழசக் - விலை வரலாறு\nசோனி வைஸ் ௭ஸ் டிஸ்க்லர் கேமரா பழசக் விவரக்குறிப்புகள்\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 12.2MP\nசென்சார் டிபே Exmor CMOS\nசென்சார் சைஸ் Full Frame\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/8000 sec\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 30 sec\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nசுகிறீன் சைஸ் 3 to 4.9 in.\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 921,600 dots\nசப்போர்ட்டட் அஸ்பெக்ட் ரேடியோ 0.1263888889\nசோனி வைஸ் ௭ஸ் டிஸ்க்லர் கேமரா பழசக்\n3.7/5 (6 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/motorvikatan/2018-aug-01/column/142972-practical-guidelines-for-successful-logistics.html", "date_download": "2018-08-17T12:47:57Z", "digest": "sha1:7PXDQBBHD24PIZ7IOUCPEYC7P3QYYIHL", "length": 19121, "nlines": 458, "source_domain": "www.vikatan.com", "title": "லாபம் வருது... ஆனால், வரலை! - காரணம் என்ன? - 8 | Practical guidelines for successful logistics - Motor Vikatan | மோட்டார் விகடன்", "raw_content": "\nவலியில் துடித்த கர்ப்பிணி... மீட்கப்பட்ட அந்த நிமிடங்கள்... கேரளாவில் நடந்த நெகிழ்ச்சிச் சம்பவம்\nஇறுதிச் சடங்கு செய்த வளர்ப்பு மகள் - டெல்லி ஸ்மிருதி ஸ்தலில் வாஜ்பாய் உடல் தகனம்\n`எங்களுக்கு அங்கீகாரம் அளியுங்கள்' - கலெக்டரிடம் வேதனைப்பட்ட இருளர் இன மக்கள்\nபச்சிளம் குழந்தையைத் தூக்கி உற்றுநோக்கிய அமைச்சர்... கேரளாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nவெளியான���ு சமந்தாவின் `யூ டர்ன்' ட்ரெய்லர்\n`முல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார்' - பென்னிகுவிக்கின் பேத்தி\n`சிறப்பு ரயிலைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்' - கேரள மக்களுக்குக் கரம் நீட்டிய ரயில்வே\n`4 மாவட்டங்கள்; 1,568 முகாம்கள்; 2,23,000 மக்கள்' - பினராயி விஜயன் வேதனை\n`பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்குத் தடை விதிக்க முடியாது' - ஸ்டெர்லைட் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம்\nமோட்டார் விகடன் - 01 Aug, 2018\nலாபம் வருது... ஆனால், வரலை - காரணம் என்ன\nவாங்கிய புது கார் பிடிக்கலையா\n - இன்ஜின் ஆயுள் சீக்ரெட்ஸ்\nசின்னதா ஆஃப்ரோடிங்... - ஜில்லுனு ஹைவே ரைடிங்\nகாடு, மலை, அருவி, கடல்... - ராலினாலே செம ஜாலி\nஇதற்குத்தானே ஆசைப்பட்டீர்கள்... எர்டிகா பிரியர்களே\nQ7 இன்ஜின் இப்போ Q5-ல்\nஇந்த காரில் 9 பேர் சொகுசா போலாமா\nஎது பெருசு... எது சொகுசு\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nஇது வேற லெவல்... 4 லட்ச ரூபாயில்... பி எம் டபிள்யூ பைக்\nபுது சுஸூகி ஸ்கூட்டர்... - போட்டிக்கு யார் யார்\nவிரட்டி விரட்டி பறக்கத் தோணுது\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முறையான கையேடு\nரேஸிங் எடிஷன்... ரோட்டிலும் ஓட்டலாம்\nடூர் அடிக்க இந்த டைகர் பெஸ்ட்\n“அப்பாகிட்ட அப்பாச்சிக்கு அப்ளிகேஷன் போடணும்\nவயசு-14... போடியம்-1... ஸ்பீடு-140... - ஹோண்டாவின் புதுப் புயல்\nசென்னை - நாகலாபுரம் - பெயரே இல்லாத அருவிகளை நோக்கி ஜாலி டூர்\nலாபம் வருது... ஆனால், வரலை - காரணம் என்ன\nதொடர் / லாஜிஸ்டிக்ஸ்ரவிச்சந்திரன், டெபுட்டி மேனேஜிங் டைரக்டர், டிவிஎஸ் லாஜிஸ்டிக்ஸ்\nஎந்தத் தொழிலுக்குமே இப்படி ஒரு சிக்கல் உண்டு. ‘வரவு இருக்குது; ஆனா செலவு அதைவிட அதிகமா இருக்குது’ என்று குறைபடாதவர்கள் இருக்க முடியாது. லாஜிஸ்டிக்ஸ் தொழிலுக்கும் அப்படித்தான். ‘‘வருமானம் வருதுதான். செலவும் அதைவிட எக்ஸ்ட்ராவா வருது. மிகவும் குழப்பத்தில் இருக்கிறேன். இதற்கு டிப்ஸ் கிடைக்குமா’’ என்று மோட்டார் விகடன் அலுவலகத்துக்கு மெயில்கள் குவிவதாகச் சொன்னார்கள்.\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\n`அட்வான்ஸ் தொகையை திரும்ப வாங்குங்கள்'- ஸ்டாலின் ஆவேசம்\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள்ளை\n\"கருணாநிதி சமாதி விஷயத்தில், ஸ்டாலின் சுயபரிசோதனை செய்யட்டும்\" - டெ���்லியில் எடப்பாடி பழனிசாமி #VikatanExclusive\n' ரஜினி வராவிட்டால் என்ன செய்வது' - பா.ஜ.க அச்சமும் 'ஆப்பரேஷன் தி.மு.க'வும்\n`இப்ப அடிச்சிப்பாரு’ - விபத்து ஏற்படுத்தி காவலரிடம் எகிறிய அண்ணன், தம்பிக்கு நடந்த துயரம்\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sparktv.in/tamil/you-born-in-3rd-date/", "date_download": "2018-08-17T13:17:37Z", "digest": "sha1:DYSIRQNYFQD3F2TR7ARHSWN22RZ2NL7P", "length": 17971, "nlines": 187, "source_domain": "sparktv.in", "title": "மூன்றம் எண்ணில் பிறந்தவர்களா..? உங்களுடைய வாழ்க்கை குறித்த தெரியாத ரகசியங்கள்..!", "raw_content": "\nகேரள மக்களுக்கு 26 கோடி நிவாரண நிதி கொடுத்த தொழிலதிபர்..\nமுல்லைபெரியாறு அணை வழக்கில் பின்னடைவு.. பினராயி விஜயனுக்கு ஈபிஎஸ் அவசர கடிதம்..\nவாஜ்பாய் இறுதி சடங்கு முடிந்த கையோடு கேரளா வருகிறார் மோடி..\nகனமழையால் பலியானோர் எண்ணிக்கை 164ஆக உயர்வு.. 14இல் 12 மாவட்டகளுக்கு ரெட் அலர்ட் #KeralaFlood\nதினமும் 3 பேரிச்சை சாப்பிட்டால் இந்த மாற்றங்கள் உங்களுக்கு நடக்கும்\nவிட்டமின் ஈ எப்படி உங்கள் கூந்தல் வளர்ச்சிக்கு பயன்படுத்தலாம் \nஇதை பாலோ செய்தால் கேன்சரை ஓடஓட விரட்டி அடிக்கலாம்..\nநீங்க மனதளவில் ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கீங்களான்னு எப்படி தெரிஞ்சுக்கிறது\nகோலமாவு கோகிலா: இது நயன்தாரா படமா யோகிபாபு படமா\nடைரக்டர் ஷங்கரின் மிகச் சிறந்த படங்களின் டாப் 7 பட்டியல்\nநயன்தாரா சம்பளம் 6 கோடியாம்.. தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி..\nநவ.20 தீபிகா படுகோனே-விற்குத் திருமணம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா..\nசினிமாவில் ஸ்ரீதேவியுடன் சிறந்த ஜோடிப் பொருத்தம் யாருக்கு இருந்தது\nஒருவழியாக வாயை திறந்தார் தோனி.. ரசிகர்கள் நிம்மதி..\n2019 உலகக் கோப்பை அணியில் தோனி இருக்க மாட்டார்.. காரணம் இதுதான்..\nஓரே நாளில் 8 சாதனை.. மாஸ் காட்டும் ‘இ-இ’..\nஎலைட் லிஸ்ட்-இல் சேர்ந்தார் அஸ்வின்.. இந்திய அணியின் பொக்கிஷம்..\n1000 டெஸ்ட் போட்டிகள்.. இமாலய சாதனை படைக்கும் இங்கிலாந்து..\nகேட்ட வரத்தை உடனே தரக் கூடிய சக்தி வாய்ந்த 5 பூஜைகள்\nநோய்களை குணப்படுத்த நீங்கள் செல்ல வேண்டிய கோவில் எது தெரியுமா\nவீட்டில் மயிலிறகு இருந்தால் எல்லா தோஷங்களும் விலகும்\nஉங்க வீட்டில் நிரந்தரமாக லக்ஷ்மி கடாக்ஷம் பெருக இதை கட்டாயம் செஞ்சு வாங்க\n உங்களுடைய வாழ்க்கை குறித்த தெரியாத ரகசியங்கள்..\nஎண் மூன்று எப்பொழுதுமே மிக முக்கியமானதாக உள்ளது. நமது வாழ்க்கையிலும் அனைத்து வகையிலும் எண் மூன்றுக்கு சிறப்பு அங்கிகாரம் உள்ளது. 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் மூன்றாம் எண்களில் சேர்ந்வர்களே. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் அதிஷ்சாலிகள் தான்.\nமூன்றாம் எண்களில் பிறந்தவர்கள் குருவின் ஆதிக்கத்திற்குட்பட்டவர்கள். ஆதலால் நீங்கள் நல்லொழுக்கமும், உயர்ந்த பண்புகளை பெற்றிருப்பிர்கள். உங்களுக்கு பேச்சாற்றல் எழுத்தாற்றல் சிறப்பாகவே அமைந்திருக்கும். தாம் கற்றதை பிறருக்கும் கற்றுக்கொடுக்கும் ஆற்றல் வாய்ந்தவர்களே. நல்லர்களுடன் இருக்கும் போது சுமூகமாக பழகும் குணகும். அத்துமீறி நடப்பவர்களிடத்தில் கண்டிக்கும் தைரியமும் உடையவர்கள் நீங்கள். தங்களை சார்ந்தவர்கள் தவறு செய்து இருப்பின் அதை எளிதில் மன்னிக்கும் குணத்துடன் இருப்பீர்கள். எந்த காரியமாக இருந்தாலும் அதனை செய்து முடிக்கும் ஆற்றல் கொண்டவர்கள் தாங்கள்.\nமிகவும் சுறுசுறுப்பாகவும், எதையும் எளிதில் சகித்துக்கொள்ளும் தன்மையுடன் இருப்பிர்கள். சுயநலம் இல்லாமல் உதவி செய்யக்கூடிய குணம் உங்களுக்கு உண்டு. உண்மையே பேசுபவரா இருப்பதால் நீங்கள் வாழ்வில் நீதி நியாயத்தையும் வாழ்வில் மூச்சாக கடைப்பிடிப்பார்கள். வில்லில் இருந்து வரும் அம்பு போல் வார்த்தைகள் கடுமையாக இருக்கும். சற்று முன்கோபக்காரரான நீங்கள் கோபம் தணிந்த பின் உண்மையை உணந்து கொள்வீர்கள். மனதில் எதையும் ஒளித்து வைத்திருக்க தெரியாது. அதனால் அனைவரிடத்திலும் கள்ள கபடமின்றி இருப்பீர்கள். பல்வேறு பொதுக் காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்பும் உண்டாகும். ஆன்மிக தெய்வீகப் பணிகளில் அதிக ஈடுபாடுடையவர்கள்.\nமூன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் நடுத்தமான உயரம் உடையராக இருப்பார். நல்ல நிறத்துடன் கூரிய மூக்குடன் இருப்பார்கள். குரலில் அதிகாரமும், கட்டளையிடுவது போல கண்டிப்பும் பிரதிபலிக்கும். சீக்கிரமே உங்களுக்கு வழுக்கை உண்டாகும். ச��ியான நேரத்திற்கு உணவு உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளாவிட்டால் குடலில் புண்களும் ஏற்படும். இருதய பலவீனம் உண்டாகும். இவர்கள் அதிக சிந்தனைகள் செய்வதால் தலைவலி ஏற்படவும் வாய்ப்புண்டு.\nகுடும்ப வாழ்வில் எவ்வளவு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அதனை சுலபமாக சமாளித்து விடுவார்கள். பெற்றோர் திருமணத்தை விடவும் காதல் திருமணம் உங்களின் வாழ்க்கையை மேலும் மகிழ்ச்சியாக அமையும். கணவன், மனைவி இருவரும் விட்டுக் கொடுத்து செல்லக்கூடிய மனப்பக்குவம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். ஒருவரின் வாழ்க்கைக்கு மற்றொருவர் ஏணியாக இருப்பார்கள் என்று கூறினால் மிகையாகாது. உற்றார் உறவினர்களின் ஆதரவு ஓரளவுக்கே அமையும்.\nமூன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் பெரும்பாலும் செல்வந்தர்களாகவே இருப்பார்கள். சுகவாழ்வு, சொகுசு வாழ்விற்கு பஞ்சம் இருக்காது. பொதுக் காரியங்களுக்கும், ஆன்மிக, தெய்வீக காரியங்களுக்காகவும் செலவு செய்யக்கூடிய வாய்ப்பு அமையும்.\nநீங்கள் புத்திசாலியாக இருப்பதால் உங்களுக்கு ஆசிரியராகவும், தலைமை ஆசிரியர் பணி உங்களுக்கு அமையும். நீதிபதிகள், வக்கீல்கள் முதலான சட்டத் தொடர்புடைய தொழில்களும் முன்னேற்றம் கொடுக்கும்.\nகுருவுக்குரிய திசை வடகிழக்கு மூலை எனக்குறிப்பிடக்கூடிய ஈசானிய மூலையாகும். 3ம் எண்ணுக்குரியவர்கள் எந்த காரியத்தையும் ஈசானிய மூலையில் தொடங்கினால் நற்பலன்கள் உண்டாகும்.\nகுருபகவானுக்கு வியாழக்கிழமைகளில் நெய் தீபமேற்றி, முல்லை மல்ர்களால் அலங்கரித்து மஞ்சள் வஸ்திரம் அணிவித்து அர்ச்சனை செய்வது நல்லது. குருவுக்கு ப்ரீதியாக தட்சிணாமூர்த்தியையும், வழிபடலாம்.\nஅதிர்ஷ்ட நிறம் – பொன் நிறம், மஞ்சள்\nஅதிர்ஷ்ட திசை – வடக்கு\nஅதிர்ஷ்ட கிழமை – வியாழன்\nஅதிர்ஷ்ட தெய்வம் – தட்சிணாமூர்த்தி\nகேரள மக்களுக்கு 26 கோடி நிவாரண நிதி கொடுத்த தொழிலதிபர்..\nகோலமாவு கோகிலா: இது நயன்தாரா படமா யோகிபாபு படமா\nடைரக்டர் ஷங்கரின் மிகச் சிறந்த படங்களின் டாப் 7 பட்டியல்\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/celebs/gautham-vasudev-menon", "date_download": "2018-08-17T12:47:29Z", "digest": "sha1:TPW4MQZRXRVT72FVBEBGC3MIW3GAVG42", "length": 8093, "nlines": 135, "source_domain": "topic.cineulagam.com", "title": "Director Gautham Vasudev Menon, Latest News, Photos, Videos on Director Gautham Vasudev Menon | Director - Cineulagam", "raw_content": "\nயாராலும் முறியடிக்க முடியாத சாதனையில் அஜித் படம்- பக்கா மாஸ்\nஅஜித் படங்களின் டீஸர், டிரைலர் பற்றிய சாதனைகளை சொல்லவே தேவையில்லை.\nகேரளா வெள்ளத்தை கவனிக்காத வட இந்திய ஊடகத்தை கிழித்து தொங்கவிட்ட ஆஸ்கர் நாயகன், என்ன சொன்னார் பாருங்க\nகேரளாவில் கடும் வெள்ளத்தால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nசூர்யா மேல் உள்ள பாச மிகுதியால் ரசிகர் செய்துள்ள காரியத்தை பாருங்க படம் வருவதற்கு முன்னாடியே இப்படியா\nகோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சூர்யா.\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\nஅஜித்தின் என்னை அறிந்தாலை தொடர்ந்து கவுதம் மேனனுடன் இணையும் அனுஷ்கா- ஹீரோ யாருரென்று தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க\nவிண்ணைதாண்டி வருவாயாவின் இரண்டாம் பாகமா ஆனால் சின்ன டுவிஸ்ட் ஹீரோ சிம்புவா இல்லை மாதவனா\nகௌதம் மேனனுடன் என்ன பிரச்சனை இயக்குனர் கார்த்திக் நரேன் ஓபன்டாக்\nஇதனால் தான் விஜய்யின் யோகன் படம் டிராப்பானது: கௌதம் மேனன்\nடிராப் என கூறப்பட்ட படத்தில் விஜய் மீண்டும் நடிக்கிறாரா- கௌதம் மேனன் விளக்கம்\nதனுஷ்-கௌதம் மேனன் படத்தில் இணைந்த பிரபல நடிகர்- புது அப்டேட்\nகௌதம் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இடையில் வந்தது யார்\nஅதர்வா, ஐஸ்வர்யா ராஜேஸ் நடிப்பில் இத்தனை ஹாட் ஆல்பமா\nதளபதி விஜய் பதிலுக்காக காத்திருக்கிறேன்: முன்னணி இயக்குனர்\nஎன்னை எப்போ மகளாக தத்தெடுக்க போறீங்க பிரபல இயக்குனரிடம் கேட்ட டிடி\nசூர்யாவின் அடுத்த படம் இவருடனா - புதிய அறிவிப்பால் ரசிகர்கள் கொண்டாட்ட ம்\nதுருவ நட்சத்திரம் புதிய டீசரில் மறைந்திருக்கும் ரகசியம், இவரும் இருக்கிறாரா- புகைப்படத்துடன் இதோ\nவிடிவி2 பற்றி கவுதம் மேனன் கூறிய தகவல் - சிம்பு ரசிகர்கள் கொண்டாட்டம்\nதமிழ் சினிமாவில் இயக்குனர்கள் த��ன்று தொட்டு செய்து வரும் டெம்ப்ளேட் காட்சிகள்- ஸ்பெஷல்\nகவுதம் மேனனின் புதிய படம் மே 10ம் தேதி ரிலீஸ் \nதந்திரமான நரி - கவுதம் மேனனை தாக்கி பேசிய முன்னணி தயாரிப்பாளர்\nகவுதம் மேனன் சார் சொல்வது பொய் - காத்திக் நரேன் பதிலடி \nநான் கார்த்திக்கிடம் மன்னிப்பு கேட்கிறேன், ஆனால் அவர் அப்படி செய்திருக்க கூடாது- விளக்கம் கொடுத்த கவுதம் மேனன் \n வெளுத்து வாங்கும் சினிமா பிரபலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/7-sirantha-paalivud-natchaththira-thanthaikal", "date_download": "2018-08-17T12:57:54Z", "digest": "sha1:OONQB6W4O6ZAB4VZMXG5CZT4JSVXTMQ7", "length": 11411, "nlines": 225, "source_domain": "www.tinystep.in", "title": "7 சிறந்த பாலிவுட் நட்சத்திர தந்தைகள்..! - Tinystep", "raw_content": "\n7 சிறந்த பாலிவுட் நட்சத்திர தந்தைகள்..\n நமக்கு திரையில் காட்சியளித்து, நம்மை மகிழ்ச்சிப்படுத்தும் திரை பிரபலங்களில், சிறந்த அன்னைகளும், சிறந்த தந்தைகளும் இருக்கிறார்கள்.. அவர்களில் ஏழு தந்தையரை பற்றியே நாம் பதிப்பில் காணப்போகிறோம்.. அவர்களில் ஏழு தந்தையரை பற்றியே நாம் பதிப்பில் காணப்போகிறோம்..\nஉலகின் கவர்ச்சியான ஆடவர்களுள் ஒருவர், சிறந்த நடிகர், இப்படிப்பட்டவர் 2 ஆண் சிங்கங்களுக்குத் தந்தையாவார். ஹ்ரிஹான், ஹ்ரிதான் என்ற இரு மகன்களை கவனித்துக் கொள்வதில் தாயுமானவனாய் விளங்குகிறார், ஹிருத்திக்.. அவர்களை வெளியில் அழைத்துச் செல்வது, வேண்டியதை வாங்கி கொடுப்பது என்று மகன்களுக்கான அனைத்து பணிவிடைகளையும் அவரே செய்கிறார், ரோஷன்..\nதிரையில் மிகக்கடினமான நபராக தோற்றமளிக்கும் அக்ஷய், தன் குழந்தைகளான ஆரவ் மற்றும் நிதாராவை கவனிப்பதில் அப்படியே எதிர்ப்பதம். மிக மென்மையான மனிதராக, பாசமுள்ள தந்தையாக, குழந்தைகளுக்கு அறம் மற்றும் வாழ்வின் மகத்துவத்தை போதிப்பதையே தன் கடமையாகக் கொண்டவர், அக்ஷய். தன் குழந்தைகளுக்கு தற்காப்பு கலைகளையும் கற்று வளர்த்து வருகிறார்.\nபாலிவுட்டின் பாஷா, மக்களின் மனம் கவர்ந்த நாயகனான ஷாருக் தன் பிள்ளைகளான, ஆர்யன், சுஹானா, ஆப்ராம் ஆகியோரிடம் ஒரு நண்பனைப்போல் நடந்து கொள்ளும் நல்ல தந்தையாவார். தன் குழந்தைகளிடம் கஷ்ட நஷ்டங்கள் மற்றும் இரகசியங்களை பகிர்ந்து கொள்கிறார் ஷாருக்..\nகுழந்தை வளர்ப்பில் தகப்பனுக்கும் கடமை மற்றும் பங்கு உண்டு என்பதை உணர்ந்து மனைவிக்கு உதவி, குழந்தையை கண்ணும் கருத்துமாய் காத்து வரும் நடிகர், நல்ல தந்தை அபிஷேக்.. குழந்தை வளர்ப்பில் முக்கியமான விஷயங்களாக அபிஷேக் 4 விஷயங்களை கருதுகிறார்; அவை, அன்பு, அரவணைப்பு, படிப்பு, புரிதல். இந்த நான்கும் தன் குழந்தை ஆராத்யாவிற்கு கிடைக்கும் வகையில் பேணிக்காத்து வளர்த்து வருகிறார் பச்சன்.\nஇவர் எவ்வளவு வேலையாக இருந்தாலும், குழந்தைகளுக்கு என்றவுடன் தன் அத்துணை வேலைகளையும் புறந்தள்ளி விட்டு, அவர்களை கவனித்துக் காக்கும் சிறந்த தந்தை.. குழந்தைகள் தான் இவரின் உலகம்.. அவர்களின் நலமே, இவரின் உயிர்நாடி..\nநடிகர் ரித்தேஷ் தன் இரண்டு மகன்கள்; ரியல் மற்றும் ரியனின் மீது உயிரையே வைத்திருக்கும் புதுத்தந்தை. தன் குழந்தைகளின் முதல் பிறந்த நாளை வெகு கொண்டாடி மகிழ்ந்தார். தந்தையானபின் வாழ்க்கையின் உண்மையான சந்தோசத்தை அடைந்ததாய் எண்ணி அதிகம் மகிழ்ச்சி கொண்டு, குழந்தைகளை பாசம் காட்டி வளர்க்கிறார், தேஷ்முக்..\nபுதுத்தந்தையான, நடிகர் ஷாகித், தன் மகளின் மீது, அதிக அன்பும் அக்கறையும் கொண்டிருக்கிறார். தன் செல்ல மகளை கண்ணின் மணியாய் காத்து வருகிறார், ஷாகித்..\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/news/aniruth-loversday.html", "date_download": "2018-08-17T13:30:45Z", "digest": "sha1:NHBMS2BJLU7V4JIA34KES2P6ONMH2BYO", "length": 2999, "nlines": 76, "source_domain": "www.cinebilla.com", "title": "காதலர் தினத்தை முன்னிட்டு அனிருத்தின் ஸ்பெஷல்! | Cinebilla.com", "raw_content": "\nகாதலர் தினத்தை முன்னிட்டு அனிருத்தின் ஸ்பெஷல்\nஇசையமைப்பாளர் அனிருத் எப்பொழுதும் ஏதாவது ஒரு ஸ்பெஷல் டே என்றால் அவரது ரசிகர்களுக்காக ஏதேனும் ஓர் பாடலை வெளியிடுவார்.\nஅந்த வகையில், தற்போது நாளை (பிப்ரவரி 14) காதலர் தின ஸ்பெஷலாக ஒரு பாடலை வெளியிட இருக்கிறார். தற்போது அப்பாடலுக்கு ஜுலி என்று பெயரிட்டுள்ளனராம்\nடைட்டிலே வித்தியாசமா இருக்கு...96 என்ன கதை\n“நயன்தாராவுக்காக ஸ்பெஷலா” : இயக்குநர் நெல்சன்\nஇதுவரை பண்ணாத ஒன்ன பயங்கரமா பண்ணபோகும் இளையதளபதி விஜய்\nதமிழக அரசின் அப்துல்கலாம் விருது : அஜித்\nஜெயிக்கபோவது விக்ரமா இல்லை சிவகார்த்திகேயனா\nநடிகையை திருமணம் செய்யும் பைலட்\nநடிகை ஸ்ரீதேவியின் விருப்பத்தை நிறைவேற்றும் அஜித்\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ednnet.in/2017/10/blog-post_40.html", "date_download": "2018-08-17T13:03:12Z", "digest": "sha1:I7EKFIGBEAJRUKP3NMLY7GVEMWL7NJTN", "length": 18700, "nlines": 461, "source_domain": "www.ednnet.in", "title": "மாணவர் உயிரைப் ‛பறிக்கும்' நுழைவுத் தேர்வு மையங்கள் | கல்வித்தென்றல்", "raw_content": "\nமாணவர் உயிரைப் ‛பறிக்கும்' நுழைவுத் தேர்வு மையங்கள்\nஆந்திரா மற்றும் தெலுங்கானாவில், மருத்துவம் உள்ளிட்ட தொழில் படிப்பு நுழைவுத் தேர்வு பயிற்சி மையங்களின் கெடுபிடியால், மன உளைச்சல் ஏற்பட்டு, 60 நாளில் 50 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.\nஐஐடி, மருத்துவம் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் சேர ஆந்திரா மற்றும் தெலுங்கானாவை சேர்ந்த மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெறுகின்றனர். இதனால், மற்ற மாணவர்களுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பல மாணவர்கள் வெற்றி பெற்றிருந்தாலும், பல ஆயிரம் மாணவர்கள், நெருக்கடியை சமாளிக்க முடியாமலும், பெற்றோருக்கு பிரச்னை ஏற்படாமல் இருக்கவும், தேர்வில் தேர்ச்சி பெறுவோமா என்ற சந்தேகத்திலும், வாழ்க்கையை முடித்து கொள்கின்றனர்.\nஉயர்கல்விக்காக பல தனியார் நுழைவு தேர்வு மையங்கள், மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவும், தங்களின் பெருமைக்காகவும் மாணவர்களுக்கு நெருக்கடி கொடுத்து வருவதாக புகார் எழுந்துள்ளது.பிளஸ் 2வில் 95 சதவீத மதிப்பெண்கள் எடுத்த சம்யுக்தா என்ற மாணவி, டாக்டர் படிக்க வேண்டும் என்பதற்காக ஐதராபாத்தில் உள்ள தனியார் நுழைவு தேர்வு பயிற்சி மையத்தில் சேர்ந்துள்ளார். படிப்பில் போதிய கவனம் செலுத்த முடியவில்லை எனக்கூறி தற்கொலை செய��து கொண்டார். இப்படி ஆந்திரா, தெலுங்கானா முழுவதும் கடந்த 60 நாட்களில் 50 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட தகவல் வெளியாகியுள்ளது. பல மாணவர்கள், படிக்க வேண்டும் என்ற மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக குழந்தைகள் நல ஆர்வலர்கள் புகார் கூறுகின்றனர்.மாணவர்களின் தற்கொலை பலருக்கு சோகத்தை ஏற்படுத்திய நிலையில், விசாகப்பட்டினத்தில் உள்ள பயிற்சி மையம் ஒன்றில், மற்ற மாணவர்கள் மத்தியில் ஒரு மாணவரை ஆசிரியர் கடுமையாக தாக்குவது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது.கடந்த மாதம் 17 வயது மாணவர் ஒருவர் 5வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக அவர் எழுதி வைத்த கடிதத்தில், நான் கல்லூரியில் நன்றாக படிக்க முடியாது. ரோட்டில் தான் அலைய வேண்டும் என ஆசிரியர்கள் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.\nமாணவர்களின் தற்கொலை சம்பவங்கள் அதிகரிக்க துவங்கியதை தொடர்ந்து, இரு மாநில அரசுகளும் நடவடிக்கை எடுக்க துவங்கியுள்ளன.முதலாவதாக சந்திரபாபு நாயுடு, பல கல்லூரி நிர்வாகிகளை சந்தித்து பேசினார். அப்போது, 8 மணி நேரத்திற்கு மேல் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கக்கூடாது. ஆசிரியர்கள் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது. தாக்கக்கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளார். மாணவர்களை வழிநடத்த பயிற்சி பெற்ற ஆலோசகர்கள் நியமிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.\nகுழந்தைகள் நல ஆர்வலர் கூறுகையில், மாணவர்களுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் நிறுவனங்கள் மீதும் கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். மாணவர்களுக்கு மனரீதியாகவம், உடல் ரீதியாகவும் பாதுகாப்பு வழங்க வேண்டுமே தவிர துன்புறுத்தக்கூடாது. சில நிறுவனங்களை மூடினால், மற்றவர்கள் விழிப்படைவார்கள். இவ்வாறு அவர் கூறினார். இதில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை மட்டும் குற்றம்சாட்டாமல், பெற்றோரையும் மீதும் குறை சொல்ல வேண்டும் என ஒரு தரப்பினர் கூறியுள்ளனர்.\nநம் இணையதளத்தின் மின்னஞ்சல் முகவரி\nஆசிரியர்கள் அனைவரும் தங்களின் கல்வி சார்ந்த படைப்புகளை நம் இணையதள முகவரியான ednnetblog@yahoo.com க்கு அனுப்பி வைக்கலாம்.\nவிபத்தில் தாய்/தந்தை இழந்த மாணவர்களுக்கு உதவித்தொகை படிவம்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகல்வித்துறை சார்ந்த அனைத்து அரசாணைகளும் பதிவிறக்கம் செய்யலாம்\nஇந்திய நாடு என் நாடு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/how-to-claim-insurance-for-damaged-vehicles.html", "date_download": "2018-08-17T12:59:23Z", "digest": "sha1:2CIXRFYN42GAG7E3AQCFX7MZKYMPFOGS", "length": 6317, "nlines": 70, "source_domain": "www.news2.in", "title": "புயலால் சேதமடைந்த வாகனங்களுக்கு காப்பீட்டு தொகையை எப்படி பெறுவது? - News2.in", "raw_content": "\nHome / இணையதளம் / காப்பீட்டுத் திட்டம் / தமிழகம் / புயல் / வணிகம் / வர்தா / வாகனங்கள் / புயலால் சேதமடைந்த வாகனங்களுக்கு காப்பீட்டு தொகையை எப்படி பெறுவது\nபுயலால் சேதமடைந்த வாகனங்களுக்கு காப்பீட்டு தொகையை எப்படி பெறுவது\nSaturday, December 17, 2016 இணையதளம் , காப்பீட்டுத் திட்டம் , தமிழகம் , புயல் , வணிகம் , வர்தா , வாகனங்கள்\nசென்னை : வர்தா புயலால் சேதமடைந்த வாகனங்களுக்கு எவ்வாறு காப்பீடு தொகையை பெறுவது என்பதை இங்கு பார்ப்போம்.\nபுயலால் மரம் விழுந்தோ அல்லது வேறு எந்த விதத்திலோ உங்கள் வாகனம் சேதமடைந்திருந்தால் அந்த வாகனத்தை நீங்களே சரிசெய்து ஓட்ட முயற்சிக்க வேண்டாம். சேதமான வாகனத்தை புகைப்படம் எடுத்து நீங்கள் காப்பீடு செய்த நிறுவனத்தில் தெரிவிக்க வேண்டும். காப்பீடு நிறுவன அதிகாரி நேரில் வந்து பழுதான வாகனத்தை மதிப்பீடு செய்வார். அதிகாரி சோதனையிடும் முன் வாகனம் சரி செய்திருந்தால், அதற்கான பில்லை பெறுவது அவசியம்.\nகாப்பீடு நிறுவனங்களுக்கு அவர்களின் இணையதள முகவரியில் ஆன்லைன் மூலமோ, மின்னஞ்சல், அல்லது அவர்களின் கால்செண்டர், பதிவு தபால் ஆகியவற்றின் மூலம் இழப்பீடு தொகையை கோரலாம்.\nசேதம் அடைந்ததை சரிசெய்ததற்கான பில் முதலிய ஆவணங்கள் பத்திரமாக வைத்திருக்க வேண்டும். காப்பீடு தொகை 65-70% திரும்பக் கிடைக்கும். இந்த தொகை பெற 15 நாட்கள் ஆகும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nஇன்னொரு வெள்ளம் வந்தால் மீட்பு நடவடிக்கை எப்படியிருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/thalaivar-his-poor-condition-053898.html", "date_download": "2018-08-17T13:12:57Z", "digest": "sha1:WKGLGWNGY2WGWEHROQ5ZXYJFA2WK3HHC", "length": 12388, "nlines": 174, "source_domain": "tamil.filmibeat.com", "title": "உரலுக்கு ஒரு பக்கம் இடின்னா தலைவருக்கு இரண்டு பக்கமும் இடி | Thalaivar and his poor condition - Tamil Filmibeat", "raw_content": "\n» உரலுக்கு ஒரு பக்கம் இடின்னா தலைவருக்கு இரண்டு பக்கமும் இடி\nஉரலுக்கு ஒரு பக்கம் இடின்னா தலைவருக்கு இரண்டு பக்கமும் இடி\n பட விளம்பரத்துக்காக இப்டிலாமா செய்வாரு\nசென்னை: உரலுக்கு ஒரு பக்கம் இடி என்றால் மத்தளத்திற்கு இரண்டு பக்கம் இடி என்ற நிலைமையில் உள்ளார் உச்ச நடிகர்.\nஉச்ச நடிகரின் புதுப்படத்திற்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அவர் கன்னடர்களுக்கு எதிராக பேசி வருவதாக கர்நாடகாவில் புகார்கள் எழுந்துள்ளது. இதையடுத்து அவரின் படத்தை அந்த மாநிலத்தில் வெளியிட தடை விதிக்கப்பட்டது.\nஇந்த தடைக்கு முக்கிய காரணமே தண்ணீர் பிரச்சனை பேச்சு தான்.\nஎன்னை வாழ வைத்த தெய்வங்கள் தமிழர்கள், நான் தமிழன் என்று மார் தட்டுகிறார் உச்ச நடிகர். ஆனால் தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகள் உள்பட பலர் அவரை தமிழராக ஏற்கவில்லை.\nதமிழக மக்கள் பலர் உச்ச நடிகரை கன்னடராக பார்க்கிறார்கள். கன்னட மக்களோ அவர் தமிழராக மாறிவிட்டார். அதனால் நமக்கு எதிராக பேசுகிறார் என்கிறார்கள்.\nஉச்ச நடிகர் தமிழர், கன்னடர் என்று எதிலும் சேராமல் உள்ளார். தண்ணீர் பிரச்சனையில் அவர் அப்படி ஒன்றும் பேசாத நிலையில் அவரின் படத்திற்கு பிரச்சனை கிளம்பியுள்ளது. அவரின் சொந்த மாநிலம் என்பதால் நீர் பிரச்சனை பற்றி அடக்கி வாசிக்கிறார் என்று தமிழகத்தில் கூறப்படுகிறது. பிழைக்க சென்ற மாநிலத்திற்கு விசுவாசியாகிவிட்டார் என்று கர்நாடகத்தில் குறை சொல்கிறார்கள்.\nதூத்துக்குடியில் உள்ள ஆலை பிரச்சனை தொடர்பாக துப்பாக்கிச்சூடு நடந்தது. அந்த பிரச்சனை எல்லாம் தீர்ந்த பிறகு அங்கு சென்று ஆறுதல் கூறியுள்ள அவரின் செயலை பட விளம்பரத்திற்காக செய்ததாக மக்கள் பார்க்கிறார்கள்.\nமுன்னாள் காதலரை பழிவாங்குவது என்றால் இந்த நடிகை போன்று பழிவாங்கணும���\nமுன்னணி நடிகை அந்தஸ்தை தக்க வைக்க முயற்சி.. அநியாயத்துக்கு ‘அட்ஜஸ்ட்’ செய்யும் ரப்பர் நடிகை.. \nபெண்கள் விஷயத்தில் இந்த வாரிசு நடிகர் நல்லவரா, நல்லவர் மாதிரி நடிக்கிறாரா\nஇடுப்பழகியே, ரப்பர் பாடி கூட சேராதம்மா, மார்க்கெட் படுத்துடும்\nஅவளுக்கு மட்டும் ஒர்க் அவுட் ஆகுது, எனக்கு மட்டும் ஏன் ஓரம்கட்டுது.. நடிகையின் கவலை\nவாரிசு நடிகரின் கசமுசா போட்டோவை எதிர்பார்த்து ஏமாந்த பிரபலங்கள்\nதங்கச்சி நடிகையை விட்டுவிட்டு வெடுக் வெடுக் இடுப்பழகியை பிக்கப் செய்த ரப்பர் பாடி\nஇவங்கள நம்பி ஒரு வருசம் வீணாப் போச்சே... ரூட்டை மாற்றிய ’பேய்’ நடிகை\nபாலிவுட் இயக்குனர்களுக்கு படுகவர்ச்சி போட்டோக்களை அனுப்பும் இளம் நடிகை\nகாசு பணம் துட்டு மணி மணிக்காக கொள்கையை தளர்த்திய சர்ச்சை நடிகை\nஷூட்டிங்கில் ஓவராக ஜொள்ளு விட்ட இயக்குநர்.. பாதியிலேயே ஜூட் விட்ட அங்காடி நடிகை\nகடலை போட்டு, கமிஷன் கொடுத்து பட வாய்ப்புகளை தட்டிப் பறிக்கும் நடிகை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎன்ன பெரிய ஜிமிக்கி கம்மல், இந்த வீடியோவை பாருங்க பாஸுகளா\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொண்டாரா நயன்தாரா\nமுன்னணி நடிகை அந்தஸ்தை தக்க வைக்க முயற்சி.. அநியாயத்துக்கு ‘அட்ஜஸ்ட்’ செய்யும் ரப்பர் நடிகை.. \nமுன்னாள் காதலரை இப்படியும் பழிவாங்கலாம் : நடிகையின் ஸ்மார்ட் மூவ்-வீடியோ\nஇயக்குனருக்கு காரை பரிசளித்த தயாரிப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா-வீடியோ\nபிக் பாஸ் புகழ் யாசிகா ஆனந்த் புகைப்படங்கள்\nஜெயலலிதா சொன்னால் கரெக்டா தான் இருக்கும்-வீடியோ\nநயன்தாரா - யோகி பாபு ஜோடி சூப்பர்-வீடியோ\nயோகி பாபு படத்தை பத்தி என்ன சொல்றார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/122385-govorner-banwarilal-form-the-inquiry-commission-in-nirmala-devi-audio-case.html?artfrm=most_comment", "date_download": "2018-08-17T13:18:08Z", "digest": "sha1:D76Q3VPLRHMHBI7WDWMLM56MNGE4NYD5", "length": 19286, "nlines": 409, "source_domain": "www.vikatan.com", "title": "`குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது!’ - பேராசிரியை விவகாரத்தில் உயர்மட்ட விசாரணைக்கு ஆளுநர் உத்தரவு | govorner banwarilal form the inquiry commission in Nirmala Devi audio case", "raw_content": "\n`100 ஆண்டுகளில் இல்லாத பேரழிவு; மழை பாதிப்புகளால் 324 பேர் உயிரிழப்பு’ - கேரள முதல்வர் வேதனை\n`முடிந்தால் பிடித்துப் பாருங்கள்'- 4 மாநில ��ோலீஸாருக்கு சவால்விட்ட வாக்கிக் கொள்ளையன் தினகரன்\nவலியில் துடித்த கர்ப்பிணி... மீட்கப்பட்ட அந்த நிமிடங்கள்... கேரளாவில் நடந்த நெகிழ்ச்சிச் சம்பவம்\nவிபத்தில் சிக்கிய இளைஞரை மீட்ட அமைச்சர் - உரிய சிகிச்சை தர அறிவுறுத்தல்\nஇறுதிச் சடங்கு செய்த வளர்ப்பு மகள் - டெல்லி ஸ்மிருதி ஸ்தலில் வாஜ்பாய் உடல் தகனம்\n`எங்களுக்கு அங்கீகாரம் அளியுங்கள்' - கலெக்டரிடம் வேதனைப்பட்ட இருளர் இன மக்கள்\nபச்சிளம் குழந்தையைத் தூக்கி உற்றுநோக்கிய அமைச்சர்... கேரளாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nவெளியானது சமந்தாவின் `யூ டர்ன்' ட்ரெய்லர்\n`முல்லைப் பெரியாறு அணை வலு குறித்து என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார்' - பென்னிகுவிக்கின் பேத்தி\n`குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது’ - பேராசிரியை விவகாரத்தில் உயர்மட்ட விசாரணைக்கு ஆளுநர் உத்தரவு\nஉதவிப் பேராசிரியை நிர்மலா தேவி ஆடியோ விவகாரம் குறித்து ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் விசாரணை நடத்த ஆளுநர் பன்வாரிலால் உத்தரவிட்டுள்ளார்.\nஅருப்புக்கோட்டை உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அருப்புக்கோட்டையில் உள்ள கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, தவறான பாதைக்கு அழைத்துச்செல்லும் வகையில் மாணவிகளுடன் பேசிய ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவருக்கு எதிராகக் கல்லூரி முன் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, நிர்மலா தேவி மீது கல்லூரி நிர்வாகம் புகார் கொடுக்கவே, அவர் மீது 3 பிரிவுகளில் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர், அவரைக் கைதுசெய்வதற்காக போலீஸார் அவரது வீட்டுக்குச் சென்றனர். ஆனால், நிர்மலா வீட்டைப் பூட்டிவிட்டு உள்ளே இருக்கவே, கைது செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இதனால், வீட்டின் பூட்டை உடைத்து, அவரைக் கைது செய்த போலீஸார், விசாரணைக்காக அழைத்துச்சென்றனர்.\nஇந்நிலையில், பேராசிரியையின் ஆடியோ விவகாரம்குறித்து உயர்மட்ட விசாரணைக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ``ஒழுக்கக்கேடான இச்செயல்குறித்து ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆர்.சந்தானம் உயர்மட்ட விசாரணை நடத்துவார். குற்றவாளிகள் யாரும் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது. காமராஜர் பல்கலைக்கழகம் அளித்த அறிக்கையின்படி, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்டத்தில் கலெக்டராக இருந்த சந்தானம், ஓய்வுபெறும்போது தலைமைச் செயலாளருக்கு இணையான பதவியில் இருந்தவர்\" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nரூ. 25 கோடிக்கு நான் ஒர்த் இல்லை பாஸ் - கதறும் முன்னாள் எம்.எல்.ஏ\nஉதவிப் பேராசிரியை நிர்மலா தேவி\n`அட்வான்ஸ் தொகையை திரும்ப வாங்குங்கள்'- ஸ்டாலின் ஆவேசம்\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள்ளை\n\"கருணாநிதி சமாதி விஷயத்தில், ஸ்டாலின் சுயபரிசோதனை செய்யட்டும்\" - டெல்லியில் எடப்பாடி பழனிசாமி #VikatanExclusive\n' ரஜினி வராவிட்டால் என்ன செய்வது' - பா.ஜ.க அச்சமும் 'ஆப்பரேஷன் தி.மு.க'வும்\n`இப்ப அடிச்சிப்பாரு’ - விபத்து ஏற்படுத்தி காவலரிடம் எகிறிய அண்ணன், தம்பிக்கு நடந்த துயரம்\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\n`குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது’ - பேராசிரியை விவகாரத்தில் உயர்மட்ட விசாரணைக்கு ஆளுநர் உத்தரவு\nதிருநங்கைகள் படிக்க புதுச்சேரி அரசு உதவி - முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nபேராசிரியை நிர்மலா தேவி கைது\n`வாடகைக்கு இருப்பவர்கள் வீட்டை அபகரிக்க முயற்சி' - தீக்குளிக்க முயன்ற மூதாட்டி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ednnet.in/2017/04/blog-post_77.html", "date_download": "2018-08-17T13:01:55Z", "digest": "sha1:BVW3GJSWB5CXDSH5UGNFUSJA37RXWKVO", "length": 14965, "nlines": 458, "source_domain": "www.ednnet.in", "title": "இன்ஜி., கவுன்சிலிங் அறிவிப்பு தாமதம் ஏன்? | கல்வித்தென்றல்", "raw_content": "\nஇன்ஜி., கவுன்சிலிங் அறிவிப்பு தாமதம் ஏன்\nமாணவர் சேர்க்கைக்கான, இன்ஜினியரிங் கவுன்சிலிங் விண்ணப்ப பதிவு தாமதமாகிஉள்ளது. அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 550க்கும் மேற்பட்ட இன்ஜி., கல்லுாரிகளில், உயர் கல்வித்துறை கவுன்சிலிங் வாயிலாக, மாணவர்கள் சேர்க்கப்படுவர். அண்ணா பல்கலை குழுவினர், கவுன்சிலிங்கை நடத்துவர். ஒவ்வொரு ஆண்டும், ஏப்., 10க்கு மேல், விண்ணப்ப பதிவு துவங்கி, மே மாதம் முடியும். கடந்த ஆண்டு, ஏப்., 15ல், 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு துவங்கியது. இந்த ஆண்டு, ஏப்., 18ல�� துவங்க, மாணவர் சேர்க்கை கமிட்டி முடிவு செய்திருந்தது.\nஆனால், கவுன்சிலிங் அறிவிப்பு தள்ளிப்போடப்பட்டு உள்ளது. அதன் பின்னணியில், சில தனியார் கல்லுாரிகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, பல இன்ஜி., கல்லுாரிகள், 'அட்வான்ஸ்' பெற்று, இடங்களை, 'புக்கிங்' செய்வதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇதுகுறித்து, உயர்கல்வி அதிகாரிகள் கூறியதாவது: அண்ணா பல்கலை கவுன்சிலிங் விண்ணப்ப பதிவும், கவுன்சிலிங் தேதியும் அறிவிக்கப்பட்டால், தனியார் கல்லுாரிகளில் நிர்வாக இடங்கள் ஒதுக்கீடு நின்றுவிடும். முதல் தர கல்லுாரிகளுக்கு, எந்த சிக்கலும் இல்லை.\nபோதிய உள்கட்டமைப்பும், 'கேம்பஸ்' வேலைவாய்ப்பு வசதியும் இல்லாத கல்லுாரி களுக்கு, கவுன்சிலிங்கில், 'சீட்' நிரம்புவதே கடினம். எனவே, தற்போதே மாணவர்களிடம் பேசி, புக்கிங் செய்து வருகின்றனர். ஆளுங்கட்சியினர் நடத்தும் கல்லுாரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைகளின் வசதிக்காக, கவுன்சிலிங் அறிவிப்பு தாமதம் செய்யப்படுவதாக தெரிகிறது.\nநம் இணையதளத்தின் மின்னஞ்சல் முகவரி\nஆசிரியர்கள் அனைவரும் தங்களின் கல்வி சார்ந்த படைப்புகளை நம் இணையதள முகவரியான ednnetblog@yahoo.com க்கு அனுப்பி வைக்கலாம்.\nவிபத்தில் தாய்/தந்தை இழந்த மாணவர்களுக்கு உதவித்தொகை படிவம்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகல்வித்துறை சார்ந்த அனைத்து அரசாணைகளும் பதிவிறக்கம் செய்யலாம்\nஇந்திய நாடு என் நாடு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/?memories=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C", "date_download": "2018-08-17T13:28:27Z", "digest": "sha1:NI2KO4U3S2YCEVAFOUHUNBXS6LCRRTEO", "length": 6404, "nlines": 68, "source_domain": "analaiexpress.ca", "title": "திருமதி சேதுப்பிள்ளை விஜயரத்தினம் |", "raw_content": "\nயாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட சேதுப்பிள்ளை விஜயரத்தினம் அவர்கள் 06-06-2018 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை தெய்வானை தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு ஐயாத்தைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nஅனலைதீவைச் சேர்ந்த கார்த்திகேசு விஜயரத்தினம்(முன்னாள் வர்த்தகர் குளியாப்பிட்டி சிலாபம்- கனடா) அவர்களின் அன்பு மனைவியும்,\nஅருணன்(Mr. Digital Photo Lab), பிரபாகரன், மனோகரன், விஜயா, பாஸ்கரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nகாலஞ்சென்றவர்களான கதிரவேலு, விசாலாட்சி, சண்முகம், தையலம்மை, வேலாயுதம், சரஸ்வதி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,\nமனோகரி, ஜெனிவ், யாழினி, மோகனகுமார், மைத்திரேயி ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nகாலஞ்சென்றவர்களான சரஸ்வதி, ஞானாமிர்தம், தனலட்சுமி மற்றும் சபாரெத்தினம்(கனடா), Dr. பழனிவேல்(லண்டன்), கமலாசினி(கனடா), நடேசன்(கனடா), லீலாவதி(கனடா), விமலாம்பிகை(கனடா), ரெத்தினசிங்கம்(ஜெர்மனி), கேசவராஜா(கனடா), காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, சின்னத்தம்பி, சரவணமுத்து மற்றும் கண்மணி(கனடா), சிவப்பிரகாசம்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,\nஅர்ச்சனா- உதயபாலன், கீர்த்தனா, சோபியா, அஞ்சலீனா, சீதா, சிவான், ஹரிகரன், பிரணவி, பிரஷான், கோபிகா, மிதுலா, சுவேதா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஞாயிற்றுக்கிழமை 10/06/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப\nதிங்கட்கிழமை 11/06/2018, 11:00 மு.ப\nமோகனகுமார்(மருமகன்), விஜிதா(மகள்) — கனடா\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chinthamanisadic.wordpress.com/", "date_download": "2018-08-17T12:59:25Z", "digest": "sha1:BJBKJ5JZPL6LCUWOOME5ZFAXLURFDF62", "length": 4282, "nlines": 65, "source_domain": "chinthamanisadic.wordpress.com", "title": "chinthamanisadicசிந்தாமணிசாதிக் – வாங்க…வாங்க….", "raw_content": "\nஜப்பான் நாட்டிலுள்ள ‘ஹிரோஷிமா’ நகரத்தின் மீது 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதி அமெரிக்கா அணுகுண்டு போட்டது. அந்த அணுகுண்டிற்கு அமெரிக்கா விளையாட்டாக … Continue reading விளைவு….\nFrom Sabari Shankar 1. எப்போதும் பின் வரிசையில் ஒளியாதீர்கள். முன் வரிசைக்கு வாருங்கள். 2. யாரைச் சந்தித்தாலும், தைரியமாக அவர்கள் கண்களைப் பார்த்துப் பேசுங்கள். அவர் … Continue reading வழிகள்######\nஉங்கள் இரத்த வகைகளைக் கொண்டே உங்களின் குணாதிசயம், சுபாவம், ஆரோக்கியம், நீங்கள் எதில் வலிமையானவர் என்பதையெல்லாம் தெரிந்து கொள்ளலாம் என்பது தெரியுமா சமீபத்தில் ஜப்பானில் இரத்த வகை … Continue reading குணம்…\n1. அடிக்கடி வரும் சண்டைச் சச்சரவுகள். 2. ஒருவறையொருவர�� குறை கூறும் பழக்கம். 3. அவரவர் வாக்கைக் காப்பாற்றத் தவறுதல். 4. விரும்பியதைப் பெற இயலாமை. 5. … Continue reading குடும்பமா….\nஒரு சகாப்த்தம்… தன் கடமையை செய்தது அதன் தாக்கம் இன்னும் முடியவில்லை அது முடியாது உங்கள் மீது நபி என்னும் கடமையை ஏற்றியபின் தான் எங்கள் வாழ்வின் … Continue reading விடியலில்…\nவிடியும்வரை புரண்டுப் புரண்டு படுத்தும் தூக்கம் வராமல் அவதிப்படும் சிலர் மறுநாள் காலை தங்களது வழக்கமான பணிகளில் ஈடுபடுகின்றனர். இதன் விளைவாக ஞாபகமறதி உள்ளிட்ட பல்வேறு எதிர்வினைக்கு … Continue reading தூக்கம்…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://veeveeare.wordpress.com/17-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/1522-to-1525/", "date_download": "2018-08-17T13:02:37Z", "digest": "sha1:OZSOHXDKAVSUXDBNJQ6RBBD37K67L26H", "length": 7876, "nlines": 165, "source_domain": "veeveeare.wordpress.com", "title": "#1522 to #1525 « Ainthaam Thanthiram", "raw_content": "\n4. கடுஞ் சுத்த சைவம்\nகண்டு கொண்டோம் இரண்டும் தொடர்ந்து ஆங்கு ஒளி\nபண்டு பண்டு ஓயும் பரமன் பரஞ்சுடர்\nவண்டு கொண்டாடும் மலர்வார் சடை அண்ணல்\nநின்று கண்டார்க்கு இருள் நீக்கி நின்றானே.\nஉடலில் விளங்கும் கதிரவன், மதி என்னும் இரண்டையும் தொடர்ந்து சென்று உடலில் உள்ள ஒளியைக் கண்டு கொண்டோம். அது பண்டு தொட்டு உடலில் விளங்கும் பரமசிவன் என்னும் பேரொளிப் பிழம்பில் சென்று கலந்தது. வண்டுகள் கொண்டாடும் தாமரை மலர் போன்ற சகசிர தளத்தில் அண்ணலைக் கண்டு கொண்டவர்களில் மன இருட்டை அவனே மாற்றி அமைப்பான்.\n#1523. சிவன் என்னும் கனி\nஅண்ணிக்கும் பெண்பிள்ளை, அப்பனார் தோட்டத்தில்\nஎண்நிற்கும் ஏழ்ஏழ் பிறவி உணர்விக்கும்\nஉள்நிற்பது எல்லாம் ஒழிய, முதல்வனைக்\nகண்ணுற்று நின்ற கனி அது ஆமே.\nகுண்டலினி சக்தி உலக இயலில் விஷயானந்தமான இன்பத்தைத் தரும். அதுவே அனைவருக்கும் அப்பனாகிய சிவபெருமானின் தோட்டமாகிய சகசிரதளத்தில் அளவைக் கடந்து நிற்கும். ஏழேழு பிறவிகளை உணர்த்தும். நல்வினைப் பயன்கள் தீவினைப் பயன்கள் என்னும் இரண்டையும் அழிந்துவிடும். அப்போது சீவன் சிவனைக் கண்டு அவனுடன் பொருந்திச் சிவக்கனியின் சுவையாக மாறி விடலாம்.\nபிறப்பை யறுக்கும் பெருந்தவ நல்கும்\nமறுப்பை யாருக்கும் வழிபட வைக்கும்\nசிறப்பொடு பூசனை செய்ய நின்றார்க்கே.\nகுவிமுலைக் கோமள வல்லியாகிய குண்டலினி சக்தி, சிறப்பாகத் தன்னை வணங்குபவர்களின் பிறவிப் பிணியை நீக்க��வாள். பெருந் தவத்தைத் தருவாள். அறியாமையை அகற்றுவாள். தன்னை வணங்ககச் செய்வாள்.\n#1525. குண்டலினியினை ஏன் வணங்க வேண்டும்\nதாங்குமி னெட்டுத் திசைக்கும் தலைமகன்\nபூங்கமழ் கோதைப் புரிகுழ லாளொடும்\nஆங்கது சேரு மறிவுடை யார்கட்குத்\nதூங்கொளி நீலம் தொடர்தலு மாமே.\nஎட்டுத் திசைகளுக்கும் தலைவன் ஆனவன் சிவன். ஆறு ஆதாரங்களில் விளங்கும் அழகிய தாமரை மலர்களை மாலையாகக் கொண்டு, சித்ரணி நாடியில் விளங்கும் குண்டலினி சக்தியுடன் பொருந்தி அவனைத் துதியுங்கள். அவ்வாறு செய்தால் அப்போது தோன்றும் நீல நிற ஒளியைப் பின்தொடர்ந்து அருள் பெற முடியும்.\n4. கடுஞ் சுத்த சைவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://veeveeare.wordpress.com/5-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88/1443-to-1446/", "date_download": "2018-08-17T13:02:07Z", "digest": "sha1:YLDXEKZLINKWZ63S4XYOKBSCITFQDMKL", "length": 7550, "nlines": 171, "source_domain": "veeveeare.wordpress.com", "title": "#1443 to #1446 « Ainthaam Thanthiram", "raw_content": "\n4. கடுஞ் சுத்த சைவம்\n#1443. சரியை உயிர்நெறி ஆகும்\nநேர்ந்திடு மூல சரியை நெறியிதென்று\nஆய்ந்திடும் காலாங்கி கஞ்ச மலையமான்\nஓர்ந்திடும் கந்துரு கேண்மின்கள் பூதலத்து\nஓர்ந்திடும் சுத்த சைவத் துயிரதே.\nகாலாங்கி, கஞ்ச மலையமான், கந்துரு என்னும் மாணவர்களே கேளுங்கள் வீடு பேற்றை அடைவதற்கு முதல் அங்கமான சரியை, சுத்த சைவர்களுக்கு உயிரைப் போன்று மிகவும் உயர்ந்தது ஆகும்.\nஉயிர்க்கு உயிராய் நிற்றல் ஒண் ஞான பூசை,\nஉயிர்க்குஒளி நோக்கல் மகாயோக பூஜை,\nசெயிற்கு அடை நேசம் சிவபூசை யாமே.\nஉயிரின் உயிராக இறைவன் இருப்பதை அறிந்து கொள்ளுதல் சிறந்த ஞான பூசை.\nஉயிருக்கு ஒளி தருபவன் இறைவன் என்று அறிந்து கொள்ளுதல் உயர்ந்த யோக பூசை.\nஇறைவனைப் பிராணப் பிரதிட்டையாகச் செய்து அன்போடு வழிபடுவது புற பூசை.\nவெளியே செய்யும் சிவனின் புறபூசை பின்னர் ஞானபூசையின் வாயிலாக அமையும்.\n#1445. நெஞ்சமே அவன் ஆலயம்\nநாடும் நகரமும் நற்றிருக் கோயிலும்\nதேடித் திரிந்து சிவபெரு மானென்று\nபாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின்\nகூடிய நெஞ்சத்துக் கோயிலாய்க் கொள்வனே.\nநாடுகள், நகரங்கள், நல்ல திருக்கோவில்கள் இவற்றைத் தேடிச் செல்லுங்கள். சிவன் வீற்றிருக்கும் தலங்களைப் பாடுங்கள். பாடி அன்புடன் வணங்குங்கள். வணங்கிய அன்பரில் நெஞ்சத்தையே தன் ஆலயமாகக் கொண்டு சிவன் அங்கே விருப்புடன் உறைவான்.\n#1446. பக்தி செய்யும் வகைகள்\nபத்தர் சரியை படுவோர், கிரியையோர்\nஅத்தகு தொண்டர் அருள் வேடத்து ஆகுவோர்\nசுத்த இயமாதி சாதகர் தூயோகர்\nசித்தர் சிவஞானம் செய்து எய்து வோர்களே.\nகோவிலில் வழிபாடுகள் செய்து சரியை நெறியில் நின்று சிவனிடம் பக்தி செய்பவர் பக்தர்.\nகிரியை வழியில் நின்று சிவ சாதனங்களை அணிந்து கொண்டு சிவ வேடம் தாங்குபவர் தொண்டர்.\nஅட்டாங்க யோக நெறிகளை உணர்ந்தோ கொண்டு அந்தத் தூய நெறியில் நிற்பவர் தூய யோகியர்.\nசிவத்தைத் தனக்குள்ளேயே கண்டு கொண்டு அதனுடன் ஒன்றி நிற்பவர் அனைவரிலும் சிறந்த சித்தர்.\n4. கடுஞ் சுத்த சைவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/157955?ref=cineulagam-home-feed", "date_download": "2018-08-17T12:53:48Z", "digest": "sha1:WW6SF77RRPI7T36MOJQCY6HIRKJURLEE", "length": 6288, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "பரிதாபமாக கொலை செய்யப்பட்ட பிரபல பாடகி! - Cineulagam", "raw_content": "\nபடப்பிடிப்பில் சிம்புவை தரதரவென இழுத்து சென்ற மணிரத்னம்- எதற்கு தெரியுமா\nபிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறப்போவது யார்\n உடையும் பாலத்தில் சென்ற கடைசி வாகனம்: குலை நடுங்க வைக்கும் வீடியோ\n200 ரூபாய்க்கு இது வேற செய்வாங்களா விபச்சாரியாக மாறிய பிக்பாஸ் ரித்விகா விபச்சாரியாக மாறிய பிக்பாஸ் ரித்விகா\nபெற்றோர்களே 4 வயது மகனை பட்டினி போட்ட கொடூரம்: உலகையே உலுக்கிய சோகச் சம்பவம்\nகோலமாவு கோகிலா திரை விமர்சனம்\nபாரிய வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்ட வீடு... மனதை பதபதைக்க வைக்கும் காட்சி\nகால்வாயில் எடுக்கப்பட்ட குழந்தையை வளர்க்க ஆசைப்படும் பிரபல சின்னத்திரை நடிகை\nவிஜய் படத்தால் தான் எனக்கு அப்படி ஒரு நிலைமை வந்தது- புலம்பும் பிரபல நடிகை\nபாலாஜியின் மகள் போஷிகாவின் வைரல் காணொளி... ரசிகர்கள் எத்தனை லட்சம் தெரியுமா\nட்ரெண்டிங் உடையில் கலக்கும் தொகுப்பாளர் ரம்யாவின் சூப்பர் புகைப்படங்கள் இதோ\nமுதல் படத்திற்காக வித்தியாசமான லுக்கில் சின்னத்திரை நடிகை வாணி போஜன்\nபிரபல நடிகை அனு இமானுவேலின் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ\nசுதந்திர தினத்தில் பிரபலங்களின் ஸ்பெஷல் போட்டோ ஆல்பம்\nராதிகா ஆப்தேவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nபரிதாபமாக கொலை செய்யப்பட்ட பிரபல பாடகி\nஅண்மைகாலமாக சினிமாவில் பெண்களுக்காக எதிரான கொடுமைகள் நடக்கிறது என சொல்லப்பட்டு வருகிறது. தற்போது பாகிஸ்��ானில் அது உண்மையாகியுள்ளது.\nஅங்கு பெண்களுக்கான கொடுமைகள் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. ஏற்கனவே 14 கொலைகள் நடந்துள்ளது. தற்போது பிரபல பாடகி ரேஷ்மா துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார்.\nஇவர் தன் கணவர் Nowshera Kalan என்பவரால் கொலைசெய்யப்பட்டுள்ளார். ரேஷ்மாவும் அவரின் தம்பியும் சேர்ந்து பல இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள்.\nஇந்நிலையில் அவரின் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மரணம் குறித்த விசாரணையும் நடைபெற்று வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/05/100924?ref=cineulagam-reviews-feed", "date_download": "2018-08-17T12:53:43Z", "digest": "sha1:XTPTTFQVMS7WN5UOP5T5IXE24TBLCRTR", "length": 13894, "nlines": 112, "source_domain": "www.cineulagam.com", "title": "மெர்குரி திரைவிமர்சனம் - Cineulagam", "raw_content": "\nபடப்பிடிப்பில் சிம்புவை தரதரவென இழுத்து சென்ற மணிரத்னம்- எதற்கு தெரியுமா\nபிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறப்போவது யார்\n உடையும் பாலத்தில் சென்ற கடைசி வாகனம்: குலை நடுங்க வைக்கும் வீடியோ\n200 ரூபாய்க்கு இது வேற செய்வாங்களா விபச்சாரியாக மாறிய பிக்பாஸ் ரித்விகா விபச்சாரியாக மாறிய பிக்பாஸ் ரித்விகா\nபெற்றோர்களே 4 வயது மகனை பட்டினி போட்ட கொடூரம்: உலகையே உலுக்கிய சோகச் சம்பவம்\nகோலமாவு கோகிலா திரை விமர்சனம்\nபாரிய வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்ட வீடு... மனதை பதபதைக்க வைக்கும் காட்சி\nகால்வாயில் எடுக்கப்பட்ட குழந்தையை வளர்க்க ஆசைப்படும் பிரபல சின்னத்திரை நடிகை\nவிஜய் படத்தால் தான் எனக்கு அப்படி ஒரு நிலைமை வந்தது- புலம்பும் பிரபல நடிகை\nபாலாஜியின் மகள் போஷிகாவின் வைரல் காணொளி... ரசிகர்கள் எத்தனை லட்சம் தெரியுமா\nட்ரெண்டிங் உடையில் கலக்கும் தொகுப்பாளர் ரம்யாவின் சூப்பர் புகைப்படங்கள் இதோ\nமுதல் படத்திற்காக வித்தியாசமான லுக்கில் சின்னத்திரை நடிகை வாணி போஜன்\nபிரபல நடிகை அனு இமானுவேலின் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ\nசுதந்திர தினத்தில் பிரபலங்களின் ஸ்பெஷல் போட்டோ ஆல்பம்\nராதிகா ஆப்தேவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nசினிமா ஸ்டிரைக், டிஜிட்டல் பிரச்சனைகள் என கடந்த சில நாட்களாக போராட்டங்களுக்கு பிறகு எதிர்பார்ப்புக்கு நடுவில் முதல் படமாக கார்த்திக் சுப்புராஜின் மெர்குரி வெளியாகியிருக்கிறது.\nபிட்ஸா, ஜிகர்தண்���ா, இறைவி என சில கமர்சியல் படங்களால் பெயர் பெற்ற இவரின் மெர்குரி மீண்டும் அதே இடத்தை தக்கவைக்குமா எதை வெளிச்சமிடுகிறது இந்த மெர்குரி என பார்க்கலாம்.\nபிரபு தேவா ஒரு கிடார் இசை கலைஞர். மலைக்காட்டில் அவர் தன் மனைவி ரம்யா நம்பீசனுடன் வாழ்கிறார். ஒருநாள் வெளியே சென்ற இவர் வீடு திரும்பவே இல்லை. கண்பார்வையற்ற கணவருக்கு என்ன நடந்தது என தெரியாமல் அதே சிந்தனையில் வாழ்கிறார் ரம்யா.\nமேயாத மான் இந்துஜாவுக்கு தீபன், ஷசாங்க், அனீஷ், கஜராஜ் என 4 நண்பர்கள். ஒன்றாக ஒரு தனி வீட்டில் மலைப்பகுதியில் வாழும் இவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.\nஒருநாள் அனைவரும் காரில் வெளியே செல்லும் போது எதிர்பாராத விதமாக ஒரு விபத்தில் சிக்குகிறார்கள். வழியே ஒரு சடலம் கிடக்கிறது. என்ன நடந்தது என இவர்களுக்கே தெரியவில்லை.\nபயந்து போய் அந்த சடலத்தை மறைவான இடத்தில் புதைக்க நினைக்கிறார்கள். மீண்டும் வீடு திரும்பும் போது ஏதோ தவறவிட்ட பொருளை தேடி கண்டுபிடிக்க மீண்டும் அதே இடத்திற்கு செல்கிறார்கள்.\nபொருள் கிடைத்தது. ஆனால் புதைத்த சடலத்தை காணவில்லை. காரில் தனியே உட்கார்ந்திருந்த இந்துஜாவையும் காணவில்லை. அவளை தேடி ஒரு ஆள் நடமாட்டம் இல்லாத ஃபேக்டரிக்கு அந்த 4 நண்பர்களும் செல்கிறார்கள்.\nஅங்கு எதிர்பாராத வகையில் மிகவும் அதிரவைக்கும் அமானுஷ்யத்தை அவர்கள் காண்கிறார்கள். ஆனால் அந்த இடத்தில் அவர்கள் அனைவரும் ஒவ்வொரு ஆளாக மர்மான முறையில் இறந்து கிடக்கிறார்கள்.\nகடைசியில் இவர்களை தேடி உள்ளே வந்த இந்துவும் அதே ஆபத்தில் சிக்குகிறார் உயிர் பிழைத்தாரா இவர் எப்படி அந்த 4 பேரும் இறந்தார்கள் எப்படி இறந்தார்கள் கொன்றது யார், ஏன்\nபிரபு தேவா கதையில் முக்கிய ஒரு நபர். இவரை வைத்து இக்கதையே இருக்கிறது என்று சொல்லலாம். எப்போதுமே தனக்கு கொடுக்கப்பட்ட இடத்தில் திறமையை காட்டும் இவர் இங்கேயும் அதை தவறவிடவில்லை. நன்றாக இருந்த இவர் எப்படி கண்பார்வை இழந்தார் என்பதற்கே ஒரு பின்னணி இருக்கிறது.\nரம்யா நம்பீசன்க்கு ஒரு கேமியோ ரோல் மட்டுமே. படம் முழுக்க அனைவருமே பேசாமல் தான் இருப்பார்கள். இதனால் இவருக்கான முக்கியதுவமும் குறைவு. நேரமும் மிக மிகக்குறைவு.\nமேயாதமான் படத்தில் செம குத்தாட்டம் போட்ட இந்துவுக்கு இந்த படத்தில் சாஃப்ட் ஆ��� ரோல் தான். பேசாமலேயே தன் உணர்வுகளை உடல் மொழி அசைவுகளால் ஜாடை செய்கிறார்.\nதீபன், ஷசாங்க், அனீஷ், கஜராஜ் என நண்பர்கள் நால்வரும் வாய் பேசாது இருந்தாலும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கேரக்டர் இருக்கிறது. ஆனால் தைரியமாக ஆபத்தை கையாள்கிறார்கள்.\nபடத்தின் டையலாக்குகள் எதுவும் இல்லை. ஆனால் படம் முழுக்க பின்னணி இசையே, மெர்குரியை பளிச்சென வெளிச்சம் மிடவைக்கிறது. முழு கதையும் ஃபேக்டரிக்குள் முடிந்து விடுகிறது.\nஆனாலும் கடைசி நேரத்தில் உலகில் பல இடங்களை மக்களை உலுக்கி எடுத்த முக்கிய சம்பவத்தை இயக்குனர் பதிவு செய்கிறார். தொடரும் ஆபத்துகளுக்கிடையில் இன்னும் எத்தனையை நாம் சந்திக்கப்போகிறோமோ\nடையலாக்குகளே இல்லாமல் படம் பார்க்கும் போது சினிமாவின் தொடக்கம் போல இனம் புரியாத ஃபீல்.\nபேச நினைப்பதை பொறுமையாக ஆக்‌ஷன் மூலம் காட்டி கதையோடு அனைவரும் கலந்தது சிறப்பு.\nபிரபு தேவா ம்ம்ம்.. படத்தில் சீரியஸான சென்சேஷன்..\nசந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை படத்திற்கு பெரும் பலம்..\nஆழமான கதைகளைகொடுக்கும் இயக்குனர் கார்த்திக்கின் படங்களில் இது மிகவும் சிம்பிள்..\nஒரு சில இடங்களில் ஆங்கில படம் பார்த்ததுபோல ஃபிளாஷ் அடித்தது.\nமொத்தத்தில் மெர்குரி பேசாமல் பேசவைக்கும் படம். வித்திசாயமான முயற்சி என்றாலும் கார்த்திக் ரசிகர்களின் முழுமையான எதிர்பார்ப்பை இன்னும் பூர்த்தி செய்திருக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/05/100946?ref=cineulagam-reviews-feed", "date_download": "2018-08-17T12:53:52Z", "digest": "sha1:XAQYA7L3GZQP7XC7562Q6IWTQZBAQRUA", "length": 13917, "nlines": 112, "source_domain": "www.cineulagam.com", "title": "மிஸ்டர் சந்திரமௌலி திரைவிமர்சனம் - Cineulagam", "raw_content": "\nபடப்பிடிப்பில் சிம்புவை தரதரவென இழுத்து சென்ற மணிரத்னம்- எதற்கு தெரியுமா\nபிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறப்போவது யார்\n உடையும் பாலத்தில் சென்ற கடைசி வாகனம்: குலை நடுங்க வைக்கும் வீடியோ\n200 ரூபாய்க்கு இது வேற செய்வாங்களா விபச்சாரியாக மாறிய பிக்பாஸ் ரித்விகா விபச்சாரியாக மாறிய பிக்பாஸ் ரித்விகா\nபெற்றோர்களே 4 வயது மகனை பட்டினி போட்ட கொடூரம்: உலகையே உலுக்கிய சோகச் சம்பவம்\nகோலமாவு கோகிலா திரை விமர்சனம்\nபாரிய வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்ட வீடு... மனதை பதபதைக்க வைக்கும் காட்சி\nகால்வாயில் எடுக்க��்பட்ட குழந்தையை வளர்க்க ஆசைப்படும் பிரபல சின்னத்திரை நடிகை\nவிஜய் படத்தால் தான் எனக்கு அப்படி ஒரு நிலைமை வந்தது- புலம்பும் பிரபல நடிகை\nபாலாஜியின் மகள் போஷிகாவின் வைரல் காணொளி... ரசிகர்கள் எத்தனை லட்சம் தெரியுமா\nட்ரெண்டிங் உடையில் கலக்கும் தொகுப்பாளர் ரம்யாவின் சூப்பர் புகைப்படங்கள் இதோ\nமுதல் படத்திற்காக வித்தியாசமான லுக்கில் சின்னத்திரை நடிகை வாணி போஜன்\nபிரபல நடிகை அனு இமானுவேலின் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ\nசுதந்திர தினத்தில் பிரபலங்களின் ஸ்பெஷல் போட்டோ ஆல்பம்\nராதிகா ஆப்தேவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nசினிமாவில் சில நடிகர்களுக்காகவே படங்கள் எதிர்பார்ப்பை பெறும். அந்த வகையில் அண்மையில் அடல்ட் படங்கள் மூலம் அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்தவர் கௌதம் கார்த்திக். அவரின் நடிப்பில் தற்போது மிஸ்டர் சந்திரமௌலி படம் வெளியாகியுள்ளது. மௌலி என்ன சொல்கிறார் என பார்க்கலாமா\nகார்ப்பரேட் உலகில் இன்று போட்டிகள் அதிகரித்துவிட்டன. அதே வேளையில் குற்றங்களும் பெருகி வருகிறது. இந்நிலையில் இரு நிறுவனங்களுக்கான போட்டியில் இறங்குகிறார்கள். இவர்களால் பொது மக்களுக்கு எதிர்பாராத அசம்பாவிதங்கள் அடுத்தடுத்து நடைபெறுகிறது.\nஇதற்கிடையில் படத்தில் கார்த்திக் தன் மகன் மகனுடன் தனியே வாழ்கிறார். அவருக்கு காரும், மகனும் தான் உலகம். சின்ன விபத்தில் ஹீரோயின் ரெஜினாவை அவர் சந்திக்கிறார்.\nஒருபக்கம் தன் மகனுக்கு ஹீரோயினுடன் காதல் ஏற்படுகிறது. கௌதம் பாக்ஸிங் வீரர். அவருக்கு சதீஷ் தான் உற்ற நண்பர். ஒரு நாள் நள்ளிரவில் அப்பாவின் ஆசைக்காக அவருடன் அதே பழைய காரில் பயணம் செய்கிறார்.\nஎதிர்பாராத விதமாக கோர விபத்து நடந்தேறுகிறது. இதில் கார்த்தி பிழைத்தாரா கௌதம் என்ன ஆனார் அடுத்தடுத்த அசம்பாவிதங்களின் பின்னணி என்ன என்பது தான் படத்தின் கதை.\nபடத்தின் ஹீரோவாக நடிகர் கௌதம். இவருக்கென ஒரு ரசிகர்கள் கூட்டம் உருவாகிவிட்டது. ஏற்கனவே ஹர ஹர மஹா தேவகி, இருட்டறையில் முரட்டு குத்து படங்களின் மூலம் முன்னணி ஹீரோவாக காட்டிவிட்டார்.\nஆனால் அவருக்கு சில நெகட்டிவ் கமெண்ட்ஸ் வந்தது. இதனால் படங்களில் தவறான அர்த்தமுள்ள வார்த்தைகள் பேசுவதை தவிர்த்திருந்தார். அடல்ட் ஹீரோ அதிலிருந்து மாறி தற்போது சகஜமான ஸ்டோரியை கையில் எடுத்துள்ளார்.\nஅவரின் அப்பாவாக கார்த்திக். ரியல் லைஃபிலும் இவர்களுக்குள்ளான உறவு இப்படிதான் இருக்குமா என சில இடங்களில் கேட்வைக்கிறது. ஆனாலும் ஏதோ மிஸ் ஆனது போல ஒரு ஃபீல்.\nகௌதமுக்கு ஜோடியாக ரெஜினா. இருவரும் திடீரென அறிமுகமாகிறார்கள். இவரை பார்த்ததுமே ஹீரோவுக்கு காதல். கெமிஸ்ட்ரி நன்றாக தான் இருந்தது. ஆனால் இருவருக்கிடையேயான முழுமையான லவ் ஸ்டோரி இல்லாமல் போய்விட்டதோ என தோன்றவைக்கிறது.\nவிபத்தால் கௌதமுக்கு பெரிய ஒரு குறை ஏற்பட்டிருந்தாலும் பின்னணியை கண்டுபிடிக்க இவர்கள் கையாளும் டெக்னிக் கொஞ்சம் இன்ட்ரஸ்டிங். ஆனாலும் ஒரு இடத்தில் எதிர்பாராத ட்விஸ்ட் வைத்து நம்மை யோசிக்க வைக்கிறார்கள். இதனால் கதை கொஞ்சம் வேறு கோணத்தில் நம்மை அழைத்து செல்லும்.\nகாமெடியான நடிகர் சதீஷ் இருந்தாலும் லேசான தூவல் தான் இப்படத்திலும். ஒரு முழுமையான காமெடி மசாலா இல்லை. ஒரு காட்சியில் இன்னொரு காமெடியன் ஜெகன் வந்துபோகிறார். அவர் அவருடைய ஸ்டைலில் கவுண்டர் அடிக்கிறார். அவர் சொல்லும் ஆன்மீக அரசியல் காமெடி கொஞ்சம் ஸ்பார்க் போல தான்.\nஇதில் இயக்குனர் மகேந்திரனுக்கு ஒரு முக்கிய ரோல். ஒரு விசயத்தால் பலரின் எண்ணமும் இவரை நோக்கி தான் ஓடும். அவருக்கு உதவியாளராக மைம் கோபி. கிட்டத்தட்ட இவர் வில்லன் போல தான்.\nநடிகை வரலட்சுமி, கார்த்திக்குக்கு திடீரென அறிமுகமாகிறார். இருவரும் நட்பாகிறார்கள். ஆனால் அவருக்கு வந்த சோதனை என்ன சொல்வது முதல் பாதி ஒரு அனைத்தும் கலந்த மசாலா காம்போ.\nஇரண்டாம் பாதி கொஞ்சம் சீரியஸ். ஆமாம் எல்லாம் சொன்னீங்க. யார் இந்த மிஸ்டர் சந்திரமௌலி னு நீங்க கேட்கலாம். ஒரே விடை போய் படத்தில் பாருங்க..”\nகார்த்திக் வயதானாலும் அந்த ஸ்டைல், காமெடி சென்ஸ் குறையவில்லை.\nசாம் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். அலட்டல் இல்லாத மென்மையான பின்னணி இசை.\nலவ், ரொமான்ஸ் இருந்தாலும் முக்கிய விசயத்தை இயக்குனர் பகிர்ந்த விதம் நன்று.\nகார்த்திக் உடனான வரலட்சுமியின் காட்சிகள் முழுமை பெறவில்லையோ என கேள்வி வருகிறது.\nகாமெடியன்கள் இருந்தும் முக்கியத்துவம் இல்லாதது போல இருந்தது.\nமொத்தத்தில் மிஸ்டர் சந்திரமௌலி பார்ப்பவர்கள் தன்னை ரசிக்கும் படி செய்வான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t48274-_", "date_download": "2018-08-17T12:54:41Z", "digest": "sha1:HHRR4FQXD3OGD4QUY7S2XESA2J6SM2KT", "length": 13720, "nlines": 109, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "உண்மையான_அன்பு", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…\n» சின்ன வீடு – ஒரு பக்க கதை\n» சொத்து – ஒரு பக்க கதை\n» ரீல் – ஒரு பக்க கதை\n» வேலை – ஒரு பக்க கதை\n» மீண்டும் சந்திப்போம் உறவுகளே\n» வர்ணமயத்தில் அழகிய A B C D E குழந்தைகளைக் கவரும் விதத்தில்\n» அழகிய இயற்கையோடு சேர்ந்து வாழ்வோம் ரசித்த புகைப்படங்கள்..\n» என்று வரும் – கவிதை\n» பொண்ணு என்ன படிச்சிருக்கு..\n» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…\n» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….\n» விஸ்கி ஃபேஸ் பேக்குகள்\n» அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்\n» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்\n» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன \n» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா\n» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்\n» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\n» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்\n» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )\n» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.\n» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை\n» இவள் என் மனைவி இல்லை…\n» பாசக்கார பய – ஒரு பக்க கதை\n» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்\n» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை\n» வாழ்க தமிழ் பேசுவோர்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nகணவரின் மருத்துவ செலவுக்காக மாரத்தான் ஓட்ட பந்தயத்தில் கலந்து வெற்றி பெற்ற 61 வயது பாட்டி...\nஎன் கணவருக்கு, இருதய கோளாறு. மகாராஷ்டிர மாநிலம், பிம்ப்லி என்ற இடத்தில், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு, எம்.ஆர்.ஐ., ஸ்கேன் வசதி இல்லாததால், தனியார் மருத்துவமனையில் தான், ஸ்கேன் எடுக்க வேண்டியிருந்தது. அதற்கு, 5,000 ரூபாய் கட்டணம் தேவைப்பட்டது.\nவிவசாய கூலி வேலை மூலம், தினம், 100 ரூபாய் சம்பாதிக்கும் என்னிடம், என் கணவரின் சிகிச்சைக்கு பணம் இல்லை. அப்போது தான், மராத்தான் ��ோட்டி பற்றி அறிந்தேன். வேகமாகக் கூட நடந்ததில்லை நான். கணவருக்காக, பந்தயத்தில் ஓடி, பரிசை வெல்ல தீர்மானித்தேன். காலில் செருப்பு கிடையாது; 9 முழ சேலையை வரிந்து கட்டி, பந்தயத்தில் ஓடி, வெற்றி பெற்றேன். கணவரை காப்பாற்ற, இதற்கு மேல், எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.\n- மராத்தான் போட்டியில் வென்ற 61 வயதான லதா பேக்வான\nதில்லான பாட்டிதான் *_ *_\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் ��னியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/21766/", "date_download": "2018-08-17T13:07:10Z", "digest": "sha1:V4LO4KKDRGEIGS6EEDYWFAJA7U7C2VHG", "length": 10413, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "லஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டின் பேரில் மூன்று காவல்துறை உத்தியோகத்தர்கள் கைது – GTN", "raw_content": "\nலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டின் பேரில் மூன்று காவல்துறை உத்தியோகத்தர்கள் கைது\nலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டின் பேரில் மூன்று காவல்துறை உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தங்கொட்டுவ சிங்கக்குளிய பிரதேசத்தில் காணப்படும் வீதிச் சோதனை சாவடி ஒன்றில் கடமையாற்றிய காவல்துறை உத்தியோகத்தர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த காவல்துறை உத்தியோகத்தர்கள் தங்கொட்டுவ மற்றும் பன்னல ஆகிய காவல் நிலையங்களில் கடமையாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nவீதிச் சோதனைச் சாவடியில் கடமையாற்றி வரும் அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக் கொள்வதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் நடத்திய சோதனையின் போது காவல்துறை உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகீத் நொயர் தாக்கப்பட்டமை குறித்த விடயங்கள், நினைவில் இல்லை அழிந்து போயின….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎதிர்க்கட்சித் தலைவருக்கும் கிழக்கு மாகாண ஆளுநருக்குமிடையில் முக்கிய கலந்துரையாடல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் மகப்பேற்றியல் வைத்தியர் இன்மையால் கர்ப்பவதிகள் நெருக்கடியில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசப்ரகமுவ மாகாணத்தின் பதில் ஆளுநராக ரெஜினோல்ட் குரே\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி நகரின் உள்ளக வீதிகள் பல முதற்தடவையாக புனரமைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை தொடர்பான 2 முக்கிய அறிக்கைகளுடன் மீண்டும் தட்டப்படவுள்ள UNHRC யின் கதவுகள்…\nநான்கு வெளிநாட்டு பிரஜைகள் தடுப்புக் காவலிலிருந்து தப்பியோட்டம்\nஎந்தவொரு நேரத்திலும் ஜனாதிபதியினால் அமைச்சரவையில் திருத்தம் செய்ய முடியும்\nகீத் நொயர் தாக்கப்பட்டமை குறித்த விடயங்கள், நினைவில் இல்லை அழிந்து போயின…. August 17, 2018\nஎதிர்க்கட்சித் தலைவருக்கும் கிழக்கு மாகாண ஆளுநருக்குமிடையில் முக்கிய கலந்துரையாடல் August 17, 2018\nஇந்தியாவிலிருந்து குழந்தைகளை தத்தெடுக்க அவுஸ்திரேலியா விதித்த தடை நீக்கம் August 17, 2018\nகிளிநொச்சியில் மகப்பேற்றியல் வைத்தியர் இன்மையால் கர்ப்பவதிகள் நெருக்கடியில் August 17, 2018\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு 10 ஆண்டு தடை August 17, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on நாங்கள் மத்திய அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை…\nArivarasan on யாழில் குள்ளர்களின் பின்னணியில் அரசியல் காரணங்கள் என காவற்துறை நம்புகிறது….\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. – GTN on யாழில் அடையாளம் வேண்டும், அதிகாரம் வேண்டும் என்று மட்டுமே போராட்டங்கள்….\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. – GTN on விளக்கு ஏற்றி அஞ்சலி செய்வதற்கு மட்டுமே, முல்லைத்தீவு மாவட்டத்தை பயன்படுத்துகின்றனர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=25&t=2788&sid=f5cfe2307da0a130e0be846d4cac46cb", "date_download": "2018-08-17T12:54:42Z", "digest": "sha1:VCX65NEMRU7TFPQRPSWAPFDMDJRJUQAP", "length": 33992, "nlines": 367, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ வாழ்வியல் (Life Science) ‹ இறைவழிபாடுகள் (Worships)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஇறை வணக்கங்களும் அதன் முறைகளும், மதங்கள் கூறும் நற்கருத்துகள், இறைவன் குறித்த பதிவுகள் போன்றவை இங்கு பதியலாம்.\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nமுதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் ஐயா அவர்களின் தெய்வத்தமிழ் அறக்கட்டளையும் SRM பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் தமிழ் அர்ச்சகர் பட்டயப் படிப்பின் ஐந்து குழாம்கள் வெற்றிகரமாக நிறைவுற்றன. தற்போது ஆறாம் குழாம் (2016-17) மாணவர்கள் சிறப்பாக பயிற்சி பெற்றுக் கொண்டுள்ளனர். இதுவரை சற்றேறக்குறைய 600 மாணவர்கள் இந்தப்பயிற்சியினால் சிவதீக்கையும் பயிற்சியும் பெற்று பயன் அடைந்துள்ளனர்.\nதற்போது 7 ஆவது குழாமிற்கான மாணவர் சேர்க்கை நடந்து கொண்டு உள்ளது. புதியவர்களை சேர்க்க விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்.\n1) கல்வித்தகுதி எட்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\n2) விண்ணப்ப படிவம் (பூர்த்தி செய்யப்பட்டது)\n3) கல்விச் சான்றிதழ் மின் நகல் (அதில் பிறந்த தேதி இருக்க வேண்டியது அவசியம்), (எ.கா: மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்)\n3) அரசு அடையாள அட்டை (எ.கா: டிரைவிங் லைசன்ஸ் / ஆதார் கார்டு) மின் நகல் (அதில் விண்ணப்பதாரரின் புகைப்படம் இருப்பது அவசியம்)\n5) இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்,\n6) Fee: ரூ.3,500/- (ரூபாய் மூவாயிரத்து ஐநூறு மட்டும்) \"தெய்வத்தமிழ் அறக்கட்டளை\" வங்கிக் கணக்கில் காசோலையாகவோ (அ) பணமாகவோ செலுத்தவும். செலுத்திய ஆவண நகலையும் விண்ணப்பப் படிவத்துடன் இணைக்கவும். பின்னர் இதற்கு உண்டான உரிய இரசீதைப் பெற்றுக்கொள்ளவும்.\nவிண்ணப்பப் படிவம் இந்த மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்டுள்ளது.\nரூ.3500 /- பணம் செலுத்த வேண்டிய வங்கிக்கணக்கு:-\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:-\n9/1, மாஞ்சோலை முதல் தெரு,\nசென்னை - 600 032, தமிழ்நாடு\nதொடர்பு எண்கள்: சாமி, செயலாளர் - தெய்வத்தமிழ் அறக்கட்டளை, செல்பேசி - 94440 79926 / 95000 45865\nபிறப்பு முதல் இறப்பு வரை, திருமணம், புதுமணை புகுவிழா உள்ளிட்ட வாழ்வியல் சடங்குகள்,கோயில் குடமுழுக்கு மற்றும் நாட்பூசனைகள் ஆகியவை அடங்கிய 8 தனிப்பாடங்கள் தமிழாகமத்தின் வழிஇரு பருவங்களாக (Semester) பயிற்றுவிக்கப்படும். ஒவ்வொன்றிலும் தேர்வு நடத்தி இறுதியில் SRM பல்கலைக்கழகத்தால் பட்டயம் வழங்கப்படும்.\nமின்னஞ்சலில் தொடர்பு கொள்ள: qpsamy@gmail.com\nRe: தமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nவிண்ணப்பப் படிவம் வேண்டுவோர் qpsamy@gmail.com மின்னஞ்சலுக்கு தெரிவித்தால் அனுப்பி வைக்கப்படும். அன்புடன் சாமி\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்த���\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் ��ெய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilleader.org/2018/01/31/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2018-08-17T13:17:37Z", "digest": "sha1:6VCWTF77XI7NNHL5S3GYKRYRMXI5ZLS3", "length": 8262, "nlines": 75, "source_domain": "tamilleader.org", "title": "வவுனியாவில் இளைஞர் ஒருவருக்கு மரணதண்டனைத் தீர்ப்பு! – தமிழ்லீடர்", "raw_content": "தமிழ்லீடர் தமிழ் உலகின் முதல்வன்\nவவுனியாவில் இளைஞர் ஒருவருக்கு மரணதண்டனைத் தீர்ப்பு\nவவுனியாவில் இடம்பெற்ற கொலைச்சம்பவம் தொடர்பில் 27 வயதுடைய இளைஞனுக்கு வவுனியா மேல் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.\nவவுனியா மகாறம்பைக்குளம் சிறீராமபுரம் பகுதியில் 2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலைச்சம்பவம் தொடர்பில் 27 வயது இளைஞன் ஒருவருக்கு வவுனியா மேல்நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி சிறீராமபுரம் எனும் இடத்தில் ஒரே ஊரைச் சேர்ந்த இரு தர��்பினருக்கு இடையில் ஏற்பட்ட சண்டையில் சிக்கன் திருச்செல்வம் என்பவருக்கு மரணத்தை விளைவித்த குற்றச்சாட்டிற்காக சிறீராமபுரம் பிரதேசத்தை சேர்ந்த மூவர் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு வவுனியா நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி விளக்கமறியலில் வைக்கப்பட்டு ஆரம்ப விசாரணைகள் இடம்பெற்று வந்தன.\nஇதன் பின்னர் 2017 ஆம் ஆண்டு 10 ஆம் மாதம் 02 ஆம் திகதி சட்டமா அதிபரினால் வவுனியா மேல் நீதிமன்றத்தில் இந்த எதிரிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.\nவழக்கு விசாரணைகள் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் முன்னிலையில் இடம்பெற்று வந்ததுடன் வழக்குத் தொடுனர் தரப்பில் வழக்கினை அரச சட்டவாதி ஐ.எம்.எம்.பாகிம் நெறிப்படுத்தியிருந்தார்.\nஇந்த வழக்குடன் தொடர்புடைய எதிரிகளான இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிரிகளுக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்படாததால் அவ்விருவரும் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டதுடன், முதலாம் எதிரி தாக்கியதால்தான் மரணம் சம்பவித்துள்ளது என்பது சந்தேகத்திற்கப்பால் நிரூபிக்கப்பட்டு வழக்கில் முதலாம் எதிரிக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரனால் மரணதண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.\nPrevious: ரவி கருணாநாயக்கவுக்கு தொடர்ந்தும் சிக்கல்\nNext: வடக்கில் கட்சி சாரா ஊடகத்தின் தேவை – பிரியா இராமசாமி\nதெல்லிப்பளையில் 4.7 ஏக்கர் காணி விடுவிப்பு\nஅரசியல்வாதிகளுக்கு அதிகாரிகள் அடிபணியக்கூடாது என்கிறார் வடக்கு முதல்வர்\nமாந்தை கிழக்கில் 899 குடும்பங்களுக்கு நிரந்தரவீடுகள் தேவை\nமுல்லைத்தீவில் இருந்து தென்னிலங்கை மீனவர்கள் வெளியேற்றம்\nகடலட்டை விவகாரம்; வடமராட்சி கிழக்கில் நடப்பது என்ன\nஈழத்தின் சிவசேனை; பின்னணியில் யார்\nசாதி, சமய சிக்கலுக்குள் சிக்குகிறதா தாயகம்\nமுள்ளிவாய்க்காலில் சர்ச்சை; நடந்தது என்ன\nவிவசாயத்தில் கை வைத்த நல்லாட்சி அரசு\nதெல்லிப்பளையில் 4.7 ஏக்கர் காணி விடுவிப்பு\nஅரசியல்வாதிகளுக்கு அதிகாரிகள் அடிபணியக்கூடாது என்கிறார் வடக்கு முதல்வர்\nமாந்தை கிழக்கில் 899 குடும்பங்களுக்கு நிரந்தரவீடுகள் தேவை\nமுல்லைத்தீவில் இருந்து தென்னிலங்கை மீனவர்கள் வெளியேற்றம்\nகூட்டமைப்புக்கு அமைச்சர் அஜித் பீ.பெரேரா பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/639/", "date_download": "2018-08-17T13:55:47Z", "digest": "sha1:SSFHXHREUVZBU7FTXW472BMGTZOEO5QX", "length": 8393, "nlines": 96, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைசோனாவானே கொல்லப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியான போபத் ஷிண்டே மரணம் - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nபாஜக வளர காரணமாக இருந்தவர்\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாயின் முக்கிய 5ந்து திட்டங்கள்\nசோனாவானே கொல்லப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியான போபத் ஷிண்டே மரணம்\nநாசிக் மாவட்டத்தில் சோனாவானா மீது கெரசின் ஊற்றி எரித்ததாகக் குற்றம்சாட்டப்படும் பலேராவ் மற்றும் ஷிர்ஷாத்துக்கு உதவியதாக ஷிண்டே மீது முதல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டது.அந்த சம்பவத்தில் 70 சதவீத தீக்காயங்களுடன் ஷிண்டே மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.\nகடந்த 2 நாட்களாக அவரின் உடல்நிலை மிகவும்\nமோசமாக இருந்தநிலையில் இன்று பிற்பகலில் அவர் உயிரிழந்தார். மகாராஷ்டிராவில் கூடுதல் ஆட்சியர் யஷ்வந்த் சோனாவானே கொல்லப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியான போபத் ஷிண்டே தீக்காயங்களுக்காக மலேகாவ்ன் சிவில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு முதலுதவி வழங்கி பின் மும்பாயில் உள்ள JJ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான் .\nJJ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று பிற்பகல் 1:10 மணியளவில் மரணம் அடைந்தார். பிரேதப் பரிசோதனைக்குப் பின் அவரது உடல் போலீசாரிடம் ஒப்படைக்கப்படும் என ஜே.ஜே மருத்துவமனையின் தலைவர் பி.பி.லஹானே தெரிவித்தார்.\nதமிழக மக்களின் எதிர்காலத்துக்காக பணியாற்ற மீண்டு வருவார்\nபா.ஜ.க நிறுவனர்களில் ஒருவரும், சத்தீஸ்கர் மாநில…\nதாதா தாவூத் இப்ராஹிம்மின் நெருங்கிய கூட்டாளி கைது\nபாரதிய ஜனசங்கத்தின் முன்னாள் தலைவர் பல்ராஜ் மதோக்…\nஉயிரோடு மீட்கப்பட்ட ராணுவ வீரரைப் பார்க்க…\n70 சதவீத, உதவியதாக, ஊற்றி, எரித்ததாகக், குற்றம்சாட்டப்படும், கெரசின், சம்பவத்தில், சோனாவானா, தீக்காயங்களுடன், நாசிக் மாவட்டத்தில், பதிவுசெய்யப்பட்டது, பலேராவ் ஷிர்ஷாத்துக்கு, மருத்துவமனைக்கு, ஷிண்டே\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாய் அவர்களின் மரணத்துக்கு இந்தியா வருந்துகிறது. அவரது மரணம் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. பலதசாப்தங்களாக அவர் தேசத்துக்காகவே வாழ்ந்து, தன்னலமற்ற சேவை புரிந்தவர். இந்த சோகமான தருவாயில், என் எண்ணங்கள் எல்லாம் அவரது குடும்பத்தினர், பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் அவரைப் ...\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nபசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.\nஎட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ...\nஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sparktv.in/tamil/surprising-facts-of-kamalhasan-movies/", "date_download": "2018-08-17T13:16:36Z", "digest": "sha1:4FR72VFJ24QYVBSCFHPA7LOEG24A6KUC", "length": 14426, "nlines": 177, "source_domain": "sparktv.in", "title": "கமலஹாசனின் இந்த படம் ரிலீஸான பின் நிஜமாகவே நடந்த சம்பவங்கள்!!", "raw_content": "\nகேரள மக்களுக்கு 26 கோடி நிவாரண நிதி கொடுத்த தொழிலதிபர்..\nமுல்லைபெரியாறு அணை வழக்கில் பின்னடைவு.. பினராயி விஜயனுக்கு ஈபிஎஸ் அவசர கடிதம்..\nவாஜ்பாய் இறுதி சடங்கு முடிந்த கையோடு கேரளா வருகிறார் மோடி..\nகனமழையால் பலியானோர் எண்ணிக்கை 164ஆக உயர்வு.. 14இல் 12 மாவட்டகளுக்கு ரெட் அலர்ட் #KeralaFlood\nதினமும் 3 பேரிச்சை சாப்பிட்டால் இந்த மாற்றங்கள் உங்களுக்கு நடக்கும்\nவிட்டமின் ஈ எப்படி உங்கள் கூந்தல் வளர்ச்சிக்கு பயன்படுத்தலாம் \nஇதை பாலோ செய்தால் கேன்சரை ஓடஓட விரட்டி அடிக்கலாம்..\nநீங்க மனதளவில் ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கீங்களான்னு எப்படி தெரிஞ்சுக்கிறது\nகோலமாவு கோகிலா: இது நயன்தாரா படமா யோகிபாபு படமா\nடைரக்டர் ஷங்கரின் மிகச் சிறந்த படங்களின் டாப் 7 பட்டியல்\nநயன்தாரா சம்பளம் 6 கோடியாம்.. தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி..\nநவ.20 தீபிகா படுகோனே-விற்குத் திருமணம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா..\nசினிமாவில் ஸ்ரீதேவியுடன் சிறந்த ஜோடிப் பொருத்தம் யாருக்கு இருந்தது\nஒருவழியாக வாயை திறந்தார் தோனி.. ரசிகர்கள் நிம்மதி..\n2019 உலகக் கோப்பை அணியில் தோனி இருக்க மாட்டார்.. காரணம் இதுதான்..\nஓரே நாளில் 8 சாதனை.. மாஸ் காட்டும் ‘இ-இ’..\nஎலைட் லிஸ்ட்-இல் சேர்ந்தார் அஸ்வின்.. இந்திய அணியின் பொக்கிஷம்..\n1000 டெஸ்ட் போட்டிகள்.. இமாலய சாதனை படைக்கும் இங்கிலாந்து..\nகேட்ட வரத்தை உடனே தரக் கூடிய சக்தி வாய்ந்த 5 பூஜைகள்\nநோய்களை குணப்படுத்த நீங்கள் செல்ல வேண்டிய கோவில் எது தெரியுமா\nவீட்டில் மயிலிறகு இருந்தால் எல்லா தோஷங்களும் விலகும்\nஉங்க வீட்டில் நிரந்தரமாக லக்ஷ்மி கடாக்ஷம் பெருக இதை கட்டாயம் செஞ்சு வாங்க\nHome சினிமா கமலஹாசனின் இந்த படம் ரிலீஸான பின் நிஜமாகவே நடந்த சம்பவங்கள்\nகமலஹாசனின் இந்த படம் ரிலீஸான பின் நிஜமாகவே நடந்த சம்பவங்கள்\nகமலஹாசனின் படங்கள் என்றுமே தனித்துவம் வாய்ந்தவை. ஆரம்ப காலத்திலிருந்தே புதுப்புது சோதனைகளை அவர் சினிமாவில் புகுத்தி அதில் வெற்றி, தோல்விகளைக் கண்டவர்.\nதோல்வியடைந்தாலும் அதனைப் பற்றி கவலைப்படாமல் அடுத்த குறிக்கோளை நோக்கி செல்பவர். அவருடைய படங்கள் வெளிவந்தவுடன் அதுப் போலவே நிகழ்வுகள் நமது நாட்டில் தலையெடுப்பது ஆச்சரியமான உண்மை. எந்த மாதிரியான நிகழ்வுகள், எந்த படத்தை ஒத்துப் போகிறது என பார்க்கலாமா\n1978 ஆம் ஆண்டு வெளி வந்த சிவப்பு ரோஜாக்கள் படத்தில் ஒரு சைக்கோ கில்லராக நடித்திருப்பார். அதே போல் அடுத்த வருடமே “சைக்கோ ராமன்” என்பவன் தொடர்ந்து பெண்களை கொன்றிருப்பது வெளிச்சத்திற்கு வந்தது.\n1988 ஆம் ஆண்டு வெளி வந்த சத்யா படத்தில் கமலஹாசன் வேலையில்லாத பட்டதாரியின் போரட்டங்களை சொல்லியிருந்தார்..89-90 களில் வேலையில்லாத் திண்டாட்டம் நாட்டில் மேலோங்கி பெரிய பிரச்சனையாக உருவானது.\n1992 ஆம் ஆண்டில் வெளி வந்த தேவர்மகன் படம் முழுக்க சாதிக் கலவரம் பற்றியதனா கதைதான். அவ்வாறே 1993 ஆம் ஆண்டு தேனி மதுரை மாவட்டத்தில் சாதிக் கலவரம் வெடித்து பிரச்சனைகளை சந்தித்திதோம்.\nகமலஹாசன் ஒரு சீட்டுக் கம்பெனியில் ஏமாறி அவரது வாழ்க்கையில் நடக்கும் போராட்டங்களை 1994 ஆண்டு வெளிவந்த மகாநதி படத்தில் சொல்லப்பட்டது. சரியாக இரண்டு வருடங்கள் கழித்து நாடு முழுவதும் சீட்டு கம்பெனிகள் அப்பாவி மக்களின் பணத்தை சுருட்டிக் கொண்டு ஓடியன.\n2003 ஆம் ஆண்டில் வந்த அன்பே சிவம் படத்தில் ஒரு சீனில் சுனாமி பற்றி கமல் சொல்வார். அப்போது அதனைப் பற்றி யாருக்குமே ஒன்றும் தெரியாது. சரியாக ஒர் வருடம் கழித்து 2004 ஆம் ஆண்டில் சுனாமி வந்து இந்தியாவையே உலுக்கியது.\n2006 ஆம் ஆண்டில் வந்த வேட்டையாடு விளையாடு படத்தில் இரு சைக்கோ கேரக்டர்கள் சீரயல் கொலைகளிய செய்வார்கள். அதுபோலவே மூன்று வருடங்கள் கழித்து நொய்டாவில் இரு சைக்கோக்கள் இப்படி சீரியல் கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது.\n2008 ஆம் ஆண்டில் வந்த தசவதாரம் படத்தில் ஒரு மோசமான வைரஸ் காற்றில் கலந்து உயிரைக் கொல்வதாக படம் வந்தது. 2009 ஆம் ஆண்டில் காற்றில் பரவக் கூடிய ஸ்வைன் ஃப்ளூ வைரஸ் நமது நாட்டில் பரவி மோசமான விளைவைக் கொடுத்தது.\nகேரள மக்களுக்கு 26 கோடி நிவாரண நிதி கொடுத்த தொழிலதிபர்..\nகோலமாவு கோகிலா: இது நயன்தாரா படமா யோகிபாபு படமா\nடைரக்டர் ஷங்கரின் மிகச் சிறந்த படங்களின் டாப் 7 பட்டியல்\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\n கமலை சீண்டிய வெங்கட் பிரபு\nவைபவ் ‘தங்கச்சி’ இந்துஜாவின் அழகான புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221212323.62/wet/CC-MAIN-20180817123838-20180817143838-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}