diff --git "a/data_multi/ta/2018-30_ta_all_1136.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-30_ta_all_1136.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-30_ta_all_1136.json.gz.jsonl" @@ -0,0 +1,416 @@ +{"url": "http://therthal.blogspot.com/2009/02/", "date_download": "2018-07-21T11:57:45Z", "digest": "sha1:CYCK3SFFMKEUYSIOSBBAKQDRQ3LWCGFP", "length": 238857, "nlines": 687, "source_domain": "therthal.blogspot.com", "title": "தேர்தலின் திசைகள்: February 2009", "raw_content": "\n2009 இந்திய நாடாளுமன்றத் தேர்தல் குறித்த பதிவர் அரங்கம்\nபிரதமர் மக்களவைக்குப் போட்டியிட வேண்டுமா \nபிரதமராக பதவியேற்பவர் தேர்தலில் போட்டியிட்டு மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவது கட்டாயமாக்கப்படவேண் டும். அதற்காக அரசிலயமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்று அண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி கூறியிருந்தார்.\nஇந்த யோசனை நடைமுறைக்கு ஏற்புடையதல்ல. திறமை மற்றும் கொள்கையின் அடிப்படையில்தான் பிரதமரை தீர்மானிக்க வேண்டும் என்று இதற்கு பதிலளித்திருக்கிறார் மக்களவை சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி.\nஇந்த விஷயத்தில் உங்கள் வாக்கு அத்வானிக்கா\nஅருகில் உள்ள பெட்டியில் வாக்களியுங்கள்.\nகேள்வி நேரத்தில் தொகுதிக்காக கவன ஈர்ப்புக் கோரவும்,\nகுரல் கொடுக்க என்பதை அறியாதவர்கள் சட்டசபையை நிறைத்து இருக்கிறார்கள்.\nபாராளுமன்றத்தில் பேசவே பேசாத மக்கள் பிரதிநிதிகளின் பட்டியல்:\nஇந்தி நடிகர் தர்மேந்திரா - பிக்கானெர்\nகன்னட நடிகர் அம்பரீஷ் - காங்கிரஸ்: மான்டியா\nமனைவியின் பாஸ்போர்ட்டில் வேறொரு பெண்ணை கனடாவுக்கு அழைத்துச் செல்ல முயன்ற பாஜக எம்.பி. பாபுபாய் கத்தாரா\nநம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரசுக்கு ஆதரவாக வாக்களிக்கத் தெரிந்த சிவ சேனாவின் Prakash Paranjpe\nமேலே சொன்னவர்கள் கொட்டாவி விட மட்டும் வாயைத் திறந்தார்கள். கூச்சல் போட மட்டும் டப்பிங் குரல் கொடுத்தார்கள்.\nஆனால், வாக்களித்தவர்களுக்காக வாயைத் திறக்காதவர்கள் இன்னும் எக்கச்சக்கம். வக்கணையாக வாய் கிழிய விவாதங்களில் புஜபல பராக்கிரமத்தை நிலைநாட்டினாலும், சொந்தத் தொகுதிக்காக துறும்பைக் கூட கிள்ளிப் போடும் கேள்விகளை எழுப்பாதவர்களின் சாம்பிள்:\nபாரதீய ஜனதாவின் பிரதம மந்திரி வேட்பாளர் லால் கிருஷ்ண அத்வானி\nகாங்கிரசு தலைவி சோனியா காந்தி\nஇன்னாள் ஜம்மு & காஷ்மீர் முதலமைச்சர் ஓமர் அப்துல்லா\nஇவர்களின் தொகுதியில் 'குறையொன்றுமில்லை போல\nநாடாளுமன்றம் ஒரு நிமிடம் நடக்க எடுக்கும் செலவுத் தொகை: ரூபாய். 34,500/-\nநன்றி: விகடன் - மை.பா. நாராயணன் (பெப்ரவரி 05, 2006)\n‘‘வேறு எந்தத் தலைவர்களையும்விட, தலித் அரசியல் களத்திலே நிற்கிற ஒ���ுவன் சந்திக்கிற தடைகளும் துயர்களும் மிக அதிகம். மற்றவர்களால் அடுத்த ஒரு வருடத்துக்கான செயல்திட்டத்தைக்கூட போட்டுவைத்துச் செயல்பட முடியும். என்னைப் போன்றவனுக்கு நாளை என்ன நடக்கும் என்பதே தெரியாமல்தான் ஒவ்வொரு இரவும் கடக்கிறது.\nஇதோ, எங்கள் அமைப்பின் திருவாரூர் மாவட்ட அமைப்பாளர் இனியன், சாதி வெறியர்களால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். எல்லோர்க்கும் இனியன்; இனமானப் போராளி; திருமணமான ஒன்பது வருடங்களுக்குப் பிறகு சமீபத்தில்தான் குழந்தை பிறந்திருக்கிறது. இனியனின் சடலத்துக்கு அருகில் அந்தப் பிஞ்சுக் குழந்தையோடு அவன் மனைவி கதறிய கதறலைக் கேட்டால் நெஞ்சு வெடித்துவிடும் போலிருக்கிறது. ஆனால், இதுவரை இனியனின் படுகொலை பற்றி தமிழ்நாட்டின் எந்தக் கட்சியும் கண்டிக்கவில்லை. கருத்து சொல்லவில்லை. ஏனென்றால் இனியன் தலித், ஒடுக்கப்பட்டவன் இதுதானே இன்றைக்கும் தமிழ்நாட்டின் நிதர்சன நிலை இதுதானே இன்றைக்கும் தமிழ்நாட்டின் நிதர்சன நிலை\nகுடவாசலில் இயக்கத் தோழர் இனியன் படுகொலையைக் கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுவிட்டுத் திரும்பிய நிலையில், நம்மிடம் வெடித்தார் தொல். திருமாவளவன்.\nஎட்டிவிடும் தூரத்தில் தேர்தல். அடிக்கடி மாறும் அரசியல் வானிலையில் திருமாவளவனின் நிலை என்ன டாக்டர் ராமதாஸின் கைப் பிடித்து அறிவாலயத்துக்கு போவாரா டாக்டர் ராமதாஸின் கைப் பிடித்து அறிவாலயத்துக்கு போவாரா அல்லது அ.தி.மு.க. கூடாரத்தில் செட்டிலாவாரா அல்லது அ.தி.மு.க. கூடாரத்தில் செட்டிலாவாரா இது இப்போதைய பரபரப்புக் கேள்வி. கனல் தெறிக்கும் காட்டம், வழக்கமான சீற்றம் கலந்து நம்முடன் பேசுகிறார் திருமா\n‘‘தேர்தல் வியூகங்கள் தொடங்கி விட்டன. தமிழக அரசியல் களம் எப்படியிருக்கிறது\n‘‘சுருக்கமாகச் சொல்வதென்றால், தக்க வைப்பதற்கும் தகர்க்க நினைப்பதற்கும் நடுவில் நடக்கிற ஆடு புலி ஆட்டம்தான் வருகின்ற சட்டசபைத் தேர்தல். எப்பாடுபட்டாவது கூட்டணியைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு கட்சித் தலைமை. என்ன செய்தாவது அந்தக் கூட்டணியை உடைக்க வேண்டும் என்று இன்னொரு கட்சித் தலைமை. இருவருக்கும் இடையே பெரும் பனிப்போர் நடந்து வருகிறது. இன்னும் கொஞ்ச நாளில் பனி விலகிவிடும். யாரோடு யார் போகிறார்கள், யாரிடம் யார் வருகிறார்கள் என எல்லா கணக்குகளும் தெரிந்துவிடும்.’’\n\"சமீபத்தில் கூடிய விடுதலைச் சிறுத்தைகளின் மையக் குழுவில் மாநிலப் பொறுப்பாளர்கள் பலரும் தி.மு.க-வையும் திராவிட இயக்கங்களையும் கடுமையாக விமர்சனம் செய்தார்களாமே\n‘‘உண்மைதான். அது அவர்களின் அடி மனதிலிருந்த ஆதங்கம். ஏனென்றால், நாங்கள் தொடர்ந்து காயப் படுத்தப்பட்டு வரு கிறோம். எங்களுடைய உழைப்புக்கும் விசுவாசத்துக்கும் உரிய அரசியல் அங்கீகாரம் கிடைக்கவில்லை. அந்த கடந்த கால அனுபவங்கள் எல்லாம் எங்கள் மையக் குழு விவாதத்தில் விரிவாக அலசப்பட்டது. என்னவெல்லாம் பேசினார்கள் என்று சொல்கிறேன்...\n'மகாராஷ்டிராவில் பிரகாஷ் அம்பேத்கர், ராம்தாஸ் ஆத்வாலே, பீகாரில் ராம்விலாஸ் பாஸ்வான், உத்தரப் பிரதேசத்தில் மாயாவதி போன்றவர்களுக்கு அவர்களது மாநிலத்தில் உரிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. கூட்டணி அரசில் பங்கு பெறுகிறார்கள். ஆனால், இங்கே திராவிடக் கட்சிகளைப் பொறுத்தவரை அவர்கள் கட்சியில் இருக்கிற தாழ்த்தப் பட்ட மக்களில் ஒருவருக்கு ஆதிதிராவிடர் நலத்துறை, இன்னொருவருக்கு துணை சபாநாயகர் பதவி என்று தந்து, அதோடு மங்களம் பாடிவிடுகிறார்கள்' என்றெல்லாம் தங்களுடைய மனக் குமுறல்களை மையக் குழு கூட்டத்தில் கொட்டினர் தோழர்கள். அவர்களின் பேச்சில் இருந்த நியாயம் எனக்குப் புரிந்தது. உங்களுக்கும் புரியும். நாங்கள் காத்திருக்கிறோம்.’’\n‘‘வருகிற தேர்தலில் நீங்கள் யார் பக்கம்\n\"இந்த முறை தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெறுவதற்காக எங்களைத் தயார் படுத்தி வைத்திருக்கிறோம். எனவே, எந்த கூட்டணியில் இருந்தாலும் எங்கள் சொந்த சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்று இயக்கத் தோழர்கள் விரும்புகிறார்கள். ஆம், இந்த முறை எங்களுக்கு 'கேர் ஆஃப்' விலாசம் கூடாது சிறுத்தைகளுக்குச் சொந்த முகவரியும் உரிய அங்கீகாரமும் தர முன்வருபவர்கள் யாரோ... அவர்களோடு இணைந்து பணியாற்றத் தயாராக இருக்கிறோம் சிறுத்தைகளுக்குச் சொந்த முகவரியும் உரிய அங்கீகாரமும் தர முன்வருபவர்கள் யாரோ... அவர்களோடு இணைந்து பணியாற்றத் தயாராக இருக்கிறோம் இதுதான் எங்கள் தேர்தல் எதிர்பார்ப்பு இதுதான் எங்கள் தேர்தல் எதிர்பார்ப்பு\n‘‘உங்கள் தமிழ் பாதுகாப்பு இயக்கத் தோழரான டாக்��ர் ராமதாஸ், தி.மு.க. அணியில் உங்களைச் சேர்த்துவிட வேண்டும் என்பதில் அதிக அக்கறைகாட்டி வருகிறாரே..\nஅதற்காக தமிழ்க்குடிதாங்கி அய்யாவுக்கு நன்றி. இன மொழி மீட்புக்காக ஒருமித்த உணர்வுள்ள நானும் ஐயா நெடுமாறன், மருத்துவர் தமிழ்க்குடிதாங்கி போன்றவர்களும் தமிழ் தேசிய தளத்தில் தோளோடு தோள் நிற்கிறோம். ஆனால், கட்சி அரசியல் பற்றி இதுவரை நாங்கள் பேசியது கிடையாது.\nஎன் மீது தமிழ்க்குடிதாங்கி ஐயாவுக்கு இருக்கிற நல்லெண்ணத்தின் அடிப்படையில் எங்களை தி.மு.க. கூட்டணிக்குள் கொண்டுவர முயற்சி எடுத்து வருகிறார். ஆனால், இறுதி முடிவு எடுக்க வேண்டியது கலைஞர்தானே.. அவருடைய மௌனத்தின் பொருள் என்ன என்று எங்கள் இயக்கத் தோழர்களுக்குப் பெருத்த சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. அழைத்தால் பேசத் தயாராக இருக்கிறோம். அடுத்ததை கலைஞர்தான் சொல்ல வேண்டும். நாங்கள் இதுவரை தனிப்பட்ட முறையில் கலைஞரையோ தி.மு.க-வையோ விமர்சித்தது கிடையாது.’’\n‘‘விஜயகாந்த்தின் அரசியல் பிரவேசம், வட மாவட்டங்களில் உங்கள் ஓட்டு வங்கிக்கு வேட்டு வைக்கும் என ஒரு கருத்து எழுந்துள்ளதே..\n‘‘ஊடகங்கள் உண்டாக்கிய மாயத்தோற்றம் இது. கோடம்பாக்கத்துக் கவர்ச்சியில் கரைந்துபோகிறவர்கள் அல்ல, விடுதலைச் சிறுத்தைகளின் தம்பிமார்கள். விஜயகாந்த்துக்கு நான் சொல்லிக்கொள்வதெல்லாம் இதுதான்... அரசியல் என்பது சினிமா அல்ல. வாக்குகளைக் குறிவைத்து அள்ளிவிடும் வீர வசனங்களை எல்லாம் நம்பி ஏமாந்துவிட மாட்டார்கள் மக்கள்\nபணம் கொடுத்து ஆட்களை வேனில் அழைத்து வந்து... அவர்களை நோக்கி 'லஞ்சம், ஊழலை ஒழிப்பேன்' என்று பேசுகிறார் விஜயகாந்த். எனவே, கூட்டத்தையும் தோற்றத்தையும் வைத்து எதையும் எடை போட்டுவிட முடியாது. அவர் தரும் வாக்குறுதிகள் காற்றிலே கரைந்துவிடுமா அல்லது கரை சேருமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போமே\n\"‘திருமாவளவனின் நடை, உடை, போக்கு மாறிவிட்டது. அடிக்கடி வெளிநாடுகளுக்கு பறந்தபடி இருக்கிறார். விடுதலைப் புலிகளிடமிருந்து அவருக்கு பணம் வருகிறது’ என்றெல்லாம் விமர்சனம் வருகிறதே\n\"‘எங்கள் வளர்ச்சியில் கசப்பும் காழ்ப்பும் கொண்டவர்கள் கூறும் மலிவான குற்றச்சாட்டுக்கள் இவை. தாய் மண்ணை விட்டு பல்வேறு நாடுகளில் வாழும் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களின் இன உணர்வுகளைக் ���ொச்சைப்படுத்திப் பார்ப்பவர்களை என்னவென்று சொல்வது அவர்கள் என்ன ரிசர்வ் வங்கியா நடத்துகிறார்கள்\nஈழ மண்ணிலிருந்து வாழ்க்கையைத் தேடி பல்வேறு நாடுகளுக்குச் சென்று வாழ்கிற ஈழத் தமிழர்கள், அங்கங்கே தமிழ் அமைப்புகளை நிறுவியிருக்கிறார்கள். அவர்கள் நடத்துகிற தமிழ் சார்ந்த நிகழ்சிகளில் கலந்துகொள்ளவே வெளிநாடுகளுக்குப் போய் வருகிறேன். அதற்கான பயணச்சீட்டுகளை மட்டுமே அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டு சென்று வருகிறேன். அப்படிப் போகும் போது சம்பந்தப்பட்ட அமைப்பாளரின் வீட்டிலேயே தங்கிக்கொள்கிறேன். பெரிய ஓட்டலில் தங்குவது, இஷ்டத்துக்குச் செலவு செய்வது எனக்குப் பழக்கம் இல்லை. என் எல்லாப் பயணங்களும் உரிமைகளையும் கொள்கைகளையும் பேசுவதற்காகத் தான்\nசமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் அங்கனூர் கிராமத்தில் உள்ள எங்கள் கூரை வீடு சேதமாகிப்போனது. என் தாய் - தந்தை உட்பட, வீட்டில் இருந்த அனைவரும் குளிரில் நடுங்கியபடி நாட்களை நகர்த்தினார்கள். அதை ஊர் அறியும். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக வாழ்க்கையைத் தவமாக நினைத்து வாழ்ந்து வருகிறவன் நான். எனக்கு கண்ணியம்தான் முக்கியமே தவிர, கரன்ஸி நோட்டுக்கள் அல்ல\nLabels: 2006, Dalits, Thiruma, VC, காங்-பாஜக கூட்டணி, தலித், திருமா, பேச்சு, விசி\nமுன்னாள் அமைச்சர் ராஜ.கண்ணப்பன் திமுகவிலிருந்து விலகல்\nமுன்னாள் அதிமுக அமைச்சரும், இன்னாள் திமுக எம்.எல்.ஏவுமான ராஜ.கண்ணப்பன் திமுகவை விட்டு விலகி விட்டார்.\n1991 முதல் 1996 வரையிலான ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் சக்தி வாய்ந்த அமைச்சராக திகழ்ந்தவர் கண்ணப்பன். பொதுப்பணித்துறை மற்றும் மின்துறை அமைச்சராக இருந்தார் கண்ணப்ன்.\n1996-ல் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு அதிமுகவிலிருந்து விலகிய கண்ணப்பன் மக்கள் தமிழ் தேசம் என்ற கட்சியைத் தொடங்கினார். பின்னர் தனது பெயரையும் ராஜ. கண்ணப்பன் என மாற்றிக் கொண்டார்.\n2001ம் ஆண்டு திமுகவுடன் கூட்டணி சேர்ந்தார். ஆனால் தேர்தலில் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை.\nபின்னர் கட்சியைக் கலைத்து விட்டு திமுகவில் இணைந்தார். 2006ம் ஆண்டு இளையாங்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.\nஅமைச்சர் பெரியகருப்பனுடன் மோதல் ஏற்பட்டது என்றும், அதனால் கட்சியில் இருந்து ராஜினாமா செய்யப் போவதாகவும் முன்பு செய்தி ��ெளியானது.\nதிமுகவில் இருந்துகொண்டே தேமுதிக-வில் இணைய பல முக்கியப் புள்ளிகள் மூலம் முயற்சிக்கப்பட்டது. ஆனால் தேமுதிகவில் அவருக்கு வாய்ப்பில்லை என்று தெரிந்ததும், இறுதியான முடிவாக மறுபடியும் அதிமுகவில் இணைவதாக முடிவு செய்துள்ளார் என்று தெரிகிறது.\nதமிழகத்தின் தென் மாவட்டங்களில் யாதவ சமுதாயத்தினர் பெருமளவில் உள்ளனர். சிவகங்கை, இளையான்குடி, திருப்பத்தூர் தொகுதிகளில் உள்ள சாதி பலத்தால் அவருக்கு எதிர்வரும் பாராளுமன்றத் தொகுதியில் சீட் கிடைக்க வாய்ப்பும் உள்ளது.\nகடந்த சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் உள்ள 183 தொகுதிகளில் எங்களை சார்ந்த மக்களிடமிருந்து குறைந்தபட்சம் 40 ஆயிரம் முதல் 90 ஆயிரம் ஓட்டுகள் கிடைத்தன. முலாயம் சிங் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி தம்முடன் தொடர்பு கொண்டு பேசி வருகிறது.\nகிட்டத்தட்ட 10 தென் மாவட்ட தொகுதிகளில் கண்ணப்பனுக்கு ஓரளவுக்கு செல்வாக்கு உள்ளது. இங்கு கண்ணப்பன் கை காட்டுவோருக்கே வாக்குகள் விழக் கூடிய நிலை. இந்தத் தொகுதிகளில் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கக் கூடிய அளவில் யாதவர்கள் உள்ளனர்.\nஇந்தத் தொகுதிகளில் கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக தோல்வியைத் தழுவியது. தென் மாவட்டங்கள் கடந்த தேர்தலில் அதிமுகவுக்கு கை கொடுக்கவில்லை. தூத்துக்குடி மாவட்டம் மட்டுமே அதிமுகவைக் காப்பாற்றியது.\nஇந்தியன் வங்கி முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முயன்று பார்த்தும் முடியாத நிலையில் கண்ணப்பனால் யாதவ சமுதாயத்தினரை ஓரணியில் திரட்ட முடியுமா\nநன்றி: வெப்துனியா | தட்ஸ்தமிழ் | தினமணி\nஇன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸில் ஒரு முக்கியமான கட்டுரை EPW விலிருந்து எடுத்து போடப்பட்டிருக்கிறது. கட்டுரையின் சாராம்சம் - anti-incumbency என்று சொல்லக்கூடிய, ஆளும்கட்சியின் மீதான கசப்புணர்வு இந்தியாவில் கடந்த ஐந்தாண்டுகளில் குறைந்திருக்கிறது. சுதந்திரத்திற்கு பின் முதன்முறையாக ஆளும்கட்சிகள் தேர்தலில் அரசினை நிர்வகிக்கும் பொறுப்பினை இழப்பது 46% வாக குறைந்திருக்கிறது. இதை வேறு வகையாகவும் பார்க்கலாம். இரண்டு மாநிலங்களை எடுத்துக் கொண்டோமானால், ஒரு மாநிலத்தில் ஆளும்கட்சியே மீண்டும் ஆட்சிக்கு வரலாம்.\nகடந்த ஐந்தாண்டுகளில் மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் டெல்லியில் [நவ-டிச. 2008] ஆளும்கட்சிகளுக்கே மக்கள் மீண்டும் வாக்களித்து ஆட்சியில் அமர வைத்திருக்கிறார்கள். அதற்கு முன்பு மேற்கு வங்காளம், மஹாராஷ்டிரா, அஸ்ஸாம், ஒரிஸ்ஸா மற்றும் குஜராத்தில் ஆளும்கட்சியினரே மீண்டும் ஆட்சியை பிடித்திருக்கின்றனர். தென் மாநிலங்களில் இது நடக்கவில்லை.\n1999-2003 காலகட்டத்தில் மொத்தம் 29 மாநிலங்களில், 10த்தில் ஆளும்கட்சியினரே மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள்.இந்த விழுக்காடு 2004-2008 இல் அதிகரித்திருக்கிறது. 28 மாநிலங்களில் 13ல் மீண்டும் ஆளும்கட்சியினரே ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். இதற்கான காரணங்கள் என்ன 2003இல் ஆரம்பித்த Boom 2008 ஜூன் வரையிலான காலம்வரைக்கும் இருந்தது.ஆக யார் ஆண்டிருந்தாலும், பல விஷயங்கள் அவர்களை மீறியே நடந்திருக்கிறது. ஆனால் வெறுமனே அது மட்டும் காரணமாகிவிட முடியாது. அரசாளும் கட்சிகளும் முனைப்போடு பல திட்டங்களை முன் வைத்து நிகழ்த்தியிருக்கிறார்கள்.\nஆனாலும் இந்த வெற்றிகளின் பின் வாக்கு போடும் பொதுஜனம் ஒரு குறியீடாக சில விஷயங்களை சொல்லியிருக்கிறார்கள். 2004-2009 வரையிலான வெற்றிகளை அலசலாம்.\nமேற்கு வங்காளம்(2006), நாகாலாந்து (2008) மற்றும் சத்தீஸ்கர் (2008) மாநிலங்களில் ஆளும்கட்சியினர் முந்திய ஆட்சியில் எடுத்த வாக்கு சதவிகிதத்தினை விட அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வென்றிருக்கிறார்கள். மத்தியப்பிரதேசம் (2008),குஜராத்(2007) மற்றும் ஒரிஸ்ஸா (2004) மாநிலங்களில் ஆளும்கட்சியினர் ஜெயித்தது ஒரு \"qualified extension\" அளவே. குறைவான மெஜாரிடியில் தான் இவ்வெற்றிகள் சாத்தியமாயிருக்கிறது. மஹாராஷ்டிரா (2004) மற்றும் டெல்லி (2008) மாநிலங்களில் ஆளும் கட்சியோ/கூட்டணியோ மிக அதிக அளவில் வாக்கு வங்கியினை தவறவிட்டாலும், ஆட்சியினை பிடித்திருக்கிறார்கள்.\nநாடாளுமன்ற தேர்தலில் இது எவ்வாறாக எதிரொலிக்கும் பதவியின் இடைக்காலத்தில் இருக்கும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆதரவு கட்சிகள் ஆட்சிநடத்தும் தமிழ்நாடு, அஸ்ஸாம், கோவா, தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆதரவு கட்சிகள் ஆட்சி நடத்தும் உத்தரகாண்ட், பிஹார், குஜராத், பஞ்சாப், மற்றும் மாநில தேர்தல்களை அடுத்த ஒரு வருட காலக்கட்டத்துக்குள் எதிர்நோக்கியிருக்கும் ஆந்திரா, ஒரிஸ்ஸா, ஹரியானா, ஜார்கண்ட் மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களில் இப்போதைக்கு தேர்தலின் வாக்கு சார்ப்பினை கணிப்பது மிக கடினம்.\nCzarinas of India - ஜெயலலிதா, மாயாவதி, மம்தா பானர்ஜி\nஆக நடந்து முடிந்த ஐபின் வாக்கெடுப்பில் தமிழகம் ஒரு முக்கியமான காரணியாக இருக்குமென்று சொல்லியிருக்கிறார்கள். நடுவில் ஜெயலலிதா [40 தொகுதிகள் பாண்டிச்சேரி உட்பட] காங்கிரஸினை வேறு அழைத்திருக்கிறார் கூட்டு சேர. மேற்கு வங்காளத்தில் மம்தா பானார்ஜியின் திரிணாமுல் காங்கிரஸினை காங்கிரஸ் வளைக்க பார்க்கிறது. நந்திகிராமின் பிரச்சனைகள் இருந்தாலும், கம்யுனிஸ்டுகள் இன்னமும் மேற்கு வங்காளத்தில் வலிமையோடு தான் இருக்கிறார்கள். மேற்கு வங்காளம் ஒரு முக்கியமான மாநிலம் [42 தொகுதிகள்] ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் கம்யுனிஸ்டுகள் ஆதரவு கொடுத்த காலத்தில், மேற்கு வங்காளத்தின் தொகுதிகள் முக்கிய பங்கு வகித்தது. தேர்தலுக்கு பின்னான உறவுகள்/கூட்டணிகள் பற்றி இப்போது பேச முடியாது என்றாலும், காங்கிரஸ் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க முயல்கிறது.உத்தரப்பிரதேசம் [80 தொகுதிகள்] மாயாவதியின் ஆட்சியின் கீழ் இருக்கிறது. மாயாவதி காங்கிரஸ்/பாஜகவோடு இப்போதைக்கு எவ்விதமான பேச்சுவார்த்தைகளுக்கும் தயாராக இல்லை. ஆனால், தேர்தல் முடிந்து ஒரு வேளை காங்கிரஸுக்கு தேவைப்படும் பட்சத்தில், சில உயர்பதவிகளை கேட்டு ஆதரவு கொடுக்கலாம்.\nஆனால், மூவருக்கும் உள்ள ஒற்றுமை, மூவரையும் எந்த காலத்திற்கும் நம்பமுடியாது. சோனியாவினை திட்டிய அதே ஜெயலலிதா தான் இன்றைக்கு காங்கிரஸுக்கு ரத்தின கம்பளம் போட்டு கூட்டணியில் சேர அழைக்கிறார். மம்தா பானர்ஜியும் லேசுப்பட்டவர் அல்ல. கடந்த காலங்களில் பாஜக இவரிடம் பட்டிருக்கிறது.\nமாயாவதி, ஜெயலலிதா,மமதா பானர்ஜி மூவரிடத்திலும் சேர்த்து (162 தொகுதிகள்) இப்போதைக்கு இருக்கிறது. மூவருமே அவரவர் மாநிலங்களில் பெரும் செல்வாக்கும், வாக்கு வங்கியும் பெற்றவர்கள். ஒரு வேளை காங்கிரஸ் இப்போதைக்கு எவ்விதமான கூட்டணி வைக்காமல் போய் 180 தொகுதிகள் கூட்டணியோடு ஜெயித்தார்களேயானால், அதே வேளையில் இந்த மூவர் கூட்டணி 70 - 90 தொகுதிகள் ஜெயித்தார்களேயானால் இவர்கள் இல்லாமல் அரசமைக்க இயலாது. மூவருக்குமே உள்ளூர காங்கிரஸ் பிடிக்காது என்றாலும், அத்தகைய ஒரு நிலை வந்தால், தன்னிலையிலிருந்து இறங்கி வருவார்கள் என்று தெரிகிறது. ஒரு வேளை அது நடக்கும் பட்சத்தில், உத்தரபிரதேசத்தில் ச���ாஜ்வாடி கட்சி, தமிழகத்தில் திமுக [பாமக, விடுதலை சிறுத்தைகள் நிலை இப்போதைக்கு சரியாக சொல்ல இயலாது] ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து கழட்டி விடப்படுவார்கள் என்பது மட்டும் தெள்ளத் தெளிவு.\nLabels: UPA, காங்கிரஸ், மம்தா பானார்ஜி, மாயாவதி, ஜெயலலிதா\nதேவையா இப்படி ஒரு பட்டன்\nபுதுடெல்லி, பிப்.24: தேர்தலில் யாருக்குமே வாக்களிக்க விரும்பாதவர்களுக்கு என்று மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் தனியிடம் ஒதுக்கக் கோரி தொடர்ந்த வழக்கை அதிக நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்க உள்ளது.\nடெல்லியை சேர்ந்த மக்கள் உரிமை சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டு இருந்ததாவது:\nஇப்போதைய வாக்களிப்பு முறையில் எந்த கட்சிக்கும் அல்லது எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள் தங்களது எண்ணத்தை பதிவு செய்வதற்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் இடமில்லை. இவ்வாறு விருப்பம் இல்லாதவர்கள் வாக்குச்சாவடி அதிகாரிக்கு முறைப்படி தெரிவிக்க வேண்டும்.\nஇப்படி முன்நிபந்தனை விதிப்பது அரசியல் சட்டம் 19 (2) விதிக்கு எதிரானது. மக்களின் கருத்து சுதந்திரத்தை பறிப்பதாக உள்ளது.\nமேலும் வாக்களிக்க விருப்பம் இல்லை என்று பகிரங்கமாக தெரிவிப்பவர்கள் அரசியல் கட்சிகளின் அச்சுறுத்தலுக்கு ஆளாக நேரிடுகிறது.\nஎனவே மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் திருத்தம் செய்து, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் 'மேலே உள்ள யாருக்கும் எனது வாக்கு இல்லை' என்பதற்கு அடையாளமாக தனி பட்டன் அமைக்கப்பட வேண்டும்.\nஇவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.\nநீதிபதிகள் பி.என். அகர்வால், ஜி.எஸ். சிங்வி ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் இந்த மனுவை பரிசீலனை செய்தது. இது மக்களின் அடிப்படை உரிமை பற்றிய விவகாரம் என்பதால் இந்த மனுவை அதிக நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரணைக்கு அனுப்புமாறு தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணனுக்கு இரு நீதிபதிகளை கொண்ட பெஞ்ச் பரிந்துரை செய்தது.\nயாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லாதவர்கள் தேர்தலைப் புறக்கணிக்கலாம். சில நாடுகளில் வாக்களிப்பது கட்டாயமாக்கப் பட்டுள்ளது . இந்தியாவில் அப்படி இல்லை. இந்த நிலைமையில் இப்படி ஒரு தனிபட்டன் தேவையா\nவாக்குச் சாவடிக்கு வராதவர்களின் வாக்குகளை கடைசி சில மணி நேரங்களில் அரசியல் கட்சிகள் தங்களுக்கு ஆதரவாகப் பதிவு செய்து கொண்டுவிடுகின்றன என்றும் சொல்லப்படுகிறது. இது போன்ற ஒரு பட்டன் இருந்தால் வாக்க்ளிக்க விருப்பமில்லாதவர்கள் கூட் வாக்குச் சாவடிக்கு வந்து தங்கள் அதிருப்தியைப் பதிவு செய்யவும் அதன் காரண்மாக கள்ள் ஓட்டுக்கள் பதிவாவதைத் தவிர்க்கவும் முடியும் என்றும் சொல்லப்படுகிறது.\n உங்கள் கருத்தை அருகில் உள்ள வாக்கெடுப்புப் பெட்டியில் தெரிவியுங்கள்.\nசென்னை, பிப். 22: மக்களவைத் தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு, தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.\nஇலங்கைப் பிரச்னையை மையமாக வைத்து தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகவும், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும் நிலை எடுத்துள்ளன.\nகண்ணப்பன் சந்திப்பு: இந்த நிலையில் சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் முதுகுத் தண்டுவட அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஓய்வு எடுத்து வரும் முதல்வர் கருணாநிதியை, ம.தி.மு.க. அவைத் தலைவர் கண்ணப்பன் ஞாயிற்றுக்கிழமை சந்தித்தார்.\nவிடுதலைப் புலிகள்: விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் விஷயத்தில் அதிமுகவுக்கும், அந்தக் கட்சியின் கூட்டணியில் நீடித்து வரும் மதிமுகவுக்கும் கருத்து வேறுபாடு உள்ளது.\nஎந்தக் காரணத்தைக் கொண்டும் விடுதலைப் புலிகள் இயக்கத்தை அதிமுக ஒரு போதும் ஆதரிக்காது என்று அதன் பொதுச் செயலர் ஜெயலலிதா தொடர்ந்து கூறி வருகிறார்.\nகூட்டணியில் நீடிக்கும் நிர்பந்தம் காரணமாக அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவின் இந்தக் கருத்துக்கு தனது நிலைப்பாட்டை மதிமுக பொதுச் செயலர் வைகோ இதுவரை வெளிப்படுத்தவில்லை.\nஅதிமுக - மதிமுக இடையே நிலவும் இந்த மறைமுக அரசியல் கருத்து வேறுபாடு ஓசையின்றித் தொடர்கிறது. இது ஒருபுறம் இருக்க, தி.மு.க. கூட்டணியில் நீடிப்பது குறித்துப் பரிசீலிக்குமாறு காங்கிரஸ் கட்சிக்கு அண்மையில் பகிரங்க அழைப்பை அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா விடுத்தார்.\nஇலங்கைப் பிரச்னையில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டையே அதிமுகவும் கொண்டுள்ளதாக சென்னை மயிலாப்பூரில் அண்மையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் பேசியதும் ��ுறிப்பிடத்தக்கது.\nகுலாம் நபி ஆசாத்: 2001-ம் ஆண்டு பொதுத் தேர்தலை அதிமுக - காங்கிரஸ் இணைந்து சந்தித்தபோது, தமிழ்நாடு காங்கிரஸ் தேர்தல் மேலிடப் பார்வையாளராக இருந்தவர் குலாம் நபி ஆசாத். ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் குலாம் நபி ஆசாத், இப்போது அதே பொறுப்புக்கு மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஒரு வேளை அதிமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சேரும் நிலையில், அந்தக் கூட்டணியில் ம.தி.மு.க. நீடிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டியிருக்கும்.\nஅரசியல் முக்கியத்துவம்: \"\"கடந்த காலத்தில் வேலூர் சிறை வாயிலில் காத்திருந்து வைகோவை சென்று சந்தித்தார் முதல்வர் கருணாநிதி. ஆனால், பெரிய அறுவைச் சிகிச்சை செய்துகொண்டு மருத்துவமனையில் இருக்கும் முதல்வரைச் சந்தித்து நலம் விசாரிக்கும் சாதாரண பண்புகூட வைகோவுக்கு இல்லை'' என்று அமைச்சர் பொன்முடி குற்றஞ்சாட்டி இரண்டு தினங்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.\nஇத்தகைய அரசியல் பின்னணியில் வைகோவின் ஒப்புதலுடன், மதிமுக அவைத் தலைவர் கண்ணப்பன் முதல்வர் கருணாநிதியை மருத்துவமனைக்குச் சென்று சந்தித்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.\nநலம் மட்டுமே...: \"\"ஒரு அரசியல் கட்சியின் தலைவர் என்ற முறையிலும் 50 ஆண்டுகள் அவருடன் பழகியவன் என்ற முறையிலும் முதல்வரைச் சந்தித்து உடல் நலம் விசாரித்தேன். இந்தச் சந்திப்பில் அரசியல் ரீதியாக எந்தப் பேச்சும் நடைபெறவில்லை. அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து முதல்வர் விளக்கினார்'' என்றார் மதிமுக அவைத் தலைவர் கண்ணப்பன்.\nஅடுத்த ஆட்சியைத் தமிழ்நாடு தீர்மானிக்கும் \nCNN-IBN தொலைக்காட்சியின் கருத்துக் கணிப்பு முடிவுகள்:\nகாங்கிரஸ் கூட்டணிக்கு (ஐக்கிய ஜனநாயக முன்னணி) 215லிருந்து 235க்குள் இடங்கள் கிடைக்கலாம் அது 36 சதவீத வாக்குகள் பெறக்கூடும்\nபா.ஜ.க கூட்டணிக்கு (தேசிய ஜனநாயக முன்னணி) 165லிருந்து 185க்குள் இடங்கள் கிடைக்கலாம் அது 29 சதவீத வாக்குகள் பெறலாம்\nயார் ஆட்சி அமைப்பார்கள் என்பது மாநிலக் கட்சிகளின் கையில் இருக்கிறது\nஆட்சி அமைப்பதைத் தீர்மானிப்பதில் மூன்று முக்கிய மாநிலங்கள்- உ,பி, பீகார், தமிழ்நாடு ஆகியவற்றின் முடிவுகள் முக்கியப் பங்கு வகிக்கும்\nஇந்த மாநிலங்களில் வெற்றிக்கும் தோல்விக்குமிடையேயான ���ாக்கு வித்தியாசம் குறைவாக இருக்கும் என்பதால் அவற்றைக் கருத்துக் கணிப்புகள் மூலம் கண்டறிவது சிரமம\nLabels: Opinion Poll, தேர்தல் 2009 கருத்துக் கணிப்பு\nவாசகர் வாக்கெடுப்பு: மன்மோகன் முன்னிலை\nஇந்தப் பதிவில் சில வாக்கெடுப்புக்களை நடத்தி வருகிறோம். இங்கு வாக்களிப்பவர்களின் எண்ணிக்கை இந்திய வாக்காளர் எண்ணிக்கையில் மிகச் சிறிய துளி என்பதால் இந்தக் கணிப்புகள் எவ்வளவு தூரம் தேர்தலில் பிரதிபலிக்கும் எனத் தெரியாது. அப்படிக் கண்டு பிடிப்பதும் அவற்றின் நோக்கமல்ல.\nஅவை இந்தப் பதிவிற்கு வரும் வாசகர்களின் மனநிலை ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள உருவாக்கப்பட்ட Mood Meters. இந்த வாசகர்கள் சுற்றி நடக்கும் விஷயங்களைக் கவனிப்பவர்கள், அதைக் குறித்து ஒரு கருத்துக் கொண்டவர்கள், அதை வெளிப்படுத்த முனைபவர்கள் என்பதால் இந்த வாக்கெடுப்புக்களும் என்னளவில் முகியமானவையே. இந்த 'மூட் மீட்டர்'களில் கிடைத்த தகவல்களை வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.\n என்ற கேள்வி வாசகர்கள் முன் வைக்கப்பட்டது. ஒரு வார காலம் நடந்த இந்தக் கணிப்பு பிப்ரவரி 19ம் தேதி இந்திய நேரம் 12:17க்கு முடிவடைந்தது. இந்தக் கணிப்பில் 481 வாசகர்கள் வாக்களித்துள்ளார்கள்\nஇந்த வாக்கெடுப்பில் மன்மோகன்சிங் முதலிடத்தைப் பிடித்துள்ளார். 167 வாசகர்கள் தங்கள் ஆதரவை அவருக்குத் தெரிவித்துள்ளனர். அதாவது பதிவான வாக்குகளில் 34 சதவீதம் அவருக்கு ஆதரவாகப் பதிவாகி உள்ளது\nஆனால் போட்டியில் அத்வானி அவருக்கு மிக நெருக்கமாக வந்துவிட்டார். அவர் பெற்ற வாக்குகள் 150. அதாவது 31%\nமற்ற எவரையும் வாக்காளர்கள் பொருட்படுத்தவே இல்லை. ராகுல் காந்தி, நரேந்திர மோடி இருவரும் சற்றேறக்குறைய அடுத்த நிலையில் இருக்கிறார்கள். ஒருவேளை அடுத்த பொதுத் தேர்தலில் காங்கிரஸ்-பாஜக அவர்களை தங்கள் பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்தலாம் (Next Generation Prime Minstrerial Candidates) ஆனால் அந்தச் சூழ்நிலையை இப்போது கணிக்க முடியாது. அதற்குள் கூவத்தில் நிறைய தண்ணீர் (சாக்கடை என்று வாசிக்க) ஓடியிருக்கும்.\nமன்மோகன் சிங்: 167 (34%)\nபிராணப் முகர்ஜி: 7 (1%)\nராகுல் காந்தி: 40 (8%)\nநரேந்திர மோடி 34 (7%)\nஇவர்களில் எவரும் இல்லை 52% (10)\nவாக்குப் பதிவு முடிந்த தேதி 19/2/09 12:17\nகூட்டணிகள் உறுதிப்பட்டு, பிரசாரங்கள் சூடு பிடித்த பின்னர���, தேர்தல் நெருங்கும் நேரத்தில், இதே கேள்வியை மீண்டும் முன் வைத்து வாக்கெடுப்பு நடத்த எண்ணியுள்ளேன்\nஇதே போல வேறு சில கேள்விகளை முன் வைத்தும் வாக்கெடுப்புக்கள் நடத்தப்பட்டன.\nஇலங்கைப் பிரசினை தேர்தலின் போது மறக்கடிக்கப்பட்டுவிடுமா\nஇலங்கைப் பிரசினை தேர்தலின் போது மறக்கடிக்கப்பட்டுவிடுமாஎன்ற கேள்வி மீதான வாக்கெடுப்பு பிப்ரவரி 10ம் தேதி இந்திய நேரம் காலை 6:09க்குத் துவங்கியது பிப்ரவரி 16ம் தேதி மாலை 4:48 வரை வாக்களிக்க வாய்ப்பளிக்கப்பட்டது.\nஇலங்கைப் பிரசினை காங்கிரசிற்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்பதை வாக்களித்தவர்கள் உரத்த குரலில் சொல்லியிருக்கிறார்கள்.(59%)\nகாங்,கிற்குப் பின்னடைவை ஏற்படுத்தும்: 104 (59%)\nவிஜயகாந்த் வளர்ச்சியைப் பாதிக்கும்: 14 (7%)\nகட்சிகளின் தேர்தல் நிதி வசூல்\nகட்சிகளின் தேர்தல் நிதி வசூல் பற்றியும் ஒரு கேள்வி வாசகர்கள் முன் வைக்கப்பட்டது. அது குறித்த வாக்கெடுப்பின் விவரங்கள்:\nகட்சிகளின் தேர்தல் நிதி வசூல்:\nவெளிப்படையாக இருக்க வேண்டும்: 31 (39%)\nதடைசெய்யப்படவேண்டும் : 29 (36%)\nஉச்ச வரம்பு வேண்டும் 19 (24%)\nவரி விதிக்கப்பட வேண்டும் 34 (43%)\nஇந்த வாக்கெடுப்பின் முடிவுகள்தான் Side Barல் இருக்கின்றனவே, எதற்கு தனியாக ஒரு பதிவு என நீங்கள் கேட்கலாம். இனி வரும் வாக்கெடுப்புக்களுக்கு இடமளிக்கும் வகையிலும், லேஅவுட் அடைசலாக மாறுவதைத் தவிர்க்கும் பொருட்டும் பழைய வாக்கெடுப்புக்களை அகற்றத் தீர்மானித்திருக்கிறேன். அதே நேரம் அந்தத் தகவல்கள் சேமிக்கப்பட வேண்டும் என்பதால் இந்தத் தனிப் பதிவு\nஇந்தத் தனிப்பதிவு வெளியான பின் இரு தினங்கள் வரை Side Barல் இந்த வாக்கெடுப்பின் விவரங்கள் தொடர்ந்து இடம் பெறும். எவரேனும் இந்தப் பதிவில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை சரிபார்த்துக் கொள்ள வசதியாக இந்த ஏற்பாடு. இரு தினங்களுக்குப் பின் அந்த 'மூட் மீட்டர்'கள் சைட்பாரிலிருந்து அகற்றப்படும்.\nஅதிமுக கூட்டணிக்கு ப.சிதம்பரம் முயற்சி\nஅரசியல் என்பது சாத்தியமாவதைச் செய்யும் கலை.அரசியலில் நிரந்த பகைவர்களும் இல்லை; நிரந்தர எதிரிகளும் இல்லை. தெற்கே ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் எதையாவது சுட்டிக் காட்டுகின்றன என்றால் அது அரசியல் கூட்டணிகளில் எத்தகைய பிரிவும் கூட்டும் சாத்தியங்கள்தான்-அதுவும் மக்களவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில்- என்பதைத்தான்.\nஜெயலலிதாவின் அதிமுகவோடு உறவைப் புதுப்பித்துக் கொள்ள சோனியா விரும்புகிறார் என கூறப்படுகிறது\nஜெயலலிதா காங்கிரசிற்கு பகிரங்கமாக விடுத்த அழைப்பு, ஒரு மூத்த அமைச்சர் ஒருவர் மேற்கொண்ட முயற்சிகளுக்குக் கிடைத்த பலன்தான் என்று கட்சியில் மேலிட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சோனியாவின் ஒப்புதலைப் பெற்ற பிறகே அந்த அமைச்சர் முயற்சிகளை மேற்கொண்டார் எனத் தெரிகிறது.\nஇரண்டு கட்சிகளுக்குமிடையே கூட்டணி என்ற யோசனையுடன் ஜெயலலிதாவை சந்திக்க நம்பிக்கைக்குரிய ஒருவரை மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அனுப்பி வைத்ததாகத் தெரிகிறது. ஜெயலலிதா அந்த யோசனையை வரவேற்றதாகத் தெரிகிறது. அதைத் தொடர்ந்து, காங்கிரசுடன் உறவு ஏற்படுத்திக் கொள்வதில் தனக்கு ஏதும் தயக்கமில்லை என பகிரங்கமாக அறிவிக்கவும் அவர் முன் வந்தார்.\nதற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில், திமுக கூட்டணியிலிருந்து வெளியேறி அதிமுகவுடன் புதிய கூட்டணி ஏற்படுத்திக் கொள்ளும் சந்தர்ப்பத்திற்காகக் காத்துள்ளது. திமுகவுடன் கூட்டைத் தொடர்வது தற்கொலைக்குச் சமம் என்றும், குறிப்பாக கருணாநிதியின் உடல் நலம் பலவீனமடைந்து வரும் நிலையில் அவரால் தேர்தல் பிரசாரத்திற்கு வர இயலாத சூழ்நிலை இருப்பதையும் எடுத்துச் சொல்லி சிதம்பரம் சோனியாவை இந்த யோச்னைக்கு சம்மதிக்க வைத்து விட்டார் எனச் சொல்லப்படுகிறது.\nஜெயலலிதாவுடனான கூட்டணியை எதிர்த்து காங்கிரசிலிருந்து மூப்பனார் வெளியேறி, தனிக்கட்சி கண்ட போது மூப்பனாருடன் சிதம்பரமும் வெளியேறினார் என்பது குறிப்பிடத் தக்கது. இன்றூ நிலைமை மாறிவிட்டது.\nகுலாம் நபி ஆசாத்தை தமிழ்நாடு காங்கிரசின் விவகாரங்களைக் கவனிக்கும் பொதுச் செயலாளராக நியமித்திருப்பது அதிமுகவுடன் உறவைப் புதுப்பித்துக் கொள்ளவிரும்புவதன் இன்னொரு அடையாளமாகக் கொள்ளலாம். அதிமுகவுடன் அவருக்கு நல்ல உறவு உண்டு. நாடாளுமன்றமென்றால் மூன்றிலொரு பங்கு இடம் உங்களுக்கு, இரண்டில் மூன்று பங்கு இடம் எங்களுக்கு; அதே போல சட்டமன்றம் என்றால் மூன்றிலொரு பங்கு இடம் எங்களுக்கு இரண்டில் மூன்று பங்கு இடம் உங்களுக்கு; என்ற பார்முலாவை உருவாக்கி அதை எம்.ஜி.ஆரை ஏற்கச் செய்தவர் அவர்.\nஜெயலலிதாவின் பேச்சு பற்றி கருத்துக்கூறு���ாறு கேட்டபோது \" இன்று \" திமுகவுடன் கூட்டணியில் இருப்பதாகக் கூறிய அவர் என்னவானலும் சரி, கூட்டணி தொடரும் என்று சொல்லவில்லை என்பதும் கவனிக்கத் தக்கது\nகூட்டணி மாறுவது பற்றி காங்கிரஸ் திரைமறைவு வேலைகளில் ஈடுபட்டிருந்த போது ஜெயலலிதா அதை வெளிப்படையாகப் போட்டு உடைத்துவிட்டார். காங்கிரஸ் கூட்டணி மாறுவதற்கான மறைமுக நிர்பந்தத்தை ஏற்படுத்துவது, ஏற்கனவே சோர்ந்து போயிருக்கும் திமுகவில் குழப்பதை ஏற்படுத்துவது என்பதோடு, காங்-அதிமுக கூட்டணி ஏற்பட்டால் திமுக ஆட்சி முடிவுக்கு வரும் என்பதை வாக்காளர்களுக்கு உணர்த்துவது ஆகியவைதான் அவர் பகிரங்கமாகக் காங்கிரசிற்கு அழைப்பு விடக் காரணம்\nஅதிமுக அதிக இடங்களைப் பெற்றால், தேர்தலுக்குப் பின் ஆட்சியமைக்க அதன ஆதரவு தேவைப்பட்டால், அப்போது அதை வழிக்குக் கொண்டுவருவது கஷ்டம் என்பதால் காங்கிரஸ் அவருடன் கூட்டணி வைத்துக் கொள்ள ஆசைப்படுகிறது. சிதம்பரம் போன்றவர்களுக்கு சரியான கூட்டணி அமையாவிட்டால் தன் எம்.பி. சீட்டைத் தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்ற கவலை.\nகடந்த முறை தமிழ்நாட்டில் 10 இடங்களில் போட்டியிட்டு வென்றது. இந்த முறை அது 18 இடங்களைக் கேட்கிறது. அது கிடைக்குமா என்பது சந்தேகம் என்பதாலும் அது அணி மாற நினைக்கிறது.\nLabels: அதிமுக, காங்கிரஸ், சோனியா, தேர்தல் 2009, ப.சிதம்பரம், ஜெயலலிதா\nஅரசியலுக்கும் கிரிமினல்களுக்கும் உள்ள உறவு புலிகளுக்கும் சயனைட் குப்பிகளுக்கும் உள்ள உறவைப் போல. ஒருவேளை தேவைப்பட்டால் இருக்கட்டும் என்பதற்காக அரசியல் கட்சிகள் அவர்களைத் தங்களுடனேயே வைத்திருக்கின்றன.\nமுன்காலத்தில் அஞ்சா நெஞ்சன் என்றால் பகத் சிங். இப்போது அஞ்சாநெஞ்சன் அழகிரி. முன்பு மாவீரன் சுபாஷ் சந்திர போஸ். இன்று மாவீரர்கள் நம் வக்கீல்கள்\n'யார் ஜெயிக்கிறானோ அவனை நிப்பாட்டு' என்று ஜெயிக்கிற வெறியில் அஞ்சாநெஞ்சர்களையும் மாவீரர்களையும் அரசியல் கட்சிகள் வேட்பாளராகக் களம் இறக்குகின்றன.\nஉங்கள் தொகுதியில் நிற்பவர் அஞ்சாநெஞ்சனா அவரது கிரிமினல் ரெகார்ட் என்ன என்று தெரிந்து கொள்ள ஆவலா\nஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பினால் போதும் தகவல் உங்கள் கைக்கு வந்து விடும்.\nநீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் NC என்று டைப் செய்து, 567678 என்ற எண்ணுக்கு அனுப்பினால் போதும்.\nஅல்லது http://www.nocriminals.org/. என்��� இணையதளத்தில் போய் பெயர் தொகுதி கொடுத்தால் தகவல்களைக் காணலாம்.\nவேட்பாளர்கள் அறிவிக்கப்படாத நிலையில் அது இப்போதுள்ள MP கள் குறித்த தகவல்களைத் தருகிறது\nநான் இந்த இணையதளத்திற்குச் சென்று ஒரு Check செய்து பார்த்தேன். தமிழக எம்.பிக்களில் செகுப்புசாமி (திமுக) ஈ.வி.கே.எஸ், இளங்கோவன் (காங்) எம்.அப்பாதுரை (சிபி.ஐ)தனுஷ்கோடி ஆதித்தன் (காங்) எஸ்.ரகுபதி (திமுக) எல்.கணேசன் (மதிமுக) கே.வெங்கடபதி (திமுக) ஏ.கிருஷ்ணசாமி (திமுக) ஆகியோர் மீது கிரிமினல் குற்றச்சாட்டுக்கள் இருப்பதாக இணையதளம் தெரிவிக்கிறது.\nரகுபதி, இளங்கோவன், வெங்கடபதி ஆகியோர் துணை அமைச்சர்களாக இருக்கிறார்கள்\nநேற்று ஜெயலலிதா பகிரங்கமாக காங்கிரஸிற்கு அழைப்பு விடுத்துள்ளார். ”திமுக வினை யாராலும் காப்பாற்ற முடியாது, திமுகவோடு சேர்ந்து காங்கிரஸும் முழுகவேண்டியதுதான்.யார் யாரெல்லாம் அதிமுகவோடு சேர்கிறார்களோ அவர்களே ஜெயிப்பார்கள்”. இதனை காங்கிரஸ் பொறுப்பாளர் வீரப்ப மொய்லி ஏற்கவில்லை. திமுகவோடு காங்கிரஸின் உறவு நீடிக்கும் என்று சொல்லிவிட்டார். கம்யுனிஸ்டுகளுக்கு இந்த தடாலடி பல்டி அதிர்ச்சி அளித்திருக்கிறது.\nஇது ஒரு வழக்கமான தேர்தல் உத்தியாக பார்க்கப்படுகிறது.ஆனால் ஜெயலலிதாவின் கணக்கு வேறு. இப்போது காங்கிரஸின் வேலை தமிழகத்தில் எளிதாகி விட்டது. வழக்கமாக கருணாநிதி காங்கிரஸுக்கு குறைவான இடங்களும், பிற கட்சிகளுக்கு ஒரிரு இடங்களும், மற்றவர்களுக்கு இதயத்தில் இடமும் கொடுப்பார். இப்போது கதையினை ஒரளவிற்கு திருப்பியாகிவிட்டது. இப்போதிருக்கும் மாநில ஆட்சியே ஒரு கூட்டணி ஆட்சி என்பதாலும், ஏற்கனவே மாநிலத்தில் பங்கு வேண்டும் என்று ஒரு சாரார் கேட்டு கொண்டிருப்பதும், கருணாநிதி சோனியாவிடம் சமாதானம் பேசி சமன் படுத்துவதுமாக ஒடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த அழைப்பு முக்கியமானதாகிறது. இந்த அழைப்பினை காங்கிரஸ் ஏற்காவிட்டாலும் கூட, தமிழக காங்கிரஸின் ஒரு பிரிவினர் ஜெயலலிதா ஆதரவாளர்கள் என்பதில் மாற்று கருத்தில்லை. மேலும், இது தொகுதி உடன்பாடு பேசும்போது காங்கிரஸின் கையினை மேலே நிற்க வைக்கும், இதன் மூலம் ஒருவிதமான கசப்புணர்வு தொண்டர்கள் மத்தியில் உருவாகலாம். தான் சேராவிட்டாலும், நம்பகத்தன்மையினை குலைக்கும்விதத்தில் இது திமுக-கா���்கிரஸ் தொண்டர்களுக்கு பரப்பப்படும்.\nதமிழகத்தின் 40 தொகுதிகள் காங்கிரஸுக்கு மிக முக்கியமானவை. ஒரு வேளை காங்கிரஸ் அதிமுகவோடு சேரும் பட்சத்தில் ஜெயலலிதா மூன்றாவது அணியினை விட்டு கழண்டுவிடுவார். அப்படி கழண்டால், தமிழகத்தில் திமுகவுக்கு கொடுத்து வரும் ஆதரவினை விலகி கொள்ள சொல்வார். ஒரு வேளை காங்கிரஸ் அதிமுகவோடு இணையும் பட்சத்தில், பாமகவும் இடம் மாறலாம். ஏற்கனவே இலங்கை தமிழர் பிரச்சனை உட்பட பல்வேறு பிரச்சனைகளில் பாமகவும் - திமுகவும் நேரெதிர் நிலைகளில் இருக்கின்றார்கள். சூசகமாக அறிக்கையில் காங்கிரஸிற்கும் - அதிமுகவிற்குமிருந்த கடந்த கால உறவினை முன்னிறுத்தி பேசியவர், இந்நாளைய உறவினை கொண்டு என்ன சாதிக்கமுடியும் என்பதையும் தெளிவாக தெரிந்து வைத்திருக்கிறார். தேசிய அளவில் காங்கிரஸுக்கு மாற்றாக பாஜகவினால் செயல்பட முடியாது என்பது ஒரளவிற்கு தெளிவாக தெரிந்துவிட்டது. ஆனால் தமிழகத்தில், இலங்கை தமிழர் பிரச்சனையில் திமுக ஆட்சியின் மீது இளைஞர்கள், பல்வேறு அமைப்புகள் கடுங்கோவத்தில் இருக்கிறார்கள். இது கண்டிப்பாக தேர்தல் வாக்குப்பதிவில் எதிரொலிக்கும் என்று பரவலாக நம்பப்படுகிறது. இந்நிலையில், வந்த வரைக்கும் லாபம் என்று குளிர்காயும் நோக்கமே ஜெயலலிதாவின் அறிக்கையிலிருந்து தெரிகிறது.\nLabels: அதிமுக, காங்கிரஸ், கூட்டணி, தமிழ்நாடு, திமுக, ஜெயலலிதா\nநாக்பூரில் நடந்து முடிந்த பா.ஜ.கவின் 3 நாள் தேர்தலுக்கான சந்திப்பின் இறுதியில் குழப்பத்தினை தவிர பெரிதாக எதுவும் மிஞ்சவில்லை என்பது தான் உண்மை. அத்வானியினை பிரதம மந்திரி வேட்பாளாராக பறைசாற்றிக் கொண்டாலும், பெரியதாய் போட்டியிட அவர்களிடத்தில் விஷயமில்லை. அந்த விஷயத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஐந்தாண்டு கால ஆட்சி ஒரு விதிவிலக்கு. தொடர்ச்சியாக பேசி கொண்டிருந்தாலும், மக்களை முன்னிறுத்தும் ஒரு பிரச்சனையை, வாகனத்தை, வாசகத்தை இன்னமும் பாஜக கண்டறியவில்லை என்பது தான் நிதர்சனம்.\nஅவுட்லுக் மற்றும் இந்தியா டுடே பத்திரிக்கைகளில் வெளியான நாக்பூர் கூட்டம் சம்பந்தமான செய்திகளை படித்தால் குழப்பம்தான் மிஞ்சுகிறது. அவுட்லுக் பத்திரிக்கை பாஜக தெளிவாக இருக்கிறது என்று சொல்கிறது. இந்தியா டுடேயோ குழப்பத்தில் இருக்கிறது என்று வரையறுக்கிறத��. ஒரு விஷயத்தில் பாஜக காங்கிரஸை விட பலம் வாய்ந்ததாக இருக்கிறது - அது அவர்களின் இரண்டாம் கட்ட தலைவர்கள். வாரிசு அரசியலையை வழிப்படுத்துணையாக கொண்டிருக்கும் காங்கிரஸ் தொண்டர்களை விட, இது மேல். நடந்து முடிந்த கூட்டத்தில், அவர்கள் இதுவரை கைவசம் வைத்திருக்கும் 138 தொகுதிகளை காபாற்றுவதே மிக முக்கியமான இலட்சியமாக இருக்கும் என்று நினைக்கிறார்கள்.\nஇதற்கு முன்னால் இருந்த மாதிரி இல்லாமல், இந்த முறை ஒவ்வொரு தலைவரிடமும் சில மாநிலங்கள் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. சாந்த குமாரும் பகத் சிங் கொஷியாரியும் ஜம்மு & காஷ்மீர், இமாசலப்பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் அரியானாவினை பார்ப்பார்கள். தேசிய தேர்தல் மேலாளராக நினைத்த அருண் ஜெட்லியின் நினைப்பில் வீழ்ந்தது மண்.அவர் இப்போது உத்தரபிரதேசம்,பிஹார்,பஞ்சாப்,டெல்லி மற்றும் அரியானாவினை கவனிப்பார். முக்கியமான விஷயமென்னவெனில், மேற்சொன்ன மாநிலங்கள் அனைத்திலும் பாஜக அவ்வளவு வலுவாக இல்லை. நரேந்திர மோடி என்றால் குஜ்ராத் என்றாகிவிட்டது. அது தவிர மஹாராஷ்டிரா, கோவா, டாமன் & டையு போன்ற மாநிலங்களையும் கவனிப்பார். சுஷ்மா சுவராஜ் போபாலிருந்து போட்டியிடுவார் என்று தோன்றுகிறது. அவர் மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்டினை கவனிப்பார். தெற்கில் கர்நாடகா தவிர வேறெங்கும் சொல்லி கொள்ளும்படி பாஜக இல்லை, ஆகவே வெங்கயா நாயுடு தெற்கினை பார்த்துக் கொள்வார்.இது தவிர சமீபத்தில் நடைபெற்ற மாநில தேர்தல்களில் வெற்றிப் பெற்ற ராமன் சிங் (சத்தீஸ்கர்), ஷிவ்ராஜ் சிங் சவுஹான் (மத்தியபிரதேசம்) அவரவர்கள் மாநிலங்களில் முன்னிலைப்படுத்தப் படுவார்கள். காங்கிரஸை போல அல்லாமல், இரண்டாம் நிலை தலைவர்கள் பாஜகவில் முன்னிலைப்படுத்தப்படுகிறார்கள்.\nஅவுட்லுக்கின் கூற்றுப்படி பார்த்தால் 4 விஷயங்களில் பாஜக தெளிவாக இருக்கிறது.\n70,000 மக்களிடம் பாஜக ஒரு ரகசிய சர்வே எடுத்திருக்கிறது, அதன் படி பார்த்தால் பாஜக நாடாளுமன்றத்தில் அதிக வாக்குகள் பெறும் சாத்தியங்கள் தெரிகின்றன\nபாஜக / தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் மாநிலங்களான - பீஹார், ஒரிஸ்ஸா, மத்தியபிரதேசம், குஜராத் மற்றும் சத்தீஸ்கரில் மிக குறைவான anti-incumbency அலை தெரிகிறது\nanti-incumbency அலை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆளும் மாநிலங்களான மஹாராஷ்டிரா, ஜார்கண்ட், அஸ்ஸாம் மற்றும் அரியானாவில் அதிகமாக இருக்கிறது.இந்த மாநிலஙகளில் பாஜக கூட்டணியினை பலப்படுத்தி, மாநில பிரச்சனைகளை முன்னிறுத்தி தன்னுடைய வாக்கு வங்கியினை பலப்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன\nமாயாவதி மற்றும் இடதுசாரிகள் ஆளும் கேரளா / மேற்கு வங்காளத்தில் பெரிய அலைகள் என்று ஒன்றுமில்லை\nபார்க்க: அவுட் லுக் | இந்தியா டுடே\nLabels: NDA, அத்வானி, கூட்டணிகள், பாஜக\nதேர்தல் சிதறல்கள் - பிப்.19\nகிரிக்கெட் வீரர் அசாருதீன் காங்கிரஸில் இணைகிறார். ஆந்திராவில் ஏதேனும் ஒரு தொகுதியில் நிற்க வைக்கப்படலாம்\nசிவசேனா, சரத் பவாரோடு ரகசிய பேரத்தில் இறங்கியிருக்கிறதா\n“நீங்கள் (எம்.பிக்கள்) ஒரு பைசாவுக்கு கூட இலாயக்கற்றவர்கள்” என சபாநாயகர் சோம்நாத் சேட்டர்ஜி கண்டணம்\n”நீங்கள் ஜெயிக்க வேண்டுமானால், என்னோடு கூட்டு சேருங்கள், தி.மு.கவினை கழட்டி விடுங்கள்” - ஜெயலலிதா\n\"பத்து வருடங்களுக்கு மேல் கேஷுவல் பணியாளராக வேலைபார்த்தவர்களுக்கு நிரந்தர பணி” தேர்தலையொட்டி, மேற்குவஙகத்தில் அறிவிப்பு\nLabels: சரத்பவார், சிவசேனா, மேற்கு வங்காளம், ஜெயலலிதா\nமுலாயம் சிங் யாதவ்வின், பிஜேபி கூட்டு\n\"முலாயம் சிங் யாதவ்வின், பிஜேபி கூட்டு\" செய்தி பற்றி - ஹிந்துஸ்தான் டைம்ஸ் - 19.2.09 இதழ்.\nதொகுதி பங்கீட்டு விஷயத்தில் காங்கிரசுக்கு அழுத்தம் கொடுக்க ஏற்கனவே ஷரத் பவாருடன் இணக்கமாக பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டு இருக்கும் எஸ் பி தலைவர் முலாயம் சிங் யாதவ்வின் அடுத்த அஸ்திரமான -\"பிஜேபி\" கூட்டணிக்காக அவர் சொல்லும் நிபந்தனைகள்:\n\"ராமர் கோவில் கட்டும் எண்ணத்தை விட வேண்டும்; ஆர்டிகிள் 370 ஐ நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை விட வேண்டும்; \"முஸ்லீம் எதிர்ப்பு\" நிலையை விட வேண்டும். இதெல்லாம் பிஜேபி செய்தால் அவர்களுடன் கூட்டணி வைத்துக்கொள்ள நாங்கள் தயார். வாஜ்பாயிடம், எங்களுடன் சேரும்படி ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளோம்; இதே அழைப்பை அத்வானிக்கோ அல்லது வேறு எந்த பிஜேபி தலைவருக்குமோ விடுக்க தயார் - அவர்கள் எங்கள் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால்.\" -\nகாங்கிரசுக்கு 15 தொகுதிகளுக்கு மேல் கொடுக்க எஸ்.பி'க்க்கு இஷ்டம் இல்லை. 25 தொகுதிகளுக்கு கீழே இறங்கிவர காங்கிரஸ் தயாராக இல்லை. பல மாதங்களாக தொடரும் இந்த இழுபறி தொடரும் நிலையில், எஸ் பியின் பிஜேபி தந்திரம், தற்போது உ.பியில் ஆட்சியில் இருக்கும் பிஎஸ்பி'க்கு, எஸ் பி ஐ தாக்க நல்ல அஸ்திரமாக பயன்படக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது.\nஇதற்கிடையில், பிஜேபி தலைவர் ராஜ்நாத் சிங், \" எஸ் பி'யுடன் கூட்டா சான்ஸே இல்லை\" என்று சொல்லிவிட்டார். \" தேர்தலுக்கு முன்னும் இல்லல - பின்னும் இல்லை - இதெல்லாம் ஒரு சதி,\" என்று திட்டவட்டமாக சொன்னதோடல்லாமல், \" பிஜேபியின் எந்த தலைவராவது முலாயமிடம் எனக்கு தெரியாமல் அப்படியெல்லாம் பேசிவிட முடியுமா என்ன சான்ஸே இல்லை\" என்று சொல்லிவிட்டார். \" தேர்தலுக்கு முன்னும் இல்லல - பின்னும் இல்லை - இதெல்லாம் ஒரு சதி,\" என்று திட்டவட்டமாக சொன்னதோடல்லாமல், \" பிஜேபியின் எந்த தலைவராவது முலாயமிடம் எனக்கு தெரியாமல் அப்படியெல்லாம் பேசிவிட முடியுமா என்ன\" என்று ஒரு அதிரடியும் கொடுத்துள்ளார்.\n போகாத ஊருக்கு வழி கேட்கும் முலாயமின் பூச்சாண்டி அதற்கு தெரியாதா என்ன\nLabels: Advani, BJP, Congress, Elections, உ-பி, உத்தரபிரதேசம், காங்கிரஸ், கூட்டணி, கூட்டணிகள், சமாஜ்வாதி\nசவுபிக் சக்ரப்ர்தியின் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்தி, காங்கிரஸின் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் கையாலாகத தனத்தினைப் பற்றி பேசுகிறது. பல்வேறு கூறுகளில் நான் சக்ரபர்தியோடு ஒத்துப் போகிறேன். முக்கியமாக, 4 ஆண்டுகள் பொருளாதார சூழல் நன்றாக இருந்த போது, போதுமான அளவிற்கான நிதியறிவோடு (fiscal prudence) இருந்திருந்தால், இப்போது இந்தளவிற்கு நிதி பற்றாக்குறை வந்திருக்காது. இதையே தான் எகனாமிக் டைமிஸின் பத்தியும் பேசியிருக்கிறது. நிதி பற்றாக்குறை தான் இன்றைக்கு உலகமெங்கும், பொருளாதார மந்தத்திற்கு எதிராக இடைக்கால ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது உண்மையாக இருந்தாலும், சரியான கவனிப்பு இல்லாமல் போனால், அர்ஜெண்டினிய பாதிப்பு போல நமக்கும் ஏற்படக் கூடிய சாத்தியங்கள் அதிகம்.\nதேர்தல் வரும் காலம் பார்த்து போன பட்ஜெட்டில் (இடைக்கால பட்ஜெட்டில் அல்ல) அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வேளாண்மை, அரசு அலுவலகர்கள், ராணுவம் என வாரி வழங்கினார். இரண்டு ஊக்கத்திட்டங்களுக்கு (stimulus package) பின்னும் பொருளாதாரம் காற்று வாங்குகிறது. இன்றைய எகனாமிக் டைம்ஸின் தலையங்கத்தில் இந்தியாவின் நிதி பற்றாக்குறை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பது பற்றிய ஒரு புள்ளிவிவர கணக்கு இருக்கிறது. இதையெல்லாம் கவனிக்க வேண்டிய பொறுப்பு ஆளும் மத்திய அரசினை சார்ந்தது. ஆனால், அப்போதெல்லாம் கவனிக்காமல், கடைசி சமயத்தில் உலக பொருளாதார மந்த நிலையின் மீது பழி போடுவது என்பது கையாலாகததனமேயொழிய வேறில்லை.\nஇத்தகைய சூழ்நிலையில், போடப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் காங்கிரஸ் அரசின் ’செல்ல திட்டங்களுக்கு” பெருமளவு நிதி ஒதுக்கீடும், இந்தியாவினையே பாதிக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு எவ்விதமான தீர்வும் இல்லாமல் மொன்னையாக முடிந்திருக்கிறது. இப்போது ஆரம்பித்து பொதுவாக விவாதிக்கப்பட்டு வந்திருக்கும் எல்லா கருத்துக் கணிப்புகளுமே காங்கிரஸ் அரசுக்கு சாதகமாகவே இருந்து வருகிறது. அப்படி ஒருக்கால், அது சாத்தியமாகும் பட்சத்தில், எந்த மாதிரியான அரசாங்கத்திடம் நாம் நாட்டை ஒப்படைக்க போகிறோம்\nLabels: Congress, கருத்துக் கணிப்பு, நிதி, நெறிமுறைகள், பொருளாதாரம்\nநாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள கருத்துக் கணிப்பில் ஆந்திர மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியே அதிக இடங்களில் வெல்லும் என்று தெரியவந்துள்ளது.\nமுதல்வர் ராஜசேகர ரெட்டியின் சிறப்பான நிர்வாகம் தங்களுக்கு திருப்தி அளிப்பதாக 73 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.\nதெலுங்கானா பகுதியில் மட்டுமே தெலுங்கு தேசம்-தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கூட்டணி அதிக இடங்களி்ல் வெல்லும் என்றும், கடற்கரை மாவட்டங்களில் சிரஞ்சீவிக்கு பெரிய ஓட்டு வங்கி உருவாகியிருப்பதும் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.\nநாடாளுமன்றத் தேர்தலையொட்டி சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சியும் யோகேந்திர யாதவின் சிஎஸ்டிஎஸ் அமைப்பும் இணைந்து நாடு முழுவதும் நடத்தியுள்ள கருத்துக் கணிப்பு முடிவுகளின் இரண்டாம் பகுதி நேற்று வெளியானது.\nஇதில் ஆந்திராவில் ஆளும் ராஜசேகர ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு பெருகியுள்ளது தெரியவந்துள்ளது. கடந்த 2007ல் 64 சதவீதத்தினர் காங்கிரஸ் ஆட்சி திருப்தி அளிப்பதாக கூறியிருந்தனர். அது தற்போது 9 சதவீதம் உயர்ந்து 73 சதவீதத்துக்கு வந்துள்ளது.\nஅதேபோல் கருத்து கணிப்பில் பங்கேற்றவர்களில் 45 சதவீதம் பேர் காங்கிரசுக்கு ஓட்டளிக்க போவதாகவும் தெரிவித்துள்ளனர். 30 சதவீதம் பேர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேச கட்சிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்���னர். பாஜகவுக்கு 9 சதவீதம் பேர் ஓட்டுப்போட போவதாக கூறியுள்ளனர்.\nகன்னி தேர்தலை எதிர்பார்த்து காத்திருக்கும் சிரஞ்சீவியின் பிரஜாராஜ்யத்துக்கு குறைந்தபட்சம் 7 சதவீத ஓட்டு கிடைக்கும் என தெரிகிறது. இதைவிட கூடுவதற்கும் வாய்ப்பு இருப்பதாக கருத்துகணிப்பு கூறுகிறது.\nயாருடைய ஆட்சி சிறப்பாக இருக்கிறது என்ற கேள்விக்கு, கடந்த முறை ஆட்சி செய்த சந்திரபாபு நாயுடுவின் ஆட்சி என 29 சதவீதம் பேரும், தற்போதைய ராஜசேகர ரெட்டி நிர்வாகம் என 57 சதவீதம் பேரும் கருத்து கூறியுள்ளனர்.\nவரும் நாடாளுமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி மற்றும் இடதுசாரிகள் கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணியால் தெலுங்கானா தவிர மற்ற இடங்களில் காங்கிரஸை வெல்வது கஷ்டம் என்று தெரியவந்துள்ளது.\nமேலும் பாஜக, பிரஜாராஜ்யம் போன்ற கட்சிகள் காங்கிரஸ் எதிர்ப்பு ஓட்டுகளை பிரிக்க வாய்ப்புள்ளதால் அது காங்கிரசுக்கு தான் அதிக லாபத்தைத் தரும் என்றும் தெரிகிறது.\nஅதே சமயத்தில் ஆந்திராவின் கடற்கரை மாவட்டங்களில் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேச ஓட்டுக்களை சிரஞ்சீவி கைப்பற்றக்கூடும். பாஜகவுக்கு இந்த தேர்தலில் தொகுதிகளின் எண்ணிக்கை கூடவிட்டாலும் கடந்த தேர்தலை விட ஓட்டுக்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும்.\nமொத்தத்தில் தெலுங்கானாவில் தெலுங்கு தேசம் கூட்டணிக்கும், மற்ற பகுதிகளில் காங்கிரசுக்கும் அதிக வெற்றி வாய்ப்பு இருப்பதாக கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.\nLabels: ஆந்திரம், காங்கிரஸ், சந்திரபாபு, சிரஞ்சீவி, தெலுங்குதேசம், தேர்தல் 2009 Elections 2009\nமுலாயம் சிங் யாதவின் கூற்று விஷமத்தனமானது, வதந்தியைப் பரப்புவதே அதன் நோக்கம் என்று பாஜக தெரிவித்துள்ளது. \" சமாஜ்வாதியை கூட்டணியில் சேர்த்துக் கொள்வதைப் பற்றி பரிசீலிக்க கொஞ்சம்கூட வாய்ப்பில்லை.\" என்று பா.ஜ.க.துணைத் தலைவர் சையத் அபாஸ் நக்வி தில்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\n\"இது போன்ற அறிக்கைகள் வாக்காளர்களை திசை திருப்பும் நோக்கம் கொண்டவை. சமாஜ்வாதிக் கட்சி, குழப்பத்தை ஏற்படுத்தி அதன் மூலம் இழந்து விட்ட தனது முக்கியத்துவத்தை திரும்பப் பெற நினைக்கிறது என்றார் அவர்\nபாஜகவுடன் கூட்டணி என்ற எண்ணத்தைத் தோற்றுவித்து அதன் மூலம் காங்கிரசுடன் கூடுதலாகப் பேரம் பேசலாம் என்ற சமாஜ்வாதியின் நோக்கத்தை பாஜக முளையிலேயே கிள்ளிவிட்டது பாஜக.\nதனது கட்சி பாரதிய ஜனதாக் கட்சியுடன் கூட்டணி குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சமாஜ்வாதிக் கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் இன்று (புதன்கிழமை 18/2/09) அன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nசமாஜ்வாதிக் கட்சியின் நிபந்தனைகளை பா.ஜ.க ஏற்றுக் கொண்டால் மட்டுமே கூட்டணி சாத்தியமாகும் என்ற முலாயம் சிங், அந்த நிபந்தனைகள் என்ன என்று தெரிவிக்கவில்லை. பாஜகவின் பிரதமர் வேட்பாளர் அத்வானியையும், மூத்த தலைவர் வாஜ்பாயையும் இது குறித்துப் பேச சந்தித்ததாகத் தெரிவித்தார்.\nகாங்கிரசிற்கும் சமாஜ்வாதிக்க்குமிடையே தொகுதிப் பங்கீடு குறித்து அதிருப்தி நிலவும் வேளையில் முலாயம் இவ்வாறு கூறியிருப்பது கவனத்திற்குரியதாகிறது\nLabels: Congress, Elections 2009, உத்தரபிரதேசம், சமாஜ்வாதி, தேர்தல் 2009\nதேர்தல் ஆணையத்தின் கருத்துக் கணிப்பு விதிமுறைகள்\nநேற்று (செவ்.பிப்ரவரி 17) தேர்தல் ஆணையம் கருத்துக்கணிப்புகள் பற்றிய புது விதிமுறைகளை அறிவித்திருக்கிறது. இதன் படி மாநில/நாடாளுமன்ற தேர்தல் நடக்கப்போகும் தேதிகளிலிருந்து 48 மணிநேரத்திற்கு முன்னால் அனைத்துவிதமான கருத்துக் கணிப்புகளும் [பத்திரிக்கை / வானொலி / தொலைக்காட்சி] தடை செய்யப்பட்டுள்ளன.\nஒரு வேளை தேர்தல் பல கட்டங்களாக பிரித்து நடக்கும் பட்சத்தில், கடைசி கட்ட தேர்தல் நடந்து முடிக்கும் வரை வெளியிடக் கூடாது.\nLabels: கருத்துக் கணிப்பு, தேர்தல் ஆணையம், நெறிமுறைகள்\nவரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் எப்படி வாக்களிக்கப்போகிறது என்பதை இந்தியா உற்றுக் கவனித்துக் கொண்டிருக்கிறது. ஏனெனில் தமிழகம் + புதுச்சேரியில் உள்ள 40 இடங்களுக்கு அடுத்து அரசு அமைக்கப் போவது யார் என்பதைத் தீர்மானிப்பதில் என்றுமே பெரும் பங்கு உண்டு\n2004 தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணி 39 இடங்களையும் கைப்பற்றியதே தேசிய ஜனநாயக் கட்சியின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர முக்கியக் காரணமாக அமைந்தது.\nஇந்த முறை வெற்றி தோல்விகளைத் தீர்மானிப்பதில் திமுக அதிமுகவை விட சிறு கட்சிகள் முக்கியப் பங்கு வகிக்கும் என்பதை சி.என்.என் ஐபிஎன் கணிப்புக் காட்டுகிறது\nதிமுகவும் அதிமுகவும் சமமான நிலையில் இருக்கின்றன. 28 சதவீதம் பேர் திமுகவிற��கு வாக்களிக்கப் போவதாகத் தெரிவித்திருக்கிறார்கள். அதிம்கவிற்கும் அதே அளவுப் பேர் அதாவது 28 சதவீதம் பேர் வாக்களிக்க உள்ளார்கள். மீதமுள்ள 44 சதவீத வாக்குகள் மற்ற கட்சிகளிடையே பிரிந்து போகும் என்கிறது அந்தக் கருத்துக் கணிப்பு\nவிஜயகாந்தின் தேமுதிக பெரிய சக்தியாக வளர்ந்து விடவில்லை. ஆனால் ஓட்டுகள் பிரியஅவர்கள் காரணமாக இருப்பார்கள்\n2006ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலோடு ஓப்பிடுகையில் அதிமுகவின் பலம் கூடியிருக்கிறது. அந்தக் கோணத்தில் பார்த்தால் அதிமுக, திமுகவை முந்துகிறது.\nஇந்தத் தேர்தல் பிரதமர் வேட்பாளர் அத்வானியை வலைப்பதிவிற்கு அழைத்து வந்திருக்கிறது. அவர் முதல் பதிவு தொழில்நுட்பம் தேர்தல் பிரசாரத்தில்\nஎத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை சுவைபட விவரிக்கிறது.\nஅத்வானி சொல்வது போல் பிரசாரத்தில் உள்ளடக்கம் முக்கியத்துவம் பெற்றிருக்கிறதா\nஉங்கள் கருத்தை பின்னூட்டத்தில் எழுதுங்கள்\nதேர்தல் பணி: துண்டுப் பிரசுரத்திலிருந்து இணையம் வரை\nஎன் வலைப்பதிற்கு வருகை தந்துள்ள நண்பர்களே, வருக. இந்த இணைய தளத்தை உருவாக்கியுள்ள என் இளம் சகாக்கள், வலைப்பதிவில்லாத ஒரு\nஅரசியல் இணைய துறை (portal) கையெழுத்தில்லாத (மொட்டைக்) கடிதம் போல எனச் சொல்கிறார்கள். அவர்கள் கூற்றிலுள்ள மறுக்கவியலாத நியாயத்தை\nநான் உடனே ஏற்றுக் கொண்டேன்.\nஇணையத்தை அரசியல் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள, குறிப்பாக தேர்தல் பிரசாரத்திற்கான ஒரு தளமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற\nயோசனை எனக்கு உற்சாகமளிக்கிறது.1952ல் நடைபெற்ற முதல் தேர்தலிருந்து, ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு பிரசாரகனாகவோ, வேட்பாளராகவோ பங்கேற்கும் ஒரு நல்வாய்ப்பைப் பெற்றவன் என்ற முறையில், நான், தகவல் பரிமாற்றத்திற்கான கருவிகள் எப்படி பரிணாம வளர்ச்சி கண்டு வந்திருக்கின்றன என்பதைப் பார்த்திருக்கிறேன். தகவல் பரிமாற்றத்தைப்\nபொறுத்தவரை நான் தொழில்நுட்பத்தின் பக்தனுமல்ல, அதை மறுப்பவனுமல்ல (technology-agnostic). இந்த விஷயத்தில் என் தத்துவம் ரொம்ப சிம்பிள்: பயன்படுகிறதா அது வரவேற்கத்தக்கது. அறுபதாண்டுகளுக்கு மேல் நீளும் என் அரசியல் வாழ்வில், ஒவ்வொரு புதிய தகவல் தொழில்நுட்பத்தையும்-ஆதிகாலத்து கேசியோ டிஜிட்டல் டைரி முதல் ஐ-பாட், ஐ-போன் வரை- நான் உற்சாகத்துடன் அரவணைத்துக் கொண்டிருக்கிறேன்.\nமுதல் பொதுத் தேர்தலின் போது 25 வயது இளம் அரசியல் ஆர்வலனாக, நான் பாரதிய ஜன சங் கட்சிக்கு ராஜஸ்தானில் பிரசாரம் செய்தேன். அதற்கு முந்தைய ஆண்டுதான் டாக்டர் ஷ்யாம் பிரசாத் முகர்ஜி அந்தக் கட்சியை ஆரம்பித்திருந்தார்.\nஅப்போது ஒரு துண்டுப் பிரசுரம் அச்சிடுவது கூட ஓர் புதுமையாக இருந்தது. ஒரு சுவையான சம்பவம் நினைவுக்கு வருகிறது.\nகோட்புட்லி என்ற இடத்தில் தேர்தல் வேலைகளைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பை கட்சி என்னிடம் ஒப்படைத்திருந்தது. அந்தப் பகுதியில் இருந்த\nபிரசினைகளை அறிந்து கொண்டு, எங்கள் கட்சி வேட்பாளாரைத் தேர்ந்தெடுத்தால் கட்சி அந்தப் பிரசினைகளுக்கு எப்படியெல்லாம் தீர்வு காணும்\nஎன்பதை விளக்கி ஒரு பிரசுரம் தயார் செய்து அச்சிட்டுக் கொண்டேன். ராஜஸ்தானிலிருந்து கட்சியின் தேர்தல் அறிக்கையின் பிரதிகளையும் எடுத்துக் கொண்டேன்\nவாக்குப் பதிவிற்கு ஒரு மாதத்திற்கு முன்னாதாகத் தொகுதிக்குப் போய்விட்டேன். தேர்தல் முடியும்வரை அங்கேயே தங்கவும் முடிவு செய்திருந்தேன்.\nஜெய்ப்பூரிலிருந்து நான் கொண்டுவந்திருந்த பிரசுரங்களை இறக்கிக் கொண்டிருக்கும் போது சற்றுத் தொலைவில் நின்று கொண்டிருந்த எங்கள்\nவேட்பாளர் என்னை விநோதமாகப் பார்ப்பதைக் கவனித்தேன். அப்போது அவர் வயதில் பாதிதான் எனக்கு. ஆனால அவர் என்னை அத்வானிஜி என்று என்னை மரியாதையோடு அழைத்துச் சொன்னார்: \"இவற்றையெல்லாம் நானும் என்\nதொண்டர்களும் தொகுதியில் விநியோகிக்க வேண்டும் என விரும்புகிறீர்களா ஆனால் அதற்கான தேவை என்ன இருக்கிறது. இந்த அறிக்கை, இந்த பிரசுரம் இவற்றால் எல்லாம் நம் பிரசார உத்திக்கு எந்த பிரயோசனமும் கிடையாது.\nஇதை விநியோகிக்க நிறைய நேரம் செலவிட வேண்டும். நீங்கள் வற்புறுத்தினால் செய்கிறோம். ஆனால் அதனால் நமக்கு விழ இருக்கும் வாக்குகளை விட ஒரு ஓட்டுக் கூட கூடுதலாகக் கிடைக்காது\" என்றார்.\n\"ஒரு விஷயம் சொல்லட்டுமா அத்வானிஜி\" என்று கேட்டுவிட்டு அவர் தொடர்ந்தார். இந்தத் தேர்தலில் என்னை யாரும் தோற்கடிக்க முடியாது. இது குஜ்ஜர் இனத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் தொகுதி. இங்கு\nபோட்டியிடும் வேட்பாளர்களில் நான் ஒருவன் மட்டும்தான் குஜ்ஜர் இனத்தைச் சேர்ந்தவன்.\" அவர் அடுத்துச் சொன்ன ��ாக்கியம் இந்தியாவில் தேர்தல்களின் யதார்த்தம் குறித்து என் கண்களைத் திறந்தது. முதலில், வாக்குச் சாவடிக்குப் போகும் எந்தவொரு குஜ்ஜரும் எனக்குத்தான் வாக்களிக்கப் போகிறான். ஏனெனில் நான் ஒரு குஜ்ஜர். இரண்டாவதாக குஜ்ஜர் அல்லாதவர்களில்\nபெரும்பான்மையானவர்களும் எனக்குத்தான் வாக்களிப்பார்கள். ஏனெனில் அநேகமாக நான்தான் ஜெயிப்பேன் என அவர்களுக்குத் தெரியும். அவர்கள் தோற்கப் போகிற வேட்பாளருக்கு வாக்களித்து தங்கள் ஓட்டை வீணடிக்க விரும்ப மாட்டார்கள்\" என்றார்.\nபல ஆண்டுகளாக, அநேகமாக 1980 இறுதிவரை, நாளிதழ்கள், பத்திரிகைகள், அகில இந்திய வானொலி, இவைதான் அரசியல் செய்திகளைப் பகிர்ந்து கொள்ள இருந்த சாதனங்கள். அரசிற்கு சொந்தமானவை அல்ல என்பதால், அச்சு\nஊடகங்கள், சுதந்திரமானவையாகவும், காங்கிரஸ் அல்லாத கட்சிகளின் செய்திகளையும் கருத்துக்களையும் வெளியிடுபவையாகவும் இருந்தன. ஆனால் அரசின் கட்டுப்பாட்டில் இருந்த வானொலியை காங்கிரஸ் கட்சி கூச்சநாச்சமில்லாமல் தனது பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தி வந்தது.எனக்கு\nநன்றாக ஞாபகம் இருக்கிறது. ஆந்திர பிரதேசத்தில் 1982ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது வானொலி என்.டி.ராமராவின் பெயரைச் சொல்லவே இல்லை. ஆனால் அவர் அந்தத் தேர்தலில் அபார வெற்றி பெற்றார். அவரைப் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ள கவர்னர் அழைத்த போதுதான்\nமக்கள் முதன்முதலாக வானொலியில் என்.டி.ராமராவ் பெயரைக் கேட்டார்கள்.\nஇந்திராகாந்தியின் எமெர்ஜென்சிக்காலக் கொடுங்கோல் ஆட்சி வீழ்ந்த பிறகு ஏற்பட்ட ஜனதாக் கட்சி ஆட்சியில் நான் செய்தி ஒலிப்பரப்புத் துறை அமைச்சராக இருந்த போது அரசு ஊடகங்கள் ஆளும் கட்சிக்கு ஆதரவாகச் செயல்படும் மனோபாவத்தையும், அமைப்பையும் மாற்றும் பெரும் பொறுப்பை நான் நிறைவேற்ற வேண்டியிருந்தது. இந்தியத் தேர்தல் வரலாற்றிலேயே முதன் முறையாக சட்ட மன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களின் போது எதிர்க்கட்சிகளுக்கும் தங்கள் கருத்தை மக்கள் முன் வைக்க வானொலியில்நேரம் ஒதுக்குவது என நான் எடுத்த முடிவு பெரிதும் வரவேற்கப்பட்டது. எனக்குப்\nபெருமிதம் ஏற்படுத்திய முடிவு அது.\nஇணையத்திற்குப் பல சிறப்புகள் உண்டு.அவற்றில் முக்கியமானது அது அரசுக்கோ, அல்லது எந்தவொரு தனியார் ஊடகக் குழுமத்திற்கோ சொந்தமானதல்ல என்பதாகத்தானிருக்க முடியும்.அது எல்லோருக்கும் பொதுவானது. அந்தவகையில், இதுவரை மனிதகுலம் கண்டுபிடித்த தகவல் பரிமாற்ற சாதனங்களிலேயே இதுதான் ஜனநாயகமானது என்ற பெருமைக்குரியது. அரசியில் செய்திகளைத் தணிக்கை செய்வது என்பது சாத்தியமற்றது மட்டுமல்ல, நினைத்துப் பார்க்கவும் முடியாதது (கம்யூனிஸ்ட் நாடுகள், சர்வாதிகார அரசுகள் நீங்கலாக)\n1952ல் துவங்கிய இந்தியத் தேர்தல்கள் வெகுவாக மாறிவிட்டன.இந்திய\nவாக்காளர்கள், ஒட்டு மொத்தமாகவும் சரி, தனியாகவும் சரி, முதிர்ச்சி அடைந்து விட்டார்கள். ஓட்டுக்கு உள்ள சக்தி பற்றி ஜனநாயக ரீதியில் ஏற்பட்டிருக்கும் பிரஞ்கையும், விழிப்புணர்வும் அளவிடமுடியாத வண்ணம் வளர்ந்திருக்கின்றன.\nஎந்த ஒரு அரசியல்கட்சியும், எந்த ஒரு வேட்பாளரும் அவரைக் கிள்ளுக்கீரையாக நினைத்துவிட முடியாது. ஆட்சியில் இருக்கும் ஒரு அரசை வாக்காளர்கள் அதன் செயல் திறனைக் கொண்டு அளவிடுகிறார்கள். ஆட்சியைப் பிடிக்க எண்ணுபவர்களை அவர்களது சொல்வது தங்கள் எதிர்பார்ப்புகளோடு பொருந்திப் போகிறதா என எடை போடுகிறார்கள்.\nசுருக்கமாகச் சொன்னால், கோட்புட்லியில் எங்கள் வேட்பாளர், அச்சிட்ட பிரசுரம் எல்லாம் தேவையில்லை என்று சொன்ன அந்த நாட்களை விட, இன்று, தேர்தல் பிரசார வெளியீடுகளில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பது முக்கியத்துவம்\nகையால் ஈய எழுத்துக்களை அடுக்கிச் சிறிய அச்சகங்களில் (இவை இன்று அநேகமாக மறைந்து விட்டன) அச்சிடும் துண்டுப் பிரசுரங்களிலிருந்து என் சொந்தத் தளத்தில் வலைப்பதிவு எழுதுவதுவரை நானும் தேர்தல் பிரசாரத்திற்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் வெகு தூரம் வந்து விட்டேன்.\nஎன் முதல் வலைப்பதிவைப் படிக்க உங்கள் பொன்னான நேரத்தைச் செலவிட்டதற்கு நன்றி. விரைவிலேயே இன்னொரு பதிவோடு வருவேன்.\nLabels: Advani, Blogospehere, Blogs, அத்வானி, தேர்தல் 2009, பதிவுலகம், வலைப்பதிவுகள்\nபைரோன் சிங் ஷிகாவத் - பிரதமர் வேட்பாளருக்கான போட்டி(\nஅத்வானி தான் பா.ஜ.கவின் பிரதம மந்திரி வேட்பாளர் என்று அறிவித்து, கூகிள் ஆட்வேர்ஸில் வேறு விளம்பரன் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், என்.டி.ஏ காலத்து துணை ஜனாதிபதி பைரோன் சிங் ஷிகாவத், முஷ்டியினை மடித்து கொண்டு களத்தில் இறங்கியிருக்கிறார்.\nராஜ்நாத் சிங் மற்றும் இன்ன பிற தேர்தலையே சந்திக்காத நபர்கள் எல்லாம் கட்சியில் முன்னிலைப்டுத்த படுவதும், அத்வானி/வாஜ்பாயினை விட சீனியரான தன்னை யாரும் கண்டுகொள்ளாததும் இந்த முறைப்புக்கு காரணமாக இருக்கிறது.\nஏற்கனவே பெரியதாக சொல்லிக் கொள்ள எதுவுமில்லாத பட்சத்தில் [ஸ்திரத்தன்மை, நாட்டின் பாதுகாப்பு] இப்போது பைரோன் சிங் ஷிகாவத் பேசி கொண்டிருக்கும், மாற்று பிரதம மந்திரி பேச்சு இன்னமும் பா.ஜ.க தொண்டர்களை பிளவுப் படுத்தும். ஆர்.எஸ்.எஸ்ஸின் பிண்ணணியில் தான் இது நடக்கிறது என்பது தெள்ளத் தெளிவாக தெரிந்தாலும், பழமைவாத பாஜக தொண்டர்களுக்கும், விசுவாசிகளுக்கும் இது அல்வா சாப்பிடுவது போன்ற தருணம்.\nஎன்னத்தான், ராமர் கோயில் கட்டுவோம் என்று சவடால் விட்டாலும், அது கட்ட முடியாது என்பது பாஜக ஆட்சியில் இருக்கும்போதே தெளிவாக ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு தெரிந்துவிட்டது. இப்போது மீண்டும் அந்த சவடாலை ஆரம்பிக்கும்போது அதை நம்ப அவர்கள் தயாராக இல்லை.\nபாஜகவின் உள்கட்சி பூசல் பூதாகாரமாய் வெடித்தால், பெற போகும் கொஞ்ச நஞ்ச தொகுதிகளிலும் பாஜக பெரும் எதிர்ப்பையும் தோல்வியையும் சந்திக்குமென்று தோன்றுகிறது.\nகேள்வி: நாட்டின் துணை ஜனாதிபதியாக இருந்த ஒருவர் பிரதமராக முடியுமா\nபார்க்க: ஹிந்துஸ்தான் டைம்ஸில் பங்கஜ் வோராவின் பத்தி.\nஇந்த பதிவு மறுவெளியீடு செய்யப்பட்டது.\nLabels: Elections 2009, அடுத்த பிரதமர், அதவானி, கூட்டணி, பாஜக, பிரதமர், பைரோன் சிங் ஷிகாவத்\nசோனியா கோபம்; விரைந்தார் ராமதாஸ்\nசென்னை, பிப். 16: இலங்கைப் பிரச்னை தொடர்பாக, பாமக மீது காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி கோபத்தில் உள்ளார். இது குறித்து தங்கள் கட்சியின் நிலைப்பாட்டை விளக்க, தில்லி விரைந்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.\nமுன்னதாக, தமிழக சட்டப் பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் டி.சுதர்சனம், சென்னையில் ராமதாஸை திங்கள்கிழமை காலை சந்தித்தார்.\nஇதைத் தொடர்ந்து, தில்லி பயணத்தை திங்கள்கிழமை பிற்பகல் மேற்கொண்டார் ராமதாஸ்.\nஇலங்கைத் தமிழர் பிரச்னையில் தமிழக அரசியல் கட்சிகள் இரு அணிகளாகப் பிரிந்து குரல் கொடுத்து வருகின்றன.\nஅதில், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக ஆகிய கட்சிகளுடன் மத்தியில் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள பாமகவும் இணைந்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்த�� உருவாக்கின.\nமுழு அடைப்பு, மனித சங்கிலி என பல்வேறு வடிவங்களில் போராட்டங்களை மேற்கொண்டு வருகிறது இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்.\nஅதேசமயம், திமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து இலங்கைத் தமிழர் நலஉரிமைப் பேரவையை உருவாக்கியுள்ளன.\nஇந்த நிலையில், இலங்கைப் பிரச்னையில் காங்கிரஸ் கட்சியின் நிலையை விளக்கி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை பொதுக்கூட்டம் நடைபெற்றது.\nஇந்தக் கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், \"\"இலங்கைப் பிரச்னையில் திமுக, அதிமுக, காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும், இந்திய அரசுக்கு ஆதரவாக உள்ளன. ஆனால், ராமதாஸ், திருமாவளவன் போன்றோர் வேறுபட்டு நிற்கின்றனர். இது ஏன் என்பதை விளக்க வேண்டும்'' என்று கூறியிருந்தார். சிதம்பரத்தின் பேச்சு, பாமகவுக்கு விடப்பட்ட வேண்டுகோளாகவே கருத வேண்டியிருக்கிறது.\nசுதர்சனத்தின் தில்லி பயணம்... மக்களவைத் தேர்தல் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் சார்பிலும், கூட்டணி அடிப்படையிலும் முடிவெடுக்க தமிழக சட்டப் பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் டி.சுதர்சனத்தை கடந்த வாரம் தில்லிக்கு அழைத்தது கட்சி மேலிடம்.\nமக்களவைக் கூட்டத் தொடருக்காக தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் தங்கபாலுவும் தில்லியில் இருக்கிறார்.\nசுதர்சனம் மற்றும் தங்கபாலு ஆகியோர் தமிழகத்தின் அரசியல் நிலவரம், மத்தியில் கூட்டணியில் உள்ள தமிழகக் கட்சிகளின் செயல்பாடு ஆகியவற்றை கட்சி மேலிடத்துக்கு தெளிவாக எடுத்துக் கூறினர்.\nஇந்த பரபரப்பான சூழ்நிலையில், பாமக நிறுவனர் ராமதாûஸ சென்னையில் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார் சுதர்சனம்.\n\"\"மத்தியில் தங்கள் கட்சியுடன் கூட்டணியில் இருக்கிறீர்களா இல்லையா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்'' என்று சுதர்சனம் அப்போது கேட்டுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதைத் தொடர்ந்தே, ராமதாஸ் அவசர அவசரமாக தில்லி சென்றுள்ளதாகத் தெரிகிறது.\nஇது தொடர்பாக தில்லியில் இந்து நாளிதழ் நிருபர் பாலாஜிக்கு மருத்துவர் ராமதாஸ் அளித்த பேட்டி:\nபாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் திமுக -அதிமுக இரண்டையும் தங்கள் கட்சி சமதூரத்தில் வைத்திருப்பதாகத் தெரிவித்தார்.\nஇந்தியக் கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், தமிழர் தேசிய இயக்கம் மற்றும் ஒத்த சிந்தனை கொண்ட கட்���ிகளுடன் தாங்கள் இணைந்திருப்பது இலங்கை ராணுவத்தின் மூலம் தொடர்ந்து துன்பத்திற்குள்ளாகி இருக்கும் தமிழர்களுக்காகப் போராடவே என அவர் தெளிவு படுத்தினார்.\nமத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு அணி அரசிற்குத் தங்கள் கட்சியின் ஆதரவு தொடரும்.\nஇந்தப் பின்னணியில் என் கேள்விகள்:\n1.'ஆறரைக் கோடித் தமிழ் மக்களின் உணர்வுகளை மத்திய அரசு அவமதித்துவிட்டது' 'மத்திய அரசு தமிழர்களுக்கு துரோகம் இழைத்துவிட்டது' எனப் பேசி வந்திருக்கும் மருத்துவர் ராமதாசின் பாட்டாளி மக்கள் கட்சி, காங்கிரசுடன் கூட்டணி அமைத்து வரும் தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் அரசையே தேர்ந்தெடுக்குமாறு மக்களைக் கோருமா\n2.அல்லது தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் கூட்டங்களில் பங்கேற்று வரும் பா.ஜ.கவுடன் அணி சேருமா\n3.அல்லது தனி ஒரு அணியாக இலங்கை பிரசினையை முன்னிறுத்திக் களமிறங்குமா\nமீண்டும் ஐக்கிய முற்போக்கு அணி ஆட்சியா\nசி.என்.என் -ஐபிஎன் தொலைக்காட்சி 28 மாநிலங்களில் 1280 இடங்களில் 20, 000\nவாக்காளர்களிடம், வளர்ச்சியடைந்துவரும் சமூகங்களுக்கான ஆய்வு மையம் என்ற அமைப்பினருடன் இணைந்து வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு சில கருத்துக் கணிப்புகளை மேற்கொண்டுள்ளனர். அந்த முடிவுகளில் சில:\nதேர்தலின் போது கருத்தில் கொள்ளப்பட வேண்டிய முக்கிய பிரசினை:\nபொருளாதாரம்தான் என்போர் : 32%\nபயங்கரவாதம் & தேசப்பாதுகாப்பு: 21%\nஅதிகரித்து வரும் வேலையின்மை: 18%\nஇந்திய அமெரிக்க அணு ஒப்பந்தத்தின் அடிப்படையில் வாக்களிப்பவர்கள்: 2%\nஇந்துத்வா பிரசினை முக்கியம் என நினைப்பவர்கள்: 1%\nஐக்கிய முற்போக்கு அணி ஆட்சி\nதிருப்தி அளிக்கிறது : 66%\nஅதிருப்தி தருகிறது : 21%\nஐக்கிய முற்போக்கு அணிக்கு மீண்டும் வாய்ப்பு\nஅளிக்க மாட்டோம் என்போர்: 30%\nநகர்ப்புற பட்டதாரி இளைஞர்களில் 32 சதவீதம் பேரும், கிராமப்புற இளைஞர்களில் 25 சதவீதம் பேரும் வேலையில்லா திண்டாட்டத்தைத்தான் மிக\nஇந்தக் கணிப்பின் மாநில வாரியான முடிவுகளை பிப்ரவரி 16லிருந்து 21 வரை\nஇரவு 10 மணிக்கு CNN-IBN தொலைக்காட்சி ஒளிபரப்புகிறது.\nLabels: கருத்துக் கணிப்பு, தேர்தல் 2009\nதேசியவாத காங்கிரஸ் தலைவர் ஷரத் பவார் பிரதமர் பதவிக்குப் போட்டியிட்டால் அதை சமாஜ்வாதி கட்சி எதிர்க்காது எனத் தெரிவித்துள்ளது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக் விஜய் சிங் ப��ிலளித்துள்ளார்.'மரியாதையுடன் கூடிய கூட்டணி'யையே தங்கள் கட்சி சமாஜ்வாதி கட்சியிடம் தங்கள் கட்சி எதிர்பார்ப்பதாகவும், காங்கிரஸ் அவர்களிடம் பிச்சை எடுக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\n\"சமரசம் செய்து கொள்வது சாத்தியம்.ஆனால் அவர்களிடம் பிச்சை கேட்க மாட்டோம்\" என லக்னோ வந்திருந்த சிங் தெரிவித்தார்.\n\"பாஜக, பகுஜன் சமாஜ் போலல்லாமல் சமாஜ்வாதி ஒரு மதச்சார்பற்ற கட்சி என்பதால் அதனுடன் கூட்டணி வைத்துக் கொள்ள முடிவு செய்தோம். என்றாலும் சில தொகுதிகள் காரணமாக பேச்சு வார்த்தை தடைப்பட்டுள்ளது. இந்தத் தொகுதிகளில் போட்டியிட இரு கட்சிகளிலுமே வலுவான வேட்பாளர்கள் இருக்கிறார்கள். கடந்த தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் மட்டுமே தொகுதிகளைப் பங்கிட்டுக் கொள்வது என்பது இயலாது. ஏனெனில் சில தொகுதிகள் மறு சீரமைக்கப்பட்டுள்ளன. நிலைமைகள் மாறியுள்ளன.\" என்றார் சிங்.\nஏற்கனவே கடந்த தேர்தலில் தாங்கள் வெற்றி பெற்ற தொகுதிகளையும், இரண்டாவதாக வந்த தொகுதிகளையும் தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என சமாஜ்வாதி கட்சி கேட்கிறது. அவற்றோடு கடந்த முறை சமாஜ்வாதி கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றூ இப்போது காங்கிரசிற்குச் சென்றுவிட்ட ராஜ்பாப்பர், பெனி பிரசாத் வர்மா போன்றோரது தொகுதிகளையும் தங்களுக்கே ஒதுக்க வேண்டும் எனவும் அது கோருகிறது.\nLabels: உத்தரபிரதேசம், காங்கிரஸ், சமாஜ்வாதி, தேர்தல் 2009\nவேர் இஸ் தி பார்ட்டி\nதமிழகக் கட்சிகளின் போக்குகளை உற்றுக் கவனிக்க விரும்புவர்கள் வசதிக்காக செய்திகள் கட்சி வாரியாகத் தொகுக்கப்படும். அவை தேதி வாரியாக ஒரே பதிவில் அடுக்கப்படும் (அண்மைச் செய்தி மேலே)\nஒரே சொடுக்கில் கட்சிகளின் போக்கை நீங்கள் அறிந்து கொள்ளலாம்\nஅமர்க்களம் என்ற சொல், போர்க்களம், கூச்சல் நிறைந்த குழப்பம் என இரு பொருள் கொண்டது.\nஅடுத்த ஆட்சியைத் தீர்மானிக்கக் கூடிய வலு ஆறு மாநிலங்களின் கையில் உள்ளது. தேர்தல் குறித்த அந்த மாநிலச் செய்திகள், மாநிலம் வாரியாக இங்கே தொகுக்கப்படுகின்றன. அவை ஒரே பதிவில் தேதி வாரியாக அடுக்கப்படும். (அண்மைத் தேதி மேலே)\nதேர்தலுக்கு முன் ஊகங்கள் செய்து கொள்ள விரும்புவர்கள், தேர்தலின் போக்கை கவனிக்க விரும்புவர்கள் ஒரு சொடக்கில் ஒரு மாநிலத்தின் நிலையை அறிந்த��� கொள்ளலாம். வசதிக்காக இது.\nசுருக்கமாகச் சொன்னால் இது (6) States Watch\nவேர் இஸ் தி பார்ட்டி-அதிமுக-2 18/2/09\nவரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் எப்படி வாக்களிக்கப்போகிறது என்பதை இந்தியா உற்றுக் கவனித்துக் கொண்டிருக்கிறது. ஏனெனில் தமிழகம் + புதுச்சேரியில் உள்ள 40 இடங்கள்\nஅடுத்து அரசு அமைக்கப் போவது யார் என்பதைத் தீர்மானிப்பதில் என்றுமே முக்கியப் பங்கு வகிக்கும்.\n2004 தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணி 39 இடங்களையும் கைப்பற்றியதே தேசிய ஜனநாயக் கட்சியின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர முக்கியக் காரணமாக அமைந்தது.\nஇந்த முறை வெற்றி தோல்விகளைத் தீர்மானிப்பதில் திமுக அதிமுகவை விட சிறு கட்சிகள் முக்கியப் பங்கு வகிக்கும் என்பதை சி.என்.என் ஐபிஎன் கணிப்புக் காட்டுகிறது\nதிமுகவும் அதிமுகவும் சமமான நிலையில் இருக்கின்றன. 28 சதவீதம் பேர் திமுகவிற்கு வாக்களிக்கப் போவதாகத் தெரிவித்திருக்கிறார்கள். அதிம்கவிற்கும் அதே அளவுப் பேர் அதாவது 28 சதவீதம் பேர் வாக்களிக்க உள்ளார்கள். மீதமுள்ள 44 சதவீத வாக்குகள் மற்ற கட்சிகளிடையே பிரிந்து போகும் என்கிறது அந்தக் கருத்துக் கணிப்பு\nவிஜயகாந்தின் தேமுதிக பெரிய சக்தியாக வளர்ந்து விடவில்லை. ஆனால் ஓட்டுகள் பிரியஅவர்கள்\n2006ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலோடு ஓப்பிடுகையில் அதிமுகவின் பலம் கூடியிருக்கிறது. அந்தக் கோணத்தில் பார்த்தால் அதிமுக, திமுகவை முந்துகிறது.\nவேர் இஸ் தி பார்ட்டி- அதிமுக-1\nஅதிமுக ஏற்கனவே தமிழக முழுவதும் பூத் கமிட்டிகளை அமைத்து அதன் பட்டியலை தயாரித்து வருகிறது.\n40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் ஏற்கனவே கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா பொறுப்பாளர்களை நியமித்துள்ளார்.\nஒவ்வொரு மாவட்டத்துக்கும் 9 பேர் கொண்ட குழு, ஒன்றிய அளவில் 9 பேர் கொண்ட குழு, நகர குழு, சட்டமன்ற தொகுதிக்குழு என தலா 9 பேர், இது தவிர வாக்குச்சாவடிக்கு 27 பேர் கொண்ட குழு ஆகியவற்றை அமைத்து, தேர்தல் பணிகளை ஜெயலலிதா முடுக்கிவிட்டுள்ளார்.\nகூட்டணி குறித்தும் அதிமுக தரப்பில் பல்வேறு கட்சிகளுடன் பேச்சு நடத்தி முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.\nதேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், எந்தெந்த கட்சியுடன் கூட்டணி, அந்த கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கீடு என்ற விவரம் உடனடியாக அறிவிக்கப்���டும் என எதிர்பார்க்கப்படுகிறது\nமு.க.படுத்தாலும் திமுக சுறு சுறு\nசென்னை, பிப். 15: நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில், ஆளும் கட்சியான திமுகவும், எதிர்க்கட்சியான அதிமுகவும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. இருகட்சிகளிலும் கிளை அளவில் தொண்டர்கள் முடுக்கிவிடப்பட்டு, பணிகள் துவங்கப்பட்டுள்ளன.\nதற்போதைய நாடாளுமன்றம் மே மாதத்துடன் முடிவடைகிறது. இந்நிலையில் நாடாளுமன்றத்துக்கு ஏப்ரல், மே மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. தேசிய அளவில் தேர்தலுக்கு முக்கிய கட்சிகளான காங்கிரஸ், பிஜேபி ஆகியவை ஆயத்தமாக உள்ளன. கூட்டணி பேச்சு வார்த்தை, வேட்பாளர் தேர்வு என அக்கட்சிகள் மும்முரமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.\nமாநிலத்தின் ஆளும்கட்சியான திமுக தேர்தல் பணிகளை முடுக்கிவிட பல்வேறு நிலையில் கூட்டங்களை நடத்தி வருகிறது.\nதென்மண்டல அமைப்பு செயலாளராக அண்மையில் நியமிக்கப்பட்ட மு.க. அழகிரி, தென் மாவட்டங்களின் செயலாளர்களை அழைத்து கூட்டம் நடத்தி, அந்த மாவட்டங்களில் தேர்தல் பணிகளை முடுக்கிவிட பணித்துள்ளார்.\nகிளைக்கழகம் வரையிலும் தொண்டர்களை உற்சாகப்படுத்தி, தேர்தல் பணிகளுக்கு அவர்களை தயார்படுத்த மாவட்ட செயலாளர்களை அவர் கேட்டு கொண்டுள்ளார். இந்தநிலையில் திமுகவின் தேர்தல் பணி செயலாளர்கள் கூட்டம் நேற்று அண்ணா அறிவாலயத்தில் கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.\nமுதன்மைச் செயலாளர் ஆற்காடு வீராசாமி, துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன் ஆகியோர் இதில் கலந்து கொண்டு ஆலோசனைகளை கூறினார்கள். சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பது தொடர்பாக வியூகங்களை அமைப்பது பற்றி விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.\nஇந்த கூட்டத்தில் தேர்தல் பணி செயலாளர்கள் கம்பம் செல்வேந்திரன், எஸ்.ரகுபதி, சேடப்பட்டி முத்தையா, செ. அரங்கநாயகம், முபாரக் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனையடுத்து திமுக மாவட்ட செயலாளர்களின் கூட்டத்தை கட்சியின் பொதுச்செயலாளர் க. அன்பழகன் நாளை கூட்டியுள்ளார். கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நாளை மாலை 5 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் மாவட்ட செயலாளர்கள், தேர்தல்பணிக்குழு செயலாளர்கள் ஆகியோர் தவறாமல் கலந்து கொள்ள வேண்��ும் என்று கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.\nநாடாளுமன்ற தேர்தலை மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறை குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது. நாளை மறுநாள் சட்டசபையில் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குவதை அடுத்து அன்று மாலை திமுக எம்எல்ஏக்கள் கூட்டமும் சென்னையில் நடைபெறுகிறது.\nசரத் பவார் பிரதமராக சமாஜ்வாடி ஆதரவு\nகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக் விஜய் சிங் பதிலளித்துள்ளார்.'மரியாதையுடன் கூடிய கூட்டணி'யையே தங்கள் கட்சி சமாஜ்வாதி கட்சியிடம் தங்கள் கட்சி எதிர்பார்ப்பதாகவும், காங்கிரஸ் அவர்களிடம் பிச்சை எடுக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\n\"சமரசம் செய்து கொள்வது சாத்தியம்.ஆனால் அவர்களிடம் பிச்சை கேட்க மாட்டோம்\" என லக்னோ வந்திருந்த சிங் தெரிவித்தார்.\n\"பாஜக, பகுஜன் சமாஜ் போலல்லாமல் சமாஜ்வாதி ஒரு மதச்சார்பற்ற கட்சி என்பதால் அதனுடன் கூட்டணி வைத்துக் கொள்ள முடிவு செய்தோம். என்றாலும் சில தொகுதிகள் காரணமாக பேச்சு வார்த்தை தடைப்பட்டுள்ளது. இந்தத் தொகுதிகளில் போட்டியிட இரு கட்சிகளிலுமே வலுவான வேட்பாளர்கள் இருக்கிறார்கள். கடந்த தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் மட்டுமே தொகுதிகளைப் பங்கிட்டுக் கொள்வது என்பது இயலாது. ஏனெனில் சில தொகுதிகள் மறு சீரமைக்கப்பட்டுள்ளன. நிலைமைகள் மாறியுள்ளன.\" என்றார் சிங்.\nஏற்கனவே கடந்த தேர்தலில் தாங்கள் வெற்றி பெற்ற தொகுதிகளையும், இரண்டாவதாக வந்த தொகுதிகளையும் தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என சமாஜ்வாதி கட்சி கேட்கிறது. அவற்றோடு கடந்த முறை சமாஜ்வாதி கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றூ இப்போது காங்கிரசிற்குச் சென்றுவிட்ட ராஜ்பாப்பர், பெனி பிரசாத் வர்மா போன்றோரது தொகுதிகளையும் தங்களுக்கே ஒதுக்க வேண்டும் எனவும் அது கோருகிறது.\nசரத் பவார் பிரதமராக சமாஜ்வாடி ஆதரவு\nமத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு சமாஜ்வாடி கட்சி வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருகிறது. இந்த சூழ்நிலையில், வருகிற பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பிரதமராக சமாஜ்வாடி கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.\nஇது குறித்து சமாஜ்வாடி பொதுச் செயலாளர் அமர்சிங் கூறுகையில், \"தற்போது, மன்மோகன் சிங்கை பிரதமராக ஏற்��ுக் கொண்டு இருக்கிறோம். ஒருவேளை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் அல்லது எங்கள் கட்சியின் தலைவர் முலாயம் சிங் பிரதமர் ஆவதற்கான வாய்ப்பு ஏற்பட்டால் இரு கட்சிகளுமே ஒன்றுக்கொன்று எதிர்ப்பு தெரிவிக்காது'' என்றார்.\nஇதற்கிடையே தேசியவாத காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திரிபாதி, `சமாஜ்வாடி மற்றும் தேசியவாத காங்கிரஸ் இடையிலான உறவை மராட்டிய மாநிலத்தை தாண்டி வலுப்படுத்துவதற்காக சரத் பவாரும் அமர்சிங்கும் நடத்திய பேச்சு வார்த்தை திருப்திகரமாக இருக்கிறது' என்று தெரிவித்தார்.\nமுன் வந்த செய்தி கீழே: (பிப்14)\nபுதுடெல்லி, பிப்.14: கல்யாண்சிங் உடனான கூட்டணிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ள நிலையில் இந்த விவகாரத்தை சில காங்கிரஸ் தலைவர்கள் ஊதிப் பெரிதாக்கி வருவதாக சமாஜ்வாதி கட்சியின் பொதுச்செயலாளர் அமர்சிங் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nஅதே சமயம் காங்கிரசுடனான கூட்டணியை முறித்துக்கொள்ளவும் தங்கள் கட்சி தயாராக இல்லை என்பதை அவர் தெளிவுபடுத்தி யுள்ளார்.\nசி.என்.என். ஐ.பி.என். தொலைக் காட்சியின் \"டெவில்ஸ் அட்வகேட்' என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சமாஜ்வாதி கட்சியின் பொதுச் செயலாளர் அமர்சிங் பேட்டியளித்தார். அப்போது அவர், பிஜேபியிலிருந்து விலகியுள்ள உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங்குடன் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி வைத்திருப்பதை சில காங்கிரஸ் தலைவர்கள் வேண்டு மென்றே ஊதிப்பெரிதாக்குவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.\n\"\"பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு அப்போது மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசும், மாநிலத்தில் இருந்த கல்யாண் சிங் தலைமை யிலான அரசும்தான் காரணம். அப்படிப்பட்ட காங்கிரசுடன் நாங்கள் கூட்டணி வைத்துக்கொள்ள தயாராக இருக்கும்போது, தற்போது பிஜேபியை எதிர்க்கும் கொள்கை களைக் கொண்ட கல்யாண்சிங்குடன் ஏன் கூட்டணி வைத்துக்கொள்ளக் கூடாது'' என்று அமர்சிங் கேள்வி எழுப்பியுள்ளார். அதே சமயம் காங்கிரசுடனான கூட்டணியை முறித்துக்கொள்ள தங்கள் கட்சி தயாராக இல்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தி இருக்கிறார்.\nகாங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மற்றும் பிரதமர் மன்மோகன் சிங்குடன் நல்லுறவு நீடிப்பதாக அவர் தெரிவித்தார். காங்கிரசுடன் கூட்டணியை முறித்துக்கொண்டால் சமாஜ்வாதி கட்சிக்கு அரசியலில் பெரும் இழப்பு ஏற்படும் என்பதற்காக அந்தக் கட்சியுடன் கூட்டணியை முறித்துக்கொள்ள விரும்ப வில்லையா என்ற கேள்விக்கு பதிலளித்த அமர்சிங் அதனை மறுத்தார்.\nஉத்தரப்பிரதேசத்தில் தொகுதி பங்கீடு செய்து கொள்வது குறித்த பேச்சுவார்த்தை மற்றும் கட்சித் தலைவர் முலாயம் சிங்குக்கு எதிரான சிபிஐ வழக்கு ஆகியவை காரண மாகவே காங்கிரசுடன் சமாஜ்வாதி கட்சிக்கு கசப்புணர்வு ஏற்பட்டி ருப்பதாக கூறப்படுவதையும் அமர்சிங் நிராகரித்தார்.\nLabels: UP, UPA, அடுத்த பிரதமர், அமர்சிங், உ-பி, கூட்டணி, சரத் பவார், தேர்தல் 2009\nஅலசல்: மக்கள் எப்படி தேர்தலை பார்க்கிறார்கள்\nதேர்தல் சுவாரசியங்கள் களை கட்டத் தொடங்கிவிட்டன. கற்பனையில் கூட சாத்தியமில்லாத விஷயங்களையெல்லாம் பேச ஆளாளுக்கு ஒரு திசையில் லவுட்ஸ்பீக்கர்கள் போடத் தொடங்கிவிட்டார்கள். ஆனால் மக்கள் எப்படி தேர்தலை பார்க்கிறார்கள் என்பது பற்றிய அடிப்படையான ஒரு செய்தியினை மொத்தமாக மறந்துவிட்டார்கள்.\nகடந்த 6 மாதங்களில் மாநிலங்களில் நடந்த தேர்தல்களையும், அதன் உட்பொருளையும் பார்த்தால் ஒரளவிற்கு இதன் pattern விளங்கும். ராஜஸ்தான்,டெல்லி,மத்திய பிரதேஷ்,மிசோரம்,சத்திஸ்கர், ஜம்மு & காஷ்மீர் என 6 இடங்களில் சமீபத்தில் தேர்தல் நடந்தது. இதில் டெல்லி, ராஜஸ்தான் மற்றும் மிசோரமில் காங்கிரஸ் வென்று ஆட்சி அமைத்திருக்கிறது. ஜம்மு & காஷ்மீரில் ஜே.என்.சியின் உமர் அப்துல்லா தலைமையில் ஆட்சி பொறுப்பினை ஒப்படைத்திருக்கிறது. மீதமிருக்கும் மத்திய பிரதேஷ், சத்தீஸ்கரில் பா.ஜ.க ஆட்சி அமைத்திருக்கிறது. எல்லா மாநிலங்களிலும் பெருவாரியான மக்கள் இந்த முறை வாக்களித்திருக்கிறார்கள். சராசரியாக 60% மேலான வாக்குப்பதிவு நடந்திருக்கிறது.\nடெல்லியில் ஷீலா தீக்‌ஷித் தலைமையில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைத்திருக்கிறது. ராஜஸ்தானில் பா.ஜ.க தோற்று காங்கிரஸும், மத்திய பிரதேஷில் காங்கிரஸ் தோற்று பா.ஜ.கவும் ஆட்சி அமைத்திருக்கின்றன. இதில் முக்கியமாக பார்க்க வேண்டியது வளர்ச்சித் திட்டங்கள், ஆட்சியில் இருக்கும்/அமையப் போக்கும் கட்சியின் தொலை நோக்கு பார்வை, சராசரி குடிமகனுக்கான வசதிகள். அதை செவ்வனே செய்து கொண்டிருக்கும் டெல்லியில், மீண்டும் அதே கட்சி ஆட்சி அமைய மக்கள் வழிவகுத்திருக்கிறார்கள். அப்படி வளர்ச்சி போதுமான அளவில் இல்லாத மாநிலங்களில், மக்கள் மாற்று கட்சியினை முன்னிறுத்தியிருக்கிறார்கள். தேசிய கட்சியாக தன்னை முன்னிறுத்த மாயாவதி செய்த விஷயங்களை ஒட்டுமொத்தமாக ஒதுக்கித் தள்ளியிருக்கிறார்கள்.\n26/11 பின்னான இந்தியாவில், சாதாரண குடிமக்கள் நாட்டின் பாதுகாப்பினையும், ஸ்திரத்தன்மையையும் முக்கியமாக பார்க்கிறார்கள். கிட்டத்திட்ட 3 மாதங்கள் ஆக கூடிய நிலையில், இன்னமும் காங்கிரஸ் அரசு சரியான முடிவு சொல்லாத நிலையில், முக்கியமாக மஹாராஷ்டிரா உள்ளிட்ட மேற்கு இந்தியாவில், காங்கிரஸின் மீதான எதிர்ப்பு வலுவாக இருக்கிறது. வடக்கு / மேற்கில் 26/11 ஒரு பிரச்சனையென்றால், தமிழ்நாட்டில் ஆளும் திமுக/காங்கிரஸ் மீது ஈழத்தமிழர்கள் மீதான பிரச்சனையில், தமிழக இளைஞர்கள் கடுங்கொந்தளிப்பில் இருக்கிறார்கள். ஆந்திராவில் ஆளும் காங்கிரஸ் அரசின் மீதான பிரச்சனைகள், தெலுங்கானா, சிரஞ்சீவியின் ப்ரஜா ராஜ்யம் என நீளும் பிரச்சனைகளும், கர்நாடகாவில் பா.ஜ.க அரசு பதவியேற்ற பிறகு நடத்தப்பட்டுள்ள இனம்/கலாச்சாரம் சார்ந்த அடக்குமுறைகளும், கேரளாவில் கம்யுனிஸ்டுகளிடையே நடந்து கொண்டிருக்கும் உள்குத்துக்களுமாக பார்த்தால், இரு தேசிய கட்சிகளுக்கும் தெற்கில் மிகப்பெரிய பின்னடைவு காத்துக் கொண்டிருக்கிறது. 26/11 பிரச்சனையில், பா.ஜ.க தன்னை ஒரு வலுவான அரசாக முன்னிறுத்துகிறது. அணுகுண்டு சோதனை செய்ததும் பா.ஜ.க தான் என்பதும், தீவிரவாதத்தினை ஒடுக்க கடுமையான சட்டங்களை முன்னிறுத்த வேண்டும் என்பதையும் தொடர்ச்சியாக பா.ஜ.க செய்து கொண்டு வருகிறது. ஆனாலும், பா.ஜ.கவின் இந்துத்துவா முகம் தென் மாநிலங்களில் பெரிய speed breaker.\nஇது தவிர, இன்றைக்கு உலகம் இருக்கக்கூடிய சூழலில் மக்கள் ஒரு சிக்கலான கூட்டணி அரசுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பது என் தனிப்பட்ட எண்ணம். ஒரு வலுவான, இந்தியாவினை முன்னெடுத்து செல்லக்கூடிய ஒரு கட்சியினை தான் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள். இன்றைக்கு இந்தியாவினை எதிர்நோக்கியிருக்கும் பிரச்சனைகள் என்பது பற்றிய பிரச்சனைகள் கீழே. இதை முன்னோடியாய் வைத்தும், மாநிலங்களில் இருக்கும் பெரும் பிரச்சனைகளையொட்டியே வாக்களிப்பு இருக்கும்.\nபொருளாதார தேக்கம் / வேலை வாய்ப்பு\nமாநிலங்களில் ரீதியில் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்தல்\nஇது தவிர தமிழகத்தில் ஈழப்பிரச்சனையும், ஆந்திராவில் தெலுங்கானாவும், மேற்கு வங்கத்தில் தொழில் வளம் சார்ந்த பிரச்சனைகளுமாக மாநிலரீதியிலான பிரச்சனைகளுக்கு மக்கள் கண்டிப்பாக முதலிடம் கொடுப்பார்கள். கூட்டணி அரசு எப்படி செயல்படும் என்பது கடந்த 20 ஆண்டுகளில் மக்கள் தெளிவாக உணர்ந்துள்ளார்கள். தமிழகத்தின் தொழில் வளமும், ஆந்திராவின் பணப்புழக்கமும், பீஹாரின் போக்குவரத்து முன்னேற்றமும், மஹாராஷ்டிராவின் வர்த்தகமும் எந்தளவிற்கு ஆளும் கூட்டணியில் இருந்த்தால் நிகழ்ந்திருக்கிறது என்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள்.\nஆகவே இந்தமுறை இந்த ரீதியிலான அணுகுமுறையோடு தான் மக்கள் தேர்தலை சந்திப்பார்கள் என்று தோன்றுகிறது.\nLabels: Elections 2009, காங்கிரஸ், தேர்தல் 2009, பாஜக, பொருளாதாரம், மூன்றாவது-அணி\n: \"பாஜக-காங். சேர்ந்து அரசமைக்க வேண்டும் \nவரவிருக்கும் தேர்தலுக்குப் பின் பாரதிய ஜனதா கட்சியும் அதன் பிரதான எதிரியான காங்கிரசும் இணைந்து அரசமைக்க வேண்டும் என்கிறார் ஆர்.எஸ்.எஸ் சிந்தனையாளர் கே.என்.கோவிந்தாசார்யா. அகமதாபாத்தில் பிப்ரவரி 11ம் தேதியன்று செய்தியாளர்களிடம் பேசும் போது அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்\nதேர்தலுக்குப் பின் உறுதியற்ற அரசியல் சூழ்நிலை நிலவும், அந்தப் பிரசினையை மூன்றாம் அணி மேலும் சிக்கலாக்கும். இவைதான் மிகவும் கவலைக்குரியவை என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\n\"கடந்த முறை காங்கிரஸ் பாஜக இரண்டும் சேர்ந்து நாடாளுமன்றத்தில் 282 இடங்களைப் பெற்றன.இந்தமுறை அவை 252 இடங்களைப் பெறலாம்\" என்கிறார் இந்த முன்னாள் பாஜக பிரமுகர்.முக்கியப் பிரசினைகளை முன்னிறுத்தப்படாமல் இந்தத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதனால் உள்ளூர் அல்லது மாநில அளவிலான பிரசினைகளே வாக்களிப்பில் ஆதிக்கம் செலுத்தும்\n\"பாஜக என்பதை ஒரு 'காவி காங்கிரஸ்' ஆகத்தான் பார்க்கிறேன். வரும் நாட்களில் அதிகமான ஊழலும். உறுதியற்ற தனமையும் கொண்ட அரசுகள் அதிகம் உருவாகும் எனவும் எதிர்பார்க்கிறேன்.எனவே காங்கிரசும் பாஜகவும் சேர்ந்து ஆட்சியமைக்குமானால் அது நாட்டிற்கு நல்லது\" என்றார் கோவிந்தாச்சார்யா.\n\"தற்கால அரசியல் மாற்றத்தைச் சந்திக்கும் ஒரு பருவத்தில் இருக்கிறது. நம் முன் உள்ள மாதிரிகளில் ஏற்பட்டுள்ள மாற்ற்றங்களை அடுத��துப் பல மாறுதல்களை எதிர்ப்பார்க்கலாம். 100 ஆண்டுகால அரசியல் சிந்தனைகள் விலகி வழி விடும். வளர்ச்சி, முன்னேற்றம், இதுதான் முக்கியமான பிரசினையாகக் கருதப்படும்\". என்றார் அவர்.\nஅத்வானி, நரேந்திர மோடி இருவரில் யார் சிறந்த பிரதமராக இருக்கக் கூடியவர் என்ற கேள்விக்கு 'அத்வானி தயக்கம் நிறைந்த ஒரு போராளி ' எனப் பதிலளித்த கோவிந்தாச்சார்யா, அத்வானிக்கு வயதாவதால் அவர் அமைதியாக ஓய்வு பெற விரும்புகிறார் ஆனால் அவர் பாஜகவை வழிநடத்துமாறு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார் என்றார். அத்வானி இப்போது 'ஒரு ஸ்கூட்டர் ஸ்டெப்னி ' போல உணர்கிறார். அதனால்தான் ஸ்கூட்டர் ஓடாமல் நின்றுவிட்டது என்றார்\nநன்றி: இந்தோ ஆசியன் நியூஸ் சர்வீஸ் (Indo-Asian News Service)\nLabels: Elections 2009, அதவானி, காங்-பாஜக கூட்டணி, கோவிந்தாச்சார்யா, தேர்தல் 2009\nமக்களவைக்குத் தேர்தல் முடிந்து காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தால் யார் பிரதமர் என்பதை கட்சித் தலைவர் சோனியா காந்தி குறிப்பாக உணர்த்தியுள்ளார். காங்கிரஸ் ஆதரவு ஏடான \"சந்தே'ஷில் தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை மன்மோகன் சிங் சிறப்பாக வழிநடத்திச் செல்வதாகக் கூறி பாராட்டுத் தெரிவித்துள்ளார்\nஇந்த ஆண்டு (2009) சுதந்திர தினத்தன்று மன்மோகன் சிங் தேசியக் கொடியை ஏற்றி வைப்பாரா என்று சோனியாவிடம் கேட்டதற்கு, ஏன் ஏற்றக்கூடாது என்று பதிலுக்குத் திருப்பிக் கேட்டார்\nபிரதமர் மன்மோகன் சிங்குக்கு சோனியாவுடன் உறவுமுறை சுமுகமாக இருக்கிறதுநேரு-காந்தி குடும்பத்தினரை அனுசரித்துச் செயல்படுகிறார். இதய அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பிறகும் அவரது உடல் நிலை சீராக இருக்கிறது. தன்னால் எந்தப் பிரச்னையும் வராது என்ற எண்ணத்தை அவர் சோனியாவிடம் ஏற்படுத்தியுள்ளார்\nஎனவே, அவர் பிரதமருக்கான பந்தயத்தில் முதலில் நிற்கிறார். கட்சியினரும் அவரை ஏற்றுக்கொள்ளக்கூடும். இதன் மூலம் முதல் தடையை அவர் தாண்டிவிட்டார். ஆனால், தேர்தலில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆட்சியமைப்பதற்குத் தேவையான 272 இடங்களைப் பிடிப்பதற்கு அவரால் முடியுமா என்ற கேள்வி எழுகிறது இதை எப்படி அவர் சமாளிக்கப் போகிறார்\nவரும் பொதுத் தேர்தலில் எந்த அரசியல் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை. அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் தேர்தலில் அதிக இடங்களை வென்ற தனிப் பெருங்கட்சியாக காங்கிரஸ் இருந்தால், ஆட் சியமைப்பதற்கு இடதுசாரிக் கட்சிகளின் உதவியை காங்கிரஸ் நாடலாம். காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளுக்கு 2004-ம் ஆண்டு தேர்தலில் கிடைத்த வெற்றி தொடருமா என்பது சந்தேகமே\nபிரதமர் மன்மோகன் சிங், \"பைபாஸ்' அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவுடன் அவர் பூரண உடல்நலம் பெற வாழ்த்தி முதல் பூச்செண்டு கொடுத்தது மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் பிரகாஷ் காரத்\nபிரணாப் முகர்ஜி மேற்கு வங்க மாநில பிரதேச காங்கிரஸ் கட்சித் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு அவரை மார்க்சிஸ்ட் கட்சியினர் சுற்றிச்சுற்றி வருகின்றனர். மன்மோகன் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தபோது இடதுசாரிக் கட்சியினருக்கும் காங்கிரஸக்கும் கருத்து வேறுபாடு இருந்தது. ஆனால், மக்களவைத் தேர்தலுக்குப் பின் காங்கிரஸ் கட்சியுடன் இடதுசாரிக் கட்சிகள் மீண்டும் நெருக்கம் ஏற்படுத்திக்கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது\nமத்தியில் மீண்டும் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி மலரும் வாய்ப்பு ஏற்பட்டு, அதை இடதுசாரிகள் ஆதரிக்க முன்வந்தாலும் ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது. அதாவது, யாரை பிரதமராகத் தேர்ந்தெடுப்பது என்பது குறித்து தங்களிடம் ஆலோசனை கலக்க வேண்டும் என்று இடதுசாரிகள் நிபந்தனை விதிக்கக் கூடும்\n2004-ம் ஆண்டு தேர்தலின்போது நாடாளுமன்றக் கட்சித் தலைவரை தேர்ந்தெடுப்பதை காங்கிரஸ் கட்சியின் முடிவுக்கே விட்டு விட்டு ஒதுங்கிக்கொண்டனர் இடதுசாரிகள். ஆனால், இந்த முறை அப்படிச் சொல்ல முடியாது. குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தை வலியுறுத்தும்போது\nபிரதமர் யார் என்பதையும் வலியுறுத்தக்கூடும்\nஎனினும், மன்மோகன் மீண்டும் பிரதமராவதை இடதுசாரிகள் விரும்பாவிட்டால் அல்லது காங்கிரஸ் குறிப்பிடும் சிலரின் பெயரை அவர்கள் ஏற்காவிட்டால் என்ன செய்வது அதற்காகத்தான் ஒருவரை சந்தடியில்லாமல் தயார்படுத்தி வருகிறது காங்கிரஸ் தலைமை. அவர்தான் சுஷில் குமார் ஷிண்டே. அசாதாரண சூழ்நிலையில் மற்ற காங்கிரஸ் தலைவர்களைவிட சுஷில் குமார் ஷிண்டே பெயரை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது\nபிரதமர் பதவிக்கு மன்மோகன் சிங்குக்கு அடுத்தபடியாக களத்தில் நிற்பவர் பிரணாப் முகர்ஜிதான். அவரை இடதுசாரிகள���ம் கூட்டணியில் இடம்பெற்றுள்ள இதர கட்சியின் தலைவர்களும் ஏற்றுக்கொள்ளக் கூடும்.\nபிரதமர் இல்லாத சமயங்களில் அவர் பிரதமரின் பொறுப்புகளை திறம்பட வகித்து வந்துள்ளார்\nபல்வேறு அமைச்சரவைக் கூட்டங்களுக்கு அவர் தலைமை வகித்துள்ளார். அரசுக்கும் கட்சிக்கும் நெருக்கடி ஏற்பட்டபோதெல்லாம், தனது திறமையான பேச்சால் நிலைமையைச் சமாளித்துள்ளார்\nமும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது புலனாய்வு அமைப்புகள் சரிவரச் செயல்படத் தவறிவிட்டதாக பல்வேறு தரப்பிலிருந்து குற்றச்சாட்டுகள் எழுந்தனஇதனால், ஆளுங்கட்சிக்கு தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால், வெளியுறவுத் துறை அமைச்சரான பிரணாப் முகர்ஜி, இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானுக்குத் தொடர்பு இருப்பதாக அழுத்தம் திருத்தமாகக் கூறி நிலைமையைச் சமாளித்தார்\nஇதைத் தொடர்ந்து நடைபெற்ற 6 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கி ரஸ் கட்சி 3 மாநிலங்களில் ஆட்சியைப் பிடிக்க உதவியது. அண்மையில் பிரதமர் மன்மோகன் சிங் பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டபோது கூட, நிர்வாகத்தை கவனித்துக் கொள்ளுமாறு அவரை சோனியா கேட்டுக் கொண்டார்\nபிரணாப் சிறந்த ராஜதந்திரி, கட்சியையும் சிறப்பாக வழிநடத்திச் செல்லும் திறன்பெற்றவர் என்பதெல்லாம் உண்மைதான். ஆனால், அவரை நம்புவதற்கு காங்கிரஸ் மேலிடமோ, சோனியா காந்தியோ தயாராக இல்லை\nமத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தை இடதுசாரிகள் பிரதமராக ஏற்கமாட்டார்கள். சிவராஜ் பாட்டீல், சோனியா காந்திக்கு மிக நெருக்கமாக இருந்தவர் என்றாலும் உள்துறை அமைச்சர் பதவியிலிருந்தபோது அவர் சரிவர செயல்படவில்லை என்ற குற்றச் சாட்டிலிருந்து இன்னும் அவர் மீளவில்லை\nமேலும் பிரதமர் பதவிக்கு போட்டியிட அவர் திட்டமிடுவதாகத் தெரியவில்லை.பாதுகாப்புத் துறை அமைச்சரான ஏ.கே.அந்தோனி, நல்லவர் மட்டுமல்ல; சோனியாவுக்கு வேண்டிய நபர்தான். ஆனால், எதிலும் எச்ச ரிக்கையுடன் செயல்படும் சோனியா காந்தி, \"ஒரு கிறிஸ்துவரை பிரதமராக்க முயல்கிறார்' என்ற குற்றச்சாட்டு எழுவதை விரும்பமாட்டார்.\nஇது ஒருபுறம் இருந்தாலும், மத்திய மின் துறை அமைச்சராக உள்ள சுஷில் குமார் ஷிண்டேவுக்கு சில சிறப்பு அம்சங்கள் உள்ளன. முதலில் அவர் நேரு குடும்பத்துக்கு நெருக்கமானவர். சோனியாவுக்கு நம்���ிக்கையானவர். இவையெல்லாவற்றுக்கும் மேலாக அவர் ஒரு தலித்\n2007-ம் ஆண்டு குடியரசுத் தலைவர் பதவிக்கு யாரை முன்னிறுத்துவது என்ற பேச்சு எழுந்தபோது ஷிண்டேயின் பெயர் அடிபட்டது. ஆனால், அப்போது மாயாவதி மற்றொரு தலித் அதிகாரப் பதவிக்கு வருவதை விரும்பவில்லை. இதனால், அந்த முயற்சி கைவிடப்பட்டது. சுஷில் குமார் ஷிண்டேயை பிரதமராக்க விரும்பினால் பல்வேறு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக் கூடும்\nசென்ற ஆண்டு, அடுத்த பிரதமர் தலித்தாக இருக்க வேண்டும் என்ற பேச்சு அரசியல் வட்டாரங்களில் எழுந்தபோது, மாயாவதியின் பெயரை இடதுசாரிகள் ஆதரித்தனர். வரும் தேர்தலில் மாயாவதி பிரதமர் ஆக முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், தலித் வகுப்பைச் சேர்ந்த ஷிண்டேயை காங்கிரஸ் பிரதமராக்க முயன்றால் அதை இடதுசாரிகள் ஏற்கக்கூடும்\nராம்விலாஸ் பாஸ்வானின் பரம எதிரியான லாலு பிரசாத் யாதவ், ஷிண்டே பிரதமராவதை ஆதரிக்கக் கூடும். 1970-களில் சுஷில் குமார் ஷிண்டேயை முதன் முதலாக அரசியலுக்கு அறிமுகப்படுத்தியவர் சரத் பவார்தான் (அப்போது ஷிண்டே காவல் உதவி ஆய்வா ளராகப் பணியாற்றிவந்தார்)\nராகுல் காந்திக்கு பிரதமர் பதவி மீது ஆசையில்லை, மன்மோகன்தான் அடுத்த பிரதமர் என்று கட்சித் தலைவர் சோனியா காந்தி கூறி வந்தாலும் ராகுல் பிரதமராக வாய்ப்பு இல்லை என்று கூறிவிட முடியாது\nதேர்தலில் காங்கிரஸ் கட்சி 180 இடங்க ளுக்கு மேல் வெற்றிபெற்று, கட்சிக்குள் நிர்பந்தம் ஏற்பட்டால் ராகுல் பிரதமராகக் கூடும்தற்போதைய அரசியல் சூழ்நிலையில் எப்படியும் 150-லிருந்து 155 இடங்களில் வென்று\nவிடலாம் என்று காங்கிரஸ் கணக்குப் போடுகிறது\nபிரதமர் பதவிப் போட்டியாளராக சரத் பவார் பெயரும் அடிபடுகிறது. அவரைப் பிர தமராக்க வேண்டும் என்று தேசியவாத காங் கிரஸ் கட்சியினர் கூறிவருகின்றனர். சரத் பவார், சோனியா காந்தியின் நம்பிக்கைக்குரியவர் அல்ல\nமக்களவைத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் தவிர்த்த பிராந்தியக் கட்சிகள் அதிக இடங் களை வென்றாலோ அல்லது தேசிய வாத காங்கிரஸ் கட்சி 25 இடங்களைப் பிடித்தாலோ, சுயேச்சை எம்.பி.க்கள் சரத் பவாரை ஆதரிக்க முன்வந்தாலோ அவர் பிரதமராவதை காங்கிரஸ் ஆதரிக்கக் கூடும்\nஇதேபோல மாயாவதி, ஜெயலலிதா, முலாயம்சிங் ஆகியோரும் தேர்தல் வெற்றியைப் பொருத்து பிரதமர் ஆக முயற்சிக்கக் கூடும்\nதேச��ய ஜனநாயகக் கூட்டணியைப் பொருத்தவரை, பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானிதான் பிரதமர் வேட்பாளர். இதில் எந்த மாற்றமும் இல்லை. தேர்தலில் அதிக இடங்களில் வென்ற தனிப் பெருங் கட்சியாக பாஜக இருந்தால் கூட்டணிக் கட்சிகளும் கணிசமான இடங்களைப் பெற்றால் அத்வானி பிரதமராவதில் எந்தப் பிரச்னையும் இருக்காது. இப்போது இடதுசாரி பக்கம் உள்ள ஜெயலலிதா, மம்தா பானர்ஜி, சந்திர பாபு நாயுடு, ஏன் மாயாவதிகூட அணி மாறி அவரை ஆதரிக்கக் கூடும்\nஇறுதியாகச் சொல்ல வேண்டுமானால், தேர்தலில் கூட்டணிக் கட்சிகள் வெற்றியைப் பொருத்துதான் பிரதமர் யார் என்பது முடிவு செய்யப்படும். தேர்தலுக்குப் பின் அரசியல் கட்சிகள் அணிமாறும் வாய்ப்பு உள்ளதால், யார் எத்தனை இடங்களில் ஜெயிக்கிறார்கள் என்பதை வைத்துத்தான் பிரதமர் யார் என்பது முடிவு செய்யப்படும்\nLabels: Elections 2009, அதவானி, தேர்தல் 2009, பிரதமர், பிராணப் முகர்ஜி, மன்மோகன்சிங்\nஇத்தாலியும் இந்தியாவும் - ஒற்றுமைகள்\nஇத்தாலியின் சோனியா இந்தியாவின் காங்கிரஸ் தலைவி என்பதைத் தாண்டி\nஒரு முக்கிய தலைவர் இருந்தாலும், பல கட்சி அரசியல்\nஆளுங்கட்சி கூட்டணியில் எப்போதும் இடம்பிடிக்கும் அரசியல்வாதிகள்; கம்யூனிஸ்ட்\nநிலையற்ற நடுவண் அரசு; எப்போது கவிழும், எப்பொழுது நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றி பெறும் என்று தெரியாது\nஅவசர நிலை (எமர்ஜென்சி) போல் தன்னிச்சையாக அரியாசனம் அமர்வது\nமுக்கிய தலைவர்கள் மர்மமான முறையில் கொல்லப்படுவது; நீண்ட கால மாஃபியா தொடர்பு\nபல்கிப் பெருகி எங்கும் வியாபித்த ஊழல் + லஞ்சம்; குற்றம் நிரூபிக்கப்பட்டாலும் பாதகமில்லாத பொதுசேவை வாழ்க்கை\nஎல்லா அணியினரையும் திருப்தி செய்ய பல் அடுக்கு அமைச்சரவை\nஅரசின் கைப்பாவையாக செயல்படும் ஊடகம்\nஇடாலி குறித்து நன்கறிந்த நண்பர் அனுப்பிய மடலில் இருந்து:\nஅதுவும் இந்தியா மாதிரி செயற்கையாக உருவாக்கப்பட்ட ஆனால் முன்பே பண்பாட்டால் பலவிதமாக இணைந்திருந்த ஒரு நாடு. அது சாம்ராஜ்யத்தின் தலைமையாகவும், காலனி போலவும் இருந்த ஒரு அமைப்பு. பின்பு உலக யுத்தங்களிலும், ஃப்ரெஞ்சு எதிர் இதர யூரோப்பியப் போர்களிலும் இடையில் சிக்கித் திண்டாடிய ஒரு நாடு.\nஇன்னும் பல வகை மொழிகள் புழங்குவதால் மொழி இணைப்பு முற்றிலும் ஏற்படாத ஒரு நாடு. ஹிந்தி இந்தியாவில் பரவலாகப் பு���ங்கு மொழியாக இருந்தாலும் பல மாநிலங்களில் அது ஏற்கப்படாது இருக்கும் நிலை உள்ளது போன்ற ஒரு சிக்கல் இத்தாலிய மொழிக்கு இல்லை என்றாலும், போட்டி மொழிகள் நிறையவே உள்ளன. ஜெர்மன், ஃப்ரெஞ்ச், ஸ்லொவீன், போன்ற இதர யூரோப்பிய மொழிகளோடு பல குறுமொழிகள் அல்லது பிராந்திய / மாநில மொழிகளும் உள்ளன.\nஉதாரணமாக சிஸிலிய மொழி, ஆர்பொரீஷே, மேலும் லொம்பார்ட் ஆகிய சிறுபான்மையினரின் மொழிகளும் உள்ளன. இன்னும் கிட்டே நெருங்கிப் போகப் போக இத்தலிக்குள் எத்தனை ஒருங்கிணையாத சிறுபான்மையினர் உள்ளனர் என்பது தெரிய வரும்.\nஇத்தோடு அங்கு ஜனன-மரணக் கணக்கை தொகுத்தால் நிகரம் இழப்புதான். அதாவது ஜனத்தொகை வருடாவருடம் குறைகிறது. இதைப் புலம்பெயர்ந்தோர் அல்லது குடிபெயர்ந்து வருவார் மூலம் இத்தலி ஈடுகட்டுகிறது என்றாலும் வருபவர் அனேகமாக அரபியர் அல்லது ஆப்பிரிக்கராகத்தான் இருக்கிறார்கள். ஓரளவு அல்பேனியர் வந்து கொண்டிருந்தனர்,\nஇப்போது அவர்களுக்கு முன்னாள் யூகோஸ்லாவியாவின் சிதிலங்களான கோசவோ, மாசிடோனியா ஆகிய பகுதிகளிலும், ஓரளவு ரஷ்யாவின் எல்லை மாநிலங்களிலும் இடம் கிடைக்கிறது அதனால் அவ்வளவு இத்தலிக்குக் குடி வருவதில்லை.\nஉள்வருபவர்கள் இத்தலியின் பெருநகரங்களுக்கே போய்ச் சேருகிறார், எனவே இன்னும் கிராமப்புறங்களில் ஜனத்தொகை குறைந்து கொண்டே போகிறது. இத்தலியின் பொருளாதாரத்தில் ஏதோ 2% போலத்தான் விவசாயத்தை நம்பி இருக்கிறது. சிஐஏ தகவல் பக்கத்தில் காண்பதை வைத்துப் பார்த்தால் விவசாயம் எத்தனை சிறியது பாருங்கள். சர்வீஸஸ் என்று குறிப்பது சுமார் 71 சதவீதம் என்று சொல்கிறது இது.\nயாருக்கு சேவை செய்கிறார்கள் முக்கால் பாக மக்கள் எதைக் கொடுத்து எதை வாங்கி\nயூரோப்பில் இருந்து இறக்குமதி செய்து இங்கிருந்து எதையெல்லாமோ ஏற்றுமதி செய்து பிழைக்கிறார்கள் போல் இருக்கிறது. உல்லாசப் பயணிகள் கணிசமான பகுதி பொருளாதாரத்தைப் பாதிக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.\nஇந்தியத் தேர்தல் வரப்போகும் இந்த சமயத்தில், 2008ன் இந்த மேற்கோள் இந்தியாவுக்கும் பொருந்துகிறது:\nLabels: Comparisons, Italy, இத்தாலி, உலகம், சோனியா, நிதி, பொருளாதாரம்\nஇந்தப் பதிவில் நீங்களும் பங்களிக்கலாம்\nஇந்த வலைப் பூவைப் பகிர்ந்து கொள்ள\nதேர்தல் 09 பற்றிய மற்ற வலைப் பதிவுகள்\nபிரதமர் மக்களவைக்குப் போட்டியிட வேண்டுமா \nமுன்னாள் அமைச்சர் ராஜ.கண்ணப்பன் திமுகவிலிருந்து வி...\nCzarinas of India - ஜெயலலிதா, மாயாவதி, மம்தா பானர்...\nதேவையா இப்படி ஒரு பட்டன்\nஅடுத்த ஆட்சியைத் தமிழ்நாடு தீர்மானிக்கும் \nவாசகர் வாக்கெடுப்பு: மன்மோகன் முன்னிலை\nஅதிமுக கூட்டணிக்கு ப.சிதம்பரம் முயற்சி\nதேர்தல் சிதறல்கள் - பிப்.19\nமுலாயம் சிங் யாதவ்வின், பிஜேபி கூட்டு\nதேர்தல் ஆணையத்தின் கருத்துக் கணிப்பு விதிமுறைகள்\nபைரோன் சிங் ஷிகாவத் - பிரதமர் வேட்பாளருக்கான போட்ட...\nசோனியா கோபம்; விரைந்தார் ராமதாஸ்\nமீண்டும் ஐக்கிய முற்போக்கு அணி ஆட்சியா\nவேர் இஸ் தி பார்ட்டி\nமு.க.படுத்தாலும் திமுக சுறு சுறு\nசரத் பவார் பிரதமராக சமாஜ்வாடி ஆதரவு\nஅலசல்: மக்கள் எப்படி தேர்தலை பார்க்கிறார்கள்\n: \"பாஜக-காங். சேர்ந்து அரசமைக்க...\nஇத்தாலியும் இந்தியாவும் - ஒற்றுமைகள்\nஅந்தக் கால வம்பு: சோனியாவும் மேனகா காந்தியும்\nகாங்கிரஸ் அலை என்ற கற்பனை :\nஉங்கள் குரலுக்கு ஒரு களம்\nகட்சிகளின் தேர்தல் செலவிற்கு மக்கள் பணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therthal.blogspot.com/2009/02/blog-post_16.html", "date_download": "2018-07-21T11:47:18Z", "digest": "sha1:OC4VWXZRV6P3THD3XCQUPDEEHLF4AVI4", "length": 16503, "nlines": 106, "source_domain": "therthal.blogspot.com", "title": "தேர்தலின் திசைகள்: சரத் பவார் பிரதமராக சமாஜ்வாடி ஆதரவு", "raw_content": "\n2009 இந்திய நாடாளுமன்றத் தேர்தல் குறித்த பதிவர் அரங்கம்\nசரத் பவார் பிரதமராக சமாஜ்வாடி ஆதரவு\nகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக் விஜய் சிங் பதிலளித்துள்ளார்.'மரியாதையுடன் கூடிய கூட்டணி'யையே தங்கள் கட்சி சமாஜ்வாதி கட்சியிடம் தங்கள் கட்சி எதிர்பார்ப்பதாகவும், காங்கிரஸ் அவர்களிடம் பிச்சை எடுக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\n\"சமரசம் செய்து கொள்வது சாத்தியம்.ஆனால் அவர்களிடம் பிச்சை கேட்க மாட்டோம்\" என லக்னோ வந்திருந்த சிங் தெரிவித்தார்.\n\"பாஜக, பகுஜன் சமாஜ் போலல்லாமல் சமாஜ்வாதி ஒரு மதச்சார்பற்ற கட்சி என்பதால் அதனுடன் கூட்டணி வைத்துக் கொள்ள முடிவு செய்தோம். என்றாலும் சில தொகுதிகள் காரணமாக பேச்சு வார்த்தை தடைப்பட்டுள்ளது. இந்தத் தொகுதிகளில் போட்டியிட இரு கட்சிகளிலுமே வலுவான வேட்பாளர்கள் இருக்கிறார்கள். கடந்த தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் மட்டுமே தொகுதிகளைப் பங்கிட்டுக் கொள்வது என்பது ���யலாது. ஏனெனில் சில தொகுதிகள் மறு சீரமைக்கப்பட்டுள்ளன. நிலைமைகள் மாறியுள்ளன.\" என்றார் சிங்.\nஏற்கனவே கடந்த தேர்தலில் தாங்கள் வெற்றி பெற்ற தொகுதிகளையும், இரண்டாவதாக வந்த தொகுதிகளையும் தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என சமாஜ்வாதி கட்சி கேட்கிறது. அவற்றோடு கடந்த முறை சமாஜ்வாதி கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றூ இப்போது காங்கிரசிற்குச் சென்றுவிட்ட ராஜ்பாப்பர், பெனி பிரசாத் வர்மா போன்றோரது தொகுதிகளையும் தங்களுக்கே ஒதுக்க வேண்டும் எனவும் அது கோருகிறது.\nசரத் பவார் பிரதமராக சமாஜ்வாடி ஆதரவு\nமத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு சமாஜ்வாடி கட்சி வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருகிறது. இந்த சூழ்நிலையில், வருகிற பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பிரதமராக சமாஜ்வாடி கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.\nஇது குறித்து சமாஜ்வாடி பொதுச் செயலாளர் அமர்சிங் கூறுகையில், \"தற்போது, மன்மோகன் சிங்கை பிரதமராக ஏற்றுக் கொண்டு இருக்கிறோம். ஒருவேளை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் அல்லது எங்கள் கட்சியின் தலைவர் முலாயம் சிங் பிரதமர் ஆவதற்கான வாய்ப்பு ஏற்பட்டால் இரு கட்சிகளுமே ஒன்றுக்கொன்று எதிர்ப்பு தெரிவிக்காது'' என்றார்.\nஇதற்கிடையே தேசியவாத காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திரிபாதி, `சமாஜ்வாடி மற்றும் தேசியவாத காங்கிரஸ் இடையிலான உறவை மராட்டிய மாநிலத்தை தாண்டி வலுப்படுத்துவதற்காக சரத் பவாரும் அமர்சிங்கும் நடத்திய பேச்சு வார்த்தை திருப்திகரமாக இருக்கிறது' என்று தெரிவித்தார்.\nமுன் வந்த செய்தி கீழே: (பிப்14)\nபுதுடெல்லி, பிப்.14: கல்யாண்சிங் உடனான கூட்டணிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ள நிலையில் இந்த விவகாரத்தை சில காங்கிரஸ் தலைவர்கள் ஊதிப் பெரிதாக்கி வருவதாக சமாஜ்வாதி கட்சியின் பொதுச்செயலாளர் அமர்சிங் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nஅதே சமயம் காங்கிரசுடனான கூட்டணியை முறித்துக்கொள்ளவும் தங்கள் கட்சி தயாராக இல்லை என்பதை அவர் தெளிவுபடுத்தி யுள்ளார்.\nசி.என்.என். ஐ.பி.என். தொலைக் காட்சியின் \"டெவில்ஸ் அட்வகேட்' என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சமாஜ்வாதி கட்சியின் பொதுச் செயலாளர் அமர்சிங் பேட்டியளித்தார். அப்போது அவர், பிஜேபியிலிருந்து விலகியுள்ள உத்தரப்பி���தேச முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங்குடன் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி வைத்திருப்பதை சில காங்கிரஸ் தலைவர்கள் வேண்டு மென்றே ஊதிப்பெரிதாக்குவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.\n\"\"பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு அப்போது மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசும், மாநிலத்தில் இருந்த கல்யாண் சிங் தலைமை யிலான அரசும்தான் காரணம். அப்படிப்பட்ட காங்கிரசுடன் நாங்கள் கூட்டணி வைத்துக்கொள்ள தயாராக இருக்கும்போது, தற்போது பிஜேபியை எதிர்க்கும் கொள்கை களைக் கொண்ட கல்யாண்சிங்குடன் ஏன் கூட்டணி வைத்துக்கொள்ளக் கூடாது'' என்று அமர்சிங் கேள்வி எழுப்பியுள்ளார். அதே சமயம் காங்கிரசுடனான கூட்டணியை முறித்துக்கொள்ள தங்கள் கட்சி தயாராக இல்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தி இருக்கிறார்.\nகாங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மற்றும் பிரதமர் மன்மோகன் சிங்குடன் நல்லுறவு நீடிப்பதாக அவர் தெரிவித்தார். காங்கிரசுடன் கூட்டணியை முறித்துக்கொண்டால் சமாஜ்வாதி கட்சிக்கு அரசியலில் பெரும் இழப்பு ஏற்படும் என்பதற்காக அந்தக் கட்சியுடன் கூட்டணியை முறித்துக்கொள்ள விரும்ப வில்லையா என்ற கேள்விக்கு பதிலளித்த அமர்சிங் அதனை மறுத்தார்.\nஉத்தரப்பிரதேசத்தில் தொகுதி பங்கீடு செய்து கொள்வது குறித்த பேச்சுவார்த்தை மற்றும் கட்சித் தலைவர் முலாயம் சிங்குக்கு எதிரான சிபிஐ வழக்கு ஆகியவை காரண மாகவே காங்கிரசுடன் சமாஜ்வாதி கட்சிக்கு கசப்புணர்வு ஏற்பட்டி ருப்பதாக கூறப்படுவதையும் அமர்சிங் நிராகரித்தார்.\nLabels: UP, UPA, அடுத்த பிரதமர், அமர்சிங், உ-பி, கூட்டணி, சரத் பவார், தேர்தல் 2009\nஇந்தப் பதிவில் நீங்களும் பங்களிக்கலாம்\nஇந்த வலைப் பூவைப் பகிர்ந்து கொள்ள\nதேர்தல் 09 பற்றிய மற்ற வலைப் பதிவுகள்\nபிரதமர் மக்களவைக்குப் போட்டியிட வேண்டுமா \nமுன்னாள் அமைச்சர் ராஜ.கண்ணப்பன் திமுகவிலிருந்து வி...\nCzarinas of India - ஜெயலலிதா, மாயாவதி, மம்தா பானர்...\nதேவையா இப்படி ஒரு பட்டன்\nஅடுத்த ஆட்சியைத் தமிழ்நாடு தீர்மானிக்கும் \nவாசகர் வாக்கெடுப்பு: மன்மோகன் முன்னிலை\nஅதிமுக கூட்டணிக்கு ப.சிதம்பரம் முயற்சி\nதேர்தல் சிதறல்கள் - பிப்.19\nமுலாயம் சிங் யாதவ்வின், பிஜேபி கூட்டு\nதேர்தல் ஆணையத்தின் கருத்துக் கணிப்பு விதிமுறைகள்\nபைரோன் சிங் ஷிகாவத் - பிரதமர் வேட்பாளருக்கான போட்ட...\nசோனியா கோபம்; விரைந்தார் ராமதாஸ்\nமீண்டும் ஐக்கிய முற்போக்கு அணி ஆட்சியா\nவேர் இஸ் தி பார்ட்டி\nமு.க.படுத்தாலும் திமுக சுறு சுறு\nசரத் பவார் பிரதமராக சமாஜ்வாடி ஆதரவு\nஅலசல்: மக்கள் எப்படி தேர்தலை பார்க்கிறார்கள்\n: \"பாஜக-காங். சேர்ந்து அரசமைக்க...\nஇத்தாலியும் இந்தியாவும் - ஒற்றுமைகள்\nஅந்தக் கால வம்பு: சோனியாவும் மேனகா காந்தியும்\nகாங்கிரஸ் அலை என்ற கற்பனை :\nஉங்கள் குரலுக்கு ஒரு களம்\nகட்சிகளின் தேர்தல் செலவிற்கு மக்கள் பணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/20/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-2652527.html", "date_download": "2018-07-21T12:00:37Z", "digest": "sha1:2RGVGWY4NZE4PJQY354JH2L6LMP7KLG2", "length": 8661, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "சட்டப் பேரவை மாண்பை திமுகவினர் சீர்குலைத்துவிட்டனர்: நவநீதகிருஷ்ணன்- Dinamani", "raw_content": "\nசட்டப் பேரவை மாண்பை திமுகவினர் சீர்குலைத்துவிட்டனர்: நவநீதகிருஷ்ணன்\nநம்பிக்கை வாக்கெடுப்பின்போது சட்டப் பேரவைக்கான மாண்பை திமுக எம்எல்ஏக்கள் சீர்குலைத்துவிட்டனர் என்று அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் ஏ.நவநீதகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.\nமுறைப்படி நடைபெறாத வாக்கெடுப்பை ரத்து செய்யுமாறு திமுக, ஓ.பன்னீர்செல்வம் அணியினர் ஆளுநர் வித்யா சாகர் ராவைச் சந்தித்து புகார் அளித்ததற்கு பதிலளிக்கும் வகையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நவநீதகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:-\nசட்டப்பேரவையில் ரகளை செய்து அமளியை உருவாக்கி, நம்பிக்கை வாக்கெடுப்பை நிறுத்திவிட திமுக எம்எல்ஏக்கள் திட்டமிட்டிருந்தது அவர்களது நடவடிக்கைகளில் இருந்து தெரியவந்துள்ளது.\nஇதன்வாயிலாக சட்டப்பேரவையின் மாண்பை திமுகவினர் சீர்குலைத்துவிட்டனர். எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லாமல், பேரவைத்தலைவரின் இருக்கைக்கு அவர்கள் சென்று, பணி செய்ய விடாமல் தடுத்தனர். நம்பிக்கை வாக்கெடுப்பு அமைதியாக நடைபெறுவதை அவர்கள் விரும்பவில்லை.\nரகசிய வாக்கெடுப்பு என்பது சட்டப்பேரவையிலும், நாடாளுமன்றத்திலும் ரகசிய வாக்கெடுப்���ு என்பதே கிடையாது. எனவே, தீர்மானம் முறைப்படி கொண்டுவரப்பட்டு, முறையாக நிறைவேற்றப்பட்டுள்ளது.\nதிமுக எம்எல்ஏக்கள் விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளனர். பேரவைத் தலைவரின் நடவடிக்கைகளில் எந்தவித விதிமீறலும் விதிமீறல் இல்லை. அவர்கள் ஆளுநரிடம் குறை கூறவோ, நீதிமன்றம் செல்லவோ எந்த முகாந்திரமும் இல்லை. திமுகவுக்கு துணை போன ஓ. பன்னீர்செல்வம் அணியினர், தங்களுக்கு இல்லாத ஒரு உரிமையை இருப்பதாக, ஏதோ தவறு நடந்ததாக கற்பனை செய்து ஆளுநரைச் சந்தித்து மனு கொடுத்துள்ளனர் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newmannar.lk/2017/12/50years.html", "date_download": "2018-07-21T11:27:09Z", "digest": "sha1:K4DPGKOYGE3GCIWUMLAST7HLIO2TEVUW", "length": 67652, "nlines": 284, "source_domain": "www.newmannar.lk", "title": "குருத்துவ வாழ்வின் 50ம் ஆண்டை நிறைவு செய்கின்றார். ஒய்வு நிலை ஆயர் பேரருட்கலாநிதி இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை. - NewMannar நியூ மன்னார் இணையம்", "raw_content": "\nHome mannar news குருத்துவ வாழ்வின் 50ம் ஆண்டை நிறைவு செய்கின்றார். ஒய்வு நிலை ஆயர் பேரருட்கலாநிதி இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை.\nகுருத்துவ வாழ்வின் 50ம் ஆண்டை நிறைவு செய்கின்றார். ஒய்வு நிலை ஆயர் பேரருட்கலாநிதி இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை.\nமன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்கள் ஆயர் பணியில் 25 வருடங்களையும் குருத்துவப்பணியில் 50 வருடங்களையும் நிறைவுசெய்து வெள்ளிவிழா கண்டு இன்று 13-12-2017 பொன்விழாவும் காண்கின்றார்.\nமன்னார் மறைமாவட்டத்தின் இரண்டாவது ஆயராக 1992ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 20ஆம் திகதி திருநிலைப்படுத்தப்பட்டார்.\nஆயர் பணியில் 25 வருடங்க���்--- (20-10-1992-20-10-2017)வெள்ளிவிழா\nஆயர் யோசேப்பு ஆண்டகை 16.04.1940ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் உள்ள நெடுந்தீவில் பிறந்தார். நெடுந்தீவு றோ.க. பாடசாலை-மன்ஃ முருங்கன் மகா வித்தியாலயம் யாழ் புனித பத்திரிசியார் கல்லூரி ஆகியவற்றில் தனது பாடசாலைக் கல்வியைக் கற்றார். கண்டி தேசிய குருமடம் திருச்சி (இந்தியா) புனித பவுல் குருமடம் ஆகியவற்றில் குருத்துவக் கல்வியைக் கற்று 13.12.1967ஆம் ஆண்டு அன்றைய யாழ் ஆயர் மேதகு எமிலியானுஸ்பிள்ளை ஆண்டகை அவர்களால் யாழ் மரியன்னை பேராலயத்தில் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.\nகுருவாகிய இவர் 1968 – 1971 வரை உதவிப் பங்குத்தந்தையாக உயிலங்குளம் - முருங்கன்இளவாலை – சேந்தாங்குளம் ஆகிய பங்குகளில் பணியாற்றினார்.\n1971 – 1975 வரை உரும்பிராய் - சுன்னாகம் பங்கின் பங்குத்தந்தையாகவும்\n1975 – 1980 வரை பெரியவிளான் - பண்டத்தரிப்பு பங்கின் பங்குத்தந்தையாகவும் பணியாற்றினார்.\n1981 – 1985 வரை உரோமைப் பல்கலைக்கழகங்களில் உயர்கல்விக்கான பல்வேறு கற்கைநெறிகளை மேற்கொண்டு ஈற்றில் திருச்சபைச் சட்டத்துறையில் கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டார்.\nநாடு திரும்பிய இவர் 1985 – 1992 வரை யாழ்ப்பாணம் புனித திருமுழுக்கு யோவான் ஆலயப் பங்குத்தந்தையாகப் பணியாற்றினார். அதேவேளை யாழ் கொழும்புத்துறை புனித பிரான்சிஸ்கு சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரியில் திருச்சபைச் சட்ட விரிவுரையாளராகவும்ää யாழ் மறைமாவட்ட திருமண நீதிமன்றத்தில் சட்டக் காவலராகவும் பணியாற்றினார்.\n1992ஆம் ஆண்டு யூலை மாதம் 6ஆம் திகதி அன்றைய திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் இவரை மன்னார் மறைமாவட்டத்தின் ஆயராக நியமித்தார். 1992ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 20ஆம் திகதி ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை அவர்கள் இலங்கையின் ஏனைய ஆயர்கள் புடைசூழ மடுத்திருப்பதியில் இவரை ஆயராகத் திருப்பொழிவு செய்தார்.\nமறைமாவட்டம் சார்ந்த பணிகளைச் செவ்வனே செய்தார்\nஒரு மறைமாவட்ட ஆயர் என்ற வகையில் ஆயர் இரா.யோசேப்பு ஆண்டகை அவர்கள் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட மன்னார் மறைமாவட்டம் மட்டிலான தனது சமயக் கடமைகளை செவ்வனே நிறைவேற்றினார். ஒரு மறைமாவட்டத்தில் ஒரு ஆயர் செய்யவேண்டிய பணிகளை அவர் முழுமையான உற்சாகத்தோடு செய்தார். திருப்பலி-திருவிழாக்கள்-பங்குத்தரிசிப்புக்கள்-ஆலோசனைகள்-கூட்டங்கள்-மாநாடுகள்-ஆலய மற்றும் பங்குமனைக் கட்டுமானங்கள்-ஏழைகளுக்கான உதவிகள் என அவர் தன் கடமைகளைச் சிறப்பாகச் செய்தார்.\nஇவர் மன்னார் மறைமாவட்ட ஆயராகப் பொறுப்பேற்ற பின்னர் மறைமாவட்டத்தை ஆன்மீக-ஒழுக்க-சமூக-பொருளாதாரத் துறைகளில் முன்னேற்ற பல்வேறு புதிய முயற்சிகளை முன்னெடுத்தார். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு மறைமாவட்ட மேய்ப்புப்பணி மாநாடுகளைக் கூட்டி குருக்கள- துறவியர் -பொதுநிலையினர் என அனைத்துத் தரப்பினரின் ஆலோசனைகளைப் பெற்று திட்டங்களைத் தீட்டி அவற்றை நடைமுறைப்படுத்த முயற்சித்தார்.\nஇவருடைய காலத்தில் மன்னார் மறைமாவட்டத்தில் பல புதிய பங்குகள் உருவாக்கப்பட்டன. இவர் மறைமாவட்டத்தைப் பொறுப்பெடுத்தபோது 15 பங்குகள் இருந்தன. இவர் ஓய்வுபெறும்போது 38 பங்குகளாக அவை அதிகரித்திருந்தன. புதிய பங்குகளின் உருவாக்கத்தினால் மக்கள் மட்டிலான குருக்களின் அக்கறை அதிகரித்தது. மக்களின் ஆன்மீக மற்றும் சமூகத் தேவைகள் இயன்றவரை தீர்க்கப்பட்டன.\nபங்குப் பணிகளோடு ஆணைக்குழுக்களையும் குருக்கள் நிர்வகித்துவந்த நிலையில் இவர் ஒவ்வொரு ஆணைக்குழுவுக்கும் தனியாகக் குருக்களை நியமித்து-தேவையான அடிப்படை வசதிகளைச் செய்துகொடுத்து-அந்த ஆணைக்குழுக்கள் சிறப்பாகச் செயற்பட வழிகோலினார். யுத்த சூழ்நிலையில் பல ஆலயங்கள- பங்குமனைகள் அழிக்கப்பட்டன அல்லது சேதத்திற்கு உள்ளாக்கப்பட்டன. பல ஆலயங்கள் மற்றும் பங்குமனைகள் கால நீட்சியினால் பழுதடைந்த நிலையில் இருந்தன. இவ்வாறான நிலையில் பல்வேறு தரப்பிலிருந்து உதவிகளைப் பெற்று புதிய ஆலயங்களை புதிய பங்குமனைகளைக் கட்டி எழுப்ப இவர் தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்.\nபம்பைமடுவில் அன்னை திரேசாவின் அருட்சகோதரிகளை வரவழைத்து முதியோர் மற்றும் கைவிடப்பட்டவர்களைப் பராமரிக்க ஒரு இல்லத்தை ஆரம்பித்தார். முருங்கனில் டொன் பொஸ்கோ குருக்களை வரவழைத்து இளைஞர் யுவதிகளுக்கான தொழிற்பயிற்சிகளை வழங்க ஆவன செய்தார். அடம்பனில் இயேசு சபைக் குருக்களை வரவழைத்து அவர்களின் பணி மறைமாவட்டத்திற்கு கிடைக்க வழிசெய்தார்.\nஇந்தியாவில் இருந்து பல புதிய பெண் துறவற சபைகளை மன்னார் மறைமாவட்டத்திற்கு வரவழைத்து இந்திய அருட்சகோதரிகளின் பணியை மக்கள் பெற வழிவகுத்தார். புதிதாக உருவாக்கப்பட்ட பங்குகளில் புதிய கன்னியர் மடங்களையும் ஏற்படுத்தி மக்களை ஆன்மீகத்திலும் ஒழுக்கத்திலும் வளர்க்கப் பாடுபட்டார். மடுத்திருப்பதியில் தியான இல்லம் ஒன்றைக் கட்டியெழுப்பி அதன் மூலம் மன்னார் மறைமாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் ஏனைய மறைமாவட்டத்தவர்களும் பயன்பெற வழிகோலினார்.\nகுருக்கள் துறவியர் நலனில் அக்கறையோடு செயற்பட்டார். பொதுநிலையினரின் உருவாக்கத்தில் அதிக கரிசனை எடுத்தார். திருச்சபையின் திருவழிபாடுகளை திருச்சபை ஒழுங்கு விதிகளுக்கு ஏற்ப நடத்தவேண்டுமென்பதை வலியுறுத்தினார். இவ்வாறு ஓர் ஆயர் என்ற வகையில் தனது மறைமாவட்டம் சார்ந்த கடமைகளில் அவர் அதிக ஈடுபாட்டோடு அர்ப்பணிப்போடு உழைத்தார். இதைவிட இலங்கை ஆயர் பேரவையில் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு பொறுப்புக்களை ஏற்றுச் சிறப்பாகச் செய்தார்.\nமன்னார் மறைமாவட்டத்தின் ஒய்வு நிலை ஆயர் பேரருட்கலாநிதி இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை அவர்கள், இன்று தனது குருத்துவ வாழ்வின் 50ம் ஆண்டை நினைவு கூர்கின்றார். அன்பு ஆயர் தந்தை அவர்களே\nஉங்களை வாழ்த்துகின்றோம் , உங்களுக்காகச் செபிக்கின்றோம்.\nகுருத்துவ வாழ்வின் 50ம் ஆண்டை நிறைவு செய்கின்றார். ஒய்வு நிலை ஆயர் பேரருட்கலாநிதி இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை. Reviewed by Author on December 13, 2017 Rating: 5\nமன்னார் நகரப்பகுதியில் கடை வாடகைக்குண்டு(விளம்பரம்)\nஉள்நாட்டு இறைவரி சேவையின் உதவி ஆணையாளராக (SLIRS) மன்னாரை சேர்ந்த இருவர் நியமனம்\nமன்-சித்திவிநாயகர் இந்து தேசியகல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா மிகவும் சிறப்பாக.... படங்கள்\nமுடங்கும் நிலையில் வடமாகாண சபை முக்கிய தீர்மானம் நிறைவேற்றம் -\nஅரசியல் தீர்வு மாற்றம் வரும் என்று நான் நம்பவில்லை: சாள்ஸ்MP-VIDEOS\nவாடமாகாண ரீதியில் வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கிக் கொண்ட மன்னார் கல்வி வலய மாணவர்களுக்கு அமோக வரவேற்பு-(படம்)\nஎனது மறு அறிவித்தல் இல்லாமல் வடக்கு அமைச்சரவை கூட்டம் கூட்டக் கூடாது\nடெங்கு நுளம்பின் பெருக்கத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக அவசர கலந்துரையாடல்...\nஆடி பிறப்பு கொண்டாட்டம் சிறப்பாக இடம் பெற்றது...படங்கள்\nசதோச புதைகுழியில்....ஓருவரை ஒருவர் அனைத்தவாறு அருகருகே இரு மனித எலும்புக்கூடுகள்..\nமன்னார் நகரப்பகுதியில் கடை வாடகைக்குண்டு....\nமன்னாரில் கழுத��களுக்கான மருத்துவமனை மற்றும் கல்விமையம்...படங்கள்\nமன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் கிராமத்தைச் சேர்ந்த மாணவி டெங்கு காய்ச்சலால் மரணம்-PHOTO,VIDEO\nவாடமாகாண ரீதியில் வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கிக் கொண்ட மன்னார் கல்வி வலய மாணவர்களுக்கு அமோக வரவேற்பு-(படம்)\nஉள்நாட்டு இறைவரி சேவையின் உதவி ஆணையாளராக (SLIRS) மன்னாரை சேர்ந்த இருவர் நியமனம்\nதிருமணமான பெண்களை மணந்த இந்திய நடிகர்கள் யார் தெரியுமா\nமன்-சித்திவிநாயகர் இந்து தேசியகல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா மிகவும் சிறப்பாக.... படங்கள்\nமன்னார் மாவட்ட புதிய அரசாங்க அதிபர் நீண்ட நாட்களுக்கு பிறகு கடமையை பொறுப்பேற்றார்-படங்கள்\nசந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் தலையில் சிறு ஓட்டைகளுடன் மண்டையோடுகள்....\nமன்னார் பூண்டிமாதா முன்பள்ளி சுற்றுலா.......\nமன்னாரில் நேற்று இரண்டு விபத்துக்கள் ஒருவர் வைத்தியசாலையில்.....படங்கள்\nமுசலி, பெற்கேணி கிராமத்தைச் சேர்ந்த சிறுவனின் மரணத்தில் சந்தேகம்-சடலம் தோண்டியெடுப்பு-தந்தை கைது\nமடு தேவாலையப்பகுதியில் ஏற்பட்ட இடி மின்னல் தாக்கத்தின் காரணமாக இரண்டு பிள்ளைகளின் தாய் சம்பவ இடத்தில் மரணம்.\nமன்னார் பாப்பாமோட்டை பகுதியில் டொல்பின் வாகனம் விபத்து......\nமன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதியில் உள்ள காட்டு பகுதியில் இருந்து ஆண் ஒருவருடைய சடலம் மீட்பு-(படம்)\nமன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்று (படங்கள் )\nமுருங்கன் கட்டுக்கரை குளம் பகுதியில் உள்ள கட்டுப்பகுதியில் இருந்து சிதைவடைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு\nமன்னாரில் மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது. கொலையா தற்கொலையா\nஇறந்தவர்களை மீண்டும் உயிருடன் கொண்டு வரலாம்: வியக்க வைக்கும் தொழில்நுட்பம் -\nமன்னார் இளைஞன் சுவிட்சர்லாந்தில் அடித்துக்கொலை-(படம்)\nஜனாதிபதி அவசரமாக கண்டிக்கு விஜயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://www.thaainews.com/?p=86691", "date_download": "2018-07-21T11:49:46Z", "digest": "sha1:2DFZF5MYKDWCYC4JO5AAPZVGPV7CL5RM", "length": 8788, "nlines": 130, "source_domain": "www.thaainews.com", "title": "மன்னாரில் பதிவு செய்யப்பட்ட மீன்பிடிப் படகு இராமேஸ்வரம் அருகே கரையொதுங்கியது - தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nமன்னாரில் பதிவு செய்யப்பட்ட மீன்பிடிப் படகு இராமேஸ்வரம் அருகே கரையொதுங்கியது\nசிறிலங்காவில் பதிவு செய்யப்பட்ட 18 அடி நீளமான மீன்பிடிப் படகு ஒன்று, தமிழ்நாட்டின் இராமேஸ்வரம் அருகே கரையொதுங்கியுள்ளது.\nதமிழ்நாடு காவல்துறையின் கடலோரப் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த மரைன் காவல்படையினரால் தனுஷ்கோடிக்கு அருகில் உள்ள ஒத்ததலை என்ற கடற்கரைப் பகுதியில் இந்தப் படகு கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது.\n18 அடி நீளம் கொண்ட கண்ணாடியிழையிலான இந்த மீ்ன்பிடிப் படகில், மீன்பிடி வலைகள் இருந்தன. எனினும், இயந்திரம் இருக்கவில்லை.\nஇந்த மீன்பிடி படகு மன்னாரில் பதிவு செய்யப்பட்டது என்று தெரிவிக்கப்படுகிறது.\nகடந்தவாரம் தலைமன்னாரில் மீன்பிடிப் படகு ஒன்று காணாமல் போனதாக முறையிடப்பட்டதாகவும், இது அந்தப் படகாக இருக்கலாம் என்றும் தமிழ்நாடு காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.\nஎதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் வடக்கு ,கிழக்கு மக...\nயாழ் கோட்டை பகுதியில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூ...\nமுல்லைத்தீவு சுதந்திரபுரத்தில் பெருமளவு ஆயு­தங்­கள...\nமீண்­டும் செம்­ம­ணி­யில் மனித எச்சங்கள் – பர...\nவிமானப்படையினர் ஆக்கிரமித்து வைத்துள்ள வீதியை விடு...\nவிடுதலைப் புலிகள் என்ற போர்வையில் இலங்கை தமிழர்களு...\nநடிகர் சிவகார்த்திகேயனுக்கு வந்த சோதனை\nநடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் ஒரு முக்கிய நட்சத்திரமாக வளர்ந்துவிட்டார். அவரின் படங்கள் பெரும் வரவேற்பு பெறுவதை நாமே இதுவரை நன்றாக பார்த்திருக்கிறோம். அடுத்து இவரது நடிப்பில் சீமராஜா என்...\nஉடலில் ஏற்படும் காயங்களை அண்ணாசி எளிதில் குணப்படுத...\nஇறந்துகிடந்த தந்தையின் உடலின் முன்பு மொடல் அழகி செ...\nஎதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் வடக்கு ,கிழக்கு மக...\nயாழ் கோட்டை பகுதியில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூ...\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%99%E0%AE%95%E0%AF%81", "date_download": "2018-07-21T11:20:03Z", "digest": "sha1:YNIMN2F4PRSFV77JJDKR7EOLCOPZU7VJ", "length": 5483, "nlines": 93, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மங்க | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் மங்கு யின் அர்த்தம்\n‘மின் அழுத்தக் குறைவால் விளக்குகள் மங்கி எரிகின்றன’\nஉரு வழக்கு ‘அவருடைய புகழ் மங்கிவிட்டது’\nஉரு வழக்கு ‘தலைவருடைய செல்வாக்கு மக்களிடையே மங்கிவருகிறது’\n‘தூரத்தில் கேட்டுக்கொண்டிருந்த ஒலிபெருக்கியின் சத்தம் நேரம் ஆகஆக மங்கிக்கொண்டே வந்தது’\n‘தொலைபேசியின் மறுமுனையில் அவளது குரல் மங்கி ஒலித்தது’\n(நிறம்) வெளுத்துப் பளபளப்புக் குறைதல்.\n‘போன மாதம் வாங்கிய துணியின் சாயம் அதற்குள் மங்கிவிட்டதே’\n‘பார்வை மங்கிவிட்டதால் கண்ணாடி போட வேண்டும்’\nதமிழ் மங்கு யின் அர்த்தம்\nஇலங்கைத் தமிழ் வழக்கு சுமார் எட்டு செ.மீ. நீளத்தில் செதிள்களோடு இருக்கும் (உணவாகும்) நீல நிறக் கடல் மீன்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/aparna.html", "date_download": "2018-07-21T11:59:06Z", "digest": "sha1:AFIWL5PZ64LWBABVPDRWGT23XONUHA4N", "length": 12409, "nlines": 168, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹீரோயின் | Loyala college student Aparna become heroine in Dhanushs movie - Tamil Filmibeat", "raw_content": "\nதனுஷை வைத்து திருடா திருடி படத்தைத் தயாரித்து நல்ல வசூலால் மகிழ்ந்து போயுள்ள தயாரிப்பாளர்கிருஷ்ணகாந்த் தயாரிக்கும் அடுத்தபடம் தான் புதுக்கோட்டையிலிருந்து சரவணன்.\nஇதில் தனுசுக்கு ஜோடியாக சுத்தமான தமிழ்ப் பெண்ணை ஹூரோயினாக்கியுள்ளார்கள். திரிஷாவைத் தொடர்ந்துநீண்ட நாட்களுக்குப் பின் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் தமிழில் ஹீரோயினாகியுள்ளார்.\nதிருடா திருடியின் ரிசல்ட் தெரிவதற்கு முன்பே தனுசிடம�� இன்னொரு கால்ஷீட்டையும் வாங்கி வைத்துவிட்டார்கிருஷ்ணகாந்த். படம் நன்றாகப் போவதால் உடனடியாக புதுக்கோட்டையிலிருந்து சரவணன் சூட்டிங்கைத்தொடங்கிவிட்டார்.\nஇந்தப் படத்துக்கு முதலில் வழக்கம்போல் மும்பையிலும் ஆந்திராவிலும் போய் ஹீரோயினைத் தேடினர்கள்.ஆனால், யாரும் சரி வரவில்லை. இந் நிலையில் தான் சென்னை லயோலா கல்லூரியில் இறுதியாண்டு விஷூவல்கம்யூனிகேசன் படிக்கும் அபர்ணாவைப் பிடித்துப் போட்டுள்ளார்கள்.\nகவர்ச்சி காட்ட அபர்ணா தயார் தான் என்றாலும், இதற்கென்றே எக்ஸ்குளூசிவாக தாரிகாவையும் புக் செய்துவைத்துள்ளார்கள்.\nதனுஷ் பட நியதிப்படி கவர்ச்சியில் தாரிகா கலக்கி எடுப்பார் என்கிறார்கள்.\nபடத்துக்கு இசை யுவன்சங்கர் ராஜா. பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில் தான் படமாக்கப்பட உள்ளதாம்.\nபடத்தை இயக்குவது ஏப்ரல் மாதத்தில் படத்தை டைரக்ட் செய்த ஸ்டேன்லி. படம் பொங்கலுக்கு ரிலீஸாகிறதாம்.\nதுள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், திருடா திருடி என தொடர் வெற்றிப் படங்களைத் தொடர்ந்து தனுசுக்குஇது நான்காவது படம்.\nஇப்போதே அவரது ஊதியம் பெரிய நோட்டு ஒன்னைத் தாண்டிவிட்டது. இந்தப் படமும்வென்றால் சம்பளம் மேலும் உயரும் என்கிறார்கள்.\nஇதனிடையே திருடா திருடியில் வரும் மன்மத ராசா.. மன்மத ராசா.. பாடலுக்கு தனுசும் சாயாசிங்கும் போட்டுள்ளஆட்டத்துக்கு பல இடங்களில் தியேட்டரே எழுந்து நின்று ஆடுகிறது.\nபாடலை ஒன்றுமோர் காட்டச் சொல்லி தகராறுசெய்வதும், திரையைக் கிழிப்பதும் போன்ற சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.\nஇதற்கிடையே தனுசுக்கு ஜோடியாக நடிக்க அவருக்கு வலை வீசும் முயற்சிகளில் திரிஷா உள்ளிட்ட சிலநடிகைகள் தீவிரமாக இறங்கியுள்ளது தனிக் கதை.\nஆனால், தனது தந்தை டைரக்டர் கஸ்தூரிராஜா பக்கம் விரலைக்காட்டிவிட்டு ஒதுங்கிக் கொள்கிறாராம் தனுஷ்.\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nசினிமா பிஆர்ஓ யூனியன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு... திரைத்துறையினர் வாழ்த்து\nநடிக்க வந்த புதிதில் பணத்திற்காக அட்ஜஸ்ட் செய்தேன்: ராதிகா ஆப்தே\nநம் முதல் ஹீரோவின் பெருமை பாடும் இந்த பாடல்களை அப்பாவுக்கு டெடிகேட் பண்ணலாமே #FathersDay\nஎப்படி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு: தமன்னா நிலைமை இப்படி ஆகிடுச்சே\nசிவாவை ஏன் அகில உலக சூப்பர் ஸ்டார் என்கிறார்கள்\nசில நடிகைகள் பற்றி திடுக்கிடும் தகவல் வெளியிட்ட விக்ரம் பட நடிகர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபச்சை தமிழன் கமல் ஹாஸன் இப்படி பண்ணலாமா\nஅடுத்தடுத்து புகார் கூறும் ஸ்ரீ ரெட்டி: கார்த்தி என்ன சொல்கிறார்\nமகத்தையே அழ வச்சுட்டாங்க: யாருய்யா அந்த ஆளு\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி-வீடியோ\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nஏன் என்னை பார்த்து அந்த கேள்வியை கேட்கிறீங்க\nஸ்ரீரெட்டி திட்டம் போட, நடிகர் சங்கம் வேறு திட்டம் போடுகிறது-வீடியோ\nரஜினி படம்: ஒரு மாஸ் , ஒரு கெட்ட செய்தி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineshutter.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8/", "date_download": "2018-07-21T11:11:16Z", "digest": "sha1:7RTJN2335B2K7K7TIAJK5OMSAX42OFQA", "length": 6090, "nlines": 45, "source_domain": "cineshutter.com", "title": "திருமணத்திற்குப் பிறகு நாட்டியத்தைத் தொடருங்கள் ...நடிகை சுலக் ஷனா வேண்டுகோள்..!! | Cineshutter", "raw_content": "\n“கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” படத்துக்கு இசையமைக்கும் மசாலா காஃபி\nதிருமணத்திற்குப் பிறகு நாட்டியத்தைத் தொடருங்கள் …நடிகை சுலக் ஷனா வேண்டுகோள்..\nபிரபல தொழிலதிபர் ஜி.வினோத்குமார்-அனந்தநாயகி தம்பதியரின் மகள் குமாரி மதுமிதாவின்(வயது 13) பரத நாட்டிய அரங்கேற்றம் சென்னை முத்தமிழ் பேரவை\nடி .என்.ராஜரத்தினம் கலையரங்கில் சமீபத்தில் வெகு விமர்சையாக நடந்தது.குமாரி மதுமிதாவின் நாட்டிய குரு திருமதி.ஸ்ரீமதி வெங்கட் தலைமையில் திருமதி.ரோஷினி கணேஷ் ஏழு விதமான பாடல்களைப் பாடியதற்கு மதுமிதாவின் நாட்டியம் ஒவ்வொன்றும் ரசிகர்களை மெய்மறக்க வைத்தது.சிறப்பு விருந்தினர்களாக பாடகர் சீர்காழி சிவசிதம்பரம்,நடிகை சுலக் ஷனா,நட்டுவாங்க வித்வான் குத்தலாம் செல்வம்,கீழ்க்கட்டளை ரவீந்திரபாரதி பள்ளி நிர்வாகி\nநிகழ்சியில் பாடகர் சீர்காழி சிவசிதம்பரம் பேசுகையில் ….”குமாரி மதுமிதா விற்கு இது அரங்கேற்றம் போல் தெரியவில்லை .பல மேடைகளில் ஆடி அனுபவம் பெற்றவர் போல் தோன்றியது.இளம் வயதில் பரதம் கற்றுக்கொண்டால் நினைவாற்றல் வளரும்…��ோய்நொடிகள் வரவே வராது.கல்வியில் மிகவும் தேர்ச்சி பெற்று விளங்க பரதம் கைகொடுக்கும்” என்றார்.\nநடிகை சுலக்ஷனா பேசுகையில்…. “சிறுவயதில் நானும் நாட்டியம் கற்றுக்கொண்டேன்.மதுமிதா மேடையில் ஆடும் போது தானாக எனது கால்கள் தாளம் போட்டு ஆடத்துவங்கியது\nநாட்டியத்தில் பாவங்கள் மிகவும் முக்கியம்.அது மதுமிதாவிடம் அபாரமாக இருந்தது.மதுமிதாவிற்கும்…மதுமிதவைப் போல் நாட்டியம் ஆடும் பெண்களுக்கும் என் வேண்டுகோள்…தினமும் ஒரு மணி நேரம் நாட்டியப் பயிற்சியை எடுத்துக் கொள்ளுங்கள்.\nதிருமணத்திற்குப் பிறகு பலர் சில நிர்பந்தத்தினால் நாட்டியத்தை விட்டுவிடுகிறார்கள்.தயவு செய்து திருமணம் ஆன பிறகும் நாட்டியத்தைக் கைவிட்டு விடாதீர்கள்.நம் பாரம்பரியக் கலையான பரதக் கலைக்கு சேவை செய்துகொண்டே இருங்கள்”என்றார்.\n← காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரும் போராட்டங்களில் அபிசரவணன்\nநடிகர் அஜெய்ரத்னத்தின் பேட்மிட்டன் அகாடமியை நடிகர் ஆர்யா துவக்கி வைத்தார் →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muchchanthi.blogspot.com/2012/07/blog-post_30.html", "date_download": "2018-07-21T11:55:15Z", "digest": "sha1:QHS5QENN34SZ3WEWSBFPBPWYTJBHOEWD", "length": 8778, "nlines": 49, "source_domain": "muchchanthi.blogspot.com", "title": "ஐக்கியம், புதிய தளம் அமைக்கும்!: மலையகத்தில் பேராசிரியர் கா. சிவத்தம்பியின் நினைவுரை", "raw_content": "ஐக்கியம், புதிய தளம் அமைக்கும்\nமலையகத்தில் பேராசிரியர் கா. சிவத்தம்பியின் நினைவுரை\nபேராசிரியர் கா. சிவத்தம்யின் ஓராண்டு நினைவையொட்டி மலையக மக்கள் கலையரங்கு ” பேராசிரியர் கா. சிவத்தம்பி ஒரு நினைவு பதிவு” என்ற தலைப்பிலான கருத்தாடல் ஒன்றினை கடந்த 22-07-2012 அன்று அட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்வில் கவிஞர் சு. முரளிதரன் தலைமை யுரை ஆற்றுவதனையும் நினைவுவுரை ஆற்றுவதற்காக வருகை தந்திருந்த மல்லியப்பு சந்தி திலகர், கலாநிதி ந. இரவீந்திரன், லெனின் மதிவானம் ஆகியோர் அமர்ந்திருப்பதையும் படத்தில் காணலாம்.\nஇனம், மதம், மொழி, சாதி ஒடுக்கு முறைகளுக்கு எதிரான மனித குல போராட்டத்தில் உறுதியுடன் அர்பணித்து நிற்கும் முச்சந்தி எனும் செம்மேடையில் உங்கள் படைப்புகளை சுதந்திரமாக முன் வையுங்கள். படைப்புகள் தத்துவம், கோட்பாட்டு, அரசியல் சார்ந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்கின்றோம். தொ���ர்புகளுக்கு:muchchanthi9@gmail.com\nமலையக நாட்டார் இலக்கியம் மரபும் மாற்றமும்- லெனின் மதிவானம்-\nஒவ்வொரு மொழியிலும் எழுத்து தோன்றுவதற்கு முன்னர் வாய்மொழி பாடல்களும் கதைகளும் தோன்ற தொடங்கி விட்டன. அவ்விலக்கிய தொகுதியானது வாழ்க்கை அனுபவங்...\nபேராசிரியர் கைலாசபதி ஒரு மானுட ஆவனம் பாரதி தீட்சண்யா\nசோஷலிசத்தின் இலக்கு மனிதன் தான். தனிமனிதனின் சுதந்திர வளர்ச்சியானது அனைத்து மனிதர்களின் சுதந்திர வளர்ச்சியோடு பின்னிபிணைந்துள்ளது. இத்தகைய ம...\nஒவ்வொரு பௌர்னமி பொழுதிலும் திருமறைக் கலா மனறத்தினர் கொட்டாஞ்சேனையில் (கொழும்பில்) அமைந்துள்ள அவர்களது அலுவலகத்தில் இலக்கிய நிகழ்வுகளை நடாத்த...\nசரிநிகர் சரவணனுடன் ஒரு சந்திப்பு - மாற்று உரையாடலுக்கான களம்: லெனின் மதிவானம்\nநீண்ட இடைவெளிக்கு பின்னர் நண்பர் என். சரவணனை( சரிநிகர் பத்திரிகையில் இணைந்து செயற்பட்டவர்) மல்லியப்பு சந்தி திலகர் , பிரபா , ஜெயகுமார்...\nபாரதியின் ஆன்மீக நாத்திகம் - கலாநிதி ந. இரவீந்திரன்\nஐந்து வருடங்களின் முன்னர் “குமுதம்” வார இதழின் அரசு கேள்வி - பதில் பகுதியில் ஒரு கேள்வி, “ உண்மையில் பாரதி ஒரு நாத்திகரா” என்பதாக கேட்கபட...\nமலையக கூத்துக்களின் மீட்டுருவாக்கத்திற்கு புதிய ரத்தம் பாய்ச்சும் கலைஞர் ஹலன்\nமலையக மக்களின் சமூக வரலாற்றை ஆராய்வதில் கல்வெட்டுகள், தொல்பொருள் ஆராய்ச்சிகள் என்பனவற்றை விட நாட்டார் இலக்கியங்களே முக்கிய சான்றுகளாக விளங்க...\nஇலங்கையில் உலகமயமாக்கலின் ஊடுருவலும் தேசிய இனப் பிரச்சனையும் பற்றி கைலாசபதி- லெனின் மதிவானம்\nநன்றி- ஜீவநதி(செப்டம்பா்) கைலாசபதி பற்றி இதுவரை வெளிவந்த ஆய்வுகள், அறிமுகக் குறிப்புகள், மதிப்பீடுகள் என்பனவற்றை ஒப்பு நோக்குகின்ற போது ஒர...\nஅருந்ததியர் வாழ்வும் இலக்கியமும்- ஆதவன் தீட்சண்யா\nநம்மில் பலரும் தம்மை சாதிமுறைமைக்கு எதிரானவர்களாக நம்பிக் கொள்கிறோம். கருத்தியல் ரீதியாக சாதியத்தை எதிர்க்க முன்வந்திருக்கிற நாம் ந...\nபேராசிரியர் அ. மார்க்ஸ் அவர்களுடனான கருத்தாடல் நிகழ்வு\nஇன்றைய பண்பாட்டு நெருக்கடிகளும் சமூகமாற்றத்திற்கான வேலைமுறைகளும் என்ற தலைப்பில், பேராசிரியர் அ. மார்க்ஸ் அவர்களுடனான கருத்தாடல் நிகழ்வை ...\nமலையக இலக்கியத்தில் புதிய போக்கை காட்டி நிற்கும் குடை நிழல் என்ற நாவல்- லெனின் மதிவானம்\nமலையக இலக்கியத்தில் தனித்துவமான ஆளுமை சுவடுகளைப் பதித்தவர் தெளிவத்தை ஜோசப். அவர் சிறுகதையாசிரியர், நாவலாசிரியர், விமர்சகர் என பல்துறைச் சார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sparthasarathy.biz/crosswords/apaku18_092010.html", "date_download": "2018-07-21T11:37:20Z", "digest": "sha1:RCJLADJK26O6KRLS57AP6CU3CPSWGLFG", "length": 9559, "nlines": 139, "source_domain": "sparthasarathy.biz", "title": "APAKU - 18 (Amritha Parthasarathy Tamil Cryptic Crossword for September 2010)", "raw_content": "அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து) - 18\n1. கரிசல் பச்சிலை கல்லை எடுத்து கலந்தால் வெண்சோறு தரும் (5)\n4. குழந்தைப் பேச்சில் அடித்து வெல்லம் (3)\n6. அப்பாதுரை பாதி இழந்தபின் கிடைத்தது தடயமா\n7. முடிவில்லா காற்று பிழையுள் கராத்தே கற்கக் காரணம் (5)\n பாதி மாற கலந்த நினைவின்மையா\n9. புதன் வாலெடுத்து வால் திருப்பி சேர் மகனே\n12. அங்கு விபீஷணன் மகள் பலகாரம் இழந்ததால் அரிச்சந்திரன் தந்தை (5)\n14. சனியில் தொடங்கி வியாழன் திரும்பி கிடைத்த வெற்றிலை (3)\n16. அன்னை அடக்கிய புறா பாதி வேறுபடாதா\n17. கொடுக்க மங்கை வனம் நடுவில் கலந்து உயர்ந்தது (5)\n1. அய்யர் வீட்டில் அலம்பும் பாத்திரத்தின் எண் (3)\n2. கள்ளி சாப்பிடும் தின்பண்டம்\n3. சித்தாந்தம் நடுவில் வேண்டாம் எண்ணம் (4)\n4. முடியாத அந்த வனம் சகோதரி (3)\n5. வாசு உடுப்பு உயிரில்லாமல் கலைத்தது இசை விமரிசகரா\n8. குரங்கு பின் கொஞ்சம் வெட்டிய கையா மாயமா\n சரி சேர்த்து கலந்த காட்சியா\n11. உரிய பல்லவ புத்திரி பாதி தகரங்களுக்குள் (4)\n13. உறுப்பினர் கட்டணத்திற்குக் சிறிய தெருவா\n15. ஐவரின் தாய் துதி மாற்றி சென்னையில் உட்கார் (3)\n1. கரிசல் பச்சிலை கல்லை எடுத்து கலந்தால் வெண்சோறு தரும் (5)\nAnagram of ரிசபச்சி (கரிசல் பச்சிலை� without கல்லை). Meaning of solution is வெண்சோறு தரும்.\n4. குழந்தைப் பேச்சில் அடித்து வெல்லம் (3)\nஅடித்து என்பதை சிறு குழந்தை சொல்லும் விதம். Meaning of solution is a type of வெல்லம்\n6. அப்பாதுரை பாதி இழந்தபின் கிடைத்தது தடயமா\n7. முடிவில்லா காற்று பிழையுள் கராத்தே கற்கக் காரணம் (5)\nமுடிவில்லா காற்று is காற் and synonym of பிழை is தப்பு. Meaning of solution is கராத்தே கற்கக் காரணம்.\n பாதி மாற கலந்த நினைவின்மையா\n9. புதன் வாலெடுத்து வால் திருப்பி சேர் மகனே\n12. அங்கு விபீஷணன் மகள் பலகாரம் இழந்ததால் அரிச்சந்திரன் தந்தை (5)\nஅங்கு is combined with திரிசடை (விபீஷணன் மகள்) from which அடை is removed (பலகாரம் இழந்ததால்). Meaning of solution is name of அரிச்சந்திரன் த��்தை.\n14. சனியில் தொடங்கி வியாழன் திரும்பி கிடைத்த வெற்றிலை (3)\n16. அன்னை அடக்கிய புறா பாதி வேறுபடாதா\n17. கொடுக்க மங்கை வனம் நடுவில் கலந்து உயர்ந்தது (5)\n1. அய்யர் வீட்டில் அலம்பும் பாத்திரத்தின் எண் (3)\n2. கள்ளி சாப்பிடும் தின்பண்டம்\n3. சித்தாந்தம் நடுவில் வேண்டாம் எண்ணம் (4)\n4. முடியாத அந்த வனம் சகோதரி (3)\n5. வாசு உடுப்பு உயிரில்லாமல் கலைத்தது இசை விமரிசகரா\nAnagram of வாசு டுப்பு (உயிரெழுத்து இல்லாத உடுப்பு). Meaning of solution is (name of a) இசை விமரிசகரா\n8. குரங்கு பின் கொஞ்சம் வெட்டிய கையா மாயமா\n சரி சேர்த்து கலந்த காட்சியா\n11. உரிய பல்லவ புத்திரி பாதி தகரங்களுக்குள் (4)\nகுந் (பல்லவ புத்திரி ,viz., குந்தவி பாதி) is within த த. Meaning of solution is உரிய.\n13. உறுப்பினர் கட்டணத்திற்குக் சிறிய தெருவா\n15. ஐவரின் தாய் துதி மாற்றி சென்னையில் உட்கார் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sparthasarathy.biz/crosswords/apaku21_122010.html", "date_download": "2018-07-21T11:36:59Z", "digest": "sha1:ULHYTXPXGT2V22VNQXY4QBFI2QW5TZKB", "length": 17257, "nlines": 160, "source_domain": "sparthasarathy.biz", "title": "APAKU - 21 (Amritha Parthasarathy Tamil Cryptic Crssword)", "raw_content": "அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து) - 21\n3. இனிப்புப் பண்டம் குலுங்க இடையில்லாத நூறு (5)\n6. நோயில்லா இன்பம் முட்டை முதலில் சேர்த்தால் இணக்கம் (4)\n7. வரும்படி உன்னை அழைக்கிறேன் (4)\n8. தீர்மானித்தவாறு நிந்திக்க மெய் சேர்த்து வாசி (6)\n13. அவமானத்தால் வளைந்து கைகேயியின் செவிலித்தாய்க்கு அரைக் கிறுக்கு (6)\n14. ராவணன் மாமா மான் இன்றி படிப்பவரா\n15. பறவை மூக்கு நுனி இழந்து விண் தொட்டதும் கிடைத்த பல்லாங்குழிக் காய்கள் (4)\n16. பூமி பாதி பார். பூமி தெரியும் (5)\n2. குழப்பத்தில் பானையுடன் மிருகம் சரணடையுமிடம் (5)\n4. வள்ளி தலை� உள்ளே போனதும் கள்ளி போற்றும் பாதம் (4)\n5. உண்மை அதுவாக பாதி இருந்தால் சாய்வுடன் (4)\n9. முடியாத கனி பாதி கனி சேர்த்து கனி கிடைக்காதவன் வீடு (3)\n10. காராமணி பாதி ஜாதி சேர்த்து கலந்தால் கெட்ட நேரம் (2,3)\n11. ஒழிந்த அன்று உயிரில்லாமல் தை பிறப்புக்கு முன் தினத்தில் (5)\n12. சாப்பாடு கொஞ்சம் சேர். கிடைக்கும் அறிவு (4)\n13. சாணை பிடிக்க ககரங்களுள் ராமன் தலை (4)\n3. இனிப்புப் பண்டம் குலுங்க இடையில்லாத நூறு (5)\nகுறிப்பு: � விடை (ஒரு) இனிப்புப் பண்டத்தின் பெயர்.\nகுலுங்க=அதிர �. �நூறு =�சதம்�. இடையில்லாத\nஎன்று இருப்பதை கவனிக்க வேண்டும்.\n6. நோயில்லா இன்பம் முட்டை முதலில் சேர்த்தால் இணக்கம் (4)\nவிடை. இணக்கம் என்பதன் வேறு சொல்.\nநோயில்லா இன்பம்=சுகம். முட்டை முதலில்= மு\n7. வரும்படி உன்னை அழைக்கிறேன் (4)\nவிடை இருபொருள் (வரும்படி அல்லது உன்னை அழைக்கிறேன்) கொண்ட ஒரே சொல்/சிலேடை\n8. தீர்மானித்தவாறு நிந்திக்க மெய் சேர்த்து வாசி (6)\nவிடை தீர்மானித்தவாறு என்பதன் வேறு சொல்.\nநிந்திக்க= திட்ட, மெய்= ஒரு மெய்யெழுத்து, வாசி= படி\n13. அவமானத்தால் வளைந்து கைகேயியின் செவிலித்தாய்க்கு அரைக் கிறுக்கு (6)\nவிடை அவமானத்தால் வளைந்து என்பதன் வேறு சொல்.\nகைகேயியின் செவிலித்தாய்க்கு= கூனிக்கு, அரைக் கிறுக்கு என்பது 4 எழுத்து க்கள் கொண்ட கிறுக்கு என்ற வார்த்தையிலிருந்து 2 எழுத்து க்கள் மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.\n14. ராவணன் மாமா மான் இன்றி படிப்பவரா\nவிடை படிப்பவரா என்பதன் வேறு சொல்.\nராவணன் மாமா - இந்த சொற்களிலிருந்து மான் என்ற சொல்லை நீக்கவும்.\n15. பறவை மூக்கு நுனி இழந்து விண் தொட்டதும் கிடைத்த பல்லாங்குழிக் காய்கள் (4)\nவிடை பல்லாங்குழிக் காய்கள் என்பதன் வேறு சொல்.\nபறவை மூக்கு= அலகு (நுனி இழந்து என்று இருப்பதை கவனிக்க வேண்டும்.). விண்= வான்\n16. பூமி பாதி பார். பூமி தெரியும் (5) ����\nவிடை பூமி என்பதன் வேறு சொல்.\nபூமி பாதி= பூ, பார்= உலகம்\nவிடை இருபொருள் கொண்ட ஒரே சொல்/சிலேடை\n2. குழப்பத்தில் பானையுடன் மிருகம் சரணடையுமிடம் (5)\nவிடை சரணடையுமிடம் என்பதன் வேறு சொல்.\nபானை=கடம். மிருகம்=ஒரு மிருகத்தின் பெயர்\n4. வள்ளி தலை� உள்ளே போனதும் கள்ளி போற்றும் பாதம் (4)\nவிடை போற்றும் பாதம் என்பதன் வேறு சொல்.\nவள்ளி தலை= வ, கள்ளி= திருடி\n5. உண்மை அதுவாக பாதி இருந்தால் சாய்வுடன் (4)\nவிடை சாய்வுடன் என்பதன் வேறு சொல்.\nஉண்மை= சரி, 4 எழுத்து க்கள் கொண்ட அதுவாக என்ற வார்த்தையிலிருந்து 2 எழுத்து க்கள் மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.\n9. முடியாத கனி பாதி கனி சேர்த்து கனி கிடைக்காத ஆண்டியின் வீடு (3)\nவிடை ஆண்டியின் வீடு (ஒரு ஊரின் பெயர்)\nகனி= பழம் (முடியாத கனி என் பதை கவனிக்கவும்). �பாதி கனி என்பது க அல்லது னி.\n10. காராமணி பாதி ஜாதி சேர்த்து கலந்தால் கெட்ட நேரம் (2,3)\n4 எழுத்து க்கள் கொண்ட காராமணி என்ற வார்த்தையிலிருந்து 2 எழுத்து க்கள் மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். ஜாதி= குலம்.\n11. �ஒழிந்த அன்று உயிரில்லாமல் தை பிறப்புக்கு முன் தினத்தில் (5)\nவிடை தை பிறப்புக���கு முன் தினத்தில்\nஒழிந்த= போகிய, அன்று உயிரில்லாமல்=ன்று\n12. சாப்பாடு கொஞ்சம் சேர். கிடைக்கும் அறிவு (4)\nவிடை அறிவு என்பதன் வேறு சொல்.\nசாப்பாடு= உணவு, கொஞ்சம் சேர்.=ர்.\n13. சாணை பிடிக்க ககரங்களுள் ராமன் தலை (4)\nவிடை சாணை பிடிக்க என்பதன் வேறு சொல்.\nககரங்கள்= க், க, கா, கி..... , ராமன் தலை= ரா\n3. இனிப்புப் பண்டம் குலுங்க இடையில்லாத நூறு (5)\nகுறிப்பு: � விடை (ஒரு) இனிப்புப் பண்டத்தின் பெயர்.\nகுலுங்க=அதிர �. �நூறு =�சதம்�. இடையில்லாத\nஎன்று இருப்பதை கவனிக்க வேண்டும்.\n6. நோயில்லா இன்பம் முட்டை முதலில் சேர்த்தால் இணக்கம் (4)\nவிடை. இணக்கம் என்பதன் வேறு சொல்.\nநோயில்லா இன்பம்=சுகம். முட்டை முதலில்= மு\n7. வரும்படி உன்னை அழைக்கிறேன் (4)\nவிடை இருபொருள் (வரும்படி அல்லது உன்னை அழைக்கிறேன்) கொண்ட ஒரே சொல்/சிலேடை\n8. தீர்மானித்தவாறு நிந்திக்க மெய் சேர்த்து வாசி (6)\nவிடை தீர்மானித்தவாறு என்பதன் வேறு சொல்.\nநிந்திக்க= திட்ட, மெய்= ஒரு மெய்யெழுத்து, வாசி= படி\n13. அவமானத்தால் வளைந்து கைகேயியின் செவிலித்தாய்க்கு அரைக் கிறுக்கு (6)\nவிடை அவமானத்தால் வளைந்து என்பதன் வேறு சொல்.\nகைகேயியின் செவிலித்தாய்க்கு= கூனிக்கு, அரைக் கிறுக்கு என்பது 4 எழுத்து க்கள் கொண்ட கிறுக்கு என்ற வார்த்தையிலிருந்து 2 எழுத்து க்கள் மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.\n14. ராவணன் மாமா மான் இன்றி படிப்பவரா\nவிடை படிப்பவரா என்பதன் வேறு சொல்.\nராவணன் மாமா - இந்த சொற்களிலிருந்து மான் என்ற சொல்லை நீக்கவும்.\n15. பறவை மூக்கு நுனி இழந்து விண் தொட்டதும் கிடைத்த பல்லாங்குழிக் காய்கள் (4)\nவிடை பல்லாங்குழிக் காய்கள் என்பதன் வேறு சொல்.\nபறவை மூக்கு= அலகு (நுனி இழந்து என்று இருப்பதை கவனிக்க வேண்டும்.). விண்= வான்\n16. பூமி பாதி பார். பூமி தெரியும் (5) ����\nவிடை பூமி என்பதன் வேறு சொல்.\nபூமி பாதி= பூ, பார்= உலகம்\nவிடை இருபொருள் கொண்ட ஒரே சொல்/சிலேடை\n2. குழப்பத்தில் பானையுடன் மிருகம் சரணடையுமிடம் (5)\nவிடை சரணடையுமிடம் என்பதன் வேறு சொல்.\nபானை=கடம். மிருகம்=ஒரு மிருகத்தின் பெயர்\n4. வள்ளி தலை� உள்ளே போனதும் கள்ளி போற்றும் பாதம் (4)\nவிடை போற்றும் பாதம் என்பதன் வேறு சொல்.\nவள்ளி தலை= வ, கள்ளி= திருடி\n5. உண்மை அதுவாக பாதி இருந்தால் சாய்வுடன் (4)\nவிடை சாய்வுடன் என்பதன் வேறு சொல்.\nஉண்மை= சரி, 4 எழுத்து க்கள் கொண்ட அதுவாக என்ற வ���ர்த்தையிலிருந்து 2 எழுத்து க்கள் மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.\n9. முடியாத கனி பாதி கனி சேர்த்து கனி கிடைக்காத ஆண்டியின் வீடு (3)\nவிடை ஆண்டியின் வீடு (ஒரு ஊரின் பெயர்)\nகனி= பழம் (முடியாத கனி என் பதை கவனிக்கவும்). �பாதி கனி என்பது க அல்லது னி.\n10. காராமணி பாதி ஜாதி சேர்த்து கலந்தால் கெட்ட நேரம் (2,3)\nவிடை கெட்ட நேரம் என்பதன் வேறு சொல்.\n4 எழுத்து க்கள் கொண்ட காராமணி என்ற வார்த்தையிலிருந்து 2 எழுத்து க்கள் மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். ஜாதி= குலம்.\n11. �ஒழிந்த அன்று உயிரில்லாமல் தை பிறப்புக்கு முன் தினத்தில் (5)\nவிடை தை பிறப்புக்கு முன் தினத்தில் என்பதன் வேறு சொல்.\nஒழிந்த= போகிய, அன்று உயிரில்லாமல்=ன்று\n12. சாப்பாடு கொஞ்சம் சேர். கிடைக்கும் அறிவு (4)\nவிடை அறிவு என்பதன் வேறு சொல்.\nசாப்பாடு= உணவு, கொஞ்சம் சேர்.=ர்.\n13. சாணை பிடிக்க ககரங்களுள் ராமன் தலை (4)\nவிடை சாணை பிடிக்க என்பதன் வேறு சொல்.\nககரங்கள்= க், க, கா, கி..... , ராமன் தலை= ரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilayurvedic.com/13733", "date_download": "2018-07-21T11:26:39Z", "digest": "sha1:HNWV2KIC3TDTW77ZLQWZI5GIYSV3S5YR", "length": 4613, "nlines": 56, "source_domain": "tamilayurvedic.com", "title": "முகத்தில் உள்ள ரோமங்கள் நீங்க! | Tamil Ayurvedic", "raw_content": "\nHome > அழகு > முகத்தில் உள்ள ரோமங்கள் நீங்க\nமுகத்தில் உள்ள ரோமங்கள் நீங்க\nபெண்களுக்கு அதிகமான அளவு தொந்தரவு தந்து கொண்டிருப்பது முகத்தில் வளரும் ரோமங்கள்தான். ஹார்மோனில் ஏற்படும் மாற்றங்களும் தேவையற்ற ரோமங்களை வளரச் செய்கிறது. வீட்டிலேயே இதற்கான இயற்கையான அழகு சிகிச்சைகளை மேற்கொள்ளலாம்.\n*மஞ்சளை நன்றாக அரைத்து இரவில் முகத்தில் பூசவும். காலையில் சுடுநீரில் கழுவினால் முகத்தில் இருக்கும் ரோமங்கள் மறையும்.\n* பப்பாளிக் காய், மஞ்சள் சேர்த்து அரைத்து முகத்தில் தேய்த்தால் முகத்தில் இருக்கும் ரோமங்கள் நீங்கும்.\n* கஸ்தூரி மஞ்சளை அரைத்து பாலாடை கலந்து பூசி வந்தால் முகத்தில் இருக்கும் முடிகள் மறையும்.\n* சிறுபயறு தோலை பசும்பாலில் கலந்து, அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசினால் முகத்தில் இருக்கும் ரோமங்கள் மறையும்.\n* கஸ்தூரிமஞ்சள்தூள் ,சிறுபயறுத்தூள் இரண்டையும் சம அளவு கலந்து,தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போலாக்கி காலை, இரவு என 2 முறை முகத்தில் தேய்த்து 1/2 மணிநேரம் கழித்து கழுவவும். இப்படி தொ���ர்ந்து செய்து வரவும். முடி கொட்டிவிடும்.\nஅக்குள் கருமையை போக்கும் அரிசி ஸ்கரப்\nபுத்துணர்ச்சி தரும் ஸ்பா வீட்டிலேயே செய்யலாம்\nநடுத்தர வயது பெண்களின் அழகு பராமரிப்புக்கு.\nகருவளையங்களை முழுமையாக போக்க சில டிப்ஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanjoor-vanjoor.blogspot.com/2013/02/blog-post_15.html", "date_download": "2018-07-21T11:56:06Z", "digest": "sha1:EIKO5E4TGQV2JBZ27OE4N2KS3XUJUBDE", "length": 54455, "nlines": 347, "source_domain": "vanjoor-vanjoor.blogspot.com", "title": "***வாஞ்ஜுர்***: கொதித்த குஷ்பு வினால் குமுதம் அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு.", "raw_content": "\nசுவைத்தேன் - தொகுத்தளித்தேன் - சுவையுங்கள். வருகையாளரே வருக இங்குள்ள அனைத்து பதிவுகளையும் படித்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளுவதுடன் மீண்டும் மீண்டும் வருமாறு அன்புடன் அழைக்கிறேன்.\nஅஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்.- (உங்கள் மீது சாந்தி விழைகிறேன்.)\nவாஞ்ஜுர் அனைத்து பதிவுகளையும் பார்வையிட‌\n***வாஞ்ஜுர்*** அனைத்து பதிவுகளும் >>> இங்கே <<< சொடுக்கி படியுங்கள்\n\"முகலாய மன்னர்கள் கோயிலை இடித்தார்கள் என்பது வரலாற்று திரிப்பு.\n“இந்தியாவில் இந்து முஸ்லிம் வேற்றுமையினால் ஏற்படுகின்ற பதட்டம் ஒரு திட்டமிடப்பட்டு திணிக்கப்பட்ட வரலாறு ஆகும்.\nஇந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்கள் முஸ்லிம் அல்லாத மக்களை வெறுப்போடு நடத்தினார்கள் என்றும்,\nஇந்து மத கோட்பாடுகளுக்கு எதிராக இருந்தார்கள் என்றும்,\nகஜினி முஹம்மத் சோமநாதர் கோயிலை இடித்தார் என்றும்\nபல்வேறு செய்திகள் உண்மைக்கு புறம்பாக வரலாற்றில் திரித்து எழுதப்பட்டு உள்ளன.\nமுகலாய மன்னர்கள் இந்து மக்களை கொடுமைபடுத்தியதாக வேண்டுமென்றே திரித்து கூறிய திட்டமிடப்பட்ட வரலாற்று சதி\" என்று\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி\nமக்களை பிளவுபடுத்துகிறது மீடியா. \"நீதிபதி மார்கண்டேய கட்ஜு\"\nஒரு ஊரில் குண்டு வெடித்தால் போதும். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்‘குண்டு வைத்தது நாங்கள்தான்என்று இந்தியன் முஜஹிதின் கூறுகிறது‘ அல்லது ‘ஜய்ஷ் இ முகமத் அல்லது ஹர்கத் உல் ஜிஹாத் அமைப்பு கூறுகிறது‘\nஎன்று ஏதோ ஒரு முஸ்லிம் பெயரை சேனல்கள் சொல்கின்றன அதற்குள் எப்படி தெரியும் என்றால் எஸ்எம்எஸ் வந்தது, இமெயில் வந்தது என்று காட்டுகிறார்கள்.\nஎஸ்எம்எஸ், இமெயில் எல்லாம் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் அனுப்ப முடியும்.\nயாரோ ஒரு வி���மி அனுப்பியிருக்கலாம். அதை பெரிதாக டீவியில் காட்டி மறுநாள் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கும்போது என்ன ஆகிறது\nமுஸ்லிம்கள் எல்லாரும் குண்டு வைப்பவர்கள், தீவிரவாதிகள் என்று ஒரு மதத்தையே ஒட்டுமொத்த அசுரர்கள் மாதிரி சித்தரிக்கிறது மீடியா.\nஎந்த மதமாக இருந்தாலும் 99 சதவீதம் பேர் நல்லவர்கள் என்பதுதான் உண்மை.\nமதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த மீடியா வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன்.\nநிச்சயமாக இது நாட்டு நலனுக்கு எதிரானது.\nமீடியா வேண்டுமென்றே மக்களுக்குள் பிளவை உண்டாக்குவதாகவா சொல்கிறீர்கள்\nகுண்டு வெடித்த சிறிது நேரத்தில் எஸ்எம்எஸ் வந்தது இமெயில் வந்ததது\nஎன்பதை சாக்கிட்டு ஒரு மதத்தையே வில்லனாக மீடியா சித்தரிக்கும்போது அதற்கு வேறென்ன அர்த்தம் கொடுக்க முடியும்\n**************** அறிந்திராத உண்மைகளை கேட்டு சிந்தியுங்கள்.கீழே உள்ள‌ சுட்டிகளைசொடுக்கி ப‌டிக்க‌வும்.\n1.நமது மீடியாக்களின் வண்டவாளங்கள் தண்டவாளத்திலே.\n2. தீவிரவாதம் முஸ்லீம்களின் தனிஉடைமையா\nஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி ஒழு செய்யும் பொழுதும் கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தமாகி\nஉட‌ற்சுகாதார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து என்ப‌தை சிந்தித்தீர்க‌ளா\nஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால் அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.\nஇதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.\nசுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை, உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தொழுகை தன்னகத்தில் கொண்டது.\nஐவேளை தொழுகையின் மூல‌ம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாத‌ய‌ சூழ்நிலைக‌ளிலேயே மூழ்கி கிட‌ந்திடாம‌லும்\nஇறைவ‌னிட‌ம் தொட‌ர்பை ச‌ற்றும் தொய்வில்லாம‌ல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்ப‌த‌ற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா \nஉலகின் அத்தனை முஸ்லீம்களும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.\nஉலக முஸ்லீகள் அனைவரையும் தொழுக���யின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற\nதொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,\nநெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய‌ சஜ்தா செய்யும்பொழுது\nநம் உடலுக்கு பூமியின் மூலமாக பல சூட்சுமமான நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா\nஉடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பல பலன்களையும் பெற்று விடுகிறார்.\nபிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து\n\"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள்.\nஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது '\nஇதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.\nதொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் \"பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்.\"\nதொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முய‌ற்ச்சி அல்ல இது.\nதொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.\nதொழும்போது இறைவ‌னிட‌ம் பேசுகிறீர்க‌ள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவ‌ன் உங்க‌ளிட‌ம் பேசுகிறான்.\nநமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை. தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே. வாஞ்சையுடன் வாஞ்சூர்.\n மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… அனைத்திடத்திலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் ஒரே சீரிய செயல். ஓ மானுடனே சிந்திப்பாயா உள்ளத்தை திறக்கும் காட்சிகள். சற்றே சிந்தியுங்கள். பார்ப்ப‌வை எல்லாம் நதியில் ஒரு துளிதான். அகிலஉலக பிரஜைகளான‌ முஸ்லீம்களே கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் . அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல் அரிதான விடியோக்கள் காண‌த்த‌வ‌றாதீர்க‌ள். >>>*** இங்கே*** <<< *********\nகொதித்த குஷ்பு வினால் குமுதம் அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு.\nவிஷ்வரூபத்திற்காக கருத்து சுதந்திரத்தை முழங்கிய குஷ்பு. இப்போது முழுங்குவதேன் கருத்து சுதந்திரத்தை \nஅமைதியாய் இருந்தால் வீழ்ந்துவிட்டேன் என அர்த்தம் இல்லை…. டுவிட்டரில் கொதித்த குஷ்பு\nபடத்தின் மேல் சொடுக்கி பெரிதாக பார்க்கலாம்.\n- கருணாநிதி பற்றி குமுதம் ரிப்போர்ட்டரில் கட்டுரை- ஆபீஸுக்கு பாதுகாப்பு\nசென்னை: \"குஷ்பு இன்னொரு மணியம்மை\" கொந்தளிக்கும் உறவுகள் என்ற தலைப்பில் திமுக தலைவர் கருணாநிதியும் நடிகை குஷ்பு மணியம்மையார் வேடத்தில் இருக்கும் படத்தை இணைத்து அட்டைப்பட கட்டுரையாக குமுதம் ரிப்போர்ட்டர் வெளியிட்ட கட்டுரை கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.\nகருணாநிதி மற்றும் குஷ்பு பற்றிய இந்த கட்டுரையால் திமுகவினரும் திகவினரும் கடும் கொந்தளிப்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது.\nஇதைத் தொடர்ந்து குமுதம் நிறுவனத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.\n தந்தை பெரியார் முதுமை காலத்தில் அவருக்கு நம்பிக்கைக்குரிய உதவியாளர் ஒருவர் தேவைப்பட்டார். இதனால் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த வேலூர் கனகசபை தமது மகளான அரசியல் மணியை பெரியாரிடம் உதவியாளராக சேர்த்தார். அவரே மணியம்மையார் என அழைக்கப்பட்டார்.\nபின்னர் மணியம்மையை பெரியார் திருமணம் செய்து கொண்டார். பெரியார்- மணியம்மை திருமணத்தை ஆதரிக்காத பேரறிஞர் அண்ணா, நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் திராவிடர் கழகத்தில் இருந்து வெளியேறி ‘திராவிட முன்னேற்றக் கழகத்தை' 1949-ம் ஆண்டு தொடங்கினர்.\nதிமுக தொடங்கும்போது பல மூத்த திமுக தலைவர்களில் ஒருவராக கருணாநிதியும் இருந்தார். பெரியார் மறைவுக்குப் பிறகு மணியம்மையாரே திராவிடர் கழகத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அப்போது���் திராவிடர் கழகத்தில் சலசலப்பு ஏற்பட்டது.\nஅண்மையில் திமுகவின் அடுத்த தலைவராக ஸ்டாலின்தான் இல்லை என்று குஷ்பு கருத்து தெரிவித்து கல்லடி வாங்க நேரிட்டது.\nதிருச்சியில் அப்போதே குஷ்புவிடம் ‘கோபாலபுரம் வீட்டுக்கு வரக் கூடாது என்று உங்களை சொல்லியிருக்கிறார்களாமே\" என்று ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்ப, உங்க இஷ்டத்துக்கு கேட்கிறதுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது என்று குஷ்புவே கூறியிருந்தார். ஸ்டாலினை குஷ்பு ஏன் எதிர்க்கிறார்\" என்று ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்ப, உங்க இஷ்டத்துக்கு கேட்கிறதுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது என்று குஷ்புவே கூறியிருந்தார். ஸ்டாலினை குஷ்பு ஏன் எதிர்க்கிறார் அவரை ஏன் கருணாநிதியின் வீடு இருக்கும் கோபாலபுரத்துக்கு வரக் கூடாது என்பதன் அடிப்படையில் இந்த அட்டைப் படக் கட்டுரையை குமுதம் ரிப்போர்ட்டர் 'இன்னொரு மணியம்மை அவரை ஏன் கருணாநிதியின் வீடு இருக்கும் கோபாலபுரத்துக்கு வரக் கூடாது என்பதன் அடிப்படையில் இந்த அட்டைப் படக் கட்டுரையை குமுதம் ரிப்போர்ட்டர் 'இன்னொரு மணியம்மை' என்று கேள்விக்குறியோடு வெளியிட்டிருக்கிறது.\nபெரியார் பற்றிய திரைப்படத்தில் மணியம்மையார் வேடத்தில் நடித்தவர் குஷ்பு என்பதும் குறிப்பிடத்தக்கது.\nதி.க. கடும் கண்டனம்: குமுதம் ரிப்போர்ட்டரின் இந்த கட்டுரைக்கு திராவிடர் கழகத்தின் அதிகாரப்பூர்வ நாளிதழான விடுதலையில் கடும் கண்டனம் தெரிவித்து பதிலும் கொடுக்கப்பட்டிருக்கிறது.\nஅக்கட்டுரையின் சாரம்சம்: இந்த வார 'குமுதம் ரிப்போர்ட்டர்' (21.2.2013) எனும் அக்கப் போர் இதழில், \"கொந்தளிக்கும் குடும்ப உறவுகள்\" என்று தலைப்பிட்டு கலைஞர் அருகில் குஷ்பு இருப்பதாக அட்டைப் படம் போட்டு \"இன்னொரு மணியம்மை\nஉள் பக்கத்தில் 3 பக்கங்களில் க(கா)ட்டுரை தீட்டப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளவைகளுக்கு தி.மு.க.- அதன் தோழர்கள் பதிலடி கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.\nஅதே நேரத்தில் அன்னை மணியம்மையாரைக் கொச்சைப்படுத்தும் \"குக்கல்கள்\" மரியாதையாக மன்னிப்புக் கோர வேண்டும். வாழ்வின் வசந்தங்களையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, தந்தை பெரியார் ஒருவரே இந்த இனத்தினைக் காக்கும் மீட்பர்- அவருக்குத் தொண்டு செய்து கிடப்பதே என் பணி என்று தம் வாழ்வை முற்றிலும் ஒப்படைத்த அன்னையைக் கேவலப்படுத்தும் கயமையை பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற அவசியம் கிஞ்சிற்றும் இல்லை.\nபெரியார் திரைப்படத்தில் குஷ்பு அவர்கள் மணியம்மையாராக நடித்ததால், அவர் மணியம்மை ஆகிவிட மாட்டார்- நினைவில் இருக்கட்டும்\nஅன்னை மணியம்மையாரை சட்டப்படிக்கான ஒரு நிலையாக திருமணம் என்ற பெயரில் இயக்கத்திற்கு ஓர் ஏற்பாட்டினைச் செய்தார் தந்தை பெரியார் என்பது நாடறிந்த உண்மை\nஅவரின் தந்தையாரும் திராவிடர் கழகத்தவர்- பெரியார் பெருந்தொண்டர் என்பதும் சுட்டிக் காட்டப்பட வேண்டிய ஒன்றாகும். தொடக்கத்தில் அம்மா பற்றி எதிர் விமர்சனம் செய்த அறிஞர் அண்ணாவே, பிற்காலத்தில் அந்தக் கருத்தினை மாற்றிக் கொண்டார்.\nஅய்யா அவர்களிடம் நான் வந்து சேரும்போது, எனக்கு என்ன வயதோ, அதே வயதுதான் அப்போது அய்யாவுக்கு. இப்பொழுது எனது உடலில் என்னென்ன கோளாறுகள் உள்ளதோ, அதைவிட அதிகமான கோளாறுகள் அய்யாவுக்கு இருந்தன. அப்படியிருந்த அய்யாவை, கடந்த முப்பது ஆண்டுகளாகக் கட்டிக் காத்து அவரை நோயின்றி உடல் நலத்தோடு பாதுகாத்து வரும் பெருமை மணியம்மையாரையே சேரும் என்று அண்ணா அவர்களே சொன்ன வரலாறெல்லாம் இந்தக் \"கத்துக்குட்டி\"களுக்குத் தெரியுமா\n\"என் காயலா சற்றுக் கடினமானதுதான். எளிதில் குணமாகாது. மூத்திர வழியிலே கற்கள் இருக்கின்றன. அவை கரைய மாதக் கணக்கில் காலமாகும். ஒரு சமயம் ஆபரேஷன் (அறுவைச் சிகிச்சை) தேவையிருந்தாலும் இருக்கலாம். ஆனாலும் நான் பயப்படவில்லை. எதற்கும் தயாராக இருக்கிறேன். மணியம்மையார் கவனிப்பும், உதவியும் அளவிடற்கரியது என்றார் தந்தை பெரியார். (விடுதலை தந்தை பெரியார் 89ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர் 17.9.1967).\nஅன்னை என்று புகழாமல் நாம் வேறு என்ன என்று புகழ வல்லோம்- என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். இத்தகைய தொண்டின் தூயத் தாயை சம்பந்தமில்லாமல் முடிச்சுப் போட்டு, மானமிகு கலைஞர் அவர்களின் குடும்பம் மற்றும் கழகத்தில் குழப்பம் ஏற்படுவதற்கு உவமானமாகக் கூறுவதைக் கழகத்தவர்கள் மட்டமல்ல; தன்மானத் தமிழர்களும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என்று எச்சரிக்கிறோம்.\nநடிகைகளின் அந்தரங்க வாழ்வையெல்லாம் அலசி, பிழைப்பு என்ற ரீதியில் பத்திரிகை நடத்தவோர் யாரைப்பற்றி எழுதுகிறோம்\nஅவர்களின் உயர் பண்பு- பெற்றி என்னஎன்பதைப் பற்றியெல்லாம் கவனம்- கவலை கொள்ளாமல் நாய் விற்றக் காசு குரைக்காது என்ற தன்மையில் கீழ்த்தரத் தொழிலில் ஈடுபட வேண்டாம் என்று எச்சரிக்கின்றோம்.\nபெரியார் தொலை நோக்கோடு செய்த ஏற்பாடு நூற்றுக்கு நூறு சரிதான் என்பதை, தந்தை பெரியார் அவர்களின் மறைவுக்குப் பிறகு கழகத்திற்கு, இயக்கத்திற்கு அறக்கட்டளைக்குத் தலைமையேற்று சிறப்பாகச் செயல்பட்டு நிரூபித்துக் காட்டியவர் அன்னை மணியம்மையார்.\nதந்தை பெரியார் நலனைக் காப்பதிலும், அவர்களின் மறைவிற்குப்பின் கழகத்தைக் கட்டிக் காப்பதிலும் கருத்துச் செலுத்தி உழைத்த அன்னையார், தன் உடல் நலம் பேணாது, 59 வயதிலேயே தன் வாழ்வை முடித்துக் கொண்ட தியாகத் தலைவரை, தொண்டின் இலக்கணத்தை- வகை தொகை அறியாமல், வக்கிரப் புத்தியோடு பொருத்தமற்ற இடத்தில் இணைத்து எழுதியது கண்டிக்கத்தக்கது. அறிவு நாணயம் இருந்தால், பண்பாடு பற்றி அக்கறை இருந்தால் குமுதம் ரிப்போர்ட்டர் வருத்தம் தெரிவிக்க வேண்டும். கழகத் தோழர்களே அமைதி காப்பீர்களாக\nவிடாது கருப்பு போல குஷ்பு விவகாரம்..\nஅமைதியாய் இருந்தால் வீழ்ந்துவிட்டேன் என அர்த்தம் இல்லை…. டுவிட்டரில் கொதித்த குஷ்பு\nசென்னை: தன்னைப் பற்றி மோசமாக செய்தி வெளியிடும் ஊடகங்களுக்கு நடிகை குஷ்பு டுவிட்டரில் பதில் கூறி வருகிறார்.\nசில மணி நேரங்களுக்கு முன்பு அவர் பதிவிட்ட கருத்தில் \"அமைதியாய் இருந்தால் வீழ்ந்துவிட்டேன் என அர்த்தம் இல்லை. புயலுக்கு முன் வரும் அமைதி இது அவதூறு எழுதும் ரிப்போர்டர்கள் பின்விளைவுகளை சந்திக்க தயாராகுங்கள் என்று கூறியுள்ளார்.\nதிமுகவின் அடுத்த தலைவர் யார் என்பது பற்றி குஷ்புவின் பேட்டி சமீபத்தில் விகடனில் பிரசுரமானது. இதன் தொடர்ச்சியாக குஷ்புவின் மீது தி.மு.க.வினர் நடத்திய தாக்குதலும் பரபரப்பு செய்தியாக இருந்தது. இந்த விவகாரத்தில், தி.மு.க. தலைவர் கருணாநிதி, குஷ்புவின் பக்கமே இருந்தார்.\nகுஷ்புவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட வைத்தார் கருணாநிதி. இதன் பின்னர் அந்த செய்தி அமைதியானது.\nஆனாலும் இந்த விசயத்தை பெரிது படுத்தி சில ஊடகங்களில் செய்திகள் வெளியானது.\nஇதனால் குஷ்புவுக்கும் குறிப்பிட்ட சில ஊடகங்களுக்கும் இடையே புகைய தொடங்கிய பனிப்போர் இன்னும் முடியவில்லை என்றே கூறப்படுகிறது.\nஇந்த பிரச்சினை பற���றி அமைதிகாத்த குஷ்பு, தற்போது டுவிட்டரில் பதிலடி கொடுத்து வருகிறார்.\n\"இந்த முதுகெலும்பற்ற ஆண்கள், இவர்களுக்கு தெரிந்தே, இவர்களின் வீட்டுப் பெண்கள் செய்யும் ‘பிஸினெஸ்' பற்றி எழுத வேண்டியதுதானே. அதற்கு தைரியம் இல்லையா\" என்று ஏதோ ஒரு மீடியாவை போட்டு தாக்கியிருக்கிறார்.\n\"அமைதியாய் இருந்தால் வீழ்ந்துவிட்டேன் என அர்த்தம் இல்லை. புயலுக்கு முன் வரும் அமைதி இது அவதூறு எழுதும் ரிப்போர்டர்கள் பின்விளைவுகளை சந்திக்க தயாராகுங்கள்\" என டிவிட்டரில் இன்று ஆரம்பித்தவர், அடுத்து காரசாரமாக பதிலளித்து வருகிறார்.\n\"இந்த கேவலமான ஆட்கள் விபச்சார புரோக்கர்களை போன்றவர்கள். இவர்களும் பெண்களின் பெயரையும் மரியாதையும் விற்றுத்தான் சம்பாதிக்கிறார்கள். தங்கள் வீட்டுப் பெண்களையே விற்கும் இவர்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல.\nஇந்த முதுகெலும்பற்ற ஆண்கள், இவர்களுக்கு தெரிந்தே இவர்களின் வீட்டு பெண்கள் செய்யும் ‘பிஸினெஸ்' பற்றி எழுதவேண்டியதுதானே. அதற்கு தைரியம் இல்லையா\nமிக மோசமான பிரச்னைகள் வந்தபோதும், தரக்குறைவாக ரியாக்ட் செய்யும் நபரல்ல குஷ்பு. அப்படியானவர், இன்று டுவிட்டரில் இப்படி போட்டு தாக்கியுள்ளார். எந்த மீடியாவை அல்லது நிருபரை குறிப்பிடுகிறார் என்பதை குஷ்புவும், சம்பந்தப்பட்டவர்களும் தான் சொல்ல வேண்டும் Posted by: Mayura Akilan Published: Friday, February 15, 2013, 12:22 [IST] THANKS TO SOURCE : http://tamil.oneindia.in/news/2013/02/15/tamilnadu-kushboo-fumes-twitter-169845.html\nகருத்து (கடுப்பு ) சுதந்திரம்.எழுத்து சுதந்திரங்கள் கொடிகட்டி பறக்கிறது பூனை குட்டிகள் வெளி வந்து விட்டது.\nசமீபத்திய பதிவுகள். \"க்ளிக்\" செய்து படியுங்கள்.\nசொல்லாத சோகம். யாருக்கு தெரியும் .\nதேசபக்தியை மொத்த விலைக்கு குத்தகை எடுத்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்துத்துவா கும்பல் உண்மையில் நாட்டு விடுதலைப் போராட்ட தியாகிகளுக்குச் செய்யும் துரோகங்களின் வரலாற்றை சித்தரிக்கும் பாடல்.\nநாமெல்லாம் நாட்டு வரலாற்றை புதிதாகக் கற்றுக் கொள்ளும் தேவையை உணர்ச்சி ததும்ப உணர்த்தும் பாடல்.\nமற்ற எவரையும் விட நாட்டின் விடுதலைக்காக தன்னையே அர்ப்பணித்து உழைத்த இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்.\nபொய் வழக்குகளால் சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது-சித்தி ஆலியா\nபொய் வழக்குகள் ஜோடிக்கப்பட்டு சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது. மேலும் அவர்கள் குடும்பம் நடு தெருவில் நிற்கிறது. போதும் முஸ்லிம்களை கொடுமை படுத்தியது. ********************\nஅல்லாஹ்வின் 99 பெயர்கள்.- வீடியோ\n\"முஹம்மத் - யார் இவர்\nஇத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்\n>>> *** இங்கே ***<<< சொடுக்கி படியுங்கள்\nகடைசி வரை தேடிப் பார்த்தாலும்,\nஎன் தந்தையார் தீவிர வைணவர்.”\n(தினமணி ரம்ஜான் மலர் – 2003)\n*********பெரியாரிஸ்டுகளான கலைஞரும், வீரமணியும் தவறு செய்கிறார்கள் என்பதற்காக யாரும் பெரியாரையோ அல்லது அவரின் தத்துவங்களையோ சாடுவதில்லை.\nநந்திகிராமில் எளிய மக்களின் மீது அடக்குமுறைகளை ஏவி விட்டது கம்யூனிஸ்ட் அரசாங்கம் என்பதற்காக யாரும் கம்யூனிசத்தை திட்டுவதில்லை.\nநாடு முழுவதும் குண்டு வைக்கும் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் இந்துக்கள் என்பதற்காக யாரும் இந்து மதத்தை விமர்சிப்பதில்லை.\nஆனால், இஸ்லாத்தை சரியாகப் புரிந்து கொள்ளாத முஸ்லிம்கள் செய்கின்ற அனைத்துத் தவறுகளுக்கும் இஸ்லாத்தைத் தான் காய்ச்சி எடுக்கின்றனர்.\nஇந்த ஒரு விசயத்தில் மட்டும் பெரியாரிஸ்டுகளும், கம்யூனிஸ்டுகளும், இந்துத்துவ சக்திகளும் ஒன்றுபோல் உள்ளனர்.\n*இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்* மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.\nமர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது\nஇளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்*\nஉண்மையில் இந்தியன் முஜாஹிதீன் என்ற ஒன்று இருக்கிறத...\nஇந்தியாவில் இஸ்லாமியர் மீதான ஒடுக்குமுறைகள். பாகி...\nகுண்டுவெடிப்பின் பெயரால் போலீஸ் நடத்தும் முஸ்லிம் ...\nமோடியை தோலுரித்து காட்டும் உச்ச நீதிமன்ற நீதிபதி\nஇஸ்லாமிய ஆட்சி என்பது என்ன \nபுலிகள் செய்த‌ சிசுக்களின் கோரப் படுகொலைகள்.\nகொதித்த குஷ்பு வினால் குமுதம் அலுவலகத்திற்கு போல...\nவசூல் டாக்டர்கள் ராஜாங்கம். பண மோகத்தில் திளைக்கும...\nகாஷ்மீர். காஷ்மீரிகளின் கண்ணீர் கொடுமைகள்…. காஷ்மீ...\nஅத்தனை இந்துத்துவா பேசும் சக்திகளும் இவர்கள் கைகள...\nஎல்லையில்லா \"இழிநிலை\"யில் ராஜஸ்தான் முஸ்லிம் சமூகம...\nதெருவோர ஆதரவற்றவர்களின் பசியைப் போக்கும் நா.கிருஷ்...\nஇஸ்லாமியர் ஒப்புதலுடன் வெளியாகிறது விஸ்வரூபம் படம...\nவிபச்சார வழக்கில் ஒரு கைதும்- ஊடகங்களின் கருத்து ச...\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்த�� முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் வலைப்பதிவுகளை திரட்டும் பிற தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\nஇஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.\n***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.\nஅல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது (1)\nஇந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (11)\nஇளையாங்குடி Dr. சாகிர் உசேன் கல்லூரி (1)\nசுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (1)\nடாக்டர் சாகிர் நாயக் (2)\nமவ்லானா அபுல் கலாம் ஆசாத் (1)\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் பிற வலைப்பதிவுகளை திரட்டும் தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varudal.com/2018/04/23/", "date_download": "2018-07-21T11:55:44Z", "digest": "sha1:4VMZ7ALPNCEF3SQNZENLGSWVXDC4LTGF", "length": 10185, "nlines": 117, "source_domain": "varudal.com", "title": "23 | April | 2018 | வருடல்", "raw_content": "\n“மே” முதல் வாரத்தில் இளைஞ்ஞரணி மாநாடு ஒன்றை நடாத்த திட்டமிட்டுள்ள விக்னேஸ்வரன்\nஆன்மீகப் பயணமாக இந்தியா சென்றுள்ள முதலமைச்சர்..\nஇரணைதீவை மீட்க சிவில் சமூக பிரதினிதிகளுடன் படகுகளில் சென்ற மக்கள்…\nதமது சொந்தக் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி..\nவவுனியாவில் – சாரதியின் தாக்குதலுக்கு உள்ளான மாணவன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி\nவவுனியாவில் இலங்கை போக்குவரத்து சபையின் சாரதி..\nமுக்கிய நாடுகளின் உயர்மட்டத் தலைவர்களுடன் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்காமல் நாடு திரும்��ுகிறார் மைத்திரி:\nகொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கச் சென்றிருந்த..\nயாழில் – முள்ளிவாய்க்கால் நினைவாலயத்திற்கான தடை நீக்கம்\nமாவீரர் நாள் 2017 கிளிநொச்சி\nமாவீரர் நாள் 2017 முள்ளியவளை\nமாவீரர் நாள் 2017 யாழ்,பல்கலைக் கழகம்\nவடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை\n சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016\nதமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவேண்தல்\nகணவனை இழந்த பெண் தலைமைத்துவ ஏழை குடும்பத்திற்கு வழங்கப்பட்ட பசு இறைச்சியானது\nஉக்ரேன் எல்லையில் 5 இலங்கையர்கள் கைது\nஇராணுவ காவலரண் அமைந்திருந்த பகுதியில் இருந்து மனித எலும்புகள் மீட்பு\nமஹிந்தவிடம் ஒரு இலட்சம் பவுண்ட்ஸ் பெற்ற வட அயர்லாந்து பாராளுமன்ற உறுப்பினரை தண்டித்த பிரித்தானிய பாராளுமன்றம்\nஇலங்கையில் தூக்குத்தண்டனைக்கு உள்ளாக உள்ள ஏழு தமிழர்கள்\nநீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு உதவிய பெண் மீது தாக்குதல்\nரஞ்சன் ராமநாயக்க பற்றிய என்னுடைய எண்ணம் தவறாகி விட்டது – முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்July 16, 2018\nகாட்டுப்பாதை ஊடாக கதிர்காமம் நோக்கி படையெடுக்கும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்\nவடக்கு, கிழக்கில் எந்தவொரு படை முகாமின் மூடப்படாது: இராணுவ தளபதிJuly 16, 2018\nஎழுச்சியை ஒடுக்க மீண்டும் வடக்கில் கடுமையான இராணுவ கட்டுப்பாடுகள்\nஎமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். \"\n- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்\n‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள்\nதொகுதிவாரி முறையில் மாகாணசபைத் தேர்தல் – ஜனாதிபதி:\nதமிழர் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் உடனுக்குடன் பதிவு செய்து உங்களுக்கு தரும் இணையத்தளம் வருடல்.கொம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vedantavaibhavam.blogspot.com/2010/", "date_download": "2018-07-21T11:56:35Z", "digest": "sha1:ZXPBQNOR7NSVEKAAQJ7MMS5IXKSFK7A7", "length": 54224, "nlines": 284, "source_domain": "vedantavaibhavam.blogspot.com", "title": "வேதாந்த வைபவம்: 2010", "raw_content": "\nதேக நலம், ஆன்ம நலம்,\nஎன் ஈசன் ஆடல் வல்லான்\nபிரபஞ்சத் துகளில் 'நான்' யார்\nஇடுகையிட்டது Ashwinji நேரம் 8:26 AM 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: Happy New Year 2011, புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஅமர்நாத் நினைவலைகள். சோட்டா அமர்நாத் அல்லது புத்த அமர்நாத்.\nகடந்த ஜூலை (2010) மாதம், நானும் என் நண்பர்களும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள வைஷ்ணோதேவி மற்றும் அமர்நாத் புனிதத் தளங்களுக்கு பயணம் சென்று இருந்தோம். பயண கட்டுரையை படிக்க விரும்புபவர்கள் இந்த இணைப்பில் சென்று படிக்கலாம்.\nமுதல் மற்றும் இரண்டாம் பாகங்கள்:- வைஷ்ணோதேவி-அமர்நாத் புனிதப் பயண அனுபவங்கள்.\nகீழ் வரும் பதிவினைத் தொடர்ந்து பின்னர் என்னுடன் யாத்திரை வந்த நண்பர்களின் அனுபவக் கட்டுரைகள் வெளியாகவிருக்கின்றன.\nசோட்டா அமர்நாத் அல்லது புத்த அமர்நாத்.\n(இணைய வெளியில் படித்ததில் இருந்து இந்தச் செய்தியை வெளியிடுகிறேன். இந்தத் புனிதஸ்தலம் இருக்குமிடம் பாகிஸ்தான் எல்லையோர பகுதி என்பதினால் வெளி மாநில யாத்திரிகள் இங்கு பயணம் செல்ல தற்சமயம் அனுமதி கிடையாது)\nகாஷ்மீரில் மண்டி என்னும் கிராமம் பூஞ்ச் நகரிலிருந்து சுமார் பதினாறு மைல் தூரத்தில் இருக்கிறது. மண்டியில் இருந்து இரண்டு கி.மீ தூரத்தில் உள்ள ராஜ்புராமண்டி என்னும் ஊரில் அதன் அருகில் பாய்ந்தோடும் புல்சதா என்னும் சிற்றாற்றின் கிளை ஆறான லோரான் என்று அழைக்கப்படும் மற்றொரு சிற்றாற்றங்கரையில் புத்தா அமர்நாத் என்னும் சின்னஞ்சிறு கோயில் இருக்கிறது.\nஇப்போது நாம் சிந்தித்துக் கொண்டிருக்கிற அமர்நாத் பனி லிங்கத்தை விட இந்த ஸ்தலம் பழமை வாய்ந்தது என்பதால் தான் இதற்கு புத்தா அமர்நாத் என்று பெயர் வழங்குகிறது. புத்தா என்றால் வயதான, மூத்த என்று பொருள். இந்த புத்தா அமர்நாத்தின் மூல விக்கிரகம் சுமார் நாலு அடி உயரமுள்ள வெள்ளை சலவைக்கல் மலை தான். அந்த மலைக்குத் தான் அபிஷேகம், ஆராதனைகள் எல்லாம் நடக்கின்றன..\nஇராவணனின் தாத்தா புல்சத்த மகரிஷி இந்த நதிக் கரையில் தவம் இருந்ததாக ஒரு கதை வழக்கில் இருக்கிறது. புகழ் பெற்ற இந்த புத்த அமர்நாத் கோவிலை கட்டியவர், மோதி மகாராஜா என்னும் இந்து சமயத்தை சார்ந்த மன்னர்.\nஇப்போது இந்த ஊரில் ஒரு இந்து கூட இல்லை என்பது வினோதமான செய்தி. இந்த கோவில் கட்டப் பட்ட சமயத்தில் இந்த ஊரில் ஒரு முஸ்லிம் கூட இல்லையாம். இப்���ோது இருப்பவர்கள் எல்லாம் நான்கு தலைமுறைக்கு முன்னர் இந்துக்களாக இருந்தவர்கள்தாம். ரக்ஷா பந்தன் தினத்தன்று பெருவாரியான மக்கள் இந்த கோவிலுக்கு வந்து பரமனின் அருளை வேண்டிச் செல்கிறார்கள்.\nபாகிஸ்தானுக்கு வெகு அருகாமையில் இந்த இடம் இருப்பதினால் நம்மை போன்ற வெளிமாநிலத்தவர்களுக்கு பாதுகாப்புக் காரணங்கள் கருதி அனுமதி மறுக்கப்படுகிறது.\nமுன்பெல்லாம் எல்லை தாண்டி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் இருந்து பெருவாரியான மக்கள் இந்தக் கோவிலுக்கு வருவதுண்டு என்கிறார்கள் அந்த ஊர்க்காரர்கள்.\nஇடுகையிட்டது Ashwinji நேரம் 8:05 AM 4 கருத்துரைகள்\nலேபிள்கள்: அமர்நாத் நினைவலைகள். சோட்டா அமர்நாத், புத்த அமர்நாத்.\nபாகம் இரண்டு: வைஷ்ணோதேவி-அமர்நாத் யாத்திரை அனுபவங்கள் - பகுதி 12 :- 6. சுவாமி விவேகானந்தரின் அமர்நாத் புனிதப் பயண அனுபவங்கள்\nவைஷ்ணோதேவி-அமர்நாத் யாத்திரை அனுபவங்கள் -\nபாகம் ஒன்று மற்றும், பாகம் இரண்டின் முந்தைய பகுதிகளைப் படிக்க :\nதுவக்கம் முதல் கடந்த பகுதி வரை.\n6. அமரநாதம் - தொடரும் புனித பாரம்பரியம் -சுவாமி விவேகானந்தரின் அமர்நாத் புனிதப் பயண அனுபவங்கள் - சகோதரி நிவேதிதா எழுதுகிறார்.\nசுவாமி விவேகானந்தர் தம் சீடர்களுடன் அமர்நாத் குகைக்கு சென்று அமரநாதரைத் தரிசித்ததாக சகோதரி நிவேதிதா குறிப்பிடுகிறார். இந்தக் குறிப்புகளின் படி 1898 ஆம் ஆண்டு, சுவாமி விவேகானந்தர் அமர்நாத் குகைக்கு பெஹல்காம் வழியாக ஜூலை 29 தேதி அன்று நடைப் பயணமாக புறப்பட்டு பனிலிங்க வடிவில் உள்ள அமரநாதரை ஆகஸ்ட் இரண்டாம் தேதி அன்று தரிசனம் செய்ததை வரலாற்றுப் பூர்வமாக பதிவு செய்கிறார். (சகோதரி நிவேதிதாவும் அவருடன் அமர்நாத் சென்றிருக்கிறார்). மேலும் நிவேதிதா சொல்கிறார். (தமிழில் மொழி பெயர்க்கும் வல்லமை இல்லாததாலும், பகிரப்படும் அனுபவங்களின் மூலம் சிதைந்து விடக் கூடாது என்பதாலும் சகோதரி நிவேதிதா எழுதிய அவரது ஆங்கில மூலத்தையே இங்கே இட்டுள்ளேன்).\nதிருக்கயிலாய யாத்திரை செல்லுபவர்கள் அதற்கு முன்னதாக அமர்நாத் புனிதயாத்திரையை செய்வதன் மூலம் திருக்கயிலாய யாத்திரையின் போது ஏற்படும் சிரமங்களை வெகுவாகக் குறைத்துக் கொள்ளமுடியும் என்றும் பலர் நம்புகிறார்கள்அமர்நாத்துக்கு போகாமலேயே நேரடியாக திருக்கயிலாய புனித யாத்திரையை மேற்கொண்டோர் நிறையப் பேர் (நான் படித்தறிந்த வகையில் தாய்த் தமிழில் எழுதியுள்ள கீதாஜி, சிங்கை கிருஷ்ணன், சுவாமி சித்பவானந்தா, அருசோ, சுவாமி கமலாத்மானந்தா போன்ற பெரியோர்கள்) இருக்கிறார்கள்.\nஎனினும் நம் நாட்டுக்குள்ளேயே இருக்கிற ஒரு சிவஸ்தலத்தை அதுவும் பனிலிங்க வடிவில் அருள் பாலிக்கும் சிவனை தரிசனம் செய்ய ஒரு வாய்ப்பு அமர்நாத் புனித யாத்திரையில் கிடைக்கிறது.\nஇந்தப் புனிதப் பாரம்பர்யம் தொடர இறையடியார்களின் பங்களிப்பும் தேவை. இறைத் தேடல் என்று துவங்கியபின் அது அகமுகப் பயணமோ அல்லது புறவயப் பயணமோ எதுவாகினும் பயணங்கள் எப்போதும் முடிவதில்லை. சிவனருளால் அவை ஜன்மஜன்மத்துக்கும் தொடரும்.\nஇந்த அனுபவப் பதிவுகளை நிறைவு செய்யு முன்பு சில விஷயங்களை உங்களுடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.\nபிறந்திறந்து எத்தனைப் பிறவிகள் இளைத்தேனோ, தெரியவில்லை. அதில் மனிதப் பிறவி இருந்திருக்குமா அதுவும் தெரியவில்லை. அந்தப் பிறவிகளில் நல்லவனாய் இருந்தேனோ அதுவும் தெரியாது. இறையவைனை வணங்கியிருப்பேனோ, இறையடியார்களையாவது வணங்கி இருப்பேனோ அதுவும் தெரியாது.\nஆனால் இப்பிறவியில் மனிதப் பிறவியில் பிறந்திருப்பது நிதர்சனம். உண்மையான உண்மை. இரை தேடுவது எல்லா உயிரினங்களுக்கும் பொதுவான உணர்வு. இறை தேடும் மாண்பு மனிதப் பிறவிக்கே இயல்பானது. அந்த உணர்வுடன் என்னைப் படைத்த என் முதல் பெற்றோரான சிவ-பார்வதிக்கும், இந்தப் பூமிப் பந்தில் என்னை பெற்று வளர்த்தபோது இரையை ஊட்டும் போதே, எனக்குள்ளே இறையுணர்வையும் ஊட்டி வளர்த்த என் பெற்றோருக்கும், சிறுவயதில் இருந்தே என் போன்றே மனப்பாங்கு கொண்ட தோழர்களை எனது நண்பர்களாக ஆக்கிய இறைவல்லமைக்கும், அந்த நண்பர்களுக்கும், முன்பின் தெரியாத இடங்களிலும் கூட, ஒரு சிவனடியாரின் தொடர்பு கிடைத்துவிடும் அற்புதப் பேறு தந்திருக்கும் என் அம்மையப்பனுக்கும், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தற்செயலாக குழுமம் என்றால் என்ன என்றறிய கூகிலாரை உசாவிய போது தந்த பட்டியலில் நம்பிக்கை குழுமம் என்ற பெயர் மட்டுமே என் கருத்தை கவரும்படி வைத்ததும், இறையருளே.\nநம்பிக்கைக் குழுமத்தில் உறுப்பினராக அனுமதி வேண்டும் என்று மடலிட்ட ஓரிரு நாட்களில் திரு.ராமா என்னுடன் தொலைபேசி மூடல் தொடர்பு கொண்டு நீண்ட நேரம் பேசி எனது ஆன்மீக ஆர்வத்தை பரிசோதனை செய்த பின்னர் அனுமதித்ததும், குழுமத்தின் உள்ளே நுழைந்த பின்னர் கிடைத்த அற்புதமான ஆன்மிகம் தொடர்பான செய்திகளும், ஆன்மீகப் பெரியார்களுடன் மின்மடலில் உரையாடும் அனுபவங்களும், காழியூரன் போன்ற நேரடி இறைத்தரிசன அனுபவங்களைப் பெற்ற பெரியோர்களை நேரில் சந்திக்க வாய்ப்பு பெற்றதும் என்று எதைச் சொல்லுவது\nஇவை எல்லாவற்றிற்கும் காரணமாய் விளங்கும் ஆதிசிவனின் தாளிணை பற்றிப் பணிந்து வணங்குகிறேன். ஜூலை மூன்றாம் தேதி (2010) சென்னையில் இருந்து அமர்நாத் புனித யாத்திரைக்கு புறப்படும் நாள். அன்று முதல் நம்பிக்கைக் குழுமம் செயல்படாமல் நிறுத்தப்படுகிறது என்ற அறிவிப்பைப் படித்துவிட்டு அதிர்ந்து போய் அமரநாதனிடம் மானசீகமாக முறையிட்டு விட்டு ஜூலை பதினெட்டாம் தேதி அன்று காலை இல்லம் திரும்பியதுமே இணையத்தில் போய்ப் பார்த்த போது நம்பிக்கைக் குழும அன்பர்களை இரத்தினமாலையில் கோர்த்து விட்டதும் இறையருளே..\nதெய்வாதீனமாக இரத்தினமாலையில் நான் இணைக்கப்பட்டிருந்ததும் என்னை பொறுத்த வரையில் என் சிவனின் திருவருள் தான்.\nஇரத்தினமாலை குழுமத்துக்கு எனது நுழைவு மடலாக எழுதிய ''சிவனருள் பொலிக'' என்னும் இழையிலேயே யாத்திரை அனுபவத்தினை தொடர்ந்து எழுதலாம் என குழும உரிமையாளர் டாக்டர் சங்கர்ஜி (USA) கூறியதை இறைவனது கட்டளையாகக் கொண்டு துவங்கி, இறையடியார்களில் ஆக்கபூர்வமான கருத்துக்கள், ஊக்கங்களுடன் தட்டுத் தடுமாறி (எனினும் தடம் மாறாமல்) அம்பிகையையும், அப்பனையும் தரிசித்த அனுபவங்களை எனக்கு தெரிந்த வகையில் உங்களுக்குப் படைத்து இருக்கிறேன். இத்தனை நீண்ட இடுகையை எழுதுவது இதுவே முதல் முறை. இதற்கும் இறையருளும், இறையடியார்களின் ஆசிகளும் துணை நின்றன.\nகாரணமாய், காரியமாய், மெய்ப்பொருளாய், பணிவோருக்கு அறிவும் ஆனந்தமும் தரும் பொருளாய் விளங்கும் என் சிவனை மீண்டும் பணிந்து வணங்கி ஸ்ரீ மணிவாசகரின் ''திருச்சதகம்'' பகுதியில் இருந்து கீழ்க்கண்ட பாடலை இட்டு நிறைவு செய்கிறேன்.\nவான நாடரும் அறியொ ணாதநீ\nமறைகள் ஈறுமுன் தொடரொ ணாதநீ\nஏனை நாடரும் தெரியொ ணாநீ\nஎன்னை இன்னிதாய் ஆண்டு கொண்டவா\nஉருகி யான்உனைப் பருக வைத்தவா\nநைய வையகத் துடைய விச்சையே.\nகுறிப்பு: என்னுடன் யாத்திரையில் கலந்து ���ொண்ட அன்பர்கள் அவர்களது அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்ள இசைந்திருக்கிறார்கள். அடுத்ததாக சோட்டா அமர்நாத் பற்றிய ஒரு குறிப்பு பதிவாக இருக்கிறது. இந்தப் பதிவினைத் தொடர்ந்து எனது சஹ யாத்திரிகளின் யாத்திரை அனுபவங்களை ஒன்றன் பின் ஒன்றாக காணலாம்.\nஉலகெங்கிலும் உள்ள தமிழ் அன்பர்கள் இந்தப் பதிவுகளை விரும்பிப் படித்து வருகிறார்கள். முகம் தெரியாத அவர்களின் இதயத் துடிப்புகளை நான் உணருகிறேன். அவர்களுக்கெல்லாம் இறைவனின் இன்னருள் நிறைந்து விளங்கிட, அவர்கள் உள்ளங்களும், இல்லங்களும் மகிழ்வும், அமைதியும், நலமும், வளமும் பெற்று விளங்க எல்லாம் வல்ல பரமனை வேண்டிப் பணிகிறேன். வருகிற இரண்டாயிரத்து பதினொன்றும், தொடர்ந்து வரும் எல்லா ஆண்டுகளும் வளமாய், நலமாய் அமைய வாழ்த்துக்கள்.\nதங்கள் அன்பில் சிவத்தையும், ஆசிகளில் சக்தியையும் தரிசிக்கும்:-\nபிரபஞ்சத் துகளில் 'நான்' யார்\nஇடுகையிட்டது Ashwinji நேரம் 9:46 AM 1 கருத்துரைகள்\nலேபிள்கள்: Amarnath Yatra, Vaishnodevi Yatra, அமர்நாத் பயணம், அமர்நாத் புனித யாத்திரை\nபாகம் இரண்டு: வைஷ்ணோதேவி-அமர்நாத் யாத்திரை அனுபவங்கள் - பகுதி 12 :- 5. அமரநாதம் - தொடரும் புனித பாரம்பரியம்.\nமுந்தைய பகுதிகளைக் காண கீழே சொடுக்குங்கள்:\nபகுதி 12.- 2. சங்கம் டாப் (மரண பயத்தை கடக்க வைக்கும் பாதை)\nபகுதி 12 - 3. அமர்நாத் குகைப் பகுதி.\nபகுதி 12 - 4. கண்டேன் அவர் திருப்பாதம்;\n5. அமரநாதம் - தொடரும் புனித பாரம்பரியம்.\nஎதிர் வரும் நாட்களில் அமர்நாத் புனித பயணம் மேற்கொள்ளுபவருக்கு எல்லாச் செய்திகளையும் ஒரே இடத்தில் கிடைக்கச் செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தில் நான் பல இடங்களில் அமர்நாத் பற்றி படித்து சேகரித்த செய்திகளை இங்கே பதிவிடுகிறேன்.\nகூகிள் தேடுதளம் மூலமாக படித்த தமிழ்ஹிண்டு டாட் காம் உள்ளிட்ட பல இணையப் பக்கங்கள், இராமகிருஷ்ணர் மடத்து நூலகத்தில் உள்ள பழைய நூல்களில் எடுத்த குறிப்புகள் போன்றவற்றில் இருந்து தொகுக்கப்பட்டவை இவை. இந்தப் பதிவில் நான் ஒரு தகவல் திரட்டும் வேலையை மட்டும் செய்திருக்கிறேன் என்பதை இங்கே மீண்டும் பணிவுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.\nஅமர்நாத் பனி லிங்கம் அமைந்துள்ள குகை நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு இஸ்லாமிய ஆடு மேய்க்கும் சிறுவனால் கண்டு பிடிக்கப் பட்டதாகவும் அதன் பின்னரே பி���பலம் ஆனதாகவும் சில குறிப்புகள் தெரிவிக்கின்றன.\nஆனால் உண்மை நிலவரம் வேறு. பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அமர்நாத் குகையில் பனி லிங்க வடிவில் அருள்பாலிக்கும் ஈசனை மக்கள் தரிசித்து வழிபட்டதாக பல சரித்திரக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. பல வேறு புத்தகங்களிலும், இணையத்திலும் இது பற்றிய செய்திகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. உண்மை பின்னணியை நாமும் தெரிந்து கொள்ளுதல் அவசியம் என்பதினால் கீழே வரும் குறிப்புகளை இங்கே பதிவாக தருகிறேன்.\nஅமர்நாத் குகையைப் பற்றிய மிகப் பழமையான குறிப்பு 6ம் நூற்றாண்டின் ஸமஸ்கிருத மொழி நூல் நீலமத புராணத்தில் கிடைக்கிறது. இந்த நூல் காஷ்மீர் மக்களின் அக்கால சமுதாய மற்றும் மத வழிமுறைகளை விளக்குகிறது.\nமேலும், இந்தப் புனித தலத்தின் யாத்திரை வழிமுறைகளும், இந்த தலத்தின் அதிக விவரங்களும் பிருங்கி ஸம்ஹிதை, அமர்நாத மஹாத்மியம் போன்ற பிற ஸம்ஸ்கிருத நூல்களிலும் காணக்கிடைக்கின்றன. இந்நூல்கள் நீலமத புராணத்தை விட பழைமையானவை.\nவரலாற்றுக் குறிப்பு நூலான ராஜதரங்கிணி மற்றும் பல மேலைநாட்டு பிரயாணிகளின் குறிப்புகளில் அமர்நாத் பற்றிய குறிப்புகள் உள்ளன. இதனால் இந்தத் தலத்தைப் பற்றி மக்கள் பல நூற்றாண்டுகளாக அறிந்திருந்தார்கள் என்பது விளங்குகிறது.\nஇந்தத் தலத்தின் பழங்காலப் பெயர் அமரேஸ்வரா எனப்படும். அமர்நாத் என்று பிற்காலத்தில் வழங்கப்பட்டது. ராஜதரங்கிணி காஷ்மீரைச் சேர்ந்த பிரபல வரலாற்றாளர் கல்ஹனா என்பவரால் 1148-49 ஆம் ஆண்டு எழுதப்பட்டது. ராஜதரங்கிணியில் ஸூஸ்ருவஸ் என்ற நாகத்தின் கதை சொல்லப்படுகிறது. அந்தண இளைஞர் ஒருவரை மணந்த தன் மகளை அபகரிக்க ராஜா முயல்கிறார். அந்த இளைஞர் ராஜாவையும் அவர் தேசத்தையும் சாம்பலாகச் சபிக்கிறார்.\nஅதிலிருந்து தப்புவதற்கு சேஷ்நாக் என்ற புனிதக் குளத்தில் (தற்போது காஷ்மீரில் சுஷ்ரம்நாக் என்று அறியப்படுகிறது) ஸூஸ்ருவஸ் அடைக்கலமானதாக அந்தக் கதை சொல்கிறது.\n“பாற்கடலை ஒத்த, ஒளிரும் வெண்ணிற நீர்நிலை, நாகம் படைத்த மாயம், தூர மலையின் மட்டில் காண்போம் அமரேசர் யாத்திரையில்” – ராஜதரங்கிணி (அத். 1: பா. 267 – ஆங்கில மொழியாக்கம். M.A. Stein).\nராஜதரங்கிணியில் இன்னோர் இடத்தில் (அத். 2, பா. 138) அரசர் ஸம்திமத ஆர்யராஜா (காலம் கி.மு. 34–கி.பி. 17) ''மிக இனிமையான காஷ்மீர கோ���ைநாட்களை'' ''காட்டிற்கு மேல் அமைந்த பனிலிங்கத்தை வணங்குவதில் கழித்தார்'' என்று சொல்கிறது. இது அமர்நாத் கோவிலைப் பற்றிய குறிப்பே.\nஅந்த அரசரின் பட்டத்து ராணி, தன் கணவரின் பெயரால் அமரேஸ்வரர் கோயிலுக்கு அக்ரகாரங்களை அளித்ததும், திரிசூலம், பாணலிங்கங்கள் அளித்ததும் கலஹனரால் இந்நூலில் குறிக்கப்பட்டுள்ளது.\nஇதற்குப் பிற்காலத்தில், ஜோனராசர் என்பவர் எழுதிய ஒரு வரலாற்றுக் குறிப்பில் சுல்தான் ஜைனுல்-அபிதீன் (1420-1470) லித்தர் நதியின் அருகே ஒரு கால்வாய் அமைத்தபோது அமர்நாத் கோவிலுக்கு விஜயம் செய்த நிகழ்வு விவரிக்கப்படுகிறது. இக்கால்வாய் இன்று ஷாஹ் கோல் என்று அழைக்கப்படுகிறது.\nபிராக்ஞபட்டர் மற்றும் சுகா என்பவர்களால் எழுதப்பட்ட ராஜவளிபதகா என்ற இன்னொரு வடமொழிக் குறிப்பில், இந்த யாத்திரைக்கான அதிக விவரங்கள் கிடைக்கின்றன. அக்பர் ஆட்சியில் காஷமீரத்தின் கவர்னராக இருந்த காஷ்மீர்யூசுப்கான் அக்பருக்கு யாத்திரையை விளக்கிய குறிப்பு எழுதப்பட்டுள்ளது. அந்த விவரங்களின்படி அக்பர் காலத்தில் இந்த யாத்திரை மிக பிரசித்தமாய் இருந்ததும், இந்தப் பனிலிங்கம் தேய்ந்து பின் வளரும் சிறப்பும் தெரிந்திருக்கின்றன என்பது விளங்குகிறது (அக்பர் காஷ்மீரைக் கைப்பற்றியது 1586ல்).\nமுகலாய மன்னர் ஷாஜகான் காலத்திலும் அமரேஸ்வரர் (அமர்நாத்) யாத்திரை மிகவும் புகழ்பெற்றிருந்தது. ஜகன்னாத பண்டிதராஜர் என்பவர் எழுதிய ஷாஜஹானின் மாமனார் அசிஃப் கான் புகழ்பாடும் ‘அசிஃப் விலாஸம்’ என்ற வடமொழி நூலில் அசிஃப் கான் நிர்மாணித்த நிஷத் என்கிற முகலாய தோட்டத்தின் வர்ணனையும் அமரேஸ்வரர் (அமர்நாத்) சிறப்பும் பேசப்படுகிறது.\n“தேவர்களின் தலைவன் இந்திரனே சிவபெருமானைத் தொழ அமரேஸ்வர் வருகிறான்” என்கிறது அசிஃப் விலாஸம்.\nபிரான்ஸ் தேசத்து மருத்துவர் பிரான்ஸ்வா பெர்னியே (Francois Bernier) ஔரங்கசீப்புடன் காஷ்மீரத்துக்கு 1663ல் வந்த குறிப்புகள் அந்த மருத்துவரின் “முகலாய அரசில் சுற்றுலா” என்கிற நூலில் கிடைக்கின்றன. ஔரங்கசீப் “ஸங்ஸஃபேத் என்ற இடத்திலிருந்து உறைந்த பனிபிம்பங்கள் நிறைந்த குகையை நோக்கித் தொடர்ந்து இரு நாட்கள் பயணித்தார்” என்கிறார். அவர் குறிப்பிடும் “குகை” (grotto) என்பது அமர்நாத் குகையே என்று இந்நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பாளர் வின்சென்��் ஸ்மித் எழுதுகிறார்.\nவின்சென்ட் எழுதிய முகவுரையில் “அற்புதமான பனி பிம்பங்களால் நிறைந்த அமர்நாத் குகையில் உருகும் பனிநீரில் எழும்பிய பனிப்பாளங்கள் (stalagmites) பல இந்துக்களால் சிவ ரூபமாக பூஜிக்கப்படுகின்றன” என்று குறிப்பிடுகிறார்.\nவைக்ன் (Vigne) என்னும் இன்னொரு பிரயாண வரலாற்றாளரின் “காஷ்மீர், லடாக், இஸ்கார்த் பிரயாணங்கள்” என்ற நூலில் இந்தப் புனித தலத்தைப்பற்றி விவரமான பல குறிப்புகள் உள்ளன. இந்த யாத்திரை “இந்துக்களின் சிராவண மாதத்தின் 15ஆம் நாளில் நிகழ்கிறது”\nஎன்றும் “எல்லா நிலையிலுள்ள மற்றும் எல்லா சாதி இந்துக்களும் ஒன்று சேர்ந்து லத்தார் (Lidder) பள்ளத்தாக்கின் இந்த புகழ்வாய்ந்த குகை”க்குப் போவதாக அந்த குறிப்புகள் விவரிக்கின்றன. வைக்ன் லடாக்கிலிருந்து திரும்பும் வழியில் 1840-41ல் காஷ்மீரத்துக்கு விஜயம் செய்து இந்த நூலை 1842ல் வெளியிட்டார். இவரது நூல் இந்தியாவின் பல பாகங்களிலிருந்தும் பெரும் உற்சாகத்துடன் இந்த யாத்திரைக்கு மக்கள் திரண்டதாகச் சொல்கிறது.\nபுகழ்பெற்ற சீக்கிய குரு அர்ஜூன்தேவ் இந்த அமர்நாத் குகைக்கோயிலுக்கு நிலம் வழங்கியுள்ளார். “சரி” எனப்படும் சிவபெருமானின் புனித வாள் அமர்நாத் குகைக்கு கொண்டுசெல்லப்படும் திருவிழாவிற்காக இந்த நிலம் வழங்கப்பட்டது.\nகாஷ்மீரத்தில் 1819ல் ஆப்கன் இனத்தவர் ஆட்சி ஒழிந்ததும், ஹர்தாஸ் டிகு என்கிற காஷ்மீர பண்டிதரால் ஸ்ரீநகரில் “சாவ்னி அமர்நாத்” அமைக்கப்பட்டு, அங்கு திரளும் ஏராளமான பக்தர்களுக்கு யாத்திரையின் போகவர இரு பிரயாணத்திலும் இலவச உணவு அவரின் தனி நிதியால் வழங்கப்பட்டது என்று வரலாற்று ஆவணங்கள் குறிக்கின்றன.\nஅமர்நாத் புனிதபூமி காஷ்மீர் மக்களின் உணர்வோடு இரண்டறக் கலந்துள்ளதை சோதா வோனி முதலான பல காஷ்மீர நாடோடிக் கதைகள் நிரூபிக்கின்றன.\nஆப்கன் இன ஆட்சியின்போது காஷ்மீரத்து இந்துக்கள் மீதான இன ரீதியான கொடுமைகள் பெருகி இந்தப் புனிதத் தலங்களுக்கு யாத்திரை செய்யும் உரிமை இந்துக்களுக்கு மறுக்கப்பட்டது. பின்னர், அந்த ஆட்சி மறைந்ததும் கடந்த 150 வருடமாக இது தொடர்ந்து நடந்து வந்திருக்கிறது.\nஇது வெறும் 150 வருட காலக் கதை அல்ல. காஷ்மீரத்து அமர்நாத் யாத்திரை பல நூற்றாண்டுகளாக இருந்துவரும் இந்துக்களின் ஆன்மீகப் பாரம்பரியம்.\nமேலும் சுவாம��� விவேகானந்தர் தம் சீடர்களுடன் அமர்நாத் குகைக்கு சென்று தரிசித்ததாக சகோதரி நிவேதிதா குறிப்பிடுகிறார்.\n(அடுத்த பதிவில் சுவாமி விவேகானந்தரின் அமர்நாத் அனுபவம் காணலாம்)\nஇடுகையிட்டது Ashwinji நேரம் 3:52 PM 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: Amarnath Yatra, Vaishnodevi Yatra, அமர்நாத் பயணம், அமர்நாத் புனித யாத்திரை\nபிரபஞ்சத் துகளில் 'நான்' யார்\nஅமர்நாத் நினைவலைகள். சோட்டா அமர்நாத் அல்லது புத்த ...\nபாகம் இரண்டு: வைஷ்ணோதேவி-அமர்நாத் யாத்திரை அனுபவங்...\nபாகம் இரண்டு: வைஷ்ணோதேவி-அமர்நாத் யாத்திரை அனுபவங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiljokes.info/tamil-jokes/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-07-21T11:09:36Z", "digest": "sha1:335XA2KFXDKUXLSQIMIZHH6XLS4ENMFG", "length": 5565, "nlines": 102, "source_domain": "www.tamiljokes.info", "title": "இரண்டு கோழி தருகிறேன் -", "raw_content": "\nஆசிரியர்: நான் உனக்கு முதலில் இரண்டு கோழி தருகிறேன். அடுத்து இரண்டு கோழி தருகிறேன். இப்ப உன்கிட்டே எத்தனை கோழி இருக்கும்\nமாணவன்: 5 இருக்கும் சார்\nஆசிரியர்: நல்லா கேளு….. முதல்லே இரண்டு கோழி தர்றேன், மறுபடியும் இரண்டு தர்றேன், இப்ப உன்கிட்டே எவ்வளவு இருக்கும்\nமாணவன்: 5 தான் சார்.\nஆசிரியர் (பெருமூச்சு விட்டவாறு): உஷ்….முடியலடா. சரி, இதுக்குப் பதில் சொல்லு. முதல்லே இரண்டு ஆப்பிள் தர்றேன். அடுத்து ரெண்டு ஆப்பிள் தர்றேன். மொத்தம் எத்தனை ஆப்பிள் இருக்கும்\nஆசிரியர்: தப்பிச்சேன்…. இப்ப கோழிக்கு வருவோம் , 2 கோழி தர்றேன். பிறகு 2 கோழி தர்றேன். உன்கிட்டே மொத்தம் எத்தனை கோழி இருக்கும்\nஆசிரியர்: அடேய் லூசுப்பயலே….. எப்படிறா 5 கோழி வரும்\nமாணவன்: என்கிட்டே ஏற்கனவே வீட்டில் ஒரு கோழி இருக்கு சார்.\n{ ம்ம்ம்….. இப்படித்தான் ரிலாக்ஸா சிரிக்கணும் }\nதரகரே.. நீங்க பெரிய விஷயத்தை மறைச்சுட்டீங்க.. இப்படி\nஏங்க.. என்ன ஆச்சு இப்போ..\nபொண்ணு அஞ்சரை அடி உயரம்ன்னு சொன்னீங்க.. சரி.. மூணு அடி அகலம்ன்னு சொன்னீங்களா..\nகணவன் ; சாமி கிட்ட என்ன… மா வேண்டிகிட்ட\nமனைவி ; அடுத்த ஜென்மத்திலும் நீங்க தான் என் புருஷனா வரணும் னு வேண்டிகிட்டேன் ங்க…\nகணவன் ; எனக்கு அடுத்த ஜென்மமே வேணாம் னு வேண்டிகிட்டேன்…\n« இந்த நாய் எனக்கு வாடகைக்குக் கிடைக்குமா\nஎளிய முறையில் மிமிக்கிரி கலை »\nஉங்கள் மனைவியை அடித்தது உண்மையா இல்லையா\nகஸ்டமர் கேரில் வேலை செய்யும் ஒருவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/pmk-founder-ramadoss-condemned-tn-government-and-central-government-over-medical-education-admission/", "date_download": "2018-07-21T11:52:56Z", "digest": "sha1:4E2FMKD3AKXEFE2ICZPPEYHJGKUQNDKW", "length": 20738, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "”மன்னிக்க முடியாத துரோகத்தை செய்துவிட்டன மத்திய, மாநில அரசுகள்: ராமதாஸ் -PMK Founder Ramadoss Condemned TN Government and Central Government over Medical Education Admission", "raw_content": "\nதனக்கான புதிய செயற்கைக் கோளை உருவாக்கும் முகநூல் நிறுவனம்\n‘என் ஹிட் லிஸ்டில் உள்ள 10 துரோகிகளே…….’\n”மன்னிக்க முடியாத துரோகத்தை செய்துவிட்டன மத்திய, மாநில அரசுகள்”: ராமதாஸ்\n”மன்னிக்க முடியாத துரோகத்தை செய்துவிட்டன மத்திய, மாநில அரசுகள்\": ராமதாஸ்\nகுடியரசுத் தலைவரின் ஒப்புதலை உடனடியாக பெற்றுத் தரும்படி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை பாமக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம்.\nமாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவை மத்திய அரசும், மாநில அரசும் போட்டிப்போட்டுக் கொண்டு சிதைத்துள்ளதாகவும், ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் மன்னிக்க முடியாத துரோகத்தை இழைத்துள்ளதாகவும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.\nஇதுதொடர்பாக, ராமதாஸ் செவ்வாய் கிழமை வெளியிட்ட அறிக்கையில், ”இந்தியா முழுவதும் சமச்சீரானப் பாடத்திட்டம் இல்லாத நிலையில், மருத்துவப் படிப்புக்காக நாடு முழுவதும் அனைவருக்கும் பொதுவான நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என்று மத்திய அரசு ஆணையிட்டது மிகப்பெரிய சமூக அநீதி ஆகும். இந்தியா முழுவதும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் 12-ஆம் வகுப்பு பயில்வோரின் எண்ணிக்கை 10 லட்சம் மட்டுமே. அதேநேரத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் பயில்வோரின் எண்ணிக்கை 1.56 கோடி ஆகும். தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் சுமார் 9 லட்சம் மாணவர்கள் பயிலும் நிலையில், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் 11 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே பயில்கின்றனர். நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் 10 லட்சம் பேர் பயின்றாலும் அவர்களில் 90% அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளில் தான் பயில்கின்றனர்.\nஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கும் தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் மருத்துவக் கனவை நிறைவேற்றும் வகை��ில் தான் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வும், மாணவர் சேர்க்கை முறையும் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. நீட் தேர்வு முழுக்க முழுக்க சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படுவதாலும், நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெறுவதாலும் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களால் மருத்துவப் படிப்பில் சேருவது குறித்து நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. மொத்தத்தில் நீட் தேர்வு என்பது ஏழை, ஊரக மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர முடியாதவாறு போடப்பட்ட தடுப்பு வேலியாகும்.”, என குறிப்பிட்டார்.\nமேலும், ”கடந்த ஆண்டு தமிழக அரசின் ஒற்றைச் சாளர கலந்தாய்வு மூலம் 2318 மருத்துவ இடங்கள் நிரப்பப் பட்டன. அவற்றில் 2279 இடங்களை மாநிலப் பாடத்திட்ட மாணவர்கள் கைப்பற்றினர். சிபிஎஸ்இ பாடத்திட்ட மாணவர்களுக்கு 16 இடங்களும், ஐ.சி.எஸ்.இ பாடத்திட்ட மாணவர்களுக்கு 3 இடங்களும், பிற பாடத்திட்ட மாணவர்களுக்கு 20 இடங்களும் கிடைத்தன. இந்த ஆண்டு ஒற்றைச் சாளர முறையில் நிரப்பப்படவுள்ள 3377 இடங்களில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கு கிடைக்கும். இது கடந்த ஆண்டை விட 200 மடங்கு அதிகமாகும். அதேநேரத்தில் மாநிலப் பாடத்திட்ட மாணவர்கள் கடந்த ஆண்டு பெற்ற இடங்களில் 90% இடங்களை இழப்பார்கள். இந்த அநீதியை களையும் வகையில் கொண்டு வரப்பட்ட மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கான 85 சதவீத ஒதுக்கீட்டுக்கும் சட்டப் பாதுகாப்பு பெறாமல் மாநில அரசு துரோகம் செய்து விட்டது.”, என தெரிவித்தார்.\nஇத்தனை சிக்கலுக்கும் காரணம் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரும் சட்டங்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறும் விஷயத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வெற்றி பெற தமிழக அரசு தவறிவிட்டது தான் எனவும், ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிப்பதற்காக தமிழக மாணவர்களின் நலன்களை மத்திய அரசிடம் தமிழக அரசு நிரந்தரமாக அடகு வைத்து விட்டது எனவும் ராமதாஸ் தம் அறிக்கையில் குறிப்பிட்டார்.\nமேலும், ”தமிழக சட்டப்பேரவையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்படும் போது அதன் மீது நடவடிக்கை எடுப்பதும், எடுக்காததும் மத்திய அரசின் விருப்பம். ஆனால், சட்டப் பேரவையி���் சட்டம் நிறைவேற்றப்படும் போது அதற்கு ஒப்புதல் அளிப்பது அல்லது நிராகரிப்பது என ஏதேனும் ஒரு வகையில் முடிவெடுக்க வேண்டியது மத்திய அரசின் கடமை ஆகும். ஆனால், சட்டம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு 6 மாதங்கள் நிறைவடைய உள்ள நிலையில், தற்போது வரை அதன் மீது முடிவெடுக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்துவது தமிழக மக்களுக்கும், சட்டப்பேரவைக்கும் இழைக்கப்பட்ட அவமானம் ஆகும். இதை எதிர்த்துக் கேள்விக் கேட்பதற்குக் கூட துணிச்சல் இல்லாமல் தமிழக அரசு மண்டியிட்டுக் கிடப்பது மன்னிக்க முடியாத துரோகம் ஆகும்.\nநீட் தேர்வு விவகாரத்தில் மத்திய மாநில அரசுகளின் துரோகத்தைக் கண்டித்தும், நீட் தேர்விலிருந்து தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு விலக்கு கோரும் சட்டங்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை உடனடியாக பெற்றுத் தரும்படி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வரும் 21-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை முதல் மாலை வரை சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் எனது தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவிருக்கிறது. நீட் தேர்வு முறையால் பாதிக்கப்பட்ட மாணவர்களும், பெற்றோரும், பொதுமக்களும் இந்த அறவழி உண்ணாநிலைப் போராட்டத்தில் பெருமளவில் பங்கேற்று சமூகநீதிக்காக குரல் கொடுக்க அழைக்கிறேன்.”, என தம் அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்.\nசட்டவிரோத டிஜிட்டல் பேனர்: உரிய சட்டத் திருத்தங்கள் கொண்டு வர ஐகோர்ட் கெடு\nதஹில்ரமணி: சென்னை ஐகோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக்க கொலிஜியம் பரிந்துரை\nசிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க தனி அமர்வு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அறிவிப்பு\nநீட் தேர்வர்களின் பெயர், முகவரி, மெயில் ஐடி அனைத்தும் விற்பனைக்கு அசர வைக்கும் ஆன்-லைன் மோசடி\nஒரே விபத்திற்கு மூன்று முறை இன்சூரன்ஸ் விண்ணப்பம்: ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை\nநீட் வினாத்தாள் குளறுபடிக்கு தமிழக மொழிப் பெயர்ப்பாளர்களே காரணம்\nஇயக்குநர் பாரதிராஜாவுக்கு கைது செய்யப்படுவோம் என்ற அச்சம் இல்லையா\nஅயனாவரம் சிறுமி கூட்டு பலாத்கார வழக்கு: வழக்கறிஞர்கள் ஆஜராகமாட்டோம் என உறுதி\nநீட் தேர்வில் தேர்ச்சி பெறாமல் பல் மருத்துவ படிப்பில் சேர்க்கப்பட்ட 8 மாணவர்களுக்கு 25 லட்சம் இழப்பீடு\n: சுடிதாருடன் வலம் வரும் சசிகலாவின் புதிய வீடியோ\nசென்னையை ஒரு காட்டு காட்ட வருகிறது ஸ்ரீரெட்டி Tamil Leaks புயல்\nஸ்ரீரெட்டி TAMIL LEAKS: தமிழ் சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி ஏமாற்றியவர்கள் குறித்து வழக்கு தொடர ஸ்ரீரெட்டி சென்னை வருகிறார்.\nஸ்ரீரெட்டி TAMIL LEAKS: டி. ஆர்-க்கு நன்றி சொன்ன ஸ்ரீரெட்டி… அப்படி என்ன பேசினார்\nஸ்ரீரெட்டி TAMIL LEAKS: திரைத்துறையில் உள்ள பாலியல் புகார் குறித்த பரபரப்பு தகவல்களை வெளியிடும் நடிகை ஸ்ரீ ரெட்டி நேற்று நடிகர் டி. ஆர்.க்கு நன்றி கூறினார். ஏன்\nநரேந்திர மோடியை கட்டித் தழுவிய ராகுல் காந்தி: சோனியா ரீயாக்‌ஷன் தெரியுமா\n”அரசியலில் நடிகர்கள் தோற்றால் மக்களுக்கு நல்லது”: யாரை சொல்கிறார் சத்யராஜ்\nதனக்கான புதிய செயற்கைக் கோளை உருவாக்கும் முகநூல் நிறுவனம்\n‘என் ஹிட் லிஸ்டில் உள்ள 10 துரோகிகளே…….’\nதிரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தியாகிகள் தின ஊர்வலம் – புகைப்பட தொகுப்பு\n’தளபதி’ விஜய்-க்கு இப்படியொரு அங்கீகாரமா\nலாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் – ராமதாஸ்\nமட்டன் குழம்பு மணக்க மறக்காமல் இதை சேருங்கள்\nபொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு அட்டவணை வெளியீடு\nமுட்டாளைத் தேடினால் ட்ரெம்ப்பை கைக்காட்டும் கூகுள்\nதனக்கான புதிய செயற்கைக் கோளை உருவாக்கும் முகநூல் நிறுவனம்\n‘என் ஹிட் லிஸ்டில் உள்ள 10 துரோகிகளே…….’\nதிரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தியாகிகள் தின ஊர்வலம் – புகைப்பட தொகுப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaikavisasaravanakumar.blogspot.com/2010/05/blog-post.html", "date_download": "2018-07-21T11:32:27Z", "digest": "sha1:LZPK76WIOIBY7QNIXN2LVVUMM67SKM2E", "length": 10649, "nlines": 261, "source_domain": "nellaikavisasaravanakumar.blogspot.com", "title": "எஸ்.ஏ.சரவணக்குமார்: தினகதிர் வாரகதிர் இதழில் எனது பிரியமான சுவாச கனவு", "raw_content": "\nஇது ஓர் உணர்வின் வெளிப்பாடு .... நானாக, நான் உங்களிடம் பகிர்ந்து கொள்ள இயலாத என் உணர்வுகள் ... உங்கள் உணர்வுடன் உறவாட ......\nதினகதிர் வாரகதிர் இதழில் எனது பிரியமான சுவாச கனவு\nநன்றி தினகதிர் வாரகதிர் 28/02/2010\nநீ ஐஸ்கிரீம் சாப்பிட்ட பார்லர்...\nஉறங்கிட வரம் தா ,\nPosted by எஸ்.ஏ.சரவணக்குமார் at 4:33 PM\nLabels: கவிதை, சமூகம், சரவணக்குமார், சினிமா, தினகதிர், வாரகதிர்\nநிதர்சனம் கலக்காத அவளின் நினைவுகளில் கவிதை ஜொலிக்கிறது...அழகு...வாழ்த்துகள் சரவணன்,,,\nஉங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.\nஉங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.\nசென்னை, வந்தாரை வாழவைக்கும் தமிழ் நாடு, India\n மனிதர்கள் வாழவேண்டிய உலகில் மனிதனாய் வாழ முயற்சி செய்பவன் ... பணி ... வயிற்று திருப்திக்கு பன்னாட்டு நிறுவனத்தில் ... வயிற்று திருப்திக்கு பன்னாட்டு நிறுவனத்தில் ... மன திருப்திக்கு ஒரு மதமிருமுறை இதழில் கௌரவ ஆசிரியர் மன திருப்திக்கு ஒரு மதமிருமுறை இதழில் கௌரவ ஆசிரியர் \nதினகதிர் வாரகதிர் இதழில் எனது பிரியமான சுவாச ...\nதினகதிர் வாரகதிரில் சீதைகள் தயார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pavithranandakumar.blogspot.com/2012/11/blog-post_28.html", "date_download": "2018-07-21T11:45:22Z", "digest": "sha1:VSW5DGUZCBJHS7A6MLMXVU7NQVAZRLRX", "length": 12679, "nlines": 340, "source_domain": "pavithranandakumar.blogspot.com", "title": "பவித்ரா நந்தகுமார்: விதிமுறைகளை தெரிந்து கொள்ளுங்கள்", "raw_content": "\nசமீபத்தில் நடந்த குரூப்-2 தேர்வு எழுதினேன்.\nஎங்கள் அறைக்கு கண்காணிப்பாளராக வந்த ஆசிரியை\nகுறிப்பிட்ட நேரம் ஆகிவிட்ட பின்பும் ஒஎம்ஆர் [OMR]\nவந்தவுடன் எல்லோருக்கும் ஒன்றாக விளக்கம் சொல்லி\nகொடுத்து விடுகிறேன் என காலம் தாழ்த்தினார். பின்\nரவுண்ட்ஸில் வந்த மற்றொரு ஆசிரியையின் “ நேரம்\nஆகிவிட்ட்து,கொடுத்து விடுங்கள்” என்ற அறிவுறுத்தலின்\nபேரில் கொடுத்தார். இது கூட பரவாயில்லை. தேர்வு\nமுடிவடைவதற்கு 5 நிமிடங்களுக்கு முன் அடிக்கப்படும்\n“வார்னிங் பெல்” லை இறுதி மணி என நினைத்து\nஅறையை விட்டு பாதி பேர் கலைந்த\nதருவாயில் தான் அவருக்கே தெரிய வந்தது, அது\n5 நிமிடத்திற்கு முன் அடிக்கப்படும் எச்சரிக்கை மணி\nஎன்று. பின், ’எல்லோரும் உள்ளே வாருங்கள், தலைமை\nஆசிரியர் பார்த்தால் பிரச்சனை’ என அழைப்பு விடுத்தார்.\nவிடைத்தாளை திரும்ப எங்களிடம் கொடுக்கவும்\nஇல்லை அதற்காக ஒரு மன்னிப்பு கோரலும் இல்லை.\n5 நிமிடங்கள் என்பது இது போன்ற\nஅரசுத் தேர்வுகளில் எவ்வளவு முக்கியம் என்பது\nஅனைவரும் அறிந்ததே. இப்படிப்பட்ட தேர்வுகளில்\nகண்காணிப்பாளராக வரும் ஆசிரியர்கள் முதலில்\nசரியான விதிமுறைகளை தெரிந்து கொண்டு\nவாருங்கள். சிரமப்பட்டு படித்து வரும்\nதேர்வர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்காதீர்.\nPosted by பவித்ரா நந்தகுமார் at 8:18 AM\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.\nசீன வனொலியில் நான் (1)\nதமிழன் தொலைக்காட்சியில் நான் (1)\nமினி தொடர் கதை (1)\nவாய் விட்டு சிரித்த தருணங்கள் (1)\nஎனக்குப் பிடித்த பாரதி கவிதை, ஏன்\nஇந்த தலைப்பில் நான் எழுதிய பரிசு பெற்ற கட்டுரை இது. இலக்கண வரைமுறைகளை தவிடுபொடியா...\n21 வயது கல்லூரி மாணவி வித்யா. திருமணமாகி ஓராண்டே ஆன நிலை. சமீபத்தில் தன் கணவனை ஒரு விபத்தில் இழந்துவிட்டாள். கணவனின் உடல் இன்னும் வீட்ட...\n25-06-2017 ஞாயிற்றுக்கிழமை தேனியில் நடைபெற்ற க.சீ. சிவகுமார் நினைவு சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு வழங்கப்பட்டது.\nஇவ்விழாவிற்கு தமிழின் முன்னணி எழுத்தாளரான மறைந்த க.சீ. சிவகுமாரின் மனைவி திருமதி. சாந்தி சிவகுமார் தலைமை வகித்தார். டா...\nசீன வனொலியில் - நட்பு பாலம் நிகழ்ச்சி\nசீன வானொலியில் 15.1.2014 மாட்டுப் பொங்கலன்று ஒலிபரப்பாகிய பொங்கல் கவியரங்கத்தில் மேகம்,கரும்பு, பொங்கல், உழவு, காளை பற்றி அன்ப...\nஅப்பாவின் அஸ்தியை எங்கே கரைப்பது என அண்ணா கேட்டபோது துளி யோசிப்புக்கும் இடமின்றி நான் முதலில் சொன்னது ராமேஸ்வரத்தைதான். ரொம...\nதினமணி நாளிதழில்( 26.7.2017 )\nதினமலர்-பெண்கள் மலர் இதழில் வெளியான கவிதை ” மார்கழி பனி\nதினமலர் பெண்கள் மலர் இதழில் (16.5.2015)\nதின மலர்-பெண்கள் மலர் 17.12.2016 இதழில் வெளிவந்த கவிதை\nதினமணி- நெய்வேலி புத்தக கண்காட்சி இணைந்து நடத்திய சிறுகதை போட்டியில் [2015] பரிசு பெற்ற எனது சிறுகதை\nவாய் விட்டு சிரித்த தருணங்கள்\nவாய் விட்டு சிரித்த தருணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://panaiyooraan.blogspot.com/2011/07/", "date_download": "2018-07-21T11:51:39Z", "digest": "sha1:RABJ6ZQIOQEKXCWFUYG7TCY6XU2XVA2I", "length": 4428, "nlines": 111, "source_domain": "panaiyooraan.blogspot.com", "title": "பனையூரான்: July 2011", "raw_content": "\nபனையின் நிழலைத்தவிர ஏனைய அனைத்துமே பயனுள்ளவை.\nநானும் ஒரு காலத்தில் ஒரு நாளைக்கு இரண்டு பதிவு போடக் கூடிய மன நிலையில் இருந்தேன் என்பது என்னைப் பற்றிய வியப்புகளை அதிகரித்திருக்கின்றன. இனிமேல் காதல் புலம்பல் பதிவுகளை எழுத மாட்டேன் என்று எழுதிய பின்பு எதையுமே எழுதக் கூடிய மன நிலை இல்லது போனது எழுத்து விசயத்தில் நான் 1 -1 =0 . இணையம் இல்லாவிட்டாலும் எங்கேயாவது தேடித் போய் எழுத வேண்டும் என்ற அந்த வெறி இல்லது போய்த்தான் இருக்கிறது. ஆக என்னாலேயே என்னை வரையறுக்க முடியாமல் போயிருக்கிறது. இதுக்கு மேலை எழுத மண்டைக்குள்ள ஒண்டுமே இல்லை\nஎல்லாவற்றையும் உன்னுடன் பகிர்ந்து கொள்வதால் \"\nபனை மேல் கொண்ட காதலேயன்றி எந்தப் பிரதேசவாதமுமில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.actoractress.in/category/%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87/", "date_download": "2018-07-21T11:58:23Z", "digest": "sha1:EG4FORIESJOWVYCNVJHTY67USS2DEY2R", "length": 14670, "nlines": 101, "source_domain": "www.actoractress.in", "title": "கபாலி படத்தின் ரிலீஸ் தேதி ஜூலை 15 – Actor Actress", "raw_content": "\nCategory: கபாலி படத்தின் ரிலீஸ் தேதி ஜூலை 15\nரஜினியின் ‘கபாலி’ பட வெளியீடு தள்ளிப் போகிறதா\nரஜினியின் ‘கபாலி’ பட வெளியீடு தள்ளிப் போகிறதா தாணு தரப்பு சொல்வது என்ன தாணு தரப்பு சொல்வது என்ன பா. இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கபாலி படம் பிரான்ஸ் திரையரங்கமான ரெக்ஸ் சினிமாஸில் ஜூலை 14 அன்று திரையிடப்படவுள்ளது. இத்தகவலை ரெக்ஸ் சினிமா அறிவித்துள்ளது. பாரிஸில் உள்ள இந்தத் திரையரங்கம் ஐரோப்பாவின்...\nகபாலி படத்தின் கதை என்ன\nகபாலி படத்தின் கதை என்ன வயதான வேடத்தில் ரஜினி 20 நிமிடங்களே தோன்றுவார்: ‘கபாலி’ கதை பற்றி இயக்குநர் பா. இரஞ்சித் லிங்கா படத்தைத் தொடர்ந்து ரஜினி நடித்துள்ள படம் கபாலி. பா. இரஞ்சித் இயக்கத்தில், கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். கபாலி படத்தின் டீசர் முதலில்...\n“கபாலி வெளியாகும்போது ரஜினி சென்னை திரும்புவார்’\n“கபாலி வெளியாகும்போது ரஜினி சென்னை திரும்புவார்’ மருத்துவப் பரிசோதனைக்காக வெளிநாடு சென்றுள்ள ரஜினிகாந்த், கபாலி வெளியீட்டின்போது சென்னை திரும்புவார் என்றார் அவரது சகோதரர் சத்தியநாராயண ராவ். கபாலி படம் வெற்றி பெற வேண்டியும், ரஜினிகாந்த் உ��ல் நலம் பெற வேண்டியும் தஞ்சாவூர் பெரியகோயிலில் சத்தியநாராயண ராவ் திங்கள்கிழமை...\nகபாலியை வாங்கிய ஜாஸ் சினிமாஸ்\nகபாலியை வாங்கிய ஜாஸ் சினிமாஸ் இன்னும் ஒரு சில நாட்களில் கபாலி படத்தின் கவுண்டவுன் ஸ்டார்ட் ஆக இருக்கிறது. அதாவது கபாலி படத்தின் ரிலீஸ் தேதி ஜூலை 15 என்று முடிவு செய்யப்பட்டுவிட்டது. என்றாலும் இன்னும் படம் சென்சாருக்கு செல்லவில்லை என்பதால் ரிலீஸ் தேதியை இன்னும் அதிகாரபூர்வமாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/25/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-2655878.html", "date_download": "2018-07-21T11:57:48Z", "digest": "sha1:UYANHZKQDZKDRLXP537ZQE6BJKOY6HO5", "length": 6897, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "குடியரசுத்தலைவர் நடவடிக்கை எடுப்பார்: ஸ்டாலின் நம்பிக்கை!- Dinamani", "raw_content": "\nகுடியரசுத்தலைவர் நடவடிக்கை எடுப்பார்: ஸ்டாலின் நம்பிக்கை\nசென்னை: தில்லியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து தமிழக சட்டபேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது நடைபெற்ற விவகாரங்களை புகாராக அளித்துவிட்டு, காங்கிரஸ் தலைவர் சோனியாக காந்தி, துணை தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்த ஸ்டாலின் இரவு சென்னை திரும்பினார்.\nசென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம், கடந்த 18-ஆம் தேதி சட்டப்பேரவையில் நடந்த சம்பவங்கள் குறித்து நாங்கள் கொடுத்த புகாரை முழுமையாக படித்து பார்த்தார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக பிராணப் உறுதியளித்துள்ளார்.\nகாங்கிரஸ் தலைவர் சோனியாவையும், துணைத்தலைவர் ராகுல்காந்தியையும் மரியாதை நிமித்தமாக தான் சந்தித்தோம். சோனியாவிடம் உடல் நலம் குறித்து விசாரித்தறிந்தேன். அவர்கள் தலைவர் கருணாநிதியின் உடல்நிலை பற்றி கேட்டறிந்தார்கள் என்று தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.neruppunews.com/author/neruppu/", "date_download": "2018-07-21T11:46:16Z", "digest": "sha1:3T4T62OIME3IFBN26X7DBHYZB23HXBJL", "length": 13776, "nlines": 143, "source_domain": "www.neruppunews.com", "title": "Neruppu | NERUPPU NEWS", "raw_content": "\nப்ப்பா.. என்னா குத்து குத்துறாங்க குடும்ப பெண்கள் போடும் ஆட்டத்தை பாருங்க குடும்ப பெண்கள் போடும் ஆட்டத்தை பாருங்க\nஇலங்கை பெண்ணின் உள்ளாடையில் இருந்த பல லட்சம் மதிப்பிலான தங்கம்\n12 ராசிக்காரர்கள் இப்படித்தான் இருப்பாங்களாம்.. அதிலும் இந்த ராசிக்காரர்கள் அதுல செம்ம உஷாராம்\nஉடலில் கெட்ட கொழுப்பு அதிகரித்துவிட்டதா\nஉலகின் கடைசி அமேசான் காட்டுவாசிக்கு நேர்ந்த பரிதாபம்: வீடியோ வெளியானது\nமெட்டி அணியும் பெண்களுக்கு கிடைக்கும் விலைமதிக்க முடியாத அதிஷ்டம்\nகுடிபோதையில் கணவனின் வெறிச்செயல்: மனைவி மற்றும் மகன்களுக்கு நேர்ந்த பயங்கரம்\nஉயிரை பறிக்கும் வாழைப்பழம் என்னும் கொடிய விஷம்\nதோழிக்கு அனுப்பிய அந்த கடைசி மெசேஜ்: இளம் பெண் மரணத்தில் அதிரடி திருப்பம்\nகுப்பையென தூக்கி எறியும் இந்த பொருளை ஆண்கள் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nகாதல் திருமணம் செய்த தங்கை: தாலி கட்டிய 5 நாட்களில் அரக்கனாக மாறிய அண்ணன்\nதமிழ்நாட்டின் மதுரையில் காதல் திருமணம் செய்த தங்கையின் கணவரை அவரது அண்ணன் வீடு புகுந்து வெட்டியுள்ளார். மதுரையை சேர்ந்த பொன்ராஜ் என்பவர் தனது உறவுக்கார பெண் மீனாவை காதலித்து வந்துள்ளார். இவர்களது திருமணத்திற்கு பெற்றோர்...\nபிரசவத்திற்கு கொடுக்கப்படும் வலி மாத்திரைகளை கொடுத்து சிறுமியை சீரழித்தேன்: முதியவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nசென்னை அயனாவரத்தில் மாற்றுத்திறனாளி சிறுமியை பலாத்காரம் செய்ய பிரசவத்தின் போது பெண்களுக்கு கொடுக்கப்படும் வலி மரப்பு மருந்துகள் பயன்படுத்தப்பட்டது அம்பலமாகியுள்ளது. சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 11 வயது சிறுமி���ை 17 பேர்...\nவெளிநாட்டில் இருந்து வெளியாகிய டிடியின் புகைப்படத்தால் மீண்டும் சர்ச்சை அதிர்ச்சியில் முகம் சுளிக்கும் ரசிகர்கள்..\nவெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ள தொகுப்பாளினி டிடியின் புகைப்படங்கள் சில சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவ தொடங்கியுள்ளது. இந்த புகைப்படங்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் முகம் சுளிக்க வைத்துள்ளது. திருமணத்திற்கு பிறகு சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிடுவதில் அதிக ஆர்வம் காட்டி...\n8 வயது சிறுமியை ஆவேசத்துடன் தாக்கிய கழுகு: திகிலூட்டும் வீடியோ\nமத்திய ஆசியாவில் உள்ள கிர்கிஸ்தான் நாட்டில் நடைபெற்ற பாரம்பரிய விழா ஒன்றில் மிகப்பெரிய கழுகு ஒன்று 8 வயது சிறுமியை ஆவேசத்துடன் தாக்கிய சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலைப்பிரதேச நாடான கிர்கிஸ்தானில்...\nவாழ்நாள் முழுவதும் நோயிலிருந்து தப்பிக்க வேண்டுமா… இந்த மூன்று பொருளை சேர்த்தாலே போதுமாம்\nநம் முன்னோர் உணவின் மூலமாகவே பல்வேறு நோய்களைக் குணப்படுத்தி வந்தார்கள். நோய்கள் வராமலும் தடுத்தும் மருத்துவர் செந்தில் கருணாகரன்வந்திருக்கிறார்கள். இதனால்தான் திடகாத்திரமான உடல்வாகுடன் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்தார்கள். வெந்தயம், ஓமம், கருஞ்சீரகம் இவை மூன்றும்...\nவிஜய் படத்தில் சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ்\nசூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் சீசன் 6 அண்மையில் நடந்த முடிந்தது. மக்கள் இசை மன்னன் என அன்போடு ரசிகர்களால் அழைக்கப்படும் செந்தில் கணேஷ் பட்டத்தை வென்று முதல் இடம் பிடித்தார். அதிகப்படியான ஓட்டுகள் பெற்று...\nபோஷிகா அவளா பேசவில்லை… அன்று மேடையில் நடந்ததை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த நித்தியா\nபிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நித்யா எலிமினேட் ஆன எபிசோடைப் பார்த்த அனைவரிடமும் எழுந்த கேள்வி இதுதான். பாலாஜி வெளியே வந்ததும் இருவரும் இணைந்து விடுவார்கள் என்று தான் ரசிகர்கள் எண்ணி இருப்பார்கள். அந்த அளவு...\nஓவர் கவர்ச்சி – புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொண்ட எமி ஜாக்சன்.\nதமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் ஒரு கலக்கு கலக்கிவந்த நடிகை எமி ஜாக்சன். தற்போது எந்த பட வாய்ப்பும் இல்லாமல் இருக்கிறார். விளம்பர படங்களில் நடித்து கல்லா கட்டிவரும் நடிகை...\nதமி���கத்தையே உலுக்கிய ஆராயி வழக்கின் குற்றவாளி சிக்கியது எப்படி\n38 வயதிலும் கவர்ச்சி உடை அணிந்து நிகழ்ச்சிக்கு வந்து ஆச்சரியப்படுத்திய கரீனா கபூர்- புகைப்படம்...\nஉடன் பணி புரியும் ஆண் பொலிஸுடன் மிக நெருக்கமாக இருந்த பெண் காவலர்\nநீங்கள் எவ்வளவு அதிர்ஷ்டசாலி. தெரிந்துகொள்ள இதில் ஒரு பெட்டியை தேர்வு செய்யவும்\n உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும்.\nதிருமணத்துக்கு பெண் வேண்டும் என பேஸ்புக்கில் பதிவிட்ட இளைஞர்…. அடித்த அதிர்ஷ்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/03/08/86947.html", "date_download": "2018-07-21T11:28:44Z", "digest": "sha1:7W6B6PLF66D5MF2VHMFQSZO64HRXQ4HD", "length": 10627, "nlines": 163, "source_domain": "www.thinaboomi.com", "title": "தேர்தல் நேரத்தில் பா.ஜ.க.வுக்கு செக்! கர்நாடக மாநிலத்திற்கு தனிக்கொடி அறிமுகம் செய்தார் சித்தராமையா", "raw_content": "\nசனிக்கிழமை, 21 ஜூலை 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதிருமூர்த்தி, அமராவதி உள்ளிட்ட மூன்று அணைகளில் இருந்து நீர் திறக்க முதல்வர் எடப்பாடி உத்தரவு\nஅமெரிக்காவுக்கு வருகை தர புடினுக்கு டிரம்ப் அழைப்பு\nபிஜி இந்திய வம்சாவளி இளைஞரை ஒப்படைக்க துருக்கி நீதிமன்றம் மறுப்பு\nதேர்தல் நேரத்தில் பா.ஜ.க.வுக்கு செக் கர்நாடக மாநிலத்திற்கு தனிக்கொடி அறிமுகம் செய்தார் சித்தராமையா\nவியாழக்கிழமை, 8 மார்ச் 2018 இந்தியா\nபெங்களூர் : கர்நாடக மாநிலத்துக்கென தனிக் கொடியை முதல்வர் சித்தராமையா அறிமுகம் செய்து வைத்தார்.\nநீண்ட நாட்களாக தங்களுக்கென்று தனிக் கொடி வேண்டும் என்று கர்நாடக அரசு மத்திய அரசிடம் வலியுறுத்தி வந்தது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்துக்கென்று தனிகொடியை முதல்வர் சித்தராமையா நேற்று அறிமுகம் செய்தார். இந்த கொடி மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளது. முன்னதாக கர்நாடக கொடியை உருவாக்க ஒரு குழுவை உருவாக்கியிருந்தார் சித்தராமையா. இந்திய கொடியை போலவே மூவர்ணங்களை கொண்டதாக உள்ளது இந்த கொடி. மேலே மஞ்சள் நிறமும், நடுவே வெள்ளை நிறமும், கீழே சிவப்பு வண்மும் கொண்டதாக உள்ள இந்த கொடியின் நடு பகுதியில் கர்நாடக மாநில அரசின் சின்னம் இடம்பெற்றுள்ளது.\nதேர்தல் நெருங்கும் நெரத்தில் இந்த கொடியை வைத்து பா.ஜ.கவுக்கு செக் வைக்க சித்தராமையா முயலுகிறார் என கூறப்படுகிறது. கொடிக்கு அனுமதி கொடுப்பதை பா.ஜ.க விரும்பாத நிலையில், இதை வைத்து கன்னடர்களிடம் பா.ஜ.கவுக்கு எதிரான பிரச்சாரத்தை கொண்டு செல்வது சித்தராமையா திட்டம் என கர்நாடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\n11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்\nதனிக்கொடி சித்தராமையா Siddaramaiah Separate flag\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்\nவீடியோ : பலநூறு வருடங்களானாலும் நடிகர் சிவாஜி சாயலில் யாரும் நடிக்க முடியாது - நடிகர் நாசர்\nவீடியோ :தமிழ்நாட்டில் அத்தனை ரசிகர்களிடத்திலும் நடிகர் சிவாஜிகணேசன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் - நடிகர் பிரபு\nவீடியோ: 11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்\nவீடியோ: தமிழகத்தில் 2025 ஆண்டுக்குள் காநோய்களை கட்டுப்படுத்த இலக்கு - அமைச்சர் விஜயபாஸ்கர்\nவீடியோ : புதுச்சேரி அரசு மருத்துவ கல்லூரியில் உயர்த்தப்பட்ட கல்வி கட்டணத்தை திரும்ப பெற மாணவர்கள் போராட்டம்\nசனிக்கிழமை, 21 ஜூலை 2018\n1பார்.லியில் நடந்த காரசார விவாதம்: நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் மோடி அரச...\n2நீட் தேர்வு மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்: ஐகோர்ட் கிளை உத்தரவுக்கு சுப்ரீம...\n3மேட்டூர் நீர்மட்டம் 112 அடியாக உயர்வு: 20,000 கன அடி வீதம் நீர் திறப்பு\n4நம்பிக்கை இல்லாத் தீர்மான விவாதத்தில் பேசப்பட்ட தெலுங்கு நடிகரின் படம் வலைத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuruvamnews.com/2017/12/1_58.html", "date_download": "2018-07-21T11:25:34Z", "digest": "sha1:WW6ZLKY52P3DU2HMEGI5I36Q7H3FLU5X", "length": 6119, "nlines": 39, "source_domain": "www.thuruvamnews.com", "title": "பெண்ணை நிர்வாணப்படுத்தி கைதுசெய்த பொலிஸார் (வீடியோ) | THURUVAM NEWS", "raw_content": "\nHome LOCAL பெண்ணை நிர்வாணப்படுத்தி கைதுசெய்த பொலிஸார் (வீடியோ)\nபெண்ணை நிர்வாணப்படுத்தி கைதுசெய்த பொலிஸார் (வீடியோ)\nகுருநாகல் மாவட்டத்தில் பிங்கிரிய - மொரகொல்ல, நகொல்லகொட பிரதேசத்தில் நேற்று முன்தினம் காலை 10.30 மணியளவில் குளியாப்பிட்டிய குற்றத்தடுப்பு பிரிவினர் இரண்டு பெண்களை சரமாரியாக தாக்கி, ஒரு பெண்ணை நிர்வாணப்படுத்தி தாக்குதல் நடத்திய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.\nகுற்றத்தடுப்பு பிரிவினர் தங்களது வீட்டுக்கு வந்து, தனக்கும் தனது மகளையும் மிரட்டி வீட்டிலிருக்கும் போதைப்பொருட்களை தருமாறு சித்திரவதை செய்ததாக 75 வயது நிரம்பிய பெண் ஒருவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.\nஇச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது;\nகுற்றத்தடுப்பு பிரிவினர் குறித்த தாயையும் மகளையும் மிரட்டி வீட்டில் வைத்திருக்கும் போதைப்பொருட்களை தருமாறு கேட்டுள்ளனர். அதற்கு தங்களிடம் அவ்வாறான பொருட்கள் எதுவும் இல்லை என கூற தாயையும், மகளையும் அதிகாரிகள் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.\nதாக்குதலுக்குள்ளான இருவரும் கீழே விழ மகளை அதிகாரிகள் இழுத்துக்கொண்டு சென்று அவர்கள் வந்த வாகனத்தினுள் ஏற்ற முயற்சிக்கும்போது மகள் அணிந்திருந்த ஆடை நழுவி கீழே விழுந்துள்ளது. இளம் பெண்ணின் ஆடை நழுவி கீழே விழுவதை கூட பொருட்படுத்தாது அதிகாரிகள் குறித்த பெண்னை சரமாரியாக தாக்கி வாகனத்தில் இழுத்துச் சென்றுள்ளனர்.\nதனித்து பெண்கள் மட்டும் வாழ்ந்து வரும் தங்களது வீட்டிற்கு இதற்கு முதல் குற்றத்தடுப்பு பிரிவினர் எவரும் வந்ததில்லை எனவும் கடந்த காலங்களில் அவ் வீட்டில் சட்ட விரோத மதுபானம் தயாரித்ததாகவும், தற்போது அதை நிறுத்தி விட்டதாகவும் தாக்குதலுக்குள்ளான தாய் பொலிஸ் நிலையத்தில் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக குற்றத்தடுப்பு பிரிவினரிடம் கேட்டபோது;\nசட்ட விரோத மதுபானம் தயாரித்த குழுவை சுற்றிவளைக்க முயற்சித்தபோது தங்களது பணிக்கு தடை விதித்த பெண் ஒருவரை கைதுசெய்து பிங்கிரிய பெலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தோம் என்றனர்.\nஎது எவ்வாறு இருப்பினும் சம்பவ இடத்தில் இருந்த ஒருவர் தனது கைத்தொலைபேசியில் வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார். இவ்வீடியோ காட்சியில் குற்றத்தடுப்பு பிரிவினர் குறித்த மூன்று பெண்களையும் தாக்குவது மற்றும் முறைகேடாக நடந்து கொள்ளும் விதம் என்பன பதிவாகியுள்ளது.\nபரவலாகிய குறித்த வீடியோவின் பின்னர் குளியாப்பிட்டிய குற்றத்தடுப்பு பிரிவினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yennachidharal.blogspot.com/2010/05/", "date_download": "2018-07-21T12:00:11Z", "digest": "sha1:NRXMTY3EYKPOBRLBIEVAIDPJFBQEI2US", "length": 29537, "nlines": 102, "source_domain": "yennachidharal.blogspot.com", "title": "எண்ணச் சிதறல்: May 2010", "raw_content": "\nசென்ற பதிவில் பம்மலைப் பற்றி எழுதியபோது அந்த ஊரில் நாங்கள் கழித்த இனிமையான பொழுதுகள் நினைவுக்கு வந்தன. மலரும் நினைவலைகளில் மூழ்கிய நான் சில முத்தான நிகழ்ச்சிகளைப் பதிவிட ஆசைப்படுகிறேன். அடுத்த 2-3 பதிவுகள் இவற்றைப் பற்றி இருக்கும். (அலர்ட் கொடுத்தாச்சு, எஸ்கேப் ஆக நினைப்பவர்கள் இப்பவே ரெடியாயிடுங்க\nபம்மலில் எங்கள் வீடு ஒன்றரை க்ரௌண்டில் அமைந்தது. அதில் முக்கால் க்ரௌண்டில் வீடு கட்டி மீதியைச் சும்மா விட்டிருந்தார்கள். வீட்டிற்குக் குடிபுகுந்த புதிதில் என் சகோதர சகோதரிகள் தங்கள் தோட்டக் கலை ஆர்வத்தைப் பரிசோதனைப் பண்ணிப் பார்த்தார்கள். தென்னை, வாழை, என்று என் அம்மாவும் என்னென்னவோ நட்டார்கள். இவையெல்லாம் வளர்ந்ததோ இல்லையோ புல் மட்டும் காடாக மண்டியது. இதனால் அத்தனை ஜந்துக்களையும் (insects) எங்கள் வீட்டில் பார்க்கலாம். ஒரு நாள் இரவு, எல்லோரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தோம். திடீரென்று விழித்த என் பாட்டி, ஜன்னலில் ஏதோ தெரியவே என் அம்மாவை எழுப்பினார். என் அம்மாவும் அதைப் பார்த்து பயந்து என் அண்ணனை எழுப்பினார். இந்த சத்தத்தைக் கேட்டு நாங்களும் எழுந்து பார்த்தால்....\nஜன்னல் கம்பியில் ஒரு பாம்பு சுற்றிக் கொண்டு தலையைத் தூக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறது. லைட்டைப் போடலாமா, போட்டால் பாம்பு உள்ளே குதித்துவிடுமோ என்று யோசித்து பக்கத்து ரூமில் லைட்டைப் போட்டு பார்த்தோம். பாம்புதான்; கட்டுவிரியன் என்று எங்கள் பாட்டி identify பண்ண எங்களுக்கோ திகில். என் அண்ணன் இருவரும் கொடியில் துணி உலர்த்தப் பயன்படும் கொம்பைக் கொண்டு 'உஸ், சூ' எனப் பலவிதமாக சத்தம் எழுப்பியவாறே ஜன்னல் பக்கத்தில் லேசாக தட்டிச் சத்தம் எழுப்பினர். சில நிமிடங்களுக்குப் பிறகு இவர்கள் கம்பு சுற்றிய அழகைப் பார்த்தோ இல்லை 'துர்கா பரமேஸ்வரி, குழந்தைகளைக் காப்பற்று' என்ற என் பாட்டி மற்றும் அம்மாவின் பிரார்த்தனைக்கு இறங்கியோ என்னவோ பாம்பு வெளிப்பக்கமாக இறங்கிச் சென்றது. 'டகாலெ'னப் பாய்ந்து ஜன்னல் கதவை மூடி 'அப்பாடா' என பெருமூச்சு விட்டோம். பின்னர்தான் பார்த்தோம் என் அருமை சகோதரி இத்தனை அமளியிலும் சுகமாகத் தூங்கிக் கொண்டிருப்பதை. ('இந்த பாம்பு ஜன்னல் கம்பியில் உட்கார்ந்து கொண்டு என்ன யோசித்துக் கொண்டிருந்தது ஏன் உள்ளே வரவில்லை' என்று கேட்பவர்களுக்கு --- என் குடும்பத்த��ல் எல்லோரும் குரட்டை மன்னர்கள். விதவிதமான ஸ்ருதியில் வந்து கொண்டிருந்த chorus குரட்டையைக் கேட்டு உள்ளே வர பயந்திருக்கும் என்பது என் கருத்து ஏன் உள்ளே வரவில்லை' என்று கேட்பவர்களுக்கு --- என் குடும்பத்தில் எல்லோரும் குரட்டை மன்னர்கள். விதவிதமான ஸ்ருதியில் வந்து கொண்டிருந்த chorus குரட்டையைக் கேட்டு உள்ளே வர பயந்திருக்கும் என்பது என் கருத்து). மறு நாள் காலையில் விழித்தததும்தான் அந்த கும்பகர்ணிக்கு விஷயம் தெரிந்தது.\nஎன்னடா, தலைப்புக்கும் விஷயத்திற்கும் சம்பந்தமே இல்லையே என்று யோசிக்கிரீங்களா, இதோ விஷயத்திற்கு வருகிறேன். அந்த அக்காவிற்கு கல்யாணமாகிக் குழந்தையும் பிறந்தது. அந்தக் குழந்தை தூக்கத்தில் சின்னதாக முனகினாலும் டக்கென்று விழித்துவிடுவாள் என் அக்கா. இந்த மாற்றம் எப்படி வந்தது தாயாகிவிட்டாலே மனதிலும் பழக்க வழக்கங்களிலும் பெரும் மாற்றம் வருவது என்னை வியப்பில் ஆழ்த்தியது.\nஇதே அக்கா பற்றி இன்னொரு சுவையான நிகழ்ச்சி. எங்கள் வீடு அந்த கால கட்டட முறைப்படி கட்டப்பட்டது. Ceiling மிக உயரத்தில் இருக்கும். மேலும் மழைக் காலத்தில் எல்லாம் ஒழுக ஆரம்பிக்கும். ஒவ்வொரு மழைக்கால முடிவிலும் கொத்தனார் வந்து 'சொருகோடு' போடுகிறேன் என்று சுண்ணாம்பு அது இதென்று எதையோ வைத்து மொட்டை மாடியைப் பூசிவிடுவார். இவற்றின் cumulative effect -ஆக கோடைக் கால இரவுகளில் என்னவோ ஒரு furnace-ல் இருப்பது போல் ஒரு வெப்பம் வந்துவிடும். நம்மாலேயே தாங்க முடியாது; பாவம் என் அக்காவின் குழந்தை எப்படி தாங்கும். இரவெல்லாம் தூங்காமல் அழும். என் அம்மா, அக்கா மற்றும் பாட்டிக்கு night shift தான். என் அம்மா பாட்டு பாடி சமாதானம் செய்ய முயல என் அக்கா குழந்தையை ஆட்டி pacify பண்ண முயற்சி செய்வாள்.\nஒரு நாள் இந்த மாதிரி நடக்கும்போது என் பாட்டி horlicks கலந்து வந்து என் அம்மாவிடம், \" இந்திரா, இதக் கொஞ்சம் குடிச்சுக்கோ. பாடிப் பாடி தொண்டை கட்டி விட்டது பார்\" என்று கொடுத்தார். என் அம்மாவோ \"அம்மா, என் பொண்ணுக்கு கொடு. அவதான் குழந்தைய வச்சிண்டு நடையா நடக்கறா\" என்றார். என் அக்காவோ \" என்னை அப்புறம் கவனிக்கலாம். முதலில் என் குழந்தையை சமாதான செய்யுங்கள். பாவம் அழுது அழுது வாடிவிட்டது\" என்றாள். இதைப் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு பாசம் ஒரு direction-லேயே flow ஆவது (அதாவது ஒவ்வொருவரும் தன�� குழந்தையைப் பற்றியே சிந்தித்தது) வியப்பாக இருந்தது. தாய்ப் பாசத்திற்கான classic example ஆன இந்த நிகழ்ச்சியை என்னால் மறக்க முடியாது.\n(இன்னும் உம் கொட்டிக் கொண்டிருப்பவர்களுக்கு, கதை முடிந்து விட்டது போய்ட்டு வாங்க. என்ன, அந்த குழந்தை அழுகையை நிறுத்தியதா என்று கேக்கறீங்களா\nஒரு கூலர், இரண்டு fan என்று வைத்து நிலமையைச் சமாளிக்கக் கற்றுக் கொண்டோம்\nஎனக்குச் சொந்த ஊர் பல்லாவரத்தை அடுத்து உள்ள பம்மல். நாங்கள் அந்த ஊருக்கு குடிபெயர்ந்த புதிதில் (1975 என்று நினைக்கிறேன்) அதிக வீடுகள் கிடையாது. கொல்லைக் கதவைத் திறந்து வைத்தால் காற்று உண்மையிலேயே பிய்த்துக் கொண்டு போகும் ( கொல்லைக் கதவே இப்பல்லாம் அரிதாகி விட்டது இந்த அடுக்குமாடி உலகில் என் மகள் என் அம்மா வீட்டிற்கு போனபோது 'ஐய் என் மகள் என் அம்மா வீட்டிற்கு போனபோது 'ஐய் பாட்டி வீட்டிற்கு ரெண்டு வாசல்' என்று ஆச்சர்யப்பட்டுப் போனாள்). கொசுவெல்லாம் கொஞ்சம் கூடக் கிடையாது. கிணற்று தண்ணீர் அவ்வளவு நன்றாக இருக்கும். பின்னர் அங்கு முளைத்த தோல் பதனிடும் தொழிற்சாலைகளால் தண்ணீர் குடிப்பதற்கு லாயக்கற்றதாக ஆனது. நிறைய வீடுகளும் வர காற்றுகூட கஷ்டப்பட்டுதான் வந்தது. திருடனைப் பற்றிக்கூட கவலைப்படாமல் கதவைத் திறந்து வைத்து நாங்கள் காற்றை அனுபவித்த காலம் போய் இந்த கொசுவிற்காகக் கதவு ஜன்னல் எல்லாம் மூட வேண்டியதாகிவிட்டது.\nஇரு வருடங்களுக்கு முன் திரும்பவும் சொந்த ஊருக்குப் போகும் வாய்ப்பு கிடைத்தது. சிவன் கோவில் பக்கம் உள்ள குளத்தை ஆழப்படுத்தியது மட்டுமில்லாமல் ஒரு சிறுவர் பூங்கா, ஏரியைச் சுற்றி வாக்கிங் போக அழகான ஒரு பாதை என்று பம்மல் அழகாக மிளிர்ந்தது. எல்லாம் exnora-வின் கைவண்ணம். வேளச்சேரி, பள்ளிக்கரணை பக்கமெல்லாம் குப்பையை மலையாகக் குவித்து வைப்பது மட்டுமிலாமல், அதை எரித்து அதனால் வரும் கொடுமையான நாற்றம் நம்மை 'எப்படித்தான் மக்கள் அங்கு குடியிருக்கிறார்களோ' என்று எண்ண வைக்கிறது. பம்மலில் குப்பைகள் இல்லாமல் இருப்பதும் exnora-வின் கைவண்ணமே.\nசமீபத்தில் ஆனந்தவிகடனில் பம்மல் exnora-வைச் சேர்ந்த இந்திர குமார் அவர்களின் பேட்டி படித்ததும் மிகவும் வியப்பாக இருந்தது. நமது வீட்டிலேயே மொட்டைமாடியில் தண்ணீர் சேகரிக்கும் வழி, காய்கறி பயிரிடும் யோசனைகளைப் படித்ததும் 'இத்தனை சிறிய இடத்தில் இவ்வளவு செய்யலாமா' என்று ஆச்சரியமாக இருந்தது. வெட்டிவேர், தேற்றான் கொட்டைகள் (இது எப்படி இருக்கும்) எல்லாம் இவ்வளவு powerful-ஆ) எல்லாம் இவ்வளவு powerful-ஆ இவர் சொல்லும் யோசனைகளைப் பின்பற்றினால் தமிழ் நாட்டில் தண்ணீர் பஞ்சமே இருக்காதே\nஅந்த நாள் ஞாபகம் - 3\n\" என்று யாரோ தன்னை உலுக்கியதால் மெதுவாகக் கண் விழித்தார் நேதன். கார் கதவு திறந்திருக்க, steering wheel மேல் கவிழ்ந்த நிலையிலிருந்த நேதன் சுதாரித்து எழுந்தார். எதிரில் நின்ற வினோதைக் குழப்பத்துடன் பார்த்தார். இதற்குள் அங்கு வந்துவிட்ட போலிஸிடம் நேதன் தனக்குத் தெரிந்தவர் என்றும் அவரைத் தன் காரில் கவனமாக அழைத்துச் செல்வதாகவும் கூறி அனுப்பி வைத்தான் வினோத். நேதனுடையக் காரைப் பூட்டிவிட்டு அவரைத் தன் காரில் வலுக்கட்டாயமாக ஏற்றிக் கொண்டு கிளம்பினான்.\n\" Uncle, நான் உங்களுக்கு எந்த தீங்கும் செய்யமாட்டேன். கவலைப் படாதீங்க. உங்க காரை என் வீட்டிற்கு எடுத்து வர towing company-க்குச் சொல்லிவிட்டேன். இன்னக்கு என்னோட தங்கி நாளைக் காலை டொரோண்டோ போங்க.\" என்றான் வினோத். \"உங்க காரில் பாம் எல்லாம் வைக்கலை. ஒரு சின்ன அதிர்ச்சி வைத்தியம் , அவ்வளவுதான் நீங்க shock- லேர்ந்து இன்னும் சரியாகலை. Tim Hortons-ல் ஒரு காஃபி வாங்கிக் கொண்டு பேசியபடியே வீட்டுக்கு போவோம். that should make you feel better\" என்று மேலும் தொடர்ந்தான் வினோத்.\n\"Uncle, உங்களுக்குத் தெரியுமே, எனக்குச் சின்ன வயசிலேயே கார் என்றால் பயம். பேச்சு வந்தவுடன் ஸ்வேதா, ஸ்வேதா என்றுதான் அதிகம் சொல்வேனாம். என் அப்பா அம்மா கூட அது யருடா உன்னோட\ngirl friend- ஆ என்று கேலி செய்வார்களாம். பத்தாவது படிக்கும்போது ஒரு கார் விபத்தைப் பார்க்கும்போது எனக்கு என் முன்பிறவி நினைவுகள் தெளிவாகத் தெரிந்தது. என்னை ஒரு பாவி அநியாயமாக் கொன்னு என் குடும்பத்திலிருந்து பிரித்துவிட்டானே என்று கோவத்தில் குமுறினேன். ஒருமுறை என் குடும்பத்தினருடன் மதுரை செல்லும்போது அம்மாவுக்குத் தெரியாமல் முன் பிறவியில் நான் இருந்த வீட்டிற்குப் போய்ப் பார்த்தேன். என் மனைவியும் மகள் ஸ்வேதாவும் நான் இல்லாமல் வாழப் பழகியிருந்தனர். மகள் வேலைக்குப் போகத் தொடங்கியிருந்தாள். நான் எப்படி என்னை அறிமுகப் படுத்திக் கொள்வது என்று புரியவில்லை. இனி அந்தக் குடும்பத்தில் எந்த விதத்தில��ம் என்னை இணைத்துக் கொள்வது இயலாது என்று புரிந்தது. ஒரே குழப்பமாக இருந்தது\".\n\"பின்னர் படிப்பில் கவனத்தை முழுமையாகத் திருப்பினாலும் அப்பப்ப என் முன்பிறவி நினைவுகள் என்னைக் குழப்பிக் கொண்டே இருந்தன. பள்ளிப் படிப்பு முடிந்ததும் என் பெற்றோர் என்னை வெளி நாட்டுக்கு அனுப்பிப் படிக்கவைக்க முடிவு செய்தனர். எல்லோரும் U.S. போக அறிவுரை சொல்ல என் மனதில் ஒரு குரல் என்னை Canada செல்ல உந்தியது. என் பெற்றோரும் U.S-ல் நடந்த துப்பாக்கி ஷூட்டிங்கெல்லாம் கேள்விப் பட்டு கனடாவே நல்லது என்று முடிவு செய்தனர்.\"\n\"இங்கு வந்த ஒரு வருடத்திலேயே உங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. வினோதோடு உங்களைப் பார்த்ததும் முதலில் ஆச்சர்யமாக இருந்தது. சென்ற பிறவியில் என் ஆசை மகளையும் மனைவியையும் பிரியக் காரணமானவன் என்பதால் கோவமும் வெறுப்பும் வந்தது. கடைசியில் உங்களைப் பழிவாங்க ஒரு வாய்ப்பு கிடைத்ததை எண்ணி திருப்தியும் வந்தது. அந்த எண்ணத்தோடே வினோதிடமும் உங்களிடமும் நெருங்கிப் பழக ஆரம்பித்தேன். உங்களோடுப் பழகப் பழக உங்களின் நல்ல குணம் என் எண்ணத்தை மாற்றியது. மேலும் உங்களைக் கொல்வதால் நான் achieve செய்யப் போவது என்ன முன் பிறவியில் என் மகளான ஸ்வேதாவுக்கோ என் மனைவிக்கோ இது தெரியக் கூட வாய்ப்பு இல்லை. மேலும் அவர்கள் என்னை அவர்கள் குடும்பத்தில் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் முன் பிறவியில் என் மகளான ஸ்வேதாவுக்கோ என் மனைவிக்கோ இது தெரியக் கூட வாய்ப்பு இல்லை. மேலும் அவர்கள் என்னை அவர்கள் குடும்பத்தில் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் இந்தப் பிறவியில் என் பெற்றோர் என்மீது மிக அன்பு வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த அதிர்ச்சியைக் கொடுக்கத் தைரியமில்லை. உங்களைக் கொன்று வினோதையும் aunty-யையும் அனாதையாக்குவதால் என்ன பயன் இந்தப் பிறவியில் என் பெற்றோர் என்மீது மிக அன்பு வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த அதிர்ச்சியைக் கொடுக்கத் தைரியமில்லை. உங்களைக் கொன்று வினோதையும் aunty-யையும் அனாதையாக்குவதால் என்ன பயன் உங்கள் தவறுக்கு அவர்களுக்குத் தண்டனை அளிப்பது எப்படி நியாயம் உங்கள் தவறுக்கு அவர்களுக்குத் தண்டனை அளிப்பது எப்படி நியாயம் இப்படி பல கேள்விகள் என்னைக் குழப்பின. chemical engineering புத்தகங்களைவிட psycology புத்தகங்களைத்தான் நான் அதிகம் படித்திருக்கிறேன். ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு உங்களுக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் தருவது என்று முடிவு செய்தேன். அதுதான் இந்த நாடகம். வேறு யாருக்கும் அடிபடக்கூடாது என்று நீங்கள் signal-க்கு முன்னாலேயே நிறுத்துவீர்களென்று எதிர்பார்த்தேன். அது போலவே செய்தீர்கள். எப்படியும் உங்களை இங்கு பிடித்துவிடலாம் என்று நினைத்து உங்களை rental car-ல் பின் தொடர்ந்து வந்தேன்\" என்றான்.\n\" இந்த அதிர்ச்சியில் நான் heart attack வந்து செத்திருந்தால் என்ன செய்திருப்பாய்\" என்றார் நேதன். சில நிமிட யோசனைகளுக்குப் பிற்கு, \"அது நிச்சயமாக நான் கொடுக்க நினைத்த தண்டனை அல்ல. அப்படி நடந்திருந்தால் அது கடவுள் உங்களுக்குக் கொடுத்த தண்டனை. அதற்கு நான் பொறுப்பு அல்ல\" என்றான் வினோத். சில நிமிட அமைதிக்குப் பிறகு \"anyway vinaodh, உனக்கு நன்றி. இந்த விஷயத்தை யாரிடமும் சொல்ல முடியாமல் மன அழுத்தத்தில் ஒரு நாள் heart attack வந்துவிடும் என்று நினைப்பேன். இப்பொழுது எனக்கு மனம் லேசாகிவிட்டது. may be இதுகூட நீ எனக்குக் கொடுத்த psycological treatment என்று நினைக்கத் தோன்றுகிறது. அது சரி, அந்த பேகில் ஏதோ wrap செய்து வைத்திருந்த்தே. அதில் என்னதான் இருக்கு\" என்றார் நேதன். சில நிமிட யோசனைகளுக்குப் பிற்கு, \"அது நிச்சயமாக நான் கொடுக்க நினைத்த தண்டனை அல்ல. அப்படி நடந்திருந்தால் அது கடவுள் உங்களுக்குக் கொடுத்த தண்டனை. அதற்கு நான் பொறுப்பு அல்ல\" என்றான் வினோத். சில நிமிட அமைதிக்குப் பிறகு \"anyway vinaodh, உனக்கு நன்றி. இந்த விஷயத்தை யாரிடமும் சொல்ல முடியாமல் மன அழுத்தத்தில் ஒரு நாள் heart attack வந்துவிடும் என்று நினைப்பேன். இப்பொழுது எனக்கு மனம் லேசாகிவிட்டது. may be இதுகூட நீ எனக்குக் கொடுத்த psycological treatment என்று நினைக்கத் தோன்றுகிறது. அது சரி, அந்த பேகில் ஏதோ wrap செய்து வைத்திருந்த்தே. அதில் என்னதான் இருக்கு என்றார் நேதன். \" இன்று இரவே உங்கள் கார் வ்ந்துவிடுமில்லையா, நீங்களே பாருங்கள்\" என்றான் வினோத் புன்னகையுடன். அன்று இரவு நேதனும் வினோதும் வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தனர். 12 மணியளவில் நேதன் காரும் வந்துவிட்டது. ஆவலுடன் அந்தப் பையைப் பிரித்தார். அதில் goldplated முருகன் 'யாமிருக்கப் பயமேன் என்றார் நேதன். \" இன்று இரவே உங்கள் கார் வ்ந்துவிடுமில்லையா, நீங்களே பாருங்கள்\" என்றான் வினோத் புன்னகையுடன். அன்று இரவு நேதனும் வினோதும் வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தனர். 12 மணியளவில் நேதன் காரும் வந்துவிட்டது. ஆவலுடன் அந்தப் பையைப் பிரித்தார். அதில் goldplated முருகன் 'யாமிருக்கப் பயமேன்' என்று சிரித்துக் கொண்டிருந்தார்' என்று சிரித்துக் கொண்டிருந்தார்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nஅந்த நாள் ஞாபகம் - 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/celebs/jyothika/upcoming-movies.html", "date_download": "2018-07-21T11:56:09Z", "digest": "sha1:XG7GIXBXOMFWEBJUJHHQUIXRKDAE7LKO", "length": 4881, "nlines": 126, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஜோதிகா புதிய படங்கள் | Jyothika Upcoming Movies List in Tamil - Filmibeat Tamil", "raw_content": "\nகாற்றின் மொழி ( தமிழ் )\nவெளியீட்டு தேதி : 06 Sep 2019\nசெக்கச்சிவந்த வானம் ( தமிழ் )\nவெளியீட்டு தேதி : 16 Apr 2020\nஜோதிகா நடிக்கும் அடுத்த பட டைட்டில் இதுதானா\nஜோதிகா சொன்னதுக்கப்புறம் இன்னும் பொறுப்பா நடந்துக்க..\nலேடி சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு இன்னொரு ஆள் வந்தாச்சு:..\n'அதனால்' தான் என்னை மீண்டும் நடிக்க அனுப்பிட்டாங்க போல:..\nGo to : நட்சத்திரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/why-the-world-needs-the-next-breakthrough-smartphone-battery-tech-12513.html", "date_download": "2018-07-21T11:30:09Z", "digest": "sha1:5LYDYKV4C27Z2JZ2D6L44J4KXVHGBWZ2", "length": 18435, "nlines": 164, "source_domain": "tamil.gizbot.com", "title": "Why the World Needs the Next Breakthrough in Smartphone Battery Technology - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஸ்மார்ட்போன் பேட்டரி டெக்னாலஜியை மாற்றம் செய்ய வேண்டிய நேரம் இதுதான்\nஸ்மார்ட்போன் பேட்டரி டெக்னாலஜியை மாற்றம் செய்ய வேண்டிய நேரம் இதுதான்\nஇப்போது இலவச அமேசான் ப்ரைம் வீடியோ உறுப்பினர் சேவையை வோடபோன் வாயிலாக பெறலாம்.\nஇந்தியா: அதிரடி விலைகுறைப்பில் விற்பனைக்குவரும் கேலக்ஸி J4.\n2019ல் வருகிறது மடிக்கும் சாம்சங் ஸ்மார்ட் போன் .\nவிரைவில்: பட்ஜெட் விலையில் களமிறங்கும் கேலக்ஸி டேப் எஸ்4.\nரூ.10,000 விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் சாம்சங் ஸ்மார்ட்போன்.\nஇந்தியா: பட்ஜெட் விலையில் அசத்தலான கேலக்ஸி ஜே6 பிளஸ் அறிமுகம்.\nஜந்து கேமரா வசதியுடன் வெளிவரும் புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்.\nஎந்த ஒரு நிறுவனத்தின் ஸ்மார்ட்போனாக இருந்தாலும் அந்த ஸ்மார்ட்போனில் உள்ள வசதிகளை விட அதன் பாதுகாப்புக்குத்தான் நிறுவனங்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஆனால் துரதிஷ்டவசமாக பல நிறுவனங்கள் ஒரு ஸ்��ார்ட்போனின் அழகுக்கும், ஆடம்பரத்திற்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை பாதுகாப்புக்கு கொடுப்பதில்லை.\nஇதன் காரணமாகத்தான் சமீபத்தில் சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி நோட் 7 மாடலால் மிகப்பெரிய இழப்பை சந்தித்தது. கிட்டத்தட்ட உலகின் பல நாடுகளின் விமான நிறுவனங்கள் கேலக்ஸி நோட் 7 மாடல் போனை தடை செய்துள்ளது. திடீர் திடீரென்று இந்த மாடலின் பேட்டரி வெடித்து எரிவதால் வேறு வழியின்றி மில்லியன் கணக்கான கேலக்ஸி நோட் 7 மாடலை இந்த நிறுவனம் திரும்ப பெற்றது.\nரகசியமாய் கசிந்த வீடியோ : சியோமி ரகசியம் அம்பலம்\nஇதனால் சாம்சங் நிறுவனத்திற்கு சென்ற ஆண்டு கிடைத்த லாபத்தின் பெரும்பகுதியை இழந்துவிட்டது. அதுமட்டுமின்றி கஷ்டப்பட்டு சேர்த்து வைத்திருந்த வாடிக்கையாளர்களின் நம்பிக்கையும் கேள்விக்குறியாகிவிட்டது. இனி சாம்சங் எந்த மாடல் ஸ்மார்ட்போனை வெளியிட்டாலும் இதுவும் கேலக்ஸி நோட் 7 மாடல் போல் வெடிக்குமோ என்ற ஐயப்பாடு வாடிக்கையாளர்களிடம் ஏற்படுவதை தவிர்க்க முடியாது.\n3ஜி போன்களிலும் ரிலையன்ஸ் ஜியோ பார்கோடு பெறுவது எப்படி\nஎனவே ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் தயாரிப்பு ஸ்மார்ட்போன்களின் பாதுகாப்புக்கு குறிப்பாக பேட்டரிக்கு உரிய பாதுகாப்பை வழங்கிட வேண்டும்.\nபுதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n15 வருடங்களில் பேட்டரில் தரத்தில் மாற்றமில்லை:\nகடந்த 1991ஆம் ஆண்டு சோனி மற்றும் ஆசாஹி கேசேய் நிறுவனங்கள் லித்தியம்-அயன் பேட்டரியை அறிமுகப்படுத்தியது. இதற்கு பின்னர் 15 வருடங்கள் ஆகிவிட்ட போதிலும் இன்னும் இந்த டெக்னாலஜி மாறவில்லை. மாடலுக்கு மாற்றம் வந்த போதிலும் பேட்டரியில் மாற்றம் இல்லாததால் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகியுள்ளது.\nபுதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nஸ்மார்ட்போனின் உண்மையான புரட்சி என்ன\nஸ்மார்ட்போனாக இருந்தாலும், லேப்டாப் ஆக இருந்தாலும் தற்போது பயன்பாடுகள் அதிகமாக உள்ளது. குறைந்த பட்சம் ஒரு டிவைஸை ஐந்து அல்லது ஆறு வருடங்கள் உபயோகப்படுத்துகிரோம். ஒரு லேப்டாப்பில் அல்லது ஸ்மார்ட்போனில் ஸ்பீடான பிராஸசர், ரேம், பவர்புல் சென்சார் மற்றும் எனர்ஜி���ை சாப்பிடும் வகையில் புதுப்புது அம்சங்கள் இருக்கின்றது. ஆனால் இதற்கு சரியான தீனி போடும் அளவுக்கு பேட்டரியில் மாற்றம் செய்யப்படவில்லை.\nமற்ற பொருட்களின் தரம் உயர்ந்து கொண்டே இருப்பது போல பேட்டரியின் தரமும் என்றைக்கு உயர்கின்றதோ அன்றைக்குத்தான் ஸ்மார்ட்போனின் உண்மையான புரட்சி ஏற்பட்டது என்று அர்த்தம்\nஎதனால் பேட்டரியில் பிரச்சனை வருகிறது\nதற்போது ஸ்மார்ட்போன் சந்தை கடும் போட்டியில் இருப்பதால் ஒவ்வொரு நிறுவனமும் பெரிய சைஸ் ஸ்மார்ட்போன்களையும் அதற்குரிய பெரிய சைஸ் பேட்டரியையும் இணைத்து வருகின்றன. ஆனால் அதே நேரத்தில் பேட்டரியில் உள்ள பவர் ஸ்மார்ட்போனின் உபயோகத்திற்கு தகுந்ததாக இருக்கின்றதா என்றால் அது கேள்விக்குறிதான். பிரஷர், அதிகப்படியான லோடு, HD மற்றும் மல்டிகோர் சிபியூ ஆகியவைகளுக்கு ஈடாக பேட்டரி இல்லை என்பதுதான் உண்மை\nபுதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nஇந்த பிரச்சனைக்கு என்னதான் வழி\nஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் இந்த பிரச்சனையை நீக்க கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆராய்ச்சியின் முடிவில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் லித்தியம் அயன் பேட்டரிகளுக்கு மாற்று கண்டுபிடித்துள்ளனர். புதியதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள லித்தியம் ஏர் பேட்டரி இந்த பிரச்சனையை முற்றிலும் நீக்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த புதிய கண்டுபிடிப்பு முந்தைய லித்தியம் அயன் பேட்டரியை விட பத்து மடங்கு பவர்புல் என்பதால் அனைத்து பேட்டரி பிரச்சனைகளும் நீங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் அர்கோன்னா நேஷனல் லேபரேட்டரியும் மாற்று பேட்டரி கண்டுபிடிக்கும் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளது. லித்தியம் சூப்பர் ஆக்சைடு பேட்டரிதான் இதன் லேட்டஸ்ட் கண்டுபிடிப்பு. இந்த பேட்டரி ஸ்மார்ட்போன் உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவாடிக்கையாளர்களுக்கும் ஒருசில பொறுப்புகள் உண்டு\nஸ்மார்ட்போன் பேட்டரி தயாரிக்கும் நிறுவனத்தை மட்டும் குறை சொல்லாமல், வாடிக்கையாளர்களும் கொஞ்சம் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டிய��ு அவசியம். அதிகப்படியான பயன்பாடு, சார்ஜ் செய்யும்போது உபயோகிப்பது, கார் சார்ஜரை பயன்படுத்துவது, அதிக வெப்பமான இடத்தில் அல்லது சூர்ய வெளிச்சத்தில் மொபைல் போனை வைப்பது ஆகியவற்றை தவிர்த்து பேட்டரியின் லைஃபை உயர்த்தி கொள்ளலாம்\nபுதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nவிரைவில்: பட்ஜெட் விலையில் களமிறங்கும் கேலக்ஸி டேப் எஸ்4.\nராமர் பாலம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த செயற்கைக்கோள்: நம்புங்க மக்களே.\nயூடியூப் செயலியில் இன்காக்னிட்டோ மோட் பயன்படுத்துவது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/free-bus-pass-will-continue-cm-palanisamy-announced/", "date_download": "2018-07-21T11:29:41Z", "digest": "sha1:5TWGDVNTYCABZWGPKJMUARML4BOXFMTH", "length": 13314, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பேருந்து கட்டணம் உயர்ந்தாலும் மாணவர்களுக்கு பஸ் பாஸ் இலவசமே!- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு! - Free Bus pass will Continue - CM Palanisamy announced", "raw_content": "\n‘என் ஹிட் லிஸ்டில் உள்ள 10 துரோகிகளே…….’\nதிரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தியாகிகள் தின ஊர்வலம் – புகைப்பட தொகுப்பு\nபேருந்து கட்டணம் உயர்ந்தாலும் மாணவர்களுக்கு பஸ் பாஸ் இலவசமே- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nபேருந்து கட்டணம் உயர்ந்தாலும் மாணவர்களுக்கு பஸ் பாஸ் இலவசமே- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nபள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச பஸ் பாஸ் தொடர்ந்து வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்\nபள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச பஸ் பாஸ் தொடர்ந்து வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.\nதமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டு கடந்த 20ம் தேதி முதல் அது நடைமுறைக்கு வந்தது. கடந்த 6 ஆண்டுகளில் டீசல் விலை 50 சதவீதம் உயர்ந்திருப்பதால், பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டிய சூழல் ஏற்பட்டிருப்பதாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.\nசென்னையிலிருந்து திருச்சிக்குச் செல்ல 235 ரூபாயாக இருந்த கட்டணம் தற்போது 372 ரூபாயகவும், குளிர் சாதன பேருந்துகளில் 496 ர��பாயாகவும் உயர்ந்து விட்டது. அதே போல் மதுரைக்குச் செல்லும் கட்டணம் 325 ரூபாயிலிருந்து 515 ரூபாயாகவும், திருநெல்வேலிக்கு 695 ரூபாயாகவும் உயர்ந்து விட்டது. நாகர்கோயிலுக்குச் செல்லும் கட்டணம் 778 ரூபாயாகவும், கோவைக்கு 571 ரூபாயாகவும், தஞ்சாவூருக்கு 439 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. இந்த அதிரடி கட்டண உயர்வால் சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு செல்லும் கட்டணம் அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகளில் குறைந்த பட்சம் 372 ஆகவும், அதிகபட்சமாக 778 ரூபாயும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. குளிர் சாதனப் பேருந்துகளிலோ குறைந்த கட்டணம் 496 ரூபாயாகவும் அதிக பட்ச கட்டணம் 1038 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது.\nபஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாட்டில் அனைத்து எதிர்க்கட்சிகளும் போராட்டம் அறிவித்திருக்கின்றன. அதைவிட முக்கியமாக, மாணவர்களும் பொதுமக்களும் தன்னெழுச்சியாக போராடத் தொடங்கியுள்ளனர்.\nஇந்த நிலையில், இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பேருந்து கட்டணம் மாற்றியமைக்கப்பட்ட பின்பும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச பயண அட்டை தொடரும். இதுவரை 22,66,483 இலவச பயண அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. தனியார் கல்லூரி மாணவர்களுக்கு 50% கட்டண சலுகை அளிக்கப்படும். அதிலும், பழைய டிக்கெட் கட்டண அடிப்படையிலேயே வழங்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n‘எஸ்.பி.கே.வின் அனைத்து டெண்டர்களையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும்’ – மு.க.ஸ்டாலின்\nகோவை மாணவி லோகேஸ்வரி மரணம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை\nஸ்ரீரங்கம் ஜீயர் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n‘எங்கள் ஆட்சியில் எதிர்ப்பே இல்லை – ஸ்டாலின் , ‘உங்கள் ஆட்சியில் ஊடகமே அதிகம் இல்லை’ – முதல்வர் பழனிசாமி\nமகளிர் வாழத் தகுதியற்ற மாநிலமாக மாறும் தமிழகம்: என்ன செய்யப் போகிறது அரசு\nபசுமை வழிச்சாலை: முதலமைச்சர், தமிழக மக்கள் பிரதிநிதியா மத்திய அரசின் முகவரா\nகாவிரி பிரச்சனை: மெஜாரிட்டியை சுட்டிக்காட்டி மத்திய அரசை எச்சரிக்க வேண்டும்\nகாவிரி மேலாண்மை ஆணையம்: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய கர்நாடகா முடிவு\nஉலகத் தமிழ் மாநாடு: 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nபார்கவுன்சில் தேர்தல் தொடர்பான வழக்கை உயர்நீதிமன்றம் விசாரிக்கலாமா\nசெம்மர கடத்தல் வழக்கு: ஆந்திர காவல்துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\nதுணை முதல்வர் ஓ.பி.எஸ் மீது சொத்துக் குவிப்பு வழக்குப் பதிவு செய்யக் கோரி திமுக மனு\nதுணை முதல்வர் ஓ.பி.எஸ். மீது சொத்துக் குவிப்பு வழக்கு\nஸ்ரீரங்கம் ஜீயர் மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\nஸ்ரீரங்கம் ஜீயர் மரணத்திற்கு முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n‘என் ஹிட் லிஸ்டில் உள்ள 10 துரோகிகளே…….’\n”அரசியலில் நடிகர்கள் தோற்றால் மக்களுக்கு நல்லது”: யாரை சொல்கிறார் சத்யராஜ்\n‘என் ஹிட் லிஸ்டில் உள்ள 10 துரோகிகளே…….’\nதிரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தியாகிகள் தின ஊர்வலம் – புகைப்பட தொகுப்பு\n’தளபதி’ விஜய்-க்கு இப்படியொரு அங்கீகாரமா\nலாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் – ராமதாஸ்\nமட்டன் குழம்பு மணக்க மறக்காமல் இதை சேருங்கள்\nபொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு அட்டவணை வெளியீடு\nமுட்டாளைத் தேடினால் ட்ரெம்ப்பை கைக்காட்டும் கூகுள்\nமாடுகளை கடத்த வந்தவர்கள் என்று நினைத்து இருவரை தாக்கிய கிராம மக்கள்\n‘என் ஹிட் லிஸ்டில் உள்ள 10 துரோகிகளே…….’\nதிரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தியாகிகள் தின ஊர்வலம் – புகைப்பட தொகுப்பு\n’தளபதி’ விஜய்-க்கு இப்படியொரு அங்கீகாரமா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gokulathilsuriyan.blogspot.com/2010/08/blog-post_16.html", "date_download": "2018-07-21T11:39:54Z", "digest": "sha1:7RTGB5Q4AMWVDYWUCPECQW7ZTO6SYRJH", "length": 53901, "nlines": 769, "source_domain": "gokulathilsuriyan.blogspot.com", "title": "கோகுலத்தில் சூரியன்: சுதந்திர தின விழா பேச்சுப்போட்டி - 3", "raw_content": "\nசூரியனுக்கே டார்ச் அடிக்கிற பயலுக..\nஅடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..\nசுதந்திர தின விழா பேச்சுப்போட்டி - 3\nஇது சுதந்திர தின விழா\n3rd Std படிக்கும் என் மகன் பேசியது..\nதலைப்பு : சுதந்திர இந்தியாவின் சாதனைகள்..\nஇந்தியா - ஒரு மிகப்பெரிய\nஅதுவே ���ரு சாதனை தான்..\nகுண்டூசி முதல் ராக்கெட் வரை\nநாம தயாரிக்காத பொருளே இல்ல..\nவிளையாட்டு முதல் விண்வெளி வரை\nநாம சாதிக்காத Area-வே இல்ல..\nஆஸ்கார் முதல் நோபல் வரை\nநாம வாங்காத அவார்டே இல்ல..\nநிலாவுல கால் வெச்ச அமெரிக்காகாரங்க\nமூக்கு மேல விரலை வெக்கிறாங்க..\nகண்டுபிடிச்சதே நம்ம இந்தியா தான்..\nஇப்ப நாம எல்லா துறையிலயும்\nமுதல்ல கல்வி துறை :\nஇருக்கு நம்ம வித்யா பாரதி...\nவெறும் 12%.. ஆனா இப்ப\nஅது 80% எட்டி பார்க்குது..\nநாசா விஞ்ஞானிகள்ல 36 % இந்தியர்கள்.,\nBill Gates கம்பியூட்டர் கம்பெனியில\nWork பண்றவங்கல்ல 34% இந்தியர்கள்..\nஒரு தடவை Bill Gates-கிட்ட\n\" உங்க கம்பெனியில இருந்து\nஅதுக்கு Bill Gates சொன்னாராம்..,\n\" இந்தியாகாரங்களை தூக்க மாட்டேன்.,\nகாலரா - போயே போச்சு...,\nஇந்த மாதிரி நோய்ல இருந்தெல்லாம்\nநம்ம இளைய தலைமுறைய காப்பத்திட்டாங்க..\n32 வயசா இருந்த நம்ம இந்தியரின்\nசராசரி ஆயுள் இப்போ 65 வயசா\nஅடுத்து விவசாயத் துறை :\nநம்ம நாட்ல 100 கோடி மக்கள் இருக்காங்க.\nஅதனால உணவு உற்பத்தியை பெருக்க\nவிவசாயத்தில - பசுமை புரட்சி\nபாலுக்கு - வெண்மை புரட்சி\nஎண்ணைக்கு - மஞ்சள் புரட்சி\nமீன் வளத்துக்கு - நீலப் புரட்சி\nஇப்படி நாம கலர், கலரா\nஅடுத்து ராணுவத் துறை :\nஉலகத்திலேயே 4வது பெரிய ராணுவம்\nநாம யார் கூடவும் சண்டைக்கு\nநம்ம கூட சண்டைக்கு வந்தவங்கள\nசமாதான புறாவும் உண்டு - எதிரியை\nசமாளிக்க பலமான படையும் உண்டு..,\nதர்மம் தர்ம அடி போடும்..\nஇது தான் நம்ம ராணுவ ரகசியம்..\nநாம இன்னும் பொருளாதார வளர்ச்சியில\nரெண்டாவது இடத்தில தான் இருக்கோம்..\nகொண்டு வர போராடிட்டே இருப்போம்..\nடிஸ்கி : இந்த Speech-க்கு\n1st Prize குடுத்து., நேத்து விழா\nஇந்த Speech-லயும் Prize வாங்க\nஇந்த Speech தயாரிக்க எனக்கு\nPoints எடுத்து குடுத்து உதவியா\nஇவர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்..\nஒரு Point கூட சொல்லாத\nவர்ற Aug 32-ம் தேதி சேலத்தில\nநல்ல வேலை, points குடுத்தவங்க லிஸ்ட்ல உங்க பேரும் இல்லை, நீங்க எழுதி கொடுத்திருந்தா வழக்கம் போல பரிசு இல்லாமதான் வந்திருப்பார்\nஇருக்கு நம்ம வித்யா பாரதி...//\nஇப்படி ஒரு இமயமலையையே ஐஸ்ஸா வெச்சா யார் தான் first prize கொடுக்க மாட்டாங்க\n//ஒரு Point கூட சொல்லாத\nவர்ற Aug 32-ம் தேதி சேலத்தில\nமாபெரும் கண்டன ஆர்பாட்டம் //\nஎதிர் கட்சிய கண்டிச்சி இது கூட செய்யலைனா நீங்க கட்சி தலைவரா இருக்கறதே வேஸ்ட்.\nஆனா நல்லா பிளான் பண்ணி லீவ் நாளாதான் பாத்து Date Fix பண்ணி இருக்கீங்க\nஉங்கள் மகனுக்கு மனமார்ந்த பாராட்டுகள்..மேலும் மேலும் சிறப்புர நெஞ்சார வாழ்த்துகிறோம்..உங்களோடு கூட நானும் சந்தோசத்தை பகிர்ந்துக்கொள்வதில் மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன்..என்னத்தான் சொல்லிக்கோடுத்தாலும், மேடையில் போய் திறமையுடன் பேசி முதல் பரிசு வாங்குவதென்பது அவர் அவர்களின் திற‌மையே..அது உங்கள் மகனிடத்தில் இருக்கிறது..அதைப்பாராட்டியே ஆகனும்... அதோடுக்கூட நல்லப்பேசவேண்டும்,வெற்றி அடையவேண்டும் என்ற ஒன்றே குறிக்கோலாகக்கொண்டு பயிற்ச்சி அளித்து அதில் வெற்றியும் பெற்ற உங்களுக்கும் வாழ்த்துகள்...உங்களைப்புகழ்ந்தால் நிறையப்பேருக்கு பிடிக்காது அதனால போதும்...பொன்...அந்த தில்லாலங்கடி..யோசிக்கோனும்..\nஇதை பற்றி கேட்கலாம் என்று இருந்தேன்.. நீங்களே எழுதி விட்டீங்க...\n//இந்த Speech-லயும் Prize வாங்க\nஇருக்கு நம்ம வித்யா பாரதி...\nஇது உங்க பையன் படிக்கிற பள்ளியின் பெயர்தானே...\n//வர்ற Aug 32-ம் தேதி சேலத்தில\nநானும் அதே தேதியில இங்க உங்களுக்கு ஆதரவா டெல்லியில ஒரு மெகா கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துறேன்.\n1st Prize குடுத்து., நேத்து விழா\nபெயர் சொல்ல விருப்பமில்லை said...\nஎன்னதான் மத்தவங்க பாய்ண்ட்ஸ் எடுத்துக் குடுத்தாலும், மேடையில போய் பேச ஒரு தைரியம் வேணும், அந்த தைரியத்துக்கும், பரிசு பெற்றதற்கும் உங்க மகனுக்கு என்வாழ்த்துகள்\nஉங்கள் மகனுக்கு வாழ்த்துக்கள் அண்ணா ..\nஎன்னதான் பாயிண்ட்ஸ் எழுதி கொடுத்தாலும் அத பேசுறக்கு தைரியம் வேணும்.. அப்புறம் நீங்க பண்ணின தில்லாலங்கடி\nஇருக்கு நம்ம வித்யா பாரதி... //\nஒரு Point கூட சொல்லாத\nவர்ற Aug 32-ம் தேதி சேலத்தில\nநல்ல வேளை என்னைய எதுவும் சொல்லலை ...\n உங்களுக்கும் உங்க மகனுக்கும் பாராட்டுக்கள். நீங்க சொல்லி கொடுத்ததை, உங்க மகன் கம்பீரமாக மேடையில் நின்று பேசற சீன் என் கண் முன்னால் கற்பனையில் விரிகிறது.\nஇந்த சுதந்திர தினம் உங்க குடும்பத்தில இருக்கிற எல்லோருக்கும் மறக்க முடியாத ஒரு நாளா இருக்கும்ன்னு நினைக்கிறேன்.\n நானு புதுசா கடை திறந்திருக்கிறேன். உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். கடைக்கு வாங்க சரக்கெல்லாம் எப்படி இருக்குன்னு, உங்க பொன்னான கருத்த சொல்லுங்க. நம்ப வளர்ச்சிக்கு அது பயனா இருக்குமில்ல. என்ன அப்பு நான் சொல்றது\nநம்ப VKS நண்பர்களுக்கும், VAS நண்பர்களுக���கும் கூட நம்ப கடைக்கு வாங்கன்னு அழைப்பு விடுக்கிறேன். வாங்க அப்பு உங்க வரவை ஆவலோட எதிர்பார்திருக்கிறேன்.\nபெயர் சொல்ல விருப்பமில்லை said...\n//ஒரு Point கூட சொல்லாத\nவர்ற Aug 32-ம் தேதி சேலத்தில\nஇந்த சாதாரண மேட்டருக்குல்லாம் நான் அருண், ரசிகன் மூணு பேரும் ஐடியா கொடுத்தாலே போதும்கறதால தான் எங்க சங்கத் தலைவி தனியா எதுவும் சொல்லலை, ஆனா இதையும் மீறி நீங்க கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தனும்னு முடிவு பண்ணிட்டா, ஒரு யோசனை:-\nதிங்கள்- சோம வாரம் கண்டனத்துக்கு கண்டம் வரும்கறதால வேண்டாம்.\nசெவ்வாய்- கேக்கவே வேணாம், ராகு கேது தோஷம் இருக்கும் விட்டுடுங்க.\nபுதன்- அறிவுள்ளவங்களை கலாய்ச்சா தெய்வக் குத்தம் ஆகிடும், வேணாம்.\nவியாழன்- குரு வாரம் - கெட்ட நடவடிக்கைகள் அறவே ஆகாது.\nவெள்ளி - மகாலட்சுமிக்கு உகந்த நாள், பெண்கள் மேல கோவம் காட்டக் கூடாது.\nசனி - வேண்டவே வேண்டாம், எந்த காலத்துலயும் ஆகாது.\nஞாயிறு - அன்னிக்குத்தான் எல்லாருக்கும் லீவு, டிஸ்டர்ப் பண்ணாதீங்க.\nஆகையினால மத்த எந்த கிழமையிலயாவது உங்க ஆர்ப்பாட்டத்தை வச்சுக்குங்க, என் கணக்குப் படி அடுத்த வருஷம் பிப்ரவரி மாசம் 30-ந்தேதி தான் சரிப்பட்டு வரும், அன்னிக்கு நாள் நல்லா இருக்கிறதா காரமடை ஜோசியர் சொல்லியிருக்கார்.\nபுலிக்கு பிறந்தது பூனை ஆகுமா\nதலைக்கு பிறந்தது வால் ஆகுமா...\n(நீங்க தயார் பண்ண speech . பரிசு கிடைக்கலன அருண் காலவரையட்ற உண்ணாவிரதம் இருந்து இருப்பாரு..)\n//நம்ப VKS நண்பர்களுக்கும், VAS நண்பர்களுக்கும் கூட நம்ப கடைக்கு வாங்கன்னு அழைப்பு விடுக்கிறேன். வாங்க அப்பு உங்க வரவை ஆவலோட எதிர்பார்திருக்கிறேன்.//\nஅருண்... கொஞ்ச நேரம் சமாதானம்... நண்பர் கூப்பிடறாரு... நம்ப இரண்டுபேரும் ஒன்ன போய்ட்டு வரலாமா\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nஒரு Point கூட சொல்லாத\nவர்ற Aug 32-ம் தேதி சேலத்தில\nநாங்க ஏதாவது கருத்து சொல்லி உங்க பையன் 1st prize வாங்கிட்டா அப்புறம் நீங்க எங்க கைய காலா நினைச்சு அழுது ஆர்பாட்டம் பண்ணிட்டா அப்புறம் நாங்க யார கலைக்கிறது\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\n//எதிர் கட்சிய கண்டிச்சி இது கூட செய்யலைனா நீங்க கட்சி தலைவரா இருக்கறதே வேஸ்ட்.\nஆனா நல்லா பிளான் பண்ணி லீவ் நாளாதான் பாத்து Date Fix பண்ணி இருக்கீங்க//\nஜில்தண்ணி - யோகேஷ் said...\nஅடுத்த பதிவுல ட்ரீஈஈஈஈஈஈட் கொடுத்துடுங்க :)\n// நீங்க எழுதி கொடுத்திருந்தா வழக்கம்\nபோல பரிசு இல்லாமதான் வந்திருப்பார் //\nகடந்த 4 முறையும் Prize\nஎல்லாமே 2nd Prize தான்..\nஅதுக்கு தான் நான் Feel பண்ணினேன்..\nஇப்போ கூட 3rd & 4th சேர்த்து\nஇதுல எத்தனை பேர் Competition-ல\nஎப்படியும் Class-க்கு 4 பேர்னு\nவெச்சா கூட Min 32 பேர் வருது..\nஅதுல 1st & 2nd Prize வாங்கறது\n// நல்ல வேலை, points குடுத்தவங்க\nலிஸ்ட்ல உங்க பேரும் இல்லை, //\nமட்டும் சிக்கன் பிரியாணி ரெடி ஆகிடுமா..\nஇதுல நம்ம வேலை எவ்ளோ\nமேலும் பல வெற்றிகள் பெற வாழ்த்துக்கள் .\n// நானும் அதே தேதியில உங்களுக்கு\nஆதரவா டெல்லியில ஒரு மெகா கண்டன\nUKG -ல பெயில் ஆன என்கிட்டேயும்.,\nSchool-க்கு Spelling கூட தெரியாத\nPoints எதிர்பார்த்தது உங்க தப்பு தான்னு\nஎனக்கு போன் பண்ணி அனு\nகண்டன ஆர்ப்பாட்டங்கள் ( சேலம் & டெல்லி )\n// நம்ம வித்யா பாரதி...\nஇது உங்க பையன் படிக்கிற\n//அடுத்த பதிவுல ட்ரீஈஈஈஈஈஈட் கொடுத்துடுங்க :)//\nஎன்னது ட்ரீட்டு- சிக்கன் பிரியாணியா\n//UKG -ல பெயில் ஆன என்கிட்டேயும்., //\nஅப்ப அனு LKG பாஸ் பண்ணிட்டாங்களா\nபெயர் சொல்ல விருப்பமில்லை said...\nநான் படிச்சு பார்த்த வரைக்கும் உங்க மகனைத் தான் எல்லாரும் பாராட்டியிருக்காங்க, (டெரர் மட்டும் ஏதோ புலி, பூனைன்னு வழக்கம்போல ஜால்ரா போட்டிருக்கார்). உங்களை யாரும் பாராட்டியதா தெரியலை. ஆனா பதிவுல நீங்களே இப்படி\n//இந்த Speech-லயும் Prize வாங்க\nவேலை நான் பண்ணியிருக்கேன்.. //\nபோட்டிருக்கறதால, உங்களுக்கு நீங்களே நன்றி சொல்லிகிட்டிருக்கீங்க\nVAS-க்கு நீங்களே தலைவரா இருக்கும்போது இது புதுசாவும் தோணலை\nபெயர் சொல்ல விருப்பமில்லை said...\n//புதன்- அறிவுள்ளவங்களை கலாய்ச்சா தெய்வக் குத்தம் ஆகிடும், வேணாம்.//\n(32ம் தேதி புதன் கிழமை)\nபுதன் கிழமைதான் சரியான நாள்-னு முன்னக்கூடியே எப்படி தெரிஞ்சது\nபெ.சொ.வி வழக்கம் போல (ரகசியமா) உங்ககிட்ட முன்னாடியே சொல்லிட்டாரா\nWOW.. சூர்யாவுக்கு என் வாழ்த்துக்கள்.. எம்மாம் பெரிய speechu.. இந்த வயசுல எல்லாத்தையும் மனப்பாடம் செய்து எல்லோர் முன்னாடியும் தைரியமா பேசுறதுன்னா, he is really great..\n//ஒரு Point கூட சொல்லாத\nநான் பாட்டுக்கு எதாவது pointஅ கமெண்ட்ல போட, அதை உங்க பையன் கூட compete பண்ணுற யாராவது copy பண்ணி, அவனுக்கு முன்னாடி பேசிட்டாங்கன்னா அப்புறம் சூர்யா தான் காப்பி பண்ணி பேசுற மாதிரி தெரியும்.. அதான், என் pointsஅ நானே சீக்ரட்டா வச்சுக்கிட்டேன்.. ஹிஹி..\n(Actually, நீங்க அந்த பதிவு போட்ட சமயம் எனக்கு ஆணி அதிகம். thats why)\n//UKG -ல பெயில் ஆன என்கிட்டேயும்.,//\nஹய்யோ.. ஹய்யோ.. அதுக்குப் பேரு பெயில் இல்ல.. double promotion.. எத்தனை தடவை தான் சொல்லிக் குடுக்கிறது\nடெரர் மாதிரி LKGலயே இருந்தா பெயில்..\nஉங்களை மாதிரி 1st stdல இருந்து LKGக்கு வந்தா double demotion...\n//அப்ப அனு LKG பாஸ் பண்ணிட்டாங்களா\n இல்ல, நீங்க படிச்ச வகுப்புகளை வச்சு explain பண்ணனுமா\nபெயர் சொல்ல விருப்பமில்லை said...\n// அதுக்காக இதெல்லாம் இருந்துட்டா\nமட்டும் சிக்கன் பிரியாணி ரெடி ஆகிடுமா..\nஇதுல நம்ம வேலை எவ்ளோ\nபிரியாணிக்கு இவ்வளவு அழகா பக்குவம் சொல்றீங்களே அப்போ வீட்டில சமையலும் நீங்க தானா\nFirst-ஆ follow பண்றது உங்களத்தான்...\nஉங்க மொக்கைக்கு என் பாராட்டுக்கள்...\n// உங்களைப் புகழ்ந்தால் நிறையப் பேருக்கு\nபிடிக்காது அதனால போதும்... //\nஅங்கிட்டு இருக்கறதே 5 பேர்தான்..\nஅதுலயும் ஒருத்தர் நம்ம ஆளு..\n@ என்னது நானு யாரா.,\n// நம்ப VKS நண்பர்களுக்கும்,\nபெயர் சொல்ல விருப்பமில்லை said...\n// டெரர் மட்டும் ஏதோ புலி, பூனைன்னு வழக்கம்போல ஜால்ரா போட்டிருக்கார். உங்களை யாரும் பாராட்டியதா தெரியலை. ஆனா பதிவுல நீங்களே இப்படி //\n1000 கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை.... பூனை கண்ணா மூடிட்ட உலகம் இருண்டு போயிடும\nபெயர் சொல்ல விருப்பமில்லை said...\n இவருக்கு எப்படி புரிய வைக்கிறதுன்னு தெரியலையே\nஅது சரி, எங்க சங்கத் தலைவி சொன்ன மாதிரி double demotion வாங்கின ஆளுகிட்ட இதுக்கு மேல எதிர்பார்க்க முடியாது.\n// (32ம் தேதி புதன் கிழமை)\nபுதன் கிழமைதான் சரியான நாள்-னு\nகாரமடை ஜோசியர் தான் சொன்னார்..\nமட்டும் தான் தெய்வக் குத்தம் ஆகிடும்,\nமத்தபடி நீங்க பண்ற கண்டன\n//இல்ல, நீங்க படிச்ச வகுப்புகளை வச்சு explain பண்ணனுமா\n-இதுல எந்த வகுப்பும் படிக்கல...\nநேரா 1ம் வகுப்புதான் படிச்சேன்.\n//அங்கிட்டு இருக்கறதே 5 பேர்தான்..\nஅதுலயும் ஒருத்தர் நம்ம ஆளு..//\nஅதுல நாலு பேரு உங்க ஆள்தானே..\nஏன் மத்த மூனு பேர விட்டுட்டீங்க..\n// என்னை மாதிரி LKGல இருந்து direct-ஆ\nஓ.. இப்ப நீங்க 1st Std-ஆ..\nஅனுவின் LKG மிஸ் & UKG மிஸ்..\nLKG மிஸ் : இந்த அனு பொண்ணை\nUKG மிஸ் : ஏன்..\nLKG மிஸ் : நான் Rhymes சொல்லி\nகுடுத்தா.. சினிமா பாட்டு படுது..\nLKG மிஸ் : நாலு பிள்ளைகளை\nSet சேர்த்துகிட்டு Class எடுக்க விடாம\nUKG மிஸ் : அப்புறம்..\nLKG மிஸ் : நான் Home Work குடுத்தா\nஅதை எழுதாம., Internet-ல காப்பி\nஅடிச்சி தப்பு தப்பா கணக்கு எழுதிட்டு\nவந்து.. \" இதுல ஏழு தப்பு இருக்கு\nகண்டுபிடிங்க மிஸ்னு \" சொல்லுது..\nUKG மிஸ் : அப்ப பேசாம Pass பண்ணி\nLKG மிஸ் : அப்ப அடுத்து உன் Class தான்..\nUKG மிஸ் : ஐயோ..\nபேசாம Principal Sir -கிட்ட சொல்லி\nஅந்த 1st Std மிஸ் வேற\nஎன் கிட்ட கொஞ்ச நாளா\nபழி வாங்கின மாதிரியும் ஆச்சு..\nLKG மிஸ் : சூப்பர் ஐடியா..\n// நான் எதில் சேரட்டும் VAS or VKS\nஅந்த 5 பேரை தவிர மற்ற\nநீங்க VKS-ல சேரணும்னா மட்டும்\nதான் \" சேரட்டுமான்னு \" கேட்கணும்..\nஎன் கையில தானே இருக்கு..\nஹா., ஹா., ஹா ( வில்லன் சிரிப்பு )\n@ பெ.சொ.வி & டெரர்..,\n// டெரர் மட்டும் ஏதோ புலி, பூனைன்னு\nவழக்கம்போல ஜால்ரா போட்டிருக்கார் //\n// பூனை கண்ணா மூடிட்ட உலகம்\n// VKS-ங்கறது ஒரு வார்த்தையா.\nஅப்ப இது Chinese-ஆ இருக்குமோ..\nசே.. சே.. அப்படி இருந்திருந்தா\nநாந்தான் அவசரபட்டு பூனை கூட compare பண்னிடனா\n///அந்த 5 பேரை தவிர மற்ற\nசரி... Amount-ஐ எப்ப என் Account-க்கு அனுப்புறீங்க...\n// நாந்தான் அவசரபட்டு பூனை கூட\n//நாங்க ஏதாவது கருத்து சொல்லி உங்க பையன் 1st prize வாங்கிட்டா//\nதன்ன தானே கலாய்க்கரதுல VKS அடிச்சிக முடியாது\nகண்ணா.., இது காசு குடுத்து\n//1000 கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை.... பூனை கண்ணா மூடிட்ட உலகம் இருண்டு போயிடும\n1000 கை மறைக்குதோ இல்லையோ 6 மணியான சூரியன் ஆட்டோமெடிக்கா மறைஞ்சிடும்.\nபூனன மட்டும் இல்லை, யார் கண்னை மூடிகிட்டாலும் இருட்டாதான் இருக்கும்\n- வேற எதாவது பழமொழி இருந்தா டிரை பண்ணுங்க. Better Luck Next time.\nநல்வாழ்த்துகள் எழுதியவருக்கும் - உதவியவர்களுக்கும் - எல்லாவற்றிலும் மேலாக - திறமையினை வெளிப்படுத்திய செல்ல மகனுக்கு. இரண்டாவது பரிசு வாங்கிக்கொண்டே இருந்து- திறமையினை வளர்த்துக் கொண்டு - முதல் பரிசு வாங்கியதற்கு நல்வாழ்த்துகளுடன் கூடிய பாராட்டுகள்.\nஇபோழுது பேசியதில் எதிர்மறைச் சிந்தனைகள் இல்லை. முன்பெல்லாம் அவை இருக்கும். அப்புறம் தில்லாலங்கடி வேல - உச்சி குளிர்ந்திருக்கும்.\nமேன்மேலும் பல வெற்றிகள் பெற நல்வாழ்த்துகள்\nஎப்போதுமே கோகுலத்தில் சூரியனில் - மறு மொழிகள் படிப்பது தான் சுவார்ஸ்யம். இடுகை கூட ஸ்கிப் பண்ணலாம். நான் சொல்றது சரியா.\nபுலிக்கு பிறந்தது பூனை ஆகுமா\nதலைக்கு பிறந்தது வால் ஆகுமா...\n//நான் படிச்சு பார்த்த வரைக்கும் உங்க மகனைத் தான் . . . ஆனா பதிவுல நீங்களே இப்படி//\nஅதானே . . .\n//1000 கை மறைக்குதோ இல்லையோ 6 மணியான சூரியன் ஆட்டோமெடிக்கா மறைஞ்சிடும்.\nபூனன மட்டும் இல்ல��, யார் கண்னை மூடிகிட்டாலும் இருட்டாதான் இருக்கும்\n- வேற எதாவது பழமொழி இருந்தா டிரை பண்ணுங்க. Better Luck Next time.//\nராசா, எங்கேயோ போயிடீங்களே ராசா, நாளையில இருந்து, நான் இருக்கிற எடத்துல இருந்து 'மொரீஷியஸ்' பாத்து கும்புடறேன் ராசா . . .\nபுத்திசாலிகளை ( அட., என்னைதான் )\nநல்ல புத்தி சொல்லி வைங்க\n//புத்திசாலிகளை ( அட., என்னைதான் )\nநல்ல புத்தி சொல்லி வைங்க//\nதஞ்சாவூர் கல்வெட்டில் பொறிக்க வேண்டியவை..\n\" ரீஃபைண்ட் ஆயில் \" - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்..\nசுதந்திர தின விழா பேச்சுப்போட்டி - 3\nசுதந்திர தின விழா பேச்சுப்போட்டி - 6\nசுதந்திர தின விழா பேச்சுப்போட்டி - 5\nசுதந்திர தின விழா பேச்சுப்போட்டி - 2\nசுதந்திர தின விழா பேச்சுப்போட்டி - 1\nசுதந்திர தின விழா பேச்சுப்போட்டி - 4\nஒவ்வொரு Friend-ம் தேவை மச்சான்..\nஹி.., ஹி.., நம்மள பத்தி நாமே என்ன சொல்லுறது.. நமக்கு இந்த விளம்பரம் பிடிக்காதுல்லா.. நமக்கு இந்த விளம்பரம் பிடிக்காதுல்லா..\nஉள்குத்து ( ரிவர்ஸ் ஸ்விங் )\nசுதந்திர தின விழா பேச்சுப்போட்டி - 3\nஎந்திரன் - பஞ்ச் டயலாக்\nநான் ரெடி.., நீங்க ரெடியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samayalkurippu.com/Cookery_details.php?/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BDbadam/laddu/&id=38106", "date_download": "2018-07-21T11:10:14Z", "digest": "sha1:KJYL2LG6HWLT3OKLFUQORNMQKGYU6MQA", "length": 8432, "nlines": 79, "source_domain": "samayalkurippu.com", "title": " பாதம் பருப்பு லட்டுbadam laddu , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nசத்தான சிவப்பு அரிசி பொங்கல் | sigappu arisi pongal\nசோயா பருப்பு வடை | soya parippu vada\nமாம்பழ அல்வா | mango halwa\nபாதம் பருப்பு லட்டு/badam laddu\nபாதாம் பருப்பு - 20\nபாசி பருப்பு - அரை கிலோ\nசர்க்கரை - அரை கிலோ\nகிஸ்மிஸ் பழம் - 10\nநெய் - 100 கிராம்\nபாதாம்பருப்பு, பாசிப்பருப்பு, ஆகியவற்றைத் தனித் தனியாக வெறும் வாணலியில்\nவறுத்து மிக்ஸியில் நைசாக அரைத்து ஒரு தாம்பாளத்தில் கொட்டி அதனுடன் நெய்யில் வறுத்த கிஸ்மிஸ் பழம் சேர்த்து நன்கு மிக்ஸ் பண்ணி வைக்கவும்\nபின்பு கடாயில் நெய் ஊற்றி சூடானதும் மிக்ஸ் பண்ணிய கலவையை அதில் கொட்டி நன்கு கிளரி சூடாக இருக்கும் போதே சிறு உருண்டைகளாகப் பிடிக்கவும்.\nபுரதச்சத்து நிறைந்த லட்டு ரெடி\nதேவையான பொருள்கள்பனீர் - கால் கிலோசர்க்கரை - 150 கிராம்ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகைநெய் - 50 கிராம்குங்குமப்பூ - 1 சிட்டிகைநட்ஸ் கலவை - ஒரு ...\nமாம்பழ அல்வா | mango halwa\nதேவையான பொருட்கள் மா‌ம்பழ‌ம் - 2சர்க்கரை - 1 கப்பால் - 2 கப்ஏல‌க்கா‌ய் - 2நெய் - தேவையான அளவுமுந்திரி - 5 செ‌ய்முறை :மாம்பழத்‌தி‌ன் ...\nசர்க்கரைவள்ளி கிழங்கு பாயசம் | sakkaravalli kilangu payasam\nதேவையான பொருள்கள் சர்க்கரைவள்ளி கிழங்கு - 1 வெல்லம் - 50 கிராம்தேங்காய்ப் பால் - அரை டம்ளர்ஏலக்காய் - 2உப்பு - ஒரு சிட்டிகை செய்முறை சக்கரைவள்ளி ...\nபிரெட் குலாப் ஜாமுன் | Bread Gulab Jamun\nதேவையான பொருள்கள்.ப்ரெட் - 3 துண்டுகள்சர்க்கரை - முக்கால் கப்தண்ணீர் - அரை கப்பால் பவுடர் - 3 ஸ்பூன்கன்டண்ஸ்டு மில்க் - 3 ஸ்பூன்எண்ணெய் - ...\nபாசி பருப்பு பாயசம்| pasi paruppu payasam\nதேவையான பொருள்கள்.ஜவ்வரிசி - கால் கப்பயத்தம்பருப்பு - 1 கப்தேங்காய் துருவல் - கால் கப்பொடித்த வெல்லம் - 1 கப்ஏலப்பொடி - 1/2 ஸ்பூன்நெய், முந்திரி, ...\nபாதாம் முந்திரி மிட்டாய் | Kadalai mittai with cashew\nபாதாம் முந்திரி மிட்டாய்தேவையானவை:பாதாம் – 1/4 கப் (பொடியாக நறுக்கவும்)முந்திரி – 1/4 கப் (பொடியாக நறுக்கவும்)வறுத்த வேர்க்கடலை – 1/4 கப்வறுத்த வெள்ளை எள் – ...\nசிவப்பு அவல் பாயசம் | sigappu aval payasam\nதேவையான பொருள்கள் சிவப்பு அவல் - 150 கிராம்தேங்காய் - 100 கிராம்வெல்லம் - 300 கிராம்ஏலக்காய் தூள் - 5 கிராம்முந்திரி - 5 உலர் ...\nதேவைாயன பொருள்கள் அரிசி – ஒரு கப்பால் – 4 கப்சர்க்கரை – 2 கப்முந்திரிப்பருப்பு – 12நெய் – 3 ஸ்பூன்செய்முறைஅரிசியை 2 ஸ்பூன் நெய் ...\nஇனிப்பு ராகி புட்டு பயறு| ragi sweet puttu\nதேவையான பொருள்கள்ராகிமாவு - கால் கிலோபாசிப்பயறு - கால் கிலோதேங்காய் - 1உப்பு - தேவைக்குசெய்முறைராகி மாவை தேவையான அளவு தண்ணீர் தெளித்து, தேவைக்கு உப்பு சேர்த்து ...\nதூத்பேடா மில்க் ஸ்வீட் | doodh-peda milk sweet\nதேவைாயன பொருள்கள் பால�� - 1 லிட்டர்மைதா மாவு - 100 கிராம்நெய் - 50 கிராம்சர்க்கரை - 400 கிராம்ஏலக்காய் தூள் - 1 ஸ்பூன்மெலிதாக ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seralathan.blogspot.com/2009/10/blog-post_19.html", "date_download": "2018-07-21T11:33:14Z", "digest": "sha1:24HACM7X23WAWFCV44KLRXZ2AS5EVY76", "length": 6831, "nlines": 188, "source_domain": "seralathan.blogspot.com", "title": "கறுப்பு வெள்ளை: நட்சத்திரத் தொழிற்சாலை", "raw_content": "\nகறுப்பையும் வெள்ளையையும் ஒன்றாய் ரசிக்கத் தெரிந்தவர்களுக்காக\nபுத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/\nஇந்தக் கவிதையைப் பற்றிய நம்மளோட கைபேசி உரையாடலை இங்க வந்து பாரு சேரல்...\nவகு - வகுத்தல், பிரித்தல், வகைப்படுத்தல்...\nஏலியன்கள் வாசம் செய்யும் வீதி\nஎனது பழைய பனை ஓலைகள்\nஆணி வேர்களும், சல்லி வேர்களும்\nமாறுதல் - ஈரோடு கதிர்\nபடிந்த வரிகள் - 11\nஅகநாழிகை இதழில் என் கவிதைகள்\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nவலைப்பூவின் வாசம் விரும்பியவர் : நேசமித்ரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sridharrangaraj.blogspot.com/2009/01/blog-post_6228.html", "date_download": "2018-07-21T11:15:05Z", "digest": "sha1:26UYSVC4S2AQL57SWCNM3KB3XRTJGIRL", "length": 17745, "nlines": 386, "source_domain": "sridharrangaraj.blogspot.com", "title": "ஸ்ரீதர்ரங்கராஜ்: எப்போதோ படித்தது", "raw_content": "\nஉன் கை ரேகை ..\nநானும் என்னோடு இருப்பதில்லை .\nஉன் அழகுக்கு உவமை சொல்ல\nஎதுவுமே இல்லை இவ்வுலகில் ..\nஉனக்கு நிகர் நீ மட்டுமே,\nஎழுதியது ஸ்ரீதர்ரங்கராஜ் நேரம் 2:47 PM\nகலை உலக சேவைக்காக ...\nஆசியப் பகுதியில் வசிப்பது ஆசியப் பகுதியில் வசிப்பது நீர்நிலைகளில் மாசடைந்த கழிவுகளை பார்த்துக் கொண்டிருப்பது கொஞ்சம் மிள...\nகடவுள் தத்துவம் Vs அறிவியல்\nநண்பர்களுக்கு வணக்கம், எப்போதும் அரைத்துக் கொண்டிருக்கிற மாவுதான் என்றாலும் என் கருத்தையும் சொல்ல வேண்டும் என...\nமுதலில் இந்த பதிவை எழுதத் தூண்டிய வால் பையனுக்கு நன்றிகள்.அவர் 2008 July மாதம் எழுதிய இந்த பதிவை நான் படித்ததும் அவர் எழுப்பியிருந்த சில கே...\nஎனக்கு லீப் வருடங்களைத்தான் ரொம்ப ரொம்பப் பிடிக்கிறது. அந்த வருடங்களில்தான் இன்னும் ஒரு நாள் அதிகமாக வாழலாம் உன்னோடு. **********************...\nதொன்மங்களைப் பொறுத்த அறிவும் , வரலாற்றைப் பற்றிய பெருமித உணர்வும் மக்களுக்குக் குறைந்து வருகிறது . ஒரு சமூகம் அல்லது நாகரிகம் ...\nமாமாவின் கவிதைகளைப் பற்றிய அறிமுகத்திற்கு இங்கே க்ளிக்கவும் . மெய் யுணர் மெல்லப் பேசு மெய் தடவி மென்று தின் மெதுவாய்ப் புணர் மெல்லக் கொ...\nமஞ்ச மாக்கானின் இரவுக் கவிதைகள்(+18)\n1992-1993 வாக்கில் எனக்கு அறிமுகம் ஆனவன் கிருஷ்ணமூர்த்தி,தப்பித் தவறி கல்லூரிக்குள் நுழைந்து விட்டவன்.படிப்பை விட மற்ற விஷயங்களில் ஆர்வம் அத...\nஅவள் ஒரு பேரழகி.அவளை மணக்க பல இளைஞர்கள் போட்டி போட்டனர்.ஆனால் அவளோ யாரிடத்திலும் விருப்பமில்லாது இருந்தாள்.அவளுடைய தாய் மிகவும் வற்புறுத்திய...\nபார்க்கச் சலிக்காதது கடலும் , யானையும் என்பார்கள் . அதைப் போல கேட்கவும் படிக்கவும் சலிக்காதது புராணக் கதைகள் என்றுதான் சொல்ல வ...\nசந்திப்புகளின் போது சிரித்த முகத்தோடு அருகில் வந்து முகமன் கூறினார் , முன்வந்து கைகுலுக்கியபோது சிரித்தபடி அணைத்துக் கொண்டார், அணைக்...\nகந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nகாலா - சினிமா விமர்சனம்\nஅழுகைக்கு கரைதல் என்றும் பெயர்\nஎன் பெயர் பாண்ட் ... ஜேம்ஸ் பாண்ட் - பகுதி மூன்று\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nNBlog - என் வலைப்பூ\nவலம் நாவல் -- இரா.முருகவேள்\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2015 - சில அவசரக் குறிப்புகள்\nவட இந்தியா - 1\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nஇது என் ரஃப் நோட்டு\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஒடுக்குமுறைக்கு ஆளாகியுள்ள தமிழ் பிராமணாளின் அழுகுரல் - கத்திரி கேசாத்ரி\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nவங்கிப் பணிகள் - அதி நவீன தொழில்நுட்ப வசதிகள் ஆனாலும் சிரமங்களை சந்திக்கும் வாடிக்கையாளர்\nஒரு கூடும் சில குளவிகளும்..\nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nResume - வேண்டா பத்து\nஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nகாவலன் - கரை சேர்க்குமா விஜயை \nமடிப்பாக்கம் ஐயப்பா நகர் ஏரி... ஏன் இப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therthal.blogspot.com/2009/03/blog-post_4711.html", "date_download": "2018-07-21T11:51:46Z", "digest": "sha1:OYKKSAN3I6FEIC2G6VTLWZG74I7JOMGN", "length": 14480, "nlines": 111, "source_domain": "therthal.blogspot.com", "title": "தேர்தலின் திசைகள்: ஜெயலலிதா உண்ணாவிரதம் எதற்காக?", "raw_content": "\n2009 இந்திய நாடாளுமன்றத் தேர்தல் குறித்த பதிவர் அரங்கம்\nஇலங்கை உள்நாட்டுப் போர் அநேகமாக அதன் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கும் இந்நேரத்தில் போர் நிறுத்தம் கோரி, வரும் திங்களன்று ஜெயலலிதா உண்ணாவிரதம் அறிவித்திருக்கிறார். அவரது அரசியல் எதிரிகள் கூட 'இது காலம் கடந்த முயற்சி' என்று சொன்னாலும் அதை வரவேற்றிருக்கிறார்கள்.\nகாலம் கடந்த முயற்சி என்பதை ஜெயலலிதாவும் அறிந்திருப்பார்.அவர் இந்த உண்ணாவிரதத்தை அறிவித்திருப்பது இலங்கைத் தமிழர் நலனை மனதில் கொண்டல்ல, அதற்குப் பின்னால் வேறேதோ அரசியல் கணக்குகள் இருக்கின்றன என்பதை ஊகிப்பது கடினமல்ல. இந்த அறிவிப்பு காங்கிரஸ்-திமுக கூட்டணி சந்தேகத்திற்கு இடமின்றி பகிரங்கமாகக் காங்கிரசால் அறிவிக்கப்பட்ட பின்னர் வெளியாகியிருப்பதைக் கவனிக்கும் போது, இந்த உண்ணாவிரதம் கீழ்க்கண்ட காரணங்களில் ஒன்றிற்காக இருக்கலாம் எனத் தோன்றுகிறது:\nஇலங்கைப் பிரசினை வாக்காளர்களிடையே, வெளியே புலப்படாத ஓர் கொதிப்பை ஏற்படுத்தியிருப்பதை மிகத் தாமதமாக உணர்ந்து, தன் கட்சியின் வாக்ககுகளைக் காப்பாற்றிக் கொள்ள எடுக்கப்பட்ட ஒரு முயற்சி\nஇலங்கைப் பிரசினையை ஓர் தேர்தல் பிரசினையாக மாறி விடாமல் அதை neutralize செய்யும் ஒரு தந்திரம். எல்லாக் கட்சிகளும் ஏறத்தாழ ஒரே நிலை எடுத்துவிட்டால், அதில் விவாதத்திற்கும், பிரசாரத்திற்கும் அதிக இடமில்லாது போய் விடும்.\nகாங்கிரசுடன் கூட்டணி இனி சாத்தியமில்லை என்ற நிலையில், பா.ம.கவைத் தன் அணிக்குக் கொண்டுவர வீசப்படும் தூண்டில்\nஅதிமுக+ மதிமுக+பா.ம.க+இந்தியக் கம்யூனிஸ்ட்+ மார்க்சிஸ்ட் உள்ள கூட்டணி, 'இலங்கைத் தமிழர் ஆதரவுக் கூட்டணி' என்ற தோற்றத்தை உருவாக்கி, இலங்கைத் தமிழர் பிரசினை காரணமாக திமுக-காங்கிரஸ் அரசுகள் மீது ஏற்பட்டுள்ள கோபத்தை கூட்டணிக்கு வாக்குகளாக மாற்றிக் கொள்ளும் உத்தி\nஇவற்றில் ஏதோ ஒன்றுதான் உண்ணாவிரத்தின் பின்னுள்ள நோக்கமாக இருக்க வேண்டும். நிச்சியம் இலங்கைத் தமிழர் நலன் அல்ல. தமிழக அரசியல் கட்சிகள் இலங்கைப் பிரசினையை தங்கள் சொந்த அரசியல் ஆதாயங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்வது இது முதல் முறையல்ல..\nஉண்ணாவிரதத்தோடு உண்டியல் குலுக்கி நிதி திரட்டுவது சந்தேகத்தை வலுவாக்குகிறது. இலங்கைத் தமிழர்களுக்காக தமிழக அரசு நிதி திரட்டிய போது, அதை அங்கு எப்படி அனுப்புவார்கள் எனக் கேள்வி எழுப்பியவர் ஜெயலலிதா. இப்போது காசோலை வழியாக இல்லாமல் நிதி திரட்டுவது தேர்தல் நேரச் செலவுகளுக்காகக் 'கறுப்பை' வெளுக்கிற ஒரு முயற்சியோ என சந்தேகம் எழுகிறது.\nஎப்படி இருந்தாலும் கொஞ்சம் கூட கூச்சமில்லாமல், எந்தவித விளக்கமும் அளிக்காமல், அடிக்கடி தன் நிலைபாட்டைத் தலைகீழாக மாற்றிக் கொள்வது நடுநிலை வாக்காளர்களுக்கு அவர் மீதுள்ள நம்பகத்தன்மையை பலவீனமடையச் செய்யுமே அன்றி அவருக்கு அரசியல் ரீதியாக உதவாது.\n//காசோலை வழியாக இல்லாமல் நிதி திரட்டுவது தேர்தல் நேரச் செலவுகளுக்காகக் 'கறுப்பை' வெளுக்கிற ஒரு முயற்சியோ என சந்தேகம் எழுகிறது.//\nகாசோலை வழியாகவோ அல்லது உண்டியல் மூலமாகவோ என்று எப்படி நிதி திரட்டினாலும் அது கட்சிக்கோ அல்லது கட்சியின் தேர்தல் வேலைகளுக்கோ பயன்படுத்தப்பட வாய்ப்பில்லை. இதில் கறுப்பை வெளுப்பாக்கும் முயற்சி எங்கே வந்தது என்று புரியவில்லை\nஅது தமிழக வாக்காளரின் அறிவை ஜெயலலிதா எப்படி எடைபோட்டிருக்கிறார் என்பதை யோசிக்கலாம்.\nஇன்று அது எங்களுக்கு முக்கியமில்லை.\nநீங்கள் எழுதியது போன்று 'போராட்டம் இறுதிக்கட்டத்தை அடையவில்லை.'\nஉங்களைப் போன்றவர்கள் யாராவது அப்படி நினைத்தால் ஒரு ஈழத் தமிழனுடன் மிக அந்தரங்கமாக மனம்விட்டுப் பேசிப்பாருங்கள்.\nஈழ‌த்திற்கு வெளியேதான் போராட்ட‌த்தின் உயிர் இருக்கின்ற‌து.\nகாரணங்களை நானும் எழுதி இருக்கிறேன். அனேகமாக உண்மையான காரணங்கள் தான் எழுதி இருக்கிறேன்\nபோர் நிறுத்தம் வேண்டி ஜெயலலிதா உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்திருப்பது [189 votes total]\nஇனவுணர்வை தேர்தலில் அறுவடை செய்யும் முயற்சி (72) -- 38%\nவரவேற்கப்பட வேண்டியது (26) -- 14%\nஅவரது அரசியல் நாடகங்களில் ஒன்று (91) -- 48%\n//நிச்சியம் இலங்கைத் தமிழர் நலன் அல்ல.\nஇதை வாசித்தவுடன் மற்ற திராவிடக் கட்சிகளின் ஏமாற்று வேலையை வைத்துப் பார்க்கும்போது இதென்ன பெரிய விஷயம் என்று சொல்ல வந்து உங்களின் அடுத்த வரியை\n\" தமிழக அரசியல் கட்சிகள் இலங்கைப் பிரசினையை தங்கள் சொந்த அரசியல் ஆதாயங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்வது இது முதல் முறையல்ல..\"\nபார்த்தவுடன் சமாதானமாகி விட்டேன் :-)\nஉண்ணாவிரதம் அல்ல... இத��� \"பசி ஏப்பம்\"\"..\nஅம்மாவின் எந்த நாடகமும் செல்லாது...\nஇந்தப் பதிவில் நீங்களும் பங்களிக்கலாம்\nஇந்த வலைப் பூவைப் பகிர்ந்து கொள்ள\nதேர்தல் 09 பற்றிய மற்ற வலைப் பதிவுகள்\nபாமகவின் முன் உள்ள சவால்\nபாமகவிற்கு ஏன் இந்த முக்கியத்துவம்\nநுணலும் தன் வாயால் கெடும்.......\nஎம்.பி. பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nஎங்கள் ஓட்டு Open Sourceக்கே\n2004 Therthal: இன்றும் பொருத்தமான பழைய அலசல்\nBJP Strategy: பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பட்டியல்...\nடைம்ஸ் ஆப் இந்தியாவின் கருத்துக் கணிப்பு\nUttar Pradesh Alliances: உத்தர பிரதேசத்தில் தனித்த...\nIndia Therdhal: தமிழ்ப் பதிவுகளில் இந்தியத் தேர்தல...\nTamil Nadu Therthal: தமிழக கம்யூனிஸ்ட் திமுக கூட்ட...\nஇந்த முறை தேர்தலில் மக்களை ஒட்டு போட ஊக்குவிக்க, ப...\nரஜினிகாந்த் கடிதம்: யாருக்கு என் ஆதரவு\nநாடாளுமன்ற தேர்தல் - ஏப்ரல் 16 - மே 13\nகாங்கிரசுக்கு அதிக இடம், திமுக தாராளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/actors/06/153488?ref=trending", "date_download": "2018-07-21T11:53:14Z", "digest": "sha1:VZ2VJFBNIECIOMBN3A72KLCEWADL5BQY", "length": 7388, "nlines": 87, "source_domain": "www.cineulagam.com", "title": "தன் பதிலால் ரங்கராஜ் பாண்டேவை அசர வைத்த சிம்பு- செம்ம மாஸ் - Cineulagam", "raw_content": "\nஉயிரை பறிக்கும் வாழைப்பழம் என்னும் கொடிய விஷம்\nவிசுவாசம் படத்திற்கு பிறகு அஜித்தின் அடுத்த பட இயக்குனர் இவரே- கசிந்த தகவல்\nஒற்றை கண்ணால் உலகை கவர்ந்த அழகிகள்\nசினிமாவிற்கு வரும் முன் சூரியா செய்த வேலை.. தல அஜீத்தால் அடித்த அதிஷ்டம்.. தல அஜீத்தால் அடித்த அதிஷ்டம்\nபொது இடத்தில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த நடிகை கஸ்தூரி- ரசிகர்கள் கொந்தளிப்பு\nபிக்பாஸ் வீட்டில் மஹத் அதிரடி.. சிறையில் அடைக்கப்பட்ட தாடி பாலாஜி.. சிறையில் அடைக்கப்பட்ட தாடி பாலாஜி\nமொத்த விஜய் ரசிகர்களும் கொண்டாடும் ஒரு ஸ்பெஷல்\nபிரபல தொகுப்பாளினி அர்ச்சனா என்ன இப்படி மாறிவிட்டார்- சொந்தமாக அவர் செய்யும் தொழில் என்ன தெரியுமா\n3 சகோதரிகள்.. 5 பேர்.. பல மாதங்களாக சீரழிக்கப்பட்ட கொடூரம்\nகுப்பையென தூக்கி எறியும் இந்த பொருளை ஆண்கள் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nகூட்ட நெரிசலில் சிக்கி ரசிகர்களால் உடம்பில் கண்ட இடத்தில் தொடுதலுக்கு ஆளான நடிகைகள்\nதெய்வமகள் சீரியல் புகழ் வாணி போஜனின் வித்தியாசமான ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nதற்கொலை செய்துகொண்ட வம்சம் சீரியல் நடிகை பிரியங்காவின் புகைப்படங்கள்\n1 மாதம் ஆகியும் விஜய் ரசிகர்களின் பிறந்தநாள் கொண்டாட்ட நலத்திட்ட உதவிகளை பாருங்க..\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்த கட்டிப்பிடி புகழ் சினேகன்- கலாய்த்து எடுத்து மீம்ஸ் கிரியேட்டர்கள்\nதன் பதிலால் ரங்கராஜ் பாண்டேவை அசர வைத்த சிம்பு- செம்ம மாஸ்\nசிம்பு எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர். அப்படித்தான் கர்நாடகாவில் உள்ள மக்களிடம் தமிழர்களுக்காக ஒரு டம்ளர் தண்ணீர் கொடுத்து உங்கள் அன்பை காட்டுங்கள் என்று கூறினார்.\nஅதை தொடர்ந்து கர்நாடகா மக்கள் முழுவதும் தமிழர்களுக்காக தண்ணீர் கொடுத்தனர், இது பெரிய அளவில் ரீச் ஆனது.\nசமீபத்தில் ரங்கராஜ் பாண்டே அவர்கள் சிம்புவை பேட்டி எடுக்கும் போது ‘நீதிமன்றமே நமக்கு தண்ணீர் கொடுங்கள் என்று சொல்லியும், அதை கொடுக்க மறுக்கின்றது கர்நாடகா.\nஆனால், நீங்கள் ஏன் கெஞ்சி கேட்கவேண்டும்’ என்பது போல் பாண்டே கேட்க, அதற்கு சிம்பு ‘அண்ணே, கர்நாடகா மக்கள் அனைவரிடமும் ஒரு மனநிலையை அரசியல்வாதிகள் உருவாக்கிவிட்டனர்.\nஅதாவது தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்காத கட்சிக்கு தான் நம் ஓட்டு என்ற மனநிலைக்கு அவர்களை கொண்டு வந்துவிட்டனர்.\nஅதை நாம் முதலில் உடைக்க வேண்டும், அதற்காக தான் அப்படி ஒரு விஷயத்தை சொன்னேன்’ என்று கூறி பாண்டேவையே அசர வைத்துவிட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2017/06/blog-post_6.html", "date_download": "2018-07-21T11:52:03Z", "digest": "sha1:EZVIPJOL52WI6PVI5HEZ4CJT7LIZZ6DJ", "length": 16211, "nlines": 122, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "இந்தி, மராத்தி, குஜராத்தி மொழிகளில் வழங்கப்பட்ட ‘நீட்’ தேர்வு வினாத்தாள்களை மொழிபெயர்த்து தாக்கல் செய்ய வேண்டும் மனுதாரருக்கு ஐகோர்ட்டு உத்தரவு", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nஇந்தி, மராத்தி, குஜராத்தி மொழிகளில் வழங்கப்பட்ட ‘நீட்’ தேர்வு வினாத்தாள்களை மொழிபெயர்த்து தாக்கல் செய்ய வேண்டும் மனுதாரருக்கு ஐகோர்ட்டு உத்தரவு\nஇந்தி, மராத்தி, குஜராத்தி மொழிகளில் வழங்கப்பட்ட 'நீட்' தேர்வு வினாத்தாள்களை மொழிபெயர்த்து தாக்கல் செய்ய வேண்டும் மனுதாரருக்கு ஐகோர்ட்டு உத்தரவு | இந்தி, மராத்தி, குஜராத்தி மொழிகளில் நடந்த 'நீட்' தேர்வின் வினாத்தாள்களை மனுதாரர்கள் மொழிபெயர்த்து தாக்கல் செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மருத்துவம் பல் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வாக 'நீட்' தேர்வு கடந்த மாதம் 7-ந் தேதி நாடு முழுவதும் நடந்தது. 9 மொழிகளில் நடந்த இந்த தேர்வின் வினாத்தாள் ஒரே மாதிரியாக வழங்கப்படாமல், வெவ்வேறான கேள்விகள் இடம் பெற்றிருந்தன என்று குற்றம் சாட்டப்பட்டது. இதனால், \"மருத்துவ படிப்புக்கான மாணவர்களை தேர்வு செய்வதற்கான ஒரே அளவீடாக 'நீட்' தேர்வு அமையாது. எனவே அந்த தேர்வை ரத்து செய்து, தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதித்து உத்தரவிட வேண்டும்\" என்று திருச்சியை சேர்ந்த சக்திமலர்கொடி, மதுரையை சேர்ந்த ஜொனிலா, சூர்யா உள்ளிட்ட பலர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த ஐகோர்ட்டு, 'நீட்' தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்தும், விசாரணையை வருகிற 12-ந் தேதிக்கு தள்ளிவைத்தும் உத்தரவிட்டது. இந்த நிலையில் அதே கோரிக்கையை வலியுறுத்தி புதுக்கோட்டையை சேர்ந்த மாணவி ஜெரோபோ கிளாட்வின் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், 'சமீபத்தில் நடந்த 'நீட்' தேர்வில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்கப்படவில்லை. ஆங்கில மொழியில் கேட்கப்பட்ட வினாக்களை காட்டிலும் தமிழ், இந்தி, குஜராத்தி உள்ளிட்ட மொழிகளில் கேட்கப்பட்ட வினாக்கள் எளிதாக இருந்தன. ஒரே வகையான வினாத்தாள் இல்லாததால் தரவரிசை பட்டியல் தயாரிப்பு என்பது சரியாக இருக்காது. எனவே கடந்த மே மாதம் 7-ந் தேதி நடந்த 'நீட்' தேர்வை ரத்து செய்து, பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவிட வேண்டும்\" என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், \"இந்தி, குஜராத்தி, மராத்தி உள்ளிட்ட சில மொழிகளில் 'நீட்' தேர்வு வினாத்தாள்கள் எளிமையாக இருந்துள்ளன. ஆனால் ஆங்கிலத்தில் இடம்பெற்றிருந்த வினாக்கள் கடுமையானவையாக இருந்ததால் மனுதாரர் உள்ளிட்டவர்கள் தேர்வை சரிவர எழுத முடியவில்லை\" என்று வாதாடினார். இதனையடுத்து, \"இந்தி, மராத்தி, குஜராத்தி மொழிகளில் நடந்த 'நீட்' தேர்வின் வினாத்தாள்களை மொழிபெயர்த்து மனுதாரர் தரப்பினர் கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த மனு குறித்து பதில் அளிக்க மத்திய-ம��நில அரசுகளுக்கு நோட்டீசு அனுப்ப வேண்டும்\" என்று உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வருகிற 15-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.\n# 1.FLASH NEWS # கல்வி # நீதிமன்றச் செய்திகள்\n# பொது அறிவு தகவல்கள்\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nநெருக்கமான படத்தை வெளியிட்டார் நடிகர் ஆரவ்வுடன்-ஓவியா காதல்\nநடிகை ஓவியா வெளியிட்ட நடிகர் ஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் படம். ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் நடித்துள்ள ஆரவ்வை, ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது ஒரு தலையாக காதலித்தார். அவரது காதலை ஆரவ் ஏற்க மறுத்ததால் மனநலம் பாதித்தவர்போல் நடந்து கொண்டார். நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் பரபரப்பாக பேசினர். போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தவும் செய்தார்கள். இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓவியா ஆர்மி என்ற பெயரில் சமூக வலைத்தளத்தில் அவருக்கு ஆதரவாக பேசிவந்தார்கள். இந்த சம்பவத்தால் ஓவியாவை டெலிவிஷன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றினர். அப்போதும் ஆரவ்வை நான் காதலித்துக்கொண்டே இருப்பேன் என்று சொல்லி விட்டே போனார். அதன்பிறகு புதிய படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 4 படங்களில் அவர் நடித்துக்கொண்டு இருக்கிறார். ஆரவ்வும் புதிய படமொன்றில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார். அவரை ஓவியா மறந்துவிட்டதாக பேசப்பட்டது. இருவரும் சந்தித்துக்கொள்ளாமலும் இருந்தனர். இந்த நிலையில் ஆரவ்வை கட்டிப்பிடித்து நெருக்கமாக இருக்கும் படமொன்றை ஓவியா அவரது டுவிட்டர் பக்கத்தில் தற…\nபென்சன் மற்றும் கமூடேஷன் - தெரிந்து கொள்வோம்\n30 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் பணி செய்திருந்தால் full pension கிடைக்கும்.Full pension என்பது கடைசி மாத ஊதியத்தில் basic,DA இரண்டையும் கூட்டி அதில் பாதியை எடுத்து அத்துடன் 100ரூபாய் health allowance ம் சேர்த்து வரும் தொகையாகும். உதாரணமாக30ஆண்டுகளுக்குமேல் பணிபுரிந்த ஒருவர் கடைசிமாத ஊதியமாக 40000 ரூபாய் basicம் 5000 ரூபாய் DAவும் வாங்கியிருந்தால் அவருக்கு (40000+5000)÷2+100=22600 ரூபாய் பென்ஷனாகக் கிடைக்கும்.இவரே 24ஆண்டுகள்தான் சர்வீஸ் எனில் இவருக்கு (22500×24÷30)+100=18100பென்ஷனாகக்கிடைக்கும்.(அதாவது Basic+DAல் பாதியை எடுத்து கொண்டு தை 30ஆல் வகுத்து சர்வீஸ் செய்த ஆண்டுகளால் பெருக்கி அத்துடன் ரூ100healrh allowanceஐக் கூட்ட வேண்டும். இது computation வேண்டாம் என்பவர்களுக்கு.computation வேண்டும் என்பவர்களுக்கு இன்னும் குறையும்.அதற்கான விவரம்.முதலில் கமுடேஷன் என்பது ஓய்வு பெற்ற தொழிலாளி நிர்வாகத்திடம் பெறும் கடன் தொகையாகும்.இது வட்டி இல்லாத கடனல்ல.வட்டி உண்டு. 30ஆண்டுகளுக்கு மேல் பணிசெய்து ஓய்வு பெற்ற தொழிலாளிக்கு அவர்கடைசியாகப் பெற்ற பேசிக்கில் பாதியும் DAல் பாதியும் அத்துடன் நூறு ரூ…\nமாவட்ட கல்வி அலுவலர்கள் 7 பேருக்கு முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு\nமாவட்ட கல்வி அலுவலர்கள் 7 பேருக்கு முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு கரூர், தேனி, சிவகங்கை, திண்டுக்கல், நாகப்பட்டினம், நீலகிரி, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/36407-edappadi-palanisamy-found-allartments-for-kanyakumari-rain-relief-work.html", "date_download": "2018-07-21T11:51:33Z", "digest": "sha1:443VDJNENNS4KES5YIBOWXRJXNI6VUGF", "length": 9795, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கன்னியாகுமரியில் மீட்பு, நிவாரணப் பணிகளுக்கு ரூ.25 கோடி | edappadi palanisamy found allartments for kanyakumari rain Relief work", "raw_content": "\nடெல்லியில் 28 ஆவது ஜிஎஸ்டி கூட்டம் அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் தொடங்கியது\nஇந்தியா திருக்கோயில் என்றால், கடவுள் இருக்கும் இடம் தமிழ்நாடு- முதலமைச்சர் பழனிசாமி\nநிதி மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டு நிறைவேற்றப்படும்- புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி\nராமநாதபுரம்: மண்டபம் அருகே முயல் தீவுப் பகுதியில் ரூ.4 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல்\nநாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் 2 ஆவது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம்\nவிருதுநகர்: ராஜபாளையம் அருகே திருவள்ளூர் நகரில் பாலியல் புகாரில் பள்ளி தலைமை ஆசிரியர் கைது\nகன்னியாகுமரியில் மீட்பு, நிவாரணப் பணிகளுக்கு ரூ.25 கோடி\nகன்னியாகுமரி மாவட்டத்திற்கு மீட்பு, நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள ஏதுவாக 25 கோடி ரூபாயை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒதுக்கியுள்ளார்.\nஇதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், \"சேதமடைந்துள்ள மின் உள்கட்டமைப்புகளை விரைவில் சீர் செய்து, தடையில்ல��� மின்சாரம் வழங்கும் பொருட்டு, மீட்பு, நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை துரிதமாக மேற்கொள்ளவும் 25 கோடி ரூபாய் உடனடியாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.\nஇத்தொகையானது, மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், வேளாண்மைத் துறை, தோட்டக் கலைத் துறை, பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, நகராட்சிகள் துறை, பேரூராட்சிகள் துறை, ஊரக வளர்ச்சித் துறை மற்றும் வருவாய்த் துறைக்கு ஆகியவற்றுக்கு வழங்கப்படும்.\nகன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீர் செய்யும் பணியில், பல்வேறு துறையினரை ஒருங்கிணைத்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு, மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு விரைவில் திரும்ப வழி வகை செய்ய அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.\" என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசென்னையில் கடற்படைத் தளம் அமைகிறது: 100 ஏக்கர் நிலம் கையகப்படுத்தக் கோரிக்கை\nகுற்றாலத்தில் மெயின் அருவியில் மட்டும் குளிக்க தடை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகாதலிக்க மறுத்த மாணவிக்கு மாணவன் செய்த கொடூரம்\nகமலுடன் நடித்த பிரபல நடிகை ரிதா பாதுரி மரணம்\nஜூலை 19-ல் மேட்டூர் அணையை திறக்க முதலமைச்சர் உத்தரவு\nமறைந்த செய்தியாளர் ஷாலினி குடும்பத்திற்கு நிதியுதவி: முதலமைச்சர் அறிவிப்பு\nபாசனத்திற்காக மேட்டூர் அணை விரைவில் திறக்கப்படும் - முதலமைச்சர்\nநான் சந்தோஷமாக இல்லை.. கண்கலங்கிய குமாரசாமி..\nகாசநோய்க்கு பதில் புற்றுநோய்க்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள்\nகோயில்களுக்கு கருவூலத்தில் இருந்து நகைகள் \nபொண்ண கல்யாணம் பண்ணி கொடுக்க மாட்டியா \n“திருமண அழைப்பிதழை படித்துவிட்டு புதையுங்கள்”.. கேரள எம்எல்ஏவின் புது முயற்சி..\nமகான்களை தோற்றுவிக்கும் ஞானபூமி தமிழகம்: முதல்வர் பெருமிதம்\nகன்னியாஸ்திரிகள் எத்தனை குழந்தைகளை விற்றனர் \n21 வயது பெண்ணை ரூமில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த 50 பேர்\nசாதி மாறி காதல் திருமணம்: நடுரோட்டில் மகளை எரித்துக்கொன்றார் அப்பா\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் ���ாரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசென்னையில் கடற்படைத் தளம் அமைகிறது: 100 ஏக்கர் நிலம் கையகப்படுத்தக் கோரிக்கை\nகுற்றாலத்தில் மெயின் அருவியில் மட்டும் குளிக்க தடை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaainews.com/?p=86496", "date_download": "2018-07-21T11:45:14Z", "digest": "sha1:PJGJOGUCBFS7YBWG7VUPL7GI33F2HXL4", "length": 10390, "nlines": 132, "source_domain": "www.thaainews.com", "title": "தவறான அரசியல் தீர்மானமே பிரபாகரனை உருவாக்கியது - தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nதவறான அரசியல் தீர்மானமே பிரபாகரனை உருவாக்கியது\nதேவையான நேரத்தில் சரியான தீரமானங்களை எடுக்கத் தவறியதாலேயே இன முரண்பாடுகள் ஏற்பட்டன. அவ்வாறான தவறான அரசியல் தீர்மானங்களே விடுதலைப் புலிகளையும் பிரபாகரனையும் உருவாக்கியதென இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி மாளிகையில் நேற்று (வியாழக்கிழமை) இரவு நடைபெற்ற தேசிய தீபாவளி பண்டிகை நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி தொடர்ந்து குறிப்பிடுகையில்-\n”வடக்கு மக்கள் தொடர்பாக தெற்கிலும், தெற்கு மக்கள் தொடர்பில் வடக்கிலும் ஒரு தவறான கண்ணோட்டமே காணப்படுகிறது. சிலர் மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்துவது மட்டுமன்றி, மகாநாயகக்க தேரர்களுக்கும் தவறான கருத்துக்களை கூறி குழப்பத்தில் ஆழ்த்துகின்றனர்.\nதற்போதைய அரசியலமைப்பானது சர்வதேசத்தின் தேவைக்காக ஏற்படுத்தப்படுகின்றதென கூறுகின்றனர். அப்படியாயின் அன்று பண்டா-செல்வா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டபோது, இவர்கள் சர்வதேச சூழ்ச்சியிலா சிக்கியிருந்தனர்\nஇந்த நாட்டில் யுத்தம் ஏற்பட சர்வதேச சூழ்ச்சியா காரணம் பிரபாரனும் விடுதலைப் புலிகளும் உருவாக சர்வதேச சூழ்ச்சியா காரணம் பிரபாரனும் விடுதலைப் புலிகளும் உருவாக சர்வதேச சூழ்ச்சியா காரணம் சரியான நேரத்தில் சரியான தீர்வை பெறத் தவறியமையே காரணம்.\nஇவற்றை உணர்ந்த நாம், புதிய அரசியல் யாப்பின் ஊடாக தேசிய பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு, நாட்டில் சகவாழ்வு நல்லிணக்கத்தை ஏற்படுத்தி, சிறந்த சமூகமொன்றை கட்டியெழுப்புவோம்.\nஅதற்காக எந்த சவாலையும் எத���ர்கொள்ளத் தயார். மக்களின் சகல எதிர்பார்ப்புகளுடனும் கூடிய நல்லாட்சி விரைவில் மலரும்” என்றார்.\nஎதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் வடக்கு ,கிழக்கு மக...\nயாழ் கோட்டை பகுதியில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூ...\nமுல்லைத்தீவு சுதந்திரபுரத்தில் பெருமளவு ஆயு­தங்­கள...\nமீண்­டும் செம்­ம­ணி­யில் மனித எச்சங்கள் – பர...\nவிமானப்படையினர் ஆக்கிரமித்து வைத்துள்ள வீதியை விடு...\nமனைவியைக் கைவிட்டு ஏமாற்றும் வெளிநாடு வாழ் இந்தியர...\nநடிகர் சிவகார்த்திகேயனுக்கு வந்த சோதனை\nநடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் ஒரு முக்கிய நட்சத்திரமாக வளர்ந்துவிட்டார். அவரின் படங்கள் பெரும் வரவேற்பு பெறுவதை நாமே இதுவரை நன்றாக பார்த்திருக்கிறோம். அடுத்து இவரது நடிப்பில் சீமராஜா என்...\nஉடலில் ஏற்படும் காயங்களை அண்ணாசி எளிதில் குணப்படுத...\nஇறந்துகிடந்த தந்தையின் உடலின் முன்பு மொடல் அழகி செ...\nஎதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் வடக்கு ,கிழக்கு மக...\nயாழ் கோட்டை பகுதியில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூ...\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yennachidharal.blogspot.com/2011/05/", "date_download": "2018-07-21T11:58:57Z", "digest": "sha1:QWEPVSKPL7SH2TARDGICR77I7ZPNENSM", "length": 20757, "nlines": 100, "source_domain": "yennachidharal.blogspot.com", "title": "எண்ணச் சிதறல்: May 2011", "raw_content": "\nஅலைக் கற்றை விவகாரம் பெரிய புள்ளிகளையெல்லாம் படுத்தியெடுக்கிறது என்றால் இந்த அலைபேசி நம்மைப் போல் சாமான்யர்களை எப்படி மாற்றியிருக்கிறது ஒரு பூக்காரி கூட \"எங்க கீர ஒரு பூக்காரி கூட \"எங்க கீர வர சொல பல்லாவரம் ஸ்டேஸனாண்ட புள்ள டூசன் போயிருக்கு, அத்த இட்டாந்துரு\" என்று செல்லில் பேசி அலட்சியமாக அதைச் சுருக்குப் பையில் போட்டு முடிந்து வைக்கும் அளவு நாட்டில் செல்லின் செல்வாக்குப் பரவியிருக்கிறது.\nசென்னையிலிருந்து கும்பகோணம் இரயிலில் போவதற்குள் ஒரு சந்தைக் கடை போல் ஒவ்வொருவரும் செல்லில் கத்தி கத்தி பேசுவது ஒரு கதம்பமாகக் கேட்பதற்குச் சுவையா��� இருக்கும். கண்ணை மூடி அங்கங்கே வரும் பேச்சை மட்டும் கேட்டால் அது ஒரு காமெடி கலாட்டாவாக இருக்கும். இங்கே ஒரு சாம்பிள்:\nseat number 23: 'ஆமாம், மாப்பிள்ள ரொம்ப நல்லவர்\"\nseat number 35: 'அவன் மட்டும் என் கையில கிடைக்கட்டும், மூஞ்சில நாலு அப்பு அப்பிட்டுதான் பேசுவேன்\"\nseat number 42: '..எனக்கு இந்த வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கு...\"\nseat number 53: 'அவ்வளவு சீக்கிரத்தில அது நடந்துருமா பிரச்சினை பண்ண மாட்டோம்\nஒரு வழியா எல்லோரும் உரையாடிவிட்டு தூங்கப் போகும் நேரத்தில் நோக்கியா ரிங்க் டோன் ' டட டண் டன் டட டண் டன் டான்....\" கேட்டவுடன் ஒரு பத்து பேர் அவசர அவசரமாக லைட்டைப் போட்டு கைப் பை, சட்டைப் பை என்று தேடி மொபைல் ஃபோனைப் பார்க்க, ஃபோன் வந்த ஒருவர் மட்டும் \" இப்பதாண்டா படுத்தேன் செல்லம், குட் நைட்...\" என்று கொஞ்சிப் பேச மற்றவர்களெல்லாம் கடுப்போடு மீண்டும் தூங்கப் போவார்கள்.\nபொது ரிங்க் டோனால் இந்தப் பிரச்சினை என்றால் சிலரின் ஸ்பெஷல் ரிங்க் டோனால் வேறு பிரச்சினைகள். கோவிலில் கூட்டத்தில் நீந்தி கர்ப்பக்ருஹம் அருகில் வந்தவுடன் கண்மூடி சாமியைக் கும்பிடும்போது 'என் உச்சி மண்டைல சுர்ருங்குது...\" என்று ஒருவரின் செல்போன் ஒலித்தால் உண்மையிலேயே அவர் உச்சி மண்டையில் நங் என்று குட்டத் தோன்றும்.\nசெல்ஃபோன் பல நேரங்களில் செல்லா ஃபோன் ஆகிவிடுகிறது. அதுவும் கிராமங்களில் செல்ஃபோன் ரிங் மட்டும்தான் கேட்கும். பேச ஆரம்பித்தால் வெறும் சத்தம்தான் கேட்கும். ஒருமுறை கும்பகோணம் அருகே ஒரு கிராமத்தில் என் உறவினர் வீட்டுக்கு வர ஒரு நண்பர் வழி கேட்டு செல்ஃபோனில் அழைத்தார். ஹாலில் உட்கார்ந்திருந்த நண்பர் \"ஹலோ, கேக்கலையா... இப்ப கேக்குதா..\" என்று கேட்ட வண்ணம் முதலில் வாசலுக்குப் பின் தெருவிற்கு, பின் மெயின் ரோடுவரை போய்விட்டார். போன் செய்தவர் \"இப்பதான் தெளிவா கேக்குது. தெளிவா பாக்கக்கூட முடியுது. அப்படியே லெஃப்ட்டில திரும்பிப் பாருங்க, நான் நின்னுண்டிருக்கேன்...\" என்றாரே பார்க்கலாம்.\nசிலருக்கோ செல்ஃபோன் செல்ல ஃபோனாயிருக்கும். குளிக்கப் போகும்போதுகூட கையில் எடுத்துப் போவார்கள். அதுவும் கல்லூரி மாணவ/மாணவிகள் தூங்கும்போதுகூட செல்ஃபோனைப் பிரிவதில்லை. நடுராத்திரி தூங்கும்போது திடீரென்று எழுந்து பார்த்தால் பக்கத்தில் படுத்திருப்பவர் தலை ��ரை போர்வை மூடியிருக்க உள்ளே இருந்து கொள்ளிவாய்ப் பிசாசு போல் வெளிச்சம் வர பயந்து லைட்டைப் போட்டுப் பார்த்தால் போர்வைக்குள்ளிருந்து கையில் செல்ஃபோனுடன் வெளிவருவார்கள். கேட்டால் நண்பர்களுடன் சாட்டிங்காம்\nஇன்னும் சிலருக்கோ செல்ஃபோன் 'கொல்'ஃபோனாகிவிடுகிறது. ஒருமுறை ஸ்டெர்லிங்க் ரோட்டில் ஆட்டோவில் பொய்க்கொண்டிருந்தேன். சிக்னலில் நிற்கும்போது பைக்கில் ஒருவர் செல்ஃபோனில் \" வழி சொல்லுங்கண்ணே. ஆ, சரி, மேல சொல்லுங்க. ரைட்ல கட் பண்ணனுமா...சரி, சரி, மேல எப்படி போறது...\" என்று பேசிக்கொண்டே இருக்க எங்கள் ஆட்டோ டிரைவர் ஹாரன் அடித்து, \"சரிதாம்பா, இப்படி பேசிக்குனு போனால் நேர மேலதான் போணும். ஓரத்தில நிப்பாட்டிக்க; பொறவு பேசு..\" என்றார். மிகச் சரியான ஆலோசனையாக எனக்குப் பட்டது.\nஒரு சிலர் செல்ஃபோனை பயன்படுத்துவதில் 'கருமி'யாக இருப்பர். Missed call விடுபவர்கள் ஒருவகை என்றால் இவர்கள் அதற்கும் மேல். அவசரத்திற்குப் தோடர்புகொள்ளத்தானே செல்ஃபோன். இவர்களோ சார்ஜ் வீணாகுமென்று (பேட்டரி சார்ஜ்) செல்ஃபோனை அணைத்தே வைத்திருப்பார்கள். தேவையானபோது மட்டும் on செய்து பேசிவிட்டு மீண்டும் அணைத்துவிடுவார்கள். இவர்களின் ரிங்க் டோனே இதுதானோ என்று எண்ணுமளவு எப்பொழுது ஃபோன் செய்தாலும் ' இந்த எண் தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளது அல்லது ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது' என்ற செய்திதான் வரும்\nஇன்னும் சிலரோ செல்ஃபோன் பயன்படுத்தி இந்த சமூகத்தையே வருத்தும் 'கிருமி'யாக இருப்பர். ஃபோனைக் கண்டபடி ஃபோட்டோ எடுக்கும் கருவியாக மட்டுமே பயன்படுத்தி அதையும் இணையத்தில் இட்டு பிறரை, குறிப்பாகப் பெண்களை இழிவுபடுத்துகிறார்கள். அதுவும் இந்த அவலம் கல்லூரியில் நடக்கிறது என்று அறிந்தபோது மிகவும் வேதனையாக இருந்தது. செல்போனைக் கல்லூரியில் தடை செய்ததும் ஒருவிதத்தில் நல்லது என்றே தோன்றியது.\n என் செல்ஃபோன் ஒலிக்கிறது; பேசிவிட்டு வருகிறேன். \" ஹலோ, யாரு என்ன பேசறது கேக்கலையா ... என்ன, ஹியரிங்க் எய்ட் ரிப்பேர் பண்ணனுமா அட, ராங்க் நம்பருங்க\nஇந்தியாவில் மக்கள் கொடுத்து வைத்தவர்கள். நூற்றுக் கணக்கில் வரும் சேனல்களில் நிகழ்ச்சிகளை கண்டு ரசிக்கலாம். அட, எதிலும் ஒன்றும் பார்க்க சகிக்காவிட்டால் சேனல்களை மாற்றிக் கொண்டே இருந்தாலே பதினைந்து ந��மிடம் கழிந்துவிடுமே. இங்கு எங்களுக்குக் கேபிள்வாலா புண்ணியத்தில் இரண்டே இரண்டு தமிழ் சேன்ல்கள்தான் வரும். அதிலும் ஜெயா டிவி 'வரும் ஆனால் வராது' ரகம். ஒன்று சத்தமே வராது; இல்லை ஒரே சத்தமாக (back ground noise) இருக்கும். அதனால் கிடைக்கும் ஒரே சேனல் சன் தான். அதிலும் பாதி நேரம் சீரியல்கள்தான் லைன் கட்டி வரும். எனக்கு இந்தியும் பிடிக்'காத தூரம்' என்பதால் பெரும்பாலும் ND TV -யோ இல்லை CNN- ஓ தான் பார்க்க நேரிடும். அவர்களும் ஒசாமா, 2ஜி என்று எதுவும் சிக்காத பெரும்பாலான நாட்களில் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருப்பார்கள்.\nஒரு மாதமாகத்தான் 'பெஹலா நெட்வொர்க்கின் உதவியால் பாலைவனச் சோலை போல் விஜய் டிவி நிகழ்ச்சிகளைப் பார்க்க முடிகிறது. பத்திரிகைகளில் விஜய் டிவி நிகழ்ச்சிகளை சிலாகித்து எழுதியிருப்பதைப் படித்ததில் விஜய் டிவி பார்க்க ஆர்வமாக இருந்தேன். அந்த வாய்ப்பு கிடைத்தும் பெரும்பாலான நல்ல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பும் நேரம் தெரியாததால் ( இந்திய நேரப்படி இங்கு ஒளிபரப்பு கிடையாது) பார்க்க முடியாமல் இருந்து ஒரு வழியாக அந்த time difference-ஐக் கண்டு பிடித்து இரு வாரங்களாகத்தான் நிகழ்ச்சிகளை ரெகுலராகப் பார்க்கிறேன். ஜுனியர் சூப்பர் சிங்கரில் 'நாக்க முக்க' பாடி கலக்கிய சிறுமிக்குத் திருஷ்டி சுத்திப் போடவேண்டும். சத்திய ராஜின் ஹோம் ஸ்வீட் ஹோம் நிகழ்ச்சியும் ('minute to win' நிகழிச்சியின் காப்பியாக இருந்த போதும்) ரசிக்க முடிகிறது. சூப்பர் சிங்கர் மற்றும் அது இது எது நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குபவரின் நகைச்சுவை அந்த நிகழ்ச்சிகளுக்குப் பெரும் பலம் என்று நினைக்கிறேன்.\nஇவை எல்லாவற்றையும் விட ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் நடத்தும் 'ஒரு வார்த்தை ஒரு லட்சம்' நிகழ்ச்சி என்னை மிகவும் கவர்ந்தது. ஜேம்ஸ் வசந்தன் அவர்களின் 'தமிழ் பேசு தங்கக் காசு' நிகழ்ச்சியை இந்தியா வரும்போது பார்த்திருக்கிறேன். அவர் ஆங்கிலமே கலக்காமல் தமிழ் பேசும் அழகை வியந்திருக்கிறேன். இந்த நிகழ்ச்சி ( atleast போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வத்திலாவது)தமிழ் படிக்க முடியாத, பிடிக்காத இன்றைய தலைமுறையினரிடம் தமிழார்வத்தை உண்டு செய்தால் மகிழ்ச்சியே.\nஅதிலும் ரேவதிப் பிரியா, காவ்யா அவர்கள் பங்கு கொண்ட இந்த episode மிகவும் அருமை. விடை கண்டு பிடிப்பவரா அல்லது அதற்கான க்���ூ கொடுப்பவரா யார் அதிக புத்திசாலி என்று வியக்கும் வண்ணம் இருவரும் அருமையாக செய்திருக்கிறார்கள். 'பிரயத்தனம்' என்ற சொல்லுக்குப் 'ப்ரும்ம' என்ற க்ளூ கொடுத்து வெற்றி பெரும் வரை ஆட்டம் 20/20 கிரிக்கெட் பந்தயம் போல் விறுவிறுப்பாக இருந்தது. கடைசியில் 'சிறந்த தகுதிகள் இருந்தும் திரையுலகில் குறிப்பிடத்தக்க வெற்றி பெற முடியாத தனக்குத் தாய் மொழி பெற்றுக் கொடுத்த வெற்றி இது என்று அவர் (காவ்யா) குறிப்பிட்டது நெகிழ்ச்சியாக இருந்தது. (இந்த நிகழ்ச்சியைப் பார்க்க கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கவும்.)\nஇவர்களைத் தொடர்ந்து விளையாடிய வடிவுக்கரசியும் வியக்கும் அளவு சிறப்பாக ஆடினார்.\nதமிழ் சொற்களுக்குத் தமிழிலேயே குறிப்புகள் கொடுத்து கண்டுபிடிக்க வைப்பது ஒரு சுவையான சவாலாகத்தான் இருக்கிறது.\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2012/04/blog-post_24.html", "date_download": "2018-07-21T11:49:24Z", "digest": "sha1:JEEKHVIMLL7OM47FMDL56XNAU4CQQ7PU", "length": 53627, "nlines": 451, "source_domain": "engalblog.blogspot.com", "title": "கர்ணனும் பட்டாக்கத்தி பைரவனும் - ரத்தக் காட்டேரி, நம்பிக்கைகள்.... வெட்டி அரட்டை. | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nகர்ணனும் பட்டாக்கத்தி பைரவனும் - ரத்தக் காட்டேரி, நம்பிக்கைகள்.... வெட்டி அரட்டை.\nபுதுக்கோட்டை இடைத் தேர்தல் ஆளும் கட்சி சுறுசுறுப்பாகக் களத்தில் இறங்கி விட்டது என்றும் கம்யூனிஸ்ட் பார்ட்டி திகைத்து முதல்வரிடம் பேசுவோம் என்றும் சொல்வதாகச் செய்தி\nஆளும் கட்சி: விட்டுக் கொடுக்க வேண்டும்\nஏற்கெனவே போட்டியிட்டு வென்றிருந்த கட்சி : ஆளும் கட்சியைக் கூட்டணிக்குக் கெஞ்சாமல் மறைந்த தன் கட்சி வேட்பாளரின் எளிமையை நம்பி தைரியமாக தனியே நிற்க வேண்டும்.\nமுக்கிய எதிர்க் கட்சி : இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் ஆகாமலிருக்க எதிர்த்து வலுவான ஆளை நிறுத்த வேண்டும். ...\nதேர்தல் ஆணையம் : ஆளும் கட்சி உட்பட எந்தக் கட்சி விதிமுறைகளை மீறினாலும் பணம் கொடுத்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n(இந்தப் பதிவு வலையேற்றிய பின் ஆளும் கட்சி வேட்பாளரையே அறிவித்து விட்ட செய்தி வந்துள்ளது\nவெட்டி அரட்டையில் கர்ணன் செய்தி வராவிட்டால் எப்படி\nகர்ணன் திரைப்படம் தமிழகமெங்கும் அரங்குநிறைக் காட்சிகளாக ஓடுவது ஆங்காங்கு படிக்கும் செய்திகளில் தெரிகிறது.\nகர்ணன் திரைப் படத்தின் நவீனக் கதையாக 79 களில் வந்த படம் சிவாஜி நடித்த 'பட்டாக் கத்தி பைரவன்'\nமறுபடியும் அதே கதையை மணிரத்னம் எடுத்தார் 'தளபதி'யாக. இந்த இரண்டு நவீன கர்ணனுக்கும் இசை இளையராஜா... பட்டாக் கத்தி பைரவன் பாடல்கள் இனிமையானவை. (எங்கெங்கோ செல்லும், யாரோ நீயும் நானும் யாரோ, தேவதை ஒரு தேவதை) பொதுவாகச் சொல்லப் போனால் மூன்று படங்களிலுமே பாடல்கள் பெரிய ஹிட்.\nசெய்தித்தாள் செய்தி.... அப்பாதுரை கவனிக்கவும். வேலூர், ஆம்பூர் என்று முன்னேறிக் கொண்டிருந்த ரத்தக் காட்டேரி காஞ்சிபுரம் வந்து விட்டது. . சென்னைக்குள் புக சில நாட்களே உள்ளன போலும்.... கதவில் எழுத வேண்டும்...\nஅதைத் தடுக்க நடந்த பூஜையில் நாற்பது பவுன் நகையுடன் பெண் கடத்தல் என்றும் செய்தி மேலும் கூறுகிறது\nநண்பர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். பேசிக் கொண்டிருந்தோம். திடீரென அவர் அலைபேசி உள்ளே எங்கேயோ அடிக்கும் சத்தம் கேட்டது. விரைந்து எழுந்து சென்றவர் வழியில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த அவர் மகனைத் தாண்டிக் குதித்துச் சென்று அலைபேசியை எடுத்துப் பேசினார்.\nஅவர் தாண்டிச் செல்லும்போதே \"அப்பா\" என்று குரல் கொடுத்த மகன் அவரையே பார்த்துக் கொண்டிருந்தான்.\nபேச்சு நீண்டு கொண்டே போனது. அப்போது மகனின் நண்பன் வந்து இவனை அழைக்க, அவன் சற்றுத் தயங்கி தன் அப்பாவைப் பார்த்துக் கொஞ்சம் காத்திருந்தவன் அப்புறம் அவனிடம் பேசப் போனான்.\nநண்பர் பேசி முடித்து விட்டு என்னிடம் வந்து விட, தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். நண்பனிடம் பேசி விட்டுப் பழைய இடத்துக்குத் திரும்பிய அவர் மகன் அங்கிருந்தே தன் அப்பாவுக்குக் குரல் கொடுத்தான்.\nஇவர் கவனிக்காது பேச்சில் ஈடுபட்டிருந்தார். போதிய இடைவெளிகளில் அவர் மகன் அழைத்துக் கொண்டே இருந்தான்.\n\"பையன் கூப்பிடறான் போலேருக்கே..\" என்றேன்.\n\"அவன் கிடக்கான்..\" என்றவர், அவன் பக்கம் திரும்பி \"உதைக்கப் போறேன்\" என்று குரல் கொடுத்தார்.\nஅவன் எழுந்து வந்து விட்டான்.\n\"வாப்பா.... ஒரு தரம் தாண்டிட்டே.... போய் அங்கேயே உட்கார்றேன் மறுபடி அந்தப் பக்கத்துலேருந்து தாண்டிடுப்பா...\" என்றான்.\nவிஷயம் இதுதான்...... உட்கார்ந்திருக்கும் நபர்களின் காலைத் தாண்டக் கூடாதாம். தாண்டினால் மறுபடி இந்தப் பக்கம் தாண்டி விட வேண்டுமாம்\nஅவன் மறுபடி பழைய இடத்தில் உட்கார்ந்து, நண்பர் மறுபடி அந்தப் பக்கத்திலிருந்து தாண்டும் வரை அவன் அவரை விடவில்லை\nஅப்புறம் இதற்கு விளக்கமாக நண்பர் சொன்ன தகவல் இது. சிரிப்பாய் வந்தது.\n\"எங்கேருந்துதான் கிடைக்குதோ இவனுக்கு இது மாதிரி விஷயங்கள்.... இது பரவாயில்லை.... கொஞ்ச நாள் முன்னாடி வரைக்கும், 'மிதிச்சிட்டேன், கால் பட்டிடுச்சி'ன்னுட்டு தாண்டிட்டுப் போற எல்லாத்தையும், எல்லாரையும் தொட்டுத் தொட்டுக் கும்பிடுவான்...நிறுத்தவே முடியாது. பேசும்போது எச்சல் தெறிச்சிடுச்சின்னுட்டு அவங்களை ஸாரி கேட்டே கொன்னுடுவான்... அவங்களைத் தொட்டுத் தொட்டு தன்னோட தாவாங்கட்டையைத் தொட்டுக்குவான்.... அப்புறம் ஏதாவது வேலையைத் தொடங்குமுன் கழுத்தில் இருக்கும் டாலரை ஆயிரம் முறை தொட்டுத் தொட்டுக் கண்ல ஒத்திக்குவான்... ஐயோ திட்டித் திட்டி இப்போ இது மட்டும்தான் மிச்சம்...\"\nகல்விமுறையில் மாற்றம் செய்ய வேண்டுமா, மாணவர்களுக்கு மனவுறுதிப் பாடம் எடுக்க வேண்டுமா தெரியவில்லை... இந்த வாரம் இன்னொரு மாணவி கல்வியின் கனத்தைத் தாங்க முடியாமல் தற்கொலை. செய்த செயலுக்கு பொருத்தமில்லாத பெயர். தைரியலட்சுமி.\nஇவ்வாறு செய்பவர்கள் மற்ற மாணவ, மாணவியருக்கு மோசமான முன்னுதாரணம் ஆகிறார்களா, தெரியவில்லை. கல்விக் கூடங்களும் பெற்றோர்களும் உடனே கவனிக்க வேண்டிய விஷயம்.\nநன்னெறி வகுப்புகள் இப்போதெல்லாம் நடக்கின்றனவா தெரியவில்லை. பள்ளிக் காலத்திலிருந்தே மாணவர்களின் மனவுறுதியைக் கூட்ட முயற்சிகள் எடுக்க வேண்டிய நேரம் இது.\nஇந்தப் பதிவு எழுதி நான்கைந்து நாட்கள் ஆன நிலையில் இன்றைய செய்தித் தாள் செய்தி உட்பட எல்லா நாட்களிலும் பத்தாம் வகுப்பு மாணவர், பொறியியல் கல்லூரி மாணவர் (பைக் வேகமாக ஓட்டக் கூடாது என்று மாமா சொன்னாராம்) ப்ளஸ் டூ மாணவி என்று தினமுமே ஒரு தற்கொலையாவது நடந்து வருகிறது. இதற்கு எப்படி உடனே முற்றுப் புள்ளி வைப்பது\n போங்க சார். என் பெண்ணுக்கு வாரம் ஒரு PT கிளாஸ் கூட கிடையாது. அனைத்து வகுப்புகளும் பாடம் மட்டுமே \nநாம் படிச்சப்ப டிராயிங்குக்கு ஒரு கிளாஸ் இருக்கும். craft-க்கு கூட வாரம் ஒரு கிளாஸ் உண்டு. ஆண்கள் மரத்தை போய் இழைப்பார்கள். அதே நேரம் பெண்கள் தையல் கிளாஸ் போவார்கள். பள்ளிகளில் கிராப்ட் வாத்தியார், தையல் டீச்சர் எல்லாம் இருந்தாங்க. ���ன்னெறி வகுப்பில் எனக்கு தெரிந்து மகாபாரதம் மாதிரி கதை தான் சொன்னாங்க\nநிற்க கல்லூரி பசங்க தற்கொலை சீரியஸ் விஷயம் தான்.\nபட்டா கத்தி பைரவன் பார்த்திருக்கேன். கர்ணன் கதை என்கிற மாதிரி நினைவில்லை. அப்போல்லாம் சிவாஜி திருடனா வந்தா கூட கோட் தான் போடுவார். நீங்க சொன்ன எங்கெங்கோ செல்லும் பாட்டிலும் கோட் உடன் தான் நடித்திருப்பார். இந்த படம் செம பிளாப் என ஞாபகம்\n ஓவரா ஆசைப்படுறீங்க ஆளும் கட்சி நிற்கும் ஜெயிக்கும்\nமுதல் பின்னூட்டம் போட்டு வடையை அபேஸ் பண்ணதுக்கும் விரிவான பின்னூட்டத்துக்கும் ஸ்பெஷல் பரிசு உண்டா\nஉங்கள் நண்பர் வீட்டு சின்னைப்பையனின் நம்பிக்கை அசரடித்துவிட்டது.\nமுதல் பின்னூட்டம் போட்டு வடையை அபேஸ் பண்ணதுக்கும் விரிவான பின்னூட்டத்துக்கும் ஸ்பெஷல் பரிசு உண்டா\nபரிசா... இங்கலாம் பாயிண்ட்டு மட்டும்தான் கெடைக்கும்..\nஏற்கெனவே போட்டியிட்டு வென்றிருந்த கட்சி : ஆளும் கட்சியைக் கூட்டணிக்குக் கெஞ்சாமல் மறைந்த தன் கட்சி வேட்பாளரின் எளிமையை நம்பி தைரியமாக தனியே நிற்க வேண்டும். //////\nசொல்வது சரிதான் நண்பரே.இதற்கு முன் இருந்தவர் நல்லவராமல்லவா\nதொடரும் மாணவர் தற்கொலைகளைத் தடுக்க பள்ளிகளும் பெற்றோரும் புரிதலுடன் மாணவர்களை அணுகுதல் அவசியமாகிறது. பரபரப்பான உலகம் எதைதான் சீரியஸாக எடுத்துக் கொள்கிறது\nஏன், வருத்தம் தாங்காம ரத்தக் கலரா பதிவு\nமாரல் சயின்ஸ் கிளாசெல்லாம் மாத்சுக்கும் சயின்சுக்கும் போயிடுதே புராணக் காரக்டர் யார் பெயராவது குழந்தைகளிடம் கேட்டுப் பாருங்கள் புராணக் காரக்டர் யார் பெயராவது குழந்தைகளிடம் கேட்டுப் பாருங்கள் (நாம் வீட்டில் சொல்லிக் கொடுத்தால் தான் உண்டு (நாம் வீட்டில் சொல்லிக் கொடுத்தால் தான் உண்டு\nபட்டாக் கத்தி பைரவனை இன்னும் ஞாபகம் வெச்சிருக்கீங்களா எங்கெங்கோ செல்லும் பாட்டு எஸ்.பி.பி.யால இப்பக் கேட்டாலும் இனிமைதான். விஷுவலாப் பாக்கத்தான் கஷ்டம். தொப்பை வெச்சு, கோட் போட்ட சிவாஜி அவர் வயசுல பாதி இருக்கற (இருந்த) ஜெயசுதாவோட டூயட் எங்கெங்கோ செல்லும் பாட்டு எஸ்.பி.பி.யால இப்பக் கேட்டாலும் இனிமைதான். விஷுவலாப் பாக்கத்தான் கஷ்டம். தொப்பை வெச்சு, கோட் போட்ட சிவாஜி அவர் வயசுல பாதி இருக்கற (இருந்த) ஜெயசுதாவோட டூயட்\nநம்பிக்கை நம்ம வீட்லயும் இதேமாதிரி நடந்திருக்கு.ஞாபகம் வருது.தாண்டின ஆளுக்குக் கட்டு வருமாம் \n//தடுக்க நடந்த பூஜையில் நாற்பது பவுன் நகையுடன் பெண் கடத்தல்\nபட்டாக்கத்தி பைரவனெல்லாம் பார்க்கக்கூடாது. இதே ரேஞ்சில் வந்த தொப்பை சினிமாக்கள் எதுவும் பார்க்கக் கூடாது.\nஏன் தான் ஒத்துக் கொண்டு நடித்தாரோ. திரிசூலம் படத்தில் அப்பா மட்டும் நல்லா இருப்பார். மற்ற இரண்டு சிவாஜிகளும் சுமார்.\nமாரல் சயன்ஸ், பிடி பீரியட், மியூசிக் ச்ளாஸ், சோயிங் க்ளாஸ். எல்லாம் உண்டு, சந்தோஷமான நெரங்கள்.\nதற்கொலைகள் பாதி. ஏரிகளில்,குளங்களில் மூழ்கும் ஸ்டூடெண்ட்ஸ் ஒருபக்கம். என்ன ஆச்சு நம்ம ஊருக்கு.\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nஇது எந்த இடம் என்று கண்டுபிடியுங்கள்\nவாசிப்பது நீங்கள்; யோசிப்பது எங்கள்\nஎட்டெட்டு பகுதி 15:: போலீஸ் ஸ்டேஷனில் கே வி\nகர்ணனும் பட்டாக்கத்தி பைரவனும் - ரத்தக் காட்டேரி, ...\nஉள் பெட்டியிலிருந்து - 04 2012\nஎட்டெட்டு பகுதி 14::பால் கணக்கு.\nஒரு சீறுகதை - பாஹே\nரசித்த கவிதைகளும் என் கவிதைகளும்.. - பாஹே\nபெண்ணென்றால் . . .\nஎட்டெட்டு பகுதி 13 :: ராமாமிர்தம் யார்\nT N சேஷகோபாலன், கர்ணன், விவேக், ரத்தக்காட்டேரி...வ...\nஎனக்கு வேண்டும் - பாஹே\nவாசகர்களுக்கு மூன்று கேள்விகள் .. படப்புதிர்\nஇந்தப் படத்தில் ஒரு தவறு ...\nஎட்டெட்டு பகுதி 12:: மாயா கேட்ட உதவி\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nவரலாற்றுக் கதைகள் எழுதுவது பற்றி கல்கியும், சுஜாதாவும்...\n​ சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்\n\"திங்க\"க்கிழமை 180709 : கத்தரிக்காய்ப் பொரிச்ச கறி - அதிரா ரெஸிப்பி\nகத்தரிக்காய்ப் பொரிச்ச கறி... ஸ்ஸ்ஸ்ஸ் டோண்ட் டச்சூஊஊஊ:) இது என் க.பொ.கறி விற்ற காசாக்கும்:))\nகேட்டு வாங்கிப் போடும் கதை : புத்தகங்கள் - ரிஷபன்\n\"திங்கக்கிழமை 180702 : கேப்ஸிகம் மசாலா\nசென்ற வாரம் பிரபல சமையல் நிபுணர் புஷ்பா ஸ்ரீதருடன் பேசிக்கொண்டிருந்தார் என் பாஸ். ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். பேசிக்கொண்டிருந்தபோத...\nஒரு இட்லி பத்து பைசா\nஇந்த மூன்று நாட்கள் பெண் தெய்வங்கள்.... - “இந்த மூன்று நாட்கள் பெண் தெய்வங்கள் கோவிலுக��குள்ள இருக்க மாட்டார்கள்ன்னு சொல்லுங்க.” நேத்தைக்கு தமிழ்நாட்டில் ஆன்மீக அன்பர்களை மிகவும் புண்படுத்திய வாசகம்...\nகதம்பம் – தொடர் ஓட்டம் – மிஸ்டர் டெல்லி - நால்வர் அணி – நைட்டி – மால்புவா – அன்பான அழைப்பு - *ராஜா காது கழுதைக் காது* மேலும் படிக்க.... »\nஅன்பின் ஆரூரர் - இன்று ஆடிச் சுவாதி... வன் தொண்டர் என்று புகழப்பெற்ற நம்பி ஆரூரர் வெள்ளை ஆனையில் ஆரோகணித்து திருக்கயிலாய மாமலைக்கு ஏகிய திருநாள்... சுந்தரருடன் அவரது நண்பரா...\nதஞ்சாவூர் அனுமார் கோயில்கள் : வாயுசுதா வெளியீடு - தில்லி வாயுசுதா நிறுவனத்தாரால் வெளியிடப்பட்டுள்ள தஞ்சாவூர் அனுமார் கோயில்கள் நூலின் வெளியீட்டு விழா 7 ஆகஸ்டு 2015இல் தஞ்சாவூரில் நடைபெற்றது. அவ்விழாவில் கல...\nபுகைப்படங்கள் பகிர்வு. - மேக நாதன் .. மேகங்களில் ஒழிந்து மறைந்து வேகமாக மாயமாகி போரிடுவதால் மேக நாதன் என்னும் பெயர் சந்தேகமின்றி நிலைத்து போனதோ.. அசுரகுல பிள்ளை எனினும். அவனின் நல...\nஒரு சின்ன பொய் :) சொல்லிட்டேன் - நான் ஒரு சின்ன பொய் சொல்லிட்டேன் அதை பொய்னு சொல்றதவிட செய்த தவறை சொல்லாமல் மற...\n இந்த 4 கால் வளர்ப்புப் பிராணிகள், இன்னும் குருவிகள், பறவைகள் எல்லாத்துக்கும் எங்க வீடு தான் பிரசவ ...\n1122. எலிப் பந்தயம் : கவிதை - *எலிப் பந்தயம் * *பசுபதி* வாழ்க்கையெலிப் பந்தயத்தில் ஓடும் மனிதா — உன்றன் . . . வீட்டினுள்ளே பார்வைதனை வீசு மெதுவாய் — உன்றன் . . . வீட்டினுள்ளே பார்வைதனை வீசு மெதுவாய் \nயாத்திரை தொடர்கிறது கோவில்கள். - காசி விஸ்வநாதர். ஸ்ரீ துர்கா தேவி சரணம். ஜகன்மாதா துர்கா தேவி கோவில் வல்லிசிம்ஹன் கண்விழித்ததும் முதலில் நினைவுக்கு வந்தது ஸ்ரீ துர்கா தேவி கோவில் தான் வஞ...\nதமிழனின் பண்பாடு - நட்பூக்களே... நான் வியந்து சந்திக்க நினைக்கும் மனிதர்களில் தந்தி தொலைக்காட்சி நிருபர் திரு. ரங்கராஜ் பாண்டே அவர்களும் ஒருவர். அது தற்போது வேண்டாம். என்ற ம...\n* இப்போதெல்லாம் செய்தித்தாளை பிரித்தால் பெண் குழந்தைகள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட செய்தி கண்னில் படாமல் இருப்பதில...\nஅங்கதன் - அங்கதன் ---------------- இலக்கியச் சுவை (அங்கதன் ...\nதானாடவில்லையம்மா தசையாடுது:) - என்னடா இது அதிரா டக்கு டக்கெனப் பதில்களும் கொடுத்து, டக்கு டக்கெனப் போஸ்ட்டும் போடுறாவே எண்டுதானே ஜிந்திக்கிறீங்க:).. *அணையப் போகிற விளக்கு சுடர் விட்டு ...\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் - முதல் பகுதி – அறிமுகம் எந்த ஒரு சமுதாயமாக இருந்தாலும் மேற்சொன்ன மூவரும் இன்றியமையாதவர்கள். ஒரு சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பு இந்த மூவரையும் சேர்ந்தது எ...\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள். - தினமலரின் புத்தக விமர்சனப் பகுதியான புத்தக உலகத்தில் எனது ஏழாவது நூலான விடுதலை வேந்தர்கள் பற்றிய விமர்சனம் வெளியாகி உள்ளது. சக்தி என்பவர் மதிப்புரை எழுதி உ...\nவடகறி / Vada Curry - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. கடலைப்பருப்பு - 1/2 கப் 2. மிளகாய் வத்தல் - 2 3. பெருஞ்சீரகம் ( சோம்பு ) - 1 தேக்கரண்டி ...\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம் - *ப*த்து ஆண்டுகள். மே 2008_ல் தொடங்கிய ஃப்ளிக்கர் கணக்கு. ஜூலை 2018_ல் 3000 படங்கள் பதிவேற்றம். ஏறக்குறைய நாளுக்கு ஒன்றென.. # *https://www.flickr.com/photo...\nதென்பரங்குன்றம் - \"பசுமை நடை\" இயக்கத்தின் 91 வது நடைப்பயணம் - தென்பரங்குன்றம். திருப்பரங்குன்றம் மலையின் தென்பகுதி தென்பரங்குன்றம் எனப்படுகிறது. நேற்று(15.07.2018) காலை ஆறு...\nதிண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...: தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - *தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)*மேலும் படிக்க.....\nமாயத்திரையுலகின் மறுபுறம் - திரையுலகும் ஒரு கனவுலகுதான். சர்க்கஸ் வீரர்கள், வீராங்கனைகளைப் போல் திரையுலகத்தினரும் காண்போரை அதிசயிக்க வைத்து அவர்களது கண நேரக் கைதட்டல்களில் மயங்கி வாழ...\nகடவுளின் கரங்கள் - *இது பல வருஷங்களுக்கு முன்பு நான் எழுதிய கட்டுரை**. டில்லி தபால் தந்தி அலுவலகத்தில் டைரக்டாரகப் பணியாற்றிய திரு ஜே **. பார்த்தசாரதி **அவர்கள் கூறிய உண்மைச...\nசு டோ கு - இது ஒரு புதிய கரு. நீங்க எழுத வேண்டிய கதையின் கரு: சுந்தரி. அம்மா, அப்பாவுக்கு ஒரே பெண். (ஹி ஹி இது சுந்தரியின் அம்மா) அதே போல, குணபதி அவனுடைய அம்மா அ...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும் - இன்றைக்கு உலகளவில் ஏராளமானோர் மூட்டு வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நம் உடலையே த���ங்கும் கால்களின் மூட்டுக்களில் பிரச்சினை வந்தால் பொறுத்துக்கொ...\n 3 - முள்ளங்கிக் கீரையைப் பருப்புசிலியாகவும் செய்யலாம். சாதாரணமாய்ப் பருப்பு உசிலிக்கு அரைப்பது போல் பருப்பை ஊற வைத்துக் கொண்டு உப்புக் காரம், பெருங்காயம் சேர்த...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி 1 - மூடுபல்லக்குகளில் சிலவற்றில் தான் பணிப்பெண்கள் இருந்தனர். பெரும்பாலானவற்றில் யாருமே இல்லை. மாறாக ஆயுதங்களை மூட்டையாகக் கட்டி ஒளித்து வைத்திருந்தனர். இந்த ஊ...\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு - இனிக்கும் இந்தக் கரும்பின் பின்னால் ஒரு கசப்பான வரலாறு இருப்பது பலருக்கும் தெரியாது. வரலாறு எப்போது பல விசித்திரமான உண்மைகளை கொண்டதுதான். அதிலும் உணவு வி...\nலண்டன் ஸ்டைல் தோசை குழம்பு - லண்டன் ஸ்டைல் தோசை குழம்பு ==================================== ...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … … - திருச்சி புறநகர் பகுதியில் (கலைஞர் கருணாநிதி நகர் அருகில்) நாங்கள் சொந்த வீடு கட்டி வந்த பிறகு, எங்கள் குடும்பத்திற்கு அறிமுகம் ஆனவர்களில் மிகவும் முக்கி...\n...... - ஜெமினி திருப்பத்தில் அந்தப் படகுக்கார் ஒரு குலுக்கலுடன் கிறீச்சிட்டது. ஒருநிமிடம் அதிர்ந்தே போய்விட்ட வினிதா,\"என்ன டிரைவர்\" என்று பின்சீட்டின் விளிம்புக்க...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்���வனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் எ��் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gbeulah.wordpress.com/tag/kalvari-snegam/", "date_download": "2018-07-21T11:25:53Z", "digest": "sha1:WJFITUBEUP44JJHI7KK3Y7XX5LQVW4MM", "length": 3541, "nlines": 88, "source_domain": "gbeulah.wordpress.com", "title": "Kalvari snegam | Beulah's Blog", "raw_content": "\nid=0BzYcjgTVhUWdSnhsOEJfRzcyUWc கல்வாரி சிநேகம் கரைத்திடும் என்னைகல்மனம் மாற்றி கரைந்தோட செய்யும் 1. காலங்கள்தோறும் காவலில் உள்ளோர்காணட்டும் உம்மை களிப்போடு இன்னமும்குருசதின் இரத்தம் குரல் கொடுக்கட்டும்கும்பிடுவோரை குணமாக்கும் தெய்வம் 2. இருண்டதோர் வாழ்வு இன்னமும் வாழ்வோர்இனியாவது உம் திருமுகம் காணஇராஜா உம் சிநேகம் பெருகட்டும் என்னில்என்னைக் காணுவோர் உம்மை காணட்டும் 3. அற்பமான வாழ்வு அற்புதமாய் மாறஅனைத்தையும் … Continue reading →\nEzra on நீர் ஒருவர் மட்டும்\ngbeulah on பெலனும் அரணும் என் கேடகமு…\nSarah on பெலனும் அரணும் என் கேடகமு…\nA.Raja on கரம் பிடித்து வழிநடத்தும்\ngbeulah on சாரோனின் ரோஜா இவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/121552-centre-betrayed-tamilnadu-on-cauvery-issue-mkstalin-accuses.html", "date_download": "2018-07-21T11:55:33Z", "digest": "sha1:PZ4K5H5FLR2FSQAE5B2HC6RJEM6TBEKL", "length": 16360, "nlines": 399, "source_domain": "www.vikatan.com", "title": "காவிரி: தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது- மு.க. ஸ்டாலின்! | Centre betrayed Tamilnadu on cauvery issue - M.K.Stalin accuses!", "raw_content": "\n`இந்தியா கோயில் என்றால், தமிழ்நாடுதான் கருவறை' - எடப்பாடி பழனிசாமி `பட்டதாரி இளைஞர்களுக்கு வேளாண் பயிற்சியுடன் க��ன் `பட்டதாரி இளைஞர்களுக்கு வேளாண் பயிற்சியுடன் கடன்’ - விஞ்ஞானி அழகுகண்ணன் தகவல் பசு கடத்தல்காரர்கள் என நினைத்து ஒருவரை அடித்துக் கொன்ற பொதுமக்கள்\nலிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமார் சிக்குவது முதல்முறையல்ல - பின்னணி தகவல் பள்ளிக்குச் சென்ற மாணவன் கிணற்றில் சடலமாகக் கிடந்த துயரம் - பின்னணி தகவல் பள்ளிக்குச் சென்ற மாணவன் கிணற்றில் சடலமாகக் கிடந்த துயரம் கபாலி கோயில் புன்னை வனநாதர் சிலை என்னவானது பக்தர்கள் கவலை\nவேலை செய்த நகைக்கடையில் அண்ணன், தம்பிகளின் விசித்திரமான கைவரிசை `இப்படியும் ஜாலியாக கல்வி கற்கலாம்'- செங்கல்பட்டு அரசு ஆசிரியையின் கலக்கல் டீச்சிங் `இப்படியும் ஜாலியாக கல்வி கற்கலாம்'- செங்கல்பட்டு அரசு ஆசிரியையின் கலக்கல் டீச்சிங் பாம்பன் டு இலங்கை... இரவில் சிக்கிய ரூ.1.50 கோடி கடல் அட்டைகள்\nகாவிரி: தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது- மு.க. ஸ்டாலின்\nமத்தியில் ஆளும் பி.ஜே.பி. அரசு, தமிழகத்தை வஞ்சிப்பதாக தி.மு.க. செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.\nமு.க.ஸ்டாலின் தலைமையில் திருச்சி முக்கொம்பில் தொடங்கிய காவிரி மீட்புக் குழு பயணம், முதல் நாளன்று கல்லணை பகுதியில் நிறைவடைந்தது. முதல் பயணத்தின் போது செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மு.க. ஸ்டாலின், \"காவிரிப் பிரச்னையை ஏதோ டெல்டா பகுதி மக்களின் பிரச்னையாகவே பலரும் தவறாக நினைக்கின்றனர். ஆனால், டெல்டா மாவட்டங்களை விடவும் பல மாவட்டங்களின் குடிநீர்ப் பிரச்னையும் இதில் அடங்கியிருக்கிறது. ராமநாதபுரம், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு காவிரி தண்ணீர்தான் குடிநீர் ஆதாரமாகத் திகழ்கிறது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் தாமதப்படுத்துவதன் மூலம் மத்திய அரசு, தமிழகத்தை புறக்கணித்த வஞ்சித்து விட்டது\" என்றார்.\nசிறுமி பாலியல் வன்கொடுமை... அயனாவரம் குடியிருப்பின் தற்போதைய சூழல் என்ன\n180 கி.மீ சுற்றளவு, 23 லட்ச மக்கள்... 2022 உலகக்கோப்பையை நடத்தும் கத்தாரின் சவால்கள்\nநான் பப்புவாகத் தெரியலாம்; உங்கள் மீது எனக்குக் கோபம் இல்லை - மக்களவையில் விளாசிய ராகுல்\nமீண்டும் உற்சாகமாக பணியில் பாப்பம்மாள்\nஜெயலலிதா முதல் எடப்பாடி வரை... அசரடித்த செல்லூராரின் `வாட்டே' புராணம்\nமிஸ்டர் கழுகு: நீடிக்காத ரெய்டு... நிதின் கட்கரி காரணமா\nஅற்புத லாபம் கொடுக்கும் ஆடு வளர்ப்பு\n11 வயது சிறுமி... 17 மனித மிருகங்கள்\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\nகாவிரி: தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது- மு.க. ஸ்டாலின்\n“தமிழ்ல பேசுனா செவுள்லயே அடிக்குறாய்ங்க” - புலம்பும் வாகன ஓட்டுநர்கள்\nஇலங்கையில் இருந்து கள்ளத்தனமாக படகில் ராமேஸ்வரம் வந்த துருக்கி ஆசாமி கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2018-07-21T11:20:03Z", "digest": "sha1:MEKJLRMQCA33245SGFJXBTMFR42N6QJS", "length": 7700, "nlines": 60, "source_domain": "athavannews.com", "title": "தமிழர்களைக் குறைசொன்னால் விடமாட்டேன்: சுருதிஹாசன் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபிரெக்சிற்: நிலைப்பாட்டை வெளிப்படுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு மே வலியுறுத்தல்\nஎரிபொருள் விலையேற்றம் : போராட்டத்தை தொடரும் சாரதிகள்\nமுதல் பெண் ஜனாதிபதிக்கு மேலும் 8 ஆண்டுகள் சிறை\nமிசூரி படகு விபத்து: உயிரிழந்தவர்களில் 9 பேர் ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள்\nமனிதர்களால் உருவாக்கப்பட்டதே ராமர் பாலம் : ஆய்வில் தகவல்\nதமிழர்களைக் குறைசொன்னால் விடமாட்டேன்: சுருதிஹாசன்\nதமிழர்களைக் குறைசொன்னால் விடமாட்டேன்: சுருதிஹாசன்\nதமிழர்களை குறைசொன்னால் சும்மா விடமாட்டேன் என நடிகை சுருதிஹாசன் ஆவேசமாக கூறியுள்ளார்.\nதனது நடிப்பின் அனுபவம் குறித்து ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,\n“இசைத் துறையில் இருந்த நான் நடிகை ஆனேன். அப்பா எனக்கு எந்த சிபாரிசும் செய்தது இல்லை. நான் நல்லது செய்தாலும், தவறு செய்தாலும் அதற்கு நான் தான் பொறுப்பு.விதம் விதமான வேடங்களில் நடித்து அப்பா சாதித்து இருக்கிறார். நான் இதுவரை சாதிக்கவில்லை.\nநான் ஒரு தமிழ்பெண் என்பதில் பெருமைப்படுகிறேன். தமிழ் நாட்டையோ, தமிழர்களையோ யார் குறை சொன்னாலும் அவர்களை உண்டு – இல்லை என்று செய்துவிடுவேன்” என நடிகை சுருதிஹாசன் தெரிவித்துள்ளார்.\nபிக்பொஸ் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு: நாளை போராட்டம்\n‘பிக்பொஸ்’ நிகழ்ச்சிக்கு வடமாநில தொழிலாளர்களே அதிகம் ஈடுபடுத்தப்படுவதற்கு எதிராக ‘\nபிக்பொஸ் நாயகியுடன் காதல் வலையில் சிக்கிய நாயகன்\nதனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய பெரிய வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற நாயகிக்கும், வாரிசு நாயகன் ஒர\nஇன்று வெளியாகும் பிக்பொஸ் நிகழ்ச்சியின் சீசன் 2 ரீசர்\nபொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற, ‘பிக்பொஸ்’ நிகழ்ச்சியினுடைய இரண்டாவது\nகமல்ஹாசனின் வருகையால் தமிழகத்தில் மாற்றம் ஏற்படுமா\nஅரசியலில் களமிறங்கியுள்ள நடிகர் கமல்ஹாசனின் வருகையால் தமிழகத்தில் பெரியளவில் மாற்றம் ஏற்படுமா என இந்\nதமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்\nநீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும் என கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nபிரெக்சிற்: நிலைப்பாட்டை வெளிப்படுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு மே வலியுறுத்தல்\nஎரிபொருள் விலையேற்றம் : போராட்டத்தை தொடரும் சாரதிகள்\nமுதல் பெண் ஜனாதிபதிக்கு மேலும் 8 ஆண்டுகள் சிறை\nயாழ். பயனாளிகளுக்கான உதவித் திட்டத்தை துரிதப்படுத்துங்கள்: அமைச்சர் பணிப்பு\nதமிழ்நாடு பிரீமியர் லீக்: டூட்டி பேட்ரியாட்ஸ் அணி திரில் வெற்றி\nசிம்பாப்வே அணியை நான்காவது ஒருநாள் போட்டியிலும் வீழ்த்தியது பாகிஸ்தான் அணி\nடி வில்லியர்சை முதல்முறையாக வெறுத்த இரசிகர்கள்\nசு.காவின் பொதுச் செயலாளராக தயாசிறி விரைவில் நியமனம்\nதனது திருமணம் குறித்து காஜல் அகர்வால் தகவல்\nஇணைய ஊடுருவல்: சிங்கப்பூர் பிரதமர் உள்ளிட்ட 1.5 மில்லியன் பேரது தரவுகள் திருட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malarvizhi-myfavourites.blogspot.com/2009/11/", "date_download": "2018-07-21T11:14:39Z", "digest": "sha1:LSRSTYAN76CBIO75RNAUAPC7FSIQ2DTP", "length": 51805, "nlines": 543, "source_domain": "malarvizhi-myfavourites.blogspot.com", "title": "ஒருத்தியின் பார்வையில் : November 2009", "raw_content": "\nதிங்கள், 30 நவம்பர், 2009\nபெரிய கோவில் - மேலும் சில தகவல்கள்\nநம் தோழி ரசனைக்காரியின் விருப்பத்திற்கு இணங்கி தஞ்சை\nபெரிய கோவிலை பற்றி நான் படித்து அறிந்தவற்றில்\nமேலும் சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து\nகொள்ளலாம் என நினைக்கிறேன் . அது என்னவோ\nதெரியவில்லை , இக்கோவில் என்றால் எனக்கு அப்படி\nஒரு பரவசம் ஏற்படுகிறது . நான் படித்த நூல்களில்\nமிகவும் அதிகமாக இடம் பெறுவது பெரிய கோவிலையும்,\nராஜராஜனை பற்றியும் தான் .\nதஞ்சை பெரிய கோவில் என்றும் , ராஜராஜீச்சரம்\nஎன்றும் அழைக்கப்படும் இக்கோவில் வடமொழியில்\nபிரகதீஸ்வர��் ஆலயம் என அழைக்கப்படுகிறது .\nதஞ்சையில் சிறிய கோட்டை வளாகத்துள் சிவகங்கை\nகுளம் , பூங்கா இவற்றிற்கு அருகே கோவில் உள்ளது .\nகோட்டைக்கு வெளியே அகழி உள்ளது . கோட்டை ,\nஅகழி இரண்டும் 16 ஆம் நூற்றாண்டில் நாயக்கர்களால்\nஇக்கோவிலில் இரண்டு நுழைவு வாயில்கள் உள்ளது . 5\nஅடுக்குடன் உள்ள முதல வாயில் \" கேரளாந்தகன்\nதிருவாயில் \" எனப்படும் . கி . பி 988 இல் கேரளா\nமன்னன் பாஸ்கர ரவிவர்மனுடன் போர் தொடுத்து வெற்றி\nபெற்றதால் அப்போரின் நினைவாக ராஜராஜன் இப்பெயரை\nவைத்தான் என கல்வெட்டு குறிப்புகள் தெரிவிகின்றன .\nஇரண்டாவது வாயில் 3 அடுக்குடன் உள்ள \" ராஜராஜன்\nதிருவாயில் \" ஆகும் .\nமதிலின் உள்புறம் நான்கு திசைகளிலும் திருச்சுற்று\nமண்டபம் உள்ளது . இது ராஜராஜன் காலத்தில் இரண்டு\nதளத்துடன் இருந்து பின்னாளில் அழிந்து ஒரே ஒரு\nதளத்துடன் தற்போது காட்சி தருகிறது .\nஇக்கோவில் விமானத்தின் நிழல் தரையில் விழாது\nஎன்பது தவறான செய்தி .\nவிமான உச்சியில் உள்ள பிரமரந்திரதளம் ஒரே\nகருங்கல்லினால் ஆனது . அது 25 1/2 அடி சதுரம்\nஉடையது . எடை 80 டன் என்பர் . இதனை தஞ்சைக்கு\nநான்கு மைலுக்கு அப்பால் உள்ள சாரப்பள்ளம்\nஎன்ற கிராமத்திலிருந்து சாரம் கட்டி இச்சிகரத்தில்\nஏற்றினார்கள் என்றும் அதனால் தான் அவ்வூருக்கு\nசாரப்பள்ளம் என்று பெயர் வந்ததாக கூறுவர் .\nபொற் கோவிலாக திகழ்ந்த பெரியகோவில் :\n216 அடி உயரமுடைய இக்கோவிலின் ஸ்ரீவிமானம்\nமுழுவதும் பொன் பூசப்பட்ட தகடுகளால் அணிசெய்யப்\nபட்டு திகழ்ந்தது . ராஜராஜ சோழன் ஸ்ரீ விமானத்தின்\nமேல் மேய்ந்த பொன் அனைத்தும் கி . பி 1311 இல்\nசூறையாடப்பட்டதால் இன்று நாம் அக்காட்சியை\nஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்திய மண்ணில்\nதிகழ்ந்த ஒரே பொற்கோவில் தஞ்சை பெரிய கோவில்\nதான் என்பது வரலாற்று உண்மை .\nவெள்ளி, 27 நவம்பர், 2009\nசில நாட்களுக்கு முன் தொலைகாட்சியில் ஒவ்வொரு அலைவரிசையாக மாற்றிய பொழுது ஒரு தொடர் என்னை இந்த கருத்து தெரிவிக்க தூண்டியது . அந்த காட்சியில் தொடரின் முக்கிய கதாபாத்திரத்திற்கு புது எதிரி உருவாகியுள்ளான் . அவனை நாயகியின் பழைய எதிரி சந்திக்கிறான் . அவன் தான் எப்படி அவள் குடும்பத்தால் பாதிப்படைந்தான் என்பதை மிகவும் கோபத்துடன் தெரிவிக்கிறான் . அவனிடம் புதிய எதிரி \" உன் கண்ணில் நான் பழிவாங்கும் வெறியை பார்க்கிறே���் . நீ சொல்வது உண்மைதான் . உன்னை நான் நம்புகிறேன் \", என்று கூறி அவனுடன் கூட்டு சேர்கிறான் . கடவுளே . இன்னும் எத்தனை தொடர்கள் தான் இப்படி பழி வாங்கி கொண்டே போவார்கள் . தொடர்களை பார்ப்பதை நான் அடியோடு நிறுத்தியதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் . எத்தனை குழந்தைகள் இந்த தொடர்களை பார்கின்றனர் . அவர்கள் மனதில் இந்த விஷ வித்துக்கள் விழ நாம் ஏன் வழிகாட்ட வேண்டும் . நல்ல கருத்துக்கள் நாட்டில் எவ்வளவோ உள்ளது . அதை எல்லாம் தொடர்களில் கூறலாமே . அதை விட்டு விட்டு பழிவாங்குவதும் , கொலைசெய்ய தூண்டுவதும் , குடும்பத்தை பிரிப்பதும் , சதி திட்டம் தீட்டுவதும் ... அப்பப்பா ... போதும் ... தொடரை தயாரிபவர்கள் இனியாவது இதை நிறுத்தினால் நல்லது . ஏற்கனவே நாட்டில் வன்முறை அதிகரித்து விட்டது . வரும் தலைமுறையையாவது நாம் இதிலிருந்து காப்பாற்றலாமே .\n தயவு செய்து குழந்தைகளுக்கு நல்ல கருத்துள்ள விஷயங்களை மட்டும் பார்க்க அனுமதியுங்கள் .\nதிங்கள், 23 நவம்பர், 2009\nதஞ்சை பெரிய கோயில் - சில வரிகள்\nதஞ்சை பெரிய கோவிலில் இப்பொழுது இருக்கும் நந்தி சோழ மன்னன் ராஜராஜன் கட்டியது இல்லை என்பது தெரிந்திருக்கும் என நினைக்கிறேன் . அது நாயக்கர் காலத்தில் உருவாக்க பட்டது . ராஜராஜன் கட்டிய நந்தி இப்பொழுது இருக்கும் நந்திக்கு நேர் தெற்கு பக்கத்தில் திருச்சுற்று நடைமாளிகையில் இன்றும் உள்ளது . இது அளவில் சற்று சிறியதாக இருக்கும் .\nஇந்த கோவிலின் உட்புறம் உள்ள அம்மன் கோயில் , முருகன் சந்நிதி , கருவூரர் சந்நிதி , வராகிகோயில் , விநாயகர் கோயில் இவை அனைத்தும் ராஜராஜ சோழன் கட்டாதவை . பெரியகோயில் , சண்டிகேஸ்வரர் கோயில் , திருச்சுற்று நடைமாளிகை , இரண்டு கோபுரங்கள் மட்டுமே ராஜராஜன் காலத்தில் கட்டப்பட்டவை .\nபெரியகோயில் கி .பி 1004 இல் ஆரம்பித்து கி .பி 1010 இல் கட்டிமுடிக்கப்பட்டது . இக்கோயில் 793 அடி நீளமும் 397 அடி அகலமும் உள்ளது . 216 அடி உயரத்தில் மலைபோல அமைந்திருப்பதால் ராஜராஜனால் தட்சிணமேரு என்று பெயரிடப்பட்டது .\nஇந்த கோயிலை உருவாக்கிய தச்சன் வீரசோழன் குஞ்சர மல்லனான இராசராசப் பெருந்தச்சன் ஆவான் .\nராஜராஜனை பற்றி சில வரிகள் :\nதாய் -- வானவன் மாதேவி\nபிறந்த நாள் -- ஐப்பசி , சதயம்\nமுடி புனைந்த நாள் -- 25 .6. 985\nஆண்ட காலம் -- கி . பி 985 - 1014\nசகோதரி -- குந்தவை பிராட்டியார்\nசகோதரன் -- ஆதித்த கரிகாலன்\nவியாழன், 19 நவம்பர், 2009\nகுமரிக்கண்டம் எனும் கண்டம் போன்ற பெரும் நிலப்பகுதியானது இன்றுள்ள இந்தியாவின் எல்லையான குமரி முனைக்குத் தெற்கே முற்காலத்தில் அமைந்திருந்தது எனக் கருதுவதற்கு இடம் தரும் வகையில் பண்டைத் தமிழ் இலக்கிய நூல்களில் சில தகவல்கள் உண்டு.\nஇந்த குமரிக்கண்டத்தில்தான் தமிழர்கள் முதன்முதல் தோன்றினர் என சிலர் எழுதியுள்ளனர் . ஆதி மனிதன் தோன்றியிருக்கக் கூடிய குமரிக்கண்டம் சுனாமி போன்ற ஆழிப்பேரலைகளால் அழிவிற்குட்பட்டது என்பது சில தமிழறிஞர்களின், அறிவியல் முறைப்படி நிறுவப்படாத, கருத்து.\nதென்குமரிக்கண்டத்தின் தலைநகராக மதுரை விளங்கியதாகவும் மேலும் தென்மதுரையில் தலைச்சங்கம் இருந்ததென்பதும், அதனை அடுத்து மேலும் இரண்டு சங்கங்கள் இருந்தனவென்பதும் நூல்களின் தகவல்களாகும். மேலும் முதற் கடற்கோளால் இன்று சிலர் குமரிக்கண்டம் என்று கூறப்படும் நிலப்பகுதி அழிவுற்றது என நூற்தகவல்கள் குறிக்கின்றன. இவ்வாறு மொத்தம் நான்கு கடல்கோள்கள் நிகழ்ந்ததாகக் கருதுகின்றனர். கிடைக்கப்பெற்ற நூற்தகவல்களின் மூலம் உறுதியாகக் கூறமுடியாத அளவிற்குக் குமரிக்கண்டம் வெறும் கற்பனைக் கண்டமென்பது பலருடைய கருத்து. நூல்களில் குறிப்பிட்டுள்ள உண்மை இன்னும் அறிவியல் முறைப்படி நிருபிக்கப்படவோ , மறுக்கப்படவோ இல்லை.\nநடந்தவற்றையும் , நடக்க போவது பற்றியும் தெரிந்து கொள்ள நமக்கு எப்பொழுதுமே அதிக ஆவல் உண்டு .\nநாஸ்ட்ரடாமஸ் என்ற தீர்க்கதரிசி 1503 ஆம் வருடம் பிரான்ஸ் நாட்டில் பிறந்தார் . உலகம் இதுவரை கண்ட தீர்க்கதரிசிகளில் மிகப் பெரும் புகழைப் பெற்றவர் . அவர் எழுதிய தி செஞ்சுரிஸ் என்ற நூலில் பல நுற்றண்டுகளில் நடந்தவற்றையும் , நடக்கப்போவது பற்றியும் சொல்லப்பட்டுள்ள ஆருடங்கள் ஏராளமாய் உள்ளன . பல விஷயங்களை அவர் புதிர் போல் குறிப்பிட்டுளார் . அவரை பற்றி நான் படித்த சில நூல்கள் என்னை மிகவும் பிரம்மிப்பில் ஆழ்த்தியது உண்மை . பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அவர் நியுயார்க்கின் இரட்டை கோபுரங்கள் தகர்க்கப்படும் என்று மறைமுக வரிகளில் குறிப்பிட்டுள்ளார் .\nமேலும் நமது முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை பகைவர்கள் சதி செய்து கொல்வார்கள் என்றும் முன்னாள் அமெரிக்கா ஜனாதிபதி கென்னடி சுட்டு கொல்லப்படுவ���ர் என்றும் தெரிவித்துள்ளார் . இரண்டாம்\nஉலகப் போர் , விமானம் கண்டுபிடிக்கப்பட்டது , நீர்மூழ்கி கப்பல் போன்ற பல செய்திகளை அவர் கூறியுள்ளார் . மீனுக்குள் போர்கருவி வைத்து அதிலிருந்து மனிதன் போர் செய்வான் என்று நீர்மூழ்கி கப்பலை அழகாக\n200 வருடங்களுக்கு பிறகு பிறந்த நெப்போலியனையும் , 400 வருடங்கள் கழித்து பிறந்த ஹிட்லரையும் அவர் தமது நூலில் குறிப்பிட்டுள்ளது பிரமிப்பான விஷயம் . இனி வரப்போகும் ஆண்டுகளில்\nநடக்கப் போவதை பற்றியும் அவர் குறிப்பிட்டுள்ளார். உலகம் கி .பி 3600 - 3790 கால கட்டத்தில் அழியும் என்றும் தெரிவிக்கிறார் .\nஅவருக்கு எங்கிருந்து இப்படி ஒரு ஞானம் வந்தது என்பதும் புரிந்து கொள்ள முடியாத புதிராகவே உள்ளது . எது எப்படி இருந்தாலும் ஆறுட உலகில் நாஸ்ட்ரடாமஸ் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும் என்பது மட்டும் உறுதி .\nசெவ்வாய், 17 நவம்பர், 2009\nபடித்ததில் பிடித்தது - 1\nஅன்று சுயநலமாய் நான் , சங்கடத்தில் நீங்கள்\nதிமிராய் நான் , திணறிய நீங்கள்\nகர்வமாய் நான் , காயத்தோடு நீங்கள்\nசோம்பேறியாய் நான் , சோர்ந்த நீங்கள் ....\nஇன்று நான் காயத்தோடு சங்கடத்தில்\nசோர்ந்து திணறும் போது சுருக்கென்று உறைக்கிறது \nசமையலறையில் உதவிக்கு அழைக்கும் நேரம்\nபலவகை சாக்குபோக்கு சொல்லி நழுவியதும்\nஐந்து பேருக்கு சமைக்க ஒருவர் மட்டும்\nபோதுமே என்று வார்த்தையால் மடக்கியதும்\nஇன்று நான் தனியாக சமையலறையில்\nநான் சாப்பிட தினமும் தட்டில் சாதம்\nபிசைந்து வைத்ததும் , உணவை கையில்\nஉருட்டி தந்ததும் , இன்று நான்\nநானும் மறந்து தான் இருந்தேன் ,\nநான் கொண்டிருந்த கோபத்தையும் ,\nஆறு வயது ஆகும் முன்பே வெளிபடுத்தும்\nஇன்னும் அழுத்தமாய் உணர்த்துகிறாள் உன் அருமையை .....\nசில வருடங்களுக்கு முன் மங்கையர் மலரில் ஒரு சகோதரி எழுதிய இந்த கவிதை தான் எத்தனை உண்மை\nஞாயிறு, 15 நவம்பர், 2009\nபுவி வெப்பமடைதலால் ஏற்படும் விழைவுகள்\nபெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கை , வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் தொழிற்சாலைகள் , நகர வளர்ச்சி என்ற பெயரில் அழிக்கப்படும் காடுகள் , இவற்றால் நாம் பசுமையை இழக்கிறோம் . இதன் காரணமாக புவியின் வெப்பம் கடந்த நூற்றாண்டில் 0.6 டிகிரி உயர்ந்துள்ளது . இந்த நூற்றாண்டில் இது இன்னும் வேகமாக அதிகரித்து வருகிறது .\nவெள்ளம் , புயல் , வறட்சி\nபுவி வெப்பமடைவதால் பனி மலைகள் மிகவும் வேகமாக உருகி , அதன் காரணமாக கடல் மட்டம் உயர்ந்து வருகிறது . இதன் விளைவாக கடும் வெள்ளம் ஏற்படுகிறது . மற்றொரு பக்கம் கடும் வறட்சி ஏற்படுகிறது . மேலும் சில இடங்களில் சுனாமி , புயல் , சூறாவளி காற்று வீசி பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறது . இமயமலையில் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகிறது . விரைவில் பனி இருப்பு குறைந்து வறண்ட பாலைவனமாய் மாறிவிடும் சூழல் உருவாகி வருகிறது .\nதுருவ பகுதியில் பனி உருகுதல்\nஇவை எல்லாவற்றையும் விட மிகவும் அபாயகரமான செய்தி துருவ பகுதியில் உள்ள பனி பாறைகள் தான் . புவி வெப்பம் உயருவதால் பனிப்பாறைகள் உருகி நீராகி கடல் மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் இந்த நுற்றாண்டின் இறுதிக்குள் கடல்மட்டம் 3 அல்லது 4 மீட்டர் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது . இதன் காரணமாக தமிழகத்தில் சென்னையை அடுத்து உள்ள எண்ணூர் மற்றும் அதன் சுற்று பகுதிகள் , வங்க தேசத்தின் டாக்கா , மாலதீவு , லண்டன் , இப்படி பல நாடுகளை இந்த நுற்றாண்டின் இறுதியில் கடல் கொள்ளும் என்று ஒரு ஐயப்பாடு உள்ளது .\nமிகவும் நீளமான கடற்கரையை கொண்டுள்ள நம் தமிழகத்தில் தாழ்வான கடல் பகுதியில் ஏராளமான நகரங்கள் உள்ளன . பேரழிவு ஏற்பட்டால் அவற்றின் கதி \nபின்னாளில் ஏற்பட போகும் பாதிப்புகள்\n1. உணவு உற்பத்தி குறைதல்\nஇவற்றிலிருந்து நம்மையும் நம் சந்ததியினரையும் பாதுகாக்க நாம் உடனடியாக செய்யவேண்டியது :\n1. வாகனங்களின் எண்ணிக்கையை கட்டுபடுத்துவதால் அது வெளியிடும் புகை குறையும் . மிதிவண்டிகளை அதிகமாக பயன்படுத்தும் பழக்கத்தை ஏற்படுத்தவும் .\n2. கடற்கரையோரம் அலையாத்தி செடிகளை பயிரிட்டு கடல் அரிப்பை தடுக்கலாம் .( உதாரணம் - எங்கள் ஊர் பிச்சாவரம் )\n3. பெரிய அளவில் காடு வளர்ப்பு திட்டங்களை கொண்டு வரலாம் . நகரங்களில் மேலும் மேலும் மரங்களை அழிப்பதை தடுக்கலாம் .\n4. மின்சார சிக்கனம் மிகவும் அவசியம் . அதிக வெப்பத்தை வெளியிடும் குண்டு பல்புகளின் பயன்பாட்டை அறவே நிறுத்தலாம் .\nபயன்படுத்த கூடிய மாற்று எரிபொருள்கள் :\nஅணுமின் சக்தி , சூரிய கதிர் சக்தி , காற்றாலைகள் மற்றும் ஹைட்ரோஜென் எரிபொருள் - இவற்றை அதிக அளவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரலாம் . நன்றி .\nஇயற்கையை நம்மால் பாதுகாக்க முடியவில்லை என்றாலும் அழிக்காமல் இருக���கலாம் அல்லவா \nகாவிரி ஆறு புறப்படும் இடமாகிய , கூர்கில் இருக்கும் தலை காவிரி . நான் தஞ்சையின் மகள் என்பதால் இந்த இடம் என்னை மிகவும் கவர்ந்ததோ \nகல்லணை கால்வாயில் நான் எடுத்த சில படங்கள்\nகல்லணை ஈன்ற கடைசிப் பெண்ணாய்\nநல்லுருப் பெற்ற கல்லணைக் கால்வாய்\nவளைந்து நெளிந்து வயல்கள் நிறைத்து\nகளிப்புடன் தஞ்சை நகரில் நுழைந்து\nபுதிய ஆறாய் புகழினை சேர்த்து\nஅதிநிறை விழைவில் காத்து நின்ற\nஒரத்த நாடு பட்டுக் கோட்டை\nபரந்த நிலத்தில் பாசம் பொழிந்து\nசிறுத்து இளைத்து நீர்மை குன்றிட\nநிறைந்த ஆர்வப் பெருக்கில் நின்ற\nகடைமடைப் பேரா வூரணி மற்றும்\nபடுதுயர் உற்ற நாகுடிப் பகுதி\nதடையறு நீரினை பெற்றுச் செழிக்க\nஎடுத்து மிகுநீர் வரும்நாள் என்றோ \nஎன் தந்தையின் இக்கவிதை என்று நிஜமாகும் \nசனி, 14 நவம்பர், 2009\nபூக்களை பார்க்கும் பொழுது என் மனம் குளிரும்\nஎன்னை மிகவும் கவர்ந்த புகைப்படங்கள்\nசீனபெருஞ்சுவரின் இரவு நேரத்து அழகு தோற்றம்\nஷாங்கை நாட்டின் இரவு தோற்றம்\nவியாழன், 12 நவம்பர், 2009\nபூமியின் பெயரும் அம்மா அம்மா\nபுண்ணிய நதியும் அம்மா அம்மா\nதாரணி அழைப்பதும் அம்மா அம்மா\nஅம்மா என்பது தமிழ் வார்த்தை\nஅதுதான் குழந்தையின் முதல் வார்த்தை\nஆண்டவன் வழங்கும் அருள் வார்த்தை\nஎன் தாகம் தீர்த்து மகிழ்வாள்\nஎனக்கு பிடித்தவை - அழகிய கோலங்கள் , இயற்கை காட்சிகள் , நல்ல பாடல்கள் , என சொல்லிகொண்டே போகலாம் .\nஇந்த வலைத்தளத்தில் எனக்கு பிடித்தவைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்போகிறேன் . நான் போட்ட கோலம்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nவீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய குறிப்புகள்சிலவற்றை பார்ப்போமா..... 1 .ஆலிவ் எண்ணெய் எடுத்து உடலில் பூசி ஒரு மணி நேரம் கழித்து குளித்தால் ,...\nநடந்தவற்றையும் , நடக்க போவது பற்றியும் தெரிந்து கொள்ள நமக்கு எப்பொழுதுமே அதிக ஆவல் உண்டு . நாஸ்ட்ரடாமஸ் என...\nகொல்லி மலையின் எழில்மிகு காட்சிகள் பச்சை போர்வை போர்த்திய மலைத்தொடர்கள் பனிபடர்ந்த காலை நேரத்து கொல்லி மலை இயற்கை அன்ன...\nதஞ்சை பெரியகோயில் - சில தகவல்கள்\nராஜராஜன் ,தஞ்சைக்கு தென்மேற்கே புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள குன்னாண்டார் கோயில் பகுதியில் இருந்த குன்றுகளின் கருங்கற்க்கலையே பெ...\nநம்மில் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு பிரச்னை இருந்து கொண்டு தான் இரு���்கிறது .வாழும் காலம் முழுவதும் தினமும் ஏதாவது...\nஎன் வீட்டு தோட்டத்தில் .....\nநான் வளர்க்கும் ஈமு பறவையை பற்றி சில வரிகள் உங்களுடன் பகிர ஆவலாக உள்ளேன் . இது ஒரு ஆஸ்திரேலியப் பறவை . நம் ந...\nதஞ்சையை ஆண்ட சோழர்களின் வரலாறு....\nதமிழ்நாட்டில் முடியுடைய வேந்தர்களாக விளங்கிய மூவேந்தர்கள் சேரர்,சோழர் ,பாண்டியருள் நடுநாயகமாய் விளங்கியவர்கள் சோழர்களே .அவர்களை சங்கக...\nசிதம்பரம் அருகே இருக்கும் , இயற்கை அழகு கொட்டிகிடக்கும் வனப்பகுதி.சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிக்க வேண்டிய அற்புதமான இடம் இது. சிதம்பரத...\nகுமரிக்கண்டம் எனும் கண்டம் போன்ற பெரும் நிலப்பகுதியானது இன்றுள்ள இந்தியாவின் எல்லையான குமரி முனைக்குத் தெ...\nபூ பூக்கும் ஓசை அதை கேட்கத் தான் ஆசை எந்தப்பூவிலும் வாசம் உண்டு ...\nபெரிய கோவில் - மேலும் சில தகவல்கள்\nதஞ்சை பெரிய கோயில் - சில வரிகள்\nபடித்ததில் பிடித்தது - 1\nபுவி வெப்பமடைதலால் ஏற்படும் விழைவுகள்\nகல்லணை கால்வாயில் நான் எடுத்த சில படங்கள்\nபூக்களை பார்க்கும் பொழுது என் மனம் குளிரும்\nஎன்னை மிகவும் கவர்ந்த புகைப்படங்கள்\nஎனக்கு பிடித்தவை - அழகிய கோலங்கள் , இயற்கை ...\nஎன்னை நானே அறிந்து கொள்ளாத போது , என்னை எனக்கு அறியவைத்த பொற்காலம் இது. ..என்னுள்ளே ஒளிந்திருக்கும் ஒருத்தியின் எண்ணங்களையும் ,விருப்பு ,வெறுப்புகளையும் வெளிபடுத்த எனக்கு கிடைத்த ஒரு தளம் இந்த வலை பக்கம்....தவறுகள் இருப்பின் பொருத்தருள்க.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆருத்ரா தரிசன விழா (1)\nஇன்றைய தலைமுறையின் அவசர முடிவு (1)\nஊருக்கு போகலாமா - தொடர்கிறது...... (1)\nஊழல் இடையே நான் கண்ட நேர்மை (1)\nஎன் வீட்டு தோட்டத்தில் ..... (1)\nஎன்னை மிகவும் கவர்ந்த புகைப்படங்கள் (1)\nஒருத்தியின் பார்வையில்.... முக புத்தகம் (1)\nகங்கை கொண்ட சோழபுரம் (1)\nகுழந்தைகளும் அதன் விளையாட்டுக்களும் (1)\nசிதம்பரம் நடராஜர் ஆலயம் (1)\nசுய ஆலோசனை ... (1)\nதஞ்சை பெரிய கோயில் (1)\nதஞ்சை பெரிய கோயில் - சில தகவல்கள்... (1)\nதஞ்சை பெரியகோயில் - சில தகவல்கள் (1)\nதஞ்சையை ஆண்ட சோழர்களின் வரலாறு (1)\nபார்த்தேன் பிடித்தேன் ரசித்தேன் (1)\nபுவி வெப்பம் -3 (1)\nபெரிய கோவில் - மேலும் சில தகவல்கள் (1)\nமனதை கொள்ளை கொள்ளும் பூக்கள் (1)\nவந்து சிரிச்சிட்டு போங்க .......... பகுதி - 1. (1)\nவந்து சிரிச்சுட்டு போங்க -- பகுதி -2 (1)\nவானில் சில வர்ணஜாலங்��ள் (1)\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம்\nபில்டர் காபி போடுவது எப்படி \nகவனம் தேவை - மோடி வருகை - ஏனிந்த பதற்றம்\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம்\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே\nபுலவன் புலிகேசி - வழிப்போக்கன்\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nயு.எஸ்.பி. ட்ரைவ் மூலம் கம்ப்யூட்டர் கண்ட்ரோல் செய்ய\n\"வெள்ளிநிலா\" பதிவர்களின் மாத இதழ்\nஆகஸ்ட் 2011 - பதிவர்களின் வெள்ளிநிலா இதழ்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nகாவிரி ஆறும் கைக்குத்தல் அரிசியும்....\nகாணாத போன பாண்டி வன்ட்டேன்பா \n10 காண்பி எல்லாம் காண்பி\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanjoor-vanjoor.blogspot.com/2013/07/blog-post_17.html", "date_download": "2018-07-21T11:57:00Z", "digest": "sha1:HM5DCSVERV2H2SFYVPSOTN6CUK3IWKB3", "length": 72094, "nlines": 324, "source_domain": "vanjoor-vanjoor.blogspot.com", "title": "***வாஞ்ஜுர்***: முஸ்லிம்களை கருவறுக்க பாராளுமன்ற – மும்பை தாக்குதல்களின் பின்னணியில் மத்திய அரசு. அதிர்ச்சி தகவல்", "raw_content": "\nசுவைத்தேன் - தொகுத்தளித்தேன் - சுவையுங்கள். வருகையாளரே வருக இங்குள்ள அனைத்து பதிவுகளையும் படித்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளுவதுடன் மீண்டும் மீண்டும் வருமாறு அன்புடன் அழைக்கிறேன்.\nஅஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்.- (உங்கள் மீது சாந்தி விழைகிறேன்.)\nவாஞ்ஜுர் அனைத்து பதிவுகளையும் பார்வையிட‌\n***வாஞ்ஜுர்*** அனைத்து பதிவுகளும் >>> இங்கே <<< சொடுக்கி படியுங்கள்\n\"முகலாய மன்னர்கள் கோயிலை இடித்தார்கள் என்பது வரலாற்று திரிப்பு.\n“இந்தியாவில் இந்து முஸ்லிம் வேற்றுமையினால் ஏற்படுகின்ற பதட்டம் ஒரு திட்டமிடப்பட்டு திணிக்கப்பட்ட வரலாறு ஆகும்.\nஇந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்கள் முஸ்லிம் அல்லாத மக்களை வெறுப்போடு நடத்தினார்கள் என்றும்,\nஇந்து மத கோட்பாடுகளுக்கு எதிராக இருந்தார்கள் என்றும்,\nகஜினி முஹம்மத் சோமநாதர் கோயிலை இடித்தார் என்றும்\nபல்வேறு செய்திகள் உண்மைக்கு புறம்பாக வரலாற்றில் திரித்து எழுதப்பட்டு உள்ளன.\nமுகலாய மன்னர்கள் இந்து மக்களை கொடுமைபடுத்தியதாக வேண்டுமென்றே திரித்து கூறிய திட்டமிடப்பட்ட வரலாற்று சதி\" என்று\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி\nமக்களை பிளவுபடுத்துகிறது மீடியா. \"நீதிபதி மார்கண்டேய கட்ஜு\"\nஒரு ஊரில் குண்டு வெடித்தால் போதும். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்‘குண்டு வைத்தது நாங்கள்தான்என்று இந்தியன் முஜஹிதின் கூறுகிறது‘ அல்லது ‘ஜய்ஷ் இ முகமத் அல்லது ஹர்கத் உல் ஜிஹாத் அமைப்பு கூறுகிறது‘\nஎன்று ஏதோ ஒரு முஸ்லிம் பெயரை சேனல்கள் சொல்கின்றன அதற்குள் எப்படி தெரியும் என்றால் எஸ்எம்எஸ் வந்தது, இமெயில் வந்தது என்று காட்டுகிறார்கள்.\nஎஸ்எம்எஸ், இமெயில் எல்லாம் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் அனுப்ப முடியும்.\nயாரோ ஒரு விஷமி அனுப்பியிருக்கலாம். அதை பெரிதாக டீவியில் காட்டி மறுநாள் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கும்போது என்ன ஆகிறது\nமுஸ்லிம்கள் எல்லாரும் குண்டு வைப்பவர்கள், தீவிரவாதிகள் என்று ஒரு மதத்தையே ஒட்டுமொத்த அசுரர்கள் மாதிரி சித்தரிக்கிறது மீடியா.\nஎந்த மதமாக இருந்தாலும் 99 சதவீதம் பேர் நல்லவர்கள் என்பதுதான் உண்மை.\nமதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த மீடியா வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன்.\nநிச்சயமாக இது நாட்டு நலனுக்கு எதிரானது.\nமீடியா வேண்டுமென்றே மக்களுக்குள் பிளவை உண்டாக்குவதாகவா சொல்கிறீர்கள்\nகுண்டு வெடித்த சிறிது நேரத்தில் எஸ்எம்எஸ் வந்தது இமெயில் வந்ததது\nஎன்பதை சாக்கிட்டு ஒரு மதத்தையே வில்லனாக மீடியா சித்தரிக்கும்போது அதற்கு வேறென்ன அர்த்தம் கொடுக்க முடியும்\n**************** அறிந்திராத உண்மைகளை கேட்டு சிந்தியுங்கள்.கீழே உள்ள‌ சுட்டிகளைசொடுக்கி ப‌டிக்க‌வும்.\n1.நமது மீடியாக்களின் வண்டவாளங்கள் தண்டவாளத்திலே.\n2. தீவிரவாதம் முஸ்லீம்களின் தனிஉடைமையா\nஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி ஒழு செய்யும் பொழுதும் கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தமாகி\nஉட‌ற்சுகாதார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து என்ப‌தை சிந்தித்தீர்க‌ளா\nஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால் அந்த���்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.\nஇதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.\nசுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை, உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தொழுகை தன்னகத்தில் கொண்டது.\nஐவேளை தொழுகையின் மூல‌ம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாத‌ய‌ சூழ்நிலைக‌ளிலேயே மூழ்கி கிட‌ந்திடாம‌லும்\nஇறைவ‌னிட‌ம் தொட‌ர்பை ச‌ற்றும் தொய்வில்லாம‌ல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்ப‌த‌ற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா \nஉலகின் அத்தனை முஸ்லீம்களும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.\nஉலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற\nதொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,\nநெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய‌ சஜ்தா செய்யும்பொழுது\nநம் உடலுக்கு பூமியின் மூலமாக பல சூட்சுமமான நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா\nஉடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பல பலன்களையும் பெற்று விடுகிறார்.\nபிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து\n\"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள்.\nஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது '\nஇதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.\nதொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் \"பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்.\"\nதொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முய‌ற்ச்சி அல்ல இது.\nதொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.\nதொழும்போது இறைவ‌னிட‌ம் பேசுகிறீர்க‌ள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவ‌ன் உங்க‌ளிட‌ம் பேசுகிறான்.\nநமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை. தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே. வாஞ்சையுடன் வாஞ்சூர்.\n மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… அனைத்திடத்திலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் ஒரே சீரிய செயல். ஓ மானுடனே சிந்திப்பாயா உள்ளத்தை திறக்கும் காட்சிகள். சற்றே சிந்தியுங்கள். பார்ப்ப‌வை எல்லாம் நதியில் ஒரு துளிதான். அகிலஉலக பிரஜைகளான‌ முஸ்லீம்களே கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் . அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல் அரிதான விடியோக்கள் காண‌த்த‌வ‌றாதீர்க‌ள். >>>*** இங்கே*** <<< *********\nமுஸ்லிம்களை கருவறுக்க பாராளுமன்ற – மும்பை தாக்குதல்களின் பின்னணியில் மத்திய அரசு. அதிர்ச்சி தகவல்\nபாராளுமன்றத் தாக்குதலையும், மும்பை தாக்குதலையும் திட்டமிட்டு நடத்தியது மத்திய அரசு என்றும், தீவிரவாத தடுப்புச் சட்டங்களை உருவாக்கவே இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கில் சி.பி.ஐக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்டு பிரபலமான ஐ.பி.எஸ் அதிகாரி சதீஷ் வர்மா கூறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஇஷ்ரத் வழக்கில் மத்திய அரசுக்காக பிரமாணப்பத்திரம் தயாரித்த முன்னாள் அண்டர் செகரட்டரி ஆர்.வி.எஸ்.மணி, சதீஷ் வர்மா இவ்வாறு கூறியதாக தெரிவித்துள்ளார்.\nபாராளுமன்ற தாக்குதலுக்கு பிறகு பா.ஜ.க அரசு பொடா சட்டத்தை கொண்டுவந்ததும், மும்பை தாக்குதலுக்கு பிறகு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு UAPA சட்டத்தைக் கொண்டுவந்ததையும் இதற்கு ஆதாரமாக சதீஷ் வர்மா சுட்டிக்காட்டினார் என்று ஆர்.வி.எஸ்.மணி தெரிவித்துள்ளார்.\nஇஷ்ரத் வழக்கை சி.பி.ஐக்கு அளிக்கும் விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தி உள்துறை அமைச்சகம் தயாரித்த இரண்டு பிரமாணப்பத்திரங்கள் தொடர்பாக சதீஷ் வர்மா, ஆர்.வி.எஸ். மணியிடம் விசாரணை நடத்தினார். 2009-ஆம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்த முதல் பிரமாணப்பத்திரத்தில் சி.பி.ஐ விசாரணையை எதிர்த்தது.அதற்கு காரணமாக,இஷ்ரத் உள்ளிட்டோர் லஷ்கர் – இ – தய்யிபா போராளிகள் என்று ஐ.பி கூறிய தகவலை சுட்டிக்காட்டியது. இதே ஐ.பி தகவலை காரணம் காட்டித்தான் குஜராத் அரசு போலி என்கவுண்டரை நியாயப்படுத்தியது. ஆனால், 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தாக்கல் செய்த 2-வது பிரமாணப்பத்திரத்தில் ஐ.பி தகவலை ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியாது என்று கூறி சி.பி.ஐ விசாரணையைஆதரித்திருந்தது.\nசி.பி.ஐ விசாரணையை எதிர்த்த முதல் பிரமாணப்பத்திரத்தை தயாரித்தது, சி.பி.ஐ தாக்கல் செய்யவிருக்கும் 2-வது குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டப்படவிருக்கும் ஐ.பி அதிகாரி ராஜேந்தர் குமாரா என்று சதீஷ் வர்மா கேள்வி எழுப்பியுள்ளார். உள்துறை அமைச்சகத்தில் செயலாளர் பதவி கிடைப்பதற்கு ஐ.பி ரிப்போட் தேவை என்பதால் அதிகாரிகள் ஐ.பியின் பக்கவாத்தியமாக செயல்படுவதாக சதீஷ் வர்மா குற்றம் சாட்டினார் என்றும் ஆர்.வி.எஸ்.மணி தெரிவித்துள்ளார். இதுத்தொடர்பாக நகர வளர்ச்சித்துறை துணை செயலாளரிடம் மணி புகார் அளித்துள்ளாராம். ஆனால், இக்குற்றச்சாட்டுக்களுக்கு பதில் அளிக்க சதீஷ் வர்மா மறுத்துவிட்டார். கூடுதல் விபரங்களுக்கு சி.பி.ஐ தொடர்புக் கொள்வேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.\nஇஷ்ரத் வழக்கு சர்ச்சையை கிளப்பியதை தொடர்ந்து குஜராத் உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவில்(எஸ்.ஐ.டி) உறுப்பினராக இருந்த சதீஷ் வர்மா, தனது சக ஊழியரேஆதாரங்களில் ஏற்படுத்திய குளறுபடிகள் குறித்து நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்ததன் மூலம் கவனத்தை ஈர்த்தார். என்கவுண்டர் போலி என்பதை 2011-ஆம் ஆண்டு நீதிமன்றத்திற்கு வர்மா தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து முஸ்லிம் போராளிகளை வர்மா ஆதரிப்பதாக அரசும், இவ்வழக்கில் தொடர்புடைய நபர்கள���ம் அவர் மீது பாய்ந்தனர்.இந்த நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இஷ்ரத் மற்றும் ஜாவேத்(இவரது முந்தைய பெயர் பிராணேஷ் குமார்) ஆகியோரை வஸாத் என்ற இடத்தில் இருந்து குஜராத் க்ரைம் ப்ராஞ்ச் கடத்திச் சென்று அஹ்மதாபாத்திற்கு கொண்டுவந்ததாக கூறும் சாட்சிகளின் வாக்குமூலத்தை பதிவுச் செய்ய தயாரானார் வர்மா.\nபோலி என்கவுண்டர் தொடர்பாக உண்மையான ஃபோட்டோக்கள் அடங்கிய கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்கை கைப்பற்ற அஹ்மதாபாத்தில் உள்ள ஃபாரன்சிக் சயன்ஸ் லேபில் நடத்திய ரெய்டும் வர்மாவை இன்னமும் பிரபலப்படுத்தியது.ஏ.கே-56 துப்பாக்கிகளுடன் ஒன்பது எம்.எம் துப்பாக்கிகளை பயன்பத்தி இஷ்ரத் உள்ளிட்டோரை வெகு அருகில் இருந்து துப்பாக்கியால் சுட்டதை தெளிவுப்படுத்தும் ஃபோட்டோக்களாக இவை அமைந்தன.\n1986 பாட்ச் ஐ.பி.எஸ் அதிகாரியான வர்மா, அஹ்மதாபாத் ட்ராஃபிக் துணை கமிஷனராக பணியாற்றிய வேளையில்தான் இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்கு அப்பாவிகள் குஜராத் போலீஸால் அநியாயமாக சுட்டுக்கொல்லப்பட்ட போலி என்கவுண்டர் வழக்கில் விசாரணைக்காக நியமிக்கப்பட்டார்.ஆனால், 16 மாதங்களுக்குள் ஜுனாகட்டில் உள்ள போலீஸ் ட்ரெயினிங் கல்லூரிக்கு மாற்றம்செய்யப்பட்டார்.இவ்வேளையில் சி.பி.ஐக்கு உதவுவதற்காக வர்மாவை, உயர்நீதிமன்றம் நியமித்தது. காலாவதி முடிந்த பிறகும் இவரது சிறந்த சேவையின் காரணமாக, சி.பி.ஐ இரண்டு முறை பணிக்காலத்தை நீட்டித்து வாங்கியது.கடந்த ஜூன் 24-ஆம் தேதி சி.பி.ஐக்கு உதவு பணி வர்மாவுக்கு முடிவடைந்தது.பின்னர் மாநில போலீசுக்கு திரும்பிய மீண்டும் போலீஸ் ட்ரெயினிங் கல்லூரியில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்.\nபாராளுமன்றம் – மும்பை தாக்குதல்கள்:வலுப்பெறும் சந்தேகம்\n16 Jul 2013 புதுடெல்லி:2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மும்பையில் நடந்த தாக்குதலும், 2001-ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தாக்குதலும் மத்தியில் ஆட்சிபுரிந்த அரசுகளே திட்டமிட்டு நடத்தியதாக வெளியான தகவல் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.\nஇண்டலிஜன்ஸ் ஏஜன்சிகளின் உதவியுடன் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களைப்போலவே, நாட்டை ஆளும் அரசுகளும் தங்களது கேவலமான லட்சியங்களை நிறைவேற்ற இம்மாதிரியான தீவிரவாத தாக்குதல்களை அரங்கேற்றியுள்ளன என்பது ஐ.பி.எஸ் அதிகாரி சதீஷ் வர்மாவின் கூற்றில் ��ருந்து தெரியவருகிறது.\nபாராளுமன்ற தாக்குதல் குறித்து பிரபல எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான அருந்ததி ராய், மனித உரிமை ஆர்வலரான நந்திதா ஹக்ஸர் உள்ளிட்டோர் ஏற்கனவே எழுப்பிய சந்தேகங்களை வலுப்படுத்தும் வகையில் சதீஷ் வர்மாவின் கூற்று அமைந்துள்ளது. சவப்பெட்டி ஊழலில் பா.ஜ.க தலைமையிலான தே.ஜ.கூ அரசு வெட்கி தலைகுனிந்த வேளையில்தான் பாராளுமன்ற தாக்குதல் அரங்கேறியது.\nபாராளுமன்ற தாக்குதல் அரங்கேறுவதற்கு முன்பே இத்தகையதொரு சம்பவம் நடக்க இருப்பதாக அரசும், போலீசும் தெரிவித்திருந்தன.\n2001-ஆம் ஆண்டு டிசம்பர் 12-ஆம் தேதி பிரதமராக இருந்த அடல் பிஹாரி வாஜ்பேயும் பாராளுமன்ற தாக்குதல் விரைவில் நடக்கவிருப்பதாக எச்சரிக்கை விடுத்திருந்தார்.\nஇந்த எச்சரிக்கையை தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட பின்னரும் வெடிப்பொருட்களுடன் ’தீவிரவாதிகள்’ எனக் கூறப்படுவோர் வந்த கார் பாராளுமன்ற வளாகத்திற்குள் எவ்வாறு நுழைந்தது என்ற கேள்வியை அருந்ததி ராய் எழுப்பியிருந்தார்.\nஇவ்வழக்கில் அநியாயமாக தூக்கிலிடப்பட்டு கொலைச் செய்யப்பட்ட அப்ஸல் குரு, சரணடைந்த போராளி என்றும், இவர் ஜம்மு-கஷ்மீரில் ஸ்பெஷல் டாஸ்க் ஃபோர்சுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார் என்று நீதிமன்றமே உறுதிச் செய்திருந்தது.\nபோலீஸின் கண்காணிப்பில் இருந்த ஒரு நபர், எவ்வாறு நாட்டின் உயர் பாதுகாப்புடன் கூடிய பாராளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டமுடியும்\nதாக்குதலின் போது மோதலில் கொல்லப்பட்டதாக தீவிரவாதிகள் என்று அரசு கூறும் ஐந்து நபர்கள் குறித்த விபரங்களை இதுவரை அரசால் அளிக்க முடியவில்லை என்பதும் பாராளுமன்றத்தாக்குதலில் நிலவும் மர்மமாகும்.\nபாராளுமன்ற தாக்குதலில் பங்கேற்றார் என்று கூறப்படும் நபரை டெல்லிக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பை என்னிடம் கஷ்மீர் டி.எஸ்.பி தவீந்தர் சிங் ஒப்படைத்தார் என்ற அப்ஸல் குருவின் வாக்குமூலம் குறித்தோ, அப்ஸல் குருவும், தவீந்தர் சிங் இடையே நிகழ்ந்த தொலைபேசி உரையாடல்கள் குறித்தோ இதுவரை போதிய விசாரணைகள் நடைபெறவில்லை. போலீஸ் மற்றும் ஐ.பி.யின் இன்ஃபார்மராக செயல்பட்டவர் அப்ஸல் குரு ஆவார்.\nமஹராஷ்ட்ரா ஏ.டி.எஸ் தலைவராக இருந்த ஹேமந்த் கர்கரேயின் மரணம் குறித்து எழுந்த சந்தேகங்கள், சதீஷ் வர்மாவின் கூற்றைத்தொடர்ந்து வலுப்பெறுகிறது.\nமும்பை தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் இண்டலிஜன்ஸ் பீரோ மற்றும் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளின் கரங்கள் உள்ளதாக ஏற்கனவே மஹராஷ்ட்ரா மாநில முன்னாள் ஐ.ஜி எஸ்.எம்.முஸ்ரிஃப் தகவல் வெளியிட்டிருந்தார்.\n என்ற நூலில் அவர் எழுப்பிய கேள்விகளுக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை.\nபுல்லட் ப்ரூஃப் (குண்டு துளைக்காத ஆடை) ஜாக்கெட் அணிந்த பிறகு கர்கரேயின் உடலில் தோட்டாக்கள் எவ்வாறு துளைத்தன என்று கர்கரேயின் மனைவி நீதிமன்றத்தில் அளித்த மனுவில் கேள்வி எழுப்பியிருந்தார். இச்சம்பவத்தில் முக்கிய ஆதாரமான இந்த ஜாக்கெட் பின்னர் மர்மமான முறையில் காணாமல் போனது. 2008-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ஆம் தேதி இரவு 11.24 மணியளவில் தீவிரவாதிகளை நேருக்கு நேராக சந்திப்பதற்காக காமா ஹஸ்பிடல் வளாகத்திற்கு சென்ற கர்கரேக்கு ராம்பவனுக்கு முன்னால் வைத்து தோட்டா தாக்கியது. கர்கரேயுடன் அசிஸ்டெண்ட் கமிஷனர் அசோக் காம்தே, சீனியர் இன்ஸ்பெக்டர் விஜய் சாலஸ்கர் ஆகியோரும் கொல்லப்பட்டனர். ஆனால், போலீஸ் குறிப்பேட்டின் (மானுவல்) படி இவர்கள் மூன்று பேரும் ஒன்றாக சென்றிருக்க வாய்ப்பில்லை. கூடுதல் போலீஸ்காரர்கள் தேவை என்று கூறி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு கர்கரே அளித்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை. துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு ஒரு மணிநேரம் கழியும் வரை கர்கரே மற்றும் இதர போலீஸ் அதிகாரிகளின் அருகில் போலீஸ் வராதததும் மர்மமாக உள்ளது. போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்து இரண்டு நிமிட தொலைவிலேயே உள்ள இடத்தில் தான் கர்கரேயும் இதர போலீஸ் அதிகாரிகளும் சுடப்பட்டு கிடந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. SOURCE: http://www.thoothuonline.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%88-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95/#sthash.JnOE0maZ.dpuf\nSunday, 10 February 2013 நாடாளுமன்றத் தாக்குதல்: அருந்ததிராய் எழுப்பிய‌ 13 கேள்விகள். இதற்கு நம் அரசாங்கத்திடமிருந்து கிடைக்கும் பதிலெல்லாம் வெறும் மௌனம் மட்டும் தான் 1) நாடளுமன்றத் தாக்குதல் நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பிருந்தே காவல்துறையும் மத்தியில் ஆட்சி செய்து கொண்டிருந்த ஃபாசிச அரசாங்கமும் ஓர் அறிவிப்பை செய்து கொண்டே இருந்தன. அது, நமது நாடாளுமன்றம் தாக்கப்படலாம் என்பதே, 2001ம் ஆண்டு டிசம்பர் 12ம் நாள், ���ாதுகாப்பு அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனையில் (Informal Meeting) நிச்சயமாக நமது நாடாளுமன்றம் தாக்கப்படலாம் என்று அன்றைய பிரதமர் வாஜ்பேய் திட்டவட்டமாக ஓர் எச்சரிக்கையை விடுத்தார்.\nடிசம்பர் 13ம் நாள் நாடாளுமன்றம் தாக்கப்பட்டது. இந்தப் பின்னணியில் நாடாளுமன்றத்தைப் பாதுகாக்க பாதுகாப்புபடையினருக்குக் கடுமையான பயிற்சிகள் அளிக்கபட்டன. நாடாளுமன்றத்தைச் சுற்றிலும் சிறப்புக் காவல்கள் போடப்பட்டன. இந்நிலையில் வெடிகுண்டுகளுடன் கார் ஒன்று எப்படி நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்தது\n2) நாடளுமன்றத் தாக்குதல் நடந்தவுடன் டெல்லியில் இயங்கும் சிறப்புக் காவல் படைப் பிரிவு இந்த நாடாளுமன்றத் தாக்குதல் லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முஹம்மத் போன்ற அமைப்புகளின் திட்டமிட்ட செயல் என்று அறிவித்தது. அத்தோடு இந்தத் தாக்குதல் முஹம்மது என்பவரல் தலைமையேற்று நடத்தப்பட்ட தாக்குதல் என்றது. இந்த முஹம்மது என்பவர்தான் 1998ல் இந்திய விமானம் ஐ.இ.814ஐ கடத்தியவர் என்றும் அறிவித்தது. வழக்கு முடிந்த போது இவை எதுவுமே எந்த நீதிமன்றத்திலும் நிருபிக்கப்படவில்லை. இதுதான் உண்மைநிலை என்றால் இவர்களால் எப்படி நாடளுமன்றத் தாக்குதல் நடந்தவுடன் இது போன்ற அறிவிப்புகளை செய்ய முடிந்த்து அப்படி அறிவிக்க இவர்களிடம் என்ன அத்தாட்சி இருந்தது\n3) நாடளுமன்றத் தாக்குதல் நடைபெற்றபோது அதனை முழுமையாக நாடளுமன்ற வளாகத்திலுள்ள கேமராக்களாலும் நாடளுமன்ற அரங்கிற்குள் இருந்த (Close Circuit TV- CCTV) க்ளோஸ் சர்க்யூட் டிவி என்ற சி.சி.டி.விகளாலும் பதியப்பட்டு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த நாடளுமன்ற உறுப்பினர் கபில்சிபால் இந்தத் தொலைக்காட்சிப் பதிவை நாடளுமன்ற உறுப்பினர்களுக்கு திரையிட்டுக் காட்டவேண்டும் என அன்று நாடளுமன்றத்தில் குரல் கொடுத்தார். அவரை அப்போதைய மேல்சபையின் துணைத் தலைவர் நஜ்மா ஹெப்துல்லா ஆதரித்தார். நஜ்மா ஹெப்துல்லா அவர்கள் நாடளுமன்றத் தாக்குதல் குறித்த விளக்கங்களில் பல குழப்பங்கள் இருக்கின்றன என்றும் கூறினார். காங்கிரஸ் தலைமை கொறடாவான பிரியரஞ்சன்தாஸ் முன்ஷிஅவர்கள், “நாடளுமன்றத்தைத் தாக்க வந்த காரிலிருந்து 6 பேர் இறங்கிப் போவதை நான் பார்த்தேன், ஆனால் 5 பேர் மட்டுமே கொல்லப்பட்டார்கள். நாடளுமன்ற வளாகத்தின் தொலைக்காட்சிப் பதிவுகள் (CCTV) தெளிவாக 6 பேரைக் காட்டியது.” என்று கூறினார். பிரியரஞ்சன்தாஸ் முன்ஷி சொல்வது சரியானதுதான் என்றால் காவல்துறையினர் ஏன் ஐந்து பேர்கள்தான் காரில் வந்தனர் என சாதிக்கின்றனர் அந்த ஆறாவது நபர் யார் அந்த ஆறாவது நபர் யார் அவர் இப்போது எங்கே இருக்கின்றார் அவர் இப்போது எங்கே இருக்கின்றார் அந்தத் தொலைக்காட்சிப் பதிவை ஏன் காவல்துறை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை அந்தத் தொலைக்காட்சிப் பதிவை ஏன் காவல்துறை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை அதை ஏன் பொதுமக்களுக்கு காட்டவில்லை\n4) இது போன்ற கேள்விகளை அப்போது நாடாளுமன்றத்தில் எல்லோரும் எழுப்பினார்கள். ஆனால் உடனேயே நாடாளுமன்றக் கூட்டம் ஒத்திப்போடப்பட்டது. அது ஏன்\n5) நாடளுமன்றம் தாக்கப்பட்ட உடன் அப்போதைய அரசு நாடளுமன்றத் தாக்குதலில் பாகிஸ்தானின் கை இருக்கின்றது என்பதற்கு மறுக்கவியலாத சாட்சியங்கள் இருப்பதாக அறிவித்தது. அத்தோடு 50 லட்சம் படைவீரர்களை இந்தியா-பாகிஸ்தான் எல்லையை நோக்கிக் கொண்டு சென்றது. இந்தியத் திருநாடு ஓர் அணுஆயுதப் போரை சந்திக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானது. அஃப்சல் என்பவரை சித்தரவதை செய்து வாங்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலம் ஒன்றைத் தவிர இவர்களிடம் என்ன அத்தாட்சி இருந்தது இந்த ஒப்புதல் வாக்குமூலம் செல்லாது என்று உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இவர்கள் தங்களிடம் இருப்பதாகச் சொன்ன அந்த மறுக்க முடியாத அத்தாட்சி என்ன\n6) டிசம்பர் 13 அன்று நாடளுமன்றத் தாக்குதல் நடப்பதற்கு முன்பே பாகிஸ்தான் எல்லையை நோக்கி படைகளை நகர்த்தியதாக பல செய்திகள் கூறுகின்றன. இது உண்மையா\n7) நமது படைகளை போர் பீதியுடன் ஒரு வருடத்திற்கு பாகிஸ்தான் எல்லையில் நிறுத்தி வைத்திருந்தோம். இதற்கு நாம் செய்த வீண் செலவு எவ்வளவு இதில் நமது இராணுவ வீரர்கள் எத்தனை பேர் மாண்டார்கள் இதில் நமது இராணுவ வீரர்கள் எத்தனை பேர் மாண்டார்கள் கன்னி வெடிகளை நாம் சரிவர கையாளாததால், இறந்த குடிமக்கள் எத்தனை பேர் கன்னி வெடிகளை நாம் சரிவர கையாளாததால், இறந்த குடிமக்கள் எத்தனை பேர் நமது இராணுவ வாகனங்கள் இடித்துத் தகர்ந்ததால் உயிரிழந்த கிராமவாசிகள் எத்தனை பேர் நமது இராணுவ வாகனங்கள் இடித்துத் தகர்ந்ததால் உயிரிழந்த கிராமவாசிகள் எத்த��ை பேர் கழனிகளில் கன்னி வெடிகளைப் புதைத்ததால் உயிரிழந்த நமது விவசாயிகள் எத்தனை பேர்\n8) கிரிமினல் வழக்கு ஒன்றில் புலன் விசாரணை மேற்கொள்ளும்போது சம்பவம் நடந்த இடத்தில் கிடைக்கின்ற தகவல்கள் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க காரணமாக அமைந்தது எப்படி என்பதை நிருபிக்க வேண்டியது காவல்துறையின் கடமை, அவ்வாறு இருக்க காவல்துறையினர் முஹம்மது அஃப்சல் அவர்களைக் குற்றவாளி என எப்படிக் கண்டுபிடித்தனர் காவல்துறையின் சிறப்புப்பிரிவு S.A.R.ஜீலானி என்பவர் மூலமாகத்தான் அஃப்சலைக் கண்டுபிடித்த்தாக கூறுகின்றது. ஆனால் அஃப்சலைக் கைது செய்வதற்கான அவரச செய்திகள் ஜீலானி அவர்களைக் கைது செய்வதற்கு முன்பே அனுப்பப்பட்டு விட்டன. அவ்வாறு இருக்க எப்படி காவல்துறையினர் அஃப்சலை நாடளுமன்றத் தாக்குதலில் சம்பந்தப் படுத்துகின்றனர்\n9) காவல்துறையும், நீதிமன்றங்களும் அஃப்சலை நமது பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்த ஓர் போராளி என்றும் அவர் ஜம்மு கஷ்மீரின் STF (Special Task Force) சிறப்புக் காவல்படையினர் கண்காணிப்பில் இருந்தவர் என்றும் ஒத்துக் கொள்கின்றன. அப்படி இருக்க தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த ஒருவர் எப்படி நாடளுமன்றத்தையே தாக்குகின்ற பெரும் சதியில் ஈடுபட முடியும். இதற்கு சிறப்புக் காவல்படையினர் தரும் விளக்கம் என்ன\n10) லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முஹம்மத் போன்ற அமைப்புகள், கஷ்மீரின் சிறப்புக் காவல்படையினர் கீழ் இருந்த ஒருவரை அதிலும் குறிப்பாக சிறப்புக் காவல்படையினரால் சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்ட ஒருவரை நம்பி நாடளுமன்றத் தாக்குதல் போன்ற பெரும் பணிகளில் இறங்குவார்களா\n11) தன்னுடைய வாக்குமூலத்தில் அஃப்சல் என்பவர் தனக்கு முஹம்மது என்பவரை அறிமுகப் படுத்தியவர் தாரீக் தான் என்று கூறியுள்ளார். இந்த தாரீக் என்பவர்தான் முஹம்மது என்பவரை டெல்லிக்கு அழைத்து வரும்படி கூறியதாகவும் கூறுகிறார். தாரீக் என்பவரின் பெயர் காவல்துறையினர் தாக்கல் செய்த குற்றப் பத்திரிக்கையிலும் இடம் பெற்றுள்ளது. இந்தத் தாரீக் என்பவர் யார் அவர் இப்போது எங்கே இருக்கின்றார்\n12) 2001 டிசம்பர் மாதம் 19ம் நாள், அதாவது நாடளுமன்றத்தாக்குதல் நடந்து ஆறு நாட்களுக்குப் பிறகு, மஹாராஷ்டிராவில் உள்ள ‘தானே’ மாநகரக் காவல்துறை ஆணையர் எஸ்.எம். சங்காரி என்பவர் ஓர��� அறிவிப்பைச் செய்தார். அந்த அறிவிப்பில், ”நாடாளுமன்றத் தாக்குதலின் போது சுட்டுக் கொல்லப்பட்ட முஹம்மது யாசீன் ஃபதா முஹம்மத் (என்ற அபூ ஹம்சா) என்பவர் லஷ்கர்-இ-தொய்பாவைச் சார்ந்தவர். அவரை நான் மும்பையில் நவம்பர் 2000ல் கைது செய்தேன். கைது செய்தவுடன் அவரை ஜம்மு கஷ்மீர் காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளேன்.” என்று கூறினார். தன்னுடைய வாக்குமூலத்தை உறுதிப் படுத்தும் வகையிலான வலுவான ஆதாரங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். மஹாராஷ்டிரா காவல்துறை ஆணையர் சங்காரி என்பவர் சொல்வது உண்மையானால் ஜம்மு கஷ்மீர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட முஹம்மது யாசீன் எப்படி நாடளுமன்றத் தாக்குதலில் ஈடுபட்டிருக்க முடியும்\nகாவல்துறை ஆணையர் சங்காரி என்பவர் கூறுவது பொய்யாக இருந்தால் முஹம்மது யாசீன் என்பவர் எங்கே இருக்கிறார்\nநாடளுமன்றத் தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்ட 5 பேரும் யார் யார் என்பதை இன்னும் கண்டுபிடிக்கவில்லையே ஏன்\n13) இந்த வினாக்களை எழுப்பும் அருந்ததிராய், “இவற்றை ஆழமாக ஆராய்கின்றபோது நாடளுமன்றத் தாக்குதலில் பாதுகாப்புப் படையினரின் (குறிப்பாக ஜம்மு கஷ்மீரின் சிறப்புக் காவல்படை-யின்) கரங்கள், உதவிகள், ஈடுபாடுகள் ஆகியவை இருப்பது தெளிவாகத் தெரிகின்றது.” அத்தோடு இந்த செய்திகள் நமக்குள் அதிர்ச்சியையோ, ஆச்சரியத்தையோ ஏற்படுத்த வேண்டாம். அரசாங்கங்களும், புலனாய்வுத் துறைகளும் இது போன்றே யுக்திகளைக் கையாண்டு தங்களுடைய இலக்குகளை அடைந்து கொள்வது வரலாற்றில் நிரம்பவே நடந்திருக்கின்றது. 1933ல் ஜெர்மனியில் (Reichstag) ரீசஸ்டாக் என்பதை கொளுத்தித்தான் நாஜிகள் ஆட்சியைப் பிடித்தார்கள். அதேபோல்தான் ஐரோப்பாவின் உளவுத் துறையினர் இத்தாலியில் ரெட் பிரிகேட் என்ற போராளிக் குழுவை மக்கள் மன்றத்தில் தீவிரவாதிகளாகக் காட்டினார்கள். பின்னர் அழித்தார்கள். மேலே உள்ள கேள்விகளை அரசாங்கத்தை நோக்கிவிடுத்துவிட்டு அருந்ததிராய் கூறுகின்றார்:\n”இதற்கு நம் அரசாங்கத்திடமிருந்து கிடைக்கும் பதிலெல்லாம் வெறும் மௌனம் மட்டும் தான்” -M.G.M\nLabels: அரசியல், இந்து பயங்கரவாதம், சமூகம்\nசமீபத்திய பதிவுகள். \"க்ளிக்\" செய்து படியுங்கள்.\nசொல்லாத சோகம். யாருக்கு தெரியும் .\nதேசபக்தியை மொத்த விலைக்கு குத்தகை எடுத்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்துத்துவா கும்பல் உண்மையில் நாட்டு விடுதலைப் போராட்ட தியாகிகளுக்குச் செய்யும் துரோகங்களின் வரலாற்றை சித்தரிக்கும் பாடல்.\nநாமெல்லாம் நாட்டு வரலாற்றை புதிதாகக் கற்றுக் கொள்ளும் தேவையை உணர்ச்சி ததும்ப உணர்த்தும் பாடல்.\nமற்ற எவரையும் விட நாட்டின் விடுதலைக்காக தன்னையே அர்ப்பணித்து உழைத்த இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்.\nபொய் வழக்குகளால் சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது-சித்தி ஆலியா\nபொய் வழக்குகள் ஜோடிக்கப்பட்டு சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது. மேலும் அவர்கள் குடும்பம் நடு தெருவில் நிற்கிறது. போதும் முஸ்லிம்களை கொடுமை படுத்தியது. ********************\nஅல்லாஹ்வின் 99 பெயர்கள்.- வீடியோ\n\"முஹம்மத் - யார் இவர்\nஇத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்\n>>> *** இங்கே ***<<< சொடுக்கி படியுங்கள்\nகடைசி வரை தேடிப் பார்த்தாலும்,\nஎன் தந்தையார் தீவிர வைணவர்.”\n(தினமணி ரம்ஜான் மலர் – 2003)\n*********பெரியாரிஸ்டுகளான கலைஞரும், வீரமணியும் தவறு செய்கிறார்கள் என்பதற்காக யாரும் பெரியாரையோ அல்லது அவரின் தத்துவங்களையோ சாடுவதில்லை.\nநந்திகிராமில் எளிய மக்களின் மீது அடக்குமுறைகளை ஏவி விட்டது கம்யூனிஸ்ட் அரசாங்கம் என்பதற்காக யாரும் கம்யூனிசத்தை திட்டுவதில்லை.\nநாடு முழுவதும் குண்டு வைக்கும் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் இந்துக்கள் என்பதற்காக யாரும் இந்து மதத்தை விமர்சிப்பதில்லை.\nஆனால், இஸ்லாத்தை சரியாகப் புரிந்து கொள்ளாத முஸ்லிம்கள் செய்கின்ற அனைத்துத் தவறுகளுக்கும் இஸ்லாத்தைத் தான் காய்ச்சி எடுக்கின்றனர்.\nஇந்த ஒரு விசயத்தில் மட்டும் பெரியாரிஸ்டுகளும், கம்யூனிஸ்டுகளும், இந்துத்துவ சக்திகளும் ஒன்றுபோல் உள்ளனர்.\n*இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்* மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.\nமர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது\nஇளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்*\nபுத்த பிட்சுக்கள்: ஹிந்துத்துவ பயங்கரவாதத்தின் புத...\nமுஸ்லிம்களை கருவறுக்க பாராளுமன்ற – மும்பை தாக்குதல...\nமனுஷ்ய புத்திரனும் மறுமையும். இறைவனாவது\nபுத்த பிட்சுக்கள்: ஹிந்துத்துவ பயங்கரவாதத்தின் புத...\nபுத்தகயா வெடிப்புகளும் 'பூக்கயிறு' திரிக்கும் வைத்...\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் வலைப்பதிவுகளை திரட்டும் பிற தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\nஇஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.\n***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.\nஅல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது (1)\nஇந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (11)\nஇளையாங்குடி Dr. சாகிர் உசேன் கல்லூரி (1)\nசுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (1)\nடாக்டர் சாகிர் நாயக் (2)\nமவ்லானா அபுல் கலாம் ஆசாத் (1)\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் பிற வலைப்பதிவுகளை திரட்டும் தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/actors/06/153432?ref=trending", "date_download": "2018-07-21T11:52:01Z", "digest": "sha1:E4PRFC53FG2XJIKEJAI64DYUD3NRVHHM", "length": 7221, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "ஆர்யாவை திருமணம் செய்யப்போவது சுசானா இல்லை, இவர் தான்! வெளியான வீடியோ - Cineulagam", "raw_content": "\nஅடுத்தடுத்து சிக்கலில் சிக்கும் பிரபலங்கள் நடிகை சாலினியை குறி வைக்கும் ஸ்ரீ ரெட்டி நடிகை சாலினியை குறி வைக்கும் ஸ்ரீ ரெட்டி\nஉயிரை பறிக்கும் வாழைப்பழம் என்னும் கொடிய விஷம்\nநடிகர் சிவகார்த்திகேயனுக்கு வந்த சோதனை- வருந்தும் ரசிகர்கள், ஏன் இப்படி\nபிரபல தொகுப்பாளினி அர்ச்சனா என்ன இப்படி மாறிவிட்டார்- சொந்தமாக அவர் செய்யும் தொழில் என்ன தெரியுமா\n3 சகோதரிகள்.. 5 பேர்.. பல மாதங்களாக சீரழிக்கப்பட்ட கொடூர���்\nப்ப்பா.. என்னா குத்து குத்துறாங்க குடும்ப பெண்கள் போடும் ஆட்டத்தை பாருங்க குடும்ப பெண்கள் போடும் ஆட்டத்தை பாருங்க\n இப்போது இரண்டாவது திருமணம் செய்யும் பிரபல பாடகி\nகுப்பையென தூக்கி எறியும் இந்த பொருளை ஆண்கள் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nதமிழில் மொழிபெயர்க்க அசிங்கமாக இருக்கும் வார்த்தையை சொல்லி பிரபல நடிகரை திட்டிய ஸ்ரீரெட்டி\nதெய்வம் தந்த வீடு புகழ் மேக்னாவிற்கு அடித்த அதிர்ஷ்டம்- இனி கலக்கல் தான்\nகூட்ட நெரிசலில் சிக்கி ரசிகர்களால் உடம்பில் கண்ட இடத்தில் தொடுதலுக்கு ஆளான நடிகைகள்\nதெய்வமகள் சீரியல் புகழ் வாணி போஜனின் வித்தியாசமான ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nதற்கொலை செய்துகொண்ட வம்சம் சீரியல் நடிகை பிரியங்காவின் புகைப்படங்கள்\n1 மாதம் ஆகியும் விஜய் ரசிகர்களின் பிறந்தநாள் கொண்டாட்ட நலத்திட்ட உதவிகளை பாருங்க..\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்த கட்டிப்பிடி புகழ் சினேகன்- கலாய்த்து எடுத்து மீம்ஸ் கிரியேட்டர்கள்\nஆர்யாவை திருமணம் செய்யப்போவது சுசானா இல்லை, இவர் தான்\nநடிகர் ஆர்யா திருமணம் செய்து கொள்வதற்காக எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.\n16 பெண்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் கடைசியாக சுசானா, சீதாலட்சுமி, அகாதா என மூவர் மட்டுமே உள்ளனர்.\nஇதில் சுசானாவைத்தான் திருமணம் செய்வார் என அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சீதாலட்சுமியைத்தான் திருமணம் செய்யவுள்ளாராம். இறுதிச்சுற்று மேடையில் எமோஷ்னல் ஆகிவிடக்கூடாது என்பதற்காக இதை மற்ற இருவருக்கும் முன்பே கூறிவிட்டார்களாம்.\nஇதை உறுதிப்படுத்தும்விதமாக சீதாலட்சுமி டாய்லெட்டில் இருக்கும்போது சுவேதாவும், ஸ்ரேயாவும் வந்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர். இதில் இவர்கள் கல்யாணப்பொண்ணு என்று சீதாலட்சுமியை கட்டிப்பிடித்து விளையாடுகின்றனர். இந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/10/Aasi-movie-review.html", "date_download": "2018-07-21T11:53:31Z", "digest": "sha1:TXJPSI3TISMSCPMG2AO3FVLBFH7YFN2O", "length": 9491, "nlines": 79, "source_domain": "www.news2.in", "title": "ஆசி: திரை விமர்சனம் - News2.in", "raw_content": "\nHome / சினிமா / திரைவிமர்சனம் / ஆசி: திரை விமர்சனம்\nநடிகர் : ரவி வாரஸ்மா\nநடிகை : பிரியா அஸ்மிதா\nஇயக்குனர் : வீரபாண்டியன் என் பி எஸ்\nநாயகன் ரவி வர்ஸமாவுக்கு தங்கை மீது அளவு கடந்த பாசம். அவள் பரதநாட்டியம் கற்றுக் கொள்ள ஆசைப்பட்டாள் என்பதற்காக அதேஊரில் பரதநாட்டிய கலைஞரான நாயகி பிரியா அஸ்மிதாவிடம் தனது தங்கையை சேர்த்துவிடுகிறார். தனது தங்கையை அழைத்து வர அடிக்கடி அவளது வீட்டுக்கு நாயகன் செல்ல, இருவருக்கும் காதல் வளர்கிறது.\nநாயகனின் தாய்மாமா ராஜ்கபூர் அதேஊரில் வெண்கல சிலை செய்யும் தொழில் செய்துவருகிறார். ராஜ் கபூரின் மகளுக்கு நாயகன் மீது ஆசை. ஆனால், நாயகனுக்கும், அவனது தங்கைக்கும் அவளை பிடிப்பதில்லை. இதனால், அவளை ஓரங்கட்டியே வருகின்றனர். ஒருகட்டத்தில் நாயகனின் தங்கையால்தான் அவன் தனது மகளை திருமணம் செய்ய மறுக்கிறான் என்று நினைக்கும் ராஜ்கபூர், நாயகனின் தங்கையை அழைத்து கண்டிக்கிறார். அப்போது, அவளை அடித்துவிட அவள் கீழே விழுந்து இறந்துபோகிறாள்.\nஇறந்துபோன உடலை மறைக்க அவளது உடலின் மீது வெண்கலத்தை உருக்கி ஊற்றி வெண்கல சிலையாக மாற்றிவிடுகிறார் ராஜ்கபூர். அதன்பிறகு, நாயகனின் தங்கை ஆவியாக மாறி சிலையில் இருந்து வெளியே வந்து தன்னை கொன்றவர்களை பலி வாங்க துடிக்கிறாள்.\nஇறுதியில் அந்த ஆவியிடமிருந்து ராஜ்கபூர் மற்றும் அவரது கூட்டாளிகள் தப்பித்தார்களா இல்லையா நாயகனும், நாயகியும் ஒன்று சேர்ந்தார்களா\nநாயகன் ரவி வர்ஸாமாவுக்கு படத்தில் நடிப்பதற்கு பெரிதாக வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. கொடுத்தவரைக்கும் தனது வேலையை ஓரளவுக்கு செய்திருக்கிறார். நாயகி பிரியா அஸ்மிதா பரதநாட்டிய கலைஞராக வருகிறார். ஆனால், எந்த காட்சியிலும் அதை தெளிவாக காட்டவில்லை. நாயகனின் தங்கையாக வரும் சிறுமிக்கு படத்தில் நிறைய காட்சிகள் இருக்கிறது. பேயாக வந்து பயமுறுத்துகிறார். ஆனால் நமக்குத்தான் பயம் வரவில்லை.\nபடத்தில் நிறைய கிராபிக்ஸ் செய்திருக்கிறார்கள். ஆனால், எதுவும் தெளிவாக இல்லை. படத்தின் இயக்குனர் தற்போது தமிழ் சினிமாவில் பேய் படங்கள் கல்லா கட்டுவதை பார்த்து இவரும் ஒரு பேய் கதையை எடுத்திருக்கிறார். ஆனால், பார்த்து பார்த்து சலித்துப்போன ஒரு கதையையே எடுத்து வைத்துள்ளது ரசிக்க முடியவில்லை. மேலும், கதையின் நாயகர்கள் தேர்வும் சரியாக இல்லாதது படத்திற்கு மிகப்பெரிய தொய்வு.\nபேய் படங்களுக்கு பின்னணி இசைதான் பலமாக இருக்கவேண்டும். ஆனால், இப்ப��த்தில் எஸ்.வி.வெங்கடேஷின் இசை திருப்தி கொடுக்கவில்லை. பாடல்கள் எல்லாம் ஒரே இரைச்சலாகத்தான் இருக்கிறது. ஸ்ரீதர்-நட்ராஜ் ஆகியோரின் ஒளிப்பதிவும் படத்திற்கு கைகொடுக்கவில்லை.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\nஆடி மாத ராசி பலன்கள்: உங்க ராசிக்கு எப்படி\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nவீடியோ: ஆதரவற்ற குழந்தைகள் விற்பனை: கன்னியாஸ்திரி ஒப்புதல் வாக்குமூலம்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\n14 வயது சிறுவனை அப்பாவாக்கிய 27 வயது கன்னியாஸ்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/06/blog-post_55.html", "date_download": "2018-07-21T11:33:15Z", "digest": "sha1:YXU55AN4YBBTKZUR7Y47BJPWSVCPRRKU", "length": 7803, "nlines": 94, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "காலத்தை வென்றவன் - குடத்தனையூர் சிவா - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\n ( எம். ஜெயராமசர்மா .... மெல்பேண் அவுஸ்திரேலியா )\nபணத்தினால் போதை வரும் பதவியினால் போதை வரும் பட்டம் பல பெ...\nபுகைப்படக் கலையில் ஆர்வமுள்ளவர்களுக்கான செயலமர்வு (விண்ணப்பம்- அம்பாறை மாவட்டம்)\nகிழக்கு மாகாண மக்களின் சமூக, கலாச்சார, சமயத்தில் ஓர் புரட்சியினை உருவாக்குவதுடன் கிழக்கு முழுவதும் அபிவிருத்தி பணிகளை துரிதமாக மேற்கொ...\nHome Latest கவிதைகள் காலத்தை வென்றவன் - குடத்தனையூர் சிவா\nகாலத்தை வென்றவன் - குடத்தனையூர் சிவா\nகம்பனும் வியக்கும் கவி தந்தவன்\nஅம்பெனும் கவிகொண்டு வலம் வந்தவன்\nதந்திரம் கொண்ட மாய உலகை -இவன்\nசுந்தரம் திகழும் தமிழால் வென்றவன்..\nதரித்திர வா��்வையும் தமிழால் கொன்று-புதுச்\nசரித்திரம் படைத்து நின்றவன் -வெறும்\nநான் கடியில் வீழாத தமிழ் மன்னவன்..\nபோதையிலும் போனது தமிழ் பாதையன்றோ\nஅன்னைத்தமிழ் பெற்ற அற்புத யோகமன்றோ\nஎன்னை தாலாட்டும் இவன் அதிசய ராகமன்றோ\nசித்தம் குளிர்ந்து சுத்தமாகும் இவன் பாட்டில்\nஅர்த்தம் ஆயிரம் தொக்கி நிற்கும்..\nவிண்ணை முட்டும் இவன் பாட்டில் வீட்டுத்\nபாரதிக்கும் பெருமைதந்து பார்ப்புகழ நின்றவன்- பார்த்த சாரதிக்கும் தாசனாகி அவனருளை வென்றவன்..\nமாசுமறுவற்று நின்று அரசாண்ட கொற்றவன்-இவன்\nஏசுகாவியமும் தந்து தேவகிருபையும் பெற்றவன்..\nஆத்திகம் பேசுவதில் இவனை வெல்ல\nநாத்திகன் உலகில் எவனும் இல்லை..\nஆத்திரம் வந்ததாலே ஆயிரம் பாட்டெழுதி\nமூச்சடங்கும் போதும் மூன்றாம் பிறை கண்டவன்..-எம்\nமனத்தில் என்றும் நின்று வாழும் அமரன்- இவன்\nஇடத்தில் எப்போதும் வேறொருவன் அமரான்\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/06/blog-post_99.html", "date_download": "2018-07-21T11:46:17Z", "digest": "sha1:2Z2Z2E64V5PC26TWEORIVWTJDYFCZC63", "length": 7442, "nlines": 68, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": " நாடாளுமன்றத்தை இன்றிரவு கலைக்கும் சாத்தியம்? - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\n ( எம். ஜெயராமசர்மா .... மெல்பேண் அவுஸ்திரேலியா )\nபணத்தினால் போதை வரும் பதவியினால் போதை வரும் பட்டம் பல பெ...\nபுகைப்படக் கலையில் ஆர்வமுள்ளவர்களுக்கான செயலமர்வு (விண்ணப்பம்- அம்பாறை மாவட்டம்)\nகிழக்கு மாகாண மக்களின் சமூக, கலாச்சார, சமயத்தில் ஓர் புரட்சியினை உருவாக்குவதுடன் கிழக்கு முழுவதும் அபிவிருத்தி பணிகளை துரிதமாக மேற்கொ...\nHome Latest செய்திகள்  நாடாளுமன்றத்தை இன்றிரவு கலைக்கும் சாத்தியம்\n நாடாளுமன்றத்தை இன்றிரவு கலைக்கும் சாத்தியம்\nசிலவேளையில் நாடாளுமன்றத்தை இ���்று புதன்கிழமை இரவு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலைக்கக்கூடும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போதைய புதிய அரசாங்கத்தின் பதவிக்காலம் ஏப்ரலில் முடிவடைந்த நிலையில், 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் தொடர்பாக கட்சிகளிடையே எந்தவொரு இணக்கப்பாடும் காணப்படவில்லை. இந்நிலையிலேயே நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்து, தேர்தலை அறிவிப்பார் என தெரியவருகிறது. 20ஆவது திருத்தம் தொடர்பில் கட்சிகளிடையே இணக்கப்பாடு எட்டப்படவில்லை. இதனை கவனத்தில் எடுத்துகொண்டு புதிய நாடாளுமன்றத்தில் அந்த திருத்தத்தை நிறைவேற்றிகொள்ளும் வகையில் மக்களின் ஆணையை கோரியே நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைக்கவுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 20ஆவது திருத்தம் தொடர்பில் கட்சிகளிடையே ஒற்றுமையில்லை என்பதை மக்களுக்கு காண்பிக்கும் வகையிலேயே இந்த திருத்தம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை கொண்டுவரப்பட்டதாகவும் அறியமுடிகின்றது.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/31_157015/20180416160516.html", "date_download": "2018-07-21T11:33:54Z", "digest": "sha1:H6WO7MKIEVRA6ZAOMLWUO3TFIPYRR5YZ", "length": 9816, "nlines": 67, "source_domain": "www.tutyonline.net", "title": "வீரன் சுந்தரலிங்கம் பிறந்த நாள்: ரூ.28 லட்சம் நலதிட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்", "raw_content": "வீரன் சுந்தரலிங்கம் பிறந்த நாள்: ரூ.28 லட்சம் நலதிட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்\nசனி 21, ஜூலை 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nவீரன் சுந்தரலிங்கம் பிறந்த நாள்: ரூ.28 லட்சம் நலதிட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்\nசுதந்திரப் போராட்ட வீரர் சுந்தரலிங்கம் 248வது பிறந்த தினத்தை முன்னிட்டு 110 பயனாளிகளுக்கு ரூ.28,17,000/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ அமைச்சர் வழங்கினார்,.\nதூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் வட்டம், கவர்னகிரி வீரர் சுந்தரலிங்கம் மணிமண்டபத்தில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் தலைமையில் நடைபெற்ற சுதந்திரப் போராட்ட வீரர் சுந்தரலிங்கம் 248���து பிறந்த நாள் விழாவில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ, அன்னாரது திருவுருவச்சிலைக்கு இன்று (16.4.2018) மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்.\nபின்னர் சமூக நலத்துறையின் சார்பில் 14 பேருக்கு தலா 8 கிராம் தங்கத்துடன் ரூ.25 ஆயிரம் நிதியுதவியும், 14 பேருக்கு தலா 8 கிராம் தங்கத்துடன் ரூ.50 ஆயிரம் நிதியுதவியும் என ரூ.10,50,000/- க்கான காசோலையினையும், மகளிர் திட்டத்தின் மூலம் 18 சுய உதவி குழுக்களுக்கு சுழல்நிதியாக தலா ரூ. 10 ஆயிரம், பணிபுரியும் பெண்கள் 10 பேருக்கு தலா ரூ.25,000/- மானியத்துடன் அம்மா இருசக்கர வாகனமும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் 40 பயனாளிகளுக்கு விபத்து மற்றும் இறப்பு உதவித் தொகைக்கான ரூ.10,15,000/- க்கான காசோலையினையும், 14 பயனாளிகளுக்கு ரூ.3,22,000 மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டா என மொத்தம் 110 பயனாளிகளுக்கு ரூ.28,17,000/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்\nஇந்நிகழ்ச்சியில் வீரன் சுந்தரலிங்கம் வழித்தோன்றல் சி.பொன்ராஜ், மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ச.சா.தனபதி, கோவில்பட்டி கோட்டாச்சியர் பி.அனிதா, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் பி.டி.ஆர். ராஜகோபால், மகளிர் திட்ட அலுவலர் .ரேவதி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தி.நவாஸ்கான், மாவட்ட சமூக நல அலுவலர் .கு.தனலெட்சுமி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கீதா, ஓட்டப்பிடாரம் வட்டாச்சியர் டி.ஜாண்சன் தேவசகாயம், வட்டாட்சியர் (ச.பா.தி) ஞானராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இரா.முத்துக்குமார், மு.சிவபாலன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னப்பன், மோகன், முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் சின்னத்துரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதூத்துக்குடியில் தனியார் நிறுவன ஊழியர் வ���ட்டில் கொள்ளை : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை\nஅன்னம்மாள் கல்லூரி சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி\nடயோசீசன் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் துாத்துக்குடி வருகை\nடிசிடபிள்யூ நிறுவனம் சார்பில் இலவச தையல் பயிற்சி : மகளிருக்கு சான்றிதழ் வழங்கும் விழா\nபுதிய பயணிகள் நிழற்கூடம் கட்டுமானப் பணிகள் : அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்\nதூத்துக்குடி பி.எம்.சி பள்ளியில் விளையாட்டு விழா\nதமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில் பள்ளிக்கு கணினி வழங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2", "date_download": "2018-07-21T11:19:34Z", "digest": "sha1:B2MVT5OWZEWTDTX5O4HIDT4EN5JO526J", "length": 3851, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கருமணல் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கருமணல் யின் அர்த்தம்\n(கடல், ஆறு முதலியவற்றின் கரையில் அல்லது நிலத்தடியில் காணப்படும்) கரிய நுண் மணல்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/interview/jyothika.html", "date_download": "2018-07-21T11:56:39Z", "digest": "sha1:6D7PNRBZFKCME2RPYHDW3OXJO3TMF3QD", "length": 37216, "nlines": 168, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சூர்யாவுடன் திருமணம்: ஜோ கன்ஃபர்ம் எனக்கும் சூர்யாவுக்கும்தான் திருமணம் நநிடைபெறும். விரைவில் எல்லோருக்கும் தெரிவித்த பிறகே திருமணம் நடக்கும் எனஜோதிகா முதன் முறையாக பகிரங்கமாக அறிவித்துள்ளார்.ஆதாம் ஏவாள் காதலுக்குப் பிறகு தமிழர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்ட காதல் சூர்யா-ஜோதிகா காதல் தான். அவ்வளவுநாட்களாகக் காதலிக்கிறார்கள். ஆனால், இருவரும் காதலிக்கிறார்கள் என்பது இந்த இருவரைத் தவிர மற்ற யாருக்குமேஅத்தனை உறுதியாகத் தெரியாது. அந்த அளவுக்கு பரம ரகசியமாக, படு தீவிரமாக காதலித்து வருகின்றனர் இருவரும்.குஷ்புவின் அபார்ட்மெண்ட்டில் தங்கியிருக்கும் ஜோதிகாவை காதலிக்கும் சூர்யா அப்படியே ஜோவுடன் சேர்ந்து ஒரு பெரியபங்களாவையும் கட்டி முடித்துவிட்டதாகக் கூட சொல்கிறார்கள்.இருவருக்கும் எப்போ கல்யாணம் என்ற கேள்வி ரொம்ப காலமாக கேட்கப்பட்டு வருகிறது. இதுவரை தனது தங்கையின்திருமணத்துக்குப் பிறகே தனது திருமணம் என்று கூறி வந்தார் சூர்யா.சமீபத்தில் அவரது தங்கையின் திருமணம் படுஜோராக நடந்து முடிந்துவிட்டது.இந் நிலையில் இப்போது ஜோதிகா முதன் முறையாக பகிரங்கமாக சூர்யாவுடனான காதல் குறித்தும், கல்யாணம் குறித்தும் வாய்திறந்துள்ளார். தெலுங்குப் பத்திரிக்கையான ஈநாடு இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,எனக்கும், சூர்யாவுக்கும் விரைவில் திருமணம் நடைபெறும். ஆனால் உடனடியாக நிடக்க வாய்ப்பில்லை. எனக்கும், அவருக்கும்சில படங்கள் உள்ளன. இருவரும் பிசியாகவே உள்ளோம். எல்லோருக்கும் அறிவித்து விட்டுத்தான் இருவரும் திருமணம் செய்து கொள்வோம். யாருக்கும் தெரியாமல் எங்களது கல்யாணம்நடக்காது. சூர்யாவுடன் இப்போது ஜில்லுன்னு ஒரு காதல் படத்தில் நடிக்கிறேன். அவருடைய (சூர்யா) சொந்த தயாரிப்பில் இந்த படம் தயார்ஆகிறது. தெலுங்கிலும் அது வெளியாகும் என்று கூறியுள்ளார் ஜோதிகா.தன்னிடம் கேட்கப்பட்டுள்ள மற்ற கேள்விகளுக்கு ஜோதிகா தந்துள்ள பதில் விவரம்:கே. தெலுங்கு படங்களில் நீங்கள் சிரஞ்சீவி, நாகார்ஜூனா போன்றவர்களுடன் நடித்த பிறகும் அதிக வாய்ப்பு வரவில்லையே?ப. ஏராளமான வாய்ப்புகள் வந்தன. ஆனால் அந்த கதைகளில் எனக்கு நல்ல கதாபாத்திரங்கள் கிடைக்கவில்லை. அதனால் அதில்நடிக்கவில்லை. எனக்கு முதலில் கதை பிடிக்க வேண்டும். பெண்கள் ஆதரவை பெறும் கதையாக அது இருக்க வேண்டும். எனக்குகதைதான் முதலில் ஹீரோ, மற்றவை பிறகுதான்.கே. சந்திரமுகி படம் தமிழிலும், தெலுங்கிலும் வெற்றி பெற்றிருப்பது பற்றி?ப. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சந்திரமுகியின் வெற்றி நான் எதிர்பார்த்தது தான். ஆனால் இவ்வளவு பெரிய வெற்றி பெறும்என்று எதிர்பார்க்கவில்லை.கே. அந்த கதையின் முக்கிய கதாபாத்திரமே நீங்கள் தான். எப்படி உங்கள�� தேர்ந்தெடுத்தார்கள்?ப. சந்திரமுகியில் நான் நடித்த முதல் காட்சி கட்டிலை ஒரே கையால் தூக்குவது. எதிர்பார்த்ததை விட அது நன்றாக வந்தது.இதனால் என் மீது டைரக்டருக்கு அதிக நம்பிக்கை வந்து விட்டது.கே. சந்திரமுகியில் கஷ்டப்பட்டு நடித்த காட்சி என்ன?ப. வழக்கம் போல் தான் நடித்தேன். ஏற்கனவே வந்த மலையாள, தெலுங்கு படங்களில் ஷோபனாவும், செளவுந்தர்யாவும்நடித்திருந்தார்கள். அந்த படத்தை பலமுறை பார்த்து என்னை தயார் செய்து கொண்டேன். நடனத்துக்கு தான் கொஞ்சம்கஷ்டப்பட்டு பயிற்சி செய்தேன்.கே. படத்தின் வெற்றியில் பங்கு யாருக்கு அதிகம்?ப. ரஜினி சாருக்கு பிறகு எனக்கும், வடிவேலுவுக்கும் முக்கிய வேடம். பெண் ரசிகளும் வெற்றிக்கு காரணம். | I will marry Surya soon: Jyothika - Tamil Filmibeat", "raw_content": "\n» சூர்யாவுடன் திருமணம்: ஜோ கன்ஃபர்ம் எனக்கும் சூர்யாவுக்கும்தான் திருமணம் நநிடைபெறும். விரைவில் எல்லோருக்கும் தெரிவித்த பிறகே திருமணம் நடக்கும் எனஜோதிகா முதன் முறையாக பகிரங்கமாக அறிவித்துள்ளார்.ஆதாம் ஏவாள் காதலுக்குப் பிறகு தமிழர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்ட காதல் சூர்யா-ஜோதிகா காதல் தான். அவ்வளவுநாட்களாகக் காதலிக்கிறார்கள். ஆனால், இருவரும் காதலிக்கிறார்கள் என்பது இந்த இருவரைத் தவிர மற்ற யாருக்குமேஅத்தனை உறுதியாகத் தெரியாது. அந்த அளவுக்கு பரம ரகசியமாக, படு தீவிரமாக காதலித்து வருகின்றனர் இருவரும்.குஷ்புவின் அபார்ட்மெண்ட்டில் தங்கியிருக்கும் ஜோதிகாவை காதலிக்கும் சூர்யா அப்படியே ஜோவுடன் சேர்ந்து ஒரு பெரியபங்களாவையும் கட்டி முடித்துவிட்டதாகக் கூட சொல்கிறார்கள்.இருவருக்கும் எப்போ கல்யாணம் என்ற கேள்வி ரொம்ப காலமாக கேட்கப்பட்டு வருகிறது. இதுவரை தனது தங்கையின்திருமணத்துக்குப் பிறகே தனது திருமணம் என்று கூறி வந்தார் சூர்யா.சமீபத்தில் அவரது தங்கையின் திருமணம் படுஜோராக நடந்து முடிந்துவிட்டது.இந் நிலையில் இப்போது ஜோதிகா முதன் முறையாக பகிரங்கமாக சூர்யாவுடனான காதல் குறித்தும், கல்யாணம் குறித்தும் வாய்திறந்துள்ளார். தெலுங்குப் பத்திரிக்கையான ஈநாடு இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,எனக்கும், சூர்யாவுக்கும் விரைவில் திருமணம் நடைபெறும். ஆனால் உடனடியாக நிடக்க வாய்ப்பில்லை. எனக்கும், அவருக்கும்சில படங்கள் உள்ளன. இருவரும் ப���சியாகவே உள்ளோம். எல்லோருக்கும் அறிவித்து விட்டுத்தான் இருவரும் திருமணம் செய்து கொள்வோம். யாருக்கும் தெரியாமல் எங்களது கல்யாணம்நடக்காது. சூர்யாவுடன் இப்போது ஜில்லுன்னு ஒரு காதல் படத்தில் நடிக்கிறேன். அவருடைய (சூர்யா) சொந்த தயாரிப்பில் இந்த படம் தயார்ஆகிறது. தெலுங்கிலும் அது வெளியாகும் என்று கூறியுள்ளார் ஜோதிகா.தன்னிடம் கேட்கப்பட்டுள்ள மற்ற கேள்விகளுக்கு ஜோதிகா தந்துள்ள பதில் விவரம்:கே. தெலுங்கு படங்களில் நீங்கள் சிரஞ்சீவி, நாகார்ஜூனா போன்றவர்களுடன் நடித்த பிறகும் அதிக வாய்ப்பு வரவில்லையேப. ஏராளமான வாய்ப்புகள் வந்தன. ஆனால் அந்த கதைகளில் எனக்கு நல்ல கதாபாத்திரங்கள் கிடைக்கவில்லை. அதனால் அதில்நடிக்கவில்லை. எனக்கு முதலில் கதை பிடிக்க வேண்டும். பெண்கள் ஆதரவை பெறும் கதையாக அது இருக்க வேண்டும். எனக்குகதைதான் முதலில் ஹீரோ, மற்றவை பிறகுதான்.கே. சந்திரமுகி படம் தமிழிலும், தெலுங்கிலும் வெற்றி பெற்றிருப்பது பற்றிப. ஏராளமான வாய்ப்புகள் வந்தன. ஆனால் அந்த கதைகளில் எனக்கு நல்ல கதாபாத்திரங்கள் கிடைக்கவில்லை. அதனால் அதில்நடிக்கவில்லை. எனக்கு முதலில் கதை பிடிக்க வேண்டும். பெண்கள் ஆதரவை பெறும் கதையாக அது இருக்க வேண்டும். எனக்குகதைதான் முதலில் ஹீரோ, மற்றவை பிறகுதான்.கே. சந்திரமுகி படம் தமிழிலும், தெலுங்கிலும் வெற்றி பெற்றிருப்பது பற்றிப. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சந்திரமுகியின் வெற்றி நான் எதிர்பார்த்தது தான். ஆனால் இவ்வளவு பெரிய வெற்றி பெறும்என்று எதிர்பார்க்கவில்லை.கே. அந்த கதையின் முக்கிய கதாபாத்திரமே நீங்கள் தான். எப்படி உங்களை தேர்ந்தெடுத்தார்கள்ப. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சந்திரமுகியின் வெற்றி நான் எதிர்பார்த்தது தான். ஆனால் இவ்வளவு பெரிய வெற்றி பெறும்என்று எதிர்பார்க்கவில்லை.கே. அந்த கதையின் முக்கிய கதாபாத்திரமே நீங்கள் தான். எப்படி உங்களை தேர்ந்தெடுத்தார்கள்ப. சந்திரமுகியில் நான் நடித்த முதல் காட்சி கட்டிலை ஒரே கையால் தூக்குவது. எதிர்பார்த்ததை விட அது நன்றாக வந்தது.இதனால் என் மீது டைரக்டருக்கு அதிக நம்பிக்கை வந்து விட்டது.கே. சந்திரமுகியில் கஷ்டப்பட்டு நடித்த காட்சி என்னப. சந்திரமுகியில் நான் நடித்த முதல் காட்சி கட்டிலை ஒரே கையால் தூக்குவது. ���திர்பார்த்ததை விட அது நன்றாக வந்தது.இதனால் என் மீது டைரக்டருக்கு அதிக நம்பிக்கை வந்து விட்டது.கே. சந்திரமுகியில் கஷ்டப்பட்டு நடித்த காட்சி என்னப. வழக்கம் போல் தான் நடித்தேன். ஏற்கனவே வந்த மலையாள, தெலுங்கு படங்களில் ஷோபனாவும், செளவுந்தர்யாவும்நடித்திருந்தார்கள். அந்த படத்தை பலமுறை பார்த்து என்னை தயார் செய்து கொண்டேன். நடனத்துக்கு தான் கொஞ்சம்கஷ்டப்பட்டு பயிற்சி செய்தேன்.கே. படத்தின் வெற்றியில் பங்கு யாருக்கு அதிகம்ப. வழக்கம் போல் தான் நடித்தேன். ஏற்கனவே வந்த மலையாள, தெலுங்கு படங்களில் ஷோபனாவும், செளவுந்தர்யாவும்நடித்திருந்தார்கள். அந்த படத்தை பலமுறை பார்த்து என்னை தயார் செய்து கொண்டேன். நடனத்துக்கு தான் கொஞ்சம்கஷ்டப்பட்டு பயிற்சி செய்தேன்.கே. படத்தின் வெற்றியில் பங்கு யாருக்கு அதிகம்ப. ரஜினி சாருக்கு பிறகு எனக்கும், வடிவேலுவுக்கும் முக்கிய வேடம். பெண் ரசிகளும் வெற்றிக்கு காரணம்.\nசூர்யாவுடன் திருமணம்: ஜோ கன்ஃபர்ம் எனக்கும் சூர்யாவுக்கும்தான் திருமணம் நநிடைபெறும். விரைவில் எல்லோருக்கும் தெரிவித்த பிறகே திருமணம் நடக்கும் எனஜோதிகா முதன் முறையாக பகிரங்கமாக அறிவித்துள்ளார்.ஆதாம் ஏவாள் காதலுக்குப் பிறகு தமிழர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்ட காதல் சூர்யா-ஜோதிகா காதல் தான். அவ்வளவுநாட்களாகக் காதலிக்கிறார்கள். ஆனால், இருவரும் காதலிக்கிறார்கள் என்பது இந்த இருவரைத் தவிர மற்ற யாருக்குமேஅத்தனை உறுதியாகத் தெரியாது. அந்த அளவுக்கு பரம ரகசியமாக, படு தீவிரமாக காதலித்து வருகின்றனர் இருவரும்.குஷ்புவின் அபார்ட்மெண்ட்டில் தங்கியிருக்கும் ஜோதிகாவை காதலிக்கும் சூர்யா அப்படியே ஜோவுடன் சேர்ந்து ஒரு பெரியபங்களாவையும் கட்டி முடித்துவிட்டதாகக் கூட சொல்கிறார்கள்.இருவருக்கும் எப்போ கல்யாணம் என்ற கேள்வி ரொம்ப காலமாக கேட்கப்பட்டு வருகிறது. இதுவரை தனது தங்கையின்திருமணத்துக்குப் பிறகே தனது திருமணம் என்று கூறி வந்தார் சூர்யா.சமீபத்தில் அவரது தங்கையின் திருமணம் படுஜோராக நடந்து முடிந்துவிட்டது.இந் நிலையில் இப்போது ஜோதிகா முதன் முறையாக பகிரங்கமாக சூர்யாவுடனான காதல் குறித்தும், கல்யாணம் குறித்தும் வாய்திறந்துள்ளார். தெலுங்குப் பத்திரிக்கையான ஈநாடு இதழுக்கு அவர் அளித்துள்��� பேட்டியில்,எனக்கும், சூர்யாவுக்கும் விரைவில் திருமணம் நடைபெறும். ஆனால் உடனடியாக நிடக்க வாய்ப்பில்லை. எனக்கும், அவருக்கும்சில படங்கள் உள்ளன. இருவரும் பிசியாகவே உள்ளோம். எல்லோருக்கும் அறிவித்து விட்டுத்தான் இருவரும் திருமணம் செய்து கொள்வோம். யாருக்கும் தெரியாமல் எங்களது கல்யாணம்நடக்காது. சூர்யாவுடன் இப்போது ஜில்லுன்னு ஒரு காதல் படத்தில் நடிக்கிறேன். அவருடைய (சூர்யா) சொந்த தயாரிப்பில் இந்த படம் தயார்ஆகிறது. தெலுங்கிலும் அது வெளியாகும் என்று கூறியுள்ளார் ஜோதிகா.தன்னிடம் கேட்கப்பட்டுள்ள மற்ற கேள்விகளுக்கு ஜோதிகா தந்துள்ள பதில் விவரம்:கே. தெலுங்கு படங்களில் நீங்கள் சிரஞ்சீவி, நாகார்ஜூனா போன்றவர்களுடன் நடித்த பிறகும் அதிக வாய்ப்பு வரவில்லையேப. ஏராளமான வாய்ப்புகள் வந்தன. ஆனால் அந்த கதைகளில் எனக்கு நல்ல கதாபாத்திரங்கள் கிடைக்கவில்லை. அதனால் அதில்நடிக்கவில்லை. எனக்கு முதலில் கதை பிடிக்க வேண்டும். பெண்கள் ஆதரவை பெறும் கதையாக அது இருக்க வேண்டும். எனக்குகதைதான் முதலில் ஹீரோ, மற்றவை பிறகுதான்.கே. சந்திரமுகி படம் தமிழிலும், தெலுங்கிலும் வெற்றி பெற்றிருப்பது பற்றிப. ஏராளமான வாய்ப்புகள் வந்தன. ஆனால் அந்த கதைகளில் எனக்கு நல்ல கதாபாத்திரங்கள் கிடைக்கவில்லை. அதனால் அதில்நடிக்கவில்லை. எனக்கு முதலில் கதை பிடிக்க வேண்டும். பெண்கள் ஆதரவை பெறும் கதையாக அது இருக்க வேண்டும். எனக்குகதைதான் முதலில் ஹீரோ, மற்றவை பிறகுதான்.கே. சந்திரமுகி படம் தமிழிலும், தெலுங்கிலும் வெற்றி பெற்றிருப்பது பற்றிப. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சந்திரமுகியின் வெற்றி நான் எதிர்பார்த்தது தான். ஆனால் இவ்வளவு பெரிய வெற்றி பெறும்என்று எதிர்பார்க்கவில்லை.கே. அந்த கதையின் முக்கிய கதாபாத்திரமே நீங்கள் தான். எப்படி உங்களை தேர்ந்தெடுத்தார்கள்ப. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சந்திரமுகியின் வெற்றி நான் எதிர்பார்த்தது தான். ஆனால் இவ்வளவு பெரிய வெற்றி பெறும்என்று எதிர்பார்க்கவில்லை.கே. அந்த கதையின் முக்கிய கதாபாத்திரமே நீங்கள் தான். எப்படி உங்களை தேர்ந்தெடுத்தார்கள்ப. சந்திரமுகியில் நான் நடித்த முதல் காட்சி கட்டிலை ஒரே கையால் தூக்குவது. எதிர்பார்த்ததை விட அது நன்றாக வந்தது.இதனால் என் மீது டைரக்டருக்கு அதிக நம்பிக்கை வந்து விட்டது.கே. சந்திரமுகியில் கஷ்டப்பட்டு நடித்த காட்சி என்னப. சந்திரமுகியில் நான் நடித்த முதல் காட்சி கட்டிலை ஒரே கையால் தூக்குவது. எதிர்பார்த்ததை விட அது நன்றாக வந்தது.இதனால் என் மீது டைரக்டருக்கு அதிக நம்பிக்கை வந்து விட்டது.கே. சந்திரமுகியில் கஷ்டப்பட்டு நடித்த காட்சி என்னப. வழக்கம் போல் தான் நடித்தேன். ஏற்கனவே வந்த மலையாள, தெலுங்கு படங்களில் ஷோபனாவும், செளவுந்தர்யாவும்நடித்திருந்தார்கள். அந்த படத்தை பலமுறை பார்த்து என்னை தயார் செய்து கொண்டேன். நடனத்துக்கு தான் கொஞ்சம்கஷ்டப்பட்டு பயிற்சி செய்தேன்.கே. படத்தின் வெற்றியில் பங்கு யாருக்கு அதிகம்ப. வழக்கம் போல் தான் நடித்தேன். ஏற்கனவே வந்த மலையாள, தெலுங்கு படங்களில் ஷோபனாவும், செளவுந்தர்யாவும்நடித்திருந்தார்கள். அந்த படத்தை பலமுறை பார்த்து என்னை தயார் செய்து கொண்டேன். நடனத்துக்கு தான் கொஞ்சம்கஷ்டப்பட்டு பயிற்சி செய்தேன்.கே. படத்தின் வெற்றியில் பங்கு யாருக்கு அதிகம்ப. ரஜினி சாருக்கு பிறகு எனக்கும், வடிவேலுவுக்கும் முக்கிய வேடம். பெண் ரசிகளும் வெற்றிக்கு காரணம்.\nஎனக்கும் சூர்யாவுக்கும்தான் திருமணம் நநிடைபெறும். விரைவில் எல்லோருக்கும் தெரிவித்த பிறகே திருமணம் நடக்கும் எனஜோதிகா முதன் முறையாக பகிரங்கமாக அறிவித்துள்ளார்.\nஆதாம் ஏவாள் காதலுக்குப் பிறகு தமிழர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்ட காதல் சூர்யா-ஜோதிகா காதல் தான். அவ்வளவுநாட்களாகக் காதலிக்கிறார்கள். ஆனால், இருவரும் காதலிக்கிறார்கள் என்பது இந்த இருவரைத் தவிர மற்ற யாருக்குமேஅத்தனை உறுதியாகத் தெரியாது. அந்த அளவுக்கு பரம ரகசியமாக, படு தீவிரமாக காதலித்து வருகின்றனர் இருவரும்.\nகுஷ்புவின் அபார்ட்மெண்ட்டில் தங்கியிருக்கும் ஜோதிகாவை காதலிக்கும் சூர்யா அப்படியே ஜோவுடன் சேர்ந்து ஒரு பெரியபங்களாவையும் கட்டி முடித்துவிட்டதாகக் கூட சொல்கிறார்கள்.\nஇருவருக்கும் எப்போ கல்யாணம் என்ற கேள்வி ரொம்ப காலமாக கேட்கப்பட்டு வருகிறது. இதுவரை தனது தங்கையின்திருமணத்துக்குப் பிறகே தனது திருமணம் என்று கூறி வந்தார் சூர்யா.\nசமீபத்தில் அவரது தங்கையின் திருமணம் படுஜோராக நடந்து முடிந்துவிட்டது.\nஇந் நிலையில் இப்போது ஜோதிகா முதன் முறையாக பகிரங்கமாக சூர்யாவுடனான காதல் குறித்தும், கல்யாணம் குறித்தும் வாய்திறந்துள்ளார். தெலுங்குப் பத்திரிக்கையான ஈநாடு இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,\nஎனக்கும், சூர்யாவுக்கும் விரைவில் திருமணம் நடைபெறும். ஆனால் உடனடியாக நிடக்க வாய்ப்பில்லை. எனக்கும், அவருக்கும்சில படங்கள் உள்ளன. இருவரும் பிசியாகவே உள்ளோம்.\nஎல்லோருக்கும் அறிவித்து விட்டுத்தான் இருவரும் திருமணம் செய்து கொள்வோம். யாருக்கும் தெரியாமல் எங்களது கல்யாணம்நடக்காது.\nசூர்யாவுடன் இப்போது ஜில்லுன்னு ஒரு காதல் படத்தில் நடிக்கிறேன். அவருடைய (சூர்யா) சொந்த தயாரிப்பில் இந்த படம் தயார்ஆகிறது. தெலுங்கிலும் அது வெளியாகும் என்று கூறியுள்ளார் ஜோதிகா.\nதன்னிடம் கேட்கப்பட்டுள்ள மற்ற கேள்விகளுக்கு ஜோதிகா தந்துள்ள பதில் விவரம்:\nகே. தெலுங்கு படங்களில் நீங்கள் சிரஞ்சீவி, நாகார்ஜூனா போன்றவர்களுடன் நடித்த பிறகும் அதிக வாய்ப்பு வரவில்லையே\nப. ஏராளமான வாய்ப்புகள் வந்தன. ஆனால் அந்த கதைகளில் எனக்கு நல்ல கதாபாத்திரங்கள் கிடைக்கவில்லை. அதனால் அதில்நடிக்கவில்லை. எனக்கு முதலில் கதை பிடிக்க வேண்டும். பெண்கள் ஆதரவை பெறும் கதையாக அது இருக்க வேண்டும். எனக்குகதைதான் முதலில் ஹீரோ, மற்றவை பிறகுதான்.\nகே. சந்திரமுகி படம் தமிழிலும், தெலுங்கிலும் வெற்றி பெற்றிருப்பது பற்றி\nப. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சந்திரமுகியின் வெற்றி நான் எதிர்பார்த்தது தான். ஆனால் இவ்வளவு பெரிய வெற்றி பெறும்என்று எதிர்பார்க்கவில்லை.\nகே. அந்த கதையின் முக்கிய கதாபாத்திரமே நீங்கள் தான். எப்படி உங்களை தேர்ந்தெடுத்தார்கள்\nப. சந்திரமுகியில் நான் நடித்த முதல் காட்சி கட்டிலை ஒரே கையால் தூக்குவது. எதிர்பார்த்ததை விட அது நன்றாக வந்தது.இதனால் என் மீது டைரக்டருக்கு அதிக நம்பிக்கை வந்து விட்டது.\nகே. சந்திரமுகியில் கஷ்டப்பட்டு நடித்த காட்சி என்ன\nப. வழக்கம் போல் தான் நடித்தேன். ஏற்கனவே வந்த மலையாள, தெலுங்கு படங்களில் ஷோபனாவும், செளவுந்தர்யாவும்நடித்திருந்தார்கள். அந்த படத்தை பலமுறை பார்த்து என்னை தயார் செய்து கொண்டேன். நடனத்துக்கு தான் கொஞ்சம்கஷ்டப்பட்டு பயிற்சி செய்தேன்.\nகே. படத்தின் வெற்றியில் பங்கு யாருக்கு அதிகம்\nப. ரஜினி சாருக்கு பிறகு எனக்கும், வடிவேலுவுக்கும் முக்கிய வேடம��. பெண் ரசிகளும் வெற்றிக்கு காரணம்.\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபிரபலங்கள் அழைத்ததும் படுக்கைக்கு சென்றது ஏன்: ஸ்ரீ ரெட்டி விளக்கம்\n: பிக் பாஸை விளாசும் நெட்டிசன்ஸ்\nநடிகையின் காதலர் தாடிக்காரரா, வாரிசு நடிகரா\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி-வீடியோ\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nஏன் என்னை பார்த்து அந்த கேள்வியை கேட்கிறீங்க\nஸ்ரீரெட்டி திட்டம் போட, நடிகர் சங்கம் வேறு திட்டம் போடுகிறது-வீடியோ\nரஜினி படம்: ஒரு மாஸ் , ஒரு கெட்ட செய்தி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-07-21T11:18:30Z", "digest": "sha1:4LQODHZE74I4CNUZZK5JLMTCEI3GJIOB", "length": 8014, "nlines": 59, "source_domain": "athavannews.com", "title": "கலாநிதி பட்டம் பெற்றார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஎரிபொருள் விலையேற்றம் : போராட்டத்தை தொடரும் சாரதிகள்\nமுதல் பெண் ஜனாதிபதிக்கு மேலும் 8 ஆண்டுகள் சிறை\nமிசூரி படகு விபத்து: உயிரிழந்தவர்களில் 9 பேர் ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள்\nமனிதர்களால் உருவாக்கப்பட்டதே ராமர் பாலம் : ஆய்வில் தகவல்\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலனில் அக்கறையுடன் செயற்படுகின்றோம்: பிரதமர்\nகலாநிதி பட்டம் பெற்றார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க\nகலாநிதி பட்டம் பெற்றார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க\nஅவுஸ்ரேலியாவின் டெக்கின் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு சட்டத்துறையில் கலாநிதி பட்டம் வழங்கப்பட்டுள்ளது.\nஅவுஸ்ரேலியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு நேற்று (திங்கட்கிழமை) குறித்த பட்டம் வழங்கிவைக்கப்பட்டது.\nநாட்டின் அரசியல் ஸ்தீரத்தன்மையை உறுதிப்படுத்தியமை மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுத்தமை போன்ற செயற்பாடுகளுக்காக ரணிலுக்கு இப் பட்டம் வழங்கப்பட்டுள்ளதாக டெக்கின் பல்கலைக்கழகம் குறிப்பிட்டுள்ள���ு.\nஅவுஸ்ரேலியாவின் அழைப்பை ஏற்று அந்நாட்டிற்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில், அந்நாட்டு ஜனாதிபதி உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபுதிய வர்த்தக உடன்பாடு: அவுஸ்ரேலியாவுடன் பிரித்தானியா பேச்சு\nஎதிர்கால வர்த்தக உடன்பாடுகள் தொடர்பாக அவுஸ்திரேலியாவுடன் விவாதிக்கப்பட்டதாக, பிரித்தானிய வெளிவிவகார\nமாகாண சபை தேர்தல் தொடர்பில் மீளாய்வு செய்ய குழு நியமனம்\nமாகாண சபை தேர்தல் தொடர்பிலான மீளாய்விற்காக குழு ஒன்று நியமிக்கப்படவுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங\nதமிழ் மக்கள் மீது புலிமுத்திரை குத்துகிறது ஆஸி. – பேராசிரியர் டேமியன் குற்றச்சாட்டு\nதமிழ் மக்களை, விடுதலைப்புலிகளென குற்றஞ்சாட்டி அவர்கள் மீது தொடர்ந்தும் மனிதாபிமானமற்ற முறையில் அவுஸ்\nஐ.சி.சி.யின் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் விராட் கோஹ்லி முதலிடம்\nசர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் போட்டிக்கான துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் இந்திய கிரிக்கெட்\nகல்முனை அபிவிருத்திக்கு அவுஸ்ரேலியா உதவ வேண்டும்: கல்முனை முதல்வர்\nகல்முனை மாநகர சபையின் அபிவிருத்திக்கு அவுஸ்ரேலியா அரசாங்கம் உதவ முன்வர வேண்டும் என கல்முனை மாநகர முத\nஎரிபொருள் விலையேற்றம் : போராட்டத்தை தொடரும் சாரதிகள்\nமுதல் பெண் ஜனாதிபதிக்கு மேலும் 8 ஆண்டுகள் சிறை\nயாழ். பயனாளிகளுக்கான உதவித் திட்டத்தை துரிதப்படுத்துங்கள்: அமைச்சர் பணிப்பு\nதமிழ்நாடு பிரீமியர் லீக்: டூட்டி பேட்ரியாட்ஸ் அணி திரில் வெற்றி\nசிம்பாப்வே அணியை நான்காவது ஒருநாள் போட்டியிலும் வீழ்த்தியது பாகிஸ்தான் அணி\nடி வில்லியர்சை முதல்முறையாக வெறுத்த இரசிகர்கள்\nசு.காவின் பொதுச் செயலாளராக தயாசிறி விரைவில் நியமனம்\nதனது திருமணம் குறித்து காஜல் அகர்வால் தகவல்\nஇணைய ஊடுருவல்: சிங்கப்பூர் பிரதமர் உள்ளிட்ட 1.5 மில்லியன் பேரது தரவுகள் திருட்டு\nஇன்னும் இரண்டு படங்களிலே ரஜினியைக் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chuttikadhai.blogspot.com/2013_06_23_archive.html", "date_download": "2018-07-21T11:18:53Z", "digest": "sha1:IBNPMZL7UXK5KQTNBQRAUH6RPYO2FNVS", "length": 20008, "nlines": 283, "source_domain": "chuttikadhai.blogspot.com", "title": "பாட்டி சொல்லும் கதைகள்: 6/23/13 - 6/30/13", "raw_content": "\nபழமொழிக் கதைகள். துஷ்டரைக் கண்டால் தூர விலகு.\nஒரு காட்டில் பல விலங்குகள் வாழ்ந்து வந்தன.அந்த விலங்குகளைப் பிடிக்க பலரும் அந்தக் காட்டுக்கு வேட்டைக்கு வருவது வழக்கம். ஒருமுறை வேட்டைக்காரன் ஒருவன் அந்தக் காட்டில் ஒரு கூண்டை வைத்துவிட்டுப் போய் விட்டான். அந்தக் கூண்டில் ஒரு புலி மாட்டிக் கொண்டது.\n-- அந்தக் கூண்டில் அகப்பட்ட புலி உறுமிக் கொண்டே நடை பயின்று கொண்டிருந்தது.அப்போது அந்தக் காட்டுவழியே ஒரு வழிப்போக்கன் சென்று கொண்டிருந்தான்.அவனைப் பார்த்து அந்தப் புலி\n\"ஐயா, தயவு செய்து என் அருகே வாரும் \"என்று அழைத்தது. புலியைக் கண்டு பயந்து தூர விலகிச் சென்றவன் அதன் அழைப்பைக் கேட்டு கூண்டின் அருகே வந்தான். அவனைப் பார்த்து,அந்தப் புலி பரிதாபமாகக் கூறியது.\n\"ஐயா, எனக்கு மிகவும் வயதாகிவிட்டது.கண்ணும் தெரியவில்லை. இந்த வேட்டைக்காரன் என்னைப் பிடித்துப் போய் துன்புறுத்துவான். தயவு செய்து என்னை விடுவித்து விட்டுப் பிறகு உங்கள் வழியே போகலாம் ஐயா.\"\nஅதன் முகத்தையும் கூர்மையான அதன் பற்களையும் பார்த்துப் பயந்த அந்த வழிப்போக்கன்,\"ஹூ...ஹூம் நான் மாட்டேன்.நீ துஷ்ட மிருகம். உன்னை வெளியே விட்டால் என்னைக் கொன்று தின்று விடுவாய்.\"என்று மறுத்தான். தன வழியே போகத் தொடங்கினான்.\nஅப்போது அந்தப் புலி,\" ஐயா, நான் சைவமாக மாறி ரொம்ப காலமாயிற்று. இப்போதெல்லாம் நான் மனிதர்களையே தின்பதில்லை. என்னை வெளியே விட்டுப் பாருங்கள் ஐயா.அப்போதுதான் தெரியும் நான் எவ்வளவு நல்லவன் என்று.\" எனக் கெஞ்சியது.\nதயங்கி நன்ற வழிப்போக்கனிடம் அது கெஞ்சியது.மன்றாடியது. \"உன்னைத் தின்னமாட்டேன்\" என்று சத்தியம் செய்தது. அதன் தவிப்பைப் பார்த்த அந்த வழிப்போக்கன் பாவமாயிருக்கிறதே இந்தப் புலியைப் பார்க்க என எண்ணி அந்தக் கூண்டின் அருகே சென்று அதைத் திறந்து விட்டான்.\nவெளியே வந்த புலி \"என்ன நண்பரே, நலமா\nஒரே பாய்ச்சலில் பாய்ந்து அந்த வழிப்போக்கனைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டது. அந்த மனிதன் பயந்து அலறினான்.\n\"ஏ புலியே, என்னைத் தின்னமாட்டேன் என்று சத்தியம் செய்தாயே,இப்போது கொல்ல வருகிறாயே,\"\n\"அட அப்பாவி மனிதா,பட்டினியாய் இருப்பவர் முன் உணவு கிடைத்தால் உண்ணாமல் இருப்பது முட்டாள்தனம் அல்லவா இது தெரியாதா உனக்கு\n\"இதோ பார், நீ செய்வது நியாயம் என்று யாராவது சொன்னால் நான் உனக்கு உணவாகிறேன்.\"\nஅந��த சமயம் பார்த்து ஒரு நரி அந்த இடத்துக்கு வந்தது.நரியைப் பார்த்த வழிப்போக்கன்\n\"இந்த நரியிடம் நியாயம் கேட்போம்\" என்றான்.\nபுலி \"இதுவும் நம் இனத்தைச் சேர்ந்தது. எனக்கு சாதகமாகத்தான் சொல்லும் என எண்ணிக் கொண்டு\nநரியிடம் நியாயம் கேட்க சம்மதித்தது.\nஅருகே வந்த நரியைப் பார்த்து புலி அதிகாரத்துடன் பேசியது.\n\"நரியாரே, நீரே நியாயம் சொல்லும்.நான் கூண்டுக்குள் இருந்தேனா, இந்த மனிதன் வெளியே போய்க்கொண்டு இருந்தாரா,\"என்று சொல்லும்போது நரி குறுக்கிட்டு, \"என்ன என்ன, யார் உள்ளே இருந்தது, யார் வெளியே இருந்தது\" என்று ஒன்றுமே புரியாதது போல் கேட்டது.\nபுலி பொறுமையாக மீண்டும் கூறத் தொடங்க, நரி \"ஒ..ஹோ.. இந்த மனிதன் கூண்டுக்குள்ளும் நீங்கள் வெளியிலும் இருந்தீர்களா\" என்று வேண்டுமென்றே கூறியது.\nபுலி பொறுமையிழந்து,உறுமியது.அதைக்கண்டு அஞ்சியது போலப் பாசாங்கு செய்த நரி,\n\"புலியாரே, மன்னியுங்கள் எனக்கும் வயதாகிவிட்டதால் மறதி அதிகம். சரி தாங்கள் எங்கு இருந்தீர்களோ அங்கு சென்று நின்று சொல்லுங்கள் என்றதும் புலி கூண்டுக்குள் சென்று நின்றது.\" இதோ பார், நான் இங்குதான் இருந்தேன். இந்த மனிதன்...\"என்று நரிக்கு விளக்கமாக சொல்வதில் கவனமாக இருக்கும்போது, நரி மெதுவாக அந்த வழிப்போக்கனிடம்,\"ஓய், சீக்கிரம் கூண்டுக் கதவைச் சாத்துமஅய்யா, நிற்கிறீரே\"என்று கூறவும் பாய்ந்து சென்று கூண்டுக் கதவைச் சாத்தி விட்டு அப்பாடா என்று பெருமூச்சு விட்டான் அந்த மனிதன்.\nஅந்தநரி, \"துஷ்டரைக் கண்டால் தூர விலகு \"என்ற பழமொழியை அறியமாட்டீரா,உங்கள் வழியைப் பார்த்துக் கொண்டு போங்கள் ஐயா\"என்று சொல்லிவிட்டுக் காட்டுக்குள் ஓடிவிட்டது.\nஉண்மைதான் அனுபவபூர்வமாக அறிந்து கொண்டேன் என்று சொல்லியவாறே வேகமாக அங்கிருந்து நடந்தான் அந்த மனிதன்.\nஅறியாமையாலும் அவசரத்தாலும் ஆணவத்தாலும் மீண்டும் கூண்டுக்குள் அகப்பட்டுக் கொண்டதைஎண்ணி உறுமியவாறு நின்றிருந்தது அந்தப் புலி.\nநம் வாழ்க்கையிலும் நாம் இந்தப் பழமொழியை மறவாமல் இருந்தால் பல துன்பங்கள் நம்மை அணுகாது நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.\nஎதிர் கால சமுதாயம் பண்போடு வளரவும், வரலாற்றை அறிந்தவராகவும் விளங்க செய்வதே உங்கள் பாட்டியின் குறிக்கோள் - இப்படிக்கு ருக்மணி சேஷசாயி\nபழமொழிக் கதைகள். துஷ்டரைக�� கண்டால் தூர விலகு.\nபாண்டிய நாட்டில் உள்ளது பிசிர் என்ற ஊர்.ஆந்தையார் என்பது இவரது இயற்பெயர்.ஆதலால் பிசிராந்தையார் என்று அழைக்கப்பெற்றார். இவர் சோழ ...\nதிருக்குறள் கதைகள்- குணம் நாடுதல் பெருங்குணம்.\nபரிமளம் என்னும் ஒரு சிறுமி இருந்தாள் அவளுக்கு பத்து வயதுதான் இருக்கும்.அவள் அப்பா வங்கியில் பெரிய பதவி வகித்து வந்தார்.அத்துடன் பரிமளம் அ...\nஒரு கிராமத்தில் ஒரு பாட்டி இருந்தாள். அவளுக்கு ஒரு பேரன் இருந்தான். அவன் பெயர் நம்பி. நம்பிக்குப் பெற்றோர் கிடையாது. அவன் உறவெல...\nபகைவற்கு அருளிய பண்பாளன். திருக்கோவிலூரைச் சேர்ந்த பகுதி சேதிநாடு என்று அழை...\nதுரோணர் என்ற முனிவர் ஒருவர் இருந்தார். அவர் அரசகுமாரர்களான பஞ்ச பாண்டவர்களுக்கும் கௌரவர்களான துரியோதனன் முதலான நூற்றுவருக்கும் ...\nநீதி காத்த மன்னன். சோழநாட்டை மனுநீதிச் சோழன் என்ற மன்னன் ஆண்டு வந்தான்...\n90- திருக்குறள் கதைகள்.- ஒரு பைசாவின் அருமை.\n. ஓர் ஊரில் சபாபதி என்ற தனவந்தர் வாழ்ந்து வ்ந்தார். பல ஆண்டுகளாகக் குழந்தை இல்லாதிருந்த அவர் பல கோயில்களுக்கும் சென்று வேண்டிக்கொண்டதால் ஒரு...\nகடையேழு வள்ளல்களில் அதியமானும் ஒருவன். இவனது இயற்பெயர் நெடுமான் அஞ்சி எனப்படும். இவன் அதியமான் எனவும் வழங்கப் பட்டான். அதிகை என்...\nபூஞ்சோலை என்று ஒரு கிராமம். அந்த கிராமத்தில் தனகோடி என்ற பெயருடைய தனவந்தர் ஒருவர் வசித்து வந்தார்.அவர் பலருக்கும் தேவையான உதவிகளைச் செய...\n65th தன் கையே தனக்குதவி\nதன் கையே தனக்குதவி. ஒரு கிராமத்தில் கந்தசாமி என்பவர் வசித்து வ்ந்தார்.அவருக்கு வடிவேலு என்ற ஒரு மகன் இருந்தான். அவ்வூரில் பத்தாம் வகுப்புப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://edwizevellore.com/author/ceo_edit/", "date_download": "2018-07-21T11:21:28Z", "digest": "sha1:NARZPCABOIK5U5V53WONLXMALNUQQLQO", "length": 11593, "nlines": 87, "source_domain": "edwizevellore.com", "title": "ceo", "raw_content": "\nசெப்டம்பர் 2018-ல் நடைபெறவுள்ள ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கான விண்ணப்பங்களை பள்ளித்தலைமையாசிரியர்கள் 11.07.2018 முதல் 25.07.2018 வரை பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்கி, பூர்த்தி செய்து பெறப்பட்ட விண்ணப்பங்களை 19.07.2018 வியாழக்கிழமை பிற்பகலில் இருந்து பதிவேற்றம் செய்து (UPload) 31.07.2018க்குள் முடிக்க தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்\nTRUST EXAM APPLICATION UPLOAD DATE CHANGE செப்டம்பர் 2018-ல் நடைபெறவுள்ள ஊரக��் திறனாய்வுத் தேர்வுக்கான விண்ணப்பங்களை பள்ளித் தலைமையாசிரியர்கள் 11.07.2018 முதல் 25.07.2018 வரை பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்கி, பூர்த்தி செய்து பெறப்பட்ட விண்ணப்பங்களை 19.07.2018 வியாழக்கிழமை பிற்பகலில் இருந்து பதிவேற்றம் செய்து (UPload) 31.07.2018க்குள் முடிக்க தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல் CEO, VELLORE.\nஅனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு, 21.07.2018 (நாளை) அனைத்துவகை பள்ளிகளுக்கும் வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்துவகை பள்ளிகளும் 21.07.2018 அன்று வேலை செய்யும் என அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.\nநம்ம ஊரு விஞ்ஞானி – 2018 மாணவர்களிடையே அறிவியல் கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தல்\nஅனைத்து வகை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் CLICK HERE TO DOWNLOAD LETTER Young Scientist\nபுதிய கால அட்டவணை – 11ம்வகுப்பு புதிய பாடநூல் குறித்து முதுகலை ஆசிரியர்களுக்கான பயிற்சி\n11ம் வகுப்பு புதிய பாடநூல் குறித்து முதுகலை ஆசிரியர்களுக்கானபயிற்சி இணைப்பில் உள்ள புதிய கால அட்டவணை படி இரண்டுமையங்களில் (இணைப்பில் கண்டுள்ளபடி) நடைபெறும் எனதெரிவிக்கப்படுகிறது. சார்ந்த ஆசிரியர்களை பயிற்சியில்கலந்துகொள்ளும் வகையில் விடுவித்தனுப்பும்படி சம்மந்தப்பட்டதலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE RE-MODIFIED SCHEDULE பயிற்சி நடைபெறும் இரு மையங்களிலும் கருத்தாளர்கள் அனைவரும்கலந்துகொண்டு பயிற்சி சிறப்பாக நடைபெற கருத்தாளர்கள்கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.\nALL PENDING SCHOOL HMs & PRINCIPALS. அரசு/நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் / மெட்ரிக் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள்/ மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகள்/ ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் / சி.பி.எஸ்.இ/ ஐ.சி.எஸ்.இ/ கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் 2018-19ம் ஆண்டு 15.07.2018 நிலவரப்படி வருகைப்பதிவேட்டில் உள்ளபடி அனைத்து மாணவர்களுக்கும் ( 1 முதல் 12ம் வகுப்பு வரை ) EMIS NEW ENTRY பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் இன்னும் 140 பள்ளிகள் (ZERO ENTRY) தங்கள் பள்ளிகளில் புதிதாக பதிவுகள் மேற்கொள்ளாமல் நிலுவையில் உள்ளது. நிலுவையில் உள்ள பதிவேற்றம் செய்யப்படாத அனைத்து பள��ளிகளும் 31.07.2018-க்குள் பதிவேற்றம் மேற்கொள்ள தலைமையாசிரியர் / முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேற்கண்ட நாட்களுக்குள் EMIS பணிகள் முடிக்கப்படாத பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும்\nதிருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி கல்வி மாவட்டம் – பாரத சாரண, சாரணியம் – இராஜ்ய புரஷ்கார் விருது (ஆளுநர் விருது) ஆயத்த முகாம் 22.07.2018 அன்று ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நெல்லூர்பேட்டையில் நடைபெறுதல்\nஅனைத்துவகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு, திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி கல்வி மாவட்டத்தில் இராஜ்யபுரஷ்கார் விருது பெற விண்ணப்பித்துள்ள சாரண, சாரணியர்களுக்கு 27.07.2018 முதல் 29.07.2018 வரை மூன்று நாட்கள் தேர்வு முகாம் நடைபெறவுள்ளது. தேர்வு முகாமிற்கு முன் ஒரு நாள் ஆயத்த முகாம் 22.07.2018 அன்று (ஞாயிற்றுக்கிழமை) அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நெல்லூர்பேட்டையில் நடைபெற உள்ளது. விண்ணப்பித்துள்ள அனைத்து சாரண, சாரணியர்களும் இந்த முகாமில் அவசியம் கலந்துகொள்ள வேண்டும். முகாமிற்கு வரும் சாரண, சாரணியர் அனைவரும் முழுச்சீருடையில் வரவேண்டும். முகாமிற்கு வரும்போது Log Note, Good Turn Note, மூன்று மீட்டர் கயிறு, சாரண தண்டம், கையேடு, பேனா கொண்டுவருதல் வேண்டும். முகாமிற்கு வரும் சாரண, சாரணியர்கள் மதிய உணவு கொண்டுவருதல் வேண்டும். முகாம் நேரம்: காலை 9.30 மணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tangedco.blogspot.com/2012/07/new-health-insurance-scheme-2012.html", "date_download": "2018-07-21T11:48:31Z", "digest": "sha1:7V3KN53V3E5QWUR4UU6YF4AX6UTOVFYT", "length": 24160, "nlines": 545, "source_domain": "tangedco.blogspot.com", "title": "மின்துறை செய்திகள்: New Health Insurance Scheme 2012 - Implementation of the Scheme from 1-7-2012 – Certain Instructions – Issued – Regarding.", "raw_content": "\nஓப்பன் ஆஃபிஸ் ஓர் அறிமுகம்\nTangedco Employee Matrimony - மின்வாரிய ஊழியர் வரன்கள்\nவிண்ணப்பங்கள் ( From )\nமுகநூல் நண்பர்கள் தொடர்பு எண்.\nRTI ( தகவல் அறியும் உரிமை சட்டம் )\nஇந்த செய்திகள் எல்லாம் பல்வேறு மின் இணையதில் இருந்து சேகரிக்கபட்டு இருக்கிறது. நோக்கம், இந்த செய்திகள் எல்லாம் எல்லா மக்களையும் சென்றடைய வேண்டும். இந்த மின் இணையதில் பிறர் கருத்துகள் இடம் பெற்று காயபடுதுவதாக அல்லது தனிப்பட்ட கருத்தாக இருந்தால் சொல்லிவிடுங்கள் நீக்கி விடலாம். மேலும் இத்தளத்தில் உள்ள தகவல்களுக்கு உண்மை தண்மை கூற இயலாது இத்தகவல் மின்வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் பயன்படும் நோக்கில் வெளியிடப்படுகிறது\nதங்கள் பகுதியில் நடைபெறும் வாரியம் தொடர்பான தகவல்களை எனது ganeshtnebgobi@gmail.com ஈமெயிலுக்கு அனுப்பினால் இந்த வலை தளத்தில் வெளியிடப்படும் அதன்முலம் அனைவரும் பயனடைவர்\nPosted by மின்துறை செய்திகள் at 6:07 PM\nமின் நுகர்வோர்கள் Facebook group\nTeacher Matrimony ~ஆசிரியர் வரன்கள்\nஇத்தள பதிவுகளை ஈமெயிலில் இலவசமாக பெற இங்கே தங்கள் ஈமெயில் முகவரியை கொடுக்கவும் :\nதங்கள் மின் இணைப்பு எண்னின் முழு என்னையும் தெரிந்து கொள்ள ( CODE NO)\nநுகர்வோர் குறை தீர்க்கும் மன்ற அலுவலகங்களின் முகவரிகள்.\nமின் தடைசெய்யப்படும் இடங்கள் சென்னை\nஇன்றைய மின் உற்பத்தி விபரம்\nஅகவிலைப்படி ( 17 )\nஇணையதளம் சார்ந்த செய்தி ( 10 )\nஏழாவது ஊதியக் குழு ( 5 )\nஓய்வூதியம் ( 38 )\nகல்வி ( 1 )\nசூரிய மின் சக்தி ( 1 )\nதீக்கதிர் ( 3 )\nநாளிதழ் செய்திகள் . ( 55 )\nநீதிமன்றசெய்தி ( 49 )\nபகுதிநேர படிப்பு ( 1 )\nமின் இணைப்பு ( 16 )\nமின் ஊழியா் ( 1 )\nமின் கட்டணம் ( 34 )\nமின் சேமிப்பு ( 2 )\nமின் திருட்டு ( 1 )\nமின் நுகர்வோர் ( 2 )\nமின் விபத்து ( 1 )\nமின்கதிா் ( 1 )\nமின்சார சட்டம் 2003 ( 3 )\nமீட்டர் ( 4 )\nவருமான வரி ( 4 )\nவாகனகடன் ( 1 )\nவாரிசு வேலை ( 19 )\nவேலை வாய்ப்பு செய்திகள் ( 37 )\nஜனதா சங்கம் ( 2 )\nஇந்த மாதம் அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்\nதட்க்கல் சுய நிதி விவசாய மின் இணைப்பு 2018-19 ஆண்டுக்கான வாரிய ஆணை\nஒரே இடத்தில் 10 ஆண்டுகளாக பணிபுரியும் மின்வாரிய களப்பணியாளர்களை இடமாற்றம் செய்ய அதிரடி முடிவு - தினகரன் செய்தி\nகளப்பணியாளர்களை இடமாற்றம் செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தமிழ்நாடு மின்வாரியத்தில் போர்மேன்கள், உதவியாளர்கள், வயர்மேன்கள், மின்வழ...\nவீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க மானியம் வழங்கும் திட்டம் - ஜூன் 30-ம் தேதி விண்ணப்பிப் பதற்கு கடைசி தேதி\nவீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க மானியம் வழங்கும் திட்டம் - ஜூன் 30-ம் தேதி விண்ணப்பிப் பதற்கு கடைசி தேதி\nTNNHIS புதிய இன்சூரன்ஸ் கார்டு இதுவரை பெறாத அரசு ஊழியர்கள் யாரை தொடர்பு கொள்வது.\nஇது வரை கார்டு வராதவர்கள் கீழே உள்ள இந்த லிங்கை கிளிக் செய்து அதில் தங்கள் NHIS மாவட்ட பொருப்பாளர் தொடர்பு எண்ணில் தொடர்பு கொள்ளவும். அ...\nவீடுகளுக்கான புதிய மின் இணைப்பு கட்டணம் 5 மடங்கு உயருகிறது \nதமிழ்நாட்டில் சுமார் 3 கோடி மின் இணைப்புகள�� உள்ளன. இதில் 2.2 கோடி வீட்டு மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகள், தொழிற்சாலை ம...\nபுதிய மின் இணைப்புகளுக்கு மின்சார வாரியமே மீட்டர் ...\nதினமலர் செய்தி தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில...\nபுதிய இணைப்புக்கான மின்மீட்டர் மின்சார ஒழுங்குமுறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://therthal.blogspot.com/2009/02/blog-post_8646.html", "date_download": "2018-07-21T11:47:48Z", "digest": "sha1:PR3YLOJBS4X6Z5SAJZOLBYIFGLQ2XW3W", "length": 9373, "nlines": 93, "source_domain": "therthal.blogspot.com", "title": "தேர்தலின் திசைகள்: \"கூட்டணியா? உங்களுடனா? நோ சான்ஸ் !\"", "raw_content": "\n2009 இந்திய நாடாளுமன்றத் தேர்தல் குறித்த பதிவர் அரங்கம்\nமுலாயம் சிங் யாதவின் கூற்று விஷமத்தனமானது, வதந்தியைப் பரப்புவதே அதன் நோக்கம் என்று பாஜக தெரிவித்துள்ளது. \" சமாஜ்வாதியை கூட்டணியில் சேர்த்துக் கொள்வதைப் பற்றி பரிசீலிக்க கொஞ்சம்கூட வாய்ப்பில்லை.\" என்று பா.ஜ.க.துணைத் தலைவர் சையத் அபாஸ் நக்வி தில்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\n\"இது போன்ற அறிக்கைகள் வாக்காளர்களை திசை திருப்பும் நோக்கம் கொண்டவை. சமாஜ்வாதிக் கட்சி, குழப்பத்தை ஏற்படுத்தி அதன் மூலம் இழந்து விட்ட தனது முக்கியத்துவத்தை திரும்பப் பெற நினைக்கிறது என்றார் அவர்\nபாஜகவுடன் கூட்டணி என்ற எண்ணத்தைத் தோற்றுவித்து அதன் மூலம் காங்கிரசுடன் கூடுதலாகப் பேரம் பேசலாம் என்ற சமாஜ்வாதியின் நோக்கத்தை பாஜக முளையிலேயே கிள்ளிவிட்டது பாஜக.\nதனது கட்சி பாரதிய ஜனதாக் கட்சியுடன் கூட்டணி குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சமாஜ்வாதிக் கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் இன்று (புதன்கிழமை 18/2/09) அன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nசமாஜ்வாதிக் கட்சியின் நிபந்தனைகளை பா.ஜ.க ஏற்றுக் கொண்டால் மட்டுமே கூட்டணி சாத்தியமாகும் என்ற முலாயம் சிங், அந்த நிபந்தனைகள் என்ன என்று தெரிவிக்கவில்லை. பாஜகவின் பிரதமர் வேட்பாளர் அத்வானியையும், மூத்த தலைவர் வாஜ்பாயையும் இது குறித்துப் பேச சந்தித்ததாகத் தெரிவித்தார்.\nகாங்கிரசிற்கும் சமாஜ்வாதிக்க்குமிடையே தொகுதிப் பங்கீடு குறித்து அதிருப்தி நிலவும் வேளையில் முலாயம் இவ்வாறு கூறியிருப்பது கவனத்திற்குரியதாகிறது\nLabels: Congress, Elections 2009, உத்தரபிரதேசம், சமாஜ்வாதி, தேர்தல் 2009\nதமிழகத்திலும் இந்த காட்சிகளை விரைவில் பார்க்கலாம்.\n���ல சிறு கட்சிகள், தலைவர்கள், ஜாதிய கட்சிகள் அணி மாறுவார்கள் தேர்தல் சமயத்தில்.\nஇந்தப் பதிவில் நீங்களும் பங்களிக்கலாம்\nஇந்த வலைப் பூவைப் பகிர்ந்து கொள்ள\nதேர்தல் 09 பற்றிய மற்ற வலைப் பதிவுகள்\nபிரதமர் மக்களவைக்குப் போட்டியிட வேண்டுமா \nமுன்னாள் அமைச்சர் ராஜ.கண்ணப்பன் திமுகவிலிருந்து வி...\nCzarinas of India - ஜெயலலிதா, மாயாவதி, மம்தா பானர்...\nதேவையா இப்படி ஒரு பட்டன்\nஅடுத்த ஆட்சியைத் தமிழ்நாடு தீர்மானிக்கும் \nவாசகர் வாக்கெடுப்பு: மன்மோகன் முன்னிலை\nஅதிமுக கூட்டணிக்கு ப.சிதம்பரம் முயற்சி\nதேர்தல் சிதறல்கள் - பிப்.19\nமுலாயம் சிங் யாதவ்வின், பிஜேபி கூட்டு\nதேர்தல் ஆணையத்தின் கருத்துக் கணிப்பு விதிமுறைகள்\nபைரோன் சிங் ஷிகாவத் - பிரதமர் வேட்பாளருக்கான போட்ட...\nசோனியா கோபம்; விரைந்தார் ராமதாஸ்\nமீண்டும் ஐக்கிய முற்போக்கு அணி ஆட்சியா\nவேர் இஸ் தி பார்ட்டி\nமு.க.படுத்தாலும் திமுக சுறு சுறு\nசரத் பவார் பிரதமராக சமாஜ்வாடி ஆதரவு\nஅலசல்: மக்கள் எப்படி தேர்தலை பார்க்கிறார்கள்\n: \"பாஜக-காங். சேர்ந்து அரசமைக்க...\nஇத்தாலியும் இந்தியாவும் - ஒற்றுமைகள்\nஅந்தக் கால வம்பு: சோனியாவும் மேனகா காந்தியும்\nகாங்கிரஸ் அலை என்ற கற்பனை :\nஉங்கள் குரலுக்கு ஒரு களம்\nகட்சிகளின் தேர்தல் செலவிற்கு மக்கள் பணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalar.net/arutpa/thiruarutpa_0786_0790.jsp", "date_download": "2018-07-21T11:10:49Z", "digest": "sha1:RJS37AYETHKRYVHCMI2P4ZACGEKESSMH", "length": 3926, "nlines": 65, "source_domain": "vallalar.net", "title": "கயவர், சண்ட, விடங்கொள், பொருந்தி, நாட்டம், - ThiruArutpa ThiruMurai songs - Vallalar", "raw_content": "\nகயவர் இல்லிடைக் கலங்கலை நெஞ்சே\nகாம ஐம்புலக் கள்வரை வீட்டி\nவயம்அ ளிக்குவன் காண்டிஎன் மொழியை\nமறுத்தி டேல்இன்று வருதிஎன் னுடனே\nஉயவ ளிக்குநல் ஒற்றியூர் அமர்ந்தங்\nகுற்று வாழ்த்திநின் றுன்னுகின் றவர்க்குத்\nதயவ ளிக்குநம் தனிமுதல் செல்வத்\nதந்தை யார்அடிச் சரண்புக லாமே\nசண்ட வெம்பவப் பிணியினால் தந்தை\nதாயி லார்எனத் தயங்குகின் றாயே\nமண்ட லத்துழல் நெஞ்சமே சுகமா\nவாழ வேண்டிடில் வருதிஎன் னுடனே\nஒண்த லத்திரு ஒற்றியூர் இடத்தும்\nஉன்னு கின்றவர் உள்ளகம் எனும்ஓர்\nதண்த லத்தினும் சார்ந்தநம் செல்வத்\nதந்தை யார்அடிச் சரண்புக லாமே\nவிடங்கொள் கண்ணினார் அடிவிழுந் தையோ\nவெட்கி னாய்இந்த விதிஉனக் கேனோ\nமடங்கொள் நெஞ்சமே நினக்கின்று நல்ல\nவாழ்வு வந்தது வருதிஎன் னுடனே\nஇடங்கொள் பாரிடை நமக்கினி ஒப்பா\nரியார்கண் டாய்ஒன்றும் எண்ணலை கமலத்\nதடங்கொள் ஒற்றியூர் அமர்ந்தநம் செல்வத்\nதந்தை யார்அடிச் சரண்புக லாமே\nபொருந்தி ஈனருள் புகுந்துவீண் காலம்\nபோக்கி நின்றனை போனது போக\nவருந்தி இன்னும்இங் குழன்றிடேல் நெஞ்சே\nவாழ்க வாழ்கநீ வருதிஎன் னுடனே\nதிருந்தி நின்றநம் முவர்தம் பதிகச்\nசெய்ய தீந்தமிழ்த் தேறல்உண் டருளைத்\nதருந்தென் ஒற்றியூர் வாழுநம் செல்வத்\nதந்தை யார்அடிச் சரண்புக லாமே\nநாட்டம் உற்றெனை எழுமையும் பிரியா\nநல்ல நெஞ்சமே நங்கையர் மயலால்\nவாட்டம் உற்றிவண் மயங்கினை ஐயோ\nவாழ வேண்டிடில் வருதிஎன் னுடனே\nகோட்டம் அற்றிரு மலர்க்கரம் கூப்பிக்\nகும்பி டும்பெரும் குணத்தவர் தமக்குத்\nதாள்த லந்தரும் ஒற்றியூர்ச் செல்வத்\nதந்தை யார்அடிச் சரண்புக லாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalar.net/arutpa/thiruarutpa_2106_2110.jsp", "date_download": "2018-07-21T11:11:30Z", "digest": "sha1:2UXL5KVVRREXQ5RJBRJWLDWLOBCRMQSX", "length": 4386, "nlines": 79, "source_domain": "vallalar.net", "title": "அளவையெலாங், வன்புகலந், தண்ணமுத, சுழியாத, சொல்லொழியப், - ThiruArutpa ThiruMurai songs - Vallalar", "raw_content": "\nஅளவையெலாங் கடந்துமனங் கடந்து மற்றை\nஅறிவையெலாங் கடந்துகடந் தமல யோகர்\nஉளவையெலாங் கடந்துபதங் கடந்து மேலை\nஒன்றுகடந் திரண்டுகடந் துணரச் சூழ்ந்த\nகளவையெலாங் கடந்தண்ட பிண்ட மெல்லாம்\nகடந்துநிறை வானசுகக் கடலே அன்பர்\nவளவையெலாம் இருளகற்றும் ஒளியே மோன\nவாழ்வேஎன் உயிர்க்குயிராய் வதியும் தேவே\nவன்புகலந் தறியாத மனத்தோர் தங்கள்\nமனங்கலந்து மதிகலந்து வயங்கா நின்ற\nஎன்புகலந் தூன்கலந்து புலன்க ளோடும்\nஇந்திரிய மவைகலந்துள் இயங்கு கின்ற\nஅன்புகலந் தறிவுகலந் துயிரைம் பூதம்\nஆன்மாவுங் கலந்துகலந் தண்ணித் தூறி\nஇன்புகலந் தருள்கலந்து துளும்பிப் பொங்கி\nஎழுங்கருணைப் பெருக்காறே இன்பத் தேவே\nதண்ணமுத மதிகுளிர்ந்த கிரணம் வீசத்\nதடம்பொழிற்பூ மணம்வீசத் தென்றல் வீச\nஎண்ணமுதப் பளிக்குநிலா முற்றத் தேஇன்\nஇசைவீசத் தண்பனிநீர் எடுத்து வீசப்\nபெண்ணமுதம் அனையவர்விண் ணமுதம் ஊட்டப்\nபெறுகின்ற சுகமனைத்தும் பிற்பட் டோ டக்\nகண்ணமுதத் துடம்புயிர்மற் றனைத்தும் இன்பங்\nகலந்துகொளத் தருங்கருணைக் கடவுள் தேவே\nசுழியாத அருட்கருணைப் பெருக்கே என்றுந்\nதூண்டாத மணிவிளக்கின் சோதி யே���ான்\nஒழியாது கதிர்பரப்புஞ் சுடரே அன்பர்க்\nகோவாத இன்பருளும் ஒன்றே விண்ணோர்\nவிழியாலும் மொழியாலும் மனத்தி னாலும்\nவிழைதருமெய்த் தவத்தாலும் விளம்பும் எந்த\nவழியாலும் கண்டுகொளற் கரிதாய்ச் சுத்த\nமவுனவெளி யூடிருந்து வயங்கும் தேவே\nசொல்லொழியப் பொருளொழியக் கரண மெல்லாம்\nசோர்ந்தொழிய உணர்வொழியத் துளங்கா நின்ற\nஅல்லொழியப் பகலொழிய நடுவே நின்ற\nஆனந்த அநுபவமே அதீத வாழ்வே\nநெல்லொழியப் பதர்கொள்வார் போல இன்ப\nநிறைவொழியக் குறைகொண்மத நெறியோர் நெஞ்சக்\nகல்லொழிய மெய்யடியர் இதய மெல்லாங்\nகலந்துகலந் தினிக்கின்ற கருணைத் தேவே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalar.net/arutpa/thiruarutpa_4966_4970.jsp", "date_download": "2018-07-21T11:32:36Z", "digest": "sha1:X7ZIVI5JKLKJZL6UVMYBDUZM4ZFKEF64", "length": 3186, "nlines": 41, "source_domain": "vallalar.net", "title": "இரவில், மேலைப், என்ன, அப்பா, அரசே, - ThiruArutpa ThiruMurai songs - Vallalar", "raw_content": "\nஇரவில் பெரிய வெள்ளம் பரவி எங்கும் தயங்க வே\nயானும் சிலரும் படகில் ஏறி யேம யங்க வே\nவிரவில் தனித்தங் கென்னை ஒருகல் மேட்டில் ஏற்றி யே\nவிண்ணில் உயர்ந்த மாடத் திருக்க விதித்தாய் போற்றி யே எனக்கும் உனக்கும்\nமேலைப் பாற்சிவ கங்கை என்னுமோர் தீர்த்தம் தன்னை யே\nமேவிப் படியில் தவறி நீரில் விழுந்த என்னை யே\nஏலத் துகிலும் உடம்பும் நனையா தெடுத்த தேஒன் றோ\nஎடுத்தென் கரத்தில் பொற்பூண் அணிந்த இறைவன் நீயன் றோ எனக்கும் உனக்கும்\nஎன்ன துடலும் உயிரும் பொருளும் நின்ன தல்ல வோ\nஎந்தாய் இதனைப் பெறுக எனநான் இன்று சொல்ல வோ\nசின்ன வயதில் என்னை ஆண்ட திறத்தை நினைக்கு தே\nசிந்தை நினைக்கக் கண்ணீர் பெருக்கி உடம்பை நனைக்கு தே எனக்கும் உனக்கும்\nஉயிரும் உடலும் - ச மு க\nபெருகி - ச மு க\nஅப்பா நின்னை அன்றி எங்கும் அணைப்பார் இல்லை யே\nஅந்தோ நின்னை அன்றி எங்கும் அருள்வார் இல்லை யே\nஎப்பா லவர்க்கும் நின்னை அன்றி இறைமை இல்லை யே\nஎனக்கும் நின்மே லன்றி உலகில் இச்சை இல்லை யே எனக்கும் உனக்கும்\nஅரசே உன்னை அணைக்க எனக்குள் ஆசை பொங்கு தே\nஅணைப்போம் என்னும் உண்மை யால்என் ஆவி தங்கு தே\nவிரைசேர் பாதம் பிடிக்க என்கை விரைந்து நீளு தே\nமேவிப் பிடித்துக் கொள்ளுந் தோறும் உவகை ஆளு தே எனக்கும் உனக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/09/blog-post_806.html", "date_download": "2018-07-21T11:38:44Z", "digest": "sha1:KZIIYIPTRT67G7HSIRCIEPIPWIZTLV2N", "length": 2806, "nlines": 37, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "சுற்றுலா செல்லும் முஸ்லிம்கள் கவனத்திற்கு; அவசர அறிவித்தல்!!", "raw_content": "\nசுற்றுலா செல்லும் முஸ்லிம்கள் கவனத்திற்கு; அவசர அறிவித்தல்\nநாடு முழுவதும் ஹொலிடே காலம் என்பதால் கிழக்கிலிருந்தும் கொழும்பிலிருந்தும் மத்திய மலைநாட்டிற்கு அதிக சுற்றுலா பயணிகள் சுற்றுலா செல்வதை காணக்கூடியதாய் உள்ளது. அதிகம் சுற்றுலா தேசத்தில் முஸ்லிம்களே காணப்படுகின்றனர்.\nநீங்கள் செல்லும் பாதைகள் ஆபத்தானது, அவதானமாக வாகனத்தை செலுத்துங்கள். சுற்றுலா செல்லும் இடத்தில் அநாச்சார செயல்களில் ஈடுபட வேண்டாம். சகோதர இன மக்களுடன் நல்ல முறையில் பழகுங்கள். மதுபாவனை மற்றும் சிகரட் குடிக்காதீர்கள் எம்மை பார்த்து முஸ்லிம்கள் நல்வர்கள் என்று சொல்லும் அளவுக்கு நடந்து கொள்ளுங்கள். பெண்கள் ஆடை விடயத்தில் அதிக கவனம் எடுத்துக்கொள்ளவும். பகிரங்க இடங்களில் பெண்கள் குளிக்க வேண்டாம்\nநாம் முன்மாதிரியாக இருப்போம், முஸ்லிம்களை வழிகாட்டியாக நினைவில் கொள்ள நாம் ஈடுசெய்வோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/11/blog-post_70.html", "date_download": "2018-07-21T11:24:44Z", "digest": "sha1:S6EWIBFIOP72SSVALZJSKY3XCVPC6SRG", "length": 12833, "nlines": 115, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "தடாகத்தின் கவினெழில் கௌரவத்தைப் பெறுகின்றார் கவிதாயினி சக்தி ஜோதி - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\n ( எம். ஜெயராமசர்மா .... மெல்பேண் அவுஸ்திரேலியா )\nபணத்தினால் போதை வரும் பதவியினால் போதை வரும் பட்டம் பல பெ...\nபுகைப்படக் கலையில் ஆர்வமுள்ளவர்களுக்கான செயலமர்வு (விண்ணப்பம்- அம்பாறை மாவட்டம்)\nகிழக்கு மாகாண மக்களின் சமூக, கலாச்சார, சமயத்தில் ஓர் புரட்சியினை உருவாக்குவதுடன் கிழக்கு முழுவதும் அபிவிருத்தி பணிகளை துரிதமாக மேற்கொ...\nHome Latest விருதுகள் தடாகத்தின் கவினெழில் கௌரவத்தைப் பெறுகின்றார் கவிதாயினி சக்தி ஜோதி\nதடாகத்தின் கவினெழில் கௌரவத்தைப் பெறுகின்றார் கவிதாயினி சக்தி ஜோதி\nதடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு -இலங்கை\nஒவ்வொரு மாதமும் பிரபல பெண் எழுத்தாளர்களை, பன்முக ஆற்றல் கொண்டவர்களை இனம் கண்டு மாதாமாதம் (கவினெழில் விருது )\nஅந்த வரிசையில் இது வரை\n01- பவள சங்கரி திருநாவுக்கரசு\n03 -ராசாத்தி சல்மா மலிக்\n04 -மைதிலி நாராயணன்( ஷைலஜா)\n05 - ஜி விஜய பத்மா\n07- பேராசிரியை சா. நசீமா பானு\nஇந்த மாதத்திற்கான தடாகத்தின் கவினெழில்கௌரவத்தைப் பெறுகின்றார் கவிதாயினி சக்தி ஜோதி\nஉலக செம் மொழிகளில் தனிச் சிறப்புடையது தமிழ் மொழி\nஉலகில் வாழும்தமிழ் பேசும் இதயங்கள் தமிழை உயிராய் , உணர்வாய் உழைப்பாய் ,உழைப்பின் விளைவாய் கண்டு உணர்ந்து வாழ்பவர்கள்\nஉலக இலக்கியங்களுக்குள் தமிழ் இலக்கியத்திற்கு தனியொரு இடமுண்டு\nஅதில் பெண்களின் பங்களிப்பு மகத்தானது\nஅவர்களின்எழுத்துக்கள் வெறும் உணர்வுகளின் மொழிப்பதிவு மட்டும் அல்ல\n\"கவினுறு கலைகள் வளர்ப்போம்\" எனும் உயர்வான இலட்(ச்)சியத்தோடு - தமிழ் பேசும் உள்ளங்களை (பன்முக ஆற்றல் கொண்டபெண்களை ) இன, மத, வேறுபாடுகளுக்கு அப்பால் நின்று கௌரவித்து வருக்கின்றது\nதடாகம் கலை இலக்கிய வட்டம் இது அரசியல் சார்பற்ற ஓர் அமைப்பாகும்.\nஇந்திய மண்ணின் பன்முக ஆற்றல் கொண்ட சகோதரி சக்தி ஜோதி தமிழில் அறியப்படுகிற பெண் கவிஞர்களில் ஒருவர்.\nஇந்தியாவில்- தேனி மாவட்டத்தில் முல்லையாற்றின் ஈரம் படர்ந்திருக்கும் அனுமந்தன்பட்டி கிராமத்தில்பாண்டியன் , சிரோன்மணி . தம்பதிகளின் புதல்வியாக மார்ச் மாதம் 15ம் திகதி 1972ல் பிறந்தார் இவருக்கு ஒரு ஆண் சகோதரனும் 3பெண் சகோதரிகளும் உடன்பிறப்புக்கள்\nதற்போது மருதாநதி கரையின் அய்யம்பாளையத்தில் வசிக்கிறார் சக்தி ஜோதி.\nகணவர் : சக்திவேல் குழந்தைகள் : திலீப் குமார் , காவியா\nசக்தி ஜோதி தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார் . சங்க இலக்கியத்தில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டிருக்கிறார் .\nநீ ர்செறிவு மேலாண்மையைக் கவனப்படுத்தி செயல்படுகிற ,\nஇவர் விவசாயம் மற்றும் பெண் கல்வியை மையப்படுத்தி சமூகப் பணியாளராக இயங்கி வருகிறார்.\nஇதற்காக ஸ்ரீ சக்தி சமூக பொருளாதார நலன் அறக்கட்டளை என்கிற நிறுவனத்தைத் தொடங்கி செயல்படுகிறார்.\nசீ னா , இலங்கை , மலேசியா , சிங்கப்பூர் , அமெரிக்கா ,தாய்லாந்து , இஸ்ரேல் , போர்ச்சுக்கல்.போன்ற ந���டுகளுக்கு பணிநிமித்தமாக பயணம் செய்துள்ளார்\nஇவரது கவிதை தொகுதிகள் :\nநிலம் புகும் சொற்கள் - 2008\nகடலோடு இசைத்தல் - 2009\nஎனக்கான ஆகாயம் - 2010\nகாற்றில் மிதக்கும் நீலம் - 2011\nதீ உறங்கும் காடு - 2012\nஇந்திய அரசின் தேசிய விளையாட்டு மற்றும் இளைஞர் அமைச்சகத்தின் மூலம், தமிழ்நாட்டின் சிறந்த சமூக சேவகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்திய சீனா நல்லுறவு தூதுக் குழுவில் தமிழகத்தின் சார்பாக சீனாவிற்குச் சென்று வந்துள்ளார்\nஆன் பெண் பன்முக ஆற்றல் கொண்டவர்கள் தமது முழு விபரங்களை இந்த விருதுக்காகஅனுப்பி வைக்கலாம்\nஅனுப்பவேண்டிய முகவரி sk .risvi @gmail .com\nஇவர். மண்ணில் நீண்ட காலம் வாழ்ந்து, திறமையுடன் வாழ எல்லாம் வல்ல இறைவன் அருளை வேண்டி .\nதடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/01/blog-post_92.html", "date_download": "2018-07-21T11:44:52Z", "digest": "sha1:YQUW6C6OFBMMWGEWRYTUVFYWMC22YGKS", "length": 7731, "nlines": 72, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "கொழும்பில் அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான கருத்துக்களைத் தெரிவிக்கும் அமர்வு - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\n ( எம். ஜெயராமசர்மா .... மெல்பேண் அவுஸ்திரேலியா )\nபணத்தினால் போதை வரும் பதவியினால் போதை வரும் பட்டம் பல பெ...\nபுகைப்படக் கலையில் ஆர்வமுள்ளவர்களுக்கான செயலமர்வு (விண்ணப்பம்- அம்பாறை மாவட்டம்)\nகிழக்கு மாகாண மக்களின் சமூக, கலாச்சார, சமயத்தில் ஓர் புரட்சியினை உருவாக்குவதுடன் கிழக்கு முழுவதும் அபிவிருத்தி பணிகளை துரிதமாக மேற்கொ...\nHome Latest செய்திகள் கொழும்பில் அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான கருத்துக்களைத் தெரிவிக்கும் அமர்வு\nகொழும்பில் அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான கருத்துக்களைத் தெரிவிக்கும் அமர்���ு\nஅரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டறிய அரசியலமைப்புத் திருத்தத்திற்கான மக்கள் கருத்துக்களைக் கேட்டறியும் குழு நடவடிக்கை எடுத்துள்ளது.\nஇதற்கமைய, கொழும்பு மாவட்டத்தில் மக்களின் கருத்துக்களை வினவும் அமர்வை எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை நடத்தவுள்ளதாக அந்தக் குழுவின் தலைவர் லால் விஜேநாயக்க குறிப்பிட்டார்.\nகொழும்பு 02 இல், ஸ்டேப்பள் வீதியின் விசும்பாயவில் அமைந்துள்ள செயலகத்தில் மக்களுக்கான அமர்வு நடத்தப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.\nஇந்த அமர்வின்போது அரசியலமைப்புத் திருத்தத்திற்கான தங்களின் கருத்துக்கள் மற்றும் யோசனைகளை முன்வைக்குமாறு மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஇதுதவிர, 0112 43 76 76 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து அல்லது 0112 32 87 80 என்ற பெக்ஸ் இலக்கத்தின் ஊடாக அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான மக்களின் கருத்துகளைக் கேட்டறியும் குழுவுடன் தொடர்புகொள்ள முடியும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/uber-passengers-in-india-can-now-hail-a-cab-without-the-app/", "date_download": "2018-07-21T11:18:44Z", "digest": "sha1:PCXI2TBB3FI2RI2CPYNSEDV5KESL3Y6N", "length": 9662, "nlines": 119, "source_domain": "www.techtamil.com", "title": "கிரெடிட் கார்டோ டெபிட் கார்டோ இல்லாமலே வாகன சேவை: – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nகிரெடிட் கார்டோ டெபிட் கார்டோ இல்லாமலே வாகன சேவை:\nகிரெடிட் கார்டோ டெபிட் கார்டோ இல்லாமலே வாகன சேவை:\nBy மீனாட்சி தமயந்தி\t On Aug 17, 2016\nUber என்பது அமெரிக்கா மற்றும் பல பெருநகரங்களில் மட்டுமே இதுவரை சாத்தியப்பட்டிருந்தது. அதாவது உபர் செயலியினை பதிவிறக்கி அதன் மூலம் நாம் செல்ல வேண்டிய இடத்திற்கான இடத்தினை பதிவு செய்து கூடவே அதற்கான கட்டணத்தை செலுத்தினால் சில மணி நேரத்திற்குள் ஓட்டுநர் நம்மை செல்ல வேண்டிய இடத்திற்கு இட்டுச் செல்வர் . இது முதல் இவை அமெரிக்கா , கலிபோர்னியா போன்ற பெருநகரங்களில் செயல்பட்டு வந்தது. தற்போது இது இந்தியாவில் முக்கியமாக சில நகரங்களான நாக்பூர் , கொச்சி , கவுகாத்தி, மற்றும் ஜோத்புர், போன்ற பகுதிகளில் அறிமுகப்படுத்தியுள்ளனர். அதாவது இந்த சேவையில் எந்தவித கிரெடிட் கார்டோ அல்லது டெபிட் கார்டோ உபயோகிக்க வேண்டிய அவசியமில்லை. இதற்காக உபர் செயலியை பதிவிறக்க வேண்டிய அவசியமுமில்லை .\nஇணையத்தில் dial.uber.com வலைத்தளத்திற்கு சென்று ஒரு முறை மொபைல் எண்ணினை கொண்டு பதிவு செய்த பின் நாம் பயணத்தை தொடங்கலாம். நாம் சேர வேண்டிய இடத்தினை சென்று அடைந்த பின்பு பணம் செலுத்தினால் போதும். இதனால் ஒரு முழு செயலியை பதிவிறக்கும் வேலை இல்லாமலே எளிதில் வாகன சேவையை உபயோகிக்கலாம் . மேலும் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு போன்றவைகள் இல்லாதவர்களும் நெட் பேங்கிங் போன்றவற்றை கையாள தெரிந்திராதவர்களுக்கும் இது வசதியானது . இது போன்ற அம்சங்களால் கண்டிப்பாக Ola போன்ற உள்நாட்டு வாகன சேவைகளுக்கு ஒரு போட்டியாக அமையும்.\nஹெலிகாப்டரில் சவாரி செய்ய தயாராகுங்கள்…̷...\nஇணையம் வழி வர்த்தகம் மேற்கொள்வதில் சிறந்த இந்திய வர்த்தக இணைய தள நிறுவனமான Uber விரைவில் ஹெலிகாப்டர் சேவையை அனைவருக்கும் வழங்கவுள்ளது.ஆம் Ub...\nUber -இன் உணவு வழங்கும் செயலி தற்போது அமெரிக்காவில...\nUber என்பது உலகாளவிய முறையில் போக்குவரத்து ஓட்டுநர் சேவையை வழங்குவதிலுள்ள முன்னணி நிறுவனமாகும். இதன் வழியே Uber-இன் செயலியை மொபைலில் பதிவிறக்கி ப...\nதனியார் ​ கால் டாக்சி சேவைக்கு எதிராக கலவரம் செய்ய...\nவருடம் முழுவதும் சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழியும் பாரீஸ் நகர \"சொந்த கால் டாக்சி\" ஓட்டுனர்கள் ஒரு தனியார் கால் டாக்சி நிறுவனத்திற்கு எதிராக மாபெரும் ...\nகூகுளின் DUO – VEDIO CALLING செயலி அறிமுகம்:\nயூ -டியூப் உங்கள் மொபைல் டேட்டாவை மிச்சப்படுத்தும் புது வழியை காட்டுகிறது …\nஇந்தியாவில் 19 கோடி ரூபாய் மதிப்பிலான பிட்காயின் திருட்டு\nதென்கிழக்கு ஆசியாவில் கடையை மூடுகிறது உபர்\n“தமிழுக்கான கூகள்” நிகழ்வு சென்னையில் நடக்க இருக்கிறது\nமாபெரும் தொழில்நுட்ப சிக்கலுக்கு உங்களிடம் தீர்வு உண்டா 6 கோடி வரை பரிசு தொகை…\n$1000 மதிப்பை தொட்டது எதிரியம்\nபிட்காயின் பணம் 6,40,000 ரூபாய் மதிப்பை எட்டியது\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nUber -இன் உணவு வழங்கும் செயலி தற்போது அமெரிக்காவில்…\nதனியார் ​ கால் டாக்சி சேவைக்கு எதிராக கலவரம் செய்யும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/atm-cash-crunch-issue-in-few-indian-states-brought-under-control-by-80/", "date_download": "2018-07-21T11:43:56Z", "digest": "sha1:JY2SUBSSU3XFKZHAOFZZ7JEH3U3GZ3AD", "length": 11716, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஏடிஎம்களில் பணத்தட்டுபாடு பிரச்சனை 80% சீரானது எனத் தகவல். ATM Cash Crunch issue in few Indian states brought under control by 80%", "raw_content": "\n‘என் ஹிட் லிஸ்டில் உள்ள 10 துரோகிகளே…….’\nதிரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தியாகிகள் தின ஊர்வலம் – புகைப்பட தொகுப்பு\nஏடிஎம்களில் பணத்தட்டுபாடு பிரச்சனை 80% சீரானது எனத் தகவல்\nஏடிஎம்களில் பணத்தட்டுபாடு பிரச்சனை 80% சீரானது எனத் தகவல்\nசமீபத்தில் இந்தியாவில் ஏற்பட்ட பணத் தட்டுப்பாடு 80% சீரானதாகவும், இந்த வாரத்திற்குள் முழுமையாக சீரடையும் என அதிகாரிகள் தகவல்.\nஇந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும், சமீபத்தில் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆந்திரம், தெலுங்கானா, கர்நாடகம், மத்தியப் பிரதேசம், பிகார், உத்தரப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் தில்லியிலும் ஏடிஎம் மையங்களில் கடந்த சில நாள்களாக மக்களின் தேவைக்கு ஏற்ப பணம் இல்லை. இந்த சூழ்நிலையால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினார்கள்.\nரூ.2000 நோட்டுகள் போதிய அளவில் இல்லாதது, மற்றும் ரூ.200 நோட்டுகளை விநியோகிக்கும் வசதிகள் தற்போதுள்ள ஏடிஎம்களில் இல்லாததால் பணத்தட்டுபாடு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அனைவரும் ஏசிஎம் இயந்திரத்தைத் தேடி அலைந்தனர்.\nஇந்த நிலையைச் சீர் செய்ய பொதுத் துறை வங்கி அதிகாரிகளுடன் மத்திய நிதியமைச்சகம் மூத்த அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். பின்னர், நிதியமைச்சக அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, ஏடிஎம்களில் பணத் தட்டுப்பாட்டைப் போக்க மத்திய நிதியமைச்சகம், இந்திய ரிசர்வ் வங்கி, இதர வங்கிகள், ஏடிஎம்களில் பணம் நிரப்பும் நிறுவனங்கள் ஆகியவை ஒருங்கிணைந்து மேற்கொண்ட முயற்சிகளால் நிலைமை சீரடைந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள 2.2 லட்சம் ஏடிஎம் மையங்களில் 80 சதவீத மையங்கள் புதன்கிழமை முதல் இயங்கத் துவங்கியது. இந்த வார இறுதியில் நிலைமை முழுமையாக சீரடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇருப்பினும், உத்தரப் பிரதேசம், கர்நாடகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் உள்ள ஏடிஎம்���ளில் பணத் தட்டுப்பாடு புதன்கிழமையும் நீடித்தது. தில்லியிலும் சில ஏடிஎம் மையங்கள் இன்னும்செயல்படவில்லை.\nபுதிய 100 ரூபாய் நோட்டு: நிறம் உங்களை கவர்ந்துள்ளதா\nதங்கம், வெள்ளி இறக்குமதி செய்ய அனுமதி மறுப்பு : ஆக்ஸிஸ் வங்கி உள்ளிடட 3 வங்கிகள் மீது ரிசர்வ் வங்கி நடவடிக்கை\nவாடிக்கையாளர்கள் பணத்தை கையாடல் செய்த ஏர்டெலுக்கு அபராதம்\n” என்பது, இன்று நள்ளிரவோடு முடிவுக்கு வருமா\nபஞ்சாப் முதலமைச்சர் மருமகனும் வங்கி மோசடியில் சிக்கினார்\n9500 “ஆபத்தா”ன நிதி நிறுவனங்கள் : பட்டியல் வெளியிட்டு நிதியமைச்சகம் எச்சரிக்கை\nதமிழகத்தில் இன்று முதல் புதிய ரூ.200 நோட்டுகள் வினியோகம்\nவிரைவில் ரூ.200 நோட்டுகள் வெளியாகும்: மத்திய அரசு\n7.5 சதவிகித பொருளாதார வளர்ச்சி பெறுவது கடினம்: பொருளாதார ஆய்வறிக்கை\nஎன் இடத்தில் நீ வீடு கட்டுகிறாயாதும்சம் செய்த காட்டு யானை\nகுறை ஒன்றும் இல்லை… ஹிர்த்திக் ரோஷனின் செல்லப்பிள்ளையை உங்களுக்கு தெரியுமா\nபுதிய 100 ரூபாய் நோட்டு: நிறம் உங்களை கவர்ந்துள்ளதா\nபுதிய 100 ரூபாய் நோட்டு அறிமுகம்\nதங்கம், வெள்ளி இறக்குமதி செய்ய அனுமதி மறுப்பு : ஆக்ஸிஸ் வங்கி உள்ளிடட 3 வங்கிகள் மீது ரிசர்வ் வங்கி நடவடிக்கை\nஇந்திய ரிசர்வ் வங்கி, நிதியாண்டு தொடக்கத்திலேயே வெளியிடுவது கவனிக்கத்தக்கது.\n‘என் ஹிட் லிஸ்டில் உள்ள 10 துரோகிகளே…….’\n”அரசியலில் நடிகர்கள் தோற்றால் மக்களுக்கு நல்லது”: யாரை சொல்கிறார் சத்யராஜ்\n‘என் ஹிட் லிஸ்டில் உள்ள 10 துரோகிகளே…….’\nதிரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தியாகிகள் தின ஊர்வலம் – புகைப்பட தொகுப்பு\n’தளபதி’ விஜய்-க்கு இப்படியொரு அங்கீகாரமா\nலாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் – ராமதாஸ்\nமட்டன் குழம்பு மணக்க மறக்காமல் இதை சேருங்கள்\nபொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு அட்டவணை வெளியீடு\nமுட்டாளைத் தேடினால் ட்ரெம்ப்பை கைக்காட்டும் கூகுள்\nமாடுகளை கடத்த வந்தவர்கள் என்று நினைத்து இருவரை தாக்கிய கிராம மக்கள்\n‘என் ஹிட் லிஸ்டில் உள்ள 10 துரோகிகளே…….’\nதிரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தியாகிகள் தின ஊர்வலம் – புகைப்பட தொகுப்பு\n’தளபதி’ விஜய்-க்கு இப்படியொரு அங்கீகாரமா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பி���ஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ambedkar.in/ambedkar/2018/06/30/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-21T11:28:22Z", "digest": "sha1:I4LCWDJN3HPQ2OH2HO4HW5C2R55P7XZ3", "length": 23342, "nlines": 191, "source_domain": "ambedkar.in", "title": "அன்னை ஓரு ஆலமரம் – Dr.Babasaheb Ambedkar", "raw_content": "\nநூல் தொகுப்புகள் (Text) – தமிழில்\nபாபாசாகேப் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)\nHome சிறப்புப் பக்கம் சிறப்பு கட்டுரைகள் அன்னை ஓரு ஆலமரம்\nசிறப்பு கட்டுரைகள் சிறப்புப் பக்கம்\nஎனது அன்னை திருமதி,த மீனாம்பாள் சிவராஜ் அவர்கள், மறைந்து மூன்றாண்டுகள் ஆகிறது. எனது நினைவலைகளில் அம்மாவின் முகம் நிழலாடிக் கொண்டிருக்கிறது. எனக்கு மட்டுமல்ல, என் உடன் பிறந்தாருக்கு மட்டுமல்ல, இந்த சமூகத்திற்கே ஒரு தாயைப் போல் சேவை செய்ததால் தான் அவர்களை எல்லாருமே “அன்னை மீனாம்பாள்” என்று அன்போடு அழைக்கிறார்கள். என்னைப்பெற்ற அன்னை இந்த சமுதாயத்தாயாக உயர்ந்ததில் என் உள்ளமெல்லாம் மகிழ்கிறது.\nஏனெனில் எனக்கு நினைவு தெரிந்த சின்ன வயசிலிருந்தே என் அம்மா சமூகப் பிச்சனை சம்பந்தமாகவே பேசிக் கொண்டிருப்பார்கள். அதற்கான விடிவு தேடியே பணியாற்றிக் கொண்டிருப்பார்கள்.\nஒரு சின்னச் சம்பவம் என் நினைவில் சுழல்கிறது. அதாவது வெள்ளையர் ஆட்சி காலத்தில், ஒரு ஷெட்யூல்டு சமூகத் தொழிலாளி கைகடிகாரம் கட்டியிருந்ததாலேயே, பெரியமேடு போலீஸ்காரர்க ளால் கைது செய்யப்பட்டுவிட்டார். ஏனெனில் அந்த காலத்தில் கடிகாரம் கட்டுபவர்கள் கனவான்களாகவும், பெரிய பணக்காரர் களாகவும், அரசாங்க அதிகாரிகளாகவும் தான் இருப்பார்கள். அதனால் ஒரு தாழ்த்தப்பட் தொழிலாளிக்கு எப்படி கை கடிகாரம் கிடைத்தது என்று சந்தேகப்பட்டு, கைது செய்துவிட்டீர்கள். அப்போது கவுரவ நீதிபதியாக இருந்த என் அம்மா இந்தப் பிரச்சனையை கேள்விப்பட்ட உடனேயே போலீஸ்துறை உயர் அதிகாரிக்கு போன் செய்து, விளக்கம் கொடுத்து அவரை உடனடியாக விடுதலை செய்ய வைத்தார்கள். இப்படி சின்னசின்ன விஷயங்களிலெல்லாம் கூட அக்கரை எடுத்து என் தாய் செய்து முடிப்பார்கள்.\nஅந்த காலத்தில் சென்னையில் நமது மக்கள் வாழும் சேரிப் பகுதிகளை சமூக விரோதிகள் அடிக்கடி தீ வைத்துக் கொளுத்தி விடு வார்கள். அந்த நேரத்தில் சம்பவம் நடந்த இடத்திற்கே நேரில் சென்று, பாதிக்கப்பட்டவ்ர்களுக்கு ஆறுதல் கூறுவதோடு, அவர்க்ளுக்கு வேண்டிய உதவிகளை செய்யும்படி அதிகாரிகலை போய் சந்தித்து பேசுவார்கள். இப்படி மக்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வதில் என் அன்னைக்கு சோர்வே வந்ததில்லை.\nசெங்கல்பட்டு மாவட்டம், னிணாம்பேடு என்ற கிராமத்தில் மக்கள் வேட்டியை முழுங்காலுக்கு கீழே கட்டக் கூடாது. செருப்பு போடக்கூடாது . என்று கட்டுப்பாடு செய்து வைத்திருக்கிறார்கள். இதைக் கேள்விப்பட்ட என் தாய் அந்த கிராமத்திற்கே துணிச்ச லாகச் சென்று அக்கிராம மக்களைத் திரட்டி, அவர்கள் மத்தியில் வீர உரையாற்றி அவர்களை முழங்காலுக்கு கீழே வேட்டி கட்டவும், செருப்பு போடவும் வைத்து, ஒரு ஊர்வலத்தையும் அந்தப் பகுதியில் நடத்தினார்கள். இது மட்டுமல்ல அதிகாரிகளைச் சந்தித்துப்பேசி இந்தக் கொடுமைகளைச் செய்வதில் மிகத் தீவீரமாக இருந்த சாதி வெறியர் சிலரை கைது செய்து, கை விலங் கிட்டு வீதியில் அழைத்து வந்து காவலில் வைக்கவும், பிறகு தண்டனை கிடைக்கவும் தகுந்த ஏற்பாடு செய்தார்கள்.\nஅந்த நாட்களில் தலைவர்களால் “நாய்க்கர்” என்று குறிப்பிட்டு அழைக்கப்பட்ட நீதிக்கட்சித் தலைவர் ஈ.வெ.ரா. அவர் களுக்கு “ பெரியார்” என்றுபட்டம் அம்மா முன்னிலை வகித்த பெண்கள் மாநாட்டில்தான் கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.\nஅம்மாவிற்கு தமிழ், தெலுங்கு, இந்தி , ஆங்கிலம், மொழிகள் நன்றாகத் தெரியும். இதனால் அவர்கள் அகில இந்திய அளவிலும் அரசியலில் ஈடுபட்டு புகழ் பெற்றார்கள். அண்ணல் அம்பேட்கரின் பாசத்திற்குரிய சகோதரியாகவும் திகழ்ந்தார்கள் பல பதவிகளை வகித்தார்கள். எனது தந்தையார் சிவராஜ் அவர்கள் எவ்வளவு புகழோடு இருந்தார்களோ அந்த அளவிற்கு அம்மாவும் செல்வாக் கோடு திகழ்ந்தார்கள். இப்படி, அந்தக் காலத்தில் “கணவன் மனைவியும்” சமூகப் பணிகளில் ஒரு சேர ஈடுபட்டு பேர் பெற்ற வர்கள் என்றால் என் அம்மாவும் – அப்பாவும் தான் என்று பலபேர் இன்று என்னிடம் தெரிவிக்கும் போது அவர்ஸீ÷து பிள்ள�� நான் என்பதில் மிகுந்த மனநிறைவு ஏற்படுகிறது.\nஅம்மா ஆற்றிய சமூகப் பணிகளால் அவரைத் தேடி வந்த பதவிகள் ஏராளம். சென்னை மாகான கவரவ நீதிபதியாக -18 ஆம் ஆண்டுகள், சென்னை பல்கலைக்கழக உறுப்பினராக- 6 ஆண்டுகள், சென்னை பல்கலைகக்கழக உறுப்பினராக-6 ஆண்டுகள், சினிமா தணிக்கை குரு உறுப்பினராக- 9 ஆண்டுகள், சென்னை கூட்டுறவு வீட்டுவசதி சங்க இயக்குனராக- 6 ஆண்டுகள், சென்னை மாவட்ட கூட்டுறவு வங்கி இயக்குனராக-12 ஆண்டுகள், பெண்கள் கூட்டுறவு தொழில் வாரியத்தின் தலைவராக-6 ஆண்டுகள், மற்றும் பாரி கம்பெனி தொழிற்சங்கத் தலைவராக, லேடி வெலிங்கடன் கல்லூரி தேர்வுகுழு உறுப்பினராக, டி.யூ.சி.எஸ் அடையாறு கிளை இயக்குனராக, அடையாறு பஞ்சாயத்து தலைவராக, காந்திநகர் பெண்கள் சங்க தலைவியாக, உயிர்வதைத் தடுப்புச் சங்க உறுப்பின ராக, முன்னாள் கைதிகள் மறுவாழ்வு சங்க அங்கத்தினராக, மருத்துவமனை அரசாங்க பார்வையாளராக….. இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் அந்த அளவிற்கு பல்வேறு பதவிகளில் வீற்றிருந்து அம்மா, மக்கள் பணி செய்துள்ளார்கள்.\nஇப்படியெல்லாம் சமுகப் பணி செய்ததால் தான் சென்னை நகரின் பல இடங்களில் என் அன்னையின் பெயரில் பல தெருக் களும், நகர்களும் இருக்கின்றன என்பது குறிப்பிடத் தக்க செய்தியாகும்.\nதாழ்த்தப்பட்ட மக்களின் துயர் துடைக்க அல்லும் பகலும் அயராது உழைத்த என் அன்னை, முதிய வயதின் மூப்பினால் தனது 90 வது வயதில் 30.11.92ல் காலமான போது இன்றுள்ள சமுதாயத் தலைவர்களெல்லாம் வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தியது என்னால் மறக்க முடியாத நெகிழ்ச்சியான சம்பவமாகும்.\nஎன் அன்னை தான் வாழ்ந்த காலத்தில் இந்த சமுதாய மக்கள் தங்கள் துயரங்களை இறக்கி வைத்து இளைப்பாறும் ஒரு ஆலமரமாய் விளங்கனார்கள். அதிலிருந்து பல விழுதுகள் தோன்றி இன்று நம் சமுதாயத்தை தாங்கிப் பிடித்து கொண்டிருப்பது கண் கூட மிகவும் மகிழ்கிறேன்.\nகுறிப்பு: இக்கட்டுரையாசிரியர் எஸ்.போதிசந்தர் அன்னை மீனாம்பாள் சிவராஜ் அவர்களின் இளைய மகனாவார்.\nMore In சிறப்பு கட்டுரைகள்\n‘தலித் சமைத்தால் சாப்பிட மாட்டோம்’ – அவிநாசியில் நடந்தது என்ன\nதிருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டாரத்தில் உள்ள திருமலைக்கவுண்டன் பாளையம் பகுதியில் உள்ள ஒரு…\nவெட்கமும் குற்றவுணர்வும் அருவருப்பும் இல்லாமல் சாதி நோய் பிடித்த மனிதர்களால் தலித் பெண் பா…\nமகளிரும் எதிர்ப்புரட்சியும் டாக்டர் அம்பேத்கர் ……………..மநு, …\n‘கொல்லாதீர், திருடாதீர், பொய் கூறாதீர், மதுக்குடியினின்றும் விலகியிருப்பீர். சிற்றின்ப, ஒழ…\nஉயர்வுறு புத்தர் இவ்வாறு கூறுகிறார்\n‘இல்லறத்தோரே‚ ஈண்டு, ஒரு கணவனும் மனைவியுமாகிய இருவரும் கொலைப் புரிவதினின்றும், திருடுதலினி…\nடாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாள் செய்தி\nஎன்னுடைய 55வது பிறந்த நாளை முன்னிட்டு உங்களுடைய சிறப்பு மலருக்கு ஒரு செய்தி அனுப்புமாறு என…\nமகளிரும் எதிர்ப்புரட்சியும் டாக்டர் அம்பேத்கர் ……………..மநு, …\n’வி மிஸ் யூ அம்பேத்கர்’ – இன்றைய சாமான்ய இளைஞனின் கடிதம்\nபேரன்பின் பாபாசாகேப் அவர்களுக்கு, வணக்கம். ஊர் தனியாகவும், சேரி தனியாகவும் இன்றுவரை பிரிக்…\nடாக்டர் அம்பேட்கர் அவர்கள் மற்ற மதங்களை தவிர்த்து புத்த தம்மத்தை தேர்ந்தெடுக்க காரணம் என்ன \nடாக்டர் அம்பேட்கர் அவர்கள் மற்ற மதங்களை தவிர்த்து புத்த தம்மத்தை தேர்ந்தெடுக்க காரணம் என்ன…\nLoad More In சிறப்பு கட்டுரைகள்\nமகளிரும் எதிர்ப்புரட்சியும் டாக்டர் அம்பேத்கர் ……………..மநு, …\nகாதலித்ததற்காகக் கொல்லப்பட்டவனின் கடிதம் – கவிதை – மாரி செல்வராஜ்\nபாபாசாகேப் அம்பேத்கரும் மதமாற்றமும் – சன்னா உரை\nநான்காம் அதிகாரம் பௌத்த திருப்பதிகள் தமிழ்நாட்டிலே பண்டைக்காலத்திலே பௌத்த மதம் சிறப்பும் செல்வாக்கும் பெற்றிருந்தது என்பதை அறிந்தோம். பொதுவாகத் …\nகிளியனூரில் நடைபெற்ற ‘சாதி ஒழிப்பு ஒலிநூல்’ அறிமுக நிகழ்வு\nஅம்பேத்கர்.இன் செய்திகளை மின்னஞலில் பெற\nஒடுக்கப்பட்ட மக்களின் செழுமையான கலை இலக்கிய பதிவுகளையும், தொல்குடி மரபார்ந்த பண்பாட்டுக் கூறுகளையும் அம்மக்கள் மேல் நடத்தப்படும் கொடியத் தொடர் வன்முறைகளையும் உலகின் கவனத்திற்குக் கொண்டு சென்று, அம்மக்களின் விடுதலை அரசியலுக்கு உலகளாவிய ஆதரவைத் திரட்டும் செயல் திட்டத்துடனும்…\nஇந்திய மண்ணில் சமூக சமத்துவத்திற்காகவும், பொருளாதார சமத்துவத்திற்காகவும் குரல் எழுப்ப உங்களையும் இணைத்துக்கொண்டு…. இரண்டாயிரம் கால வரலாற்றோடு… இடைவெளியற்ற விடுதலைப்பயணமாய்… www.ambedkar.in\nஅண்ணல் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு\nபாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)\n‘தலித் சமைத்தால் சாப்பிட மாட்டோம்’ – அவிந��சியில் நடந்தது என்ன\nமேலவளவு – கொடூர சாதி வெறி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://divyaprabandham.koyil.org/index.php/2015/12/prameya-saram-tamil-9/", "date_download": "2018-07-21T11:49:23Z", "digest": "sha1:FMNICIC3XIIBEXQWMCHERWRCOZ3HFSN2", "length": 20913, "nlines": 311, "source_domain": "divyaprabandham.koyil.org", "title": "ப்ரமேய ஸாரம் – 9 – தத்தம் இறையின் | dhivya prabandham", "raw_content": "\nப்ரமேய ஸாரம் – 9 – தத்தம் இறையின்\nமுகவுரை: கீழ் ‘அவ்வானவர்க்கு’ என்று தொடங்கி ‘வித்தம் இழவு’ என்கிற பாடல் வரை எட்டுப் பாடல்களால் ‘ஓம் நமோ நாராயணாய’ என்று மூன்று பதங்களாகப் பிரிந்துள்ள திருமந்திரத்தில் சொல்லப்படும் திரண்ட கருத்துக்கள் உரைக்கப்பட்டன. இதில் அம்மந்திரத்தை உபதேசித்த ஆசார்யனைப் பகவானுடய அவதாரமாக எண்ணி ஈடுபட வேண்டும் என்றும் ,அதற்குத் தகுந்தபடி அவரடி பணிந்து அவருக்குப் பணிவிடைகள் முதலியன செய்ய வேண்டும் என்றும் சாஸ்திரம் கூறியபடி நடந்து கொள்ள வேணும் என்றும் சொல்லப்படுகிறது. அவ்வாறில்லாமல் ஆசார்யன் நம்மைப்போல் “அவரும் ஒரு மனிதரே” என்று நினைத்து பழிப்பவர்களுக்கும் ஆச்சர்யனின் பெருமையறிந்து பெருமைக்குத்தக்கபடி பணிந்து பணிவிடைகள் செய்பவர்களுக்கும் உண்டான வேறுபாடுகளும் எடுத்துரைக்கப் படுகின்றன. இதனால் ஆச்சர்யனின் சிறப்புக் கூறப்படுவதாயிற்று.\nதத்தம் இறையின் வடிவு என்று தாளிணையை\nவைத்தவரை வணங்கியராப் – பித்தராய்\nநிந்திப்பார்க்குண்டு ஏறா நீணிரயம் நீதியால்\nதாளிணையை வைத்த – (தன் அறியாமை நீங்கும்படி) தம்முடைய பாதங்களை தன் முடியில் வைத்து அருளின\nதத்தம் இறையின் – “நம்முடைய கடவுள்” என்று அனைவரும் போற்றக்கூடிய\nவடிவு என்று – கடவுளின் திருவுருவம் என்று (வணங்கி இருக்க வேண்டும்)\nவணங்கியிரா – இவ்வாறு முறைப்படி வணங்கிப் பணியாத\nபித்தராய் – உண்மை அறியாதவராய்\nநிந்திப்பார்க்கு – மனிதனாகக் கருதியிருப்பார்க்கு\nஏறா நீள் நிரயம் – கரையேறுவதற்கு அரிதான ஆழமான நரகம் தான்\nநீதியால் – முறை தவறாமல்\nஇழியாவான் – மறு பிறவி இல்லாத\nவான் உண்டு – வைகுந்த நாடு கிடைக்கும்\nதத்தம் இறையின் வடிவு என்று: “தம் தம்” என்கிற சொல் ஒன்று வல் ஒற்றாகத் திரிந்து “தத்தம்” என்று சொல்லப்பட்டுள்ளது. அவரவர்களுடைய கடவுளின் உருவம் என்று பொருள். அதாவது நாராயணனாகிற கடவுள் அனைத்து உயிர்களுக்கும் பொதுவாயிருத்தலால் அவரவர் தாம் தாம் வணங்க��ம் பொழுது “நம்முடைய கடவுள்” என்று உறவு சொல்லிப் பற்றலாம். இதனால் நாராயணனாகிற கடவுள் அனைவருக்கும் தலைவனாவான் என்றும் அவனுடைய தோற்றம் மனிதத் தோற்றத்தில் குருவாக வருகிறான் என்றும், அறிவொளியைக் கொடுக்கும் கடவுளே என்றும் சாஸ்திரங்கள் ஆசார்யனைப் பகவானுடைய தோற்றமாகக் கூறியுள்ளன என்றும் அறிய வேண்டும். ஆகவே அவரவர்கள் தம் தம் ஆசார்யனைக் கடவுளின் தோற்றமாகக் கருத வேண்டும் என்பதாம்.\nதாளிணையை வைத்தவவரை: “வில்லார் மணி கொழிக்கும்” என்ற ஞான ஸாரம் 38வது பாடலில் “மருளாம் இருளோட மத்தகத்துத் தந்தாள் அருளாலே வைத்த அவர்” என்று கூறிய வண்ணம் தங்களுடைய அறியாமையாகிற இருள் அகலும்படி தங்கள் முடியில் பாதங்கள் இரண்டையும் அருள் கூர்ந்து அருள் செய்த ஆசார்யன் என்று பொருள்.\nவணங்கியிராப் பித்தராய்: அவருடைய அடி பணிந்து அவரைப் பின் சென்று இராத அறிவிலிகளாய் அதாவது அடி பணியாதது மட்டுமில்லாமல் அவரை மனிதனாக எண்ணி இருப்பதுவே பழிப்பகும். ஆச்சர்யனுடைய திருவடிகள் அறியாமையை நீக்கும் என்பதற்கு உதாரணம். “சாயைபோல பாட வல்லார் தாமும் அணுக்கர்களே” “எம்பாரைச் சிலர் இப்பதத்துக்குப் பொருளென்” என்று கேட்க, நான் உடையவர் ஸ்ரீ பாதத்திலே இது கேட்டிலேன். ஆகிலும் நீங்கள் கேட்ட அர்த்தம் போராதென்ன வொண்ணாது”. இப்போதே கேட்டு உங்களுக்குச் சொல்ல வொண்ணாதபடி உடையவரும் திருக்கோட்டியூர் நம்பி ஸ்ரீபாதத்தேற எழுந்தருளினார். ஆகிலும் உங்களுக்கு இப்போதே சொன்னேனாக வேணும் என்று உடையவர் திருவடி நிலைகளை எடுத்துத் தம் திருமுடியிலே வைத்துக் கொண்டு இப்போது உடையவர் எனக்கருளிச் செய்தார், கேட்கலாகாதோ’ என்று ‘பாடவல்லார்-சாயை போல தாமுமணுக்கர்களே ‘ என்றருளிச் செய்தார்.\nகுருவை மனிதனாக எண்ணிப் பழிப்பவர்களுக்குக் கிடைக்கும் பயன் கூறப்படுகிறது மேல் தொடரால்.\nஏறாநீணிரயம் உண்டு: (ஏறா – கரை ஏற முடியாத, நீள் -நீண்டதான, நிரயம்- நரகம் உண்டு-கிடைக்கும்) அதாவது குருவை வார்த்தைகளாலே குறைவாகப் பேசுவதல்லாமல் மனிதனாக நினைப்பதுவே அவனை நிந்திப்பதாகும். இப்படி மனிதனாக நினைப்பார்க்கு ஒரு போதும் கரையேற முடியாத ஆழமான நரகம் என்பதாம். எமன் தண்டனைக்குட்பட்ட நரகத்தைக் காட்டிலும் வேறுபட்டது. இது என்று குறிக்கப்படுகிறது. எமன் தண்டனையான நரகத்திற்கு விடுதல�� “நரகமே சுவர்க்கமாகும்” என்று கூறப்பட்டுள்ளது. இங்கு அவ்வாறில்லாமல் விடியா வெந்நரகம் என்று சொன்னபடி தொடர்ச்சியாய் இருந்துவரும்.\nஇதனால் ஆசார்யனை மனிதனாக என்னும் பெரும்பாவிகள் எக்காலத்திலும் உய்ய மாட்டார்கள். உய்வதற்குத் தகுதியையும் பெறமாட்டார்கள். இப்பிறவிப் பெருங்கடலில் மாறி மாறிச் சுழன்று கொண்டே வருவார்கள் என்பதாம். இதைத் திருவள்ளுவரும் “உறங்குவது போலும் சாக்காடு-உறங்கி விழிப்பது போலும் பிறப்பு” என்று உறங்குவதும் விழித்து எழுவதும் போறதாக்கும் பிறப்பிறப்பு என்றார்.\nநீதியால் வந்திப்பார்க்கு உண்டு இழியாவான்: கீழ்க்கூறிய வண்ணம் “தேனார் கமலத் திருமாமகள் கொழுநன் தானே குருவாகித் தன்னருளால் மானிடர்க்க இந்நிலத்தே தோன்றுதலால்”என்று கூறியபடி ஆசார்யனைக் கடவுள் தோற்றமாக நம்பிக்கை வைத்து சாஸ்திர முறைப்படி பணிந்து பின் செல்வர்களுக்கு மீண்டும் பிறப்பில்லாத வைகுந்தப்பதவி கிடைக்கும் என்பதாம்.\n(நீதி) ஆசார்யனை வழிபடும் முறை. வந்தித்தல்-வணங்குதல். (இழியாவன்)-மீண்டு பிறப்பில்லாத வைகுந்தம் மீளா நெறி என்பர். இதனால் ஆசார்யனுடைய சிறப்புக்களை நன்றாக அறிந்து அவன் திருவடிகளில் அவனைத் தவிர வேறு ஒன்றுமறியாதவராய் “தேவு மற்று அறியேன்” என்று மதுரகவியாழ்வார் நம்மாழ்வாரைப் பற்றி இருந்தது போல குருவைப் பணிந்து வாழும் பெரியோர்கள் (நித்தியர்கள்) வாழுமிடமான திருநாட்டிற்குச் சென்று அங்குள்ளவரோடு கலந்து அவர்களைப் போல இறையின்பம் துய்க்கப் பெறுவார்கள் என்பதாம். இதனால் குருவைத் தெய்வமாக மதித்து குருபக்தியுடையவர்களான அடியார்கள் மீண்டும் பிறப்பில்லாத வீடு பேற்றை அடைவார்கள் என்பது கருத்து.\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\n← ப்ரமேய ஸாரம் – 8 – வித்தம் இழவு ப்ரமேய ஸாரம் – 10 – இறையும் உயிரும் →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://natarajips.blogspot.com/2010/03/", "date_download": "2018-07-21T11:07:50Z", "digest": "sha1:Z6V7YLIQE2KWVOI3MKYMABAPMAZNX36I", "length": 80358, "nlines": 247, "source_domain": "natarajips.blogspot.com", "title": "அகம்-புறம் - COP SPEAK: March 2010", "raw_content": "\nகார்த்திக் – அழகுவடிவிலான முருகனின் பெயர். சென்னைக்கு அருகில் உள்ள உத்தண்டி மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் கார்த்திக் ஏதோ ஒரு சஞ்சலத்தில் தனது உயிரை மாயித்துக் கொண்டுள்ளான். ���ாதாமாதம் நடத்தப்படும் வகுப்புத் தேர்வில் முறைகேடாக நடந்துகொண்டதற்காக பிடிக்கப்பட்டு எங்கே பெற்றோருக்குத் தெரிந்துவிடுமோ என்ற சஞ்சலத்தில் இந்த விபரீத முடிவுக்கு வந்துள்ளார்.\nஇங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் கல்விக்கூடங்களில் நடத்தப்படும் தேர்வுகள் மாணவனின் அறியாமையை மட்டுமே கணிக்கிறது அவனது அறிவாற்றலை அல்ல என்று கூறியுள்ளது எவ்வளவு உண்மை. தற்கொலை என்பது மற்ற குற்ற நிகழ்வுகளைப்போல் அதிக மக்களின் கவனத்தை ஈர்ப்பதில்லை. ஆனால் ஏதோ ஒரு விதத்தில் சமுதாயமும் ஒருவனது தற்கொலைக்கு காரணமாகிவிடுகிறது. மராட்டிய மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலை, புகுந்த வீட்டில் கொடுமை தாளாமல் மணமான பெண் தற்கொலை, தொழில் தோல்வி, காதலில் தோல்வி, வேலையில்லா திண்டாட்டம், கடன் தொல்லை என்று கணக்கில் அடங்காத காரணங்களால் மக்கள் தமது உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். சமீபத்தில் ஜெர்மனியில் தலைசிறந்த கால்பந்து வீரர் ராபர்ட் என்கே தன் மீது ஏற்பட்ட அவநம்பிக்கையால் கால்பந்து விளையாட்டில் முன்போல ஜொலிக்கமுடியாது என்ற விரக்தியில் தற்கொலை செய்து கொண்டது விளையாட்டு வீரர்களை அதிர்ச்சிக் குள்ளாக்கியிருக்கிறது. சில வருடங்களுக்கு முன் நமது நாட்டின் கால்பந்து வீரர் சத்தியன் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டது மறக்க முடியாது.\nமனோதத்துவர்கள் ஆய்வுப்படி தற்கொலை செய்து கொள்ளும் முடிவு ஒருவர் விரக்தியின் எல்லைக்குத் தள்ளப்படும் நிலையில் எடுக்கப்படுகிறது என்றும் அந்த நிலையில் எது சுலபமான வழி என்று புலப்படுகிறதோ அந்த வழியில் தற்கொலை செய்து கொள்கின்றனர். இத்தகைய மனநிலையில் அவர்களுக்கு உதவி கிடைத்தால் அவர்களை அந்த நிலையில் இருந்து மாற்றிவிடலாம். சில தனியார் தொண்டு அமைப்புகள் இத்தகைய முடிவு எடுப்பவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் ஆலோசனை வழங்குகிறது.\nஇளைஞர்கள் தற்கொலைக்கு தள்ளப்படுவதற்கு காரணம் பெரியவர்களின் தவறான அணுகுமுறை எனலாம். அவசர உலகத்தில் இத்தகைய பிரச்சினை உள்ளவர்களிடம் பேசுவதற்கு நேரமில்லை. எடுத்தேன் கவிழ்த்தேன் என்று மனதுக்கு பட்டதை விளைவுகளைச் சிந்திக்காமல் வார்த்தைக் கணைகளால் கொட்டி விடுவது தற்கொலைக்கு மறைமுகமான காரணமாகிவிடுகிறது. கொட்டிய வார்த்தைய��� அள்ள முடியாது என்பார்கள். பெரும்பாலான தற்கொலைகள் விவேகமற்ற சொல் அம்புகளால் விளைகின்றன என்பது உண்மை.\nகேரள மாநிலம் படிப்பறிவில் இந்தியாவில் முதலிடம் வகிக்கும் மாநிலங்களில் ஒன்று. ஆனால் அங்கு தற்கொலைகள் அதிகம். ஆண்டிற்கு சுமார் 9000 நபர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். தமிழ்நாட்டில் 2008, 2007ம் ஆண்டுகள் முறையே 14425, 13811 நபர்கள் தற்கொலை செய்து கொண்டனர். கடந்த 10 ஆண்டுகளில் அகில இந்திய அளவில் செய்து கொள்ளப்பட்ட தற்கொலை கணக்கை எடுத்துக் கொண்டால் முந்தைய 10 ஆண்டுகளைவிட சுமார் 28 சதவிகிதம் அதிகமாகியுள்ளது. இந்தியாவில் 2007 ம் ஆண்டு 1,22,637 நபர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் 2008ம் ஆண்டில் உயிரை மாய்த்துக் கொண்டவர்கள் எண்ணிக்கை 1,25,017 ஆகும். சராசரி ஒரு லட்சம் ஜனத்தொகைக்கு 10 பேர் தம் உயிரை மாயித்துக் கொள்கின்றனர்.\nஎதற்காக தற்கொலை என்ற விபரீத முடிவு எடுக்கப்படுகிறது, காரணங்கள் யாவை, சுற்றுப்புற பாதிப்புகள், படிப்பறிவின் தாக்கம் போன்ற நிலைகளிலிருந்து இந்த பிரச்சனை ஆராயப்பட வேண்டும். கடந்த 10 வருடங்களில் மக்கள்தொகை பெருக்கத்தை எடுத்துக் கொண்டால் (2008 ம் ஆண்டு மக்கள் தொகை 115.3 கோடி) 1 லட்சம் மக்கள் தொகைக்கு தற்கொலையில் இறப்போர் எண்ணிக்கை 10.8-ல் இருந்து 2007, 2008ம் ஆண்டுகளில் மாற்றமில்லை.\nஅறிவாற்றலிலும், கலைத்திறனிலும் சிறந்து விளங்கும் மாநிலம் மேற்குவங்காளம். அந்த மாநிலத்தில் தான் 2008ம் ஆண்டு எல்லா மாநிலங்களைவிட அதிகமாக 14,852 தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. மேற்குவங்காளம், மஉறாராஷ்டிரம், ஆந்திரபிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய ஐந்து மாநிலங்களில் நாட்டின் தற்கொலை நிகழ்வுகளில் 56.2 சதவிகிதம் மற்ற 23 மாநிலங்கள் மைய அரசுப் பகுதிகளில் 43.8 சதவிகிதம் என்ற புள்ளி விவரம் நம்மை சிந்திக்க வைக்க வேண்டும். அதிக ஜனத்தொகை உள்ள மாநிலமான உத்திரபிரதேசத்தில் மொத்த தற்கொலைகளில் 3.3 சதவிகிதம் எண்ணிக்கையில் 4125 மட்டுமே நிகழ்ந்துள்ளது.\nதில்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை போன்ற பெருநகரங்களில் சுமார் 14000 தற்கொலைகள் ஆண்டொன்றுக்கு நிகழ்கின்றன. இது மொத்த நிகழ்வுகளில் 10 சதவிகிதம் ஆகும். தற்கொலைகளின் தலைநகரம் பெங்களூரு எனலாம். ஏனெனில் அங்கு 2008ம் ஆண்டு 2396 தற்கொலைகள் பதிவாகியுள்ளன. அதே ஆண்டில் மும்பையில் 1111, தில்லியில் 1107, சென்னையில் 1319 பதிவாகியுள்ளது. சென��னையைவிட அதிகமாக கோயம்புத்தூரில் 1353 தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. நகரங்களுக்கே உரித்தான மனதுக்கு அழுத்தம் தரக்கூடிய அவசர உலக அன்றாட வாழ்க்கைப் போராட்டங்கள் தற்கொலைக்கு காரணமாகி விடுகின்றன. சிக்கிம், நாகாலாந்து, மிசோரம், உறிமாசலபிரதேசம், காஷ்மீர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களில் 2008ம் ஆண்டு முந்தைய ஆண்களைவிட 10 சதவிகிதம் தற்கொலைகள் அதிகமாக நிகழ்ந்துள்ளன.\nதற்கொலை என்றால் நமது நினைவுக்கு வருவது அபலைப் பெண்கள் மணம் முடித்து புகுந்த வீட்டில் எழக்கூடிய பிரச்சனைகள் காரணமாக உயிரை மாய்த்துக் கொள்வது ஒன்று தான். சமீபத்தில் சேலையூரில் மணமான 2 வருடங்களில் ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டது டௌரி பிரச்சனைக் காரணமாக நிகழ்ந்தது என்று புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு கைக்குழந்தை வேறு உள்ளது. இருந்தும் இத்தகைய முடிவுக்கு இந்த இளம் தாய் தள்ளப்பட்டாள் என்பது வேதனைக்குரியது. இந்தியவில் 2008 ம் வருடம் 3038 பெண்கள் டௌரி சம்மந்தமான நிகழ்வுகளில் இறந்துள்ளனர். தமிழகத்தில் இந்த எண்ணிக்கை 2008 ம் ஆண்டு 207 மற்றும் 2009 ம் ஆண்டு 194.\nஇளமை என்றென்றும் இனிமை என்று போற்றப்படுகிறது. ஆனால் 15 வயதிலிருந்து 29 வயதுவரை உள்ள இளைஞர்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்கின்றனர். மொத்த தற்கொலை எண்ணிக்கையில் இது 35.7 சதவிகிதம் ஆகும். ஆண்பால், பெண்பால் என்ற அடிப்படையில் கணக்கெடுத்தால் ஆண்கள் 64 சதவிகிதம், பெண்கள் 35 சதவிகிதம். ஆனால் பதினாலு வயதுக்குட்பட்ட தற்கொலை பாதிப்பிற்கு உள்ளாகிய குழந்தைகளைக் கணக்கிட்டால் 49 சதவிகிதம் சிறுவர்கள், 51 சதவிகிதம் சிறுமிகள். ஆகக்கூடி பாதிக்கப்படும் ஆண், பெண், குழந்தைகளின் மனநிலை ஒத்திருப்பது கண்கூடு.\nதற்கொலைக்கான காரணங்களை ஆராய்ந்தால் குடும் மற்றும் பொருளாதார பிரச்சனையால் ஆண்கள் பெருவாரியாக தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆனால் பெண்கள் தனிப்பட்ட காரணங்களுக்காகவும், ஆசாபாசங்களின் பாதிப்பாலும் இத்தகைய முடிவெடுக்கின்றனர். தனிப்பட்ட காரணங்களான டௌரி பிரச்சனை, தகாத உறவால் ஏற்பட்ட கருத்தரிப்பு, மலட்டுத்தன்மை, விவாகரத்து, கற்பழிப்பு என்று பெண்களுக்கே உரித்தான பிரச்சனைகளுக்கு கணக்கில்லை.\nஆண்கள் பெண்கள் இருபாலருக்கும் பொதுவான பிரச்சனை குடும்பச் சச்சரவு. 2008 ம் ஆண்டு புள்ளி விவ��ப்படி தற்கொலை செய்து கொண்ட 1.25 இலட்சம் மக்களில் 15 வயதிலிருந்து 29 வயதுக்குட்பட்டவர்கள் 10,027 இளைஞர்கள் குடும்பப் பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதே காரணத்திற்காக 11,363 நடுத்தர வகுப்பினர் உயிர்விட்டுள்ளனர்.\nஅறுபது வயதுக்கு மேற்பட்ட 9230 வயோதிகர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கு உடல்நலக் குறைவே முக்கிய காரணம். இதில் 15 சதவிகிதம் கேரள மாநிலத்தைச் சார்ந்தவர்கள். குழந்தைகள் தற்கொலை அதிகமாக உள்ள மாநிலம் மேற்குவங்காளம்.\nஒரு குடும்பமே தற்கொலை செய்து கொள்வது நெஞ்சை உலுக்கும் சம்பவம். இந்த புள்ளிவிவரம் முதன் முறையாக 2008ம் ஆண்டு சேகரிக்கப்பட்டது. கிடைத்த விவரங்கள்படி தேசிய அளவில் 484 உயிரிழப்புகள் அதில் ஆண்கள் 202 பெண்கள் 282 பதிவாகிய 290 நிகழ்வுகளில் பீஉறார் மாநிலத்தில்-162, ராஜஸ்தான்-86, ஆந்திரபிரரேசம்-40, தமிழகத்தில்-12 பதிவாகியுள்ளன.\nஒருவரது வேலை அடிப்படையில் ஆராய்ந்தால் சுயவேலையில் ஈடுபடுபவர்கள் 39.8 சதவிகிதம் மொத்த தற்கொலைகளில் அடங்குவர். வீட்டை நிர்வகிக்கும் கல்யாணமான பெண்கள் 54.8 சதவிகிதம். ஆனால் அரசு வேலையில் உள்ளவர்கள் 1.7 சதகவிகிதம் தான். மற்றப்பணிகளை ஒப்பிட்டால் அரசுப்பணியில் பணிச்சுமை குறைவு அதனால் மனச்சுமைக் குறைவு என்று கொள்ளலாம். மாணவர்கள் மற்றும் வேலையில்லாதவர்களின் அளவு 12 சதவிகிதம்.\nதிருமணம் இன்பமான துன்பமானது என்பார்கள். தற்கொலை முடிவுற்கு தள்ளப்படுபவர்களில் 70.3 சதவிகிதம் திருமணமானவர்கள், 22 சதவிகிதம் திருமணமாகாதவர்கள், விவாகரத்து செய்தவர்கள் மூன்று சதவிகிதம்.\nபடிப்பறிவின்மையும், வேலையின்மையும் சந்தர்ப்பவசத்தால் தற்கொலை முடிவுக்கு காரணமாகின்றன. எழுதப்படிக்கத் தெரியாதவர்கள், ஆரம்பக்கல்வி அளவு குறைவாக படித்தவர்கள் மொத்த கணக்கில் 46 சதவிகிதம் உள்ளனர். வாழ்க்கை சீராக அமைவதற்கு கல்வி தான் ஆதாரம் என்பது தெளிவு..\nஇந்தியாவின் ஜனத்தொகையில் 55 சதவிகிதம் இளைஞர்கள். தற்கொலை என்ற சாபக்கேடு இளைஞர்களை அதிகமாக தாக்குகிறது என்பது கசப்பான உண்மை குழந்தைப் பருவத்திலிருந்து இளமை பருவத்தை அடைவதை இரண்டும்கெட்டான் வயது என்பார்கள். உடல் ரீதியாகவும், மனம், சிந்தனை, உணர்வுகள் வெளி நிகழ்வுகளின் தாக்கம் என்று பலவகைப்பட்ட மாறுதல்கள் இளமை பருவத்தில் சந்திக்க நேரிடும். இந்த இக்கட்டான பரு���த்தில் உற்றார் யாருளரோ என்ற ஏக்கம் ஏற்படுவது இயல்பு. அவர்களுக்கு உற்ற நண்பனாக உறுதுணையாக நாம் இருக்கிறோம் என்ற நம்பிக்கை கொடுக்க வேண்டும். பெரியோர்களின் பக்குவமான அணுகுமுறைதான் அதை உறுதி செய்ய முடியும்.\nஜனநாயக அமைப்பில் மக்களுக்கு உரிமைகள் பல இருக்கின்றன ஆனால் அதைப்பற்றிய புரிதல் இல்லை.\n2) ஒரு நாட்டின் பொருளாதாரம் மக்களின் வாழ்வாதாரத்தை நிர்ணயிக்கிறது. தொன்று தொட்டு வணிகமும் வியாபாரமும் சமுதாய வளர்ச்சியோடு இணைந்துள்ள்து. ஒரு நாடு செழிப்பாக இயங்க வேண்டும் என்றால் நேர்மையான வணிகம் இன்றியமையாதது. “No Nation is Destroyed by Trade”\n3) வணிகம் முறையாக இயங்கவில்லை என்றால் வியாபாரமும் விவசாயமும் படுத்துவிடும்.\n“ கொள்வதும் மிகை கொளாது\nகொடுப்பதும் குறை கொடாது “\n4) “Customer is important” வாடிக்கையாளர்களே முதன்மையானவர் என்றார் மகாத்மா காந்தி அவர்கள். நுகர்வோரை புறக்கணித்தாலோ, ஏமாற்றினாலோ வியாபாரம் முடிவில் படுத்துவிடும். பண்டம் மாற்று முறையில் வணிகம் செய்த காலத்தில் உழைப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. உழைப்பிற்கு ஏற்றவாறு பண்டம் கொடுக்கப்பட்டது. ஆனால் காலப்போக்கில் இது மாறி பணத்தின் ஆதிக்கம் தலை தூக்கிவிட்டது. நாணயம் வியாபாரத்தின் நாணயத்தை நசுக்கி விட்டது.\n5) இத்தகைய சூழலில் நுகர்வோரின் உரிமைகளைப் பற்றி எடுத்துச் சொல்லவும் உரிமைகளை நிலை நாட்டவும் எடுக்கப்படும் முயற்சிகள் வரவேற்கத்தக்கது.\n6) ‘ஏமாற்றாதே ஏமாறாதே’ என்பதில் அர்த்தம் புதைந்திருக்கிறது. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் தழைப்பார்கள். அதிக வட்டி என்று முதலீட்டார்களை ஈர்த்து முடி0வல் அவர்கள் ஏமாற்றப்பட்டு பல வழக்குகள் பதிவாயின. நாட்டில் இத்தைகைய மோசடி அதிகமாக உள்ள மாநிலம் தமிழகம். சுமார் 10 லட்சம் முதலீட்டாளர்கள் தங்களது பணத்தை இழந்துள்ளார்கள். இழந்த பணம் சுமார் ரூபாய் 3000 கோடி. இவ்வளவு நடந்த பிறகும் ஏமாறுபவர்கள் ஏமாந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.\n7) “எந்த படியால் அளக்கிறோமோ, அந்த படியால் அளந்து கொடுக்கப்படும்” என்கிறது பைபிள். எவ்வளவு தெளிவான கட்டளை உழைப்பில்லாமல் சம்பாதிக்க முடியாது. நுகர்வோரின் நம்பிக்கையை சம்பாதித்தால்தான் வியாபாரம் நிலைத்து நிற்கும். சம்பாத்தியமும் நிலைக்கும். அதற்கு நுகர்வோர் விழிப்புணர��வு இருந்தால், உழைப்பிற்கு மதிப்பு கொடுத்தால் இத்தகைய மோசடிகள் நிகழாது.\nநாணய வியாபாரம் நாணயமாக நிகழும். நுகர்வோர் கொடுப்பது பணம் மட்டும் அல்ல. அது அவர்களின் உழைப்பு அதற்கு மதிப்பு கொடுக்க வேண்டும்.\nநுகர்வோர் பாதுகாப்பே அதற்கு வழிவகுக்கும்.\nLabels: உலக நுகர்வோர் தினம்\nபெங்களூரு கார்ல்டன் வணிக வளாகத்தில் பிப்ரவரி திங்கள் 23 ஆம் நாள் நிகழ்ந்த கோர தீ விபத்தில் 9 பேர் பரிதாபமாக மாண்டனர் 59 நபர்கள் தீக்காயமுற்றனர். இரண்டாவது மாடியில் ஏற்பட்ட தீ விரைவாக மற்ற இடங்களுக்கும் பரவியதில் தகிக்கும் புகை மூட்டம் எல்லா தளத்திலும் மாடி படிக்கட்டுகளிலும் சூழ்ந்தது. வெளியேறுவதற்கு வழிதெரியாத பயத்தில் மாடிக்கட்டிடத்திலிருந்து குதித்ததில் காயமுற்று உயிரிழந்தனர். தீயினால் உண்டாகும் உஷ்ணம் ஒருவரை கதிகலங்கச் செய்துவிடும். சுயநிலையை இழந்து செய்வதறியாது தவித்து நிலை குலைந்து எடுக்கும் முடிவு விபரீதத்தில் முடியும். நியூயார்க் உலக வர்த்தக மைய இரட்டை கோபுர தீவிரவாதத் தாக்குதலினால் உண்டான தீ விபத்தில் பலர் இவ்வாறு நிலை தடுமாறி மாடியிலிருந்து குதித்து உயிரிழந்தனர்.\nபெங்களூரு விபத்தின் பூர்வாங்க ஆய்வில் மின்கசிவினால் தீ விபத்து ஏற்பட்டது என்றும், வெளியேறுவதற்கான வாசல்கள் மூடப்பட்ட நிலையில் சிக்கிக்கொண்ட மக்கள் பாதிப்புக்குள்ளானார்கள். அடுக்கு மாடிக் கட்டிடங்களில் வைக்கவேண்டிய தீ பாதுகாப்பு உபகரணங்கள் வைக்கப்படவில்லை, தீ பரவாமல் தடுக்கக்கூடிய தானியங்கி தண்ணீர் உமிழும் சாதனங்கள் பொருத்தப்படவில்லை. போதுமான அவசரகால வெளியேற்ற நிலைகள் இல்லை, தீ அபாய ஒலிகள் பொருத்தப்படவில்லை என்று நிறைவேற்றப்படாத பாதுகாப்பு பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. மேல் மாடிக் கட்டிடம் பூட்டப்பட்டிருந்தது. அங்கு தீப்பற்றக்கூடிய ஜெனரேட்டர் ஆயில் வைக்கப்பட்டிருந்தது மிகவும் அபாயகரமானது. தெய்வாதீனமாக இது தீப்பற்றவில்லை. இதில் தீ பரவியிருந்தால் முழுக்கட்டிடமும் சரிந்திருக்கும் பல உயிர்களை பலி கொண்டிருக்கும்.\nபொதுமக்களின் பாதுகாப்பு பற்றி சிறிதேனும் அக்கறையிருந்தால் இத்தகைய அசம்பாவிதம் நிகழ்ந்திருக்காது. இது பணம் சம்பாதிக்கும் பேராசையின் உச்சக்கட்டம் என்றால் மிகையில்லை.\nஅடுக்குமாடிக் கட்டிடங்கள் பி��்பற்ற வேண்டிய தீப்பாதுகாப்பு முறைகள் தேசிய கட்டிட விதிகள் 2005 என்ற தொகுப்பில் வரையறுக்கப்பட்டுள்ளது. அதன்படி குறைந்தது 15 மீட்டர் அதாவது சுமார் 50 அடி உயரமுள்ள கட்டிடம் இந்த விதிகளுக்குள் வரும். சென்னையில் இப்போது சுமார் 60 மீட்டர் உயரம் வரை கட்டிடங்கள் அமைந்துள்ளன. உயர்மாடி கட்டிடங்கள் தீயணைப்புத் துறையின் தடையின்மைச் சான்றிதழ் பெற்ற பின்னரே சென்னை பெருநகர வளர்ச்சி கழகத்தில் கட்டிடம் கட்ட அனுமதி பெற பரிசீலிக்கப்படும். அடுக்குமாடி கட்டிடத்தின் உயரத்தைப் பொறுத்து குறைந்தபட்சம் ஏழு மீட்டர் இடைவெளி கட்டிடத்தைச் சுற்றிலும் இருக்க வேண்டும். தீ விபத்து ஏற்படும் தருணத்தில் தீயணைப்பு வாகனங்கள் கட்டிடத்தைச் சுற்றிலும் நிறுத்தி தீயணைப்புப் பணிகளை திறம்பட செய்திட இத்தகைய இடைவெளி தேவை.\nஅடுக்குமாடி குடியிருப்புகள், அலுவலக, வணிக வளாகங்கள் பொதுமக்கள் கூடக்கூடிய இடங்கள் சிறியதானாலும் பெரியதானாலும் பொதுவாக கடைபிடிக்க வேண்டிய சில பாதுகாப்பு விதிகள் தேசிய கட்டிட விதிகள் தொகுப்பில் கூறப்படுகின்றன. ஒவ்வொரு மாடி தாழ்வாரத்தில் குறைந்தபட்சம் இரண்டு தீயணைப்பான்கள் பொருத்த வேண்டும். அவசரகாலத்தில் வெளியேறுவதற்கு வழிகள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். அதற்கான சமிக்ஞைகள் தெளிவாக போடப்பட்டிருக்கவேண்டும். அபாயஒலி கருவிகள் பொருத்த வேண்டும். விடுதிகளில் தீ ஏற்பட்டால் தானாக நீர் உமிழும் கருவிகள் பொருத்தப்பட வேண்டும். அவசரகாலத்தில் எவ்வாறு பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்கான ஒத்திகை நடத்தப்பட்டு கட்டிடத்தை உபயோகிப்பவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.\nபெங்களூரு இந்தியாவின் கணினி விஞ்ஞான தலைநகரம் என்று கருதப்படுகிறது. அதுவும் அசம்பாவிதம் நடந்த இடம் எலக்ட்ரானிக் சிட்டி என்று புதிதாக உருவாக்கப்பட்ட நவீன நகரத்தில் அமைந்துள்ளது. இத்தகைய இடத்திலேயே விதிகள் கடைபிடிக்கவில்லை என்றால் மற்ற இடங்களில் உள்ள கட்டிடங்களின் நிலை எவ்வாறு இருக்கும்.\nசட்டங்களும் நிலையாணைகளும் நன்கு இயற்றப்படுகின்றன. ஆனால் அமல் படுத்துவதில்தான் சுணக்கமும் சிக்கலும் வருகின்றன. குறிப்பிட்ட சதுர அடி பரப்பளவு கட்டிடம் உள்ளது என்றால் குறிப்பிட்ட அளவு தாங்கக்கூடிய நீர்கிடங்கு நிறுவ���்படவேண்டும். தீ விபத்து ஏற்பட்டால் இந்த நீர் தீயணைப்பதற்கு உபயோகப்படுத்த வேண்டும். ஆனால் இதை அமைப்பதில் சிக்கனம் பிடிப்பார்கள். தாழ்வாரங்களும், நிலைப்படிகளும் தடுப்புகள் இல்லாது தடையில்லாமல் அவசர நேரத்திலும் மக்கள் வெளியேற உதவவேண்டும். ஆனால் பெங்களூரு கார்ல்டன் கட்டிடத்தில் தாழ்வாரங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு கடைகள் இயங்குகின்றன. நிலைப்படிகள் இரும்பு கம்பிகளால் தடுக்கப்பட்டு சப்புச்சரவு பொருட்கள் வைக்கும் இடங்களாக மாற்றப்பட்டுள்ளன. மொட்டை மாடிக்கு செல்லும் வழி பூட்டப்பட்டு இருந்தது. அது திறந்திருந்தால் மக்கள் அங்கு சென்று அனல் கக்கும் புகையிலிருந்து தப்பித்திருக்கலாம்.\nகட்டிடங்களில் திறந்த வெளிப்பகுதி கட்டாயமாக பராமரிக்கவேண்டும் என்ற விதி கடைபிடிப்பதில்லை. பல அலுவலகங்களில் இடப்பற்றாக்குறைக் காரணமாக தாழ்வாரங்களில் எழுத்தர்கள் பணிபுரிவதைக் காணலாம். அரசாங்க அலுவலகங்களும் இதற்கு விதிவிலக்கல்ல.\nதீயணைப்புத் துறைக்கு சராசரி ஒரு நாளுக்கு சுமார் நூறு தீயணைப்பு அழைப்புகள் வருகின்றன. கோடைகாலத்தில் வெப்பம் காரணமாக அழைப்புகள் அதிகமாக வரும். 2009 ஆம் ஆண்டு 21,441 தீவிபத்துகள் ஏற்பட்டன. சென்னையில் 2354 தீ விபத்துகள் ஏற்பட்டன. விபத்துக்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 109. இந்தியாவில் 2008-ம் ஆண்டு வரை தீ விபத்துகள் பற்றிய புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் படி 2008-ம் ஆண்டில் 32,620 தீ விபத்துகள் சம்மந்தமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதில் உயிர் இழந்தோர் எண்ணிக்கை 22,454, காயமுற்றவர்கள் 2987.\nதீக்காயங்கள் போன்று கொடியது வேறொன்றும் இருக்க முடியாது. அதனால் தான் “வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது” என்று ஒரு கொடியச் செயலுக்கு மேற்கோள் காட்டப்படுகிறது. 1979-ம் ஆண்டு தூத்துக்குடி நகரில் ஒரு திரையரங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 168 நபர்கள் உயிரிழந்தனர். காயமுற்று உயிருக்கு போராடியவர்களை வாழையிலையில் படுக்க வைத்து சிகிச்சை கொடுக்கப்பட்டது மறக்க முடியாதது. 2004-ம் வருடம் கும்பகோணத்தில் 93 சிறு குழந்தைகள் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் மாண்டனர். இந்த நிகழ்வு தொடர்பாக 483/2004 அவினாஷ் மெஉறரோத்ரா எதிர் யூனியன் ஆப் இந்தியா என்ற பொது நல வழக்கில் உச்ச நீதிமன்றம், பள்ளிகளில் தீத்தடுப்பு சாதனங்கள் சரிவர பொ���ுத்தப்பட்டுள்ளதா, விபத்துகளை தடுக்க எல்லாவித முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளதை அரசுத் துறைகள் கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. அதன்படி எல்லாப் பள்ளிகளையும் ஆய்வு செய்யும் பொறுப்பினை தீயணைப்புத் துறை மேற்கொண்டுள்ளது.\nபாதுகாப்புத் தணிக்கை மற்றும் தீ விபத்து ஏற்பட்டால் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது பற்றிய காலாந்திர ஒத்திகை மிகவும் இன்றியமையாதது. தீயணைப்புத் துறை இத்தகைய பாதுகாப்புத் தணிக்கையை சென்னை, மதுரை, திருச்சி, சேலம், கோயம்புத்தூர், வேலூர், திருநெல்வேலி போன்ற முக்கிய நகரங்களில் கடந்த ஒருவருடமாக நடைமுறைப்படுத்தி வருகிறது.\nதமிழ்நாட்டில் இருப்பில் இருக்கும் கணக்குப்படி 964 உயர்மாடிக் கட்டிடங்கள் உள்ளன. அதிகபட்சமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 661 உயர்மாடிக் கட்டிடங்கள் உள்ளன. பாதுகாப்பு தணிக்கையில் கண்டறியப்பட்ட பல குறைபாடுகளை அந்தந்த உரிமையாளர்களுக்கும், பயன்படுத்துவோருக்கும் பாதுகாப்பை மேம்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிக மக்கள் கூடும் வணிக வளாகங்களில் பாதுகாப்பு மேம்படுத்த வேண்டும். மின்சார கம்பிகள் தீப்பாதுகாப்பு கவசங்களோடு பொருத்தப்பட வேண்டும். மின்சார இணைப்புகள் சந்திப்பில் தீ எதிர்ப்பு கவசங்கள் பெட்டிகளில் மூடப்பட்டிருந்தால் மின்கசிவினால் தீப்பொறி உண்டானாலும் அது பெட்டிக்குள்ளேயே அடங்கி விடும், பரவாது. 70 சதவிகித தீ விபத்துக்கள் மின்கசிவினாலும், மின்சார இணைப்புகளின் சக்திக்கு மீறி குளிர்சாதன பெட்டிகள், இயந்திரங்கள் உபயோகிப்பதால் ஏற்படுகிறது.\nகடைகளில் அவசரகால வெளியில் செல்லும் பாதையே இருக்காது. இருந்தாலும் அது பூட்டப்பட்டிருக்கும். எல்லாக் கடைகளிலும் எளிதில் பற்றி எரியக்கூடிய அட்டைகள், காகிதங்கள் குவியலாக ஓரத்தில் வைத்திருப்பார்கள். இவையெல்லாம் அபாயத்தின் அறிகுறிகள். பல பிரபலமான சிற்றுண்டி விடுதிகளின் சமயல் கூடத்திற்கு சென்றால் சாப்பிடவே தோன்றாது. புகை வெளியேற்ற விசிறி பொருத்தப்பட்டிருக்காது. அடுப்புகள் இடைவெளியில்லாது வரிசையாக இருக்கும். நெரிசலில் சமைத்துக் கொண்டிருப்பார்கள். வெளியேற தனிவழி இருக்காது. இத்தகைய தவறுகளை சுட்டிக்காட்டி நிவர்த்தி செய்ய தீயணைப்புத் துறை நடவடிக்கை எடுத்த��� வருகிறது.\nநமது இல்லங்களிலும் சாதாரண தீத்தடுப்பு பாதுகாப்பு முறைகள் கடைபிடிப்பதில்லை. அடுப்புக்கு காஸ் சிலிண்டரிலிருந்து இணைக்கும் ட்யூப் காலந்தவறாமல் மாற்றப்படவேண்டும். அது நைந்து போய் காஸ் கசிவு ஏற்பட்டாலும் அதைப்பற்றி கவலைப்படுவதில்லை. இரவு படுக்கு முன் காஸ் வெளிவரும் துவாரத்தை மூடவேண்டும். காலையில் சமையலறையில் காஸ் கசிவு ஏற்பட்ட வாசம் இருந்தால் மின்விளக்கு போடக்கூடாது. உடனடியாக கதவை திறந்து கசிந்த காஸ் வெளியேற்றப்பட வேண்டும். சமையலறையில் சிலிண்டர் வெடிக்கும் சம்பவங்கள் இத்தகைய அசிரத்தையினால் ஏற்படுகிறது. தழைய தழைய உடைகள் அணிந்து சமையல் செய்யக்கூடாது. புடவைத் தலைப்பை வைத்து சூடான பாத்திரங்களை அடுப்பில் இருந்து இறக்குவதால் புடவையில் தீப்பற்றி பல விபத்துகள் ஏற்பட்டுள்ளன.\nபல அடுக்குமாடி குடியிருப்புகளில் தீயணைப்பான்கள் வைத்திருப்பார்கள். ஆனால் அவை வேலை செய்கிறதா என்று சரிபார்க்க மாட்டார்கள். தீயணைப்பு ஆய்வும் காலமுறையாக செய்யப்பட வேண்டும். கேபிள் டிவி இணைப்பு சரியில்லை என்றால் கூக்குரலிடுகிறோம். ஆனால் நமது பாதுகாப்பில் கோட்டை விடுகிறோம்.\n“நில், படு, உருண்டோடு” (Stop, Drop and Roll) என்பது தீப்புகையிலிருந்து நம்மை பாதுகாப்ப உதவும் தாரக மந்திரம். சமையலுக்கு உதவும் நெருப்பு கொழுந்து விட்டு எரிந்து தீயாக பரவினால் ஆபத்து. தீ சாதாரணமாக தணியாது. உரிய சமயத்தில் அணைக்காவிட்டால் எரியக்கூடிய பொருட்கள் வெந்தபின் தான் தணியும். பாதுகாப்பு விதிகளை சரிவர கடைபிடித்தால் தீ விபத்துக்களை தவிர்க்கலாம். விபத்தினையே முழுமையான பாதுகாப்பு. அது நமது கையில்.\nஇக்கட்டுரை தினமணி நாளிதழில் 02.03.2010 அன்று பிரசுரிக்கப்பட்டது\nLabels: வெந்து தணியுமா தீ\nமனித உரிமைகள் மனிதகுலம் தோன்றியதிலிருந்து உணரப்பட்டு வந்தது என்பது சரித்திர ஏடுகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம். மாயன் குடியினர் தங்களது சமுதாயக் கட்டுப்பாட்டிற்காக பல சட்டங்கள் நடைமுறைப்படுத்தினர். அதில் மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. கிரேக்க ரோமாபுரி எகிப்து பெர்ஷியா போன்ற நாகரிகங்கள் தழைத்த காலகட்டங்களில் மனித உரிமைகள் பற்றி உணர்ந்திருந்தனர். அதனை நிலைநாட்ட போராடவும் செய்தனர். இங்கிலாந்தில் 1215ம் வருடம் மக்கள் சக்தியை சந்தித்த ஜான் என்ற மன்னன் ‘மாக்ன கார்ட்டா’ என்ற மனித உரிமைகள் அடங்கிய பிரேரணையை கையெழுத்திட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இது மக்கள் சக்திக்கு கிடைத்த வெற்றி. இன்றைய நவீன காலத்தில் மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்ச்சி பிரான்ஸ், அமெரிக்க நாடுகளில் நடந்த விடுதலைப் போராட்டத்தின் விளைவாக ஏற்பட்டது. வில்லியம் லாய்ட் கேரிஸ் என்ற அமெரிக்கர் 1831 ஆம் ஆண்டு ‘லிபரேட்டர்’ என்ற பத்திரிகையில் “Human Rights” என்ற சொற்றொடரை முதலில் பிரயோகம் செய்தார் என்றும் அதற்குப் பிறகு இது வழக்கில் வந்தது என்று கூறப்படுகிறது.\nஒவ்வொரு வருடமும் மனித உரிமைகள் ஆணையம் முக்கியமான உரிமைகளை முன் நிறுத்தி அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. வறுமை ஒழிப்பு, மனித உரிமைகள், கல்வி, காவல் காப்பில் பாதுகாப்பு (கஸ்டோடியல் கேர்) போன்ற பல உரிமை பிரச்சனைகள் ஒவ்வொரு வருடமும் விவாதிக்கப்படுகின்றன. இந்த வருடம் பலதரப்பட்டவர்களை அரவணைப்போம் பாகுபாடுபடுத்தலை தடுத்து நிறுத்துவோம் என்ற அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது. மனித உரிமைகள் தினம் டிசம்பர் 10ம் நாளிலிருந்து ஒரு வருடம் இந்த பிரச்சனை சமுதாயத்தில் ஆராயப்பட்டு மக்களிடையே நல்லிணக்கம் ஏற்பட முயலவேண்டும் என்று மனிதஉரிமைகள் ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பலதரப்பட்ட மக்களை அரவணைத்து வழிநடத்த எந்த ஒரு காரணத்தை காண்பித்தும் பாகுபாடு படுத்துதல் தவிர்க்கப்பட வேண்டும். ஒருவரது பிறப்பு, ஜாதி, அவர் பின்பற்றும் மதம், இனம் என்பதன் அடிப்படையில் வேறுபாடு கிடையாது என்பது தான் மனித உரிமைகளின் அடிப்படை நோக்கம். ஆனாலும் இப்பொழுதுள்ள நிலையில் குழந்தைகள், பெண்கள், வயது முதிர்ந்தவர்கள் அவர்களுக்குரிய உரிமைகள் மறுக்கப்படுவது மட்டுமல்லாது அவர்கள் இன்னல்களுக்குள்ளாவதையும் காண்கிறோம்.\nபெண்களுக்கு எதிரான கொடுமைகள், அநீதிகள், வன்முறைகளை எவ்வாறு தடுத்து நிறுத்துவது என்ற கருத்தரங்கம் ஒவ்வொரு வருடமும் ஏற்பாடு செய்யப்படுகிறது. பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளால் அவர்கள் மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை ஒப்புக் கொண்டு அதை எவ்வாறு தடுப்பது, தவிர்ப்பது என்பதை பற்றி நமது நாட்டில் மட்டுமல்ல உலக அளவில் இந்த பிரச்சனை ஆராயப்படுகிறது. அதனால் தான் 1979ம் ஆண்டு ஐக்கிய நாட��கள் சபை இந்த பிரச்சினையை உணர்ந்து பெண்கள் தங்களுக்கு சேரவேண்டிய உரிமைகளை எவ்வாறு பெற்றுக் கொள்ளவேண்டும் என்ற ஒரு உடன்படிக்கை டிசம்பர் 18, 1979 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இதில் இந்தியா உட்பட 187 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. நவம்பர் 26ம் நாள் ஒவ்வொரு வருடமும் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளை முன் நிறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி அதனை களைவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென எல்லா நாடுகளிலும் இம்மாதியான விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படுகின்றன.\nஇந்தியாவில் உள்ள பல பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் சொல்லுவதிலும் செயலிலும் காணப்படும் வேறுபாடு தான். நமது சிந்தனையும், போதனையும், செயலும் ஒத்து இருக்க வேண்டும். பெண்களுக்கு சமஉரிமை கொடுக்கப்படவேண்டும், அநீதிகள் இழைக்கக்கூடாது, டௌரி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்ற மேடைகளில் பேசப்படுகிறது. ஆனால் நடைமுறையில் பார்த்தால் இன்றும் பெண்கள் புகுந்த வீட்டில் கொடுமை படுத்தப்படுகிறார்கள். ஒவ்வொரு கல்யாணத்திலும் ஆடம்பரச் செலவு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இத்தகைய அநீதிகள் கருவறையில் இருந்து கல்லறை வரை தொடர்ந்து இழைக்கப்படுகிறது என்பதை காண்கிறோம். சிசுக்கொலை, பெண்கல்வி மறுப்பு, பெண் குழந்தைகள் வித்தியாசமாக நடத்தப்படுதல், ஆண் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிப்பது, மேல்படிப்புக்கு அனுப்பாமல் இருப்பது, விவாகத்தின்போது பணம், நகை மற்றும் உயர்ந்த விலை பொருட்களை டௌரியாக கேட்பது, கல்யாணம் முடிந்த பிறகும் ஒவ்வொரு கட்டத்திலும் மேலும் பணம் கொண்டு வரச் சொல்வது, கணவன் இறந்து விட்டால் விதவை பெண்ணை குடும்பத்தில் இருந்து ஒதுக்குவது என்று பெண்களுக்கு ஓயாமல் பிரச்சனைகள் இழைக்கப்பட்டு அவர்கள் இன்னல்களுக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.\n“குறுகியமனப்பான்மை, மதம், ஜாதி, இனம் போன்ற பேதங்களுக்கு இடங்கொடாது இந்தியர்களாகிய நாம் தலைநிமிர்ந்து வான் நோக்கி உயர்வோம், திடகாத்ரமாக ஒன்றுபடுதலில் இணைந்திருப்போம்” என்று பண்டித ஜவஉறர்லால் நேரு அவர்கள் 1955ம் வருடம் கொடுத்த அறிவுரை இன்று இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது. கிராமங்களில் தான் இந்த வேற்றுமைகள் மாறாமல் உரிமைப் பிரச்சனைகளுக்கு இடமளிக்கின்றன என்றால் நகரங்களிலும் இத்துகைய காழ்ப்புணர்ச்சிகள��� தலைதூக்குகின்றன.\nஆஸ்திரேலிய நாட்டில் முக்கியமாக மெல்போர்ன் நகரில் இந்திய மாணவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது அங்குள்ள காவல்துறையின் மெத்தனமான நடவடிக்கை கவலை அளிப்பதாக உள்ளது. தாராளமயம், உலகமயம் என்ற பரிமாண வளர்ச்சியில் உலகம் சுருங்குகிறது என்றாலும் பலதரப்பட்ட மக்களை ஆதரிக்கும் பண்பு இல்லாத நிலை உருவாகியுள்ளது. உள்ளூர்வாசிகளை விட வெளியூரிலிருந்து பிழைக்க வருபவர்கள் கடுமையாக உழைப்பதால் கொடுக்கப்பட்ட வேலையை தக்கவைத்துக் கொள்கின்றனர். இதனால்தான் மும்பையில் வடஇந்தியர்களுக்கு எதிராகவும் மேலும் சில மாநிலங்களில் இனவாரியாக பிரச்சனைகள் தலைதூக்குகின்றன. அயல்நாட்டவர்கள் தமது வாழ்வாதாரத்திற்கு உலை வைக்கிறார்கள் என்ற முறையற்ற உணர்வுதான் இந்தியர்கள் ஆஸ்திரேலியாவில் தாக்கப்படுவதற்கு காரணம் என்பது தெளிவு.\nபொதுவாக கல்விக் கூடங்களில் பலதரப்பட்ட மாணவர்கள் சகஜமாக பழகவும் பயிலவும் சுமூகமான சூழல் நிலவும் என்றுதான் எதிர்பார்ப்போம். ஆனால் ‘ராகிங்’ என்ற “சிதைவுச் சீண்டல்கள்\" குறைந்தபாடில்லை. சமீபத்தில் ஒரு கல்லூரி வளாகத்தில் மாணவன் சிதைவுச் சீண்டல் விளைவாக மாடியிலிருந்து கீழே தள்ளிவிடப்பட்டான் என்ற செய்தி வந்தது.\nசில மாதங்களுக்கு முன்பு தில்லியில் உள்ள பிரதான பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவி அவரது ஆசிரியரால் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். தொல்லை தாங்காமல் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்தியாவில் மட்டுமல்ல மேலைநாடுகளில் பல பல்கலைக்கழகங்களில் இத்தகைய கொடுமைகள் நிகழ்கின்றன என்றும், அமெரிக்காவில் மூன்றிலிருந்து ஐந்து மாணவிகளில் ஒரு மாணவி இத்தகைய மேலோட்டமான பாலியல் கொடுமைக்கு ஆளாகிறார் என்று புள்ளியல் விவரம் தெரிவிக்கிறது. இத்தகைய நிகழ்வுகளில் கொடுமை படுத்துபவர் தெரிந்தவர் அதனால் வெளியில் சொல்வதற்கு கூச்சப்பட்டு விளைவுகள் பற்றிய பயத்தினால் வேறுவழியின்றி பொறுத்துக் கொள்கிறார்கள் என்று இந்த ஆய்வு கூறுகிறது.\nசமீபத்தில் அரியானா மாநிலத்தின முன்னாள் டிஜிபி ரத்தோருக்கு, ருசிகா கிர்உறாத்ரா என்ற பெண்ணை பாலியல் கொடுமை படுத்தியற்காக சிறைதண்டனை விதிக்கப்பட்டது. இதன் மூலம் சமுதாயத்தில் நிலவும் குழந்தைகள் பாலியல் கொடுமை பிரச்சனை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அக்ஷரா என்ற மும்பை தன்னார்வ தொண்டு நிறுவனம் 2007ல் 44 கல்லூரிகளில் மேற்கொண்ட ஆய்வில் 533 பெண்களிடம் நடத்திய நேர்காணலில் சுமார் முந்நூறு பெண்கள் (61 சதவிகிதம்) பாலியல் கொடுமைக்கு உள்ளானவர்கள் என்ற விவரம் வெளிவந்துள்ளது. மற்ற நகரங்களில் கூடுதலாகவோ குறைவாகவோ அத்தகைய நிலவரம் இருக்கும் என்று யூகிக்கலாம். மல்லுக்கட்டிக்கொண்டு பிரச்சனைகளை எதிர்கொள்வதில் இந்தியர்கள் மேலைநாட்டவர்களுக்கு சளைத்தவர் இல்லை என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் உறில்லாரி கிளிண்டன் கூறியதற்கு ஏற்ப இந்த கொடுமையை முனைப்பாக எதிர்க்கொள்ள வேண்டும்.\nமனிதர்களை வைத்து இழிவாணிபம் செய்யும் முறை தழைத்து ஓங்கும் சர்வதேச வாணிபமாக வளர்ந்துள்ளது என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம் கவலை தெரிவித்துள்ளது. ஆசிய நாடுகளிலிருந்து இவ்வாறு வேலைக்காக கொத்தடிமைகளாக பணியில் அமர்த்தப்படுபவர்களின் எண்ணிக்கை பல லட்சங்களை கடந்துள்ளது. அதில் கணிசமாக இந்தியர்களும் உள்ளனர்.\nகுழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தல், காப்பில் உள்ளவர்களை துன்புறுத்தல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், விசாரணையின்றி கைதிகள் சிறையில் இருத்தல் போன்ற மனித உரிமைப் பிரச்சனைகள் நம்மை நெருடவேண்டும். பார்வையால், சிந்தனையால், செய்கையால் வஞ்சனை செய்தல், கொடுமைகளை பாராமல் இருத்தல் இவையும் ஒருவகை மனித உரிமைகள் மீறல்களே.\nஅரசியல் சாசனத்தில் 51A என்ற பிரிவில் மக்கள் ஆற்ற வேண்டிய கடமைகள் பற்றி பட்டியலிடப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாத்தல், பொதுசொத்துக்களை பாதுகாத்தல், பெண்களை கண்ணியமாக நடத்துதல், நாடு உயர ஒவ்வொருவரும் தமது பணிகளை திறம்பட செய்தல் போன்றவை இதில் அடங்கும். உரிமைகள் பெறவேண்டும் அதே சமயம் நமது கடமைகளை நிறைவு செய்ய வேண்டும். சட்டத்தை மதிப்பவர்க்கே உரிமைகள் துணை போகும், கடமைகளை புறக்கணிப்பவர்கள் மீது சட்டம் பாயவேண்டும்.\nஉயிர் உடமைகளுக்கு பாதுகாப்பு சுதந்திரம் சமத்துவம் கண்ணியம் ஆகிய அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். பாதுகாப்பாக பெட்டகத்திற்குள் வைப்பதற்காக அல்ல அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டியது நமது கடமை. பலதரப்பட்ட மக்களை அரவணைப்போம். பாகுபாடுகளையும் வேறுபடுத்துதலையும் வேரோடகற்றுவோம்.\nபிற���்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற உணர்வினைப் பரவச் செய்வோம்.\nஇக்கட்டுரை தினமணி நாளிதழில் 03.02.2010 அன்று பிரசுரிக்கப்பட்டது\nLabels: பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்\nஅகம்-புறம் - COP SPEAK\nகீழ் காணும் மின்னஞ்சல்களை பயன்படுத்தவும்\nஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் . . . (1)\nஆல் இந்திய ரேடியோ - தமிழ்சுவை (1)\nஇந்தியாவை இணைக்கும் காவல் (1)\nஉலக நுகர்வோர் தினம் (1)\nஉல்லாசம் பொங்கும் தீபாவளி (1)\nஎனக்குள் ஒரு மனசாட்சி (1)\nஏற்றம் தரும் மாற்றம் (1)\nகவர்ச்சித் திட்டங்கள் ஜக்கிரதை (1)\nகாந்திஜிக்கு உண்மையான அஞ்சலி (1)\nகாவல் ஒரு இமயம் (1)\nகுடி மக்களாகிய நாம் (1)\nகுழந்தைகள் தான் தெய்வம் (1)\nசிலிர்க்க வைக்கும் சிக்கிம் (1)\nசுவாமி விவேகானந்தர் என்ற உத்தம புருஷ்ர் (1)\nதட்டிக் கேட்கத் தயங்காதீர் (1)\nதருமம் வெல்லும் வெல்ல வேண்டும் (1)\nதிக்குத் தெரியாத வயோதிகம் (1)\nதிக்குத் தெரியாது வீதியில் (1)\nதீவிரவாதத்துக்கு எதிராய் ஒரு தொடர் போராட்டம் (1)\nதேவை தரமான உயர் கல்வி (1)\nநல்வாக்கு நாட்டின் செல்வாக்கு (1)\nநன்றி மறப்பது நன்றன்று (1)\nநேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த தினம் 23.01.2011 (1)\nநேர்மையாளர்களை ஊக்குவிக்க வேண்டும் (1)\nபழக இனிமை – பணியில் நேர்மை (1)\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் (1)\nபுனித வெள்ளி – புத்துயுர் திருநாள் (1)\nமக்கள் துணையே மகேசன் துணை (1)\nமாமனிதர் பூர்ணம் விசுவநாதன் (1)\nமே தின சிந்தனைகள் (1)\nவிதிகள் மதிக்க மிதிக்கல்ல (1)\nவிழலுக்கு நீர் பாய்ச்சமாட்டோம் (1)\nவினை தீர்க்கும் வித்தகன் (2)\nவீரம் விளைத்த தீயணைப்பு வீரர்களுக்கு வீர வணக்கம் (1)\nவெந்து தணியுமா தீ (1)\nஜெயபிரகாஷ் நாராயணன் - 108-வது பிறந்த நாள் (1)\nஇந்த வலைப்பதிவை பின் தொடருபவர்கள்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://njanapidam.blogspot.com/2005/12/blog-post_03.html", "date_download": "2018-07-21T11:49:09Z", "digest": "sha1:J3YSAP33PJO3TZECZ22VEHF7OPRQL23W", "length": 8097, "nlines": 66, "source_domain": "njanapidam.blogspot.com", "title": "ஞானபீடம்: உயர்ந்த மனிதனாக உருவாக்கும் கிரகங்கள்", "raw_content": "\n« Index | Home | ஒரு மழைப்பூச்சியின் புலம்பல் » | கேப்பை » | நெஞ்சு நிமிர்த்திச் சொல் » | கேப்பை » | நெஞ்சு நிமிர்த்திச் சொல் » | சோதனை ரெண்டு - தள மேம்படுத்தல் » | சோதனை - ஒன்று » | ஓசி மடமும் எழுநூத்திச் சொச்சம் ஆண்டிகளும் » | நந்தவனத்தில் ஓர் ஆண்டி » | இலக்கணம் மாறுதோ » | பருப்பு சாதம் நெய் விட்டு... » | தண்ணி Donkey » | சோதனை ரெண்டு - தள மேம்படுத்தல் » | சோதனை - ஒன்று » | ஓசி மடமும் எழுநூத்திச் சொச்சம் ஆண்டிகளும் » | நந்தவனத்தில் ஓர் ஆண்டி » | இலக்கணம் மாறுதோ » | பருப்பு சாதம் நெய் விட்டு... » | தண்ணி Donkey \nஉயர்ந்த மனிதனாக உருவாக்கும் கிரகங்கள்\nலட்சியங்கள் லட்சங்களாக மாறினால் தான் லட்சியத்துக்கும் மதிப்பு. லட்சியங்கள் கனவாக மாறி கனவுகள் நிஜங்களாக மாறி, நிஜங்கள் நிமிடத்தில் நிழல் வடிவில் மாறி நித்தமும் கண்ணாமூச்சி ஆடுகின்றன. உழைப்புக்கு விலை மலிந்துவிட்டதா இல்லை உடையவன் சரக்கு விலையாகவில்லையா இல்லை உடையவன் சரக்கு விலையாகவில்லையா திறமை இருந்தும் ஏன் தேக்கநிலை சிந்தனை சரியாக இருந்தும், செயல்படும் ஆற்றல் இருந்தும் எதனால் தடை தடுப்பது எது எங்கிருந்து இந்த ஆற்றல் புறப்படுகிறது, எந்த கிரகத்தின் அதிர்வுகள் மனிதனை அதிகமாக பாதிக்கின்றன. கட்டுரை வழியாக தெளிவாக காண்போம்.\nசமுதாயத்தில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பாகுபாடு எந்த அளவுகோல் கொண்டு நிர்ணயிக்கப்படுகின்றது. \"பணம்'' என்ற அச்சிடப்பட்ட காகிதத்தால்தான். ஒருவன் வாழ்க்கையில் வெற்றி பெற்றான் என்பது அவனது \"பொருளாதார நிலை'' ஒரு வலுவான சக்தியாக நம்முன் ஒரு பொய்யான இரும்புத்திரையை உருவாக்கிவிடுகிறது. அவனிடம் உள்ள பணம் நல்லவழியில் வந்ததா என்பதை பற்றி யாருக்கும் கவலையில்லை. அவனுக்கு சமூகத்தில் கொடுக்கும் பட்டம் \"பிழைக்கத் தெரிந்தவன்'' புத்திசாலி, \"உயர்ந்த மனிதன்''.\nமெத்த படித்தவன் பல்துறை ஞானம் உள்ளவன், மேதைகள் எல்லாம் பணம் சம்பாதிக்க லாயக்கற்றவர்களா இல்லை அவர்களால் சம்பாதித்து பொருளாதாரத்தினை ஸ்திரப்படுத்திக் கொள்ள முடியவில்லையா ஓ மனிதனே, பணத்தை தேடுவதை விடுத்து அறிவை தேடிப்பாருங்கள் மகத்தான மனித மூளையின் செல்களை திறந்துவிடுங்கள் மகத்தான மனித மூளையின் செல்களை திறந்துவிடுங்கள் அது பல கோடான கோடிகளுக்கு சமம்.\nகீதை சொல்கிறது \"எதைக் கொண்டு வந்தாய், இன்று உன்னுடையது நாளை வேறொருவருக்கு என்று.'' இந்த கூற்று பணத்துக்கும் பொருந்தும். இருப்பினும் சமுதாயம் பணக்குவியல்களைத் தேடி ஓடுவது ஏன் பொருள் இல்லார்க்கு இவ்வுலகமில்லை என்றார் குறள் முனிவர்.\n உண்ண, உடுத்த, உறைவிடத்துக்கென்று பணம் தேவைப்படுகிறது. மறுப்பதற்கில்லை. பணம் வாழ்க்கையின் ஒரு அங்கம். பணமே வாழ்க்கையல்ல. பணம் இல்லாவிட்டால��ம் வாழ்க்கையில்லை. அளவோடு இருக்கும் பணம் நம்மை காப்பாற்றும் அதிகமானால் நாம் பணத்தை காக்க வேண்டும். இந்த முரண்பாடுகளால்தான் மனிதனின் மனம் மரணித்துப் போகிறது. அறிவு தத்தளிக்கிறது.\nஓயாமல் தத்தளிக்கும் மனத்தை தன்மைப்படுத்தும் கிரகம் எது அது எந்த நிலையில் இருப்பின் பணம் பெட்டியை நிரப்பும் அது எந்த நிலையில் இருப்பின் பணம் பெட்டியை நிரப்பும்\nதமிழ் | tamilblog | தமிழ்ப்பதிவுகள் | tamilblogs | தமிழ்பதிவுகள் | tamil |\n//எதைக் கொண்டு வந்தாய், //\n//என் முருகன் காப்பாற்றட்டும்.. //\nசோதனை ரெண்டு - தள மேம்படுத்தல்\nஓசி மடமும் எழுநூத்திச் சொச்சம் ஆண்டிகளும்\nபருப்பு சாதம் நெய் விட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanjoor-vanjoor.blogspot.com/2008/06/blog-post_9941.html", "date_download": "2018-07-21T11:50:41Z", "digest": "sha1:CSBOF3M5QG2OYQWBR43DNMH4LNWZYV3C", "length": 56601, "nlines": 349, "source_domain": "vanjoor-vanjoor.blogspot.com", "title": "***வாஞ்ஜுர்***: இந்தியா-இஸ்ரேல்.. உறவும் வரலாறும்...", "raw_content": "\nசுவைத்தேன் - தொகுத்தளித்தேன் - சுவையுங்கள். வருகையாளரே வருக இங்குள்ள அனைத்து பதிவுகளையும் படித்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளுவதுடன் மீண்டும் மீண்டும் வருமாறு அன்புடன் அழைக்கிறேன்.\nஅஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்.- (உங்கள் மீது சாந்தி விழைகிறேன்.)\nவாஞ்ஜுர் அனைத்து பதிவுகளையும் பார்வையிட‌\n***வாஞ்ஜுர்*** அனைத்து பதிவுகளும் >>> இங்கே <<< சொடுக்கி படியுங்கள்\n\"முகலாய மன்னர்கள் கோயிலை இடித்தார்கள் என்பது வரலாற்று திரிப்பு.\n“இந்தியாவில் இந்து முஸ்லிம் வேற்றுமையினால் ஏற்படுகின்ற பதட்டம் ஒரு திட்டமிடப்பட்டு திணிக்கப்பட்ட வரலாறு ஆகும்.\nஇந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்கள் முஸ்லிம் அல்லாத மக்களை வெறுப்போடு நடத்தினார்கள் என்றும்,\nஇந்து மத கோட்பாடுகளுக்கு எதிராக இருந்தார்கள் என்றும்,\nகஜினி முஹம்மத் சோமநாதர் கோயிலை இடித்தார் என்றும்\nபல்வேறு செய்திகள் உண்மைக்கு புறம்பாக வரலாற்றில் திரித்து எழுதப்பட்டு உள்ளன.\nமுகலாய மன்னர்கள் இந்து மக்களை கொடுமைபடுத்தியதாக வேண்டுமென்றே திரித்து கூறிய திட்டமிடப்பட்ட வரலாற்று சதி\" என்று\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி\nமக்களை பிளவுபடுத்துகிறது மீடியா. \"நீதிபதி மார்கண்டேய கட்ஜு\"\nஒரு ஊரில் குண்டு வெடித்தால் போதும். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்‘குண்டு வைத்தது நாங்கள்தான்என்று இந்தியன் முஜஹிதின் கூ���ுகிறது‘ அல்லது ‘ஜய்ஷ் இ முகமத் அல்லது ஹர்கத் உல் ஜிஹாத் அமைப்பு கூறுகிறது‘\nஎன்று ஏதோ ஒரு முஸ்லிம் பெயரை சேனல்கள் சொல்கின்றன அதற்குள் எப்படி தெரியும் என்றால் எஸ்எம்எஸ் வந்தது, இமெயில் வந்தது என்று காட்டுகிறார்கள்.\nஎஸ்எம்எஸ், இமெயில் எல்லாம் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் அனுப்ப முடியும்.\nயாரோ ஒரு விஷமி அனுப்பியிருக்கலாம். அதை பெரிதாக டீவியில் காட்டி மறுநாள் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கும்போது என்ன ஆகிறது\nமுஸ்லிம்கள் எல்லாரும் குண்டு வைப்பவர்கள், தீவிரவாதிகள் என்று ஒரு மதத்தையே ஒட்டுமொத்த அசுரர்கள் மாதிரி சித்தரிக்கிறது மீடியா.\nஎந்த மதமாக இருந்தாலும் 99 சதவீதம் பேர் நல்லவர்கள் என்பதுதான் உண்மை.\nமதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த மீடியா வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன்.\nநிச்சயமாக இது நாட்டு நலனுக்கு எதிரானது.\nமீடியா வேண்டுமென்றே மக்களுக்குள் பிளவை உண்டாக்குவதாகவா சொல்கிறீர்கள்\nகுண்டு வெடித்த சிறிது நேரத்தில் எஸ்எம்எஸ் வந்தது இமெயில் வந்ததது\nஎன்பதை சாக்கிட்டு ஒரு மதத்தையே வில்லனாக மீடியா சித்தரிக்கும்போது அதற்கு வேறென்ன அர்த்தம் கொடுக்க முடியும்\n**************** அறிந்திராத உண்மைகளை கேட்டு சிந்தியுங்கள்.கீழே உள்ள‌ சுட்டிகளைசொடுக்கி ப‌டிக்க‌வும்.\n1.நமது மீடியாக்களின் வண்டவாளங்கள் தண்டவாளத்திலே.\n2. தீவிரவாதம் முஸ்லீம்களின் தனிஉடைமையா\nஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி ஒழு செய்யும் பொழுதும் கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தமாகி\nஉட‌ற்சுகாதார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து என்ப‌தை சிந்தித்தீர்க‌ளா\nஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால் அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.\nஇதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.\nசுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை, உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தொழுகை தன்னகத்தில் கொண்டது.\nஐவேளை தொழுகையின் மூல‌ம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாத‌ய‌ சூழ்நிலைக‌ளிலேயே மூழ்கி கிட‌ந்திடாம‌லும்\nஇறைவ‌னிட‌ம் தொட‌ர்பை ச‌ற்றும் தொய்வில்லாம‌ல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்ப‌த‌ற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா \nஉலகின் அத்தனை முஸ்லீம்களும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.\nஉலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற\nதொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,\nநெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய‌ சஜ்தா செய்யும்பொழுது\nநம் உடலுக்கு பூமியின் மூலமாக பல சூட்சுமமான நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா\nஉடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பல பலன்களையும் பெற்று விடுகிறார்.\nபிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து\n\"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள்.\nஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது '\nஇதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.\nதொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் \"பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்.\"\nதொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முய‌ற்ச்சி அல்ல இது.\nதொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.\nதொழும்போது இறைவ‌னிட‌ம் பேசுகிறீர்க‌ள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவ‌ன் உங்க‌ளிட‌ம் பேசுகிறான்.\nநமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை. தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே. வாஞ்சையுடன் வாஞ்சூர்.\n மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… அனைத்திடத்திலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் ஒரே சீரிய செயல். ஓ மானுடனே சிந்திப்பாயா உள்ளத்தை திறக்கும் காட்சிகள். சற்றே சிந்தியுங்கள். பார்ப்ப‌வை எல்லாம் நதியில் ஒரு துளிதான். அகிலஉலக பிரஜைகளான‌ முஸ்லீம்களே கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் . அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல் அரிதான விடியோக்கள் காண‌த்த‌வ‌றாதீர்க‌ள். >>>*** இங்கே*** <<< *********\nஇஸ்ரேல், சட்டவிரோதமான ஆக்கிரமிப்பு நாடு என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.\nஐரோப்பா முழுவதும் நாடற்ற நாடோடிகளாக திரிந்த யூதர்கள், 'தாய்நாடு' என்று புழுகிக் கொண்டு பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்தனர்.\nஆதியில் யாகூப் நபியின் வழித் தோன்றல்களாக, மிகுந்த பாலஸ்தீனர்கள் பல்லாயிரம் ஆண்டுகளில் இறைநம்பிக்கை, வேதகோட்பாடு, இறைவிசுவாசம், சமய நெறிமுறைகளில் பல்வேறு பரிணாமங்களை கடந்து வந்தவர்கள்.\nமூசா நபியின் காலத்திற்குப் பின்னர் தௌராத் வேதத்தை நம்பிக்கை கொண்டவர்களாகவும், ஈஸா நபியின் காலத்தில் இன்ஜீல் வேதத்தை நம்பிக்கை கொண்டவர்களாகவும் வாழ்ந்து வந்த இஸ்ரேலியர்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் காலத்திற்குப் பிறகு சத்தியமார்க்கமான இஸ்லாத்தை நேசித்து பின்பற்றி விசுவாசிகளாக தொடர்ந்து வந்தனர்.\nஅந்தக் காலக்கட்டத்தில் இன்று பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்து குடியேறி இருக்கும் யூதர்களின் முன்னோர்கள் ஐரோப்பிய நாடுகளில் அனைத்து உரிமைகளையும் அனுபவித்து தான் வந்தனர்.\nபாலஸ்தீனத்தில், இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு முஸ்லிம்களாக வாழ்ந்து வந்த பூர்வீக இஸ்ரேலியர்களை விரட்டி விட்டு, பாலஸ்தீனத்தை கைப்பற்ற ரோமில் இருந்து போப்கள் தொடர்ந்து சதி செய்து வந்தனர்.\nயூதர்களை அழைத்து பாலஸ்தீனம் உங்கள் 'தந்தை யர் தேசம்' முஸ்லிம்களை விரட்டி விட்டு குடியேறுங்கள் என்று தொடர்ந்து பொய்ப் பிரச்சாரம் செய்து வந்தனர்.\nஇதற்கு பலமுறை சிலுவைப் போர்கள் நடந்துள்ளன. சலாஹுத்தீன் அய்யூபி என்ற முஸ்லிம் ஆட்சியாளர் காலத்தில் கி.பி 10ம் நூற்றாண்டில் சிலுவைப் போர் வீரர்கள் விரட்டப்பட்டு பாலஸ்தீன பூமி முஸ்லிம்களால் மீட்கப்பட்டது.\nதொடர்ந்து ஏறத்தாழ 1000 ஆண்டுகள் முஸ்லிம்களின் பூமியாகவே பாலஸ்தீனம் நீடித்து வந்துள்ளது. ஆனாலும் ஆக்கிரமிப்பாளர்களின் சதியோசனை மட்டும் முற்றுப்பெறவில்லை. முதல் உலகப் போரில் மிகப்பெரிய முஸ்லிம் சாம்ராஜ்யமான உதுமானிய பேரரசு தோல்வி கண்டது.\nதுருக்கியை தலைமையகமாக கொண்டது உதுமானிய பேரரசு. அந்த பேரரசுக்குச் சொந்தமான பகுதிகளை ரஷ்யா உள்பட ஐரோப்பிய சக்திகள் பங்கிட்டுக் கொண்டன. பாலஸ்தீனம் பிரிட்டனிடம் சிக்கியது. பாலஸ்தீனத்தில் ஆட்சி அதிகாரத்தை, பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக பிரிட்டன் மாறியது.\nஇரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனியின் நாஜி படையினர் யூதர்களை கொன்று வந்தனர். இந்தச் சம்பவம் யூதர்களுக்கு உலகளவில் இரக்கமனத்தை ஈட்டிக் கொடுத்தது.\nநாடற்ற யூதர்களுக்கு ஒரு நாடு வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்ட போது, முடிவில் அதற்கு ஆப்பிரிக்க கண்டத்தின் கிழக்கு பகுதியில் ஓர் இடத்தை தேர்வு செய்யலாம் என்று தான் முடிவெடுக்கப்பட்டது. ஆனால் இடையில் ஏற்பட்ட ஒரு அந்தரங்க சதி பாலஸ்தீனத்தை தேர்வு செய்ய தூண்டியது.\n1948ல் பிரிட்டன் யூதர்களுக்கான ஒரு நாடாக இஸ்ரேலை அறிவித்தது. மேற்கத்திய நாடுகள் அமெரிக்கா முதலியன அதை ஒப்புக் கொண்டன. ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் கண்டித்தன.\nஅதேநேரம், காந்தி, நேரு போன்றோர் இஸ்ரேல் ஒரு ஆக்கிரமிப்பு நாடு அதை ஏற்க முடியாது என்று அறிக்கை விட்டனர்.\nராஜீவ் காந்தியின் மரணத்திற்கு பிறகு இந்திய வெளியுறவுக் கொள்கையில் காந்தியம் மறைந்து மக்கிப்போன வரலாறு அப்படித்தான் நிகழ்ந்திருக்கிறது இஸ்ரேல் மீதான இந்தியாவின் நேசமும்.\nஅரபு முஸ்லிம் நாடுகளுடன் நட்புறவையும், வர்த்தக உறவையும் நீட்டித்து வரும் இந்திய அரசாங்கங்கள் அவ்வப்போது, இஸ்ரேலுக்கு எதிரான கருத்துக்களை கூறவும் தயங்கியதில்லை. ஆனால் 1950ம் ஆண்டே இந்தியா, இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரித்துள்ள தகவலை இந்திய வெளியுறவுத் துறை வெளிப்படுத்தியுள்ளது.\n1948ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இஸ்ரேல் இந்த ஆண்டு 60ம் ஆண்டு விழாவை கொண்டாடி இருக்கிறது. இதனை���ொட்டி இந்திய அரசாங்கம் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.\nமே 8ம் தேதி வெளியான டெக்கான் க்ரோனிக்கல் என்ற நாளேட்டின் 8ம் பக்கத்தில் அது குறித்த ஒரு செய்தியும் வெளியிடப்பட்டிருந்தது. 1992ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இஸ்ரேலுக்கான தூதரகம் தில்லியில் திறக்கப்பட்டது.\n1992ம் ஆண்டு மே மாதம் 15ம் தேதி டெல்அவிவில் இந்திய தூதரகம் திறக்கப்பட்டது. அப்போது இந்தியப் பிரதமராக இருந்த நரசிம் மராவ் அதற்கு காரணமாக இருந்தார்.\nஇச்சம்பவத்தினால் இஸ்ரேலோடு இந்தியா உறவு கொள்ள நரசிம்மராவ் தான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது.\nஆனால், 1950ம் ஆண்டு செப்டம்பர் 17ம் நாள் இந்தியா இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரித்துள்ளது. இஸ்ரேலின் முதல் பிரதமர் பென் குரியன், காந்தியை உயர்வாக மதித்தார். இந்தியா இஸ்ரேலை அங்கீகரித்த கையோடு, யூத நிறுவனம், மும்பையில், குடியேற்ற அலுவலகத்தை திறந்தது.\nதொடர்ந்தது, உடனடியாக அந்த குடியேற்ற அலுவலகம் வர்த்தக அலுவல கமாகவும், பின்னர் தூதரகமாகவும் மாற்றப்பட்டது. 1950க்கும்-1960க்கும் இடையில் அங்கொன்றும் இங்கொன்று மாக அரசு ஒப்பந்தங்கள் இந்திய - இஸ்ரேலுக்கிடையே தொடர்ந்தன.\nஇதனிடையே, இந்திய முன்னாள் அமைச்சர் ராஜ்குமாரி அம்ரித் கவுர் இஸ்ரேல் விஜயம் செய்துள்ளார். அதேபோல் இஸ்ரேலிய அமைச்சர் ஈகல் அலோன், மாஷி ஷாரேட் மற்றும் கிடியோன் ரஃபேல் ஆகியோர் இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ளனர்.\nஅரசியல் ரீதியான உறவுகளை இஸ்ரேலோடு, இந்தியா தொடர முடிவெடுத்தபோது 1992 பிப்ரவரியில் புதுதில்லியில் இஸ்ரேல் தூதரகத்தை திறந்தது. 1992 மே 15ல் இந்தியா இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவில் தூதரகத்தை திறந்தது, அதிலிருந்து இருநாடுகளுக்கிடையிலான உறவு பரந்தளவில் தீவிர வளர்ச்சி கண்டு வருகிறது''.\n(தகவல்: வெளியுறவு அமைச்சகம், இந்திய அரசாங்கம்) என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது.\n1950ல் இந்தியாவின் பிரதமராக இருந்தவர் ஜவஹர்லால் நேரு. பஞ்சசீலக் கொள்கை, அணி சேரா கொள்கைகளின் பிதாமகன் என்றெல்லாம் வர்ணிக்கப்பட்ட நேரு, மிகப்பெரிய சோஸலிச கொள்கை வாதியாகவும் உலக நாட்டுத் தலைவர்களால் மதிக்கப்பட்டார்.\nஅவரது காலத்திலேயே இஸ்ரேல் ஒரு நாடாக அங்கீகரிக்கப்பட்டது அதிர்ச்சிக்குரிய தகவல் ஆகும்.\nஅரபு நாடுகளுடனான உறவு சிதைவுறாமலிருக்க இந்தியா இந்த ரகசியத்தை இத்தனை காலம் ம��ைத்து வந்துள்ளது போலும்.\nவாஜ்பாய் பிரதமராக இருந்த போது, இந்தியல-இஸ்ரேல் உறவு குறித்து, இது ஒரு பழமையான உறவு என்று ஒரு குண்டை தூக்கிப் போட்டார். அந்த உண்மை இப்போதுதான் வெளிப்பட்டிருக்கிறது.\nஐ.நா சபையே இன்றுவரை இஸ்ரேலை ஒரு உறுப்பு நாடாக சேர்த்துக் கொள்ளவில்லை. இஸ்ரேலை ஒரு இனவெறி தேசமாக அறிவிக்க வேண்டும் என்று ஐ.நா சபையில் அரபு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.\nஅதேநேரம் அமெரிக்க சக்தி, தனது பல்வேறு சதிவேலைகளால், இஸ்ரேலை அங்கீகரிக்கும் திசைக்கு அரபு நாடுகளை தள்ளிச் செல்கிறது.\nசர்வதேச வர்த்தக கழகத்தில் சவூதி அரேபியா உறுப்பு நாடாக இணைந்த போது, அமெரிக்கா ஒரு நெருக்கடி கொடுத்தது. அதே வர்த்தகக்கழகத்தில் இஸ்ரேலும் உறுப்பு நாடு. சர்வதேச வர்த்தகக் கழகத்தில் இணையும் எந்த ஒரு நாடும், இஸ்ரேலோடு வர்த்தக உறவை ஏற்க வேண்டும் என்று நிர்பந்தம் கொடுத்தது. சவூதி அரசாங்கம் அதற்கும் பணிந்தது. ஆயுத வல்லரசுகள் இப்போது உலக அளவில் பொருளாதார வல்லரசுகளாக வளர்ந்து வருகின்றன.\nசர்வதேச வர்த்தகக் கழகம் போன்ற உலக நிறுவனங்களை புறக்கணித்து விட்டு பொருளாதாரப் போட்டியை தொடர முடியாது. இதன் காரணமாக அரபு நாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக இஸ்ரேலோடு புன்முறுவல் காட்டத் தொடங்குகின்றன.\nஜோர்டான், எகிப்து நாடுகள் ஏற்கெனவே இஸ்ரேலோடு அரசியல் பூர்வமான உறவுகளை கடைப் பிடிக்கின்றன. இவ்வாறு முஸ்லிம் நாடுகள் இஸ்ரேலோடு உள்ள வீராப்பை குறைத்துக் கொள்ள முன்வந்த போது, இந்தியா இதுவரை கனத்த சுமையோடு மூடிமறைத்த, கமுக்கமாக இஸ்ரேலோடு கொண்டிருந்த உறவை தடார் என்று போட்டுடைத்துள்ளது.\nமட்டுமல்ல, இந்திய பாசிச சக்திகள் இந்திய முஸ்லிம்களுக்கும், இஸ்லாமிய மாண்புகளுக் கும் எதிராக மேற்கொள்ளும் சதி வேலைகளுக்கு, இதன் அப்பனான இஸ்ரேலின் யோசனையை ஏற்க முன் வந்துள்ளது.\nசென்னையில், இரண்டு மாதங்களுக்கு முன்னர் பிரான்ஸிஸ் கொய்த்தியர் என்ற யூதர் ஒளரங்கசீப் குறித்து போலியான ஓவியக் கண்காட்சி நடத்தியதும் இதன் ஒரு பகுதிதான்.\nஉலகளாவிய அளவில் இஸ்லாமிய நெறியை ஒழித்துக்கட்ட விரிக்கப்பட்ட சர்வதேச வலையை இந்திய எல்லை வரை விரித்து கட்ட ஒரு புதிய அல்ல மிகப் பழைய ஒரு பாதையைத் தான் திறந்துவிட்டிருக்கிறது.\nஇஸ்லாமிய பயங்கரவாதம், இஸ்லாமோஃபோபியா போன்ற சாத்தி���மற்ற திரிபு வாதங்களை, கற்பிதங்களாக இந்திய ஊடகங்கள் வார்த்துக் கொடுத்ததும் இந்த இந்தோ - இஸ்ரேல் உறவுதான்.\nஇதே நாடுகள் இடையிலான வர்த்தக உறவு இதுவரை 3.3 பில்லியன் டாலர் களை தொட்டுள்ளது. தாராள வர்த்தகத்தினை இருநாடுகளும் துவங்க இருக்கின்றன. சொத்து வர்த்தகம், விவசாயம் ஆகியவற்றில் இந்தியாவில் இஸ்ரேல் முதலீடு செய்துள்ளது.\nஅதே போல் இந்தியாவும் இஸ்ரேலில் முதலீடு செய்திருக்கிறது. இரு நாட்டு முதலீடுகளும் நிலையாக வளர்ந்து வருகிறது. உதாரணமாக, இந்தியாவுக்கு, ஒன்பது லட்சம் ஆலிவ் மரக் கன்றுகளை இஸ்ரேல் கொடுத்துள்ளது.\nசொட்டுநீர்ப் பாசனத்திலும் தீவிர ஆர்வம் காட்டி வருகிறது. சமீபமாக, இஸ்ரேல் உலகின் வேறெந்த பாகத்தையும்விட மிக அதிக அளவில் இந்தியாவில் விவசாய வளர்ச்சியை தொடங்கியுள்ளது.\nகழிவு நீர் மேலாண்மை, தோட்டக்கலை ஆகியவற் றில் கூட்டுறவு திட்டங்களுக்கு பல மில்லியன் டாலர்கள் மதிப்பீட்டில் ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும் பல துறைகளுக்கும் இந்த ஒப்பந்தம் விரிவடைகிறது. உயர் தொழில் நுட்பம், பாதுகாப்புதுறை ஆகிய வற்றிலும் இருநாட்டு உறவுகள் வளர்ச்சிய டைந்து வருகின்றன.\nஇந்தியாவில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் ஆசியாவில் உள்ள இஸ்ரேலிய தூதரகங்களில் மிகப் பெரியது. உலகின் பெரிய தூதரகங்களில் ஒன்று.\nஇஸ்ரேல், பொருளாதார வளர்ச்சியில் கடந்த சில ஆண்டுகளில் 5 சதவீதத்தை தாண்டியுள் ளது. இஸ்ரேலின் மக்கள் தொகை 70 லட்சத்து 30 ஆயிரம். தனிமனித வருமானம் ஆண்டுக்கு 22,000 டாலர். இது மேற்கு ஐரோப்பிய நாடுகளின் சராசரியை விடவும் கூடுதலாகும் என இந்தியாவுக்கான இஸ்ரேலிய தூதர் மார்க் ஸாபர் மே-8 டெக்கான் குரோனிக்கல் நாளிதழில் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.\nராஜீவ் காந்தி பிரதமராக இருந்த காலத்தில் இந்தியாவுக்கு வருகை தந்த யாசிர் அரஃபாத்துக்கு (பாலஸ்தீன விடுதலை வீரர்) பாரத ரத்னா விருது வழங்கி கௌரவித்தது.\nபாலஸ்தீன விடுதலைக்கு இந்தியா தனது ஆதரவை தருவதாக பல்வேறு காலகட்டங்களில் உறுதி அளித்திருக்கிறது.\nபாலுக்கு பூனை காவல் இருப்பதுபோல் இந்தியா பாலஸ்தீன விடுலைக்கு ஆதரவு தந்து வருவது சத்தியமாக பொய் சத்தியமே.\nஅரஃபாத்துக்கு விருதுடன் அல்வாவும் கொடுத்ததை அரஃபாத் அறிந்தார். நாளைய வரலாறும் அறியும். -> இறைநேசன் > tmmkonline.\nஇந்து இந்து பயங்கரவாதம் இந்துத்துவா இஸ்லாம்\nஒளரங்கசீப் கம்ப்யூட்டர் கிறிஸ்தவம் சிந்திக்க\nசிரியுங்கள் திப்பு சுல்தான் தெரிந்து கொள்ளுங்கள்\nபயங்கரவாதம் பிற மதம் பைபிள் மருத்துவம்\nLabels: இந்து, கிறிஸ்தவம், சிந்திக்க\n//1948ல் பிரிட்டன் யூதர்களுக்கான ஒரு நாடாக இஸ்ரேலை அறிவித்தது. மேற்கத்திய நாடுகள் அமெரிக்கா முதலியன அதை ஒப்புக் கொண்டன. ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் கண்டித்தன.//\n1947-ல் பாலஸ்தீனத்தை பிரிக்கும் தீர்மானத்தின் வோட்டெடுப்பில் பிரிட்டன் நடுநிலைமை வகித்தது. சோவியத் யூனியனும் அதன் சார்பு நாடுகளும் ஆதரித்து வோட்டு போட்டன. உளறுவதை நிறுத்தி சரித்திரத்தை பார்க்கவும்.\n//ஐ.நா சபையே இன்றுவரை இஸ்ரேலை ஒரு உறுப்பு நாடாக சேர்த்துக் கொள்ளவில்லை.//\nஇன்னொரு உளறல். ஐ.நா. உறுப்பினர்கள் லிஸ்டை சரிபார்க்கவும்.\nசமீபத்திய பதிவுகள். \"க்ளிக்\" செய்து படியுங்கள்.\nசொல்லாத சோகம். யாருக்கு தெரியும் .\nதேசபக்தியை மொத்த விலைக்கு குத்தகை எடுத்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்துத்துவா கும்பல் உண்மையில் நாட்டு விடுதலைப் போராட்ட தியாகிகளுக்குச் செய்யும் துரோகங்களின் வரலாற்றை சித்தரிக்கும் பாடல்.\nநாமெல்லாம் நாட்டு வரலாற்றை புதிதாகக் கற்றுக் கொள்ளும் தேவையை உணர்ச்சி ததும்ப உணர்த்தும் பாடல்.\nமற்ற எவரையும் விட நாட்டின் விடுதலைக்காக தன்னையே அர்ப்பணித்து உழைத்த இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்.\nபொய் வழக்குகளால் சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது-சித்தி ஆலியா\nபொய் வழக்குகள் ஜோடிக்கப்பட்டு சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது. மேலும் அவர்கள் குடும்பம் நடு தெருவில் நிற்கிறது. போதும் முஸ்லிம்களை கொடுமை படுத்தியது. ********************\nஅல்லாஹ்வின் 99 பெயர்கள்.- வீடியோ\n\"முஹம்மத் - யார் இவர்\nஇத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்\n>>> *** இங்கே ***<<< சொடுக்கி படியுங்கள்\nகடைசி வரை தேடிப் பார்த்தாலும்,\nஎன் தந்தையார் தீவிர வைணவர்.”\n(தினமணி ரம்ஜான் மலர் – 2003)\n*********பெரியாரிஸ்டுகளான கலைஞரும், வீரமணியும் தவறு செய்கிறார்கள் என்பதற்காக யாரும் பெரியாரையோ அல்லது அவரின் தத்துவங்களையோ சாடுவதில்லை.\nநந்திகிராமில் எளிய மக்களின் மீது அடக்குமுறைகளை ஏவி விட்டது கம்யூனிஸ்ட் அரசாங்கம் என்பதற்காக யாரும் கம்யூனிசத்தை திட்டுவதில்லை.\nநாடு முழுவதும் குண்டு வைக்கும் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் இந்துக்கள் என்பதற்காக யாரும் இந்து மதத்தை விமர்சிப்பதில்லை.\nஆனால், இஸ்லாத்தை சரியாகப் புரிந்து கொள்ளாத முஸ்லிம்கள் செய்கின்ற அனைத்துத் தவறுகளுக்கும் இஸ்லாத்தைத் தான் காய்ச்சி எடுக்கின்றனர்.\nஇந்த ஒரு விசயத்தில் மட்டும் பெரியாரிஸ்டுகளும், கம்யூனிஸ்டுகளும், இந்துத்துவ சக்திகளும் ஒன்றுபோல் உள்ளனர்.\n*இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்* மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.\nமர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது\nஇளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்*\nகுருதி நாற்றம் அடிக்கும் நாடு\nமும்பை குண்டுவெடிப்பு: சங்பரிவார் பயங்கரவாதியின் வ...\nவிபச்சாரத்தை நெருங்காதீர்கள் அது வெட்கக்கேடானதாகவு...\nபுனித இறைவசனம்- நிரூபிக்கப்பட்ட அறிவியல் தகவல். \nகெடுதல் செய்யும் உங்கள் வீட்டு குண்டு பல்புகளை சி....\nஇந்துவாகப் பிறந்து கிருஸ்தவத்தில் இணைந்து இஸ்லாத்த...\nஇந்துமத தற்கொலைப் படையை உருவாக்க வேண்டுமாம்\n கரன்சி (ரூபாய்) நோட்டு மூலம் தொற்று நோ...\nதேன் சாப்பிடுங்க நோயை விரட்டுங்க...\nமும்பை குண்டு வெடிப்பு பின்னணியில் பஜ்ரங்தள்\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் வலைப்பதிவுகளை திரட்டும் பிற தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\nஇஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.\n***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.\nஅல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது (1)\nஇந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (11)\nஇளையாங்குடி Dr. சாகிர் உசேன் கல்லூரி (1)\nசுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (1)\nடாக்டர் சாகிர் நாயக் (2)\nமவ்லானா அபுல் கலாம் ஆசாத் (1)\nஉங்கள் வரவு நல���வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் பிற வலைப்பதிவுகளை திரட்டும் தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.deviagamudayar.com/index.php", "date_download": "2018-07-21T11:21:20Z", "digest": "sha1:SNRAIOJOVRNYQOONH5TVEEBYG7SRXKDB", "length": 10407, "nlines": 299, "source_domain": "www.deviagamudayar.com", "title": "Agamudayar Matrimony Agamudayar Brides Grooms Thevar Matrimony", "raw_content": "தேவி அகமுடையார் திருமண தகவல் மையம் - Deviagamudayar.com\nஅகமுடையார் திருமண தகவல் மையம் - தேவர் திருமண தகவல் மையம் - முக்குலத்தோர் திருமண தகவல் மையம் - Mukkulathor Matrimony - Rajakula Agamudayar Matrimony\nஅகமுடையார் இனத்தவருக்கான இந்த திருமண தகவல் மையத்தில் இன்றைய தேதியில் 21-07-2018 எங்களிடம் உள்ள பதிவு எண்ணிக்கை விபரங்களை கீழே கொடுத்துள்ளோம்.\nஇப்பொழுதே தங்கள் வரனை இலவசமாக பதிவு செய்யவும்.\n- Select - திருமணம் ஆகாதவர் விவாகரத்து ஆனவர் துணையை இழந்தவர் பிரிந்து வாழ்பவர்\nஇலவசமாக ID & பாஸ்வேர்டு உடனடியாக பெற்றுக் கொள்ளவும்\nவாட்ஸ் அப் 6380383842 மூலமாக உங்கள் போட்டோ & பயோடேட்டாவை அனுப்பலாம்\nபெயர் : S.பால சுப்பிரமணியம்\nபெயர் : S.ஸ்ரீ திவ்யா\nபெயர் : G.செந்தில் குமார்\nபெயர் : R.தினேஷ் பாபு\nபெயர் : V. அபிராமி\nபெயர் : S.முத்து பாண்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2018/07/blog-post_33.html", "date_download": "2018-07-21T11:43:17Z", "digest": "sha1:S2WBB7WU6HJXWWQ5P5OCP2RDZPEKTDVQ", "length": 30698, "nlines": 1508, "source_domain": "www.kalviseithi.net", "title": "புதிய கல்விக் கொள்கை அறிக்கை சமர்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு! - kalviseithi", "raw_content": "\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம்-கல்விச்செய்தி\nபுதிய கல்விக் கொள்கை அறிக்கை சமர்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nபுதிய கல்விக் கொள்கையை உருவாக்குவது தொடர்பாக மத்திய அரசு நியமித்த நிபுணர் குழு அறிக்கை அளிக்க ஆகஸ்ட் மாதம் வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.\nமுன்னாள் அமைச்சரவைச் செயலாளர் டிஎஸ்ஆர் சுப்பிரமணியன் தலைமையிலான நிபுணர் குழுவை மத்திய அரசு அமைத்திருந்தது. அந்தக்குழு தமது ஆய்வறிக்கையை கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் சமர்ப்பித்தது. இதனை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. இதையடுத்து இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் மற்றொரு குழுவை மத்திய அரசு அமைத்தது.\nஅந்தக் குழு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனது அறிக்கையை சமர்ப்பிக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால் அறிக்கை வழங்கப்படாததால் கடந்த மாதம் 30ம் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டிருந்தது. தற்போது 3-வது முறையாக ஆகஸ்ட் 31ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக மனிதவள மேம்பாட்டு அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஆனால் trb க்கு கால் பண்ணி கேட்டப்போ அவர்கள் 4 க்கு பதிலாக 5ஐ தவறுதலாக entry பண்ணிட்டோம் (by humenerror) இது பற்றிய complaint register ஆகிருக்கு.. அதை சீக்கிரம் மாற்றியமைத்து வெப்சைட்டில் update செய்துவிடுவோம் என்று சொல்லிவிட்டார்கள். problem solved.\nஆமா.. 84 reg.no வெறும் 45 மார்க்குதான் வாங்கி இருக்காங்க அவங்க கண்டிப்பா cv அட்டெண்ட் பண்ணியிருக்க மாடாங்க.. அப்பறம் ஏப்படி further process அவங்களுக்கு நடக்கும்\nஅரசு பள்ளி ஆசிரியர் என்றால் பெறுமையும்,அரசு பள்ளி மாணவன் என்றால் சிறுமையும் சமூகத்தில் நிலவுவதை புதிய கல்விக்கொள்கை மாற்றுமா\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nTET வாசக நண்பர்கள் பலரது விருப்பப்படி இந்த மொபைல் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. Click here - TET Comparison Sheet Mobile App Downloa...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய நண்பர்கள் தங்களது தேர்ச்சி விபரங்களை ( Weightage Mark ) பதிவு செய்ய ஏற்கனவே மொபைல் ஆப் ஆக கொடுக்கப்பட்டிருந...\nஏழாவது ஊதியக்குழுவின் படி தங்களது ஊதியத்தினை எளிய முறையில் தெரிந்து கொள்ள புதிய Mobile App வெளியிடப்பட்டுள்ளது. What's New * Ad...\nதமிழக அரசு ஊழியர்கள���க்கான புதிய ஊதிய அட்டவணை வெளியீடு. TN 7th PAY - New Pay Fixation Table -Click here\n13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம் ( Dinamalar News )\nஅரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. ...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்\nClick here - Thanthi TV Video Link... 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களு...\nTNTET - 2018 Exam Date Announced - TRB 2018ம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு தேதிகளை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம். ...\nFlash News : TET வெயிட்டேஜ் ரத்து அரசாணை விரைவில் வெளியீடு - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஆசிரியர் தகுதித் தேர்வு வெயிட்டேஜ் ரத்து செய்வதற்கான அரசாணை மூன்று நாட்களில் வெளியிடப்படும்.\nTET - விரைவில் ஆசிரியர் தகுதித் தேர்வு - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nTET - ஆசிரியர் தகுதித் தேர்வு வெயிட்டேஜ் முறை ரத்து - அரசாணை விரைவில் வெளியிடப்படும் - கல்வி அமைச்சர் பேட்டி - வீடியோ\nTET - ''ஆசிரியர் தகுதி தேர்வுக்கான, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையை ரத்து செய்ய, விரைவில் அரசாணை வெளியிடப்படும், -, பள்ளிக் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன்\n''ஆசிரியர் தகுதி தேர்வுக்கான, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையை ரத்து செய்ய, விரைவில் அரசாணை வெளியிடப்படும்,'' என, பள்ள...\nஉயிர் பிரியும் கடைசி தருணத்தில் ஆசிரியர்களின் பேச்சால் உயிர் மீண்ட மாணவன்..\nபுதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார் மாணவன் அருண்பாண்டியன்.\nவேலைவாய்ப்பு - கால அட்டவணை - 16 July 2018\nCPS - தயாராகிறது வல்லுனர் குழு அறிக்கை - ஆகஸ்ட் முதல் பழைய பென்ஷன் திட்டம் அமல்\nTRB - ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளுக்கான கட்டணங்கள் உயர்வு\nஆசிரியர் தேர்வு வாரிய தேர்வுகளின் கட்டணம் உயர்வு - ஆசிரியர்தேர்வு வாரியம் அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளுக்கான கட்டண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.veeramunai.com/news-and-events/wishes", "date_download": "2018-07-21T11:29:05Z", "digest": "sha1:L52RDE6OAMFCAOUSMBQHVJSZOPHPVYUB", "length": 6049, "nlines": 87, "source_domain": "www.veeramunai.com", "title": "எம்மவர் நிகழ்வுகள்", "raw_content": "\nபிறந்தநாள் வாழ்த்துக்கள் - உதயராஜன் லக்சாயிஸ்\nவீரமுனையை சேர்ந்த உதயராஜன் விஜி தம்பதிகளின் செல்வப் புதல்வன் லக்சாயிஸ் அவர்கள் தனது 07வது பிறந்தநாளை நேற்று (29/05/2018) தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார்.\nவீரமுனையை சேர்ந்த சிந்துஜா சுதேந்திரன் தம்பதிகளின் செல்வப் புதல்வி தனனியா அவர்கள் தனது முதலாவது பிறந்தநாளை 21/11/2016 அன்று தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார்.\nதிருமண வாழ்த்துக்கள் - பிரியராஜ் பவித்ரா\nவீரமுனையை சேர்ந்த நடராஜா பிரியராஜ் - பவித்ரா (கல்முனை) தம்பதியினரின் திருமணம் கடந்த 04.06.2017 அன்று வெகுசிறப்பாக இடம்பெற்றது.\nவீரமுனையை சேர்ந்த தவேந்திரன் பவானி தம்பதிகளின் செல்வப் புதல்வி லிசாதுர்கா அவர்கள் தனது ஆறாவது பிறந்தநாளை 20/11/2016 அன்று தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார்.\nபிறந்தநாள் வாழ்த்துக்கள் - உதயராஜன் லக்சாயிஸ்\nவீரமுனையை சேர்ந்த உதயராஜன் விஜி தம்பதிகளின் செல்வப் புதல்வன் லக்சாயிஸ் அவர்கள் தனது 06வது பிறந்தநாளை நேற்று (29/05/2017) தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார்.\nதிருமண வாழ்த்துக்கள் - சிவராஜா நிதர்ஷனா\nவீரமுனையை சேர்ந்த அருளம்பலம் சிவராஜா அவர்கள் பொன்னம்பலம் நிதர்ஷனா அவர்களுடன் 27/11/2016 அன்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர்.\nவீரமுனையை சேர்ந்த ஞானசேகரம் கேதாரேஸ்வரி தம்பதிகளின் செல்வப்புதல்வி ஹம்சிக்கா அவர்கள் தனது ஏழாவது பிறந்தநாளை நேற்று (08/11/2016) தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார்.\nவீரமுனையை சேர்ந்த நிறோஜன் அனுஷா தம்பதிகளின் செல்வப் புதல்வி மிருணாளினி அவர்களின் மருங்கை வைபவமானது 23/11/2016 அன்று தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gbeulah.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%BF/", "date_download": "2018-07-21T11:20:24Z", "digest": "sha1:YXIPOQVILDWZOVRG5P2QZVSX54P4KRAK", "length": 13974, "nlines": 118, "source_domain": "gbeulah.wordpress.com", "title": "சகோதரி சாராள் நவரோஜி | Beulah's Blog", "raw_content": "\nTag Archives: சகோதரி சாராள் நவரோஜி\nஇன்ப கீதம் துன்ப நேரம்\nAsXwpvMhWoLXihKh0iOGfcdYkm8f இன்பகீதம் துன��பநேரம் ஈந்தீரே என் இயேசுவேகொல்கொதா பாதை சிலுவை சுமந்தேகர்த்தாவே உம்மண்டை வந்தேன் 1. பெருவெள்ளத்தின் புகலிடம் நீரே பெரும் கன்மலை நிழலேவீசிடும் கொண்டல் காற்றுக்கு ஒதுக்கே வற்றாத நீருற்றும் நீரே 2. ஊளையிடும் ஓர் பாழும் நிலத்தில் ஊக்கமுடன் என்னைத் தேடி கண்டு உணர்த்தி கைதாங்கி நடத்தி கண்ணின் மணிபோலக் காத்தீர் 3. … Continue reading →\nPosted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics\t| Tagged இன்ப கீதம் துன்ப நேரம், சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார், சகோதரி சாராள் நவரோஜி\t| Leave a comment\nAsXwpvMhWoLXiUgmbeYSx0oz91t0 மானிட உருவில் அவதரித்த மாசுடர் ஒளியே கிறிஸ்தேசுவே 1. ஆத்தும மீட்பையும் ஏற்படுத்த அவனியிலே உனக்காய் உதித்தார் அண்டி வருவாய் வேண்டி அடைவாய்அண்ணலே ஆத்தும வினை நீக்குவார் 2. கூவி அழைப்பது தேவ சத்தம் குருசில் வடிவது தூய இரத்தம் பாவ மன்னிப்பு ஆத்தும இரட்சிப்பு பாக்கியம் நல்கிட அவரே வழி 3. இயேசுவின் … Continue reading →\nAsXwpvMhWoLXiU2OXbogjfuZDz6y 1. துதித்துப் பாடிட பாத்திரமே துங்கவன் இயேசுவின் நாமமதே துதிகளின் மத்தியில் வாசம் செய்யும் தூயனை நேயமாய் ஸ்தோத்தரிப்போமே ஆ அற்புதமே அவர் நடத்துதலே ஆனந்தமே பரமானந்தமே நன்றியால் உள்ளமே மிக பொங்கிடுதே நாம் அல்லேலூயா துதி சாற்றிடுவோம் 2. கடந்த நாட்களில் கண்மணிபோல் கருத்துடன் நம்மை காத்தாரே கர்த்தரையே நம்பி ஜீவித்திட கிருபையு … Continue reading →\nhttp://www.mboxdrive.com/p/a05shSEjno/ உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியேஉம்மையன்றி யாரைப் பாடுவேன் இயேசையாஉந்தன் அன்பு உள்ளம் பொங்குதே 1. பரிசுத்தமே பரவசமேபரனேசருளே வரம்பொருளேதேடினதால் கண்டடைந்தேன்பாடிட பாடல்கள் ஈந்தளித்தீர் 2. புது எண்ணெயால் புது பெலத்தால்புதிய கிருபை புது கவியால்நிரப்பி நிதம் நடத்துகிறீர்நூதன சாலேமில் சேர்த்திடுவீர் 3. நெருக்கத்திலே உம்மை அழைத்தேன்நெருங்கி உதவி எனக்களித்தீர்திசை கெட்டெங்கும் அலைந்திடாமல்தீவிரம் வந்தென்னை … Continue reading →\nAsXwpvMhWoLXiTTWF8a5cLo7yAZi இராஜரீக கெம்பீரத்தொனியோடு இராஜராஜனை தேவதேவனை வெற்றியோடு பாடி பக்தியோடு நாடி வீரசேனை கூட்டமாக சேவிப்போம் மெய் சீஷராக இயேசுவின் பின் செல்லுவோம் முற்று முடிய வெற்றியடைய சற்றும் அஞ்சிடாமல் இயேசு நாமத்தில் சாத்தானை தோற்கடித்து மேற்கொள்வோம் 1.சூலமித்தி இரண்டு சேனைக்கொப்பாக சூரியனைப் போல் சந்திரனைப் போல் கொடிகள் பறக்க சாட்சிகள் சிறக்க கீதம் பாடி … Continue reading →\nஅநாதி தேவன் உன் அடைக்கலமே\nAsXwpvMhWoLXiSpm5NK2BPEzKCDW அநாதி தேவன் என் அடைக்கலமே அவர் நித்திய புயங்கள் என் ஆதாரமே – 2 இந்த தேவன் என்றென்றுமுள்ள சதா காலமும் நமது தேவன் மரண பரியந்தம் நம்மை நடத்திடுவார் 1. காருண்யத்தாலே இழுத்துக்கொண்டார் தூய தேவ அன்பே இவ்வனாந்திரத்தில் நயங்காட்டி என்னை இனிதாய் வருந்தி அழைத்தார் 2. கானகப் பாதை காரிருளில் தூய … Continue reading →\nAsXwpvMhWoLXiSg6A0xpvsjbSHl6 அன்னை அன்பிலும் விலை என் இயேசுவின் தூய அன்பே – 2 தன்னை பலியாய்த் தந்தவர் உன்னை விசாரிப்பார் என் இயேசுவின் தூய அன்பே 1. பாவச் சேற்றினில் வீழ்ந்தோரை பரன் சுமந்து மீட்டாரே தம் நாமத்தை நீ நம்பினால் தளர்ந்திடாதே வா அன்னை அன்பிலும் விலை என் இயேசுவின் தூய அன்பே 2. … Continue reading →\nhttp://1drv.ms/1MQHQdz கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது கர்த்தரின் சத்தம் மகத்துவமுள்ளது திரண்ட தண்ணீர்மேல் ஜலப்பிரவாக மேல் தற்பரன் முழங்குகிறார் – அல்லேலூயா கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது 1. பெலவான்களின் புத்திரரே பரிசுத்த அலங்காரமாய் கனம் வல்லமை மகிமை கர்த்தருக்கே செலுத்திடுங்கள் பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் புது ஆசீர்வாதம் பெருக கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது 2. கேதுரு … Continue reading →\nEzra on நீர் ஒருவர் மட்டும்\ngbeulah on பெலனும் அரணும் என் கேடகமு…\nSarah on பெலனும் அரணும் என் கேடகமு…\nA.Raja on கரம் பிடித்து வழிநடத்தும்\ngbeulah on சாரோனின் ரோஜா இவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gbeulah.wordpress.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-07-21T11:21:10Z", "digest": "sha1:OD4CQHADGUH5U5DJZI62DKACKSOJXX4F", "length": 19240, "nlines": 128, "source_domain": "gbeulah.wordpress.com", "title": "தமிழ் கிறிஸ்தவ பாடல்கள் | Beulah's Blog", "raw_content": "\nTag Archives: தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்\nid=0BzYcjgTVhUWdbHVzRkU4SVFzZWc ஆண்டவரே உம் பாதம் சரணடைந்தேன்அடிமை நான் ஐயாஆயிரம் ஆயிரம் துன்பங்கள் வந்தாலும்அகன்று போகமாட்டேன் உம்மைவிட்டு அகன்று போகமாட்டேன் 1. ஒவ்வொரு நாளும் உம்குரல் கேட்டுஅதன்படி நடக்கின்றேன்உலகினை மறந்து உம்மையே நோக்கிஓடி வருகின்றேன் 2. வேதத்திலுள்ள அதிசயம் அனைத்தும்நன்கு புரியும்படிதேவனே எனது கண்களையேதினமும் திறந்தருளும் 3. வாலிபன் தனது வழிதனையேஎதனால் சுத்தம் பண்ணுவான்தேவனே உமது வார்த்தையின்படியேகாத்துக் … Continue reading →\nusp=sharing பேசு சபையே பேசு – 4 இத�� உலர்ந்த எலும்புகள் உயிர்பெற்று எழும்பிடும் நாட்கள்இது தள்ளாடும் முழங்கால்கள்புதுபெலன் பெற்றுக்கொள்ளும் நாட்கள்இது கோணல்கள் யாவும் நேராக மாறிடும் நாட்கள்இது கரடான பாதைகள் செவ்வையாக மாறிடும் நாட்கள் 1. நரம்புகள் உருவாகும் எலும்புகள் ஒன்று சேரும்தசைகளும் புதிதாக தோன்றும்ஆவியின் அசைவாலும் கர்த்தரின் வார்த்தையாலும்புது ஜீவன் உனக்குள்ளாய்த் தோன்றும் … Continue reading →\nAsXwpvMhWoLXhiOzMLmnrfW1AvBU பலிபீடத்தில் என்னைப் பரனேபடைக்கிறேனே இந்த வேளைஅடியேனை திருச்சித்தம் போலஆண்டு நடத்திடுமே கல்வாரியின் அன்பினையேகண்டு விரைந்தோடி வந்தேன் கழுவும் உம் திரு இரத்தத்தாலேகரை நீங்க இருதயத்தை 1. நீரன்றி என்னாலே பாரில்ஏதும் நான் செய்திட இயலேன்சேர்ப்பீரே வழுவாது என்னைக்காத்துமக்காய் நிறுத்தி 2. ஆவியோடாத்மா சரீரம்அன்பரே உமக்கென்றும் தந்தேன்ஆலய மாக்கியே இப்போஆசீர்வதித்தருளும் 3. சுயமென்னில் சாம்பலாய் மாறசுத்தாவியே … Continue reading →\nAsXwpvMhWoLXglLTi2r4Ub0Rvm7K அதிசீக்கிரத்தில் நீங்கிவிடும்இந்த லேசான உபத்திரவம்சோர்ந்து போகாதே – நீ 1. உள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள்புதிதாக்க படுகின்ற நேரமிது 2. ஈடு இணையில்லா மகிமைஇதனால் நமக்கு வந்திடுமே 3. காண்கின்ற உலகம் தேடவில்லைகாணாதப் பரலோகம் நாடுகிறோம் 4. கிறிஸ்துவின் பொருட்டு நெருக்கப்பட்டால்பாக்கியம் நமக்கு பாக்கியமே 5. மன்னவன் இயேசு வருகையிலேமகிழ்ந்து நாமும் களிகூருவோம் 6. … Continue reading →\nAsXwpvMhWoLXbIO58Mleld5ELR0 இல்லாதவைகளை இருக்கிறவைப்போல அழைக்கும் தெய்வம் நீரேஎன் தெய்வமே எனதேசுவே நீரே போதும் வேறொன்றும் வேண்டாம் 1. வனாந்திரத்தில் வழிகளையும் அவாந்தரவெளியில் ஆறுகளும்உம்மால் கூடும் எல்லாம் கூடும் ஒரு வார்த்தை சொன்னால் போதும் 2. எவரையுமே மேன்மைப்படுத்த எவரையுமே பெலப்படுத்தஉம்மால் ஆகும் எல்லாம் ஆகும் உம் கரத்தால் எல்லாம் ஆகும் 3. பெலவீனனை பெலப்படுத்த தரித்திரனை … Continue reading →\nAsXwpvMhWoLXglG2-AVaLSYvGonu ஆளுகை செய்யும் ஆவியானவரேபலியாய் தந்தேன் பரிசுத்தமானவரேஆவியானவரே-என் ஆற்றலானவரே 1. நினைவெல்லாம் உமதாகணும்பேச்செல்லாம் உமதாகணும்நாள் முழுதும் வழிநடத்தும்உம் விருப்பம் செயல்படுத்தும் 2. அதிசயம் செய்பவரே ஆறுதல் நாயகனேகாயம் கட்டும் கர்த்தாவேகண்ணீரெல்லாம் துடைப்பவரே-என் 3. புதிதாக்கும் பரிசுத்தரேபுதுபடைப்பாய் மாற்று���ையாஉடைத்துவிடும் உருமாற்றும்பண்படுத்தும் பயன்படுத்தும் 4. சங்கீதம் கிர்;த்தனையால்பிறரோடு பேசணுமேஎந்நேரமும் எப்போதுமேநன்றிப் பலி செலுத்தணுமே\nAsXwpvMhWoLXihCc-VT3L_79TIwr புது வாழ்வு தந்தவரேபுது துவக்கம் தந்தவரே நன்றி உமக்கு நன்றிமுழுமனதுடன் சொல்கின்றோம்நன்றி உமக்கு நன்றிமனநிறைவுடன் சொல்கின்றோம் 1. (உம்) பிள்ளைகளை மறவாமல்ஆண்டு முழுவதும் போஷித்திரே(என்) குறைவுகளை கிறிஸ்துவுக்குள்மகிமையில் நிறைவாக்கி நடத்தினீரே @. முந்தினதை யோசிக்காமல்பூர்வமானதை சிந்திக்காமல்புதியவைகள் தோன்ற செய்தீர்சாம்பலை சிங்காரமாக்கிவிட்டீர் 3. கண்ணீருடன் விதைத்தெல்லாம்கெம்பீரத்தோடு அறுக்கச் செய்தீர்எந்தி நின்ற (என்) கரங்கள் எல்லாம் (கரங்களையே)கொடுக்கும் … Continue reading →\nAsXwpvMhWoLXgWvMhOQLeARDpJ8a கரம் பிடித்து வழி நடத்தும் கர்த்தரைகளிப்போடு துதி பாடி போற்றுவோம் – 2ஆமென் அல்லேலூயா 1. பசுமையான மேய்ச்சல் உள்ள இடத்திலேஇளைப்பாறச் செய்கின்றார் இயேசுகளைப்பாற்ற நீர் நிறைந்த அருவிக்குகர்த்தர் என்னை அழைத்துச் செல்கின்றார் 2. நாம் நடக்கும் பாதைகளைக் காட்டுவார்நாள்தோறும் ஞானத்தாலே நிரப்புவார்நீதியின் பாதையிலே நடத்துவார்நிழல்போல நம் வாழ்வை தொடருவார் 3. எந்தப்பக்கம் போனாலும் … Continue reading →\nAsXwpvMhWoLXiEsZl62tH9p6mESm வானமும் பூமியும் படைத்த தேவன்என்னோடென்றும் வாழும் தேவன்உம்மைப் போல தெய்வம் யாரும் இல்லையே – 2 நீரே பரிசுத்தர் ஓ நீரே வல்லவர்ஓ நீரே உயர்ந்தவர் உம்மைப்போல யாருண்டு 1. சிலுவையில் மரித்து உயிர்த்த தேவன்என்னோடென்றும் வாழும் தேவன்உம்மைப் போல தெய்வம் யாரும் இல்லையே 2. பாவத்தை வெறுக்கும் பரிசுத்தரேபாவமாக மாறினீரேபாவி என்னையும் பரிசுத்தமாக்கினீர் … Continue reading →\nAsXwpvMhWoLXgzXmMalbwLMGPhjg யார் பிரிக்க முடியும் நாதாஉந்தன் அன்பிலிருந்து தேவா 1. என் சார்பில் நீர் இருக்கஎனக்கெதிராய் யார் இருப்பார்மகனையே நீர் தந்தீரய்யாமற்ற அனைத்தும் தருவீர் ஐயா 2. தெரிந்து கொண்ட உம் மகன்(கள்)குற்றம் சாட்ட யார் இயலும்நீதிமானாய் ஆக்கிவிட்டீர்தண்டனை தீர்ப்பு எனக்கில்லையே 3. நிகழ்வனவோ வருவனவோவாழ்வோ சாவோ பிரித்திடுமோஅன்பு கூர்;ந்த கிறிஸ்துவினால்அனைத்திலும் நான் வெற்றி பெறுவேன் … Continue reading →\nEzra on நீர் ஒருவர் மட்டும்\ngbeulah on பெலனும் அரணும் என் கேடகமு…\nSarah on பெலனும் அரணும் என் கேடகமு…\nA.Raja on கரம் ப��டித்து வழிநடத்தும்\ngbeulah on சாரோனின் ரோஜா இவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://natarajips.blogspot.com/2011/03/", "date_download": "2018-07-21T11:23:59Z", "digest": "sha1:DRJQKUGVBM6VCXK7DNE46LW7QJQYB6EY", "length": 56917, "nlines": 207, "source_domain": "natarajips.blogspot.com", "title": "அகம்-புறம் - COP SPEAK: March 2011", "raw_content": "\n“பரோபகாரம் இரு வகைகளில் புனிதமடைகிறது. கொடை கொடுப்பவரும், கொடை பெறுபவரும் ஆசிர்வதிக்கப்படுவார்கள்—“ உலகக் கவிஞர் ஷேக்ஸ்பியரின் பொன் வரிகள். ஆனால் விதிகளை மீறுவதற்கு லஞ்சமாக பணம் கைமாறுவதில் கொடுப்பவரும், பெறுபவரும் சாபத்திற்கு உள்ளாகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.\nதேர்தல் களத்தில் பணபலத்தை கட்டுப்படுத்துவதற்கு தேர்தல் ஆணையம் எவ்வளவோ முயற்சிகள் எடுத்து வருகிறது. காவல்துறை, வருவாய்துறை, வருமான வரித்துறை, போன்ற பல துறைகள் தேர்தல் ஆணையத்தோடு இணைந்து செயல்பட்டால்தான் பண ஆதிக்கத்தை ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டுவர முடியும்.\nவோட்டு விற்பனைச் சந்தையில் பணம் கொடுப்பவரும், பணம் பெறும் ஏழை மக்களும் சந்தோஷமாக பரிமாற்றம் செய்கையில் நாம் ஏன் தலையிட வேண்டும், தலையிடத்தான் முடியுமா, அது சாத்தியமா, என்ற எண்ணம் சாதாரண பணியாளர்களிடம் மட்டுமின்றி மேற்பார்வையிடும். காவல்துறை அதிகாரிகளிடமும் இருப்பது வேதனை அளிப்பதாகும். இது சட்டப்படி பிடிக்க முடியாத குற்றம். காவல்துறை நடவடிக்கை எடுக்க முடியாது என்று வாதம் தொடுப்பவர்களும் இருக்கிறார்கள். இதை அறிவின்மை என்று எடுத்துக் கொள்ளவதா, அசட்டையான அணுகுமுறை என்பதா, தனது இயலாமையை நியாயப்படுத்தும் போக்கு என்பதா, அல்லது இத்தகைய முயற்சிகளுக்கு சட்டத்தை அமல்படுத்துபவர்கள் கண்டும் காணாது இணங்கியுள்ளார்கள் என்பதா கிரமப்படி தேர்தல் நடத்துவது ஜனநாயகத்தின் அடித்தளம். அரசியல் சாசனத்தில் தேர்தல் ஆணையம் சுதந்திரமாக பாரபட்சமின்றி செயல்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆண், பெண், உயர்ந்தவர், தாழ்ந்தவர் வசதி படைத்தவர் ஏழை என எந்த பாகுபாடுமின்றி எல்லா குடிமக்களுக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டுள்ளது. முற்போக்கு ஜனநாயக நாடான அமெரிக்காவிலேயே பூரண வாக்குரிமை, சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகளுக்கு பிறகுதான் வழங்கப்பட்டது.\nபிரம்மாஸ்திரம் என்று புராணங்களில் எந்த யுக்தியும் பலிக்காத நேரத்தில் போர்வீரர்கள் இறுதியாக உபயோகிக��கக்கூடிய ஆயுதம் என்று விவரிக்கப்பட்டிருப்பதை படித்திருக்கிறோம். வாக்குரிமை என்பது அத்தகைய சக்தி வாய்ந்த ஆயுதம். வேறு வழியின்றி இறுதியாக பிரயோகிக்கும் ஆயுதம் மட்டுமல்ல இது. ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை அல்லது எப்போது தேர்தல் அறிவிக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் பிரயோகிக்க வல்ல சக்தி வாய்ந்த அம்பு. நல்லவர்களையும், வல்லவர்களையும் ஆட்சிப் பீடத்தில் அமர்த்தவல்ல சக்தி படைத்தது. வாக்குரிமை என்ற ஆதீத சக்தியை, விற்பனைக்குரிய பொருளாக, குலைந்து வரும் நமது சமுதாயத்தில் விகாரப்படுத்துவது நம் எல்லோருக்கும் தலைக்குனிவு. முன்னாள் தேர்தல் ஆணையர் தேர்தல் முறைகேடுகள் அதிகம் நிகழும் மாநிலம் தமிழகம் என்று கூறியிருப்பது தேர்தல் நடத்தும் பொறுப்பில் உள்ள அதிகாரிகளை சிந்திக்க வைக்க வேண்டும்.\nதேர்தல் நடத்துவது ஏதோ மற்றுமொரு அரசுப் பணி என்று எடுத்துக் கொள்ள முடியாது. தேர்தல் விதிகள் இருக்கின்றன. அதில் செய்ய வேண்டியவை என்ன, செய்யக்கூடாதவை என்ன என்பது வரையறுக்கப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதிகள் சட்டத்தில் தேர்தல் முறைகேடுகள், ஊழல்கள் தெளிவாக 123-வது பிரிவில், வேட்பாளர்களுக்கு வாக்களிக்க லஞ்சப் பணம் கொடுப்பது, வாக்காளரை வேறு வகையில் வயப்படுத்துவது தேர்தல் குற்றங்கள் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆயினும் வாக்குகளைப் பெற பணமும் பொருளும் பட்டுவாடா செய்யப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் இருக்கின்றன.\nதேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய மாதிரி நன்னடத்தை தொகுப்பில் தவிர்க்கப்படவேண்டிய ஊழல்கள் என்ன என்பது தெளிவு டுத்தப்பட்டுள்ளது. “வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தல், வாக்காளர்களை மிரட்டுதல், ஆள்மாறாட்டம் செய்தல், வாக்குச் சாவடியிலிருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் வாக்காளர்களுடைய ஆதரவைக் கோருதல், வாக்குப்பதிவு முடிவடைவதற்காக நிர்ணயிக்கப்பட்ட நேரத்தோடு முடிகிற 48 மணிநேர கால அளவில் பொதுக்கூட்டங்களை நடத்துதல், வாக்காளர்கள் வாக்குச் சாவடிக்குப் போய்வர போக்குவரத்து வசதி செய்து கொடுத்தல் போன்ற தேர்தல் சட்டத்தின் கீழ் “ஊழல்கள்”, “குற்றங்கள்” என அமைகிற எல்லாச் செயல்களையும் அனைத்துக் கட்சிகளும், வேட்பாளர்களும் கண்டிப்பாக தவிர்த்தல் வேண்டும்”.\nதி���ு சேஷன் அவர்கள் தலைமை தேர்தல் ஆணையாளராகப் பொறுப்பேற்ற உடன் தேர்தல் விதிகள் முறையாகவும், கடுமையாகவும் அமல்படுத்த வேண்டும் என்று எடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கையின் பலனாக தேர்தல் ஆணையம் வலுவடைந்தது. அரசியல் கட்சிகளும் விதிகளை பின்பற்ற வேண்டும் என்ற நிர்பந்தத்திற்கு ஆளாயினர். 1990 ல் இருந்த தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்படும் முறை கடைபிடிக்கப்பட்டது. அதிலும் தேர்தலின் போது வேட்பாளர் செலவு செய்வதை கண்காணிக்க பிரத்யேகமாக மத்திய வருவாய்த்துறை மற்றும் வருமானவரி துறையைச் சேர்ந்த அதிகாரிகள் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டனர். இந்த நடவடிக்கையால் பல வரவேற்கத்தக்க மாறுதல்கள் நடைமுறைக்கு வந்தன. முக்கியமாக காவல்துறைக்கு பிரச்சனைகள் வெகுவாக குறைந்தது.\nகாவல்துறையின் தேர்தல் பணிகள் மூன்று கட்டமாக பிரிக்கப்படுகிறது. தேர்தலுக்கு முன் நடக்கும் வேட்பு மனுத்தாக்கல், தேர்தல் பிரச்சாரம், மக்களை சந்தித்து வாக்குக் கேட்டல் முதல்கட்டம். இரண்டாவது கட்டம் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்த பின் தேர்தல் நாளுக்கான ஆயத்தப்பணி மற்றும் அமைதியாக வாக்களிப்பு நடைபெற பாதுகாப்பு, ஓட்டுச் சாவடியிலிருந்து வாக்குப் பெட்டிகள் வாக்கு எண்ணும் மையத்தில் ஒப்படைத்தல் இதில் அடங்கும். மூன்றாவது கட்டமாக வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு, முடிவு அறிவித்தபின் வெற்றி வேட்பாளர்கள் ஊர்வலப் பாதுகாப்பு, தேர்தல் முடிவுகள் குறித்து அந்தந்த சரகங்களில் எழக்கூடிய சர்ச்சைகள், அதனால் விளையும் கைகலப்பு இவற்றை கணித்து தடுப்பு நடவடிக்கை எடுத்தல் என்று காவல்துறைக்கு ஒவ்வொரு கட்டத்திலும் வரையறுக்கப்பட்ட பொறுப்பு இருக்கிறது.\nஒவ்வொரு சரகத்திலும் எழக்கூடிய பிரச்சனைகளை துல்லியமாக அலசி ஆராய்ந்து முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்தால் தேர்தல் அமைதியாக நடக்கும். இதற்கு அடிப்படை பாரபட்சமற்ற நேர்மையான பணி. தேர்தல் பிரச்சாரத்தின் போதும், பிரச்சாரம் முடிவுற்று தேர்தல் நாளுக்கு முன் 48 மணி நேர கெடுவின் போது தான் அதிகமாக விதிமுறை மீறல்கள் அதுவும் பணம் பொருள் பரிமாற்றம் நடக்கக்கூடிய தருணம். அப்போதுதான் காவல்தறையும் தேர்தல் பார்வையாளர்களும், வருவாய்த்துறையும் கவனமாக இணைந்து செயல்படவேண்டும்.\nதேர்தல் பார்வையாளர்கள் தேர்தல் நடத்துவதற்கான உபகரணங்கள், பணியாளர்கள், ஓட்டுச் சாவடிககள், வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள ஏற்பாடுகள் இவை சரியாக உள்ளனவா என்பதைப் பற்றி அதிக கவனம் செலுத்துகின்றனர். ஆனால் தேர்தல் விதிகள் நடைமுறைப்படுத்துதல், தேர்தல் பணியாளர்கள் பாரபட்சமின்றி பணியாற்றுகிறார்களா என்பதைக் கண்காணித்தல், பொதுக் கூட்டங்கள் விதிகள் படி பல்வேறு கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டு, சரியான நேரத்தில் முடிவுறுகிறதா, தேர்தல்விதி மீறல்கள் பற்றிய புகார்கள் காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப் படுகிறதா, தேர்தல் நேரத்தில் சட்டம் ஒழுங்கு விசாரணைகள் பாரபட்சமின்றி நிர்வகிக்கப்படுகிறதா என்று கண்காணிக்கும் மிகப் பெரிய பொறுப்பு இருக்கிறது.\nகள்ள ஓட்டு போடுவதை ஒரு கலையாகவே வளர்த்துக் கொண்டுள்ளார்கள். வாக்குச் சீட்டு முறை இருந்த காலத்தில் அராஜகமாக கும்பலாக வாக்குச்சாவடியில் நுழைந்து வேண்டியவர்களுக்கு வரிசையாக குத்திவிட்டு வாக்குப் பெட்டியில் போட்டுவிடுதல் -- இது தான் வாக்குச் சாவடியை கைப்பற்றுதல் என்ற உச்சகட்ட மோசடி. இது பல மாநிலங்களில் நிகழ்ந்துள்ளது. இதை தவிர்க்கத்தான் பிரச்சனை உண்டாகக்கூடிய வாக்குச்சாவடிகள் கணக்கிடப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்படுகிறது. இப்போது மின்னணு வாக்குப்பெட்டி மற்றும் வாக்காளர் அடையாள அட்டை கொடுக்கப்பட்டு தவறுகள் வெகுவாக குறைந்துள்ளது. மின்னணு வாக்குப்பெட்டியில் ஒரு நிமிடத்தில் ஐந்து ஓட்டுகள்தான் போட முடியும். அரை மணி நேரத்தில் அதிகபட்சமாக 150 வோட்டுகள் தான் போடமுடியும். ஆனால் வாக்குச்சீட்டு முறையில் ஆயிரம் ஓட்டுகள் கூட குறைந்த நேரத்தில் போட்டுவிடமுடியும். ஆயினும் வாக்குச்சாவடியில் கட்சிகளால் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகளை சரிகட்டி பலத்த கட்சிகள் ஆள்மாறாட்டம் செய்து ஓட்டு போடக்கூடும். ஆள்மாறாட்டம் செய்து ஓட்டுப் போடுதல் மக்கள் பிரதிநிதத்துவ சட்டம் மற்றும் இந்திய தண்டனைச்சட்டம் 171 பிரிவு (D)-ன்படி குற்றம். வாக்குச் சாவடியில் அமர்வு அதிகாரிகளின் புகாரின் பேரில் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். பலம் வாய்ந்த வட்டார தாதாக்களின் அச்சுறுத்தல் மற்றும் பணத்தாசை ஆகியவற்றால் இணங்கும் அமர்வு அதிகாரிகளின��� இசைவோடு கள்ள ஓட்டு வேண்டிய வேட்பாளர்களுக்கு போடக்கூடிய வாய்ப்பு உள்ளது.\nபலம் வாய்ந்த கட்சிகள் வாக்காளர் பட்டியலை வாக்குச் சாவடி வாரியாக விவரங்களை சேகரித்து, தமது கட்சிக்கு சாதகமாக ஓட்டுபோட கூடியவர்கள், எதிரணிக்கு ஓட்டு போடக்கூடியவர்கள் மற்றும் பொதுவான வாக்காளர்கள் என்று பிரித்து, வாக்களிப்பு துவங்கிய உடனேயே தமக்கு சாதகமாக ஓட்டுபோடக் கூடியவர்களை வாக்களிக்க வைத்து விடுவார்கள். கள்ள ஓட்டு மதியத்திலிருந்து தான் துவங்கும். தேர்தல் பணியில் உள்ளவர்களும் சற்று சோர்ந்து இருப்பார்கள் மதியஉணவு நேரம். இந்த தருணத்தில் தான் மேற்பார்வை அதிகாரிகள் உஷாராக பணியில் தொய்வில்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். காவல் துறையை திசை திருப்புவதற்காக வேறு இடத்தில் பிரச்சனை இருப்பதாக தகவல் கொடுத்து குறிப்பிட்ட வாக்குச் சாவடியில் தமக்கு வேண்டியதை சாதித்துக் கொள்ளும் கயவர்கள் உள்ளனர். இத்தகைய முறைகேடுகளை முறியடிக்க வேண்டிய முக்கிய பொறுப்பு காவல்துறையிடம் உள்ளது.\nஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கும்பொழுது வாக்குச்சாவடிகளை மையமாக வைத்து பாதுகாப்பு பணிகள் திட்டமிடப்படுகின்றன. வாக்குச்சாவடியின் பாதுகாப்பு, அதனை சுற்றி முதல் வளைய ரோந்து பாதுகாப்பு, முக்கிய சந்திப்புகளில் அதிரடிப்படை வைத்திருப்பு, சரக ஆய்வாளர்கள் அதிரடிப்படையுடன் ரோந்து, சரக துணை கண்காணிப்பாளர் ரோந்து, முக்கிய இடங்களில் வாகனத் தணிக்கை என்று பாதுகாப்பு வளையங்கள் ஒவ்வொரு வாக்குச் சாவடியைச் சுற்றியும் போடப்படும். இத்தகைய பாதுகாப்பு வளையங்களை முறியடித்தால் தான் சட்டவிரோத செயல்கள் நடக்க முடியும்.\nதேர்தல் பாதுகாப்பு பணி வெற்றி பெற வேண்டும் என்றால் காவல்துறை ஆளினர்கள் ஒவ்வொருவரும் தங்கள் நிலையில் நேர்மையாக பணியாற்ற வேண்டும். இதற்கு உயர் அதிகாரிகளின் வழிகாட்டுதல் மற்றும் அவர்களது முன்மாதிரியான நடவடிக்கை இன்றியமையாதது. உயர் அதிகாரிகள் களப்பணியில் உள்ள பணியாளர்களை திரும்ப திரும்ப சந்தித்து அவர்களை ஊக்குவித்து, அவர்களுக்கு எந்த ஒரு பிரச்சனை இருந்தாலும் உடன் உதவிக்கு வந்துவிடுவோம் என்ற ஒரு நம்பிக்கை கொடுக்க வேண்டும். நேர்மையாக பணி செய்யுங்கள் என்று அறிவுறுத்த தயங்கக்கூடாது, ஆனால் தயங்குகிறார்கள் என்பதுதான் வருத்தமளிக்கிறது.\nதேர்தல் பணி புனிதமானது. மக்களுடைய வாக்கு ஒரு நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது. வாக்குகளைப் பெற பணம் கொடுப்பதும், வாக்களிக்க பணம் பெறுவதும் தமது வீட்டுப் பெண்களை வைத்து விபச்சாரம் செய்வதற்கு ஈடாகும். பணம் கொடுப்பவர்களுக்கு வேண்டுமானால் தன்மானம் இல்லாமல் இருக்கலாம் ஆனால் வாக்களிக்கும் மக்கள் சுயமரியாதையுடன் நேர்மையாக வாக்களிக்க வழிவகை செய்ய வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு தேர்தல் பணியில் இருக்கக்கூடிய ஒவ்வொரு பணியாளர்களைச் சார்ந்தது. அது கௌரவமாக நிர்வகிக்கப்பட்டு தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்கப்பட வேண்டும்.\nLabels: நல்வாக்கு நாட்டின் செல்வாக்கு\nசமுதாயத்தில் உள்ள எவ்வளவோ பிரச்சனைகளில் அன்றாடம் எல்லோரையும் முட்டி மோதுவது போக்குவரத்து நெரிசல் ஒன்று தான். நாலு வழிச்சாலை நெரிசலை ஓரளவு சீர்செய்தாலும் வேகம் தறிகெட்டுப் போய் உயிர் பலி நாள்தோறும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் ஈரோடு நெடுஞ்சாலையில் மூன்று மருத்துவர்களைப் பலி கொண்டது. எவ்வளவு பெரிய இழப்பு இது.\nதமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் மொத்த நீளம் 4873 கி.மீ., மாநில நெடுஞ்சாலையின் நீளம் 10,549 கி.மீ. தவிர மாவட்ட சாலைகள், கிராமச் சாலைகள் உள்ளன. அவற்றின் மொத்த நீளம் 46,252 கி.மீ. வாகனங்களின் எண்ணிக்கை எந்த அளவு பெருகுகிறதோ அந்த அளவு சாலைகளின் வாகனக் கொள்ளளவு வளர்ச்சி அடைவதில்லை. ஒரு சாலையினை அகலப்படுத்தும் திட்டம் வகுக்கப்பட்டு, பணி நிறைவு பெறுவதற்குள் முதலில் கணிக்கப்பட்ட நெரிசல் பன்மடங்கு பெருகிவிடுகிறது. சாலை ஆக்கிரமிப்பு அகற்றல், அகற்றிய இடங்களில் மீண்டும் ஊடுருவல் என்று பல பிரச்சனைகளால் நெரிசல் ஒரு தொடர் கதையாகவே உள்ளது.\nஅமெரிக்காவின் டெட்ராய்ட் நகரில் எல்லா வகை வாகனங்களையும் தயாரிக்கும் வாகன தொழிற்சாலைகள் உள்ளன. அந்த வகையில் வாகன தொழிற்சாலைகள் நிறைந்த நகரம் இந்தியாவின் டெட்ராய்ட் தமிழகம். அதற்கேற்றவாறு வாகன எண்ணிகையும் அபரிமிதமான வளர்ச்சி அடைந்துள்ளது. நாளொன்றுக்கு சராசரியாக 3,750 வாகனங்கள் பதிவாகின்றன. இரண்டு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை இந்தியாவிலேயே அதிகமாக உள்ள மாநிலம் தமிழகம் தான். இரண்டு சக்கர வாகனங்கள் மட்டும் 108.39 லட்சம் உள்ளன. சென்னை நகரில�� மட்டும் 25.21 லட்சம் இரண்டு சக்கர வாகனங்கள், மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 132.20 லட்சம். 1964ம் வருடம் வாளிப்பான கிராமமாக இருந்த சென்னையில் சில ஆயிரம் வாகனங்கள் மட்டும் இருந்தன. இப்போதுள்ள நிலையைக் கணக்கிடுகையில் ராட்சத வளர்ச்சி என்றே சொல்ல வேண்டும்.\nஎந்த வளர்ச்சியும் பின்னிப்படரும் பிரச்சனைகளின்றி விளையாது. சாலை தோறும் வியாபித்திருக்கும் வாகன நெரிசல் நம்மை மலைக்க வைக்கிறது. திடீரென்று எல்லோரும் கங்கணம் கட்டிக் கொண்டு பயணிக்கத் தொடங்கிவிட்டார்களோ என்று தோன்றுகிறது. பொது இடங்கள், சுற்றுலா தடங்கள், வியாபார மையங்கள், சிற்றுண்டி விடுதிகள் என்று எல்லா இடங்களிலும் நெரிசல். கையில் பணம் இருக்கிறதோ இல்லையோ கடன் பட்டாவது மக்கள் பணம் செலவழிக்கும் மனப்பாங்கினை வளர்த்துக் கொண்டுள்ளார்கள். இது வரவேற்கத்தக்க வளர்ச்சி என்றாலும் காவல்துறைக்கும், உயிர்மீட்புப் பணிகளில் முதல் பங்கு வகிக்கும் தீயணைப்புத் துறைக்கும் மக்கள் பாதுகாப்பில் புதிய தோன்றல்களை சமாளிக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.\nஅழகான இளமைக்கே உரித்தான பிரகாசத்தோடு ஒரு கல்லூரி மாணவன் ஆனால் அவனது கண்களில் பிரகாசம் இல்லை. அதை மறைக்க நிரந்தர கறுப்புக்கண்ணாடி. தந்தையோடு முன்சீட்டில் 4 வயது சிறுவனாக நெடுஞ்சாலையில் பயணித்தபோது நேர்ந்த கொடூர விபத்தில் குழந்தையின் கண்களை கண்ணாடி துண்டு துளைக்க ஓடி விளையாடி மகிழ்ந்த சிறுவனை இருள் சூழ்ந்தது. இம்மாதிரி எவ்வளவோ சோக நிகழ்வுகள். சென்னை ஊர்க்காவல்படை தலைவரின் மகனையே சாலை விபத்து பலி கொண்டது.\nசாலை விபத்துக்கள் அதிகமாக நிகழும் மாநிலம் தமிழகம் எனலாம். 2009-ஆம் ஆண்டு 60,794 சாலை விபத்துக்கள் பதிவாகின. அதில் உயிரிழப்பு 13746, காயமுற்றவர்கள் எண்ணிக்கை 10,664. காயமுற்று போராடுபவர்களின் நிலைதான் கவலைக்குரியது. 2010 ம் வருடம் 64,996 சாலை விபத்தில் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 15,409. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 10,666. கடந்த மூன்று வருடங்களில் கிட்டத்தட்ட 40 சதவிகிதம் அதிகமாகியுள்ளது.\nசாலை எல்லோருக்கும் பொதுவானது. பாதசாரிகள், சிறுவாகனங்கள், நடுத்தர வாகனங்கள், கனரக வாகனங்கள் ஏன் கால்நடைகள் என்று பல்வகை உபயோகிப்பாளர்கள். அவர்களை ஒழுங்குப்படுத்தி சட்ட விதிகளுக்கு உட்பட வைக்க வேண்டியது காவல்துறையின் பொறுப்பு. நெடுஞ்சாலைகளை கண்காணிக்க பிரத்யேக போக்குவரத்து காவலர்கள் வாகனத்தோடு ரோந்து புரிகின்றனர். இத்தகைய ரோந்து நிலையங்களின் எண்ணிக்கை சுமார் 120. இது தவிர காவல் போக்குவரத்து நிலையங்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அமைந்துள்ளன. சென்னையில் மட்டும் 49 போக்குவரத்துக் காவல் நிலையங்கள் அமைந்துள்ளன. இந்தக் காவல் நிலையங்களில் மோட்டார் வாகன சட்டங்கள் அமல்படுத்தும் அணி, சாலை விபத்து வழக்குகளை புலன் விசாரணை மேற்கொள்ளும் அணி என்று இரண்டு பிரிவுகள் உள்ளன. ஒரு வாகன விபத்து நிகழ்ந்தால் புலன் விசாரணை மேற்கொள்ளும் பொழுது விபத்தின் காரணம் என்ன என்று ஆராய்ந்து அந்த இடத்தில் வருங்காலத்தில் விபத்து நிகழாத வகையில் நெடுஞ்சாலை, வருவாய்த் துறைகளோடு இணைந்து காவல்துறை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க தலைமையிடத்தில் போக்குவரத்து திட்ட மேம்பாட்டு உயர் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.\nஎவ்வாறு ஒரு ரயில் விபத்து நிகழ்ந்தால் ஆய்வு நடத்தப்படுகிறதோ அதே வகையில் சாலை விபத்து அதுவும் அதிகமானவர்கள் மாண்ட விபத்துக்களுக்கு கட்டாய ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். பட்ட காலிலேயே படும் என்று சில இடங்களில் தொடர்ந்து விபத்துக்கள் நிகழும். அத்தகைய இடங்களில் தொடர் கண்ணிப்பு மேற்கொண்டால் தான் விபத்துகளைத் தவிர்க்க முடியும்.\nஎந்த ஒரு வாகன விபத்தினை ஆராய்ந்தாலும் அதில் தனி மனிதனின் அஜாக்கிரதை வெளிப்படும். சட்டங்களை மதிக்காத மனப்பாங்கு, தன்னை ஒன்றும் செய்து விடமுடியாது என்ற இறுமாப்பு, போகும் பாதையில் கவலையின்றி செல்போனில் பேசிக்கொண்டே ஓட்டுதல், போதாததற்கு மது அருந்திவிட்டு வாகனத்தை செலுத்துவது என்று பல காரணங்களைக் கூறலாம். பலஇடங்களில் செப்பனிடாத சாலைகள், விபத்துக்களுக்கு வித்திடுகின்றன. நெடுஞ்சாலை பொறியியல் நுட்பத்தின் அடிப்படையில் சாலைகள் நேராகவும், சீராகவும் அமையவேண்டும். வளைவுகள் இருந்தாலும் அவை அகலப்படுத்தப்பட்டு முடிந்தவரை நேராக இருந்தால் எதிரில் வரும் வாகனங்கள் மற்றும் முன்னால் செல்லும் வாகனங்கள் தெளிவாக தெரியும். சாலை நடு மடுவுகள் அமைக்கப்பட்டு எதிரும் புதிரும் வரக்கூடிய வாகனங்கள் பிரிக்கப்பட வேண்டும்.\nபோக்குவரத்து பிரச்சனைகளை ஆராய்ந்து ஆக���கப்பூர்வமான தீர்வுகள் என்ன என்பதை முடிவு செய்யக்கூடிய மேலாண்மை ஒரு பிரத்யேக தொழில்நுட்பமாக வளர்ந்துள்ளது. பொறியியல் தொழில்நுட்பம் , சாலைகளைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய கல்வியும், கடுமையான அமலாக்கம் என்ற மும்முனை கணயங்கள் சாலை ஒழுக்கத்திற்கு இன்றியமையாதவை. இவற்றோடு பலமும் பலனும் சேர்க்கும் வகையில் போக்குவரத்து மேலாண்மையின் பங்குதாரர்களுக்கு முழுமையான அதிகாரம் அளித்தல் வேண்டும்.\nஅரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான சொகுசு பேருந்துகள் சாலையை ஆக்கிரமித்துக் கொண்டு மற்ற வாகனங்களுக்கு இடம் கொடாது அதிவிரைவாக முதலில் யார் சேரும் இடத்திற்குப் போவது என்று குறியாக போட்டிப்போடுவது விபத்துக்கு வித்திடுபவை. பேருந்து ஓட்டிகள் சரியான கனரக வாகனப்பயிற்சி பெறுவதில்லை. பணியில் சேர்ந்த பிறகு தான் முழுமையாக ஓட்டப் பழகுகிறார்கள். இரவு செல்லக்கூடிய வாகனங்களில் நான்கு மணி நேரத்திற்குப் பிறகு பணிமாற்ற இரண்டு ஓட்டிகள் இருக்க வேண்டும். சில பேருந்துகளில் இருக்கும், ஆனால் லாரி போன்ற மற்ற கனரக வாகனங்களில் இரண்டு ஓட்டிகள் பரஸ்பரம் ஓய்வெடுத்து வாகனம் ஓட்டும் முறை கடைபிடிக்கப்படுவதில்லை. இரவு செலுத்தப்படும் தனியார் கார்களிலும் ஓய்வின்றி மணிக்கணக்காக வாகனம் ஓட்டுவதும் விபத்துகளுக்கு காரணம்.\nடாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதுவது பணப்புழக்கத்தின் அறிகுறி என்று சந்தோஷப்படுவதா கொடிய பழக்கத்தின் அடிமைகளின் சங்கமம் என்று வேதனைப்படுவதா கொடிய பழக்கத்தின் அடிமைகளின் சங்கமம் என்று வேதனைப்படுவதாஇந்த அளவு குடிமக்கள் குடிப்பதற்கு மற்ற மாநிலங்களில் வசதி இருக்குமா என்பது சந்தேகம்தான். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது வாகன விபத்து ஏற்படுவதற்கு முக்கிய காரணம். காவல்துறை விசாரணையில் இது முழுமையாக வெளிப்படுவதில்லை.\nசாலைகளின் மற்றொரு கொடிய வில்லன் மணல் ஏற்றிச் செல்லும் லாரிகள். மணல் லாரி ஓட்டுனர்களின் நிலை ஒரு விதத்தில் பார்த்தால் பரிதாபத்திற்குரியது. அவர்கள் நாள் ஒன்றுக்கு குறிப்பிட்ட அளவு மணல் ஆற்றுப் படுகையிலிருந்து எடுத்தால்தான் தகுந்த ஊதியம் கிடைக்கும். அதிகம் அள்ளினால் அதற்கேற்றவாறு கூடுதல் ஊதியம். மணல் லாரிகள் தறிகெட்டு சாலையில் செல்வதற்கு இது முக்கிய காரணம��. சம்பரதாயத்திற்காக வாகனத் தணிக்கை செய்யப்படுகிறதே தவிர மணல் லாரிகளை கட்டுப்படுத்த நேர்மையான நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. “ஓரம் போ ஓரம் போ மணல் லாரி வருகுது” என்று சாலைகளிலிருந்து நாம் ஒதுங்கினால் பிழைத்தோம்.\nசாலைகளில் உயிரிழப்பவர்களில் அதிகம் பாதசாரிகள். சாலைகள் அகலப்படுத்தும் போது நடைபாதைகள் சுருங்குகின்றன. வாகனப் பெருக்கத்தால் இதுவும் போதவில்லை என்று இரண்டு வழிப்பாதை ஒருவழிப்பாதையாகின்றது. மேலை நாடுகளில் பாதசாரிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. சாலையைக் கடப்பதற்கு வசதி செய்து கொடுக்கப்படுகிறது. சில சாலைகள் பாதசாரிகளுக்கென்றே ஒதுக்கப்படுகிறது. வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. ஜனத்தொகை அதிகமுள்ள நமது நாட்டில் எவ்வளவு செய்தாலும் கடலில் கரைத்த பெருங்காயம் தான் அதிலும் சில இடங்களில் உபயோகப்படுத்தப்படாத மேல்தள பாதசாரி கடவுகள். நிதி உதவிய தலைவரின் பெயர் தாங்கிய இந்த விளம்பர மேல்தளங்களின் பயனளிப்பு மிகக்குறைவு.\nசராசரி ஒரு வருடத்திற்கு 6163 பாதசாரிகள் உயிரிழக்கின்றனர். மொத்த உயிரிழப்பில் இது 40 சதவிகிதம். அதற்கு பிறகு வருவது இரண்டு சக்கர வாகன ஓட்டிகள். அவை ஆட்கொள்ளும் உயிர்களின் எண்ணிக்கை 4623 இது மொத்த உயிரிழப்பில் 30 சதவிகிதம்.\nகாவல்துறை மக்களோடு இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்ச்சி முகாம்கள் நடத்துகிறார்கள். இந்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, விதிகளை மீறுபவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கையும் எடுக்கப்படவேண்டும். சாலை போக்குவரத்து விபரீதங்களின் விளைவாக மடிவோரின் எண்ணிக்கையை காவல்துறை முனைப்பாக செயல்பட்டால் குறைக்க முடியும். 2005-ம் ஆண்டு சென்னை மாநகர காவலின் ஒருங்கிணைந்த நடவடிக்கையால் சாலை உயிரிழப்பு 30 சதவிகிதம் குறைந்தது. விபத்தின்மையே முழுமையான சாலைப் பாதுகாப்பு. அதற்கு அடிப்படை ஊழலற்ற அணுகுமுறை.\nஅகம்-புறம் - COP SPEAK\nகீழ் காணும் மின்னஞ்சல்களை பயன்படுத்தவும்\nஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் . . . (1)\nஆல் இந்திய ரேடியோ - தமிழ்சுவை (1)\nஇந்தியாவை இணைக்கும் காவல் (1)\nஉலக நுகர்வோர் தினம் (1)\nஉல்லாசம் பொங்கும் தீபாவளி (1)\nஎனக்குள் ஒரு மனசாட்சி (1)\nஏற்றம் தரும் மாற்றம் (1)\nகவர்ச்சித் திட்டங்கள் ஜக்கிரதை (1)\nகாந்திஜிக்கு உண்மையான அஞ்சலி (1)\nகாவல் ஒரு இமயம் (1)\nகுடி மக்களாகிய நாம் (1)\nகுழந்தைகள் தான் தெய்வம் (1)\nசிலிர்க்க வைக்கும் சிக்கிம் (1)\nசுவாமி விவேகானந்தர் என்ற உத்தம புருஷ்ர் (1)\nதட்டிக் கேட்கத் தயங்காதீர் (1)\nதருமம் வெல்லும் வெல்ல வேண்டும் (1)\nதிக்குத் தெரியாத வயோதிகம் (1)\nதிக்குத் தெரியாது வீதியில் (1)\nதீவிரவாதத்துக்கு எதிராய் ஒரு தொடர் போராட்டம் (1)\nதேவை தரமான உயர் கல்வி (1)\nநல்வாக்கு நாட்டின் செல்வாக்கு (1)\nநன்றி மறப்பது நன்றன்று (1)\nநேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த தினம் 23.01.2011 (1)\nநேர்மையாளர்களை ஊக்குவிக்க வேண்டும் (1)\nபழக இனிமை – பணியில் நேர்மை (1)\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் (1)\nபுனித வெள்ளி – புத்துயுர் திருநாள் (1)\nமக்கள் துணையே மகேசன் துணை (1)\nமாமனிதர் பூர்ணம் விசுவநாதன் (1)\nமே தின சிந்தனைகள் (1)\nவிதிகள் மதிக்க மிதிக்கல்ல (1)\nவிழலுக்கு நீர் பாய்ச்சமாட்டோம் (1)\nவினை தீர்க்கும் வித்தகன் (2)\nவீரம் விளைத்த தீயணைப்பு வீரர்களுக்கு வீர வணக்கம் (1)\nவெந்து தணியுமா தீ (1)\nஜெயபிரகாஷ் நாராயணன் - 108-வது பிறந்த நாள் (1)\nஇந்த வலைப்பதிவை பின் தொடருபவர்கள்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://njanapidam.blogspot.com/2005/07/blog-post_08.html", "date_download": "2018-07-21T11:36:08Z", "digest": "sha1:LY2K4NPQD62JDJTCQHDBDXNQ6CTIHQUX", "length": 12765, "nlines": 84, "source_domain": "njanapidam.blogspot.com", "title": "ஞானபீடம்: பிரச்சனைகளும் அவற்றிற்குத் தீர்வும்...", "raw_content": "\n« Index | Home | பதவி படுத்தும் பாடு... » | யாருக்கும் வெட்கமில்லை » | சிங்கத்தைப் பார்த்து சிறு முயலும்... » | சும்மா அலேக்கா பறக்குது பாரு காரு » | இதற்காகத் தானே ஆசைப்பட்டாய்... மனமே » | தமிழ்நாட்டைச் சுற்றி வருவோமா ... » | ஆசை நூறு வகை... வாழ்வில் நூறு சுவை வா... » | தயிர் சாதமும், தந்தூரிச் சிக்கனும் » | ராசாவுக்கு போஸ்ட்டரு » | இதற்காகத் தானே ஆசைப்பட்டாய்... மனமே » | தமிழ்நாட்டைச் சுற்றி வருவோமா ... » | ஆசை நூறு வகை... வாழ்வில் நூறு சுவை வா... » | தயிர் சாதமும், தந்தூரிச் சிக்கனும் » | ராசாவுக்கு போஸ்ட்டரு » | குரு... சிஷ்யா... »\nபிரச்சனைகள் இல்லாத மக்களே இல்லை. ஒவ்வொருவருக்கும் ஓராயிரம் பிரச்சனைகள் உள்ளன.\nதீர்க்க முடிந்த பிரச்சனைகள், தீர்க்க முடியாத பிரச்சனைகள் என இரண்டு வகையான பிரச்சனைகள் உள்ளன. பிரச்சனைகளில் 95 விழுக்காடு பிரச்சனைகள் சுலபமாக தீர்த்துவிட முடியும். 5 விழுக்காடு பிரச்சனைகள் மட்டுமே தீர்க்க முடியாது. ஆனாலும் அவற்றையும்\nமகான்க��், தெய்வங்கள் நினைத்தால் தீர்த்து வைத்துவிட முடியும். ஆனால் அவ்வாறு அவர்கள் தீர்ப்பார்களா என்பது சந்தேகமே கோடியில் ஒருவருக்கு வேண்டுமானால் மகான்கள் தீர்த்து வைக்க முன் வருவார்கள். தனிமனித ஒழுக்கம், தூய சரணாகதி இவை இருந்தால் மட்டுமே முடியும்.\nபிரச்சனைகள் என்னவென்பதையும், அவற்றை தீர்த்து வைக்கும் முறைகளையும் அறிந்து கொள்வதற்காகவே இறைவன் ஜோதிடக்கலையை உருவாக்கினார். எவர் ஒருவர் முறையாக ஜோதிடக்கலையைக் கற்றுக் கொள்கின்றார்களோ அவர்களால் வெகு சுலபமாக\nமற்றவர்களது பிரச்சனைகளைத் தீர்த்து வைக்க முடிகின்றது. இன்றைக்குப் பெரும்பாலான\nஜோதிடர்கள் தன்னைப் பார்க்க வரும் மக்களுக்கு அவர்களது எதிர்கால பலன்களைக் கூறுகின்றார்களேத் தவிர, ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் அவற்றைத் தீர்க்கும் வழிமுறைகளை சொல்வதில்லை. காரணத்தையும் நானே சொல்லி விடுகின்றேன்.\nஒருவருடைய கர்மா என்னவென்று ஜாதகத்தில் நன்கு அலசி, அதற்குரிய பரிகாரங்களை எப்படி செய்ய\nவேண்டுமென்று தன்னை நாடி வரும் அன்பர்களிடம் சொன்னால் அவர்களது பிரச்சனைகள் சுலபமாகத் தீர்ந்து விடும். ஆனால் பல ஜோதிடர்கள் அவ்வாறு சொல்வதில்லை. காரணம் பரிகாரத்தை சொன்னால் அவர்களது கர்மவினையைத் தாம் அனுபவிக்க வேண்டியதிருக்குமோ என்றே அச்சப்படுகின்றார்கள். ஒருவருக்கு நாம் சொல்லும் பரிகாரத்தால் அவர்களது கர்மவினை நம்மை பாதிப்பதில்லை. ஜோதிடம் பார்க்க வருபவர்களை ஏமாற்றி பணம் பறித்தால்தான்\nஅவர்களது கர்மா ஜோதிடரைத் தாக்குகின்றது. இதனை ஜோதிடர்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். ஒரு சில ஜோதிடர்கள் மட்டுமே பரிகாரத்தைக் கூறி மக்களது பிரச்சனைகளைப் போக்குகின்றார்கள். அப்படி சேவை செய்யும் அந்த ஜோதிடர்களை தலைவணங்குகின்றேன்.\nஅவர்களுக்கு எல்லா வளங்களும் கிடைக்க வேண்டுமாய் நான் வணங்கும் சித்தர்களைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.\nஒரு சில ஜோதிடர்கள் பரிகாரங்கள் என்ற பெயரில்\nமக்களை ஏமாற்றுவதாக பல புகார்கள் எழுந்து கொண்டிருக்கிறது. ஒரு சில ஜோதிடர்கள்\nமட்டுமே பரிகாரங்கள் என்ற பெயரில் மக்களை ஏமாற்றுகின்றனர். ஆனால் பெரும்பாலான\nஜோதிடர்கள் பரிகாரம் என்ற பெயரால் ஏமாற்றுவதில்லை. ஆனால் பரிகாரத்திற்கென்று பெரும்\nதொகையை வசூலிக்கின்றார்கள் என்ற புகாரும் சில இடங்களில் எழுந்து கொண்டுதானிருக்கிறது. முக்கியமாக கிராமபுறங்களிலும், சிறிய நகரங்களிலும் இவ்வாறு\nபரிகாரத்திற்கென்று நிறைய பணம் ஜோதிடர்கள் வாங்குகின்றார்கள் என குரல் எழுப்புகின்றார்கள். ஜோதிடர்கள் தவறு செய்கின்றார்கள் என அவர்களை நான் குறைகூற மாட்டேன். சென்னை, கோவை போன்ற பெரிய நகரங்களில் மட்டுமே ஜோதிடர்களுக்கு பொருத்தமான சன்மானத்தை வழங்குகின்றார்கள். மற்ற சிறிய நகரங்களில் ஜோதிடம் பார்ப்பதற்கு வெறும்\nபத்து ரூபாயோடு வெற்றிலை பாக்கு வைத்து கொடுக்கின்றார்கள்.\nஒருவருடைய பிரச்சனையைத் தீர்ப்பதற்கு வழிகாட்டும் ஜோதிட மேதைகளுக்கு வெறும் பத்துரூபாய்\nசன்மானம் கொடுப்பது எந்த வகையில் நியாயப்படுத்துவது\nஒருவரது உயிரைக் காப்பாற்றுவதற்கு பல லட்சங்கள் கட்டணம் வாங்கும்போது, ஒருவரது வாழ்க்கையைக் காப்பாற்ற வழிகாட்டும் ஜோதிடர்களுக்கு வெறும் பத்துரூபாய், நூறுரூபாயோ சன்மானம் அளிப்பது எந்த வகையில் நியாயம்\nஎனவேதான் ஒரு சில ஜோதிடர்கள் பரிகாரங்களின் மூலம் கூடுதல் தொகையை வசூலித்து விடுகின்றனர். இந்த தொடரைப் படிக்கும் வாசகர்கள் தங்களது வாழ்க்கைக்கு ஒளிவிளக்கு ஏற்றும் ஜோதிடர்களுக்கு நிறைய சன்மானம் அளித்து அவர்களது மனம் குளிரவைக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன். காரணம் ஜோதிடர்கள் என்பவர்கள் தெய்வத்திற்கு நிகராக மதிக்கப்படுவர்கள்.\nநன்றி: ஜோதிடபூமி, ஜூலை 2005.\nபிரச்சனைக்கு தீர்வு காண யாருக்குமே இஷ்டம் இல்ல போல.\nஒருத்தரயும் காணாமே, கமெண்ட் போடுறதுக்கு\nஒருவேள, அவுங்க அவுங்க பிரச்சனைய பாக்கறதுக்கே நேரமில்லையோ என்னவோ\nஇருந்தாலும், தீர்வு வேணுமின்னா, இங்க வந்து பாக்கனும் இல்லியா\nநானே கள்ள ஓட்டும் போட்டு\nநாய் பொழப்புடா ஒன்னது ஞானபீடம்\nசிங்கத்தைப் பார்த்து சிறு முயலும்...\nசும்மா அலேக்கா பறக்குது பாரு காரு\nஇதற்காகத் தானே ஆசைப்பட்டாய்... மனமே\nதமிழ்நாட்டைச் சுற்றி வருவோமா ...\nஆசை நூறு வகை... வாழ்வில் நூறு சுவை வா...\nதயிர் சாதமும், தந்தூரிச் சிக்கனும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panaiyooraan.blogspot.com/2009/06/facebook.html", "date_download": "2018-07-21T11:54:15Z", "digest": "sha1:X23QNALIFM3NXZBFAZUZOAGEKLQRPPTP", "length": 16423, "nlines": 168, "source_domain": "panaiyooraan.blogspot.com", "title": "பனையூரான்: facebook ஆல் சாதித்தவையும் சறுக்கியவையும்.", "raw_content": "\nபனையின் நிழல���த்தவிர ஏனைய அனைத்துமே பயனுள்ளவை.\nfacebook ஆல் சாதித்தவையும் சறுக்கியவையும்.\nஅதிகமானோர் உலாவரும் வலைத்தளங்களின் வரிசையில் facebook நான்காம் இடம் வகிக்கின்றது. குறுகிய காலத்தில் இதன் வளர்ச்சி அபரிதமானது. பயனாளர் பற்றிய உண்மைத் தன்மைகள், பிடிக்காத எதனையும் அகற்றக்கூடிய வசதிகள் போன்ற சிறந்த தீர்க்கதரிசனமான அமைப்பால் வலைப் பாவனையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.\nfacebook ஐ உபயோகித்தல் இன்று பல பேர் மத்தியில் ஒரு போதையாக மாறியுள்ளது.உதாரணத்துக்கு எமது பல்கலைக்கழகத்திலே கணனி ஆய்வுகூடத்திற்கு வந்தவுடன் முதலாவதாக facebook ஐ திறக்கும் மாணவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.இந் நிலை எவ்வளவு தூரம் ஆரோக்கியமானது என்பதை என்னால் வரையறுக்க முடியவில்லை. அனால் நான் facebook மூலம் சில விசயங்களை சாதித்திருக்கிறேன். சில விடயங்களில் சறுக்கியிருக்கிறேன். \"இவன் சாதிச்சா என்ன சறுக்கினா நமக்கென்ன\" என்று கேட்காதீர்கள். எதாவது உங்களோடு ஒத்துப்போறானா\nபாவிக்க ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை பாடசாலை காலத்தில் திக்குத்திக்காக பிரிந்த எத்தனையோ தோழர்களை சந்தித்துவிட்டேன். அவர்களுடனான தொடர்பை புதுப்பித்துள்ளேன். ஒரு பெரிய நட்புவட்டத்தின் அங்கத்தவனாக facebook என்னை மாற்றியிருக்கிறது. பலரின் பிறந்தநாட்களை ஞாபகப்படுத்தியிருக்கிறது.(அப்பிடி முறைத்துப் பார்க்காதீங்கோ) மேலும் எனது ஊரிலிருந்து புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் சொந்தங்கள், அயலவர்கள் ,நண்பர்களை சந்தித்துவிட்டேன். எமது பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று வெளிநாடுகளில் வசிக்கும் அண்ணன்மாரோடு தொடர்புகளைப் பேணி நல்ல ஆலோசனைகளைப் பெற்றிருக்கிறேன். இவையே நான் சாதித்தவை. அனால்.....\nஎதுவித பலனும் இன்றி சில தோழிகளுடனான அரட்டைகள் எத்தனையோ மணித்தியாலங்களைத் தின்றுவிட்டது. இது இக்கால தொழில்நுட்ப வளர்ச்சியால் இளம்பருவத்தினரிடையே காணப்படும் ஒரு நோய். பயன் எதுவுமின்றி இளஞ்சமுதாயம் நேரத்தை அநியாயமாக்கும் செயலாக எதிர்ப் பாலாருடனான அரட்டை இன்று பெரும் விடயமாக உருவெடுத்துள்ளது. இவற்றில் காதல் என்ற அணுகுமுறையிலான அரட்டைகள் என்பது வெகு சொற்பமே. \"நீ அவளைக் காதலிக்கவும் இல்லை காதலிக்கவும் போவதில்லை ஏன் மச்சான் இவ்வளவு நேரத்தை அவளோடு facebook இல் செலவழிக��கிறாய்\" என்று கேட்டால் பதில் \"எல்லாம் ஒரு சின்ன சந்தோசம்தான்\" என்று இருக்கும். (நான் கூட இதற்கு விதிவிலக்கில்லை) ஆக இது எமது குறைபாடில்லை.மனிதனின் இயல்பு அவ்வாறானதே. இவ்வாறான செயற்பாட்டால் கல்வி சம்பந்தமான எத்தனையோ விடயங்களை செய்வதற்கான நேரத்தை இழந்திருக்கிறேன்.இது எக்காலத்துக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு.\nபொழுதுபோக்கு சாதனங்கள் எதுவுமே மிகையாகப் பாவிக்கும்போது நன்மையை விட தீமையையே தருகின்றது. ஆனால் இன்று பலருக்கு facebook அவசியமான ஒன்றாக இருக்கிறது. அதை எவ்வாறு பாவிக்கலாம் என்பது பற்றி எனது அனுபவம் மூலம் சில ........\n** அரட்டைகளிலேயே அதிக நேரம் செலவாகின்றது எனின் offline இல் வேலைகளை செய்யுங்கள்.\n** எதாவது நல்ல விடயங்களை புகைப்படங்கள் மூலமோ குறிப்புகள் மூலமோ அடிக்கடி பகிர்ந்துகொள்ளும் பழக்கம் இருந்தால் வலைப்பதிவராகுங்கள். (வலைப்பதிவுகளும் நேரத்தை விழுங்குபவைதான் ஆனால் ஏதாவது வகையில் உங்கள் தேடல் அதிகரிக்கும்)\n** நல்ல துறை சார்ந்த குழுக்கள் உள்ளன. அவற்றில் அங்கத்தவராகுங்கள். பல நல்ல வலைப்பதிவுகள் ,இணையத்தளங்கள் ,செய்திகள் அவற்றில் உள்ளன. உங்களுக்கு விருப்பமான துறையை தேடும்(search) பகுதியில் தட்டச்சிட்டு தேடிப்பாருங்கள் எத்தனை குழுக்கள் உள்ளன என்று.( நெருங்கியவர்களுக்கு....... GIS என தேடிப்பாருங்கள்)\n**குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குங்கள்.(நேர முகாமைத்துவம்)\n(தெரியாதவர்களை நண்பராக இணைக்காதீர்கள் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். அதெல்லாம் பிரச்சினை இல்லை. மேற்கூறிய ஒரு விடயத்தை எனினும் பின்பற்றிப் பாருங்கள் நிறைய மாற்றங்கள் உங்களில் தெரியும்.)\n//பொழுதுபோக்கு சாதனங்கள் எதுவுமே மிகையாகப் பாவிக்கும்போது நன்மையை விட தீமையையே தருகின்றது. //\nஉண்மைதான் நண்பா.. பொழுதுபோக்கு சாதனமே தவிற பொழுதை போக்கும் சாதனமில்லைங்கோ....\nதொடர்புகளை புதுப்பித்தல் என்கிற ஒன்றுதான் உருப்படியானது. மற்றும்படி சலிப்பபைத்தருக்கிறது,\nஇதற்கு பதில் நிறைய வாசிக்கலாம்.\nஇணையத்தள மார்க்கட்டிங்குக்கு facebook உம் எனது சிறந்த தெரிவுகளில் ஒன்று. laexa rank ல் சிறந்த ரேங் வர அதிவிருந்து வரும் எண்ணற்ற கிளிக்குகளும் காரணம். மற்றும் எனது template footer links களை விற்கவும் facebook ஐ பயன்படுத்துகிறேன். மிகவும் எபயோகமானதொன்று.\nஎனது ஊரிலிருந்து புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் சொந்தங்கள், அயலவர்கள் ,நண்பர்களை சந்தித்துவிட்டேன். எமது பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று வெளிநாடுகளில் வசிக்கும் அண்ணன்மாரோடு தொடர்புகளைப் பேணி நல்ல ஆலோசனைகளைப் பெற்றிருக்கிறேன்.\nஅவற்றை தவிர பெரிதாக சொல்ல ஒன்றும் இல்லை...completely useless\nஇருங்க facebookக்கு போய்ட்டு வந்து வாசிக்கிறேன்...\nபின்னூட்டமிட்ட அனைவருக்கும் தனித்தனியேயான நன்றிகள்.\nஉபயோகமான பதிவு................நன்றிகள் பகிர்வுக்கு http://dshan2009.blogspot.com\nநானும் தொடர்பற்றிருந்த நிறைய நண்பர்களை facebook மூலம் மீண்டும் கண்டுபிடித்திருக்கிறேன். facebook ல் அரட்டையடிப்பது கஸ்டமாச்சே அந்த விண்டோல எப்பிடித்தான் அரட்டையடிக்கிறதோ.\nபனை மேல் கொண்ட காதலேயன்றி எந்தப் பிரதேசவாதமுமில்லை\nfacebook ஆல் சாதித்தவையும் சறுக்கியவையும்.\nஅழகான அந்தப் பனை மரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sparthasarathy.biz/crosswords/apaku129.html", "date_download": "2018-07-21T11:41:48Z", "digest": "sha1:BWUJCQXZN47KNWNAS2TPBUKDQPKTF3J2", "length": 4884, "nlines": 41, "source_domain": "sparthasarathy.biz", "title": "அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து) � - Amritha Parthasarathy Tamil Cryptic Crssword - 129", "raw_content": "\nஏற்கெனவே அறிவித்தபடி அபாகு புதிர் ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிறில் மட்டுமே வெளிவரும். - அம்ருதா & பார்த்தசாரதி - ஆகஸ்ட் 07, 2016\nஅம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து 129 - ஆகஸ்ட் 07 , 2016 (07-08-2016)\n3. விஷ்ணு , சிவனுக்கு வேலை வைப்பவன் \n6. தற்காலிக முதல்வரை மடக்கிய எமன் அன்புக்குரியவன் (4)\n7. புரவியோடு பாதி மஞ்சம் புக்ககம் வரும் பெண்ணுக்குத் தரலாம் (4)\n8. ரத்தம் கலந்த சதையைத் தந்த சக்ரவர்த்தி பெயர் போனது (6)\n13. கண்டு கொள்ளாமல் ராமு தாய் பாதி சேர்த்த பங்கா \n14. அதிகாரி கட்டளை பெற்ற அந்தணர் உயிரிழந்தார் (4)\n15. தானாக பார்த்தசாரதி சென்றபின் நாயகன் மாசு கலைந்தது (4)\n16. தூங்காதே , கண் லட்சுமியுடன் சேரும் (5)\n1. மூங்கில் காட்டு ஆரம்பத்தில் ஐயராத்துப பையன் உயிர் போனாலும் கரம் தந்தாள் கொல்லூர் தேவி (5)\n2. கவனமில்லாத உயிர் இலக்கு முடியாது (5)\n4. சுழலும் பொருள் இடைவிட்டு நிலைகுலைந்தால் அறுக்கும் (4)\n5. சிவன் , கேசவன் மனங்கள் சேர்ந்து காடுகள் சென்றன (4)\n9. உதயா ராகவனிடம் சென்றது ஆயத்த நிலையா \n10. உச்சி நடுவில் மையம் சேர்த்துக் குலைந்த அந்தரங்கம் (5)\n11. பைரவர்க்குக் கீழ் பைரவர் பல் தாக்கு (5)\n12. சுஜாதாவை அடையாளம் காட்டிய மோதிரம் (4)\n13. அரை சைவர் தலைய���ழந்தாலும் வணங்கப்படும் தெய்வம் (4)\nஆய்தம் H : ஃ\nஉங்கள் மின்னஞ்சல்*: நகல் அனுப்புக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/action-take-against-cop-mathiyalagan-in-the-jallikkattu-issue-117111500003_1.html", "date_download": "2018-07-21T11:44:05Z", "digest": "sha1:HOZTHTLKXDSLAFVJPTL5RQ7PU6EO7NJR", "length": 11063, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஜல்லிக்கட்டை ஆதரித்து பேசியதற்கு இந்த தண்டனையா? காவலர் மதியழகன் | Webdunia Tamil", "raw_content": "சனி, 21 ஜூலை 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஜல்லிக்கட்டை ஆதரித்து பேசியதற்கு இந்த தண்டனையா\nகடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு போராட்டம் மெரீனாவில் நடைபெற்றபோது ஜல்லிக்கட்டை ஆதரித்த பேசாத தமிழர்களே இல்லை என்று கூறலாம். அன்றைய முதலமைச்சர் ஓபிஎஸ் அவர்கள் முதல் சாதாரண குடிமகன் வரை ஜல்லிக்கட்டை ஆதரித்து பெருமையுடன் பேசினர்\nஆனால் ஜல்லிக்கட்டை ஆதரித்து பேசிய காவலர் மதியழகனுக்கு மட்டும் துறைரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இளைஞர்களிடையே ஆவேசத்துடன் ஜல்லிக்கட்டை ஆதரித்து மெரீனாவில் பேசிய காவலர் மதியழகனுக்கு விசாரணை முடியும்வரை பதவி மற்றும் ஊதிய உயர்வு கிடையாது என்று கூறப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.\nகாவலர் மதியழகன் மீதான நடவடிக்கைக்கு ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் உள்பட அனைத்து துறையினர்களும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு அளித்த நிலையில் மதியழகனுக்கு மட்டும் தண்டனை கொடுப்பது நியாயம் இல்லை என்று அவர்கள் சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர்.\nசவுதி அரேபியா இளவரசர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்\n பீச் எது கரை எது என்று தெரியாத நிலையால் பரபரப்பு\nஐஏஎஸ் தேர்வில் காப்பியடிக்க உதவிய மனைவி ஒன்றரை வயது குழந்தையுடன் கைது\nசிவில் சர்வீஸ் தேர்வில் காப்பி அ��ித்து சிக்கிய ஐபிஎஸ் அதிகாரி\nகலைஞர் டிவியில் விஜேவான ‘பிக் பாஸ்’ ஜூலி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/films/05/100841?ref=review_section", "date_download": "2018-07-21T11:56:31Z", "digest": "sha1:UJWGLW6MEND37M2SJBN6353OZOP2PRIZ", "length": 12612, "nlines": 102, "source_domain": "www.cineulagam.com", "title": "ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் திரை விமர்சனம் - Cineulagam", "raw_content": "\nஉயிரை பறிக்கும் வாழைப்பழம் என்னும் கொடிய விஷம்\nவிசுவாசம் படத்திற்கு பிறகு அஜித்தின் அடுத்த பட இயக்குனர் இவரே- கசிந்த தகவல்\nஒற்றை கண்ணால் உலகை கவர்ந்த அழகிகள்\nசினிமாவிற்கு வரும் முன் சூரியா செய்த வேலை.. தல அஜீத்தால் அடித்த அதிஷ்டம்.. தல அஜீத்தால் அடித்த அதிஷ்டம்\nபொது இடத்தில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த நடிகை கஸ்தூரி- ரசிகர்கள் கொந்தளிப்பு\nபிக்பாஸ் வீட்டில் மஹத் அதிரடி.. சிறையில் அடைக்கப்பட்ட தாடி பாலாஜி.. சிறையில் அடைக்கப்பட்ட தாடி பாலாஜி\nமொத்த விஜய் ரசிகர்களும் கொண்டாடும் ஒரு ஸ்பெஷல்\nபிரபல தொகுப்பாளினி அர்ச்சனா என்ன இப்படி மாறிவிட்டார்- சொந்தமாக அவர் செய்யும் தொழில் என்ன தெரியுமா\n3 சகோதரிகள்.. 5 பேர்.. பல மாதங்களாக சீரழிக்கப்பட்ட கொடூரம்\nகுப்பையென தூக்கி எறியும் இந்த பொருளை ஆண்கள் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nகூட்ட நெரிசலில் சிக்கி ரசிகர்களால் உடம்பில் கண்ட இடத்தில் தொடுதலுக்கு ஆளான நடிகைகள்\nதெய்வமகள் சீரியல் புகழ் வாணி போஜனின் வித்தியாசமான ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nதற்கொலை செய்துகொண்ட வம்சம் சீரியல் நடிகை பிரியங்காவின் புகைப்படங்கள்\n1 மாதம் ஆகியும் விஜய் ரசிகர்களின் பிறந்தநாள் கொண்டாட்ட நலத்திட்ட உதவிகளை பாருங்க..\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்த கட்டிப்பிடி புகழ் சினேகன்- கலாய்த்து எடுத்து மீம்ஸ் கிரியேட்டர்கள்\nஜெமினிகணேசனும் சுருளிராஜனும் திரை விமர்சனம்\nஜெமினிகணேசனும் சுருளிராஜனும் திரை விமர்சனம்\nஅதர்வா நீண்ட நாட்களாக ஒரு கமர்ஷியல் ஹிட்டிற்காக காத்திருக்கின்றார். என்ன தான் பரதேசி மாதிரி தரமான படங்களில் நடித்தாலும் மிகப்பெரிய கமர்ஷியல் வெற்றியே ஒருவரை மக்கள் மனதில் பதியவைக்கும். அந்த வகையில் அறிமுக இயக்குனர் இ���வரசு, அதர்வா கைக்கோர்த்துள்ள இப்படம் அவருக்கு அப்படி ஒரு வெற்றியை கொடுத்ததா\nதன் திருமணத்திற்கு பத்திரிக்கை வைக்க அதர்வா மதுரைக்கு வருவதில் இருந்து படம் தொடங்குகின்றது. வந்த இடத்தில் அந்த நபர் இல்லை என்பதால் சூரியுடன் தன் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொள்கின்றார்.\nஇதில் அதர்வா செம்ம ப்ளேபாய், ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை காதலித்து, இருவரையும் கழட்டிவிட்டு, அடுத்த பெண்ணிற்கு கொக்கிபோடும் கேரக்டர்.\nஇவரின் வலையில் ரெஜினா, ப்ரணிதா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி என 4 பேர் விழ, இதில் யாரை கிளைமேக்ஸில் கரம் பிடிக்கின்றார் என்பதை கலகலப்பாக கூறியுள்ளார் இயக்குனர் இளவரசு.\nஅதர்வாவிற்கு ஒரு கமர்ஷியல் ஹீரோவாக இந்த படம் செம்ம தீனி. அடிதடி என்றில்லாமல் படம் முழுவதும் காதல் இளவரசனாகவே வலம் வருகின்றார். பெண்களை ஏமாற்றும் கொஞ்சம் நெகட்டிவ் கேரக்டர் என்றாலும் எளிதில் ஈர்க்கின்றார். அதிலும் சூரியிடம் அவர் தன் கதையை ஒவ்வொன்றாக சொல்லும் காட்சி, காதலிகளை எப்படி கழட்டி விடுவார் என்பதற்கு வைக்கும் டுவிஸ்ட் ரசிக்க வைக்கின்றது.\nரெஜினா, ப்ரணிதா, ஐஸ்வர்யா ராஜேஸ், அதிதி 4 பேருமே செம்ம கலர்புல்லாக வந்து செல்கின்றனர். படமே ஜாலி தான் என்பதால் அவர் அவருக்கான கதாபாத்திரத்தை நன்றாக நடித்து செல்கின்றனர்.\nசூரி மதுரையை கலக்கும் ரவுடி என முதல் அரை மணி நேரம் காமெடி என்று ஏதேதோ செய்கின்றார். எந்த ஒரு இடத்திலும் சிரிப்பு வரவே இல்லை, மிகவும் பொறுமை சோதித்து என்ன தான் சொல்ல வருகின்றார்கள் என்ற நிலைமைக்கு படம் செல்ல, அதன் பிறகு சுதாரித்து எப்படியோ கதைக்குள் வந்து படம் நன்றாகவே நகர்கின்றது.\nஅதிலும் கிளைமேக்ஸ் அரை மணி நேரம் டுவிஸ்டிற்கு மேல் டுவிஸ்ட் வைத்து சூரியை அதர்வா நிலைகுலைய வைக்கும் காட்சிகள் சிரிப்பு சரவெடி. அதில் ஒரு வெடியை சூரிக்கே அதர்வா வைப்பது செம்ம கலாட்டா. அப்படியே மயில்சாமி கதாபாத்திரம் போகின்ற போக்கில் சசிகுமார், சமுத்திரக்கனியை கிண்டல் செய்வதெல்லாம் சூப்பர்.\nபடம் ஜாலியாக எடுக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே உருவாகியுள்ளது தெரிகின்றது. ஆனால், படத்தில் எதற்கு அத்தனை பாடல்கள். கமர்ஷியல் படம் என்றாலே 6 பாடல் இருந்தே ஆகவேண்டுமா, இமானின் இசையில் பாடல்கள் நன்றாக இருந்தாலும் அடிக்கடி வருவது கேண்டின��க்கு எழுந்து செல்ல வைக்கின்றது.\nபடத்தில் அவ்வப்போது அதர்வா தன் காதலை கழட்டிவிட செய்யும் கலாட்டா, அதை சூரியிடம் அதர்வா டுவிஸ்டாக சொல்லும் விதம்.\nகடைசி அரை மணி நேரம் காமெடி கலாட்டா.\nபடத்தின் முதல் அரை மணி நேரம், கதைக்குள்ளே படம் வராமல், காமெடி என்ற பெயரில் சோதித்து விட்டனர். அடிக்கடி வரும் பாடல்கள்.\nமொட்டை ராஜேந்திரன் எல்லா படத்திலும் இருக்கின்றார், அதனால், நாங்களும் வைத்துக்கொள்கின்றோம் என்ற மனநிலையில் கமிட் செய்திருப்பார்கள் போல.\nமொத்தத்தில் ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் இணைந்து மிரட்டவில்லை என்றாலும் ரசிகர்களை ஏமாற்றவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.neruppunews.com/2018/04/11/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-07-21T11:29:24Z", "digest": "sha1:5F6NGR63KCMF3GF5FKNLNSGPYKZGP6NJ", "length": 17605, "nlines": 140, "source_domain": "www.neruppunews.com", "title": "கணவன், காதலனுடன் ஒரே வீட்டில் வாழும் பெண்: வெளிப்படையாக உலகிற்கு கூறிய உண்மை | NERUPPU NEWS", "raw_content": "\nHome உலகச் செய்திகள் கணவன், காதலனுடன் ஒரே வீட்டில் வாழும் பெண்: வெளிப்படையாக உலகிற்கு கூறிய உண்மை\nகணவன், காதலனுடன் ஒரே வீட்டில் வாழும் பெண்: வெளிப்படையாக உலகிற்கு கூறிய உண்மை\nஇங்கிலாந்தை சேர்ந்த 44 வயதான பெண்மணி ஒருவர், ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களுடன் உறவில் இருக்கும் வாழ்க்கை (polyamory) தனக்கு பிடித்திருப்பதால் கணவர் மற்றம் காதலனோடு வாழும் வாழ்க்கை நன்றாக இருக்கிறது என கூறியுள்ளார்.\nமான்செஸ்டர் நகரில் வசித்து வரும் Mary Crumpton- க்கு 40 வயதாகிறது. இவர் தனது வாழ்க்கை குறித்து வெளிப்படையாக பகிர்ந்து கொண்டுள்ளார்.\nMary கூறியதாவது, எனது கணவர் டிம்(53), காதலர் ஜான்(53) மற்றும் இரண்டு நண்பர்கள் மிச்செல், ஜேம்ஸ் ஆகியோர் எனக்கு மிகவும் பிடித்தமானவர்கள்.\nஇதில், எனது கணவர் மற்றும் காதலன் ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறேன், மேலும் எனது இண்டு நண்பர்கள் எனது வீட்டிற்கு அருகில் இருக்கிறார்கள்.\nநான் ஒரு பாரம்பரியமான வீட்டில் வளர்ந்தாலும் எனக்கு அதிகமான ஆண் நண்பர்கள் இருந்தார்கள். எனக்கு 29 வயதின் போது polyamory உறவுமுறையில் நாட்டம் அதிகரித்தது. டிம்மை திருமணம் செய்துகொண்ட பின்னர் எனக்கு வாழ்க்கை புதிதாக இருந்தது.\nநாம் எதற்காக, ஒரே நபருடன் வாழவேண்டும், நமக்கு பிடித்தமானவர்களுடன் சேர்ந்து வாழலாம் என்ற ஆசை வந்தது. அப்போது தான் நான் ஜானை சந்தித்தேன், எனது கணவரும் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.\nஒரே வீட்டில் காதலன் மற்றும் கணவரோடு வாழ்ந்து வருகிறேன். ஆனால், நான் எடுக்கும் முடிவுகளில் அவர்கள் ஒருபோதும் தலையிடுவதில்லை. எந்த ஒரு முடிவையும் சுயமாகவே சிந்தித்து செயல்படுவேன்.\nஒரே வீட்டில் இருந்தாலும், இருவரும் என் மீது அதிக அன்பு செலுத்துகிறார்கள் மற்றும் எனது இரண்டு நண்பர்களின் வீட்டிற்கு அவ்வப்போது செல்வேன்.\nமற்றவர்களின் பார்வைக்கு இது தவறாக இருந்தாலும் என்னைப்பொறுத்தவரை அன்பு மட்டுமே இதில் உள்ளது. எந்த தவறும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை என கூறியுள்ளார்.\nபிரித்தானிய நாட்டில் polyamory உறவு என்பது சட்டப்படி குற்றமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleமிதுனம் விளம்பி வருட தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nNext articleதாமதமாக பிறக்கவிருக்கும் புதுவருடம் ஏன் தெரியுமா\nஉலகின் கடைசி அமேசான் காட்டுவாசிக்கு நேர்ந்த பரிதாபம்: வீடியோ வெளியானது\n30 ஆண்டுகளாக ஒரு நொடி கூட தூங்காத நபர்: வியக்க வைக்கும் காரணம்\nகால்முடியை ஷேவ் செய்த பெண்ணின் கால் வெட்டியெடுக்கப்பட்ட சோகம்: எச்சரிக்கை தகவல்\nசொந்த பிள்ளைகளே அம்மாவை கொன்று ரத்தத்தில் குளித்த கொடூரம்: பகீர் காரணம்\nபெண்களை கொடூரமாக கொலை செய்த தந்தை- மகன்: அதிர வைக்கும் உண்மை சம்பவம்\n8 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை செய்த கொடூரன்: 30 ஆண்டுகளுக்கு பின் சிக்கியது எப்படி\nகாதல் விவகாரத்தால் பள்ளி வளாகத்தில் நடந்த பெரும் கூத்து கட்டிப் பிடித்து உருண்டு மிக மோசமாக நடந்து கொண்ட...\nஆசிரியர் ஒருவருக்காக அதே பள்ளியில் பணி புரியும் இரு ஆசிரியைகள் கட்டிப் பிடித்து சண்டை போட்ட சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் இலவாசனுர்கோட்டையிலுள்ள அரச ஆண்கள் மேல்நிலை பள்ளியில்தான்...\nஎஜமானை எரித்து கொலை செய்தது ஏன் வேலைக்கார பெண்ணின் அதிர்ச்சி வாக்குமூலம்\nசென்னையில் செல்போன் வியாபாரி எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அவரது வீட்டில் வேலைபார்த்த வேலைக்கார பெண் பொலிசில் வாக்குமூலம் அளித்துள்ளார். சுல்தான் என்பவர் செல்போன் உதிரிபாகங்கள் விற்பனையுடன், ரியல் எஸ்டேட் புரோக்கர் தொழிலும் செய்துவந்தார். இவர்...\nஉள்ளாடையை முகமூடியாக பயன்படுத்திய திருடன்\nஅமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், உள்ளாடையை முகமூடியாக அணிந்து கொள்ளையடிக்க புகுந்த திருடனின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அலுவலகம் ஒன்றின் தடுப்பை உடைத்தபடி உள்ளே புகும் கொள்ளையன் முகமூடியாக உள்ளாடையை...\nகால்முடியை ஷேவ் செய்த பெண்ணின் கால் வெட்டியெடுக்கப்பட்ட சோகம்: எச்சரிக்கை தகவல்\nபிரித்தானியாவை சேர்ந்த பெண் கால்முடியை ஷேவ் செய்த நிலையில் அவருக்கு ஏற்பட்ட காயத்தை பொருட்படுத்தாமல் இருந்ததால் ஒரு காலை இழந்துள்ளார். தன்யா கிரெர்னோஸ்கோ (43) என்ற பெண் கடந்த 2014-ஆம் ஆண்டு தனது வலது...\nபடு கவர்ச்சியான பிகினி உடையில் நடிகை நீத்து சந்திரா – புகைப்படங்கள் உள்ளே\nவிஷாலின் தீராத விளையாட்டு பிள்ளை, ஜெயம் ரவியுடன் ஆதிபகவன், யுத்தம் செய், சேட்டை, திலகர் உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களில் நடித்திருப்பவர் நீது சந்திரா. பீகாரை சேர்ந்த இவர் தயாரிப்பாளராகவும் இருக்கிறார். தமிழ், தெலுங்கு,...\nகல்யாண மேடையில் மாப்பிளையைப் பார்த்து திகைத்துபோன மணப்பெண்\nகல்யாணம் என்பது அனைவரது வாழ்விலும் ஒரு இனிமையான தருணம். அத்தருணத்தை மணமக்கள் எந்தகாலத்திலும் மறக்காமல் ஒரு பொக்கிஷமாய் நினைத்து மகிழ்ச்சி கொள்வார். கல்யாணத்தில் பல நிகழ்வுகள் நடக்கும் ஆனால் இங்கு மணமகன் பாடி பில்டர்...\nநீ அனுபவிப்ப: குழந்தைகளை கொன்று தூக்கில் தொங்கிய பெண்- உருக்கமான கடிதம் சிக்கியது\nமதுரையில் தன் பிள்ளைகளை கொன்று விட்டு தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் உருக்கமான கடிதம் சிக்கியுள்ளது. மதுரை டிவிஎஸ் நகர் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா, மினி லொறி டிரைவர். இவரது...\nஇன்று இந்த ராசிக்காரர்கள் யாரையும் நம்பி எதையும் செய்யக் கூடாது: உயிருக்கே ஆபத்தாகிவிடுமாம்\n.. மனிதர்களாகிய நாம் எந்த ஒரு காரியத்தை செய்வதற்கு முன்பும் நல்ல நேரம், எமகண்டம், ஆகியவற்றைப் பார்ப்பது வழக்கம். அவ்வாறு நல்ல நேரம் பார்த்து செய்தால் தான், அந்த காரியம் நிச்சயம் வெற்றி...\nபெல்லி டான்ஸில் இளசுகளை கவரும் முதல்வரின் மனைவி ராதிகா\n13 வயதில் கர்ப்பமான சிறுமி.வயிற்றில் இருந்த 8 மாத குழந்தை..வயிற்றில் இருந்த 8 மாத குழந்தை..\nஹாட் போட்டோ ஷுட் நடத்தி பரபரப்பை கிளப்பிய நடிகை நேஹா ஷர்மா- வீடியோ பாருங்க\nநீங்கள் எவ்வளவு அதிர்ஷ்டசாலி. தெரிந்துகொள்ள இதில் ஒரு பெட்டியை தேர்வு செய்யவும்\n உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும்.\nதிருமணத்துக்கு பெண் வேண்டும் என பேஸ்புக்கில் பதிவிட்ட இளைஞர்…. அடித்த அதிர்ஷ்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2017/06/blog-post_2.html", "date_download": "2018-07-21T11:52:51Z", "digest": "sha1:DOAHYS2TONEVSCSWJKOTD54AUQBT2H42", "length": 13879, "nlines": 122, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "செவிலியர் பணி மாறுதல் கலந்தாய்வு இனி ஆன்லைன் மூலம் நடத்தப்படும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தகவல்", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nசெவிலியர் பணி மாறுதல் கலந்தாய்வு இனி ஆன்லைன் மூலம் நடத்தப்படும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தகவல்\nசெவிலியர் பணி மாறுதல் கலந்தாய்வு இனி ஆன்லைன் மூலம் நடத்தப்படும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தகவல் | செவிலியர் பணி மாறுதல் கலந்தாய்வு இனி ஆன் லைன் மூலம் நடைபெறும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கூறினார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தொடக்க விழா சென்னை அண்ணாநகரில் அமைந்துள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் இயற்கை முறையில் உடல் பருமனை குறைக்கும் சிறப்பு சிகிச்சை முறை தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கலந்துகொண்டு பேசியதாவது:- வரலாற்று நிகழ்வு டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் பணி நியமனத்திற்காக மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் இதுவரை 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாக்டர்கள், செவிலியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த பணி நியமனங்கள் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் தகுதியின் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளது. தற்போது ஒரு வரலாற்று நிகழ்வாக 9 ஆயிரத்து 990 செவிலியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இனி ஆன்லைன் கலந்தாய்வு செவிலியர்கள் பணிமாறுதல் இதுவரை பொது கலந்தாய்வு மூலம் நடைபெற்றது. இனி வரும் காலங்களில் செவிலியர்கள் பணிமாறுதல் கலந்தாய்வு ஆன்லைன் மூலம் வெளிப்படையாக நடத்தப்படும். இதற்கான திட்டமிடல் பணிகள் வேகமாக முடிக்கப்படும். இது நிரந்தர செவிலியர்கள், ஒப்பந்த செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், சுகாதார செவிலியர்கள், செவிலியர்கள் நிலை 1 மற்றும் நிலை 2 என அனைவருக்கும் பொருந்தும். ஆன்லைன் முறை கலந்தாய்வு அனைத்து செவிலியர்களிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.\n# பொது அறிவு தகவல்கள்\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nநெருக்கமான படத்தை வெளியிட்டார் நடிகர் ஆரவ்வுடன்-ஓவியா காதல்\nநடிகை ஓவியா வெளியிட்ட நடிகர் ஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் படம். ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் நடித்துள்ள ஆரவ்வை, ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது ஒரு தலையாக காதலித்தார். அவரது காதலை ஆரவ் ஏற்க மறுத்ததால் மனநலம் பாதித்தவர்போல் நடந்து கொண்டார். நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் பரபரப்பாக பேசினர். போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தவும் செய்தார்கள். இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓவியா ஆர்மி என்ற பெயரில் சமூக வலைத்தளத்தில் அவருக்கு ஆதரவாக பேசிவந்தார்கள். இந்த சம்பவத்தால் ஓவியாவை டெலிவிஷன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றினர். அப்போதும் ஆரவ்வை நான் காதலித்துக்கொண்டே இருப்பேன் என்று சொல்லி விட்டே போனார். அதன்பிறகு புதிய படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 4 படங்களில் அவர் நடித்துக்கொண்டு இருக்கிறார். ஆரவ்வும் புதிய படமொன்றில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார். அவரை ஓவியா மறந்துவிட்டதாக பேசப்பட்டது. இருவரும் சந்தித்துக்கொள்ளாமலும் இருந்தனர். இந்த நிலையில் ஆரவ்வை கட்டிப்பிடித்து நெருக்கமாக இருக்கும் படமொன்றை ஓவியா அவரது டுவிட்டர் பக்கத்தில் தற…\nபென்சன் மற்றும் கமூடேஷன் - தெரிந்து கொள்வோம்\n30 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் பணி செய்திருந்தால் full pension கிடைக்கும்.Full pension என்பது கடைசி மாத ஊதியத்தில் basic,DA இரண்டையும் கூட்டி அதில் பாதியை எடுத்து அத்துடன் 100ரூபாய் health allowance ம் சேர்த்து வரும் தொகையாகும். உதாரணமாக30ஆண்டுகளுக்குமேல் பணிபுரிந்த ஒருவர் கடைசிமாத ஊதியமாக 40000 ரூபாய் basicம் 5000 ரூபாய் DAவும் வாங்கியிருந்தால் அவருக்கு (40000+5000)÷2+100=22600 ரூபாய் பென்ஷனாகக் கிடைக்கும்.இவரே 24ஆண்டுகள்தான் சர்வீஸ் எனில் இவருக்கு (22500×24÷30)+100=18100பென்ஷனாகக்கிடைக்கும்.(அதாவது Basic+DAல் பாதியை எடுத்து கொண்டு தை 30ஆல் வகுத்து சர்வீஸ் செய்த ஆண்டுகளால் பெருக்கி அத்துடன் ரூ100healrh allowanceஐக் கூட்ட வேண்டும். இது computation வேண்டாம் என்பவர்களுக்கு.computation வேண்டும் என்பவர்களுக்கு இன்னும் குறையும்.அதற்கான விவரம்.முதலில் கமுடேஷன் என்பது ஓய்வு பெற்ற தொழிலாளி நிர்வாகத்திடம் பெறும் கடன் தொகையாகும்.இது வட்டி இல்லாத கடனல்ல.வட்டி உண்டு. 30ஆண்டுகளுக்கு மேல் பணிசெய்து ஓய்வு பெற்ற தொழிலாளிக்கு அவர்கடைசியாகப் பெற்ற பேசிக்கில் பாதியும் DAல் பாதியும் அத்துடன் நூறு ரூ…\nமாவட்ட கல்வி அலுவலர்கள் 7 பேருக்கு முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு\nமாவட்ட கல்வி அலுவலர்கள் 7 பேருக்கு முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு கரூர், தேனி, சிவகங்கை, திண்டுக்கல், நாகப்பட்டினம், நீலகிரி, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/ponnambalam-hurts-again-through-his-words-in-episode-24-of-bigg-boss-season-2", "date_download": "2018-07-21T11:58:05Z", "digest": "sha1:WJQJ3RMR4MOSG2XQPJ7ZFGV6KGQAAOW4", "length": 16869, "nlines": 61, "source_domain": "tamilnewsstar.com", "title": "ஆபாசமாக பேசிய பொன்னம்பலம்..! பிக் பாஸ் டபுள் மீனிங்.! உச்சகட்ட கோபத்தில் பெண் போட்டியாளர்கள் .? - Tamil News Star | Tamil Website | News in Tamil | Tamil News Website | செ‌ய்‌திக‌ள்", "raw_content": "\nசாதி மாற்றுத் திருமணம் – பெண்ணை ஆணவக் கொலை செய்த தந்தை\nபெற்ற தாயை புல்லை சாப்பிடச் சொல்லி கொடுமை படுத்திய மகன்\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்த விஜய்\nசெம்­ம­ணி­யில் மீண்­டும் மனித எச்சங்கள் – பரபரப்பாகும் யழ்ப்பாணம்\nதிக்கரை முருகமூர்த்தி ஆலய -தேர்த்திருவிழா\nவாழ்வாதாரத்துக்கு வழங்கப்பட்ட பசுவை- இறைச்சியாக்கிய கொடுமை- கிளிநொச்சியில் சம்பவம்\nநாய்க்கு சப்பாத்தி..எனக்கு பழைய சோறா – ஆத்திரத்தில் கொலை செய்த பிச்சைக்காரர்\nசினிமா டிக்கெட் ஆசை காட்டி லட்சக்கணக்கில் மோசடி செய்த சென்னை இளைஞர்\nடேனி “Hair Style” ரகசியம் இதுதான். அவரே சொன்ன சுவாரஸ்யமான உண்மை.\nசென்ராயனை முதுகுக்கு பின்னால் மிகவும் மோசமாக தரம் தாழ்த்தி பேசிய ஐஸ்வர்யா.\n பிக் பாஸ் டபுள் மீனிங். உச்சகட்ட கோபத்தில் பெண் போட்டியாளர்கள் .\n பிக் பாஸ் டபுள் மீனிங். உச்சகட்ட கோபத்தில் பெண் போட்டியாளர்கள் .\n பிக் பாஸ் டபுள் மீனிங். உச்சகட்ட கோபத்தில் பெண் போட்டியாளர்கள் .\nபொன்னம்பலம், தனது பெயருக்கு ஏற்ப ‘பொண்ணு’ங்களிடம் விவகாரமாக பேசி தொடர்ந்து ‘அம்பலப்’பட்டுக் கொள்கிறார். சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வரும் ஒருவர், அன்றைய தினமே மீண்டும் குற்றத்தில் ஈடுபடுவது போல, அத்தனை கலாட்டாக்கள் நிகழ்ந்த பிறகும் அன்றைய இரவே சர்ச்சையான வார்த்தையைச் சொல்லி பிரச்னையில் மாட்டிக்கொண்டார் பொன்னம்பலம்.\n22-ம் நாள் இரவு. ‘ஆட்களைத் தூக்கும்’ சவால் பற்றி வைஷ்ணவியும் சென்றாயனும் பொன்னம்பலத்தின் அருகில் பேசிக்கொண்டிருந்தார்கள். “ஓர் ஆண் நினைத்தால் வீரத்துடன், வீறாப்புடன் எத்தனை பளுவுள்ள பெண்ணையும் தூக்கி விடுவான்” என்ற சென்றாயன், ‘என்னண்ணே.. சொல்றீங்க.. கரெக்ட்டுதானே” என்று பொன்னம்பலத்திடம் கேட்க, அவரோ.. “டே எஃபெக்ட்ல ஒண்ணும் தெரியாது. நைட் எஃபெக்ட்ல நான்தான் வின் பண்ணுவேன்” என்றார். சற்று அதிர்ச்சியடைந்த சென்றாயன் “நைட்டு… என்று இழுக்க, “டே எஃபெக்ட்ல தோத்துருவேன்.நைட் எஃபெக்ட்ல நான் தான் வின்னர்” என்றார் பொன்னம்பலம் மறுபடியும். (‘நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஆனர்’ என்பது போல பொன்னம்பலத்தின் இந்த விவகாரமான வசனத்திற்கு சப்டைட்டில் எல்லாம் போட்டுக்காட்டினார் பிக் பாஸ்).\n“நீங்க பேசறது தப்புண்ணே.. நான் சீரியஸா எடுத்துக்க மாட்டேன்றது வேற.. ஆனா நீங்க சொன்னது தப்பு.. கொழுப்புதானே உங்களுக்கு.. இப்படித்தான் முன்ன வாயைக் கொடுத்து மாட்டிக்கிட்டீங்க.” என்றார் வைஷ்ணவி. ‘நான் தப்பா ஒண்ணும் சொல்லலையே… நான் கொச்சையால்லாம் பேச மாட்டேன்’ என்று மழுப்பினார் பொன்னம்பலம். சிலர் உற்சாகமான மனநிலையோடு நிகழ்த்தும் உரையாடல்களில் பாலியல் தொடர்பான கிண்டல்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் இணைத்து பேசுவது பொதுவாக வழக்கம்.. பழக்கப்பட்ட சூழல்களி்ல் இது முரணாகவும் நெருடலாகவும் தெரியாது. எதிராளியும் அதே போன்றதொரு மலினமான கிண்டலை சொல்லி விட்டுச் சிரிப்பார்.\nஇது போன்றதொரு பழக்கம் பொன்னம்பலத்திடமும் இருப்பத��� பெரிய குற்றம் இல்லைதான். ஆனால் புரிந்து கொள்ளப்பட்ட சூழல்களில், நபர்களிடம் மட்டுமே அதைப் பேச வேண்டும். அத்தனை அறிமுகமில்லாதவர்களிடம், குறிப்பாக பெண்களிடம் இப்படி பேச முடியாது; பேசக்கூடாது என்பது அடிப்படை. அதிலும் பிக்பாஸ் போன்ற கண்காணிப்பு சூழல்களில் தங்களின் வார்த்தைகள் குறித்த கவனம் இருக்க வேண்டும். அதிலும் பொன்னம்பலம் போன்ற வயதில் மூத்தவர்களுக்கு இது சார்ந்த பொறுப்பு அதிகம் இருக்க வேண்டும்.\nகொச்சையான மொழியில் பேசுவது பெரிய பிழையில்லை என்றாலும் கூட தமிழ் கலாசாரம், பண்பாடு குறித்து தனக்கு அக்கறையிருப்பதாக காட்டிக் கொள்ளும் பொன்னம்பலம் அது குறித்து தானே முன்னுதாரணமாக இருக்க வேண்டாமா பெரும்பாலான வசவு வார்த்தைகள் பெண்களின் கற்பு குறித்தும் உடல் உறுப்புகள் சார்ந்தும்தானே இருக்கின்றன பெரும்பாலான வசவு வார்த்தைகள் பெண்களின் கற்பு குறித்தும் உடல் உறுப்புகள் சார்ந்தும்தானே இருக்கின்றன (இதையே கமலும் ஒருமுறை குறிப்பிட்டார்).\nஇப்படி வில்லங்கமாக பேசுவதை துவக்க நாளில் இருந்தே பின்பற்றுகிறார் பொன்னம்பலம். ‘அடுத்து வரப்போகும் போட்டியாளர், ஆணா.. பெண்ணா’ என்ற யூகம் நடந்து கொண்டிருக்கும் போது, ‘ரெண்டுங்கெட்டானா வந்துட்டா, என்ன பண்றது’ என்றார். பெண்களிடம் தவறாக பேசியது குறித்து மும்தாஜ் விசாரிக்கும் போது ‘எங்க பசங்க தப்பு செஞ்சா கெட்ட வார்த்தைலதான் திட்டுவேன்.. கம்னு ஆயிடுவாங்க” என்றார். இதெல்லாம் மோசமான கலாசாரம் இல்லையா’ என்றார். பெண்களிடம் தவறாக பேசியது குறித்து மும்தாஜ் விசாரிக்கும் போது ‘எங்க பசங்க தப்பு செஞ்சா கெட்ட வார்த்தைலதான் திட்டுவேன்.. கம்னு ஆயிடுவாங்க” என்றார். இதெல்லாம் மோசமான கலாசாரம் இல்லையா பாலியல் தொடர்பான இரட்டை அர்த்த கிண்டல்களை செய்வதையே வழக்கமாக வைத்திருக்கும் நபர்களில் ஒருவராக பொன்னம்பலம் தென்படுகிறார். கூடவே தமிழ் பண்பாடு பற்றியும் கவலைப்படுவதாக பாவனை செய்வதுதான் நகைச்சுவை.\nஇது தொடர்பான பஞ்சாயத்து இன்றைய நாள் முழுக்க வெடித்தது. “யார் கிட்டயும் சொல்லையே” என்று பிறகு சாதித்த வைஷ்ணவி, இந்த நிகழ்வைப் பற்றி முதலில் ஜனனியிடம் சொல்லிக் கொண்டிருந்தார். “பகல்ல தூக்க முடியாது.. நைட்ல தூக்கிடுவேன்”-னு பொன்னம்பலம் சொல்றாரு. அவர் வளர்ந்த விதம் அப்படி. வீட்லயும் கொச்சையாத்தான் பேசுவாராம்’ என்றெல்லாம் சொன்னார் வைஷ்ணவி.\n“இது வரைக்கும் என் கிட்ட அவர் எதுவும் தப்பா பேசலை.. பொண்ணு மாதிரிதான் டிரீட் பண்றாரு” என்றார் ஜனனி. ‘விஷபாட்டில்’ சும்மா இருக்காமல், சென்றாயனிடம் இந்த விவகாரம் பற்றி தெரியாத மாதிரி பிறகு விசாரிக்க.. அவரும் நடந்ததைச் சொன்னார். பக்கத்தில் பாலாஜியும் நித்யாவும் அமர்ந்திருந்தார்கள். ‘பஞ்சாயத்து பாலிடால் குடிச்சிட்டானாம்’ கதையாக.. இந்தப் பஞ்சாயத்தும் அந்த வீட்டிற்குள் தீ போல மெல்லப் பரவியது.\nஒரு வம்பு, வெவ்வேறு வார்த்தைகளுடனும் வடிவங்களுடனும் மனிதர்களின் இடையே எப்படி வேகமாக பரவுகிறது என்பதற்கான உதாரணம் இது. பாலாஜி மற்றும் நித்யாவிடம் இந்த விஷயத்தைச் சொன்ன சென்றாயன், பிறகு ‘தான் சொல்லவில்லை’ என்று மறுத்தார். ‘நியாயமா பேசுடா.. தலையைவா எடுத்துருவாங்க’ எ்னறு பதிலுக்கு பாலாஜி கோபப்பட்டார்.\n“நைட்ல தோத்துருவேன்-னுதான் சொன்னேன்..தூக்கிடுவேன்னு சொல்லலை… அதுவும் பொதுவாத்தான் சொன்னேன்.. இது கெட்ட வார்த்தை இல்லையே.. நீங்க..எல்லோரும் ஜாலியா விளையாடறீங்க.. ஏன் நான் சொல்றத மட்டும் பிரச்னையாக்கறீங்க…” என்று பொன்னம்பலம் ஆதங்கப்பட, “இந்த வீட்ல இனிமே டபுள் மீனிங்.. கெட்ட வார்த்தை இதெல்லாம் வேண்டாம்” என்றார் ரம்யா.. “ம்.. அப்படி நேரடியா சொல்லுங்க.. ஏத்துக்கறேன்” என்றார் பொன்னம்பலம்… (இதைத்தானே மத்தவங்களும் சொன்னாங்க.. முடியல..)\nPrevious விவேகம் படத்தை இப்படி கூடவா கலாய்ப்பீங்க. செம காமெடி .\nNext மீண்டும் ஜூலி வெளியிட்ட புகைப்படம். சரமாரியாக கிண்டல் செய்த நெட்டிசன்ஸ்.\nடேனி “Hair Style” ரகசியம் இதுதான். அவரே சொன்ன சுவாரஸ்யமான உண்மை.\nவிஜய் சேதுபதி நடித்த “இதற்கு தனே ஆசை பட்டாய் பாலகுமாரா ” என்ற படத்தில் சுமார் மூஞ்சி குமராக நடித்து …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2017/11/21/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F/", "date_download": "2018-07-21T11:31:27Z", "digest": "sha1:RUBLJMUHRNDCHTV5CA4IUKUQY5H54GPQ", "length": 8352, "nlines": 104, "source_domain": "lankasee.com", "title": "பாகிஸ்தானுக்கு அல்வா கொடுத்த ஆப்கானிஸ்தான்! | LankaSee", "raw_content": "\nமுதலைகளை ஒத்த மக்கள் கூட்டம்\nபெண்கள் அணியும் மெட்டியின் மகத்துவம்.\nஷ���ரிக் அம்மாவின் அதிரடி பேட்டி\nஜெயலலிதா மரணம் குறித்து மீண்டும் வெளியாகும் அதிர்ச்சி தகவல்\nதனக்கு புற்றுநோய் என்றதும் மகன் என்ன செய்தார் தெரியுமா காதலர் தின நடிகையின் உருக்கமான பதிவு\nஇரவில் தாமதமாக உண்பவரா நீங்கள்\nபடுக்கையில் இருந்த தந்தைக்கு மகள் செய்த காரியம்\n4 நாட்களாக 40 பேர் இளம் பெண்ணை அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்\nஆண், பெண் மூளை அமைப்பில் வித்தியாசம்\nபாகிஸ்தானுக்கு அல்வா கொடுத்த ஆப்கானிஸ்தான்\nபாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆசிய கோப்பை தொடரின் இறுதியாட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி, 185 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nமலேசியாவில் ஆசிய அணிகளுக்கான 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இடம்பெற்றது .. இத்தொடரில் இந்தியா பாகிஸ்தான் வங்கதேசம் இலங்கை ஆப்கானிஸ்தான் மலேசியா நேபாளம் ஐக்கிய அரவு எமிரேட்ஸ் (யு.ஏ.இ.) உள்ளிட்ட அணிகள் பங்கேற்றன.\nஇதன் இறுதிப் போட்டிக்கு ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணிக்கு இக்ராம் அலி (107) சதம் அடித்து கைகொடுக்க அந்த அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 248 ஓட்டங்களை எடுத்தது.\nஎட்டக்கூடிய இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணிக்கு முகமது தாகா (19) ஹசன் கான் (10) ஆகியோரை தவிர, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கை தாண்டவில்லை. இதையடுத்து பாகிஸ்தான் அணி 22.1 ஓவரில் 63 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து 185 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.\nசர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் ஆப்கானிஸ்தான் அணியொன்று முதற் தடவையாக ஒரு நாள் தொடர் ஒன்றின் கிண்ணத்தை கைப்பற்றியிருப்பது மகத்தான சாதனை மட்டுமல்லாது உலக கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கியமான திருப்பு முனையாகும்.\nசிங்கப்பூரை பின்தள்ளி விஸ்பரூபம் எடுக்கப் போகும் இலங்கை\nகொழும்பில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் மாற்றம்\nதனது முதல் விக்கெட்டை வீழ்த்திய சச்சினின் மகன்\nஇலங்கையர் மூவருக்கு கனடா செல்லத் தடை…\nபாக்கிஸ்தான் வீரரின் பரபரப்பு தகவல்\nமுதலைகளை ஒத்த மக்கள் கூட்டம்\nபெண்கள் அணியும் மெட்டியின் மகத்துவம்.\nஷாரிக் அம்மாவின் அதிரடி பேட்டி\nஜெயலலிதா மரணம் குறித்து மீண்டும் வெளியாகும் அதிர்ச்சி தகவல்\nதனக்கு புற்றுநோய் என்றதும் மகன் என்ன செய்தார் தெர��யுமா காதலர் தின நடிகையின் உருக்கமான பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://natarajips.blogspot.com/2012/03/", "date_download": "2018-07-21T11:22:02Z", "digest": "sha1:FO5VQJBZFC2AIIMM37HGRWR2WE2EDH7A", "length": 8277, "nlines": 172, "source_domain": "natarajips.blogspot.com", "title": "அகம்-புறம் - COP SPEAK: March 2012", "raw_content": "\nஇந்த நந்நாளில் இதயமார்ந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் சமர்ப்பிப்பதில் பெருமை கொள்கிறேன். இந்த அளவுக்கு மக்களின் நன் மதிப்பைப் பெற்ற தலைவர் வேறு எவரும் இருக்க முடியாது. அறிவு ஆற்றல், நேர்மை, உழைப்பு, ஒருங்கிணைந்த மக்களின் நலம் பேணும் உத்தம தலைவர் நாம் பெற்றிருப்பது நமது பாக்கியம்.\nநமது வேண்டுதல் எல்லாம் பல்லாண்டு காலம் ஆரோக்கியமாக வாழ்ந்து தமிழ் நாட்டை மேன்மையுறச் செய்ய வேண்டும்.\nஅகம்-புறம் - COP SPEAK\nகீழ் காணும் மின்னஞ்சல்களை பயன்படுத்தவும்\nஇந்த நந்நாளில் இதயமார்ந்த பிறந்த நாள் நல் வாழ்த்த...\nஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் . . . (1)\nஆல் இந்திய ரேடியோ - தமிழ்சுவை (1)\nஇந்தியாவை இணைக்கும் காவல் (1)\nஉலக நுகர்வோர் தினம் (1)\nஉல்லாசம் பொங்கும் தீபாவளி (1)\nஎனக்குள் ஒரு மனசாட்சி (1)\nஏற்றம் தரும் மாற்றம் (1)\nகவர்ச்சித் திட்டங்கள் ஜக்கிரதை (1)\nகாந்திஜிக்கு உண்மையான அஞ்சலி (1)\nகாவல் ஒரு இமயம் (1)\nகுடி மக்களாகிய நாம் (1)\nகுழந்தைகள் தான் தெய்வம் (1)\nசிலிர்க்க வைக்கும் சிக்கிம் (1)\nசுவாமி விவேகானந்தர் என்ற உத்தம புருஷ்ர் (1)\nதட்டிக் கேட்கத் தயங்காதீர் (1)\nதருமம் வெல்லும் வெல்ல வேண்டும் (1)\nதிக்குத் தெரியாத வயோதிகம் (1)\nதிக்குத் தெரியாது வீதியில் (1)\nதீவிரவாதத்துக்கு எதிராய் ஒரு தொடர் போராட்டம் (1)\nதேவை தரமான உயர் கல்வி (1)\nநல்வாக்கு நாட்டின் செல்வாக்கு (1)\nநன்றி மறப்பது நன்றன்று (1)\nநேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த தினம் 23.01.2011 (1)\nநேர்மையாளர்களை ஊக்குவிக்க வேண்டும் (1)\nபழக இனிமை – பணியில் நேர்மை (1)\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் (1)\nபுனித வெள்ளி – புத்துயுர் திருநாள் (1)\nமக்கள் துணையே மகேசன் துணை (1)\nமாமனிதர் பூர்ணம் விசுவநாதன் (1)\nமே தின சிந்தனைகள் (1)\nவிதிகள் மதிக்க மிதிக்கல்ல (1)\nவிழலுக்கு நீர் பாய்ச்சமாட்டோம் (1)\nவினை தீர்க்கும் வித்தகன் (2)\nவீரம் விளைத்த தீயணைப்பு வீரர்களுக்கு வீர வணக்கம் (1)\nவெந்து தணியுமா தீ (1)\nஜெயபிரகாஷ் நாராயணன் - 108-வது பிறந்த நாள் (1)\nஇந்த வலைப்பதிவை பின் தொடருபவர்கள்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2775&sid=92896b0a5562623b1c33b03f64b15951", "date_download": "2018-07-21T11:33:16Z", "digest": "sha1:HCYVRILFVD3N5DPQODTJSDZKQ4CWHQJA", "length": 31398, "nlines": 357, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஅமெரிக்காவில் சிகாகோ நகரில் 15 வயது சிறுமியை\n5 அல்லது 6 பேர் கொண்ட ஒரு கும்பல் சமீபத்தில்\nபலாத்காரம் செய்து, அதை முகநூலில் (‘பேஸ்புக்’)\nஅங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nசிகாகோ நகர போலீசார் வழக்கு பதிவு செய்து\nஇந்த நிலையில், இவ்வழக்கில் 14 வயது சிறுவன் ஒருவன்\nகைது செய்யப்பட்டுள்ளதாக சிகாகோ நகர போலீஸ் செய்தி\nதொடர்பாளர் ஆன்டனி குக்லீயல்மி நேற்று தெரிவித்தார்.\nஅந்த சிறுவன் மீது பாலியல் தாக்குதல், குழந்தைகள் ஆபாச\nபடம் தயாரித்தல், குழந்தைகள் ஆபாச படத்தை பரப்புதல்\nஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட உள்ளன.\nஇது பற்றி ஆன்டனி குக்லீயல்மி கூறுகையில்,\n‘‘பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், போலீஸ் சூப்பிரண்டு\nஎட்டீ ஜான்சனை சந்தித்து புகார் செய்தார். வீடியோ ஒன்றையும்\nஒப்படைத்தார். அதை எட்டீ ஜான்சன் பார்த்து அதிர்ச்சியில்\nஉறைந்தார். இந்த காட்சியை முகநூலில் பார்த்த சுமார்\n40 பேர், உடனடியாக போலீசில் தெரிவித்தனர். மற்றவர்கள்\nஇந்த சம்பவத்தை தொடர்ந்து தனக்கு ஆன்லைன் வழியாக\nமிரட்டல் வருவதாகவும் சிறுமியின் தாய், செய்தி நிறுவனம்\nஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.\nஇந்த சம்பவத்தை தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பம்,\nஇடம் பெயர்ந்துள்ளது. சிறுவனின் மற்ற கூட்டாளிகளை போலீசார்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajaduraimurugan.blogspot.com/2014/08/blog-post.html", "date_download": "2018-07-21T11:47:46Z", "digest": "sha1:IBDULGFEP6BUORPLBAVB6PZLKBXRWE2N", "length": 5236, "nlines": 110, "source_domain": "rajaduraimurugan.blogspot.com", "title": "பேனாவின் நடனத்தில்: ஐம்பதில் ஓர் காதல் கடிதம்!", "raw_content": "\nஐம்பதில் ஓர் காதல் கடிதம்\nவென்றே தீர வேண்டிய இளைஞன் நீ\nநின்றே தீர்த்தாய் உன் நாட்களை\nஉன் போன்ற ஆண் மகனை\nபூக்கள் யாவும் வண்ணமயமாய் இருக்கும்,\nஆனால் நீ தரும் பூக்களில்\nஆனால் நீ தந்த கடிதங்கள்\nவைரத் தோடும் மங்கிப் போனது\nநீ தந்த அந்த கண்ணாடி\nஎன்னை வர்ணிக்கும் போது கவிஞ்ன்னாய்\nஎன்னை வரையும் போது ஓவியன்னாய்\nஎளியவனை மதிக்கும் போது மனிதன்னாய்\nவலியவனை எதிர்க்கும் போது புரட்சியாளன்னாய்\nஅவலங்களை பேச்சால் மிதிக்கும் ஓர்\nஒரு பெண்ணை கொள்ளை கொள்ளும்\nமெல்ல மெல்ல என் மனத்திலும்\nநீ வீழ்ச்சி இல்லா வீரமகன் என்று\nஆனால் உன் தேர்வு முடிவுகள்\nகாட்டிவிட்டது நீ அந்த வருடம்\nஅதிர்ச்சி தந்தது உன் தோல்வி,\nகாரணம் காதல் கடிவாளம் என்று,\nகாதலில் இருந்து விலகி நின்றேன்,\nஇன்று ஒரு தேசத்தின் தலைவன் நீ,\nஎன் பெயரும் பத்திரிக்கைகளில் இடம் பெறக்கூடும்\nஆனால் இன்று நிச்சயமாய் சொல்கிறேன்\nஅது உன் இதயத்தில் உள்ளதென்று\nஐம்பதில் ஓர் காதல் கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2007/01/blog-post_08.html", "date_download": "2018-07-21T11:31:19Z", "digest": "sha1:LE3765MG64KMHGPT5A7O4K7AEJWACQ2O", "length": 21839, "nlines": 373, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: குழந்தைகளுக்கான புத்தகங்கள் - தமிழில்", "raw_content": "\n‘சாருநிவேதிதா தென்னமெரிக்க பெனிஃபிட் ஃபண்ட்’\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 51\nகொழுப்பும் நலமும் - 2\nதிமுகவுக்கெதிரான மூன்று முகம்; தினகரன், ரஜினி, கமல்\nஉலகத் தொப்பையர்களே.. ஒன்று சேருங்கள்\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nசர்வ தந்திர சுதந்திரர் - ஸ்ரீ வேதாந்த தேசிகன்\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nகுழந்தைகளுக்கான புத்தகங்கள் - தமிழில்\nதமிழில், குழந்தைகளுக்கான புத்தகங்கள் வழவழப்பான வண்ணத்தாளில், தரமான விதத்தில், குறைவான விலையில் கிடைப்பதில்லை என்ற குறை இருந்துவந்துள்ளது.\nஅதனைப் போக்கும் விதத்தில், புத்தகங்கள் கொண்டுவரவ��ண்டும் என்று கடந்த சில மாதங்களாக வேலை செய்துவருகிறோம். இதற்கென நியூ ஹொரைசன் மீடியா நிறுவனம் உருவாக்கியிருப்பதுதான் Prodigy Books.\nதமிழில் மட்டுமன்றி, பிற இந்திய மொழிகளிலும், ஆங்கிலத்திலும் இந்தப் பதிப்பு புத்தகங்களை உருவாக்கும். தமிழ், ஆங்கிலம் ஒவ்வொன்றிலும் 12 புத்தகங்களுடன் சென்னை புத்தகக் காட்சியில் களமமிறங்கிறோம். ஸ்டால் எண்கள் 205, 206-ல் இந்தப் புத்தகங்கள் கிடைக்கும்.\nகுழந்தைகளுக்குக் கதையும் இருக்க வேண்டும், அதே சமயம், நீதிக் கதைகள் போன்று இல்லாமல், அறிவைப் புகட்டுவனவாகவும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்தப் புத்தகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கதையின் கதாநாயகர்கள் - விக்கி எனும் சிறுவன், ரேவா என்னும் சிறுமி. இவர்கள் தனித்தனியாகவோ, சேர்ந்தோ, பிற விலங்குகள், பறவைகள், மனிதர்களுடன் உலகைச் சுற்றி உண்மைகளைக் கற்பார்கள்.\n (குட்டிப் பசங்களுக்கு கம்ப்யூட்டர், சுட்டிப் பையன் விக்கியோட டூர் போலாம் வாங்க\n2. மீனம்மா, மீனம்மா (ரேவாவை கடலுக்கு அடியில் அழைத்துப் போகிறது ஸ்நூ அடேங்கப்பா அங்க எவ்ளோ விதவிதமான மீன்கள்\n3. ஜப்பானை சுத்திப் பாக்கப் போறேன் (குட்டி ரேவா ஜப்பானுக்கு ஜாலி ட்ரிப் போறாளாம். அங்க அவ ஃப்ரண்ட் மோடோ இருக்கான் (குட்டி ரேவா ஜப்பானுக்கு ஜாலி ட்ரிப் போறாளாம். அங்க அவ ஃப்ரண்ட் மோடோ இருக்கான் பெரிய சுமோ சாம்பியன்\n4. hello நான் ரிசீவர் பேசறேன் (விக்கியோட சேர்ந்து நாமும் டெலிபோனோட கதைய தெரிஞ்சுக்கலாமா (விக்கியோட சேர்ந்து நாமும் டெலிபோனோட கதைய தெரிஞ்சுக்கலாமா\n5. விக்கியைத் துரத்திய டைனோசர் (டைனோசர் கிட்ட விக்கி மாட்டிகிட்டான். காப்பாத்த வாங்க (டைனோசர் கிட்ட விக்கி மாட்டிகிட்டான். காப்பாத்த வாங்க\n6. புல்புல் கொடுத்த பெட்ரோல் (பெரிய பாலைவனத்துல குட்டி ரேவா. புல்புல்லோட ஒரு திக்திக் பயணம் (பெரிய பாலைவனத்துல குட்டி ரேவா. புல்புல்லோட ஒரு திக்திக் பயணம்\n (குறும்புக்கார விக்கி விண்வெளியை நோக்கி... கூடவே புஸ்புஸ்ஸும் துறுதுறு ஜோஜோவும்\n8. எங்க போச்சு சூரியன் (காணாமல் போன சூரியனை, தேடிச் செல்கிறான் விக்கி (காணாமல் போன சூரியனை, தேடிச் செல்கிறான் விக்கி\n9. விக்கி vs விக்கி (சைக்கிள், ஆட்டோ, கார், பஸ், லாரி... அப்பப்பா ஒரு ஐஸ்க்ரீம்காக எவ்வளவு கலாட்டா ஒரு ஐஸ்க்ரீம்காக எவ்வளவு கலாட்டா\n10. ரயிலே... ரயிலே... (ரயிலை கோட்டை விட்டுட்டான் விக்கி. அதனாலென்ன இருக்கவே இருக்கு சுட்டி குதிரை பிளாக்கி இருக்கவே இருக்கு சுட்டி குதிரை பிளாக்கி\n குறும்பு செய்ய குட்டி வாண்டுகள். அப்புறமென்ன ஒரே ரகளைதான்\n (கட்டுமரத்துல போன ரேவா கப்பலில் திரும்பி வந்த கதை\nஇவை 16 அல்லது 24 பக்கங்களில் இருக்கும். தமிழில் ரூ. 25 அல்லது ரூ. 30 என்ற விலையிலும், ஆங்கிலத்தில் ரூ. 35 அல்லது ரூ. 40 என்ற விலையிலும் கிடைக்கின்றன.\nஅடுத்த மாதம் மலையாளத்திலும் ஹிந்தியிலும் வெளியாகும்.\nநல்ல முயற்சி, பத்ரி. புத்தகங்கள் வெற்றியடைய வாழ்த்துக்கள் \nஅமர் சித்திர கதைகள் (Amar Chitra Katha), வாண்டுமாமா கதைகள் போன்றவைகளை மறுபதிப்பு செய்ய முயற்சிக்களாமே \nஅமர் சித்ர கதா இன்னமும் தொடர்ந்து வரும் ஒரு புத்தகம். வேறு ஒரு நிறுவனத்திடம் அதற்கான உரிமைகள் உள்ளன.\nமிக மிக நல்ல முயற்சி\n\"Feel good\" கதைகளைக் கூட சேர்த்துக் கொள்ளலாம்.\nநல்ல முயற்சி. தொலைக்காட்சியைத் தொலைத்து இவற்றை படிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் வாழ்த்துகிறேன். http://www.roomtoread.org காரர்களை அணுகிப் பாருங்கள். அவர்களுடைய நூலகத்திலும், தமிழ்ப் பள்ளிகளிலும் இவை உபயோகப்படும்.\nhttp://www.prodigybooks.in/ என்ற இணைய முகவரிக்கு சென்றால் இது net4india என்ற நிறுவனத்தால் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வருகிறது.\nகுழந்தைகளுக்குத் தமிழில் போதிய புத்தகங்கள் இல்லை என்ற நிலையில் Prodigy Books-ன் வரவு மிக நல்ல விஷயம். நியூ ஹொரைசன் மீடியா நிறுவனத்தின் logo மற்றும் slogan-ஐ சமீபத்தில் உருவாக்கி இருக்கிறீர்கள் என நினைக்கிறேன். இரண்டும் நன்றாக உள்ளன.\nதிட்டமிட்டபடி கொணந்துவிட்டீர்கள், வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.\nநண்பர் வரும்போது வாங்கிவரச் செய்யவேண்டும்.\nஅன்பு: நெய்வேலி மற்றும் பிற எல்ல இடங்களிலும் நடக்கும் புத்தகக் கண்காட்சிகளிலும் பொதுவான கடைகளிலும் இந்தப் புத்தகங்கள் கிடைக்கும்.\nகுறும்பன்: இப்பொழுது இணைய முகவரியைச் சரிசெய்து விட்டேன். எங்கள் பொதுவான இணையத்தளத்துக்குப் போகும். இணையத்தளத்தை இனிதான் ஒழுங்காக உருவாக்கவேண்டும்.\nஅத்துடன் இன்று முதல் துவங்கும் புத்தகக் கண்காட்சியில் நடக்கவிருக்கும் மற்றும் நடந்த நிகழ்ச்சிகளைக் குறித்தும் ஒரு தனிப்பதிவாக எழுதினாலும் நன்றாக இருக்கும்.\nஉங்களால் முடியாவிட்டாலும் தங்களுடைய ஊழியர்களில் யாரையாவது எழுத வைத்தாலும��� நல்லது என்று கருதுகிறேன்.\nகட்டாயமில்லை. ஒரு யோசனை. அவ்வளவுதான்.\nஅருமையான செய்கை. வாழ்த்துகள். தொடர்ந்து வெளியிடுங்கள்.\nசென்ற ஆண்டு சென்னை வந்த போது உங்களை சந்தித்து பேசி, குழந்தைகள் புத்தகங்கள் வாங்க ஆசைப்பட்டேன், ஆனால் முடியவில்லை.\nஇந்த ஆண்டு கட்டாயம் சந்தித்து, பேசி, புத்தகங்கள் (விலை குறைத்து) வாங்கிக் கொள்கிறேன் :).\nமிக அருமையான தொகுப்பு. மழலைச் செல்வங்கள் வாழ்வில் முன்னேறத் தேவையான விஷயங்கள் நிறந்துள்ளன.\nசின்ன விமர்சனத்தை இந்த சுட்டியில் காணலாம்.\nஇந்த புத்தகங்கள் இணையத்தின் மூலம் கிடைக்குமா என நண்பர்கள் கேட்கின்றார்கள்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஅரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்றி எழுத வேண்டுமா\nசென்னை புத்தகக் கண்காட்சி - ஒரு பார்வை\nசென்னை புத்தகக் காட்சி: நாள் 4\nசென்னை புத்தகக் காட்சி: நாள் 3\nசென்னை புத்தகக் காட்சி: நாள் 2\nசென்னை புத்தகக் காட்சி: நாள் 1\nகுழந்தைகளுக்கான புத்தகங்கள் - தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/35088-actor-shanmugarajan-gets-international-award.html", "date_download": "2018-07-21T11:54:58Z", "digest": "sha1:2NSN4VMOCK4XGBDAVF3RFATJSFMYGIXQ", "length": 9604, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நாடகத் துறையில் 25 வருடம்: நடிகர் சண்முகராஜனுக்கு விருது | Actor Shanmugarajan gets international award", "raw_content": "\nடெல்லியில் 28 ஆவது ஜிஎஸ்டி கூட்டம் அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் தொடங்கியது\nஇந்தியா திருக்கோயில் என்றால், கடவுள் இருக்கும் இடம் தமிழ்நாடு- முதலமைச்சர் பழனிசாமி\nநிதி மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டு நிறைவேற்றப்படும்- புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி\nராமநாதபுரம்: மண்டபம் அருகே முயல் தீவுப் பகுதியில் ரூ.4 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல்\nநாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் 2 ஆவது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம்\nவிருதுநகர்: ராஜபாளையம் அருகே திருவள்ளூர் நகரில் பாலியல் புகாரில் பள்ளி தலைமை ஆசிரியர் கைது\nநாடகத் துறையில் 25 வருடம்: நடிகர் சண்முகராஜனுக்கு விருது\nநாடகத் துறையில் கடந்த 25 வருடமாக செயல்பட்டு வருவதற்காக நடிகர் சண்முகராஜனுக்கு சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது.\nதமிழில், விருமாண்டி, மதுர, அந்நியன், சண்டைக்கோழி, கோச்சடையான், உத்தமவில்லன் உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் சண்முகராஜன். இவர் டெல்லி தேசிய நாடகப்பள்ளியில் பயின்றவர். நிகழ் என்ற நாடகக் குழுவை நடத்தி வரும் இவர் தொடர்ந்து நாடகத் துறையிலும் இயங்கி வருகிறார். இதையடுத்து அவருக்கு, ’மஜா கோயன்’ (Maja Koene) என்ற சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது.\nஇதுபற்றி சண்முகராஜன் கூறும்போது, ’நாடகத்துறை மூலம் தொடர்ந்து சமூக பிரச்னைகளை நாடகம் மூலம் சொல்லி வருவதற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தை மையமாக கொண்டு செயல்படும் செசி (cesci) என்ற அமைப்பு, மஜா கோயனே என்பவர் பெயரில் வருடா வருடம் விருது வழங்கி வருகிறது. இந்த வருடம் எனக்கு கிடைத்துள்ளது’ என்றார்.\nதற்போது, ’சண்டக்கோழி 2’, நிமிர், கரு. பழனியப்பன் இயக்கும், புகழேந்தி எனும் நான்’ உட்பட சில படங்களில் சண்முகராஜன் நடித்துவருகிறார்.\n: தமிழக அரசு மெளனமாக இருப்பதாக ஸ்டாலின் சாடல்\nசென்னையில் துணிகரம்: மேல்தளத்தை துளையிட்டு 3.5 கிலோ நகைகள் கொள்ளை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n180 கோடி பணம், 105 கிலோ தங்கம் ஒப்பந்ததாரரின் இடங்களில் தொடரும் சோதனை \nஆபாச வீடியோ காட்டி பாலியல் தொல்லை - பெட்டிக்கடைக்காரர் கைது\nஒப்பந்ததாரரின் இடங்களில் சிக்கிய 174 கோடி பணம், 105 கிலோ தங்கம் \n‘ஒரு குடையால் எல்லாமே மாறிப் போனது’ - புதினை வச்சு செய்த நெட்டிசன்கள்\n சிறந்த இளம் வீரருக்கான விருது\nரொம்ப நியாயமா விளையாடினவங்க இவங்கதான் \nரஜினியை சந்தித்த ஏழு வயது முகமது யாசின் நேர்மை சிறுவனின் விருப்பம் நிறைவேறியது\n“முகமது யாசினை என் பிள்ளையாக நினைத்து படிக்க வைப்பேன்”.. தங்க செயின் பரிசளித்த ரஜினி..\n என்ன சொல்கிறார் நடிகர் கமல்ஹாசன்..\n“மோடி உடலில் விஷ ஊசி செலுத்தப்பட்டிருக்கலாம்” - சுவாமி கிளப்பும் சர்ச்சை\n120 பெண்கள் பாலியல் வன்கொடுமை - 60 வயது மந்திரவாதி கைதான மறுநாளே விடுதலை\nமூன்றாவது முறையாக அட்லிக்கு அடித்த ஜாக்பாட்\n\"திருநாவுக்கரசர் செயல்பாட்டில் திருப்தி இல்லை\" - கராத்தே தியாகராஜன் குற்றச்சாட்டு\nசாதி மாறி காதல் திருமணம்: நடுரோட்டில் மகளை எரித்துக்கொன்றார் அப்பா\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n: தமிழக அரசு மெளனமாக இருப்பதாக ஸ்டாலின் சாடல்\nசென்னையில் துணிகரம்: மேல்தளத்தை துளையிட்டு 3.5 கிலோ நகைகள் கொள்ளை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/32_157045/20180417103307.html", "date_download": "2018-07-21T11:26:39Z", "digest": "sha1:UNI5VTFVKJFXY4ODWROPW32YWGX7XPO4", "length": 9398, "nlines": 68, "source_domain": "www.tutyonline.net", "title": "பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் : ஸ்டாலின் வலியுறுத்தல்", "raw_content": "பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் : ஸ்டாலின் வலியுறுத்தல்\nசனி 21, ஜூலை 2018\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nபேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் : ஸ்டாலின் வலியுறுத்தல்\nநிர்மலா தேவி விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nவிருதுநகர் மாவட்டம் அருப்புகோட்டையில் கல்லூரி மாணவிகளை பேராசிரியர் நிர்மலா தேவி, பல்கலைக்கழகத்தில் உயரதிகாரிகளுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வற்புறுத்துவது மற்றும் தவறாக வழிநடத்துவது தொடர்பான ஆடியோ கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது.\nஇந்த ஆடியோ காட்சி மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பெற்றோர்களும், பல்வேறு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து, கல்வித்துறை அளித்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் நிர்மலாதேவியை போலீசார் கைது செய்தனர்.\nஇது குறித்து நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஸ்டாலின், கல்லூரி மாணவிகளை ஒரு பேராசிரியையே தவறான பாதையில் அழைத்துச் செல்ல முயற்சித்திருப்பது அதிர்ச்சியளிப்பதோடு கடும் கண்டனத்திற்குரியது. அவரை உடனடியாக கைது செய்து, எந்த மேலிடத்திற்கு இப்படிப்பட்ட ஈனச் செயலில் ஈடுபட முயன்றார் என்பதை விசாரித்து அக்குற்றாவாளிகளை கூண்டில் ஏற்ற வேண்டும். கல்வியை போதிக்க வேண்டிய பேராசிரியர் ஒருவரே கல்லூரி மாணவிகளின் வாழ்க்கையை நாசமாக்க முயன்ற இந்தப் பிரச்சினையில், வழக்கு விசாரணையை உயர்நீதிமன்ற மேற்பார்வையி��் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.\nஇந்நிலையில் இன்று தீரன் சின்னமலையின் 262ம் பிறந்தநாளை தொடர்ந்து கிண்டியில் அவரது உருவசிலைக்கு ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிர்மலாதேவி விவகாரத்தில் ஆளுநர் விசாரணைக்கு குழு அமைத்தது குழப்பமாக உள்ளதாக கூறினார். மேலும் இந்த வழக்கை சிபிஐ விசராணை நடத்த வேண்டும் என்றும், அப்போது தான் உண்மை வெளிவரும் என்றும் தெரிவித்தார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nநடிகர் சிவாஜி கணேசனின் 19-வது நினைவு தினம் : நினைவிடத்தில் நடிகர் சங்கத்தினர் அஞ்சலி\nபெண்களுக்குப் பாதுகாப்பில்லை: சென்னை வரமறுத்த நெ.1 ஸ்குவாஷ் வீராங்கனை ஆம்ப்ரே அல்லின்க்ஸ்\nஜெயலலிதா கைரேகை தொடர்பாக டாக்டர் பாலாஜி, பொய்யான தகவல்: நீதிமன்றத்தில் திமுக வாதம்\nஇந்தியா கோவில் என்றால் இறைவன் இருக்குமிடம் தமிழகம் : முதல்வர் பழனிச்சாமி பெருமிதம்\nமுதல்முறையாக சிம்கார்டு இல்லாத பிஎஸ்என்எல் செல்பேசி சேவை: தமிழகத்தில் 25-ம் தேதி அறிமுகம்\nலாரி ஸ்ட்ரைக்கை முடிவுக்குக் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை : ராமதாஸ் வலியுறுத்தல்\nவருமான வரித்துறை மிரட்டலால் மத்திய பாஜக அரசுக்கு அதிமுக ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/fire-workers-in-tamilnadu-oppose-gst-begin-indefinite-strike-from-june-30/", "date_download": "2018-07-21T11:48:44Z", "digest": "sha1:CVWSYVRC542VYFTQW7HGD6SGCY3SOMNL", "length": 10395, "nlines": 83, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஜிஎஸ்டி வரி: பட்டாசு உற்பத்தியாளர்கள் காலவரையற்ற போராட்டம் அறிவிப்பு! - Fire workers in Tamilnadu oppose GST, begin Indefinite strike from June 30", "raw_content": "\n‘என் ஹிட் லிஸ்டில் உள்ள 10 துரோகிகளே…….’\nதிரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தியாகிகள் தின ஊர்வலம் – புகைப்பட தொகுப்பு\nபட்டாசு உற்பத்தியாளர்கள் கா��வரையற்ற போராட்டம் அறிவிப்பு\nபட்டாசு உற்பத்தியாளர்கள் காலவரையற்ற போராட்டம் அறிவிப்பு\nஜிஎஸ்டி வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பட்டாசு உற்பத்தியாளர்கள் ஜூன் 30-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.\nஜிஎஸ்டி-யில் பட்டாசு உற்பத்திக்கு 28% வரி விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பட்டாசு உற்பத்தியாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எனவே, வரும் ஜூன் 30-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக பட்டாசு உற்பத்தியார்கள் சங்க தலைவர் ஆசைத்தம்பி கூறும்போது: பட்டாசு உற்பத்திக்கு ஜி.எஸ்டி-யில் 28% வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 8 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்டுவார்கள். எனவே, இதனை 15 சதவீதமாக குறைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஜூன் 30-ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கவுள்ளோம் என்று கூறினார்.\nஇந்த போராட்டத்தில் சிவகாசி மற்றும் அதைச்சுற்றியுள்ள 811 பட்டாசு உற்பத்தி ஆலைகள் பங்கேற்கின்றன.\nஜிஎஸ்டி – ஒரு வருட நிறைவு கொண்டாட்டங்கள் எதற்காக\nஜி.எஸ்.டி வரி ஓராண்டு நிறைவு மத்திய அரசின் அடுத்த மூவ் என்ன\n“எல்லா பொருட்களுக்கும் ஒரே அளவு ஜிஎஸ்டி வரி சாத்தியம் இல்லை” – அருண் ஜெட்லி\nஜிஎஸ்டி குறித்த சந்தேகத்துக்கு, சமூக வலைதளங்களில் பதில்; அரசு நடவடிக்கை\nஈ-வே பில் அமலாக்கம் தள்ளிவைப்பு; ஜிஎஸ்டியில் தொடரும் சிக்கல்\nகழிவறையை உபயோகித்ததற்கு ஜிஎஸ்டி, பார்சல் கட்டணத்துடன் ரூ.11 வசூலித்த உணவகம்\nஜிஎஸ்டி குறைய வாய்ப்பு: நிதியமைச்சர் அருண் ஜெட்லி தகவல்\n29 கைவினை பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரியிலிருந்து முற்றிலும் விலக்கு: அருண்ஜெட்லி\nக்ஸியோமி (Xiaomi) நிறுவனத்தின் பொருட்கள் விலை குறைப்பு\nலாக்கரில் உள்ள பொருட்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல; வாடிக்கையாளர்களை அதிர வைத்த ஆர்பிஐ\nரஜினி பற்றி நான் அப்படி சொல்லவில்லை; கவுதம் கார்த்திக் விளக்கம்\n‘என் ஹிட் லிஸ்டில் உள்ள 10 துரோகிகளே…….’\n10 துரோகிகளை வீழ்த்துவதே எங்கள் இலக்கு என டிடிவி தினகரன் பேட்டி\n‘எஸ்.பி.கே.வின் அனைத்து டெண்டர்களையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும்’ – மு.க.ஸ்டாலின்\n\"பொது வாழ்வில்\" தூய்மை எ���்ற கோட்பாட்டின் குரல் வளையை நெறித்திருக்கிறது\nநரேந்திர மோடியை கட்டித் தழுவிய ராகுல் காந்தி: சோனியா ரீயாக்‌ஷன் தெரியுமா\n”அரசியலில் நடிகர்கள் தோற்றால் மக்களுக்கு நல்லது”: யாரை சொல்கிறார் சத்யராஜ்\n‘என் ஹிட் லிஸ்டில் உள்ள 10 துரோகிகளே…….’\nதிரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தியாகிகள் தின ஊர்வலம் – புகைப்பட தொகுப்பு\n’தளபதி’ விஜய்-க்கு இப்படியொரு அங்கீகாரமா\nலாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் – ராமதாஸ்\nமட்டன் குழம்பு மணக்க மறக்காமல் இதை சேருங்கள்\nபொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு அட்டவணை வெளியீடு\nமுட்டாளைத் தேடினால் ட்ரெம்ப்பை கைக்காட்டும் கூகுள்\nமாடுகளை கடத்த வந்தவர்கள் என்று நினைத்து இருவரை தாக்கிய கிராம மக்கள்\n‘என் ஹிட் லிஸ்டில் உள்ள 10 துரோகிகளே…….’\nதிரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தியாகிகள் தின ஊர்வலம் – புகைப்பட தொகுப்பு\n’தளபதி’ விஜய்-க்கு இப்படியொரு அங்கீகாரமா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/transport-employees-should-provide-compensation-for-made-strike/", "date_download": "2018-07-21T11:48:31Z", "digest": "sha1:WXRD5HDBHF54NAH3PFWPYSLDVWTQKH2J", "length": 11651, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "போக்குவரத்து ஸ்டிரைக்கால் ஏற்பட்ட நஷ்டத்தை ஊழியர்களே தர வேண்டும்: ஐகோர்ட்டில் மனு! - Transport employees should provide compensation for made Strike", "raw_content": "\n‘என் ஹிட் லிஸ்டில் உள்ள 10 துரோகிகளே…….’\nதிரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தியாகிகள் தின ஊர்வலம் – புகைப்பட தொகுப்பு\nபோக்குவரத்து ஸ்டிரைக்கால் ஏற்பட்ட நஷ்டத்தை ஊழியர்களே தர வேண்டும்: ஐகோர்ட்டில் மனு\nபோக்குவரத்து ஸ்டிரைக்கால் ஏற்பட்ட நஷ்டத்தை ஊழியர்களே தர வேண்டும்: ஐகோர்ட்டில் மனு\nபோக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்ததால் அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பை, ஊழியர்களிடமிருந்து வசூலிக்க உத்தரவிடக் கோரி மனு தாக்கல்\nபோக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்ததால் அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பை, போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களிடமிருந்து வசூலிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் சிஐடியு, ஏஐடியுசி போன்ற தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன. நீதிமன்ற உத்தரவினால் போராட்டம் முடிவுக்கு வந்தது.\nஇந்நிலையில், போராட்டத்தால் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஊழியர்களிடம் வசூலிக்க உத்தரவிடக் கோரி சென்னையை சேர்ந்த ஜனார்த்தனன், முத்துகுமார் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.\nஅதில், கடந்த ஜனவரி 4 முதல் 11-ம் தேதி வரை போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால், அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டது. இதற்கு சிஐடியு மற்றும் ஏஐடியுசி போன்ற சங்கங்களே காரணம். எனவே அரசுக்கு ஏற்பட்ட இழப்பை போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களிடமிருந்து பெற உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளனர்.\nஇந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.\nசட்டவிரோத டிஜிட்டல் பேனர்: உரிய சட்டத் திருத்தங்கள் கொண்டு வர ஐகோர்ட் கெடு\nதஹில்ரமணி: சென்னை ஐகோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக்க கொலிஜியம் பரிந்துரை\nசிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க தனி அமர்வு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அறிவிப்பு\nஒரே விபத்திற்கு மூன்று முறை இன்சூரன்ஸ் விண்ணப்பம்: ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை\nநீட் வினாத்தாள் குளறுபடிக்கு தமிழக மொழிப் பெயர்ப்பாளர்களே காரணம்\nஇயக்குநர் பாரதிராஜாவுக்கு கைது செய்யப்படுவோம் என்ற அச்சம் இல்லையா\nஅயனாவரம் சிறுமி கூட்டு பலாத்கார வழக்கு: வழக்கறிஞர்கள் ஆஜராகமாட்டோம் என உறுதி\nநீட் தேர்வில் தேர்ச்சி பெறாமல் பல் மருத்துவ படிப்பில் சேர்க்கப்பட்ட 8 மாணவர்களுக்கு 25 லட்சம் இழப்பீடு\nஓ.பி.எஸ்.க்கு எதிரான சொத்து குவிப்பு புகார்: சிபிஐ விசாரணைக்கு ஏன் உத்தரவிடக் கூடாது\nஜெயலலிதாவின் சொத்துகளை அபகரிக்கவே அம்ருதா நாடகம் : ஐகோர்ட்டில் தீபக் மனு\nஃபேன்சி கடையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை : கடை அதிபருக்கு 5 ஆண்டுகள் சிறை\n‘என் ஹிட் லிஸ்டில் உள்ள 10 துரோகிகளே…….’\n10 துரோகிகளை வீழ்த்துவதே எங்கள் ��லக்கு என டிடிவி தினகரன் பேட்டி\n‘எஸ்.பி.கே.வின் அனைத்து டெண்டர்களையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும்’ – மு.க.ஸ்டாலின்\n\"பொது வாழ்வில்\" தூய்மை என்ற கோட்பாட்டின் குரல் வளையை நெறித்திருக்கிறது\nநரேந்திர மோடியை கட்டித் தழுவிய ராகுல் காந்தி: சோனியா ரீயாக்‌ஷன் தெரியுமா\n”அரசியலில் நடிகர்கள் தோற்றால் மக்களுக்கு நல்லது”: யாரை சொல்கிறார் சத்யராஜ்\n‘என் ஹிட் லிஸ்டில் உள்ள 10 துரோகிகளே…….’\nதிரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தியாகிகள் தின ஊர்வலம் – புகைப்பட தொகுப்பு\n’தளபதி’ விஜய்-க்கு இப்படியொரு அங்கீகாரமா\nலாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் – ராமதாஸ்\nமட்டன் குழம்பு மணக்க மறக்காமல் இதை சேருங்கள்\nபொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு அட்டவணை வெளியீடு\nமுட்டாளைத் தேடினால் ட்ரெம்ப்பை கைக்காட்டும் கூகுள்\nமாடுகளை கடத்த வந்தவர்கள் என்று நினைத்து இருவரை தாக்கிய கிராம மக்கள்\n‘என் ஹிட் லிஸ்டில் உள்ள 10 துரோகிகளே…….’\nதிரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தியாகிகள் தின ஊர்வலம் – புகைப்பட தொகுப்பு\n’தளபதி’ விஜய்-க்கு இப்படியொரு அங்கீகாரமா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ambedkar.in/ambedkar/category/%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-07-21T11:19:15Z", "digest": "sha1:MW3TODNOF4A6IFWPSXXB5MFG7TUNZZZF", "length": 12361, "nlines": 163, "source_domain": "ambedkar.in", "title": "ஒலி/ஒளிப் பதிவுகள் – Dr.Babasaheb Ambedkar", "raw_content": "\nநூல் தொகுப்புகள் (Text) – தமிழில்\nபாபாசாகேப் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)\nin : ஒலி/ஒளிப் பதிவுகள், பாடல்கள்\nஆக்கம்: டாக்டர் பீம்ராவ் தலித் டெவலப்மெண்ட் டிரஸ்ட் மூலம் அம்பேத்கர் கவசம் (பாடலில் ஒரு வரலாறு) வழங்கி வெளியிட்டவர் சமத்துவ சகோதரர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள். (தமிழ் மாநில அமைப்பாளர் BSP) பாடியவர் : கானாகுயில் வழக்கறிஞர் பாலா.\nin : உரைகள், ஒலி/ஒளிப் பதிவுகள்\nசிங்கத்தை அதன் குகையில் சந்திப்பது வீரமடா\nin : ஒலி/ஒளிப் பதிவுகள், பாடல்கள்\nசிங்கத்தை அதன் குகையில் சந்திப்பது வீரமடா அம்பேத்கர் சந்தித்த விபரம் கேளுங்கடா…. இந்துத்துவ கொள்கை பிறந்தது நாகபுரி மதமாற்ற போர் தொடங்கியதும் நாகபுரி இருண்ட சிறைதானே….. இந்துமதம் அதில் இருக்கும் காலம் வரை… ஏது சுதந்திரம் சிறையை தகர்த்தி விட இலக்கை கண்டறிந்தார் மதமாற்றம் என்ற ஆயுதத்தை எடுத்தார். இந்துவாக பிறந்தேன் இந்துவாக சாகேன் சபத்த்தை நிறைவேற்ற சமயங்களை ஆய்ந்தார் கிருத்துவம் தவறென்றார் இசுலாம் குறை என்றார் பவுத்த மார்க்கம் ஒன்றே விடுதலை தருமென்றார் அம்பேத்கர் தலைமையிலே ஐந்து லட்சம்பேர் தீக்சா பூமியிலே தழுவினர் …\nin : ஒலி/ஒளிப் பதிவுகள், பாடல்கள்\nவெல்லமுடியாதவர் அம்பேத்கார் – பாடிக்கொண்டிருப்பவர் எழுச்சிப்பாவலர் தலித் சுப்பையா அவர்கள்\nசாதி ஒழிப்பு ஒலிநூல் – உண்மை இதழில் வெளியான அறிமுகம்\nin : ஒலி/ஒளிப் பதிவுகள், நாங்கள்\nபாபா சாகேப் அம்பேத்கரின் சாதி ஒழிப்பு அண்ணல் அம்பேத்கரின் ஜாதி ஒழிப்பு நூலைக் குரல் வடிவில் தரும் ஒலி வட்டு இது. 26 தலைப்புகளில் அமைந்த அம்பேத்கரின் உணர்வு மயமான கருத்துகளை தோழர் யாக்கன் எழுச்சி மயமான குரலில் தந்துள்ளார். 1936_ல் லாகூரில் இருந்த இந்து மத சீர்திருத்த அமைப்பு ஒன்றின் மாநாட்டின் தலைமை உரையாற்ற அம்பேத்கர் அழைக்கப்பட்டார். ஆனால், அம்மாநாடு நடைபெறவில்லை. இம்மாநாட்டில் அம்பேத்கர் பேச இருந்த உரையில் சில திருத்தங்களைச் செய்யவேண்டும் என்ற மாநாட்டுக் குழுவினரின் கோரிக்கையை அம்பேத்கர் நிராகரித்தார். உரையை …\nநாக்பூர் தீக்சாபூமி பற்றிய விஜய் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி. www.ambedkar.in\nபௌத்தம் – திரு.யாக்கன் அவர்களின் உரை\nin : உரைகள், ஒலி/ஒளிப் பதிவுகள்\nபுரட்சியாளர் அம்பேத்கர் பௌத்தம் ஏற்ற நாளில், அக்டோபர் 14,2010 சென்னை அம்பேத்கர் மணிமண்டபத்தில் http://www.ambedkar.in நடத்திய பௌத்தநெறியேற்பு விழா – பௌத்த நூல்கள் வழங்கும் விழாவில் எழுத்தாளர் திரு.யாக்கன் அவர்களின் உரை.\nபாபாசாகேப் அம்பேத்கரும் மதமாற்றமும் – சன்னா உரை\nபுரட்சியாளர் அம்பேத்கர் பௌத்தம் ஏற்ற நாளில், அக்டோபர் 14,2010 சென்னை அம்பேத்கர் மணிமண்டபத்தில் www.ambedkar.in நடத்திய பௌத்தநெறியேற்பு விழா – பௌத்த நூல்கள் வழங்கும் விழாவில் எழுத்தாளர், ஆய்வாளர் திரு.கவுதம சன்னா அவர்களின் உரை\nகாதலித்ததற்காகக் கொல்லப்பட்டவனின் கடிதம் – கவிதை – மாரி செல்வராஜ்\nபாபாசாகேப் அம்பேத்கரும் மதமாற்றமும் – சன்னா உரை\nசிங்கத்தை அதன் குகையில் சந்திப்பது வீரமடா\nபௌத்தம் – திரு.யாக்கன் அவர்களின் உரை\nசாதி ஒழிப்பு ஒலிநூல் – உண்மை இதழில் வெளியான அறிமுகம்\nசாதி ஒழிப்பு ஒலிநூல் – உண்மை இதழில் வெளியான அறிமுகம்\nஅம்பேத்கர்.இன் செய்திகளை மின்னஞலில் பெற\nஒடுக்கப்பட்ட மக்களின் செழுமையான கலை இலக்கிய பதிவுகளையும், தொல்குடி மரபார்ந்த பண்பாட்டுக் கூறுகளையும் அம்மக்கள் மேல் நடத்தப்படும் கொடியத் தொடர் வன்முறைகளையும் உலகின் கவனத்திற்குக் கொண்டு சென்று, அம்மக்களின் விடுதலை அரசியலுக்கு உலகளாவிய ஆதரவைத் திரட்டும் செயல் திட்டத்துடனும்…\nஇந்திய மண்ணில் சமூக சமத்துவத்திற்காகவும், பொருளாதார சமத்துவத்திற்காகவும் குரல் எழுப்ப உங்களையும் இணைத்துக்கொண்டு…. இரண்டாயிரம் கால வரலாற்றோடு… இடைவெளியற்ற விடுதலைப்பயணமாய்… www.ambedkar.in\nஅண்ணல் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு\nபாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)\n‘தலித் சமைத்தால் சாப்பிட மாட்டோம்’ – அவிநாசியில் நடந்தது என்ன\nமேலவளவு – கொடூர சாதி வெறி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aprasadh.blogspot.com/2008/12/2013.html", "date_download": "2018-07-21T11:47:31Z", "digest": "sha1:Z5TKEURFDOIXTLP6JQHDILWTNU33VSZN", "length": 5683, "nlines": 87, "source_domain": "aprasadh.blogspot.com", "title": "அருண் பிரசாத்: தீவிரவாத செயல்கள் 2013ஆம் ஆண்டு வரை", "raw_content": "\nஉலகத்துடன் சேரும் ஒரு முயற்சி.\nவியாழன், 4 டிசம்பர், 2008\nதீவிரவாத செயல்கள் 2013ஆம் ஆண்டு வரை\nஉலகெங்கும் தீவிரவாதிகளினால் நடத்தப்பட்டுவரும் தாக்குதல்கள் 2013ஆம் ஆண்டு வரை நடத்த திட்டமிட்டு, தயாரித்து கைவசம் வைத்துள்ளதாக அமெரிக்க புலனாய்வுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.\nதீவிரவாதிகளின் தாக்குதல் கடந்த 5 வருடங்களாக அதிகரித்து வருகின்றதாகவும், ஆசிய நாடுகளில் இந்த நிலை மிக மோசமாக உள்ளதாகவும் அமெரிக்க புலனாய்வுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.\nகடந்த மாதம் 27ஆம் திகதி இந்திய மும்பை நகர் தாக்குதலை கண்கானித்த அமெரிக்கா, தீவிரவாதம் தொடர்பாக தகவல் திரட்ட தொடங்கிது.\nஇதிலிருந்தே, 2013ஆம் ஆண்டு வரை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த முடியும் என அமெரிக���க புலனாய்த்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.\nஉலகொங்கும் உருவாகிவரும் தீவிரவாதிகள் எதிர்காலத்தில் ஆணு ஆயுதங்கள் மற்றும் வைரஸ்களை பரப்ப திட்டம் தீட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nஇதனை பாகிஸ்தானிய மற்றும் ஆப்கானிஸ்தானிய தீவிரவாதிகள் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇந்த விடயம் தொடர்பாக அமெரிக்க புலனாய்த்துறை விஷேட குழுவொன்றை நியமித்து, தீவிரவாதத்தை ஒழிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அமெரிக்க தகவல் வெளியிட்டுள்ளது.\nஇடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் முற்பகல் 7:12:00\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவிருது வழங்கிய சிந்துவிற்கு நன்றி\nவிருதை வழங்கிய லோஷன் அண்ணாவிற்கு நன்றிகள்\nவேண்டாம் இப்படி ஒரு நாள் இனி எம்வாழ்வில்\nசீனாவில் தடை செய்யப்பட்ட இன்னுமொரு இணையத்தளம்\nபீ.பீ.சீ செய்தி இணையத்தளம் சீனாவில் தடை.\nசிம்பாப்வேயில் கொலரா நோயினால் 978 பேர் பலி.\nதீவிரவாத செயல்கள் 2013ஆம் ஆண்டு வரை\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபூச்சரம் - 9 போட்டியின் வெற்றியாளர் நான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2018-07-21T11:15:05Z", "digest": "sha1:CUQMIYQQAHMYSFMHXPPMEPHYUZDR2GBA", "length": 8853, "nlines": 59, "source_domain": "athavannews.com", "title": "அம்பாறை மாவட்டத்தின் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமுதல் பெண் ஜனாதிபதிக்கு மேலும் 8 ஆண்டுகள் சிறை\nமிசூரி படகு விபத்து: உயிரிழந்தவர்களில் 9 பேர் ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள்\nமனிதர்களால் உருவாக்கப்பட்டதே ராமர் பாலம் : ஆய்வில் தகவல்\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலனில் அக்கறையுடன் செயற்படுகின்றோம்: பிரதமர்\nயாழ். பயனாளிகளுக்கான உதவித் திட்டத்தை துரிதப்படுத்துங்கள்: அமைச்சர் பணிப்பு\nஅம்பாறை மாவட்டத்தின் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்\nஅம்பாறை மாவட்டத்தின் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்\nஅம்பாறை மாவட்டத்தின் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இன்று (திங்கட்கிழமை) அம்பாறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.\nமேற்படி கூட்டத்தில் அம்பாறையில் திணைக்கள ரீதியாக மக்கள் பிரதிநிதிகள் ஒதுக்கிய நிதி தொடர்பாகவும், அதன் வேலைத் திட்டங்கள�� தொடர்பாகவும், ஆராய்ந்து தீர்வுகளை மேற்கொண்டனர்.\nகுறிப்பாக நகர மயாமாக்கல் திட்டத்தின் கீழ் அம்பாறை நகரை விரிவுபடுத்தல், சுகாதார அமைச்சின் தேசிய போசாக்குத் திட்டம், தேசிய சிறுநீர் நோய் தடுப்பு திட்டம், வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர் மற்றும் சுகாதார சேவைகளை வழங்குதல் மற்றும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை பிராந்தியங்கள் ஊடாக மேற்கொள்ளுதல் தொடர்பாகவும் மேற்படி கூட்டத்தில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.\nஇதன் போது, அமைச்சர் தயா கமகே, பிரதியமைச்சர்களான பைஷல் காசீம், அனோமா கமகே, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர், நாடாளுமன்ற உறுப்பினா் றொபின், கிழக்கு மாகாணசபை எதிர்க் கட்சித்தலைவர் எம்.எஸ். உதுமாலெப்பை, அம்பாறை மாவட்ட மேலதிக அரசங்க அதிபர் உள்ளிட்டவர்களுடன் அம்பாறை மாவட்டத்தில் உள்ள கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், திணைக்களங்களின் தலைவர்கள் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.\nஏறாவூரில் 152 பேருக்கெதிராக வழக்குத் தாக்கல்\nஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சுமார் 152 பேருக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருப்ப\nஅம்பாறையில் நீரில் முழ்கி நால்வரை காணவில்லை: தேடுதல் பணிகள் தீவிரம்\nஅம்பாறை – தமன, எக்கல்ஓயாவிற்கு சென்ற நால்வர் நீரில் மூழ்கி காணாமற்போயுள்ளனர். இவர்களை தேடும் பணிகள\nஅம்பாறையில் புகைத்தலுக்கு எதிராக பேரணி\nமட்டக்களப்பு, அட்டாளைச்சேனையில் புகைத்தல் எதிர்ப்புப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த ஊர்வலம்\nமாற்றுத் திறனாளிகளுக்கான தொழிற்பயிற்சி நிலையம் தொடர்பில் ஆராய்வு\nகிளிநொச்சி அறிவியல் நகர்ப்பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற் பயிற்சி ந\nடெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பம் \nடெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நாளையும், நாளை மறுதினமும் கொழும்பு, கம்பஹா, கண்டி, களுத்துறை மாவட்டங்கள\nமுதல் பெண் ஜனாதிபதிக்கு மேலும் 8 ஆண்டுகள் சிறை\nயாழ். பயனாளிகளுக்கான உதவித் திட்டத்தை துரிதப்படுத்துங்கள்: அமைச்சர் பணிப்பு\nதமிழ்நாடு பிரீமியர் லீக்: டூட்டி பேட்ரியாட்ஸ் அணி திரில் வெற்றி\nசிம்பாப்வே அணியை நான்காவது ஒருநாள் போட்டியிலும் வீழ்த்தியது பாகிஸ்தான் அணி\nடி வில்லியர்சை முதல்��ுறையாக வெறுத்த இரசிகர்கள்\nசு.காவின் பொதுச் செயலாளராக தயாசிறி விரைவில் நியமனம்\nதனது திருமணம் குறித்து காஜல் அகர்வால் தகவல்\nஎரிபொருள் விலையேற்றம் : போராட்டத்தை தொடரும் சாரதிகள்\nஇணைய ஊடுருவல்: சிங்கப்பூர் பிரதமர் உள்ளிட்ட 1.5 மில்லியன் பேரது தரவுகள் திருட்டு\nஇன்னும் இரண்டு படங்களிலே ரஜினியைக் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://knramesh.blogspot.com/2017/08/sandhyavandanam.html", "date_download": "2018-07-21T11:15:52Z", "digest": "sha1:RAK2VMAPLSC37FGJLQBO7S3LRFBVWQQS", "length": 11348, "nlines": 152, "source_domain": "knramesh.blogspot.com", "title": "knramesh: Sandhyavandanam", "raw_content": "\nசந்தியாகாலத்தில் செய்யக்கூடிய தேவதாவந்தனம் சந்தியாவந்தனம் எனப்படும். அதிகாலை, மத்யான்னம், மற்றும் சாயங்காலம் என்று சந்தியாகாலங்கள் மூன்று ஆகும். சந்தியாவந்தனத்தில் அர்க்யப்ரதானம், காயத்ரீ ஜபம் மற்றும் உபஸ்தானம் என்ற மூன்று கர்மாக்கள் ப்ரதானமாக உள்ளன. சந்தியாவந்தனத்தில் காயத்ரீ ஜபம் செய்யும்போது வேதங்களையே சொல்லிய பலன் கிடைப்பதால் காயத்ரீ ஜபத்தைத் தான் சந்தியாவந்தனத்தில் ஜபிக்க வேண்டும் என சாஸ்திர நியமமுண்டு. இந்தக் காயத்ரீ மந்த்ரம் 24 அக்ஷரங்களைக் கொண்டு, 24 ரிஷிகளையும், அக்னி முதலிய 24 தேவதைகைகளையும், 24 சந்தஸ்களையும், 24 தத்துவங்களையும் மற்றும் 24 சக்திகளையும் கூறுகிறது. 108, 54 அல்லது 27 முறை காயத்ரீ மந்திரத்தை ஜபிக்க வேண்டும். ஜபத்திற்குப் பிறகு உபஸ்தானம், திக்பந்தனம், அபிவாதனத்தைச் செய்ய வேண்டும்.\nநம்முடைய நித்ய கர்மாக்களில் சந்தியாவந்தனம் மற்றும் காயத்ரீ ஜபங்களுக்கு முக்கியத்வம் வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளது.\nஅஹரஹ: சந்த்யாம் உபாஸீத என்று சந்தியாவந்தனத்தின் விதியில் கூறப்பட்டுள்ளது. செய்யக்கூடிய கர்மாக்கள் 'நித்ய', 'நைமித்திக', 'காம்ய' என்று பிரிக்கப்பட்டுள்ளது. பலனை விரும்பாமல் கடமையின் பாவத்துடன் செய்யக்கூடிய நித்ய கர்மாக்களின் வரிசையில் சந்தியாவந்தனம் அடங்கியுள்ளது. ஒரு நிமித்தத்தை உத்தேசித்து செய்யக்கூடிய கர்மம் நைமித்யக கர்மம் என்று கூறப்படுகிறது. இதுதான் பித்ரு ஸ்ராத்தம். காம்ய கர்மம் மூன்றாவதாகும். இதைச் செய்வதோ செய்யாமலிருப்பதோ கர்த்தாவின் விருப்பம் ஆகும். காம்ய கர்மத்தைச் செய்யாமல் இருந்தாலும் தோஷம் கிடையாது. ஆனால் முன்பு சொல்லப்பட்டவை அவ்வாறு அல்ல. புத்ர ப்ராப்திக்கா��� செய்யக்கூடிய புத்ரேஷ்டி காம்ய கர்மத்தில் அடங்கும்.\nநித்ய கர்மாவில் அடங்கிய சந்தியாவந்தனத்தைச் செய்யாமல் இருந்தால் 'பாபபாக்' (பாபி) ஆகிவிடுவான். தேவீபாகவதத்தில் -\n(சந்த்யாவிஹீநோ ஸுசிர்நித்யம் அநர்ஹ: சர்வகர்மஸு\nயதன்யத் குருதே கர்ம ந தஸ்ய பலபாக்பவேத்)\nசந்த்யாவந்தனம் செய்யாதவன் அபவித்ரன். அவனுக்கு ஆன்மிக கர்மாக்களில் ஈடுபடத் தகுதியில்லை. அவன் எந்த யாகத்தைச் செய்தாலும் அதன் பலனை அடையமாட்டான். ஈஸ்வரீய ஞானம் கிடைக்கவேண்டும் என்றால் நரஜன்மத்திலே பிறக்க வேண்டும்\nகைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி\nSource: Sri.krishnaswamy Narayansamy கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி இன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/reviced-masss-music-day-poster/", "date_download": "2018-07-21T11:13:54Z", "digest": "sha1:BBC2G7GEFIIC5CEU3JTGHTGYJA2DOMO4", "length": 6162, "nlines": 154, "source_domain": "newtamilcinema.in", "title": "Reviced Masss Music day poster - New Tamil Cinema", "raw_content": "\nஹாட் ட்ரிக் அடிச்சுருவாரு போலிருக்கே விஜய் ஆன்ட்டினியால் அதிரும் ஹீரோக்கள்\nதங்கர்பச்சான் குரலை தயவுசெய்து கேளுங்க\nமு.க.ஸ்டாலின் திருமாவளவன் அன்புமணி ராமதாஸ் சீமான் ஆகியோரையும் அரவணைத்த ரஜினி\nசாருக்கு ஒரு செவாலியேர் பார்சேல்\nஜெ.ஆவி உக்கிரமாக சுற்றி வருகிறது 2023 வரை இங்குதான் இருக்கும் 2023 வரை இங்குதான் இருக்கும்\nஇளையராஜா பேமிலியிலிருந்து ஒரு ஹீரோ\nஅடிக்கவா செஞ்சிங்க அங்கயே வர்றேன்டா\n அந்த கம்பீர மீசை எங்கேங்க\nமீண்டும் விஜய் / அட்லீ கூட்டணி\nத்ரிஷாவின் ஆசையில் மீண்டும் மண்\nவிஜய்யை சுற்றி புகை மூட்டம்\nநயன்தாரா – ஒரு நள்ளிரவு பயணம்\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\n – அலட்டலை குறைங்க பிரதர்\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\n விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ\nகடைக்குட்டி சிங்கம் / விமர்சனம்\nதமிழ் படம் 2 / விமர்சனம்\nமிஸ்டர் சந்திரமவுலி / விமர்சனம்\nடிக் டிக் டிக் / விமர்சனம்\nடிராபிக் ராமசாமி / விமர்சனம்\nதங்கர்பச்சான் குரலை தயவுசெய்து கேளுங்க\nமு.க.ஸ்டாலின் திருமாவளவன் அன்புமணி ராமதாஸ் சீமான்…\nசாருக்கு ஒரு செவாலியேர் பார்சேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://panaiyooraan.blogspot.com/2010/10/sms.html", "date_download": "2018-07-21T11:54:29Z", "digest": "sha1:6TV7JBY4IF66RUSXCCZ76FUBLH7BTMFH", "length": 5396, "nlines": 140, "source_domain": "panaiyooraan.blogspot.com", "title": "பனையூரான்: SMS", "raw_content": "\nபனையின் நிழலைத்தவிர ஏனைய அனைத்துமே பயனுள்ளவை.\nஎன் ஆங்கிலம் கூட எனக்கு அழகானது\nஉனக்கு அனுப்பிய sms ஐ மீண்டும் பார்க்கும்போது\nsms அனுப்பி அனுப்பி விரல் நோகோணும்\nவந்த sms ஐ படிச்சு படிச்சுக் கண் நோகோணும்\nஇப்பிடியே எங்கட காதல் வளரோணும்\nஅப்பிடியே அப்பன்மாரின்ர காசும் கரையோணும்\nஎதுவானாலும் எழுத்து மூலம் வேண்டும்\nசட்ட பூர்வ விசயங்களில் ...........\nஉன்னோட வார்த்தையால பகிர முடியாத\nஎத்தனையோ விடயங்களை பகிர்ந்த sms க்கு மனசில\nஎழுத்துக்கு மரியாதைதான் போங்கள் ..\n என இடைசுகம் வரும் sms இல்\nஅதிகமாய் உணர்கிறேன் உன் காதலை\nஎங்களுக்கிடையில் நடந்த sms உரையாடலை வைத்து\nபத்து பதிவே போட்டிருக்கலாம் எண்டு.\nsms பதிவு இப்பிடி குட்டியாத்தான் இருக்கோணும்\nLabels: sms, உளறல்கள், காதல், புனைவு\nபனை மேல் கொண்ட காதலேயன்றி எந்தப் பிரதேசவாதமுமில்லை\nஉன்னை நீ இழக்கிறதுதான் மச்சி......................\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://samayalkurippu.com/Cookery_details.php?/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D//%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%0A/&id=29226", "date_download": "2018-07-21T11:39:39Z", "digest": "sha1:P4VZKHE5YS4U4ZBHUIT4IBNQTEDLO4OU", "length": 12835, "nlines": 75, "source_domain": "samayalkurippu.com", "title": " மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nசத்தான சிவப்பு அரிசி பொங்கல் | sigappu arisi pongal\nசோயா பருப்பு வடை | soya parippu vada\nமாம்பழ அல்வா | mango halwa\nமார்பக புற்றுநோய் வராமல் தடுக்க\nபொதுவாக மார்பக புற்றுநோயானது அம்மா, பாட்டி போன்றவர்களுக்கு, 50 வயதிற்கு முன்னரே மார்பக புற்றுநோயானது வந்தால், அவை நிச்சயம் அவர்களது குழந்தைகளுக்கு வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது.\nஇதை ஒரு பரம்பரை நோய் என்றும் சொல்ல��ாம். ஆகவே இத்தகைய நோய் வருவதற்கு முன்பே, அதனை வராமல் தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, இந்த நோய் ஒருசில பழக்கவழக்கங்கள் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகளின் மூலமாகவும், மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.\nஉதாரணமாக, உணவுக்கட்டுப்பாடு இல்லாதால் உடல் எடை அதிகரித்தல், புகைப்பிடித்தல், போதைப் பொருட்களை பயன்படுத்துதல் போன்றவையும் மார்பக புற்றுநோயை அதிகரிக்கும்\nமார்பக புற்றுநோயை தடுப்பதற்கான எளிய வழிகள்\n1. காய்கறி மற்றும் பழங்களில் கரோட்டினாய்டு அதிகம் உள்ளது. இவை புற்றுநோயை உண்டாவதைத் தடுக்கும் . ஆகவே கரோட்டினாய்டு அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். ஆனால் உடலில் கரோட்டினாடு குறைவாக இருந்தால், புற்றுநோய் உண்டாவதற்கான வாய்ப்பு இருமடங்கு அதிகம் உள்ளது. எனவே தினமும் பழங்கள் மற்றும் காய்கறிகளில், கேரட், தக்காளி, தர்பூசணி மற்றும் கீரைகள் போன்றவற்றை தவறாமல் சேர்ப்பது நல்லது.\n2. சோயா பொருட்கள் சோயா பொருட்களை அதிகமான அளவில் உணவில் சேர்ப்பதன் மூலம் மார்பக புற்றுநோயை தடுக்க முடியும். ஏனெனில் அதில் உளள பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள், மார்பக புற்றுநோயை உண்டாக்கும் கிருமிகளின் தாக்கத்தை குறைத்துவிடும். எனவே பெண்கள் சோயா பொருட்களை அதிகம் உணவில் சேர்க்க வேண்டும்\n3. தாய்ப்பால் கொடுப்பது குழந்தைகளுக்கு மட்டும் நல்லதல்ல, தாய்க்கும் தான். இதனால் ஈஸ்ட்ரோஜனின் அளவு சீராக இருக்கும். எனவே தாய்ப்பால் கொடுத்தால், மார்பக புற்றுநோய் வருவதைத் தவிர்க்கலாம்.\nதம்பதியருக்குள் அடிக்கடி சண்டை வருவதற்கான காரணங்கள்| reason for husband wife fight\nதிருமண வாழ்க்கையில் மோதல்கள் உண்டாவதை எளிமையான ஒரு விஷயமாக எடுத்துக்கொள்ள முடியாது. கணவன் மனைவி உறவு என்பது உடலில் உயிர் இருக்கும் வரை உடன் வரக்கூடிய ஒன்று. ...\nமனைவியின் அன்பையும் உணர்வையும் புரிந்து கொள்ளுங்கள்\nவீட்டு வேலை தவிர தங்களால் நிறைய விஷயங்கள்முடியும் என்று பெண்கள் நிரூபித்து நீண்டநாட்களாகி விட்டன. எனவே மனைவியை அவரது திறமைக்காக மதியுங்கள். புதிய விஷயங்களைச் சாதிப்பதற்கு ஊக்குயவியுங்கள்.இன்றைய ...\nஇல்லறம் இனிக்க சில வழிமுறைகள்\nதாம்பத்தியம் கசந்தால் வாழ்க்கையே சிதைத்துவிடும். தாம்பத்தியம் சிறப்பதற்கான சூத்திரங்கள் மிக எளிமையானவை. தம்பதியர் இருவரும் தங்களின் மகிழ்ச்சியான தருணங்களை அடிக்கடி ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டு, அப்போதைய சூழ்நிலையை இன்பமாக ...\nகுடும்ப உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல் இருக்க சில ஆலோசனைகள்\nகுடும்பத்திலும் சரி, அலுவலகத்திலும் சரி மனித உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல் இருக்கவும், ஏற்பட்ட விரிசல்களை மேலும் பெரிதாக்காமல் இருக்க சில வழிமுறைகள்ஒரு நொடிக்கு குறைவான நேரத்திலேயே மனிதனை ...\nதிருமணத்திற்கு பின் ஆண் - பெண் தவறான உறவுகளுக்கு காரணம்\nதிருமணத்திற்கு அப்பாற்பட்ட தகாத உறவு என்பது ஆண்-பெண் மத்தியில் இன்று சகஜமாகி வருகிறது. திருமணமான பெண்களில் சுமார் ஐம்பது சதவிகிதத்தினர் தன் கணவன் அல்லாத வேறு ஆணுடன் ...\n* ரசப்பொடி இல்லாத போது ரசம் வைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் மிளகு சீரகத்துடன் ஒரு கரண்டி துவரம் பருப்பையும் வைத்து அரைத்துப் போட்டால் ரசம் சுவையாக ...\nபெண்கள் வீட்டினுள் தீ விபத்தைத் தடுக்க:\n* பம்ப் ஸ்டவ்வை உபயோகப்படுத்தும் போது அதிகமாகப் பம்ப் செய்ய வேண்டாம். * நைலக்ஸ் புடவையைக் கட்டிக் கொண்டு சமையல் செய்யக்கூடாது. * அடுப்பினருகே கெரசின் டின்னை வைக்க வேண்டாம். * ...\nபெண்கள் பணம் சேமிக்க சில வழிகள்.\nசம்பாதிக்கும் பணத்தில் சிறிதளவை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்யலாம். தங்க நகையாகவோ அல்லது தங்க காசாகவோ வாங்கலாம். இப்பொழுதெல்லாம் இ-கோல்ட் முறையில் தங்கத்தில் முதலீடு செய்யலாம். இது ...\nகணவரின் நிரந்தர அன்பை பெற வழிகள்\nஒரு குடும்பத்தில் மனைவி பொறுப்புடன் இருந்தால் தான் குடும்பம் என்ற சக்கரம் எந்தவிதமான பிரச்சனையும் இல்லாமல் சந்தோஷமாக செல்லும். கணவன் கோபப்படும் போது மனைவி விட்டு கொடுத்து ...\nமார்பக புற்றுநோய் வராமல் தடுக்க\nபொதுவாக மார்பக புற்றுநோயானது அம்மா, பாட்டி போன்றவர்களுக்கு, 50 வயதிற்கு முன்னரே மார்பக புற்றுநோயானது வந்தால், அவை நிச்சயம் அவர்களது குழந்தைகளுக்கு வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது.இதை ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruvalliyangudi108vainavathalam.blogspot.com/2013/10/blog-post.html", "date_download": "2018-07-21T11:31:18Z", "digest": "sha1:PDOQINGOMBRIHA2KRSPAZHNLLW7TRFJN", "length": 5631, "nlines": 44, "source_domain": "thiruvalliyangudi108vainavathalam.blogspot.com", "title": "திருவெள்ளியங்குடி அருள்மிகு கோலவில்லி ராமர் திருக்கோயில்: திருவெள்ளியங்குட�� அருள்மிகு கோலவில்லி ராமர் திருக்கோயில்", "raw_content": "ஞாயிறு, 13 அக்டோபர், 2013\nதிருவெள்ளியங்குடி அருள்மிகு கோலவில்லி ராமர் திருக்கோயில்\nமூலவர் : கோலவில்லி ராமர், ஸ்ரீராப்தி நாதன்\nஉற்சவர் : சிருங்கார சுந்தரர் (தன்னை அழகுபடுத்திக் கொள்வதில் இப்பெருமானுக்கு விருப்பம் அதிகம்)\nஅம்மன்/தாயார் : மரகதவல்லி (ஸ்ரீதேவி, பூதேவி)\nதல விருட்சம் : செவ்வாழை\nதீர்த்தம் : சுக்கிர தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், பரசுராம தீர்த்தம், இந்திர தீர்த்தம்\nஆகமம்/பூஜை : வைகானஸ ஆகமம்\nபழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்\nபுராண பெயர் : பார்கவ க்ஷேத்திரம், திருவெள்ளியங்குடி\nஆநிரை மேய்த்து அன்று அலைகடலடைத்திட்டு அரக்கர் தம் சிரங்களையுருட்டி கார்நிறை மேகம் கலந்த தோருருவக் கண்ணனார்க் கருதியகோவில் பூநிரைச் செருத்தி புன்னை முத்தரும்பிப் பொதும்பிடை வரிவண்டுமிண்டி தேனிரைத்துண்டு அங்கு இன்னிசை முரலும் திருவெள்ளியங் குடியதுவே\nராமநவமி, கோகுலாஷ்டமி, நவராத்திரி, திருக்கார்த்திகை, வைகுண்ட ஏகாதசி\nபெருமாளின் 108 திருப்பதிகளுள் இங்கு மட்டும் தான் கருடாழ்வார் சங்கு சக்கரம் ஏந்தி 4 திருக்கரங்களுடன் அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் கருங்கல் தரையில் செங்கதலி வாழை முளைத்து வருடத்திற்கு ஒரு தார் போட்டு வாழையடி வாழையாக இருந்து வரும் காட்சியை இன்றும் காணலாம். இத்தலத்தில் உள்ள பெருமாள் கிழக்கு நோக்கி, பள்ளி கொண்ட கோலத்தில் வர்ணம் பூசப்பட்ட நிலையில் அருள்பாலிக்கிறார்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.\nகாலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு கோலவில்லி ராமர் திருக்கோயில், திருவெள்ளியங்குடி - 612 102 தஞ்சாவூர் மாவட்டம்\nஇடுகையிட்டது SREE KRISSHNAA நேரம் பிற்பகல் 9:33\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதிருவெள்ளியங்குடி வைணவ திருத்தலத்தின் வரலாற்று புத...\nதிருவெள்ளியங்குடி அருள்மிகு கோலவில்லி ராமர் திருக்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2012/oct/01/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-565915.html", "date_download": "2018-07-21T11:59:42Z", "digest": "sha1:7FR5H56FCAHHM67P42HPOAKXMC4HM2JP", "length": 5847, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "சென்னைக்கு வந்த நல்லெண்ணக் கப்பல்...- Dinamani", "raw_content": "\nசென்னைக்கு வந்த நல்லெண்ணக் கப்பல்...\nஇந்திய கடற்படையின் பயிற்சிக் கப்பலான ஐ.என்.எஸ். சுதர்சனி, ஆசியான் அமைப்பில் உள்ள ஒன்பது நாடுகளை சேர்ந்த 13 துறைமுகங்களுக்கு நல்லெண்ணப் பயணமாகச் செல்கிறது. சென்னைத் துறைமுகம் வந்த இக்கப்பல்\nசனிக்கிழமை மீண்டும் தனது பயணத்தை தொடங்கியது. 127 நாள்கள் பயணிக்க உள்ள இக்கப்பலில்\nசெல்லும் கடற்படை வீரர்களை கடற்படை துணைத் தலைவர் வி.கே.நம்பல்லா கைகுலுக்கி பாராட்டி\nவழியனுப்பினார். உடன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிராந்திய கடற்படை அதிகாரி அமர் கே.வாசுதேவன் உள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newmannar.lk/2017/06/questions.html", "date_download": "2018-07-21T11:37:52Z", "digest": "sha1:WUSQM3UCSRSNX57U6DQXWRIU7LGUQ5CW", "length": 64068, "nlines": 284, "source_domain": "www.newmannar.lk", "title": "அமைச்சர் டெனிஸ்வரனிடம் நியூ மன்னார் இணையத்தின் கேள்விகள் - NewMannar நியூ மன்னார் இணையம்", "raw_content": "\nHome B Deniswaran mannar news Mannar Vizhi special அமைச்சர் டெனிஸ்வரனிடம் நியூ மன்னார் இணையத்தின் கேள்விகள்\nஅமைச்சர் டெனிஸ்வரனிடம் நியூ மன்னார் இணையத்தின் கேள்விகள்\nமறப்பது மக்களின் இயல்பு அதை மீள ஞாபக படுத்திகொண்டு இருப்பது ஊடகத்தின் கடமை இது மக்களுக்கு மட்டும் அல்ல உங்களை போன்ற அரசியல் வாதிகளுக்கும் பொருந்தும்.\nகேள்விகளுக்கு முன் சில விடயங்களை உங்களுக்கு நினைவுபடுத்த இருக்கின்றேன்.வடமாகாணசபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாரிய வெற்றியை பெற்று ஆட்சி பீடம் ஏறியது முதல் மக்கள் தமிழ் அரசு அமைக்கப்பட்டு விட்டது என சந்தோசப்பட்டார்கள்.ஆனால் ஆளும் கட்சிக்குள் எதிர் கட்சியாக செயற்பட்டு வடமாகாண சபை மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை போய்விட்டது இன்று .\nவடமாகாண அமைச்சர் தெரிவு நடைபெறும் போது பங்காளி கட்சிகளுக்கு ஒரு அமைச்சர் என்ற முறையில் அமைச்சர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.அதில் டெலோவுக்கும் ஒரு அமைச்சர்.ஆனால் டெலோ வின் அரசியல் தலைமை பீடம் அப் பதவிக்கு சிவாஜிலிங்கத்தையே தெரிவு செய்திருந்தது.ஆனால் இதற்கு திரு.செல்வம் அடைக்கலநாதன் உடன் படவில்லை.தான் பிரதிநிதித்துவபடுத்தும் வன்னி மக்களுக்கு குறிப்பாக மன்னாரை சேர்ந்த ஒருவர் தான் அமைச்சராக வர வேண்டும் என கூறி தன்னுடைய தலைவர் பதவியை கூட இராஜினாமா செய்ய முற்பட்டார்.இதனால் டெலோ அரசியல் பீடம் அவரது கோரிக்கைக்கு உடன் பட்டது.\nஇதன் பின் மன்னாரில் யாரை தெரிவு செய்வது என்பதில் குழப்பம்,,,,\nமுதன்மை வேற்பாளராக போட்டியிட்ட வைத்திய கலாநிதி குணசீலனையா அல்லது டெலோ வுக்குள் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்ற உங்களையா(டெனிஸ்வரன்) என்ற குழப்பம்.\nஆனாலும் பலரின் கோரிக்கைக்கு அமைய உங்களையே அமைச்சர் ஆக்கினார் செல்வம் அடைக்கல நாதன்.இது நீங்கள் அமைச்சரான வரலாறு. இப்படி அமைச்சர் ஆனா நீங்கள் அந்த கட்சிக்கு காட்டும் விசுவாசத்தை எப்படி சொல்வது பிச்சைபோல் அமைச்சு தூக்கி எறிகிறேன் என்றீர்களே அதட்கு.\nநாங்கள் உங்களிடம் கேட்க வருவது\n1.விசாரணை குழுவினால் குற்றம் சாட்டப்பட்ட 4 குற்றங்களும் எவை என கூறமுடியுமா\n2.உங்களை முதல்வர் விசாரணை முடியும் வரை 1 மாத காலம் ஓய்வில் இருக்க சொன்னார்.நீங்கள் குற்றமற்றவர் என்றால் ஒரு மாதம் ஒதுங்கி இருந்து விசாரணையை எதிர் கொள்வதில் என்ன தயக்கம்.உங்கள் மீது நம்பிக்கை வைத்த எம்மை போன்றவர்களுக்கு நிரூபித்து இருக்க வேண்டும் நீங்கள் ஊழல் வாதி இல்லை என.\n3.விடுமுறையில் செல்ல மறுப்பது உங்களுக்கு எதிராக உள்ள சாட் சிகளை அளிக்கவா\n4.விசாரணை ஆரம்பித்ததில் இருந்து இன்று வரை பிழையான கோணங்களில் சென்றுள்ளது என முதல்வர் மீது குற்றம் சாட்டும் நீங்கள் இதனை முன் கூட்டியே ஊடகங்களுக்கு தெரிவிக்காதது ஏன்\n5.நான்கு கட்சிகள் சேர்ந்து நியமித்த முதலமைச்சரை தமிழரசுகட்சி நீக்குவதற்கு அவசரமாக அன்று இரவே, உங்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்த கட்சியிடம் கலந்தாலோசிக��காமல் நம்பிக்கை இல்லா பிரேரணையில் கையெழுத்திட்டு ஆளுனரிடம் கொடுத்தது அதுவே தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகம் இல்லையா\n6.முதல்வரை மாற்றுவதால் உங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றசாட்டுக்கள் மறைந்து விடுமா\n6.முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ஆட்கள் பேரம் பேசுவதாக சொல்லும் நீங்கள் அதே போல் மில்லியன் கணக்கான ரூபாய்களை தந்து செயல்பட அழைத்த மத்திய அரசுடன் சேர்ந்து இயங்கும் அந்த கட்சியின் பெயரை அல்லது நபரை பொது வெளியில் வெளியிட தயாரா\n7.அமைச்சரின் நிதி மோசடி எவ்வளவு என கேட்கிறீர்கள்.மோசடி என்பது நிதியில் மட்டும்தானா அதிகார துஸ்பிரயோகத்தில் இல்லையா\n8. தமிழ் மக்களின் விருப்பத்துக்கு மாறாக சுயநலத்துடன் செயற்பட முற்படும் நீங்கள் அதாவது உங்கள் செல்வாக்கால் மில்லியன் கணக்கான ரூபாய்களை தந்து செயல்பட அழைக்கிறார்கள் என்கிறீர்கள் ,, அடுத்த தேர்தலில் சுயேச்சையாக நின்று வென்று காட்ட தயாரா\nமுதலமைச்சரை நீக்க அனுமதிக்க மாட்டோம் என டெலோ அறிவித்தும் நீங்கள் தமிழரசு கட்சி,சிறி லங்கா சுதந்திரகட்சி,மற்றும் றிசாட் பதியுதீன் கட்சியுடனும் சேர்ந்து தமிழ் மக்களால் அதிகூடிய வாக்கில் தெரிவு செய்யப்பட்ட முதல்வரைவிலக்க நினைத்தது மாபெரும் துரோகம். முதல்வரை தெரிவு செய்தது தமிழ் தேசிய கூட்டமைப்பே.\nசிறி லங்கா சுதந்திரகட்சியோ ,மற்றும் றிசாட் பதியுதீன் கட்சியோ அல்ல.\nதமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாக்கு அளித்தது தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கே, நீங்கள் ஒரு அபிவிருத்திக்காக ஒரு பெரும்பான்மை கட்சியுடன் சேர்ந்து செயற்படுவது வேறு ஆனால் சொந்த கட்சிக்குள் இருக்கும் முதல்வரை எதிர் கட்சியுடன் சேந்து நீக்க முற்படுவது உங்கள் பதவி ஆசை,மற்றும் பதவியை தக்க வைப்பதற்கான எண்ணமே. அதுவே உங்கள் மேல் எமக்கு சந்தேகத்தை தோற்றிவித்துள்ளது ,விலக்கப்பட்ட திரு ஐங்கரநேசன் கூட முதல்வருக்கு எதிராக செயல்படவில்லை ஆனால் நீங்கள் முதல்வருக்கு எதிராக எடுத்த முடிவே எங்களை கேள்வி கேட்க தூண்டியது\nஅமைச்சர் டெனிஸ்வரனிடம் நியூ மன்னார் இணையத்தின் கேள்விகள் Reviewed by நியூ மன்னார் on June 17, 2017 Rating: 5\nமன்னார் நகரப்பகுதியில் கடை வாடகைக்குண்டு(விளம்பரம்)\nஉள்நாட்டு இறைவரி சேவையின் உதவி ஆணையாளராக (SLIRS) மன்னாரை சேர்ந்த இருவர் நியமனம்\nமன்-சித்திவிநாயகர் இந்து தேசியகல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா மிகவும் சிறப்பாக.... படங்கள்\nமுடங்கும் நிலையில் வடமாகாண சபை முக்கிய தீர்மானம் நிறைவேற்றம் -\nஅரசியல் தீர்வு மாற்றம் வரும் என்று நான் நம்பவில்லை: சாள்ஸ்MP-VIDEOS\nவாடமாகாண ரீதியில் வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கிக் கொண்ட மன்னார் கல்வி வலய மாணவர்களுக்கு அமோக வரவேற்பு-(படம்)\nஎனது மறு அறிவித்தல் இல்லாமல் வடக்கு அமைச்சரவை கூட்டம் கூட்டக் கூடாது\nடெங்கு நுளம்பின் பெருக்கத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக அவசர கலந்துரையாடல்...\nஆடி பிறப்பு கொண்டாட்டம் சிறப்பாக இடம் பெற்றது...படங்கள்\nசதோச புதைகுழியில்....ஓருவரை ஒருவர் அனைத்தவாறு அருகருகே இரு மனித எலும்புக்கூடுகள்..\nமன்னார் நகரப்பகுதியில் கடை வாடகைக்குண்டு....\nமன்னாரில் கழுதைகளுக்கான மருத்துவமனை மற்றும் கல்விமையம்...படங்கள்\nமன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் கிராமத்தைச் சேர்ந்த மாணவி டெங்கு காய்ச்சலால் மரணம்-PHOTO,VIDEO\nவாடமாகாண ரீதியில் வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கிக் கொண்ட மன்னார் கல்வி வலய மாணவர்களுக்கு அமோக வரவேற்பு-(படம்)\nஉள்நாட்டு இறைவரி சேவையின் உதவி ஆணையாளராக (SLIRS) மன்னாரை சேர்ந்த இருவர் நியமனம்\nதிருமணமான பெண்களை மணந்த இந்திய நடிகர்கள் யார் தெரியுமா\nமன்-சித்திவிநாயகர் இந்து தேசியகல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா மிகவும் சிறப்பாக.... படங்கள்\nமன்னார் மாவட்ட புதிய அரசாங்க அதிபர் நீண்ட நாட்களுக்கு பிறகு கடமையை பொறுப்பேற்றார்-படங்கள்\nசந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் தலையில் சிறு ஓட்டைகளுடன் மண்டையோடுகள்....\nமன்னார் பூண்டிமாதா முன்பள்ளி சுற்றுலா.......\nமன்னாரில் நேற்று இரண்டு விபத்துக்கள் ஒருவர் வைத்தியசாலையில்.....படங்கள்\nமுசலி, பெற்கேணி கிராமத்தைச் சேர்ந்த சிறுவனின் மரணத்தில் சந்தேகம்-சடலம் தோண்டியெடுப்பு-தந்தை கைது\nமடு தேவாலையப்பகுதியில் ஏற்பட்ட இடி மின்னல் தாக்கத்தின் காரணமாக இரண்டு பிள்ளைகளின் தாய் சம்பவ இடத்தில் மரணம்.\nமன்னார் பாப்பாமோட்டை பகுதியில் டொல்பின் வாகனம் விபத்து......\nமன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதியில் உள்ள காட்டு பகுதியில் இருந்து ஆண் ஒருவருடைய சடலம் மீட்பு-(படம்)\nமன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்று (படங்கள் )\nமுருங்கன் கட்டுக்கரை குளம் பகுதியில் உள்ள கட்டுப்பகுதியில் இருந்து சிதைவடைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு\nமன்னாரில் மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது. கொலையா தற்கொலையா\nஇறந்தவர்களை மீண்டும் உயிருடன் கொண்டு வரலாம்: வியக்க வைக்கும் தொழில்நுட்பம் -\nமன்னார் இளைஞன் சுவிட்சர்லாந்தில் அடித்துக்கொலை-(படம்)\nஜனாதிபதி அவசரமாக கண்டிக்கு விஜயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/28_157050/20180417105251.html", "date_download": "2018-07-21T11:32:30Z", "digest": "sha1:BDOW3FXHEQTSKA7D4FIQKUKDP2YG47J7", "length": 8751, "nlines": 67, "source_domain": "www.tutyonline.net", "title": "வரதட்சணை கொடூரம் : மனைவியை கட்டிவைத்து பல மணி நேரம் பெல்ட்டால் அடித்த கணவன்", "raw_content": "வரதட்சணை கொடூரம் : மனைவியை கட்டிவைத்து பல மணி நேரம் பெல்ட்டால் அடித்த கணவன்\nசனி 21, ஜூலை 2018\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nவரதட்சணை கொடூரம் : மனைவியை கட்டிவைத்து பல மணி நேரம் பெல்ட்டால் அடித்த கணவன்\nஉத்தரபிரதேசத்தில் வரதட்சணை கேட்டு மனைவியை கணவர் கட்டி தொங்கவிட்டு தொடர்ந்து 4 மணி நேரம் பெல்ட்டால் அடித்து துன்புறுத்திய கொடூர சம்பவம் நடந்துள்ளது.\nஉத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில் இளைஞர் ஒருவர் தனது மனைவியிடம் பிறந்த வீட்டிற்கு சென்று வரதசட்சனையாக ரூ.50,000 வாங்கி வருமாறு கூறி கொடுமை படுத்தி உள்ளார். அவரது மனைவி மறுக்கவே ஒரு கட்டத்தில் மனைவி என்று கூட பார்க்காமல் கையை துப்பட்டாவின் ஒரு முனையால் கட்டி, மறுமுனையை வீட்டின் மேல் சுவரில் கட்டி தொங்கவிட்டுள்ளார். பின்னர் தனது பெல்ட்டால் மனைவியை தொடர்ந்து 4 மணி நேரம் அடித்துள்ளார்.\nமனைவி வலி தாங்காமல் கதறி அழுதுள்ளார், இறக்கமில்லாத அந்த கொடூரன் அடிப்பதை நிறுத்தவில்லை. மனைவி சுயநினைவு இழக்கும் வரை அடித்து உள்ளார். இந்த சம்பவத்தை வீடியோவாக எடுத்து, அந்த பெண்ணின் சகோதருக்கு அனுப்பி உள்ளார். அத்துடன் வரதட்சனை பணத்தை கொடுக்கவில்லை என்றால், இந்த தாக்குதல் சம்பவம் தொடரும் என்று பகிரங்கமாக மிரட்டி உள்ளார். இதனையடுத்து பெண் வீட்டார் அடிப்படையில் அந்த கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.\nஇதனால் பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், நான் சுயநினைவு இழக்கும் வரை என்னை கணவர் பெல்ட்டால் அடித்து துன்புறுத்தினார். பின்ன��் நான் மயங்கிவிழுந்விட்டு விட்டேன். மயக்கம் தெளிந்து பார்த்த போது எனது கைகள் கட்டப்பட்டு தொங்கிக்கொண்டிருந்தேன் என கண்ணீர் மல்க கூறினார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபுதிய 100 ரூபாய் நோட்டுகளை ஏடிஎம்மில் வைப்பதற்கு ரூ.100 கோடி செலவு: நடைமுறையில் பல சிக்கல்கள்\nராகுல் கட்டிப்பிடித்தது பிரதமர் மோடிக்கு கொடுத்த அதிர்ச்சி வைத்தியம் : சிவசேனா புகழாரம்\nபிரதமர் நரேந்திர மோடி ஒரு சுயநலவாதி: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தாக்கு\nலோக்சபாவில் கண் அடிப்பது, கட்டிபிடிப்பது சரியில்லை: ராகுலுக்கு சபாநாயகர் சுமித்ரா கண்டனம்\nஇனி 5 பேருக்கு மேல் ஃபார்வேர்டு பண்ண முடியாது: வதந்தி பரவுவதைத் தடுக்க வாட்ஸ் அப் நடவடிக்கை\nபாராளுமன்றத்தில் ஆவேசமாக பேசிய ராகுல் காந்தி பிரதமர் மோடியை கட்டி அனைத்து கைகுலுக்கினார்\nதமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்க தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://govikannan.blogspot.com/2007/07/blog-post_15.html", "date_download": "2018-07-21T11:21:19Z", "digest": "sha1:N77LG7ZPOQOK26EFXYKRDZLKZKQHJG2Y", "length": 45681, "nlines": 640, "source_domain": "govikannan.blogspot.com", "title": "காலம்: மொக்கை போட ஆரம்பித்து...", "raw_content": "\nஎந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் \nகவிதைகள் மீது எனக்கு ஈடுபாடு வந்ததற்கு முதன்மைக் காரணமாக நான் நினைப்பது கவிஞர் வாலி மற்றும் கவிஞர் வைரமுத்து சுற்றி வளைக்காது \"நச்\"சென்று எழுதுவதில் இருவரும் வல்லவர். பெரியவர் வாலி எதுகை மோனைக்காக ஆங்கில சொற்களை எடுத்தாளுவார், வைரமுத்து திரைப்படப் பாடல்களில் அதைச் செய்வார். இளமை என்பது பருவமே இல்லை அது மனம் சார்ந்த அகப்பொருள்.. அது என்றும் இருப்பது இதை நான் வாலியின் கவிதைகளை வாசிக்கும் பொழுது அவருடைய எழுத்தின் துள்ளல்���ள் சொல்லிக் கொடுத்த பாடம். சில ஆபாசபாடல்களை எழுதி இருந்தாலும் என் ஆசாபாசத்துக்குள் என்றுமே இருப்பவர் கவிஞர் வாலி. கற்பனை என்ற விடயத்தில் எழுதும் பொழுது அது கவிதையானாலும் சரி ...கதை ஆனாலும் சரி அதை எழுதுபவரின் கற்பனை என்ற இடத்தில் நிறுத்திப் பார்ப்பது போதும், அதை தாண்டி இப்படி கீழ்தரமாக எழுதுபவரும் (ஒரு சிலர் தவிர்த்து) கீழ்தரமான ஆளாக இருப்பார் என்று அதீதமான கற்பனைகள் அவசியமற்றது என்றே சொல்வேன். ஏனென்றால் ரொம்பவுமே 'பாசிட்டீவ் திங்' எழுத்தாளர்களுக்கு இருந்தால் எந்த அவலத்தையும் எழுத்தில் கொண்டுவரமுடியாத கட்டுப்பாட்டை அது அவனுக்கு விதித்துவிடும்.\nசொல்லவருவது இதுதான் கவிதையோ, கதையோ அதில் சொல்லவருபவை விமர்சனத்துக்கு வரலாம் ஆனால் அதை சொல்பவரின் மனமோ அல்லது அவரது தனிப்பட்ட குணமாக அவரது ஆக்கத்தை விமர்சனமாக்கக் கூடாது. 'எப்படி எப்படி...சமைஞ்சது எப்படி' என்று வாலி எழுதினால், அது அந்தப்படத்தில் அவருக்குக் கொடுக்கப்பட்ட சிக்சுவேசனுக்காக எழுதப்பட்ட பாடல், இயக்குனரின் விருப்பத்திற்காக எழுதப்பட்ட பாடல் என்று கொள்வது பொருத்தமாக இருக்கும். சுயவிருப்பங்களும் கற்பனையில் இருக்கும் என்பதை ஒப்புக் கொள்ளவேண்டும் அத்தகைய சுயவிருப்பத்தை ஒருவர் எழுதும் போது எல்லோரைப்போலவும் அவர்களும் சமூக பொருப்புணர்வுடன்தான் செயல்படுவார்கள் என்பதையும் நாம் நம்ப வேண்டும். விமர்சனமே இல்லாமல் ஒன்று எழுதவேண்டுமென்றால் அவை 'சுற்றுலா சென்று வந்ததைப்பற்றி சிறு குறிப்பு வரைக' என்று ஆசிரியர் தரும் அசைன்மெண்டுக்கு எழுதப்படும் கட்டுரைகள் மட்டுமே.\nபதிவுலகம் போன்ற ஊடகத்தில் 'பாசிட்டிவ் திங்கிங்' என்ற எவரும் அறிவுறுத்தினால் அவர் பரிதாபத்துக்கு உரியவர்தான். குப்பனும் சுப்பனும் பதிவு எழுத வந்தால் அவர்களுக்கு எழுத்து வரமால் போகலாம், பொது இடத்தில் எப்படி பேசுவது என்று தெரியாமல் போகலாம், ஆனால் அவர்களுக்கு இருக்கும் கருத்தை அவர்கள் மொழியில் மட்டுமே அவர்களால் வெளிப்படுத்த முடியும் என்பதைப் புரிந்து கொண்டால், பதிவுலகம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற எல்லைகள் உடைந்து ப்ரபஞ்சம் போல விரிந்து இருக்கும். முகம் சுளிக்க வைக்கும் ஆபாசங்கள் எப்பொழுதும் நம்மை சுற்றி நடப்பவையே, காதில் விழுந்தாலும் அவற்றில் நாம் கவனம் செலுத்துவதில்லை. பொருட்படுத்துவதில்லை. இணையத்திலும் இதே நிலையை வைத்துக் கொண்டால் போதும் அவரவர் எண்ணத்தை எழுதுவதற்கு வரும் எதிர்வினை ஆபாசங்கள் குறித்து ஐயப்படத்தேவை இல்லை.\nபுனிதர்பட்டம் நமக்கு நாமே கொடுத்துக் கொள்ளும் போது, நம்மை நம் செயல்களை புனிதமாக நினைத்து அல்லது முற்றிலும் மறந்துவிட்டு மற்றவர்கள் எல்லோரும் குறையுடவர்கள் போலவும் அவர்கள் எல்லோரும் அபத்தமாக நடந்து கொள்பவர்கள் என்று தெரிவது நம் மனவியாதியே அன்றி வேறொன்றும் இல்லை. அதற்காக கருத்துக்கு எதிர்கருத்து தேவை இல்லை என்ற சொல்லவரவில்லை. அவரவர் எண்ணத்தில் அவரவர் அறிந்துள்ள எல்லைக் குட்பட்டே எழுதுகிறார்கள் என்று புரிந்து கொண்டு மறுமொழிய முன்வரவேண்டும்.\nபதிவுக்கும் தலைப்புக்கும் தொடர்பில்லாமல் போய்விட்டது... என்ன செய்ய மொக்கைப் போடலாம் என்று எழுத ஆரம்பித்தேன்... மொக்கைப் போட விசயம் கிடைக்காமல் திண்டாடி திண்டாடி ... கடைசியில் சீரியஸ் ஆகிவிட்டது. :)))\nபதிவர்: கோவி.கண்ணன் at 7/15/2007 08:41:00 பிற்பகல் தொகுப்பு : கட்டுரைகள்\n//மொக்கைப் போடலாம் என்று எழுத ஆரம்பித்தேன்... மொக்கைப் போட விசயம் கிடைக்காமல் திண்டாடி திண்டாடி ... கடைசியில் சீரியஸ் ஆகிவிட்டது. :)))\nஞாயிறு, 15 ஜூலை, 2007 ’அன்று’ பிற்பகல் 9:18:00 GMT+8\nநான் சிபியிடம் தான் பயிற்சி எடுக்க இருந்தேன். இடம் எல்லாம் புக் ஆகிவிட்டதா \nஞாயிறு, 15 ஜூலை, 2007 ’அன்று’ பிற்பகல் 9:29:00 GMT+8\n//மொக்கைப் போட விசயம் கிடைக்காமல் திண்டாடி திண்டாடி ... கடைசியில் சீரியஸ் ஆகிவிட்டது. :)))\nகோவி, மொக்கை போட விசயம் கிடைக்கவில்லை என்றா கவலை, விசயமில்லாமல் எழுதுவதுதானே ஓய் மொக்கையே ஹி ஹி இது ஒரு பின்னூட்ட மொக்கைப் பயிற்சி.\nஏனையா சிபியாரே, தாங்கள் எழுதுவதெல்லாம் உலகத்தரம் வாய்ந்த கட்டுரைகளாக்கும்\nஞாயிறு, 15 ஜூலை, 2007 ’அன்று’ பிற்பகல் 9:30:00 GMT+8\nகடைசிப் பத்தி மொக்கை நீங்கலாக விவாதிக்கலாம். எனவே, கடைசிப்பத்தியை நீங்களாக நீக்கிவிடுங்கள்.\nசினிமா பாடலாசிரியர்களுக்கு சமூக பொறுப்பு வேணுமா\nஞாயிறு, 15 ஜூலை, 2007 ’அன்று’ பிற்பகல் 9:31:00 GMT+8\n//கோவி, மொக்கை போட விசயம் கிடைக்கவில்லை என்றா கவலை, விசயமில்லாமல் எழுதுவதுதானே ஓய் மொக்கையே ஹி ஹி இது ஒரு பின்னூட்ட மொக்கைப் பயிற்சி.//\nசரியாச் சொன்னிங்க... விசயமே இல்லாமல் எழுதத் தெரியும் அதை மொக்கை ஆக்குவது கைவந்த கலை, இன்னும் பயிற்சி கிடைக்கவில்லை.\nஞாயிறு, 15 ஜூலை, 2007 ’அன்று’ பிற்பகல் 9:38:00 GMT+8\nகடைசிப் பத்தி மொக்கை நீங்கலாக விவாதிக்கலாம். எனவே, கடைசிப்பத்தியை நீங்களாக நீக்கிவிடுங்கள்.\nசினிமா பாடலாசிரியர்களுக்கு சமூக பொறுப்பு வேணுமா\nகசப்பு மருந்தை வாழைப்பழத்திற்குள் வைத்து தருவார்களாமே \nஞாயிறு, 15 ஜூலை, 2007 ’அன்று’ பிற்பகல் 9:39:00 GMT+8\n//ஏனையா சிபியாரே, தாங்கள் எழுதுவதெல்லாம் உலகத்தரம் வாய்ந்த கட்டுரைகளாக்கும்\nஞாயிறு, 15 ஜூலை, 2007 ’அன்று’ பிற்பகல் 9:41:00 GMT+8\nஎன்ன திடீர்னு பீட்டர், கலப்பை வேலை செய்யலையா, இல்லை விவ் ஆட்டயப் போட்டுட்டாரா\nஉம்ம என்ட்ரன்ஸ் பத்தி நேக்குத் தெரியாது, ஆனால் அங்கே சேரவேண்டுமெனில்...\n1. நாய் கடித்திருக்க வேண்டும்,\n2. மலையாளம் தெரிந்திருக்க வேண்டும்\nஞாயிறு, 15 ஜூலை, 2007 ’அன்று’ பிற்பகல் 9:50:00 GMT+8\nமொக்கையில் entrance பெயில் என்றால் என்ன சின்ன பொருளாக புரிந்துவிட்டால் பெயிலா \nதிங்கள், 16 ஜூலை, 2007 ’அன்று’ முற்பகல் 1:11:00 GMT+8\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎந்த மதத்தை ஏற்றுக் கொண்ட() அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை\n\"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி\"\nஇறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி \nகடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை \nதூய உள்ளம், தொண்டு உள்ளம் \nஎனக்கு வள்ளலாரும், பெரியாரும் ஒன்றுதான்\n-: காலத் தடம் :-\nஎன்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்\nமன்னாதி மன்னா ... :)\nஅரண்டவன் கண்ணுக்கு பதிவரெல்லாம் போலி.\nமொக்கை பதிவை எப்படி சூடாக்குவது \nவவாச போட்டிக்கு மொ மொ மொக்கை பதிவு\nதாழ்த்தி உயர்த்திச் சொல்லுதல் மட்டும் பாவமா \nஅரசியல்வாதிகள் இந்தி படிக்கவிடாமல் செய்துவிட்டனர் ...\nபயங்கரவாதங்களினால் வளரும் புதிய தொழில் நுட்பங்கள் ...\nதாழ்த்தி உயர்த்திச் சொல்லுதல் மட்டும் பாவமா \nவிஜய் அடுத்த சூப்பர் ஸ்டாரா \nசிறுவன் திலீபனின் நிலை மிகவும் பரிதாபம் :(\nதமிழக தே��்தல் ஆணையம் தூங்கியதா \nபெரிதாக எழுதாவிட்டாலும் பேசுற மாதிரி ...\nபோக்குவரத்து நிலவரம்... 2012 நிலவரம்...\nசுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் பிரிவில் விருதுபெற்ற கட்டுரையை படிக்க மேலே படத்தின் மீது அழுத்துங்கள் \n30 நாட்களில் மிகுதியாக படிக்கப்பட்ட இடுகைகள்\nபேய் மாதம், சீனர் நம்பிக்கைகள் \nசீனர்களின் நாட்காட்டி படி அவர்களுடைய ஏழாம் மாதம் பேய் மாதம் என்று சொல்லப்படுகிறது. கிறித்துவ இஸ்லாமிய சீனர்கள் தவிர்த்து மற்ற சீனர்கள் அனைவர...\nஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு: ராசா தான் முழுப் பொறுப்பு: கனிமொழிக்கு ஜாமீன் தர வேண்டும்-ஜேத்மலானி வாதம் - என்றத் தகவலைப் படித்ததும், மனுநீதி சோழன்...\nகுழந்தைக்கு ஒரு வயதிற்குள் குலதெய்வம் அல்லது மிகவும் பிடித்த ஏதோ ஒரு கோவிலில் வைத்து மொட்டையடிப்பது தமிழர் வழக்கம், அதை விட்டால் ஒராண்டு ச...\nமுன்குறிப்பு : கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் தகவல் 18 வயதினருக்கு உட்பட்டது அல்ல, ஆகவே 18 வயதிற்குட்பட்டவர்கள் தொடர்ந்து படிப்பதைத் தவிர்க...\nஉலக நாடுகள் இந்தியாவைப் பார்த்து எப்போதும் எச்சில் உமிழ்வதற்கு இந்தியாவில் இருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வு, சாதிய படிநிலைகள் தான் காரணம் என்றால...\nதமிழக தேர்தல் ஆணையம் தூங்கியதா \nஇந்தியாவில் தேர்தல் என்பது ஜனநாயகம் செத்ததன் நினைவு நாள் போலவும், அது நடப்பதற்கு சுபயோக சுபதினத்தில் நாள் குறித்து தரும் புரோகிதர் போலத்தான்...\nநஒக - நண்பனின் தங்கை...\nதேவா நெற்றியை சுறுக்கி யோசித்துக் கொண்டிருந்தான், அடுத்த வாரத்துக்குள் சொல்லியே ஆகவேண்டும்...தள்ளிப் போடப் போட படபடப்பு அதிகம் ஆகிறது. &qu...\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nநமக்கு தெரிந்தவர்கள், பழகியவர்கள் உயிரோடு இல்லை என்ற தகவல் சில நாள் கழித்து கிடைக்கும் போது நெருக்கத்தப் பொருத்து அவர்களைப் பற்றிய சிந்தனை...\nஇவர்களின் ஆயுதங்களுக்கு பூஜை உண்டா \n'செய்யும் தொழிலே தெய்வம்' என்ற பம்மாத்து உண்மை என்றால் இவர்களின் (கழுவிய) ஆயுதங்களுக்குக் கூட பூசைப் போட சொல்லலாம் அல்லவா \nபடகுகளைப் பார்க்கும் போதெல்லாம் என்னுள் எழும் எண்ணம், படகுகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம் அலை கடலில் அலைக்கழிக்கப்படும் படகுகள், அம...\nஒலக அரசியல் சாக்கடை (5)\nதகவல் தொழில் நுட்பம் (7)\nதமிழ்மணம் விருது 2008 (1)\nதமிழக சட்டமன்ற தேர்தல��� 2011 (10)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nதேசிய மொழி பம்மாத்து (4)\nபட்டாம் பூச்சி விருது (1)\nபதிவர் சிங்கை வட்டம் (2)\nமாற்றுத் திறனாளிகள்; சமூகம் (1)\nமரங்கள் உதிர்ப்பது சருகுகள் அல்ல... தனக்கான எரு(உரம்) \nஉலகில் பயனற்றவை என்றால் அது நம் வீன் எண்ணங்கள் மட்டுமே \nநாலடியார் செய்யுள் மற்றும் விளக்கம்\nஎப்போதும் நின்றுவிடும் கார்:அழகிய ஆசைகளை வைத்துக்கொள்ளுங்கள் - *மெ*ய் வாழ்க்கையில், பணம்,முதலீடு என்ற பேச்சுகள் நண்பர்களுக்குள் வ‌ரும் போது, நான் மலங்க மலங்க விழிப்பேன்.பெரிய சேமிப்புகள் இல்லை என்னிடம். அமெரிக்க வாழ்க்...\nபிரித்து மேய்வது - கெட்டில் - வேலை செய்யாத ஒன்றை அப்படியே தூக்கி போடுவது சுலபம் என்றாலும் அது என் பழக்கம் அல்ல. உடைச்சி சுக்கு நூறாக்கி அது எப்படி வேலை செய்கிறது என்று தெரிந்துகொண்டு அ...\n வங்கக் கடல் கடைந்து * *சந்ததம் நல்லோர் தமிழமுதம் அருந்த * *சிந்தித்து இருந்தான் செல்வத் திருமால் * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை\n - *முன்பெல்லாம் சித்திரைத்திருநாள் என்று வந்துவிட்டால் வெயிலைப் பொருட்படுத்தாமல் திருவிழாவின் ஒவ்வொரு நிகழ்வையும் நேரில் தரிசனம் செய்கிற நல்ல வழக்கம், உடல...\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள் - - வெளிநாட்டில் இருந்து நிதி வாங்கி மத மாற்ற முயற்சிக்கு படம் எடுக்கிறார் என்று இந்து முன்னனி எதிர்க்கலாம் - கிருத்தவர்களை பற்றி தவறாக காட்டி...\nபார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.\nசுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு\n : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.\nசமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.\nபுரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இ���ுப்பதே \n(பதிவை எழுதுங்க இவர்களிடம் சேருங்க எல்லோருக்கும் போகும்)\nஆன்மீகத்தின் தொடர்பில் எழுதியவைகளில் சில...\nபிரம்ம ஞானம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...\nஐந்து குருடர்களும் ஒரு கல் யானையும்...\nஎப்படி நினைக்கிறோமோ... அப்படியே ஆகிறோம் \n'நான் கடவுள்' - படவிமர்சனம் அல்ல \nநந்திக்கு குறுக்கே ஏன் போகக் கூடாது \n... பழமை வாதங்கள் காலமாகட்டும் \nதமிழ் அளவைகள் (எண்ணியல்) ...\nஉலக எண்கள் தமிழ் எண்களாம்...\nநம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://govikannan.blogspot.com/2009/06/blog-post_23.html", "date_download": "2018-07-21T11:37:50Z", "digest": "sha1:FQOPCWMZIFCRH5LQ7LAI6B5YCPN64EWV", "length": 61977, "nlines": 713, "source_domain": "govikannan.blogspot.com", "title": "காலம்: கண்ணகி, பாரதி, தாமரை அறச்சீற்றம் !", "raw_content": "\nஎந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் \nகண்ணகி, பாரதி, தாமரை அறச்சீற்றம் \nகண்ணகி(இளங்கோ), பாரதி ஒப்பீடு முன்பே எழுதி இருக்கிறேன். அதாவது 'கண்ணகி தன் கணவன் தவறாகக் குற்றம் சாட்டப்பட்டு கொலையுண்டான் என்று வீறு கொண்டு மதுரையை எரித்தாள்' என்று சிலப்பதிகார கதைகள் சொல்லுகின்றன. அதைப் படிக்கும் இன்றைய புரட்சியாளர்கள், 'என்னதான் இருந்தாலும் கோவலன் ஒருவனுக்காக மதுரையை எரித்தாள் என்றால் அப்பாவி பொதுமக்களும் சேர்ந்தே அழிக்கப்பட்டு இருப்பார்கள் இல்லையா, கண்ணகிக்கு மனிதாபிமானம் இல்லை, அவள் மதுரையை எரித்ததும் ஞாயம் இல்லை' என்று தங்களுக்கு தெரிந்த விளக்கம் (வியாக்யாணம்) சொல்லுவார்கள்.\nஅதே ஆட்கள் 'தனிமனிதனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம்' என்று சொன்ன பாரதியையும் அந்த வரியையும் சிலாகித்துக் கூறுகிறார்கள். ஒருவருக்கு உணவு இல்லை என்பதற்காக உலகில் உள்ள ஏனையோரையும் சேர்த்து உலகையும் அழிக்க அழைப்பு விடுப்பது தான் புரட்சியா கதை புனைவாக இருந்தாலும் மெய்யாக இருந்தாலும் கண்ணகியின் அறச்சீற்றம் தொடர்புடைய ஊர் என்பதால் மதுரை என்ற அளவில் நின்றுவிட்டது. ஆனால் பாரதி சொல்லும் 'ஜெகம்' அந்த தனிமனிதனுக்கு தொடர்புடைய நாட்டில் எதோ ஒரு புண்ணாக்கு, ஊழல் காரணத்திற்காக உணவு கொடுக்கவில்லை, அல்லது அவனுக்கு கிடைக்கவில்லை என்பதற்காக இதில் தொடர்பே இல்லாத மற்றநாடுகள் உட்பட்ட உலகை(ஜெகம்) அழிப்பது அறிவுடையதா கதை புனைவாக இருந்தாலும் மெய்யாக இருந்தாலும் கண்ணகியின் அறச்சீற்றம் தொடர்புடைய ஊர் என்பதால் மதுரை என்ற அளவில் நின்றுவிட்டது. ஆனால் பாரதி சொல்லும் 'ஜெகம்' அந்த தனிமனிதனுக்கு தொடர்புடைய நாட்டில் எதோ ஒரு புண்ணாக்கு, ஊழல் காரணத்திற்காக உணவு கொடுக்கவில்லை, அல்லது அவனுக்கு கிடைக்கவில்லை என்பதற்காக இதில் தொடர்பே இல்லாத மற்றநாடுகள் உட்பட்ட உலகை(ஜெகம்) அழிப்பது அறிவுடையதா பாரதிக்கு 'கஞ்சா' பழக்கம் இருந்தது என்று யாரும் சொல்லிவிட்டாலோ, பாரதியை கடவுளாகப் பார்ப்பவர்கள் அதைச் சொல்லுபவர்களை சொல்லால் சுடுவார்கள். ஆனால் அவர்கள் தான் கண்ணகியை விமர்சனம் செய்கிறார்கள்.\nஈழம் தொடர்பான இந்திய செயல்குறித்து வேதனை அடைந்த கவிஞர் தாமரை 'குழந்தைகள் தவிர அனைத்து இந்தியர்களுக்கும்' சாபம் இட்டிருக்கிறார். அவ்வாறு தாய்நாட்டின் மீதே சாபம் இடுவது தவறு என்று அப்பாவி முரு மற்றும் பலர் குறிப்பிடுகிறார்கள், கண்டனம் தெரிவிக்கிறார்கள். எழுத்தாளர்கள் அவர்களின் உணர்சிகளை எழுத்தின் வழியாகத்தான் பதிய வைக்க முடியும். தாமரை சொல்லிவிட்டால் அப்படியே நடந்துவிடப் போவதில்லை. கணவன், குழந்தைகள், பெற்றோர்களை இழந்த ஈழத்துப் பெண்கள்\nதாமரையைவிட பல மடங்கு இந்தியாவைத் திட்டி சாபம் விட்டிருப்பார்கள்.\nதாமரையின் கவிதை / சரி தவறு என்கிற ஆராய்ச்சியைவிட அதில் இருக்கும் மறைமுக வேதனை வரிகள், அந்த அளவு உணர்ச்சிக்கு உள்ளாகி இருப்பவர்களுக்கும், பாதிப்பு அடைந்தவர்களுக்கும் இருக்கும் மன அழுத்ததின் வெளிப்பாடாக கொள்ளவேண்டும்.\nபாரதியின் வரிகள் புதுமை, புரட்சி என்றால், தாமரையின் வரிகள் உளறலா துக்கத்தில் இருப்பவர்களுக்குத்தான் இழப்பின் வேதனைத் தெரியும். தாமரையின் வரிகளில் சொற்குற்றம் பொருள்குற்றம் இருந்தாலும், வரிகளுக்கு என்று தனிப் பொருள் உணர்வின் அழுத்தம் என்று கொள்வது சரியாக இருக்கும்.\n(பணம் பெறாத) பொதுமக்கள் தங்கள் வெறுப்பை தேர்தல் நேரத்தில் காட்டுவார்கள், படைபாளிகள் கவிதைவழிக் காட்டுவார்கள். அவர்களில் பாரதி என்றாலும், தாமரை என்றாலும் செயல் ஒ���்று தான்.\nபதிவர்: கோவி.கண்ணன் at 6/23/2009 10:39:00 முற்பகல் தொகுப்பு : ஈழம், எதிர்வினை\n இல்லை தவறா என்ற இருவேறு கருத்துகள், சர்ச்சைகளாக இருக்கும் வேளையில்,\nஅதே மாதிரியான சர்ச்சையை மீண்டும் அறிவார்ந்த உலகத்தவர் உணர்ர்சி வசத்தாலும் எழுப்புதல் முறையா\nசெவ்வாய், 23 ஜூன், 2009 ’அன்று’ முற்பகல் 11:15:00 GMT+8\nவரிகளில் சொற்குற்றம் பொருள்குற்றம் இருந்தாலும், வரிகளுக்கு என்று தனிப் பொருள் உணர்வின் அழுத்தம் என்று கொள்வது\\\\\nஎப்படி வேண்டுமானலும் உணர்வின் அழுத்தத்தை வெளிப்படுத்தலாம் என்பது சரியாகுமா.\nஎத்தனையோ தமிழர்கள்/இந்தியர்கள் ஈழத்தின் நிலைக்காக வருத்தம் தெரிவித்து பிரார்த்தனை புரிந்து(இவ்வளவு தான் இயன்றது எம்மால்) தங்கள் கண்டனங்களையும் பதிவு செய்தார்களே ...\nசரி உணர்ச்சி கொந்தளிப்பாகவே இருக்கட்டும், அதற்கான வார்த்தை தெரிவுகள் ஏற்று கொள்ளும் படியாக இல்லையே\nஅழிந்து போகட்டும், சாகட்டும் - இதெல்லாம் கூட கோபத்தில் வரட்டும், அதற்காக பெண்களை .......... சொல்லியிருப்பது எங்கணம் சரியாகும்\nநம் பக்கத்து வீட்டுக்காரரின் கோபத்துக்கு நாம் ஆளாகிவிடுகிறோம், அல்லது சொந்த வீட்டிலேயே அந்நிலை என்று எடுத்து கொள்வோம், அவர்கள் கோபத்தில் எந்த வார்த்தையை வீசினாலும் - அந்த கோபம் ஞாயமான கோபமாக இருக்கும் பொருட்டு, எல்லாவிதமான வார்த்தைகளையும் பொருத்து கொள்ள இயலுமா.\nகோபம் என்பது ஞாயமே, ஆனால் அதை எங்கனம் யார் மீது வீச வேண்டும் என்பதற்கு வரை முறை இருக்கு.\nசெவ்வாய், 23 ஜூன், 2009 ’அன்று’ முற்பகல் 11:20:00 GMT+8\n இல்லை தவறா என்ற இருவேறு கருத்துகள், சர்ச்சைகளாக இருக்கும் வேளையில்,\nஅதே மாதிரியான சர்ச்சையை மீண்டும் அறிவார்ந்த உலகத்தவர் உணர்ர்சி வசத்தாலும் எழுப்புதல் முறையா\nஅவர்கள் சர்சை செய்யவில்லை, சினத்தை வெளிப்படுத்தினார்கள், நாம தான் சினத்தைத் தாண்டிய பொருள் அல்லது சினத்தை மறுக்கும் பொருள் கொள்கிறோம்.\nசெவ்வாய், 23 ஜூன், 2009 ’அன்று’ முற்பகல் 11:43:00 GMT+8\n//கோபம் என்பது ஞாயமே, ஆனால் அதை எங்கனம் யார் மீது வீச வேண்டும் என்பதற்கு வரை முறை இருக்கு.\nநெருப்பென்றால் வாய் வெந்துவிடும் என்று நினைப்பது போல் இருக்கு, தாமரையும் இந்தியர் தானே, அவருடைய சாபத்தினுள் அவரும் வருகிறார்.\n//ந்து போகட்டும், சாகட்டும் - இதெல்லாம் கூட கோபத்தில் வரட்டும், அதற்காக பெண்களை .......... ச��ல்லியிருப்பது எங்கணம் சரியாகும்//\nஇதே கவிதையை ஆண் எழுதி இருந்தால் விமர்சனம் குறைந்து இருக்கும் என்றே நினைக்கிறேன்.\n என்றால் ஆட்சியாளர்களையும், அவர்களின் செயலுக்கு துணை போனவர்களையும் தான் குறிப்பிடுகிறார். என்னைக் கேட்டால் திருடர்களைப் போலவே அவர்களது மனைவி மக்களையும் தண்டிக்க வேண்டும், ஏனென்றால் திருடன் திருடுவது அவனுடைய குடும்பதிற்காகத்தான், குடும்பத்தினருக்கு அவனுடைய செயல் நன்கு தெரியும், தடுக்காமல் இருப்பதால் திருடன் மட்டுமே குற்றம் செய்கிறான் என்று சொல்லிவிட முடியாது. அங்கே அவர் குறித்திருக்கும் பெண்கள் என்பதை அனைத்துப் பெண்களையும் சேர்த்துச் சொல்லி இருப்பதாக நான் கருதவில்லை.\nபெண்களைக் குறித்து சொல்லிவிட்டார்களே என்று பெண்களுக்கு உயர்வு கற்பிக்கும், ஆதங்கப்படும் நம் சமூகம், பெண்களை புனிதப் பொருளாகவே அல்லது போகப் பொருளாகவே வைத்திருக்க விரும்புகிறது என்பதையும் நினைத்துப் பாருங்கள்.\nஎன்னைக் கேட்டால் பெண்களை உயர்த்தவும் வேண்டாம் தாழ்த்தவும் வேண்டாம் தேவையற்ற செண்டிமெண்டுகளைவிட பெண்ணை மதிப்பதே பெண்ணைப் போற்றுவதாகும்.\nசெவ்வாய், 23 ஜூன், 2009 ’அன்று’ முற்பகல் 11:51:00 GMT+8\nஇதே கவிதையை ஆண் எழுதி இருந்தால் விமர்சனம் குறைந்து இருக்கும் என்றே நினைக்கிறேன்.\\\\\n\\\\பெண்களைக் குறித்து சொல்லிவிட்டார்களே என்று பெண்களுக்கு உயர்வு கற்பிக்கும், \\\\\nகோபப்பட்ட பெண் கூட கோபத்தில் சாபம் கொடுக்க அந்த ஆயுதம் தானே எடுத்தார்கள் ...\nஆண்கள் கற்பழிக்கப்படட்டும்ன்னு எழுதலையே ...\nஅப்படி ஒன்று இருப்பதாகவே அடையாளம் காட்டலையே கவிஞர்களும், கதைஞர்களும் ...\nசிலது சிலருக்கும் சரியென்று படும் வேறு சிலருக்கு தப்பென்று படும்\nஇதுவும் உலக நியதி தான் ...\nசெவ்வாய், 23 ஜூன், 2009 ’அன்று’ பிற்பகல் 12:01:00 GMT+8\n/(பணம் பெறாத) பொதுமக்கள் தங்கள் வெறுப்பை தேர்தல் நேரத்தில் காட்டுவார்கள், படைபாளிகள் கவிதைவழிக் காட்டுவார்கள். அவர்களில் பாரதி என்றாலும், தாமரை என்றாலும் செயல் ஒன்று தான்./\nகருத்தோ/ கவிதையோ இதில் உடன்பாடு தான்\nஅப்படி என்றால் இது என்ன\nவேதனையில் வெடிக்க வில்லை என்றாலும்,\nசெவ்வாய், 23 ஜூன், 2009 ’அன்று’ பிற்பகல் 12:11:00 GMT+8\n//தாமரையின் கவிதை / சரி தவறு என்கிற ஆராய்ச்சியைவிட அதில் இருக்கும் மறைமுக வேதனை வரிகள், அந்த அளவு உணர்ச���சிக்கு உள்ளாகி இருப்பவர்களுக்கும், பாதிப்பு அடைந்தவர்களுக்கும் இருக்கும் மன அழுத்ததின் வெளிப்பாடாக கொள்ளவேண்டும்.//\nபாரதி சொன்னது ரௌத்திரத்தின் வெளிப்பாடு, ஒருமனிதன் உணவு கிடைக்காமல் பட்டினி கிடந்தால், அந்த உணவை ஏதோ ஒரு ரூபத்தில் இன்னொருவன் தட்டி பறித்திருப்பான் எனும் கோபத்தின் வெளிப்பாடு....\nதாமரையின் சாபம் கொஞ்சம் நீர்த்துப்போன கோபம் என்று கூட சொல்லலாம், குண்டுவீச்சில் சிதறிப்போன குழந்தையை மடியில் ஏந்திக்கொண்டு, பெருங்குரலெடுத்து கண்ணீர் வழிய வானத்தை நோக்கி கதறும் ஒரு ஈழத்து தாயின் சாபம் இதைவிட பல்லாயிரம் மடங்கு சக்தி வாய்ந்ததாக இருக்கும்.\nசெவ்வாய், 23 ஜூன், 2009 ’அன்று’ பிற்பகல் 12:13:00 GMT+8\n/தாமரையின் சாபம் கொஞ்சம் நீர்த்துப்போன கோபம் என்று கூட சொல்லலாம், குண்டுவீச்சில் சிதறிப்போன குழந்தையை மடியில் ஏந்திக்கொண்டு, பெருங்குரலெடுத்து கண்ணீர் வழிய வானத்தை நோக்கி கதறும் ஒரு ஈழத்து தாயின் சாபம் இதைவிட பல்லாயிரம் மடங்கு சக்தி வாய்ந்ததாக இருக்கும்./\nசெவ்வாய், 23 ஜூன், 2009 ’அன்று’ பிற்பகல் 12:14:00 GMT+8\nமும்பையில் சிவசேனாவால் தமிழன் அடித்து நொறுக்கப்பட்டபோது, தாமரையும் ரோசாவும் எங்கே போயிருந்தார்கள் \nஆக ஈழத்தமிழனுக்கு மட்டுமே ஈரல்குலை துடிக்கும், மலேசியாவில் சிங்கையில் அடிபட்டால் கண்டு கொள்ள மாட்டார்கள்\nசெவ்வாய், 23 ஜூன், 2009 ’அன்று’ பிற்பகல் 12:20:00 GMT+8\nஎல்லா சாபத்திற்கும் விமோச்சனம் உண்டு..\nசெவ்வாய், 23 ஜூன், 2009 ’அன்று’ பிற்பகல் 1:09:00 GMT+8\nமும்பையில் சிவசேனாவால் தமிழன் அடித்து நொறுக்கப்பட்டபோது, தாமரையும் ரோசாவும் எங்கே போயிருந்தார்கள் \nஆக ஈழத்தமிழனுக்கு மட்டுமே ஈரல்குலை துடிக்கும், மலேசியாவில் சிங்கையில் அடிபட்டால் கண்டு கொள்ள மாட்டார்கள்\nகலவரங்களுக்கும், இன அழிப்புக்கும் வேறுபாடு தெரியாதவரா நீங்கள் \nசெவ்வாய், 23 ஜூன், 2009 ’அன்று’ பிற்பகல் 1:11:00 GMT+8\nஉறங்கிக் கிடப்பவன் விழித்தே எழக்\nகூடாது என்பது என்ன வேதமா \nசெவ்வாய், 23 ஜூன், 2009 ’அன்று’ பிற்பகல் 1:42:00 GMT+8\nStarjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…\nசொல் குற்றம் , பொருள் குற்றம் பார்க்க இது ஒன்றும் திருவிளையாடல் படமும் அல்ல ,\nநாம் ஒன்றும் நக்கீரர் அல்ல .\nதப்பு செய்வது என்பது எல்லொருக்கும் பொதுவான‌துதான் ....\nசெவ்வாய், 23 ஜூன், 2009 ’அன்று’ பிற்பகல் 2:34:00 GMT+8\nசெவ்வாய், 23 ஜூன், 2009 ’அன்று’ பிற்பகல் 9:07:00 GMT+8\nமடியில் கணம் உள்ளவர்களுக்குத் தான் வழியில பயம்\nஈழ மக்களுக்கு துரோகம் செய்தவர்களைத் தான் அந்த வன்னித் தாய் வசைமாறிப் பொழிகிறாள். அந்த வன்னித்தாயின் குரல் யார் காதிலும் விழுந்திருக்க வாய்ப்பில்லை. எந்த ஊடகத்தானும் அங்கில்லை, எந்த மனித ஆர்வலனும் அங்கில்லை. அதைத் தான் இன்று தாமரை பிரதிபலித்திருக்கிறார். சரியாகப் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.\nசெவ்வாய், 23 ஜூன், 2009 ’அன்று’ பிற்பகல் 10:20:00 GMT+8\nஇது ஒரு பொதுவான உண்மை: ஒரு படைப்பு உன்னதத்தன்மை பெற ​வேண்டுமானால், ஒன்று படைப்பாளி அமரராகியிருக்க வேண்டும். இல்லாவிட்டால் நிறைய அரசியல் பண்ணத் தெரிந்திருக்க வேண்டும். A Contemporary only condemns another Contemporary நம்மால் தீவிரவாதத்தன்​மை ​கொண்ட பாரதியின் பாடலை ஏற்றுக் ​கொள்ளமுடியும், ஆனால் உண்மை நிலையை உரைக்கும் தாமரையின் கவிதையை ஏற்க மனமிருக்காது. ஏன்னா தாமரை சமகாலத்தவர்.\nபுதன், 24 ஜூன், 2009 ’அன்று’ முற்பகல் 11:13:00 GMT+8\n//தாமரையின் கவிதை / சரி தவறு என்கிற ஆராய்ச்சியைவிட அதில் இருக்கும் மறைமுக வேதனை வரிகள், அந்த அளவு உணர்ச்சிக்கு உள்ளாகி இருப்பவர்களுக்கும், பாதிப்பு அடைந்தவர்களுக்கும் இருக்கும் மன அழுத்ததின் வெளிப்பாடாக கொள்ளவேண்டும்.//\nபுதன், 24 ஜூன், 2009 ’அன்று’ முற்பகல் 11:40:00 GMT+8\n//மடியில் கணம் உள்ளவர்களுக்குத் தான் வழியில பயம்\nஈழ மக்களுக்கு துரோகம் செய்தவர்களைத் தான் அந்த வன்னித் தாய் வசைமாறிப் பொழிகிறாள். அந்த வன்னித்தாயின் குரல் யார் காதிலும் விழுந்திருக்க வாய்ப்பில்லை. எந்த ஊடகத்தானும் அங்கில்லை, எந்த மனித ஆர்வலனும் அங்கில்லை. அதைத் தான் இன்று தாமரை பிரதிபலித்திருக்கிறார். சரியாகப் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.//\nபுதன், 24 ஜூன், 2009 ’அன்று’ பிற்பகல் 12:30:00 GMT+8\nதங்கள் கருத்துடன்.... நூற்றுக்கு ஆயிரம் சதம் உடன்படுகிறேன்.\nபுதன், 24 ஜூன், 2009 ’அன்று’ பிற்பகல் 1:28:00 GMT+8\nகண்ணகி ஊரை எரித்தாள் , அதை நாம் பாடப்புத்தகமாக படிக்கிறோம்.\nஅதில் சம்பவம் நடைபெற்றுள்ளது.(உண்மையோ, புனைவோ).துரோகம் செய்த‌(செய்யாவிட்டாலும்)\nதன் புருஷ‌னுக்காக‌ ஊரையே எரித்த‌து எந்த‌ வித‌த்திலும் நியாய‌ம் இல்லை.\nபாரதியாரும் , தாமரையும் சொன்னது உணர்ச்சியின் வெளிப்பாடு, இதுவரை யாரும் ஜகத்தினை அழித்தாக ஞாபகம் இல்லை.\nஎனவே கண்ணகியையும் பாரதியையும் ஒப்பிட முடியாது.\nஈழ‌த்த‌மிழ‌ருக்காக‌ ந‌ம்மால் எதுவும் செய்ய‌ முடியாத‌தைக்க‌ண்டு நான் வேத‌னைப்ப‌டுகிறேன்.தாம‌ரையின் கோப‌ம் ச‌ரிதான், அதிலுள்ள‌ த‌வ‌றை சுட்டிக்காட்டுவ‌தும் ந‌ம‌து க‌ட‌மை.\nபுதன், 24 ஜூன், 2009 ’அன்று’ பிற்பகல் 10:04:00 GMT+8\nமனம் வருந்தி சாபமிடுவது தமிழச்சி தாமரை என்று பாராமல் பல உயிர்கள் பாதிக்கப்படுவது கண்டு பொங்கி எழுந்த சக மனிதராய் பாருங்கள்.\nபுதன், 24 ஜூன், 2009 ’அன்று’ பிற்பகல் 11:40:00 GMT+8\nவியாழன், 25 ஜூன், 2009 ’அன்று’ பிற்பகல் 8:15:00 GMT+8\nஎனக்கென்னமோ நீங்கள் தாமரையை புகழ்ந்துள்ளதாக தோன்றுகிறது\nவெள்ளி, 26 ஜூன், 2009 ’அன்று’ முற்பகல் 3:58:00 GMT+8\nவலசு - வேலணை சொன்னது…\nவாய்ச் சொல்லில் வீரரடி கிளியே...\nவெள்ளி, 26 ஜூன், 2009 ’அன்று’ பிற்பகல் 8:10:00 GMT+8\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎந்த மதத்தை ஏற்றுக் கொண்ட() அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை\n\"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி\"\nஇறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி \nகடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை \nதூய உள்ளம், தொண்டு உள்ளம் \nஎனக்கு வள்ளலாரும், பெரியாரும் ஒன்றுதான்\n-: காலத் தடம் :-\nஎன்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்\nகண்ணகி, பாரதி, தாமரை அறச்சீற்றம் \nஆமுக - சில எண்ணங்கள் \nஎங்கள் ஊர் கோயில் திருவிழா - பகுதி 2\nஎங்கள் ஊர் கோயில் திருவிழா - பகுதி 1\nதமிழ்மணம் மகுடம் மற்றும் வாசகர் பரிந்துரை \nஆங்கில அகரமுதலியில் 10 லட்சம் சொற்கள் \nபதிவர் லக்கி லுக்கின் இணைய சாதனை \nஇனிப்பு பதிவருடன் இனிய சந்திப்பு \nலங்கா ரத்னாக்கள் மற்றும் அமிதாப் \nபெரிதாக எழுதாவிட்டாலும் பேசுற மாதிரி ...\nபோக்குவரத்து நிலவரம்... 2012 நிலவரம்...\nசுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் பிரிவில் விருதுபெற்ற கட்டுரையை படிக்க மேலே படத்தின் மீது அழுத்துங்கள் \n30 நாட்களில் மிகுதியாக படிக்கப்பட்ட இடுகைகள்\nபேய் மாதம், சீனர் நம்பிக்கைகள் \nசீனர்களின் நாட்காட்ட�� படி அவர்களுடைய ஏழாம் மாதம் பேய் மாதம் என்று சொல்லப்படுகிறது. கிறித்துவ இஸ்லாமிய சீனர்கள் தவிர்த்து மற்ற சீனர்கள் அனைவர...\nஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு: ராசா தான் முழுப் பொறுப்பு: கனிமொழிக்கு ஜாமீன் தர வேண்டும்-ஜேத்மலானி வாதம் - என்றத் தகவலைப் படித்ததும், மனுநீதி சோழன்...\nகுழந்தைக்கு ஒரு வயதிற்குள் குலதெய்வம் அல்லது மிகவும் பிடித்த ஏதோ ஒரு கோவிலில் வைத்து மொட்டையடிப்பது தமிழர் வழக்கம், அதை விட்டால் ஒராண்டு ச...\nமுன்குறிப்பு : கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் தகவல் 18 வயதினருக்கு உட்பட்டது அல்ல, ஆகவே 18 வயதிற்குட்பட்டவர்கள் தொடர்ந்து படிப்பதைத் தவிர்க...\nஉலக நாடுகள் இந்தியாவைப் பார்த்து எப்போதும் எச்சில் உமிழ்வதற்கு இந்தியாவில் இருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வு, சாதிய படிநிலைகள் தான் காரணம் என்றால...\nதமிழக தேர்தல் ஆணையம் தூங்கியதா \nஇந்தியாவில் தேர்தல் என்பது ஜனநாயகம் செத்ததன் நினைவு நாள் போலவும், அது நடப்பதற்கு சுபயோக சுபதினத்தில் நாள் குறித்து தரும் புரோகிதர் போலத்தான்...\nநஒக - நண்பனின் தங்கை...\nதேவா நெற்றியை சுறுக்கி யோசித்துக் கொண்டிருந்தான், அடுத்த வாரத்துக்குள் சொல்லியே ஆகவேண்டும்...தள்ளிப் போடப் போட படபடப்பு அதிகம் ஆகிறது. &qu...\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nநமக்கு தெரிந்தவர்கள், பழகியவர்கள் உயிரோடு இல்லை என்ற தகவல் சில நாள் கழித்து கிடைக்கும் போது நெருக்கத்தப் பொருத்து அவர்களைப் பற்றிய சிந்தனை...\nஇவர்களின் ஆயுதங்களுக்கு பூஜை உண்டா \n'செய்யும் தொழிலே தெய்வம்' என்ற பம்மாத்து உண்மை என்றால் இவர்களின் (கழுவிய) ஆயுதங்களுக்குக் கூட பூசைப் போட சொல்லலாம் அல்லவா \nபடகுகளைப் பார்க்கும் போதெல்லாம் என்னுள் எழும் எண்ணம், படகுகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம் அலை கடலில் அலைக்கழிக்கப்படும் படகுகள், அம...\nஒலக அரசியல் சாக்கடை (5)\nதகவல் தொழில் நுட்பம் (7)\nதமிழ்மணம் விருது 2008 (1)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (10)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nதேசிய மொழி பம்மாத்து (4)\nபட்டாம் பூச்சி விருது (1)\nபதிவர் சிங்கை வட்டம் (2)\nமாற்றுத் திறனாளிகள்; சமூகம் (1)\nமரங்கள் உதிர்ப்பது சருகுகள் அல்ல... தனக்கான எரு(உரம்) \nஉலகில் பயனற்றவை என்றால் அது நம் வீன் எண்ணங்கள் மட்டுமே \nநாலடியார் செய்யுள் மற்றும் விளக்கம்\nஎப்போதும் நின்றுவிடும் ��ார்:அழகிய ஆசைகளை வைத்துக்கொள்ளுங்கள் - *மெ*ய் வாழ்க்கையில், பணம்,முதலீடு என்ற பேச்சுகள் நண்பர்களுக்குள் வ‌ரும் போது, நான் மலங்க மலங்க விழிப்பேன்.பெரிய சேமிப்புகள் இல்லை என்னிடம். அமெரிக்க வாழ்க்...\nபிரித்து மேய்வது - கெட்டில் - வேலை செய்யாத ஒன்றை அப்படியே தூக்கி போடுவது சுலபம் என்றாலும் அது என் பழக்கம் அல்ல. உடைச்சி சுக்கு நூறாக்கி அது எப்படி வேலை செய்கிறது என்று தெரிந்துகொண்டு அ...\n வங்கக் கடல் கடைந்து * *சந்ததம் நல்லோர் தமிழமுதம் அருந்த * *சிந்தித்து இருந்தான் செல்வத் திருமால் * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை\n - *முன்பெல்லாம் சித்திரைத்திருநாள் என்று வந்துவிட்டால் வெயிலைப் பொருட்படுத்தாமல் திருவிழாவின் ஒவ்வொரு நிகழ்வையும் நேரில் தரிசனம் செய்கிற நல்ல வழக்கம், உடல...\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள் - - வெளிநாட்டில் இருந்து நிதி வாங்கி மத மாற்ற முயற்சிக்கு படம் எடுக்கிறார் என்று இந்து முன்னனி எதிர்க்கலாம் - கிருத்தவர்களை பற்றி தவறாக காட்டி...\nபார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.\nசுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு\n : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.\nசமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.\nபுரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே \n(பதிவை எழுதுங்க இவர்களிடம் சேருங்க எல்லோருக்கும் போகும்)\nஆன்மீகத்தின் தொடர்பில் எழுதியவைகளில் சில...\nபிரம்ம ஞானம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...\nஐந்து குருடர்களும் ஒரு கல் யானையும்...\nஎப்படி நினைக்கிறோமோ... அப்படியே ஆகிறோம் \n'நான் கடவுள்' - படவிமர்சனம் அல்ல \nநந்திக்கு குறுக்கே ஏன் போகக் கூடாது \n... பழமை வாதங்கள் காலமாகட்டும் \nதமிழ் அளவைகள் (எண்ணியல்) ...\nஉலக எண்கள் தமிழ் எண்களாம்...\nநம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panaiyooraan.blogspot.com/2009/08/", "date_download": "2018-07-21T11:53:16Z", "digest": "sha1:V64YGRV6SCNFN62F7VTGS3T3KNY2LFVR", "length": 43418, "nlines": 246, "source_domain": "panaiyooraan.blogspot.com", "title": "பனையூரான்: August 2009", "raw_content": "\nபனையின் நிழலைத்தவிர ஏனைய அனைத்துமே பயனுள்ளவை.\nஇன்று வலைப் பதிவுகள் பாவனையும் உருவாக்கமும் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வீதம் பயங்கரமாக அதிகரிக்கிறது. பயனுள்ள விடயங்கள் சம்பந்தமான வலைப் பதிவுகள் அதிகரிக்கின்ற அதே அரோக்கியமான சூழலில் மோசமானவையும் உருவாகத்தான் செய்கின்றன. சரி அதை ஒரு பக்கத்தில் வைத்துவிடுவோம். சொல்ல வந்த விடயம் என்னவெனில் ஒரு தமிழ் வலைப்பதிவராக எமக்கும் ஒரு முக்கியமான பொறுப்பு முன்னே விரிந்து கிடக்கின்றது என்பதுதான் .\n சும்மா பீலா விடாதே . வந்தமா வாசிச்சமா எழுதினமா போனோமா எண்டு இல்லாம பொறுப்பு மண்ணாங்கட்டி எண்டெல்லாம் நீங்கள் திட்ட முதல் ஞாபகப்படுத்தி தயவு செய்து திட்ட வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன் வணக்கம்.\nதொழில்நுட்பம் சம்பந்தமான வலைப்பதிவுகள் என்று பார்க்கும்போது கணிசமான வலைப் பதிவுகள் தமிழில் இருக்கின்றன. மேலும் அவை கணணி, மென்பொருள், இணையம் சம்பந்தமாக இருப்பது சந்தோசப் பட வேண்டிய விடயம். அத்துடன் கவலைப்பட வேண்டிய விடயமும் கூட. ஏனெனில் வேறு துறை சம்பந்தமாக உள்ள வலைப்பதிவுகள் மிகவும் குறைவாகவே இருக்கின்றது.\nபொதுவாக துறை சார்ந்த வலைப்பதிவுகளின் குறைவுக்கு என்ன காரணமாக இருக்கலாம்\nகலை, நாட்டுநடப்பு, நகைச்சுவை, சுவாரஸ்யம் என்ற பாணியில் எழுதும் பதிவர்கள் பொதுவாக தங்களுடைய எண்ணங்கள் மற்றவர்களிடம் சென்று அதை அவர்கள் ரசிக்கும்போதே திருப்தியும் மகிழ்ச்சியும் அடைகின்றனர். ஆனால் தொழில்நுட்பம் அறிவியல் ஈடுபாடுடையவர்களிடம் அவ்வாறான மனப்பாங்கு இருப்பதில்லை. தேடலில் ஆர்வமுள்ள இவர்கள் வெளியீடு பற்றி அவ்வளவாக சிந்திப்பதில்லை. இது ஒரு குறைபாடு என நான் கூற முனையவில்லை. ஒரு சாதாரண இயல்பு. குறித்த ஓர் துறை சார்ந்த விடயம் எல்லோருக்கும் புரியாது இருப்பதே இதற்குக் காரணமாகும்.\nபல்வேறு துறை சார்பாக வலைப் பதிவுகள் தமிழில் உருவாக்குவது நிச்சயமாக ஓர் அரோக்கியமான சூழலை உருவாகும் என்பது உண்மை. இன்றைய உலகைப் பொறுத்த அளவில் தொழில்நுட்பம் சார்ந்த வளர்ச்சியே வளர்ச்சியாகக் கருதப்படுகிறது. அவ்வாறு வளர்ச்சியடைந்த நாடுகளை நோக்கினால் அவர்களின் உயர்கல்வி தாய்மொழியிலேயே இருக்கும். தமிழிலே உயர்கல்வி முறை அறிமுகப்படுத்தப்படாமைக்கு போதுமான முதல்கள் எமது மொழியில் இல்லாமையே காரணமாகும். முதல்கள் (source) என கூறுவது அறிவு முதல்களான நூல்கள், இணையத்தளங்கள் என்பன. விஞ்ஞானம் அறிவியல் சம்பந்தமான தமிழ் மொழி நூல்களைப் பெற்றுக்கொள்ளுதல் எவ்வளவு கடினம் என்பது எல்லோருக்கும் தெரியும்.\nஅவ்வாறு தமிழ் மொழியிலேயே அறிவியல் நூல்கள், இணையத்தளங்கள் உருவாக வேண்டுமெனின் முதற்கட்டமாக வலைப்பதிவுகள் உருவாக வேண்டும். ஆம் சகல துறைகளிலும் வலைப் பதிவுகள் உருவாக வேண்டும். இந்த ஆர்வம் அதிகரிக்கும் பட்சத்தில் தரமான அறிவியல் ரீதியான இணையத்தளங்கள், நூல்கள் தமிழிலே வெளிவரலாம். சிறிது கற்பனை செய்து பார்க்கையில் நடக்கலாம் என எனக்குத் தோன்றுகிறது.\nஆங்கிலத்தில் புலமை பெற்று சிறந்த அறிவியல் விஞ்ஞான நூல்களை வாசித்துப் புரிந்து கொள்ளும் இயல்பு என்பது சகலருக்கும் கிட்டிவிடாது. ஒரு இனம் என்பதற்கு அப்பால் குறித்த ஒரு மொழியைப் பேசும் சமூகத்தின் சிந்தனை அறிவு, பொருளாதார வளர்ச்சியை தாய்மொழியிலான உயர்கல்வி உயர்த்தும் என்பது நடைமுறை உண்மை. இவ்வளவு பெரிய ஒரு விடயத்தை துறைசார் வலைப்பதிவுகளின் உருவாக்கம் ஏற்படுத்தும் என்பது எனது வாதம்.\nநாம் எத்தனையோ ஒரு துறைசார்ந்த திறமையானவர்களை நண்பர்களாகக் கொண்டிருக்கலாம் . அவர்களுக்கு வலைப்பதிவு சார்ந்த நல்ல விடயங்களை தெரிவித்து அவர்களை ஓர் துறைசார் வலைப்பதிவராக உருவாக்க முயற்சித்தால் தமிழ் பேசும் மக்கள் அடையக்கூடிய நன்மைகள் பலவாக எதிர்காலத்தில் இருக்கலாம்.\nபி.கு :- அளவுக்கு அதிகமா பெரிய தீர்க்கதரிசி மாதிரி அவித்துத் தள்ளியிருக்கிறான் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் எதோ ஒரு வேகத்தில் ஆர்வத்தில் எழுதியதே இப்பதி���ு. உறக்கமில்லா இரவொன்றில் உதித்த ஓர் யோசனை இது. தயவு செய்து திட்டி மாத்திரம் பின்னூட்டம் போட்டிடாதேங்கோ .\nஇலங்கை வலைப்பதிவர் சந்திப்பு - நெஞ்சில் நின்றவை\nவலைப்பதிவர் சந்திப்புக்கு சென்று எனது வசிப்பிடமான விடுதிக்குத் திரும்பியபின்னும் இன்னும் அந்த நினைவுகள் அகலவில்லை. என்ன நடந்தது என விலாவரியாக அநேகமானோர் பதிவுகள் போட்டுவிட்டனர் . அதைப் பற்றி பதிவுபோடாமல் அங்கால நகரேலாமக் கிடக்கு. சந்திப்பில் நிகழ்ந்த சம்பவங்களில் நெஞ்சில் நின்றவையை ...................\n***இலகுவான தமிழில் அளவான சுருதியில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய சதீஷன் ஆரம்பத்திலேயே ஒட்டிக்கொண்டுவிட்டார். முழுவதுமே தமிழில் தொகுத்தளிக்கும் ஒன்றுகூடல்களில் பங்குபற்றும் வாய்ப்பு (இப்போது வாழும் சூழலில் அந்த வாய்ப்பு எங்கள் பலருக்கு இல்லை. இருக்கிற இடம் அப்பிடி . சரி சரி அது சொந்த ,சோக .................ஏன் சோகக் கதையை இஞ்ச கதைப்பான்) நீண்ட காலத்திற்குப் பிறகு கிடைத்தது பயங்கர சந்தோசம் .\nபிளாக்கர் 10 வது பிறந்தநாள்\n***குட்டிப் பதிவர் யசீர். வியக்க வைத்த பதிவர்.\n***நிகழ்ச்சியை livestream செய்வதில் முன்னின்று உழைத்து நல்ல ஒரு விடயத்தைச் செய்ததால் எல்லாராலும் பாராட்டப்பட்ட மது.\n***யாழ்தேவி, mayalanka திரட்டிகள் பற்றி விளக்கங்கள் தந்த முக்கியமான ஒருவரான மருதமூரான் என் கல்லூரி நண்பன். சந்திப்பின்போதுதான் தெரிந்தது. மிக்க மகிழ்ச்சி. சந்திப்பு முடிந்தபின் கதைக்கக் கூட நேரம் கிடைக்கவில்லை அவசரமாக சென்றுவிட்டேன் (சூழ்நிலை அப்படி). ஒரு நாள் சந்தித்துப் பேசுவோம்.\n***தமிழ் விசைப்பலகை, யாழ்தேவி திரட்டி தலைப்புகளில் இடம் பெற்ற விவாதங்களில் நல்ல பல விடயங்களைப் பகிர்ந்துகொண்ட மூத்தவர்களான மேமன் கவி சேது ஆகியோர் . பல அரிய விடயங்களை தன்னகத்தே கொண்டுள்ள மயூரன் அண்ணாவின் தெளிவான கருத்துப் பிரேரணைகள். நகைச்சுவையான பேச்சுகள். தீர்க்கதரிசனமான சிந்தனைகள்.\n*** இலங்கைப் பதிவர்களை ஒன்று சேர்க்கும் திரட்டிக்கு யாழ்தேவி என்ற பெயர் பிரதேச ரீதியான பிரதிநிதித்துவத்தை சித்தரிக்கிறது என்ற பெரும்பாலான கருத்துக்கள். காரசாரமாக கதைக்கப் பட்ட விடயங்களில் இது முக்கியத்துவமானது.\n*** வார்த்தைப் பிரயோகங்களில் வட்டார வழக்குகள் பதிவுகளில் பாவிப்பது ஆரோக்கியமான விடயம் எனக் கூறப்���ட்ட கருத்துக்கள் எல்லாராலும் முழுமனதோடு ஏற்றுக் கொள்ளப்பட்டது மிகவும் திருப்தியாக இருந்தது. இலங்கைத் தமிழை சில ஊடகங்கள் மறந்து கஷ்டப்பட்டு style tamil பேசுவது குறித்துக் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.\nசந்திப்புக்கு வந்த பால்குடி வடையையும் , பட்டீசையும் கண்டிட்டு என்னைக் கழற்றி விட்டது . சும்மா சொல்லக் கூடாது எல்லோரையும் விழுந்து விழுந்து கவனித்தார்.\nஏற்பாட்டுக் குழுவில முக்கியமான தலைகள் நன்றிக்கும் மதிப்பிற்கும் உரியவர்கள் .\nமறந்துபோயும் சீரியஸா எதையும் பேசக்கூடாது என்ற கொள்கையோடு பேச்சுக்களில் சிரிப்பையூட்டி , நிகழ்ச்சிகளில் அடிக்கடி பின்னூட்டங்களிலும் தூள் கிளப்பினார் அண்ணன் புல்லட் .\nஅமைதியான அண்ணன் ஆதிரை கல்லூரிக் காலத்திலேயே எனக்கு அண்ணன்.\nஇன்றைய நிகழ்ச்சி முழுக்க சிங்கம் என விழிக்கப் பட்ட இந்த சிங்கம்\nகுழந்தையைப் போல குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கும் அண்ணன் வந்தி\ncout<<\"இந்த வலைப்பதிவர் சந்திப்பை ஏற்பாடு செய்த உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் \";\nஊரிலிருந்தபோது ஊர்க்கோவிலோடு காலத்தைக் களித்தேன்.\nஊரைவிட்டுப் பிரிந்தபின் கடவுள் எனும் விடயம் கேள்விக்குறியானது .\nகாரணம் கோவிலை விட்டுப் பிரிந்ததால் அல்ல\nஉலக ஒழுங்கில் மனிதனே எல்லாம் என்ற பட்டறிவாலும்\n\" அப்பிடி சொல்லாதையடா அப்பு \" என்றாள்.\nசிறிது நேரத்தின் பின் என் தங்கை\n\" ஏன் உப்புடிக் கதைக்கிறாய்\nஅம்மா சரியாக் கவலைப்படுறா \" என்றாள்.\n\" நான் சொன்னதை யோசிக்காதே\nசும்மா வாய்க்குள்ள வந்ததைக் கதைத்திட்டன் \"\nதங்கச்சி \" உண்மையா உனக்கு நம்பிக்கை இல்லையோ \n\" அம்மா எல்லே சரியா யோசிக்கிறா \"\n\" நான் வீட்ட வந்தாப் பிறகு எதாவது விளங்கப்படுத்தி\nநம்பிக்கையை வரப் பண்ணு \"\n\" நம்பிக்கை இல்லாமப் போனா வாறது கஷ்டம்\nஎண்டு அம்மா சொல்லுறா \"\nஎன் நம்பிக்கையீனம் என்னைப் பற்றி உன்னைக்\nஉனக்காக எனக்குள் நம்பிக்கையை வரவழைக்கப் பார்க்கிறேன்\nபி.கு:- வரிக்கு வரி வெட்டி எழுதியுள்ளதால் இது கவிதை எழுத வெளிக்கிட்டு சொதப்பியிருக்கிறான் என திட்டாதீங்கோ .இது தொலைபேசி உரையாடலை பெரும் பகுதியாகக் கொண்ட உண்மைச் சம்பவம்.\nதமிழ் சினிமா செய்த பிழை ஒன்று\nஇந்தப் பதிவை ஆரம்பிக்க முதல் தமிழ் சினிமாவை அளவுக்கதிகமாக நேசிப்பவர்களிடம் ஒரு சிறிய மன்னிப்பு.\nதமிழ் சினிமா தமிழர் வாழ்வில் ஒரு பெரும் பங்கு வகிக்கும் அத்தியாயமாக மாறிவிட்டது. சினிமா பார்க்காத இளைஞர்கள் தொகை விரல்விட்டு எண்ணக் கூடியதாகவே இருக்கிறது. கலாச்சார பாரம்பரிய விழாக்களில் கூட சினிமாப் பாடல்கள் ஒலிக்குமளவுக்கு தமிழர் வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்டது . எதிர் காலத்தில் தமிழரின் பாரம்பரிய இசையாக தமிழ்த் திரையிசை மாற்றமடையக் கூடும். இவ்வாறான நிலை ஆரோக்கியமற்றது என்றோ ஆரோக்கியமானது என்றோ நான் கூற முனையவில்லை. திரைப்படங்கள் சமூகத்தில் ஏற்படுத்திய நன்மை தீமைகள் என கதைத்தால் கதைத்துக்கொண்டே போகலாம். தமிழ் சினிமா செய்த ஓர் பிழை பற்றியே இப் பதிவு.\nபணமுள்ளவன் வீட்டில் வெகுமதியிருக்கும் ஏழை வீட்டில் நிம்மதியிருக்கும் என்பது தமிழ் சினிமாவின் தாரக மந்திரங்களில் ஒன்று. நீண்ட கால மகுட வாசகம். இவ்வாறு தொடர்ந்து ஒரு சமூகத்திற்கு கூறிக்கொண்டிருந்தால் இதன் மூலம் எதாவது நன்மையிருக்கிறதா இக் கருத்தை காலாகாலமாக கூறும்போது அதன் மூலம் ஏதாவது அனுகூலத்தை அச்சமூகம் அடையுமா இக் கருத்தை காலாகாலமாக கூறும்போது அதன் மூலம் ஏதாவது அனுகூலத்தை அச்சமூகம் அடையுமா என்னைபொறுத்தவரை தீமையே அதிகம் என்பேன்.\nஇந்த எண்ணக்கருவை சினிமா தனது தாரக மந்திரமாகக் கொண்டது ஏழை மக்களின் மனதை வெல்ல வேண்டும் என்ற ஒரு நோக்கமே ஒழிய எதுவித தூர நோக்கும் அல்ல. ஏழைகள் எப்போதுமே நிம்மதியாக இருப்பவர்கள் என அடிக்கடி கூறி அவர்களின் புண்பட்ட நெஞ்சை ஆற்றலாம் . ஆனால் அதுவே அவர்களின் முன்னேற்றத்துக்குப் பெரும் தடையாக அமையக்கூடும் என்பது மறுக்கப்படமுடியாது. பொருளாதார ரீதியில் ஒரு உயர்ந்த ஸ்தானத்திற்கு வரும்போது தனது நிம்மதி அற்றுப் போய்விடும் என்ற ஒரு விசச்செடியை இவ்வாறான கருத்துக்கள் நீரூற்றி வளர்த்துவிடும்.\nஎழையாக நிம்மதியாக இருந்துவிட்டுப் போகலாம்தானே என்ற கருத்து இன்றைய உலகத்திற்கு எவ்வளவு தூரம் பொருத்தமற்றது எல்லோருக்கும் தெரியும். கவிதைஎழுதுவதற்கும், மேடைகளில் பேசி கைதட்டுப் பெறுவதற்கும் என்றால் இவ்வாறான தலைப்புக்கள் இனிப்பானதாய் இருக்கலாம்.(அன்றாட வாழ்க்கையில் பணத்தின் பங்கு பற்றி நான் இங்கு இம்சையடிப்பது போல இருக்கிறது. அதிகம் அலட்டவில்லை .)\nகாப்மேயர் \"வெற்றிக்கான வழிமுறைகள் \" எனும் நூலில் ந���ன் எழையாக இருந்தாலும் நிம்மதியாக இருக்கிறேன் என்ற எண்ணம் அடிமனதில் எப்போதும் இருப்பதாலேயே ஏழை ஒருவன் இறுதிவரை ஏழையாகவே வாழ்கிறான் என்கிறார். மனம் போல்தான் வாழ்வு என்பது உண்மைதான்.\nதமிழ் சினிமாவை மொத்தமாக குறை கூறவில்லை. எத்தனையோ நல்ல பல விடயங்களை மக்களுக்கு சினிமா கூறியிருக்கிறது. அக் கருத்து மூலம் பல சீர்திருத்தங்கள் கூட ஏற்பட்டிருக்கின்றன. பொருளாதார ரீதியில் தாழ்ந்த நிலையில் உள்ள ஒருவன் உயர்ந்த ஸ்தானத்திற்கு வர எடுக்கும் முயற்சிகளுக்கு இவ்வாறான கருத்துக்கள் முட்டுக்கட்டையாக இருக்கும், இருந்திருக்கிறது என்பதே நான் சொல்ல வந்தது.\nஆனாலும் இன்றைய திரையுலகில் இவ்வாறான நிலைப்பாடு குறைவு. சிறிது காலத்திற்கு முன்பே இது அதிகமாகக் காணப்பட்டது.\nஉங்கள் கருத்துக்களை அவசியம் பின்னூட்டத்தில் எதிர்பார்க்கின்றேன்.\nஅலுவலகத்தில் நல்ல பெயர் எடுப்பது எப்படி\nஅலுவலகங்களில் என்ன தொழில் புரிபவராக இருந்தாலும் தொழில் புரியும் எல்லோரிடமும் நற்பெயர் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் அனேகமாக இருக்கும். \"அவர் என்னைக் கணக்கே எடுக்கிறார் இல்லை , அவன் என்னை மதிக்கிறானே இல்லை \" இது போன்ற வார்த்தைகளை அநேகமான தொழில் புரிபவர்கள் உதிர்ப்பார்கள். இவ்வாறான சிக்கல்களைத் தவிர்த்து சக, உயர் ,அடுத்த மட்ட ஊழியர்கள் அனைவரினதும் மதிப்பிற்கும் உரியவராக மாறுவது எப்படி என்பது பற்றி ஒரு சில அனுபவத்தகவல்கள் .\n**அலுவலகத்தில் ஒரு நாளின் யாருடானான முதல் சந்திப்பாயினும் காலை வணக்கம் சொல்லத் தவறாதீர்கள்.\n**சக மட்ட ஊழியர்களை (வயதில் அதிகமானோரையும் குறைந்தோரையும்)சகோதர உறவு முறை சொல்லி அழையுங்கள்.(அண்ணா,தம்பி ,அக்கா, ....)உங்களது வயதுக்காரரை பெயர் கூறி அழையுங்கள்.(முக்கியம்இவ்விரு தகவல்களும் உங்கள் சக ஊழியருடன் மாத்திரமே உயர்மட்ட அதிகாரிகளுடன் இல்லை)\n**உங்களுக்கு கீழுள்ள ஊழியர்களை அவர் வயதில் அதிகமானவராக இருந்தாலும் அலுவலக நடைமுறை காரணமாக பெயர் கூறி அழைக்கும் நிர்ப்பந்தம் இருக்கலாம். அலுவலகத்தில் அதைப்பேணி அலுவலகத்திற்கு வெளியே அவரின் வயதிற்குரிய மதிப்பை அவசியம் கொடுங்கள்.\n**கூட்டங்களில் உங்கள் கருத்துக்களை முன்வைக்கும்போது \"நான் நினைக்கிறேன் இவ்விடயத்தை இவ்வாறு செய்யலாம் \" என்று கூறுவதை தவிர்த்துக்க���ள்ளுங்கள். அதாவது நான் நினைக்கிறேன் என்ற வார்த்தையை உபயோகிக்காதீர்கள் . அப்படி உபயோகிக்கும்போது மற்றவர்களுக்கு நீங்கள் கர்வம் பிடித்தவர் போல ஒரு தோற்றப்பாடு ஏற்படும். எனவே \" இந்த விடயத்தை இப்படி செய்தால் என்ன \" என்ற பாணியில் உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள்.\n**அலுவலகம் சார்ந்த தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்கும்போது அழைப்பை மேற்கொண்டவர் உடனடியாக பெயரை கூறாது பேச முற்படும்போது \"நீங்கள் யார் பேசுகிறீர்கள் \" என கேட்காதீர்கள். அது அவருக்கு முகத்தில் அடித்தது போல இருக்கும் . ஆறுதலாக \"உங்கட பெயரைத் தெரிஞ்சு கொள்ளலாமா\" என கேட்காதீர்கள். அது அவருக்கு முகத்தில் அடித்தது போல இருக்கும் . ஆறுதலாக \"உங்கட பெயரைத் தெரிஞ்சு கொள்ளலாமா\n**புன்னகையை எப்போதுமே அருகில் வைத்துக் கொள்ளுங்கள்.\nஇப்படி நிறைய இருக்கு சுலபமாகக் கடைப்பிடிக்கக் கூடிய இவ்வளவு விடயங்களுமே காணும் நல்ல பெயர் எடுக்க .\nஇதற்கு அப்புறமும் உங்கள யாரும் மதிக்கவில்லைஎண்டா பின்னூட்டம் மூலம் சொல்லுங்கோ .\nதமிழ் சினிமா எத்தனையோ திறமையான இசையமைப்பாளர்களை கண்டுவிட்டது. தமிழ் திரையிசையில் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மாற்றங்கள் கொண்டுவந்த M.S. விஸ்வநாதன், இளையாராஜா, A.R. ரஹ்மான் என ஒரு வரிசைப் படுத்தப்பட்ட தொடர் ஒன்று உள்ளது. கர்நாடக சங்கீதத்தின் பாதிப்பு அதிகமாக இருந்த திரையிசையை மெல்லிசை என்ற நிலைக்கு கூட்டிச் சென்ற பெருமை M.S.விஸ்வநாதன் அவர்களைச் சாரும். மெல்லிசைக்குள் கிராமத்து இசையை புகுத்தியவர் இளையராஜா. இலத்திரனியல் தொழில்நுட்பத்தை புகுத்தியவர் இசைப்புயல். இவர்கள் எல்லோரும் தமிழ்த் திரையிசையின் கிரீடங்கள். இவர்களைத் தவிர்த்து இன்றைய இசையுலகை நோக்கினால் யுவன், ஹரிஷ், பிரகாஷ் ,......... என நீண்ட பட்டியல் ஒன்று உள்ளது.\nஎன்னைப் பொறுத்தவரையில் ஹரிஷ்ஜெயராஜ் இசையுலகில் புதுமை செய்த ஒருவர்தான். நூற்றுக்கு தொண்ணூறு வீதமான தமிழ் சினிமாப் பாடல்களில் பெண்குரலின் சுருதி(pitch) அதிகமாகத்தான் இருக்கும். ஆனால் அந்த வழமையான பாணியை சில பாடல்களில் வித்தியாசமாகக் கையாண்டிருப்பார் ஹரிஷ். சுருதி குறைவான பெண்குரல் பாடல்கள் பலவற்றை இசையமைத்திருக்கிறார். முதல் படமான மின்னலேயில் \"வசீகரா\", வேட்டையாடு விளையாடு படத்தில் \"பார்த்த முதல் நாளே\", வ��ரணமாயிரத்தில் \"அனல்மேலே பனித்துளி\" போன்ற பாடல்களில் பெண் குரலின் சுருதியை வேறு பாடல்களில் பெண்குரலின் அவதானித்துப் பாருங்கள். மிகவும் குறைவாகவே இருக்கும். பெரும்பாலும் பாம்பே ஜெயஸ்ரீயையே இவ்வாறான கீழ்ஸ்தாயிப் பாடல்களுக்கு பாவித்திருப்பார்.\nதொட்டிஜெயாவில் வரும் உயிரே என்னுயிரே பாடலில் பெண்குரலின் சுருதி ஆண்குரலைவிடக் குறைவாக இருக்கும். இவ்வாறான புதுமைகளால் மற்றைய இசையமைப்பாளர்களிடமிருந்து வேறுபடுகிறார்.\nரஹ்மானிடம் பணி புரிந்ததால் இவருடைய இசையில் அனேகமாக ரஹ்மானின் பாதிப்பு காணப்படுகிறது எனவும் பிற மொழிப் பாடல்களை நகல் செய்பவர் போன்ற விமர்சனங்களும் இவர்மீது காணப்படுகின்றது. மேலும் youtube இல் haris jeyaraj எனத் தேடும்போது copycat of haris jeyaraaj என பல காணொளிகள் காணப்படுவது ஒரு மாதிரியாகத்தான் இருக்கிறது. எது எவ்வாறு இருப்பினும் மேலும் ஒரு அசாத்தியத் திறமை அநேகமான பாடல்களில் இளமையை வெளிப்படுத்தும் இசை ஹரிஷ் ஜெயராஜ் அவர்களுக்கே சொந்தம்.\nவிக்கிப்பீடியாவில் ஹரிஷ் தொடர்பான தகவல்களைப் பெற இங்கே சொடுக்கவும்.\nLabels: இசை, சினிமா, ஹரிஷ்ஜெயராஜ்\nகடையிலையும் canteenலையும் சமைக்கிறதச் சாப்பிட்டு\nவிடிய சாப்பிட்டாப்ப்பிறகு தேத்தண்ணி குடிக்கப் பழகி\nஅண்டண்டை உடுப்புகளை அண்டண்டு தோய்க்காமல்\nசேத்து வச்சு ஒருநாளில் உடுப்போடை சண்டைபிடிச்சு\nநாள் தவறாமல் நெட் பார்த்து\nfacebook ஓடையும் blog ஓடையும் குடும்பம் நடத்தி\nதெரியாத விசயங்களை google இடம் கேட்டு\nlecture நேரம் நக்கல் கவிதை எழுதி\nstudy leave இல மாத்திரம் புத்தகம் தூக்கி\nகுப்பியால exam paas பண்ணி\nparty எண்டா யாருக்கும் பயப்படாம தண்ணியடிச்சு\nதண்ணியடிச்சப் பிறகு சண்டை பிடிச்சு\nவிடிய 6.30, 7 ௦௦மணி எண்டா எப்பிடியிருக்கும் எண்டு தெரியாம\nபனை மேல் கொண்ட காதலேயன்றி எந்தப் பிரதேசவாதமுமில்லை\nஇலங்கை வலைப்பதிவர் சந்திப்பு - நெஞ்சில் நின்றவை\nதமிழ் சினிமா செய்த பிழை ஒன்று\nஅலுவலகத்தில் நல்ல பெயர் எடுப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sparthasarathy.biz/crosswords/vanchi_jan2013.html", "date_download": "2018-07-21T11:44:14Z", "digest": "sha1:Q2SQ2RXLOMGVSD73VMTPNHLZYZK7PXW3", "length": 5610, "nlines": 37, "source_domain": "sparthasarathy.biz", "title": "வாஞ்சிநாதனின் குறிப்புகள் புதிர் - ஜனவரி 2013", "raw_content": "\nவாஞ்சிநாதனின் குறிப்புகள் புதிர் - ஜனவரி 2013\n'குறுக்கெழுத்துப் புதிர்க��் செய்யும் வேலையைச் சில காலம் மூட்டை கட்டி வைத்துவிட எண்ணுகிறேன்' என்று வாஞ்சி அவர்கள் கொடுத்த ஷாக் என்னை சிந்திக்க வைத்தது. ஐனவரி 2001-ல் இருந்து டிசம்பர் 2012 வரை தென்றல் இதழில் வந்த அவரது புதிர்களிலிருந்து குறிப்புகள் எடுத்து ஒரு புதிர் அமைத்துள்ளேன் (நெடுக்காக 5 வாஞ்சியின் குறிப்பை மாற்றியுள்ளேன். நெடுக்காக-12 மட்டுமே என் குறிப்பு. மற்றவை எல்லாம் வாஞ்சிநாதனின் குறிப்புகளே), பிப்ரவரியிலிருந்து வாஞ்சி அவர்கள் மறுபடியும் களத்தில் இறங்குவார் என்ற நம்பிக்கையுடன் இதை குறுக்கும் நெடுக்கும் ரசிகர்களுக்கு அளிக்கிறேன். -- பார்த்தசாரதி\n3.ஊன்றுகோல் முனை உடைய புலி தின்னாததில் அமிழ்வது உடல் நலனுக்குக் கேடு (5)\n6.ஆரியத் தாமரை முழுமை கெட ஊறு (4)\n7.தகடு வடாம் வடு மாயமாகிக் குழம்பிய குளம் (4)\n8.நியதிகளுக்குட்பட்டு சட்டியுள் ஆயுதமில்லா விடப்பல் (6)\n13.பாறைக் கதிரவர் எழுத்தறியார் (6)\n14.ரத்தம் சிந்தாமலே இப்பூமியைப் பெறலாம்\n15.இருப்பிடத்தைக் கூறும் முதுமையின் அடையாளம்\n16.முத்துப்பல்லாக விரைவில் உருவெடுக்கும், மல்லிகையல்ல (5)\n1.நல்வழி காட்டும் உரைக்குத் துணை நாடு (5)\n2.குழப்பத்தில் நாடகம் தொடங்காமல் மிருகம் சரணடையுமிடம் (5)\n4.முதியவரும் காவற்காரனும் பகைத்த டில்லிவாசியிடம் வைத்திருப்பது (4)\n5.இருக்க தேர் திருப்பித் தர மறுத்த பொன் (4)\n9.மாறிமாறி பயிரதில் வந்த சிறுகல் (3)\n10.மேடைப்பேச்சில் தொடக்கத்தில் முந்தி வந்த பொறி (5)\n11.பெண்ணைப்பெற்றவர் சீரிய சைவர் அநேகமாக எல்லாம் செய்வர் (5)\n12.தாய் துதித்தலை பார்க்கும் அந்தப் பெண் (4)\n13.பார்த்த கடைசி தினம் உயிருக்கு ஆபத்து (4)\nஆய்தம் H : ஃ\nஉங்கள் மின்னஞ்சல்*: நகல் அனுப்புக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=19660", "date_download": "2018-07-21T11:17:06Z", "digest": "sha1:TWAVM34HJQJVU5DJB43KKNW6H7UYPLG3", "length": 14719, "nlines": 97, "source_domain": "tamil24news.com", "title": "பாராளமன்றத்தில் கைகலப்�", "raw_content": "\nபாராளமன்றத்தில் கைகலப்பு, வாய்த்தார்க்கம். ஊழல் மோசடி தொடர்பில் குற்றசாட்டுக்கள்\nமக்களின் பணம் எப்படி கொள்ளையிடப்பட்டது என்பது தொடர்பான உண்மைகள் இலங்கை நாடாளுமன்றத்தில் வெளிப்பட்டுள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி என்ற இரு பிரதான அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள், ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டுக்களை மு���்வைத்தனர்.\nஇதனால் சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதுடன், இருதரப்பு உறுப்பினர்களும் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டனர். இரு தரப்பும் கைகலப்பில் ஈடுபட்டதால், காயங்களும் ஏற்பட்டன.\nநாடாளுமன்றத்தின் விசேட அமர்வு, புதன்கிழமை காலை 9.30க்கு சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் கூடியது. அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல மத்திய வங்கி பிணைமுறி ஊழல் விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறிய விடயங்கள் குறித்து கருத்துக் கூறினார்.\nஆனால், ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையை சமர்ப்பிக்காமல் விவாதம் நடத்த முடியாதென கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர் தினேஸ்குணவர்த்தன, ஜே.வி.பியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீம் ஆகியோர் சபாநாயகரிடம் வலியுறுத்தினர்.\nமக்கள் பணம் கொள்ளையிடப்பட்டதை ஏற்க முடியாதென்றும் விவாதம் நடத்தப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சட்டத்தரணி சுமந்திரன் ஆகியோரும் காரசாரமான தொணியில் வலியுறுத்தினர்.\nஇவர்களின் கருத்துக்குப் பதிலளித்த சபாநாயகர் கரு ஜெயசூரிய, ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை அடுத்தவாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளதாக அறிவித்தார். ஜனாதிபதி அனுப்பிவைத்த கடிதத்தையும் சபாநாயகர் சபையில் வாசித்தார்.\nஆனாலும் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையில் தொடர்ந்து கூச்சல் குழப்பம் விளைவித்தனர். அந்தக் குழப்பங்களுக்கு மத்தியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. 2006ஆம் ஆண்டில் இருந்து 2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்றுக்கும் வரை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற ஊழல்மோசடி மற்றும் படுகொலைகள் குறித்து விளக்கமளித்தார்.

\nஅப்போது குறுக்கிட்ட கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள், ரணில் விக்கிரமசிங்க மீது காரசாரமான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து உரக்கச் சத்தமிட்டனர். சபை நடுவாகச் சென்று கையில் வைத்திருந்த நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திர புத்தகங்களை வீசினர்.\nஉரையாற்றுவதை குழப்புவதற்கு கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முற்பட்டபோது, ஐக்கிய தேசியக் கட்���ி உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சுற்றி காவல் புரிந்தனர். தொடர்ச்சியான கூச்சல் குழப்பங்களுக்கு மத்தியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றி முடித்தார்.\nஆனாலும் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட ஊழல் மோசடி குறித்து, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த குற்றச்சாட்டுக்களை தற்போது ஏற்க முடியாதெனவும் மத்திய வங்கி பிணைமுறி ஊழல் தொடர்பாக பேசுவதற்காகவே நாடாளுமன்றத்துக்கு வந்ததாகவும் ஜே.வி.பி. கூறியது. கூட்டு எதிர்க்கட்சியும் அவ்வாறு தெரிவித்தது.\nஎதிர்த்தரப்பு, அவ்வாறு கூறியதையும் பொருட்படுத்தாமல், மஹிந்த ராஜபக்ச கள்வன் என்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கைகளை உயர்த்தியவாறு உரக்கச் சத்தமிட்டார். ஐக்கியதேசியக் கட்சி உறுப்பினர்களும் அவ்வாறு கூறி கோசம் எழுப்பினர். இதனால் கடும் சர்ச்சை ஏற்பட்டது.\nஇந்த சர்ச்சைகளை, நல்லாட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள், உறுப்பினர்கள் அமைதியாக பாத்துக்கொண்டிருந்தாக தெரியவருகிறது\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, ஜே.பி.வி. உள்ளிட்ட ஏனைய கட்சிகளும் கூச்சல் குழப்பங்கள் ஏற்பட்டபோது அமைதியாக இருந்து அவதானித்துக் கொண்டிருந்தனர்.\nகூச்சல் குழப்பத்தினால் சபை நடவடிக்கைகள் 10 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டு, கட்சித் தலைவர்களின் கூட்டம் இடம்பெற்றது. பின்னர் சபை கூடியதும் மீண்டும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனால் சபையை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை சபாநாயகர் ஒத்திவைத்தார்\nதொடரூந்து தொழிநுட்ப அதிகாரிகளின் திடீர் முடிவு...\nஇந்தியாவுக்கான உயர்ஸ்தானிகராக பெயரிடப்பட்டுள்ள ஒஸ்டின் பெர்னாண்டோ\n“இலங்கைத் தமிழர்களின் விடயத்தில் மிகுந்த அவதானம் செலுத்துகிறோம்”...\nஎவ்வாறான எதிர்ப்பு வந்தாலும் மரணதண்டனை நிறைவேற்றப்படும் : ஜனாதிபதி ...\nவவுனியாவில் 6 வயது சிறுமி பலி\nவனங்களுக்கு தீ மூட்டும் சம்பவத்தை நிறுத்தவும்...\n1000 ஆண்டு ரகசியம் : வாய்பிளக்க வைக்கும் தமிழர் தொழில்நுட்பம்.\nஇனத்தைக் காதல் கொண்டதனால் இறுதிப் பயணம்...\nஅரசு பயங்கரவாதமும், ஆயுதப் புரட்சியும்…\nஆறு கோடி”தமிழர்கள்” இருந்தாலும் அந்த ஒற்றை மனிதனே எம் இனத்தின் முகவரி...\nசிங்கள இராணுவமும் முஸ்லீம்களும் செய்த உடும்பன்குள படுகொலை...\nநெருப்பு கொழுந்துவிட்டு எரிகின்றது. அதன் பசியின்னும் அடங்கவில்லை.......\nஅமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)\nதிரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்\nஇறப்பு : 14 யூலை 2018\nதிருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் நினைவு கூரப்படும் கறுப்பு யூலை...\nகறுப்பு யூலை இனவழிப்புப் கண்காட்சி...\nகறுப்பு ஜூலை 1983 - 35 வது அண்டு நினைவு...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/20/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2652587.html", "date_download": "2018-07-21T11:57:20Z", "digest": "sha1:MQXXLDLZJ6BUFJPEXMFKRU6Y5OGC6J4M", "length": 10026, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "ஆளுநருடன் முதல்வர் ஓ.பி.எஸ். சந்திப்பு: வாக்கெடுப்பை ரத்து செய்ய வலியுறுத்தல்- Dinamani", "raw_content": "\nஆளுநருடன் பன்னீர்செல்வம் சந்திப்பு: வாக்கெடுப்பை ரத்து செய்ய வலியுறுத்தல்\nசட்டப் பேரவையில் எதிர்க்கட்சிகள் இன்றி நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பை ஏற்கக் கூடாது என ஆளுநரை ஞாயிற்றுக்கிழமை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் அணியினர் வலியுறுத்தினர்.\nமுதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அமைச்சரவையின் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான சிறப்பு சட்டப் பேரவை கூட்டம் சனிக்கிழமை நடத்தப்பட்டது. அப்போது ரகசிய வாக்கெடுப்பு நடத்த கோரிக்கை விடுத்து திமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். நாற்காலிகள் வீச்சு, பேப்பர் கிழிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் அரங்கேறின. இதையடுத்து, திமுக எம்எல்ஏக்களை சபைக் காவலர்கள் வெளியேற்றினர்.\nஇதைத் தொடர்ந்து எதிர்க்கட்சியினர் இல்லாமலே வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில், எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.\nஇந்த நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் வித்யா சாகர் ராவை முன்னா���் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து புகார் கூறினார். அப்போது, அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் மாஃபா க.பாண்டியராஜன், எஸ்.செம்மலை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\nஇதன் பின்னர், கிரீன்வேஸ் சாலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்தில், எம்எல்ஏ மாஃபா க.பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-\nநாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் ஆளுநரைச் சந்தித்தோம். அப்போது, சட்டப் பேரவையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வுகளை ஆளுநரிடம் எடுத்துரைத்தோம்.\nஒவ்வொரு எம்எல்ஏவும் 5 நாள்கள் தங்களது தொகுதிக்குச் சென்று வந்த பின்னர், ரகசிய வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என ஆளுநரிடம் எடுத்துரைத்தோம்.\nஎந்தவித அரசியல் சட்டத்துக்கும் உட்படாமல், பலவந்தமாக எம்எல்ஏக்களை வெளியேற்றிவிட்டு பேரவையில் நடந்த ஜனநாயக படுகொலை குறித்தும் தெளிவாகக் கூறினோம். எதிர்க்கட்சிகள் இன்றி நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பு அரசியல் சட்டத்துக்கு எந்த விதத்திலும் உட்படாதது, அவற்றுக்கு அங்கீகாரம் அளிக்கக்கூடாது. எனவே சனிக்கிழமை நடந்த வாக்கெடுப்பை ரத்து செய்து, சட்டப்பேரவையில் மறு வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அவரிடம் ஒரு சில ஆதாரங்களையும் கொடுத்துள்ளோம். ஜனநாயகக் படுகொலையை தடுக்கும் விதமாக, ஆளுநர் நல்ல முடிவு எடுப்பார் என்று நம்புகிறோம் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/10/blog-post_48.html", "date_download": "2018-07-21T11:57:34Z", "digest": "sha1:OZ5GKAKNGTDIKIBVRCRQFJEVWBTTGY63", "length": 19283, "nlines": 87, "source_domain": "www.news2.in", "title": "ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போனில் இருக்க வேண்டிய அவ���ிய செயலிகள் - News2.in", "raw_content": "\nHome / Android / apps / தொழில்நுட்பம் / ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போனில் இருக்க வேண்டிய அவசிய செயலிகள்\nஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போனில் இருக்க வேண்டிய அவசிய செயலிகள்\nஆண்ட்ராய்ட் சிஸ்டம் இயங்கும் ஸ்மார்ட் போன்களே இன்று மொபைல் போன்களாகக் கருதப்படுகின்றன. இணையத்தை எளிதாக அணுகவும், எப்போதும் இயக்கவும், வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், வங்கி தளங்களில் சென்று நம் பணத்தை நிர்வாகம் செய்திடவும், டிக்கட்கள் பதிவு செய்திடவும் என அன்றாட வாழ்க்கை நடைமுறைகளுக்கு ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்கள் ஓர் அடிப்படைத் தேவையாய் மாறியுள்ளன. அதனாலேயே, பல மொபைல் நிறுவனங்கள், குறைந்த விலையில், இந்த செயல்பாடுகளுக்கு எந்தக் குறையும் வைக்காமல், பல மாடல் போன்களை வெளியிட்டு வருகின்றன. ஒரு ஆண்ட்ராய்ட் போன் வரும்போதே, கூகுள் நிறுவனத்தின், கூகுள் சர்ச், யு ட்யூப் போன்ற சில அப்ளிகேஷன்கள் பதியப்பட்டே கிடைக்கின்றன. இவற்றுடன் இன்னும் சில இலவசமாகக் கிடைக்கக் கூடிய சில அப்ளிகேஷன்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.\nஇந்த அப்ளிகேஷன் மூலம், நம் போன் திருடப்பட்டால் அல்லது தொலைக்கப்பட்டால், அது எங்கிருந்து இயங்கி வருகிறது என அறியலாம். இந்த அப்ளிகேஷனை டவுண்லோட் செய்திட https://play.google.com/store/apps/detailsid=com.androidlost&hl=en என்ற தளம் செல்லவும். இதனை போனில் பதியும்போது, நம்மைப் பற்றிய தகவல்களைக் கொடுக்க வேண்டும். ஆனால், மொபைல் எண் கேட்கப்படுகையில், நம்முடைய போனின் எண்ணைத் தராமல், நம் நெருங்கிய நண்பர் அல்லது உறவினரின் போன் எண்ணைத் தர வேண்டும். அப்போதுதான், தொலைந்த போன் எங்கிருந்து இயங்குகிறது என்ற தகவல், எஸ்.எம்.எஸ். செய்தியாக, அந்த போனுக்கு வரும்.\nஇந்த செயலி, ஆண்ட்ராய்ட் இயக்கத்தில் உள்ள மொபைல் போனில், தேவையின்றி இயங்கும் அப்ளிகேஷன்களை நிறுத்துகிறது. போனை நாம் பயன்படுத்தாத போது, அப்ளிகேஷன்கள் இயங்குவதை நிறுத்துவதன் மூலம், போனில் உள்ள பேட்டரியின் மின் சக்தி பாதுகாக்கப் படுகிறது. இதனைப் பெற, https://play.google.com/store/apps/detailsid=mobi.infolife.batterysaver&hl=en என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும்.\nஇந்த செயலியை, போனில் நிறுவினால், இதன் மூலம் அழைப்புகளை ஏற்படுத்தலாம். செய்திகளை அனுப்பலாம். போட்டோ, விடியோ பைல்கள் ஆகியவற்றை அனுப்பிப் பகிர்ந்து கொள்ளலாம். ஆனால், நீங்கள் யாருடைய போன���க்கு இதன் மூலம் தகவல்களை அனுப்புகிறீர்களோ, அந்த போனிலும் இந்த செயலி பதிந்து வைத்து இயக்கப்பட வேண்டும். இதனைப் பெற https://play.google.com/store/apps/detailsid=com.viber.voip&hl=en என்ற இணைய தளம் செல்லவும்.\nஆண்ட்ராய்ட் போனில், வேர்ட், எக்ஸெல், பவர்பாய்ண்ட் போன்ற பைல்களைப் படித்துப் பார்க்க இந்த செயலி உதவுகிறது. பி.டி.எப். பைல்களையும் இதன் மூலம் படிக்கலாம். இந்த செயலியைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி https://play.google.com/store/apps/details\nநம் ஆண்ட்ராய்ட் போனில், புதிய அப்ளிகேஷன் புரோகிராம்களைப் பதிக்க இடம் இல்லாத போது, போனில் உள்ள மைக்ரோ எஸ்.டி. கார்டில், அப்ளிகேஷன்களைப் பதிக்க இந்த செயலி உதவுகிறது. இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணையதள முகவரி: https://play.google.com/store/apps/detailsid=com.IQBS.android.app2sd&hl=en மேலே சுட்டிக் காட்டப்பட்டவை, ஒரு சில இன்றியமையாத செயலிகளே. இன்னும் சில உள்ளன. உங்களுக்குத் தேவைப்படும்போது அவற்றை நீங்களே தேடிப் பெறலாம். கீழே, ஆண்ட்ராய்ட் போனின் பேட்டரியின் சக்தி வீணாவதைத் தடுப்பதற்கான குறிப்புகள் தரப்படுகின்றன.\nஉங்கள் ஆண்ட்ராய்ட் போனில், Settings> My Device எனச் செல்லவும். இங்கு கிடைக்கும் Display பிரிவில் கீழாகச் சென்றால், Auto adjust screen tone என ஒரு டூல் தரப்பட்டிருப்பதனைக் காணலாம். திரையில் காட்டப்படும் இமேஜ் ஒளித் தன்மையைக் குறைத்து, பேட்டரியின் சக்தியை மிச்சப்படுத்தும் இந்த டூல். பொதுவாகவே, பேட்டரியின் திறனைச் சீக்கிரம் காலி செய்வதில், திரையின் ஒளித் தன்மை காட்சி பெரும் பங்கு வகிக்கிறது. இதை உணர்ந்து, கூடுமானவரை தேவையில்லாத அதிக பிரகாசமாகக் காட்டப்படும் ஒளித் தன்மையைக் குறைக்கலாம்.\nதிரைக்காட்சி குறித்து சிந்திக்கையில், உங்கள் போனின் திரைக் காட்சி காட்டப்படும் நேரத்தினை மிகவும் குறைந்த காலத்திற்கு அமைத்துவிட்டால், அது அந்த நேரத்தில் போன் இயங்காமல் இருந்தால், காட்சி மறைந்துவிடும். ஆனால், இது பல நேரங்களில் நமக்கு எரிச்சலைக் கொடுக்கும். ஏனென்றால், மீண்டும் நாம் அதனை இயக்க பாஸ்வேர்ட்/அமைப்பு அல்லது குறியீட்டு எண் எனத் தர வேண்டிய திருக்கும். ஆனால், இந்த கால அவகாசத்தினை 2 நிமிடம் என அமைத்து, திரையை 30 விநாடிகளே நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்றால், 90 விநாடிகள் பயன்படுத்தாத நேரத்திற்கு, திரைக் காட்சிக்கான மின் சக்தியை வீணடிக்கிறீர்கள் என்று பொருள். இப்பட��� 20 முறை திரைக் காட்சியினை வீணடித்தால், ஒரு நாளில், 30 நிமிடங்கள் நீங்கள் ஸ்கிரீன் டிஸ்பிளே நேரத்தை வீணாக்குகிறீர்கள். இதனால், பேட்டரியின் திறன் பெரும் அளவில் வீணடிக்கப்படுகிறது. எனவே, ஸ்கிரீன் நேர அவகாசத்தினை, எவ்வளவு குறைவாக அமைக்க முடியுமோ, அந்த அளவிற்குக் குறைவாக அமைத்துப் பயன்படுத்த வேண்டும்.\nநாம் பயன்படுத்தாத பல செயல்வசதிகளை போனில் இயக்கியபடி வைத்திருப்போம். எடுத்துக்காட்டாக, auto-rotate, gestures, smart scrolling, Ambient display, மற்றும் NFC போன்றவற்றைச் சொல்லலாம். இவற்றில் எதையுமே நம்மில் பெரும்பாலானவர்கள் பயன்படுத்த மாட்டோம். எனவே, இவற்றின் இயக்கத்தினை நிறுத்தி வைத்தால், மின் சக்தி பெரும் அளவில் சேமிக்கப்படும். தேவைப்படும்போது, இயக்கி, பயன் முடிந்தவுடன், மீண்டும் இயக்த்தினை நிறுத்தி வைக்கலாம். இது வை பி மற்றும் புளுடூத் போன்றவற்றிற்கும் பொருந்தும். குறிப்பாக, வீட்டில் இணைய இனைப்பு எப்போதும் இயக்கத்தில் இருந்தால், வை பி செயல்பாட்டினை நம் போனில் இயக்கி வைக்கலாம். ஆனால், வெளியே செல்கையில், இதனை இயக்க முடியாது. எனவே, அதனை நிறுத்தி வைக்கலாம். அதே போல புளுடூத் இயக்கத்தினை வெளியில் செல்கையில் நிறுத்தி வைப்பது, மின் சக்தியை மிச்சப்படுத்த மட்டுமின்றி, தேவையற்ற ஊடுறுவலையும் தடுக்கும்.\nநமக்கு போனில், வைப்ரேசன் எனப்படும் சிறிய அளவிலான அதிர்வு தேவையா அழைப்பு பெறுகையில், அழைப்பு ஒலி தான் கேட்குமே. பின் எதற்கு அதிர்வு. அதே போல, கீகளை அழுத்தும்போது அதிர்வு தேவையா அழைப்பு பெறுகையில், அழைப்பு ஒலி தான் கேட்குமே. பின் எதற்கு அதிர்வு. அதே போல, கீகளை அழுத்தும்போது அதிர்வு தேவையா பேட்டரியின் அதிக சக்தியினை, இந்த அதிர்வு எடுத்துக் கொள்கிறது. எனவே, தேவை இல்லை எனில், இதன் இயக்கத்தினை நிறுத்தலாம். Settings | Sound எனச் சென்று, அங்கு Vibrations என்ற பிரிவில், Vibrate when ringing என்று இருப்பதில் டிக் அடையாளத்தினை எடுத்துவிடலாம். கீழாகவே, கீ அழுத்தப்படுகையில் தேவையற்ற ஒலி, அதிர்வினையும் நிறுத்த வழிகள் தரப்பட்டிருப்பதனைக் காணலாம்.\nஇரவு நேரத்தில் நாம் உறங்கச் செல்கையில், இந்த Do Not Disturb டூலைப் பயன்படுத்தலாம். இதனை இயக்கிவிட்டால், குறிப்பிட்ட காலத்திற்கு, நோட்டிபிகேஷன்கள் எதுவும் காட்டப்பட மாட்டாது. அவை வருவதற்கான ஒலி எழுப்புதலும் இருக்காது. இது பேட்டர��யின் வாழ்நாளை நீட்டிப்பதுடன், உங்களின் உறக்கத்தை உறுதி செய்து, உங்களின் வாழ் நாளையும் நீட்டிக்கும். மேலே காட்டப்பட்ட செயலிகளுடன், பல புதிய செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் அன்றாடம் இணைக்கப்பட்டு கிடைக்கின்றன. இவற்றை, உங்கள் தேவைகளின் அடிப்படையில் தேடிப் பெற்றுப் பயன்படுத்தலாம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\nஆடி மாத ராசி பலன்கள்: உங்க ராசிக்கு எப்படி\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nவீடியோ: ஆதரவற்ற குழந்தைகள் விற்பனை: கன்னியாஸ்திரி ஒப்புதல் வாக்குமூலம்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\n14 வயது சிறுவனை அப்பாவாக்கிய 27 வயது கன்னியாஸ்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/162808/news/162808.html", "date_download": "2018-07-21T11:35:58Z", "digest": "sha1:TOFPBXRS3U6MY4XF4PJ4FUEPI4V7PWX5", "length": 6658, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "உடலுறவின்போது சங்கடமாக இருக்கும் விஷயங்கள் எவையெவை?..!! : நிதர்சனம்", "raw_content": "\nஉடலுறவின்போது சங்கடமாக இருக்கும் விஷயங்கள் எவையெவை\nஉடலுறவின் போது அணைத்துக் கொள்ளுதல், முத்தமிடுதல் போன்றவை மகிழ்ச்சிகரமான விஷயமாக இருந்தாலும், உடலுறவின் போது சில முகம் சுழிக்கும் சம்பவங்களும் நிகழ்வதுண்டு.\nஉடலுறவில் அதிக சுகம் கிடைக்காமல் போக என்ன காரணம் இதனை பெரும்பாலும் பெரிதுபடுத்திக்கொள்வதில்லை என்றாலும் நிச்சயம் உணர்ந்திருப்பார்கள்.\nஅப்படி என்னென்ன விஷயங்கள் உடலுறவின்போது முகம் சுழிக்க வைக்கின்றன.\nபெண் உறுப்பு மற்றும் ஆண் உறுப்பில் இருக்கும் துர்நாற்றம் இருவரையும் முகம் சுழிக்க செய்வதாக உள்ளது. இதனை பலர் வெளிப்படையாக சொல்லிவிடுவார்கள்.\nஉடலுறவின் போது சிலர் விந்துவை பெண்ணின் முகத்தின் மீதோ அல்லது வெளியிலோ வேகமாகப் பாய்ச்சுவதுண்டு. சில சொட்டுக்கள் விந்தணு கண்களில் பட்டுவிட்டாலும், கண்களில் உண்டாகும் எரிச்சலை தாங்கிக்கொள்ள முடியவே முடியாது.\nமுன்விளையாட்டுகளில் எல்லாம் ஈடுபட்டு முடித்துவிட்டு, இறுதியில் உடலுறவில் ஈடுபடலாம் என்றிருக்கும் போது ஆணுறை பற்றி பலரும் மறந்து போய்விடுவதுண்டு. அதை நீண்ட நேரம் தேடி எடுத்து அணிவதற்குள் போதும் போதுமென ஆகிவிடும்.\nபெண் உறுப்பில் ஈரப்பதம் இல்லாமல் இருப்பது என்பது மிகவும் கொடுமையான ஒன்று. அது உடலுறவின் போது பெண்ணுக்கு வலியை தரும். இந்த வலியால் பெண் உடலுறவை சீக்கிரமாக முடித்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பாள். இதற்கு தான் உடலுறவுக்கு முன் கொஞ்சி விளையாடுவது மிக அவசியம்.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nமகத்துவம் நிறைந்த மருத்துவ மஞ்சள்\nபேய் “இருக்கா ” “இல்லையா ” \nகர்ப்ப காலத்தில் செக்ஸ் உறவு\nசீனா, ஐரோப்பாவின் பொருளாதார மோதல்: ஆபிரிக்கா\nமதுரையை கலக்கும் கறி கஞ்சி ஹோட்டல்\nஅதிக திருமணம் செய்துக்கொண்ட பிரபலங்கள் ..\nஆண்களால் பெண்களைத் திருப்திப்படுத்த முடியாமா (உடலுறவில் உச்சம்\nமதுவால் பல பிரச்சனையில் சிக்கிய நடிகர் நடிகைகள்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2018-07-21T11:56:24Z", "digest": "sha1:HVJTKOPU6APN56SCCXZMZAYP2LT34BRJ", "length": 5899, "nlines": 89, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "நாடா | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் நாடா யின் அர்த்தம்\n(உடம்பில் கட்டிக்கொள்ள உடையோடு இணைக்கப்பட்டிருக்கும் அல்லது ஒரு பொருளைத் தொங்கவிட இணைக்கப்பட்டிருக்கும்) துணிப் பட்டை.\n‘நாடா வைத்துத் தைத்த பைஜாமா’\n‘வண்ண நாடாவில் தங்கப் பதக்கம் கோக்கப்பட்டிருந்தது’\nநவீனத் தொழில்நுட்பத்தில் ஒலி, ஒளி அல்லது தகவலைச் சேம���த்துவைக்கப் பயன்படும் பட்டையான மிக மெல்லிய பிளாஸ்டிக் இழை.\n‘ஒலிநாடாவிலும் ஒளிநாடாவிலும் உள்ள நாடாக்களில் காந்தப் பூச்சு பூசப்பட்டிருக்கும்’\nதட்டச்சுப்பொறியிலும் கணினியின் அச்சுப் பொறியிலும் பயன்படுத்தப்படும் மை பூசப்பட்ட மெல்லிய துணிப் பட்டை.\nவட்டார வழக்கு (அரிக்கன் விளக்கின்) பட்டையான திரி.\n‘வெளிச்சம் போதவில்லை, நாடாவைக் கொஞ்சம் உயர்த்திவிடு’\n(தையல்காரர் அளவெடுப்பதற்காகப் பயன்படுத்தும்) அளவு குறிக்கப்பட்ட, சுருட்டிவைக்கக்கூடிய சாதனம்.\nதறியின் ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கத்துக்குப் பாவின் ஊடே இழையைக் கொண்டுசெல்லச் செலுத்தப்படும் ஓடம் போன்ற சிறு சாதனம்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t134790-topic", "date_download": "2018-07-21T11:48:45Z", "digest": "sha1:NZ3L4WGPJQDEVMAJZPNAXBPHLYKY6QDO", "length": 14564, "nlines": 231, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கம்பாலா தடை: கர்நாடகாவில் வகுப்பை புறக்கணித்து பள்ளி மாணவர்கள் போராட்டம்", "raw_content": "\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதான���ம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nகம்பாலா தடை: கர்நாடகாவில் வகுப்பை புறக்கணித்து பள்ளி மாணவர்கள் போராட்டம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nகம்பாலா தடை: கர்நாடகாவில் வகுப்பை புறக்கணித்து பள்ளி மாணவர்கள் போராட்டம்\nகர்நாடகாவில் கம்பாலா விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி\nபள்ளி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில்\nகர்நாடக மாநிலத்தின் பாரம்பரிய விளையாட்டான கம்பாலா\nஎனும் எருதுகளின் பந்தயத்திற்கு கடந்த ஆண்டு தடை விதித்து\nஅம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇந்நிலையில் கம்பாலா போட்டிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க\nகோரியும், பீட்டாவை தடை செய்ய கோரியும் கர்நாடக மாநிலம்\nமங்களூருவில் மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில்\nஈடுபட்டு வருகின்றனர். மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி\nஹூப்ளியிலும் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஇதற்கிடையில் கம்பாலா போட்டிக்கு அனுமதி அளிக்கக் கோரி\nகர்நாடகாவில் நாளை பெரிய அளவில் போராட்டம்\nRe: கம்பாலா தடை: கர்நாடகாவில் வகுப்பை புறக்கணித்து பள்ளி மாணவர்கள் போராட்டம்\nபிஜேபி காரங்க வேலை இது..............\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nசிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்\nRe: கம்பாலா தடை: கர்நாடகாவில் வகுப்பை புறக்கணித்து பள்ளி மாணவர்கள் போராட்டம்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: கம்பாலா தடை: கர்நாடகாவில் வகுப்பை புறக்கணித்து பள்ளி மாணவர்கள் போராட்டம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kudumbamtamil.blogspot.com/2011/01/blog-post.html", "date_download": "2018-07-21T11:28:12Z", "digest": "sha1:QQ4GTFRT4M6E337XV3HYKFPRGFRJ3XV7", "length": 3535, "nlines": 90, "source_domain": "kudumbamtamil.blogspot.com", "title": "தமிழ்குடும்பம்.காம்: ஸ்டப் வெஜ் இடியாப்பம்", "raw_content": "\nதமிழ்குடும்பம், இது உங்கள் குடும்பம்\nஸ்ரீலங்கா ஸ்வீட், and ஹொட் ஆப்பம்\nசிக்கன் ஸ்டப்ட் பீட்ஸா{stuffed pizza}\nபுழுங்கல் அரிசிமாவு – 2கப்\nகேரட் - 2 (பொடியாக நறுக்கியது)\nஉருளைகிழங்கு - 1 (பொடியாக நறுக்கியது)\nவெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)\nபச்சைமிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)\nமல்லி இலை - 2 கொத்து (பொடியாக நறுக்கியது)\nபீன்ஸ் - 8 (பொடியாக நறுக்கியது)\nபச்சை பட்டாணி - 1 கையளவு\nமிளகாய்தூள் - 1 டீஸ்பூண்\nஜீரகபொடி - 1/4 டீஸ்பூண்\nமிளகுதூள் - 1/4 டீஸ்பூண்\nசோம்புதூள் - 1/4 டீஸ்பூண்\nகரம்மசாலா - 1/2 டீஸ்பூண்\nஉப்பு - 1/2 டீஸ்பூண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://seralathan.blogspot.com/2009/05/blog-post_28.html", "date_download": "2018-07-21T11:53:56Z", "digest": "sha1:7QLZNRE2CFTUIMLWYWFRV2K4UAXIV23L", "length": 8192, "nlines": 223, "source_domain": "seralathan.blogspot.com", "title": "கறுப்பு வெள்ளை: தீ", "raw_content": "\nகறுப்பையும் வெள்ளையையும் ஒன்றாய் ரசிக்கத் தெரிந்தவர்களுக்காக\nபுத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/\nரொம்ப நல்லா இருக்கு .\nம்ஹூம் ... இது கொஞ்சம் விளக்கம் தரப்பட்ட ஒரு statement மாதிரி தான் தெரிகிறது ... ஆனால் இதை நீங்கள் ஒரு நல்ல கவிதையாக உருமாற்றி இருக்க முடியும் ...\nகளவும் கற்று மறக்கணும் அப்படீங்கிரியா சேரல் \nநன்றி பிரேம். சரியாகவே புரிந்து கொண்டிருக்கிறீர்கள்.\nவகு - வகுத்தல், பிரித்தல், வகைப்படுத்தல்...\nஏலியன்கள் வாசம் செய்யும் வீதி\nஎனது பழைய பனை ஓலைகள்\nஇலக்கியக்கூடல் - இரண்டாவது அத்தியாயம்\nஎல்லா ஊர்களிலும் ஒரு கதை\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nவலைப்பூவின் வாசம் விரும்பியவர் : நேசமித்ரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=19661", "date_download": "2018-07-21T11:19:13Z", "digest": "sha1:5KSM4JUOYT4V5OXZGGSIIIUJ7VQVZCGV", "length": 8322, "nlines": 91, "source_domain": "tamil24news.com", "title": "விடுதலைப் புலிகளின் தொழ", "raw_content": "\nவிடுதலைப் புலிகளின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தென்னிலங்கை இளைஞர்களின் கண்டுபிடிப்பு\nவிடுதலைப் புலிகளின் தொழில்நுட்ப வழிமுறைகளை பயன்படுத்தி, தென்னிலங்கை இளைஞர்கள் சிலர் படகு ஒன்றை தயாரித்துள்ளனர்.\nமுச்சக்கரவண்டியை பயன்படுத்தி கடலில் பயணிக்கும் இயந்திரம் ஒன்றை இளைஞர்கள் சிலர் கண்டுபிடித்துள்ளனர்.\nமுச்சக்கர வண்டிக்கு சில இயந்திரங்களை பயன்படுத்தி அதில் வெற்றிகரமாக கடலில் பயணிப்பதற்கான முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇதனை கண்டுபிடித்தவர் தொடர்பில் இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. எனினும் இது தொடர்பான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன.\nஇந்த முயற்சி வெற்றியளித்தால், இதனை மேலும் அபிவிருத்தி செய்து வெளிநாடுகளுக்கு பயணிக்க முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.\nவிடுதலைப் புலிகளின் காலத்தில் அவர்களுக்கு தேவையான இயந்திரங்களை, அங்குள்ள வளங்களை கொண்டு தயாரித்து வெற்றி கண்டிருந்தனர்.\nஇவ்வாறு தயாரிக்கப்பட்டவையில் கடற்கரும்புலிகளுக்கு தேவையான படகுகள் சிறப்பு வாய்ந்ததாகும். விடுதலைப் புலிகளின் தொழில்நுட்ப உத்திகள் சர்வதேசத்தை மிளரச் செய்திருந்தது.\nஇந்நிலையில் அதேபாணியில் தென்னிலங்கை இளைஞர்களும் கடலில் சவாரி செய்யும் முச்சக்கரவண்டி படகினை தயாரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபடிகட்டுகளாக மாறி உதவிய பொலிஸார்...\nதொடரூந்து தொழிநுட்ப அதிகாரிகளின் திடீர் முடிவு...\nஇந்தியாவுக்கான உயர்ஸ்தானிகராக பெயரிடப்பட்டுள்ள ஒஸ்டின் பெர்னாண்டோ\n“இலங்கைத் தமிழர்களின் விடயத்தில் மிகுந்த அவதானம் செலுத்துகிறோம்”...\nஎவ்வாறான எதிர்ப்பு வந்தாலும் மரணதண்டனை நிறைவேற்றப்படும் : ஜனாதிபதி ...\nவவுனியாவில் 6 வயது சிறுமி பலி\n1000 ஆண்டு ரகசியம் : வாய்பிளக்க வைக்கும் தமிழர் தொழில்நுட்பம்.\nஇனத்தைக் காதல் கொண்டதனால் இறுதிப் பயணம்...\nஅரசு பயங்கரவாதமும், ஆயுதப் புரட���சியும்…\nஆறு கோடி”தமிழர்கள்” இருந்தாலும் அந்த ஒற்றை மனிதனே எம் இனத்தின் முகவரி...\nசிங்கள இராணுவமும் முஸ்லீம்களும் செய்த உடும்பன்குள படுகொலை...\nநெருப்பு கொழுந்துவிட்டு எரிகின்றது. அதன் பசியின்னும் அடங்கவில்லை.......\nஅமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)\nதிரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்\nஇறப்பு : 14 யூலை 2018\nதிருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் நினைவு கூரப்படும் கறுப்பு யூலை...\nகறுப்பு யூலை இனவழிப்புப் கண்காட்சி...\nகறுப்பு ஜூலை 1983 - 35 வது அண்டு நினைவு...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/09/blog-post_107.html", "date_download": "2018-07-21T11:41:14Z", "digest": "sha1:VCAIZS4F7QQG6IEBJDV4MPBXJCF42HWD", "length": 2503, "nlines": 36, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "அக்கரைப்பற்று பிரதேச சபையை இம்முறை ஐக்கிய தேசிய கட்சி கைப்பற்றும்", "raw_content": "\nஅக்கரைப்பற்று பிரதேச சபையை இம்முறை ஐக்கிய தேசிய கட்சி கைப்பற்றும்\nஅக்கரைபற்று பிரதேச சபையை ஐக்கிய தேசிய கட்சியே கைப்பற்றும் என கட்சியின் கிழக்கு மாகாண முஸ்லிம் பிரிவுகளின் பொறுப்பாளர் இம்ரான் தெரிவித்தார், அம்பாறை மாவட்ட முஸ்லிம் பகுதிகளின் கட்சி இணைப்பாளராக முக்கிய புள்ளி ஒருவர் கட்சியினால் நியமிக்கப்படவுள்ள நிலையில் குறித்த பிரமுகர்களை சந்தித்த இம்ரான் மஹ்ரூப்,\nவலுவிழந்து காணப்படும் சில சபைகளை ஆளம் கட்சியான ஐக்கிய தேசிய கட்சியை கைப்பற்ற சந்தர்ப்பம் எமக்கு கிடைத்துள்ளது. இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள முடியும். குறிப்பாக அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி மன்றங்கள் சில வலுவிழந்து காணப்படுகிறது. அதை கைப்பற்ற முயற்சிப்போம் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.omnibusonline.in/2017/11/blog-post_19.html", "date_download": "2018-07-21T11:48:04Z", "digest": "sha1:IKGIS5BCH5JZCKZIBVNZR23IDK226ZMD", "length": 23680, "nlines": 229, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: தேவகானம் - கவிக்கோ அப்துல் ரகுமான்", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோம��� வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nதேவகானம் - கவிக்கோ அப்துல் ரகுமான்\n1) சமீபத்தில் நான் வாசித்தவைகளுள் மிகச்சிறந்த புத்தகம் என்று இந்தப் புத்தகத்தைக் குறித்து உரக்கச் சொல்லுவேன்.\n2) நல்ல கவிதைகளின் அபிமானிகள் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய புத்தகம் இது என்றும் பரிந்துரைப்பேன்.\n3) மரபுக் கவிதைகளைப் பரிச்சயம் செய்ய விரும்புவோர் முயற்சி செய்ய வேண்டிய முக்கியப் புத்தகம் இது என்றும் சொல்லுவேன்.\n4) இறைவன் இருக்கிறான்; அவன் ஒருவனே என்று நம்புபவர் நீங்கள் என்றால் இந்த புத்தக மதிப்புரை எல்லாம் உங்களுக்கு வேண்டாம். நேரடியாக நான் கீழே கொடுத்துள்ள சுட்டியைத் தட்டிப் புத்தகத்தை வாங்கிப் படிக்கத் துவங்கி விடுங்கள்.\nபக்கத்திற்கு இரண்டு கானங்கள் என நூற்று எண்பது பக்கங்களுக்குத் திகட்டத் திகட்டத் தித்திக்கும் கவிதைகள்.\nதேவனைப் பற்றிய கானங்கள் என நமக்குக் கிடைக்கும் இவை தனக்கு தேவனால் உணர்த்தப்பட்ட கானங்கள் என்கிறார் கவிக்கோ.\nஒருவர் ஒவ்வொரு புத்தகம் வாங்குவதற்கும் பின்னாலேயே கூட ஒரு கதை இருக்கிறது என்று என் முந்தைய விமர்சனப் பதிவில் சொல்லியிருந்தேன். புத்தகம் வாங்கவே கதை உண்டு என்றால், புத்தகம் எழுதிட ஒரு சரித்திரமே இருக்கும் அல்லவா\nஇந்தப் புத்தகம் எழுத ஏற்பட்ட உந்துதலை கவிக்கோ இப்படிச் சொல்லுகிறார்.\n\" சந்தையில் சாமான்கள் வாங்கி கொண்டிருந்த காலத்திலேயே எங்கிருந்தோ ஒரு புல்லாங்குழல் இசை என்னை அழைத்துக் கொண்டே இருந்தது.\nசந்தையும் சாமான்களும் தேவைப்படாத காலம் வந்ததும் அந்தப் புல்லாங்குழல் இசை உரத்து ஒலித்தது.\nஅதன் ஈர்ப்பைத் தவிர்க்க முடியாமல் நான் அந்த இசையின் மூலம் நோக்கிப் பயணம் புறப்பட்டேன்.\"\nஇப்படித்தான் துவங்குகிறது இந்தப் புத்தகத்தின் சரித்திரம். இந்தப் புத்தகம் உருவாகினதற்கான தேவை.\nஒரு மாம்பழத்தைச் சுவைத்து முடித்தவனிடம், \"என்னய்யா, பழம் எப்படி இருந்துச்சி\", என்று கேட்டால் என்ன சொல்லுவேன்\n\"மாம்பழம்ன்னால��� இனிப்புதானய்யா. அதென்ன புதுசா. பழம் எப்படி இருந்துச்சி. அத்தைச் சொல்லு\"\n\"நல்லா-ன்னா எப்படிய்யா, அதைக் கொஞ்சம் விளக்கிச் சொல்லேன்\", என்று கேட்டால் எப்படி ஒரு மாம்பழத்தின் சுவையை விவரிப்பேன்\nமல்கோவாவும், நீலம் மாம்பழமும் ஒன்றேவா\nஇப்படித்தான் இந்தப் புத்தகம் முழுக்க விதம் விதமான மா, பலா, வாழை என சுவைக்கச் சுவைக்க வகைவகையாய் ஒவ்வொரு பக்கத்திலும் இருந்து தேஞ்சுவையூறும் பாக்கள்; தேவகானங்கள்.\nசம்பவாமி யுகே யுகே என்று பகவத் கீதையில் சொல்லும் கிருஷ்ண பரமாத்மா யுகத்திற்கு ஒருக்கா புல்டோசர் எதனையேனும் கொண்டு வந்து லோகத்தைச் சமன் செய்து விட்டுப் போனால் என்ன, வருடாவருடம் சென்னையில் டிசம்பர் மாதத்தில் மட்டும் இப்படி என்னத்திற்காய்ப் படுத்தியெடுக்கிறான். என்று யோசிப்பவனுக்கு...\nஅன்பு செய்தல், கடவுள் மீதான காதல், அவனை எல்லாவற்றிலும் காணும் முயற்சி, அருளைத் தா தா என்னும் இறைஞ்சுதல், தான் பெற்றவைகளுக்கு நன்றி நவிலல், ஏற்றத் தாழ்வுகள் குறித்த கேள்விகள், கொடைத்தன்மையின் சிறப்பு என்று பலப்பல தலைப்புகளில் அழகான தமிழில், மரபுக்கவிதை வடிவில் முந்நூற்று சொச்ச கவிதைகள்.\nகாணும் கண்கள் தந்த உன்னைக்\nகாணும் காட்சி யாவி லும்.. என்\nகடவுள் மறுப்புப் பேசுவோருக்கு அருகினில் உலாவி வந்தவர்தாம் கவிக்கோ. அவர்களையும் அங்கங்கே ஒரு பிடி பிடிக்கிறார்.\nஅடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தது இயங்கும் படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே என்கிறார் குலசேகர ஆழ்வார். திருவேங்கட மலையில் மலராகவோ, மரமாகவோ, உன் கோயிற்கதவாகவோ இல்லை உன் அடியார்கள் மேலேறி நடக்கும் படிக்கல்லாகவோ ஆகியுன்னை அனுதினம் கண்டு உய்வேன் என்கிறார் பெருமாள் திருமொழியில் குலசேகரர்.\nசெதுக்கி வைத்த கல்லாவதனினும், ஒதுக்கி வைத்த கல்லாய்க் கிடைக்க நினைக்கும் குலசேகரரின் இந்தப் பாடல் எனக்கு எப்போதும் ஓர் வியப்பே.\nஇந்தக் கருத்தின் இன்னொரு முகத்தை....\nமரபுக் கவிதைகள்தாம் எனினும் நிரம்பவும் சிக்கலான வார்த்தைகள் கொண்டெல்லாம் கவிதைகளைப் புனையவில்லை கவிக்கோ என்பதனால் நல்ல தமிழ் வாசிக்கத் தெரிந்த எவரும் வாங்கி வாசிக்கும் வண்ணம் உள்ள புத்தகம். கீழ்கண்ட முகவரியிலோ அல்லது உடுமலை பதிப்பகத்திலோ இந்தப் புத்தகத்தை வாங்கலாம்.\nநேஷனல் பப்ளிஷர���ஸ், 2 வடக்கு உஸ்மான் சாலை, தி.நகர், சென்னை-17. 044-2834 3385 < national_publishers@yahoo.com >\nLabels: கவிக்கோ அப்துல் ரகுமான், தேவகானம், மரபுக் கவிதைகள்\nநல்ல அறிமுகம், நன்றி. புத்தகம் வாங்க வேண்டும் எண்ணத்தை அளிக்கிறது.\nஎரியும் பனிக்காடு – பி.எச்.டேனியல் – இரா. முருகவேள்\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு குறுநாவல் சிறுகதை சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு குறுநாவல்கள் கவிதை கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nகடல் குதிரைகள் - ஜானிஸ் பாரியாட்\nதேவகானம் - கவிக்கோ அப்துல் ரகுமான்\nமண்புழுக்களின் தேசத்திலிருந்து எழுந்த ராஜநாகம்\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntam.in/2017/11/blog-post_51.html", "date_download": "2018-07-21T11:34:14Z", "digest": "sha1:2CUUU6K5Z2POJWWIWCTAVORGDZCWGAZZ", "length": 30421, "nlines": 259, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): அரசு பள்ளியும், மாணவர் சேர்க்கையும்…", "raw_content": "\nஅரசு பள்ளியும், மாணவர் சேர்க்கையும்…\nஅரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க வழிவகைகளை கல்வித்துறை செய்துகொண்டுதான் இருக்கிறது. ஆன போதிலும், தமிழகத்தில் உள்ள 37,141 (2014-15) அரசு பள்ளிகளில் 1 – 5 ஆம் வகுப்பில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 24,73,356 பேர். ஆனால் 57,192 தனியார் பள்ளிகளில் சேர்ந்த\nமாணவர்களின் எண்ணிக்கை 32,73,884 பேர். இதேபோன்று 6 முதல் 8 வகுப்பு மாணவர்களும் அரசு பள்ளியை விட தனியார் பள்ளிகளில் தான் மாணவர் சேர்க்கை அதிகளவு உள்ளது.\nஇதில் மிகவும் வருத்தமான செய்தி கடந்த 2014-ஆம் ஆண்டு வரை நாடு முழுவதிலும் சுமார் 80,647 பள்ளிகள் இதர பள்ளிகளோடு இணைக்கப்பட்டு (அ) மூடப்பட்டும் உள்ளன.\nஆசிரியர்-மாணவர் விகிதம் 1:40 என இருந்து வந்த நிலையில் தற்போது 1:24 ஆக மாறியுள்ளது. இதற்கான காரணம் மாணவர்களின் எண்ணிக்கையின் குறைவுதான். மேலும், 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை ஒரு பள்ளிக்கு அதிக பட்சமாக இரண்டு ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். தலைமையாசிரியர் மற்றும் ஒரு ஆசிரியர் மட்டும். இவர் அலுவலக பணியின் காரணமாக வெளியில் சென்றால் ஆசிரியர் ஒருவர் மட்டுமே மொத்த மாணவர்களையும் பார்க்க வேண்டிய சூழ்நிலை உண்டாகிறது. இதனால் ஏற்படும் விளைவு என்ன அரசுக்கு இதனால் ஏற்படும் நஷ்டம் அதிகம் என்றே தரவுகள் கூறுகின்றன.\nமேலும், இதைத் தவிர்த்து பல காரணங்களை முன் வைக்கலாம். தரமான கல்வி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, சுகாதாரமான சுற்றுச்சூழல், கட்டிட வசதி, நூலக வசதி உள்ளிட்ட பல காரணங்களால் மாணவர்களின் எண்ணிக்கை அரசு பள்ளிகளில் குறைந்து காணப்படுகிறது. அவற்றைப் பற்றி சற்று விரிவாக காண்போம்,\nஅரசு பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவதற்கான காரணங்களில் முக்கியமான ஒன்று பெற்றோர்-ஆசிரியர் உறவு:\nஅரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எத்தனை பெற்றோர் தங்களது பிள்ளைகளின் நிலையை அறிய முன் வருகிறார்கள்.. மாணவர்களின் நிலையை கட்டாயம் எடுத்துக் கூறுவது ஆசிரியர் கடைமை. தனியார் பள்ளிகளில் குறிப்பிட்ட கால இடைவெளியில் மாணவர்களின் நிலையை அறிய முற்படுகின்றனர். காரணம் பணம். அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவசமாக கல்வியை வழங்குவது காரணமானாலும் பெற்றோர்களை வரவழைக்க வேண்டும். மாணவனின் நிறைகுறைகளை அறியச் செய்தல், பெற்றோரின் மனதில் ஆசிரியர், நிர்வாகம், பள்ளி பற்றிய நல்ல சிந்தனை மேலோங்கும்.\nவரமுடியாத சூழ்நிலை என்றால் அவர்களுக்கு தகுந்த நேரத்தை ஆசிரியர் உருவாக்கித் தரவேண்டும். ஏனெனில், நல்ல மாணவனை உருவாக்கும் பொறுப்பு ஆசிரியரிடமே உண்டு. இதன் மூலமே பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.மேலும், ஆசிரியர்-மாணவர் உறவும் நன்றாக வலுப்பெற்று அமைய வேண்டும். ஆகவே, அரசு பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆசிரியர்-பெற்றோர், ஆசிரியர்-மாணவர் நல்லுறவு முக்கியமானதாக கருதப்படுகிறது.\nஅடுத்ததாக முன்வைக்கும் கருத்து தலைமை. “தலைமை” சரியில்லாத போது பள்ளியின் தரத்தை முன்னேற்றுவது கடினம். தலைமையாசிரியர் அவருக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை கவனம் செலுத்தி முடிப்பார். ஆனால், ஆசிரியர், அவரது செயல்பாடுகளை நன்கு கவனம் செலுத்தி பார்க்க வேண்டும்.\nஆசிரியரின் பணிகளையும், மாணவர்களை ஆசிரியர் கற்றல்-கற்பித்தல் அடைவுகளை சோதிக்கும் முறையை கட்டாயமாக தலைமையாசிரியர் கவனிக்க வேண்டும்.\nசில பள்ளியி���் அல்லது தனியார் பள்ளியில் தலைமையில் இருக்கும் நபரின் கற்பிக்கும் ஆசிரியரின் பண்புகளையும், கற்பிக்கும் முறைகளையும் ஆராய்ந்து அது சரியில்லாத பட்சத்தில் பணியை விட்டு நீக்கப்படுகின்றார். எனவே தான் மிகுந்த கவனத்துடன் ஆசிரியர்கள் கண்காணிக்கப்படுகின்றனர். மேலும் குறிப்பிட்ட மாணவர்களின் நிலையை அறிந்து கற்பித்தலை மீண்டும் மீண்டும் செய்கின்றனர். விளைவு மாணவர்களின் கற்றல் வீதம் உயர்ந்து, மாணவகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.\nஆனால், அரசு பள்ளியில் ஆசிரியரின் பணிகளை ஆராய்ந்து பார்க்கலாம் தவிர பணியை விட்டு நீக்கம் செய்யவோ முடியாத காரியம்.ஆசிரியர்கள் அனைவரும் முன்வந்து அக்கறையுடன் செயல்படவேண்டும்.\nகுறிப்பு:”30மாணவர்கள் அரசுப்பள்ளியில் சேர்ந்தால் ஓர் ஆசிரியர் குடும்பமே வாழ்வு பெறும்”.மறவாதீர்\nஆக பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும், குறைக்கவுமான மந்திரம், தந்திரம் எல்லாம் ஆசிரியரிடமே உண்டு.\nதனியார் பள்ளிகளின் மோகம் அதிகரிக்க காரணம் Uniform, Tie-யும் கூட; அரசு பள்ளியில் சமமான சீருடை வழங்கினாலும், மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு கூடுதலாக வழங்கலாம். தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு உள்ள பொறுப்புணர்ச்சி அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இல்லை. அவர்களின் மனநிலை மற்றும் அப்போதைய சூழ்நிலையில் உள்ள நிலையைப் பொருத்தே வகுப்பறை அமையும். எனவே, இடைப்பட்ட நேரத்தில் தலைமையாசிரியர்-ஆசிரியர் கலந்தாய்வு முக்கியம்.\nதனியார் பள்ளிகளில் ஏற்படுத்தித் தரும் Smart Class, அரசு பள்ளிகளிலும் ஏற்படுத்தித் தர வேண்டும். இலவசமாக வழங்கப்படும் மடிக்கணினியை கற்பிக்க தகுதிவாய்ந்த கணினி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும். பள்ளிக்கு ஒரு தரமான கணினி ஆய்வகம் அமைத்து தனியார் பள்ளிக்கு இணையாக 1-ஆம் வகுப்பு முதலே கணினியை கற்பிக்க வேண்டும். அந்தந்த துறையில் தேர்ந்தவர்களைக் கொண்டு ஒவ்வொரு பாடத்தையும் கற்பிக்க வேண்டும். பெற்றவள் மட்டுமே தன் பிள்ளையை அக்கறையுடன் கவனிப்பாள். அதேபோன்று அந்த துறை வல்லுநர்களால் மட்டுமே எளிமையுடனும், அறிவை விரிவுபடுத்தும் வகையிலும் கற்பிக்க முடியும்.\nதனியார் பள்ளிகளில் ஓவியம், கராத்தே, யோகா, இசை, விளையாட்டு போன்ற “கூடுதல் திறன்கள் கொண்ட கல்வியும் (Extra Curricular Activites)”பின்பற்றப்படுகின்றன. இதன் காரணமாகவும் பெற்றோர்களிடையே தனியார் பள்ளி மோகம் அதிகரித்து வருகின்றது. அரசு பள்ளிகளில் இவற்றை தரமான முறையில் வழங்கிட வேண்டும். பள்ளிக்கு ஒரு கணினி ஆசிரியரையாவது நியமனம் செய்ய வேண்டும்.\nஅதாவது, (1-5), (6-8), (9-10) (11-12)என்ற நிலைகளில் நியமிக்க வேண்டும். கணினி, ஓவியம், இசை, யோகா ஆசிரியர்கள் அரசு பள்ளிகளில் கட்டாயம் நியமிக்கப்பட வேண்டும்.\nதனியார் பள்ளியில் படித்தால் மட்டுமே மாணவர்களின் எதிர்காலம் நன்றாக அமையும் என எண்ணும் பெற்றோர்களே, அதிகம் பொருளாதாரம் இல்லாத பின்தங்கிய நிலையிலும் Matric, CBSE –பள்ளிகளில் படிக்க வைக்கவே விரும்புகின்றனர். காரணமான மற்றொன்று “ஆங்கிலம்” பேசுதல் கட்டாய சூழ்நிலையை ஏற்படுத்தி மாணவர்களை பேசவைக்கின்றனர். Result, English Speech இதையே அடைவாகக் கொண்டு செயல்படுகின்றன ‘தனியார் பள்ளிகள்’.\nஎனவே, அரசு பள்ளியிலும் மாணவர்களை ஆங்கிலம் பேச வைக்க வேண்டும். தனியார் பள்ளிக்கு சமமான பாடங்கள், சமச்சீர் கல்வி இருந்தபோதிலும் ஆங்கிலத்தில் பாடம் கற்பிக்க ஆசிரியர்களை அரசு பள்ளிகளில் நியமிக்கவில்லை. ஏனோ தானோ என்றே இருக்கின்றன.\nமாணவர்களுக்கு Phonetics-யை கற்பிக்க வேண்டும். மேலும், பாடத்திட்டத்தினை மாற்றியமைக்க வேண்டும். மாணவர்களின் நிலைக்கினங்க கற்பிக்க வேண்டும். தேர்ச்சியடையாத மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க பள்ளிக்கு ஒரு ஆசிரியரை கூடுதலாக நியமிக்க வேண்டும். மேலும் அவர்களின் மனநிலையை பாதிக்கும்படி நடந்துகொள்ளக்கூடாது.\nஆசிரியர்கள் மாணவர்களை ஊக்கப்படுத்தி வெளிப் பள்ளிகள் மற்றும் மாவட்ட அளவில் விளையாட்டு போட்டியில் பங்குபெறச் செய்தல் வேண்டும். அரசு பள்ளி மாணவர்கள் வசதி இல்லாத சூழலில் பெற்றோர் ஆசிரியர் சங்கம் (PTA) அதற்கான நிதியை ஏற்படுத்தித் தர ஆசிரியரே உக்கப்படுத்த வேண்டும்.\nமேலும், தனியார் பள்ளிகளில் 1-5 வகுப்பு மாணவர்களுக்கு கற்பிக்கும் போது அன்றைய தினம் வித்தியாசமான ஆடை, உணவு, குறிப்பிட்ட சில பொருட்களை கொண்டு வந்து கற்பிக்கின்றனர். அரசு பள்ளியிலும் அதைப் பின்பற்ற வேண்டும். உதாரணமாக ஆப்பிள் நிறம் “சிவப்பு” என்று சிவப்பு நிறம் பற்றிய தகவலை கூறுவர். அரசு பள்ளி முடியாத பட்சத்தில் தனக்கு அருகில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு கற்பிக்கலாம்.\nசிவப்பு நிறத்தை கற்பிக்க கோவை ப��த்தையோ, செம்பருத்தி பூ ஆகியவற்றைப் பயன்படுத்தி கற்பிக்கலாம். இதைத்தான் பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.இதை தவிர அன்பு சார் பெற்றோர்களே ஆங்கிலம் கல்வி அல்ல மொழி என்பதை உணர வேண்டும்..\nஅரசு பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதற்கு யோசிக்க மற்றொரு காரணம் “Gang Formation”. ஒரு வகுப்பறையில் 40 மாணவர்களில் 39 பேர் படித்து ஒருவர் படிக்காத நிலையில் அந்த மாணவரே அவர்களை பார்த்து திருந்தும் வாய்ப்பு அதிகம். அதற்கான முயற்சியும் ஆசிரியர் கையில் உள்ளது. மாணவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அவரவருடைய திறமைகளை வெளிக்கொண்டுவருவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தித் தர வேண்டும்.\nஇதற்கென சிறு தலைப்புகள் கொடுத்து பேசச் சொல்லுதல், வரைதல், ஓவியம், கவிதை என அனைத்து மாணவர்களையும் பங்குபெறச் செய்வதன் மூலம் Gang Formation-யை தடுக்கலாம். மாணவர்களுக்கு எது, எந்த செயல் பெருமையை உண்டாக்கி அவனை உயர்ந்தவனாக காண்பிக்கும் என்பதை உணர்த்திட வேண்டும்.\nஆசிரியர், பெற்றோர்களுக்காக படிக்காமல் மாணவர்கள் தனக்காக படிக்கும் நிலையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அப்போது தான் அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கும். பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பு கூட்டமாக இல்லாமல் ஒவ்வொரு மாணவனின் கற்றலையும், முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு தனித்தனியாக சந்தித்து பேச வேண்டும்.\nபல பள்ளிகளில் கழிப்பறை வசதியில்லாமல் மாணவ-மாணவியர் சிரமப்படுகின்றனர். இவையும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவதற்கு காரணமே. தூய்மையான கழிப்பறை வசதி ஏற்பாடு செய்து, துப்புறவு பணியாளர்களை அவசியம் பணியமர்த்திட வேண்டும். தரமான கல்வியை வழங்கும்போது மாணவர் சேர்க்கை அதிகரிக்கும்.\nஆக, சமச்சீர் கல்வியை தரமானதாக வழங்கிட வேண்டும். Matric, CBSE-க்கு இணையான பாடத்திட்டம், ஆகியவற்றை ஏற்படுத்தி கற்பித்தாலே அரசு பள்ளிகளிலும் அட்மிசனுக்கு வரிசை நிற்கும். மாணவர்களின் அறிவாற்றல் +2 முடித்து பின்னர், NEET, IAS போன்ற தேர்வுகளை எதிர்கொள்ள போதுமானதாக இருக்குமானால் அரசு பள்ளியே போதுமானது.\nகற்கும் மாணவர்கள் எங்கு இருந்தாலும் கற்கலாம்; கற்பிக்கும் ஆசிரியரும் சூழலும் அமைந்தால், அரசு பள்ளி மாணவர்களுக்கு வாழ்க்கையில் ஒப்பிட்டு படிக்கும் ஆற்றல் அதிகம். அதை ஆசிரியரே மெருகேற்ற வேண்டும். ஆகவே, அரசு பள்ளியில் ம���ணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆசிரியரின் ஒத்துழைப்பும், பங்குமே அதிகமாக இருக்க வேண்டும். அரசும் முழு பங்காற்றிட வேண்டும் என்பதே எனது கருத்து.\nதனியார் பள்ளியில் படிப்பதையே செல்வாக்கு மிகுதியாக நினைக்கும் எண்ணமும், அங்கு படித்தால் மட்டுமே மாணவர்களின் எதிர்காலம் மேம்பட்டு இருக்கும் என்ற நிலையை மாற்ற வேண்டும்.\nஅரசு பணியில் உள்ள அரசு பணியாளர்களின் பிள்ளைகள் தனியாரில் கற்கிறார்கள். அவர்களுடைய பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்க்க அவர்களே முன்வர வேண்டும்.கட்டாயப்படுத்த வேண்டாம் அப்போதுதான் கல்விமுறை அரசு பள்ளியில் மாற்றம் அடையும்; மாணவர்களின் எண்ணிக்கையும் உயரும்.\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் முன்னுரிமை வழங்கிட வேண்டும். சட்ட திட்டங்களை திட்டமிட்டு செயல்படுத்தினால் மட்டும் போதாது; முறையாக கண்காணிக்க வேண்டும்.\nதிருமதி சரண்யா வருங்கால கணினி ஆசிரியர் (புதுக்கோட்டை).,\nதமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் 655/2014.\nகுப்பை பொறுக்குபவர் மகனின் எய்ம்ஸ் நுழைவுத் தேர்வு வெற்றி சாதனை - *மத்தியப் பிரதேசத்தில் குப்பை **பொறுக்குபவரின் மகன் எய்ம்ஸ் நுழைவுத் * *தேர்வில் வென்று சாதனை படைத்துள்ளார்.* *மத்தியப் பிரதேசத்தில் உள்ள தேவாஸ் மாவட்டத்தி...\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%95%E0%AF%88", "date_download": "2018-07-21T11:49:46Z", "digest": "sha1:K22F4J4X6Y67SJGAPWJHGGXHV235L22S", "length": 4909, "nlines": 87, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "புக்கை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nஇல் ��ள்ள முக்கிய விளக்கங்கள் : புக்கை1புக்கை2\nஇலங்கைத் தமிழ் வழக்கு பொங்கல்.\n‘பக்கத்து வீட்டிலிருந்து புக்கை கொண்டுவந்து தந்தார்கள்’\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : புக்கை1புக்கை2\nஇலங்கைத் தமிழ் வழக்கு மூலிகையை அரைத்து எண்ணெயுடன் கலந்து எலும்பு முறிவுக்குக் கட்டும் கட்டு; பத்து.\n‘விழுந்த கை நோவுக்கு யாரிடம் புக்கை கட்டினாய்\n‘கால் புக்கையை எப்போது அவிழ்க்கலாம்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/bhavana-070804.html", "date_download": "2018-07-21T11:40:18Z", "digest": "sha1:T4QROF42ZYAH4JKZMT7GXPTJQXYWZOV2", "length": 13391, "nlines": 167, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மிஷ்கினுடன் பாவனா காதல்? | Is Bhavana in love with Mishkin? - Tamil Filmibeat", "raw_content": "\n» மிஷ்கினுடன் பாவனா காதல்\nசித்திரம் பேசுதடி இயக்குநர் மிஷ்கினுக்கும், பாவனாவுக்கும் காதல் மலர்ந்து உச்சகட்டத்தை எட்டியுள்ளதாக ஒரு செய்தி கோலிவுட்டை வலம் வர ஆரம்பித்துள்ளது.\nநடிகைகள் குறித்த காதல் பிளஸ் கல்யாண வதந்திகள் சமீப காலமாக கோலிவுட்டை கலக்கி வருகிறது. குறிப்பாக மீரா ஜாஸ்மின் குறித்து அடுத்தடுத்து வதந்திகள் பரவி பரபரப்பை ஏற்படுத்தின.\nமீரா ஜாஸ்மினுக்கும், மண்டலின் சீனிவாஸ் தம்பி மாண்டலின் ராஜேஷுக்கும் ரகசியக் கல்யாணம் ஆகி விட்டதாக கடைசியாக வந்த செய்தி கூறியது. ஆனால் இதை வதந்தி என்று மறுத்து விட்டார் மீரா.\nஎனக்குக் கல்யாணமானால் எல்லோருக்கும் சொல்லி விட்டுத்தான் செய்வேன் என்றும் போனஸாக விளக்கினார். அடுத்து மீனாவைப் பற்றி புது வதந்தி பரவியது.\nகன்னட நடிகர் சுதீஷுடன் கல்யாணம் செய்து கொண்டார் மீனா என்ற செய்தியே இன்னும் குழப்பமாக உள்ள நிலையில் ஹாங்காங்கில் செட்டிலாகி விட்ட இந்தியத் தொழிலதிபரை மணந்துள்ளார் மீனா என்ற புதுச் செய்தி பரவியதால் பெரும் குழப்பம் ஏற்பட்டது.\nஆனால் யார்தான் இப்படி தவறான செய்திகளைப் பரப்புகிறார்களோ என்று புலம்பலாக மறுத்தார் மீனா.\nஇந் நிலையில் புதிதாக பாவனா, மிஷ்கின் குறித்த காதல் வதந்தி காட்டுத் தீயாக கோலிவுட்டில் பரவியுள்ளது. மிஷ்கின் ஏற்கனவே கல்யாணமானவர். ஆனால் மனைவி தனியாக வசித்து வருகிறாராம்.\nஇந் நிலையில், மிஷ்கின் ஒரு ஃபிளாட்டில் பாவனாவோடு குடும்பப் பந்தத்தை மேற்கொண்டிருப்பதாக அவரது நண்பர்கள் வட்டாரம் கூறுகிறது. அஃபீஷியலாக கல்யாணம் செய்து கொள்ளாமல் குடித்தனம் மட்டும் நடத்தி வருகிறார்களாம். அதாவது லிவிங் டுகெதர்.\nஆனால் பாவனா தரப்பு இதை மறுத்துள்ளது. இருவரும் நல்ல நண்பர்கள். அதைப் போய் அபாண்டமாக பேசுகிறார்களே என்று பாவனா தரப்பு ஆதங்கம் காட்டுகிறது.\nமேலும் இந்த வதந்திகளைக் கிளப்பி விடுவதே மீரா ஜாஸ்மின் என்று கூறப்படுவதுதான் வதந்திகளின் உச்சகட்டமாக உள்ளது.\nநான் கடவுள் படத்திலிருந்து பாவனா தூக்கப்பட மீராதான் காரணம் என்கிறாரக்ள். அந்தக் கடுப்பில் தான் மீராவைப் பற்றி பாவனாவும், அவரைப் பற்றி மீராவும் மாறி மாறி வதந்திகளை தூக்கிப் போட்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்கிறது விவரம் அறிந்த வட்டாரம்.\nமீரா குறித்த வதந்திகளுக்கு மிஷ்கின்தான் காரணம் என்கிறது மீரா தரப்பு. அதேபோல பாவனா பற்றிய வதந்திகளை கிளப்புவது மீரா என்கிறது பாவனா தரப்பு.\nமொத்தத்தில் மொட்டைத் தலையில் மீன் பிடிக்கும் முயற்சி நடந்து கொண்டிருக்கிறது என்பது மட்டும் புரிகிறது\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nஉன் காதலன் சரியில்லை, ஜாக்கிரதை: ப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்\nஆர்யா ஹீரோயின் என்ன காதல் பற்றி இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டாரே\nஉண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்படும் பார்த்திபன் காதல்\nபர்த்டே வாழ்த்துக்கூட கூறவில்லை... அப்போ நிஜமாவே ‘அவங்க’ பிரிஞ்சுட்டாங்களா\nதன்னை விட 10 வயது சிறியவரை காதலிக்கும் ப்ரியங்கா சோப்ரா\nநேக்கு கல்யாண வயசு வந்துடுத்துடி: நயன்தாராவிடம் ப்ரொபோஸ் செய்த விக்கி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: என்ஆர்ஐ காதல் கோலிவுட் டைரக்டர் திருமணம் நண்பர்கள் நான் கடவுள் படப்பிடிப்பு பாலா பாவனா மிஷ்கின் மீனா மீரா ஜாஸ்மின் விளம்பரம் bhavana meena meera jasmine mishkin nri\nபிரபலங்கள் அழைத்ததும் படுக்கைக்கு சென்றது ஏன்: ஸ்ரீ ரெட்டி விளக்கம்\n: பிக் பாஸை விளாசும் நெட்டிசன்ஸ்\nசர்கார் போஸ்டர் பிரச்சனை: ஒரேயொரு கேள்வி கேட்ட விஜய் சேதுபதி\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி-வீடியோ\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nஏன் என்னை பார்த்து அந்த கேள்வியை கேட்கிறீங்க\nஸ்ரீரெட்டி திட்டம் போட, நடிகர் சங்கம் வேறு திட்டம் போடுகிறது-வீடியோ\nரஜினி படம்: ஒரு மாஸ் , ஒரு கெட்ட செய்தி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/shilpa-070108.html", "date_download": "2018-07-21T11:39:56Z", "digest": "sha1:ATIA4GYGYECSLRYIKVURCHFTSZSHF74T", "length": 11415, "nlines": 158, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஷில்பா.. 25 நாள்..3 கோடி! | Shilpas big date! - Tamil Filmibeat", "raw_content": "\n» ஷில்பா.. 25 நாள்..3 கோடி\nஷில்பா.. 25 நாள்..3 கோடி\nலண்டனைச் சேர்ந்த சேனல் 4 என்ற டிவி நிறுவனம் நடத்தும் பிக் பிரதர் நிகழ்ச்சியில்ஷில்பா ஷெட்டி பங்கேற்கவுள்ளார். இதற்காக அவருக்கு ரூ. 3 கோடி ரூபாய்வழங்கப்படவுள்ளது.\nசேனல் 4 டிவி நிறுவனம் பிக் பிரதர் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. உலகின்பிரபலமான ஆண், பெண் பிரபலங்களை தேர்வு செய்து, ஒரு மாத காலத்துக்கு ஒருதனி வீட்டில் கும்பலாக தங்க வைத்து அவர்களின் அன்றாட செயல்பாடுகளைநேரடியாக ஒளிபரப்புவது இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாகும்.\nஇதில் பங்கேற்பவர்களின் செயல்பாடுகளுக்கு நேயர்கள் அளிக்கும் ஆதரவுக்கு ஏற்ப,பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் நீடிப்பதற்கான நாட்கள் பற்றி முடிவு செய்யப்படும்.நிகழ்ச்சி இறுதியில் அதிக ஆதரவு பெறுவோறுக்கு கவர்ச்சிகரமான ஒரு பெரியதொகை பரிசாக வழங்கப்படும்.\nஇந்த நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்தநிகழ்ச்சியில் பங்கேற்கும் முதல் பாலிவுட் நட்சத்திரம் என்ற பெருமை நடிகை ஷில்பாஷெட்டிக்கு கிடைத்துள்ளது.\nஇந்த நிகழ்ச்சிக்காக ஷில்பா ஷெட்டிக்கு ரூ. 3 கோடி சம்பளம் வழங்கப்படுகிறது.மொத்தம் 25 நாட்களுக்கு ஷில்பா தனி வீட்டில் பிற பிரமுகர்களுடன் தங்கியிருப்பார்.\nஷில்பா மற்றும் அவருடன் பங்கேற்கும் மேலும் 10 பிரமுகர்களும் கடந்தபுதன்கிழமை டிவி நிகழ்ச்சியில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். பளிச்சிடும்சேலை, ரவிக்கையில் படு அமர்க்களமாக வந்து நமஸ்தே சொல்லி அசத்தினார்ஷில்பா.\nஷில்பாவுடன் ஒரே வீட்டில் தங்கப் போகும் மற்ற பிரபலங்கள்: மைக்கேல் ஜாக்சனின்அண்ணன் ஜெர்மைன் ஜாக்சன், இங்கிலாந்தின் முன்னாள் அழகு ராணி டெனிலாலாய்டு, நடிகர் டிரிக் பெனடிக்ட், நடிகை ஷெலோ ரோக்காஸ், பத்திரிகையாளர் கரோல்மலோன், திரைப்பட ���யக்குனர் கென் ஆகியோர் ஆவர்.\nஷில்பாவை சேனல் 4 நிகழ்ச்சி அமைப்பாளர் அறிமுகப்படுத்தியபோது அவரைஇந்தியாவின் ஏஞ்செலினா ஜூலி என்று அறிவித்தார். ஷில்பாவை இந்த நிகழ்ச்சியில்தேர்வு செய்து இருப்பதன் மூலம், இங்கிலாந்தில் வசிக்கும் இந்தியர்களை கவரமுடியும் என்று பிக் பிரதர் நிகழச்சி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nபிக் பிரதர் நிகழ்ச்சி குறித்து ஷில்பா கூறுகையில், பெரிய எதிர்பார்ப்பு எதுவும்இல்லை. இருந்தாலும் என் சுயமரியாதையையும், கெளரவத்தையும் என்னால் காக்கமுடியும் என உறுதியாக நம்புகிறேன் என அவர் கூறினார்.\nகாக்க முடியும்னா, எதைச் சொல்றார்\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபச்சை தமிழன் கமல் ஹாஸன் இப்படி பண்ணலாமா\n: பிக் பாஸை விளாசும் நெட்டிசன்ஸ்\nமகத்தையே அழ வச்சுட்டாங்க: யாருய்யா அந்த ஆளு\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி-வீடியோ\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nஏன் என்னை பார்த்து அந்த கேள்வியை கேட்கிறீங்க\nஸ்ரீரெட்டி திட்டம் போட, நடிகர் சங்கம் வேறு திட்டம் போடுகிறது-வீடியோ\nரஜினி படம்: ஒரு மாஸ் , ஒரு கெட்ட செய்தி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/younger-generations-will-become-tigers-independent-tamil-eelam", "date_download": "2018-07-21T11:55:05Z", "digest": "sha1:ZR32CT644YBMVEWCLKNIV42PQTR7YHML", "length": 10313, "nlines": 65, "source_domain": "tamilnewsstar.com", "title": "இளைய தலைமுறையினர் புலிகளாக மாறி எழுந்து வருவார்கள். சுதந்திரத் தமிழ் ஈழம் மலர்வது கட்டாயம்.. - Tamil News Star | Tamil Website | News in Tamil | Tamil News Website | செ‌ய்‌திக‌ள்", "raw_content": "\nசாதி மாற்றுத் திருமணம் – பெண்ணை ஆணவக் கொலை செய்த தந்தை\nபெற்ற தாயை புல்லை சாப்பிடச் சொல்லி கொடுமை படுத்திய மகன்\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்த விஜய்\nசெம்­ம­ணி­யில் மீண்­டும் மனித எச்சங்கள் – பரபரப்பாகும் யழ்ப்பாணம்\nதிக்கரை முருகமூர்த்தி ஆலய -தேர்த்திருவிழா\nவாழ்வாதாரத்துக்கு வழங்கப்பட்ட பசுவை- இறைச்சியாக்கிய கொடுமை- கிளிநொச்சியில் சம்பவம்\nநாய்க்கு சப்பாத்தி..எனக்கு பழைய சோறா – ஆத்திரத்தில் கொலை செய்த பிச்சைக்காரர்\nசின��மா டிக்கெட் ஆசை காட்டி லட்சக்கணக்கில் மோசடி செய்த சென்னை இளைஞர்\nடேனி “Hair Style” ரகசியம் இதுதான். அவரே சொன்ன சுவாரஸ்யமான உண்மை.\nசென்ராயனை முதுகுக்கு பின்னால் மிகவும் மோசமாக தரம் தாழ்த்தி பேசிய ஐஸ்வர்யா.\nHome / Headlines News / இளைய தலைமுறையினர் புலிகளாக மாறி எழுந்து வருவார்கள். சுதந்திரத் தமிழ் ஈழம் மலர்வது கட்டாயம்..\nஇளைய தலைமுறையினர் புலிகளாக மாறி எழுந்து வருவார்கள். சுதந்திரத் தமிழ் ஈழம் மலர்வது கட்டாயம்..\nஅருள் July 7, 2018\tHeadlines News Comments Off on இளைய தலைமுறையினர் புலிகளாக மாறி எழுந்து வருவார்கள். சுதந்திரத் தமிழ் ஈழம் மலர்வது கட்டாயம்..\nவிடுதலைப்புலிகள் மீள் வருகையே ஈழத்தமிழரைப் பாதுகாக்கும். கிரேக்க புராணத்தில் சாம்பல் குவியலில் இருந்து பீனிக்ஸ் பறவை விண்ணில் எழுந்ததுபோல்,\nதமிழ் ஈழ விடுதலைப் புலிகளும் மண்ணில் புதைந்த வித்துகள் விருட்சமாவதைப்போல இன்றைய இளைய தலைமுறையினர் புலிகளாக மாறி எழுந்து வருவார்கள்.\nசுதந்திரத் தமிழ் ஈழம் மலர்வது வருங்காலத்தின் கட்டாயம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.\nவிடுதலைப்புலிகள் அமைப்புத் தொடர்பாக கருத்துக்கூறியதால் அமைச்சர் பதவியை இழந்த இலங்கை ஐக்கிய தேசியக் கட்சியைச் சார்ந்த தமிழ்ப் பெண்மணியான விஜயகலா குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் வைகோ.\nஅதில், “அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் “இலங்கைத் தீவில், வடக்கு மாகாணத்தில் தமிழர்களுக்கு எதிரான கொடூரமான குற்றங்கள் அதிகரித்துவிட்டன.\nசான்றாக, அண்மையில் ஒரு ஆறு வயதுக் குழந்தை படுகொலை செய்யப்பட்டுள்ளது.\nகொள்ளை, வழிப்பறி, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், கொலைகள் நடைபெறுவதால் தமிழர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.\nதமிழ் ஈழ விடுதலைப் புலிகள் மீண்டும் எழுந்து வந்தால்தான் இந்தக் குற்றங்களைத் தடுக்க முடியும். தமிழர்கள் நிம்மதியாக வாழ முடியும்” என்று அமைச்சர் பேசியதுதான் உண்மை நிலை ஆகும்.\nஆனால், நாடாளுமன்றத்தில் சிங்கள வெறியர்கள் அமைச்சருக்கு எதிராக கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கூச்சலிட்டனர்.\nஇலங்கையின் வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் விக்னேஸ்வரன், ‘அமைச்சர் விஜயகலா பேசியதில் தவறு இல்லை.\nஅதுதான் உண்மை. இங்கு கிரிமினல் குற்றங்கள் அதிகரித்துவிட்டதால்தான் அவ்விதம் பேசினார்’ என்று விளக்கம் அளித்தார்.\nஎனினும், ஐக்கிய தேசியக் கட்சியினர், தங்கள் கட்சியின் சார்பில் அமைச்சர் பொறுப்பில் இருந்த ஒரே ஒரு தமிழரான விஜயகலாவுக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்ததால், அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.\nஇதிலிருந்து தாய்த் தமிழகத்துத் தமிழர்களும், தரணிவாழ் தமிழர்களும் ஒரு உண்மையை உணர்ந்து புரிந்துகொள்ள வேண்டும்.\nதேசியத் தலைவர் பிரபாகரனுடைய நேரடிக் கண்காணிப்பில் விடுதலைப் புலிகளின் பாதுகாப்பில் தமிழர் தாயகம் இருந்தபோது, மக்களுக்கு எதிராக கிரிமினல் குற்றங்கள் எவையும் நடைபெறவில்லை.\nகளவு, திருட்டு, மது, போதை, விபசாரம், கொலைகள், எதுவும் நடைபெறாமல் தமிழர்கள் நிம்மதியாக, பாதுகாப்பாக வாழ்ந்தனர். கலாசாரமும், பண்பாடும் பாதுகாக்கப்பட்டது.\nTags களவு கொலைகள் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் திருட்டு போதை மது விபசாரம்\nPrevious புலிகளை பிரித்த ரணிலின் அடுத்த நரி தனம்: விஜயகலா ரூபத்தில் 70MM படம்\nNext இன்றைய ராசிப்பலன் 08.07.2018\nசாதி மாற்றுத் திருமணம் – பெண்ணை ஆணவக் கொலை செய்த தந்தை\nவேற்று சாதி பையனை காதலித்ததால், பெத்த பெண்ணை அவரது தந்தை உயிரோடு எரித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=19662", "date_download": "2018-07-21T11:19:36Z", "digest": "sha1:AUOHIDOPVAA2UTMPW5ZDCOE33EIJY4NL", "length": 11639, "nlines": 89, "source_domain": "tamil24news.com", "title": "வடக்கில் போதைப்­பொ­ருள்", "raw_content": "\nவடக்கில் போதைப்­பொ­ருள் பாவ­னை­யை கட்­டுப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுங்கள்\nவடக்கு மாகா­ணத்­தில் அதி­க­ரித்­து­வ­ரும் போதைப்­பொ­ருள் பாவ­னையை கட்­டுப்­ப­டுத்த மாகாண சட்ட ஒழுங்கு அமைச்­சர் என்ற வகை­யில் முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் பொலிஸ் மூத்த அதி­கா­ரி­களை அழைத்து கலந்­து­ரை­யாடி சிறப்புச் செய­ல­ணியை மேற்­கொள்ள வேண்­டும் என வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் அஸ்­மின் வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.\nவடக்கு மாகாண சபை­யின் 115ஆவது அமர்வு நேற்­றை­ய­தி­னம் வடக்கு மாகாண அவைத்­த­லை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னம் தலை­மை­யில் இடம்­பெற்­றது. இந்த அமர்­வி­லேயே அவ்­வாறு தெரி­வித்­தார்.அவர் மேலு­ம் தெரி­வித்­த­தா­வது:\nவடக்கு மாகா­ணத்­தில் அதி­லும் குறிப்­பாக யாழ்ப்­பா��ணத்­தில் அண்­மைக்­கா­ல­மாக போதைப்­பொ­ருள்­கள் அதி­க­ள­வில் மீட்­கப்­பட்டு வரு­கின்­றன. இதன் கார­ண­மாக நாம் இவ்­வ­ளவு கால­மும் போதைப்­பொ­ருள் கடத்­தல் மைய­மாக வடக்கு மாகா­ணம் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது என நினைத்து வந்­தோம். ஆனால் அந்த நிலை­மாறி இப்­போது எமது மாகா­ணத்­தின் இளைய சமு­தா­யம் போதைப்­பொ­ரு­ளுக்கு வெகு­வாக அடி­மை­யாகி வரு­கின்­றது.\nவடக்­கில் உள்ள பாட­சா­லை­களை குறி­வைத்து நன்கு திட்­ட­மிட்­ட­வ­கை­யில் போதைப்­பொ­ருள் பாவ­னையை பரப்­பும் நட­வ­டிக்கை திரை­ம­றை­வில் இடம்­பெ­று­கின்­றது. எமது பிர­தே­சங்­க­ளில் போதைப் பொருள்­களை விற்­பனை செய்­ப­வர்­களை இது­வரை பொலி­ஸார் ஒரு­த­டவை கூடக் கைதுசெய்­ய­வில்லை. மாறாக போதை ப்­பொ­ருளை வாங்­கிப் பாவிக்­கும் ஒரு சில நபர்­களை மட்­டுமே கைது செய்­கின்­ற­னர். அவ்­வாறு கைது செய்­தா­லும் கைது செய்த நபர்­களை ஒன்று இரண்டு நாள்­க­ளில் விடு­தலை செய்து விடு­கின்­ற­னர்.\nஎனவே திட்­ட­மிட்ட வகை­யில் எமது இளைய சமு­தா­யத்தை போதைப்­பொ­ரு­ளால் அழிக்­கும் செயலை கட்­டுப்­ப­டுத்த மாகாண சட்ட ஒழுங்கு அமைச்­சர் நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும். நாம் அர­சி­யல் தீர்­வுக்­காக போரா­டி­வ­ரு­கின்­றோம். எமது இளைய சமூ­கத்­தி­னர் நாட்­டில் சமா­தா­னம், ஒழுக்­கம் மற்­றும் நல்­லி­ணக்­கத்­து­டன் வாழ போராடி வரு­கின்­றோம். ஆனால் எமது இளைய சமு­தா­யம் போதைப்­பொ­ருள்­க­ளுக்கு அடி­மை­யாகி வேறு ஒரு பாதை­யில் பய­ணித்­துக் கொண்­டி­ருக்­கின்­றது. எனவே அதி­லி­ருந்து மீட்க உரிய நட­வ­டிக்­கையை எடுக்க வேண்­டும்–என்­றார்.\n‘‘தற்­போ­தைய அரசு போதையை ஒழிக்­கின்­றோம் என்று கூறிக் கொண்டு இந்­த­முறை வரவு செல­வுத் திட்­டத்­தில் பியர் வகை­க­ளுக்­கான விலை­யைக் குறைத்­துள் ளது. இதன் ஊடாக மது பாவ­னை­யா­ளர்­க­ளின் எண்­ணிக்­கையை அதி­க­ரிக்­கும் செயற்­பாடு முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. எனவே இதனை தடுக்க உட­ன­டி­யாக சட்ட ஒழுங்கை நடை­மு­றைப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்’’ என வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் சுகிர்­தன் தனது கருத்தை முன்­வைத்­தார்\nபடிகட்டுகளாக மாறி உதவிய பொலிஸார்...\nதொடரூந்து தொழிநுட்ப அதிகாரிகளின் திடீர் முடிவு...\nஇந்தியாவுக்கான உயர்ஸ்தானிகராக பெயரிடப்பட்டுள்ள ஒஸ்டின் பெர்னாண்டோ\n“இலங்கைத��� தமிழர்களின் விடயத்தில் மிகுந்த அவதானம் செலுத்துகிறோம்”...\nஎவ்வாறான எதிர்ப்பு வந்தாலும் மரணதண்டனை நிறைவேற்றப்படும் : ஜனாதிபதி ...\nவவுனியாவில் 6 வயது சிறுமி பலி\n1000 ஆண்டு ரகசியம் : வாய்பிளக்க வைக்கும் தமிழர் தொழில்நுட்பம்.\nஇனத்தைக் காதல் கொண்டதனால் இறுதிப் பயணம்...\nஅரசு பயங்கரவாதமும், ஆயுதப் புரட்சியும்…\nஆறு கோடி”தமிழர்கள்” இருந்தாலும் அந்த ஒற்றை மனிதனே எம் இனத்தின் முகவரி...\nசிங்கள இராணுவமும் முஸ்லீம்களும் செய்த உடும்பன்குள படுகொலை...\nநெருப்பு கொழுந்துவிட்டு எரிகின்றது. அதன் பசியின்னும் அடங்கவில்லை.......\nஅமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)\nதிரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்\nஇறப்பு : 14 யூலை 2018\nதிருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் நினைவு கூரப்படும் கறுப்பு யூலை...\nகறுப்பு யூலை இனவழிப்புப் கண்காட்சி...\nகறுப்பு ஜூலை 1983 - 35 வது அண்டு நினைவு...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/08/blog-post_35.html", "date_download": "2018-07-21T11:17:44Z", "digest": "sha1:QDSHCJEGW4YVM7GCUV6SFI77GYEEXSMZ", "length": 6272, "nlines": 39, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "எருக்கலம்பிட்டி மகளிர் மகா வித்தியாலயத்திற்கான தளபாடங்கள் இன்று கையளித்தார் : றிப்கான் பதியுதீன்(வ.மா.சபை)", "raw_content": "\nஎருக்கலம்பிட்டி மகளிர் மகா வித்தியாலயத்திற்கான தளபாடங்கள் இன்று கையளித்தார் : றிப்கான் பதியுதீன்(வ.மா.சபை)\nவடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து\nஎருக்கலம்பிட்டி மகளிர் மகா வித்தியாலயத்திற்கான தளபாடங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டது\nஎருக்கலம்பிட்டி கிராமத்தில் அமையப்பெற்ற பாரம்பரிய பாடசாலைகளில் ஒன்றான இப் பாடசாலைக்கு பல அபிவிருத்தி பணிகளை மேட்கொண்டுவரும் வடமாகாண சபை உறுப்பினரும் பிரதம எதிர்க்கட்சி கொறடாவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான றிப்கான் பதியுதீன் அவர்களின் மற்றுமொரு உதவியாக தளபாடங்களை தனது பன்முக நிதியிலிருந்து பாடசாலை அதிப��் அவர்களிடம் கையளித்தார்\nமேலும் இந் நிகழ்வில் உரையாற்றிய றிப்கான் பதியுதீன் அவர்கள்\n\" மாகாண சபைகளில் நான் எதிர்க்கட்சியில் இருந்தாலும் குறைந்த நிதி ஒதுக்கீட்டினை அரசாங்கம் எமக்கு வழங்கினாலும் அவை அனைத்திலும் பாடசாலைகளுக்கே முன்னுரிமை வழங்கி எனக்கு வழங்கப்பட்ட நிதியினை செலவிட்டு வருகின்றேன் வாக்குகளை எண்ணி அரசியல் இலாபத்தினை எண்ணி சமூக சேவை செய்யும் அரசியல் வாதிகள் பலர் இன்று சேவகர்களாக வளம் வருகின்றனர் ஆனால் எனக்கு கிடைக்கப்பெற்ற இந்த பதவி நிறைவடைவதற்குள் மாணவர்களின் கல்விக்காகவும் அவர்களது முன்னேற்றத்திற்காகவும் பாடுபடுகிறேன் பாடசாலைகளுக்கு பெரும்பாலான அரசியல்வாதிகள் எந்தவொரு சலுகைகளையும் பெரிதாக செய்வதில்லை ஆனால் அவ்வாறு செய்தாலும் அங்கு அரசியலை பேசுகின்றார்கள் நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் பாடசாலை என்பது அரசியலுக்கான ஒரு களம் அல்ல யாராக இருந்தாலும் சரி எந்த மதமாக இருந்தாலும் சரி கல்வி மாணவர்களின் கல்விக்காக நாம் ஆற்றும் சேவை ஒரு ரூபாய் பெறுமதியானாலும் அது பெறுமதியான ஒன்றுதான் எமது பிள்ளைகளுக்கு எமது கிராமங்களில் உள்ள பிள்ளைகளுக்கு நாங்கள் செய்யவேண்டிய நாங்கள் கொடுக்கவேண்டிய பெரும் சொத்து கல்வி மாத்திரம்தான் கல்வி ஒன்றை உங்கள் குழந்தைகளுக்கு ஒழுங்கான முறையில் வழங்கினால் அது அவர்களுடைய வாழ்நாள் முழித்து ஒரு பாதுகாப்பை வழக்கும் எனவே ஆசிரியர்களும் பெற்றோர்களும் மாணவர்களின் கல்வி விடயத்தில் அதி கவனம் செலுத்துங்கள் நான் அரசியலில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் என்னால் இயன்ற உதவிகளை செய்வேன் \" என தெரிவித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.neruppunews.com/2018/04/14/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2018-07-21T11:35:49Z", "digest": "sha1:AIDWLPYVJ4QF4QYB2T55VT7TJDKFNCGB", "length": 16724, "nlines": 138, "source_domain": "www.neruppunews.com", "title": "ஒரு வயது குழந்தையை வீட்டின் மாடியில் இருந்து கீழே வீசிய கொடூர தந்தை | NERUPPU NEWS", "raw_content": "\nHome உலகச் செய்திகள் ஒரு வயது குழந்தையை வீட்டின் மாடியில் இருந்து கீழே வீசிய கொடூர தந்தை\nஒரு வயது குழந்தையை வீட்டின் மாடியில் இருந்து கீழே வீசிய கொடூர தந்தை\nதென் ஆப்பிரிக்காவில் ஒரு வயது குழந்தையை கீழே தூக்கி எறிந்த தந்த���யின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதென் ஆப்பிரிக்காவில் Port Elizabeth அருகே உள்ள Kwadwesi பகுதியின் Joe Slovo-வில் 90-க்கும் மேற்பட்ட சட்ட விரோதமாக கட்டப்பட்ட குடிசைகள் மற்றும் கட்டிடங்கள் இடிப்பதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.\nஇதனால் அங்கிருக்கும் மக்கள் இதற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 38-வயது மதிக்கத்தக்க தந்தை ஒருவர் தன்னுடைய ஒரு வயது குழந்தையை வீட்டின் மேல் ஏறி நின்று தூக்கி வீசப் போவதாக மிரட்டியுள்ளார்.\nபோராட்டம் நடைபெற்று வருவதால், அங்கு இருந்த பொலிசார், குழந்தையை காப்பாற்றுவதற்கு அவரிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.\nஆனால் இந்த பேச்சு வார்த்தை தொடர்ந்து கொண்டே போனதே தவிர, அந்த தந்தை குழந்தையை அவனது தந்தை கீழே வீசுவதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.\nஇதனால் குழந்தையை கீழே போட்டுவிடக் கூடாது என்பதற்காக பொலிசார் அவரிடம் போராடி வந்தனர். பொலிசார் ஒருவர் அவரிடம் பேசிக்கொண்டிருந்த போது, கீழே குழந்தையை பிடிப்பதற்கான அனைத்து வேலைகளையும் செய்து முடித்தனர்.\nஅதன் பின் தந்தையின் அருகே இருந்த பொலிசார் அவர் அருகில் சென்றவுடன், அவர் உடனடியாக குழந்தையை கீழே வீசினார்.\nஅப்போது கீழே இருந்த பொலிசார் குழந்தையை பத்திரமாக பிடித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதையடுத்து தந்தையை கைது செய்த பொலிசார் அவர் மீது கொலை முயற்சி வழக்கை பதிவு செய்துள்ளனர்.\nPrevious articleதிருமணதிற்கு முன்பே ஆண்கள் பண்ணவேண்டிய அந்த 5 விடயங்கள் பெண்கள் பார்க்க வேண்டாம்\nNext articleஇரண்டு வருட காதலை 20 நிமிடத்தில் பிரித்த சார்பதிவாளர்… உண்மையில் நடந்தது என்ன\nஉலகின் கடைசி அமேசான் காட்டுவாசிக்கு நேர்ந்த பரிதாபம்: வீடியோ வெளியானது\n30 ஆண்டுகளாக ஒரு நொடி கூட தூங்காத நபர்: வியக்க வைக்கும் காரணம்\nகால்முடியை ஷேவ் செய்த பெண்ணின் கால் வெட்டியெடுக்கப்பட்ட சோகம்: எச்சரிக்கை தகவல்\nசொந்த பிள்ளைகளே அம்மாவை கொன்று ரத்தத்தில் குளித்த கொடூரம்: பகீர் காரணம்\nபெண்களை கொடூரமாக கொலை செய்த தந்தை- மகன்: அதிர வைக்கும் உண்மை சம்பவம்\n8 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை செய்த கொடூரன்: 30 ஆண்டுகளுக்கு பின் சிக்கியது எப்படி\nஉற்சாகமான நாள் உங்கள் ராசிக்கா\n.. மனிதர்களாகிய நாம் எந்த ஒரு காரியத்தை செய்வதற்கு முன்பும் நல்ல நேரம், எமகண்டம், ஆகியவற்றைப் பார்ப்பது வழக்கம்.அவ்வாறு நல்ல நேரம் பார்த்து செய்தால் தான், அந்த காரியம் நிச்சயம் வெற்றி...\n8 வயது சிறுமியை ஆவேசத்துடன் தாக்கிய கழுகு: திகிலூட்டும் வீடியோ\nமத்திய ஆசியாவில் உள்ள கிர்கிஸ்தான் நாட்டில் நடைபெற்ற பாரம்பரிய விழா ஒன்றில் மிகப்பெரிய கழுகு ஒன்று 8 வயது சிறுமியை ஆவேசத்துடன் தாக்கிய சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலைப்பிரதேச நாடான கிர்கிஸ்தானில்...\nநடிகை பிரியங்கா என் கிட்ட இந்த மாதிரி எல்லாம் சொல்லியிருக்கா இப்படி ஒரு முடிவை எடுத்துட்டாளே என கண்கலங்கிய...\nபிரபல சீரியல் நடிகையான பிரியங்காவின் தற்கொலை தான் தற்போது மிகவும் பரபரபபாக பேசப்பட்டு வருகிறது. எதற்காக இந்த முடிவை எடுத்தார் என்பது குறித்து எந்த ஒரு உறுதியான தகவலும் வெளியாகவில்லை. இருப்பினும் பொலிசார் இது...\nதன்னை தேடி வந்த காதலியை எரித்து கொன்ற காதலன் மேலும் விசாராணையில் வெளிவந்த பகீர் தகவல்\nராமநாதபுரம் அருகே, காதலித்த நபரை தேடிச் சென்ற இளம்பெண் காதலனாலேயே கொடூரமாக எரித்துக் படுகொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த வீரபாண்டி என்பவரது மகள் மாலதிக்கும் கருங்குளத்தைச் சேர்ந்த...\nஉலகின் மிகவும் கவர்ச்சிகரமான விமான ஊழியர்கள் இவர்கள் தானாம்\nவிமானத்தில் பயணம் செய்வது என்பது அனைவருக்கும் ஒரு நல்ல அனுபவத்தை வழங்கும். வழங்கப்படும் உணவு, இருப்பிடம், டிக்கெட் சலுகைகள் மற்றும் விமான ஊழியர்கள் நடந்துகொள்ளும் விதம் ஆகியவை சிறப்பாக இருந்தால், பயணிகளின் பயணம் மகிழ்ச்சியாக...\nதற்கொலை செய்து கொண்ட அழகிய இளம்பெண்\nடெல்லியில் விமானப் பணிப்பெண்ணான அனிசியா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியின் பஞ்சசீல் பார்க் பகுதியை சேர்ந்தவர் அனிசியா பத்ரா, ஜேர்மன் விமான நிறுவனத்தில் பணிபுரிந்த அனிசியா, கம்ப்யூட்டர்...\nவம்சம் சீரியல் நடிகை திடீர் தற்கொலை- இவரா, ரசிகர்கள் ஷாக், நடிகையின் புகைப்படம் உள்ளே\nபிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வம்சம் சீரியல் நடிகை பிரியங்கா திடீரென தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். வளசரவாக்கத்தில் வச��த்து வந்த பிரியங்காவுக்குத் திருமணமாகி விட்டது. குழந்தைகள் இல்லை. இந்த நிலையில் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில்...\nவிருது விழாவிற்கு படுமோசமான கவர்ச்சி உடையணிந்து வந்த பிரபல இளம் நடிகை..\nபிரபல நடிகை சாக்ஷி சௌத்ரி. கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ஆயிரத்தில் இருவர் என்ற படத்தில் நடித்திருந்தார். இது தான் இவரது முதல் மற்றும் கடைசி தமிழ்ப்படம். இந்த படம் வந்த இடமும்...\nஇயேசு பற்றி இளையராஜாவின் மதரீதியான சர்ச்சை பேச்சு: மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்\nடாப் நடிகைகளில் ஒருவரான லைலா.. இப்போ எப்படி இருக்கார் தெரியுமா\nஅனிதா கொலை செய்ய பட்டுள்ளார் ஆதாரம் சீமான் கொடுத்தார் | Neet Anitha –...\nதம்பியை காதலித்து திருமணம் செய்து கொண்ட அக்கா\nநீங்கள் எவ்வளவு அதிர்ஷ்டசாலி. தெரிந்துகொள்ள இதில் ஒரு பெட்டியை தேர்வு செய்யவும்\n உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும்.\nதிருமணத்துக்கு பெண் வேண்டும் என பேஸ்புக்கில் பதிவிட்ட இளைஞர்…. அடித்த அதிர்ஷ்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/35091-teacher-arrested-for-slap-a-student.html", "date_download": "2018-07-21T11:36:32Z", "digest": "sha1:OEOTJQ4FONGXVB5RL3VTV2MRHLYTFYXP", "length": 8710, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சிறுவனை பிரம்பால் அடித்த ஆசிரியர் கைது | Teacher arrested for slap a student", "raw_content": "\nடெல்லியில் 28 ஆவது ஜிஎஸ்டி கூட்டம் அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் தொடங்கியது\nஇந்தியா திருக்கோயில் என்றால், கடவுள் இருக்கும் இடம் தமிழ்நாடு- முதலமைச்சர் பழனிசாமி\nநிதி மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டு நிறைவேற்றப்படும்- புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி\nராமநாதபுரம்: மண்டபம் அருகே முயல் தீவுப் பகுதியில் ரூ.4 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல்\nநாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் 2 ஆவது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம்\nவிருதுநகர்: ராஜபாளையம் அருகே திருவள்ளூர் நகரில் பாலியல் புகாரில் பள்ளி தலைமை ஆசிரியர் கைது\nசிறுவனை பிரம்பால் அடித்த ஆசிரியர் கைது\nதெலங்கானாவில் 5 வயது சிறுவனை பிரம்பால் அடித்ததற்காக ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.\nஹைதராபாத்தில் உள்ள தாரங்கா பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் காஜா லதீஃப் என்ற 5 வயது சிறுவன் யு.கே.ஜி படித்து வருகிறான். வழக்கம் போல் ��ள்ளிக்கு சென்ற அவன் சக மாணவர்களோடு சண்டை போட்டதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து சிறுவன் காஜாவை ஆசிரியை குமுதினி என்பவர், முதுகில் பிரம்பால் அடித்துள்ளார்.\nஆசிரியை அடித்ததில் சிறுவனின் முதுகு தடித்து சிவந்துள்ளது. இதனை கண்ட சிறுவனின் பெற்றோர் ஆசிரியை மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் ஆசிரியை குமுதினி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nடாஸ்மாக் மதுபானங்களின் தரத்தை ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\n3 ஆண்டுகளாக செயல்படாத சிக்னல்: விபத்துகள் அதிகரிப்பதாக பொதுமக்கள் குற்றசாட்டு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபெயரை மாற்றி.. தள்ளுபடி ஆசை காட்டி.. மோசடி இளைஞர் அதிரடி கைது\nதண்டவாளத்தை கடக்க முயன்ற மாணவிக்கு நேர்ந்த சோகம்\nதமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்க தடை\nமழையிலும் வெயிலிலும் மரத்தடியில் தவிக்கும் பள்ளி மாணவர்கள்\nகாதலிக்க மறுத்த மாணவிக்கு மாணவன் செய்த கொடூரம்\nஆபாச வீடியோ காட்டி பாலியல் தொல்லை - பெட்டிக்கடைக்காரர் கைது\nமுதலில் அரிவாள் வெட்டு, பின்பு தீ வைப்பு மனைவியின் கொடூரத்தில் பலியான கணவன்\nஆசிரியர் திட்டியதால் சஞ்சய் தற்கொலையா\nவலுதூக்கும் வீராங்கனைக்கு வலு சேர்க்குமா அரசு \n“திருமண அழைப்பிதழை படித்துவிட்டு புதையுங்கள்”.. கேரள எம்எல்ஏவின் புது முயற்சி..\nமகான்களை தோற்றுவிக்கும் ஞானபூமி தமிழகம்: முதல்வர் பெருமிதம்\nகன்னியாஸ்திரிகள் எத்தனை குழந்தைகளை விற்றனர் \n21 வயது பெண்ணை ரூமில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த 50 பேர்\nசாதி மாறி காதல் திருமணம்: நடுரோட்டில் மகளை எரித்துக்கொன்றார் அப்பா\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nடாஸ்மாக் மதுபானங்களின் தரத்தை ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\n3 ஆண்டுகளாக செயல்படாத சிக்னல்: விபத்துகள் அதிகரிப்பதாக பொதுமக்கள் குற்றசாட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF)", "date_download": "2018-07-21T11:56:36Z", "digest": "sha1:2NSIG2O6IFKHEYX4ZRO3DIFMTPY3GTOD", "length": 21488, "nlines": 205, "source_domain": "ta.wikipedia.org", "title": "வில்லிவாக்கம் (சட்டமன்றத் தொகுதி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இது 2007 ஆம் ஆண்டு மீளெல்லை வகுப்புக்கு முன்னர் திருவள்ளூர் மாவட்டத்தில் அடங்கியிருந்தது. இதன் தொகுதி எண் 14. இது மத்திய சென்னை மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது. புரசைவாக்கம், அண்ணா நகர், ஆலந்தூர், கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், பூந்தமல்லி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.\n1 தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்\n3 2016 சட்டமன்றத் தேர்தல்\n3.2 வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்\nசென்னை மாநகராட்சி வார்டு எண் 55 முதல் 58 வரை, 63 மற்றும் 64[1].\n1977 கே. சுப்பு திமுக 37327 41.07 ஆர்.ஈசுவர் ராவ் அதிமுக 29429 32.38\n1980 பிராபகர் ராசன் அதிமுக 57192 47.84 கே. சுப்பு திமுக 56489 47.25\n1984 வி. பி. சித்தன் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 81595 48.21 பிராபகராசன் அதிமுக 80549 47.59\n1989 டபள்யு. ஆர். வரதராசன் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 99571 46.77 டி. பாலசுப்பரமணியன் அதிமுக (ஜெ) 40150 18.86\n1991 இ. காலன் காங்கிரசு 118196 55.49 டபள்யு. ஆர். வரதராசன் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 71963 33.79\n1996 ஜே. எம். ஆரூண் ரசித் தமாகா 194471 70.24 எம். ஜி. மோகன் காங்கிரசு 46724 16.88\n2001 டி. நெப்போலியன் திமுக 164787 48.21 எ. செல்லகுமார் தமாகா 155557 45.51\n2006 பி. அரங்கநாதன் திமுக 278850 --- ஜி. காலன் அதிமுக 248734 ---\n2011 ஜே. சி. டி. பிரபாகரன் அ.தி.மு.க --- --- க. அன்பழகன் தி.மு.க --- ---\n2016 ப. ரங்கநாதன் தி.மு.க 65972 --- ம. ராசு அ.தி.மு.க 56651 ---\n1977இல் ஜனதாவின் பாண்டுரங்கன் 16518 (18.17%) வாக்குகள் பெற்றார்.\n1989இல் காங்கிரசின் மணிவர்மா 32211 (15.13%) & அதிமுக ஜானகி அணியின் பிராபகர் ராசன் 30322 (14.24%) வாக்குகளும் பெற்றனர்.\n2006இல் தேமுதிகவின் வேல்முருகன் 51892 வாக்குகள் பெற்றார்.\n, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,\nவேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்[தொகு]\nதேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்\nவேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்\nவாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்\nதமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள் (2009ஆம் ஆண்டு முதல்)\nகும்மிடிப்பூண்டி • பொன்னேரி • திருத்தணி • திருவள்ளூர் • பூந்தமல்லி • ஆவடி • மதுரவாயல் • அம்பத்தூர் • மாதவரம் • திருவொற்றியூர்\nராதாகிருஷ்ணன் நகர் • பெரம்பூர் • கொளத்தூர் • வில்லிவாக்கம் • திருவிக நகர் • எழும்பூர் • ராயபுரம் • துறைமுகம் • சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி • ஆயிரம் விளக்கு • அண்ணா நகர் • விருகம்பாக்கம் • சைதாப்பேட்டை • தியாகராய நகர் • மயிலாப்பூர் • வேளச்சேரி\nசோளிங்கநல்லூர் • ஆலந்தூர் • திருப்பெரும்புதூர் • பல்லாவரம் • தாம்பரம் • செங்கல்பட்டு • திருப்போரூர் • செய்யூர் • மதுராந்தகம் • உத்திரமேரூர் • காஞ்சிபுரம்\nஅரக்கோணம் • சோளிங்கர் • காட்பாடி • இராணிப்பேட்டை • ஆற்காடு • வேலூர் • அணைக்கட்டு • கே. வி. குப்பம் • குடியாத்தம் • வாணியம்பாடி • ஆம்பூர் • ஜோலார்பேட்டை • திருப்பத்தூர்\nஊத்தங்கரை • பர்கூர் • கிருஷ்ணகிரி • வேப்பனஹள்ளி • ஓசூர் • தளி\nபாலக்கோடு • பென்னாகரம் • தருமபுரி • பாப்பிரெட்டிப்பட்டி • அரூர்\nசெங்கம் • திருவண்ணாமலை • கீழ்பெண்ணாத்தூர் • கலசப்பாக்கம் • போளூர் • ஆரணி • செய்யாறு • வந்தவாசி\nசெஞ்சி • மயிலம் • திண்டிவனம் • வானூர் • விழுப்புரம் • விக்கிரவாண்டி • திருக்கோவிலூர் • உளுந்தூர்பேட்டை • இரிஷிவந்தியம் • சங்கராபுரம் • கள்ளக்குறிச்சி\nகங்கவள்ளி • ஆத்தூர் • ஏற்காடு • ஓமலூர் • மேட்டூர் • எடப்பாடி • சங்ககிரி • சேலம்-மேற்கு • சேலம்-வடக்கு • சேலம்-தெற்கு • வீரபாண்டி\nஇராசிபுரம் • சேந்தமங்கலம் • நாமக்கல் • பரமத்தி-வேலூர் • திருச்செங்கோடு • குமாரபாளையம்\nஈரோடு கிழக்கு • ஈரோடு மேற்கு • மொடக்குறிச்சி • தாராபுரம் • காங்கேயம் • பெருந்துறை • பவானி • அந்தியூர் • கோபிச்செட்டிப்பாளையம் • பவானிசாகர்\nஉதகமண்டலம் • கூடலூர் • குன்னூர்\nமேட்டுப்பாளையம் • அவினாசி • திருப்பூர் வடக்கு • திருப்பூர் தெற்கு • பல்லடம் • சூலூர் • கவுண்டம்பாளையம் • கோயம்புத்தூர் வடக்கு • தொண்டாமுத்தூர் • கோயம்புத்தூர் தெற்கு • சிங்காநல்லூர் • கிணத்துக்கடவு • பொள்ளாச்சி • வால்பாறை • உடுமலைப்பேட்டை • மடத்துக்குளம்\nபழனி • ஒட்டன்சத்திரம் • ஆத்தூர் • நிலக்கோட்டை • நத்தம் • திண்டுக்கல் • வேடசந்தூர்\nஅரவக்குறிச்சி • கரூர் • கிருஷ்ணராயபுரம் • குளித்தலை\nமணப்பாறை • ஸ்ரீரங்கம் • திருச்சிராப்பள்ளி மேற்கு • திருச்சிராப்பள்ளி கிழக்கு • திருவெறும்பூர் • இலால்குடி • மண்ணச்சநல்லூர் • முசிறி • துறையூர்\nபெரம்பலூர் • குன்னம் • அரியலூர் • ஜெயங்கொண்டம்\nதிட்டக்குடி • விருத்தாச்சலம் • நெய்வேலி • பண்ருட்டி • கடலூர் • குறிஞ்சிப்பாடி • புவனகிரி • சிதம்பரம் • காட்டுமன்னார்கோயில்\nசீர்காழி • மயிலாடுதுறை • பூம்புகார் • நாகப்பட்டினம் • கீழ்வேளூர் • வேதாரண்யம்\nதிருத்துறைப்பூண்டி • மன்னார்குடி • திருவாரூர் • நன்னிலம்\nதிருவிடைமருதூர் • கும்பகோணம் • பாபநாசம் • திருவையாறு • தஞ்சாவூர் • ஒரத்தநாடு • பட்டுக்கோட்டை • பேராவூரணி\nகந்தர்வக்கோட்டை • விராலிமலை • புதுக்கோட்டை • திருமயம் • ஆலங்குடி • அறந்தாங்கி\nகாரைக்குடி • திருப்பத்தூர், சிவகங்கை • சிவகங்கை • மானாமதுரை\nமேலூர் • மதுரை கிழக்கு • சோழவந்தான் • மதுரை வடக்கு • மதுரை தெற்கு • மதுரை மத்தி • மதுரை மேற்கு • திருப்பரங்குன்றம் • திருமங்கலம் • உசிலம்பட்டி\nஆண்டிபட்டி • பெரியகுளம் • போடிநாயக்கனூர் • கம்பம்\nஇராஜபாளையம் • திருவில்லிபுத்தூர் • சாத்தூர் • சிவகாசி • விருதுநகர் • அருப்புக்கோட்டை • திருச்சுழி\nபரமக்குடி • திருவாடாணை • இராமநாதபுரம் • முதுகுளத்தூர்\nவிளாத்திகுளம் • தூத்துக்குடி • திருச்செந்தூர் • ஸ்ரீவைகுண்டம் • ஓட்டப்பிடாரம் • கோவில்பட்டி\nசங்கரன்கோவில் • வாசுதேவநல்லூர் • கடையநல்லூர் • தென்காசி • ஆலங்குளம் • திருநெல்வேலி • அம்பாசமுத்திரம் • பாளையங்கோட்டை • நாங்குநேரி • இராதாபுரம்\nகன்னியாகுமரி • நாகர்கோவில் • குளச்சல் • பத்மனாபபுரம் • விளவங்கோடு • கிள்ளியூர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 மே 2016, 15:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/05/12/bad-loans-four-public-sector-banks-combined-1-74-billion-q4-loss-011363.html", "date_download": "2018-07-21T11:16:21Z", "digest": "sha1:7XX5MOLG37HML65IA6OJQFYT45CAVMES", "length": 19753, "nlines": 186, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வாரா கடனால் 4-ம் காலாண்டில் 1.74 பில்லியன் டாலர் இழப்பில் பொது துறை வங்கிகள்! | Bad Loans: Four Public Sector Banks To Combined $1.74 Billion in Q4 Loss - Tamil Goodreturns", "raw_content": "\n» வாரா கடனால் 4-ம் காலாண்டில் 1.74 பில்லியன் டாலர் இழப்பில் பொது துறை வங்கிகள்\nவாரா கடனால் 4-ம் காலாண்டில் 1.74 பில்லியன் டாலர் இழப்பில் பொது துறை வங்கிகள்\nமத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளைச் சந்திக்க எவ்வளவு செலவு செய்துள்ளது தெரியுமா\nவாரா கடன் வழங்கி மோசடி.. வங்கி அதிகாரிகள் கைது 5 மடங்காக உயர்வு..\nஐடிபிஐ வங்கிக்கு வந்த புதிய சிக்கல்.. 5,400 கோடி ரூபாய் கடனை ஏமாற்றும் 120 பேர்..\nவாரா கடன் அதிகரிப்பால் 4-ம் காலாண்டில் ரூ.7,718 கோடி ரூபாய் நட்டம் அடைந்த எஸ்பிஐ..\nவாரா கடன் மீது தேனா வங்கி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஆர்பிஐ அதிரடி\nவாரா கடன் விவகாரம்.. 11 பொது துறை வங்கிகளை சல்லடை போட்டு சலித்து எடுக்கும் ஆர்பிஐ\nபொது துறை வங்கிகளில் அதிக வாரா கடன் வைத்துள்ளது அதானி தான்.. சுப்பிரமணியன் சுவாமி\nஇந்தியாவின் 4 முக்கியப் பொதுத் துறை வங்கி நிறுவனங்கள் வாரா கடன் அளித்துள்ளதால் 4-ம் காலாண்டு முடிவில் 11,729 கோடி ரூபாய் அதாவது 1.74 பில்லியன் டாலரினை இழந்துள்ளதாக வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளன.\n4 வங்கிகளில் அதிக நட்டம் அடைந்துள்ள பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் கனரா வங்கி மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்த 4-ம் காலாண்டில் 4,860 கோடி ரூபாய் நிகர நட்டம் அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதே காலாண்டில் சென்ற ஆண்டு 214 கோடி ரூபாய் நிகர லாபம் பெற்றுள்ளதாகக் கனரா வங்கி அறிவித்து இருந்தது.\nஅலகாபாத், யூகோ & தேனா வங்கி\nஅலகாபாத் வங்கி 3,510 கோடி ரூபாயும், யூகோ வங்கி 2,134 கோடி ரூபாயும், தேனா வங்கி 1,225 கோடி ரூபாயும் நிகர நட்டம் அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளன.\n2016-2017 நிதி ஆண்டில் இந்திய வங்கிகள் 9.5 லட்சம் கோடி ரூபாய் வரா கடன் சிக்கலில் தவித்து வந்த நிலையில் தற்போது அது மேலும் அதிகரிக்கும் என்பதையே அன்மை காலத் தரவுகள் கூறுகின்றன. எனவே மத்திய வங்கி பெரும் அளவில் விதிகளை நெருக்கியுள்ளது.\nபுது டெல்லியில் மட்டும் 21 கடன் அளிக்கும் நிறுவனங்கள் பெரும் அள���ில் மோசமான கடன் அளித்துள்ளன என்றும் அவற்றின் மதிப்பு 32 பில்லியன் டாலர் ஆகும்.\nகனரா வங்கி வாரா கடன்\nகனரா வங்கியின் வரா கடன் சதவீதம் 3ம் காலாண்டு இருந்த 10.38 சதவீதம் மற்றும் சென்ற ஆண்டு 4-ம் காலாண்டில் இருந்த 9.63 சதவீதத்தினை விட அதிகமாக உயர்ந்து 2017-2018 நிதி ஆண்டின் கடைசிக் காலாண்டில் 11.84 சதவீதமாக உள்ளது. வரா கடன் மதிப்பு சென்ற ஆண்டு இருந்ததை விட மூன்று மடங்கு உயர்ந்து 8,763 கோடி ரூபாயாக உள்ளது.\nஅலகாபாத், யூகோ & தேனா வங்கிகளில் உள்ள வாரா கடன்\nஅலகாபாத், யூகோ மற்றும் தேனா வங்கியின் வரா கடனும் மார்ச் 31-ம் தேதியுடன் முடிந்த காலாண்டில் உயர்ந்துள்ளதாகத் தரவுகள் கூறுகின்றன.\nயூனியன் பாங்க் ஆப் இந்தியா\nபொதுத் துறை வங்கி நிறுவனமான யூனியன் பாங்க் ஆப் இந்தியா வியாழக்கிழமை 4ம் காலாண்டு அறிக்கையினை வெளியிட்ட போது 2,583 கோடி ரூபாய் நிகர நட்டம் அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.\nஇந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கி நிறுவனங்களான பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷ்னல்; வங்கி, பாங்க் ஆ பரோடா மற்றும் பாங்க் ஆப் இந்தியா உள்ளிட்டவை வரும் நாட்களில் தங்களது காலாண்டு அறிக்கையினை வெளியிட இருக்கின்றன.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஜியோவை சமாளிக்க ஏர்டெல், வோடபோன் புதிய திட்டம்.. அமேசான் ஆட்டம் ஆரம்பம்..\nகரும்பு மீதான குறைந்தபட்ச விலையைக் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.20 ஏற்ற மத்திய அரசு முடிவு..\nஇளைஞர்களின் கனவு நிறுவனங்களின் பட்டியலில் இருந்து வெளியேறிய டிசிஎஸ், இன்போசிஸ்.. ஏன்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/121595-the-opposition-parties-invited-tamil-people-to-take-part-in-black-flag-protest-against-modi.html", "date_download": "2018-07-21T11:56:15Z", "digest": "sha1:UE3EK3GCM5HLBF7VWDDON7MCVPBVQUG6", "length": 20035, "nlines": 410, "source_domain": "www.vikatan.com", "title": "`பிரதமருக்கு எதிர்ப்பைக் காட்ட வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றுங்கள்!’ - எதிர்க்கட்சிகள் வேண்டுகோள் #WeWantCMB | the opposition parties invited Tamil people to take part in black flag protest against modi", "raw_content": "\n`இந்தியா கோயில் என்றால், தமிழ்நாடுதான் கருவறை' - எடப்பாடி பழனிசாமி `பட்டதாரி இளைஞர்களுக்கு வேளாண் பயிற்சியுடன் கடன் `பட்டதாரி இளைஞர்களுக்கு வேளாண் பயிற்சியுடன் கடன்’ - விஞ்ஞானி அழகுகண்ணன் தகவல் பசு கடத்தல்காரர்கள் என நினைத்து ஒருவரை அடித்துக் கொன்ற பொதுமக்கள்\nலிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமார் சிக்குவது முதல்முறையல்ல - பின்னணி தகவல் பள்ளிக்குச் சென்ற மாணவன் கிணற்றில் சடலமாகக் கிடந்த துயரம் - பின்னணி தகவல் பள்ளிக்குச் சென்ற மாணவன் கிணற்றில் சடலமாகக் கிடந்த துயரம் கபாலி கோயில் புன்னை வனநாதர் சிலை என்னவானது பக்தர்கள் கவலை\nவேலை செய்த நகைக்கடையில் அண்ணன், தம்பிகளின் விசித்திரமான கைவரிசை `இப்படியும் ஜாலியாக கல்வி கற்கலாம்'- செங்கல்பட்டு அரசு ஆசிரியையின் கலக்கல் டீச்சிங் `இப்படியும் ஜாலியாக கல்வி கற்கலாம்'- செங்கல்பட்டு அரசு ஆசிரியையின் கலக்கல் டீச்சிங் பாம்பன் டு இலங்கை... இரவில் சிக்கிய ரூ.1.50 கோடி கடல் அட்டைகள்\n`பிரதமருக்கு எதிர்ப்பைக் காட்ட வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றுங்கள்’ - எதிர்க்கட்சிகள் வேண்டுகோள் #WeWantCMB\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் பிரதமர் மோடிக்குக் கறுப்புக்கொடி காட்ட தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சியினர் அழைப்பு விடுத்துள்ளனர்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து காவிரி மீட்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் திமுக, திராவிடர் கழகம், காங்கிரஸ், மதிமுக, இ.யூ முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள், சி.பி.ஐ, மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சித் தலைவர்கள் பிரதமர் மோடிக்குக் கறுப்புக்கொடி காட்ட அழைப்பு விடுத்துள்ளனர்.\nஇதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ``உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காது, காலம் தாழ்த்தியது மட்டுமில்லாமல், தீர்ப்பையே புறக்கணித்திருப்பதைக் கண்டித்து பிரதமர் மோடி தமிழகம் வரும்போது கறுப்புக்கொடி காட்டுவது என தி.மு.க. தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.\n`இந்தியா கோயில் என்றால், தமிழ்நாடுதான் கருவறை' - எடப்பாடி பழனிசாமி\n`பட்டதாரி இளைஞர்களுக்கு வேளாண் பயிற��சியுடன் கடன்’ - விஞ்ஞானி அழகுகண்ணன் தகவல்\nபசு கடத்தல்காரர்கள் என நினைத்து ஒருவரை அடித்துக் கொன்ற பொதுமக்கள்\nஅதன் அடிப்படையில் வரும் 12-ம் தேதி தமிழகம் வரவிருக்கும் பிரதமருக்கு அனைத்துக் கட்சியினரும் கறுப்புக் கொடி காட்டுவார்கள். காவிரியில் முறையாகத் தண்ணீர் திறந்து விடாததால் விவசாயிகள் துயரத்துக்கு ஆளாகி, பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களின் மக்களுக்கு குடிநீருக்கும் பிரச்னை உருவாகும் நிலையில் நீதிமன்ற தீர்ப்பைக் கிடப்பில் போட்டுவிட்டு தமிழகம் வருகிறார் பிரதமர்.\nஇதை தட்டிகேட்க துணிச்சல் இல்லாமல் பதவி ஒன்றே வாழ்க்கை என தூங்கிக் கொண்டிருக்கிறது தமிழக அரசு. தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் தங்களது அதிருப்தியையும் ஒன்றுபட்ட எதிர்ப்பையும் பிரதமருக்கு தெளிவுபட உணர்த்திடும் வண்ணம் தங்கள் இல்லங்களில் கறுப்புக் கொடி ஏற்றியும், கறுப்புச் சட்டை அல்லது கறுப்பு பேட்ஜ் அணிந்து இந்த உரிமை போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\n`இந்தியாவுக்கு வெளியில் ஆசியக் கோப்பை’ - போர்க்கொடி உயர்த்தும் பாகிஸ்தான்\nபிரேம் குமார் எஸ்.கே. Follow Following\nசிறுமி பாலியல் வன்கொடுமை... அயனாவரம் குடியிருப்பின் தற்போதைய சூழல் என்ன\n180 கி.மீ சுற்றளவு, 23 லட்ச மக்கள்... 2022 உலகக்கோப்பையை நடத்தும் கத்தாரின் சவால்கள்\nநான் பப்புவாகத் தெரியலாம்; உங்கள் மீது எனக்குக் கோபம் இல்லை - மக்களவையில் விளாசிய ராகுல்\nமீண்டும் உற்சாகமாக பணியில் பாப்பம்மாள்\nஜெயலலிதா முதல் எடப்பாடி வரை... அசரடித்த செல்லூராரின் `வாட்டே' புராணம்\nமிஸ்டர் கழுகு: நீடிக்காத ரெய்டு... நிதின் கட்கரி காரணமா\nஅற்புத லாபம் கொடுக்கும் ஆடு வளர்ப்பு\n11 வயது சிறுமி... 17 மனித மிருகங்கள்\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\n`பிரதமருக்கு எதிர்ப்பைக் காட்ட வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றுங்கள்’ - எதிர்க்கட்சிகள் வேண்டுகோள் #WeWantCMB\n\"முறைகேடுகளை மறைக்கவே டி.ஆர்.பியை கலைக்கிறது அரசு\nஉ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இல்லம் அருகே குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற பெண்\n`இந்தியாவுக்கு வெளியில் ஆசியக் கோப்பை’ - போர்க்கொடி உயர்த்தும் பாகிஸ்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://askardj.blogspot.com/2011/08/blog-post.html", "date_download": "2018-07-21T11:22:09Z", "digest": "sha1:ZY4AUHPSDEN5DR7VC6GKXJR2CP2625KR", "length": 6716, "nlines": 80, "source_domain": "askardj.blogspot.com", "title": "அஸ்கரின் பகிர்வுகள்: எப்படியானாலும்...நீ...", "raw_content": "\nஇப்போது என்னை பார்க்க தினமும் தவிக்கிறாய்.\nஉன் தெருவுக்கு இப்போது என்னால் வரமுடியாது....\nகாலமும்,என் தொழிழும் உன்னை, என்னிடமிருந்து\nஉன் மௌனம் என்னை கவிதை எழுத வைத்தது..\nஎன் மௌனம் உன்னை தனிமைப்படுத்தியது..\nநான் உன் தெருவுக்கு வராவிட்டாலும்\nஎன் மனசு பதை பதைப்பதுமுண்டு......\nநான் இந்தக் கரையிலும் நிற்கிறோம்..\nஒருவரையொருவர் கடக்க முடியாமலும் தவிக்கிறோம்....\nநான் உன் தெருவில் அலைந்த போது\nஎன் பெறுமதி உனக்கு தெரியவில்லை\nஇப்போது என்னை பலர் பாராட்டும் போது\nநான் உன் பக்கம் இருக்க வேண்டுமென விரும்புகிறாய்..\nஉன் பக்கம் என்னால் வரமுடியாவிட்டாலும்\nஒலிபரப்பாளனாக வேண்டுமென்ற ஆசை பாடசாலைக்காலத்தில் ஏற்பட்ட ஒன்று,பின்னர் உயர்தரம் முடித்துவிட்டு தகவல் தொழிநுட்பம் படிப்பதற்காக,கொழும்புக்கு வந்தேன்.இங்து இ.ஒ.பரப்புக்கூட்டுத்தாபன அறிவிப்பாளர்களின் அறிமுகம் கிடைத்தது. (நல்ல உள்ளங்கள்)பின்னர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் மாணவர்மன்ற நிகழ்ச்சியில் எனது குரல் பதிவானது அதுதான் என் குரல் காற்றலையில் கலந்த முதலாவது நிகழ்ச்சி (அது ஒரு சுவாரஷ்யம்)அதற்து பின்னர் கவிதைக்களம்,மஜ்லிசுல் பிக்ரியா சிந்தனைச்சோலை,ஒரங்க நாடகம்,மிம்பர் பிரசங்கமேடை ஆகிய நிகழ்ச்சிகளிலும் எனது குரல் பதிவானது,கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள்,அந்தந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்களும்,நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர்கள் எனக்கு வழங்கிய ஊக்கமும் அன்பான ஆலோசனைகளும்தான்,தொடர்ச்சியாக ஒலிபரப்பில் பயணிக்க வேண்டுமென்ற கனவை மேலும் வலுவூட்டியது.அந்தப்பின்னணியில் 2008.04.21 ம் திகதி வசந்தம் வானொலி ஆரம்பிக்கப்பட்டபோது அதன் ஆரம்ப அறிவிப்பாளர்களில் நானும் இணைந்து கொண்டேன்.வசந்தம் வானொலி மூலமாகத்தான் நான் அறிவிப்பாளராக மக்கள் மத்தியில் அறிமுகமானேன்.................\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://govikannan.blogspot.com/2006/07/blog-post_24.html", "date_download": "2018-07-21T11:23:17Z", "digest": "sha1:YKTJVHLR7GWIEEPMFQ5BKC7MCX6YRVVB", "length": 68968, "nlines": 751, "source_domain": "govikannan.blogspot.com", "title": "காலம்: கடவுள் நம்பிக்கை (சிறு கதை) !", "raw_content": "\nஎந்த விதியும் இதற்குள�� அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் \nகடவுள் நம்பிக்கை (சிறு கதை) \nசேகரை சென்று பார்க்க வேண்டும். பார்த்து இரண்டு நாளாகிறது. அவன் இரண்டு நாட்களுக்கு முன் எதிர்பாராத விதமாக மோட்டர் பைக் விபத்தில் சிக்க, தற்செயலாக வேறொரு வேலையாக அதே வழியில் சென்ற நான் இரத்த வெள்ளத்தில் துடித்து, சுயநினைவற்றுக் கிடந்த அவனை ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டு வந்து இரண்டு நாட்கள் ஆகிறது.\nசேகரின் நட்பைப் பற்றி நினைத்துக் கொண்டே ஆஸ்பத்திரி நோக்கி பைக்கை செலுத்தினேன்.\nசேகர் என்னுடைய நண்பன், +2 படிக்கும் போது அருகருகே உட்கார்ந்திருந்ததில் நெருக்கமானோம். பாடங்களை ஒன்றாகப் படிப்பது, ஒரே வாத்தியாரிடம் ஸ்டூசன், பக்கத்துத் தெருவில் வீடு என நெருக்கமான விசயங்கள் எங்கள் நட்பை ஆழப்படுத்தியது.\n+2 முடித்ததும் இஞ்சினியரிங் சேர்ந்தோம், அவன் எலக்டிரிகலும், நான் எலக்டரானிக்ஸ் பாடமும் எடுத்துப் படிக்க, இருவரும் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்புக் குறைந்திருந்தது. ஆனாலும் இருவரும் விசேச நாட்களில் கோவிலுக்கு சேர்ந்து செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தோம். +2 படித்து முடித்ததும், கண்ட கண்ட புத்தகங்களைப் படித்து நெற்றி பட்டைக்கு, நான் பட்டை போட்டுவிட்டேன். அதன் பிறகு கோவில் விசயங்களில் ஆர்வம் ஏற்படவில்லை. சேகருடன் பேசிக் கொண்டு செல்வதற்கு ஒரு வாய்ப்பாகவும், பெரிய சிவன் கோவிலில் உள் பிரகாரத்தில் உள்ள குளிர்ச்சியையும், அங்கு நிலவும் அமைதியை ரசிக்கவும் அவனுடன் செல்வதுண்டு. சேகர் என்னைப் போல இல்லை, ஆழ்ந்த பக்தி உள்ளவன் பாசுரங்களை மனப்பாடம் செய்து நன்றாக பாடுவான், அர்சகர் கொடுக்கும் விபூதியை பயபக்தியுடன் பூசிக் கொள்வான்.\nநான் சாமி விசயத்தில் ஈடுபாடு காட்டாததை எதிர்த்து வாதிடுவான். நானும் பதிலுக்கு\n'சாமியே நேரில் வந்து சொன்னால் கோவிலுக்கு வருகிறேன்' என்று சமாளிப்பேன். சில சமயங்களில் என்னுடைய பகுத்தறிவு பேச்சு அவனுக்கு பிடிக்காவிட்டாலும்,\n'நீ சொல்வதும் சரிதான், ஆனால் கடவுள் நம்பிகை இல்லை என்றால், யாரும் பாவ புண்ணியங்களுக்கு பயப்பட மாட்டார்கள், எனக்கு .. இதில் திருப்தி கிடைத்திருக்கு நண்பா' என்று சொல்வான்.\n'அப்பறம் என்ன அப்பறம், கடவுள் நம்பிக்கை இல்லை என்று சிலைகளை உடைப்பவர்களின், செய்கைகளையும் நான் கண்டிக்கிறேன்'\n'தாராளமாக, அடுத்தவர் நம்பிக்கையை பாழ்படுத்துபவர்களும் அயோக்கியர்கள் தான், நீ ஒன்றை மறந்தும் பேசுகிறாய்\n'நீ என்ன சொல்ற புரியல\n'கடவுள் நம்பிக்கையற்றோர், சாமி சிலைகளை உடைத்திருக்கிறார்கள் அது கண்டிக்கத் தக்கது உடன்படுகிறேன், ஆனால் மசூதிகள், கோவில்கள், சர்ச் இவற்றையெல்லாம் உடைத்துவிட்டு, வெட்டிக் கொண்டு சாகிறவர்கள் யார் கடவுள் நம்பிக்கை அற்றவர்களா \n'நம்பிக்கை என்பது நம்மீது திணிக்கப்பட்டதாக இருக்கக் கூடாது, நாம் ஏற்றுக் கொண்டதாக மட்டுமே இருக்கவேண்டும், அந்த விதத்தில் என்னால் உணர முடியாத ஒன்றை ஏற்றுக் கொள்வதும் என்னால் முடியாது' என்று சொன்னேன்.\n'நமக்கு மேலே ஒரு சக்தி இருக்கிறது, அதுதான் கடவுள்' என்றான்\n'நீ சொல்வது சரி என்றாலும், அது எந்த கடவுள் அல்லாவா, ஜீசஸ் அல்லது நம்ம சிவன், விஷ்ணு அல்லாவா, ஜீசஸ் அல்லது நம்ம சிவன், விஷ்ணு\n'உன் அளவுக்கெல்லாம் ஆராய முடியாது, எனக்கு நம்பிக்கை இருக்கிறது'\n'அப்படி என்னதான் உன் நம்பிக்கை \n'கந்தன் என்னும் மந்திரத்தை - என்ற பித்துகுளி முருகதாஸின் பாடலைக் கேட்டுப்பார், அதில் உள்ள உருக்கம், என்னை உருக்குவது, நிஜம். இந்த மாதிரி பக்திப் பாடல்கள் என்னை ஒருவாறு கடவுளை உணர வைக்கிறது. உனக்கு நம்பிக்கையில்லை என்றால் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை' என்றான் சேகர்\n'சேகர், நானும் பல பாடல்களைக் கேட்டிருக்கிறேன்... நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா, கடலலை தாலாட்டும் வேளாங்கண்ணிப் பாடல்கள் கூட உருக்கமான பாடல்கள் தான், அவை ஏன் உன்னை உருக்கவில்லை\n'பித்துக்குளியார் பாடலில் உள்ள நெருக்கம் இந்த பாடல்களில் எனக்கு இல்லை என்பது உண்மைதான்'\nஇப்படியாக எங்கள் விவாதங்கள் சென்றாலும், நட்பில் நெருக்கம் குறையவில்லை. சேகரின் பெற்றோர்களுக்கு என் பேச்சின் சாமி நம்பிக்கை குறித்த மாற்றம் பிடிக்காமல் போனதும் உண்மை. என் பெற்றோரிடம் பகுத்தறிவு பற்றி நான் பேசுவதில்லை, எங்கு கோவிலுக்கு கூப்பிட்டாலும் முன்பு போல் ஈடுபாடு காட்டாததால், வயசில் இப்படித்தான் இருப்பான் என்று விட்டுவிட்டார்கள்.\nசேகரும், நானும் கல்லூரியை முடித்துவிட்டோம், வேலைத் தேடவும் தொடங்கினோம். இனிமேல் சைக்கிள் உனக்கு சரிப்பட்டு வராது என்று யமகா பைக் ஒன்றை வாங்கிக் கொடுத்தனர் என் பெற்றோர்.\nநல்லதாகப் போயிற்���ு என்று நானும் சேகரும் வெளியூர்களில் சென்று புதுப்படங்களைப் பார்பதற்கும், ஊர்சுற்றுவதற்கும், அது நல்ல வசதியாகப் போயிற்று.\nஅன்று ஒரு நாள் புதுப் படம் பார்க்க செல்லும் போது\n'என்ன சேகர், பக்திப் பழமாகவும் இருக்க, கவர்ச்சி நடிகைகளையும் ரசிக்கிற... எனக்கு புரியல நண்பா'\n அது வேற உணர்வு, இது ஒரு உணர்வு, ரெண்டையும் போட்டுக் குழப்பிக்கொள்ளாதே' என்பான்\n'அதாவது சாப்பிடும் போது வேற எதாவதையும் நினைக்கக் கூடாது, வேறு எதாவது செய்யும் போது சாப்பிடுவதை நினைக்கக் கூடாது, அதானே' \n'சேகர், எனக்கு வேலைக் கிடச்சிடுச்சிடா அடுத்த மாதம் முதல் செல்ல இருக்கிறேன், அனேகமாக நம்ம ஊர் சுற்றுவதற்கு இதோட முற்றுப் புள்ளி வச்சிடலாம்'\n'சரிடா, நண்பா எங்க வீட்டில் சொல்லி நானும் புது பைக் வாங்கிக் கொள்கிறேன், இப்பல்லாம், சைக்கிளிலோ, பஸ்ஸில் செல்வதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை, எல்லாம் உன் பைக்கை ஓட்டி ஓட்டி நானும் அடிக்ட் ஆயிட்டேன்' என்றான்\nஅடுத்த ஒரு வாரத்தில் ஒரு வெள்ளிக் கிழமை என்னுடைய வண்டி போலவே ஒரு வண்டியை வாங்கப் போவதாக சொன்னான்.\nவாங்கியிருக்கிறான். அவன் சொன்ன வெள்ளிக் கிழமை இரவு 8 மணிக்குத் தான் அந்த விபத்தும் நடந்து இருக்கிறது. தற்செயலாக அந்த வழியாக சென்ற நான் அவனை விபத்திலிருந்து மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தேன்.\nஅவனைத் தான் இன்று மீண்டும் பார்க்கச் செல்கிறேன். பைக் ஆஸ்பத்திரியில் நுழைந்ததும், நிறுத்திவிட்டு உள்ளே சென்றேன்.\nசேகர் கை,கால்கள் மற்றும் தலையில் பலமாக கட்டு போடப்பட்டிருந்தது. அவனுடைய அம்மா வரவேற்றார்கள்.\n'வாப்பா, உன்னைத் தான் நூறுதடவைக்கு மேல் கேட்டுக் கொண்டிருந்தான், நீ அலுவலக வேலையில் புதிதாக சேர்ந்திருக்கிறாய், உன்னை தொந்தரவு செய்யக் கூடாது என்று சொல்வில்லை' என்றார் சேகரின் அம்மா\n'ஆமாம், அம்மா புதிதாக ஒரு அசைன்மன்ட் கொடுத்துவிட்டார்கள், அதுதான் சனி ஞாயிறில் ஊரில் இருக்க முடியாமல் போயிற்று'\n'பராவாயில்லப்பா, நீ மட்டும் அன்னிக்கு சரியான நேரத்துக் கொண்டு வந்து சேகரை சேர்த்து, ப்ளட் கொடுக்காமல் இருந்திருந்தால், நாங்கள் இன்நேரம் சேகரை இழந்திருப்போம்' நெகிழ்ந்தார் சேகரின் அம்மா.\n'அம்மா, அது என்னோட கடமை, நண்பனுக்கு இது மாதிரி வேளைகளில் உதவவில்லை என்றால், உடலில் இரத்தம் ஓடியும் ��ன்ன பயன்\n'உன்ன மாதிரி, நல்ல ப்ரென்ட் கிடைச்சதுக்கு சேகர் கொடுத்து வச்சிருக்கான்னு நினைக்கிறேன், சரி நீ பேசிக்கிட்டு இரு, நான் போயி வீட்டிற்கு சென்று சாப்பாடு எடுத்துக் கொண்டு வருகிறேன்' என்று விடைபெற்றார்.\nஅவர் சென்றதும் சேகரைப் பார்த்தேன். அவன் நன்றிப் பெருக்குடன் என்னைப் பார்த்து நா தழுதழுக்க நன்றி சொல்ல வந்தான். அவன் கைகளை பிடித்துக் கொண்டேன்.\n'அதான் எல்லாம் சரியாகிடுச்சில்ல, நாங்கள்லாம் எதுக்கு இருக்கோம், நண்பா' என்றேன்\n'டேய், எனக்கு சாமின்னாலே, இப்ப வெறுப்பு வந்துடுச்சிடா, உனக்குத் தான் தெரியுமே, நான் எவ்வளவு கடவுள் நம்பிக்கை உடையவன் என்று' என்றான்\n'சரி, அதெல்லாம் இப்ப பேசவேணாம்'\n'இல்லடா, புது பைக் வாங்கி ஆசை ஆசையா கோவிலுக்கு எடுத்துச் சென்று பூஜைப் போட்டுவிட்டுதான், பைக்கையே ஓட்டினேன். நான் இவ்வளவு பக்தியாக இருந்தும் இதெல்லாம் நடந்திருக்குன்னா, சாமி இல்லேன்னுதானே அர்த்தம்\n'இல்லடா, எனக்கு ஏண்டா இதெல்லாம் நடக்கனும் , கும்புடுறவங்கள கைவிடுறதெல்லாம் சாமியா , கும்புடுறவங்கள கைவிடுறதெல்லாம் சாமியா \n'சேகர், நான் ஒன்னு சொல்றேன், தப்பா நெனச்சிக்காதே', விபத்துக்கள் யாரா இருந்தாலும் கவனக்குறைவாக இருந்தால், அது நிச்சயம் நடக்கத்தான் செய்யும், அதையும் நம்பிக்கையையும் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது'\n'நீ எனக்கு, சமாதானம் சொல்றேன்னு நினைக்கிறேன்'\n'சமாதானமெல்லாம், இல்ல சேகர், இது உண்மைதான், ஒரு விபத்தை வைத்து நம் நம்பிக்கையை எடை போடக் கூடாது, உன்னை மாதிரி நானும் கவனக் குறைவாக இருந்து, விபத்து எனக்கு ஏற்பட்டு இருந்தால், நான் சாமி கும்பிடாததால் தான் என்னைக் சாமி தண்டிச்சிடுச்சின்னு நான் நினைக்க முடியுமா ' அப்படி நினைத்தால் என் நம்பிக்கை வெறும் வெளி வேசம் தானே' அப்படி நினைத்தால் என் நம்பிக்கை வெறும் வெளி வேசம் தானே\n'இல்லடா, சாமியும் இல்லை, ஒரு மண்ணும் இல்லை' என்று எங்கேயோ வெறித்துப் பார்த்தான்\n'சேகர், உனக்கு இருக்கிற உடம்பு வலியில் இப்படி பேசுகிறாய் என்று நினைக்கிறேன், ஒன்று ஏன் உனக்கு தோன்றவே இல்லை\n'சேகர், கடவுள் நம்பிக்கை உள்ள நீ ஏன் இப்படி நினைத்துப் பார்க்கக் கூடாது \n'எப்படி நினைத்துப் பார்ப்பது, அதான் எனக்கு அதெல்லாம் பொய்யின்னு புரியுதே'\n'நினைத்துப்பார், விபத்து நடந்தது ���திர்பாராதது என்றாலும், நான் அந்த நேரத்தில் அங்கு இருந்தது'\n'நீ என்ன சொல்ல வருகிறாய் \n'உனக்கு விபத்து நடந்த நேரம், சரியாக நான் அங்கு வந்தது ஒரு தற்செயலாக இருக்க முடியாது, என்னை ஒரு வேளை சாமி தான் அந்த வழியாக அனுப்பி உன்னை காப்பாற்ற வைத்தது என்று ஏன் உன்னால் நினைக்க முடியவில்லை \nசேகர் என்னை வினோதமாக பார்தான், கண்கள் பனித்தன, மெய்சிலிர்ப்பு அவன் தேகத்தில் தெரிந்தது.\nஉடனே அவன் என் கைகளை இருக்கமாக பற்றிக் கொண்டான்.\n'நான் அவசரப்பட்டு, சாமி மேல் சந்தேகப் பட்டுவிட்டேன், அதே போல் நாத்திகம் பேசுகிறவர்கள் இறை நம்பிக்கையை கேலி மட்டுமே பேசுவார்கள், அதன் உணர்வுகள் அவர்களுக்குத் தெரியாது என்றும் தப்பாக நினைத்துக் கொண்டிருந்தேன்'\n'நம் நம்பிக்கைகள் எதுவாக இருந்தாலும், அந்த நம்பிக்கைகளை கடைபிடிப்பதன் மூலம், அவைகள் அடுத்தவர்களிடம் நம்மை உயர்த்திக் காட்டுவதாக இருக்கவேண்டும், மாறாக அவைகள் அடுத்தவர் நம்பிக்கையை கெடுப்பதாக இருக்கக் கூடாது' மேலும் தொடர்ந்து,\n'அடுத்தவர்களின் நம்பிக்கையை கேலி செய்யும் நம்பிக்கைகள் எல்லாமுமே அவநம்பிக்கைகள் தான்' என்றேன்\n'உன்னிடம் பலநாள் பழகியும், எனக்கு புரியாத விசயம் உன் நாத்திக நிலைப்பாடுதான், அது இப்ப தெளிவாகிவிட்டது' என்றான்\n'சரி சரி, ரொம்ப உணர்ச்சி வசப்படாதே, அம்மா கொண்டுவந்த சிவன் கோவில், திரு நீறு அங்கே இருக்கிறது, அதை எடுத்துத் தருகிறேன், நம்பிக்கையுடன் பூசிக் கொள், சீக்கிரமே குணமாகிவிடுவாய்' என்றேன்\nநான் எடுத்துக் கொடுக்கவும், அதை பயபக்தியுடன் எடுத்துப் பூசிக்கொண்டான்.\n'சேகர், டாக்டரிடம் விசாரித்தேன் மூன்று வாரத்தில் டிஸ்ஜார்ஜ் பண்ணிடுவாங்களாம், உனக்கு பிடிச்ச நடிகையோட புதுப் படம் வருது, மூன்று வாரம் கழித்து போகலாம் தானே' என்று கண் அடித்தேன்.\nகாலால் எட்டி உதைக்க முயன்று வலி பொருக்க முடியாமல் 'அம்மா' என்றான்.\nபதிவர்: கோவி.கண்ணன் at 7/24/2006 02:55:00 பிற்பகல் தொகுப்பு : சிறுகதைகள்\nசோதனைகளே ஏற்படக் கூடாது என்று இறைவனை வேண்டுவது பைத்திக்காரத்தனம்.\nதிங்கள், 24 ஜூலை, 2006 ’அன்று’ பிற்பகல் 6:47:00 GMT+8\nகோவி. இது மாதிரி கதைகள் நிறைய படிச்சிருக்கிறேன். இது உண்மை கதையா என்று தெரியவில்லை உண்மைக் கதை என்றால் இதன் மதிப்பே அதிகம் தான். இன்னும் கதை சொல்லும் விதத்தை வர்ணணைகளில் கவன��் செலுத்தலாம் என்று தோன்றுகிறது. இதை சொல்றியே உனக்கு இதைப் பத்தி எவ்வளவு தெரியும் என்று கேட்டு விடாதீர்கள். எதோ எனக்கு படிக்கும் போது தோணிணதை சொல்லுதேன்.\nதிங்கள், 24 ஜூலை, 2006 ’அன்று’ பிற்பகல் 7:32:00 GMT+8\nநன்றாக வந்துள்ளது கோவியாரே. சற்றே நீளத்தைக் குறைக்க முயன்றிருக்கலாம்.\nதிங்கள், 24 ஜூலை, 2006 ’அன்று’ பிற்பகல் 7:33:00 GMT+8\nசோதனைகளே ஏற்படக் கூடாது என்று இறைவனை வேண்டுவது பைத்திக்காரத்தனம்.\nசில உண்மைகள் உண்டு :)))\nதிங்கள், 24 ஜூலை, 2006 ’அன்று’ பிற்பகல் 7:37:00 GMT+8\nகோவி. இது மாதிரி கதைகள் நிறைய படிச்சிருக்கிறேன். இது உண்மை கதையா என்று தெரியவில்லை உண்மைக் கதை என்றால் இதன் மதிப்பே அதிகம் தான். இன்னும் கதை சொல்லும் விதத்தை வர்ணணைகளில் கவனம் செலுத்தலாம் என்று தோன்றுகிறது. இதை சொல்றியே உனக்கு இதைப் பத்தி எவ்வளவு தெரியும் என்று கேட்டு விடாதீர்கள். எதோ எனக்கு படிக்கும் போது தோணிணதை சொல்லுதேன்.\nகுமரன் கதை எழுதுதல் என்ற முயற்சியில் தான் உள்ளேன். நீளம் குறைக்க கற்றுக் கொள்ள வேண்டும். சிறுகதைகள் படித்து பல வருடங்கள் ஆகிவிட்டது. அதனால் வடிவம் சரியாக தெரியவில்லை. கதையின் நீளம் குறைக்க இனி முயற்சிக்க வேண்டும். கதையில் உண்மை உள்ளது :))\nதிங்கள், 24 ஜூலை, 2006 ’அன்று’ பிற்பகல் 7:41:00 GMT+8\nநன்றாக வந்துள்ளது கோவியாரே. சற்றே நீளத்தைக் குறைக்க முயன்றிருக்கலாம். //\nநிகழ்வுகள் ப்ளாஸ் பேக் மாதிரி சொல்வதால் கொஞ்சம் நீளமாக தோன்றுகிறது என்றும் நினைக்கிறேன். நீங்கள் சொன்னதை கருத்திலும் வைக்கிறேன்.\nதிங்கள், 24 ஜூலை, 2006 ’அன்று’ பிற்பகல் 7:44:00 GMT+8\nஅடுத்தவரை மதிக்கும் பண்பு உங்கள் கதையில் தெரிகிறது.\nஅவரவர் நம்பிக்கையைக் குலைக்காமல் வாழத்தெரிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.\n\"புத்திமதி அடுத்தவருக்கு இரண்டு நேரங்களில் மட்டுமே சொல்ல வேண்டும்.\nஇரண்டாவதாக, உயிருக்கு ஆபத்தான நிகழ்வுகளில். [புகை பிடித்தல், தற்கொலை போன்றவை].\nமற்றபடி உனக்குப் பிடிக்கவில்லை என்பதால் மட்டும் ஒருபோதும் புத்தி சொல்லாதே\nஉங்கள் கதையில் இரண்டையும் பார்த்தேன்.\nதிங்கள், 24 ஜூலை, 2006 ’அன்று’ பிற்பகல் 9:58:00 GMT+8\n// SK said... உங்கள் கதையில் இரண்டையும் பார்த்தேன்.\nஎஸ்கே ஐயா, அப்படியா சொல்கிறீர்கள் நெகிழ்சியாக இருக்கிறது.\nநேற்று இரவு தூக்கம் வராமால் நாளைக்கு என்ன எழுதுவது என்று யேசித்துக் கொண்டிருந்தேன். பித்துக்குளி முருகதாஸ் பாடல் நினைவு வந்தது எனக்கு மிகவும் பிடித்தப் பாடல், அப்படியே நினைவுகளை அசைப்போட்டு நிறுத்தியிருந்தேன். அலுவலக ஓய்வு நேரத்தில் இதை எழுதினேன்.\nதிங்கள், 24 ஜூலை, 2006 ’அன்று’ பிற்பகல் 10:07:00 GMT+8\n// SK said... உனக்குப் பிடிக்கவில்லை என்பதால் மட்டும் ஒருபோதும் புத்தி சொல்லாதே\nஇந்த வரிகள் மிகவும் பிடித்து இருக்கு.\nஅப்படி நான் நடந்துக் கொள்ள முயற்சிக்கிறேன்.\nதிங்கள், 24 ஜூலை, 2006 ’அன்று’ பிற்பகல் 10:13:00 GMT+8\nநல்ல கதை கோவி.கண்ணன் ஐயா. பல உண்மைகள் இந்தக் கதையில் இருப்பது தெளிவாகத் தெரிகிறது.\nசெவ்வாய், 25 ஜூலை, 2006 ’அன்று’ பிற்பகல் 7:45:00 GMT+8\nநல்ல கதை கோவி.கண்ணன் ஐயா. பல உண்மைகள் இந்தக் கதையில் இருப்பது தெளிவாகத் தெரிகிறது.\nகுமரன் அவர்களே, உங்கள் பாராட்டு நெகிழ்ச்சியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.\nஇந்த கதையை பலரும் படித்து நீங்கள் கண்டு கொண்ட உண்மையை பலரும் கண்டு உணரவேண்டும் என்பதே என் விருப்பம் \nசெவ்வாய், 25 ஜூலை, 2006 ’அன்று’ பிற்பகல் 8:05:00 GMT+8\nகருத்துக்கு கருத்து கதைக்கு கதை-ரொம்ப நாள் கழித்து ஒரு நல்ல கதை படித்த நிறைவு.\nசெவ்வாய், 25 ஜூலை, 2006 ’அன்று’ பிற்பகல் 9:52:00 GMT+8\nகருத்துக்கு கருத்து கதைக்கு கதை-ரொம்ப நாள் கழித்து ஒரு நல்ல கதை படித்த நிறைவு.\nவாங்க குமார், நம்ப பக்கம் வந்து மிக நல்லா பாராட்டியிருக்கிறீர்கள். நன்றிகள்\nசெவ்வாய், 25 ஜூலை, 2006 ’அன்று’ பிற்பகல் 10:23:00 GMT+8\nகதை நன்றாக வந்திருக்கிறது கண்ணன்.\nவியாழன், 27 ஜூலை, 2006 ’அன்று’ முற்பகல் 9:25:00 GMT+8\nகதை நன்றாக வந்திருக்கிறது கண்ணன்.\nகிள்ளிப் பார்த்துக் கொள்கிறேன் கருத்து சொல்வது கருப்பா \n மத்தவங்களுக்கும் இந்த கதையை சொல்லுங்க :))\nவியாழன், 27 ஜூலை, 2006 ’அன்று’ பிற்பகல் 10:29:00 GMT+8\nகதை அல்ல நிஜம், நன்றாகவே வந்திருக்கிறது. நேதைக்கே படித்துவிட்டேன் ஆனால் பின்னூட்டமிட்டு செல்ல வில்லை.\nவியாழன், 27 ஜூலை, 2006 ’அன்று’ பிற்பகல் 11:19:00 GMT+8\nகதை அல்ல நிஜம், நன்றாகவே வந்திருக்கிறது. நேதைக்கே படித்துவிட்டேன் ஆனால் பின்னூட்டமிட்டு செல்ல வில்லை.\nஇயற்கை நேசியாரே... நம்ப கதையும் நேசித்ததற்கு நன்றி... ஓரளவு நிஜமான கதைத் தான் சம்பவங்களை மட்டும் மாற்றினேன்.\nவியாழன், 27 ஜூலை, 2006 ’அன்று’ பிற்பகல் 11:47:00 GMT+8\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎந்த மதத்தை ஏற்றுக் கொண்ட() அ��்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை\n\"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி\"\nஇறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி \nகடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை \nதூய உள்ளம், தொண்டு உள்ளம் \nஎனக்கு வள்ளலாரும், பெரியாரும் ஒன்றுதான்\n-: காலத் தடம் :-\nஎன்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்\nஇம்சை அரசன் அடித்த மணி \nஆறு வார்த்தைகளில் ஆறு கதை \nகடவுள் நம்பிக்கை (சிறு கதை) \nசார்பு நிலை - வலை அரசியல் \npk - தொடரும் இந்திய ஊடுறுவல் \nதுன்பம் வரும் நேரத்திலே... :) ங்க...\nநட்சத்திரம் ஆகும் ஆசை இருக்கிறதா \nஒன்னும் ஒன்னும் = ஏழு\nகாதலி vs மனைவி (கவிதை)\nஅழுக்கு அரசன் 13ன்றாம் பன்றிவாயன் (காமடி)\nஒரு தொடர் தேடல் ...\nகிளிப் பேச்சு (கவிதை) ... \nமரணத்துடன் ஒரு நேருக்கு நேர் ... \nபெரிதாக எழுதாவிட்டாலும் பேசுற மாதிரி ...\nபோக்குவரத்து நிலவரம்... 2012 நிலவரம்...\nசுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் பிரிவில் விருதுபெற்ற கட்டுரையை படிக்க மேலே படத்தின் மீது அழுத்துங்கள் \n30 நாட்களில் மிகுதியாக படிக்கப்பட்ட இடுகைகள்\nபேய் மாதம், சீனர் நம்பிக்கைகள் \nசீனர்களின் நாட்காட்டி படி அவர்களுடைய ஏழாம் மாதம் பேய் மாதம் என்று சொல்லப்படுகிறது. கிறித்துவ இஸ்லாமிய சீனர்கள் தவிர்த்து மற்ற சீனர்கள் அனைவர...\nஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு: ராசா தான் முழுப் பொறுப்பு: கனிமொழிக்கு ஜாமீன் தர வேண்டும்-ஜேத்மலானி வாதம் - என்றத் தகவலைப் படித்ததும், மனுநீதி சோழன்...\nகுழந்தைக்கு ஒரு வயதிற்குள் குலதெய்வம் அல்லது மிகவும் பிடித்த ஏதோ ஒரு கோவிலில் வைத்து மொட்டையடிப்பது தமிழர் வழக்கம், அதை விட்டால் ஒராண்டு ச...\nமுன்குறிப்பு : கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் தகவல் 18 வயதினருக்கு உட்பட்டது அல்ல, ஆகவே 18 வயதிற்குட்பட்டவர்கள் தொடர்ந்து படிப்பதைத் தவிர்க...\nஉலக நாடுகள் இந்தியாவைப் பார்த்து எப்போதும் எச்சில் உமிழ்வதற்கு இந்தியாவில் இருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வு, சாதிய படிநிலைகள் தான் காரணம் ��ன்றால...\nதமிழக தேர்தல் ஆணையம் தூங்கியதா \nஇந்தியாவில் தேர்தல் என்பது ஜனநாயகம் செத்ததன் நினைவு நாள் போலவும், அது நடப்பதற்கு சுபயோக சுபதினத்தில் நாள் குறித்து தரும் புரோகிதர் போலத்தான்...\nநஒக - நண்பனின் தங்கை...\nதேவா நெற்றியை சுறுக்கி யோசித்துக் கொண்டிருந்தான், அடுத்த வாரத்துக்குள் சொல்லியே ஆகவேண்டும்...தள்ளிப் போடப் போட படபடப்பு அதிகம் ஆகிறது. &qu...\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nநமக்கு தெரிந்தவர்கள், பழகியவர்கள் உயிரோடு இல்லை என்ற தகவல் சில நாள் கழித்து கிடைக்கும் போது நெருக்கத்தப் பொருத்து அவர்களைப் பற்றிய சிந்தனை...\nஇவர்களின் ஆயுதங்களுக்கு பூஜை உண்டா \n'செய்யும் தொழிலே தெய்வம்' என்ற பம்மாத்து உண்மை என்றால் இவர்களின் (கழுவிய) ஆயுதங்களுக்குக் கூட பூசைப் போட சொல்லலாம் அல்லவா \nபடகுகளைப் பார்க்கும் போதெல்லாம் என்னுள் எழும் எண்ணம், படகுகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம் அலை கடலில் அலைக்கழிக்கப்படும் படகுகள், அம...\nஒலக அரசியல் சாக்கடை (5)\nதகவல் தொழில் நுட்பம் (7)\nதமிழ்மணம் விருது 2008 (1)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (10)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nதேசிய மொழி பம்மாத்து (4)\nபட்டாம் பூச்சி விருது (1)\nபதிவர் சிங்கை வட்டம் (2)\nமாற்றுத் திறனாளிகள்; சமூகம் (1)\nமரங்கள் உதிர்ப்பது சருகுகள் அல்ல... தனக்கான எரு(உரம்) \nஉலகில் பயனற்றவை என்றால் அது நம் வீன் எண்ணங்கள் மட்டுமே \nநாலடியார் செய்யுள் மற்றும் விளக்கம்\nஎப்போதும் நின்றுவிடும் கார்:அழகிய ஆசைகளை வைத்துக்கொள்ளுங்கள் - *மெ*ய் வாழ்க்கையில், பணம்,முதலீடு என்ற பேச்சுகள் நண்பர்களுக்குள் வ‌ரும் போது, நான் மலங்க மலங்க விழிப்பேன்.பெரிய சேமிப்புகள் இல்லை என்னிடம். அமெரிக்க வாழ்க்...\nபிரித்து மேய்வது - கெட்டில் - வேலை செய்யாத ஒன்றை அப்படியே தூக்கி போடுவது சுலபம் என்றாலும் அது என் பழக்கம் அல்ல. உடைச்சி சுக்கு நூறாக்கி அது எப்படி வேலை செய்கிறது என்று தெரிந்துகொண்டு அ...\n வங்கக் கடல் கடைந்து * *சந்ததம் நல்லோர் தமிழமுதம் அருந்த * *சிந்தித்து இருந்தான் செல்வத் திருமால் * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை\n - *முன்பெல்லாம் சித்திரைத்திருநாள் என்று வந்துவிட்டால் வெயிலைப் பொருட்படுத்தாமல் திருவிழாவின் ஒவ்வொரு நிகழ்வையும் நேரில் தரி��னம் செய்கிற நல்ல வழக்கம், உடல...\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள் - - வெளிநாட்டில் இருந்து நிதி வாங்கி மத மாற்ற முயற்சிக்கு படம் எடுக்கிறார் என்று இந்து முன்னனி எதிர்க்கலாம் - கிருத்தவர்களை பற்றி தவறாக காட்டி...\nபார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.\nசுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு\n : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.\nசமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.\nபுரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே \n(பதிவை எழுதுங்க இவர்களிடம் சேருங்க எல்லோருக்கும் போகும்)\nஆன்மீகத்தின் தொடர்பில் எழுதியவைகளில் சில...\nபிரம்ம ஞானம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...\nஐந்து குருடர்களும் ஒரு கல் யானையும்...\nஎப்படி நினைக்கிறோமோ... அப்படியே ஆகிறோம் \n'நான் கடவுள்' - படவிமர்சனம் அல்ல \nநந்திக்கு குறுக்கே ஏன் போகக் கூடாது \n... பழமை வாதங்கள் காலமாகட்டும் \nதமிழ் அளவைகள் (எண்ணியல்) ...\nஉலக எண்கள் தமிழ் எண்களாம்...\nநம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kekkepikkuni.blogspot.com/2009/01/", "date_download": "2018-07-21T11:31:45Z", "digest": "sha1:ZSBUZXMHOKCBTUZZQDANO2ED3XLNEBR5", "length": 17294, "nlines": 107, "source_domain": "kekkepikkuni.blogspot.com", "title": "எனக்குத் தோணினதைச் சொல்லுவேன்: January 2009", "raw_content": "\nதமிழ் தொண்டு, புத்தி உண்டு -ன்னு எல்லாம் ஜல்லி அடிக்கறதாக இல்லை. அதுக்கு ஏகப்பட்டவங்க இருக்காங்க. எனக்குத் தோணினதைச் சொல்லுவேன்.\nஉங்களைப் போல் தான் நான���ம். என் தேடல்களில் பதிந்த‌ காலடித்தடங்கள் இவை. எனவே, இந்த பதிவில் காணப்படும் எதையும் என் அனுமதியோடு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.\nகனம் கோர்ட்டாரே, நடந்த கொலைக்கு சாட்சியாக குற்றவாளியின் மூளை-மின்னலைகள்\nமளிகைக் கடைக்காரர் பழனிச்சாமி நம்ம பக்கத்து வீட்டுக்காரர் மருதைக்கு அளந்து எடுத்த சக்கரையிலிருந்து, மருதை பாக்காத போது கொஞ்சம் எடுத்து பழன்ஸ் உள்ளே போட்டுக்கறாரு. நாம பேசாம இருக்கோம். இதுவே, நமக்கு அளக்கிற சக்கரைன்னா பழன்ஸ் எடுத்துக்குவாரோன்னு கண்கொட்டாம பாக்கிறோம். நீதி, அநீதின்னு நம்ம மூளை எப்படி யோசிக்குது நீதிமன்றத்திலோ, தினப்படி வாழ்க்கையிலோ, நீதி வழங்குவது எது நீதிமன்றத்திலோ, தினப்படி வாழ்க்கையிலோ, நீதி வழங்குவது எது மூளை இதை எப்படி தீர்மானிக்குது மூளை இதை எப்படி தீர்மானிக்குது சட்ட வல்லுனராயில்லாத சாதாரண மனுஷன் ஒரு ஜூரராக (1) எப்படி குற்றத்தைக் கண்டுகொள்கிறார்\nஇது பற்றி உலகம் முழுக்க பல ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. மூளையிலுள்ள பல்லாயிரக்கணக்கான நுண்ணிய‌ செல்கள் தம்முள் இது சரி இது தப்புன்னு தீர்மானிக்கும் போது அதை ஸ்கான் செய்து (வருடி) பார்த்தா, மூளையின் எந்த பாகங்கள் நீதி/அநீதின்னு தீர்மானிக்குதுன்னு தெரிஞ்சுக்க வாய்ப்பு தானே என்னது அதாங்க, மூளை மின்னலை வருடின்னு ஒரு கண்டுபிடிப்பு; ஒரு குற்றம் நடக்கும் போது, கேட்ட சப்தம், அந்த குற்றத்தைப் பத்தி குற்றவாளிக்குக் குறிப்பா தெரிந்திருக்கக் கூடிய விவரங்கள்... இதை குற்றவாளின்னு கருதப்படுபவர் கிட்ட சொல்ல வேண்டியது; அவருடைய மூளையின் சில பகுதிகளை இதை 'அட, ஆமா, அப்படித்தானே நடந்தது'ன்னு அடையாளங் கண்டு கொள்ளுதா அப்படின்னா, இந்த குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு எதிரான சாட்சியம்\nஅமெரிக்காவின் நாஷ்வில் (டென்னஸி மாநிலம்)இல் உள்ள‌ வென்டர்பில்ட் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறைப் பேராசிரியர் ஓவன் ஜோன்ஸ், நியுரோஅறிஞர்கள் ரெனெ மாரொய்ஸ், ஜாஷ்வா பக்ஹோல்ட்ஸ் இவர்கள் 16 தன்னார்வலர்களை சட்டத் தொடர்பான சிக்கல்களைத் தீர்க்கும் போது fMRI (functional Magenetic Resonance Imaging) செய்து மூளையின் எந்த பாகங்கள் எப்படி இயங்குது, நியாயம் அநியாயம் தீர்மானத்தின் போது மூளை எப்படி இயங்குதுன்னு கடந்த வருடத்தில் - 2008 - ஆராய்ச்சி செய்துருக்காங்க (2). இவங்க ஆரா���்ச்சியை குற்றம் சாட்ட பயன்படுத்தலை. ஆனா, இதே ஆராய்ச்சி வகையில், ஒரு மூளை அலை வருடி கருவியைக் கண்டுபிடித்திருக்கிறார், இந்தியா பெங்களூரு நிம்ஹான்ஸில் முன்னாள் க்ளினிகல் சைகாலஜி தலைவர்/பேராசிரியர் திரு. சம்பாதி ராமன் முகுந்தன் - அது பேரு BEOS (Brain Electrical Oscillations Signature test).\nஇதுல உலகைக் கலக்கும் நியுஸ் என்னான்ன சமீபத்தில், (அ) மஹாராஷ்ட்ரா புனேஇல், MBA மாணவி அதிதி ஷர்மாவுடைய பழைய காதலர் உதித் பாரதி, விஷங் கலந்த 'பிரசாதம்' சாப்பிட்டு இறந்தார். இதுல அதிதி, அவரோட இன்னாள் காதலர் ப்ரவீன் க்ஹான்டெல்வல் இவங்க சம்பந்தப்பட்டிருக்கலாம்னு அதிதியை 'பொய் அறியும் கருவி'யில சோதிச்சிருக்காங்க. அது தவிர‌ அந்த குத்தம் பத்தி விவரங்களைப் படிக்க படிக்க, அந்தம்மாவின் தலையில‌ BEOS வச்சு மூளை அலைகளை வருடி - 32 எலக்ட்ரோடு கொண்ட தொப்பி போட்டு, காதுல எலக்ட்ரோடு மாட்டி.. - கண்டதில், அந்தம்மாவுக்கு குத்தம் பத்தி தெரிஞ்சிருக்க வாய்ப்பு இருக்குன்னு சொன்னாங்க‌; (ஆ) மும்பையை சேர்ந்த பான் கடைக்காரர் அமின் ப்ஹோய், தன்கூட பணிபுரிந்த ராம்துலார் சிங்கை கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட‌ கேஸிலும் BEOS ஐ பயன்படுத்தியிருக்காங்க. ரெண்டு கேஸ்லயுமே BEOS மட்டுமில்லாத சூழ்நிலைக் காரணங்களிலாலும் இரண்டு பேரையுமே குற்றவாளியாக இரு வேறு நீதிமன்றங்கள் சொல்லியிருக்கு. ஆனால், இந்த வருடி இயந்திரத்தை கண்டுபிடித்த திரு. முகுந்தன் முன்னாலே பணிபுரிந்த பெங்களூரு நிம்ஹான்ஸ்ஐச் சேர்ந்த இன்னொரு நியுரோ அறிஞரையும் (அப்படிப் போடு அருவாளை) கொண்ட ஒரு குழுவே வருடியை வச்சு குற்றம் காணும் வழிமுறையை இப்போதைக்கு சட்டரீதியா பயன்படுத்த வேணாம்னு சொல்லியிருக்காங்க.\n ஆராய்ச்சிக்கான / இந்த வருடியின் வழிமுறைகளில் குற்றம் இருக்கலாம்ங்கறாங்க. நிறைய மூளைகளின் நுண்ணலைகளை, புள்ளியியல் ஆய்வு மூலம் ஒப்புநோக்கி, இன்னும் எப்ப எப்ப என்னா மாறுதல் நடக்குதுன்னு அறிந்தால் தான் இந்த ஆராய்ச்சி முழுமை பெறும். இதுலியும் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு மாதிரி செயல்பட்டாலும், கொலைக்குற்றச்சாட்டு போன்ற உக்கிரமான சூழ்நிலையில் மனிதனின் உணர்வுகளும் அதனால் மூளையும் ஒரே மாதிரி தான் செயல்படும்னு எப்படி ஒப்புக்கறது இந்த ஆராய்ச்சி தொடங்கி கொஞ்ச காலம் தான் ஆகியிருந்தாலும் இதன் பேரில் ஒருவரைக் ���ுற்றம் சாட்டுவது சரிதானா இந்த ஆராய்ச்சி தொடங்கி கொஞ்ச காலம் தான் ஆகியிருந்தாலும் இதன் பேரில் ஒருவரைக் குற்றம் சாட்டுவது சரிதானா இந்த ரீதியில போனம்னா, வருங்காலத்தில‌ நீதியிலிருந்து, சாதாரண நட்பு வரைக்கும் என்னவெல்லாம் ஆகலாம் இந்த ரீதியில போனம்னா, வருங்காலத்தில‌ நீதியிலிருந்து, சாதாரண நட்பு வரைக்கும் என்னவெல்லாம் ஆகலாம்\n(1). இந்தியாவில் ஒரு வழக்கு நடக்கும் போது, நீதிபதியோ, நீதிபதிகள் அடங்கிய 'பெஞ்ச்'ஓ விசாரிக்கும். அமெரிக்காவில், நம்மூர் பஞ்சாயத்து ஸ்டைல்ல 'ஜூரி' எனப்படும் மக்களால் ஆன நீதிக்குழுவும் நீதி வழங்கலாம். அமெரிக்கக் குடிமக்களுக்கு மட்டும் அனுமதி; யார் ஜூரர் ஆக இருக்கலாம்னு கேள்வி/சோதனை எல்லாம் செய்து வழக்குரைஞர்கள் தீர்மானிக்கலாம். இன்னும் இணையத்தில்\n(2) இது அமெரிக்காவில் புகழ் பெற்ற தனியார் புரவலர் (charity) ஜான் டி. & காதரின் றி. மக்ஆர்தர் கழகம் வழங்கிய நிதியுதவியின் பேரில், அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற (எனக்கும் பிடித்த) ஸன்ட்ரா டே ஓ'கானர் மற்றும் ஸான்டா பார்பரா கலிஃபோர்னிய பல்கலையைச் சேர்ந்த நியுரோ அறிஞர் மைக்கல் கஃஜானிகா (Gazzaniga) இவர்களால் நிர்வாகிக்கப்படும் பெர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரிய 10மிலியன் டாலர் (ஆராய்ச்சிக்கு இது ரொம்ப ஜுஜுபி) ஆராய்ச்சித்திட்டம்.\n(4) டைம்ஸ் அஃப் இன்டியா\n(5) படம், செய்தித் தலைப்புக்கு நன்றி: வால்ஸ்ட்ரீட் ஜர்னல்\nசொன்னது பெரும் மதிப்புக்குரிய தானைத் தலைவி Kekke Pikkuni at 1/17/2009 07:33:00 PM\n8 comments: இந்த பதிவுக்கு சரம் தொடுத்தவர்கள்\nகுறிச்சொற்கள்: அறிவியல்/நுட்பம், செய்திவிமர்சனம், தேடல்\nஎண்ணச்சரம் பற்றி பழைய தேடலுக்கு\nமௌனம் மூடியது என் தேடல்,\nஎன்று எனக்குத் தெரியும் வரை...\nசொன்னது பெரும் மதிப்புக்குரிய தானைத் தலைவி Kekke Pikkuni at 1/16/2009 07:39:00 PM\n1 comment: இந்த பதிவுக்கு சரம் தொடுத்தவர்கள்\nஎன்னைப் பற்றி / About Me\nகெக்கே பிக்குணிதமிழ்த் தொண்டு, புத்தி உண்டு -ன்னு எல்லாம் ஜல்லி அடிக்கறதாக இல்லை. அதுக்கு ஏகப்பட்டவங்க இருக்காங்க. எனக்குத் தோணினதை சொல்லுவேன். நான் இரு குழந்தைகளின் தாய், தொழில்நுட்பம் படித்த/பயிலும் பெண். டிஸ்கி: கெக்கெபிக்கேன்னு பேசறது என் ஸ்டைலு\nகனம் கோர்ட்டாரே, நடந்த கொலைக்கு சாட்சியாக குற்றவாள...\nபதிவர்: பலே பாண்டியா, நன்றி\nஎன் முதல் விருது இது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malarvizhi-myfavourites.blogspot.com/2010/04/blog-post_24.html", "date_download": "2018-07-21T11:28:55Z", "digest": "sha1:XWNONWIZ7A4OLVDYCNKMW2QVXO554EOX", "length": 20088, "nlines": 351, "source_domain": "malarvizhi-myfavourites.blogspot.com", "title": "ஒருத்தியின் பார்வையில் : வண்ணமிகு மலர்கள்", "raw_content": "\nசனி, 24 ஏப்ரல், 2010\nஎனது அலைபேசியில் நான் எடுத்த சில அழகான மலர்களின் அணிவகுப்பு.\nStarjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…\nவாவ் ரொம்ப அருமையான பூக்கள். படங்களுக்கு நன்றி மலர்விழி.\n24 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 12:14\n24 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 1:50\n24 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 9:46\n24 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 9:47\n24 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 10:39\n25 ஏப்ரல், 2010 ’அன்று’ முற்பகல் 8:04\nஅலை பேசியில் எடுத்த பூக்கள் அழகாய் பேசுகிறது, கலர்ஃபுல்\n1 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 11:21\n14 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 10:15\nகருத்து கூறிய அனைவர்க்கும் நன்றி\n19 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 9:19\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய குறிப்புகள்சிலவற்றை பார்ப்போமா..... 1 .ஆலிவ் எண்ணெய் எடுத்து உடலில் பூசி ஒரு மணி நேரம் கழித்து குளித்தால் ,...\nநடந்தவற்றையும் , நடக்க போவது பற்றியும் தெரிந்து கொள்ள நமக்கு எப்பொழுதுமே அதிக ஆவல் உண்டு . நாஸ்ட்ரடாமஸ் என...\nகொல்லி மலையின் எழில்மிகு காட்சிகள் பச்சை போர்வை போர்த்திய மலைத்தொடர்கள் பனிபடர்ந்த காலை நேரத்து கொல்லி மலை இயற்கை அன்ன...\nதஞ்சை பெரியகோயில் - சில தகவல்கள்\nராஜராஜன் ,தஞ்சைக்கு தென்மேற்கே புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள குன்னாண்டார் கோயில் பகுதியில் இருந்த குன்றுகளின் கருங்கற்க்கலையே பெ...\nநம்மில் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு பிரச்னை இருந்து கொண்டு தான் இருக்கிறது .வாழும் காலம் முழுவதும் தினமும் ஏதாவது...\nஎன் வீட்டு தோட்டத்தில் .....\nநான் வளர்க்கும் ஈமு பறவையை பற்றி சில வரிகள் உங்களுடன் பகிர ஆவலாக உள்ளேன் . இது ஒரு ஆஸ்திரேலியப் பறவை . நம் ந...\nதஞ்சையை ஆண்ட சோழர்களின் வரலாறு....\nதமிழ்நாட்டில் முடியுடைய வேந்தர்களாக விளங்கிய மூவேந்தர்கள் சேரர்,சோழர் ,பாண்டியருள் நடுநாயகமாய் விளங்கியவர்கள் சோழர்களே .அவர்களை சங்கக...\nசிதம்பரம் அருகே இருக்கும் , இயற்கை அழகு கொட்டிகிடக்கும் வனப்பகுதி.சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிக்க வேண்டிய அற்புதமான இடம் இது. சிதம்பரத...\nகுமரிக்கண்டம் எனும் கண்டம் போன்ற பெரும் நிலப்பகுதியானது இன்றுள்ள இந்தியாவின் எல்லையான குமரி முனைக்குத் தெ...\nபூ பூக்கும் ஓசை அதை கேட்கத் தான் ஆசை எந்தப்பூவிலும் வாசம் உண்டு ...\nகுழந்தைகளும் ,அதன் விளையாட்டுக்களும் ....\nஎன்னை நானே அறிந்து கொள்ளாத போது , என்னை எனக்கு அறியவைத்த பொற்காலம் இது. ..என்னுள்ளே ஒளிந்திருக்கும் ஒருத்தியின் எண்ணங்களையும் ,விருப்பு ,வெறுப்புகளையும் வெளிபடுத்த எனக்கு கிடைத்த ஒரு தளம் இந்த வலை பக்கம்....தவறுகள் இருப்பின் பொருத்தருள்க.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆருத்ரா தரிசன விழா (1)\nஇன்றைய தலைமுறையின் அவசர முடிவு (1)\nஊருக்கு போகலாமா - தொடர்கிறது...... (1)\nஊழல் இடையே நான் கண்ட நேர்மை (1)\nஎன் வீட்டு தோட்டத்தில் ..... (1)\nஎன்னை மிகவும் கவர்ந்த புகைப்படங்கள் (1)\nஒருத்தியின் பார்வையில்.... முக புத்தகம் (1)\nகங்கை கொண்ட சோழபுரம் (1)\nகுழந்தைகளும் அதன் விளையாட்டுக்களும் (1)\nசிதம்பரம் நடராஜர் ஆலயம் (1)\nசுய ஆலோசனை ... (1)\nதஞ்சை பெரிய கோயில் (1)\nதஞ்சை பெரிய கோயில் - சில தகவல்கள்... (1)\nதஞ்சை பெரியகோயில் - சில தகவல்கள் (1)\nதஞ்சையை ஆண்ட சோழர்களின் வரலாறு (1)\nபார்த்தேன் பிடித்தேன் ரசித்தேன் (1)\nபுவி வெப்பம் -3 (1)\nபெரிய கோவில் - மேலும் சில தகவல்கள் (1)\nமனதை கொள்ளை கொள்ளும் பூக்கள் (1)\nவந்து சிரிச்சிட்டு போங்க .......... பகுதி - 1. (1)\nவந்து சிரிச்சுட்டு போங்க -- பகுதி -2 (1)\nவானில் சில வர்ணஜாலங்கள் (1)\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம்\nபில்டர் காபி போடுவது எப்படி \nகவனம் தேவை - மோடி வருகை - ஏனிந்த பதற்றம்\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம்\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே\nபுலவன் புலிகேசி - வழிப்போக்கன்\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nயு.எஸ்.பி. ட்ரைவ் மூலம் கம்ப்யூட்டர் கண்ட்ரோல் செய்ய\n\"வெள்ளிநிலா\" பதிவர்களின் மாத இதழ்\nஆகஸ்ட் 2011 - பதிவர்களின் வெள���ளிநிலா இதழ்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nகாவிரி ஆறும் கைக்குத்தல் அரிசியும்....\nகாணாத போன பாண்டி வன்ட்டேன்பா \n10 காண்பி எல்லாம் காண்பி\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mazhaikaadhalanblog.blogspot.com/2011/12/blog-post_9639.html", "date_download": "2018-07-21T11:13:10Z", "digest": "sha1:JZYTNRFR72RZ5TWOZLWEZZWU5COOLTAZ", "length": 5996, "nlines": 229, "source_domain": "mazhaikaadhalanblog.blogspot.com", "title": "மழைக் காதலன் : நீண்ட தெருவும் சில பூக்களும்...", "raw_content": "\nபிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...\nமரணம் கேட்டும் கிடைக்காத வரம்...\nநீண்ட தெருவும் சில பூக்களும்...\nஇப் பெருநகரத்தின் எதாவது ஒரு\nநெருங்கும் நம் இருவருவரின் பார்வைகளும்\nகண நேர சந்திப்பில் திடுக்கிட்டு இயல்பாகலாம்...\nஅதட்டி நீ அழைக்கும் போது\nதனித்து விட்டுப் போன என்னையும்\nஎப்படியும் நலம் விசாரிக்கப் போவதில்லை\nகேட்டாலும் பொய் சொல்லத் தெரியா\nநம் காலடியில் நசுங்கிய பூக்களும்\nஎனக்கென நீ விட்டுப் போன காதலுமாய்\nஇடுகையிட்டது மழைக் காதலன் நேரம் 10:46 PM\nதுயர் மிகு வரிகளை இன்றிரவு நான் எழுதலாம் ...\nநீண்ட தெருவும் சில பூக்களும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://njanapidam.blogspot.com/2005/08/energy-independence.html", "date_download": "2018-07-21T11:42:51Z", "digest": "sha1:56KRX5WRFSFDQVVZA2GIRZHZR7XK5C3C", "length": 6153, "nlines": 102, "source_domain": "njanapidam.blogspot.com", "title": "ஞானபீடம்: எனர்ஜி இண்டிபெண்டன்ஸ் Energy Independence", "raw_content": "\n« Index | Home | பயிற்றிப் பல கல்வி தந்து... » | சிறுகதை - பனி விழும் மலர்வனம்... » | ஆலோசனை ப்ளீஸ் » | தலையெழுத்தென்ன மொழியடா... சர்வேஸா » | உளவுத்'துரை' » | மீண்டும் ஒரு திருவிளையாடல் » | நாதந் தானது நாரதர் வீணையோ » | ஓ... ஒரு தென்றல்... புயலாகி வருதே » | மாயவரத்தானுக்கு ஒரு எச்சரிக்கை » | மாயவரத்தானுக்கு ஒரு எச்சரிக்கை » | ஒரு பதிவும் பின்னூட்டமும்... »\nஎனர்ஜி இண்டிபெண்டன்ஸ் Energy Independence\nஒத்த ரூவா குடுத்த... ஒரு ரவுண்டுதாங்...\nரெண்டு பத்து ரூவா குடுத்தா... ஓன்... இஷ்டம்போலதான்...\nசுதந்திர தின விழா உரையில், enery independence பற்றி ஜனாதிபதி அப்துல்கலாம் வலியுறுத்தியுள்ளார்.\nபடத்தில் ஞானபீடத்தையும் வண்டியோட்டி தாத்தாவையும் சரியாக கண்டுபிடிப்போருக்கு ஒத்த ரூவா பரிசு\nகாக்கைச் சிறகினிலே... நந்தலாலா... நின்றன்\nகரிய நிறம் தோண்றுதையே நந்தலாலா...\nபார்க்கும் மரங்களிலெல்லாம் நந்தலாலா... நின்றன்\nபச்சை நிறம் தோண்���ுதையே நந்தலாலா...\n//படத்தில் ஞானபீடத்தையும் வண்டியோட்டி தாத்தாவையும் சரியாக கண்டுபிடிப்போருக்கு ஒத்த ரூவா பரிசு//\nஹா ஹா ... சும்மா தல தமாசு\nசெப்டம்பர் 15 க்குள்ள நான் போயி சேரோனும்..ஒரு முக்கியமான மாநாடு இருக்கு தெக்கு பக்கத்துல...வரட்டா\nவண்டிக்காரன் சொந்த ஊரு மதுர ...\nநா சாட்டையுடன் நிக்குறப்ப எதுர....\nஎனக்கு இது தான் கமெண்ட் போட தோனுச்சு \n\"BOSS\"-னு இனிமேல் கூப்பிட்டா தெரியும் சேதி, ஆமா சொல்லிட்டேன் ;-)\nபயிற்றிப் பல கல்வி தந்து...\nசிறுகதை - பனி விழும் மலர்வனம்...\nநாதந் தானது நாரதர் வீணையோ\nஓ... ஒரு தென்றல்... புயலாகி வருதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://pavithranandakumar.blogspot.com/2010/12/blog-post_5234.html", "date_download": "2018-07-21T11:56:13Z", "digest": "sha1:Y3TZAFHPCO2W6BIWQWUYXHVVGAGUPQVV", "length": 11116, "nlines": 364, "source_domain": "pavithranandakumar.blogspot.com", "title": "பவித்ரா நந்தகுமார்: மரணம்", "raw_content": "\nPosted by பவித்ரா நந்தகுமார் at 6:24 AM\nசீன வனொலியில் நான் (1)\nதமிழன் தொலைக்காட்சியில் நான் (1)\nமினி தொடர் கதை (1)\nவாய் விட்டு சிரித்த தருணங்கள் (1)\nசெல் போய் செல் வந்துச்சு டும் டும் டும் டும்\nசெல் போய் செல் வந்துச்சு டும் டும் டும் டும்\nஎனக்குப் பிடித்த பாரதி கவிதை, ஏன்\nஇந்த தலைப்பில் நான் எழுதிய பரிசு பெற்ற கட்டுரை இது. இலக்கண வரைமுறைகளை தவிடுபொடியா...\n21 வயது கல்லூரி மாணவி வித்யா. திருமணமாகி ஓராண்டே ஆன நிலை. சமீபத்தில் தன் கணவனை ஒரு விபத்தில் இழந்துவிட்டாள். கணவனின் உடல் இன்னும் வீட்ட...\n25-06-2017 ஞாயிற்றுக்கிழமை தேனியில் நடைபெற்ற க.சீ. சிவகுமார் நினைவு சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு வழங்கப்பட்டது.\nஇவ்விழாவிற்கு தமிழின் முன்னணி எழுத்தாளரான மறைந்த க.சீ. சிவகுமாரின் மனைவி திருமதி. சாந்தி சிவகுமார் தலைமை வகித்தார். டா...\nசீன வனொலியில் - நட்பு பாலம் நிகழ்ச்சி\nசீன வானொலியில் 15.1.2014 மாட்டுப் பொங்கலன்று ஒலிபரப்பாகிய பொங்கல் கவியரங்கத்தில் மேகம்,கரும்பு, பொங்கல், உழவு, காளை பற்றி அன்ப...\nஅப்பாவின் அஸ்தியை எங்கே கரைப்பது என அண்ணா கேட்டபோது துளி யோசிப்புக்கும் இடமின்றி நான் முதலில் சொன்னது ராமேஸ்வரத்தைதான். ரொம...\nதினமணி நாளிதழில்( 26.7.2017 )\nதினமலர்-பெண்கள் மலர் இதழில் வெளியான கவிதை ” மார்கழி பனி\nதினமலர் பெண்கள் மலர் இதழில் (16.5.2015)\nதின மலர்-பெண்கள் மலர் 17.12.2016 இதழில் வெளிவந்த கவிதை\nதினமணி- நெய்வேலி புத்தக கண்காட்சி இணைந��து நடத்திய சிறுகதை போட்டியில் [2015] பரிசு பெற்ற எனது சிறுகதை\nசெல் போய் செல் வந்துச்சு டும் டும் டும் டும்\nவாய் விட்டு சிரித்த தருணங்கள்\nவாய் விட்டு சிரித்த தருணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://puthiyavanonline.blogspot.com/2009/01/blog-post.html", "date_download": "2018-07-21T11:44:52Z", "digest": "sha1:EN4QHZB554H7VN33LCRLCH4ZIZXJDRLI", "length": 23824, "nlines": 389, "source_domain": "puthiyavanonline.blogspot.com", "title": ":: வானம் உன் வசப்படும் ::: இன்று எப்படியாவது தொட்டுவிட வேண்டும்…", "raw_content": ":: வானம் உன் வசப்படும் ::\nநீ யார் வசப்படாமலும் இருந்தால்...\nஇன்று எப்படியாவது தொட்டுவிட வேண்டும்…\nஅதோ அந்த வெட்ட வெளியில்\nஇதோ இன்னும் கொஞ்சம் தூரம் தான்\nஇறகுகள் பற்றி எரியத் தொடங்குகின்றன\nமுழுதும் எரிந்ததும் சாம்பலாய் விழுகிறேன்\nபகல் பறவை தன் தேடல் முடிந்து\nஇரவின் சிறகு விரியத் தொடங்கி\nஅதன் இரவுத் தேடல் ஆரம்பமாகிறது\nஅந்த இரவின் இருளோடு கைகோர்த்து\nஇதோ மீண்டும் சூரியன் வெளி வருகிறது\nஓஸோன் மண்டலத்தால் புறம் தள்ளப் பட்டு\nகண்ணுக்குத் தெரியாத அகச்சிவப்புக் கதிர்கள்\nஎட்டு நிமிடத்தில் என்னை எட்டி விடுகின்றன\nஒளி என் மேல் பட்ட உடன்\nஇது நெடு நாள் நடக்கும் போராட்டம்\n(பி.கு. ஃபீனிக்ஸ் பறவை - ஒரு கற்பனை என்பது எவ்வளவு உண்மையோ அது போல் இந்தக் கவிதை(...)யும் ஒரு கற்பனை மட்டுமே.......)\nLabels: கவிதை, காதல், புனைவு\nகிடைக்காது என்று தெரிந்த பிறகும் அதன் உத்வேகம்.வாழ்வின் ஆதாரமே ஒரு மனிதன் தன்னில் வைக்கும் நம்பிகைதான்.கவிதை நம்பிக்கை\nநம்பிக்கையோடுதான் தினம் தினம் உங்களைப் புதுப்பித்துக் கொண்டு புதியவனாக இருக்கிறீர்கள்.\nஉங்களின் உறுதியான நம்பிக்கைக்கு அடிபணிந்து\nதணிந்த சூரியன் ஒருநாள் தரையிறங்குவான்.\nஃபீனிக்ஸ் பறவையாய் முயற்சி செய்து உங்கள் இலக்கை எட்டுவதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்..\nஆகா.. அருமை புதியவனே, இது முயற்சிக்கு வைக்கப்பட்ட மைல் கல்...\npheonix பறவையை வைத்து எழுதிய விதம் மிக அருமை…கடைசி வரி வரை, எதோ தன்னம்பிக்கை கவிதைன்னே நினைச்சுட்டேன்…:)\n\\\\பகல் பறவை தன் தேடல் முடிந்து\nஇரவின் சிறகு விரியத் தொடங்கி\\\\\n//இது நெடு நாள் நடக்கும் போராட்டம்\nஅருமையான வரிகள்... கடைசி வரிகளில் ஒருவித விரக்தி தெரிகிறது\nஅதோ அந்த வெட்ட வெளியில்\nஇதோ இன்னும் கொஞ்சம் தூரம் தான்\nஇறகுகள் பற்றி எரியத் தொடங்குகின்றன\nமுழுதும் எர��ந்ததும் சாம்பலாய் விழுகிறேன்\nஇந்த வரிகள் எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது\nகிடைக்காது என்று தெரிந்த பிறகும் அதன் உத்வேகம்.வாழ்வின் ஆதாரமே ஒரு மனிதன் தன்னில் வைக்கும் நம்பிகைதான்.கவிதை நம்பிக்கையோடு பறக்கிறது.அருமை புதியவன்.//\nவரிகளின் மிகச் சரியான புரிதலுடன்\nஉங்கள் பின்னுட்டம் நன்றி ஹேமா...\nநம்பிக்கையோடுதான் தினம் தினம் உங்களைப் புதுப்பித்துக் கொண்டு புதியவனாக இருக்கிறீர்கள்.\nஉங்களின் உறுதியான நம்பிக்கைக்கு அடிபணிந்து\nதணிந்த சூரியன் ஒருநாள் தரையிறங்குவான்.\nஉற்சாகமான கருத்து நன்றி இரவீ...\nசரியாகச் சொன்னீர்கள் நன்றி வால் பையன்...\nஃபீனிக்ஸ் பறவையாய் முயற்சி செய்து உங்கள் இலக்கை எட்டுவதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்..\nஆகா.. அருமை புதியவனே, இது முயற்சிக்கு வைக்கப்பட்ட மைல் கல்...//\npheonix பறவையை வைத்து எழுதிய விதம் மிக அருமை…கடைசி வரி வரை, எதோ தன்னம்பிக்கை கவிதைன்னே நினைச்சுட்டேன்…:)//\nஇது தன்னையும் மீறிய நம்பிக்கை\nகாதலில் மட்டுமே இது சாத்தியம்...\n// நட்புடன் ஜமால் said...\n\\\\பகல் பறவை தன் தேடல் முடிந்து\nஇரவின் சிறகு விரியத் தொடங்கி\\\\\n//இது நெடு நாள் நடக்கும் போராட்டம்\nஅருமையான வரிகள்... கடைசி வரிகளில் ஒருவித விரக்தி தெரிகிறது\nமுதல் வருகைக்கு நன்றி தமிழ்.சரவணன்...\nஅதோ அந்த வெட்ட வெளியில்\nஇதோ இன்னும் கொஞ்சம் தூரம் தான்\nஇறகுகள் பற்றி எரியத் தொடங்குகின்றன\nமுழுதும் எரிந்ததும் சாம்பலாய் விழுகிறேன்\nஇந்த வரிகள் எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது//\nதங்கள் ரசிப்பிற்கு நன்றி தமிழ் தோழி...\nமுதல் வருகைக்கு நன்றி முனியப்பன்...\n//(பி.கு. ஃபீனிக்ஸ் பறவை - ஒரு கற்பனை என்பது எவ்வளவு உண்மையோ அது போல் இந்தக் கவிதை(...)யும் ஒரு கற்பனை மட்டுமே.......)//\n//(பி.கு. ஃபீனிக்ஸ் பறவை - ஒரு கற்பனை என்பது எவ்வளவு உண்மையோ அது போல் இந்தக் கவிதை(...)யும் ஒரு கற்பனை மட்டுமே.......)//\n//(பி.கு. ஃபீனிக்ஸ் பறவை - ஒரு கற்பனை என்பது எவ்வளவு உண்மையோ அது போல் இந்தக் கவிதை(...)யும் ஒரு கற்பனை மட்டுமே.......)//\n//(பி.கு. ஃபீனிக்ஸ் பறவை - ஒரு கற்பனை என்பது எவ்வளவு உண்மையோ அது போல் இந்தக் கவிதை(...)யும் ஒரு கற்பனை மட்டுமே.......)//\nரொம்ப அழகா சொல்லிருக்கீங்க புதியவன்...\nஇப்படி தானே வாழ்கையில் எல்லாரும் கிடைக்காதுன்னு தெரிஞ்சும் முயற்சிட்டேயிருக்காங்க...\nசரி நீங்க முயற்சிக்குறது சீக��கிரம் கிடைக்க வாழ்த்துகள்.....:-)\nரொம்ப அழகா சொல்லிருக்கீங்க புதியவன்...\nஇப்படி தானே வாழ்கையில் எல்லாரும் கிடைக்காதுன்னு தெரிஞ்சும் முயற்சிட்டேயிருக்காங்க...\nசரி நீங்க முயற்சிக்குறது சீக்கிரம் கிடைக்க வாழ்த்துகள்.....:-)//\nதோல்வி என்னும் விருப்பமில்லாத வேள்வியில் தீக்குளித்து தன்னம்பிக்கை மற்றும் விடா முயற்சியுடன் வெற்றி பெற கற்பனை என்றாலும் ஃபீனிக்ஸ் பறவை ஒரு நல்ல அடையாளம் தான் இல்லையா...\nதினம் தினம் புதுப்பிக்கப் படுகிறேன், நேற்றைய நிகழ்வுகளால்...\nநன்றி...பூர்ணிமா சரண் மற்றும் தமிழரசி...\nநன்றி...நட்புடன் ஜமால், ரோஸ், வழிப்போக்கன் மற்றும் ரீனா...\nகாதலாய்…என் டைரியின் சில பக்கங்கள்...\nஇன்று எப்படியாவது தொட்டுவிட வேண்டும்…\n'குற்றம் குறை ஏதாவது இருந்தா சொல்லிட்டு போங்க\nநீ எழுதுனதே குற்றம்னு ஏதும் சொல்லாம போய்டாதீங்க.'", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vedantavaibhavam.blogspot.com/2012/03/2012.html", "date_download": "2018-07-21T11:47:44Z", "digest": "sha1:YPDNK5Y72465LYEFFB3WGQUWTCFUW7Z2", "length": 5004, "nlines": 140, "source_domain": "vedantavaibhavam.blogspot.com", "title": "வேதாந்த வைபவம்: தேவபூமியில் சில நாட்கள் - ஜாகேஷ்வர்(உத்தர்கண்ட்) யாத்திரை_2012", "raw_content": "\nதேவபூமியில் சில நாட்கள் - ஜாகேஷ்வர்(உத்தர்கண்ட்) யாத்திரை_2012\nஜாகேஷ்வர் யாத்திரை - படக்காட்சி முன்னோட்டம்\nஜாகேஷ்வரில் இருந்து திரும்பி வந்தும் மனக்கண்களில் பதிந்த நினைவுகள் மறையவில்லை. இந்த வலைப்பதிவில் தொடராக வரவிருக்கும் முழுமையான பயணக் கட்டுரையை நீங்கள் வாசிப்பதற்கு முன்னதாக உங்களுக்கு சில படக்காட்சிகளை தொகுத்து அளிக்கிறேன்.\nவிருத்த ஜாகேஷ்வர் (ப்ருஹத் ஜாகேஷ்வர்)\nஜாகேஷ்வர் கோவில் (இன்னொரு கோணத்தில் இருந்து)\nபுஷ்டி மாதா (சக்தி பீடம்)\nபயண அனுபவங்களை அடுத்த இடுகையில் இருந்து தொடருகிறேன்.\nஇடுகையிட்டது Ashwinji நேரம் 11:10 AM\nலேபிள்கள்: Dev Bhoomi, Jageshwar, தேவபூமி, ஜாகேஷ்வர்\nபிரபஞ்சத் துகளில் 'நான்' யார்\nதேவபூமியில் சில நாட்கள் - ஜாகேஷ்வர்(உத்தர்கண்ட்) ய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://wiki.pkp.in/blog-post-stolen", "date_download": "2018-07-21T12:00:23Z", "digest": "sha1:3DPTBEF3SELPAFGKVWUUJDE56RKKKGJV", "length": 4165, "nlines": 71, "source_domain": "wiki.pkp.in", "title": "உங்கள் பதிவு திருடப்படுகின்றதா? - Wiki.PKP.in", "raw_content": "\nதிருட்டு வி.சி.டி போல் திருட்டுப் பதிவு எனப்படுவது சீக்கிரமாய் மார்க்கட்டில் வந்துவிடலாம்.கஷ்டப்பட்டு ஒருவர் தயாரித்த சினிமாவை எளிதாய் ஒருவர் வி.சி.டியில் காபி செய்து விநியோகித்து சம்பாத்தித்து விடுவார்.இது போல் கஷ்டப்பட்டு ஒருவர் பதிவு எழுத இன்னொருவர் அதை எளிதாய் காப்பி பேஸ்ட் பண்ணி தன்னோடைய பதிவிலோ இல்லை இணையத்திலோ வெளியிட வாய்ப்பு உண்டு.\nஇது போல உங்கள் எழுத்துக்களை யாராவது காப்பி அடித்திருக்கிறார்களா என கண்டறிய இதோ ஒரு இலவச சேவை.Search for copies of your page on the Web. http://www.copyscape.com/உங்கள் URL-ஐ மட்டும் டைப் செய்யுங்கள்.\nஇணையம் பூரா தேடி யார் யார் உங்களிலிருந்து காப்பி அடித்திருக்கிறார்கள் என இது லிஸ்ட் போட்டு கொடுத்துவிடும்.\nஉங்கள் பதிவு அது உங்கள் உழைப்பு.அது உங்கட்கே சொந்தம்.இல்லையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-baahubali-2-vijay-28-12-1740087.htm", "date_download": "2018-07-21T11:48:07Z", "digest": "sha1:H5OKDUZKIFM3TEU73WHMOJUYUF4W2OOS", "length": 7211, "nlines": 118, "source_domain": "www.tamilstar.com", "title": "தளபதி ரசிகர்களின் ஆசையை சுக்குநூறாக்கிய பாகுபலி-2 - சோகத்தில் ரசிகர்கள்.! - Baahubali 2vijay - தளபதி | Tamilstar.com |", "raw_content": "\nதளபதி ரசிகர்களின் ஆசையை சுக்குநூறாக்கிய பாகுபலி-2 - சோகத்தில் ரசிகர்கள்.\nதளபதி விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த மெர்சல் படம் உலகம் முழுவதும் மாஸ் காட்டி பிரம்மாண்ட வசூல் வேட்டையாடியது.\nதமிழில் நீண்ட நாள் சாதனையாக இருந்த சூப்பர் ஸ்டாரின் எந்திரன் படத்தின் வசூலையும் ஓவர்டேக் செய்து வெற்றி கனியை சுவைத்தது.\nஇந்நிலையில் தற்போது புக் மை ஷோ ஆப் மூலம் இந்த வருடம் அதிகம் புக் செய்யபட்ட படங்களின் நிலவரம் வெளியாகி உள்ளது.\nஇந்திய அளவில் பாகுபலி-2 முதலிடத்தையும் கோல்மால் எகைன் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது. மேலும் தமிழில் மெர்சல் முதல் இடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாகுபலி-2 படமே முதலிடத்தை பிடித்துள்ளது,\nஇதனால் மெர்சல் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது, இது தளபதி ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.\n▪ விஜய் 62 - நடப்பு அரசியலை விமர்சிக்கும் படக்குழு\n▪ 65வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சர்ச்சை\n▪ கீர்த்தி சுரேஷை வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் விஜய்\n▪ தடையை மீறி நடக்கும் தளபதி-62, கலாய்த்து தள்ளிய காமெடி நடிகர் - புகைப்படம் உள்ளே.\n▪ விஜய்-62 படத்தின் மூலம் என்ட்ரி கொடுக்கும் பேமஸ் பாடகர் - கொண்டாட தயாரா\n▪ கர்நாடகாவில் வசூல் வேட்டையாடிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடத்தில் யாரு தெரியுமா\n▪ விஜய்-62 படத்தில் வரலட்சுமிக்கு இப்படியொரு ரோலா\n▪ தளபதி-62 படம் என்னாச்சு தெரியுமா தற்போதைய நிலை - அதிரடி தகவல்.\n▪ தளபதி-62வில் விஜய்யின் கதாபாத்திரம் கசிந்தது\n▪ தளபதி-62 சண்டை காட்சி லீக், அதிர்ச்சியில் உறைந்த படக்குழுவினர் - ஆவேசமான ரசிகர்கள்.\n• பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு\n• நிறைய தமிழ் படங்களில் நடிப்பேன் - நமீதா பிரமோத்\n• சூர்யா படத்தில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர்\n• அமெரிக்காவில் நடைபெறும் இந்திய சுதந்திர தின விழாவில் கமல்ஹாசன், ஸ்ருதி பங்கேற்பு\n• பாலியல் சித்ரவதைக்கு ஆதாரம் இருக்கிறது - நடிகை ஸ்ரீரெட்டி பேட்டி\n• ரம்யா நம்பீசன் படத்துக்கு தடை\n• இன்னும் 5 வருடம் தான் இருக்கிறது - கேத்ரின் தெரசா\n• கார்த்திக் நரேனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அனுராக் காஷ்யப்\n• பூமராங் படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரீப்ரியங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaainews.com/?p=83624", "date_download": "2018-07-21T11:53:20Z", "digest": "sha1:7KVT2ZI7YPVQL6FSU2372XIOEHK4IBXW", "length": 30348, "nlines": 184, "source_domain": "www.thaainews.com", "title": "மீண்டும் போர் வருமா!? - தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nபனி படர்ந்த இந்திய-சீன எல்லை, 55 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு சூடான மோதலைச் சந்தித்திருக்கிறது.\nபுல்கூட அதிகம் முளைக்காத பூட்டான் நாட்டை ஒட்டிய சும்பிப் பள்ளத்தாக்குப் பகுதியில், 3,000 இந்திய வீரர்களும், 3,000 சீன வீரர்களும் கண்ணுக்குக் கண் பார்த்தபடி எதிரெதிர் எல்லைகளில் நிற்கிறார்கள்.\nஎந்தப் பேச்சுவார்த்தையும் பலன் தரவில்லை. ‘ஒரே ஒரு ரோடு போடும் விவகாரம், இரண்டு பெரிய நாடுகளுக்கு இடையேயான போரில் போய் முடியுமோ’ என்று உலகமே இப்போது கவலைப்படுகிறது.\nகடந்த வாரம் சீனாவையும் பாகிஸ்தானையும் மறைமுகமாகக் குறிப்பிட்டு, ‘‘ஒரே நேரத்தில் இரண்டு எல்லைகளில் போர் வந்தாலும், இரண்டு இராணுவங்களையும் எதிர்கொள்ள இந்தியா தயாராக இருக்கிறது’’ என்று சொன்னார், இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத்.\nஅடுத்த நாளே இப்படிப் பொறுப்பில்லாமல் பேசக் கூடாது. 1962-ம் ஆண்டு என்ன நடந்தது என வரலாற்றிலிருந்து அவர் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்’’ என்று சீனாவுடனான போரில், இந்தியா தோற்றதைக் குத்திக்காட்டினார் சீன இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் கர்னல் வூ கியான்.\nஇதற்குப் பதிலடியாக, இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் பொறுப்பு வகிக்கும் அருண் ஜெட்லி, 1962-ம் ஆண்டு இருந்த சூழ்நிலை வேறு. இப்போதைய இந்தியா வேறு என்று உஷ்ணம் கூட்டினார்.\nஇந்த எல்லா வீர முழக்கங்களுக்கும் ப்ளாஷ்பேக் கடந்த ஜூன் 16-ம் தேதி ஆரம்பிக்கிறது.\nஇந்தியாவின் சிக்கிம் மாநிலத்துக்கும் பூட்டான் நாட்டுக்கும் இடையே, ஒரு குறுவாளின் நுனிபோல இருக்கும் சும்பிப் பள்ளத்தாக்குப் பகுதி சீனாவுக்குச் சொந்தம்.\nஇங்குள்ள டோக்லாம் பீடபூமியில், தங்கள் நாட்டின் எல்லையோரமாக இருக்கும் டோகா லா என்ற இராணுவ முகாமுக்கு ரோடு போட்டது சீனா.\nதங்கள் இராணுவ முகாமுக்கு சீனா ரோடு போட்டது பிரச்சினை இல்லை; மலைப்பாங்கான தங்கள் நாட்டுப்பகுதியில் ரோடு போடுவது சாத்தியமில்லை என்பதால், அதை பூட்டான் நாட்டு வழியாகப் போட்டதுதான் பிரச்சினை.\nபூட்டானுக்கும் இந்தியாவுக்கும் இராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம் இருக்கிறது. அதனால், இந்தியா இதில் தலையிட்டது. அடுத்தநாளே இந்திய இராணுவத்தினர் அங்கு போய் எதிர்ப்புத் தெரிவித்து, ரோடு போடும் பணியை நிறுத்தினர்.\nகடுப்பான சீன இராணுவம், டோகா லா எல்லையில் இருந்த இரண்டு இந்திய இராணுவ முகாம்களைத் தாக்கி அழித்தது.\nஅங்கு எல்லையைத் தாண்டி இந்தியப் பகுதிக்குள் சீன இராணுவம் வர முயன்ற போது, இந்திய இராணுவத்தினர் மனிதச்சங்கிலி போல கைகோத்து நின்று தடுத்தனர்.\nஇரண்டு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டனர். துப்பாக்கிகளே முழங்காத சண்டைபோல அது இருந்தது.\nஅங்கு இந்திய இராணுவம் எல்லை தாண்டி ஊடுருவி இருப்பதாகக் குற்றம் சாட்டும் சீனா, இந்தியர்கள் திரும்பிப் போக வேண்டும் என்கிறது.\nஇந்திய இராணுவத் தளபதி பிபின் ராவத் இரண்டு நாட்கள் சிக்கிம் பயணம் சென்று நிலைமையைக் கண்காணிக்க, இன்னொரு பக்கம் சீன ராணுவம் இதன் அருகே திபெத் எல்லையில் போர்ப்பயிற்சி மேற்கொண்டது.\nஇந்தியாவைக் குறிவைத்து இதைச் செய்யவில்லை என்று தேவையே இல்லாமல் விளக்கம் வேறு கொடுத்தது.\nஒரு காலத்தில் இந்தியாவுக்கு நெருக்கமாக இருந்த நேபா���ம், வங்க தேசம் போன்ற நாடுகளை சீனா தன் வசம் ஈர்த்துக்கொண்டது.\nஇந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளில், இன்னமும் இந்தியாவுக்கு நெருக்கமாக இருப்பது பூட்டான் மட்டுமே மன்னர் ஆட்சி நடைபெறும் பூட்டானுக்கு எல்லாமுமாக இருப்பது இந்தியாவே.\nபூட்டான் இராணுவத்துக்குப் பயிற்சி தருவது இந்தியாதான். ‘ஒருவருக்கு ஆபத்து என்றால், இன்னொரு நாட்டின் இராணுவம் உதவிக்கு வர வேண்டும்’ என்ற ஒப்பந்தம் இந்தியாவுக்கும் பூட்டானுக்கும் இருக்கிறது.\nசர்க்கரையில் ஆரம்பித்து சமையல் எரிவாயுவரை பூட்டானுக்கு எல்லாமே இந்தியாவிலிருந்துதான் போகின்றன.\nபூட்டானின் வடக்கே இருக்கும் 499 சதுர கிலோ மீட்டர் பகுதியைச் சீனா சொந்தம் கொண்டாடுகிறது. இதேபோல, இப்போது பிரச்னைக்குள்ளாகி இருக்கும் டோக்லாம் பீடபூமியிலும் 269 சதுர கிலோமீட்டர் பகுதியைச் சீனா தன்னுடையது என்கிறது.\nஇப்போது பூட்டானுடன் சீனா வேறொரு டீல் பேசுகிறது. ‘டோக்லாம் பீடபூமியைக் கொடுத்து விட்டால், வடக்கே உரிமை கோருவதை நிறுத்தி விடுவோம்’ என்கிறது. இதற்குப் பூடான் ஒப்புக்கொள்ளவில்லை.\nஅதனால், வம்படியாக நுழைந்து ரோடு போடுகிறது. இப்போதும், ‘‘இது பூட்டானுக்கும் எங்களுக்குமான பிரச்சினை. இதில் உங்களுக்கு என்ன வேலை’’ என இந்தியாவிடம் கேட்கிறது.\nஒரு ரோடு போடுவதற்கு எதற்காக இவ்வளவு எதிர்ப்பு’ என்ற சந்தேகம் எழலாம். ஆனால், அந்த ரோட்டின் நோக்கம்தான் பிரச்சினைக்குரியது.\nதன் எல்லையில் இருக்கும் இராணுவ முகாம்கள்வரை டாங்கிகள் போன்ற கனரக வாகனங்கள் வருவதற்காகவே, சீனா இப்படி ரோடு போடுகிறது.\nசீனாவின் டோகா லா எல்லை முகாமுக்கு மிக அருகே இருக்கும் இந்தியப் பகுதி சிலிகுரி மண்டலம். நேபாளத்துக்கும் வங்க தேசத்துக்கும் இடையே, ஒரு பாட்டிலின் கழுத்து போல குறுகலாக இருக்கிறது இந்தச் சிலிகுரி மண்டலம்.\nஇந்த வழியாகத்தான் நம் ஏழு வட கிழக்கு மாநிலங்களும், இந்தியாவின் மையப்பகுதியோடு இணைக்கப் பட்டுள்ளன.\nஏதோ ஒரு சூழலில் சீன இராணுவம் முன்னேறினால், வடகிழக்கு மாநிலங்களோடு இந்தியாவின் மையநிலத்துக்கு இருக்கும் தொடர்பு சில மணி நேரங்களில் துண்டிக்கப்பட்டு விடும். அதன்பிறகு இந்தியாவைத் துண்டாடுவது சுலபம். நம் பிரதான அச்சமே இதுதான்.\n1962 இந்திய – சீனப் போரின்போதே, சீனா சகல வசதிகளோடும் இருந்தத���. அவர்கள் டாங்கிகளிலும் கவச வாகனங்களிலும் போர்முனைக்கு வர, நம் வீரர்கள் நடந்து சென்றார்கள்.\nஇப்போது அதைவிடத் தரமான சாலைகள், விமான நிலையங்கள், ஹெலிபேடுகள் என சீனா எங்கேயோ போய்விட்டது. இப்போது ரயில் பாதைகளுக்குத் திட்டமிடுகிறது.\nநாம் இதற்குத் தயாராக இன்னும் 10 ஆண்டுகள் ஆகும் என்பதுதான் நிஜம்.மலைப்பகுதிகளில் போரிடும் திறமை கொண்ட 90,000 வீரர்களோடு மூன்று படைப்பிரிவுகளை உருவாக்க வேண்டும் என்பது இந்தியாவின் கனவு.\nகாங்கிரஸ் அரசின் இந்தக் கனவை மோடி அரசு 60,000 என்ற எண்ணிக்கைக்குக் குறைத்தது. இதை எட்டவே 2020-ம் ஆண்டு ஆகிவிடும்.\nசீன எல்லையில் இருக்கும் நம் இராணுவ முகாம்களுக்கு 73 சாலைகள் அமைக்க 41,059 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. 2012-ம் ஆண்டு இவற்றை முடிப்பதாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.\nஆனால், வெறும் 23 சாலைகளே இதுவரை போடப் பட்டுள்ளன. மற்றவை முடிய 2020-ம் ஆண்டு வரை ஆகலாம்.\nகடந்த 1962 சீனப்போருக்குப் பிறகு கைவிடப்பட்ட எட்டு விமான ஓடுபாதைகளை இப்போது தான் புனரமைக்க ஆரம்பித்து இருக்கிறோம்.\nஅமெரிக்காவுக்கு இணையான ஒரு வல்லரசாகத் தன்னைக் காண்பித்துக்கொள்ள சீனா விரும்புகிறது. ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைத்து சீனா ஏற்படுத்தி வரும் ‘One Belt One Road (OBOR)’ திட்டமும் அதற்காகவே\nஆனால், இதையெல்லாம் எதிர்க்கும் இந்தியா, அமெரிக்காவின் நிழலில் போய் நிற்பது சீனாவுக்கு எரிச்சல் தருகிறது.\nஇந்தத் திட்டத்தில் இந்தியா இணைந்தால், எல்லைப் பிரச்சினை இவ்வளவு பூதாகரமாக ஆகியிருக்காது’ என்று சீனப் பத்திரிகைகள் இப்போது எழுதுகின்றன.\nஆனாலும், ‘‘இந்தியா என்கிற 130 கோடி பேர் இருக்கிற மிகப்பெரிய மார்க்கெட்டை சீனா இழக்க விரும்பாது. இந்தியாவுக்குப் பொருள்களை ஏற்றுமதி செய்யும் நாடுகள் பட்டியலில், முதலிடத்தில் இருப்பது சீனாதான்.\nஅதோடு, பொருளாதார வளர்ச்சி என்கிற திசையில் போகிற சீனாவுக்குப் போர்க்களம் பக்கம் திரும்பிப் பார்க்க இப்போது நேரமில்லை’’ என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள் சிலர்.\nஅருகருகே இருக்கும் இரண்டு தேசங்கள் ஒரே நேரத்தில் வளர்ச்சி பெறுகிற போது, இரண்டுக்கும் இடையே மோதல்களைத் தவிர்க்க முடியாது. இது வரலாறு சொல்லும் உண்மை.\nஅப்படி ஒரு வரலாறு மீண்டும் நிகழாமல் இருப்பது, இரண்டு நாடுகளுக்குமே நல்லது\nஉலகிலேயே சீனா அளவுக்கு அண்ட�� நாடுகளுடன் எல்லைத் தகராறில் ஈடுபடும் நாடு வேறு எதுவும் கிடையாது.\nஎந்தப் பகுதியையாவது ஆக்கிரமிக்க நினைத்தால், அது சீனாவின் பகுதி என்பதற்கு ஆதாரமாக ஏதாவது ஒரு ‘வரலாற்றை’ உருவாக்கி விடுவது சீனாவின் சாமர்த்தியங்களில் ஒன்று.\nஇந்தியாவுக்கும் சீனாவுக்கும் 4,050 கிலோமீட்டர் பொதுவான எல்லை இருக்கிறது. ஜம்மு காஷ்மீரில் ஆரம்பித்து அருணாசலப் பிரதேசம் வரை இது நீள்கிறது.\nகடந்த 1962-ம் ஆண்டு யுத்தம் நடந்த போது, காஷ்மீரின் லடாக்கில் அக்சாய் சின் பகுதியை சீனா ஆக்கிரமித்துக் கொண்டது. பனி படர்ந்த மலையில் எல்லைக்கோடு என எதையும் அங்கு நிர்ணயிக்கவில்லை.\nஇப்போதும் கோடை நாள்களில் பனி உருகும்போது, லடாக்கில் சீன இராணுவத்தினர் எல்லை தாண்டி வருவதும், இந்திய இராணுவத்தினர் அவர்களைத் திரும்பிப் போகச் சொல்வதும் நடக்கும்.\nசிக்கிமை இந்தியாவின் ஒரு மாநிலமாக சீனா ஏற்றுக்கொள்ளவே இல்லை. அதைத் தனிநாடு என்று சொல்லி வந்தது. அதேபோல அருணாசலப் பிரதேசத்தை இந்தியாவின் ஒரு பகுதியாக சீனா அங்கீகரிக்கவில்லை.\nஅதை ‘தெற்கு திபெத்’ என்று சொல்லி, சுமார் 85,000 சதுர கிலோமீட்டர் இந்தியப் பகுதியைத் தன்னுடையது எனச் சொந்தம் கொண்டாடி வருகிறது.\nகடந்த 2003-ம் ஆண்டு பிரதமர் வாஜ்பாய் சீனா சென்றார். அப்போதுதான் சிக்கிமை இந்தியாவின் பகுதியாக சீனா அங்கீகரித்தது.\nஎல்லை தாண்டிய வர்த்தகத்துக்காகவும், கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரை செல்லும் பக்தர்களுக்காகவும் நாது லா கணவாய் வழியாக இந்திய – சீனப் பாதை திறக்கப்பட்டது.\nஇப்போது பிரச்சினை முற்றியதும், இந்த வழியை மூடிவிட்டது சீனா. இதனால் சுமார் 200 கிலோமீட்டர் மலையில் நடந்து செல்ல வேண்டிய கடினமான வேறு ஒரு பாதையில் செல்கிறார்கள் யாத்ரிகர்கள்.\nவாஜ்பாய் பயணத்தால் வேறொரு விஷயமும் நடந்தது. இரு நாடுகளின் எல்லைப் பிரச்னையைப் பேசித் தீர்த்துக்கொள்வது என முடிவு செய்தார்கள்.\nஇதற்காக, இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் பிரஜேஷ் மிஸ்ரா சிறப்புத் தூதராக நியமிக்கப்பட்டார்.\nசீனா ஆக்கிரமித்த அக்சாய் சின் உள்ளிட்ட லடாக்கின் பகுதிகளை சீனாவுக்கே கொடுத்து விடுவது எனவும், அதற்குப் பதிலாக அருணாசலப் பிரதேசத்தை சீனா சொந்தம் கொண்டாடக் கூடாது’ எனவும் பேசப்பட்டது.\nஅன்றிலிருந்து அக்சாய் சின் பற்றி இந��தியா பேசுவதில்லை. ஆனால், அருணாசலப் பிரதேசத்துக்கு உரிமை கொண்டாடுவதை சீனா நிறுத்தவில்லை.\nசீனா ஆக்கிரமித்த அக்சாய் சின் பகுதியை ஒட்டி, காஷ்மீரின் இன்னும் சில பகுதிகளைப் பாகிஸ்தான் கடந்த 1947-ம் ஆண்டே ஆக்கிரமித்து வைத்திருந்தது.\nகடைத் தேங்காயை வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது போல, இந்தப் பகுதியை சீனாவுக்குப் பரிசாகக் கொடுத்தது பாகிஸ்தான்.\nஇந்தப் பகுதி வழியாக அட்டகாசமாக சாலை போட்டு, சீனா – பாகிஸ்தான் பொருளாதார மண்டலத்தையே ஏற்படுத்தி விட்டது சீனா.\nவேடிக்கை பார்ப்பதைத் தவிர, இந்தியாவால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை.\nஎதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் வடக்கு ,கிழக்கு மக...\nயாழ் கோட்டை பகுதியில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூ...\nமுல்லைத்தீவு சுதந்திரபுரத்தில் பெருமளவு ஆயு­தங்­கள...\nமீண்­டும் செம்­ம­ணி­யில் மனித எச்சங்கள் – பர...\nவிமானப்படையினர் ஆக்கிரமித்து வைத்துள்ள வீதியை விடு...\nமனைவியைக் கைவிட்டு ஏமாற்றும் வெளிநாடு வாழ் இந்தியர...\nநடிகர் சிவகார்த்திகேயனுக்கு வந்த சோதனை\nநடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் ஒரு முக்கிய நட்சத்திரமாக வளர்ந்துவிட்டார். அவரின் படங்கள் பெரும் வரவேற்பு பெறுவதை நாமே இதுவரை நன்றாக பார்த்திருக்கிறோம். அடுத்து இவரது நடிப்பில் சீமராஜா என்...\nஉடலில் ஏற்படும் காயங்களை அண்ணாசி எளிதில் குணப்படுத...\nஇறந்துகிடந்த தந்தையின் உடலின் முன்பு மொடல் அழகி செ...\nஎதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் வடக்கு ,கிழக்கு மக...\nயாழ் கோட்டை பகுதியில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூ...\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ambedkar.in/ambedkar/category/dr-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-07-21T11:15:07Z", "digest": "sha1:6MJ5MYF7WJ74APVZHWTBW5V5YPQE3DLU", "length": 22228, "nlines": 179, "source_domain": "ambedkar.in", "title": "Dr.அம்பேத்கர் – Dr.Babasaheb Ambedkar", "raw_content": "\nநூல் தொகுப்புகள் (Text) – தமிழில்\nபாபாசாகேப் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)\nin : Dr.அம்பேத்கர், எழ��த்தும் பேச்சும், சிறப்பு கட்டுரைகள்\nமகளிரும் எதிர்ப்புரட்சியும் டாக்டர் அம்பேத்கர் ……………..மநு, சூத்திரர்களைவிட மகளிரிடம் அதிக அன்புகாட்டியவர் என்று சொல்லவிட முடியாது. பெண்களைப் பற்றி மிக மோசமான கருத்துடன் மநு தொடங்கு கிறார். அவர் கூறுகிறார். 2.213 இவ்வுலகில் ஆண்களை மயக்குவதே பெண்களின் இயல்பு. எனவேதான் பெண்களிடம் பழகும்பொழுது விவேகிகள் எப்போதும் விழிப்புடனிருக்கிறார்கள். 2.214 இந்த உலகில் முட்டாளை மட்டுமின்றி அறிவாளியையும் தவறான வழிக்கு இட்டுச் செல்வதுடன், ஆசைக்கும், கோபத்திற்கும் அவர்களை அடிமையாக்குவதில் வல்ல வர்கள் பெண்கள். 2.215 தாய், மகள், சகோதரி எப்பெண்ணுடனும் தனியிடத்தில் அமர்தல் கூடாது. புலன்கள் …\nடாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாள் செய்தி\nin : எழுத்தும் பேச்சும்\nஎன்னுடைய 55வது பிறந்த நாளை முன்னிட்டு உங்களுடைய சிறப்பு மலருக்கு ஒரு செய்தி அனுப்புமாறு என்னை நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இந்தியாவில் அரசியல் தலைவர் தீர்க்கதரிசியின் அந்தஸ்தில் வைக்கப் பட்டிருக்கிறார்கள் என்பது துரதிருஷ்டவசமான உண்மை யாகும். இந்தியாவுக்கு வெளியில் தமது தீர்க்கதரிசிகளின் பிறந்த நாளை மக்கள் கொண்டாடுகிறார்கள். இந்தியாவில் மட்டுமே தீர்க்கதரிசிகளின் பிறந்த நாட்கள் போன்றே அரசியல் தலைவர்களின் பிறந்த நாட்களும் கொண்டாடப் படுகின்றன. அது இவ்வாறு இருப்பது பரிதாபத்திற்குரியதே. தனிப்பட்ட முறையில், என்னுடைய பிறந்த நாள் கொண்டாடப் படுவதை நான் விரும்பவில்லை. நான் …\nஇந்நாட்டுத் தொழிலாளர்கள் இரண்டு எதிரிகளுடனும் போராட வேண்டும்\nin : Dr.அம்பேத்கர், எழுத்தும் பேச்சும்\n தாழ்த்தப்பட்ட வகுப்பினர் இதுவரையில் சமூகக் குறைபாடுகளை நீக்குவதற்காகத்தான் போராடினார்கள்; பொருளாதாரக் குறைபாடுகளை நீக்குவதற்கான முயற்சிகளை அவர்கள் மேற்கொள்ளவில்லை. இந்த மாநாடு தான் பொருளாதாரக் குறைபாடுகளை அலசுவதற்காக முதன்முறையாகக் கூட்டப்பட்டுள்ளது. இதுவரை, பறையர்கள் என்ற அடிப்படையில் தீண்டத்தகாதவர்கள் பிரச்சினைகளை சந்தித்து வந்தனர். இப்போது தொழிலாளர்கள் என்ற அடிப்படையில் அவர்கள் பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். சமூகக் குறைபாடுகளை வலியுறுத்துவதில் நாம் தீவிரமாக இருந்ததில் எந்தத் தவறும் இல்லை. நமது மனிதமே நசுங்குமளவுக்குப் பெரும் சுமைகளை சுமந்தோம் என்னும் குறைபாடு, நமக்கு இருப்பதை எவரும் மறுப்பதற்கில்லை. நமது போராட்டத்தால் …\nடாக்டர் அம்பேத்கர் அவர்கள் ஏன் நீதிபதியாகவில்லை\nin : Dr.அம்பேத்கர், எழுத்தும் பேச்சும்\n நான், பஞ்சாப் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று முன்பே எண்ணியிருந்தேன். ஆனால், அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது… நான் இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் செய்து அனைவரிடம் பேச வேண்டும் என்று, இந்தியா முழுவதும் உள்ள தீண்டத்தகாத மக்கள் விரும்புகிறார்கள். இந்தியாவைப் போன்ற ஒரு பெரிய துணைக் கண்டத்தில் ஒரு தனி மனிதரால் இரண்டு ஆண்டுகளில் கூட, நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்துவிட முடியாது என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். எனவே, மக்களின் விருப்பங்களை நிறைவு செய்ய …\nin : Dr.அம்பேத்கர், எழுத்தும் பேச்சும்\nசூத்திரர்கள் ஆரியரல்லாத பூர்வகுடி இனத்தவராக இல்லையெனில் அவர்கள் யார் இக்கேள்வியை இப்போது நாம் எதிர்கொள்ள வேண்டும். நான் முன்வைக்கப் போகும் கொள்கை நிலையை பின்வரும் மூன்று கருத்துக்கள் தெளிவுபடுத்தக்கூடும்: 1) சூத்திரர்களும் ஆரியர்களே. 2) சூத்திரர்கள் சத்திரிய வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். 3) பழங்கால ஆரிய சமுதாயத்தினரின் மிகச் சிறந்த சக்தி வாய்ந்த மன்னர்களில் சிலர் சூத்திரர்களாக இருந்தனர் என்பதால் சூத்திரர்களும் சத்திரியர்களின் ஒரு முக்கிய வர்க்கத்தினராக இருந்தனர். சூத்திரர்களின் தோற்றுவாய் சம்பந்தப்பட்ட இந்த ஆய்வுக் கட்டுரை ஒரு புரட்சிகரமான ஆய்வுக்கட்டுரையாக இல்லாவிடினும் திகைப்படையச் …\nin : Dr.அம்பேத்கர், எழுத்தும் பேச்சும்\nபௌத்த மதமாற்றப் பேருரை பத்தாண்டு கால இடையறாத சமூகப் போராட்டத்தின் பின்னணியில் இன்றைய அரசியல், சமூக நிலைமைகளை மீள்பார்வை செய்யும் நோக்கில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்கள் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களின் மாநாடு ஒன்றை 1935, ஞாயிற்றுக் கிழமையன்று, நாசிக் மாவட்டம் இயோலாவில் நடத்தத் தீர்மானித்தார். 1935, அக்டோபர் 12 சனிக்கிழமையன்று காலை 11 மணிக்கு டாக்டர் அம்பேத்கர் நாசிக்கை அடைந்தபோது, அவர் பெரும் உற்சாகத்துடன் வரவேற்கப்பட்டு பெரும் ஊர்வலத்துடன் நகரத் திற்கு அழைத்துச் செல்லப்பட்டார், நாசிக் நகரில் ஒரு நூலகத்தை அவர் …\nசாதிகளால் பிளவுண்ட மக்கள் ஒரு தேசமாக முடியுமா\nin : Dr.அம்பேத்கர், எழுத்தும் பேச்சும்\nசமூக, பொருளாதார வாழ்க்கை முறைகளில் இன்னும் எத்தனை நாட்களுக்கு நாம் இன்னும் சமத்துவத்தை மறுக்கப் போகிறோம் நாம் நீண்ட நாட்களுக்கு இதை மறுத்தால், அரசியல் ஜனநாயகத்தை ஆபத்தில் தள்ளுவதில்தான் அது முடியும். நாம் இந்த முரண்பாடுகளை மிக விரைவில் அகற்றியாக வேண்டும். இல்லையெனில், சமமற்றத் தன்மையால் பாதிக்கப்படும் மக்கள், நாம் மிகவும் சிரமப்பட்டு உருவாக்கிய அரசியல் ஜனநாயகத்தின் கட்டமைப்பையே தகர்த்தெறிந்து விடுவர். இரண்டாவது முக்கியத் தேவை, சகோதரத்துவக் கொள்கைக்கான அங்கீகாரம். சகோதரத்துவம் என்றால் என்ன நாம் நீண்ட நாட்களுக்கு இதை மறுத்தால், அரசியல் ஜனநாயகத்தை ஆபத்தில் தள்ளுவதில்தான் அது முடியும். நாம் இந்த முரண்பாடுகளை மிக விரைவில் அகற்றியாக வேண்டும். இல்லையெனில், சமமற்றத் தன்மையால் பாதிக்கப்படும் மக்கள், நாம் மிகவும் சிரமப்பட்டு உருவாக்கிய அரசியல் ஜனநாயகத்தின் கட்டமைப்பையே தகர்த்தெறிந்து விடுவர். இரண்டாவது முக்கியத் தேவை, சகோதரத்துவக் கொள்கைக்கான அங்கீகாரம். சகோதரத்துவம் என்றால் என்ன அனைத்து இந்தியர்களையும் சகோதரர்களாகக் கருதும் ஒரு உணர்வு – …\nமனு நீதி எரிப்போம் மகத் நீரைக் குடிப்போம்\nin : Dr.அம்பேத்கர், எழுத்தும் பேச்சும்\nபெருமக்களே, சத்தியாக்கிரகக் குழுவின் அழைப்புக்கிணங்க வருகை புரிந்திருக்கும் உங்கள் அனைவரையும் குழுவின் தலைவன் என்ற முறையில் நான் அன்புடன் வரவேற்கிறேன். மார்ச் 19ம் நாள் நாம் அனைவரும் இங்கு சவுதார் குளத்திற்கு வந்திருந்ததை உங்களில் பலர் நினைவில் வைத்திருப்பீர்கள். மஹதைச் சேர்ந்த சாதி இந்துக்கள். நம்மீது எந்தத் தடையும் விதிக்கவில்லை . ஆனால் நாம் இங்கு வந்ததற்கான எதிர்ப்பை அவர்கள் நம்மைத் தாக்கியதன் மூலம் வெளிப்படுத்தினார்கள். அந்தச் சண்டை ஒருவர் எதிர்பார்க்கத்தக்க விளைவுகளையே ஏற்படுத்தியது ஆவேசம் கொண்ட சாதி இந்துக்கள் நான்கு மாதக் கடுங்காவலுக்குட்பட்டு …\nஅறிவாற்றல் இல்லையெனில் அரசியல் அதிகாரம் இல்லை\nin : Dr.அம்பேத்கர், எழுத்தும் பேச்சும்\nநாடாளுமன்ற ஜனநாயக அமைப்பின் கீழ் உழைக்கும் வர்க்கங்கள் வாழ நேரிடுமாயின், அதைத் தங்கள் நலன்களுக்குப் பயனளிக்கக் கூடியதாக மாற்றுவதற்கான வழிமுறைகளை அந்த வர்க்கங்கள் வகுத்துக் கொள்ள வேண்டும். இந்தக் குறிக்கோளை அடைய வேண்டுமானால், இரண்டு செயல்களை அது செய்ய வேண்டும் என்பது என் கருத்து. முதலாவதாக, தொழிற்சங்கங்களை அமைப்பதை மட்டுமே இந்தியாவில் தொழிலாளர்களின் இறுதி லட்சியமாக, குறிக்கோளாகக் கொள்வதைக் கைவிட வேண்டும். அரசாங்கம் தொழிலாளர் கைகளுக்கு வருவதைத் தனது லட்சியமாக அது பிரகடனப்படுத்த வேண்டும். இதன் பொருட்டு, ஒரு தொழிலாளர் கட்சியை ஓர் அரசியல் …\nபளிச்சென்று சொல்லிவிடுகிறேன் பறச்சி என்று\nபௌத்தம் – திரு.யாக்கன் அவர்களின் உரை\nசிங்கத்தை அதன் குகையில் சந்திப்பது வீரமடா\nகிளியனூரில் நடைபெற்ற ‘சாதி ஒழிப்பு ஒலிநூல்’ அறிமுக நிகழ்வு\nஅம்பேத்கர்.இன் செய்திகளை மின்னஞலில் பெற\nஒடுக்கப்பட்ட மக்களின் செழுமையான கலை இலக்கிய பதிவுகளையும், தொல்குடி மரபார்ந்த பண்பாட்டுக் கூறுகளையும் அம்மக்கள் மேல் நடத்தப்படும் கொடியத் தொடர் வன்முறைகளையும் உலகின் கவனத்திற்குக் கொண்டு சென்று, அம்மக்களின் விடுதலை அரசியலுக்கு உலகளாவிய ஆதரவைத் திரட்டும் செயல் திட்டத்துடனும்…\nஇந்திய மண்ணில் சமூக சமத்துவத்திற்காகவும், பொருளாதார சமத்துவத்திற்காகவும் குரல் எழுப்ப உங்களையும் இணைத்துக்கொண்டு…. இரண்டாயிரம் கால வரலாற்றோடு… இடைவெளியற்ற விடுதலைப்பயணமாய்… www.ambedkar.in\nஅண்ணல் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு\nபாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)\n‘தலித் சமைத்தால் சாப்பிட மாட்டோம்’ – அவிநாசியில் நடந்தது என்ன\nமேலவளவு – கொடூர சாதி வெறி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t134375-topic", "date_download": "2018-07-21T11:40:31Z", "digest": "sha1:2YFRBU3PCKHLAWLQTWGA7J4U3B3VT7GH", "length": 13250, "nlines": 202, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்களுக்கு சிறப்பு பரிசுத் தொகுப்பு: முதல்வர் அறிவிப்பு", "raw_content": "\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ��யாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்களுக்கு சிறப்பு பரிசுத் தொகுப்பு: முதல்வர் அறிவிப்பு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்களுக்கு சிறப்பு பரிசுத் தொகுப்பு: முதல்வர் அறிவிப்பு\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு, முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தமிழக மக்களுக்கு சிறப்பு பரிசுத் தொகுப்பை அறிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: -\nஅரிசிக்கான குடும்ப அட்டைகள் மற்றும் காவலர் குடும்ப அட்டைகளுக்க��ம் முகாம்களில் தங்கியுள்ள தமிழர் குடும்பங்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய், மற்றும் இரண்டு அடி நீளக் கரும்புத்துண்டு அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.\nஇந்த பொங்கல் பரிசுத்தொகுப்பு பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக அந்தந்த நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் 1 கோடியே 80 லட்சம் குடும்பங்கள் பயன் பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nRe: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்களுக்கு சிறப்பு பரிசுத் தொகுப்பு: முதல்வர் அறிவிப்பு\nசென்ற ஆண்டு இரும்புப் பெண்மணி கரும்பு கொடுத்தார் ;\nஇந்த ஆண்டு OPS கரும்பு கொடுக்கிறார் ;\nஅடுத்த ஆண்டு கரும்பு யார் கொடுப்பார் \nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pagadhu.blogspot.com/2017/05/christian-teacher-behaves-like-savage.html", "date_download": "2018-07-21T11:25:27Z", "digest": "sha1:ZQBXNCRKQN5SKJDM5SSPMVWDKFJRZNOP", "length": 20385, "nlines": 294, "source_domain": "pagadhu.blogspot.com", "title": "World Watch- Devapriyaji: Christian Teacher behaves like a Savage- criticized Civilized Hindu Dressing -Student Sucides", "raw_content": "\nஇம்மானுவல் மெதோடிஸ்ட் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை பைபிள்வெறி-தூக்கில் தொங்கிய தமிழ் பண்பாடுமாணவி\nபொட்டும் பூவும் உயிரைப் பறித்தது: ஆசிரியை கண்டித்ததால் தூக்கில் தொங்கிய மாணவி\nசென்னை, செப்.19: பொட்டும் பூவும் வைத்துக் கொண்டு பள்ளிக்குச் சென்றதால், ஆசிரியையின் தண்டனைக்கு ஆளான மாணவி, அவமானத்தில் தூக்கில் தொங்கினார். இது அம்பத்தூர் – பாடி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபாடி-க்கு அருகே புதூரில் உள்ள இம்மானுவல் மெதோடிஸ்ட் மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவி வி.ரம்யா(வயது 14). இவர் செப்.16ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு பள்ளியிலிருந்து திரும்பியபோது அழுதுகொண்டே வீட்டுக்குள் வந்திருக்கிறார். அவர் தாய் சுதா என்ன என்று விசாரித்துள்ளார்.\n‘பள்ளி ஆசிரியை அனைவர் முன்னிலையிலும் அடித்து என் காதைத் திருகி, சில்க் ஸ்மிதா மாதிரி வேஷம் போட்டு இப்படி எல்லாம் பள்ளிக்கு வருவியா என்று திட்டினார் என்றாள் ரம்யா. அந்த ���சிரியை அப்படித்தான் மாணவிகளிடம் எப்போதும் மிக மோசமாக நடந்துகொள்வார்” என்றார் சுதா.\n’பள்ளியில் வகுப்பு மாணவிகள் அனைவர் முன்னிலையிலும் இப்படி அவமானப்படுத்துவதை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இப்படி பலமுறை என்னிடம் அழுது புலம்பியிருக்கிறாள் ரம்யா. அன்றும் அப்படித்தான் என்று எண்ணினேன். வந்தவள் நேராக மாடியறைக்குச் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டாள். வழக்கம்போல் உடை மாற்றச் சென்றிருக்கிறாள் என்றே நினைத்தேன்…” என்றார் சுதா.\nஅடுத்து அரை மணி நேரமாகியும் ரம்யா மாடியில் இருந்து திரும்பவில்லை. வீட்டில் எல்லோரும் அவள் எங்கே என்று தேடினர். மாடிக்குச் சென்று கதவைத் தட்டினர். எந்த பதிலும் இல்லை. சந்தேகம் கொண்டு கதவை உடைத்துப் பார்த்தனர். அப்போது, ரம்யா, தன் தாயாரின் புடவையை மின்விசிறியில் கட்டி தூக்கில் தொங்கியதைப் பார்த்து கதறினர்.\n”உடனே நாங்கள் ரம்யாவை கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். ஆனால் டாக்டர்கள் அவள் இறந்துவிட்டதாகக் கூறினர்” என்றார் அவர்களின் உறவினர் வி.பிரகாஷ்.\nரம்யாவின் தந்தை டி.விஜயகுமார் மத்தியக் கிழக்கு நாடுகளின் நிறுவனத்தில் பணிபுரிபவர். அவர், ’அந்தப் பள்ளி, மாணவிகளை பூ மற்றும் பொட்டு வைத்துக் கொண்டு பள்ளிக்கு வருவதை அனுமதிப்பதில்லை. இந்த விஷயத்தில் பள்ளி நிர்வாகத்துக்கு எரிச்சலூட்டும்படி நடந்துகொண்டிருக்கிறாள் ரம்யா. அதற்காக நாங்கள் பலமுறை அவளை தேற்றியிருக்கிறோம். ஆனால், இப்போது நாங்கள் எங்கள் மகளை இழந்துவிட்டோம்..” என்றார் வருத்தத்துடன்.\nஆறு மாதங்களுக்கு முன், எங்கள் குழந்தையை வேதனையூட்டும் வகையில் இவ்வாறு சித்ரவதை செய்வதற்கு பள்ளி நிர்வாகத்திற்கு எங்கள் அதிருப்தியை தெரிவித்தோம். ஆனால் அவர்கள் இதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை” என்றார் ரம்யாவின் தாய் சுதா. சனிக்கிழமை பிரேதப் பரிசோதனை முடிந்து அந்த மாணவியின் உடல் பெற்றோரிடம் வழங்கப்பட்டது.\nஇயற்கைக்கு மாறான மரணம் என்பதால், உடை, தலைப்பின்னல் விவகாரத்தில் ஆசிரியை கண்டித்ததால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்துகொண்டார் என காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இதுகுறித்து பள்ளி நிர்வாகம் பதில் எதுவும் கூறவில்லை என்று தெரிகிறது.\nகருணாநிதி - மு.க.ஸ்டாலின் தமிழர் விரோத பன்றித்தனம்\nஇயேசு மனைவி-விபசாரி மக்தலேனா மரியாள்; இரண்டு குழந்தைகளும் பெற்றனர். மிகப் பழைய ஏடு\nதிருக்குறளை இழிவு செய்த தேவநேயப் பாவணரின் கிறிஸ்துவ வெறி\nபாவணரின் கிறிஸ்துவ வெறி- தமிழர் மெய்யியலை இழிவு செய்யும் தமிழ் மரபுரை\nதிருக்குறள் 9ம் நூற்றாண்டு - பாவணர் தரும் சாட்சி\nஹெப்ரான் சர்ச்சுக்கு சீல் வைத்தார்களா-இல்லையா, சிஎம்டிஏ பணம் வாங்கியதா-இல்லையா, சிஎம்டிஏ-வை கலைத்து விட்டால் என்ன – கேட்பது உயர்நீதி மன்றம்\nபெண்ணுறுப்பு சிதைப்பு, பெண்கள் சுன்னத், கிளைடோரிடெக்டோமி தடுக்க போட்ட வழக்கு – இந்தியாவில் நிலைப்பாடு என்ன\nதமிழைப் பழித்தாரே தெருப் பாடகன் வைரமுத்து -தினமணி காசிலே\nகட்டுக்கதை தாமஸ் சர்ச்சின் வங்கி கணக்கில் இருந்து ரூ.2.43 கோடி கையாடல் – மர்மங்களின் நடுவே உருவாகியுள்ள இன்னொரு மோசடி\nசி.எஸ்.ஐ. சர்ச் மோசடிகள் – நெல்லை பேராயர் ஜேஜே கிறிஸ்துதாஸ் நீதிமன்றத்தில் கதறல்.\nகர்த்தர் விவிலியத்தில் அருவருப்பு ஆண் – பெண் உடலுறவுக் கதைகள்\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு -கடவுளிடம் லூதரன் சர்ச் பிஷப் மன்னிப்பு கேட்பதும் தண்டனையே-உயர் நீதிமன்றம்\nஇயேசு மனைவி-விபசாரி மக்தலேனா மரியாள்; இரண்டு குழந்தைகளும் பெற்றனர். மிகப் பழைய ஏடு\nகர்த்தர் விவிலியத்தில் அருவருப்பு ஆண் – பெண் உடலுறவுக் கதைகள் .\nயாத்திராகமம்- உலக படைப்பு- கர்த்தர் கணக்கிலே ரொம்ப வீக்கு\nஇயேசு மரியாதைக்கு தகுதியான ஒரு மனிதராகவே இல்லையே\nஏசுவின் விருத்த சேதன குறி நுனித்தோல்-18 சரிச்களில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/08/blog-post_11.html", "date_download": "2018-07-21T11:27:34Z", "digest": "sha1:RZ4JRAFX65B7BAWFU3U6HT4QSNMSLLOH", "length": 4769, "nlines": 41, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "யாழில் அதிகரித்து வரும் வன்முறைக்கு வட மாகாணசபையே பொறுப்பு", "raw_content": "\nயாழில் அதிகரித்து வரும் வன்முறைக்கு வட மாகாணசபையே பொறுப்பு\nயாழில் அண்மைக்காலமாக அதிகரித்துவரும் வன்முறைச் செயற்பாடுகளுக்கு வட மாகாணசபையும் பொறுப்பு கூற வேண்டும் என வட மாகாணசபை எதிர் கட்சி தலைவர் சி.தவராசா தெரிவித்தார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,\nயாழ் மக்கள் வன்முறையை நோக்கி செல்கிறார்கள் என்று தெற்கில் முடக்கிவிடப்பட்டிருக்கும் பிரச்சாரத்திற்கு வடமாகண சபையும் பொறுப்பு கூற வேண்டும்.\nஏறத்தாழ ஏழு லட்சம் மக்கள் வாழுகின்ற யாழ் மாவட்டத்தில் ஒரு சிலரின் வன்முறை செயற்பாட்டை ஒட்டுமொத்த யாழ் மக்களும் வன்முறையை நோக்கி செல்கிறார்கள் என்றும் புனர்வாழ்வு பெற்ற பன்னீராயிரம் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களில் ஒரு சிலரின் செயற்பாட்டை வைத்து ஒட்டுமொத்த முன்னாள் விடுதலைப்புலிகள் வன்முறைச் செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள் என்று அரசு தரப்பிலிருந்து வெளியாகியுள்ள கருத்துக்கள் கண்டிக்கத்தக்கவை.\nஒரு சிலர் செய்யும் தவறுக்கு ஒட்டுமொத்த சமூகத்தை குற்றம் சாட்டுவதானது தவறிழைக்கதாவர்களையும் வன்முறைக்கு தூண்டும் செயலாக அமைந்து விடும்.\nவட மாகாணசபை மக்களால் தெரிவுசெய்யப்பட்டு ஆட்சி அமைத்து மூன்று வருடங்கள் ஒன்பது மாதங்கள் ஆன நிலையில் வடக்கில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தக்கூடிய முதலீடுகளை செய்ய வடமாகாண சபை எதுவித வேலைத்திட்டங்களையும் செய்யவில்லை. மாறாக இளைஞர்களினதும் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களினதும் விரக்தியை முதலீடு செய்துள்ளது.\nஇவ்வாறான நிலையில் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் மற்றும் வட மாகாண இளைஞர்களின் விரக்திக்கு வட மாகாண சபையும் பொறுப்புக் கூறியே ஆக வேண்டும் என வட மாகாண சபையின் எதிர் கட்சித்தலைவர் சி.தவராசா குற்றம் சாடியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/08/blog-post_336.html", "date_download": "2018-07-21T11:27:14Z", "digest": "sha1:7X5UIQD43TZQ2MB4YUWZI4CSFTOKNXR7", "length": 6287, "nlines": 42, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "சட்டவிரோத பொருட்களை அகற்ற போதிய அதிகாரம் இல்லை: விஜயதாச", "raw_content": "\nசட்டவிரோத பொருட்களை அகற்ற போதிய அதிகாரம் இல்லை: விஜயதாச\nபறிமுதல் செய்யப்பட்ட சட்டவிரோத பொருட்களை அகற்றுவது தொடர்பில் புதியதொரு சட்டம் விரைவில் கொண்டுவரப்படவிருப்பதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷ தெரிவித்தார். நாட்டுக்குள் கடத்தப்படும் பல்வேறு சட்டவிரோத பொருட்கள் பிடிபடுகின்றபோதும் அவற்றை அகற்றுவதற்கான நடைமுறையொன்று இல்லை. இந்த நடைமுறை நீண்டகால தேவையாக உள்ளது. . இதனை நிவர்த்தி செய்யும் வகையில் விரைவில் புதிய சட்டம் கொண்டுவரப்படவிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.\nஅண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விவகாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால��� கொண்டுவரப்பட்டதுடன், இதற்கான பொறிமுறை சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகளால் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.\nஇவ்வாறு மீட்கப்படும் சட்டவிரோத பொருட்களை நீக்குவதற்கு உரிய சட்டம் இல்லையென சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க கூறியிருந்தார்.\nஇது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷ: கைப்பற்றப்படும் போதைப்பொருட்களை அகற்றுவதற்கான பொறிமுறையொன்று தயாரிப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது. பறிமுதல் செய்யப்படும் சட்டவிரோத போதைப்பொருட்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் அதிகாரிகள் பறிமுதல் செய்யப்டும் போதைப் பொருட்களை கையாள்வது குறித்த பொறிமுறை மற்றும், இதற்கு தேவையான சட்டத்தை தயாரிப்பதற்கு மூவர் அடங்கிய குழு என்பன அமைக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.\nசட்டவிரோதமான கடத்தல் பொருட்களை நீதிமன்ற விசாரணைகளின் பின்னர் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளின் கண்காணிப்பில் வைப்பதற்கான புதிய முறையொன்று கொண்டுவரப்பட வேண்டும்.\nஇதுதொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவானது பொலிஸார், அரசாங்க பகுப்பாய்வு திணைக்களம், சுங்கத் திணைக்களம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளை ஒன்றிணைத்து கலந்துரையாடல்களை நடத்தி அதற்கான கட்டமைப்பொன்றை முதலில் ஏற்படுத்துவர். ஆரம்பகட்ட கலந்துரையாடல்களின் பின்னர் சட்டவரைபுக்கான செயற்பாடுகளில் அக்குழு ஈடுபடும்.\nமூவரடங்கிய குழு இது குறித்து அண்மையில் கலந்துரையாடல்களை ஆரம்பித்திருந்தது. இதன் இலக்கை அடைவதற்கு சில மாதங்கள் எடுக்கும் என்றார்.\nஅமைச்சர்களான விஜயதாச ராஜபக்‌ஷ, சாகல ரத்நாயக்க மற்றும் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2012/oct/10/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-569826.html", "date_download": "2018-07-21T12:01:14Z", "digest": "sha1:MH4X2YG2QYEOHT2HCREVRPTR645T5AH3", "length": 9653, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் குறைந்தது- Dinamani", "raw_content": "\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் குறைந்தது\nசேலம் மாவட்��ம், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு செவ்வாய்க்கிழமை வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக குறைந்தது.\nமேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்ததால் ஞாயிற்றுக்கிழமை வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து அன்று மாலையில் 29,926 கன அடியாக உயர்ந்தது. இதனால், அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது.\nஇந்த நிலையில், திங்கள்கிழமை இரவு முதல் கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது. மேட்டூர் அணையின் சுற்றுப் பகுதிகளில் மழை இல்லாததாலும் அணைக்கு வரும் நீரின் அளவு மேலும் குறைந்துள்ளது. திங்கள்கிழமை மாலை வினாடிக்கு 16,265 கன அடியாக இருந்த நீர்வரத்து, செவ்வாய்க்கிழமை மாலை 12,427 கன அடியாக குறைந்தது.\nஇதற்கிடையே நீர் மின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டதை அடுத்து செவ்வாய்க்கிழமை முதல் காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 18,399 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. அணைக்கு வரும் தண்ணீரின் அளவைக் காட்டிலும் பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு சுமார் 6 ஆயிரம் கன அடி அதிகம். இதனால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக குறையத் தொடங்கியுள்ளது.\nகர்நாடக அணைகளில் இருந்து நீர் திறக்கப்படாததால் மேட்டூருக்கு வரும் நீரின் அளவு புதன்கிழமையில் இருந்து மேலும் குறையத் தொடங்கும். தற்போது 71 அடியாக உள்ள அணையின் நீர்மட்டம் சில நாள்களில் 60 அடிக்கும் கீழ் செல்லும் நிலை உருவாகும்.\nநீரின் அளவை தெரிவிக்க மறுப்பு: இதற்கிடையே கர்நாடகத்தின் கே.ஆர்.எஸ்., கபினி உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம், அங்கிருந்து திறக்கப்படும் நீரின் அளவு போன்ற விவரங்கள் மேட்டூர் பொதுப் பணித் துறை அதிகாரிகளுக்கு இரண்டாவது நாளாகத் தெரிவிக்கப்படவில்லை. கர்நாடக அணைகளின் நிலவரம் பெங்களூரில் உள்ள தமிழக பொதுப் பணித் துறை அதிகாரிகளுக்கு தினசரி தெரிவிக்கப்படும். அங்கிருந்து சென்னைக்கு பரிமாறப்படும் தகவல், மேட்டூரில் உள்ள அதிகாரிகளுக்கு வழங்கப்படுவது வழக்கம்.\nகாவிரி பிரச்னை தொடர்பாக, கர்நாடக மாநிலத்தில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் அந்த மாநில அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே க��ளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/36474-2000-fishermen-are-not-rescued-kanniyakumari-fishermen-gave-plea-to-nirmala-sitaraman.html", "date_download": "2018-07-21T11:53:52Z", "digest": "sha1:UKTYGC5YYNGEKAQ5ZP3PYBBQWHVRSP3E", "length": 10216, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "2000க்கும் மேற்பட்ட மீனவர்களை கண்டுபிடிக்கவில்லை: நிர்மலா சீதாராமனிடம் மீனவர்கள் புகார் | 2000 fishermen are not rescued, Kanniyakumari fishermen gave plea to Nirmala Sitaraman", "raw_content": "\nடெல்லியில் 28 ஆவது ஜிஎஸ்டி கூட்டம் அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் தொடங்கியது\nஇந்தியா திருக்கோயில் என்றால், கடவுள் இருக்கும் இடம் தமிழ்நாடு- முதலமைச்சர் பழனிசாமி\nநிதி மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டு நிறைவேற்றப்படும்- புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி\nராமநாதபுரம்: மண்டபம் அருகே முயல் தீவுப் பகுதியில் ரூ.4 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல்\nநாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் 2 ஆவது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம்\nவிருதுநகர்: ராஜபாளையம் அருகே திருவள்ளூர் நகரில் பாலியல் புகாரில் பள்ளி தலைமை ஆசிரியர் கைது\n2000க்கும் மேற்பட்ட மீனவர்களை கண்டுபிடிக்கவில்லை: நிர்மலா சீதாராமனிடம் மீனவர்கள் புகார்\nஇரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் இதுவரை கண்டுபிடிக்கவில்லை என பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.\nகன்னியாகுமரி மாவட்டத்தில் ஒகி புயலின் கோரத்தாண்ட‌வத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு செய்து வருகிறார். விருந்தினர் மாளிகையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள்‌ ஆர்.பி.உதயகுமார், தங்கமணி, ஜெயக்குமார் ஆகியோரை சந்தித்த நிர்மலா சீதாராமன், மீட்பு நடவடிக்கைகள் குறித்து அவர்களிடம் கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து மீனவர் சங்க பிரதிநிதிகளை சந்தித்த அவர், காணாமல் போன மீனவர்கள் குறித்து கேட்டறித்தார்.\nஅப்போது மீனவர்கள், 254 படகுகளில் சென்ற 8 கிராமங்களை சேர்ந்த மீனவர்களை மீட்க வேண்டும். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களை இதுவரை கண்டுபிடிக்கவில்லை. ஒகி புயல் பாதிப்பை தேசியப் பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை நிர்மலா சீதாராமனிடம் அளித்தனர்.\nஅப்போது பேசிய நிர்மலா சீதாராமன், மீனவர்களை தேடும் பணி நிறுத்தப்படவில்லை என்றும், போர்க்கப்பல்கள் மூலம் மீனவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது என்றும் கூறினார்.\nஅதிமுக தொண்டர்களுக்கு மது, பிரியாணி வழங்கிய எம்எல்ஏ கனகராஜ்: வீடியோ வெளியானது\nடைப் 2 நீரிழிவு நோயின் 7 அறிகுறிகள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகாதலிக்க மறுத்த மாணவிக்கு மாணவன் செய்த கொடூரம்\nகமலுடன் நடித்த பிரபல நடிகை ரிதா பாதுரி மரணம்\nதமிழக மீனவர்களை நிபந்தனையுடன் விடுவித்தது இலங்கை\nதொடரும் தமிழக மீனவர்கள் கைது: எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படை புகார்\nபொண்ண கல்யாணம் பண்ணி கொடுக்க மாட்டியா \n : பட்டதாரி பெண்ணின் திடீர் விபரீத முடிவு \nமது அருந்திவிட்டு படகில் படுத்திருந்த மீனவர் : சந்தேகத்தால் நேர்ந்த துயரம் \nபழங்குடிகள் பள்ளியை ‘ஸ்மார்ட்’வகுப்பறையாக மாற்றிய சாம்சன்\n“இன்னைக்கோ நாளைக்கோ, இதான்பா எங்க வாழ்க்கை” - பரிதவிக்கும் பட்டினப்பாக்கம்\n“திருமண அழைப்பிதழை படித்துவிட்டு புதையுங்கள்”.. கேரள எம்எல்ஏவின் புது முயற்சி..\nமகான்களை தோற்றுவிக்கும் ஞானபூமி தமிழகம்: முதல்வர் பெருமிதம்\nகன்னியாஸ்திரிகள் எத்தனை குழந்தைகளை விற்றனர் \n21 வயது பெண்ணை ரூமில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த 50 பேர்\nசாதி மாறி காதல் திருமணம்: நடுரோட்டில் மகளை எரித்துக்கொன்றார் அப்பா\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்தி��� ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅதிமுக தொண்டர்களுக்கு மது, பிரியாணி வழங்கிய எம்எல்ஏ கனகராஜ்: வீடியோ வெளியானது\nடைப் 2 நீரிழிவு நோயின் 7 அறிகுறிகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.techtamil.com/news-in-tamil/face-book-introduces-doodle-app/", "date_download": "2018-07-21T11:34:39Z", "digest": "sha1:BS5HRFXM5JW42TCOXXSDDY56K4RQXT3M", "length": 8188, "nlines": 104, "source_domain": "www.techtamil.com", "title": "முகநூல் அறிமுகப்படுத்துகிறது நண்பர்களை கண்டறியும் டூடுல் ஆப் ………..! – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nமுகநூல் அறிமுகப்படுத்துகிறது நண்பர்களை கண்டறியும் டூடுல் ஆப் ………..\nமுகநூல் அறிமுகப்படுத்துகிறது நண்பர்களை கண்டறியும் டூடுல் ஆப் ………..\nஒரு புகைப்படம் நமக்கு பல ஆயிரம் கருத்துகளை சொல்லாமல் சொல்லிவிடும்.மேலும் புகைப்படங்களின் அம்சத்தை கூட்ட முகநூல் விரும்புகிறது. அதனால் தற்போது டூடுள்(doodle) பயன்பாட்டை அறிமுகப்படுத்துகிறது.இதில் புகைப்படங்களை எடிட் செய்தோ ,கிராப் செய்தோ அதன் மீது வரைந்து மகிழும் சிறப்பு பயன்பாட்டை கொண்டுவந்துள்ளது.இந்த புதிய சிறப்பமான doodle அதாவது பொருளற்ற வகையில் நினைத்ததை கிறுக்கும் வகையில் உள்ளது என பொருள்படும் .\nபயனர்கள் பிடித்தமான போட்டோவை பதிவேற்றம் செய்து மற்றும் டூடுளை டேப் செய்து வரையத் தொடங்கலாம் நமக்கு பிடித்த வண்ணத்தை தேர்ந்தெடுக்க பயனர்கள் விரல்களின் மூலம் வண்ணத்தட்டில் தேர்ந்தெடுக்கலாம். அதேபோல் பேனாவின் அளவையும் மாற்றிக் கொள்ளலாம்.\nஇது ஒரு சிறிய பேனா கருவியை கொண்டு முகநூல் அதன் பயன்பாடுகளில் தற்போது இயக்கி வருகிறது.முகநூல் கடந்த வருடம் Messanger மற்றும் புகைப்படத்துடன் ஸ்ட்டிகர்களை ஒட்டி அனுப்புவது போன்ற பயன்பாடுகளை கொண்டுவந்தது .இருப்பினும் முகநூல் புகைப்பட கருவி பயன்பாடுகளான ஸ்நாப் சாட் மற்றும் ட்விட்டர் போன்றவற்றுடன் போட்டியிட புகைப்பட கருவிகளின் மத்தியில் மேலும் பல அம்சங்களை கொண்டு வந்துள்ளது.\nசமூக வலை தளங்களில் ஒவ்வொரு நாளைக்கும் கிட்டத்தட்ட 2 பில்லியன் புகைப்படங்கள் பதிவேற்றம் செயப்படுகின்றன.இதில் புகைபடங்கள்தான் முக்கிய அம்சமே… அதனால் இந்த புகைபடத்தை எடிட் செய்யும் அம்சத்தை வெளிக்கொணர்ந்தால் பயனர்கள் அதிகமாவார்கள் என்பதை முகநூல் நன்கறிந்ததிருக்கிறது.இது தற்போது அன்றாய்ட் மற்றும் ஐபோன்களில��ம் நடைமுறைபடுதப்பட்டுள்ளது.\nமுகநூலில் 360° கோண அளவில் பதிவாகும் வீடியோக்கள்:\nஇந்தியாவில் 19 கோடி ரூபாய் மதிப்பிலான பிட்காயின் திருட்டு\nதென்கிழக்கு ஆசியாவில் கடையை மூடுகிறது உபர்\n“தமிழுக்கான கூகள்” நிகழ்வு சென்னையில் நடக்க இருக்கிறது\nமாபெரும் தொழில்நுட்ப சிக்கலுக்கு உங்களிடம் தீர்வு உண்டா 6 கோடி வரை பரிசு தொகை…\n$1000 மதிப்பை தொட்டது எதிரியம்\nபிட்காயின் பணம் 6,40,000 ரூபாய் மதிப்பை எட்டியது\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/31_157014/20180416154246.html", "date_download": "2018-07-21T11:20:04Z", "digest": "sha1:Z2ODQCMWNZRA5TWFN2IBHRSZMG7VOVC2", "length": 9617, "nlines": 74, "source_domain": "www.tutyonline.net", "title": "ஸ்டெர்லைட் போராட்டம்: 12பேர் கைது - 250பேர் மீது வழக்குப்பதிவு", "raw_content": "ஸ்டெர்லைட் போராட்டம்: 12பேர் கைது - 250பேர் மீது வழக்குப்பதிவு\nசனி 21, ஜூலை 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nஸ்டெர்லைட் போராட்டம்: 12பேர் கைது - 250பேர் மீது வழக்குப்பதிவு\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தொடர்பாக இதுவரை 250பேர் மீது சிப்காட் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் 16 இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. அ.குமரெட்டியாபுரம் கிராமத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் 60 நாட்களுக்கும் மேலாக போராட்டம் தொடர்கிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை தினமும் பல்வேறு அரசியல் கட்சியினர் பல்வேறு அமைப்பினர் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த், திமுக இளைஞர் அணி ஜோயல், திருமுருகன் காந்தி, வக்கீல் வளர்மதி உள்ளிட்டோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nசிப்காட் காவல் நிலையத்தில இதுவரை 250பேர் மீது 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 150 வழக்குகளுக்கு குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 12பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது அரசுப் பணியாளர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல், சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல், பெ��து அமைதிக்கு பங்கம் விளைவித்தல், மிரட்டல் போன்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தவிர, தென்பாகம் காவல் நிலையம், வடபாகம் காவல் நிலையம், புதுக்கோட்டை காவல் நிலையங்களிலும் ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஎத்தனை பேர் மேல வழக்கு போடுவிங்க 500 இல்ல 1000 நீங்க எத்தனை பேர் மேல வழக்கு போட்டாலும் போராட்டம் தொடரும் வெற்றி அடையும் பின்வாங்க மாட்டோம்\nபாதிப்பை உண்டுபன்னின ஆலை மீது நடவடிக்கை இல்லை. பாதிக்கப்பட்ட மக்கள் மீது நடவடிக்கையா ....... . கட்சிகளிடமிருந் ஓட்டுக்கு பணம், இலவசங்கள் மற்றும் Sterlite யிடமிருந்து மக்களை ஏமாற்றும் தந்திரமான சலுகைகளை பெற்ற ஒவொருவருக்கும் இது நல்ல பாடம்....\nவழக்குகள் நிறைய வந்தால் வருமானமும் நிறைய வரும் என்பது ஆன்றோர் வாக்கு\nவழக்குகள் நிறைய வந்தால் நன்மைக்கே.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஅன்னம்மாள் கல்லூரி சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி\nடயோசீசன் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் துாத்துக்குடி வருகை\nடிசிடபிள்யூ நிறுவனம் சார்பில் இலவச தையல் பயிற்சி : மகளிருக்கு சான்றிதழ் வழங்கும் விழா\nபுதிய பயணிகள் நிழற்கூடம் கட்டுமானப் பணிகள் : அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்\nதூத்துக்குடி பி.எம்.சி பள்ளியில் விளையாட்டு விழா\nதமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில் பள்ளிக்கு கணினி வழங்கல்\nஸ்டெர்லைட் ஆலைக்காக இறக்குமதி செய்யப்பட்ட தாமிரத்தாதுகளை திருப்பி அனுப்பக் கோரி மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://koormathi.blogspot.com/2011/04/", "date_download": "2018-07-21T11:26:49Z", "digest": "sha1:6N2FSZCQUNE3QLLKA2JVLFSKKJ5EQXV7", "length": 42541, "nlines": 380, "source_domain": "koormathi.blogspot.com", "title": "Thambi Koormathiyan", "raw_content": "\nஎன் வேலைகளில் அதிக நேரம் பயணிப்பது என்பது எனக்கு பழக்கப்பட்டதே. அப்படி இருக்கையில் நேற்று ஒரு கோவிலுக்கு செல்ல தாம்பரத்திலிருந்து-பீச் ஸ்டேஷனுக்கு ட்ரெயின்ல ஏறுனேன்.\nஉறவுகள்,நண்பர்கள் யாருமே இல்லாத என்னை நானே தனிமை படுத்தும் வேளையில் எனக்கு மிகவும் உறுதுணையா இருப்பது படிப்பதும்-எழுதுவதும் தான். ஆனால் அந்த ட்ரெயின் சூழலில் எனக்கு இவ்விரண்டையும் செய்ய வாய்ப்பே இல்லை.\nஅதனால் என்னின் அடுத்த அபிப்ராயம் இசை. காலை வேலைங்கறதால அப்படியே மிதமிஞ்சிய அருமையான ஜன்னல் ஓர காத்து அப்படியே கலகட்டுச்சு. காதுல ஹெட் போனை எடுத்து மாட்டிகிட்டு பாட்டை போட்டா உள்ள இளையராஜாவும்-ரஹ்மானும் மாறி மாறி போட்டி போட்டாங்க. ஆல் மெலடீஸ்.\nபட்டுனு நடுவுல பூந்தார் நம்ம ஜீ.வி.பிரகாஷ். தெய்வ திருமகன் படத்திலிருந்து ''ஆரிரோ ஆராரிரோ'' என்னும் அருமையான பாடல். ஹரிசரண் வாய்சுல அப்படியே மிதக்கலாம் போலிருக்கும். புல்லாங்குழலும், பியானாவையும் போட்டு மாறி மாறி கலக்கலா சூப்பரா இருந்தது. அதுவும் அதிகமா வாய்ஸ்க்கு முக்கியத்துவம் கொடுத்தது கொடுத்தது செம.\nஅடுத்து அப்படியே நம்ம ஜீ.வி.ய அந்தரத்தில விட…\nஇந்தியாவின் அதிகமான மிதிவண்டி உற்பத்தியாளராகிய முருகப்பா க்ரூப்ஸை சேர்ந்த டி.ஐ., சைக்கிள்ஸ் நிறுவனத்தின் புதிய முயற்சியாக இந்தியாவில் கார்பன் சைக்கிளை உற்பத்தி செய்திருக்கிறது.\nமான்ட்ராடெக்னோ(MONTRAtechno) என பெயரிடப்பட்டுள்ள இந்த சைக்கிள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் கார்பன் சைக்கிள் என்பது குறிப்பிடத்தக்கது. ரூ.10 கோடி முதலீட்டில் இது தொடங்கப்பட்டுள்ளது.\nஇதனை அறிமுகபடுத்தும் போது அதனின் எடையை சுட்டிகாட்டும் பொருட்டு ஒற்றை கையில் அதனை தூக்கியவாறு நடந்து வந்தார் TI சைக்கிளின் தலைவரான திரு.ரகுராம் அவர்கள்.\nசாதாரண சைக்கிளின் எடை 15லிருந்து 18கிலோ இருக்கையில் இந்த சைக்கிளின் எடை 9கிலோவுக்கும் குறைவு. இதன் சட்டம்(frame) எடை 1.37கிலோவாக இருக்கிறது. இதில் வேகத்தை கட்டுபடுத்தும் 10கியர்கள் இருக்கிறது. இதை உபயோகிப்பதன் மூலம் அதிர்வுகள் குறைவாக இருக்கும்.\nஇதுமட்டுமில்லாது இதேபோல் வேறு இரண்டுவகையான சைக்கிளையும் தயாரித்து உள்ளது இந்நிறுவனம்.அலாய் ஃப்ரேம் மற்றும் கார்பன் ஃபோர்க்குகள் மற்றும் நேரான ஹேண்டில் பார் கொண்ட 8கியர்கள் கொண்ட மான்ட்ரா-ஜாஸ்(Montra jazz) மற்றும் அதே அமைப்புகளோடுகீழ்நோக்கிய …\nஇரண்ட��� நாள் முன்னாடி செங்கல்பட்டு வரைக்கும் போக வேண்டிய வேலை. சரின்னு வண்டிய எடுத்துகிட்டு போனா ஹல்மெட் உள்ள ஒரு ஹாட் போராட்டமே ஓடுச்சு. வியர்த்து ஊத்த அங்கங்க வண்டிய நிறுத்திபுட்டு மரத்துக்கு கீழ நின்னு நின்னு தான் போனேன்(அதுக்கு ட்ரெயின் இல்ல பஸ்ல போயிருக்கலாம்ல..) எனக்கு வண்டி ஓட்டுறதுனா ரொம்ப பிடிக்கும் அதனால எங்க போனாலும் வண்டி தான்.(ஹி ஹி)\nஅப்படி ஒரு மரத்துக்கு கீழ நின்னுகிட்டு இருக்கும் போது போன்ல ஒரு தோழி மதுரையிலிருந்து பேசினாங்க.\n''என்ன மேடம் ஞாபகம் இருக்கா.\n இங்க செம க்ளைமேட்.. ஜாலியா இருக்கு''னு சொல்லுச்சு அந்த அம்மா.\nஉடனே அப்படியே மேல நிமிர்ந்து பாத்தா நம்ம சூரியரு மொரச்சுகிட்டு பாக்குறாரு. ஏன் யா அந்த பக்கம் போக வேண்டியது தானேன்னு சூரியர கேட்டுகிட்டு திரும்ப போன்க்கு வந்து,\n''ஏன் மா நீ வேற கடுப்பு ஏத்துற.. கம்முனு வச்சிடு'' அப்படினு கடிஞ்சிட்டு போனை கட் பண்ணிட்டேன். அதுக்கு பிறகு வருசலா அடிச்சாங்க மெசேஜ். ப்ளாக், ஆர்குட், பேஸ்புக், பஸ், டிவிட்டருன்னு இருக்குற நண்பர் கூட்டம் எல்லா சவுத் மக்களும்…\nபுன்னகை மறந்த உதடுகள் கொஞ்சம் புசிக்கட்டுமே\nபொசுங்கி போன என் வீட்டின் முற்றம் கண்டிருக்கிறேன்.\nமண்ணில் பொதிந்த கைகளை நீட்டுமுன்\nஅன்பை இழந்த உறவுகள் கண்ணில்\nஅன்பை கொஞ்சும் தாய்பாலை தேடிடும்\nஏடுகள் எடுக்க வேண்டிய எதிர்காலம்\nஉயிர் கொல்லும் சாடிகள் ஏந்திய\nஉயிரை ஏந்திய சொந்த மணல்\n என் சிறகை ஒடித்த ஆசைகள்.\n இன்னைக்கு என்ன சொல்ல வந்திருக்கான் இந்த உருப்புடாதவன்னு பாக்குறீங்களா. சொல்றேன். எல்லோர் மனதிலும் தீராத ஆசைன்னு ஒண்ணு இருக்கும்ல அந்த ஆசை தான். எனக்கான நிரைவேறாத ஆசைகள். அதுல பெரிய பட்டியலே இருக்கு. சொல்றேன். எல்லோர் மனதிலும் தீராத ஆசைன்னு ஒண்ணு இருக்கும்ல அந்த ஆசை தான். எனக்கான நிரைவேறாத ஆசைகள். அதுல பெரிய பட்டியலே இருக்கு. ரொம்ப பாதிச்ச சில மட்டும் இங்கே.\nநான் ஒரு காலத்தில LKG படிக்கும்போது எங்க ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு பஸ் ஏறி போய் தான் படிக்கணும். ஒரு 5 கி.மீ., இருக்கும். பஸ் ஏறுனா அடுத்த ஸ்டாப்புங்கறது என் கணக்கு. அப்பவே தனியா போய் தான் படிச்சிட்டு வருவேன், அப்போ தைரியமா அனுப்புன எங்க வீட்ல இப்ப மாடு மாதிரி வளர்ந்த பிறகு வெளிய அனுப்ப பயப்புடுறாங்க. ஹி ஹி.. எங்க ஸ்கூல் ஸ்டாப்ல பொட்டி கடையில ஒரு தாத்தா இருப்பாரு. அவருகிட்ட எப்படியாவது அந்த ஒரு ரூபாய் மதிப்புள்ள சாக்லேட்ட வாங்கிடனும்னு ரொம்ப ஆசை:)))))) ஆனா சந்தர்ப்பங்களும் சூழ்நிலையும் என்ன அந்த தாத்தாவோட டீல் பேச விடாம பண்ணிடுச்சு. இப்ப டீல் பண்ணலாம்னு பாத்தா தாத்தா செத்துட்டாராம். ஊருக்கு போயிருத்தப்போ சொன்னாங்க.\n''அநியாயமா என் ஆசைக்கு உலை வச்சிட்டீங்களே தாத்தா.\nஅடுத்து 2வது படிக்கும் போது. இப்போ வீடு மாறியாச்சு. எங்க ஊ…\nதிருநங்கையர்- ஒரு காலத்தில் ஏச்சுக்கும், கிண்டல், கேலி, நக்கல், நையாண்டினு எல்லாத்துக்கும் பயன்படுத்தியது இவர்களை தான். அன்று இவர்களுக்கு சில பல பெயர்கள் உண்டு. அதை உபயோகபடுத்தி ஒரு காலத்தில் நானும் இவர்களை நக்கலடித்தேன் என நினைக்கும் போது இன்றும் வருந்துகிறேன்.\nமுதலில் இவர்களை பற்றி ஆழமாக இறங்கும் முன் நேற்று தமிழக திருநங்கையர் தினத்திற்க்கு வாழ்த்துகளை போட்டுகிடுவோம். திருநங்கையரை பற்றி நான் இங்கு தனி பதிவு போடுவது அவர்களை எம்மிடமிருந்து ஒத்திவைத்து பார்க்கிறேன் என யாரும் எண்ண வேண்டாம். மகளிர் தினம், மாணவர்கள் தினம்னா அவங்கள பத்தி பதிவு போடுறோம்ல அப்படிதான் இதுவும் ஆனா கொஞ்சம் லேட்.\nதிரு-ஆண், நங்கை-பெண். திருநங்கையர். ஆண்கள் மற்றும் பெண்களின் இருபலமும், இருகுணமும், இருசிறப்பும் பெறகூடிய சிறப்பு பெற்றவர்கள். புதிதாக அதீத வளர்ச்சியடைந்து வரும் பால் மக்கள்.\nநான் சமீபத்தில் கேள்வியுற்ற ஒரு செய்தி. தன் பத்து வயது மகனுடன் பெங்களூரில் இருந்து சென்னைக்கு வந்துகொண்டிருந்த ஒரு குடும்பம் அவர்களின் ஆண் பிள்ளையை இழந்திருக்கிறது. பின்னர் எங்கு தேடியும் கிடைக்காமல் போக பல வருடம் சென்றிருக்கிறது. …\nஇவருக்கு நான் இதை சொல்லியே ஆகணும்\nஎன் தாயின் கருவறையை பிரிந்த நொடி\nஇருக பிடித்து, நெஞ்சோடு அணைத்து\nபள்ளி பாடம் முடித்து வீட்டினுள்ளே\nவரும் பாதையில் விழி தேங்கி\nபாசத்திற்கா இல்லை பண்டத்திற்கா என அறியாவிடிலும்\nகடிந்து ரணத்தின் மேல் உரமாக்காது\nமிதவேகத்தில் நாம் கொண்ட பயணம்.\nஆனால் சட்டென மாறின நாட்கள்.\nஎன் வண்டியில் பின்னால் நீங்கள் அமர\nஅதிவேகத்தில் நான் பறக்கும் போது\nமண்டையில் விழும் நச்சென்ற கொட்டு சொல்லும்\nஎன்னும் உங்கள் பளிச்சென்ற வார்த்தைகள்.\nநாளைக்கு தான். புரியுதா.. ந��ளைக்கு அப்பரம் நான் எழுதுறதுக்கு ஒண்ணுமே இல்லாம கூட போகலாம்(அப்படியே எழுதிட்டாலும்.\nமுதல்ல தேர்தல் ஏன் ஏப்ரல் 13ல வச்சாங்க. அந்த கருமத்தை எல்லாம் அந்த நாளோடு மூட்டை கட்டிட்டு 14ம் தேதி புது வருசத்தை தொடங்கணும்னு காரணத்துக்காக(கண்டுபுடிச்சுட்டாருயா.\nஇந்த முறை என் ஓட்டு 49o தான் என்று ஏற்கனவே முடிவு செஞ்சுட்டன். போன முறை ஓட்டு போட போனபோது 49o போட்டு ஏன் தம்பி ஒரு ஓட்ட வீணாக்குற. அந்த பார்ம் இல்ல. சும்மா ஒரு குத்த குத்திட்டு போ.. அப்படினு பூத் ஆபிஸர்கள் எனக்கு சிறந்த பதில்களை அளித்தனர். இந்த முறை அந்த ப்ராப்ளம் இல்ல. கண்டிப்பா எல்லா பூத்களிலும் 49oக்கு உரிய பார்ம்கள் தரணும் இல்லாவிடில் தாராளமா கம்ப்ளைன் பண்ணலாம்னு சொல்லிட்டாங்க. சரி அத விடுங்க, பதிவுலகுல அந்த பக்கம் இந்த பக்கம்னு கொஞ்சம் அரசல் புரசல்கள் இருக்கு. யாருக்கு ஓட்டு போடலாம்னு. நாம இப்படி குழம்பினாலும் நமக்குள்ளவே சில கருப்பு ஆடுகள் இருக்கு. அதான் ப்ளாக் ஷீப். அந்த கருப்பு ஆடுகள் தான் ஓட்டு போடாத கூட்டம்.\nநமக்கான உரிமைகளான பேச்சு, சுதந்திரம் எதுவுமே நாம உட்டு கொடுப்பதில்லை. இருந்தாலும் இந்…\nகள்ள ஓட்டு கண்டுபிடிக்கும் நவீன மிஷின் சார்.\nதேர்தல் நெருங்குன நேரத்துல ஒரு இந்திய குடிமகனா(ஆப்ரிக்கால இருந்து தப்பிச்சு வந்ததா சொன்னாங்க..) நாம நம்ம நாட்டுக்கு ஏதாச்சும் பண்ணனுமேனு யோசிச்சுகிட்டு இருந்தேன்.\nசரி தேர்தல்னா முக்கிய ப்ரச்சனை என்ன. அட கள்ள ஓட்டுங்கற கருமாந்திரம் தான். அத தடுக்க நம்மாள ஏதாச்சும் செய்ய முடியுமா அப்படினு யோசிச்சுகிட்டு இருந்தேன்.\nஎன்னதான் எழுத்துனு நம்ப ரூட் மாறியிருந்தாலும் அடித்தளத்துல நாம ஒரு கம்ப்யூட்டர் ஸ்டூடண்ட் தானே. சரி இத மாத்த என்ன பண்ணலாம்னு யோசிக்கும் போது நான் காலேஜ் இரண்டாமாண்டு செஞ்ச பயோமெட்ரிக்ஸ் பத்திய பேப்பர்ஸ் ஞாபகம் வந்தது.\nபயோமெட்ரிக்ஸ்னா அதாங்க கண்ண வச்சு செக் பண்றது, கைரேகை வச்சு செக் பண்றது அந்த மாதிரி. பெரிய பெரிய பேங்க், லாக்கர்லயெல்லாம் இந்த மாதிரி பயோமெட்ரிக் சிஸ்டத்தை உபயோகித்து தான் பாதுகாப்பு ஏற்படுத்துறாங்க.\nஅத உடுங்க இத வச்சு நாம எப்படி கள்ள ஓட்டை தடுப்பது. சொல்றேன். பயோமெட்ரிக்ஸ்ல Fingerprint recognitionனு ஒரு பிரிவு இருக்கு. அதாவது கைரேகையை கணிச்சு சரி பாக்குறது.\nஇப்போ நம்ம ஓட��டு போடுற மெஷின்ல ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு ஓரமா பட்டன் இருக்கும் பாத்திருக்கீங்களா.\nஉலககோப்பை முடிஞ்சிடுச்சு.. அடுத்து என்ன ஐ.பி.எல்., தான். ஒழுங்கா உருப்படியா வேலைய பாக்கலாம்னு பாத்தா இவனுங்க மாத்தி மாத்தி மேட்ச் போட்டு என்ன வேலைய உட்டு வெளியே வர வச்சிடுவானுங்க போலிருக்கு.(இந்த ஐபிஎல் முடியறதுக்குள்ள என்ன வேலைய உட்டு தூக்கலனா உனக்கு கெடா வெட்டுறன் ஆத்தா.(இந்த ஐபிஎல் முடியறதுக்குள்ள என்ன வேலைய உட்டு தூக்கலனா உனக்கு கெடா வெட்டுறன் ஆத்தா.\nஐபிஎல் உள்ள போகும் முன்னாடி கடந்த உலககோப்பை.. அட நம்ம இந்தியா கலக்கனாங்களே அதே உலககோப்பை தாங்க. அதில் இந்தியா-ஆஸியை அடிச்சு விரட்டினபிறகு குர்ர்ர்ர் மூஞ்சு கேப்டன் பான்டிங் அவர்கள் இந்தியா ஒரு சிறந்த அணி அப்படினு சொன்னார். இந்தியா-ஆஸின்னு சொன்னாலே வாய்ப்போர் இருக்கிற இடத்தில பான்டிங் இப்படி சொன்னது உண்மையிலே ஆச்சர்யபடவேண்டிய விசயம் தான். பின்ன உலககோப்பையில தோத்துபுட்டு ஒழுங்கா ஆடல அதான் தோத்தோம்னு சொன்னா அவிங்க ஊர்ல பெண்ட கயிட்டிடமாட்டாங்க. அதான் இந்த உட்டாலக்கடி, டபரடக்கா வேலை.\nஅடுத்து நடந்தது தான் அதைவிட பெரிய காமெடி. அப்ரிதி-ஒரு காலத்தில் இந்தியாவை முறைத்தபடி, ஏதோ அவன் ஆயாவ அபேஸ் பண்ணிய மாதிரியே முறைப்பவர் ஏனோ சரி ஸ்மூத்தா மூவ் பண்ணினார். என்னடா இது ஆச்சர்யம் என இருக்கும் போது இன்னொரு இன்ப அதிர்ச்சி தந்தார்.…\nஇன்னும் எண்ணி பார்த்தால் ஒரு வாரம் தான். இந்த ஒரு வாரம் தான் என் அடுத்த ஐந்து வருடத்தின் வாழ்க்கையை தேர்ந்தெடுக்க அரசியல் சாணக்கியர்கள் எனக்கு கொடுத்த அவகாசம். இந்த நிலைய கூட்டினோம் எங்க குட்டிசுவர. என்னதான் அரசியல் பரப்பரப்பா இருந்தாலும் கிரிக்கெட்டில் ஜெயித்ததை பற்றியும், டென்னிஸில் அதே சமயம் பயஸ்-பூபதி சாம்பியன் பட்டம் பெற்றாலும் அது பெரிய அளவில் பேசபடாததை நினைத்து திட்டிவிட்டு பின்னர் அரசியலில் குதித்தோம்.\nதிமுக-அதிமுக.. இந்த முறை யாருக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்பதில் பெரும் சிக்கலே நிலவுகிறது. ஒரு நேரத்தில் ஜெ., பெரும்பான்மையை அள்ளி 1991க்கு பிறகு பெரும் வெற்றியை பெருவார் என எதிர்பார்க்கப்பட்டது. பின்னர் கலைஞரின் அறிக்கை போட்டது ஒரு சாட்டையடி. அதுவும் 58 வயதுக்கு பிறகு பேருந்தில்இலவசம்னு ஒரு போடு போட்டதும் வைகோ மாதிரியே எல்லாரும் அந்தர்பல்ட்டி அடிச்சிட்டாங்க. அடுத்து வைகோவிடம் ஜெ., முறிவு. இது ஒரு குறிப்பிட்ட அளவு பின்னடைவை அவருக்கு ஏற்படுத்தும். இருந்தாலும் வைகோவின் தனிப்பட்ட ஆதரவாளர்களின் ஓட்டை பறிக்க உட்டாங்க பாருங்க ரெண்டு பேரும் கலைஞர் மறைமுகமா என் கட்சிக்கு வரலாம்னு அ…\nஆர்ப்பாட்டம் ஏதுமின்றி அடக்கி ஆண்டீரே.\nஅந்த அரசே நாம் ஆவோமென.\nபடிக்கையின் மடியில் தமிழகத்தை ஆண்ட\nவிசித்திர குரலான் ஞாபகம் உள்ளதா.\nராஜூவ்க்கு உம் ஆட்சி வேண்டி\nமடல் தொடுத்ததன் தைரியம் எங்ஙனம் வந்தது.\nகுரலானுக்கு பின்னால் அரசாளுமை கொண்ட\nதமிழக அரசியலில் எட்டிடாத வெற்றியை எட்டினீர்.\nஒரு பெண்ணுக்கு இப்படியொரு தைரியமா.\nஉடன் நின்ற உறுதுணை நால்வரை\nஎட்டி உதைத்த அருமை செயல்.\nஉங்களை தவிர்த்து யார் செய்திடமுடியும்.\nதமிழகத்தை ஆள தகுதியுள்ளவரா நீங்கள்.\nஅனைவருக்கும் உற்ற மதிப்பென்னும் தமிழகத்தில்\nஅல்லாதாரையும் கால்விழ வைக்கும் பண்பென்ன.\nதூசியை போல துடைத்திடும் …\nஒவ்வொரு இந்தியனும் என்றுமே மறந்திட நினைக்காத ஒரு நாள். அது ஏப்ரல் 2. 28 ஆண்டுக்கு பிறகு உலக கோப்பையை முத்தமிடும் வாய்ப்பு. எல்லாவற்றையும் சாதித்த ஒருவனின் நீண்ட நாள் கனவு சாதனையான நிமிடங்கள். இன்றும் கண்முன்னே.\nஇதுவரை தோனியை எனக்கு பிடிக்காது. முட்டாள். மூடர். என சாடிக்கொண்டிருந்தேன். இப்போது சமீபகாலமாக அவரது நடவடிக்கைகளில் மாற்றம் தெரிகிறது. தொடக்கத்தில் இருந்ததைவிட சிறப்பாக வியூகம் அமைக்க ஆரம்பித்திருக்கார்.\nநேற்று போட்டி தொடங்கிய பொழுதிலிருந்து டிவி முன்னர் இருந்து எழுந்திருக்கவில்லை. அதுவும் சாகீர் கானின் முதல் 5 ஓவர் கண்டு பிரமித்துபோயிருந்தேன். முதலில் டீமில் ஸ்ரீசாந்த் பார்த்ததும் அதிர்ந்தேன். எனக்கு நெஹ்ராவின் இடத்தை யுசஃப் பதான் நிரப்பவேண்டும் என்றிருந்தேன்.\nஇலங்கை அணியை கண்டு மேலும் மிரண்டேன். பெரேரா, குலசேகரா, முரளி, மலிங்கா அனைவரும் இந்தியாவுக்கு எதிராய் அருமையாக செயல்படகூடிய பௌலர்கள். இருப்பினும் மெண்டிஸை எதற்காக விலக்கினர் என புரியவில்லை. என்ன நிலைமையோ என்று பயந்துகொண்டே மேட்ச் பார்க்கம்போது 250க்குள் என்றால் நமக்கு சுலபம் என்றே நினைத்திருந்தேன…\n20121 Poems4 Soda1 அசிங்கபட்டான் இவ்வ்வன்...1 அப்பா6 அம்மா3 அரசியல்22 அரசியல் கவிதை1 அனுபவம்33 ஆசைகள்1\nஆயுதம்3 ஆன்மீகம்1 இசை1 இதழியல்1 இந்தியா4 இராஜராஜபெருவழி1 இலக்கியா1 இழிவு5 இளமை2 இறப்பு1 இனியா2 இனியாவின் சொற்பதிவுகள்1 உண்ணாவிரதம்1 உண்மை6 உள்ளாட்சி தேர்தல்1 ஊடகம்1 எண்ண சிதறல்கள்5 எதார்த்தம்7 என் பெட்டகம்3 என் காதல்11 என் பெட்டகம்198 ஏச்சு.1 கடிதம்1 கட்டூரை112 கண்ணோட்டம்1 கதை84 கல்வி நிலை2 கவிதை121 கனவு1 காதல்4 காயம்2 கிரிக்கெட்4 குப்பை கிடங்கு1 குழந்தை3 குறுநாவல்1 கூடங்குளம்1 கூரானின் ப்ராஜெக்ட்ஸ்2 சமச்சீர் கல்வி1 சமூக கவிதை7 சமூக சொற்தடங்கள்9 சமூகம்7 சவகிடங்கு1 சிசு2 சிட்லபாக்கம்1 சிரிப்பு கவிதை4 சிவன்1 சிறுகதை போட்டி2 சுதந்திர தினம்3 சுதந்திரம்4 செய்திகள்10 சேரன்1 சோழம்1 தகவல் தொட்டி22 தகவல்கள்2 தமிழக அரசியல்1 தமிழ் நாடு1 தாய்மண்2 தினத்துளி2 தெரிந்துகொள்வோம் தெரியாததை..5 தேசிய கீதம் தமிழ் அர்த்தம்1 தொடர்கதை1 தொடர்பதிவு1 தொண்டன்1 தொலைக்காட்சி1 நகைச்சுவை8 நாத்திகம்1 நாற்காலி1 நான்2 நிகழ்வு2 பக்தி1 பதிவுலகம்1 பருவம்3 பள்ளி2 பறை1 பற்று1 பாசம்2 பாடல்1 பாண்டியன்1 பார்க் பெஞ்ச்5 பிணம்2 பிறந்தநாள்1 புகழ்ச்சி கவிதை4 புரட்சி3 புழுதி காலங்கள்2 பேட்டிகள்1 பேய்1 போராட்டம்3 போராளி1 மகள்3 மக்க‍ள் பிரச்ச‍னைகள்5 மரபு வழித்தடங்கள்2 மழலை1 மழை1 மனித மனம்7 முட்டாள்1 முரசு1 மோகம்2 ரசனை கவிதை4 ரசிகன்1 வலைச்சரம்1 வாழ்க்கை7 வாழ்த்து1 விகடன்5 விசித்திரமானவை2 வித்யாசம்2 விமர்சனம்1 விவசாயம்1 விளையாட்டு1 வீடு2 வெகுளி1 வெட்டியான்1 வெளிகொணர்தல்2 வேகம்4 வேட்கை5 வேண்டுகோள்3 வேதைனை கவிதை9 ஜெயலலிதா1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/04/23/because-email-tax-dept-saves-rs-977-crore-five-years-on-postage-cost-011156.html", "date_download": "2018-07-21T11:17:37Z", "digest": "sha1:32LM3AWYBJ7IBCKQNUVJYWGAWQ6RVGCS", "length": 18366, "nlines": 180, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வருமான வரி துறையின் இந்த ஒரு திட்டத்தால் 977 கோடி ரூபாய் சேமித்துள்ளதாம்.. எப்படி? | Because of email, tax dept saves Rs 977 crore in five years on postage cost - Tamil Goodreturns", "raw_content": "\n» வருமான வரி துறையின் இந்த ஒரு திட்டத்தால் 977 கோடி ரூபாய் சேமித்துள்ளதாம்.. எப்படி\nவருமான வரி துறையின் இந்த ஒரு திட்டத்தால் 977 கோடி ரூபாய் சேமித்துள்ளதாம்.. எப்படி\nநெஞ்சில் துணிவிருந்தால் எந்த தடையும் தாண்டிவிடலாம்.. வருடம் 25 லட்சம் சம்பாதிக்கும் ஸ்வேதா..\nவருமான வரித் துறை அதிரடி.. இன்ஸ்டண்ட் இ-பான் கார்டு அறிமுகம்..\nவருமான வரி துறைக்கு ரூ.5 கோடி பரிசு திட்டத்தால் வந்த புதிய தலைவலி\nமும்பை வருமான வரி அலுவலகத்தில் தீ விபத்து.. நீரவ் மோடி, மெஹூல் சோக்ஸி ஆவணங்கள் என்ன ஆனது\nஒரு இ-மெயில் அனுப்பினால் ரூ.5 கோடி சம்பாதிக்கலாம்.. ஆனால்\nகருப்பு பணம், பினாமி சொத்துக்கள் குறித்து தகவல் அளித்தால் ரூ. 5 கோடி பரிசு.. வருமான வரி துறை அதிரடி\nரூ.2,500 கோடி வரி மோசடி.. காக்னிசென்ட் ஊழியர்களின் சம்பள உயர்வு என்ன ஆகும்..\nகடந்த 5 வருடமாக வருமான வரித் துறை வரி செலுத்துனர்களுக்கு மின்னஞ்சல் முதலாகவே தகவல் அனுப்புவதால் தபால் அனுப்பும் செலவில் 977.5 கோடி ரூபாய் வரை சேமித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. 2013-ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்தச் சேமிப்பானது அதிகரித்துக்கொண்டே வந்துள்ளது.\nநிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி 2017-2018 நிதி ஆண்டில் வருமான வரித் துறை டிசம்பர் மாதம் வரையிலும் 212.27 கோடி ரூபாயினைத் தபால் செலவில் இருந்து சேமித்துள்ளது என்பது தெரியவந்துள்ளது. இதுவே 2013-2014 ஆண்டில் 98.45 கோடி ரூபாயாக இருந்தது.\nஇதே காலகட்டத்தில் வரி செலுத்துனர்களிடன் மின்னஞ்சல் மூலமாகத் தொடர்புகொள்வது அதிகரித்துள்ளது. அதாவது 2017-2018 நிதி ஆண்டில் 14.15 கோடி மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளதாகவும், 2016-2017 நிதி ஆண்டில் 11.82 கோடி மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளதாகவும், 2013-2014 நிதி ஆண்டில் 6.56 கோடி நபர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தரவுகள் கூறுகின்றன.\nஎப்போது முதல் மின்னஞ்சல் முறை அதிகமானது\n2015-2016 மதிப்பீட்டு ஆண்டு முதல் வருமான வரித் துறை பேப்பர் இல்லா வரி தாக்கல் சேவையினை அறிமுகம் செய்ததால் மின்னஞ்சல் அனுப்பும் முறை பல மடங்கு அதிகரித்தது.\nஇன்றைய தேதி வரையில் வருமான வரி துறைக்கான மத்திய செயலாக்க மையம் பெங்களூருவில் இருந்து 73.73 கோடி டிஜிட்டல் கையெழுத்திடப்பட்ட மின்னஞ்சலையும், 67.96 கோடி எஸ்எம்எஸ் அலர்ட்களையும், 4.17 கோடி நபர்களுக்குத் தபால் மூலமாகவும் தகவல் அனுப்பப்பட்டுள்ளதாக நிதி துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமக்கள் பீதி அடைந்ததால் FRDI மசோதாவை அமலுக்கு கொண்டுவருவதில் ஜகா வாங்கிய மத்திய அரசு..\nபொது துறை வங்கிகளுக்கு 11,336 கோடி ரூபாய் மூலதனம் அளிக்கும் மத்திய அரசு.. யாருக்கு எவ்வளவு\nஇன்போசிஸ் ஊழியர்கள் தொடர் வெளியேற்றம்.. தடுமாறும் நிர்வாகம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t137863-topic", "date_download": "2018-07-21T11:51:41Z", "digest": "sha1:HEYEGQBDOUP5DEGUOL44SVKU3NF767OM", "length": 12561, "nlines": 206, "source_domain": "eegarai.darkbb.com", "title": "அமெரிக்காவில் பாடமாகும் ஜி.எஸ்.டி.,பிரதமர் மோடி பேச்சு", "raw_content": "\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற��சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nஅமெரிக்காவில் பாடமாகும் ஜி.எஸ்.டி.,பிரதமர் மோடி பேச்சு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஅமெரிக்காவில் பாடமாகும் ஜி.எஸ்.டி.,பிரதமர் மோடி பேச்சு\nஇந்தியாவில் ஜி.எஸ்.டி அமலாகும் போது எதிர்காலத்தில்\nஅமெரிக்காவின் வணிக பள்ளிகளில் பாடமாக உருவாகும்\nஅமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மோடி ,\nஅங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். நாளை\n(ஜூன்-26) திங்கட்கிழமை அதிபர் டிரம்ப்பை சந்தித்து\nஇன்று(ஜூன்-25) இரவில் 20 முன்னணி கார்ப்பரேட் நிறுவன\nஇக்கூட்டத்தில்,ஆப்பிள் நிறுவனத்தின் சி.இ.ஓ., டிம் குக்,\nவால்மார்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ., டஹ் மெக்மில்லன்,\nகார்ட்டர்பில்லர் நிறுவனத்தின் சி.இ.ஓ., ஜிம் உம்ப்லே,\nகூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ., சுந்தர் பிச்சை மற்றும்\nமைக்ரோசாப்ட நிறுவனத்தின் சி.இ.ஓ., சத்ய நாதல்லா\nபல்வேறு கார்ப்ரேட் நிறுவன அதிகாரிகள் பங்கேற்றனர்.\nஇந்தியாவில் ஜி.எஸ்.டி அமலாகும் போது எதிர்காலத்தில்,\nஅமெரிக்காவின் வணிக பள்ளிகளில் பாடமாக உருவாகும்\n.இந்தியாவும் அமெரிக்காவும் வளர்ச்சியின் பங்காளிகள்.\nஇவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/01/12/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-3-%E0%AE%B5/", "date_download": "2018-07-21T11:08:15Z", "digest": "sha1:JPFZLFEV5PPIVH27RAS7JWGMK5CQIOOE", "length": 10454, "nlines": 111, "source_domain": "lankasee.com", "title": "அறையில் 2 நாட்களாக கதறிய 3 வயது குழந்தை: பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!! | LankaSee", "raw_content": "\nமுதலைகளை ஒத்த மக்கள் கூட்டம்\nபெண்கள் அணியும் மெட்டியின் மகத்துவம்.\nஷாரிக் அம்மாவின் அதிரடி பேட்டி\nஜெயல��ிதா மரணம் குறித்து மீண்டும் வெளியாகும் அதிர்ச்சி தகவல்\nதனக்கு புற்றுநோய் என்றதும் மகன் என்ன செய்தார் தெரியுமா காதலர் தின நடிகையின் உருக்கமான பதிவு\nஇரவில் தாமதமாக உண்பவரா நீங்கள்\nபடுக்கையில் இருந்த தந்தைக்கு மகள் செய்த காரியம்\n4 நாட்களாக 40 பேர் இளம் பெண்ணை அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்\nஆண், பெண் மூளை அமைப்பில் வித்தியாசம்\nஅறையில் 2 நாட்களாக கதறிய 3 வயது குழந்தை: பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nதாத்தா மற்றும் பாட்டி இறந்தது தெரியாமல் 3 வயது குழந்தை இரண்டு நாட்களாக தொடர்ந்து வீட்டின் அறையின் உள்ளே அழுதுள்ளார்.\nதைவான நாட்டின் Keelung நகரத்தைச் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க தம்பதியினர் தங்களது 3 வயது பேரனுடன் வசித்து வந்துள்ளனர்.\nகுழந்தையின் பெற்றோர் வெளியில் வேலைக்கு செல்வதால், இவர்களிடம் விட்டுச் சென்றுள்ளனர்.\nஇவர்கள் அங்கு ஒரு சிறிய அளவிலான உணவுக் கடை வைத்துள்ளனர். இரண்டு நாட்களாக கடையும் திறக்கப்படவில்லை, வீட்டில் இருந்த கதவும் திறக்கபடவில்லை.\nஇதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அப்போது பொலிசார் உடனடியாக வந்து கதவை உடைத்து உள்ளே நுழைந்த போது, அவர்கள் ஆசையாக வளர்த்து வந்த 3 வயது பேரன் தொடர்ந்து தாத்தா, பாட்டி என்று அழுத படியே இருந்துள்ளான்.\nஉள்ளே சென்று பொலிசார் பாத்த போது, அவர்கள் இருவரும் இறந்து கிடந்துள்ளனர். அதில் தாத்தா வீட்டின் படுக்கை அறையில் இறந்து கிடந்துள்ளார்.\nபாட்டி வீட்டின் ஹாலில் இருக்கும் போனை கையில் வைத்த படி இறந்து கிடந்துள்ளார்.\nபொலிசார் இது குறித்து கூறுகையில், குழந்தை இரண்டு நாட்களாக சாப்பிடாமல் தொடர்ந்து அழுத படி இருந்துள்ளான். அவனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளோம்.\nஅதுமட்டுமின்றி குழந்தையின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்துள்ளோ. கடந்த் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் குழந்தையின் தாத்தாவிற்கு மூளையில் கட்டி இருந்துள்ளது.\nஅது தொடர்பாக தொடர்ந்து அவர் சிகிச்சை மேற்கொண்டு வந்துள்ளார். இதனால் சம்பவ தினத்தன்று அவருக்கு ஏதேனும் ஆகியிருக்கலாம்.\nஇதனை உடனடியாக தெரிவிப்பதற்கு அவரின் மனைவி போனை எடுத்த போது, அவருக்கு இதயம் தொடர்பான பிரச்சனை இருப்பதால், அவர் மாரடைப்பு வந்து இறந��திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக கூறியுள்ளனர்.\nஇருப்பினும் இது தொடர்பான தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nஅமெரிக்காவில் குடியேறிய வெளிநாட்டவர்களை கடுமையான வசைச்சொற்கள் கொண்டு விமர்சித்த ட்ரம்ப்\nதற்கொலை செய்துகொண்ட கணவரின் உடலை.. மனைவி செய்த காரியம்\nமுதலைகளை ஒத்த மக்கள் கூட்டம்\nபடுக்கையில் இருந்த தந்தைக்கு மகள் செய்த காரியம்\n30 ஆண்டுகளாக தூங்காமல் இருக்கும் நபர்… ராணுவத்தில் நிகழ்ந்த விபரீதம்\nமுதலைகளை ஒத்த மக்கள் கூட்டம்\nபெண்கள் அணியும் மெட்டியின் மகத்துவம்.\nஷாரிக் அம்மாவின் அதிரடி பேட்டி\nஜெயலலிதா மரணம் குறித்து மீண்டும் வெளியாகும் அதிர்ச்சி தகவல்\nதனக்கு புற்றுநோய் என்றதும் மகன் என்ன செய்தார் தெரியுமா காதலர் தின நடிகையின் உருக்கமான பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://natarajips.blogspot.com/2009/04/", "date_download": "2018-07-21T11:25:52Z", "digest": "sha1:Q7FFLXJYGLQBOPGNSFULY7PO2OFSD7WY", "length": 59372, "nlines": 224, "source_domain": "natarajips.blogspot.com", "title": "அகம்-புறம் - COP SPEAK: April 2009", "raw_content": "\n“ஒன்றுபடுதலில் ஒன்றி இருப்போம்” இதுதான் ஆசிய பெசிபிக் நாடுகளின் சிறை சீர்திருத்த நிர்வாகங்களின் கூட்டமைப்பின் உயரிய கோட்பாடு. ஒவ்வொரு வருடமும் இக்கூட்டமைப்பின் கருத்தரங்கு நடைபெறும். 2008-ம் ஆண்டு கருத்தரங்கு மலேசியா நாட்டில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. இந்திய பிரதிநிதிக் குழுவில் இடம் பெற்று மாநாட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. ஒவ்வொரு நாடும் சிறை சீர்திருத்த நடவடிக்கைகள் பற்றி விவாதிக்கவும் நல்ல செய்முறைகளை மற்ற நாடுகளும் நடைமுறைக்கு ஏற்ப பின்பற்றுவதற்கும் இக்கருத்தருங்கு வழி வகுக்கிறது.\nசட்டத்தின் பிடியில் சிக்கியவர்களை நியதிகளுக்கு உட்பட்டு சிறை இல்லங்களில் பாதுகாப்பது சிறை நிர்வாகத்தின் முக்கிய பொறுப்பாகும். சிறை இல்லவாசிகளுக்கு நல்லியல்புகளை பயிற்றுவித்து சமுதாயத்தோடு மீண்டும் இணைவதற்கான சூழ்நிலை உருவாக்குவது நிர்வாகத்தின் மற்றொரு முக்கிய பணி.\nஎல்லா நாடுகளிலும் சிறைகளில் நெரிசல் அதிகமாகவே உள்ளது என்பது உண்மை நிலை. சிறைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை அந்தந்த நாட்டின் ஜனத் தொகையோடு ஒப்பிட்டு கணக்கிடப்படுகிறது. ஒரு லட்சம் ஜனத் தொகைக்கு அமெரிக்க, ஐரோப்பா போன்ற மேலை நாடுகளில் 100-க்கு மேற்பட்ட இல்லவாசிகள் உள்ளனர். மற்ற ஆசிய நாடுகள் சைனா உட்பட இந்த கணக்கு சுமார் 60 –லிருந்து 80 வரை. ஆனால் இந்தியாவில் 1 லட்சம் ஜனத்தொகைக்கு 30 இல்லவாசிகளே உள்ளனர். 111 மத்திய சிறைகள் உட்பட இந்தியாவில் உள்ள மொத்த சிறைகளின் எண்ணிக்கை 1336. சராசரி இல்லவாசிகளின் எண்ணிக்கை சுமார் மூன்று லட்சம். இதில் 20,000 பெண்களும் அடங்குவர்.\nசிறையில் நெரிசலை குறைப்பதற்கு ஒரே வழி சிறை இல்லங்களை விரிவுபடுத்துவது, மற்றும் தேக்கத்தில் உள்ள வழக்குகளை துரிதமாக முடித்தல். உலகளவில் பொருளாதார நெருக்கடி சூழ்ந்திருக்கும் நிலையில் எல்லா நாடுகளிலும் குற்றங்கள் அதிகரிக்கும் என்று கணிக்கப்படுகிறது. இதை மனதில் கெண்டு பல நாடுகளில் சிறை விரிவாக்கப்பணிகள் துவங்கப்படடுள்ளான. ஒரு குற்றத்திற்கு தண்டனை சிறைவாசம் என்று சட்டப்படி தீர்ப்பு வழங்கினால் சிறைக்கு அனுப்புவதுதான் தண்டனையே அன்று சிறையில் மேலும் தண்டனை வழங்குவது முறையற்றது.\nசிறைச்சாலைகள் குற்றவாளிகளை துன்புறுத்தும் மையம் என்று மக்களிடையே தவறான கருத்து நிலவுகிறது. இல்லவாசிகளை சீர்திருத்துவது தான் சிறைத் துறையின் தலையாய பொறுப்பு என்பதை எல்லா நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது.\nசிறை என்றாலே வானுயர சுவர்கள், ராட்சத கதவுகள், தப்பிக்க முடியாதபடி தானியங்கி தடுப்புகள் என்று உள்ளே வருபவருக்கு அச்சத்தையும், அசாதாரண பிரமிப்பையும் ஏற்படுத்தும். ஆதலால் சிறை வளாகங்களின் உள்ளமைப்பு சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு ஏதுவாக அமைய வேண்டும் என்பது வல்லுனர்களின் கருத்து.\nமலேசிய நாட்டில் சிறை இல்லவாசிகளை சீர்திருத்தும் முறையில் பரிமாண மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இல்லவாசிகளின் மனித வளத்தை மேம்படுத்தும் விதத்தில் புதிய யுக்த்திகள் கையாளப்படுகின்றன. சிறைக்கு வருபவர்களை மருத்துவ பரிசோதனை செய்த பிறகு மனோதத்துவ நிபுணர் உட்பட அமைக்கப்பட்ட விசேஷ குழு மூலம் விரிவான நேர்காணல் நடத்தப்பட்டு, அவர்களது மனநிலைக்கு ஏற்ப எந்தவிதமான பயிற்சி கொடுக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்படுகிறது. இல்லவாசிகளை சிறு குழுக்களாகப் பிரித்து, தங்களது தற்போதைய நிலைகள் பற்றி மனந்திறந்து விவாதிக்கவும், தங்களது கடந்தகால அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும் வாய்ப்பு அளிக்கப்படுகி���து.\nஉடற்பயிற்சி, மன அமைதி ஏற்படுத்துவதற்கான பயிற்சி கொடுக்கப்பட்டு, தொழிற்கல்வியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். மலேசிய சிறைகளில் நன்கு அமைக்கப்பட்ட சிறைத் தொழிற்சாலைகள் உள்ளன. மரச்சாமான்கள், ரெடிமேட் துணிகள், கைவினைப் பொருட்கள், நாட்டு மருந்து வகைகள் என்று பலத்தரப்பட்ட பெருட்கள் தயாரிக்கப்படுகின்றன.\nமலேசிய சிறை நிர்வாக முறையில் தண்டனை பெற்றவர் சிறைக்கு வரும்பொழுதே மூன்றில் ஒரு பங்கு சிறை குறைப்பு அவரது எதிர்கால நன்னடத்தையின் அடிப்படையில் கொடுக்கப்படுகிறது. சிறைக் குற்றங்களில் ஈடுபட்டாலோ, விதிகளை மீறினாலோ அது அவரது சிறை குறைப்பைப் பாதிக்கும். ஒழுக்கமாக சிறையில் இருப்பவர்கள் எல்லோருக்கும் ஒரே அளவில் சிறை குறைப்போடு இணைந்த நன்னடத்தை விதிகள் சிறை நிர்வாகத்திற்கு உதவுகிறது.\nஒருவர் சிறையிலிருந்து வெளிவருவதற்கு ஒரு வருடம் முன்னர் விதிகள் தளர்த்தப்பட்டு, அவர் குடும்பத்தோடும், சார்ந்திருக்கும் மக்களோடும் இணைவதற்கான முயற்சிகள் எடுக்கப்படுகின்றது. நேர்காணல் முறைகள் எளிதாக்கி அவருக்கு அறிவுரையும் கொடுக்கப்பட்டு, தயார் நிலையில் அவர் விடுதலையாக ஏற்பாடு செய்யப்படுகிறது. ஆஸ்திரேலிய நாட்டு சிறை நிர்வாகத்திலும் விடுதலையாகும் இல்லவாசிகளைத் தயார் செய்யும் முறை சிறப்பாக அமல்படுத்தப்படுகிறது. தாய்லாந்து நாட்டில் கர்ப்பமடைந்த தண்டனை பெற்ற பெண்கள் பேறு காலத்தில் குடும்பத்தோடு இருக்க மூன்று வருடம் வரை தண்டனையை ஒத்தி வைக்க சட்டத்திருத்தம் 2007ல் அமல்படுத்தப்பட்டது. இந்தத் தண்டனை தள்ளிவைப்பு சில கொடூர குற்றங்களுக்குப் பொருந்தாது. சிறையில் பிறப்பு என்ற அவப்பெயரைத் தவிர்த்து, குழந்தைகளுக்கு தாயின் அரவணைப்பு உறுதி செய்யும் இத்திட்டம் நமது நாட்டிலும் கொண்டு வரப்பட வேண்டும்.\nசிங்கப்பூரில் வருடத்தில் ஒரு நாள் மஞ்சள் கொடி தினம் என்று சிறை இல்லவாசிகள் நாளாக அனுசரிக்கப்படுகிறது. அன்று சிறைத்துறை நடவடிக்கைகள் பிரதானப்படுத்தப் படுகின்றன. சிறைவாசிகள் நிலைமை அவர்களை எவ்வாறு நல்வழிப்படுத்துவது, சீர்திருத்தும் நடவடிக்கையில் சமுதாயத்தின் பங்கு, சிறைச்சாலைகளில் உள்ள தொழிற்சாலைகளை மேம்படுத்தும் பணிகள் போன்றவை பொதுமக்களிடையே பகிர்ந்துகொள்ளப்படுகின்றன. இந்த நிகழ்ச்சிக���ில் அரசு கலையுலக, தொழில் மற்றும் சமூகநல பிரமுகர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கும் விழா சிறப்பாக நடைபெறுகிறது.\nபல நாடுகளில் எல்லாக் குற்றங்களுக்கும் சிறை தண்டனை என்றில்லை. சமூக நல சட்டத்தில் உள்ள குற்றங்களுக்கு சமுதாய நற்பணி தண்டனையாக வரையறுக்கப்பட்டு, சிறை தண்டனை தவிர்க்கப்படுகிறது. இதன்மூலம் குற்றம் புரிந்தவர்களின் பணி சமுதாயத்திற்குக் கிடைக்கிறது. இத்தகைய மாற்று தண்டனை முறை நமது நாட்டிலும் வரவேண்டும்.\nசமுதாயத்தில் நலிந்தவர்களும், வறுமையில் உழல்பவர்களும் தான் சிறைத் தண்டனைக்கு உள்ளாகும் நிலை நமது நாட்டில் உள்ளது. மருத்துவ வசதி இல்லாத சூழலில் இருந்து இவ்வாறு சிறைக்கு வருபவர்களின் உடல்நிலை மோசமாக இருப்பதால் சிறையில் மருத்துவ வசதியை மேம்படுத்துவது அவசியம். உடல்நிலையோடு அவர்களது மனநிலையும் பாதிப்பிற்கு உள்ளாகிறது. பலர் மதுவிற்கும், போதை பொருளுக்கும் அடிமையாகி அவை கிடைக்காதபோது உள்ளம் ஏங்கும் நிலையில் பித்தம் முதிர்ந்த எல்லைக்குத் தள்ளப்படுகின்றனர். எப்படியேனும் போதைப் பொருட்களை மறைமுகமாக கொண்டுவர எத்தனிக்கின்றனர். ஆசன வாயிலும், பார்க்கவருபவர்கள் கொண்டு வரும் பொருட்களில் மறைத்துக் கடத்த முயற்சிக்கின்றனர். இத்தகைய நூதன கடத்தல் முறைகள் பற்றியும், இதனை தவிர்க்க சிறை நிர்வாகம் எடுக்கும் முறைகள் பற்றியும் கலந்தாயப்பட்டது. மலேசிய நாட்டில் உடல் பாகங்களில் இவ்வாறு மறைக்கப்படும் போதைப் பொருட்களை கண்டுபிடிக்க நுணுக்கமான புகைப்படம் எடுக்கும் முறை செயலாக்கத்தில் உள்ளது.\nமலேசிய நாடு பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்தபோது கட்டப்பட்ட அலோர் செடார் சிறை சுமார் நூறு வருடங்களுக்கு மேல் இயங்கி வருகிறது. பீனாங் மாகாணத்தில் உள்ள போகாக் சேனா சிறை சுமார் 15 மில்லியன் டாலர் மதிப்பில் கட்டப்பட்ட அதி நவீன சிறை வளாகம். நூறு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. மதில் சுவர்களில் மின்னணு கருவிகள், தானியங்கி கதவுகள், தானியங்கி சமிக்ஞைகள் இவை யாவும் மத்தியக் கட்டுப்பாட்டு அறை மூலம் இயங்குகிறது.\nஎல்லா வசதிகள் கூடிய சிறை என்றாலும் அங்கு உள்ள விசாரணை இல்லவாசிகளின் நிலை மனதை நெருடாமல் இல்லை. ஒரே அறையில் பலர் என்று சிறை நெரிசலைக் காண முடிந்தது. அறைகளில் மின் விசிறியில்லை புழுக்கத்தில�� குமைவதை உணரமுடிந்தது. இந்தியாவில் எல்லா சிறை இல்லங்களிலும் மின் விசிறி வசதி உள்ளது. அதுவும் நமது தமிழக சிறைகளில் மின் ஊக்கி (ஜெனரேட்டர்) உள்ளதால் மின்சார வெட்டுக்கு இடமில்லை.\nமலேசியாவிற்கு இந்தோனேசியாவில் இருந்து முகாந்தரமின்றி கடல் வழியாக கள்ள தோணியில் வருபவர் எண்ணிக்கை அதிகம். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து சிறையில் வைக்கப்படுகின்றனர். இவ்வாறு அனுமதிப் பத்திரம் (விசா) இன்றி பிடிபடுவர்களில் தமிழர்களும் அடங்குவர் என்பது வேதனை தந்தது. ‘ஐயா ரொம்ப கஷ்டப்படுகிறோம்’ என்று பல தமிழ் இல்லவாசிகளின் வேதனைக்குரல் கேட்க முடிந்தது. மலேசிய சிறைகளில் உள்ள இல்லவாசிகளின் எண்ணிக்கை சுமார் 1 லட்சத்து நாற்பதாயிரம். அதில் சுமார் 90,000 நபர்கள் இந்தோனேசியா மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். மலேசிய சிறைப் பணியாளர்களில் சிலர் தமிழர்கள். அவர்கள் நம்மிடம் தமிழில் பேசுவதற்கு தயங்கியது மலேய நாட்டில் அவர்களது இரண்டாந்தர நிலையை விளக்கியது. தாங்கள் மலேயர்கள் என்பதைக் காட்டிக் கொள்ள தமழில் பேசுவதை தவிர்த்தனர். ஆனால் மலேசிய குடியுரிமைப் பெற்ற வடஇந்தியர்கள் இந்தியர்களைப் பார்த்து சந்தோஷமாக இந்தியில் உரையாடினர். தமிழருக்கு மட்டும் ஏன் இந்த தன்னம்பிக்கை வரவில்லை – வருத்தமளித்தது.\nசிங்கப்பூரில் குற்றவியல் ஆளுமையின் கீழ் தண்டனை கடுமயானது. அதுவும் போதைப் பொருள் கடத்தலுக்கு தடுப்புத் தண்டனை வழங்கப்படுகிறது. சிங்கப்பூர் தண்டனை முறையில் கசையடியும், பிரம்பபடியும் குறிப்பிட்ட குற்றங்களுக்கு தண்டனையாக கொடுக்கப்படுகின்றன. உலகளவில் மனித உரிமைகள் பற்றியும், தனிமனிதன் துன்புறுத்தலுக்கு எதிரான விழிப்புணர்ச்சி பரவியுள்ள நிலையில் சித்திரவதைக்குள்ளாக்கும் தண்டனை இன்றும் நடைமுறைப்படுத்துவது கொடுமையானது. ஆனால் சிறிய நாடு என்பதால் சில பிரச்சனைகளுக்கு இம்மாதிரியான தண்டனை முக்கிய தடுப்பு நடவடிக்கையாக பார்க்கிறார்கள். சிறைகளில் கசையடி கொடுக்கும்பொழுது மருத்துவர் கண்காணிப்பில் தண்டனை நிறைவேற்றப்படுகிறது. ஏதோ மருத்துவர் இருந்தால் வலி குறையும் என்பது போல விளக்கம் கொடுக்கப்படுகிறது. இத்தகைய இடைநிலைக் காலத்திய கொடுங்கோலர்களின் தண்டனை முறைகள் முன்னேற்றம் அடைந்த நாடு என்று பெருமித���் கொள்ளும் சிங்கப்பூருக்கு பெருமை சேர்ப்பதாக இல்லை.\nஉள்ளத்தனைய உயர்வு என்ற வள்ளுவர் வாக்கிற்கு ஏற்ப இல்லவாசிகளை உயர்த்த கல்வி, தொழிற்கல்வி இவை இரண்டையும் அடிப்படையாக வைத்து சீர்திருத்த நடவடிக்கைகள் தமிழக சிறையில் மேற்கொள்ளப்படுகின்றன. மனித உரிமைகளை பேணுதல் இல்லவாசிகளுக்கு நல்வழி புகட்டுதலில் மற்ற ஆசிய நாடுகளை ஒப்பிடுகையில் தமிழக சிறைகளில் சீராக பணிகள் நிறைவேற்றப்படுகின்றன என்பதை உறுதியாக கூறலாம்.\nஇக்கட்டுரை தினமணி நாளிதழில் 16,04,2009 அன்று பிரசுரிக்கப்பட்டது\nபுனித வெள்ளி – புத்துயுர் திருநாள்\n‘லெண்ட்’ என்று கிறித்துவ மதத்தில் புனித நோன்பு நோற்பதை சிறந்த வழிபாடாக போற்றப்படுகிறது. இந்த நோன்பின் இறுதி நாட்கள் மாண்டி வியாழன், புனித வெள்ளி, புனித சனி. ஈஸ்தர் ஞாயிறு என்று அனுசரிக்கப்படுகிறது.\nநயவஞ்சகர்களால் யேசுபிரான் சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளி. தியாகத்தின் உச்சநிலை சமுதாய நலனுக்காகத் தம்மை அர்ப்பணிப்பது. “கடவுளே அவர்களை மன்னித்து விடு தாங்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரியாமல் செய்கிறார்கள்” என்று பெருந்தன்மையோடு தம்மை சிலுவையிலிட்டவர்களுக்காக கடவுளிடம் இறைஞ்சுகிறார்.\nஏழை மக்களின் வேதனைக் குரலைக் கேட்டு அவர்களை உய்விப்பதற்கும், உலக அமைதிக்காகவும், சிலுவையிலிடப்பட்டதிலிருந்து மூன்றாம் நாள் புத்துயிர் பெற்று அவதரித்தார். புதிய ஜீவனின் அடையாளமாக முட்டையை வைத்து (Easter Egg) புத்துயிர் திருநாளாக கொண்டாடப்படுகிறது. ஆன்மாவிற்கு அழிவில்லை என்பதை அறிவோம்.\nயேசுபிரானின் வாழ்க்கை உலக மக்களுக்கு ஒரு மகத்தான பாடம். பேதமின்றி அன்பை அடிப்படையாக வைத்து பிறர் நலனுக்காக வாழ்வதுதான் வாழ்க்கையின் பயன். இந்த நற்செய்தி உலக மக்களுக்கு உணர்த்தப்பட்டது. இதை மனதில் கொண்டு மனித நேயத்தை வளர்ப்போம். தன்னலமற்ற மக்கள் பணி தான் உண்மையாக கடவுளை நேசிப்பதின் அடையாளம்\nஈஸ்டர் திருநாளில் சிறப்பு நேர்காணல் இல்லவாசிகளக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடும்பத்தோடும், குழந்தைகளோடும் அந்நந்நாளில் இறையுணர்வை பகிர்ந்து கொள்ளுங்கள்.\nLabels: புனித வெள்ளி – புத்துயுர் திருநாள்\nபாரதியாரின் காவியக் கவிதை பாஞ்சாலி சபதத்தில் ஒரு காட்சி – துச்சாதனன் திரௌபதியின் நீண்ட கூந்தலைப் பிடித்து அரசவைக்கு இழுத்துக் கொண்டு வருகிறான். வழி நெடுக மக்கள் கூக்குரலிடுகிறார்கள். ஆனால் கொடூரர்கள் முன்பு செய்வதறியாது திகைக்கின்றனர். பாரதியார் இதை அழகாக\n“நெட்டை மரங்களாய் நின்று புலம்பினர்\nபெட்டை புலம்பல் பிறர்க்கு துணையாமோ”\nஎன்று மக்களின் கையாலாகாத மனநிலையை நிந்திக்கிறார். சமீபத்தில் இமாசலப் பிரதேச மாநிலத்தில் ராஜேந்திர பிரசாத் மருத்துவக் கல்லூரியில் அமன் கச்ரூ என்கிற மாணவன் ராகிங் என்ற கொடூர நிகழ்வில் கொல்லப்பட்டது எல்லோருடைய நெஞ்சை உலுக்கியது. பல வருடங்களுக்கு முன்பு சென்னை மாநகரில் சரிகா ஷா என்ற இளம் மாணவி நவீன துச்சாதனன்களின் இழிசெயலால் உயிரிழந்தது மறந்திருக்க முடியாது. தொடர்ந்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் ‘ராகிங்' என்று புதுமுக மாணவர்களை விளையாட்டாக கேலி செய்து வரவேற்கும் முறை விபரீத கொடுமையாக மாறிவருவதும், நாமும் ஊடகங்களில் வரும் செய்திகளைப் பார்த்து புலம்புவதும் வாடிக்கையாகிவிட்டது.\n1996-ம் வருடம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக மருத்துவக் கல்லூரியில் நாவரசன் என்ற பச்சிளம் மாணவன் ராகிங் கொடுமைக்கு உள்ளாகி பயங்கரமாக சில மூத்த மாணவர்களால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்த பிரச்சனை சமுதாயத்தின் மையத்தில் விசுவரூபம் எடுத்தது. புதுமுக மாணவர்களுக்கு எதிராக இழைக்கப்படும் சிதைவு சீண்டலை களைவதற்காக தமிழ்நாட்டில்தான் முதலில் 1997-ம் வருடம் சட்டம் கொண்டுவரப்பட்டது. இதன்படி மாணவர் வதையில் ஈடுபடுபவர்களுக்கு இரண்டு வருட சிறைத் தண்டனை, பத்தாயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கவும், குற்றம் புரிந்த மாணவரை நிரந்தரமாக நீக்கவும் இடம் உள்ளது. தமிழகத்தை சேர்த்து ஆறு மாநிலங்கள்தான் பிரத்யேக சட்டத்தை இயற்றியுள்ளன. இளைஞர் அமன் கச்ரூ இறந்த சம்பவம் நிகழ்ந்த இமாசல பிரதேசத்தில் இத்தகைய சட்டம் நிறைவேற்றப்படவில்லை என்பது வருந்தத்தக்கது. இப்போது ராகிங் குற்றவாளிக்கு மூன்று வருடம் தண்டனையும், ஐம்பதாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கும் அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.\nஉச்சநீதி மன்றம் விஷ்வ ஜாகிரிதி மிஷன் தொடுத்த வழக்கில் மே 2001-ல் ஒரு முக்கிய தீர்ப்பு ராகிங் கொடுமைக்கு எதிராக வழங்கியது. இந்த தீர்ப்பில் கல்வி நிர்வாகம், அரசு அமைப்புகள் எவ்வாறு இணைந்து இந்த பிரச்சனைக்கு முடிவு காண வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. ஆயினும் இதே பிரச்சனை 2006-ம் ஆண்டு கேரளா பல்கலைக் கழகம் (எதிர்) கல்லூரிகள் கூட்டமைப்பு வழக்கின் மேல் முறையீட்டிலும் உச்ச நீதிமன்ற கவனத்திற்கு வந்தது. இந்த வழக்கில் 2001-ம் வருடம் வழங்கிய தீர்ப்புகள் சரியாக நடைமுறைபடுத்தாததற்கு கண்டனம் தெரிவித்து ராகிங் என்ற சிதைவுச் சீண்டல் முறையை ஒழிப்பதற்கு கூராய்வு மேற்கொள்ள முன்னாள் சி.பி.ஐ இயக்குனர் திரு.ராகவன் தலைமையில் கமிட்டி அமைக்க உத்தரவிட்டது.\nமத்திய அரசு உச்ச நீதி மன்றத்தின் ஆணைக்கு இணங்க திரு.ராகவன் தலைமையில் ஏழு அங்கத்தினர்கள் கொண்ட குழுவினை அமைத்து ஆணையிட்டது. கல்வி மையங்களில் புதுமுக மாணவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைப் பற்றி ஆராய்ந்து அதைக் களைவதற்கான நெறிமுறைகளை வகுக்கவும் இந்தப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு நடைமுறைப்படுத்தவும் இந்தக் குழுவிற்கு அதிகாரம் வழங்கப்பட்டது. இந்தக் கமிட்டி இந்தியாவில் முக்கிய நகரங்களான மும்பை, தில்லி, ஹைதராபாத், சென்னை, பங்களூரு, லக்னோ, கொல்கத்தா, கொச்சி போன்ற இடங்களுக்கு சென்று வெளிப்படையான விசாரணை மேற்கொண்டது.\nவிசாரணையின் ஒரு அங்கமாக கேள்விப் பட்டியல் தில்லி பல்கலைக் கழக மனோதத்துவ பேராசிரியர் அருண் ப்ரூட்டா உதவியோடு தயாரித்து, யூ.ஜி.சி அங்கீகாரம் பெற்ற எல்லா கல்லூரிகளுக்கும் அனுப்பப்பட்டது. பெரிய அளவில் சுமார் 12,500 பதில்களும் பெறப்பட்டன. இதைத் தவிர பல தனியார் தொண்டு அமைப்புகளுடனும் கலந்து அவர்களது ஆலோசனையும் பெற்று கமிட்டி தனது முடிவான பரிந்துரையை மே மாதம் 2007-ம் வருடம் சமர்ப்பித்தது.\nகமிட்டி நடத்திய கலந்தாய்வில் பல யோசனைகள் சொல்லப்பட்டன. சிலர் புதுமுக மாணவர்களை முதலில் கல்லூரிகளில் சேர்த்து அவர்கள் புதிய சூழ்நிலைக்கு பரிச்சியமான பிறகு மூத்த மாணவர்களுக்கு வகுப்புகள் துவக்கினால், இளநிலை மாணவர் மூத்த மாணவர்களை எதிர்கொள்ளும் பக்குவம் பெறுவர் என்ற யோசனை கூறப்பட்டது. பலர் தங்களது கசப்பு அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். ‘ராகிங்’ ஆரோக்கியமான முறையில் செய்தால் இந்நாள், முந்நாள் மாணவர்களிடையே நல்லிணக்கம் எற்படும் என்றும் கருத்துத் தெரிவிக்கப்பட்டது. இந்த கமிட்டி முக்கிய பரிந்துரையாக ராகிங்கை ஒழிப்பதற்கு சம்பந்தப்பட்ட கல்��ி நிறுவனம் முதன்மை பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியுள்ளது. மேலும் ராகிங் பற்றியும் அதை வைத்து இழைக்கப்படும் இன்னல்கள், அதனால் ஏற்படும் மனித உரிமை மீறல்கள், இவைகளை பாடரீதியாக மாணவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்பது மற்றொரு பரிந்துரை.\nமாணவர்களிடம் ராகிங் முறைக்கு எதிரான விதிகள் பட்டியலைக் கொடுத்து அதில் உள்ளவற்றை புரிந்து கொண்டு நடப்பதாக உறுதிமொழி ஒவ்வொரு ஆண்டும் கல்வி நிறுவனம் வாங்க வேண்டும். உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி மையங்களில் ராகிங் கொடுமை அதிகமாக இருப்பதுமட்டுமல்லாது கல்வியின் தரத்தை ராகிங் கலாச்சாரம் வெகுவாக பாதிக்கிறது என்று கமிட்டியின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆதலால் விதிமுறைகளை சரியாக அமல்படுத்தாத கல்வி நிறுவனம் மீது அங்கீகார மறுப்பு அல்லது பறிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது.\nமாணவர் சிதைவுச் சீண்டலைத் தடுக்க ஊடகங்கள் மூலம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தவும்; ராகிங் தடுக்கும் கமிட்டிகள் கல்வி நிறுவனங்களில் அமைக்கப்பட வேண்டும். இக்கமிட்டிகளில் ‘தாதாக்களாக’ திரியும் மாணவர்களையும் அமர்த்தி அவர்களுக்கு பொறுப்புணர்ச்சி உண்டாக்க முடியும். எல்லாவற்றிலும் முக்கியமாக ஒரு நிகழ்வு நடந்தால் கல்வி நிறுவனம் உடனடி விசாரணை நடத்தி அதில் உண்மை இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய தண்டனை சட்டத்தில் ராகிங் கொடுமைக்கு பிரத்யேக தண்டனை விதிக்கக்கூடிய பிரிவுகள் சேர்க்கப்பட வேண்டும் என்றும் கமிட்டி பரிந்துரையில் கூறியுள்ளது. உச்ச நீதிமன்றமும் கமிட்டியின் பரிந்துரையை ஏற்று அவை நடைமுறைப்படுத்த கண்காணிப்புக் குழுக்கள் வெவ்வேறு நிலையில் அமைக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. இத்தகைய தீர்க்கமான தீர்ப்பிற்கு பின்பும் ‘ராகிங் எமன்’ அமன் கச்ரூவை பலி கொண்டான்.\nசட்டங்களும், விதிமுறைகளும் நன்றாக அமைக்கப்பட்டு ஏட்டளவில் உள்ளன, நடைமுறையில் உள்ளனவா என்பது கேள்விக்குறி என்பது நமது நாட்டில் பல கட்டங்களில் மெய்ப்பிக்கப்படுகிறது. இதற்கு முன் உதாரணம் ராகிங்கிற்கு எதிராக உள்ள விதிகள் சரியாக நடைமுறைப்படுத்தாதது ஒன்றே போதும். அமன்கச்ரூவின் பெற்றோர்கள் இந்தக் கொடுமைக்கு எதிராக சமுதாயத்தில் ஆக்கப்பூர்வமான வகையில் ச���யல்பட வேண்டும் என்று உறுதி கொண்டுள்ளதாகவும், தனது மகனுக்கு நடந்த கொடுமை வேறு எந்த இளைஞருக்கும் நிகழக்கூடாது, இந்தக் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க அவனது மரணம் உதவட்டும் என்று நெஞ்சுருக அறிவித்துள்ளனர்.\nஏன் இவ்வாறு மனிதன் நோக மனிதன் பார்த்து கொடுமையில் இறங்க வேண்டும் கொடுமைக்கு உள்ளான புதுமுக மாணவன் ஏன் அடுத்த வருடம் அதே கொடுமையை மற்ற புதிய மாணவர்களிடம் நடத்த வேண்டும் கொடுமைக்கு உள்ளான புதுமுக மாணவன் ஏன் அடுத்த வருடம் அதே கொடுமையை மற்ற புதிய மாணவர்களிடம் நடத்த வேண்டும் ஒருவர் மீது மற்றொருவர் ஆதிக்கம் செலுத்தும் மனப்பான்மையை நமது சமுதாய சூழல் வளர்க்கிறது என்பது ஒரு காரணமாக இருக்கலாம். இல்லங்களில் பெற்றோர்களின் ஆதிக்கம், பள்ளியில் ஆசிரியர்களின் ஆதிக்கம் பொது இடங்களில் அரசு ஊழியர்களின் ஆதிக்கம் என்று இந்த ஆதிக்கத்தின் பாதிப்புதான் மூத்த மாணவர் இளைய மாணவரிடம் தனது ஆதிக்கத்தை செலுத்த தூண்டுகிறது என்பது ஒரு கணிப்பு.\nஇந்திய தொழில் நுட்பக் கல்லூரிகளில் கடினமான தேர்விற்குப் பிறகுதான் சேரமுடியும். அத்தகைய உயர்கல்விக் கூடங்களில் புதுமுக மாணவர்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்ற உண்மை நிகழ்வுகள் பல உண்டு. பொதுவாகவே கல்லூரிகளில் போதைப் பொருள் நடமாட்டம் உள்ளது என்பது உண்மை. அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள ஒரு கல்லூரி முதல்வர் தனது கல்லூரி மாணவர்கள் நல்லவர்கள், நல்லொழுக்கம் கொண்டவர்கள் என்று முதலில் நினைத்ததாகவும், முதல்வராக கல்லூரியை நிர்வகிக்கும் போதுதான் எண்ணற்ற மாணவர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாகி அதனால் மற்ற மாணவர்களை வதைக்கும் கலாச்சாரம் ஊடுருவியுள்ளதைப் பற்றியும் விவரிக்கின்றார்.\nநமது கல்லூரிகளிலும் போதைப் பொருள், டாஸ்மாக் ஆதிக்கம் இல்லாமல் இல்லை. இவைதான் மாணவர்களை வன்முறையில் இறங்கத் தூண்டுகின்றன என்பது கொடுமைப்படுத்தும் மாணவர்கள் போதையில் தங்களை சித்ரவதை செய்ததாக புதுமுக மாணவர்களின் அனுபவங்கள் பறைசாற்றுகின்றன.\nகடந்த பத்து ஆண்டுகளில் மாநிலங்கள் எல்லாவற்றையும் சேர்த்து சுமார் 200 சிதைவுச் சீண்டல் வழக்குகள் பதிவாகியுள்ளன. தமிழ்நாட்டில் ஒன்பது வழக்குகள் அதிகபட்சமாக உத்திரப்பிரதேசம், ஆந்திர மாநிலங்களில் தலா 22 வழக்குகள் போடப்பட்டுள்ளன. வழக்குகள் ஒரு பக்கம் போடப்பட்டாலும் கொடுமைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.\nஅமெரிக்க பல்கலைக் கழகங்களில் உள்ள கல்லூரிகளில் புதுமுக மாணவர்களை வதைக்கும் பழக்கம் இல்லை என்று கூறப்படுகிறது. அதற்குக் காரணம் அங்குள்ள இளைஞர்கள் மனநிலையில் முதிர்ச்சி பெற்றவர்களாக கல்லூரிக்கு வருகிறார்கள். பழைய மாணவர்களும் புதியவர்களுக்கு தேநீர் விருந்து கொடுத்து வரவேற்று கருத்து பரிமாற்றம் செய்து ஒருவருக்கொருவர் பக்கபலமாக இருக்கிறார்கள். அதிகம் செலவழித்து படிக்க வேண்டியிருக்கிறது. அந்த செலவிற்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டு வேலை பார்க்க வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. ஆனால் நமது நாட்டில் அந்த நிலை இல்லை. கல்விக்கான பெரும் செலவு எந்த அளவிலும் குறைந்தது இல்லை. பெற்றோர்கள் முதலீடு செய்ய வேண்டிய நிலை. இருக்கிற நிலபுலன்களை விற்றாவது தமது செல்வங்களை படிக்க வைக்க வேண்டும் என்ற ஆர்வம் போற்றத்தக்கது. அதற்கேற்றவாறு மாணவர்களிடமும் பொறுப்பு வளர வேண்டும். வளர்க்க வேண்டியது நமது கடமை. நெட்டை மரங்களாக பெட்டைப் புலம்பலைத் தவிர்த்து ஆக்கப் பூர்வமாக இளைய சமுதாயத்தினரிடம் நல்லியல்புகளை வளர்ப்போம். பெயரளவில் இல்லாமல் செயல் அளவில் ‘அடிபிடி’ அடாவடித்தனக் கலாச்சாரத்தைத் தவிர்த்து நாம் முன்மாதிரியாக நடப்போம்.\nஇந்த கட்டுரை தினமணி நாளிதழில் 02.04.2009 அன்று பிரசுரிக்கப்பட்டது\nஅகம்-புறம் - COP SPEAK\nகீழ் காணும் மின்னஞ்சல்களை பயன்படுத்தவும்\nபுனித வெள்ளி – புத்துயுர் திருநாள்\nஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் . . . (1)\nஆல் இந்திய ரேடியோ - தமிழ்சுவை (1)\nஇந்தியாவை இணைக்கும் காவல் (1)\nஉலக நுகர்வோர் தினம் (1)\nஉல்லாசம் பொங்கும் தீபாவளி (1)\nஎனக்குள் ஒரு மனசாட்சி (1)\nஏற்றம் தரும் மாற்றம் (1)\nகவர்ச்சித் திட்டங்கள் ஜக்கிரதை (1)\nகாந்திஜிக்கு உண்மையான அஞ்சலி (1)\nகாவல் ஒரு இமயம் (1)\nகுடி மக்களாகிய நாம் (1)\nகுழந்தைகள் தான் தெய்வம் (1)\nசிலிர்க்க வைக்கும் சிக்கிம் (1)\nசுவாமி விவேகானந்தர் என்ற உத்தம புருஷ்ர் (1)\nதட்டிக் கேட்கத் தயங்காதீர் (1)\nதருமம் வெல்லும் வெல்ல வேண்டும் (1)\nதிக்குத் தெரியாத வயோதிகம் (1)\nதிக்குத் தெரியாது வீதியில் (1)\nதீவிரவாதத்துக்கு எதிராய் ஒரு தொடர் போராட்டம் (1)\nதேவை தரமான உயர் கல்வி (1)\nநல்வாக்கு நாட்டின் செல்வாக்கு (1)\nநன்றி மறப்பது நன்றன்று (1)\nநேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த தினம் 23.01.2011 (1)\nநேர்மையாளர்களை ஊக்குவிக்க வேண்டும் (1)\nபழக இனிமை – பணியில் நேர்மை (1)\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் (1)\nபுனித வெள்ளி – புத்துயுர் திருநாள் (1)\nமக்கள் துணையே மகேசன் துணை (1)\nமாமனிதர் பூர்ணம் விசுவநாதன் (1)\nமே தின சிந்தனைகள் (1)\nவிதிகள் மதிக்க மிதிக்கல்ல (1)\nவிழலுக்கு நீர் பாய்ச்சமாட்டோம் (1)\nவினை தீர்க்கும் வித்தகன் (2)\nவீரம் விளைத்த தீயணைப்பு வீரர்களுக்கு வீர வணக்கம் (1)\nவெந்து தணியுமா தீ (1)\nஜெயபிரகாஷ் நாராயணன் - 108-வது பிறந்த நாள் (1)\nஇந்த வலைப்பதிவை பின் தொடருபவர்கள்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vembanattukkaayal.blogspot.com/2005/07/blog-post_24.html", "date_download": "2018-07-21T11:46:31Z", "digest": "sha1:SDZLP567PRGVUVS2LTVKSADNMN34A3HN", "length": 21586, "nlines": 45, "source_domain": "vembanattukkaayal.blogspot.com", "title": "vembanattu-k-kaayal: சீன வேலை", "raw_content": "\nசீனாவில் அரசாங்க வேலைக்கு ஆளெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஅங்கே இதெல்லாம் எப்படி நடத்துகிறார்கள் என்று தெரியவில்லை. நம்ம ஊரிலே அரசாங்க வேலைக்கு அப்ளிகேஷன் போட்டால் அடுத்தாற்போல் நாடவேண்டியது அரசு உத்தியோகஸ்தரை. நோபல் பரிசு வாங்கிய அமார்த்தியா சென் வகுப்பெடுக்க முதல் பெஞ்சில் உட்கார்ந்து கேட்டுப் படித்துப் பட்டம் வாங்கியிருக்கலாம். ப.சிதம்பரம் படிக்கப்போன அதே ஹார்வார்ட் பல்கலைக்கழகம் திறமையை மெச்சி, டாக்டரேட் பட்டத்தைப் பளபள காகிதத்தில் அடித்து இந்தா பிடியென்று தூக்கிக் கொடுத்திருக்கலாம். அதெல்லாம் சர்க்கார் வேலைக்காகாது. அந்தப் பட்டத்தை லோக்கல் தாசில்தார் கவனமாகப் பரிசீலித்தாக வேண்டும். அப்புறம், அதை நகல் எடுத்த காகிதத்தில் ரப்பர் ஸ்டாம்ப் குத்தி நீளமாகக் கையெழுத்துப் போட்டு அவர் அட்டஸ்டேஷன் செய்ய வேண்டும். இல்லையா, நாலெழுத்துப் படித்ததாக, வேலைக்கு விண்ணப்பிக்கத் தகுதி இருப்பதாக அரசாங்கம் லேசில் ஒத்துக்கொள்ளாது.\nசீன அரசாங்க வேலைக்கு இந்தக் கஷடம் எல்லாம் இருக்காது என்று நம்புவோம். கம்ப்யூட்டர் பணி. இணையம், அதான் இண்டர்நெட் சம்பந்தப்பட்ட உத்தியோகம். வேலை இதுதான்.\nசீனாவில் இண்டர்நெட் உபயோகம் கன்னா பின்னாவென்று பெருகி விட்டதாம். சீனர்கள் சமர்த்தாக இண்டர்நெட்டில் சினிமா நடிகை படம் பார்த்துக் கொண்டு இருக்கலாகாதோ. அல்லது ஆறு வருஷம் வெற்றிகரமாகத் தொடர்ந்து நேயர்களை ராத்திரிகளில் அழ வைக்கும் சின்னத்திரை சீரியலில், ஏழு பெண் பெற்ற குடும்பத் தலவர் திடீரென்று சாகடிக்கப்பட்டது கதையை என்ன விதத்தில் பாதிக்கும் என்று இணையத்தில் விவாதம் செய்து பொது அறிவை வளர்த்துக் கொள்ளலாமே.\nஇதெல்லாம் செய்கிறார்களோ என்னமோ, ஏகப்பட்ட சீனர்கள் இண்டர்நெட்டில் வலைப்பதிவு என்று அவரவருக்குச் சொந்தமாக தகவல் பதிந்து வைக்க இடம் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். பிளாக் என்று அழைக்கப்படும் இந்த இண்டர்நெட் பரப்புகளில் அவர்களில் பலர் நித்தியப்படிக்கு, சீன அரசாங்கத்தை காட்டமாக விமர்சித்து எழுதித் தள்ளுகிறார்கள்.\nஇண்டர்நெட்டில் எழுதுகிற சீனாக்காரர்கள் எல்லாம் அரசாங்கத்தில் பதிந்து அனுமதி வாங்கி அப்புறம் தான் எழுதவேண்டும் என்று கட்டுப்பாடு கொண்டுவரலாமா என்று சீன அரசு யோசித்தது. கம்ப்யூட்டர் வைத்திருக்கும் பத்துக் கோடி சீனர்களுக்கு இப்படி ரேடியோ லைசன்ஸ் போல் அச்சடித்துக் கொடுத்து, யார் எங்கே எப்போது என்ன எழுதுகிறார்கள் என்று கண்ணில் விளக்கெண்ணெயோ, பாம்பு, தவளை எண்ணெயோ விட்டுக்கொண்டு கண்காணிப்பது உலகமகா சிரமமானது என்று புரியவந்தது. இது சரிப்படாது என்று யோசனையைக் குப்பையில் கடாசி விட்டார்கள்.\nஇப்படி இண்டர்நெட்டில் எழுதித் தள்ள இடம் ஏற்படுத்தித்தரும் பிரபல கம்பெனிகளை அணுகிக் கோரிக்கை விடுக்கலாமா என்று அடுத்த யோசனை. அந்தக் கம்பெனிகளும் ஒத்துழைக்கத் தயாராக இருந்தார்கள். ரொம்ப சுலபமான காரியம் தான் அவர்கள் செய்ய வேண்டியது. எந்த சீனனாவது அல்லது சீனப் பெண்ணாவது தன்னுடைய இண்டர்நெட் வலைப் பதிவில் ஜனநாயகம், சீன அரசாங்கம், பிரதமர் டெங்-சியோ-பிங்க் என்றெல்லாம் எழுதினால் அந்த வார்த்தையை உடனே கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் மூலம் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். அப்படி எழுதியதை இண்டர்நெட்டில் போட அனுமதிக்கக் கூடாது. அப்போது, எதிர்ப்பாளர்களின் கொட்டம் அடங்கிவிடும் இல்லையா\nஊஹும். இதுவும் சரிப்படாது என்று சீன அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது. ஜனநாயகம் என்ற சொல் இண்டர்நெட்டில் எழுதினால் தப்பு என்றால், அதற்குப் பதிலாக இன்று முதல் வெங்காயம் என்ற வார்த்தையைப் பயன் படுத்துவது என்று கோடிக் கணக்கான சீனர்கள் முடிவு செய்துவிட்டால் என்ன ஆகும்\n“���ீனாவில் ஜனநாயகம் பெருத்த அபாயத்தில் இருக்கிறது. சீன அரசாங்கம் இன்னும் எத்தனை நாள்தான் ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுமோ தெரியவில்லை. ஜனநாயகப் பாதுகாப்பு இயக்கம் நாடு முழுவதும் உடனே தொடங்கப்பட வேண்டும்” என்று எழுதினால் தானே பிரச்சனை அதையே, “சீனாவில் வெங்காயம் பெருத்த அபாயத்தில் இருக்கிறது. சீன அரசாங்கம் இன்னும் எத்தனை நாள் தான் வெங்காய விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுமோ தெரியவில்லை. வெங்காயப் பாதுகாப்பு இயக்கம் நாடு முழுவதும் உடனே தொடங்கப்ப்பட வேண்டும்” என்று எழுதினால் தீர்ந்தது எழுதுகிறவர்களின் பிரச்சனை. அரசாங்கத்துக்கோ, வெங்காய - ஜனநாயகத் தலைவலிதான் இன்னும் அதிகமாகும்.\nரொம்பவே யோசித்து சீன அரசாங்கம் கண்டுபிடித்த வழிதான் வெங்காயத்தை வெங்காயத்தால், அதாவது முள்ளை முள்ளால் எடுப்பது. இண்டர்நெட்டில் அரசாங்கத்தை விமர்சித்து எழுதுகிற சீனர்களை எழுத விட்டுவிடலாம். அவர்கள் எழுதும்போது பதில் போட்டு விவாதம் செய்ய பத்துப்பேர் வருவார்கள் இல்லையா இங்கே தான் கவர்மெண்ட் நுழைகிறது.\nஅரசாங்கம் பணியில் அமர்த்திய உத்தியோகஸ்தர்கள் ஜரூராக இந்த மாதிரி இண்டர்நெட் விவாதங்களில் புனைபெயர்களில் பங்கெடுப்பார்கள். விவாதிக்கப்படும் விஷயத்தை சாமர்த்தியமாக மாற்றி பிரச்சனை இல்லாமல் ஆக்குவதற்குத்தான் இவர்களுக்குச் சம்பளம், பஞ்சப்படி, பயணப்படி. காரசாரமாக சீன அரசாங்கத்தை யாராவது விமர்சித்தால் அங்கே இவர்கள் பதில் எழுதும்போது சீனாவில் பத்தாண்டுகளில் நெல் விளைச்சல் பதினேழு புள்ளி நாலு சதவீதம் அதிகரித்துள்ளது என்று நட்போடும் தோழமையோடும் எழுத வேண்டும். சீனப் பிரதமர் சர்வாதிகாரமாகச் செயல்படுகிறார் என்று இன்னொரு சீனர் எழுதி வைத்து, நாலைந்து பேர் அதற்கு ஆமாம் போட்டால், இந்த அரசாங்க உத்தியோகஸ்தர் நடுவில் புகுந்து, சீனாவில் வீட்டு வசதி மேம்பாட்டுத் திட்டத்தின் வெற்றி, முட்டைக்கோசு உற்பத்தியில் தன்னிறைவு பற்றி உற்சாகமாக எழுத வேண்டும்.\nரொம்ப நாள் முன்னால் ஆர்.கே நாராயண் ‘கவர்ன்மெண்ட் ம்யூசிக்’ (‘சர்க்கார் சங்கீதம்’) என்று ஒரு கட்டுரை எழுதியிருந்தார். மத்திய சர்க்கார், சங்கீதத்தில் அரசுப் பிரச்சாரத்தைப் புகுத்தினால் என்ன ஆகும் என்று ஜாலியான கற்பனை அது.\nமுக்தி கொடு ஆண்டவா என்று பக��தி ரசம். கண்ணன் வருவானோடி தோழி என்று காதலில் உருகுவது. இவை பற்றிய ரொட்டீன் கீர்த்தனமெல்லாம் சரிதான். அவற்றோடுகூட, ஐந்தாண்டு திட்டம், கனரகத் தொழில் முன்னேற்றத்தின் அவசியம், நிலத்தில் சல்பேட் உரம் போடுவது போன்ற விஷயங்களைப் பற்றியும் ராகம், தானம், பல்லவியோடு புதுப்பாட்டுப் பாட வித்துவான்கள் ஊக்குவிக்கப் படுவார்கள். சங்கீதக் கச்சேரி நடக்கும்போது ரசிகர்கள் தூங்கினால், சர்க்கார் உத்தியோகஸ்தர் கச்சேரியை நிறுத்தி, மைக்கைப் பிடுங்கிக் கொள்வார். “எழுந்திருங்கள். இது ஊக்கத்தோடு செயல்பட வேண்டிய காலம். சங்கீதத்தைக் கேட்டு நாட்டை முன்னேற்றுவது நம் எல்லோரின் தலையாய ஜனநாயகக் கடமை” என்று அறிவித்து விழிப்புணர்ச்சியை உண்டாக்குவார். இப்படிப் போகும் ‘சர்க்கார் சங்கீதம்’ கட்டுரை.\nசீன அரசாங்கத்தின் இண்டெர்நெட் ஊழியர்கள் இதுவும் செய்வார்கள், இதுக்கு மேலும் செய்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.\nஇரா.முருகன் - 'சற்றே நகுக' பகுதி - தினமணி கதிர் 4 ஜூலை 2005\nநீங்கள் சீனாவில் நடக்கப் போவதாகக் கூறுவது இந்தியாவில் ஏற்கனவே ஆரம்பித்து விட்டதென்று நம் சகவலைப்பதிவர் ஒருவர் பதிவு ஒன்றைப் போட்டு விட்டார். யார் அவர் என்பதெல்லாம் இங்கே வேண்டாமே. அது உண்மையா பொய்யா என்பது கூட யோசிக்க வேண்டிய விஷயமே.\n\"சரி இந்தப் பதிவில் ஒரு சின்ன எச்சரிக்கை மணி அடிக்கலாம் என்னும் எண்ணம் தான். இனக்குழுக்கலாக கூடிப் பேசும் இடங்களில் எல்லாம் அரசாங்க காவல் நாய்கள், கூட்டத்தோட கூட்டமா ஜோதியில் கலந்து ஆள் அடையாளம் கண்டு கொள்வது என்பது பழைய நிகழ்வு.\nsoc.culture காலங்களில் இருந்து வரும் நிகழ்வு இது. sao.culture.tamil ல் ஈழ ஆதரவு கடிதங்களை எழுதிய ஒரே காரணத்துக்காக, வெளிநாட்டிலிருந்து அனுப்பப்படும் கடிதங்கள் தணிக்கை செய்யப்பட்டும், தந்தை SITயினரால விசாரனை என்ற பெயரில் இழுக்கப்பட்டதும் அவமானப்படுத்தப்பட்டதும் உண்மை நிகழ்வு. இன்னமும் இந்திய அரசாங்க நாய்களுக்கு கருத்து சுதந்திரம் என்றால் என்ன என்பதன் அர்த்தமே தெரியாது. ஜெர்மன் மொழி\nபேசுகிறவன் பிரன்சு பேசுகிறவன் என்று வேறு உண்மையிலேயே உருப்படியான காவல் நாய் உத்தியோகத்து தேவையான திறமை இருந்தும் கல்யாண வீட்டு வாசல் சோறு பொறுக்க வெல்லாம் விடுவான்கள். (retirement வேலையாகக் கூட இருக்கலாம்) தவிர்ப்பது எ���ிதோ எளிது. வெகுண்டு எழுந்து உருப்படியான பதிவுகள் கொடுக்கலாம். எல்லோருக்கும் நல்ல புரிதல் கிடைக்கலாம். ஆனால் ip address போன்ற ஆள் அடையாளம் காட்டும் விடயங்களை இவர்கள் இடத்தில் விடுவதை தயவு செய்து தவிர்ங்கள். நேரில் சந்திக்கும் கூட்டங்களை தவிருங்கள். அமெரிக்க எல்லைக்கு உட்பட்ட இடத்தில் கூட ஒரளவிற்கு ( ஓரளவிற்குத் தான் ) privacy act உதவும். அதாவது இந்திய காவல் நாய்கள் கேட்டால் எல்லாம் blogger.com உங்கள் விவரங்களை \"அவ்வளவு சீக்கிரம்\" கொடுத்து விடாது. ஆனால் மற்ற தளங்களோ ஆட்களோ அவ்வாறு அல்ல. இந்த எச்சரிக்கை இந்திய அல்லது இலங்கை அரசாங்கங்கள் செய்வதெல்லாம் பைபிளோ, குரானோ, கீதையோ, (டோல்முத்து வையும் சேர்த்துக் கொள்ளவேண்டும் போலுள்ளது) படி நடக்கின்றது என்று நம்பும் பரமார்த்தகுரு சீடர்களுக்கு இல்லை. மற்றபடி happy blogging. நன்றி.\"\nஅட்ல சூடண்டி, ஹிட்ச்காக் காரு\nகருப்புக் குதிரை கூட்டுரோட்டில் காலைச் சாப்பாட்டு ...\nமத்தளராயன் என்ற பெயரில் வெளியாகும் பின்னூட்டங்கள்\nஇலங்கை வானொலி அறிவிப்பாளர்கள் - Revised\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.neruppunews.com/2018/04/16/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8-7/", "date_download": "2018-07-21T11:28:53Z", "digest": "sha1:XESV7R3HHRXDHAWX4EERZ54KXZRZY5RU", "length": 15859, "nlines": 135, "source_domain": "www.neruppunews.com", "title": "எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி முடியப்போகும் நேரத்தில் வந்த அதிர்ச்சி தகவல்! வாழ்க்கை விசயத்தில் இப்படியுமா! | NERUPPU NEWS", "raw_content": "\nHome வாழ்க்கை முறை எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி முடியப்போகும் நேரத்தில் வந்த அதிர்ச்சி தகவல்\nஎங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி முடியப்போகும் நேரத்தில் வந்த அதிர்ச்சி தகவல்\nஎங்க வீட்டு மாப்பிள்ளை பெரும் சர்ச்சைக்கு நடுவிலும் நிறைவான நேரத்தை நெருங்கிவிட்டது. ஆர்யாவை திருமணம் செய்து கொள்ளப்போகும் அந்த அதிர்ஷ்டசாலி யார் என எதிர்பார்ப்பு அதிகரித்து விட்டது.\nகலாச்சார முறைக்கு அப்பார்பட்டு இதெல்லாம் சாத்தியமா என்பதே பலரின் கருத்து. அண்மையில் கூட சில பிரபலங்கள் இதற்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தார்கள்.\nஅதோடு இதே போல ஏற்கனவே நடந்த நிகழ்ச்சிகளில் திருமண ஆசை காட்டி கடைசியில் செய்துகொள்ளவில்லை என சர்ச்சையும் எழுந்தது. இந்நிலையில் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் ஒரு முக்கியமான கண்டிசன்.\nஇதில் ஆர்யா யாரை திருமணம் செய்துகொண்டாலும் அவருடன் இரண்டு வருடம் குடும்பமாக சேர்ந்து வாழ வேண்டும், விவாகரத்து மாதிரியான பிரச்சனைகள் வரக்கூடாது என கூறியுள்ளார்களாம்.\nஇதை ஆர்யாவும் ஏற்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.\nPrevious articleஆஷிபா கொலை வழக்கில் கேள்விக்குறியாகும் பொலிசின் திருமண வாழ்க்கை: காத்திருக்கும் மணமகள்\nNext articleமுதன் முறையாக சிவகார்த்திகேயன், சமந்தா ஒன்றாக இருக்கும் புகைப்படம் லீக்- போட்டோ இதோ\nமுதலிரவு அறையில் ஏன் மெழுகுவர்த்தி ஏற்றவேண்டும்\nதிருமணமான ஆணுக்கு கள்ளத்தொடர்பு இருப்பதை எப்படியெல்லாம் கண்டுபிடிக்கலாம்\nஇதுவரை யாரும் அறியாத இந்திய அரசர்களின் அந்தப்புர அந்தரங்க இரகசியங்கள்\nகுழந்தை வெளியே வரும்போது பிறப்புறுப்பில் என்ன நடக்கும் தெரியுமா\nஎதையெல்லாம் வைத்து செய்யலாம் – பெண்களின் கருத்து – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்…\nஉங்களுக்கு இந்த மாதிரி ஒரு மனைவி அமைந்தால் எப்படி இருக்கும் \nபெண்களுடனான சொகுசு வாழ்க்கைக்கு சொந்தக்காரர்: விஜய் மல்லையாவுக்கு எத்தனை மனைவிகள்\nகர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட தொழிலதிபர் விஜய் மல்லையா யுனைட்டட் ப்ரெவெரீஸ் க்ரூப்ஸ் மற்றும் கிங்ஃபிஷர் விமான நிறுவனத்தின் தலைவராவார். தொழிலதிபராக இருந்தாலும் ஆடம்பரமான வாழ்க்கைக்கு பெயர் போன விஜய் மல்லையாவின் , போர்முலா ஒன்...\nபாலியல் சீண்டல் செய்த பொலிசாரை கட்டி வைத்து சரமாரியாக தாக்கிய பெண்\nபெண்களுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. அதிலும் பொலிசார் சமீபகாலமாக இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபடுவதும், அதன் காணொளி காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் பெண்...\n செய்தி படித்தவர்களுக்கு காத்திருந்த மற்றொரு அதிர்ச்சி\nஉலகம் முழுவதும் பிரபலமானவர் Mr.பீன். இவரின் உண்மையான பெயர் ரோவன் அட்கின்சன். இவர் திடீரென இறந்துவிட்டார் என இன்று செய்தி பரவியது. ஆனால் பின்னர் தான் தெரியவந்தது இது வதந்தி என்று. எதற்காக இப்படி...\nஅனுபவித்து ஏமற்றிய காதலன்: வீடியோவில் கதறும் இளம்பெண்\nதமிழகத்தில் என்னை அனுபவித்து ஏமாற்றிவிட்டான் என்று தற்கொலை செய்ய முயன்ற பெண் கதறி அழும் காட்சி ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த வீடியோவில், ஒரு இளம்பெண் காதல் என்ற...\nதனது காதலியுடன் மஹத் செய்யும் லீலை… யாஷிகா காதலனின் மனக்குமுறல் என்ன\nநடிகை யாஷிகா ஆனந்த் தற்போது வெளியான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகியுள்ளார். தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ள யாஷிகா கடந்த வாரத்தில் எலிமினேஷன் லிஸ்டில் இருந்தார். அதன்பின்பு மக்கள்...\nபிக் பாஸில் காட்டியது எல்லாம் பொய், போஷிகாவை ஏமாற்றி பேச வைத்தார்கள் நித்யா அதிர்ச்சி பேட்டி – முழு...\nநேற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து நடிகர் பாலாஜியின் மனைவி நித்யா வெளியேற்றப்பட்டார். அவர்கள் இருவரும் மீண்டும் நெருக்கமாகவே இருந்தனர். அதனால் இருவருக்குமான பிரச்சனை முடிந்துவிட்டது என்பது போல டிவியில் காட்டினர். இந்நிலையில் தற்போது ஒரு...\nபடு கவர்ச்சியான பிகினி உடையில் நடிகை நீத்து சந்திரா – புகைப்படங்கள் உள்ளே\nவிஷாலின் தீராத விளையாட்டு பிள்ளை, ஜெயம் ரவியுடன் ஆதிபகவன், யுத்தம் செய், சேட்டை, திலகர் உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களில் நடித்திருப்பவர் நீது சந்திரா. பீகாரை சேர்ந்த இவர் தயாரிப்பாளராகவும் இருக்கிறார். தமிழ், தெலுங்கு,...\n உங்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல்\nசிலர் வேலை உள்ளது என்று சிறுநீர் வந்தாலும் அதை அடக்கிக் கொண்டு இருப்பார்கள். இன்னும் சிலரோ எவ்வளவு தான் அவசரமாக இருந்தாலும், வெளியிடங்களில் சிறுநீர் கழிக்காமல் அடக்கிக் கொள்வார்கள். நீங்கள் அப்படிப்பட்டவரா\nகாலையில் தொடர்ந்து இதை குடித்து பாருங்கள்: நடக்கும் அதிசயம்\nஐயா சாமி….தயவு செய்து நித்தியானந்தாவிடம் இருந்து எனது மனைவியை மீட்டு தாருங்கள்….கலெக்டரிடம் கெஞ்சிய கணவர்…எங்கே...\nஉங்க குழந்தை ‘W’ வடிவில் உட்கார்றாங்களா உடனே அந்த பழக்கத்தை நிறுத்துங்க…\nசொந்த மகன் மற்றும் மகளை திருமணம் செய்து கொண்ட தாய்\nநீங்கள் எவ்வளவு அதிர்ஷ்டசாலி. தெரிந்துகொள்ள இதில் ஒரு பெட்டியை தேர்வு செய்யவும்\n உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும்.\nதிருமணத்துக்கு பெண் வேண்டும் என பேஸ்புக்கில் பதிவிட்ட இளைஞர்…. அடித்த அதிர்ஷ்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/social-media/you-know-whats-cool-a-billion.html", "date_download": "2018-07-21T11:20:31Z", "digest": "sha1:ON2RKU6CJ7LGPJRZ4KD5PUNUL7UXNVN2", "length": 10854, "nlines": 140, "source_domain": "tamil.gizbot.com", "title": "You know what’s cool? A billion | 10 கோடி மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் ஃபேஸ்புக் - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n10 கோடி மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் ஃபேஸ்புக்\n10 கோடி மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் ஃபேஸ்புக்\nஇப்போது இலவச அமேசான் ப்ரைம் வீடியோ உறுப்பினர் சேவையை வோடபோன் வாயிலாக பெறலாம்.\nஇனப்படுகொலை மறுப்பு மற்றும் தகவல்போர் புரிவோரை பேஸ்புக் தடைசெய்யாது : மார்க் சக்கர்பெர்க்\nபேஸ்புக் அதிரடி: பிளாக் செய்யப்பட்ட பெயர்கள் நீக்கம்.\nமெசன்ஜர் ஸ்டோரிக்களை அனைவரிடம் இருந்தும் ஹைடு செய்வது எப்படி\nஎலக்ட்ரானிக் சாதனங்கள் பற்றியும், சோஷியல் மீடியா பற்றியும் தினம் தினம் புதுமையான தகவல்களை மக்கள் எதிர் பார்த்த வண்ணம் இருக்கின்றனர். இந்த எதிர் பார்ப்புக்கு சரியான தகவல்களை கொடுத்து மக்களின் இதய துடிப்பை அதிகரிக்க இங்கே ஒரு புதிய தகவல் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.\nஃபேஸ்புக் இப்பொழுது 1 பில்லியன் மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது பத்து கோடி பேரால் வரவேற்கபட்டுள்ளது ஃபேஸ்புக்.\nகடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை 800 மில்லியன் மக்கள் ஃபேஸ்புக்கில் அக்கவுன்டு ஆரம்பித்து பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்கள் 3% சதவிகிதம் பேர்.\nபிரேசில் நாட்டில் ஃபேஸ்புக் 16% மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சதவிகித கணக்கு இன்னும் சிறிது மாதங்களிலோ அல்லது சில ஆண்டுகள் கழித்தோ பல மடங்கு அதிகமாக வாய்ப்பு இருக்கிறது. மற்ற நாடுகளுக்கு ஒப்பிட்டு பார்க்கையில் இந்தியாவில் ஃபேஸ்புக்கின் பயன்பாடுகள் குறைவுதான். உதாரணத்திற்கு லண்டனில் 47% மற்றும் அமெரிக்காவில் 49% சதவிகிதம் மக்கள் பயன்படுதுகின்றனர்.\nஃபேஸ்புக் பற்றிய ஒரு புதிய புள்ளி விவரமே தற்சமயம் வெளி வந்துள்ளது. டிவிட்டர் இதுவரை 100 மில்லியன் மக்களாலும், கூகுள்+ 130 மில்லியன் மக்களாலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது சம்மந்தமாக ஆராய்ந்ததில் தெரிய வந்தது, இந்த ஆண்டின் முடிவில் கூகுள்+, 400 மில்லியன் மக்களால் பயன்படுத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஇ��ு போன்ற புள்ளி விவரங்கள் வருவதற்கு காரணம் அதை பயன்படுத்தும் மக்களின் ஆர்வம் தான். இன்றளவில் மின்னனு சாதனங்களும், அதன் மூலம் பெறுகி வரும் சேவைகளும் எண்ணில் அடங்காதது. இப்பொழுது உள்ள புதிய தலைமுறை அதிகம் தொழில் நுட்ப சேவைகளில் ஆர்வம் கொண்டவர்களாக இருக்கின்றனர்.\nஇந்த ஆர்வம் தான் ஃபேஸ்புக் , டிவிட்டர் போன்ற வசதிகள் பெருகி வருவதற்கும், அதன் புள்ளிவிவர பட்டியல் முன்னேற்றத்தை காட்டுவதற்கும் காரணம். சோஷஇயல் மீடியோ போன்ற சேவைகளால் பல சிரப்பான தகவல் பரிமாறல்கள் நடக்கிறது என்றால் அது நிச்சயம் வரவேற்கதக்க விஷயமாக கருதப்படுகிறது.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nவரும் 2 ஆண்டுகளில் 500 கிமீ வேகத்தில் காரில் பறக்கலாம்: நீங்கள் தயாரா.\nபெயரை கெடுத்துக்கொண்ட டெஸ்லா சி.இ.ஓ எலான் மஸ்க்: இந்த அவமானம் உனக்கு தேவையா\nவிரைவில்: பட்ஜெட் விலையில் களமிறங்கும் கேலக்ஸி டேப் எஸ்4.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hebeiyida.com/ta/contact-us/", "date_download": "2018-07-21T11:20:27Z", "digest": "sha1:KSXRTO34URZK6XSHGW3462RWNBTU5QGX", "length": 6655, "nlines": 193, "source_domain": "www.hebeiyida.com", "title": "தொடர்பு எங்களை - ஹெபெய் Yida rebar டெக்னாலஜி கோ, லிமிடெட்", "raw_content": "\nஇணை நூல் rebar பிணைப்புகள்\nசுற்றப்பட்ட நூல் rebar பிணைப்புகள்\nஅல்லாத திரிக்கப்பட்ட rebar பிணைப்புகள்\nசி.ஜே. தொடரான ஹை வலிமை எதிர்ப்பு தாக்கம் ஹைட்ராலிக் கிரிப் rebar இணைப்பு சிஸ்டம்\nFCJ நேர்மறை மற்றும் எதிர்மறை நூல் பிணைப்புகள்\nMCJ ஏங்கரேஜ் டெர்மினேட்டர் பிணைப்புகள்\nஎந்திரக் கொல்ல குளிர் குழப்ப நிலையில் இருந்து rebar\nRebar குளிர் விலக்கிய மெஷின்\nஇணை மரையிடல் மெஷின் rebar\nஅமைப்பாளர் மற்றும் ஊட்டி மெஷின்\nவிலா உரித்தல் க்கான பிளேட்ஸ் கட்டிங்\nதொடர்பான கருவிகள் மற்றும் உதிரி பாகங்கள்\nநூல் ரோலிங் இயந்திரங்களுக்கான ரோலர்\nஹெபெய் Yida மேலும் உறுதிப்படுத்தும் வகையில் தொழில்நுட்ப கோ, Ltd. இணைக்கிறது பார்\nஆன்லைனில் எங்கள் பணியாளர்கள் தொடர்பு கொள்ள\nபொருளாதார தொழில்நுட்ப அபிவிருத்தி பகுதி,\nShijiazhuang நகர ஹிபீ மாகாணத்தின், சீனா\nதிங்கள்-சனிக்கிழமை: மாலை 6 மணி காலை 9\nNo.38, Xingye தெரு, பொருளாதார தொழில்நுட்ப அபிவிருத்தி பகுதி, Shijiazhuang நகர ஹிபீ மாகாணத்தின், சீனா\nஎங்கள் தயாரிப்���ுகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. - மூலம் பவர் Globalso.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/99268", "date_download": "2018-07-21T11:39:41Z", "digest": "sha1:A5AQ6F4QXOD2WFVHKR4JLRQTECTY2MZJ", "length": 10129, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "உயிர்மை சிறப்பு உறுப்பினர் திட்டம்", "raw_content": "\n« சீ.முத்துசாமியின் இருளில் அலையும் குரல்கள் –சிவானந்தம் நீலகண்டன்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 21 »\nஉயிர்மை சிறப்பு உறுப்பினர் திட்டம்\nஉயிர்மை சிறப்பு உறுப்பினர் திட்டம்\nரூ 5000 செலுத்துங்கள். மாபெரும் சலுகைகளை பெறுங்கள். அழையுங்கள் +91- 9003218208\nவாசகர்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு இணங்க உயிர்மை உறுப்பினர் திட்டத்தை அறிவிக்கிறது.\nஉயிர்மைக்கு 5000 ரூபாய் செலுத்தி உறுப்பினராகுங்கள்.\nஉயிர்மையின் வெளியீடுகளை உறுப்பினராக இருக்கும் காலகட்டம் முழுக்க 25 சதவிகித கழிவில் நேரடியாக எங்களிடம் பெறலாம்.\nஉறுப்பினர்களுக்கு ஆண்டுதோறும் சுமார் 1000 ரூபாய் மதிப்பிலான உயிர்மை நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்படும்.\nஉறுப்பினர்களுக்கு உயிர்மை இதழ் உறுப்பினராக இருக்கும் காலம் முழுக்க அன்பளிப்பாக வழங்கப்படும் (வெளிநாட்டு வாசகர்கள் தபால் கட்டணம் மட்டும் அளிக்க வேண்டும்.)\nநூல்களை தபாலிலோ நேரில் உயிர்மை அலுவலகத்திலோ புத்தகக் காட்சிகளிலோ சலுகை விலையில் பெறலாம்.\nஐந்தாண்டுகளுக்குப் பிறகு விரும்பினால் உறுப்பினர் கட்டணத்தை திரும்பப்பெற்றுக்கொண்டு விலகுவதற்கு உரிமை உண்டு.\nபணம் செலுத்த வேண்டிய வங்கிக்கணக்கு எண்:\nகாசோலையாகவோ வரைவோலையாகவோ UYIRMMAI PATHIPPAGAM என்ற பெயரில் செலுத்தலாம். நேரில் ரொக்கமாகக்கூட உயிர்மை அலுவலகத்தில் செலுத்தலாம். புத்தகக் கண்காட்சிகளில் உயிர்மை அரங்கிலும் செலுத்தலாம்.\nமுகவரி: உயிர்மை பதிப்பகம், 11/29 சுப்ரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை 600018. மின்னஞ்சல் [email protected] தொலைபேசி: 044. 24993448 அலைபேசி: +91- 9003218208\nஉறுப்பினர்களுக்கு அடையாள அட்டையுடன் கூடிய பதிவெண் வழங்கப்படும். இணையுங்கள். மாபெரும் சலுகைகளைப் பெறுங்கள். நண்பர்களுக்கும் ஒரு உறுப்பினர் அட்டையை பரிசளியுங்கள்\n - ஒரு மகத்தா�� பயணம்\nகிளி சொன்ன கதை புதிய கடிதங்கள்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 54\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%95%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-07-21T11:50:55Z", "digest": "sha1:Q7EWP46OKSCIYLN3K2VKEOCDXOBQL76L", "length": 8119, "nlines": 59, "source_domain": "athavannews.com", "title": "கனகபுரம் துயிலுமில்லத்தில் வேலியமைக்கும் முயற்சி, பிரதேச செயலகத்தால் முறியடிப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇனவாதத்திற்கு எதிராக தோட்டத்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nதடைகளை மீறி மரண தண்டனை நிறைவேற்றப்படும்: ஜனாதிபதி\nமக்ரோனின் தலைமை பாதுகாப்பு செயலாளர் பதவி நீக்கம்\n‘யுத்தத்தின் பின்னரான சூழலில் பெண்களின�� தலைமைத்துவம்’: யாழில் சர்வதேச மாநாடு\nபெண் தலைமைத்துவ குடும்பங்களின் கடனை அரசாங்கம் பொறுப்பேற்கும்: மங்கள சமரவீர\nகனகபுரம் துயிலுமில்லத்தில் வேலியமைக்கும் முயற்சி, பிரதேச செயலகத்தால் முறியடிப்பு\nகனகபுரம் துயிலுமில்லத்தில் வேலியமைக்கும் முயற்சி, பிரதேச செயலகத்தால் முறியடிப்பு\nகிளிநொச்சி – கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் அமைந்துள்ள காணியை அபகரிப்பதற்கு தனியொருவரால் முன்னெடுக்கப்பட்ட முயற்சி, கரைச்சி பிரதேச செயலகத்தால் தடுத்து நிறுத்தப்பட்டது.\nகனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் அமைந்துள்ள காணியின் ஒரு பகுதி தனக்குச் சொந்தமானதெனத் தெரிவித்து இன்று (செவ்வாய்க்கிழமை) அங்கு சென்ற தனிநபர் ஒருவர், சில கூலியாட்களுடன் இணைந்து வேலியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.\nஇது குறித்து கரைச்சி பிரதேச செயலகத்திற்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து அங்கு சென்ற பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், குறித்த நபர் அமைத்திருந்த வேலிகளை பிடுங்கி எறிந்து வேலி அமைக்கும் பணியையும் தடுத்து நிறுத்தியுள்ளனர்.\nதுயிலுமில்லங்களை வணக்கஸ்தலங்களாக மாற்றுவோம்: தமிழ் தேசிய மக்கள் முன்னணி\nதமிழர் உரிமை போராட்டத்தில் உயிர்நீத்த மாவீரர்களின் துயிலுமில்லங்களை மீட்டு, அவற்றை வணக்கஸ்தலங்களாக ம\nவடக்கில் நாளை மாவீரர் தின நிகழ்வுகள் நடைபெறும் இடங்கள்\nமாவீரர் நாள் நிகழ்வுகள் நாளை (திங்கட்கிழமை) தமிழர் தாயகப்பகுதிகளில் எழுச்சியுடன் அனுஷ்டிக்கப்படவுள்ள\nமாவீரர் தினத்தில் ஸ்ரீதரன் எம்.பி. சுடரேற்றியது ஏன்\nவடக்கு மக்களின் அதிக ஆதரவை பெற்றவர் என்ற ரீதியிலும், கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில்\nபோர்க் கால அணைகளால் திண்டாடும் கிளிநொச்சி\nகிளிநொச்சி நகரத்தில் முப்பது நிமிடங்கள் பெய்த மழைக்கே, வெள்ளம் வழிந்தோட முடியாத நெருக்கடி நிலைமை உரு\nகரைச்சி பிரதேச சபையின் அசமந்தப் போக்கு\nகிளிநொச்சியில் டெங்கு நோய் பரவும் அபாயம் காணப்படும் பகுதிகளை சுத்தம் செய்வதற்கு, கரைச்சி பிரதேச சபை\nகனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம்\nஇனவாதத்திற்கு எதிராக தோட்டத்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nதடைகளை மீறி மரண தண்டனை நிறைவேற்றப்படும்: ஜனாதிபதி\nமக்ரோனின் தலைமை பாதுகாப்பு செயலாளர் பதவி நீக்கம்\n‘யுத்தத்தின் பின்ன���ான சூழலில் பெண்களின் தலைமைத்துவம்’: யாழில் சர்வதேச மாநாடு\n124 ஓட்டங்களுக்கு சுருண்டது தென்னாபிரிக்கா: அகில தனஞ்சய-தில்ருவான் மயாஜாலம்\nஇராமேஸ்வரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிபொருட்கள் இடமாற்றம்\nதென்னாபிரிக்க தூதுவர் பதவிக்கு பெண்ணொருவரின் பெயர் பரிந்துரைப்பு\nபிரெக்சிற்: நிலைப்பாட்டை வெளிப்படுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு மே வலியுறுத்தல்\nஎரிபொருள் விலையேற்றம் : போராட்டத்தை தொடரும் சாரதிகள்\nமுதல் பெண் ஜனாதிபதிக்கு மேலும் 8 ஆண்டுகள் சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-07-21T11:16:14Z", "digest": "sha1:JYOTADJQ3E3OAPHJHNCIGDPCHXHLBODZ", "length": 8400, "nlines": 58, "source_domain": "athavannews.com", "title": "பறிபோகும் பிரதிநிதித்துவம் – கலப்புத் தேர்தல் முறைக்கு எதிர்ப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமுதல் பெண் ஜனாதிபதிக்கு மேலும் 8 ஆண்டுகள் சிறை\nமிசூரி படகு விபத்து: உயிரிழந்தவர்களில் 9 பேர் ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள்\nமனிதர்களால் உருவாக்கப்பட்டதே ராமர் பாலம் : ஆய்வில் தகவல்\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலனில் அக்கறையுடன் செயற்படுகின்றோம்: பிரதமர்\nயாழ். பயனாளிகளுக்கான உதவித் திட்டத்தை துரிதப்படுத்துங்கள்: அமைச்சர் பணிப்பு\nபறிபோகும் பிரதிநிதித்துவம் – கலப்புத் தேர்தல் முறைக்கு எதிர்ப்பு\nபறிபோகும் பிரதிநிதித்துவம் – கலப்புத் தேர்தல் முறைக்கு எதிர்ப்பு\nஅரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்கான கலப்புத் தேர்தல் முறையானது சிறுபான்மையினங்களின் பிரதிநிதித்துவங்களை அழித்துவிடும் என இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையில் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் இப்புதிய தேர்தல் முறைமூலம் உறுப்பினர்களின் எண்ணிக்கையானது அதிகரிக்கும்போது விகிதாசார அடிப்படையில் சிறுபான்மையினங்களான தமிழ் மற்றும் முஸ்லிம் இனங்களின் பிரதிநிதித்துவங்களே நேரடியான பாதிப்பிற்கு உள்ளாகுமெனவும் எச்சரித்துள்ளார்.\nஎனவே இப்புதிய முறையானது இரண்டு பெரும்பான்மைக் கட்சிகளினதும் சர்வாதிகார ஆட்சிக்கே வழியமைக்கும் எனவும் தெரிவித்தார்.\nஇதனால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி, முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி, என்பனவும் இப்புதிய கலப்பு உள்ளுராட்சித்தேர்தல் முறையினை நிராகரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\nநாளை நடைபெறவிருந்த பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது\nதேசிய ஒருமைப்பாட்டு ஒருங்கிணைப்பாளர் பதவிக்காக நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்படவிருந்த பரீட்சைகள்\nதிருட்டு வழியில் அரசியலமைப்பு என்பது முட்டாள்தனம்: அமைச்சர் மனோ\nபுதிய அரசியலமைப்பை திருட்டுவழியில் கொண்டு வர சுமந்திரனும், ஜயம்பதியும் இணைந்து முயற்சிப்பதாக தெரிவிப\nமாகாண சபைத் தேர்தலை பழைய முறையில் உடனடியாக நடத்துங்கள்: மனோ\nஎதிர்வரும் மாகாணசபைத் தேர்தல் பழைய தேர்தல் முறையிலேயே நடத்தப்பட வேண்டும் என, அமைச்சர் மனோ கணேசன் தெர\nஅரசியலமைப்பும் இல்லை – அரசியல் தீர்வும் இல்லை\nநாட்டின் தற்போதைய சூழ்நிலையில், தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை முன்வைக்கும் அரசியல் தீர்வு ஒர\nசம்பந்தன் அமைச்சராக வேண்டும் – அமைச்சர் மனோ கணேசன் அழைப்பு\nஅரசியல் தீர்வு வரும்வரை காத்திருந்தது போதும். எதிர்கட்சி தலைவர் பதவியை கைவிட்டு, அரசாங்கத்தில் இணைந்\nமுதல் பெண் ஜனாதிபதிக்கு மேலும் 8 ஆண்டுகள் சிறை\nயாழ். பயனாளிகளுக்கான உதவித் திட்டத்தை துரிதப்படுத்துங்கள்: அமைச்சர் பணிப்பு\nதமிழ்நாடு பிரீமியர் லீக்: டூட்டி பேட்ரியாட்ஸ் அணி திரில் வெற்றி\nசிம்பாப்வே அணியை நான்காவது ஒருநாள் போட்டியிலும் வீழ்த்தியது பாகிஸ்தான் அணி\nடி வில்லியர்சை முதல்முறையாக வெறுத்த இரசிகர்கள்\nசு.காவின் பொதுச் செயலாளராக தயாசிறி விரைவில் நியமனம்\nதனது திருமணம் குறித்து காஜல் அகர்வால் தகவல்\nஎரிபொருள் விலையேற்றம் : போராட்டத்தை தொடரும் சாரதிகள்\nஇணைய ஊடுருவல்: சிங்கப்பூர் பிரதமர் உள்ளிட்ட 1.5 மில்லியன் பேரது தரவுகள் திருட்டு\nஇன்னும் இரண்டு படங்களிலே ரஜினியைக் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://edwizevellore.com/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0/", "date_download": "2018-07-21T11:27:48Z", "digest": "sha1:3BU3VC2F556UX6NKHO4SGKXO7YSNZUHA", "length": 2734, "nlines": 33, "source_domain": "edwizevellore.com", "title": "ராஜ்புரஷ்கார் விருது தேர்வுக்கான ஒருநாள் ஆயத்த பயிற்சி முகாம் 15.07.2018 அன்று வேலூர், ஊரீஸ் மேல்நிலைப்பள்ளியில் நட��பெறுதல்", "raw_content": "\nராஜ்புரஷ்கார் விருது தேர்வுக்கான ஒருநாள் ஆயத்த பயிற்சி முகாம் 15.07.2018 அன்று வேலூர், ஊரீஸ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுதல்\nஅனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் முதல்வர்கள் கவனத்திற்கு,\nராஜ்புரஷ்கார் விருது தேர்வுக்கான ஒருநாள் ஆயத்த பயிற்சி முகாம் 15.07.2018 அன்று வேலூர், ஊரீஸ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றிடும்படி தெரிவிக்கப்படுகிறது.\nPrevபுதிய கால அட்டவணை – 11ம்வகுப்பு புதிய பாடநூல் குறித்து முதுகலை ஆசிரியர்களுக்கான பயிற்சி\nNextமேல்நிலை இரண்டாமாண்டு 2018 மார்ச்/ ஏப்ரல் பொதுத்தேர்வு எழுதிய மாணாக்கருக்கு 16.07.2018 அன்று காலை 10.00 மணி முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnimidangal.blogspot.com/2011/10/blog-post_9638.html", "date_download": "2018-07-21T11:56:54Z", "digest": "sha1:GLPKJOYIANT2W7E4OPL3UQCLESPJBH6S", "length": 12797, "nlines": 223, "source_domain": "tamilnimidangal.blogspot.com", "title": "ஆதிரா பார்வைகள்: இனிய ஒளித் திருநாள் வாழ்த்துகள்", "raw_content": "“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு\nசெவ்வாய், 25 அக்டோபர், 2011\nஇனிய ஒளித் திருநாள் வாழ்த்துகள்\nவை.கோபாலகிருஷ்ணன் 25 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:47\nகவிதை அருமை. பாராட்டுக்கள். vgk\nஅப்பாதுரை 25 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 7:04\nsuryajeeva 25 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:39\nமகிழ்வை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி\nRVS 26 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 6:27\nஆதிரா 26 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:30\nமிக்க நன்றி vgk ஐயா. தங்க்ளுக்கும் இனிய தீப் ஒளி வாழ்த்துகள்.\nஆதிரா 26 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:31\nஆதிரா 26 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:31\nமிக்க நன்றி சூர்யா ஜீவா\nஆதிரா 26 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:32\nமிக்க் நன்றி RVS தங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்\nமாய உலகம் 26 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 9:53\nஹேமா 27 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 4:51\nஆதிரா...உங்களுக்கும் இனிய மனம் நிறைந்த தீபத்திருநாள் வாழ்த்து \nஆதிரா 27 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 6:52\nமிக்க நன்றி மாய உலகம் ராஜேஷ்.\nஆதிரா 27 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 6:52\nவருகை வாழ்த்து இரண்டுக்கும் மிக்க நன்றி ராஜேஷ்.\nவ��ச்சு 28 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 4:52\nகவிதையில் வாழ்த்து சொன்ன உங்களின் \"துன்பம் துவளவும்\nஇராஜராஜேஸ்வரி 28 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 10:00\nஆதிரா 29 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:17\nமுதல் வருகை.. முதல் வாழ்த்து இரண்டுக்கும் நன்றி விச்சு. உங்கள் வலைப்பூ மிக அழகாக காட்சியளிக்கிறது.\nஆதிரா 29 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:18\nபெயரில்லா 9 நவம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 5:46\nஅடுத்த ஐயம். இந்த வித்தியாசமாகக் கருத்திடலாம். என் வலைப்பூவில் அமைத்தேன். டெம்ப்ளேட்டே காலி. அப்பறம் வேற மாத்தினேன். அது குறித்தும் சொன்னால் நல்லது.முடிந்தால்...//\nபின்னூட்டங்களில் இமேஜ் கொண்டுவரவைப்பது எப்படி\nஆதிரா 19 நவம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 8:49\nஎன் வலைப்பதிவிலும் என் கேள்விக்குப் பதிலை பதிவிட்டுள்ள தங்கள் அக்கறைக்கு என் அன்பும் நன்றியும். முயற்சி செய்து பார்க்கிறேன். சரியாக வரவில்லை என்றால் மீண்டும் கேட்கிறேன் ராஜேஷ்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nஅடிக்கடி மாற்றினால் ஆபத்து இல்லை.\nகஸல் காதலன் – கவிக்கோ\nவசன கர்த்தா ஆரூர் தாஸ் அவர்களுக்கு விருது\nநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலை திண்டிவனம் கிளையின் விருது வழங்குவிழா\nநெய்தலங்கானல் பைந்தமிழ்சோலையின் திண்டிவனம் கிளை துவக்க விழா\nஇது நீங்கள் பார்க்க வேண்டியதும், கருத்துப் பகர வேண்டியதும்.\nஇருளர் பெண்கள் நல அமைப்பு (2)\nஎன் பத்திரிகை எழுத்துகள் (2)\nகவிதை - தாய்மை (2)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇனிய ஒளித் திருநாள் வாழ்த்துகள்\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nஎங்க அப்பா ரொம்ப அழகு.....\nஈகரை பதிவர்கள் சந்திப்பு... கோலாகலக் கொண்டாட்டம்.....\n. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=2245", "date_download": "2018-07-21T11:54:46Z", "digest": "sha1:3XUUWWHZDNMVJED376DSLTVVM2IOMHPT", "length": 27414, "nlines": 167, "source_domain": "temple.dinamalar.com", "title": " VIDAI ILACHCHINAI ITTA PADALAM | விடையிலச்சினையிட்ட படலம்!", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (78)\n04. முருகன் கோயில் (149)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (533)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (341)\nபெற்ற 108 திவ��ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (294)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (120)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nஅருணாசலேஸ்வரர் கோவில் ஆடிப்பூர பிரமோற்சவம்: ஆக., 4ல் தொடக்கம்\nபழநி கோயிலில் அம்மனுக்கு நூறாயிரம் மலர்களால் அர்ச்சனை\n27ம் தேதி சந்திரகிரகணம் : கூடலழகர் கோயில் நடைதிறப்பு மாற்றம்\nகுச்சனூர் கோயிலில் சனிவார திருவிழா கொடியேற்றம்\nஉலக நலன் வேண்டி சுக்ரீஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை\nஆடி முதல் வெள்ளி : மடப்புரத்தில் குவிந்த பக்தர்கள்\nஆடி முதல் வெள்ளி: சென்னை கோவிலில் குவிந்த பக்தர்கள்\nஆடி வெள்ளி முன்னிட்டு ராமநாதபுரம் அம்மன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்\nதிண்டுக்கல் கோயில்களில் ஆடிவெள்ளி சிறப்பு பூஜை\nதேனி கோயில்களில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை: ஏராளமான பக்தர்கள் தரிசனம்\nதண்ணீர் பந்தல் வைத்த படலம் அட்டமா சித்தி உபதேசித்த படலம்\nமுதல் பக்கம் » 64 திருவிளையாடல்\nமதுரை மன்னன் குலபூஷணனின் காலத்தில் மேலும் ஒரு திருவிளையாடலை நிகழ்த்தினார் சொக்கநாதர்.பூஷணன் மதுரையில் மன்னனாக இருந்த வேளையில், காடுவெட்டி சோழன் என்பவன் சோழநாட்டின் மன்னனாக இருந்தான். அப்போது சோழநாடு காஞ்சிபுரம் வரை விரிவடைந்து இருந்தது. தலைநகரமும் காஞ்சியாகவே இருந்தது. காடுகளை வெட்டி மக்கள் வாழ சீர்திருத்தம் செய்து கொடுத்தவன் என்பதால், இந்த மன்னன் காடுவெட்டி என மக்களால் சிறப்பு பெயரிட்டு அழைக்கப்பட்டான். இவன் சிறந்த சிவபக்தன். காஞ்சிபுரம் வரும் சிவனடியார்களை நேரில் சென்று கவுரவிப்பான். நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை எந்நேரமும் இவனது வாய் ஓதியபடியே இருக்கும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கோயிலிலுள்ள இறைவன் மீது ஈர்ப்பு இருக்கும். வாழ்க்கையில் ஒருமுறையாவது காசிக்குப் போய் விஸ்வநாதரை வணங்கி வந்து விடமுடியாதா என ஒருவர் நினைப்பார். இன்னொருவருக்கு காளஹஸ்தி சென்று காளத்தி நாதரை வணங்கி வந்து விடமுட��யாதா என்ற எண்ணமிருக்கும். சிதம்பரத்துக்குப் போய் நடராஜரைத் தரிசித்து விட முடியாதா என்று ஒருவர் நினைப்பார். இவர்களைப் போல, மன்னன் காடுவெட்டிக்கு மதுரைக்குச் சென்று சுந்தரேஸ்வரரை வழிபட ஆசை. ஆனால், அவன் மதுரைக்குள் கால் வைத்தால் என்னாகும் என்பது அவனுக்கே தெரியும். அக்காலத்தில், பிறநாட்டவர் மற்ற நாடுகளுக்குள் நட்பு ரீதியாக அன்றி எக்காரணம் கொண்டும் உள்ளே வர முடியாது.\nபாண்டியநாட்டுக்கும், சோழநாட்டுக்கும் அப்போது பகையாக இருந்ததால், காடுவெட்டிக்கு மதுரை வர அனுமதி கிடைக்காது. எனவே, சுந்தரேஸ்வரரைத் தரிசிப்பது குதிரைக் கொம்பே என நினைத்தான் காடுவெட்டி.தன் மனக்குறையை அவன் சுந்தரேஸ்வரரை மனதால் நினைத்து தினமும் சொல்லி பிரார்த்தித்தான்.எம்பெருமானே எந்தப் பிரச்னையும் வராமல், இருநாட்டும் உறவும் கெடாமல் நீயே என்னை மதுரைக்கு அழைத்துச் சென்று மீண்டும் காஞ்சிபுரம் கொண்டு சேர்க்க வேண்டும், என்று கண்ணீருடன் வேண்டிக் கொண்டான். நாட்கள் பல ஓடின. ஒருநாள் இரவில் அவன் கண்ணயர்ந்த வேளையில், கனவொன்று வந்தது. கனவில் சிவபெருமான் தோன்றினார். மன்னா எந்தப் பிரச்னையும் வராமல், இருநாட்டும் உறவும் கெடாமல் நீயே என்னை மதுரைக்கு அழைத்துச் சென்று மீண்டும் காஞ்சிபுரம் கொண்டு சேர்க்க வேண்டும், என்று கண்ணீருடன் வேண்டிக் கொண்டான். நாட்கள் பல ஓடின. ஒருநாள் இரவில் அவன் கண்ணயர்ந்த வேளையில், கனவொன்று வந்தது. கனவில் சிவபெருமான் தோன்றினார். மன்னா கவலைப்படாதே. நானே உன் மதுரை தரிசனத்துக்கு ஏற்பாடு செய்கிறேன். என் சன்னதிக்கு வந்து வணங்கும் காலம் வந்துவிட்டது. நீ மாறுவேடம் அணிந்து மதுரை நோக்கிச்செல், மற்றது தானாக நடக்கும், என்றார். காடுவெட்டி திடுக்கிட்டு எழுந்தான். அவன் மனம் மகிழ்ச்சியால் துள்ளியது. தலைமை அமைச்சரிடம் மட்டும் கனவு விபரத்தைத் தெரிவித்து விட்டு, சிவனடியார் போல வேடமணிந்தான். உடலைத் திருநீறும், ருத்ராட்சங்களும் அலங்கரித்தன. காஞ்சிபுரத்தில் இருந்து நடந்தே மதுரை நோக்கிச் சென்றான். அவனது கால்களில் பாதுகை கூட இல்லை. சுட்டெரிக்கும் வெயில் கால்களை பதம் பார்த்தாலும், சிவாயநம என்னும் மந்திரம் மனதைக் குளிரச் செய்ய வேகமாக நடந்தான். சில நாட்களில் மதுரை நகரை அடைந்துவிட்டான். மதுரையின் வடபகுதிக்கு வந்தவன், அங்கே குறுக்கிட்ட வைகையைக் கண்டான். ஆற்றில் பெருவெள்ளம் ஓடிக்கொண்டிருந்தது.\nமரங்களையும், செடிகொடிகளையும் அடித்துக்கொண்டு வெள்ளம் பாய்ந்தது. எவ்வளவு பெரிய பலசாலியும் அதில் நீந்த முடியாதென்ற நிலை. சுந்தரேசா இதென்ன சோதனை ஊரின் எல்லைக்குள் வந்துவிட்டவன், மறுகரைக்கு வந்துவிட்டால் உன்னைத் தரிசித்து விடுவேன். இவ்வளவு தூரம் வந்தும் உன் தரிசனம் கிடைக்காது போலிருக்கிறதே என் பிரார்த்தனை பலனின்றி போய் விடுமோ, என்று புலம்பினான். வைகையின் வெள்ளத்தைப் போல், அவனது கண்களில் தாரை தாரையாய் நீர் பெருகியது. அப்போது ஒரு குரல் கேட்டது. அடியவரே என் பிரார்த்தனை பலனின்றி போய் விடுமோ, என்று புலம்பினான். வைகையின் வெள்ளத்தைப் போல், அவனது கண்களில் தாரை தாரையாய் நீர் பெருகியது. அப்போது ஒரு குரல் கேட்டது. அடியவரே ஏன் இங்கே நின்று கொண் டிருக்கிறீர்கள். ஆற்றைக் கடக்கும் வழி தேடுகிறீர்களோ ஏன் இங்கே நின்று கொண் டிருக்கிறீர்கள். ஆற்றைக் கடக்கும் வழி தேடுகிறீர்களோ என்றது அக்குரல். குரல் வந்த திசையைப் பார்த்தான் காடுவெட்டி. அங்கே, ஒரு சித்தர் சிவப்பழமாக நின்று கொண்டிருந்தார். அவரது பாதங்களில் விழுந்த காடுவெட்டி, தனக்கு வெளியூர் என்றும், சுந்தரேஸ்வரரைத் தரிசிக்க வந்ததாகவும் சொல்லி, அந்த சொக்கநாதன் இப்படி என்னை சோதித்து விட்டானே, என்றான். சித்தர் அவனுக்கு ஆறுதல் சொன்னார். மகனே என்றது அக்குரல். குரல் வந்த திசையைப் பார்த்தான் காடுவெட்டி. அங்கே, ஒரு சித்தர் சிவப்பழமாக நின்று கொண்டிருந்தார். அவரது பாதங்களில் விழுந்த காடுவெட்டி, தனக்கு வெளியூர் என்றும், சுந்தரேஸ்வரரைத் தரிசிக்க வந்ததாகவும் சொல்லி, அந்த சொக்கநாதன் இப்படி என்னை சோதித்து விட்டானே, என்றான். சித்தர் அவனுக்கு ஆறுதல் சொன்னார். மகனே கவலை வேண்டாம். இந்த ஆற்றுநீரை வற்றச் செய்வது என் பணி, என்று சொல்லி, வைகையை நோக்கி கையை ஆட்டினார். என்ன ஆச்சரியம் கவலை வேண்டாம். இந்த ஆற்றுநீரை வற்றச் செய்வது என் பணி, என்று சொல்லி, வைகையை நோக்கி கையை ஆட்டினார். என்ன ஆச்சரியம் ஆற்றில் தண்ணீர் வற்றிவிட்டது. சாதாரணமாக எல்லாரும் இறங்கி நடக்கலாம் என்ற நிலை ஏற்பட்டது. காடுவெட்டி சித்தருடன் முட்டளவு தண்ணீரில் இறங்கி, வைகையின் புனித நீரை தலையில் தெளித்துக் கொண்டு நடந்தான். ஒருவழியாக அவர்கள் தென்கரை வந்து சேர்ந்தனர். அப்போது இரவாகி விட்டிருந்தது. அவர்கள் கோயிலுக்கு வந்து சேர்ந்தனர். நடையை அடைத்திருந்தார்கள். காலை வரை காத்திருந்தால் யார் கண்ணிலும் பட்டுவிடக்கூடாதே என்று காடுவெட்டிக்குப் பயம்.\nசித்தர் அவனது மனநிலையைப் புரிந்துகொண்டார். கவலைப்படாதே நான் எப்படியும் அடைத்த கோயிலுக்குள் உன்னைக் கூட்டிச் சென்று விடுவேன், என்றவர், கோயிலின் வடக்கு வாசலுக்கு அவனை அழைத்துச் சென்றார். அவர்கள் கதவை நெருங்கவும், கதவை மூடி பொருத்தியிருந்த மீன் முத்திரை தானாகக் கழன்று விழுந்தது. கதவுகளும் தானாகத் திறந்து மூடிக் கொண்டன. கோயிலுக்குள் சென்ற காடுவெட்டியை சித்தராக வந்த சுந்தரேஸ்வரர், தனது சன்னதிக்குள் அழைத்துச் சென்றார். சன்னதி கதவுகளும் தானாகத் திறந்தன. இரவில் ஏற்றிய ஒளிவெள்ளத்தில், எம்பெருமான் ஜோதியாய் ஜொலித்தார். மன்னன் அடைந்த பரவசத்துக்கு அளவே இல்லை. பலவாறாக ஸ்தோத்திரங்கள் சொல்லி வணங்கினான். பாடல்களைப் பாடி மகிழ்ந்தான். சொக்கநாதரைப் பிரிய மனமின்றி, கருவறை வாசலி லேயே அமர்ந்து விட்டான். சித்தர் அவனை அழைத்தார்.மகனே நான் எப்படியும் அடைத்த கோயிலுக்குள் உன்னைக் கூட்டிச் சென்று விடுவேன், என்றவர், கோயிலின் வடக்கு வாசலுக்கு அவனை அழைத்துச் சென்றார். அவர்கள் கதவை நெருங்கவும், கதவை மூடி பொருத்தியிருந்த மீன் முத்திரை தானாகக் கழன்று விழுந்தது. கதவுகளும் தானாகத் திறந்து மூடிக் கொண்டன. கோயிலுக்குள் சென்ற காடுவெட்டியை சித்தராக வந்த சுந்தரேஸ்வரர், தனது சன்னதிக்குள் அழைத்துச் சென்றார். சன்னதி கதவுகளும் தானாகத் திறந்தன. இரவில் ஏற்றிய ஒளிவெள்ளத்தில், எம்பெருமான் ஜோதியாய் ஜொலித்தார். மன்னன் அடைந்த பரவசத்துக்கு அளவே இல்லை. பலவாறாக ஸ்தோத்திரங்கள் சொல்லி வணங்கினான். பாடல்களைப் பாடி மகிழ்ந்தான். சொக்கநாதரைப் பிரிய மனமின்றி, கருவறை வாசலி லேயே அமர்ந்து விட்டான். சித்தர் அவனை அழைத்தார்.மகனே சீக்கிரம் கிளம்பு. காவலர்கள் கண்ணில்படும் முன்னால் சென்றுவிடுவோம், என்றார். காடுவெட்டியோ சுந்தரேஸ்வரரைப் பிரிய மனமின்றி தன்னிலை மறந்து அவரது பேரருள் வெள்ளத்தைப் பருகிக் கொண்டிருந்தான். ஒரு வழியாக அவனை இழுத்துக்கொண்டு வாசலுக்கு வந்த சித்தரான சிவன், ஆலயக்கதவில் கழன்று விழுந்த மீன் சின்னத்துக்குப் பதிலாக ரிஷப சின்னத்தை வைத்து மூடச் செய்தார். மன்னனுடன் வைகை வடகரை வரை வந்து வழியனுப்பி விட்டார். மன்னன் நன்றி சொல்லி கிளம்பினான். மறுநாள் கோயிலில் ஒரே களேபரமாக இருந்தது.\nமீன் சின்னத்துக்குப் பதிலாக ரிஷப சின்னம் வந்தது எப்படி என்று ஒரே குழப்பம். தகவலறிந்த மன்னன் குலபூஷணன் வேகமாக வந்து கதவில் ரிஷப முத்திரை பதித்திருப்பதைக் கண்டான். சுந்தரேசா அங்கயற்கண் எம்பிராட்டி அருளும் இந்நகருக்கு மீன் முத்திரை தானே பொருத்தமானது அங்கயற்கண் எம்பிராட்டி அருளும் இந்நகருக்கு மீன் முத்திரை தானே பொருத்தமானது இதை ரிஷபமாக்கியது யார் ரிஷப முத்திரை உனக்குரியதே ஆயினும், இவ்வாறு நடந்திருப்பது நன்மைக்கா, கெடுதலுக்கா இதற்குரிய விடையை நீ தான் சொல்ல வேண்டும், என்று கலக்கத்துடன் வேண்டினான். பின்னர் அரண்மனை திரும்பி விட்டான். அன்றிரவில் கனவில் தோன்றிய சிவன்,குலபூஷணா இதற்குரிய விடையை நீ தான் சொல்ல வேண்டும், என்று கலக்கத்துடன் வேண்டினான். பின்னர் அரண்மனை திரும்பி விட்டான். அன்றிரவில் கனவில் தோன்றிய சிவன்,குலபூஷணா காஞ்சி மன்னன் காடுவெட்டி சோழன் என்னிடம் மிகுந்த பக்தி கொண்டவன். உனது பக்திக்கு அவனது பக்தி எவ்வகையிலும் குறைந்ததல்ல. அவன் என்னை தரிசிக்க ஆசை கொண்டான். ஆனால், மன்னன் என்ற ரீதியில் இங்கே வந்தால் அவனுக்கு மதுரைக்குள் நுழைய அனுமதி கிடைக்காதே காஞ்சி மன்னன் காடுவெட்டி சோழன் என்னிடம் மிகுந்த பக்தி கொண்டவன். உனது பக்திக்கு அவனது பக்தி எவ்வகையிலும் குறைந்ததல்ல. அவன் என்னை தரிசிக்க ஆசை கொண்டான். ஆனால், மன்னன் என்ற ரீதியில் இங்கே வந்தால் அவனுக்கு மதுரைக்குள் நுழைய அனுமதி கிடைக்காதே போரல்லவா மூண்டுவிடும். எனவே சிவனடியார் போல் வேடமிட்டு இங்கு வந்தான். அவன் வைகையின் வடக்குகரையில் நின்று வெள்ளத்தில் இறங்கி கோயிலுக்கு வர முடியாமல் தவித்தான். நானே ஆற்றுநீரை வற்றச்செய்து இங்கே அழைத்து வந்தேன். அவன் என்னைத் தரிசித்து திரும்பும்போது, ரிஷப முத்திரையை நானே பதித்தேன், என்றார். குலபூஷணன் திடுக்கிட்டு விழித்தான். இறைவன் எல்லோருக்கும் பொதுவானவன் என்ற உண்மையை உணர்ந்தான். நடந்ததை அனைவரிடமும் எடுத்துரைத்தான். இதன்பிறகு ஆட்சியை தன் மகன் ராஜேந்திர பாண்டியனிடம் ஒப்படைத்துவிட்டு, சிவசிந்தனையிலேயே முழுவதுமாக ஈடுபட்டான். சிறிது காலம் சிவத் தொண்டு செய்து சிவனடி எய்தினான்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் 64 திருவிளையாடல் »\nஒரு செயலைத் தொடங்கும் முன், அந்த செயல் பற்றிய முழு விபரங்களையும் தெரிந்து வைத்துக் கொண்டால், மிகவும் ... மேலும்\nவெள்ளை யானை சாபம் தீர்த்த படலம்\nஇந்திரனின் வாகனமான ஐராவதம் அவனுக்காக காத்து நின்றது. கருடனால் பாம்பை பிடிக்க முடியும்... ஆனால், அது ... மேலும்\nமதுரை மாநகரம் இயற்கையாக எழுந்ததல்ல. அது உருவாக்கப்பட்ட ஒரு நகரம். அதை உருவாக்கி அருளியவரும் ஆலவாய் ... மேலும்\nகுலசேகர பாண்டியன் மதுரை நகரை நிர்மாணித்ததன் பலனாக அழகான மகனையும் பெற்றான். அவனுக்கு மலையத்துவஜன் ... மேலும்\nஉலகத்துக்கே ஒரு தாயை ஈன்றெடுத்துக் கொடுத்த காஞ்சனமாலையும், உலகத்தாயான தடாதகைபிராட்டியும் தங்கள் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2011/04/", "date_download": "2018-07-21T11:28:43Z", "digest": "sha1:B3JGCTQJ3ZXR3QUXUI2ZYKVYERVDBEMU", "length": 112406, "nlines": 582, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: April 2011", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nஇந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் ஆயிரக்கணக்கில் ஆரம்பித்த ஊழல்..லட்சக்கணக்கில் வளர்ந்து..இன்று கோடிக்கணக்கில் நிற்கிறது.\nஇந்நிலை நீடிக்குமேயாயின்..ஒருநாள் நம் நாட்டின் ஜனநாயகமே பறிபோகும் நிலை உருவாகிவிடக்கூடும்.\nபூனைக்கு மணி கட்டுவது யார்\nஇந்தக் கேள்விகளுக்கு பதில் அறிய...\n..இன்று மாலை சென்னை நாரத கான சபா அரங்கிற்கு வாருங்கள்..\nஎனது 'கறுப்பு ஆடுகள்' நாடகத்தைக் காணுங்கள். ரசியுங்கள்\nமேலும் விவரம் வேண்டுவோர் என்னை 98402 82115 எண்ணில் தொடர்பு கொள்ளவும்\nஏழை இந்தியா, பணக்கார இந்தியா என்ற நிலை ஏன்: உச்ச நீதிமன்றம் வினா\n“இந்த நாட்டின் உணவுக் கிடங்குகள் நிரம்பி வழிகின்றன என்று செய்திகள் கூறுகின்றன, அதே நேரத்தில் உணவின்றி மக்கள் சாகிறார்கள் என்று செய்தியும் வருகிறது. இந்த நாடு ஏழை இந்தியா என்றும் பணக்கார இந்தியா என்றும் இரண்டாகிக் கிடப்பதை அனுமதிக்க முடியாது” என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.\nஏழை, எளிய மக்களுக்கான பொது விநியோகத் திட்���த்தில் நடைபெறும் ஊழல், முறைகேடுகள் குறித்து மக்கள் குடிமை உரிமைக் கழகம் (பி.யு.சி.எல்) தொடர்ந்த பொது நல மனுவை விசாரித்துவரும் இந்தியாவின் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, தீபக் வர்மா ஆகியோர் கொண்டு நீதிமன்ற அமர்வு இவ்வாறு கூறியுள்ளது.\nவறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும் நிலையில், 1991ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இன்னமும் 36 விழுக்காடு என்று வைத்திருப்பது ஏன் என்று வினா எழுப்பிய நீதிபதிகள், எந்த அடிப்படையில் வறுமைக் கோடு நிர்ணயிக்கப்படுகிறது என்றும் அரசைக் கேட்டுள்ளது.\n“இரண்டு இந்தியாக்கள் உள்ளன, அதனை ஏற்க முடியாது. சத்துணவு கிட்டாத நிலைக்குக் காரணமான இந்த முரண்பாட்டை என்னவென்று கூறுவது. நீங்கள் இந்நாட்டை வல்லரசு என்று கூறுகிறீர்கள், மறுபக்கம் உணவின்றி மக்கள் செத்து மடிகிறார்கள். சத்துணவுப் பற்றாக்குறையை முழுமையாக நீக்க வேண்டும்” என்று அரசு வழக்குரைஞர் மோகன் பராசரணைப் பார்த்து நீதிபதிகள் கூறினர்.\n“நமது நாட்டின் உணவுக் கிடங்களில் போதுமான அளவிற்கு உணவுப் பொருட்கள் உள்ளன என்று நீங்கள் கூறுகிறீர்கள். அதே நேரத்தில் உணவின்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் செத்து மடிகின்றனரே, இது என்ன வினோதம்” என்று கேட்ட நீதிபதிகள், சத்தற்ற உணவு நிலையை குறைக்க, பொது விநியோகத் திட்டத்தை அரசு பலப்படுத்தி வருவதாகவும், அதனால் சத்துணவின்மை குறைந்து வருவதாகவும் மோகன் பராசரன் கூறியதற்கு, “குறைந்து வருகிறது என்றார் என்ன பொருள்” என்று கேட்ட நீதிபதிகள், சத்தற்ற உணவு நிலையை குறைக்க, பொது விநியோகத் திட்டத்தை அரசு பலப்படுத்தி வருவதாகவும், அதனால் சத்துணவின்மை குறைந்து வருவதாகவும் மோகன் பராசரன் கூறியதற்கு, “குறைந்து வருகிறது என்றார் என்ன பொருள் அது முழுமையாக இல்லாத நிலை ஏற்படவேண்டும்” என்று கூறினர்.\nநமது நாட்டின் உணவுக் கிடங்குகள் நிரம்பி வழிவதாக வந்த நாளிதழ் செய்திகளை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், “இது மகிழ்ச்சியளிக்கூடிய செய்திதான். ஆனால் அதன் பலன் மக்களுக்கு சென்று சேரவில்லை என்றால் என்ன பயன்\nஎன்ன அடிப்படையில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் அளவிடப்படுகிறார்கள் என்று கேட்ட நீதிபதிகள், இந்த நாட்டில் 36 விழுக்காடு ���க்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளார்கள் என்று 1991ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கை வைத்துக்கொண்டு 2011இல் பேசுகிறீர்கள் என்று கூறிவிட்டு, காங்கிரஸ் ஆளும் மாநில அரசுகளே தங்கள் மாநிலத்தில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் மக்களின் அளவு 36 விழுக்காட்டிற்கு மேல் என்று கூறியுள்ளதை சுட்டிக்காட்டினர்.\nநகர்புறத்தில் நாள் ஒன்றிற்கு ரூ.20க்கும் அதிகமான சம்பாதிப்பவர்கள், கிராம்ப்புறங்களில் ரூ.11க்கும் அதிகமாக வருவாய் உள்ளவர்கள் வறுமைக்கோட்டிற்கு மேல் வாழும் மக்கள் என்று திட்ட ஆணையம் கூறுவதை ஏற்க முடியுமா என்று வினா எழுப்பிய நீதிபதிகள், நீங்கள் கூறும் வருவாய் கிராமத்தில் வாழக் கூட போதுமானதல்ல என்று கூறியுள்ளனர்.\n“வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களை அளவிட என்ன அடிப்படை கையாளப்படுகிறது என்பதை திட்ட ஆணையத்தின் துணைத் தலைவர் விளக்க வேண்டும். ஒரு வாரத்திற்குள் விரிவான விளக்கத்தை தாக்கல் செய்ய வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\n1971முதல் 2006 வரை நடைபெற்ற சட்டசபைத் தேர்தல்களில் சராசரியாக 60 விழுக்காடு வாக்குகளே பதிவாகி..அதில் 32 அல்லது 33 விழுக்காடு வாக்குகள் பெற்ற கட்சிகள் ஆட்சி அமைத்து வந்திருக்கின்றன.\nஇந்நிலையில் 2011க்கான தேர்தலில் பெருவாரியான மாவட்டங்களில் 80 விழுக்காடுகளுக்கு மேல் வாக்குகள் பதிவாகியுள்ளன.\nராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன..என்று வாக்குப் பதிவு நாளன்று ஒரு நாள் விடுமுறைக் கிடைத்தது என மகிழ்ந்து வாக்களிக்காமல் இருந்த மக்கள் இம்முறை வாக்களித்துள்ளனரா\nஅல்லது இலவசங்களால் மனம் மகிழ்ந்த வாக்காளர்கள் வாக்குப் பதிவு விழுக்காடை அதிகரித்துள்ளனரா\nதேர்தல் ஆணையத்தின் கெடுபிடியால்..மனம் மகிழ்ந்து..சுதந்திரமாக அதிக நேரம் வரிசையில் நிற்காமல் வாக்களிக்கலாம் என்று பலர் வாக்குச் சாவடி சென்றுள்ளனரா\nஇந்த முறை 18 வயதை அடந்த முதன் முறை வாக்காளர்கள் காரணமா\nஎது எப்படியாயினும்..வாக்குப் பதிவு விழுக்காடு யாருக்கு சாதகமாக அமையும் என இரு அரசியல் கட்சிகளும் புரியாமல் விழித்து வருகின்றனர்.\nநான் கடைசியாகச் சொன்ன புது வாக்காளர்கள் கணிசமாய் உயர்ந்துள்ளனர்..இவர்கள் வாக்கு...தொகுதியில் போட்டியிடும் சிறந்த வாக்காளர்களுக்கே போய்ச் சேர்ந்திருக்கும்..அவர்கள் எந்தக் கட்சியை��் சேர்ந்தவராய் இருந்தாலும் ஓகே தான்..ஆகவே இம்முறை சுயேச்சைகள் சற்று கூடுதலாய் வாக்குகள் பெற்றிருப்பர்.\n'ராமன் ஆண்டால் என்ன..\" வாக்குபதிவர்கள்..தங்கள் கடமையை இம்முறை கண்டிப்பாய் ஆற்றவேண்டிய நிலை இருப்பதை உணர்ந்து வாக்களித்திருப்பர்..இவர்கள் வாக்குகளை இரு திராவிடக் கட்சிகளுமே பெற்றிருக்கும்.\nஇலவசங்கள் ..அரசின் கடமை என்று மக்கள் எண்ண ஆரம்பித்து விட்டதால்..யார் வந்தாலும் இலவசங்கள் கிடைக்கும் என்ற நிலை உருவாகிவிட்டதால், இம்முறை இலவச அறிவிப்புகள் குறிப்பிட்ட கட்சியின் வாக்குகளை அதிகரிக்கும் என்று தோன்றவில்லை.\nகடைசியில் என்னதான் சொல்லவருகிறாய் என்கிறீர்களா..\nகூடுதல் வாக்குப்பதிவால் இரு கட்சிகளின் கூட்டணிகளுக்கும் கணிசமாய் வாக்குகள் அதிகரித்திருக்கக் கூடும்..ஆதலால்..இரு கட்சிகளுமே அதிக இடங்களில் வெற்றி பெற்றிருக்கும்..ஆகவே ஆட்சி அமைப்பதில் இழுபறி தொடரும்..அப்படியே ஆட்சி அமைக்கும் கூட்டணிக்கும்..எதிர்க் கட்சிகளின் கூட்டணிக்கும் 10 முதல் 20 வரையிலுமான அளவிலேயே மெஜாரிட்டி இருக்கும்..\nஇதுவரை தமிழகம் சந்தித்து இராத நிலைகள் ஏற்படக்கூடும்.\nஅடுத்து மக்கள் 2016 வரை அடுத்த சட்டசபத் தேர்தலை சந்திக்க வேண்டிய நிலை மாறி..அதற்கு முன்னரே சந்திக்கக் கூடும்.\nஇதற்கிடையே..ஆட்சி அமைக்கையில் கூட்டணி கட்சிகளும் கூட்டணி மாறலாம்.\nகடந்த சில மாதங்களாக பதிவுலகம் டல் அடித்து வருகிறது.\nஅதற்கான காரணங்கள் என்னவாய் இருக்கும் என யோசித்ததில் எனக்குத் தோன்றிய காரணங்களில் முதல் இடம்..\nதமிழ்மணம் அறிவித்த முன்னணி வார வலைப்பதிவுகள்..\nஇதில் இருபதற்குள் வர வேண்டும் என பலருக்கு விருப்பம் ஏற்பட்டதால்..ஒருநாளைக்கு இரண்டு மூன்று என பதிவுகள் இட ஆரம்பித்தனர்.இதனால் பதிவிட சரியான விஷயங்கள் இல்லாததால்..சாரமில்லா பதிவுகள்,நடிகைகள் படங்கள்,பதிவர்களை கலாய்த்தல் போன்ற பதிவுகள் அதிகம் வர ஆரம்பித்து..அவற்றை படிப்பவர்கள் இடையே சலிப்பே ஏற்பட்டது.கமெண்டுகள் அதிகரிக்க..1,2,3,4, என கமெண்டுகள் எண்ணிகையில் போடப்படுகின்றன.\nசில பதிவர்கள் வேலையினூடே பதிவிடுபவர்கள்..ஆகவே இவர்களால் அதிகம் பதிவிடமுடியாது..அதனால் முன்னணி பதிவில் இடம் பிடிக்க முடியாது.அது அவர்களின் வலைப்பூவின் தன்மையை குறைத்துவிடுமோ என்ற எண்ணம்.\nகுறிப்பிட்ட ��ில பதிவர்கள் பற்றி தரக்குறைவான பதிவுகள் வர..நல்ல எண்ணத்துடன்..பதிவரிடையே ஒற்றுமையை ஏற்படுத்த நினைத்த சில முக்கிய பதிவர்களை..அவர்களின் எண்ணத்தை கொச்சப்படுத்தியதால்..அந்த பதிவர்கள் பதிவுலகை விட்டே விலகினர்.\nஇதனால்..இலக்கியத் தரம் மிக்க பதிவினை இட்ட இவர்களை இணையம் இழந்தது.\nமீண்டும் பதிவுலகம் எழுச்சி அடைய வேண்டுமாயின்..\nவலைப்பதிவர்கள் குழுமம்.கூடி..சிறந்த பதிவர்கள் குழுவை ஏற்படுத்த வேண்டும்..\nஎந்த சமூக பிரச்னையானாலும்..அதை தனிப்பட்ட மனிதர்கள் கையாள்வதை விட இந்த குழுமம் மூலமாக செயல் படுத்தப் பட வேண்டும்.\nவருடம் ஒரு முறையோ..அல்லது இரு வருடத்திற்கு ஒரு முறையோ..இந்தக் குழு மாற்றப்பட வேண்டும்.\nபதிவர்களிடையே பிரச்னை என்றால்..இக்குழு மூலம் தீர்க்கப்பட வேண்டும்..\nஇதியெல்லாம் ஓரளவு வரைமுறைப் படுத்தினால் மீண்டும் பதிவுலகம் புத்துணர்ச்சி பெறலாம்.\nதனிமனிதத் துதி ஒழித்திட வேண்டும்..\nஐ.நா.நிபுணர் குழுவின் நீதியற்றப் பரிந்துரை\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த இனப்படுகொலைப் போரில் நடந்த போர்க் குற்றங்கள் பற்றிய விசாரணையை சர்வதேச சட்டங்களின்படி சிறிலங்க அரசே நடத்த வேண்டும் என்றும், அதனை கண்காணிக்க சுதந்திரமான பன்னாட்டுக் குழுவை ஐ.நா.பொதுச் செயலர் அமைக்க வேண்டும் என்றும் ஐ.நா.நிபுணர் குழு பரிந்துரை செய்திருப்பது அதிர்ச்சியாகவும், கவலையாகவும் உள்ளது\n‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்று கூறி, இந்தியா, சீனா உள்ளிட்ட தெற்காசிய வல்லாதிக்கங்களின் ஆதரவுடன் சிறிலங்க அரசு நடத்திய அந்த இனப் படுகொலைப் போரில் 1,46,679 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர், காணாமல் போயுள்ளனர் என்ற தெளிவான விவரம் சிறிலங்க அரசு அமைத்த ‘கற்ற பாடங்கள் மற்றும் இணக்கப்பாடு ஆணையம்’ முன்பு நேர் நின்ற மன்னார் பேராயர் ஜோசஃப் ராயப்பு தாக்கல் செய்த பின்னரும், அதற்கு இதுநாள்வரை உரிய பதிலை சிறிலங்க அரசால் தர முடியவில்லை என்ற உண்மையை அறிந்த பின்னரும், விசாரணைப் பொறுப்பை இனப் படுகொலை குற்றச்சாற்றிற்கு ஆளாகியுள்ள அந்நாட்டு அரசிடமே ஒப்படைப்பது என்பது கொலைகாரனிடம், புலனாய்வுப் பொறுப்பை ஒப்படைப்பதற்கு ஒப்பானதாகும்.\n2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14,15,16ஆம் தேதிகளில் அயர்லாந்து தலைநகர் டப்ளினில் இலங்கையில் நடந்த போர் குறித்து விச��ரணை நடத்திய நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பில் கூறப்பட்ட அனைத்தும் - அதாவது சிறிலங்க அரசு போர்க் குற்றம் செய்துள்ளது, வன்னி முகாம்களில் தஞ்சமடைந்த மக்களுக்கு எதிராக மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் புரிந்துள்ளது ஆகியன - உண்மையே என்பதற்கு நம்பத்தகுந்த ஆதாரங்கள் உள்ளன என்று கூறியுள்ள நிபுணர் குழு, அந்தக் குற்றங்களை இழைத்தவர்களைக் கண்டறிந்து, அக்குற்றத்திற்கு பொறுப்பாக்கும் முக்கிய நீதிப் பணியை சிறிலங்க அரசிடம் வழங்குமாறு பரிந்துரைத்துள்ளது எந்த அடிப்படையில் என்று புரியவில்லை.\n2008 செப்டம்பர் முதல் 2009 மே 18ஆம் தேதி வரை நடந்த போரில் அப்பாவி மக்கள் பல்லாயிரக்கணக்கில் கொல்லப்பட்டுள்ளனர் என்பதையும், அதற்குக் காரணம், மக்கள் பாதுகாப்பு வளையத்திற்குள் வரமாறு அழைத்து, அவர்கள் மீது கனரக ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டதே என்பதை ஆதாரப்பூர்வமாக அறிந்துள்ள ஐ.நா.நிபுணர் குழு, அதற்கான உத்தரவைப் பிறப்பித்த - அதாவது மனித உயிர்களைப் பற்றிய கவலையை விடுங்கள், வெற்றி என்பது மட்டுமே இந்தப் போரின் இறுதி இலக்கு என்று கூறி, இராணுவத்திற்கு ‘முழுச் சுதந்திரம்’ அளித்த சிறிலங்க அதிபரிடமே, அந்தப் போரில் அப்பாவித் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து விசாரணை நடத்தும் பொறுப்பை தரலாமா\nமக்கள் பாதுகாப்பு வளையத்திற்குள், உணவுக்காக நின்றவர்கள் மீது குண்டு வீச்சு, மருத்துவனைகள் இருப்பதை அறிந்தும் திட்டமிட்ட தொடர் குண்டு வீச்சு, போர் பகுதியில் சிக்கியிருந்த மக்களுக்குத் தேவையான உணவை போதுமான அளவிற்கு கொடுக்காமல் அவர்களைப் பட்டினிப் போட்டுச் சாகடிக்க எண்ணிக்கையை குறைத்துக் கூறியது, அவர்களுக்குத் தேவையான மருந்துப் பொருட்களைக் கூட தராமல் மறுத்தது ஆகியவற்றிற்கு நம்பத்தகுந்த ஆதாரங்கள் உள்ளன என்று தங்களுடைய அறிக்கையில் கூறியுள்ள ஐ.நா.நிபுணர் குழு, அந்த நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்ட சிறிலங்க அரசு தலைமையிடமே நேர்மையாக, பன்னாட்டு சட்டங்களின் படி விசாரணை நடத்தும் பொறுப்பை ஒப்படைக்கக் கூறுவது எப்படி நியாயமாகும்\nஇறுதி கட்டப் போரில் பல பத்தாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதற்கு முக்கிய காரணம், கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதே - அதிலும் குறிப்பாக தொடர்ச்ச��யான பீரங்கித் தாக்குதலே என்று தெளிவாகக் குறிப்பிடும் ஐ.நா. நிபுணர் குழு, கனரக ஆயுதங்களை பயன்படுத்த மாட்டோம் என்று உறுதியளித்துவிட்டு, அதனை தன் நாட்டு மக்களின் மீதே பயன்படுத்த - போரை வேகமாக முடிப்பதற்காக - உத்தரவிட்ட அரசுத் தலைமையிடம் விசாரணை பொறுப்பை ஒப்படைக்கலாமா\nஇறுதிக் கட்ட போரைப் பற்றி பேசுகிறது ஐ.நா. நிபுணர் குழு. ஆனால் இறுதி கட்டப் போரைத தவிர்க்க தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் சரண்டைய ஒப்புக்கொண்டு, துப்பாக்கிகளை மெளனித்தபோது, அவர்களின் சரணை ஏற்காமல், வெள்ளைக் கொடி ஏந்தி வந்தவர்களை சுட்டுத் தள்ள உத்தரவிட்டது மட்டுமின்றி, முள்ளிவாய்க்காலிலும், வட்டுவாகலிலும் காயமுற்று குற்றுயிராகக் கிடந்த பல்லாயிரக்கணக்கான மக்களையும் கொன்றொழிக்க உத்தரவிட்ட கோத்தபய ராஜபக்சவின் அண்ணனிடமே விசாரணை பொறுப்பை ஒப்படைக்கச் சொல்வது நியாயத்தை வெளிக்கொணரவே அல்லது புதைத்திடவா இந்த விடயத்தை தனது அறிக்கையில் குறிப்பிடாமலேயே தவிர்த்துள்ளது ஐ.நா.நிபுணர் குழு\nஎந்த ஒரு அரசிற்கு எதிராக போர்க் குற்றங்கள் சுமத்தப்படுகிறதோ அந்த அரசிடமே விசாரணைப் பொறுப்பை ஒப்படைக்கும் முறை எப்போதாவது நடந்துள்ளதா கொசோவோவில் நடந்த படுகொலை விசாரணையை நடத்தியது யார் கொசோவோவில் நடந்த படுகொலை விசாரணையை நடத்தியது யார் பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் விமானங்களில் இருந்து குண்டு மழை பொழிந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களைக் கொன்றதே, அப்போது விசாரணைப் பொறுப்பை ஏன் இஸ்ரேலிடம் ஒப்படைக்கவில்லை பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் விமானங்களில் இருந்து குண்டு மழை பொழிந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களைக் கொன்றதே, அப்போது விசாரணைப் பொறுப்பை ஏன் இஸ்ரேலிடம் ஒப்படைக்கவில்லை இஸ்ரேலை விட ஒரு வல்லரசா சிறிலங்கா இஸ்ரேலை விட ஒரு வல்லரசா சிறிலங்கா ஐ.நா.வின் போக்கு ஏன் பலவீனமாக இருக்கிறது\nஇது நேர்மையல்ல, நியாயமுமல்ல. இலங்கையின் பூர்வீகக் குடிகளான தமிழர்களின் நியாயமான விடுதலைப் போராட்டத்தை ஒடுக்க, அதற்கு பயங்கரவாத முத்திரை இடப்பட்டது என்பது நிரந்தர மக்கள் தீர்ப்பாய விசாரணையில் வெளிவந்த உண்மை. ஆனால் அதைப் பற்றி ஐ.நா. நிபுணர் குழு மூச்சுவிடவில்லை. தமிழர்கள் நாதியற்றவர்கள், அவர்களுக்கென்று பேச ஒரு நாடும் இல்லை என்பதால் ஐ.நா.அ���ீதியைத் திணிக்கிறதா\nஐ.நா. நிபுணர் குழு அளித்த பரிந்துரை ஐயத்திற்குரியதாகவுள்ளது. நியாயமுடைய, பன்னாட்டுச் சட்டங்களின் அடிப்படை புரிந்த ஒரு குழு இப்படிப்பட்ட பரிந்துரையைச் செய்திருக்க நியாயமில்லை. ‘இப்படி ஒரு அறிக்கையை தாருங்கள்’ என்று சொல்லி வாங்கியதுபோல்தான் ஐ.நா.நிபுணர் குழு பரிந்துரை உள்ளது. இது ஐ.நா.வின் மனித உரிமை பிரகடணங்கள் அனைத்திற்கு எதிரானது.\nகாஞ்சி சங்கரமடத்தைச் சேர்ந்த சங்கரராமன் கொலையானதும்..அதன் காரணமாக சங்கராச்சாரிகள் கைதானதும் நாம் அறிந்ததே.\nஅந்த வழக்கு தமிழகத்தில் நடந்தால் நீதி கிடைக்காது() என புதுச்சேரி க்கு மாற்றப்பட்டதும்..இன்றைய நிலையில் பல சாட்சிகள் சங்கராச்சாரிக்கு ஆதரவாக பல்டி அடித்துவிட்டதும் நடந்துவருகிறது.\nஇந்நிலையில் மீண்டும் ஒரு கொலை வழக்கு வரப்போகிறது.\nபுதுக்கோட்டையில் சங்கரமடம் உள்ளது.அதன் காவலாளியாக பழனியப்பன் என்ற 60 வயது முதியவர் இருந்து வந்தார்.பத்து ஆண்டுகளாக இங்கு வேலைசெய்து வந்தார்.சாப்பிட மட்டும் வீட்டிற்கு சென்றுவிட்டு மற்ற நேரங்களில் மடத்திலேயே இருப்பார்.\nநேற்று (14-4) இரவு 9 மணிக்கு சாப்பிட்டுவிட்டு மடத்திற்கு வந்து படுத்தார்.அடுத்த நாள் காலை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாய்க் கிடந்தார்.\nபோலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nஇம்முறை பூதம் ஏதும் கிளம்பாது என நம்புவோம்\nஇந்தத் தேர்தலில் ஸ்டார் பேச்சாளர் யார்..\nஒவ்வொரு தேர்தலிலும்..குறிப்பிட்ட சில பேச்சாளர்கள் பேச்சைக் கேட்க மக்கள் விரும்புவதுண்டு.\nதி.மு.க., வெற்றிகொண்டான்..அ.தி.மு.க., எஸ்.எஸ்.சந்திரன் இருவர் பேச்சிலும் சற்று ஆபாசம் இருந்தாலும்..வேடிக்கையாகப் பேசு இவர்கள் பேச்சை மக்கள் ரசிப்பதுண்டு.\nஅவர்கள் இருவரும் இன்று இல்லாத நிலையில்..இந்தத் தேர்தலில் யார் பேச்சு நன்றாக இருந்தது எனப் பார்த்தோமானால்..\nதி.மு.க., விற்காக கலைஞரைத் தவிர..பல கூட்டங்களில் ஸ்டாலின்,வடிவேலு,குஷ்பூ ஆகியோர் பேசிய பேச்சுகள் பரவலாக கும்பலைக் கூட்டியது.\nகுஷ்பூ..தனக்குத் தெர்ந்த தமிழில் தி.மு.க., தேர்தல் அறிக்கையில் இருந்த இலவசங்கள் பற்றி பேசியதுடன் ஜெ பற்றியும் விஜய்காந்த் பற்றியும் சற்று தாக்கியே பேசினார்.\nவடிவேலுவைப் பற்றிக் கேட்கவே வேண்ட���ம்..அவர் விஜய்காந்தின் மீது உள்ள தனிப்பகையை இந்தத் தேர்தலில் பேசித் திட்டித் தீர்த்துக் கொண்டார்.பல இடங்களில் ஒரே மாதிரியே பேசினார்.தான் படங்களில் தான் கைப்புள்ள..நிஜத்தில் தைரியசாலி என்பதுபோல பல இடங்களில் இவர் பேச்சு இருந்தது.\nஸ்டாலின்..போன இடமெல்லாம் மக்கள் கூட்டம்..ஓரிரு இடத்தில் மட்டுமே ஜெ வை சற்று தரக்குறைவாகப் பேசினாரே தவிர..பெரும்பாலும் பல இடங்களில் அருமையாகப் பேசினார்.தரமானப் பேச்சு.\nகலைஞர் இப்போதெல்லாம்..யாரோ எழுதித் தருவதைத் தான் படிப்பது போல உள்ளது.பார்த்தே படிக்கிறார்.\nஜெ..அ.தி.மு.க., வின் ஒரே பேச்சாளர் இம்முறை.இவரும் எழுதியதையேப் படித்தார்..பெரும்பாலும் கருணாநிதி அண்ட் கோ வை திட்டும் பேச்சாகவே அமைந்தது.\nவிஜய்காந்த்..சாரி..என்ன பேசினார் என்பது..அவருக்கேத் தெரியுமா எனப் புரியவில்லை..அவர் பேசியதற்கான அர்த்தத்தை பண்ருட்டியார் திரும்ப சற்றே மாற்றி சொல்ல வேண்டியிருந்தது.\nதங்கபாலு...பல இடங்களில் காங்கிரஸ் என்பதை மறந்து தி.மு.க., துதி பாடினார்.\nதா.பாண்டியன் பேச்சு சற்று தேவலாம் ரகம்\nமற்ற குட்டிப் பேச்சாளர்கள் எல்லாம் தங்கள்..தங்கள்..தலைவர் துதி பாடுவதே கருமமாய்(\nராமதாஸ்..தான் தியாகம் செய்த ஒரு தொகுதி பற்றி பேசியதுடன்..கலைஞர் 6ஆவது முறை முதல்வர் ஆவார் என பேசினார்..மனதிற்குள் 2013ல் அன்புமனி ராஜ்யசபா ஸீட் கொடுப்பார் என எண்ணிக் கோண்டே..\nமொத்தத்தில் இந்தத் தேர்தலில் ஸ்டார் பேச்சாளர் என தேர்ந்தெடுக்கும் லிஸ்டில் வடிவேலு..ஸ்டாலின் மட்டுமே உள்ளனர்.\nபேச்சின் தரத்தைக் கொண்டு..ஸ்டாலினே ஸ்டார் பேச்சாளர் என நான் தேர்ந்தெடுக்கிறேண்\nகோஷ்டிப் பூசல் தமிழக காங்கிரஸ் கட்சியில் நாளும் இருந்து வருவதுதான்..\nஆனால்..தமிழக காங்கிரஸ் தலைவர் ஒருவருக்கு இவ்வளவு எதிர்ப்பு இருப்பது இதுவே முதன்முறை என எண்ணுகிறேன்.\nஆம்...மயிலை திடீர் வேட்பாளராக மாறிய தங்கபாலு வைத்தான் சொல்கிறேன்.\nஅவருக்கு எதிர்ப்பு வலுத்துவரும் நிலையில்..நேற்று மட்டும் அவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து 19 பேரை நீக்கம் செய்துள்ளார்.\nநீண்ட நாளாக காங்கிரஸில் இருந்து வரும் மூப்பனாரின் விசுவாசியாய் இருந்த முன்னாள் எம்.எல்.ஏ., கராத்தே தியாகராஜன் அவற்றில் ஒருவர்.இவரும் மயிலை தொகுதியில் வேட்பாளராக விருப்பம் தெரிவித்தவர்.\nஅடுத்தவர�� எஸ்.வீ.சேகர்..நாடகம் நடத்திக் கொண்டிருந்த இவர் சுயேச்சையாய் போட்டியிட்டு டிபாசிட் இழந்தவர் ஒரு காலத்தில்.இவரை எம்.எல்.ஏ.,வாக்கினார் ஜெ.பின் இவர் அ.தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்ட பின்..தி.மு.க., வை நெருங்கினார்..பின் என்ன நடந்தது எனத் தெரியாது..தில்லிச் சென்று ராகுல் காந்தியைச் சந்தித்தார்.பின்னர் தன்னை காங்கிரஸில் இணைத்துக் கொண்டார்.இவரும் மயிலையில் வேட்பாளர் ஆக முயற்சித்தார்.\nஇவரைத்தவிர இளைஞர் காங்கிரஸைச் சேர்ந்த விஜயசேகர், மற்றும் 17 பேரை கட்சியிலிருந்து நீக்கியுள்ளார் பாலு.\nஒருபுறம் ராகுல் இளைஞர்களுக்கு ஊக்கம் தரும் நிலையில்..தங்கபாலுவின் இந்த நடவடிக்கை அவரின் எதேச்சாதிகார போக்கையேத் தெரிவிக்கிறது.\nகாங்கிரஸிலிருந்து இவர் தூக்கி எறியப்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை\nநாளை நாடு இளைஞர்கள் கையில்....உணர்ந்து செயல்படுங்கள்\nஇளைஞர்களே..விழித்து எழுங்கள்..நாளை நம் நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கும் பொறுப்பு உங்களிடம் தான் இருக்கிறது.\nதமிழ்நாட்டைப் பொறுத்தவரை இன்றைய தேதியில் மக்கள் 4.7 கோடிகள்.இவற்றில் ஒரு கோடிக்கு மேல் 29 வயதிற்குள் உள்ள இளைஞர்கள்.39 வயதிற்குள் 1.2 கோடிகள்.\nஅதாவது இன்றைய வாக்காளர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் 39 வயதிற்குட்பட்டவர்கள்.\nஇவர்களை நம்பித்தான் எதிர்கால தமிழகம் உள்ளது.\nதமிழர்கள் தலைவிதியை மாற்றுங்கள். 40 வயதிற்கு மேற்பட்டவர்களே..ஒரு கோடி நீங்கள் இருக்கிறீர்கள்..இன்றைய இளைஞர்களை நல்வழி நடத்தும் பெரும் பொறுப்பு உங்களிடம்தான் உள்ளது என்பதை உணர்ந்து பொறுப்புடன் செயல்படுங்கள்.\nபிறகு என்ன..அப்படி நீங்கள் செயலாற்றினால்...\nஒளிமயமான தமிழகம் என்னும் கனவு நனவாகும்...\n(கட்சிகளின் இளைஞர் அணி செயலாளர்களின் வயதை வைத்து இளைஞர்களை நான் தேர்ந்தெடுக்கவில்லை.39 வயதிற்குள் இருப்பவர்களையே இளைஞர்கள் என்றுள்ளேன்)\nLabels: நிகழ்வு - செய்திகள்\nநான் தி.மு.க., தான் ..ஆனாலும் நான் இம்முறை வாக்களிக்கப் போவதில்லை...\nஇது நாள் வரை தி.மு.க., விற்கே வாக்களித்து வந்துள்ளேன்.\nஇம்முறை..தி.மு.க., பல தவறுகள் இழைத்திருந்தாலும்... காமன் மேன் அதனால் பாதிக்கப் படவில்லை.\nஇலங்கைத் தமிழர் பிரச்னையில்...கலைஞரை..வரலாறு மன்னிக்காது..\nஆனாலும்...அவரைத்தவிர முதல்வர் பதவியில் யார் இருந்தாலும் இதைத்தான் செய்திரு���்பார்கள்.\nபதவியில் தொடர்ந்து இருக்க காங்கிரஸ் கட்சியை விரோதித்துக் கொள்ள கலைஞர் தயாராய் இல்லை..ஏனெனில் அடுத்தக் கட்சி..வடையைக் கவ்வ வாயைத் திறந்து காத்துக் கொண்டிருந்தது.\nகாங்கிரஸ் மட்டுமே இலங்கைப் பிரச்னையில் தமிழர்களை காப்பாற்றி இருக்க வேண்டும்.காப்பாற்றி இருக்க முடியும்..\nஅவர்கள் செய்த துரோகத்தை மன்னிக்க முடியாது..\nஆகவே..காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் ..காங்கிரஸை தோற்கடிப்போம்..\nவள்ளுவனின்..'குணம் நாடி..குற்றம் நாடி' குறள் படி பார்த்தால்..குற்றத்தைவிட குணம் தி.மு.க., பக்கம் சற்று அதிகமாகவே சாய்வதால்..தி.மு.க.,வையே நான் ஆதரிக்கிறேன்.\nஆனாலும் நான் இம்முறை வாக்களிக்கப் போவதில்லை..\nநான் சார்ந்துள்ள வேளச்சேரி தொகுதியில் பா.ம.க., நிற்கிறது..\nநாளொரு மேனி பொழுதொரு வண்ணம் தன் கலரை மாற்றிக்கொண்டிருக்கும் அக்கட்சிக்கு வாக்களிக்க மனம் ஒப்பவில்லை.\nஆகவே இம்முறை என் வாக்கு வீணாகப்போகிறது.\nவிகடனில் பொக்கிஷம் என்ற பெயரில் பழைய விகடன்களில் வந்த செய்தியை பிரசுரிப்பது தற்போது வழக்கத்தில் உள்ளது.\nசமீபத்திய விகடனில்..சுட்டபிறகு..எம்.ஜி.ஆர்., எம்.ஆர்.ராதா சந்திப்பு என்ற தலைப்பில்..இவர்கள் இருவருடன் ஹண்டே,கே.ஏ.கே., ஆகியோர் தரையில் அமர்ந்துள்ள புகைப்படத்தை பிரசுரித்து கே.ஏ.கே., ஹண்டே ஆகியோரிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது.(இச் செய்தி வெளியானது விகடனின் 4-3-01 இதழில்)\n'இது பெரியார் இறந்த தினத்தில் எடுக்கப்பட்டது..பெரியாரின் உடல் ராஜாஜி ஹாலுக்கு எடுத்து வரப்படுவது அறிந்து ராமாவரம் தோட்டத்திலிருந்து புரட்சித் தலைவருடன் நாங்கள் புறப்பட்டு\nஒரு புறம் அமைச்சர்கள் புடைசூழ கலைஞர்..இன்னொருபுறம் காமராஜ் ஆகியோர் அமர்ந்திருந்தனர்.\nஅப்போது இடதுபுறம் நண்பர்களுடன் அமர்ந்திருந்த எம்.ஆர்.ராதா..புரட்சித் தலைவரைப் பார்த்து,'என்ன தலைவரே' என்றார்.\nஎம்.ஜி.ஆரும், 'என்ன ராதா அண்ணே' என்றார்.\nதுப்பாக்கிச் சூடு நிகழ்ச்சிகளுக்கு பிறகு முதன் முறையாக அவர்கள் சந்திக்கின்றனர்.எங்கே சண்டை வந்து விடுமோ என்ற அச்சத்துடன் நடந்த பனிப்போர் சந்திப்பு அது..\n'எதுக்கு அவர் கிட்ட மோதிக்கிட்டு.தனிக்கட்சி எல்லாம்.உங்க மோதல்ல சிந்து பாடி காங்கிரஸ் குறுக்கே வந்துடப் போகுது' என்ற ரீதியில் ராதா பேசினார்.\n'இல்லல்ல..சில காரணங்களால்தான் ���ரசியலில் இறங்கினேன்.முன் வைச்சக் காலை பின் வைக்கப் போறதில்லை' என்றார் எம்.ஜி.ஆர்., பின் பேச்சு வேறு திசையில் சென்றது.. என்றுள்ளனர்..\nஇனி நாம்..ராதா சொன்னதுதான் நடந்துக் கொண்டிருக்கிறது..\nஅதற்குப் பின் இரண்டு திராவிடக் கட்சிகளில் ஏதேனும் ஒன்றின் முதுகில் காங்கிரஸ் சவாரிசெய்துக் கொண்டுதான் உள்ளது.\nஇது நாள் வரை இவர்கள் தயவை எதிர்பார்த்த கட்சி..இந்த முறை கலைஞரின் பலவீனத்தை அறிந்து ஆரம்பத்தில் தொகுதி பங்கீட்டில் முரண்டு பிடித்தது.\nசமீபத்தில் சென்னை வந்த பிரணாப், 'தேர்தலுக்குப் பின் ஆட்சியில் பங்கு பற்றி முடிவெடுக்கப் படும்' என்றுள்ளார்..\n'இருக்க இடம் கொடுத்தால் என்னையே நீ பார்க்கிற..\nஎன்ற பாடல்தான் நினைவிற்கு வருகிறது.\nவாக்காளருக்கு பணம் .. ஜெயலலிதா தொகுதியில்\nஸ்ரீரங்கம் தொகுதியில் திமுக வேட்பாளருக்கு ஓட்டு போட பணம் கொடுத்த 7 திமுகவினரும் அவர்களிடம் பணம் வாங்கிய 6 வாக்காளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதமிழக சட்டசபை தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுவதைத் தடுக்க தேர்தல் கமிஷன் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை அமல்படுத்தி உள்ளது. பறக்கும் படையினரும் ஆங்காங்கே திடீர் சோதனை நடத்தி வருகிறார்கள்.இதுவரை ரூ.42 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது.\nஇந் நிலையில் ஓட்டுக்காக பணம் பெறுவது குற்றம், பணம் கொடுப்பவர்கள் மட்டுமின்றி பணம் வாங்குபவர்களும் தண்டிக்கப்படுவார்கள் என்று தேர்தல் கமிஷன் எச்சரித்துள்ளது.\nஇது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறுகையில்,\nதமிழக சட்டமன்ற தேர்தலில், புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் ஓட்டுப்போட முடியாது. அடையாள அட்டை இல்லாதவர்கள், தேர்தல் ஆணையம் வழங்கும் பூத் சிலிப்பை கொண்டு ஓட்டுப்போடலாம். இதுவரை 95 சதவீதம் பேருக்கு பூத் சிலிப் வழங்கிவிட்டோம். மீதமுள்ளவர்களுக்கு அவரவர் ஓட்டுப்போடும் வாக்குச்சாவடியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வழங்கப்படும். 100 சதவீதம் பேருக்கு பூத் சிலிப் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nதமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக இதுவரை 20 ஆயிரம் துணை ராணுவத்தினர் (200 கம்பெனி) வந்துள்ளனர். மேலும், 4 ஆயிரம் துணை ராணுவத்தினர் 11ம் தேதி வருகின்றனர். இவர்கள் அனைவரும் வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.\nஓட்டுப்போடுவதற்காக பணம் கொடுப்பதும், பணம் வாங்குவதும் சட்டப்படி குற்றம். இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 171 (இ) பிரிவின் கீழ் ஓராண்டு ஜெயில் தண்டனை வழங்கப்படும்.\nயாருக்கும் தெரியாமல் வீட்டுக்குள் பணத்தைப் போட்டுவிட்டால் அந்தப் பணத்தை எடுத்து வைத்துக்கொள்ளாமல், போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும். அதன்மூலம் நல்ல குடிமகன் என்பதை நிரூபிக்கலாம். வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்கு வசதியாக இரவு நேரத்தில் வேண்டுமென்றே மின்தடை ஏற்படுத்துவதாக கூறப்படும் புகார் பற்றி விசாரிக்கப்படும். இதுதொடர்பாக மின்சார வாரியத் தலைவருடன் பேச இருக்கிறேன்.\nஇந்த தேர்தலில் தேர்தல் ஆணையம் சட்ட விதிமுறைகளின்படி எவ்வித பாகுபாடு இல்லாமல் செயல்படுகிறது என்பதை உறுதிபட தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.\nஇந்த நிலையில் தமிழ்நாட்டில் முதன் முதலாக குறிப்பிட்ட ஓட்டு போட பணம் வாங்கியதாக ஸ்ரீரங்கம் தொகுதியைச் சேர்ந்த 6 வாக்காளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா போட்டியிடும் இந்தத் தொகுதியில் வாக்காளர்கள் கைதாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தொகுதியில் திமுக சார்பில் ஆனந்த் போட்டியிடுகிறார்\nகடும் போட்டி நிலவி வரும் இந்தத் தொகுதியில் திமுக வேட்பாளர் ஆனந்துக்கு வாக்கு சேகரித்த அதவத்தூர் பஞ்சாயத்து தலைவர் ஆண்டிமணி, அவரது ஆதரவாளர்கள் ராஜேந்திரன், ராமு, எஸ்.ராஜேந்திரன், சேகர், அன்பழகன் , விஜயகுமார் ஆகியோர் 7 பேர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து கொண்டிருந்தனர்.\nஇதையறிந்த தேர்தல் ஆணைய பறக்கும் படையினர் அங்கு விரைந்து பணம் பட்டு வாடா செய்த 7 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து பணம் பெற்ற வாக்காளர்கள் செல்வம், பெரியசாமி, நாகவள்ளி, காமாட்சி, சண்முகம், அமிர்தம் ஆகியோரையும் கைது செய்தனர்.\nஇவர்களிடம் இருந்து ஓட்டுக்காக வழங்கப்பட்ட ரூ. 5,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.\nஇதுகுறித்து திருச்சி கலெக்டர் மகேசன் காசிராஜன் கூறுகையில், ஸ்ரீரங்கம் தொகுதியில் ஓட்டுக்கு பணம் வினியோகித்த 7 பேரும், பணம் பெற்ற வாக்காளர்கள் 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் பணம் பெற்ற வாக்காளர் கைது செய்யப்பட்டது இதுவே முதல் முறையாகும். இந்த நடவடிக்கைகள் தொடரும் என்றார்.\nஅதே போல மதுரை பசும்பொன் நகரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த பாஸ்கரன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ரூ.5,000 பறிமுதல் செய்யப்பட்டது. புதூர் வாமடிப்பட்டியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த மாணவர் கபிலன் (20) கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.4,900 பறிமுதல் செய்யப்பட்டது.\nவிளக்குத் தூண் பகுதியில் செல்வக்குமார், குமார் ஆகியோர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து ரூ.15,000 பறிமுதல் செய் யப்பட்டது.\nரூ. 20 லட்சம் பறிமுதல்:\nமதுரை கூடல்நகரில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய வைத்திருந்த ரூ.20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.\nகரிமேட்டில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். ஒத்தக்கடையில் கணபதி (41) என்பவர் கைது செய்யப்பட்டார். ஊமச்சிக்குளத்தில் வேல்பாண்டி என்பவர் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து ரூ.17,000 பறிமுதல் செய்யப்பட்டது.\nமதுரை பகுதிகளில் இதுவரை ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.22 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nமேலூர் அருகே நயித்தான்பட்டி பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் திருஞானம், அந்த பகுதியை சேர்ந்த செல்லமுத்து என்ற பெண்ணிடம் ரூ.10,000 தந்து அதை தலா ரூ.200 வீதம் 50 பேருக்கு கொடுக்கும்படி கூறினார். அதன்படி செல்லமுத்து அந்த பகுதியை சேர்ந்த 30 பேருக்கு தலா ரூ.200 வினியோகித்தபோது கீழவளவு போலீசார் செல்லமுத்துவை கையும் களவுமாகப் பிடித்தனர்.\n(நன்றி தட்ஸ் தமிழ் )\nஒவ்வொரு நாட்டிலும் ஊடகங்கள் ஆற்றும் பணி அளப்பறியது.\nஒரு நாட்டின் தலையெழுத்தையேக் கூட ஊடகங்களால் மாற்றியமைக்க முடியும்.\nஅப்படிப்பட்ட ஊடகங்கள் இன்று மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் செயல்படுகின்றனவா....\nஇன்றைய இரு தினசரிகளில் ஒரே செய்தி எப்படி..எப்படி வந்திருக்கிறது பாருங்கள்...\nதமிழ் தினசரிகள் விற்பனையில் நம்பர் ஒன் என சொல்லிக் கொள்ளும் தினகரனில் வந்துள்ள ஒரு செய்தி..\n\"ஜாம்பஜாரில் பணப்பட்டுவாடா..அதிமுக. உறுப்பினர் சிக்கினார்\nஜாம்பஜாரில் வாக்காளர்களிடம் பணம் பட்டுவாடா செய்த அதிமுக உறுப்பினர் சிக்கினார்.அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.\nஜாம்பஜார் பகுதியில் சிலர் வாக்காளர்களைக் கவர பணம் பட்டுவாடா செய்வதாக தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.அதன்படி அதிகாரி ராமானுஜம் தலைமையில் சென்ற தேர்தல் அதிகாரிகள் ஜாம்பஜார் முழுதும் அதிரடி சோதனை நடத்திக் கொண்டிருந்தனர்.\nஅப்போது சிலர் ஜெஜே கான் தெருவில் மெழுகுவர்த்தி பெட்டியில் ரூ.500,1000 வைத்து வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துக் கொண்டிருந்தனர்.இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் சிலர் பணம் பட்டுவாடா செய்து கொண்டிருந்தவர்களை பிடிக்க முயன்றனர்.4பேர் தப்பி ஓடிவிட்டனர்.ஒருவர் மட்டும் சிக்கினார்.அவரை ஜாம்பஜார் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.\nஇது குறித்து போலீசார் கூறுகையில், பிடிபட்டவர் பெயர் பாட்ஷா.இவர் அதிமுக வைச் சேர்ந்தவர் என்றும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்தனர்.\nஎன முகப்பில் போட்டுக் கொள்ளும்..\"The Hindu\" பத்திரிகையில் வந்த செய்தி\nகாரா முள்ளு,சூரா முள்ளு,எலந்த முள்ளு,இண்ட முள்ளு,கருவேல முள்ளு,வேலா முள்ளு,மதுக்கார முள்ளு,முக்குறுணி முள்ளு,கிளுவ முள்ளு,ஓடசாலி முள்ளு,நெருஞ்சி முள்ளு,கள்ளி முள்ளு என முள்ளுகளுக்கு மத்தியில் ஒத்தையடிப் பாதை போற மாதிரி பொலம்பிக்கிட்டே போறா கருவாச்சி..- கருவாச்சி காவியத்தில் வைரமுத்துவின் வைர வரிகள்\n2)தமிழக தேர்தல் களத்தில் அதிமுக 43 பேர்,திமுக24 பேர்,பாஜக 19 பேர்,பாமக 14 பேர்,காங்கிரஸ் 6,தேமுதிக 6 என கிரிமினல் பின்னணிக் கொண்ட வேட்பாளர்கள் உள்ளனர்.திமுகவின் முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா மீது ஏழு வழக்குகள் உள்ளன.இவர் அந்தியூர் தொகுதியில் போட்டியிடுகிறார்\n3)சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்தில் யாரையும் வசைபாடாது நாகரிகமாக பிரச்சாரம் செய்பவர் நடிகை ராதிகா மட்டுமே\n4)'உடம்பு வாழையிலையைப் போன்றது.இலையில் பலவிதமாய் ருசியான உணவு பருமாறுகிறார்கள்.அவற்றை நாம் சாப்பிட்டு முடித்தப் பின் இலையை பத்திரமாக சுருட்டி வைத்துக் கொள்கிறோமா என்ன அதன் உபயோகம் தீர்ந்து விட்டால் எச்சில் இலையைத் தூர எறிந்து விடுகிறோம் இல்லையா அதன் உபயோகம் தீர்ந்து விட்டால் எச்சில் இலையைத் தூர எறிந்து விடுகிறோம் இல்லையா அது போலத்தான் நம் உடம்பும் - ரமணமகரிஷி\n5)2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை 121 கோடி.இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு மொத்தம் 640 மாவட்டங்கள் 7742 நகரங்கள் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் 24 கோடி குடும்பங்களிடம் எடுக்கப்பட்ட தகவல்.இந்த கணக்கெடுப்புக்கு ஆனத் தொகை 2209 கோடிகள்\n6)மகாகவி அல்லாமா இக்பால் அவர்களின் கீழ்கண்ட அற்புதவரிகள் என்னைக் கவர்ந்தவை..\nநீங்கள் எந்த ஒன்றிற்கும் ஆசைப்படுவதற்கு முன்னால்..அதற்கு உங்களை நீங்களே தயார் படுத்திக் கொள்ளுங்கள்.\n7)திராவிடக் கட்சிகள்..தங்கள் கொள்கைகளைப் பேசாமல்..இலவசங்களைப் பற்றி பேசுவதும்..அவர்களுக்கு பிரச்சாரம் செய்ய அரசியல் என்றால் என்னவென்றே தெரியாத நடிகர்களை நம்புவதும்...பயன்படுத்திக் கொள்வதும்...தமிழர்களிடம் இவர்கள் வைத்திருக்கும் (அவ) நம்பிக்கையையே உணர்த்துகிறது.தமிழகம் எங்கே போகிறது.\nசாரே ஜகான் சே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா...\nஇன்று நாடே ஊழல் தீயில் வெந்துக் கொண்டிருக்கிறது.\nநாடு சுதந்திரம் அடைந்தபின் ஆயிரக்கணக்கில் ஆரம்பித்த ஊழல்...லட்சக்கணக்காய் ஆகி..இன்று..\nமுடியும் என்கிறது நான் எழுதியுள்ள சமீபத்திய நாடகம் 'கறுப்பு ஆடுகள்'\n25-4-11 ஆம் நாள் மாலை 7 மணி அளவில் சென்னை கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸின் நாடக விழாவில் நாரத கான சபா அரங்கில் இந்த புதிய நாடகம் எனது சௌம்யா தியேட்டர்ஸ் சார்பில் அரங்கேறுகிறது.\nபதிவுலக நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றேன்.\nஆண்டி எப்ப போவான்..திண்ணை எப்ப காலியாகும்...\n180 உலகநாடுகளில் 120 சத்யசாய் பாபா மையங்களை அறக்கட்டளை நிர்வாகத்தில் நிர்வகித்து வருகிறது.இரண்டு பள்ளிகள்,மருத்துவ மனைகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\n40000 கோடி அளவிளான சொத்துக்களைக் கொண்டுள்ள சாய்பாபாவிற்கு சொந்தமான சத்யசாய் அறக்கட்டளை நிர்வகித்து வருகிறது.அந்த நிர்வாகத்தை ஆந்திர மாநில அரசு எடுத்துக் கொள்ள பரிசீலித்து வருகிறது.\nசாய்பாபா குடும்பத்திற்கும்,ஸ்ரீ சத்ய சாய் அறக்கட்டளை நிர்வாகிகளுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து இந்த முடிவுக்கு ஆந்திர அரசு வந்துள்ளது.\nசாய்பாபாவின் உடநிலைக் குறித்தும் அறக்கட்டளை தெளிவான அறிக்கையும் வெளியிடுவதில்லை.\nஇந்நிலையில்தான் ஆந்திர அரசு அதிகாரிகள்,மருத்துவர்கள் கொண்ட ஐந்து பேர் கொண்ட குழுவை புட்டபர்த்திக்கு அனுப்பியுள்ளது.இவ���்கள் அறக்கட்டளையின் சொத்துக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.\nஇந்த அறக்கட்டளை நிர்வகிக்கும் நிறுவனங்கள்..\nபுட்டபர்த்தி,பெங்களூரு ஆகிய இடங்களில் மருத்துவமனைகள்\nதிருப்பதி தேவஸ்தான அறக்கட்டளையையும் 1966ல் அரசு இப்படித்தான் கையகலப்படுத்தியது\nவாய் விட்டு சிரிங்க..(அரசியல் ஜோக்ஸ்)\nநம்ம கட்சி கொஞ்ச நஞ்சம் வெற்றி பெறுவதையும் தலைவர் கெடுத்துடுவார் போல இருக்கு\nகூட்டத்தில பேசும்போது எல்லா இடத்திலேயும் 'இந்தத் தொகுதியில் நான் போட்டியிடுவதாக நினைத்து வாக்களியுங்கள்'னு பேசறாரே\n2)தலைவர் தான் பெரிய தியாகம் பண்ணியிருக்கேன்னு பேசறாரே..முன்னால ஜெயிலுக்குப் போய் இருக்காரா\nஅதெல்லாம் இல்லை..கூட்டணியில கொடுத்த தொகுதியில ஒன்னை குறைச்சுக்கிட்டு..அந்தத் தொகுதியை தியாகம் பண்ணிட்டாராம்\n3)மக்கள் சந்தோஷப்படற மாதிரி ஏதாவது பேசுங்கன்னு கட்சி பேச்சாளர்களுக்கு சொன்னது தப்பாப் போச்சு..\nநம்ம கட்சி ஜெயிச்சு வந்தா தலைவர் முதல்வராக மாட்டார்னு பேச ஆரம்பிச்சுட்டாங்க\n4)இதற்கு முன்னால் ஆண்ட அரசு வரலாறு காணா வகையில் ஊழல் செய்திருக்கிறார்கள்..அதை முறியடிக்க இம்முறை எங்களுக்கு வாக்களிக்க வேண்டுகிறோம்\n5)தலைவர் ஆனாலும் ரொம்ப மோசம்..\nவெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால்..அனைத்து வாக்காளர்களுக்கும் ஒரு கிராமம் இலவசம்னு அறிவிச்சிருக்கார்\n6)தலைவர் பிரச்சாரம் முடிஞ்சு இரவு தண்ணீலே மிதப்பாராமே\nஊர் ஊரா சுத்து..வேர்த்து விறுவிறுத்து இருப்பதால் அரைமணி நேரம் குளிர்ந்த தண்ணீலே குளிப்பார்.அதைத்தான் இப்படிச் சொல்றாங்க\n7)தலைவர் கச்சத்தீவை மீட்போம் என்று சொல்லாமல் கச்சையை மீட்போம்னு பேசறார்\n8)தலைவா..கட்சி ஆஃபீஸ்ல வாக்காளருக்குக் கொடுக்க வைச்சிருந்த கோடிக்கணக்கான பணத்தை ஒருத்தன் நேற்று கொள்ளை அடிச்சுட்டான்..\nஇரைந்து பேசாதே..நான் தான் வந்து எடுத்துட்டு போயிட்டேன்..தேர்தல் ஆணையம் ரெய்டுக்கு வரப்போறதா செய்தி வந்தது\nவடிவேலு பிரச்சாரம் செய்ய தகுதியானவரா....\nதிராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்த பிறகு..கலைஞர்களின் கட்சி பங்கு அதிகரித்துள்ளது குறித்து மகிழ்ச்சியே..\n என்ற வினாவிற்கு..இவர்களும் இந்திய குடிமகன்களே..ஆகவே..அதற்கான தகுதி கண்டிப்பாக இவர்களுக்கு உண்டு என்பதே பதில்..\nஅந்த நாளில்..தி.மு.க., ஆட்சிக்கு வருவதற்கு முன்...க���.ஆர்.ராமசாமி.எஸ்.எஸ்.ஆர்., எம்.ஜி.ஆர்., போன்றோர் கட்சி வளர்ச்சியில் ஆர்வம் காட்டி உழைத்தனர்.எம்.ஆர்.ராதா..கடைசிவரை பெரியார் கொள்கைகளை பின்பற்றியதுடன்..தி.மு.க., விற்கும் ஆதரவாய் இருந்தார்.என்.எஸ்.கிருஷ்ணனும்..படங்களிலும்..மேடைகளிலும் தி.மு.க., வை ஆதரிப்பது போல பேச்சுகளை வைத்தார்.\nஇவ்வளவு கலைஞர்கள் இருந்தாலும்..அவர்கள் பேச்சில்..கண்ணியம் இருந்தது..தனி நபர் தாக்குதல் இல்லை..ஆபாசம் இல்லை..\nசிரிப்பு நடிகர்கள் கட்சிக்கு ஆதரவு கூட்டத்தில் பேசினால்..கண்ணியத்தைக் காணமுடியவில்லை..ஆபாசத்தை அவர்களால் தவிர்க்க முடியவில்லை.தனிநபர் தாக்குதல்..தனி நபர் விரோதம் என கட்சியை தன் தனி நபர் விரோத போக்கிற்கு பயன் படுத்திக் கொள்கின்றனர்.\nஇந்த கலாச்சாரத்தை ஆரம்பித்து வைத்தவர் மறைந்த நடிகர் எஸ்.எஸ்.சந்திரன்..இவர் பேசுகையில் கலைஞரை தனிப்பட்டமுறையில் கேவலமாக பேசியுள்ளார்.\nவடிவேலு பேசுகையில்...விஜய்காந்தை தனிப்பட்ட விரோதம் காரணமாக மனம் போன போக்கில் பேசி வருகிறார்.எல்லோரும் சேர்ந்து விஜய்காந்தை ஒரு குடிகாரன் என்ற அளவிற்கு முத்திரை குத்தி விட்டார்கள்.\nவடிவேலுவிற்கு எதிராக அ.தி.மு.க., அணியில் சிங்கமுத்து என்ற நடிகரை களம் இறக்கியிருக்கிறார்கள்.இவர் நகைச்சுவை நடிகர் எனத் தெரியும்..ஆனால் வடிவேலுவிடம் பகை ஏற்பட்ட பின்னரே இவர் பெயர் சிங்கமுத்து என மக்களுக்குத் தெரியும். வடிவேலு சொல்வதற்கு பதில் சொல்லவே இவரை பிரச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளனர்.இவரும் மற்ற எதையும் பேசாது..வடிவேலு படத்தில் விஜய்காந்த் காலை அமுக்கினார்...இவர் மாலை 6 மணிக்கு என்ன செய்வார் எனத் தெரியும்..11 மணிக்கு என்ன செய்வார் தெரியும்..அதை அம்பலப்படுத்துவேன் என்ற ரேஞ்சில் பேசி வருகிறார்.\nசமீபத்தில் கட்சியுல் இணைந்த பூ நடிகை..முன்னாள் முதல்வராய் இருந்த ஜெ வை ப் பற்றி உனக்கு என்ன தெரியும் என்ற அளவில் பேசி வருகிறார்.\nதமிழ் பேசக்கூடத் தெரியாத இவர் இன்று நான் ஒரு தமிழச்சி என்கிறார்.\nமொத்தத்தில் இன்று தேர்தல் கூட்டம் எல்லாவற்றிலும்..சாதனைகளைப் பற்றியும்..சாதிக்கப் போவதைப் பற்றியும் மட்டுமே பேசி வந்த நிலைப் போய் அவரவர் தனிப்பட்ட வாழ்க்கையை கேவலமாக பேசும் நிலை ஏற்பட்டதை எண்ணினால் ..\nஇன்றைய பேச்சாளர்கள் பிரச்சாரம் செய்ய தகுதியானவர்களா\nLabels: அரசியல் -தமிழகம் -தேர்தல்\nவாய் விட்டு சிரிங்க..(அரசியல் ஜோக்ஸ்)\n1) தலைவா..நம்ம ஆட்சியிலே தான் இந்தியா உலகக் கோப்பை ஜெயிச்சுதுன்னு அறிக்கை விடலாமா\n2) ஆஃப் அடிச்சா ஆப்பு வைக்கலாம்னு சொல்றாரே..\nஅப்போ..கட்டிங்க் அடிச்சா..கூட்டணியிலே கட் பண்ணிடுவாங்களா\n3)தலைவர் இரவு 11 மணிக்குப் பிறகு என்ன செய்வார்னு அம்பலப்படுத்துவேன்னு பேசினீங்களே..அவர் அப்படி என்னதான் செய்வார்\n4) சிரிப்பு நடிகர் ஓவரா பேசறாரே\nநான்தான் அப்பவே சொன்னேனே அவருக்கு ஓவர் ஆக்டிங் தான் தெரியும்னு\n5)தலைவா..உங்களை ஒரு குடிகாரன்னே எல்லாரும் பேச ஆரம்பிச்சுட்டாங்களே..\nசொழ்ழரது பொய்னு ஃபுல் அடிச்சாலும் செடியா பேசுவேன்..ம்..ம்.\n6)போற இடமெல்லாம் அங்க நம்ம தலைவரோட குடும்பத்தைப் பத்தியே பேசறாங்களே..\nஅதுக்கு என்ன செய்யறது..எதைப் பேசினாலும் அதில தலைவரோட குடும்பத்தைச் சேர்ந்தவங்க யாராவது இருக்காங்களே\n7)தலைவா..இப்படி இலவசம்..இலவசம்னு கொடுத்தா..அதைக் காரணம் காட்டி நம்ம முக்கியமான திட்டங்களுக்குக் கூட வேர்ல்ட் பேங்க் கடன் கொடுக்கமாட்டாங்க\nஅதனாலென்ன..நம்ம சாமான்யன்..ங்கறதால வேர்ல்ட் பேங்க் கடன் கொடுக்காம சதி செய்யறாங்கன்னு சொல்லிடலாம்.\n8) தலைவா..49ஓ ங்கறது..என்ன செக்க்ஷன் தலைவா..சிவிலா..கிரிமினலா...\nவென்று..கோப்பையை இலங்கையில் போரில் இறந்த ராணுவ வீரர்களுக்கு சமர்பிப்போம்..என ...இலங்கை தமிழர்களை சகட்டு மேனிக்குக் கொன்ற..பல்லாயிரக்கணக்கான தமிழர்களை முடமாக்கிய..பெண்களை காமவெறி கோண்டு சீரழித்த ராணுவ வீரர்களுக்கு சமர்ப்பணம் செய்தார் சங்ககாரா போட்டிக்கு முன்.இந்திய மண்ணில் இதைத் தைரியமாகச் சொன்னார்.\nஆனால் எந்த ஒரு இந்திய வீரனும்..போரில் கொல்லப்பட்ட அப்பாவி இந்தியனுக்கு/தமிழனுக்கு கோப்பையை சமர்பிப்போம் என சொல்லத் தெரியவில்லை.அப்படியே சொல்லியிருந்தால்..அப்படி சொன்ன வீரனுக்கு இந்தியன் டீமில் இடமிருந்திருக்காது .\nராஜபக்க்ஷேவோ..வந்ததும் திருப்பதி கோயிலுக்குப் போனார்.எடைக்கு எடை நாணயம் கொடுத்தார்..நாணயம் இல்லாதவர்.\nதவிர்த்து..உலகக் கோப்பையில் இலங்கை வெல்ல வேண்டும் என இறைவனை வேண்டினேன் என்றார்.\nஅந்தோ..பரிதாபம்..இறைவன் கொடூரர்களின் வேண்டுதலுக்கு செவி சாய்ப்பதில்லை என ஆத்திகர்களின் நம்பிக்கை வீண் போகவில்லை.\nஸ்ரீலங்கா..திறமையான குழுதான்..ஆனால் இவர��களின் இறுமாப்புக்கு கிடைத்த அடிதான் தோல்வி..\nஇப்படி ஒரு வெற்றியைத் தேடித்தந்த தோனி குழுவினருக்கு வாழ்த்துகள்\nநமது தேசியச் சின்னமான அசோகச் சக்கரம் கொண்ட உருவம் நாம் அறிவோம்.இச் சின்னத்தில் மூன்று சிங்கங்களின் தலையைத் தவிர்த்து ஒரு குதிரையும், ஒரு மாடும் உள்ளன.\n2)மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மூன்று கோடி சிற்பங்கள் உள்ளனவாம்\n3)சிரியுங்கள்..நகைச்சுவை உணர்வு மன இறுக்கத்தைப் போக்கி உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் கொடுக்கும்.நல்ல சிரிப்பு மூளையின் தேக்கத்தை அகற்றும்.உடம்பின் ரத்த ஓட்டம் குறைவான பகுதிகளுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.\n4)பொதுவாக மனிதக் கண்களுக்கு புலப்படும் எந்த ஒரு பொருளும் நிறமுள்ளதாகவோ அல்லது ஒளியையாவதோ பிரதிபலிக்கின்றன.இரண்டும் இல்லாதது நம் கண்களுக்குத் தெரியாது.இதற்கு உதாரணம் காற்று\n5)வெயில் காலம்..வெளியில் அலைந்தால்..கண்ட தண்ணீர், ஜூஸ் அருந்தினால் 'கப்' பென பிடித்துக் கொள்ளும் ஜலதோஷம்.இன்று ஜலதோஷம்..ஆகவே குளிக்கவில்லை என பலர் சொல்லிக் கேள்விப் பட்டிருக்கிறோம்.ஆனால்..எப்படிப்பட்ட ஜலதோஷம் ஆனாலும் தினமும் குளிப்பதே சிறந்தது.ஏனெனில்..தொற்று நோய்க் கிருமிகளால் தான் ஜலதோஷம் வருகிறது.குளிப்பதால் ஜலதோஷம் அதிகரிக்காது.\n6)நடிகர் வடிவேலுவை மிகப் பெரிய ஐந்து கொடுத்து அழகிரி குரூப் வளைத்துவிட்டதாக ஜூனியர் விகடன் கூறுகிறது..ஆனால் தான் பிரசாரத்திற்கு பணம் ஏதும் வாங்கவில்லை என்கிறார் வடிவேலு.\nவாய் விட்டு சிரிங்க..(அரசியல் ஜோக்ஸ்)\nவடிவேலு பிரச்சாரம் செய்ய தகுதியானவரா....\nவாய் விட்டு சிரிங்க..(அரசியல் ஜோக்ஸ்)\nஆண்டி எப்ப போவான்..திண்ணை எப்ப காலியாகும்...\nவாக்காளருக்கு பணம் .. ஜெயலலிதா தொகுதியில்\nநான் தி.மு.க., தான் ..ஆனாலும் நான் இம்முறை வாக்களி...\nநாளை நாடு இளைஞர்கள் கையில்....உணர்ந்து செயல்படுங்க...\nஇந்தத் தேர்தலில் ஸ்டார் பேச்சாளர் யார்..\nஐ.நா.நிபுணர் குழுவின் நீதியற்றப் பரிந்துரை\nஏழை இந்தியா, பணக்கார இந்தியா என்ற நிலை ஏன்: உச்ச ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.psychologistcounselingcenter.com/2011/10/blog-post_20.html", "date_download": "2018-07-21T11:55:13Z", "digest": "sha1:3NS6MAYCWXZNMODVCR3H6FCU2JZO3MVA", "length": 7858, "nlines": 92, "source_domain": "www.psychologistcounselingcenter.com", "title": "\"The Psychologist\" Psychological Counselling Center Chennai - Panruti - Pondicherry: வேகமான சிந்தனை வாழ்க்கையில் எவ்வ���வு முக்கியம்", "raw_content": "\nவேகமான சிந்தனை வாழ்க்கையில் எவ்வளவு முக்கியம்\nஓய்வுக்காக காட்டுக்குச் சென்றபோது தனது செல்ல நாயையும் அழைத்துப் போனார் ஒரு அரசர். அவர் வேட்டையில் மும்முரமாக இருக்க, அங்குமிங்குமாக பாய்ந்துபாய்ந்து காட்டின் வண்ணத்துப் பூச்சிகளைத் துரத்திக் கொண்டிருந்தது நாய். பல நிமிடங்களுக்குப் பிறகுதான் தான் வழியைத் தவறவிட்டுவிட்டதை உணர்ந்தது.\nஅப்போது சற்று தூரத்தில் புலி ஒன்று வருவதைக் கண்டது நாய். அது தன்னை வேட்டையாடத்தான் வருகிறது என்பதையும் உணர்ந்தது. தப்பிப்பது எப்படி என்று எண்ணியபோது எதிரில் சில எலும்புத் துண்டுகளைக் கண்டது. சட்டென ஒரு காரியம் செய்தது அந்த நாய் . புலிக்கு முதுகு காட்டியவண்ணம் எலும்புத் துண்டுகளின் முன் அமர்ந்தது.\nபுலி அருகில் வந்தவுடன் \"ஆஹா...புலியின் மாமிசம் எவ்வளவு சுவை இன்னும் ஒரு புலி கிடைத்தால் நன்றாக இருக்குமே\" என்றது நாக்கைச் சுழற்றியபடியே\nஅதனைக் கேட்ட புலிக்குக் கிலி பிடித்து, 'நல்ல வேளை இந்த மிருகத்திடமிருந்து தப்பினோம்' என்றெண்ணி மெதுவாகப் பதுங்கிப் பின்வாங்கியது.\nஇந்த சம்பவத்தை மரத்தின் மேலமர்ந்து கவனித்துக் கொண்டிருந்த குரங்கு ஒன்று, நாயைக் காட்டிக் கொடுப்பதன் மூலம் புலியிடமிருந்து தனக்குப் பாதுகாப்பு தேடிக் கொள்ளலாம் என்றெண்ணி, புலி சென்ற திசையை நோக்கி விரைந்தது. அதனைப் பார்த்த நாய் ஏதோ விவகாரம் எனப் புரிந்து கொண்டதோடு இனி புலியிடமிருந்து ஓடித் தப்பமுடியாது என்பதையும் உணர்ந்து கொண்டது.\nகுரங்கு புலியிடம் நாயின் தந்திரத்தைக் கூறியதும் கோபம் கொண்ட புலி, \"என்னுடன் வந்து அந்த நாய் என்ன பாடு படுகிறது என்பதைப் பார்\" என்று உறுமிவிட்டு குரங்கினைத் தன் முதுகில் ஏற்றிக் கொண்டு நாய் இருந்த இடம் நோக்கி விரைந்தது.\nகுரங்கும் புலியும் சேர்ந்து வருவதைக் கண்ட நாய், பழைய இடத்தில் அமர்ந்த படியே அவற்றைப் பார்க்காதது போல பாசாங்கு செய்து \"இன்னொரு புலியைக் கொண்டு வருவதாகச் சொன்ன குரங்கை இன்னும் காணோமே\nபின் என்ன நடந்திருக்கும் என்று சொல்லத் தேவை இல்லையே...\n- வேகமான சிந்தனை வாழ்க்கையில் எவ்வளவு முக்கியம் என்பதனை விளக்கும் ' குயிக் திங்கிங் ஆன் யுவர் ஃபீட்' என்ற புத்தகத்திலிருந்து.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2018-07-21T11:57:29Z", "digest": "sha1:3X2YV2I25ZNK27KIBW6KRYWJO2AIQHKT", "length": 5838, "nlines": 47, "source_domain": "tamilnewsstar.com", "title": "புதன்கிழமை Archives - Tamil News Star | Tamil Website | News in Tamil | Tamil News Website | செ‌ய்‌திக‌ள்", "raw_content": "\nசாதி மாற்றுத் திருமணம் – பெண்ணை ஆணவக் கொலை செய்த தந்தை\nபெற்ற தாயை புல்லை சாப்பிடச் சொல்லி கொடுமை படுத்திய மகன்\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்த விஜய்\nசெம்­ம­ணி­யில் மீண்­டும் மனித எச்சங்கள் – பரபரப்பாகும் யழ்ப்பாணம்\nதிக்கரை முருகமூர்த்தி ஆலய -தேர்த்திருவிழா\nவாழ்வாதாரத்துக்கு வழங்கப்பட்ட பசுவை- இறைச்சியாக்கிய கொடுமை- கிளிநொச்சியில் சம்பவம்\nநாய்க்கு சப்பாத்தி..எனக்கு பழைய சோறா – ஆத்திரத்தில் கொலை செய்த பிச்சைக்காரர்\nசினிமா டிக்கெட் ஆசை காட்டி லட்சக்கணக்கில் மோசடி செய்த சென்னை இளைஞர்\nடேனி “Hair Style” ரகசியம் இதுதான். அவரே சொன்ன சுவாரஸ்யமான உண்மை.\nசென்ராயனை முதுகுக்கு பின்னால் மிகவும் மோசமாக தரம் தாழ்த்தி பேசிய ஐஸ்வர்யா.\nஇன்றைய ராசிப்பலன் – 18.7.2018\nஇன்றைய பஞ்சாங்கம் 18-07-2018, ஆடி 02, புதன்கிழமை, சஷ்டி திதி பகல் 02.36 வரை பின்பு வளர்பிறை சப்தமி. உத்திரம் நட்சத்திரம் காலை 08.19 வரை பின்பு அஸ்தம். அமிர்தயோகம் காலை 08.19 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சஷ்டி. முருக வழிபாடு நல்லது. கரி நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் …\nஇன்றைய ராசிப்பலன் – 11.07.2018\nஇன்றைய பஞ்சாங்கம் 11-07-2018, ஆனி 27, புதன்கிழமை, திரியோதசி திதி பகல் 03.34 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி. மிருகசீரிஷம் நட்சத்திரம் இரவு 12.43 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. மாத சிவராத்திரி. சிவ வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, …\nஇன்றைய ராசிப்பலன் – 04.07.2018\nஇன்றைய பஞ்சாங்கம் 04-07-2018, ஆனி 20, புதன்கிழமை, சஷ்டி திதி இரவு 12.06 வரை பின்பு தேய்பிறை சப்தமி. பூரட்டாதி நட்சத்திரம் பின்இரவு 05.23 வரை பின்பு உத்திரட்டாதி. அமிர்தயோகம் பின்இரவு 05.23 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. சஷ்டி. முருக வழிபாடு நல்லது. இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seeni-kavithaigal.blogspot.com/2013/05/28.html", "date_download": "2018-07-21T11:55:32Z", "digest": "sha1:SCZSHVHKV57L7NLNHUTBHV34XQRROCGR", "length": 11437, "nlines": 291, "source_domain": "seeni-kavithaigal.blogspot.com", "title": "சீனி கவிதை....: பெண்ணினம்...! (28)", "raw_content": "சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்\n// சிறுமிகள் விவகாரங்கள் முக நூலில் கனி என்பவர் பகிர்ந்திட்ட செய்தி.//\n// இக்கவிதை தொடரின் சிந்தனைக்கு புள்ளியாக இருந்தது சகோதரி ஆலியா என்பவர்.\nதிண்டுக்கல் தனபாலன் 26 May 2013 at 19:21\nவிடுமுறை மற்றும் பயணத்தில் இருந்தமையால் மற்ற பகுதிகளை படிக்க இயலவில்லை. படித்து விடுகிறேன் விரைவில்......\nகாசும் பணமும் வரும் போகும் இரவும் பகலும் வரும் போகும் குழந்தைத்தனமும் இளமைக்காலமும் வரும் போகும் கோடையும் மழையும் வரும் ...\nஉன் பார்வை தாழும் வரை என் போதை தெளியப் போவதில்லை .\n வருந்துவது- இன்று-ஏன் இப்படி முளைக்குது - என்று ---------------------- குறும்பு செய்ய - சொல்லுதாம்- அர...\nசாலையில- கை விட பட்ட- கால்நடைகள் முதியோர் இல்லத்தில- \"கழட்டி\" விட பட்ட- பெற்றோர்கள் முதியோர் இல்லத்தில- \"கழட்டி\" விட பட்ட- பெற்றோர்கள்\n\"ம்ம்ம்மாஆ ...ம்ம்மா...\"என கத்தி கதறியது பசு மாடொன்று.அதன் கதறலில் ஒரு காரணமும் இருந்தது.\"தனக்குள்\"இருந்த மற்ற...\n காலை- வேளை- பள்ளி புள்ளைகளுக்கு அதுக்கு பின்னே - தாய் மார்களுக்கு அதுக்கு பின்னே - தாய் மார்களுக்கு முற்பகளுக்கு மேல்- காலை' ...\n அருகிலிருக்கும் சொந்தங்களுக்காக உதடுகள் சிரிக்கிறது ஆனால் காஸாவின் கதறலாலோ கழுத்து நெரிக்கப்படுகிறது ஆனால் காஸாவின் கதறலாலோ கழுத்து நெரிக்கப்படுகிறது\nஇரவு பத்தரை மணிப்போல்,சலீமின் கைப்பேசி கத்தியது.மதுரைக்குப் போயிட்டு வந்த அசதியில்,கொஞ்சம் நேரத்தோடு கண்ணயர்ந்தவன்,கைப்பேசியை ...\nஇன்றைய- சாதனையாளர்கள்- நேற்றைக்கு- சோம்பேறிகள்- இல்லை இன்றைய- சோம்பேறிகள்- நாளைக்கு- சாதிக்க- போவதில்லை\nசலனப்பட்ட மனசு வழிபாட்டுக்குரியதான அதிசயம் - அறிவோம் ஆலயம்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஉங்கள் திருமணநாளில் பொங்கும் புது மண வாழ்வில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://sparthasarathy.biz/crosswords/apaku79.html", "date_download": "2018-07-21T11:37:40Z", "digest": "sha1:4AD6U6CG7BM3EKHFXYGW7Z2XLEZSB7HA", "length": 4380, "nlines": 39, "source_domain": "sparthasarathy.biz", "title": "அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து 79 அக்டோபர் 2014 (Sunday 05-10-2014)", "raw_content": "\n3. பிரயாகையில் மறைந்திருந்து கல்வி தருவாள் (5)\n6. மகரங்களில்லா கம்பி மிச்சம் கலந்தது வாணியின் வீணை (4)\n7. விண் சுபாவம் முடியாதது மங்கள்யான் ஏவியவர் அறிவார் (4)\n8. மெய் பேசிய கணவனால் மெய்வருத்தம் கண்டவள் நிலா நிலா (6)\n13. குரங்கிலிருந்து பிறந்தவன் முதல் மாந்தன் (6)\n14. இந்த நதி இப்படி (4)\n15. சுகமானவரா குறைந்து சாதாரணமாக ஆனார்\n16. அம்மா பேச்சைத் தட்டாதே என்பர் (2,3)\n1. நட்பு கூட வாசனை சேர்க்கவும் (5)\n2. உண்மையில்லாமல் வியக்க வைத்த (5)\n4. சாத்தமுது பற்றி தர்க்கம் செய்பவன் தங்கம் தருவான் (4)\n5. இடையில்லாது கலந்த சிவமயம் அடிமைப்படுத்தல் (4)\n9. கலகம் செய்பவரின் வாத்தியம் புத்தி நடுவில் கலகம் ஆரம்பிக்கும் (3)\n10. தெய்வத்தூய்மையான புதனில் கனமான நெருப்பு விட்டுக் கலந்தது (5)\n11. பார்த்தசாரதி முன் ஸ்வரம் சேர்த்து கலைமகளை மணந்தான் (5)\n12 வெற்றிலை போட்ட அங்காரகன்\n13. தேற்றுதல் கடிதம் கவிதையின்றி நதி முன் (4)\nஆய்தம் H : ஃ\nஉங்கள் மின்னஞ்சல்*: நகல் அனுப்புக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilnimidangal.blogspot.com/2012/03/blog-post_26.html", "date_download": "2018-07-21T11:47:59Z", "digest": "sha1:LADY7BUHE3B4TYE2LNKPPCTS25SQ4NOW", "length": 31237, "nlines": 172, "source_domain": "tamilnimidangal.blogspot.com", "title": "ஆதிரா பார்வைகள்: அம்பேத்கரின் சேரியமும் நீரியமும்", "raw_content": "“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு\nதிங்கள், 26 மார்ச், 2012\nநாடு சுதந்திரம் அடைந்தபின் ஒருநாள் நள்ளிரவு அண்ணல் அப்பேத்கரைச் சந்தித்த வெளிநாட்டுச் செய்தியாளர் அந்த நள்ளிரவு நேரத்திலும் படித்துக்கொண்டிருந்த அம்பேத்கர் அவர்களிடம், ”காந்தி, நேரு இருவரையும் சந்திக்கச் சென்றோம். அவர்கள் தூங்கப் போய்விட்டார்கள். நீங்கள் இந்த நள்ளிரவிலும் படித்துக்கொண்டிருக்கிறீர்களே” என்று வியந்து கேட்டார்.\n“அவர்கள் சமுதாயம் விழித்துக் கொண்டிருக்கிறது\nஆகவே அவர்கள் தூங்கப் போய்விட்டார்கள்.\nஎன்னுடைய சமுதாயம் தூங்கிக் கொண்டிருக்கிறது\nஎனவே நான் விழித்துக் கொண்டிருக்கிறேன்”\nஎன்று பதில் கூறினார் அம்பேத்கர். விழியிருந்தும் ஒளியிழந்து, உயிர் இருந்தும் உணர்விழந்து, மதியிருந்தும் மனிதராகக் கூட மதிக்கப் படாத ஏற்றத் தாழ்வு மிகுந்த சமுதாயத்தில், ஒவ்வொரு விடியலிலும் கையில் கோணியுடன் நாணி நின்ற அந்தச் சிறுவன் தாழ்த்தப்பட்டோர் உயர உயர ஏறிப்போக ஏணியா�� மாறுவதையே தன் வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டதில் பெருவியப்பு ஏதுமில்லை. அதனால்தான் ஒரு மேல்தட்டு மனிதனாலும் எட்ட இயலாத அந்த உயரத்தை அக்காலத்தில் தாழ்த்தப்பட்டோர் எனக் கருதப்பட்ட கீழ்த்தட்டு இனத்து அம்பேத்கர் அவர்களால் எட்ட இயன்றது. இது எவரும் கற்பனை கூட செய்திருக்க முடியாத ஒரு ஏற்றம்.\nமனிதனை மனிதன் மதிக்கின்ற உறுதியான பண்பாடு அற்ற காலத்தில் அதாவது தன் எச்சிலைக்கூடத் வெளியில் துப்புவதற்கு அனுமதியற்று எச்சில் துப்பும் ஒரு கலயத்தைத் தன் கழுத்தில் கட்டித் தொங்க விட்டுக்கொண்டு சென்றுள்ளனர். தெருக்களில் இவர்கள் நடந்தால் பாதை தீட்டாகிவிடும் என்பதால் துடைப்பத்தைத் தம் இடுப்பில் கட்டிக்கொண்டு சென்றுள்ளனர். உயர் சாதிக்காரர்களுக்கு இணையாக முழங்காலுக்குக் கீழ் வேட்டிக் கட்ட அனுமதியற்ற ஆண்களும் மார்பை மறைக்கும் மேலாடையை(ரவிக்கையை) அணிய அனுமதியற்ற பெண்களுமாக அடக்குமுறை நிறைந்த இருட்டுலகில் வாழ்ந்து வந்த இனத்தில் ஓர் ஒளிவிளக்குத் தோன்றி தம் இனத்தின் பண்பாட்டை அடியோடு மாற்றியமைக்கப் போராடியது. அப்போராட்டத்தின் முடிவு வெற்றியா என்பதே இன்றைய கேள்வி\nஆடு மாடு எங்கு வேண்டுமானாலும் திரியலாம். ஆனால் தலித் என்று அழைக்கப்பெற்ற மனிதனின் மூச்சுக்காற்றும் தீட்டாகப் போனது. மகாராட்டிரத்தில் காற்றுத் தீட்டாகிவிடும் என்று காலை ஒன்பது மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது என்று ஒரு சட்டமும் இருந்த தகவல் கிடைக்கிறது. அதுமட்டுமல்ல இவர்கள் வீதியில் நடமாடினால் ஒரு மணியைக் கழுத்தில் கட்டிக்கொண்டு அலைவார்களாம். அந்த ஒலி கேட்டவுடன் பிற இனத்தவர்கள் எதிரில் வராமல் ஒதுங்கிச் செல்வார்களாம். அந்த மகாராட்டிரத்தில் மகார் என்ற இனத்தில் பிறந்த அம்பேத்கர் பட்ட அவமானங்கள் அவர் தலித்திய இயக்கங்களைத் தொடங்கவும் தொடரவும் காரணமாக அமைந்தன.\nஅம்பேத்கர் பரோடா அரசில் உயர் பதவி வகித்த போதிலும் இவருக்குக் கீழே பணிபுரிந்த உயர்சாதியினர் இவரை நடத்திய விதம் இங்கே குறிப்பிடத்தக்கது. எல்லோரும் பணியாற்றும் அறையில் அமர்ந்து பணியாற்றவும் தண்ணீர் அருந்தவும் இவருக்கு அனுமதி மறுக்கப் பட்டிருந்தது. இந்நிலை இவரைச் சாதியத்தை ஒழிக்க ஏதாவது செய்தாக வேண்டும் என்னும் எழுச்சியைத் தோற்றுவித்தது. மகார் இன மக்களிடையே செல்வாக்குப் பெற்றிருந்த சாதிய அமைப்பைக் கடுமையாகச் சாடும் கபீர்தாசருடைய பக்தி இயக்கமும் பூக்கள் கட்டும் சாதியில் (மாலி) பிறந்த பூலே உருவாக்கிய சத்திய சோதக் சமாஜம் என்னும் இயக்கமும் அதற்கு உதவின என்று கூறலாம்.\nஇப்பின்னணியில் அம்பேத்கரின் சாதிய ஒழிப்புப் போராட்டம் குறித்த கருத்துகளைப் பல நூல்களில் கண்டாலும் ’இந்தியாவில் சாதிகள்’, ‘சாதி ஒழிப்பு’, ‘சூத்திரர் யார்’, ‘தீண்டத்தகார்’ ஆகிய அவரது நான்கு படைப்புகளில் அவரது அகமனம் ஆற்றிய போராட்டங்கள், அவர் பட்ட வேதனைகள், அதன் காரணமாக அவரது புரிதல்கள், அதனால் மக்களுக்கு அவர் கூறும் அறிவுரைகள் என பெரியதொரு விழிப்புணர்வு எழுத்துப் பிரச்சாரத்தைக் காணலாம்.\nவருணாசிரம முறையில் தீண்டத்தகாதவர் உருவாக்கப் படவில்லை. அங்கு அசுத்தமானவர்கள், அடிமைகள் என்ற நிலையே காணப்பட்டது. வருண நிலைக்கு உட்பட்டவர் (வர்ணஸ்தர்) வர்ண நிலைக்கு உட்படாதவர் (அவர்ணஸ்தர்) எனப்பட்டனர். ஒரு குழுவின் குருதிப் புனிதத்தைப் பாதுகாக்க தேவையெனக்கருதிய அகமணமுறை புரோகிதர்களிடம் தோன்றி பின்னர் மெல்ல மெல்ல எல்லாப் பிரிவினரிடமும் பரவியது என்கிறார் அம்பேத்கர்.\nசெத்த மாட்டின் இறைச்சியை உண்பவர் தீண்டத் தகாதவர் ஆயினர். இவர்கள் தீண்டத் தகாதவர் ஆனதற்கு இதுவே முதன்மைக் காரணம் என்று டாக்டர் அம்பேத்கர் நினைக்கிறார் தலித் என்னும் சொல் தாழ்த்தப்பட்டோர் என்று கருதப் பெற்ற இனத்தின் அடையாளமாகக் கருதப்பெற்றது. அச்சொல் அவ்வின மக்களின் வேதனைக் குறியீடாகவே இன்றும் ஒலிக்கப் படுகிறது. இன்றும் தலித் என்பவர் சமூகம், கலாச்சாரம், பொருளாதாரம் என்னும் எல்லா வகையிலும் ஒடுக்கப்பட்டோராகவே இருந்து வருகின்றனர்.\nசாதிய ஒழிப்பு முறைகளாக அம்பேத்கர் முன்வைத்தவைகளில் முக்கியமானவை அரசதிகாரத்தில் பங்கு, கலப்பு மணம், சாதியத்துக்குப் புனிதம் கற்பிக்கும் இந்து சாத்திரங்களைத் தகர்த்தல் ஆகியவை. இட ஒதுக்கீடே சாதியத்தை அழிக்கும் வலிமையான ஆயுதம் என நம்பி அதனைச் சட்டமாக்குவதில் தீவரமாக உழைத்தார். நிலமற்ற கூலி விவசாயிகள் பாரம்பரியமாக அடிமைகளாக இருப்பதால், அவர்களுக்கு சிறு நிலங்களைப் பிரித்துக் கொடுத்துப் பயனில்லை என்று எண்ணிய அம்பேத்கர் கூட்டுப் பண்ணை முறையே சிறந்தது என���னும் கருத்தையும் முன்மொழிந்தார். குத்தகை விவசாயிகளின் அடிமைத்தன ஒழிப்பு மசோதாவை முதலில் அறிமுகப் படுத்திய பெருமைக்குரிய சட்ட மனற உறுப்பினர் அம்பேத்கர். பம்பாய் பாரம்பரியப் பணிகள் சட்டம் (1928) குறுநில விவசாயிகள் சிவாரணச்சட்டம் (1927), கோத்தி முறை ஒழிப்புச் சட்டம், வாட்டள் முறை ஒழிப்பு, ஜூடி முறை ஒழிப்பு ஆகியவற்றுக்கான மசோதாக்களை இவரது கரங்களே முன்மொழிந்தன. தகுதியுடைய இந்துக்கள் எவரும் புரோகிதராக இருக்கலாம் என்னும் கருத்தையும் முன்வைத்தார்.\nஊர்ப்புறங்களில் இன்னும் தீண்டாமை முற்றிலும் விலகவில்லை. இன்னும் தலித் இனப்பெண்களை வன்புணர்தல் தொடர் கதையாகவே இருந்து வருகிறது.\nதலித் என்பவர்கள் தமக்கென ஒரு பண்பாடு, தமக்கென ஒரு மொழி தமக்கென ஒரு பாட்டு, தமக்கென ஒரு இசைக்கருவி என்று தம்மை அடையாளப்படுத்திய காலத்தில் இவற்றில் இருந்து வெளியில் வரவேண்டும் என்று குரல் கொடுத்தார் டாக்டர் அம்பேத்கர். ஆனால் இன்றும் சிலர் கொச்சை மொழியே தம் அடையாளம் என்றும் கொச்சையாக எழுதுவதும் பேசுவதுமே தம் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் என்று கட்டியம் கட்டிக் கூறுகின்றனர்.\nஎன்று பாரதி கூறுவது போலத் தம் இன மக்கள் கல்வி கற்றால்தான் இவ்விழிநிலையில் இருந்து மீளலாம் என்று உறுதியாக நம்பி அதற்கு ஆவன செய்தவர் அம்பேத்கர்.\nஒரு நாட்டின் வளத்திற்கு மண்வளம் மனித வளம் இரண்டை விடவும் நீர் வளமே மிக முக்கியமானது. நீரின்றி அமையாது உலகு. எல்லையை இழந்து பல தொல்லைகளை அடைந்து இன்று முல்லையையும் இழந்த நிலையில் டாக்டர் அம்பேத்கரின் நீரியம் பற்றி பேசுவதும் நம் கடமையாகிறது.\nஇயற்கையும் மைய அரசைப் போலவே நீரைத் தருவதில் ஒருபுறம் கஞ்சத்தனமும் ஒரு புறம் தாராளத்தனமும் காட்டுகின்றது என்பது மட்டுமல்ல. தருகின்ற சிறிதளவு நீரையுமே உரிய நேரத்தில் தருவதில்லை. ஆனாலும் நாம் இயற்கையின் மீது பழி சுமத்துவதை விடுத்து அதனைச் சரியான வகையில் பயன்படுத்த வேண்டும் என்பதே அன்று, இன்று மட்டுமன்று என்றும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கையாக இருக்க வேண்டும்.\nஇந்திய நாட்டின் மொத்த நீர்வளம் 65,986 டி.எம்.சி. மேற்சொன்ன விவசாயம், வீட்டுப் பயன்பாடு, தொழிற்சாலைகள், மின் உற்பத்தி ஆகிய அனைத்திற்குமாக பயன்படுத்தும் அளவு 21,356 டி.எம்.சி. தான். இது மொத்த நீர்வளத்தில் சுமார் 31 விழுக்காடுதான். மீதமுள்ள 69 விழுக்காடு நீர் கடலில் கலந்து வீணாகிறது. இதனால் பல மாநிலங்களில் பஞ்சம் தலை விரித்தாடுகிறது. சில இடங்களில் வெள்ளத்தால் வளம் வீணாகிறது\nநீர்வளம், பாசனவசதி அளித்து உணவு உற்பத்தியைப் பெருக்குகிறது. குறைந்த செலவில் போக்கு வரத்திற்குப் பயன்படுகிறது. தொழில் மயமாக நாடு மாறுவதற்குத் தேவையான மின்சார உற்பத்திக்கும் வழிவகுக்கிறது. நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு காரணமானது நீர்வளம். ஆகவே இந்திய நதிகளை இணைக்க வேண்டும் என்று அறைகூவல் எல்லாப் பக்கங்களிலும் எதிரொலிக்கிறது. இந்த ஒலியின் ஆரம்பம் இந்த ஒலியில் துவக்கம் சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்னரே டாக்டர் அம்பேத்கர் திருவாய் மலர்ந்து பிறந்தது: ஒலித்தது. பறை சாற்றியது என்பதே உண்மை.\nஅன்றைய பிரித்தானிய அரசு 1919 ல் செம்ஸ்போர்டு சீர்திருத்தச் சட்டம் கொண்டு வந்து அதில், நதிகள் அவ்வவ் மாநிலங்களின் சொத்து என்று சொன்னது.\n1935ல் விவசாயமும் நதிநீர்த்தேக்குதலும் மாநில அரசுகளின் உரிமை அதில் மைய அரசு தலையிடாது என்று சட்டம் இயற்றியது.\nஇவ்விரு சட்டங்களையும் 1942ல் தொழிளாளர் நலத்துறை அமைச்சராக இருந்த அம்பேத்கர் கடுமையாகச் சாடினார். எப்படி இந்தியாவை இணைக்கின்ற தொடர் வண்டி போக்குவரத்து மைய அரசின் கட்டுப்பாட்டில் இயங்குகிறதோ அதே போல பல்வேறு மாநிலங்களைக் கடந்து செல்லும் நதிகளும் மைய அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேஎண்டும் என்றார். இந்தியாவில் காணப்படும் ஒரு பகுதியில் பெய்யும் அதிக மழையும் ஒரு பகுதியின் வறட்சியையும் சமநிலைப் படுத்த நீர்த்தேக்கங்கள் வேண்டும் என்ற கருத்தை அன்றே பறைசாற்றினார். அத்துடன் நிற்காது 1945 ஆகஸ்ட் 23 ல் கல்கத்தாவில் நடைபெற்ற மாநாட்டில் தாமோதர் பள்ளத்தாக்குப் பன்னோக்குத் திட்ட வரைவினை அளித்தார்.\nஅதன் தொடர்ச்சியாக 1945ல் கட்டாக்கில் ஒரிசாவில் பாயும் ஆறுகளின் வளர்ச்சிக்கான பல்நோக்குத் திட்ட மாநாட்டில் அம்பேத்கர் முன்மொழிந்தார். அவரது சிந்தனை செயல் வடிவம் பெற்றது. இன்றய ஒரிஸா மாநிலத்தின் வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்தது எனில் அது மிகையன்று. இந்தத் திட்டத்தை அடியொற்றியதே நேருவின் புகழ் வாய்ந்த நதிநீர்த்திட்டங்களான பக்ராநங்கல் திட்டம், சோனே திட்டம், மகாநதி திட்டம் ஆகியவை.\nந��ிநீர் தேசிய உரிமை. நதிநீர் எல்லா மாநிலங்களுக்கும் பொதுவானது. அதனைப் பயன்படுத்திக் கொள்ள இந்திய மாநிலங்கள் அனைத்தும் இணைந்து கூட்டுத் திட்டங்கள் வகுக்க வேண்டும். அந்தத் திட்டங்கள் மாநிலங்களைத் தாண்டி பெரும்பான்மை மக்களுக்குப் பயன் தரும் பொதுத் திட்டமாக அமைய வேண்டும் என்று அன்று அழுத்தம் திருத்தமாக வாதாடினார். இன்று வருமா நாளை வருமா என்று எதிர்ப்பார்த்து வரும் நதிநீரைப் போலவே நதிநீர் தேசியமயமாக்கல் திட்டமும் தென் மாநில மக்களைத் தொடர்ந்து ஏங்க வைத்துக் கொண்டிருக்கின்றது. அவர் அன்று தொடங்கி வைத்த இந்த உரிமைப்போராட்டங்களாகிய சேரியமும் நீரியமும் இன்றும் முழு வெற்றியைக் காணவில்லை என்பது இந்தியர்களின் துர்ப்பாக்கிய நிலை என்றே கூறலாம்.\nமிகவும் சிறந்த ஆய்வுக்கட்டுரையாக நான் இதைக் கருதுகிறேன். நன்றி ஆதிரா.\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nஆதிரா 24 மே, 2012 ’அன்று’ முற்பகல் 1:11\nமிக்க நன்றி தயாளன் சார்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nஅடிக்கடி மாற்றினால் ஆபத்து இல்லை.\nகஸல் காதலன் – கவிக்கோ\nவசன கர்த்தா ஆரூர் தாஸ் அவர்களுக்கு விருது\nநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலை திண்டிவனம் கிளையின் விருது வழங்குவிழா\nநெய்தலங்கானல் பைந்தமிழ்சோலையின் திண்டிவனம் கிளை துவக்க விழா\nஇது நீங்கள் பார்க்க வேண்டியதும், கருத்துப் பகர வேண்டியதும்.\nஇருளர் பெண்கள் நல அமைப்பு (2)\nஎன் பத்திரிகை எழுத்துகள் (2)\nகவிதை - தாய்மை (2)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅடை காக்கிறேன் ஏக்கச் சூட்டில்\n. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tangedco.blogspot.com/2014/03/mazdoor-promotion-to-post-of-helper-by.html", "date_download": "2018-07-21T11:15:10Z", "digest": "sha1:3O5QPCAW6S4CP63RTU6R2P2MQYZEFSWW", "length": 27531, "nlines": 768, "source_domain": "tangedco.blogspot.com", "title": "மின்துறை செய்திகள்: Mazdoor – Promotion to the post of Helper by relaxing qualification– Approval accorded – Orders – Issued.", "raw_content": "\nஓப்பன் ஆஃபிஸ் ஓர் அறிமுகம்\nTangedco Employee Matrimony - மின்வாரிய ஊழியர் வரன்கள்\nவிண்ணப்பங்கள் ( From )\nமுகநூல் நண்பர்கள் தொடர்பு எண்.\nRTI ( தகவல் அறியும் உரிமை சட்டம் )\nஇந்த செய்திகள் எல்லாம் பல்வேறு மின் இணையதில் இருந்து சேகரிக்கபட்டு இருக்கிறது. நோக்கம், இந்த செய்திகள் எல்லாம் எல்லா மக்களையும் சென்றடைய வ���ண்டும். இந்த மின் இணையதில் பிறர் கருத்துகள் இடம் பெற்று காயபடுதுவதாக அல்லது தனிப்பட்ட கருத்தாக இருந்தால் சொல்லிவிடுங்கள் நீக்கி விடலாம். மேலும் இத்தளத்தில் உள்ள தகவல்களுக்கு உண்மை தண்மை கூற இயலாது இத்தகவல் மின்வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் பயன்படும் நோக்கில் வெளியிடப்படுகிறது\nதங்கள் பகுதியில் நடைபெறும் வாரியம் தொடர்பான தகவல்களை எனது ganeshtnebgobi@gmail.com ஈமெயிலுக்கு அனுப்பினால் இந்த வலை தளத்தில் வெளியிடப்படும் அதன்முலம் அனைவரும் பயனடைவர்\nமின் நுகர்வோர்கள் Facebook group\nTeacher Matrimony ~ஆசிரியர் வரன்கள்\nஇத்தள பதிவுகளை ஈமெயிலில் இலவசமாக பெற இங்கே தங்கள் ஈமெயில் முகவரியை கொடுக்கவும் :\nதங்கள் மின் இணைப்பு எண்னின் முழு என்னையும் தெரிந்து கொள்ள ( CODE NO)\nநுகர்வோர் குறை தீர்க்கும் மன்ற அலுவலகங்களின் முகவரிகள்.\nமின் தடைசெய்யப்படும் இடங்கள் சென்னை\nஇன்றைய மின் உற்பத்தி விபரம்\nஅகவிலைப்படி ( 17 )\nஇணையதளம் சார்ந்த செய்தி ( 10 )\nஏழாவது ஊதியக் குழு ( 5 )\nஓய்வூதியம் ( 38 )\nகல்வி ( 1 )\nசூரிய மின் சக்தி ( 1 )\nதீக்கதிர் ( 3 )\nநாளிதழ் செய்திகள் . ( 55 )\nநீதிமன்றசெய்தி ( 49 )\nபகுதிநேர படிப்பு ( 1 )\nமின் இணைப்பு ( 16 )\nமின் ஊழியா் ( 1 )\nமின் கட்டணம் ( 34 )\nமின் சேமிப்பு ( 2 )\nமின் திருட்டு ( 1 )\nமின் நுகர்வோர் ( 2 )\nமின் விபத்து ( 1 )\nமின்கதிா் ( 1 )\nமின்சார சட்டம் 2003 ( 3 )\nமீட்டர் ( 4 )\nவருமான வரி ( 4 )\nவாகனகடன் ( 1 )\nவாரிசு வேலை ( 19 )\nவேலை வாய்ப்பு செய்திகள் ( 37 )\nஜனதா சங்கம் ( 2 )\nஇந்த மாதம் அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்\nதட்க்கல் சுய நிதி விவசாய மின் இணைப்பு 2018-19 ஆண்டுக்கான வாரிய ஆணை\nஒரே இடத்தில் 10 ஆண்டுகளாக பணிபுரியும் மின்வாரிய களப்பணியாளர்களை இடமாற்றம் செய்ய அதிரடி முடிவு - தினகரன் செய்தி\nகளப்பணியாளர்களை இடமாற்றம் செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தமிழ்நாடு மின்வாரியத்தில் போர்மேன்கள், உதவியாளர்கள், வயர்மேன்கள், மின்வழ...\nவீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க மானியம் வழங்கும் திட்டம் - ஜூன் 30-ம் தேதி விண்ணப்பிப் பதற்கு கடைசி தேதி\nவீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க மானியம் வழங்கும் திட்டம் - ஜூன் 30-ம் தேதி விண்ணப்பிப் பதற்கு கடைசி தேதி\nTNNHIS புதிய இன்சூரன்ஸ் கார்டு இதுவரை பெறாத அரசு ஊழியர்கள் யாரை தொடர்பு கொள்வது.\nஇது வரை கார்டு வராதவர்கள் கீழே உள்ள இந்த லிங்கை கிளிக் செய்து அதில் தங்கள் NHIS மாவட்ட பொருப்பாளர் தொடர்பு எண்ணில் தொடர்பு கொள்ளவும். அ...\nவீடுகளுக்கான புதிய மின் இணைப்பு கட்டணம் 5 மடங்கு உயருகிறது \nதமிழ்நாட்டில் சுமார் 3 கோடி மின் இணைப்புகள் உள்ளன. இதில் 2.2 கோடி வீட்டு மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகள், தொழிற்சாலை ம...\nஏழாவது ஊதியக் குழு அமைப்பது மற்றும் ஊழியர்களின் பர...\nதேர்தல் நேர மின் திருட்டைத் தடுக்க 1000 இடங்களில் ...\nபுதுச்சேரி மின்கட்டணத்தை உயர்த்த மக்கள் எதிர்ப்பு\nமின் நுகர்வோருக்கு நவீன மின் மீட்டர்:மேலும் 11 நகர...\nதிறந்தவெளி பல்கலையில் படித்தவருக்கும் ஆசிரியர் வேல...\nஎன்.எல்.சி நிலையத்தில் தொழிலாளர்கள் சி.ஐ.எஸ்.எப், ...\nபாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் த...\n2005–ம் ஆண்டு பணி நிரந்தரம் ஆனவர்களுக்கு புதிய ஓய்...\nCPS - மசோதா Lok Sabha-வில் நிறை வேற்றிய பின்பு மத்...\nCPS விவரம் :இனி தகவல் மையம் பராமரிக்கும் ஏஜிஎஸ் அ...\nவிவசாய மின் இணைப்பு சம்மந்தமாண மேல் முறையீட்டுக்கு...\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 10%அகவிலைப்படி உயர்வுக்க...\nமின் பயனீட்டாளர்கள் செல்போன் எண்ணை பதிவு செய்ய அலு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=2246", "date_download": "2018-07-21T11:57:20Z", "digest": "sha1:ZMEPZCBM3US3H2YVSZAAY2O7SKF6JXJQ", "length": 20048, "nlines": 165, "source_domain": "temple.dinamalar.com", "title": " ATTAMA SIDDHI UPATHESITHTHA PADALAM | அட்டமா சித்தி உபதேசித்த படலம்!", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (78)\n04. முருகன் கோயில் (149)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (533)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (341)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (294)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (120)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nஅருணாசலேஸ்வரர் கோவில் ஆடிப்பூர பிரமோற்சவம்: ஆக., 4ல் தொடக்கம்\nபழநி கோயிலில் அம்மனுக்கு நூறாயிரம் மலர்கள���ல் அர்ச்சனை\n27ம் தேதி சந்திரகிரகணம் : கூடலழகர் கோயில் நடைதிறப்பு மாற்றம்\nகுச்சனூர் கோயிலில் சனிவார திருவிழா கொடியேற்றம்\nஉலக நலன் வேண்டி சுக்ரீஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை\nஆடி முதல் வெள்ளி : மடப்புரத்தில் குவிந்த பக்தர்கள்\nஆடி முதல் வெள்ளி: சென்னை கோவிலில் குவிந்த பக்தர்கள்\nஆடி வெள்ளி முன்னிட்டு ராமநாதபுரம் அம்மன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்\nதிண்டுக்கல் கோயில்களில் ஆடிவெள்ளி சிறப்பு பூஜை\nதேனி கோயில்களில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை: ஏராளமான பக்தர்கள் தரிசனம்\nமுதல் பக்கம் » 64 திருவிளையாடல்\nஅட்டமா சித்தி உபதேசித்த படலம்\nஒரு சமயம் கார்த்திகைப் பெண்களின் ஆணவத்தையும் அடக்க திருவிளையாடல் புரிந்தார் சோமசுந்தரர். கைலாயத்தில் ஒருமுறை அவர் உமாதேவியுடன் உரையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அணிமா, மகிமா, லகிமா, கரிமா, பிராப்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்னும் அஷ்டமாசித்திகளும் எட்டுப் பெண்களாக உருமாறி, அம்பிகைக்கு சேவை செய்து கொண்டிருந்தன. அந்த சித்திகளின் மகிமை அளவிடற்கரியது. அந்த சித்திகளைப் பெற வேண்டுமானால் பெரும் தவம் செய்ய வேண்டும். கார்த்திகைப் பெண்களுக்கு அந்த சித்திகளைப் பெறும் ஆசை இருந்தது. அதைப் பெறுவதற்காக கைலாயம் வந்த அவர்கள், சிவபெருமானை வணங்கி, ஐயனே அஷ்டமாசித்தியை எங்களுக்கு அருளவேண்டும், என்று கேட்டுக்கொண்டனர். அவர் அந்தப்பெண்களிடம், பெண்களே அஷ்டமாசித்தியை எங்களுக்கு அருளவேண்டும், என்று கேட்டுக்கொண்டனர். அவர் அந்தப்பெண்களிடம், பெண்களே அஷ்டமாசித்திகளும் அம்பிகையின் பணிப்பெண்களாக உள்ளனர். அவற்றைப் பெற வேண்டுமானால் நீங்கள் அம்பாளை வழிபட வேண்டும். அவளைப் போய் கேளுங்கள், என சொல்லிவிட்டார். அப்போது, அந்தப்பெண்களின் விதிப்பலன் மாறும் சமயமாக இருந்தது. இதனால், புத்திகெட்டு போன அவர்கள் அம்பிகையை மதிக்காமல் அங்கிருந்து கிளம்பினர். அவளுக்கு மரியாதை நிமித்தம் கூட வணக்கம் சொல்லவில்லை. தன் கட்டளையையும் மீறி, அம்பிகையையும் வணங்காமல் சென்ற அந்தப் பெண்களை சிவன் சபித்து விட்டார்.\n நீங்கள் என் கட்டளையையும் மீறி, அம்பாளையும் மதிக்காமல் சென்றதால் நீங்கள் பட்டுப்போன மரங்கள் போல் ஏதுமே இல்லாமல் போகக் கடவீர்களாக, என்றார். அந்தப் பெண்கள் பட்டுப்போன மரங��களைப் போல் தங்கள் அழகு, ஐஸ்வர்யம் அனைத்தையும் இழந்து பூலோகத்தில் வந்து விழுந்தனர். அவர்கள் விழுந்த இடமே பட்டமங்கை எனப்பட்டது. தற்போது சிவகங்கை மாவட்டத்தில் பட்டமங்கலம் என்ற பெயரில் இப்போதும் இந்த ஊர் உள்ளது. அவ்வூரில் அவர்கள் கல்லாகக் கிடந்ததாகவும் வரலாறு உண்டு. ஆயிரம் தேவஆண்டுகள் அவ்வாறு கல்லாகக் கிடந்த அவர்களை, அங்கிருந்த ஆலமரத்தின் பழங்கள் விழுந்து விழுந்து மூடின. சாப விமோசன நேரத்தில் அந்தப் பழங்களின் ஊடேயிருந்து அந்தக் கற்கள் வெளிப்பட்டன. அங்கே லிங்கவடிவில் இருந்த சுந்தரேஸ்வரரின் கருணைப் பார்வையால் விமோசனம் பெற்று தங்கள் இருப்பிடம் சேர்ந்தனர். உமாதேவியாரிடம் மன்னிப்பு கேட்டு, அஷ்டமா சித்திகளையும் வேண்டினர். அவர்களிடம் சிவபöருமான், பெண்களே சிவயோகிகள் இத்தகைய சித்திகளை விரும்பமாட்டார்கள். அந்த சித்திகளின் பெருமையை மட்டும் உங்களுக்கு சொல்கிறேன். அவற்றைத் தெரிந்து கொள்ளுங்கள், என்று சொல்லி உபதேசித்தார். அந்தப் பெண்களும் உபதேசத்தைக் கேட்டு, சிவயோகினிகளாக மாறினர். பட்டமங்கலத்தில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் கார்த்திகைப் பெண்களின் சிலைகள் இப்போதும் இருப்பது குறிப்பிடத்தக்கது. சித்திகள் எட்டு வகைப்படும். அவையாவன: அணிமா, மகிமா, லகிமா, கரிமா, பிராப்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்பனவாகும். இவை அஞ்ஞானம் நீங்கிய ஞானிகளின் விளையாட்டுகளின் வகைகளாகும்.\nமிக நுண்ணிய உயிர்கள் தோறும் தான் மிக்க சிறுமையாகிய பரமாணுவாய்ச் சென்று தங்கும் நுண்மையே அணிமா ஆகும். மண் தத்துவம் முதல் சிவத்தத்துவம் வரை, முப்பத்தாறு தத்துவங்களின் உள்ளும் புறமும் நீங்காமல், நிறைந்துள்ள பெருமையே மகிமா ஆகும். மேருமலை போலக் கனத்திருக்கும் யோகியை எடுத்தால், இலேசான பரமாணுவைப் போல் கனமற்று இருப்பதே இலகிமா ஆகும். லேசான பரமாணுவைப் போல் மெலிந்திருக்கும் யோகியை எடுத்தால், மேருமலையின் பாரம் போலக் கனமாக இருப்பது கரிமா ஆகும். பாதலத்தில் உள்ள ஒருவன், பிரமலோகத்தில் புகுவது, மீண்டும் பாதலத்தை அடைவது பிராத்தி ஆகும். வேறு உடலிற் புகுதலும், விண்ணில் சஞ்சரித்தலும், தான் விரும்பிய இன்பங்கள் அனைத்தையும், தான் இருக்கும் இடத்திலே நினைத்த வண்ணம் வரச் செய்தலும் பிராகாமியம் ஆகும். சிவபெருமானை���் போல் ஆக்கல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களையும், தம் இச்சையின்படியே இயற்றி, சூரியன் முதல் ஒன்பது கோள்களும் ஏவல் கேட்க வீற்றிருப்பதுவே ஈசத்துவம் ஆகும். அவுணர், பறவை, விலங்கு, பூதம், மனிதர் முதலிய பல்வகை உயிர்களையும் இந்திரன் முதலிய திக்குப் பாலர் எண்மறையும் தன் வசமாகச் செய்து கொள்வது வசித்துவம் ஆகும். சிவபெருமான் இயக்கியர் அறுவருக்கும் இந்த அட்டமா சித்திகள் பற்றித் தெளிவுபட உபதேசித்தருளினார். இயக்கிமார்கள் அறுவரும் உமாதேவியாரின் தியான வலியாலே நன்கு பயின்றனர். பிறகு விண் வழியே சென்று கயிலை மலையை அடைந்தார்கள்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் 64 திருவிளையாடல் »\nஒரு செயலைத் தொடங்கும் முன், அந்த செயல் பற்றிய முழு விபரங்களையும் தெரிந்து வைத்துக் கொண்டால், மிகவும் ... மேலும்\nவெள்ளை யானை சாபம் தீர்த்த படலம்\nஇந்திரனின் வாகனமான ஐராவதம் அவனுக்காக காத்து நின்றது. கருடனால் பாம்பை பிடிக்க முடியும்... ஆனால், அது ... மேலும்\nமதுரை மாநகரம் இயற்கையாக எழுந்ததல்ல. அது உருவாக்கப்பட்ட ஒரு நகரம். அதை உருவாக்கி அருளியவரும் ஆலவாய் ... மேலும்\nகுலசேகர பாண்டியன் மதுரை நகரை நிர்மாணித்ததன் பலனாக அழகான மகனையும் பெற்றான். அவனுக்கு மலையத்துவஜன் ... மேலும்\nஉலகத்துக்கே ஒரு தாயை ஈன்றெடுத்துக் கொடுத்த காஞ்சனமாலையும், உலகத்தாயான தடாதகைபிராட்டியும் தங்கள் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2010/02/blog-post_19.html", "date_download": "2018-07-21T11:23:59Z", "digest": "sha1:K3ZJ3TN4JCUEZ5UBOLWJMN2AEIOZ7D4O", "length": 10198, "nlines": 309, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: ஹாட் சாக்லேட்டில் சிலந்திவலை", "raw_content": "\n‘சாருநிவேதிதா தென்னமெரிக்க பெனிஃபிட் ஃபண்ட்’\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 51\nகொழுப்பும் நலமும் - 2\nதிமுகவுக்கெதிரான மூன்று முகம்; தினகரன், ரஜினி, கமல்\nஉலகத் தொப்பையர்களே.. ஒன்று சேருங்கள்\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nசர்வ தந்திர சுதந்திரர் - ஸ்ரீ வேதாந்த தேசிகன்\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nசென்னை ராதாகிருஷ்ணன் சாலை Hot Breads கடையில், ரசித்துக் குடித்��து:\nரூபாய் 60 என்று ஞாபகம். கொஞ்சம் ஜாஸ்திதான். ஆனாலும் பார்க்க அழகாகவும் நாவுக்கு இனிமையாகவும் உள்ளதே\nகலக்கிக் குடிச்சிங்களா, கலக்காம குடிச்சிங்களா :-)\nவட்ட வட்டமாக சாக்லேட் சிரப்பை வரைந்து ஸ்பூனால் வட்டத்தின் நடுவிலிருந்து (சூரியக் கதிர் போல) இழுத்தால் சிலந்தி வலை.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகரூரில் பிரத்யேக கிழக்கு ஷோரூம்\nZoho அலுவலகத்தில் ஒரு நாள்\nகுரங்கு + சிப்ஸ் + கோக-கோலா\nஅஜந்தா ஓவியங்களில் நெசவுத் திறன், ஆடை வடிவமைப்பு\nவீடியோ: அஜந்தா ஓவியங்கள் - பேரா. சுவாமிநாதன்\nஇந்தியர்களால் துயருறும் காந்தி - 1\nஇந்திய மொழியில் மின்-புத்தகப் படிப்பான்கள் (E-read...\nபுத்தகக் காட்சியில் இடம், பினாமி, போலி\nதில்லி உலகப் புத்தகக் காட்சி 2010\nதிருப்பூர், தஞ்சாவூர் புத்தகக் காட்சிகள்\nதிரு சிராப்பள்ளி - 3\nதிரு சிராப்பள்ளி - 2\nதிரு சிராப்பள்ளி - 1\nமாமல்லை - 2: செய்வித்தவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/31_156972/20180415124106.html", "date_download": "2018-07-21T11:23:50Z", "digest": "sha1:KJRBTNVV2Z74CUJ5LMI4U2UVVVIXMQJO", "length": 9611, "nlines": 68, "source_domain": "www.tutyonline.net", "title": "ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பனிமய மாதா கோவில் முன்பு போராட்டம் : போலீஸ் குவிப்பு!", "raw_content": "ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பனிமய மாதா கோவில் முன்பு போராட்டம் : போலீஸ் குவிப்பு\nசனி 21, ஜூலை 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பனிமய மாதா கோவில் முன்பு போராட்டம் : போலீஸ் குவிப்பு\nஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூட வலியுறுத்தி துாத்துக்குடி பனிமயமாதா கோவில் அருகே தொடர் போராட்டம் நடந்து வருகிறது.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டக்குழுவினர் பீச் ரோடு பனிமயமாதா கோவில் எதிரில் உள்ள காலி இடத்தில் நேற்று மாலை உண்ணாவிரத்திற்காக பந்தல் அமைத்தனர். அப்போது அங்கு வந்த தென்பாகம் போலீசார், இந்த இடம் வருமானவரித்துறைக்கு சொந்தமான இடம் எனவே இங்கு பந்தல் போடக்கூடாது என்றனர். இதனைக்கேட்ட போராட்ட்க்குழுவினர் ஒன்று திரண்டு கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் கலைந்��ு சென்றனர். பந்தலும் அகற்றப்பட்டது.\nஇந்நிலையில், இன்று காலை துாத்துக்குடி பனிமய மாதா கோவிலை சுற்றியுள்ள தெரு மக்கள் சுமார் 200 பேர் கோவில் அருகே தொடர் போராட்டத்தை தொடங்கினர். போராட்டத்திற்கு ஆர்தர் தலைமை தாங்கி நடத்தி வருகிறார். தூத்துக்குடி மாதா கோவில் வளாகத்தில் கருப்பு கொடி ஏற்றி மீனவ மக்கள் போராட்டத்தில் களமிறங்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு சென்ற தென்பாகம் போலீசார் தொடர் போராட்டத்திற்கு அனுமதியில்லை என்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாங்கள் எங்கள் இடத்தில் தான் போராட்டம் தாெடங்கியுள்ளோம் என வாக்குவாதம் செய்ததால் பதட்டம் ஏற்பட்டது. இதையொட்டி அங்கு ஏராள மான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.\nபைக் பேரணிக்கு போலீசார் தடை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டக்குழுவைச் சேர்ந்த இளைஞர்கள் பைக் பேரணிக்கு அழைப்பு விடுத்திருந்தனர். பாளையங்கோட்டை ரோட்டில், விவிடி சிக்னல் அருகே உள்ள மைதானத்தில் இருந்து பேரணி புறப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. காலை முதலே இளைஞர்கள் பைக்கில் வந்தவன்னம் இருந்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு தென்பாகம் போலீசார் வந்து பேரணிக்கு அனுமதி கிடையாது என்று தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து பனிமய மாதா கோவில் வளாகத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு சென்றனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஅன்னம்மாள் கல்லூரி சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி\nடயோசீசன் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் துாத்துக்குடி வருகை\nடிசிடபிள்யூ நிறுவனம் சார்பில் இலவச தையல் பயிற்சி : மகளிருக்கு சான்றிதழ் வழங்கும் விழா\nபுதிய பயணிகள் நிழற்கூடம் கட்டுமானப் பணிகள் : அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்\nதூத்துக்குடி பி.எம்.சி பள்ளியில் விளையாட்டு விழா\nதமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில் பள்ளிக்கு கணினி வழங்கல்\nஸ்டெர்லைட் ஆலைக்காக இறக்குமதி செய்யப்பட்ட தாமிரத்தாதுகளை திருப்பி அனுப்பக் கோரி மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yennachidharal.blogspot.com/2011/05/blog-post.html", "date_download": "2018-07-21T11:49:30Z", "digest": "sha1:ALDXTET2XUIXKCOJPOKHLXRB4AHJGDNN", "length": 20070, "nlines": 148, "source_domain": "yennachidharal.blogspot.com", "title": "எண்ணச் சிதறல்: 'விஜய்'யீ பவ", "raw_content": "\nஇந்தியாவில் மக்கள் கொடுத்து வைத்தவர்கள். நூற்றுக் கணக்கில் வரும் சேனல்களில் நிகழ்ச்சிகளை கண்டு ரசிக்கலாம். அட, எதிலும் ஒன்றும் பார்க்க சகிக்காவிட்டால் சேனல்களை மாற்றிக் கொண்டே இருந்தாலே பதினைந்து நிமிடம் கழிந்துவிடுமே. இங்கு எங்களுக்குக் கேபிள்வாலா புண்ணியத்தில் இரண்டே இரண்டு தமிழ் சேன்ல்கள்தான் வரும். அதிலும் ஜெயா டிவி 'வரும் ஆனால் வராது' ரகம். ஒன்று சத்தமே வராது; இல்லை ஒரே சத்தமாக (back ground noise) இருக்கும். அதனால் கிடைக்கும் ஒரே சேனல் சன் தான். அதிலும் பாதி நேரம் சீரியல்கள்தான் லைன் கட்டி வரும். எனக்கு இந்தியும் பிடிக்'காத தூரம்' என்பதால் பெரும்பாலும் ND TV -யோ இல்லை CNN- ஓ தான் பார்க்க நேரிடும். அவர்களும் ஒசாமா, 2ஜி என்று எதுவும் சிக்காத பெரும்பாலான நாட்களில் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருப்பார்கள்.\nஒரு மாதமாகத்தான் 'பெஹலா நெட்வொர்க்கின் உதவியால் பாலைவனச் சோலை போல் விஜய் டிவி நிகழ்ச்சிகளைப் பார்க்க முடிகிறது. பத்திரிகைகளில் விஜய் டிவி நிகழ்ச்சிகளை சிலாகித்து எழுதியிருப்பதைப் படித்ததில் விஜய் டிவி பார்க்க ஆர்வமாக இருந்தேன். அந்த வாய்ப்பு கிடைத்தும் பெரும்பாலான நல்ல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பும் நேரம் தெரியாததால் ( இந்திய நேரப்படி இங்கு ஒளிபரப்பு கிடையாது) பார்க்க முடியாமல் இருந்து ஒரு வழியாக அந்த time difference-ஐக் கண்டு பிடித்து இரு வாரங்களாகத்தான் நிகழ்ச்சிகளை ரெகுலராகப் பார்க்கிறேன். ஜுனியர் சூப்பர் சிங்கரில் 'நாக்க முக்க' பாடி கலக்கிய சிறுமிக்குத் திருஷ்டி சுத்திப் போடவேண்டும். சத்திய ராஜின் ஹோம் ஸ்வீட் ஹோம் நிகழ்ச்சியும் ('minute to win' நிகழிச்சியின் காப்பியாக இருந்த போதும்) ரசிக்க முடிகிறது. சூப்பர் சிங்கர் மற்றும் அது இது எது நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குபவரின் நகைச்சுவை அந்த நிகழ்ச்சி��ளுக்குப் பெரும் பலம் என்று நினைக்கிறேன்.\nஇவை எல்லாவற்றையும் விட ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் நடத்தும் 'ஒரு வார்த்தை ஒரு லட்சம்' நிகழ்ச்சி என்னை மிகவும் கவர்ந்தது. ஜேம்ஸ் வசந்தன் அவர்களின் 'தமிழ் பேசு தங்கக் காசு' நிகழ்ச்சியை இந்தியா வரும்போது பார்த்திருக்கிறேன். அவர் ஆங்கிலமே கலக்காமல் தமிழ் பேசும் அழகை வியந்திருக்கிறேன். இந்த நிகழ்ச்சி ( atleast போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வத்திலாவது)தமிழ் படிக்க முடியாத, பிடிக்காத இன்றைய தலைமுறையினரிடம் தமிழார்வத்தை உண்டு செய்தால் மகிழ்ச்சியே.\nஅதிலும் ரேவதிப் பிரியா, காவ்யா அவர்கள் பங்கு கொண்ட இந்த episode மிகவும் அருமை. விடை கண்டு பிடிப்பவரா அல்லது அதற்கான க்ளூ கொடுப்பவரா யார் அதிக புத்திசாலி என்று வியக்கும் வண்ணம் இருவரும் அருமையாக செய்திருக்கிறார்கள். 'பிரயத்தனம்' என்ற சொல்லுக்குப் 'ப்ரும்ம' என்ற க்ளூ கொடுத்து வெற்றி பெரும் வரை ஆட்டம் 20/20 கிரிக்கெட் பந்தயம் போல் விறுவிறுப்பாக இருந்தது. கடைசியில் 'சிறந்த தகுதிகள் இருந்தும் திரையுலகில் குறிப்பிடத்தக்க வெற்றி பெற முடியாத தனக்குத் தாய் மொழி பெற்றுக் கொடுத்த வெற்றி இது என்று அவர் (காவ்யா) குறிப்பிட்டது நெகிழ்ச்சியாக இருந்தது. (இந்த நிகழ்ச்சியைப் பார்க்க கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கவும்.)\nஇவர்களைத் தொடர்ந்து விளையாடிய வடிவுக்கரசியும் வியக்கும் அளவு சிறப்பாக ஆடினார்.\nதமிழ் சொற்களுக்குத் தமிழிலேயே குறிப்புகள் கொடுத்து கண்டுபிடிக்க வைப்பது ஒரு சுவையான சவாலாகத்தான் இருக்கிறது.\nஇன்டர்னெட்டில் நிறைய தமிழ் சேனல்கள் வருது என்கிறார்களே\nஆமாம் துரை, tamil o.com -ல் போனால் நிறைய சேனல்களின் நிகழ்ச்சிகளை download செய்து பார்க்கலாம். இது போல் மேலும் சில வெப் சைட் இருக்கலாம்.\nவிஜய் டிவியில் 'காஃபி வித் அனு' பார்க்கக் கூடிய நிகழ்ச்சிகளில் ஒன்று.\nNice roundup... நெறைய சேனல் இருந்தாலும் குழப்பம்'தாங்க... எதை பாக்கறதுன்னு... அதுக்கு இது போல இன்டர்நெட்ல வேணுங்கறது மட்டும் தேடி பாத்துக்கறது பெட்டர்னு தோணுது...\nவருகைக்கு நன்றி அப்பாவி தங்கமணி & ஸ்ரீராம்.\nஅப்பாவி தங்கமணி, டிவி என்றால் ஒரு சௌகர்யம், வேலையும் பார்த்துக் கொண்டே பார்க்கலாம். ஆனாலும் இணையத்தில் விரும்பும் நேரத்தில், அதுவும் விளம்பரங்கள் இடையூறு இல்லாமல் நிகழ்ச்��ிகளைப் பார்க்கும் வசதிக்கு யூ ட்யூபுக்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும்.\nஸ்ரீராம் ஜி, குறித்துக் கொண்டேன். கட்டாயம் பார்க்கிறேன்.\nஉங்க ஊர்ல விஜய் டீவியெல்லாம் வருகிறதா பரவாயில்லை.. இங்க ஜெயா ஒன்னுதான் தமிழ் சேனல்... முதலில் மக்கள் டிவி வந்தது.. தமிழ் பேசு தங்க காசு , கொஞ்சம் அரட்டை கொஞ்சம் சேட்டை நிகழ்ச்சிகள் பார்த்து பழக ஆரம்பித்தவுடன் அந்த சேனலும் கட்..\nவீட்டிற்கு ( இந்தியா) வந்தால் விஜய் டிவி மட்டும் தான்....\nமக்கள் டிவி கட் ஆனதற்கு வருத்தப்படாதீர்கள். சமீபத்தில் பார்த்தேன். பாதி நேரம் ரியல் எஸ்டேட் பற்றிதான் நிகழ்ச்சிகள். என்ன ஆச்சு மக்கள் டிவிக்கு\nபத்ம நாபன் சார்,மக்கள் டிவியில் இப்ப பெரும்பாலும் ரியல் எஸ்டேட் பற்றிய நிகழ்ச்சிதான் வருகிறது. அதனால் மக்கள் டிவி வராததற்காக வருந்த வேண்டாம்.\n//அதிலும் பாதி நேரம் சீரியல்கள்தான் லைன் கட்டி வரும்//\nஏய் கீது, சென்னையில் உன் அக்காக்கள் / அம்மாவிடம் டிவி. சீரியல் கிடையாது என்று சொல்லிப்பார்த்தியோ \nஎன் அம்மா இங்கே வந்தபோதும் \"திருமதி செல்வம், தென்றல்\" அது இது என்று ஒன்றையும் விடவில்லை. அதை கண்டு அழவிட்டால் தமிழ் பெண்களின் நாள் முடிவதில்லை.\nஏன் என் அக்காவின் கணவரும் அலுவலகத்தில் இருந்து வந்தவுடன் ஷுவை அவுக்காமல் பார்ப்பது டி.வி. சீரியல் தான் \nநகைச்சுவை சீரியல் ஒன்றும் தப்பி தவறி கூட வராது\nசாய்ராம், ஆச்சர்யம் ஆனால் உண்மை, என் அக்காக்கள் யாரும் டிவியே பார்ப்பதில்லை. என் அம்மா டிவியில் சீரியல் பார்ப்பது இல்லை.\n//geetha santhanam said... சாய்ராம், ஆச்சர்யம் ஆனால் உண்மை, என் அக்காக்கள் யாரும் டிவியே பார்ப்பதில்லை. என் அம்மா டிவியில் சீரியல் பார்ப்பது இல்லை.//\nசேனல்கள் அதிகம் பார்ப்பது ஆயாசமான விஷயம். புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை ஒழித்ததே இத சீரியல்கள் தான்.\nஒரு பெண் அழுதாள் அது சீரியஸ்...பல பெண்கள் அழுதாள் அது சீரியல் ..\nடிவி ப்ரோக்ராம் எல்லாம் எங்கே மேடம் பார்க்க முடிகிறது எப்பப் பார்த்தாலும் கார்ட்டூன் தான். வர வர நானும் என் மனைவியும் Tom & Jerry க்கு ரசிகர்கள் ஆகி விட்டோம்.\nவிஜய் டிவியில் சூப்பர் சிங்கர் பார்க்க மட்டும் அனுமதி கொடுத்திருக்கிறார் எங்க வீட்டு பெரியவர்.\nஆஹாஹா. நாங்களும் அந்த நிலமையில்தான் இருந்தோம் சென்ற ஆண்டு வரை. ஆனாலும் டாம் அண்டு ஜெர்ரியை ��து வித்தியாசம் பாராமல் ரசிக்கலாம். உங்கள் குழந்தை பென் டென் எல்லாம் பார்த்து ரசிக்கும் காலம்தான் உங்களுக்கு உண்மையிலேயே திண்டாட்டம்.\n'ஒரு வார்த்தை ஒரு லட்சம்'. ஜேம்ஸ் வசந்தன் மிகவும் அருமையாக நடத்தும் நிகழ்ச்சி இது. ஆரம்ப நாட்களில் இவர் சென்னை தொலைகாட்சியில் பல அருமையான நிகழ்சிகளை நடத்தியுள்ளார். நான் எப்பொழுதுமே இவர் நிகழ்சிகளை விரும்பி பார்ப்பேன். இந்த முறை சென்னை சென்ற பொழுது, இந்த நிகழ்ச்சியை பார்த்துவிட்டு, எங்கள் அம்மா வீட்டில் நாங்களும் இந்த விளையாட்டு விளையாடினோம். இதில் ஜெயித்தவர் என் அம்மாதான்.\nஇந்த நிகழ்ச்சியை தொடர்ந்து, நடிகர் சுரேஷ் நடத்தும் 'காதல் மீட்டர்' நிகழ்ச்சியும் மிகவும் பிரபலம். இதுவும் தொலைக்காட்சி பிரபலங்கள், அவர்கள் தம்பதிகளுடன் சேர்ந்து விளையாடும் ஒரு நிகழ்ச்சி. மிகவும் சுவாரசியமாக இருந்தது. நேரம் கிடைத்தால் பாருங்கள். உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.\nவாங்க மீனாக்ஷி, ரொம்ப நாளா உங்களை வலையுலகில் காணுமே என்று தேடிக் கொண்டிருந்தேன். எப்படி இருக்கீங்க நீங்க சொன்ன நிகழ்ச்சியைப் பார்த்ததில்லை. இனி பார்க்கிறேன்.\nநல்லா இருக்கேன். நீங்கள் என்னை தேடினதா எழுதி இருந்தத படிச்ச போது ரொம்ப சந்தோஷமா இருந்துது. இதுக்காகவே அடிக்கடி காணாம போய்டலாம் போல இருக்கே. ;)\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kolumandapam.blogspot.com/2007/04/5.html", "date_download": "2018-07-21T11:20:22Z", "digest": "sha1:YDNSJMEZZIUUL5CQGWFKI7MZPLGNF7VT", "length": 10411, "nlines": 104, "source_domain": "kolumandapam.blogspot.com", "title": "கொலுமண்டபம்: பிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-5", "raw_content": "\nஅன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவது யாரும் அறிகிலார் அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே\nபிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-5\nஉயிருள்ள உடலின் இந்த விதமான விவரிப்பு, சக்தி இருவிதங்களில் உள்ளது என்ற விஞ்ஞானக் கண்டுபிடிப்பை நிச்சயப்படுத்துகிறது. இவ்விரு சக்திகளிலொன்றான சேதனம் ஜட உடலைவிட்டுப் பிரிக்கப்படும்போது, பின்னது எல்லாவிதங்களிலும் உபயோகமற்றுப் போகின்றது. எனவே சேதன அங்கமென்பது ஜடசக்தியைக் காட்டிலும் உயர்ந்தது என்பது தெளிவாகின்றது.\n\"எனவே, ஜடசக்தியின் நஷ்டத்தை எண்ணி, எவரும் கலங்குதலாகாது. வெப்பம், க���ளிர், இன்பம், துன்பம் என்ற வகைவகையான புலன் நுகர்ச்சிகளெல்லாம், வந்துபோகக்கூடிய, ஜடசக்தியின் இடை விளைவுகளேயாம். நிலையற்ற இவ்வித ஜட இடைவிளைவுகளின் தோற்றமும் மறைவுமே, 'ஜீவன்' என்றழைக்கப்படும் உயிர்ச்சக்தியினாலேயே பௌதிக உடல் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை நிச்சயப்படுத்துகிறது.\nஇன்பமும், துன்பமும் கீழ்த்தரச்சக்தியின் இடை விளைவுகளால் ஏற்படும் பௌதிக நிலைகளே என்பதை அறிந்துகொண்ட மதிநலம்பெற்றவன், நிலையான, உண்மையான ஞானம் முழுமைபெற்ற, ஆனந்தமயமான வாழ்வைக் கொண்ட ஆத்மிக உலகை அடையத் தகுதி பெறுகிறான்.\nசேதன உலகு இங்கு விவரிக்கப்படுவதோடு மட்டுமன்றி அங்கு \"காலமாற்றம்\" (ஏற்ற இறக்கம்) இல்லை என்பதும் விளக்கப்பட்டுள்ளது. அங்கு எல்லாமே நிலையானதும், முழுமையான ஞானத்தையும் ஆனந்தத்தையும் பூரணமாகப் பெற்றவையாம். இதை 'உலகு' என நாம் குறிப்பிடும்போதே, இது உருவமும் அங்கங்களும் கொண்டது என்பது நிச்சயமாகின்றது. நமது அனுபவத்திற்கப்பாற்பட்ட உபகரணங்களால் இவ்வுலகு அமைக்கப்பட்டுள்ளது என்பதில் ஐயமில்லை.\n\"அழிவுக்குட்பட்டதனால் ஸ்தூல உடலானது மாறக்கூடியதும், நிலையற்றதுமாம். ஜட உலகும் இத்தன்மையதே. ஆனால் ஜடமற்றதான சேதன சக்தி அழிவற்றதாகையால் நிலைபெற்றதாகும். ஜட, சேதன அங்கங்களின் தன்மையை நிலையற்றது, நிலையானது என இரண்டு விதமாக விஞ்ஞானிகள் பிரித்தறிகின்றனர்.\"\nஇருந்தும், ஆன்மிகத் தத்துவங்களைப்பற்றி மனங்கொண்டு ஊகிப்பவை சிலர் வேறு சிலவிதமாகக் கூறுவதுண்டு. தீவிர உலகாயதவாதிகளான ஒரு பிரிவினர் ஆன்மிகத் தத்துவத்தின் இருப்பை மறுக்கவோ, அல்லது மரணத்தின்போது பௌதிக மூலங்களின் அமைப்பு சிதைவதை மட்டும் ஒத்துக்கொள்ளவோ செய்கின்றனர். மற்றோரு பிரிவினர் 24 விதமான பௌதிக மூலங்களுக்கு நேர் எதிராக ஆன்மிகத் தத்துவத்தை ஏற்றுக்கொள்கின்றனர். இப்பிரிவினர் 'சாங்கியர்' என அழைக்கப்படுபவர். ஜடத்தத்துவங்களைப் பிரித்து நுண்மையாக ஆராய்கின்றனர். தமது ஆராய்ச்சியுன் இறுதியில், இயக்கமற்ற ஒரு உன்னத தத்துவம் இருப்பதாக மட்டுமே ஒத்துக்கொள்கின்றனர்.\nஆனால் பௌதிக உலகின் நிலையிலிருந்து, ஆன்மிக உலகை மதிப்பிட ஒருவராலும் இயலாது. ஆனால் இறைவனை அறிந்து கொள்ள உயிர்ச்சக்திகளை ஆராய்வதன் மூலம் ஒர் அனுமானத்திற்கு வர இயலும்.\n நானே உன்னத்தின் உயர்��்த தத்துவம். எனக்கு மேற்பட்டு சிறந்தது ஒன்றுமில்லை. நூலில் கட்டிய மணிகள் போன்று, எல்லாமே என்னைச் சார்ந்து இருக்கின்றன\"- என கீதையில் கண்ணபகவான் குறிப்பிடுகிறார்.\nபிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-4\nபிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-3\nபிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-2\nபிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-1\nதக்ஷிணாமூர்த்தி / குரு / ப்ரஹஸ்பதி (6)\nபிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-7\nபிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-6\nபிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-5\nசத்குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி\nமதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்பு திட்டம்\nவகுப்பறை (ஜோதிடம் பற்றி அறிய)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://knramesh.blogspot.com/2017/08/teerthamalai.html", "date_download": "2018-07-21T11:25:35Z", "digest": "sha1:PF5MFSSNVUKSG2O5VDKLFBHEJNVHZBLL", "length": 16428, "nlines": 183, "source_domain": "knramesh.blogspot.com", "title": "knramesh: Teerthamalai", "raw_content": "\nதர்மபுரி மாவட்டம்... அரூர் வட்டத்தில் அமைந்துள்ள ஊர் (அரூரில் இருந்து 16கி.மீ தொலைவில் உள்ள ஊர் தீர்த்தமலை).\nமலைகளில் 5 வகையான தீர்த்தங்கள் உள்ளத்தால் தீர்த்தமலை என பெயர் பெற்ற இடம்.\nராம பிரான் சிவபெருமானை இரண்டிடங்களில் பிரதிஷ்டை செய்து சிவபூஜை செய்துள்ளார். அதில் ஒன்று பெருஞ்சிறப்பு பெற்ற ராமேசுவரம். மற்றொன்று தீர்த்தங்கள் நிறைந்த தீர்த்த மலை..\nஇங்கு தட்சிணாமூர்த்தி கடவுளே மலை வடிவில் எழுந்தருளி உள்ளார்...\nஇந்த மலை லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றது ...\nராவணனை சம்ஹாரம் செய்து விட்டு அயோத்தி நோக்கி போகும் போது இங்கு சிவபூஜை செய்ய விரும்பினார்.\nபூஜைக்காக காசியிலிருந்து தீர்த்தமும் பூவும் எடுத்து வர அனுமனால் தாமதமாகி விட்டது.\nஆஞ்சநேயர் தீர்த்தம் எடுத்து வர தாமதமாகி விட்டதால் ராமர் தனது பாணத்தை எடுத்து மலையில் விட்டார். அவர் பாணம் விட்ட பாறையிலிருந்து தீர்த்தம் வந்தது. அதை வைத்து சிவபூஜை நடத்தினார். இதனால் இதற்கு ராமர் தீர்த்தம் என்று பெயர் வந்தது.\nமேலும் ஆஞ்சநேயர் தான் எடுத்து வந்த தீர்த்தத்தை வீசி எறிய அது 12 கி.மீ. தூரத்தில் தென்பெண்ணையாற்றங்கரையில் விழுந்து அனுமந்த தீர்த்தம் என்று பெயர் பெற்றது.\nஅனுமந்த தீர்த்தத்தில் குளித்து விட்டு இங்கு வந்து ராம தீர்த்தத்தில் குளித்தால் பாவங்கள் விலகும்.\nஅன்று இராமரால் உருவான தீர்த்தம் இன்றுவரை நம் பாவங்களை போக்கவும் வந்து கொண்டே இரு��்கிறது. ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பௌர்ணமி தினங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். தினசரி பூஜைகளும் உண்டு. தவிர ஆடி அமாவாசை வழிபாடு ..\nமாசி மாத தேரோட்டம் சிறப்பான முறையில் நடைபெறும் .... .\nதீர்த்தங்கள் : இத்தலத்தின் மிக விசேஷமானவை தீர்த்தங்கள் ஆகும்.\nஅற்புத மூலிகைகளின் சத்து கலந்து விளங்குவதால் பக்தர்களின் உடற்பிணி உளப்பிணி யாவும் தீர்ந்து புத்துணர்வும் புதுவாழ்வும் பெறுகின்றனர்.\nமலை மீது அமைந்துள்ள இக்கோயிலில் இந்த தீர்த்தங்களின் சிறப்பு பின்வருமாறு :\n(சிவன் கோவிலில் ராமர் பெயரால் தீர்த்தம்\nமரம் செடி கொடி இலைகளில் இருந்தும் பாறைகளில் இருந்தும் இறைவனால் வெளிப்படுத்தப்பட்ட அரிய தீர்த்தம் இது. இராமனுக்காக அருளப்பெற்று இதில் ராம ஜெயம் என்று முழுகினால் சகல பாவங்களும் நீங்கும் என்று புராணம் கூறுகிறது.\nகுமார தீர்த்தம் : முருகனை தேவ சேனாதிபதியாக நியமித்த போது இத்தீர்த்தத்தால் முருகனுக்கு அபிஷேகம் செய்தனர் என புராணம் கூறுகிறது. முருகனுக்காக வழங்கப்பட்ட இத்தீர்த்தத்தை தெளித்துக் கொள்வதாலும் பருகுவதாலும் உயர்ந்த வாழ்வும் ஞானமும் பெருகும்.\nஇது அன்னை வடிவாம்பிகைக்காக வழங்கப்பெற்றது. இத்தீர்த்தத்தை கொண்டு இறைவனை வழிபாடு செய்ததால் அன்னை வடிவாம்பிகை இறைவனை மணந்தார். இறைவனின் இடப்பாகத்தில் இடம் பெற்றவள் என புராணம் கூறுகிறது. இதனைக் கொண்டு அம்மை அப்பரை வணங்கினால் திருமண பாக்கியம் கிடைக்கும். திருமண தடையாக இருக்கும்.சகல தோசங்களும் நீங்கும். இல்லறம் நல்லறமாக இருக்கும்.\nஅகஸ்தியர் தீர்த்தம் : அகத்திய மாமுனிவரின் குன்ம நோய் (அல்சர்) நீங்க இறைவனால் அருளப்பெற்றது. இத்தீர்த்தம் தாமிர சத்தும் மூலிகைகளின் சக்தியும் கொண்ட இத்தீர்த்தத்தை குடிக்கவும், உணவு சமைக்கவும் பயன்படுத்தி வந்தால் அல்சர் நீங்கி ஜீரண சக்தி கிடைக்கும். வயிற்று வலியும் குணமடையும்.\nஅக்னி தேவனின் பெண்ணாசையால் ஏற்பட்ட பாவங்களைப் போக்கிய தீர்த்தம் இது. இதனால் உடலின் தட்பவெப்பம் சமமாகும். ஆஸ்துமா அடிக்கடி சளிப்பிடித்தலும் குணமாகும்.....\nமலை உச்சியில் இருந்து 24 மணி நேரமும்..365 நாட்களும் தொடர்ந்து தீர்த்தம் கொட்டிக் கொண்டே இருக்கிறது.. பாறைகளில் சுனை நீர் சுரப்பது இயற்கை.. ஆனால் இங்கு 1 இன்ச் பைப் அளவு தீர்த்தம் 25 அடி உயரத்தில் இருந்து கொட்டி கொண்டே இருக்கிறது.\nபலர் இந்த தீர்த்தம் எங்கு இருந்து உற்பத்தி ஆகின்றது என கண்டறிய முயன்றும் முடியவில்லை .\nஇந்த 5 தீர்த்தங்களிலும் குளித்து இறைவனை வழிபட்டால் ..\nதீராத நோய்களும் குணமாவதாக ஐதிகம்.\n1000 வருடங்களுக்கும் மேலாக பழமை வாய்ந்த கோயில் இது. 1041 ல் ராஜ ராஜ குலோத்துங்க சோழனால் திருப்பணி நடைபெற்ற பழமையான கோயில் இது.\nஅருணகிரி நாதர் இத்தலம் குறித்து பாடியுள்ளார். மலை மீது அமைந்த அற்புதமான சிவ தலம் இது..\nகோயில் தொலைபேசி: +91-4346 -253599.\nதீர்த்தமலையின் மகத்துவத்தை, ஊரின் பெருமையை உலகறியச் செய்வோம்.\nகைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி\nSource: Sri.krishnaswamy Narayansamy கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி இன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://mazhaikaadhalanblog.blogspot.com/2012/05/", "date_download": "2018-07-21T11:40:24Z", "digest": "sha1:MUNURUJBJQJ4YSOOH6TI2XE4YYRLP6AK", "length": 60744, "nlines": 734, "source_domain": "mazhaikaadhalanblog.blogspot.com", "title": "மழைக் காதலன் : 05/01/2012 - 06/01/2012", "raw_content": "\nபிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...\nமரணம் கேட்டும் கிடைக்காத வரம்...\nஇன்று காலை ஒரு மின் ரயில் ஒன்று கடப்பதற்காக பூட்டப் பட்ட ரயில்வே கேட் முன் நின்றிருந்தேன். ரயில் பாதி கடக்கும் போதே ஒரு சிறுமி தன் கையினை நீட்டி \"டா டா\" காட்டிய படி பயணித்துக் கொண்டிருந்தாள். நானும் பதிலுக்கு என் கைகளை அசைக்கத் தொடங்கினேன். எங்கே செல்கிறாள், நான் யார், அச் சிறுமி யார் என்பது பற்றியெல்லாம் நான் கவலைப் படுவதில்லை. அச் சிறு பெண்ணுக்கு மகிழ்ச்சி, எனக்கும் மகிழ்ச்சி...\nசுற்றிலும் இருந்த நாகரிக கூட்டம் என்னை வித்தியாசமாய் பார்த்தது. அதைப் பற்றியெல்லாம் கவலைப் பட எதுவுமே இல்லை. நான் பதிலுக்கு கையசைத்ததும் தன்னுடன் இருந்த மற்ற சிறுவர், சிறுமியரிடம் சொல்ல, ரயில் என்னை கடந்து சிறிது தூரம் செல்கையில் என்னை நோக்கி ஐந்து, ஆறு கைகள் அசைந்து கொண்டிருந்தன... நல்ல வேளை மற்றவர்களைப் போல் எனக்குள் இருக்கும் சிறுவனை நான் கொன்று விடவில்லை... :-)\nஉங்கள் பயணம் இனிதாக அமையட்டும் குட்டீஸ்....\nஇடுகையிட்டது மழைக் காதலன் நேரம் 8:43 PM No comments: இந்த இடுகையின் இணைப்புகள்\nஇடுகையிட்டது மழைக் காதலன் நேரம் 8:37 PM No comments: இந்த இடுகையின் இணைப்புகள்\nதவித்துக் கிடந்த நாள் அன்று\nஇடுகையிட்டது மழைக் காதலன் நேரம் 8:33 PM No comments: இந்த இடுகையின் இணைப்புகள்\nநாக்கு நுனிவரை வந்த சில வார்த்தைகளுமே\nஅப்படியே உள்ளிழுத்து எச்சிலோடு விழுங்குகிறேன்\nகடைசியில் எந்த வார்த்தையும் கிடைக்காமல்\nமங்கலாகத் தெரியும் ஈரக் கண்ணாடியையும்\nஉன் புருவங்களில் சொட்டும் மழையையும்\nஎனக்கு நானே சமாதானம் சொல்கிறேன்.\nஎன் கடைசி வார்த்தை அல்ல..\nஇடுகையிட்டது மழைக் காதலன் நேரம் 8:09 PM No comments: இந்த இடுகையின் இணைப்புகள்\nஉன்னோடு ஒருநாள் - ஒன்று\nஇன்று ஞாயிற்றுக் கிழமை, இருவருக்குமே விடுமுறை தினம். மணி ஏழு. நேற்றிரவு பார்த்த திகில் படமொன்றால் கட்டியனைத்த படி தூங்கிப் போயிருந்த நீ, எனக்கு முன் விழித்திருந்தாய். மெல்ல காதோரமாய் வந்து இன்னிக்கு மாட்டிகிட்ட டா என்கிறாய். எனக்குள் கொஞ்சம் பயமும் கொஞ்சம் சந்தோசமுமாய் கலந்து படுக்கையிலிருந்து எழுந்து விடலாமா வேண்டாமா என்றபடி உன்னைத் திரும்பிப் பார்க்கிறேன். போர்வை விலக்கி தலையணையாய் என்னை மாற்றிக் குறுக்கே படுத்துக் கொள்கிறாய். நான் எழுந்தே ஆக வேண்டும் என்கிற கட்டாயத்தில் நீ இப்படி செய்வது உன் வழக்கம்.\nஎழுந்து குளியலறைக்குள் சென்று வருகிறேன், அதற்குள் சூடான தேநீர் வைத்திருக்கிறாய். ஞாபகம் வச்சுக்கோடா இன்னிக்கு நான் தான் என்கிறாய் சிரித்தபடி, வேறு வழியின்றி நானும் புன்னகைக்க, நேரம் கடக்கத் தொடங்குகிறது. அடச் சே இன்னிக்கு எந்த புதிய படமும் வெளிவர வில்லை. போன வாரம் போல் உன்னிடம் தப்பிகக் இயலாது. வகையாய் மாட்டிக் கொண்டேன்.சரி சரி என் படி காலை சமையலுக்குள் நுழைகிறேன். எப்பொழுதும் விடுமுறை தினமென்றால் நளபாகம் எனக்கானது. உனக்குப் பிடித்த சிலவற்றை எனக்கு சமைக்கத் தெரியும் என்பதால் நீயும் சமாளித்துக் கொள்கிறாய் அடிக்கடி குறிப்புகள் கொடுப்பதோடு சரி.\nகாலை உணவு முடிந்தது, அடுத்ததாய் காத்திருக்கும் ஒரு வார துணிகளைப் பொறுக்கி எடுத்த படி மொட்டைமாடிக்கு செல்கிறோம். பக்கத்து வீட்டு அக்கா உன்னைப் பார்த்து புன்னகைக்க என்னை தள்ளியபடி முதலில் ஓடுகிறாய். இந்த வாரம் துவைப்பது நீ, அலசுவது நான். அடுத்த ஒரு மணி நேரம் கழிகிறது. வீட்டுக்குள் வந்ததும் கணினியை ஆன் செய்ய விழைகையில், குறுக்கே வந்து தடா என்கிறாய். வேறு வழிகளில்லை. உன்னுடைய ஸ்கூட்டியில் காய்கறி வாங்க அடுத்த பயணம். அடுத்து மதிய சமையல். உணவு, மதிய நேர தூக்கம் என நேரம் கடந்து விட மாலையாகிறது.\nவாங்க சார் என எழுப்பி அழைத்துச் செல்கிறாய். இனி தப்பிக்க வழிகளே இல்லை. உன் நெடு நாள் ஆசை. ம்ம் நடக்கட்டுமென அமைதியாய் அமர மெல்ல டிரிம்மரை எடுத்து என் ஆறு நாள் தடியை செதுக்கத் துவங்குகிறாய். எல்லாம் முடிகையில் மீசையை சரி செய்வேன் என அடம் பிடித்து, நான் உன் கையை பிடிக்க, நீ திமிறி அழுத்த பாதி மீசை காணமல் போயிருக்கிறது. போடி என அடிக்க துரத்த, ஓடிச் சென்று ஒளிகிறாய். சிரித்தபடி முழு மீசையை எடுத்து விட்டு வருகிறேன், என்னையே எனக்கு புதிதாகப் பார்ப்பது போல் தெரிகிறது. இது வரை ஒரு நாள் கூட மீசை இல்லாமல் இருந்ததில்லை நான். நாளை அலுவலகத்தில் வரும் கேள்விகளை சிந்திக்கத் தொடங்கியிருந்தேன்.\nஅதன் பிறகு மீண்டும் தேநீர், சிறிது தொலைக்காட்சி என கழிய, இரவு உணவுக்குப் பின்னதான வேளையில் படுக்கையில் நான்.அருகே வந்து அமர்ந்து கொண்டு மன்னிசுடு டா என்கிறாய். இப்படி உன்னைப் பார்க்க எனக்கே பிடிக்கல, இனிமே இந்த மாதிரி விளையாட மாட்டேன் என்ற படி அருகில் சாய்ந்தாய். உன்னை இழுத்து அணைத்தபடி, விடுடா புஜ்ஜிமா, என் ஆபிஸ்ல பக்கத்து சீட் பொண்ணு ஒன்னு என்னை மீசை இல்லாம பார்த்தா நல்லா இருக்கும்னு அடிக்கடி சொல்லிட்டு இருந்துச்சு, காலைல அந்த பொண்ணுகிட்ட கேட்டுட்டு சொல்றேன் என்றேன் சிரிப்பை மறைத்தபடி . அருகிலிருந்த தலையணையை கையிலெடுத்தாய். மேலே சுழன்று கொண்டிருந்த மின்விசிறி சில நொடிகளில் இலவம் பஞ்சையும் சேர்த்துக் கொண்டு சுழலத் தொடங்கியது. இருவருக்குமான தலையணை யுத்தம் தொடங்கியது பிறகு முடிந்தது.\nகாலையில் பக்கத்து வீட்டுக்கார அக்கா கேட்கும் போது உன் உதட்டின் காயத்துக்கு காரணத்தை சொல்லிவிடு என்றபடி கிளம்பினேன், அடுத்த ஞாயிற்றுக் கிழமைக்கு இன்னும் ஆறு நாள் இருப்பதை சபித்தபடி...\nஇடுகையிட்டது மழைக் காதலன் நேரம் 7:48 PM No comments: இந்த இடுகையின் இணைப்புகள்\nஇன்றும் கூட மின்சாரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இரவு வேளைகளில் லாந்தர் விளக்கை ஏற்றி வைக்கிறாள் அம்மா, தனது நாற்பது வருட காலத்தை மின்சாரமின்றிக் கடந்தவள், நான் படிக்கும் நாட்களில் ஏறக்குறைய என் கல்லூரி காலம் முடியும் வரை என் வீட்டில் மின் இணைப்பு இல்லை. சிவப்பு வண்ணமடித்த விளக்கை மாலை ஆறு மணிக்கு ஏற்றி வைத்து படிக்கச் சொல்லுவாள். அப்பா எப்பொழுதோ காலி செய்த குவாட்டர் பாட்டிலில் துண்டுத் துணியால் திரி செய்து அதை விளக்காக்கி அதன் வெளிச்சத்தில் சமைக்கத் துவங்கும் அம்மா, அன்று காட்டு வேலையின் இடை நேரத்தில் பறித்த கீரைகளை மண்சட்டியில் வேகவைத்து சோற்றோடு பிசைந்து எனக்கு கொடுத்த அந்த நாட்களை எப்படி மறக்க...\nமுதலில் எழுத்து வேலைகளை முடித்து விட்டு நான் படிக்கத் தொடங்கும் போது பதினோரு மணி ஆகிவிடும். அதன் பிறகும் அம்மா படுக்கையில் அமைதியாக விழித்திருப்பாள். நான் உறங்கப் போகும் நேரத்தை கணக்கிட்ட படி. காலை ஆறு மணிக்கு என் தந்தை என்னை எழுப்பும் போது சரியாக நான் உறங்க சென்ற நேரத்தை சொல்லி \"பாவம் விட்ட்ருங்க இன்னும் கொஞ்ச நேரம் தூங்கட்டும்\" என்று சொல்லியதை அரைகுறை தூக்கத்தில் கேட்டிருக்கிறேன். அப்பொழுதெல்லாம் தெரியாது அம்மாவுக்கு எப்படி இது தெரியும் என்று, ஏனென்றால் என் வீட்டில் அப்பொழுது சுவர் கடிகாரம் கூட இல்லை. பொள்ளாச்சியிலிருந்து பாலக்காடு செல்லும் புகைவண்டி ஓசை, தொழிற்சாலை மணியோசை என அவளின் நேரம் கணக்கிடும் முறை நானறியா ஒன்று.\nதினமும் எட்டு ரூபாய்க்கு கூலி வேலை செய்து தினமும் அரிசி வாங்கி, டீ தூள் சர்க்கரை வாங்கி என்னை கொஞ்சம் கொஞ்சமாய் வளர்த்தவள் அம்மா.இன்னொன்றும் நினைவுக்கு வருகிறது, கடைக்கு செல்வதெனில் என்னை மட்டுமே அனுப்புவாள், காரணம் அதில் மீதமாக பெரும்பாலும் ஐந்து அல்லது பத்து பைசா கிடைக்கும். எதாவது தின்பண்டம் வாங்கிக் கொள்ள எனக்கு அனுமதியும் கிடைக்கும். எல்லோரும் மிதிவண்டி ஒட்டிக் கொண்டிருந்த காலத்தில் எனக்கு கிடைத்த டயர் வண்டியோடு சுற்றிக் கொண்டிருப்பேன். வாடகை சைக்கிள் மணிக்கு ஒரு ரூபாய். ஞாயிறு விடுமுறை நாளில் நிச்சயம் எனக்கு அந்த வாய்ப்பு உண்டு. எனக்கு அரை மணி நேரம், அக்காவுக்கு அரை மணி நேரம் என காலத்தையே பகிர்ந்த தருணம் அது.\nஅன்றிலிருந்து இன்றுவரை என்ன படிக்கிறேன் என கேட்டதே இல்லை. சிறுவர்மலர், பாலமித்ரா, ராணி காமிக்ஸ், முத்து காமிக்ஸ் என கிடைக்கும் எல்லாவற்றையும் ஓசியில் படித்து விடுவேன். குட்டி கபீசும், இரும்புக் கை மாயாவியும் இன்னும் நினைவில் இருக்க எதை வேண்டுமானாலும் படிக்கட்டும் என்று அம்மா எனக்கு கொடுத்த அதிக சுதந்திரம் இருந்தது. பத்தாம் வகுப்பு படித்து முடித்த வேளை, லாரி ஒர்க்சாப்பில் எனக்கு வேலை. ஒரு மாதம் முடிகையில் ஓரளவு மதிப்பெண்களுடன் தேறி இருந்தேன். பாலிடெக்னிக்கில் இடம் கிடைத்தது. அனைத்தும் இலவசம் என்றும், ஆண்டுக்கு புத்தகங்கள் மற்றும் இதர பொருட்களுக்காக 4000 ரூபாய் கட்ட சொன்ன போது யாருமே அன்றைய இரவில் தூங்கவில்லை.\nஇடையில் அக்கா படிப்பை நிறுத்தி விட்டு நூல் மில்லில் வேலைக்கு சேர்ந்ததும், அப்பாவின் வருமானம் கணிசமாக குறைந்ததும், அம்மா தன்னால் முடிந்தவரை குடும்ப பாரம் சுமந்ததுமாய் ஓடிக் கொண்டிருந்தது வாழ்க்கை. லாரி ஒர்க்சாப்பில் வாழ்க்கை நிரந்தரப் படும் என்று நினைத்த வேளையில், பக்கத்து வீட்டு ஓரளவு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இருவர் எனக்கான பணத்தை அதிகாலை அம்மாவிடம் கொடுக்க, அம்மா அழுது நான் பார்த்த முதல் நாள். அது வரை எதைப் பற்றியும் கவலைப் படாத, எந்த துயரத்தையும் தாங்கிக் கொள்ளும் இரும்பு மனுசி அவள் என்றே நினைத்திருந்தேன்.\nபடித்து முடித்து இன்று சம்பாதிக்கும் பொழுது தெரிகிறது அன்றைய ஒரு ருபாய் எத்தனை மதிப்புடையது என்று. அம்மாவிடம் கொடுக்கும் பணத்திற்கு எந்தக் கணக்கையும் இதுவரை கேட்டதில்லை நான், அது போல் என்னிடமும் அம்மா எவ்வளவு சம்பளம் என்று கேட்டதே இல்லை. ஒருமுறை உறவினரிடம் பேசிக்கொண்டிருக்கும் பொழுது சொன்னதைக் கேட்டேன் \"அவன் வயசில் அவனுக்கு எதுவும் வாங்கி தர முடியல, இப்போ அவனா எதை வாங்கினாலும் நான் கேட்க மாட்டேன்\". அம்மா இது வரை என்னை ஒரு பணம் சம்பாதிக்கும் ஒருவனாக பார்த்ததே இல்லை. உனக்கு சரியானதை செய் என்பார், எனக்கு பிடிக்காத இடத்லிருந்து திடீரென வேலையை விட்டுப் போகும் போதும் என்னிடம் எதுவும் கேட்காமல் சிரித்தபடி சோறு போட்ட அம்மா என்றுமே தேவதை தான்.\nஇன்றும் ஏன் லாந்தர் விளக்கு எரிகிறது எனக் கேட்டேன் ஒரு நாள். அது என்னமோ தெரியல \"எனக்கு அந்த வெளிச்சம் இருந்துட்டே இருக்கணும் போல இருக்கு குமாரு\" என்று சொல்லும் போது அவள் கண்களில் எதோ ஒரு வலி இருந்தது. அது எனக்கானதாகவும் இருக்கலாம். இன்னமும் இரவு வேளைகளில் ஒளிர்ந்து கொண்டே இருக்கிறது லாந்தர் விளக்கு அம்மாவுக்காக....\nஇடுகையிட்டது மழைக் காதலன் நேரம் 7:42 PM No comments: இந்த இடுகையின் இணைப்புகள்\nசிவந்த வானமும் சில நட்சத்திரங்களும்...\nஇயல்பாகத் தான் இருக்கிறத�� வெளி\nநீல வானமும் வெண் மேகங்களுமாய்\nசிறிது நேரம் காத்திருக்க வேண்டியிருக்கலாம்\nஎன்னை நோக்கி ஒரு விண்மீன் உதிர்வதாய்\nபகல் கனவில் மூழ்கிக் காத்திருக்கிறேன்\nவெயிலின் உக்கிரத்தை மறக்கடிக்கக் கூடும்\nவெறும் போது வரட்டுமென காத்திருக்கிறேன்\nபிறகு வயல்களுக்குப் பிறகு கரும்பென மாறி\nஇக் கனவும் மின்மினிகளின் நினைவும்\nஇடுகையிட்டது மழைக் காதலன் நேரம் 7:41 PM No comments: இந்த இடுகையின் இணைப்புகள்\nஇடுகையிட்டது மழைக் காதலன் நேரம் 4:08 PM No comments: இந்த இடுகையின் இணைப்புகள்\nகண்ணாடி சீசாவின் கையகல நீருக்குள்\nகொண்டிருந்த ஒட்டகங்கள் வீசிய காற்றில்\nமண்துகள்களை எதிர்கொள்ள தம் கண்களின்\nதிறந்து வைத்திருந்த ஜன்னலின் வழி\nசட்டென என் உள்அறைக்குள் நுழைந்துவிட்ட தேனீக்கள்\nகூடு கட்டப் பொருள் சேகரம் பண்ணிக்கொண்டிருந்த\nஅந்த நீலப்பறவைகள் அருகிலிருந்த நீல நிற\nசாக்லேட் தாள்களையும் கொத்திக்கொண்டு பறந்தன.\nதிரும்பத்திரும்ப எண்ணிப் பத்தே கம்பிகளில் மட்டுமே\nஅமர்ந்துகொள்ள முடிந்தாலும் அந்தக் கூண்டுக்குள்\nவீணையின் தந்திகளின் மேல் தவறுதலாகப்பட்டுவிட்ட\nஎன் கைவிரல்களும் நாதத்தை எழுப்பத்தான் செய்கின்றன.\nதுப்பாக்கிசூடு, அதீதவன்முறை, குருதி வடிதல் போன்ற\nசேர்ந்தே ரசிக்கத்தான் செய்கிறது மனது.\nஇடுகையிட்டது மழைக் காதலன் நேரம் 3:48 PM No comments: இந்த இடுகையின் இணைப்புகள்\nஊர்ந்து நகர்கிறது ஒரு எறும்பு\nஒரு மரத்தை நட்டு வை\nஇனி என் வீடு வந்து போகும்\nஇடுகையிட்டது மழைக் காதலன் நேரம் 3:41 PM No comments: இந்த இடுகையின் இணைப்புகள்\nதீக் குளிப்புக்கு அப்புறம் வரும்\nஇடுகையிட்டது மழைக் காதலன் நேரம் 3:28 PM No comments: இந்த இடுகையின் இணைப்புகள்\nஒலித்துக் கொண்டிருந்த மணியின் நாவினைக்\nஉன் வசதிக்கேற்ப கர்னாடிக் கஜல் என மாற்றி மாற்றி\nஇசையை ரசிக்க முடிகிறது உன்னால்\nஒரு வார்த்தையேனும் பேசி விடத்துடிக்கிறது\nஅதன் குரலை நீ கேட்டு ரசிக்க\nதனக்கான லயத்தில் ஒலித்து விடவும்\nநாவு கழன்று தரையில் கிடக்கிறது..\nஇடுகையிட்டது மழைக் காதலன் நேரம் 3:06 PM No comments: இந்த இடுகையின் இணைப்புகள்\nலேபிள்கள்: நறுமுகை தேவி கவிதைகள்\nநீண்டுயர்ந்த சுவர் முன் நிற்கிறேன்\nஅது வியப்பை எனக்குள் விதைக்கிறது..\nசிலர் ஏணியை வைத்து மேலேற முயற்சிக்க\nமுடியாத சிலரோ சுவரின் காது பதித்து\nஎப்படி இர���க்கும் சுவர் மறைத்த மறுபுறம்\nஒரு வேளை பகலும் இரவும் இருக்குமா\nபோய் பார்த்து விட ஆசை தான்\nஎனக்கு முன் யார் போயிருக்கிறார்கள்\nஅறியா வெளி நிரப்பி அமையுமோ\nஒரு சிவப்பு ஆகாயம் விரியலாம்\nபுதை குழி என்னை இழுத்து மூடலாம்...\nஇக் காகிதத்தை பத்திரப்படுத்திக் கொள்கிறேன்\nமறுபுறம் செல்லும் முயற்சியில் வென்றால்\nஎன்னையே நான் யாரென்றும் கேட்கும்\nதிரும்பி நான் வந்தாலும் வரலாம்\nஇடுகையிட்டது மழைக் காதலன் நேரம் 4:01 PM No comments: இந்த இடுகையின் இணைப்புகள்\nசற்று முன்பு தான் வந்திருக்கலாம்\nஒரு மெத்தை செய்து வைத்திருந்தேன்\nஒதுக்கி வைக்கப் பட்ட காலி மதுப் புட்டிகளையும்\nகருகி தீந்து கிடக்கும் சிகரெட் துண்டுகளும்\nதேவதையை சரிவர வரவேற்றிருக்காது தான்\nநடுவில் தொங்கும் துணி கயிற்றில்\nசுருட்டப் படாத கோரைப் பாய்\nதேவதைக்கு இது புதியதாய் இருந்திருக்கலாம்\nஓரமாய் வீசப் பட்ட லுங்கிகளை\nகேட்டு விடலாம் யார் வேண்டுமென\nநானில்லை அது என்று சொல்லி\nஎனைச் சுற்றிலும் மணம் கமழ\nபூக்களில் சிலவற்றை உதிர்த்துச் சென்றிருக்கிறது\n\"என் மேல் விழுந்த மழைத் துளியே\nஇடுகையிட்டது மழைக் காதலன் நேரம் 9:24 AM No comments: இந்த இடுகையின் இணைப்புகள்\nஒரு விளையாட்டின் இறுதிக் கட்டப் பரபரப்பில் இருக்கிறாய்\nஎன் ஆர்வமின்மை உன்னை அச்சம் கொள்ள செய்கிறது\nஎனக்கு எப்படியேனும் விளக்கிவிட வேண்டுமாய்த் தவிக்கிறாய்\nஅல்லது சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொள்ள எத்தனிக்கிறாய்\nநேற்று வரை சுய விலக்கம் கொண்டிருந்த நீ - இன்று என் தோள் சாய்ந்து விடத் துடிக்கிறாய்\nஎன் தோள்களோ சுமந்த பாரத்தில்\nஎனை ஏற்றுக் கொள்ளேன் என்ற\nஉன் அழுத்திய விளி கேட்டு\nஎன் கர்ப்ப பாத்திரம் திறந்து\nஉன்னை இட்டு மூடிக் கொள்கிறேன்.\nஇடுகையிட்டது மழைக் காதலன் நேரம் 9:13 AM No comments: இந்த இடுகையின் இணைப்புகள்\nலேபிள்கள்: நறுமுகை தேவி கவிதைகள்\nஅதுவும் தயாராகிக் கொண்டுதான் இருக்கிறது\nகொன்றை மரமே கொன்றை மரமே\nஊஞ்சல் மரமே ஊஞ்சல் மரமே\nதலையில் வைத்துக் கொண்டு விளையாடி\n‎(மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்த்த கவிதை)\nஇடுகையிட்டது மழைக் காதலன் நேரம் 9:10 AM No comments: இந்த இடுகையின் இணைப்புகள்\nலேபிள்கள்: நறுமுகை தேவி கவிதைகள்\nஎத்தனை இரவுகள் உனக்கான காத்திருப்பில் கழிந்தது என் அன்பே..\nமாறி மாறி வந்து போயிற்று தெரியுமா\nஇதோ இந்த நதியின் நீர் வற்றிப் போயிற்று\nஉன் செவிகள் திறனிழந்து விட்டன\nஅந்தகம் உன்னை ஆக்ரமித்துக் கொண்டிருக்கிறது\nநீ ஒரு போதும் தயாரானதில்லை\nஅதன் கனம் என்னால் தாளவியலாததாக இருக்கிறது....\nஇடுகையிட்டது மழைக் காதலன் நேரம் 9:00 AM No comments: இந்த இடுகையின் இணைப்புகள்\nலேபிள்கள்: நறுமுகை தேவி கவிதைகள்\nநாம் அவைகளுக்கு வைத்த பெயர்கள்\nஇடுகையிட்டது மழைக் காதலன் நேரம் 8:53 AM No comments: இந்த இடுகையின் இணைப்புகள்\nலேபிள்கள்: நறுமுகை தேவி கவிதைகள்\nதுயர் மிகு வரிகளை இன்றிரவு நான் எழுதலாம் ...\nஉன்னோடு ஒருநாள் - ஒன்று\nசிவந்த வானமும் சில நட்சத்திரங்களும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=21&t=2759&sid=94c8f5b092fc03e19f1527081c83b736", "date_download": "2018-07-21T11:18:58Z", "digest": "sha1:3BHWRZJTN5ZAXMVHUSBWB6WKUV3TIUF5", "length": 29866, "nlines": 370, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ இரசித்த கவிதைகள் (Desire Stanza)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\nஅந்த நான் இல்லை நான் – கவிதைத் தொகுப்பிலிருந்து\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seeni-kavithaigal.blogspot.com/2014/03/13.html", "date_download": "2018-07-21T11:52:20Z", "digest": "sha1:E74DJTQS4NVEM75RHFCFECWAAGDKZTGB", "length": 12450, "nlines": 263, "source_domain": "seeni-kavithaigal.blogspot.com", "title": "சீனி கவிதை....: பிறந்த பூமி !(13)", "raw_content": "சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்\n''பத்திரிக்கைகள் நாம் கொடுக்கும் செய்திகளைத்தான் வெளியிடனும்\nகலகக்காரர்கள் கை ஓங்கியதை மறைக்கனும்\nஅத்துடன் என்னையும் நீங்கள் மன்னிக்கனும்\nசிப்பந்தி நுழைய கதவு திறந்தது\nமருத்துவர்கள் அவசரமாக முகாம்களுக்கு செல்லவும்\nமருத்துவர்கள் ''தூனிஸ்''நகர மாநாட்டிற்கு சென்றுவிட்டதால் சிகிச்சையளிப்பது அசாத்தியம்\nவிஷத்தின் வீரியத்தை குறைக்க முடியாமல் தவித்தார்கள்\nமக்ரோனி வார்த்தையின்றி பற்களை கடித்தார்\n''ஹோம்ஸ்''துறைமுக ''தர்ஹுனா ''எனும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்கள்\nதந்தி மூலம் தகவல்கள் பறிமாற்றம்\nநஞ்சு தடவிய வேலாக இருந்தது\nதிண்டுக்கல் தனபாலன் 5 March 2014 at 17:17\nவிஷம் - என்னவொரு கொடுமை...\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 6 March 2014 at 05:11\nஓ சாப்பாட்டுல கை வச்சுட்டாங்களா\nஅடுத்த விபரீதம் என்ன.... தொடர்கிறேன்.\nகாசும் பணமும் வரும் போகும் இரவும் பகலும் வரும் போகும் குழந்தைத்தனமும் இளமைக்காலமும் வரும் போகும் கோடையும் மழையும் வரும் ...\nஉன் பார்வை தாழும் வரை என் போதை தெளியப் போவதில்லை .\n வருந்துவது- இன்று-ஏன் இப்படி முளைக்குது - என்று ---------------------- குறும்பு செய்ய - சொல்லுதாம்- அர...\nசாலையில- கை விட பட்ட- கால்நடைகள் முதியோர் இல்லத்தில- \"கழட்டி\" விட பட்ட- பெற்றோர்கள் முதியோர் இல்லத்தில- \"கழட்டி\" விட பட்ட- பெற்றோர்கள்\n\"ம்ம்ம்மாஆ ...ம்ம்மா...\"என கத்தி கதறியது பசு மாடொன்று.அதன் கதறலில் ஒரு காரணமும் இருந்தது.\"தனக்குள்\"இருந்த மற்ற...\n காலை- வேளை- பள்ளி புள்ளைகளுக்கு அதுக்கு பின்னே - தாய் மார்களுக்கு அதுக்கு பின்னே - தாய் மார்களுக்கு முற்பகளுக்கு மேல்- காலை' ...\n அருகிலிருக்கும் சொந்தங்களுக்காக உதடுகள் சிரிக்கிறது ஆனால் காஸாவின் கதறலாலோ கழுத்து நெரிக்கப்படுகிறது ஆனால் காஸாவின் கதறலாலோ கழுத்து நெரிக்கப்படுகிறது\nஇரவு பத்தரை மணிப்போல்,சலீமின் கைப்பேசி கத்தியது.மதுரைக்குப் போயிட்டு வந்த அசதியில்,கொஞ்சம் நேரத்தோடு கண்ணயர்ந்தவன்,கைப்பேசியை ...\nஇன்றைய- சாதனையாளர்கள்- நேற்றைக்கு- சோம்பேறிகள்- இல்லை இன்றைய- சோம்பேறிகள்- நாளைக்கு- சாதிக்க- போவதில்லை\nசலனப்பட்ட மனசு வழிபாட்டுக்குரியதான அதிசயம் - அறிவோம் ஆலயம்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஉங்கள் திருமணநாளில் பொங்கும் புது மண வாழ்வில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=2247", "date_download": "2018-07-21T11:53:54Z", "digest": "sha1:OBSYCLG27BV7LSBEAAHSOZEVDKOQLGPG", "length": 23099, "nlines": 165, "source_domain": "temple.dinamalar.com", "title": " VALAYAL VITRA PADALAM | வளையல் விற்ற படலம்!", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (78)\n04. முருகன் கோயில் (149)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (533)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (341)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (294)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (120)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nஅருணாசலேஸ்வரர் கோவில் ஆடிப்பூர பிரமோற்சவம்: ஆக., 4ல் தொடக்கம்\nபழநி கோயிலில் அம்மனுக்கு நூறாயிரம் மலர்களால் அர்ச்சனை\n27ம் தேதி சந்திரகிரகணம் : கூடலழகர் கோயில் நடைதிறப்பு மாற்றம்\nகுச்சனூர் கோயிலில் சனிவார திருவிழா கொடியேற்றம்\nஉலக நலன் வேண்டி சுக்ரீஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை\nஆடி முதல் வெள்ளி : மடப்புரத்தில் குவிந்த பக்தர்கள்\nஆடி முதல் வெள்ளி: சென்னை கோவிலில் குவிந்த பக்தர்கள்\nஆடி வெள்ளி முன்னிட்டு ராமநாதபுரம் அம்மன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்\nதிண்டுக்கல் கோயில்களில் ஆடிவெள்ளி சிறப்பு பூஜை\nதேனி கோயில்களில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை: ஏராளமான பக்தர்கள் தரிசனம்\nஅட்டமா சித்தி உபதேசித்த படலம்\nமுதல் பக்கம் » 64 திருவிளையாடல்\nமுற்காலத்தில் மதுரையிலேயே தாருகாவனம் என்ற பகுதி இருந்ததாகக் கருதப்படுகிறது. அங்கு பல ரிஷிகள் தங்கள் பத்தினியருடன் வசித்து வந்தனர். அந்தப் பெண்களுக்கு தாங்களே உலகில் பேரழகு கொண்டவர்கள் என்றும், தங்களது கற்பே உயர்ந்ததென்றும் கர்வம் இருந்து வந்தது. இவ்வாறு நினைப்பதன் மூலம், உலகிலுள்ள மற்ற பெண்கள் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணம் அவர்களது மனதில் வேர்விட்டது. இவர்களையும் விட உயர்ந்த பெண்கள் உலகில் உண்டு என்பதை அவர்களுக்கு அறிவுறுத்த திருவுள்ளம் கொண்டார் சோமசுந்தரர். இதற்காக அவர் பட்டுக்கோவணம் உடுத்தி, புலித்தோலை மார்பில் சுற்றி, திருநீறு அணிந்து, செக்கச்சிவந்த மேனியுடன், திருவோட்டுடன் தாருகாவனத்துக்குள் புகுந்தார். இதுபோன்ற துறவிகள் வந்தால் பக்தியல்லவா பெருக் கெடுக்க வேண்டும் தாருகாவனத்து ரிஷி பத்தினிகளின் உள்ளத்தில், ஆஹா... இவன் பேரழகனாக இருக்கிறானே என்ற எண்ணம் எழுந்தது. அவர்கள் கற்பிலும், அழகிலும் உயர்ந்தவர்கள் என்பதில் சந்தேகமில்லை. அதற்காக மற்றவர்களை உதாசீனப்படுத்தும் புத்தி இருக்கிறதே தாருகாவனத்து ரிஷி பத்தினிகளின் உள்ளத்தில், ஆஹா... இவன் பேரழகனாக இருக்கிறானே என்ற எண்ணம் எழுந்தது. அவர்கள் கற்பிலும், அழகிலும் உயர்ந்தவர்கள் என்பதில் சந்தேகமில்லை. அதற்காக மற்றவர்களை உதாசீனப்படுத்தும் புத்தி இருக்கிறதே இதை அகற்றத் தானே இறைவன் வந்திருக்கிறார். வந்தவர், அவர்களது மனங்களை மயங்கச் செய்தார். தன்னை பேரழகன் என வர்ணிக்கும்படி செய்தார். திருமணமான பெண்கள் மாற்றானை பேரழகன் எனக் கருதினாலே அவர்களது கற்புக்கு பங்கம் வந்துவிடும். அந்தப் பெண்களும் தங்கள் கற்புத்திறனை இழந்தனர். தங்களையே மறந்து பிøக்ஷ கேட்டு தங்கள் வீட்டுவாசலுக்கு வந்த சோமசுந்தரரைக் கண்டு மயங்கினர். நீயே பேரழகன் என்று மயங்கிய அவர்கள் உடல் மெலிந்தனர். அவர்களது வளையல்கள் கழன்று திருவோட்டில் விழுந்தன. சில பெண்கள் இடையில் அணியும் மேகலைகளும் கழன்றன. அவற்றையும் தங்களையும் அறியாமல் அந்த திருவோட்டில் இட்டனர். பின்னர், ஓரளவுக்கு சுதாரித்து, தாங்கள் செய்த தவறை உணர்ந்தனர். ஒரு பிச்சைக்கார பேரழகனிடம் சற்றுநேரமேனும் தங்கள் மனதைப் பறி கொடுத்தது நினைத்து வருந்தினர். தங்களுக்கு ஏன் இந்த நிலை ஏற்பட்டது என்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.\nதங்களையறியாமல் நடந்த இந்த தவறு கணவன்மாருக்கு தெரிந்தால் நிலைமை என்னாகும் மேலும், வளையலும், மேகலையும் எங்கே என அவர்கள் கேட்டால் என்ன பதில் சொல்வது மேலும், வளையலும், மேகலையும் எங்கே என அவர்கள் கேட்டால் என்ன பதில் சொல்வது அவர்களது உடல் நடுங்கியது. அவர்கள் தங்களையும் மறந்து அந்த பிøக்ஷக்காரனின் பின்னால் சென்றனர். வளையல்களையும், மேகலையையும் தந்துவிடும் படி கெஞ்சினர். சிவனோ, அதைக் கண்டு கொள்ளவே இல்லை. நடந்து கொண்டே இருந்தார். அவரிடம், தங்கள் பொருட் களைப் பெற முடியாததால் இல்லம் திரும்பிய அவர்கள், தங்கள் கணவன்மாருக்கு இது தெரிந்தால் என்னாவது என்ற கவலையுடன் இருந்தனர். முனிவர்களும் வந்துவிட்டனர். ரிஷிபத்தினிகள் மனம் பதைக்க நின்று கொண்டிருந்தனர். தங்கள் மனைவியரின் மனநிலை மாறிப்போனது கண்டு கோபமடைந்த ரிஷிகள், கமண்டல நீரை அவர்கள் மீது தெளித்து, பெண்களே அவர்களது உடல் நடுங்கியது. அவர்கள் தங்களையும் மறந்து அந்த பிøக்ஷக்காரனின் பின்னால் சென்றனர். வளையல்களையும், மேகலையையும் தந்துவிடும் படி கெஞ்சினர். சிவனோ, அதைக் கண்டு கொள்ளவே இல்லை. நடந்து கொண்டே இருந்தார். அவரிடம், தங்கள் பொருட் களைப் பெற முடியாதத���ல் இல்லம் திரும்பிய அவர்கள், தங்கள் கணவன்மாருக்கு இது தெரிந்தால் என்னாவது என்ற கவலையுடன் இருந்தனர். முனிவர்களும் வந்துவிட்டனர். ரிஷிபத்தினிகள் மனம் பதைக்க நின்று கொண்டிருந்தனர். தங்கள் மனைவியரின் மனநிலை மாறிப்போனது கண்டு கோபமடைந்த ரிஷிகள், கமண்டல நீரை அவர்கள் மீது தெளித்து, பெண்களே சோமசுந்தரரிடம் மன சஞ்சலப்பட்ட நீங்கள் அவர் வசிக்கும் மதுரையில் வசிக்கும் வணிகர் குலத்தில் பிறவி விடுங்கள், என்று கூறி விட்டனர். அந்தப் பெண்கள் தங்கள் கணவன்மாரிடம், தாங்கள் மீண்டும் முனிபத்தினிகளாக வரம் கேட்டனர். பெண்களே சோமசுந்தரரிடம் மன சஞ்சலப்பட்ட நீங்கள் அவர் வசிக்கும் மதுரையில் வசிக்கும் வணிகர் குலத்தில் பிறவி விடுங்கள், என்று கூறி விட்டனர். அந்தப் பெண்கள் தங்கள் கணவன்மாரிடம், தாங்கள் மீண்டும் முனிபத்தினிகளாக வரம் கேட்டனர். பெண்களே மதுரையில் நீங்கள் வசிக்க இருக்கும் வீடுகளுக்கு பிøக்ஷ கேட்டு சோமசுந்தரர் வருவார். அவருக்கு பிøக்ஷயிடும் போது, அவரது கைகள் பட்டு உங்களுக்கு சாபவிமோசனம் கிடைக்கும், என்றனர். அதன்படி அந்தப் பெண்கள் மதுரையில் வணிகர் குலத்தில் பிறந்தனர். அவர்கள் சோமசுந்தரரின் கோயிலுக்கு தினமும் சென்று பெருமானை வணங்கி வந்தனர். சோமசுந்தரர் அவர்கள் மீது கருணை கொண்டார். மீண்டும் அவர்கள் ரிஷிபத்தினிகளாக தன் திருவிளையாடலைத் தொடங்கினார். ஒரு வளையல் வியாபாரி போல் வேடமணிந்தார். அந்தப் பெண்கள் முனிபத்தினிகளாக இருந்த போது தன்னைக் கண்டு கழன்று விழுந்த வளையல்களை எல்லாம் கோர்த்து தன் முதுகில் போட்டுக் கொண்டார்.\nவளையல் வாங்கலையோ வளையல், என்று கூவியபடியே வணிகர்கள் வசிக்கும் தெருவுக்கு வந்தார். வணிகர் குலப்பெண்களாக பிறந்த ரிஷிபத்தினிகள் அந்தக் குரல் கேட்டு வெளியே வந்தனர். கம்பீரமான அழகான இளைஞனாக வந்த சோமசுந்தரரைக் கண்டு வெட்கப்பட்ட அவர்கள், அவர் கைப்பிடித்து வளையல் இட்டால் வெட்கமாக இருக்குமே என அஞ்சினர். இருந்தாலும் வளையல் மீதான ஆசை விடவில்லை. அவர்கள் அந்த இளம் வியாபாரியை அழைத்து தங்களுக்கு வளையல் அணிவிக்கும்படி வேண்டினர். ஈசனும், அவர்களின் கைப்பிடித்து வளையல்களை அணிவித்தார். அப்போது அவர்களின் உள்ளம் எங்கோ பறந்தது. அவர்கள் தன்னிலை மறந்தனர். மீண்டும் மீண்டும் அவரிடம் கைய நீட்டி வளையல் அணிவிக்க வேண்டும் போன்றதொரு உணர்வு தோன்றியது.வணிகரே இந்த வளையல்கள் மிக அழகாக உள்ளன. இவற்றை எங்கே கொள்முதல் செய்தீர் இந்த வளையல்கள் மிக அழகாக உள்ளன. இவற்றை எங்கே கொள்முதல் செய்தீர் நாளைக்கும் இதே போல வளையல் கொண்டு வாருங்கள், என்றனர். பின்னர், வாங்கிய வளையல்களுக் குரிய பணத்தை நீட்டினர். அதை வாங்க மறுத்த சோமசுந்தரர், நாளையும் என்னை வரச்சொல்லி இருக்கிறீர்கள் அல்லவா நாளைக்கும் இதே போல வளையல் கொண்டு வாருங்கள், என்றனர். பின்னர், வாங்கிய வளையல்களுக் குரிய பணத்தை நீட்டினர். அதை வாங்க மறுத்த சோமசுந்தரர், நாளையும் என்னை வரச்சொல்லி இருக்கிறீர்கள் அல்லவா அப்போது, மொத்தமாக பணம் பெற்றுக் கொள்கிறேன், என்று சொல்லிவிட்டு, அவர்களின் பதிலுக்கு காத்திராமல் கிளம்பிவிட்டார். அந்தப் பெண்களுக்கு அவரை விட மனமே வரவில்லை. ஏதோ ஒரு சக்தி உந்த, அந்தப் பெண்கள் எல்லாம் அவர் பின்னாலேயே சென்றனர். கோயிலுக்குள் சென்ற அவர் சுந்தரேசரின் கருவறைக்குள் சென்றார். பெண்களும் பின் தொடர்ந்தனர். அவர் சிவலிங்கம் இருக்கும் இடம் வரை சென்று விட்டார். அந்தப் பெண்கள் அதிர்ச்சியுடன் அவரை நோக்கினர். லிங்கத்தின் அருகில் சென்ற அவர், லிங்கத்துடன் ஐக்கியமாகி விட்டார். அதன்பின் தான் வந்தவர் சோமசுந்தரர் என்பதையும், வணிகர் குலத்தில் பிறந்த தங்களை ஆட்கொள்ள வந்தவர் என்பதும் புரிந்தது. சிவதரிசனம் பெற்ற அவர்கள் மதுரையில் பல்லாண்டு வாழ்ந்தபின், மீண்டும் ரிஷிபத்தினிகளாகும் பாக்கியம் பெற்றனர். ரிஷிபத்தினிகளின் கர்வத்தை அடக்கினார் சோமசுந்தரர்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் 64 திருவிளையாடல் »\nஒரு செயலைத் தொடங்கும் முன், அந்த செயல் பற்றிய முழு விபரங்களையும் தெரிந்து வைத்துக் கொண்டால், மிகவும் ... மேலும்\nவெள்ளை யானை சாபம் தீர்த்த படலம்\nஇந்திரனின் வாகனமான ஐராவதம் அவனுக்காக காத்து நின்றது. கருடனால் பாம்பை பிடிக்க முடியும்... ஆனால், அது ... மேலும்\nமதுரை மாநகரம் இயற்கையாக எழுந்ததல்ல. அது உருவாக்கப்பட்ட ஒரு நகரம். அதை உருவாக்கி அருளியவரும் ஆலவாய் ... மேலும்\nகுலசேகர பாண்டியன் மதுரை நகரை நிர்மாணித்ததன் பலனாக அழகான மகனையும் பெற்றான். அவனுக்கு மலையத்துவஜன் ... மேலும்\nஉலகத்துக்கே ஒரு தாயை ஈன்றெடுத்துக் கொடுத்த காஞ்சனமாலையும், உலகத��தாயான தடாதகைபிராட்டியும் தங்கள் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=367151", "date_download": "2018-07-21T11:25:12Z", "digest": "sha1:M4ZBHELWPID2NCDBAWLZMMFQQ3LNNOCI", "length": 6719, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "எரவாடா சிறையில் அதிகாரிகள் மீது கைதிகள் திடீர் தாக்குதல் | Prisoners are suddenly attacked by authorities in Erwada jail - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஎரவாடா சிறையில் அதிகாரிகள் மீது கைதிகள் திடீர் தாக்குதல்\nபுனே: மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள எரவாடா சிறையில் காவலராக பணியாற்றி வருபவர் ரமேஷ் பிசோலே. இவர் வழக்கம்போல் கைதிகள் அறைகளுக்கு சென்று சோதனையிட்டார். அப்போது, துஷார் ஹம்பீர் என்ற கைதி அழுக்கான போர்வையை உதறினார். அதில் இருந்து தூசி வெளியானதால் போர்வையை மெதுவாக உதறுமாறு ரமேஷ் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த துஷார், சக கைதிகளுடன் சேர்ந்து ரமேசை தாக்கினார்.\nஇதுபற்றி அறிந்து வந்த ஜெயிலர் நாக்நாத் ஜெக்தாப் கைதிகளை கண்டித்தார். இதனால் கோபமடைந்த கைதிகள் அவரையும் சரமாரியாக தாக்கினர். பின்னர், சிறை காவலர்கள் வந்து தாக்குதல் நடத்திய கைதிகளை பிடித்தனர். தாக்குதல் நடத்திய 4 கைதிகள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nஎரவாடா சிறை கைதிகள் சிறை அதிகாரிகள்\nதுணைநிலை ஆளுநர் கிரண்பேடி வரம்பு மீறி செயல்படுகிறார்: தலைவர்கள் கண்டனம்\nவடஇந்தியாவில் விடாது பெய்யும் கனமழை...... இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nநியமன எம்.எல்.ஏ.க்களை மக்கள் பணியாற்ற அனுமதிக்க வேண்டும்: ஆளுநர் கிரண்பேடி பேட்டி\nஆந்திராவுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற பிரதமர் நரேந்திர மோடி தவறிவிட்டார் : சந்திரபாபு நாயுடு\n4 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன : பிரதமர் மோடி\nராஜஸ்தானில் வியாபாரி ஒருவர் அடித்துக்கொலை : பசு பாதுகாப்பு என்ற பெயரில் குண்டர்கள் அட்டூழியம்\nமன அழுத்தம் போக்கும் ஸ்ட்ரெஸ் பால் தந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க...\n21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பா��ம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்\nசீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு\nநீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்\nநீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால்பதித்த தினம் இன்று: அரிய புகைப்படங்களின் தொகுப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/162628/news/162628.html", "date_download": "2018-07-21T11:27:08Z", "digest": "sha1:MK77I2ACLICNKKJFIJYVJSLGPHYMISUR", "length": 7848, "nlines": 93, "source_domain": "www.nitharsanam.net", "title": "பெண்களை ‘ச்சீ’ என சொல்ல வைக்கும் ஆண்களின் செயல்கள்..!! : நிதர்சனம்", "raw_content": "\nபெண்களை ‘ச்சீ’ என சொல்ல வைக்கும் ஆண்களின் செயல்கள்..\nஆண்கள் ஒரு பெண்ணை கவர வேண்டும் என்பதற்காக செய்யக் கூடிய சில விடயங்கள் அல்லது வழக்கமாக செய்யும் சில விடயங்கள் மூலம் பெண்கள் அத்தகைய ஆண்களை வெறுப்பார்கள்.\nஆண்களிடம் பெண்கள் வெறுக்கக் கூடிய விடயங்கள்\nஅடிக்கடி செல்ஃபி எடுப்பது மற்றும் கண்ணாடி முன் நின்று முகத்தை பார்த்துக் கொண்டே இருக்கும் ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது.\nசில ஆண்கள் தன் மனதில் மன்மதன் என்று நினைத்துக் கொண்டு நிறைய பெண்களுடன் மிக நெருக்கமாக பழகுவார்கள்.\nஆண்களில் சிலர் கூச்சப்படாமல் பொது இடங்கள், பெண்கள் செல்லும் சாலைகளில் சிறுநீர் கழிப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் ஆண்களை பெண்களுக்கு சுத்தமாக பிடிக்காது.\nமது அருந்துவது, புகைப்பிடிப்பது போன்ற தீய பழக்கங்களில் அளவுக்கு மீறி செல்லும் ஆண்களை பெண்கள் விரும்ப மாட்டார்கள்.\nவீட்டில் சோபா, கட்டில் போன்ற கண்ட கண்ட இடங்களில் உள்ளாடைகளை போடுவது அல்லது அனைவரது கண்களிலும் படுமாறு உள்ளாடைகளை காயப்போடுவது போன்ற விடயங்கள் பெண்களுக்கு பிடிக்காது.\nகார், பணம் என்னிடம் உள்ளது என்று வெட்டியாக பந்தா செய்யும் ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது.\nவண்டி ஓட்டும் போது சத்தமாக முறுக்குவது, பைக்கில் சில சாகசங்கள் செய்து, மற்றவர்களின் மன அமைதியை கெடுப்பது போல வண்டி ஒட்டுவது பெண்களுக்கு எரிச்சலை உண்டாக்கும்.\nமுக்கியமான தேவை என்று வலியுறுத்தி சில விடயங்களை பெண்கள் ஆண்களிடம் கூறும் போது, அதை அலட்சியம் செய்யும் ஆண்களை பெண்கள் வெறுப்பார்கள்.\nதன் லவ்வருட��் செல்லும் போது, மற்றொரு பெண்ணை பார்த்து விமர்சனம் செய்வது, பெண்களின் மனதில் பல எண்ணங்கள் எழும்.\nஆண்கள் எப்போதும் தனது நண்பர்களுடன் அதிகமாக நேரத்தை செலவிடுவது போன்ற விடயங்கள் பெண்களுக்கு பிடிக்காது.\nசில ஆண்கள் பொழுதுபோக்காக பெண்களை மட்டம் தட்டி, கேவளமாக கலாய்ப்பது பெண்களுக்கு பிடிக்காது.\nஆண்கள் பல நாட்கள் முடி வெட்டாமல் பரட்டைத்தலை போன்று சுத்தமில்லாமல் இருப்பது, எந்த பெண்களுக்கும் பிடிக்காது.\nமகத்துவம் நிறைந்த மருத்துவ மஞ்சள்\nபேய் “இருக்கா ” “இல்லையா ” \nகர்ப்ப காலத்தில் செக்ஸ் உறவு\nசீனா, ஐரோப்பாவின் பொருளாதார மோதல்: ஆபிரிக்கா\nமதுரையை கலக்கும் கறி கஞ்சி ஹோட்டல்\nஅதிக திருமணம் செய்துக்கொண்ட பிரபலங்கள் ..\nஆண்களால் பெண்களைத் திருப்திப்படுத்த முடியாமா (உடலுறவில் உச்சம்\nமதுவால் பல பிரச்சனையில் சிக்கிய நடிகர் நடிகைகள்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pattabiwrites.in/2017/06/3_20.html", "date_download": "2018-07-21T11:52:15Z", "digest": "sha1:SXQ3FCZBMQFWAMJKKG27JXCH22EYDUEF", "length": 20556, "nlines": 95, "source_domain": "www.pattabiwrites.in", "title": "PATTABI WRITES: ஹெகல் வாழ்வும் சிந்தனையும் 3", "raw_content": "\nஹெகல் வாழ்வும் சிந்தனையும் 3\nYearBook என்கிறமுறையில் ஆக்கங்களை கொணர்வதற்கு எட்வர்ட் கான்ஸ், ஹெகல் முயற்சித்தனர். Gans ’Le Globe’ என்கிற பிரஞ்சு தாராளவாத பத்ரிக்கை பாணியில் கொணரவேண்டும் என்பதை வற்புறுத்திவந்தார். இம்முயற்சியில் அவர்கள் போதுமான அளவு சந்தா சேராமையால் வெற்றி பெறமுடியவில்லை என்கிறார் டெர்ரி.\n1827ல் அவர் டாக்டர்களின் அறிவுரைப்படி ஆரோக்கியவாசஸ்தலம் செல்லவேண்டிவந்தது. பெர்லின் விட்டு வெளியேறிய சூழலில் பாரிஸ் வரலாமா என நண்பர்களுக்கு அவர் கடிதம் எழுதினார். மார்க்சின் ஊரான டிரியர் நகருக்கு அப்பகுதியில் புகழ்வாய்ந்த ஒயின் அருந்துவதற்காகவே ஹெகல் சென்றார். 1827 செப்டம்பரில் அவர் பாரிஸ் வருகிறார். பெர்லினைவிட பாரிஸ் அருமையாக இருக்கிறது என அவர் வியந்தார். அங்கு தலைசிறந்த ஷேக்ஸ்பியர் நாடக குழுவினரை சந்தித்தார். புரட்சியின் முழு ஒழுங்கீனத்தையும் தன்னால் காணமுடிகிறது என மேரிக்கு எழுதினார். பிரஞ்சு அறிவியல் கழகம் அவரை வரவேற்று உபசரித்தது. அங்கு நிரம்பியிருந்த அறிவுஜீவிகளுடன் உரையாடினார் ஹெகல். பாரிசிலிருந்து திரும்புகையில் கதேவை சந்தித்து உரையாடிவிட்டு வருகிறார். ஹெகல் மீது கதேவிற்கு மாரியாதை கூடியிருந்ததாக டெர்ரி பதிவு சொல்கிறது.\nPhilosophy of Religion குறித்து அவர் பேசினார். அன்றாட வழிபாட்டுமுறைகளை கைகொண்டவர் அல்லர் ஹெகல். அவரது துணவியார் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். ஹெகல் மறைவிற்கு பின்னர் மத நம்பிக்கை அவருக்கு கூடுதலாயிற்று என்கிறார் டெர்ரி. கடவுள் உலகை படைத்தார்- அனைத்துயும் வழிநடத்துகிறார் என்பது போல் அல்லாமல் உலக இருப்பில் கடவுள் இருக்கிறார், அதன் உள்ளார்ந்த விளவுகளால் வடிவங்களாக உலகம் என்கிற வகையில் என அவர் விளக்குகிறார். Blessed are the pure in heart, for they shall see God- Mattthew 5:8 ஹெகலுக்கு பிடித்த பைபிள் வாசகம் என மேரி சொல்கிறார். Religion is for everyone. It is not philosophy, which is not for everyone. Religion is the manner or mode by which all human beings become conscious of truth for themselves என பேசிவந்தார் ஹெகல். God is to be found in the principle of world itself என்பதை அவர் அழுத்தமான கருத்தாக நாம் கொள்ளலாம்.\n1827ல் கீழைத்தேய மதங்கள் குறித்தும் ஹெகல் சொற்பொழிவுகள் தந்தார். தலாய்லாமா பற்றி பேசுகிறார். Hen Kai Pan- 'one' that is 'all' என்பதை அவை வெளிக்காட்டுவதாக ஹெகல் கூறினார். அமைதி, பணிவு, நிதானம் போதிக்கின்றன என்றார். Immortality என்பதை அவர் ஏற்கவில்லை. அதற்கு விளக்கமாக The fact of the matter is that humanity is immortal only thro cognitive knowledge, for only the activity of thinking is its soul pure and free rather than mortal and animallike என எழுதினார். யேசுவின் மரணம் என்பதில் கடவுள் மரணம் என்கிற பெரும் பிரச்சனையை நாம் எதிர்கொண்டோம். ஆனால் Resurrection புத்துயிர்ர்பு எனபதன் மூலம் மீள்கிறோம் என்றார். கலை, நவீன கலை குறித்தும் அவர் பேசினார். முன்பிருந்தமைக்கும் நவீன உலகத்திற்குமான முறிவின் வெளிப்பாடு கலை என்றார். Wilhelm Von Humbolt என்கிற புகழ்வாய்ந்த சிந்தனையாளர் இந்திய பகவத்கீதையை பற்றி எழுதினார். இதற்கு 1827ல் ஹெகல் தனது விமர்சன ஆய்வை எழுதியதாக பிங்கார்ட் குறிப்பிடுகிறார்\nஷெல்லிங், அலெக்சாண்டர் ஹம்போல்ட் போன்றவர்கள் ஹெகலை கடுமையாக தாக்கி சொற்பொழிவாற்றினர். Prof Krug என்பார் Game of Ideas என ஹெகல் சிந்தனைகள்மீது தாக்குதல் கொடுத்தார். பல பக்கங்கள் காலி பக்கங்களே என்பது போன்ற தாக்குதல்கூட அவர்மீது எழுந்தது. 1829ல் ஹெகல் நெஞ்சுவலியால் அவதிப்பட்டார். முகம் வெளுத்து இரத்தசோகை ஏற்பட்டது. 1830ல் பெர்லின் பல்கலைகழகத்தின் முழு தலைமை பொறுப்பும் ஹெகலிடம் வந்தது. ஒருவருகொருவர் கடுமையாக மோதிக்கொண்டிருந்த ஷெல்லிங் உடன் 1830களில் மீண்டும் அவரால் நட்பு பாராட்ட முடிந்தது. இருவரும் கருத்துவேறுபாடு வரவழைக்கும் தத்துவம் குறித்து பேசுவதில்லை. ஷெல்லிங்கும் ஹெகல் மகனுடன் ஹெகல் மறைவிற்கு பின்னர் நன்றாக பழகினார். ஹெகல் மகன் இம்மானுவேல் ஷெல்லிங்கின் விரிவுரைகளுக்கு செல்லத்துவங்கினார். ஹெகல் மகன் மூலம் பழைய ஹெகல் உறவுகளை தான் காணுவதாக ஷெல்லிங் குறிப்பிடலானர்.\n1830ல் அரசவைக்கு ஹெகல் அழைக்கப்பட்டு கெளரவம் செய்யப்பட்டார். இளவரசர், இளவரசியுடன் பேராசிரியருக்கு விருந்து என்பது நடைபெற்றது. 1830 அவர் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்ட சூழலில் அவர் தனது பெர்லின் பல்கலை பொறுப்பை அடுத்தவருக்கு மாற்றிக் கொடுத்தார். ஜெர்மனியில் வேறு எங்குமில்லாத அளவு மாணவர்கள் 1909பேர் அங்கு படித்ததை அவர் பெருமையுடன் சுட்டிக்காட்டினார். பேராசிரியர் சொற்பொழிவுகளை கேட்போர் 2200யை தாண்டியது என்றார். ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை தரமுடியும் என்றால் நாம் மேலும் உயர்வோம் என அவர் தனது விடைபெறும் சொற்பொழிவில் குறிப்பிட்டார்..\nOn the English Reform Bill என்பதன் மீதான தன் விமர்சன கட்டுரையை அவர் ஏப்ரல் 1831ல் எழுதினார். வரிக்கொடுமை, ஊழல்கள், விவசாயம் பாதிப்பு போன்றவற்றை அவர் சுட்டிக்காட்டினார். பல தேவாலயங்களின் தனியார் சொத்தும் மத ஊழல் மலிய காரணமாயிற்று. தனியார் சொத்துரிமையை பயன்படுத்தி நாடாளுமன்றத்தில் சக்திமிக்க வர்க்கம் செயல்படுகிறது என்றார் ஹெகல். அரசியலை பெரும் வியாபாரமாக அவர்கள் ஆக்கிவிட்டனர் என்றும் எழுதினார். The right to command, the difference arising from this right, the general difference between commanding and obeying, is contrary to equality என குறிப்பிட்டார்.\n1830ல் ரஷ்யாவில் துவங்கிய காலரா நோய் அய்ரோப்பா முழுமையும் தாக்கத்துவங்கியது. 1831ல் பிரஷ்யா அரசு முன் எச்சரிக்கையாக பள்ளிகள், இறைச்சி கூடங்களை மூடியது. வீடுகளுக்கு வருவோர் கட்டுப்படுத்தப்பட்டனர். இறந்தவர்களை கால்சியம் குளோரைடில் முக்கித்தான் எடுத்து செல்லவேண்டும் என்கிற கட்டளை பிறப்பிக்கப்பட்டது. 1831ஆகஸ்டில் காலரா பெர்லினுக்கு பரவியது. அங்கு சாக்கடை கழிவுநீர் வசதிகள் மேம்படாமல் தெருவில் ஓடும் நிலைதான் இருந்தது. இதனால் தொற்றுக்கிருமிகள் வேகமாக பரவியதாக டெர்ரி பதிவு சொல்கிறது.\n1831ல் ஹெகல் வயிற்று வலியால் அவதிப்பட்டார். வாந்தி தொல்லை கூடியது. தியட்டர் பொழுதுபோக்குகள் என ���திலும் அவரால் ஈடுபட முடியவில்லை. பெரும்பாலும் தோட்டத்திலேயே இருந்தார். சில நேரம் தங்கள் குடும்பத்தாருடன் செஸ் விளையாடினார். சில மாணவர்கள் மட்டும் அவரை பார்த்து சென்றனர். அருகாமையில் குடியிருந்தோர் பலர் காலராவிற்கு பயந்து வெளியேறினர்.\n1831 நவம்பர் ஆரம்பத்தில் அவர் சொற்பொழிவுகள் தந்தார். அவரின் உடல் பலவீனம் உணரப்பட்டது. நவம்பர் 13 அன்று அவருக்கு டாக்டர் சிகிட்சை அளித்தனர். அவர் இரத்த வாந்தி எடுத்தார். நவம்பர் 14 அன்று மதியம் அவரால் மூச்சுவிட முடியவில்லை. அன்று மாலை டாக்டர்கள் வந்து அவர் காலரா தாக்கி மறைந்துவிட்டார் என உறுதிப்படுத்தினர்.\nஎட்வர்ட் கான்ஸ் ஹெகல் மறைவை நண்பர்களுக்கு அறிவித்தார். காலரா என தவறாக டாக்டர்கள் தெரிவித்துவிட்டனர் என்பதையும் டெர்ரி பதிவு செய்கிறார். நவம்பர் 16 1831 அன்று மாபெரும் ஊர்வலமாக அவரது உடல் பிச்டே போன்றவர்கள் வைக்கப்பட்ட இடுகாட்டிற்கு எடுத்து செல்ல்ப்பட்டது. மாணவர்கள் திரளாக வந்திருந்தனர்.\nForster என்பார் இரங்கல் உரையில் He saved us from the bonds of madness and selfish egoism என குறிப்பிட்டார். ஹெகல் மறைவிற்கு பின்னர் ஒரே மாதத்தில் அவரது சகோதரி கிறிஸ்டியான நதியில் மூழ்கி தற்கொலை செய்துகொண்டார். ஹெகல் நண்பர்கள் அவரது ஆக்கங்களை கொணர்வது என முடிவெடுத்தனர்.\nஹெகல் மறைந்த பத்தாம் ஆண்டில் 1841 நவம்பர் 15ல் ஷெல்லிங் உரை கேட்க பகுனின், எங்கெல்ஸ், சோரன் கீர்க்கேகார்ட் அமர்ந்திருந்தனர். இவர்கள் பின்னாட்களில் அனார்க்கிசம், மார்க்சியம், எக்சிஸ்டென்சியலிசத்தின் அடையாளமாகி போனார்கள்.\nஆச்சார்யா கிருபளானி ACHARYA KRIPALANI\nஹெகல் வாழ்வும் சிந்தனையும் 2\nஹெகல் வாழ்வும் சிந்தனையும் 3\nஹெகல் வாழ்வும் சிந்தனையும் 4\nஹெகல் வாழ்வும் சிந்தனையும் 5\nஹெகல் வாழ்வும் சிந்தனையும் 6\nலாலா லஜ்பத்ராயின் சமுக அரசியல் பார்வை\nலாலா லஜ்பத்ராயின் சமுக அரசியல் பார்வை 2\nலாலா லஜ்பத்ராயின் சமுக அரசியல் பார்வை 3\nலாலா லஜ்பத்ராயின் சமுக அரசியல் பார்வை 4\nமார்க்சின் அரசியல் பரிணாமம் (The Evolution of Marx...\nமார்க்சின் அரசியல் பரிணாமம் (The Evolution of Marx...\nமார்க்சின் அரசியல் பரிணாமம் (The Evolution of Marx...\nமார்க்சின் அரசியல் பரிணாமம் ( The Evolution of M...\nமாட்டிறைச்சி பொருளாதாரம் அரசியல் Beef Economy ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2016/10/blog-post_151.html", "date_download": "2018-07-21T11:33:23Z", "digest": "sha1:SHJTRFLLEUQHA7IHC4NOYLE6OBEKJYBP", "length": 15820, "nlines": 128, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "பண்டைய தமிழரின் பெருமைகள்", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nஉலகம், விஞ்ஞானத்தின் உச்சத்தை எட்டினாலும், மனிதனின் வாழ்விற்கு மெய்ஞானத்தை புகட்டி வாழ வைத்தவன் நம் தமிழனே. பண்டைத் தமிழரின் பெருமை பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம்..\n\"தாய்மொழி ஊற்றாம், தமிழன் என்ற மரபாம்\" என்ற சொல்லுக்கு ஏற்ப தமிழை வளர்த்தவர்கள் பழந்தமிழர்கள். உலகமே வியக்கும் வண்ணம் எண்ணிலடங்காத கருத்தை தமிழ் காப்பியங்கள் வாயிலாக எடுத்துரைத்து வரலாற்றில் சிறப்புற்று விளங்குகிறார்கள் தமிழர்கள். உலக மொழிகளான லத்தீன், லாவோஸ் போன்ற மொழிகள் போல பழமையும், பெருமையும் பெற்று விளங்கிய மொழி, தமிழ்மொழி. 247 எழுத்துகளில் உலகையே கட்டியிணைத்த மொழி.\nஅழகுக்கு அழகு சேர்ப்பதுபோல் அறிவுக்கு அறிவு சேர்த்து மகிழ்ந்தவன் நம் தமிழன். அதற்கு எடுத்துக்காட்டாக திகழ்வது ஐம்பெரும் காப்பியங்களே. வீரச்சுவை, இனிமைச் சுவை, மருந்து, இயற்கை என்று அனைத்திற்கும் பழங்காலத்தே படைப்பு கண்டவன் தமிழனே. உலகின் உயிர்வளம், இயற்கை வளம், செல்வ வளம், போர்த்திறன், செயல் திறன், அரசியலமைப்பு போன்றவற்றை தனது காப்பியங்களிலேயே கண்முன் நிறுத்தியவன் பழந்தமிழன்.\nதமிழ் மொழியானது உலகின் முதன்மொழி என்று ஆராய்ச்சியாளர்கள் பலர் நிரூபித்துள்ளனர். ஆதிமனிதன் பேசிய மொழியும் தமிழே. இப்போது வழக்கில் இருக்கும் பல மொழியின் ஆதிமூலமும் தமிழ்மொழியே. ஜப்பானிய மொழி, சீன மொழி, லத்தீன் போன்ற மொழிகளிலும் தமிழ்ச்சொற்கள் கலந்துள்ளன. ஆனால் தமிழ் மொழியோ எந்த ஒரு மொழியின் கலப்பினையும் பெறாமல் தனித்து இயங்கக்கூடியது.\nசமீபத்தில் நடந்த ஆராய்ச்சியில் பழந்தமிழர்களே ஆதிமனித இனம் என்று கண்டறியப்பட்டுள்ளது. உலக மக்களின் \"டி.என்.ஏ\" அதாவது மரபணுக்கள் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில் 25 சதவீதம் தமிழர்களுடையது. அவை ஆதிகால மனிதனின் மரபணுக்களோடு ஒப்பிடப்பட்டது. ஆதிமனிதனின் மரபணுக்களும், தமிழர்களின் மரபணுக்களும் அதிகளவில் ஒத்துப்போனது தெரியவந்துள்ளது.\nபல அறிவியல் புதிர்களுக்கு தமிழன் ஆதிகாலத்திலேயே விடைகள் கண்டுபிடித்துள்ளான். அதற்கு ஒரு எடுத்துக்காட்டு, \"அ��ுவை துளைத்து ஏழ்கடலை புகட்டி\" என்ற வாசகம், அதாவது நாம் இந்த நவீன யுகத்தில்தான் அணுவின் பயன்பாடுகளை அறிந்துள்ளோம். தமிழன் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அணு பற்றி அறிந்திருந்தான் என்பதையே அந்த வாசகம் சுட்டுகிறது. நாம் இப்போது காணும் பல்வேறு தொழில்நுட்ப- மருத்துவ சிறப்புகள் அக்காலத்திலேயே பழந்தமிழரிடையே வழக்கில் இருந்துள்ளது.\nதமிழன் கை வைத்த இடமெல்லாம் பொன் என்பதுபோல அவர்கள் கட்டிய கட்டிடங்களும் வரலாற்றில் பேசப்படுகிறது. ஒரே கல்லில் செய்யப்பட்ட தஞ்சை பெரிய கோவிலும், அதன் ராஜகோபுரத்தையும் எடுத்துக் காட்டாக கூறலாம். மொகஞ்சதாரோ போன்ற பல வரலாற்று நாகரிகம் பொருந்திய கட்டிடங்களுக்கு அடித்தளம் அமைத்தவர்கள் பழந்தமிழர்களே என்பது குறிப்பிடத்தக்கது.\n# பொது அறிவு தகவல்கள்\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nநெருக்கமான படத்தை வெளியிட்டார் நடிகர் ஆரவ்வுடன்-ஓவியா காதல்\nநடிகை ஓவியா வெளியிட்ட நடிகர் ஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் படம். ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் நடித்துள்ள ஆரவ்வை, ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது ஒரு தலையாக காதலித்தார். அவரது காதலை ஆரவ் ஏற்க மறுத்ததால் மனநலம் பாதித்தவர்போல் நடந்து கொண்டார். நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் பரபரப்பாக பேசினர். போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தவும் செய்தார்கள். இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓவியா ஆர்மி என்ற பெயரில் சமூக வலைத்தளத்தில் அவருக்கு ஆதரவாக பேசிவந்தார்கள். இந்த சம்பவத்தால் ஓவியாவை டெலிவிஷன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றினர். அப்போதும் ஆரவ்வை நான் காதலித்துக்கொண்டே இருப்பேன் என்று சொல்லி விட்டே போனார். அதன்பிறகு புதிய படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 4 படங்களில் அவர் நடித்துக்கொண்டு இருக்கிறார். ஆரவ்வும் புதிய படமொன்றில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார். அவரை ஓவியா மறந்துவிட்டதாக பேசப்பட்டது. இருவரும் சந்தித்துக்கொள்ளாமலும் இருந்தனர். இந்த நிலையில் ஆரவ்வை கட்டிப்பிடித்து நெருக்கமாக இருக்கும் படமொன்றை ஓவியா அவரது டுவிட்டர் பக்கத்தில் தற…\nபென்சன் மற்றும் கமூடேஷன் - தெரிந்��ு கொள்வோம்\n30 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் பணி செய்திருந்தால் full pension கிடைக்கும்.Full pension என்பது கடைசி மாத ஊதியத்தில் basic,DA இரண்டையும் கூட்டி அதில் பாதியை எடுத்து அத்துடன் 100ரூபாய் health allowance ம் சேர்த்து வரும் தொகையாகும். உதாரணமாக30ஆண்டுகளுக்குமேல் பணிபுரிந்த ஒருவர் கடைசிமாத ஊதியமாக 40000 ரூபாய் basicம் 5000 ரூபாய் DAவும் வாங்கியிருந்தால் அவருக்கு (40000+5000)÷2+100=22600 ரூபாய் பென்ஷனாகக் கிடைக்கும்.இவரே 24ஆண்டுகள்தான் சர்வீஸ் எனில் இவருக்கு (22500×24÷30)+100=18100பென்ஷனாகக்கிடைக்கும்.(அதாவது Basic+DAல் பாதியை எடுத்து கொண்டு தை 30ஆல் வகுத்து சர்வீஸ் செய்த ஆண்டுகளால் பெருக்கி அத்துடன் ரூ100healrh allowanceஐக் கூட்ட வேண்டும். இது computation வேண்டாம் என்பவர்களுக்கு.computation வேண்டும் என்பவர்களுக்கு இன்னும் குறையும்.அதற்கான விவரம்.முதலில் கமுடேஷன் என்பது ஓய்வு பெற்ற தொழிலாளி நிர்வாகத்திடம் பெறும் கடன் தொகையாகும்.இது வட்டி இல்லாத கடனல்ல.வட்டி உண்டு. 30ஆண்டுகளுக்கு மேல் பணிசெய்து ஓய்வு பெற்ற தொழிலாளிக்கு அவர்கடைசியாகப் பெற்ற பேசிக்கில் பாதியும் DAல் பாதியும் அத்துடன் நூறு ரூ…\nமாவட்ட கல்வி அலுவலர்கள் 7 பேருக்கு முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு\nமாவட்ட கல்வி அலுவலர்கள் 7 பேருக்கு முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு கரூர், தேனி, சிவகங்கை, திண்டுக்கல், நாகப்பட்டினம், நீலகிரி, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/02/23/86156.html", "date_download": "2018-07-21T11:21:26Z", "digest": "sha1:67RKBIO2OSXC2YUCJSHSNLNY4DEH5VQG", "length": 12409, "nlines": 163, "source_domain": "www.thinaboomi.com", "title": "கடலூர் மாவட்ட குழந்தைகள் நலக்குழு மீளாய்வு கூட்டம் கலெக்டர் வே.ப.தண்டபாணி தலைமையில் நடந்தது", "raw_content": "\nசனிக்கிழமை, 21 ஜூலை 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதிருமூர்த்தி, அமராவதி உள்ளிட்ட மூன்று அணைகளில் இருந்து நீர் திறக்க முதல்வர் எடப்பாடி உத்தரவு\nபார்.லியில் நடந்த காரசார விவாதம்: நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் மோடி அரசு வெற்றி\nவெளியே சிரிப்பு - உள்ளே பதட்டம் மோடியை கிண்டல் செய்த ராகுல்\nகடலூர் மாவட்ட குழந்தைகள் நலக்குழு மீளாய்வு கூட்டம் கலெக்டர் வே.ப.தண்டபாணி தலைமையில் நடந்தது\nவெள்���ிக்கிழமை, 23 பெப்ரவரி 2018 கடலூர்\nகடலூர்கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் மாவட்ட குழந்தைகள் நலக்குழு மீளாய்வு கூட்டம் கலெக்டர் வே.ப.தண்டபாணி தலைமையில் நடைபெற்றது.\nஇக்கூட்டத்தில் கலெக்டர் வே.ப.தண்டபாணி தெரிவித்தாவதுகுழந்தைகள் நலக்குழு மீளாய்வு குழு கூட்டத்தில் குழந்தைகள் நலக்குழு முன் ஆஜர்படுத்தப்படும் குழந்தைகள் சார்ந்த பிரச்சினைகள் பற்றியும் அவற்றை களைவது பற்றியும்இ மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் மாவட்ட குழந்தைகள் நலக்குழுவின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் விரிவாக கலந்தாலோசனை செய்து உரிய அறிவுரைகள் வழங்கினார். மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் ஆகியவற்றின் செயல்பாடுகள,ஆதரவற்ற குழந்தைகள் மறுவாழ்விற்கான நடவடிக்கைகள், குழந்தை திருமணத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மறுவாழ்விற்கான நடவடிக்கைகள், பள்ளி இடைநிற்றல் குழந்தைகள், சைல்டு ர்நடி டுiநெ 1098 ஆகியவை குறித்து கேட்டறிந்து மேலும் சிறப்பாக செயல்பட தகுந்த ஆலோசனைகளை கலெக்டர் வழங்கினார். இக்கூட்டத்தில் துணை ஆட்சியர் (பயிற்சி) எஸ்.கணேஷ் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மு.திருமாவளவன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன், மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் ஜெயந்தி ரவிச்சந்திரன், குழந்தைகள் நலக்குழு உறுப்பினர்கள் சகோதரி டெய்சி, திருமதி துர்கா மாவட்ட தொழிலாளர் நல அலுவலர் வெங்கடேசன், நன்னடத்தை அலுவலர் பிரபு, காவல்துறை குற்றபிரிவு ஆய்வாளர் சித்ரா, மாவட்ட சமூக நல அலுவலகத்தை சேர்ந்த இளமதி, சைல்டுலைன் ஒருங்கிணைப்பாளர் முகுந்தன். மாவட்ட முதன்மை கல்வி அலுவலக அலுவலர் செந்தில்குமார், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.\n11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்\nவீடியோ : பலநூறு வருடங்களானாலும் நடிக���் சிவாஜி சாயலில் யாரும் நடிக்க முடியாது - நடிகர் நாசர்\nவீடியோ :தமிழ்நாட்டில் அத்தனை ரசிகர்களிடத்திலும் நடிகர் சிவாஜிகணேசன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் - நடிகர் பிரபு\nவீடியோ: 11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்\nவீடியோ: தமிழகத்தில் 2025 ஆண்டுக்குள் காநோய்களை கட்டுப்படுத்த இலக்கு - அமைச்சர் விஜயபாஸ்கர்\nவீடியோ : புதுச்சேரி அரசு மருத்துவ கல்லூரியில் உயர்த்தப்பட்ட கல்வி கட்டணத்தை திரும்ப பெற மாணவர்கள் போராட்டம்\nசனிக்கிழமை, 21 ஜூலை 2018\n1பார்.லியில் நடந்த காரசார விவாதம்: நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் மோடி அரச...\n2நீட் தேர்வு மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்: ஐகோர்ட் கிளை உத்தரவுக்கு சுப்ரீம...\n3மேட்டூர் நீர்மட்டம் 112 அடியாக உயர்வு: 20,000 கன அடி வீதம் நீர் திறப்பு\n4நம்பிக்கை இல்லாத் தீர்மான விவாதத்தில் பேசப்பட்ட தெலுங்கு நடிகரின் படம் வலைத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gbeulah.wordpress.com/2013/07/", "date_download": "2018-07-21T11:37:22Z", "digest": "sha1:XSFWHTU3B6F6KZJF3BFTIOXTPRJBW7JD", "length": 15055, "nlines": 128, "source_domain": "gbeulah.wordpress.com", "title": "July | 2013 | Beulah's Blog", "raw_content": "\nபெலனும் அரணும் என் கேடகமும்\nAsXwpvMhWoLXhmJRzbynqqU4-13A பெலனும் அரணும் என் கேடகமும் இரட்சிப்பும் ஆனவரே பாடி புகழ்ந்து நான் போற்றிடுவேன் உம்மையே – 2 யெஹோவா ஷம்மா என்னோடு என்றும் நீர் யெஹோவா நிஸி என் ஜெயக்கொடி நீர் யெஹோவா ராஃப்ஃபா என் பரிகாரி நீர் யெஹோவா ஷாலோம் என் சமாதானம் நீர் – 2 பெலனும் அரணும் என் கேடகமும் … Continue reading →\nஎன் மேய்ப்பரே இயேசையா என்னோடு இருப்பவரே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் – 2 1. பசும்புல் மேய்ச்சலிலே (என்னை) இளைப்பாறச் செய்கின்றீர் – 2 2. அமர்ந்த தண்ணீரண்டை (என்னை) அனுதினமும் நடத்துகின்றீர் – 2 3. ஆத்துமா தேற்றுகிறீர் (என்னை) அபிஷேகம் செய்கின்றீர் – 2 4. (உம்) கோலும் கைத்தடியும் (என்னை) தினமும் தேற்றிடுமே … Continue reading →\nநாம் ஆராதிக்கும் தேவன் நல்லவர்\nநாம் ஆராதிக்கும் தேவன் நல்லவர் விடுவிக்க வல்லவரே – 2 எரிகின்ற அக்கினிக்கும் இராஜாவுக்கும் விடுவிக்க வல்லவரே – 2 நாம் ஆராதிக்கும் தேவன் நல்லவர் விடுவிக்க வல்லவரே 1. நம்மைக் காக்கின்றவர் தூதரை அனுப்பிடுவார் அக்கினி ஜூவாலை நம்மை அவியாமல் காத்திடுவார் இடைவிடாமல் ஆராதிப்போம் நம் வாழ்வில் என்றும் ஜெயமே – 2 நாம் … Continue reading →\nAsXwpvMhWoLXiTJkdpdr3G_69CrN 1. சோர்வான ஆவியை நீக்கும் துயர ஆவியை அகற்றும் கண்ணீரின் மத்தியில் வாரும் அப்பா வேண்டுகிறேன் – 2 இயேசுவே – 3 எல்லாம் எனக்கு நீரே 2. ஊழியப் பாதையில் துன்பம் விசுவாசிகளாலே நெருக்கம் ஏன் இந்த ஊழியம் எனக்கு உமக்காகத்தானே ஐயா – 2 இயேசுவே – 3 எல்லாம் எனக்கு … Continue reading →\nகர்த்தாவே உம் கிருபை எவ்வளவு எனக்கு அருமை நான் உமது செட்டைகளின் நிழலில் வந்து அடைவேன் – 2 1. பறந்து காக்கும் பட்சி நீர் பாதுகாப்பாய் நான் இருப்பேன் – 2 தீவிரமாய் இன்று இரங்கிடுவீர் கடந்து வந்து விடுவிப்பீர் – 2 2. செங்கடல் தடை செய்ய முடியாது எரிகோ எதிர் நிற்க … Continue reading →\nஏற்ற நேரம் எனக்கு உதவி செய்த கிருபை\nAsXwpvMhWoLXiTHRVDPMBXGwM5vn ஏற்ற நேரம் எனக்கு உதவி செய்த கிருபை சோர்ந்து போன நேரம் என்னைத் தாங்கிக்கொண்ட கிருபை – 2 கிருபையே கிருபையே கிருபையே தேவகிருபையே – 2 1. தோல்வியான நேரம் கலங்கி நின்ற வேளை திகைத்து நின்றபோது தேடிவந்த கிருபை – 2 திகைத்து நின்றபோது தேடிவந்த கிருபை – நான் – … Continue reading →\nஜீவனுள்ள தேவன் தங்கும் பரலோக எருசலேம்\nஜீவனுள்ள தேவன் தங்கும் பரலோக எருசலேம் சீயோன் மலைக்கு வந்து சேர்ந்துவிட்டோம் – 2 பரலோகம் நம் தாயகம் விண்ணகம் நம் தகப்பன் வீடு – 2 ஜீவனுள்ள தேவன் தங்கும் பரலோக எருசலேம் 1.கோடான கோடி தூதர் கூடி அங்கே துதிக்கின்றனர் – 2 பரிசுத்தரே என்று பாடி (ப்பாடி) மகிழ்கின்றனர் – 2 … Continue reading →\nசகல ஜனங்களே கைகொட்டி தேவனை\nAsXwpvMhWoLXiTC8u_nVHsoGOl_O சகல ஜனங்களே கைகொட்டி தேவனை கெம்பீர சத்தத்தோடே ஆர்ப்பரித்திடுவோமே 1. உன்னதமானவராகிய கர்த்தர் எந்நாளும் அதிசயமானவராமே மண்ணெங்கும் மகத்துவமான இராஜாவாம் மகிழ்ந்து பாடிடுவோம் 2. போற்றி போற்றி பாடிடுவோமே தேற்றி நம்மைக் காத்திடும் தேவனை ஊற்றிடுவாரே ஆவிதனையே சாற்றிடுவோம் துதியே 3. தாழ்வில் நம்மை நினைத்த தேவனை வாழ்நாள் முழுவதும் வாழ்த்தியே துதிப்போம் துதிகளின் … Continue reading →\nAsXwpvMhWoLXiRWMMP7S52VY4ytk மா பாவியாம் என்னையும் உம் அன்பால் அணைத்தீரே என் இயேசு ராஜா நன்றி உம் சித்தம் நிறைவேற தம் இரத்தம் தந்தீரே என் இயேசு ராஜா நன்றி – 2 குயவன் கையில் களிமண்போல என்னைக் கொடுத்தேன் பரிசுத்தமாய் என்னை வனையும் ஆத்ம பாரம் தந்து என்னை இன்றே நிரப்பும் உம் ஊழியம் செய்ய … Continue reading →\nஅற்புத இயேசுராஜனே உத்தம மணாளனே\nhttp://1drv.ms/1Qk6Nji அற்புத இயேசுராஜனே உத்தம மணாளனே நீரே ���ன் ஆறுதல் ஓ ஓ நீரே என் ஆறுதல் – 2 என் கோட்டை என் துருகம் நான் நம்பினவர் என் அடைக்கலம் –4 அற்புத இயேசுராஜனே உத்தம மணாளனே நீரே என் ஆறுதல் ஓ ஓ நீரே என் ஆறுதல் 1. கனவிலும் மறவேன் நீர் … Continue reading →\nEzra on நீர் ஒருவர் மட்டும்\ngbeulah on பெலனும் அரணும் என் கேடகமு…\nSarah on பெலனும் அரணும் என் கேடகமு…\nA.Raja on கரம் பிடித்து வழிநடத்தும்\ngbeulah on சாரோனின் ரோஜா இவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathidasanfrance.blogspot.com/2013/04/75.html", "date_download": "2018-07-21T11:16:26Z", "digest": "sha1:GEJ7V6QE25K2KWCVP2I5XVPOIBDRKD36", "length": 15366, "nlines": 322, "source_domain": "bharathidasanfrance.blogspot.com", "title": "கவிஞா் கி. பாரதிதாசன்: காதல் ஆயிரம் [பகுதி - 75]", "raw_content": "\nகாதல் ஆயிரம் [பகுதி - 75]\nகாதல் ஆயிரம் [பகுதி - 75]\nஏக்கத்தைத் தீட்டி இதயம் புகுந்தென்றன்\nதூக்கத்தைப் போக்கித் துயர்தந்தீர் - ஊக்கத்தை\nபார்க்கும் திசையெல்லாம் பாவையுன் பொன்முகம்\nஉழைக்கின்ற நற்பகலில் உன்றன் நினைவோ\nஇன்ப உலகத்தின் எல்லை தொடக்கம்\nஎண்ணிலா முத்தங்கள் ஈந்த களிப்பிலா\nபூத்துக் குலுங்கும் புதுமலர் சோலையிலே\nஎத்தனைச் சென்மம் எடுத்தாடும் நீ..வேண்டும்\nகூடி மகிழ்ந்த குளிர்ச்சியை எப்பிறப்பும்\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 01:57\nஇணைப்பு : காதல் ஆயிரம்\nதிண்டுக்கல் தனபாலன் 11 avril 2013 à 04:51\nகவியாழி கண்ணதாசன் 11 avril 2013 à 05:03\nகாலையில் தேநீர் அருந்துவதுபோல எப்போதும் உங்கள் கவிதையை படிப்பேன்.அவசர வேளையில் கருத்தோ ஓட்டுபோடவோ முடிவதில்லை.புலவர்,ராமானுசம்,நீங்களும் இன்றும் வலைபக்கத்தில் இலக்கிய விருந்து படைத்துவருகிரீர்கள்.உங்களைப் போன்ற இலக்கியவாதிகளின் படைப்புகளைப் படித்தே நானும் கவிதை என்ற பேரில் எழுதி வருகிறேன் .குறை இருப்பின் மன்னிக்கவும் இன்னும் நன்றாக எழுத முயற்சிப்பேன்\nஎப்பிறப்பும் இனிக்கும் வெண்பா மாலை தந்த வள்ளலே வணங்குகிறேன்.\nதாகம் மேவுதே தமிழ்மீது எமக்கும்\nவேகம் கூட்டுதே விந்தைமிகு சொற்களால்\nபாவும் கனக்குதே பாகாய் இனிக்குதே\nயாவும் சிறக்குதே நல்ல கவியாப்பிலே...\nகாதல் ஆயிரம் [பகுதி - 81]\nகாதல் ஆயிரம் [பகுதி - 80]\nகாதல் ஆயிரம் [பகுதி - 79]\nகாதல் ஆயிரம் [பகுதி - 78\nவள்ளுவரின் சொல்லோவியம் பகுதி - 3\nவள்ளுவரின் சொல்லோவியம் பகுதி - 2\nவள்ளுவரின் சொல்லோவியம் பகுதி - 1\nகாதல் ஆயிரம் [பகுதி - 77]\nகாதல் ஆயிரம் [பகுதி - 76]\nகாதல் ஆயிரம் [பகுதி - 75]\nகாதல் ஆயிரம் [ப��ுதி - 74]\nகாதல் ஆயிரம் [பகுதி - 73]\nகாதல் ஆயிரம் [பகுதி - 72]\nகாதல் ஆயிரம் [பகுதி - 71]\nகாதல் ஆயிரம் [பகுதி - 70]\nகாதல் ஆயிரம் [பகுதி - 69]\nஅகவல். ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பா (2)\nஅடிமறி மண்டில ஆசிரியப்பா (1)\nஇயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா\nஇலக்கண வினா விடை (5)\nகம்பன் விழா மலர் (4)\nகலிப்பா மேடை. கட்டளைக் கலிப்பா (2)\nகலிப்பா மேடை. நேரிசைக் கலிவெண்பா (1)\nகுறள் வெண் செந்துறை (1)\nகேள்வி - பதில் (9)\nசீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா (1)\nபுதியதோர் உலகம் செய்க (8)\nமகளிர் விழா மலர் (1)\nமீண்டும் ஓா் ஆசை (6)\nவலைப்பூ என் கவிக்பூ (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathidasanfrance.blogspot.com/2013/05/87.html", "date_download": "2018-07-21T11:15:33Z", "digest": "sha1:TZNJE4TGZ7DU7YNBS5QSMAEK22WVLD7M", "length": 15206, "nlines": 346, "source_domain": "bharathidasanfrance.blogspot.com", "title": "கவிஞா் கி. பாரதிதாசன்: காதல் ஆயிரம் [பகுதி - 87]", "raw_content": "\nகாதல் ஆயிரம் [பகுதி - 87]\nமின்னஞ்சல் கண்டவுடன் மீன்போல் மனம்நீந்தும்\nஇல்லாத நாள்கள் இருட்டுலகாய் வாட்டுமெனை\nகையிட்டுத் தந்த சிறுகஞ்சி - தையிட்டுப்\nமாலை மயக்கம் மறுநாள் தொடா்ந்துய்யும்\nஉதயத்தில் உன்குரல் கேட்டிட, என்றன்\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 03:43\nஇணைப்பு : காதல் ஆயிரம்\nதிண்டுக்கல் தனபாலன் 9 mai 2013 à 04:08\nபொங்கி வரும் காதலை ரசித்தேன் ஐயா...\nகி. பாரதிதாசன் கவிஞா் 9 mai 2013 à 23:37\nஅன்னவளின் உள்ளத்துள் என்னினிய எண்ணங்கள்\nகம்பன் மகன் அம்பிகாபதியின் நினைவு\nதங்கள் கவிதைகளைப் படிக்கையில் வந்து போவதைத்\nதவிர்க்க இயலவில்லை.காதல் கலக்காத நூறை விட\nவேறு ஏதும் கலக்காத அருமையான\nகாதல் கவிதைகள் நிச்சயம் மிகக் கடினமே\nகி. பாரதிதாசன் கவிஞா் 10 mai 2013 à 00:28\nநல்ல கவிஅம்பி காவும் அமராவும்\nவல்ல கவிபாடி வாழ்ந்ததுபோல் - வெல்லுகவி\nகி. பாரதிதாசன் கவிஞா் 10 mai 2013 à 00:40\nஎந்த மணம்நற் றமிழ்மணம் ஏந்திடுமோ\nகவியாழி கண்ணதாசன் 9 mai 2013 à 05:07\n - /// வாழ்த்துக்கள் அய்யா\nகி. பாரதிதாசன் கவிஞா் 10 mai 2013 à 00:11\nகி. பாரதிதாசன் கவிஞா் 9 mai 2013 à 23:10\nகி. பாரதிதாசன் கவிஞா் 10 mai 2013 à 00:48\nதந்த கருத்தெண்ணிச் சிந்தை குளிர்ந்ததுவே\nவா.. வா.. வா ..\nகாதல் ஆயிரம் [பகுதி - 95]\nகாதல் ஆயிரம் [பகுதி - 94]\nகாதல் ஆயிரம் [பகுதி - 93]\nகாதல் ஆயிரம் [பகுதி - 92]\nகாதல் ஆயிரம் [பகுதி - 91]\nகாதல் ஆயிரம் [பகுதி - 90]\nகாதல் ஆயிரம் [பகுதி - 89]\nகாதல் ஆயிரம் [பகுதி - 88]\nகாதல் ஆயிரம் [பகுதி - 87]\nகாதல் ஆயிரம் [பகுதி - 86]\nகாதல் ஆயிரம் [பகுதி - 85]\nகாதல் ஆயிரம் [பகுதி - 84]\nகாதல் ஆயிரம் [பகுதி - 83]\nகாதல் ஆயிரம் [பகுதி - 82]\nஅகவல். ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பா (2)\nஅடிமறி மண்டில ஆசிரியப்பா (1)\nஇயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா\nஇலக்கண வினா விடை (5)\nகம்பன் விழா மலர் (4)\nகலிப்பா மேடை. கட்டளைக் கலிப்பா (2)\nகலிப்பா மேடை. நேரிசைக் கலிவெண்பா (1)\nகுறள் வெண் செந்துறை (1)\nகேள்வி - பதில் (9)\nசீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா (1)\nபுதியதோர் உலகம் செய்க (8)\nமகளிர் விழா மலர் (1)\nமீண்டும் ஓா் ஆசை (6)\nவலைப்பூ என் கவிக்பூ (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stop-bribe.blogspot.com/2009/12/blog-post_6116.html", "date_download": "2018-07-21T11:31:32Z", "digest": "sha1:5UCA6OKQPTJ2RECDFU2PKLQUJTMCBWLN", "length": 5651, "nlines": 73, "source_domain": "stop-bribe.blogspot.com", "title": "வச்சுட்டான்யா...ஆப்பு: இடைதேர்தல்- முரசொலி ஜோக்ஸ்", "raw_content": "\nஆண்டி :- ஏன்ய்யா; ``திருச்செந்தூர் - வந்தவாசி தொகுதிகளில் பணமழை பெய்யுமா, என்ற எதிர்பார்ப்பு வாக்காளர்களிடையே அதிகரித்துள்ளதாக `தினமலர்’ எழுதியிருக்கிறதே\nபோண்டி:- \"\"ஆமாம் - இப்போது பணமழை பெய்யுமா என்று வாக்காளர்களே எதிர் பார்ப்பதாக எழுதுவார்கள். தேர்தலில் அ.தி.மு.க. தோற்று தி.மு.க. மகத்தான வெற்றி பெற்றதும் \"\"அய்யோ - பணம் மழையாகப் பொழிந்தது. பணநாயகம் வென்றது\"\" என்று ஜெயலலிதாவும் அவரது பல்லக்குத் தூக்கிகளும் புலம்புவதைப் பெரிது பெரிதாக பிரசுரிப்பார்கள். `அவாளு’க்கு இதுவெல்லாம் கைவந்த கலைதானே\nபட்டிக்காடு:- ஏன் தம்பி; ``இந்த இடைத் தேர்தல் ஆட்சி மாற்றத்துக்கு வித்திடுவதாக அமையட்டும் என்று கூறியிருக்கிறாரே ஜெயலலிதா\nபட்டணம்:- \"\"ஜெயலலிதா கட்சி இரு தொகுதி - இடைத்தேர்தல்களிலும் தோற்பது உறுதி. தோற்றபின் \"\"ஆட்சி மாறாது; 2011 சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.க.வே வெற்றி பெறும்; தி.மு.கழக ஆட்சியே தொடரும் என்பதின் அடையாளமே இந்த இடைத்தேர்தல் முடிவுகள்\"\" - என்று ஜெயலலிதா அறிக்கை விடுவாரா அறிவு நாணயம், வாக்கு நாணயம் ஆகியவைகளுக்கும் ஜெயலலிதாவுக்கும் என்ன சம்பந்தம் அறிவு நாணயம், வாக்கு நாணயம் ஆகியவைகளுக்கும் ஜெயலலிதாவுக்கும் என்ன சம்பந்தம்\n\" ஓட்டு போட்டால், இந்த செய்தி இன்னும் நிறைய பேரைப் போய் சேரும் .Please\n\"என் வாழ்க்கையே எனது செய்தி\"\nநீதிபதி தினகரன் பதவி உயர்வு கிடையாது : சுப்ரீம் கோ...\nமக்கள் என்ன ஜெயலலிதா மாதிரி பித்தலாட்டக்காரர்களா\nஇடைத்��ேர்தல்: பிரியாணி, வேட்டி,சேலையைத்தொடர்ந்து ம...\nஅரசு முத்திரை ஆய்வாளர் (1)\nதேசிய நெடுஞ்சாலை ஆணையம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=18976", "date_download": "2018-07-21T11:27:36Z", "digest": "sha1:MFMEKEGSU3OLUSSG4CJE2QHVUJQTZHCX", "length": 7892, "nlines": 88, "source_domain": "tamil24news.com", "title": "நாட்டுக்காக ஐபிஎல் தொடர", "raw_content": "\nநாட்டுக்காக ஐபிஎல் தொடரை புறக்கணித்த ஆஸிதிரேலிய வீரர்\nஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் மார்ஷ் ஆஸ்திரேலிய அணியில் டெஸ்ட் போட்டி விளையாட ஐபிஎல் தொடரை புறக்கணித்துள்ளார்.\nஇந்தியாவில் ஐபிஎல் போட்டி உலக அளவில் பிரபலமடைந்தது. அயல்நாட்டு வீரர்கள் பலரும் கலந்துக்கொண்டு விளையாடும் போட்டி. உள்நாட்டில் விளையாடுவதை விட இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் விளையாடினால் நல்ல வருமானம் கிடைக்கும் என பலரும் விளையாட முன் வருகின்றனர்.\nகடந்த ஆண்டு புனே அணியில் 4.8 கோடிக்கு விலைபோன ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் மார்ஷ் இந்த முறை ஐபிஎல் போட்டியில் விளைடாடுவதை புறக்கணித்துள்ளார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் மார்ஷ் கடந்த முறையை விட இந்த முறை நல்ல விலைக்கு ஏலம் போக வாய்ப்புள்ளது. இருந்தும் அவர் ஐபிஎல் போட்டியை புறக்கணித்துள்ளார்.\nவருவாயின் பார்வையில் இது ஒரு மிகப்பெரிய முடிவுதான். இருந்தாலும் நான் ஆஸ்திரேலிய அணியில் தொடர்ச்சியாக டெஸ்ட் போட்டிகளில் விளையாட விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.\n120 பெண்களை வல்லுறவுக்குட்படுத்திய மந்திரவாதி கைது\nபடிகட்டுகளாக மாறி உதவிய பொலிஸார்...\nதொடரூந்து தொழிநுட்ப அதிகாரிகளின் திடீர் முடிவு...\nஇந்தியாவுக்கான உயர்ஸ்தானிகராக பெயரிடப்பட்டுள்ள ஒஸ்டின் பெர்னாண்டோ\n“இலங்கைத் தமிழர்களின் விடயத்தில் மிகுந்த அவதானம் செலுத்துகிறோம்”...\nஎவ்வாறான எதிர்ப்பு வந்தாலும் மரணதண்டனை நிறைவேற்றப்படும் : ஜனாதிபதி ...\n1000 ஆண்டு ரகசியம் : வாய்பிளக்க வைக்கும் தமிழர் தொழில்நுட்பம்.\nஇனத்தைக் காதல் கொண்டதனால் இறுதிப் பயணம்...\nஅரசு பயங்கரவாதமும், ஆயுதப் புரட்சியும்…\nஆறு கோடி”தமிழர்கள்” இருந்தாலும் அந்த ஒற்றை மனிதனே எம் இனத்தின் முகவரி...\nசிங்கள இராணுவமும் முஸ்லீம்களும் செய்த உடும்பன்குள படுகொலை...\nநெருப்பு கொழுந்துவிட்டு எரிகின்றது. அதன் பசியி���்னும் அடங்கவில்லை.......\nஅமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)\nதிரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்\nஇறப்பு : 14 யூலை 2018\nதிருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் நினைவு கூரப்படும் கறுப்பு யூலை...\nகறுப்பு யூலை இனவழிப்புப் கண்காட்சி...\nகறுப்பு ஜூலை 1983 - 35 வது அண்டு நினைவு...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnimidangal.blogspot.com/2013/06/blog-post_15.html", "date_download": "2018-07-21T11:52:00Z", "digest": "sha1:3FEJDSE3X6QNSQCGGFQVIRJC3EN4YJZD", "length": 9182, "nlines": 149, "source_domain": "tamilnimidangal.blogspot.com", "title": "ஆதிரா பார்வைகள்: இயக்குநர் மணிவண்ணன் கருப்புச் சட்டைக்குள் ஆர்ப்பரித்த வெள்ளை உள்ளம் அமைதி அடையட்டும்.", "raw_content": "“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு\nஇயக்குநர் மணிவண்ணன் கருப்புச் சட்டைக்குள் ஆர்ப்பரித்த வெள்ளை உள்ளம் அமைதி அடையட்டும்.\nஇயக்குநர் மணிவண்ணனின் இயற்கை எய்தியதினார் என்னும் செய்தி இதயத்துள் கனக்கிறது. ஒரு சில மணி நேரங்கள் அவருடன் பேசி, சிரித்து மகிழ்ந்ததை மனம் அசை போடுகிறது. அவர் என்னிடம் வைத்த வேண்டுகோளை நிறைவேற்ற முடியவில்லை. வருந்துகிறேன். குழந்தை மனத்துடன் பேசியதை, அவரது கைப்பேசியில் புகைப்படம் எடுத்த்க்கொண்டதை, “நான் படிக்காதவன்ம்மா, எனக்கு இலக்கியத்தில் இருக்கும் வைதீக முறைத் திருமணங்கள் எப்படி நடந்தன முக்கியமாகக் கண்ணகி, சீதை, பாஞ்சாலி போன்றோரின் திருமணம் குறித்த செய்திகளை எழுதித் தாருங்கள். நான் நடத்தி வைக்கும் சுயமரியாதைத் திருமணங்களில் அதைப் பற்றி பேச வேண்டும்” என்று கேட்டுக்கொண்டதை எப்படி மறக்க முக்கியமாகக் கண்ணகி, சீதை, பாஞ்சாலி போன்றோரின் திருமணம் குறித்த செய்திகளை எழுதித் தாருங்கள். நான் நடத்தி வைக்கும் சுயமரியாதைத் திருமணங்களில் அதைப் பற்றி பேச வேண்டும்” என்று கேட்டுக்கொண்டதை எப்படி மறக்க இரு திங்களுக்கு முன்னர் அழைத்து அடுத்த மாதம் தருகிறேன் என்று கூறினேன். மிகவும் வருந்துகிறேன். அந்தக் கருப்புச் ��ட்டைக்குள் ஆர்ப்பரித்த வெள்ளை உள்ளம் அமைதி அடையட்டும். அவருக்கு என் வீர வணக்கம்\nஇயக்குனர் மணிவண்ணைப் பற்றி..அந்த விழாவில் வாசித்த கவிதை.. இன்று கண்களின் நீர்த்தாரைகளுடன்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nஅடிக்கடி மாற்றினால் ஆபத்து இல்லை.\nகஸல் காதலன் – கவிக்கோ\nவசன கர்த்தா ஆரூர் தாஸ் அவர்களுக்கு விருது\nநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலை திண்டிவனம் கிளையின் விருது வழங்குவிழா\nநெய்தலங்கானல் பைந்தமிழ்சோலையின் திண்டிவனம் கிளை துவக்க விழா\nஇது நீங்கள் பார்க்க வேண்டியதும், கருத்துப் பகர வேண்டியதும்.\nஇருளர் பெண்கள் நல அமைப்பு (2)\nஎன் பத்திரிகை எழுத்துகள் (2)\nகவிதை - தாய்மை (2)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇருளார் பழங்குடிப் பெண்களுடன் ஒரு நாள் - பகுதி 2\nஇயக்குநர் மணிவண்ணன் கருப்புச் சட்டைக்குள் ஆர்ப்பரி...\nஇருளார் பழங்குடிப் பெண்களுடன் ஒரு நாள்\n. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=2248", "date_download": "2018-07-21T11:54:17Z", "digest": "sha1:MDNB2VLPAOQ7HIYHUUYDGDLGNQEXU2RO", "length": 18852, "nlines": 165, "source_domain": "temple.dinamalar.com", "title": " ULAVAKKIZHI ARULIYA PADALAM | உலவாக்கிழி அருளிய படலம்!", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (78)\n04. முருகன் கோயில் (149)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (533)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (341)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (294)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (120)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nஅருணாசலேஸ்வரர் கோவில் ஆடிப்பூர பிரமோற்சவம்: ஆக., 4ல் தொடக்கம்\nபழநி கோயிலில் அம்மனுக்கு நூறாயிரம் மலர்களால் அர்ச்சனை\n27ம் தேதி சந்திரகிரகணம் : கூடலழகர் கோயில் நடைதிறப்பு மாற்றம்\nகுச்சனூர் கோயிலில் சனிவார திருவிழா கொடியேற்றம்\nஉலக நலன் வேண்டி சுக்ரீஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை\nஆடி முதல் வெள்ளி : மடப்புரத்தில் குவிந்த பக்தர்கள்\nஆடி முதல் வெள்ளி: சென்னை கோவிலில் குவிந்த பக்தர்கள்\nஆடி வெள்ளி முன்னிட்டு ராமநாதபுரம் அம்மன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்\nதிண்டுக்கல் கோயில்களில் ஆடிவெள்ளி சிறப்பு பூஜை\nதேனி கோயில்களில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை: ஏராளமான பக்தர்கள் தரிசனம்\nமுதல் பக்கம் » 64 திருவிளையாடல்\nமன்னன் குலபூஷண பாண்டியன் பெரிய வள்ளல். சிவ புண்ணியங்களை தவறாது செய்து வந்ததால் பேரும் புகழும் பெற்றான். இதனால் அவனுக்கு அகந்தை ஏற்பட்டது. அகந்தை கொண்ட மன்னன் குலபூஷணனுக்கு மருந்து தர முடிவு செய்தார் சுந்தரேஸ்வரர். மன்னன் தவறு செய்தால் மக்களுக்கு பாவம். மக்கள் தவறு செய்தால் மன்னனுக்கு பாவம் ஏற்படும் என்பது நியதி. இப்போது, மன்னன் செய்த பாவத்தால் மதுரை மக்களுக்கு சோதனை ஏற்பட்டது. மழை இல்லாமல் பயிர்கள் வாடின. வேதம் கற்ற அந்தணர்கள் யாகங்களைச் சிறப்பாகச் செய்து, வருணனுக்கு அவிர்பாகம் போய் சேர்ந்தால் தான், அவன் மகிழ்ச்சியுடன் மழையைக் கொடுப்பான். அவ்வாறு மறுத்தால் ஒன்று பெருமழை கொட்டி பயிர்களை அழித்து விடுவான், ஆறுகளையும் குளங்களையும் கரை மீறி போகச் செய்து சேதப்படுத்தி விடுவான். அல்லது பெய்யாமலேயே கெடுத்து விடுவான். இப்போது, மதுரையில் மழை இல்லாமல் போய்விட்டது. வைகையில் சொட்டுத்தண்ணீர் இல்லை. குளங்களும் வற்றியதால் குடிநீருக்கே தட்டுப்பாடாகி விட்டது. இது நீண்டகாலம் நீடித்ததால், பசி, பட்டினி என மக்கள் வருந்தினர். மன்னனுக்கு தனக்குள் ஏற்பட்ட அகந்தை புரியவில்லை. ஆனால், நான் என்னவெல்லாம் பூஜை செய்கிறேன்.\nமக்களை நன்றாகத்தானே கவனிக்கிறேன், கஷ்டப்பட்டவர்களுக்கு வரி விலக்கெல்லாம் கொடுக்கிறேனே சுந்தரேஸ்வரர் கோயிலில் ஆறுகால பூஜைக்கு குறையாமல் செய்கிறேனே சுந்தரேஸ்வரர் கோயிலில் ஆறுகால பூஜைக்கு குறையாமல் செய்கிறேனே என்ன பிரயோஜனம், என் நாட்டில் மழை இல்லாமல் செய்துவிட்டாரே, இந்த பரமசிவன் என்ன பிரயோஜனம், என் நாட்டில் மழை இல்லாமல் செய்துவிட்டாரே, இந்த பரமசிவன் சோமசுந்தரக் கடவுளே இந்த சோதனையை ஏன் தந்தாய் என்று அரற்றினான். கோயிலுக்குச் சென்று இறைவனை வணங்கினான். அங்கே எந்த பதிலும் கிடைக்கவில்லை. அரண்மனை��்கு வந்து பஞ்சணையில் படுத்தான். என்ன தான் பட்டுமெத்தையில் படுத்து, சேடியர் சாமரம் வீசினாலும் கவலைப்படும் மனமுள்ளவன் தூங்கியதாக சரித்திரமில்லை. கண்கள் மூடியிருந்தாலும் இவனுக்கும் தூக்கம் வராமல் புரண்டான். அப்போது யாரோ ஒருவர் வந்து அவனது கையில் ஏதோ ஒன்றைக் கொடுத்தது போல் இருந்தது. இதன் பெயர் உலவாக்கிழி. இதிலுள்ள பொருளை மக்களுக்கு கொடு. இதில் இருந்து அள்ள அள்ளக் குறையாது, என்று அவன் காதுகளில் ஒலி கேட்டது. திடுக்கிட்டு எழுந்த அவனது கையில் ஒரு பொற்கிழி இருந்தது. அதனுள் தங்க நாணயங்கள் ஏராளமாக இருந்தன. சுந்தரேஸ்வரரே நேரில் வந்து தந்ததாக கருதிய அவன், சுந்தரேஸ்வரா என்று அரற்றினான். கோயிலுக்குச் சென்று இறைவனை வணங்கினான். அங்கே எந்த பதிலும் கிடைக்கவில்லை. அரண்மனைக்கு வந்து பஞ்சணையில் படுத்தான். என்ன தான் பட்டுமெத்தையில் படுத்து, சேடியர் சாமரம் வீசினாலும் கவலைப்படும் மனமுள்ளவன் தூங்கியதாக சரித்திரமில்லை. கண்கள் மூடியிருந்தாலும் இவனுக்கும் தூக்கம் வராமல் புரண்டான். அப்போது யாரோ ஒருவர் வந்து அவனது கையில் ஏதோ ஒன்றைக் கொடுத்தது போல் இருந்தது. இதன் பெயர் உலவாக்கிழி. இதிலுள்ள பொருளை மக்களுக்கு கொடு. இதில் இருந்து அள்ள அள்ளக் குறையாது, என்று அவன் காதுகளில் ஒலி கேட்டது. திடுக்கிட்டு எழுந்த அவனது கையில் ஒரு பொற்கிழி இருந்தது. அதனுள் தங்க நாணயங்கள் ஏராளமாக இருந்தன. சுந்தரேஸ்வரரே நேரில் வந்து தந்ததாக கருதிய அவன், சுந்தரேஸ்வரா எங்கள் வறுமையை இந்த பொற்கிழியிலுள்ள தங்கக் காசுகளைக் கொண்டு சரி செய்து விடுவோம். ஆனால், பஞ்சம் ஏற்பட்டதற்கான காரணம் தெரியாவிட்டால், நான் என்ன தவறு செய்தேன் என்பது தெரியாமலே போய்விடுமே, என்று சொல்லிவிட்டு படுத்தான். சற்றே கண்ணயர்ந்த வேளையில் கனவு உருவானது.\n நீ எனக்குரிய பூஜைகளை ஒழுங்காகவே செய்கிறாய். ஆனால், என் மீது கொண்ட பக்தியைக் கொச்சைப்படுத்தி விட்டாய் நீ மட்டும் தான் உலகில் உயர்ந்த பக்தன் என நினைத்தாயே நீ மட்டும் தான் உலகில் உயர்ந்த பக்தன் என நினைத்தாயே அது அகந்தை அல்லவா ஆணவத்தின் காரணமாக அறிவிழந்து வேத விற்பன்னர்களை அவமதித்தாய். அதன் பலனையே அனுபவிக்கிறாய். உன் ஒருவனின் தவறால், உன் மக்களும் கஷ்டப்பட்டனர், என்று ஒரு குரல் கேட்டது. மன்னன் திடுக்கிட்டு ���ிழித்தான். சோமசுந்தரப் பெருமானே தாங்களா இவ்வாறு அறிவித்தது ஆணவத்தால் அறிவிழந்த என்னைத் திருத்தவா இந்த நாடகம் என்னால், என் மக்கள் சிரமப்பட்டதற்காக வருந்துகிறேன். தாங்கள் தான் என்னை மன்னிக்க வேண்டும், என்றான். மறுநாள், உலாவாக்கிழியை பொன் பட்டு ஒன்றின் மீது வைத்து பூஜை செய்து, மக்களை வரிசையாக வரச்செய்து, அனைவரும் பொன் வழங்கினான். உடனடியாக யாக பூஜைக்கும் ஏற்பாடு செய்தான். வேதம் கற்ற அந்தணர்களை வரவழைத்து தாராளமாகப் பொன்னும், பொருளும், பசுக்களையும் அழித்து, அவர்களை உதாசீனம் செய்ததற்காக மன்னிப்பும் கேட்டான். பாண்டியநாட்டில் மீண்டும் எங்கும் யாக ஒலி கேட்டது. மகிழ்ச்சியடைந்த தேவர்கள் மழையைத் தந்தனர். பயிர்கள் செழித்தன. பசி பட்டினி நீங்கியது.\n« முந்தைய அடுத்து »\nமேலும் 64 திருவிளையாடல் »\nஒரு செயலைத் தொடங்கும் முன், அந்த செயல் பற்றிய முழு விபரங்களையும் தெரிந்து வைத்துக் கொண்டால், மிகவும் ... மேலும்\nவெள்ளை யானை சாபம் தீர்த்த படலம்\nஇந்திரனின் வாகனமான ஐராவதம் அவனுக்காக காத்து நின்றது. கருடனால் பாம்பை பிடிக்க முடியும்... ஆனால், அது ... மேலும்\nமதுரை மாநகரம் இயற்கையாக எழுந்ததல்ல. அது உருவாக்கப்பட்ட ஒரு நகரம். அதை உருவாக்கி அருளியவரும் ஆலவாய் ... மேலும்\nகுலசேகர பாண்டியன் மதுரை நகரை நிர்மாணித்ததன் பலனாக அழகான மகனையும் பெற்றான். அவனுக்கு மலையத்துவஜன் ... மேலும்\nஉலகத்துக்கே ஒரு தாயை ஈன்றெடுத்துக் கொடுத்த காஞ்சனமாலையும், உலகத்தாயான தடாதகைபிராட்டியும் தங்கள் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vedantavaibhavam.blogspot.com/2011/02/3.html", "date_download": "2018-07-21T11:39:30Z", "digest": "sha1:6AJKJ5YVTBDIH7DMIXEBXVTCCHEMT5RI", "length": 11412, "nlines": 153, "source_domain": "vedantavaibhavam.blogspot.com", "title": "வேதாந்த வைபவம்: பாகம் மூன்று: பகுதி மூன்று:- வைஷ்ணோதேவி-அமர்நாத் புனித யாத்திரை அனுபவங்கள்.", "raw_content": "\nபாகம் மூன்று: பகுதி மூன்று:- வைஷ்ணோதேவி-அமர்நாத் புனித யாத்திரை அனுபவங்கள்.\nகோவிந்த் மனோஹரின் 'அமர்நாத் அனுபவங்கள்'.\nஇடுகை மூன்று: சமவெளி மனிதனின் மலைவெளிப் பார்வை.\nஅதிகாலைக் கருக்கலில், நீண்ட நெடிய மலைப்பாதையில் யாத்ரிகள்.\nமூன்று மணியளவில் குதிரைகள் குகை நோக்கி பயணத்தை தொடங்கின. வெகு தூரத்திற்கு அந்த பாதையில் லங்கர்கள் (இலவச உணவு மையங்கள்) வந்து கொண்டே இருந்தன. முடிவில் இருளடர்நத மலைப்பாதையில் செல்ல ஆரம்பித்தோம்.\nஉடம்பை நன்றாக இன்சுலேட் (insulate) பண்ணியிருந்தாலும் குளிரியது. குதிரைப்பயணம் அவ்வளவு சவுகரியமாக இல்லை. இருட்டில் பள்ள மேடுகளும் உயரங்களும் சரியாக தெரியாதலால் விடியும் வரை பயம் தெரியவில்லை. விடிந்த பின் பயம் பழகிவிட்டது.\nஎன் குதிரையின் உயரம் என் காலை தரையில் தேய்த்துக் கொண்டே வந்ததால் நான் அஷ்வினின் உயரமான குதிரையை மாற்றிக் கொண்டேன்(அவருக்கு அதில் விருப்பமில்லை). ஆனால் வழியில் அது செய்த அட்டகாசம், மற்றவர்க்கு சிரிப்பும் அஷ்வினுக்கு கோபத்தையும் வலியையும் கொடுத்தது.\nஒரு முறை அது திடீரென்று எதிர்ப் புறமாக திரும்பிக் கொண்டு மலையில் இருந்து கீழே நோக்கி இறங்க ஆரம்பித்து விட்டது. குதிரைக்காரன் காஷ்மீரியில் சிரித்துக் கொண்டே போராடி இழுத்து வந்தான். அதிகம் சிரித்தால் உதடு வெடித்து விடும் அபாயத்தால் நான் சிரிக்கவில்லை. (இதை படிக்கும் அஷ்வின் கண்டிப்பாக பல்லை கடிப்பது உறுதி). மனிதனுக்கு இன்பம் நீண்டு கொண்டே சென்றால் எந்த ஆட்சேபணையும் இருக்காது. ஆனால் துன்பம் ஏற்படவே கூடாது. அப்படி ஏற்பட்டாலும் சடுதியில் முடிந்துவிட வேண்டும், என்ற தீர்மானம் அவனுக்குக் குழந்தையிலிருந்தே தீர்ககமாக இருக்கிறது.\nஆகவே எங்கள் குதிரைப் பயணம் சட்டென்று முடிய வேண்டும் என்ற எண்ணம் எங்களை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டிருந்த நேரம், குளிர் ஏறத் தொடங்கியது. ஐயா அது மார்கழி மாத சென்னைக் குளிரில்லை. இமயமலைக் குளிர் \nதங்க, ஒதுங்க இடமில்லா மலையோரத்து p பாதையில் உயரங்கள் பயமுறுத்தும் குளிரான குளிர்\nகுளிரோ அதிகரித்துக் கொண்டே சென்றது.\nசென்னை வெயிலில் திட்டித் தீர்த்த சூரியனை வேண்ட வைத்த குளிர்.\nபுகைப் பழக்கமில்லாத நபரையும் புகை(போ)க்க வைத்த குளிர்.\nமாநிறமான என் முகமே சிவந்து போக காரணமாகிய குளிர்.\nஆனால் எங்களை சுமந்த குதிரைகளுக்கு வியர்த்தது. உழைப்பு எந்த துன்பத்தையும் தாங்கும் என்று காட்டிய வியர்த்த குதிரைகள் ஓரிடத்தில் இயற்கை மலையில் தொங்க விட்ட சிற்றருவியில் தங்கள் தாகத்தை தீர்த்துக்கொண்டன. தண்ணீருக்கு அவை முண்டியடிக்கும் போது சற்று நம்மை தடுமாற வைத்தது. குதிரையின் பால் எனக்கேற்பட்ட பரிதாப உணர்வை பயமாக்கியத��� அந்த தடுமாற்றம்.\nநானும் அடங்காமல் எனது ஹேன்டிக்காமில் இந்த நிகழ்வை பதிவு செய்து கொண்டிருந்தேன். தடுமாற்றத்தில் காமிராவை விட நானே முக்கியம் என்ற தெளிவு ஏற்பட்டது. சமவெளி மனிதர்களின் சராசரி புரிதல்கள் மற்றும் திரிபுகள் மிகப்பெரிய மாற்றத்தை சந்திக்க வேண்டிய அவசியம் அந்த மலையனுபவத்தில் எல்லோருக்கும் ஏற்படும். இதுவே இந்த பயணத்தில் நான் கண்டறிந்த மிகப்பெரிய உண்மை.\n(கோவிந்த் மனோஹரின் பயண அனுபவம் தொடர்கிறது)\nகோவிந்த் மனோஹரிடம் இருந்து நன்றியுடன் இந்த பதிவுகளை வேதாந்த வைபவம்\nபிரபஞ்சத் துகளில் 'நான்' யார்\nஇடுகையிட்டது Ashwinji நேரம் 5:19 AM\nலேபிள்கள்: Amarnath Yatra, அமர்நாத் அனுபவங்கள், கோவிந்த் மனோகர்\nஇதை படிக்கும் அஷ்வின் கண்டிப்பாக பல்லை கடிப்பது உறுதி). //\nபிரபஞ்சத் துகளில் 'நான்' யார்\nபாகம் மூன்று: பகுதி மூன்று:- வைஷ்ணோதேவி-அமர்நாத் ப...\nபாகம் மூன்று: பகுதி இரண்டு:- வைஷ்ணோதேவி-அமர்நாத் ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2011/11/blog-post_25.html", "date_download": "2018-07-21T11:39:52Z", "digest": "sha1:PI7OPTRP56OGO6ZDMWRFTTMQQCHMLVB3", "length": 14986, "nlines": 307, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: விக்கிமீடியா காமன்ஸ் பரிசுப் போட்டி", "raw_content": "\n‘சாருநிவேதிதா தென்னமெரிக்க பெனிஃபிட் ஃபண்ட்’\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 51\nகொழுப்பும் நலமும் - 2\nதிமுகவுக்கெதிரான மூன்று முகம்; தினகரன், ரஜினி, கமல்\nஉலகத் தொப்பையர்களே.. ஒன்று சேருங்கள்\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nசர்வ தந்திர சுதந்திரர் - ஸ்ரீ வேதாந்த தேசிகன்\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nவிக்கிமீடியா காமன்ஸ் பரிசுப் போட்டி\nகடந்த சில தினங்களாக விக்கிமீடியா காமன்ஸ் தளத்தில் அசையும், அசையாப் படங்கள், ஒலிக்கோப்புகள் ஆகியவற்றைச் சேர்ப்பதற்கான ஒரு போட்டி நடந்துவருகிறது.\nமுதல் பரிசு $200, இரண்டாம் பரிசு $100, மூன்றாம் பரிசு $50. சில ஆறுதல் பரிசுகளும் உண்டு. முழு விவரம் இங்கே.\nதமிழ்-தமிழர் குறித்த புகைப்படங்கள், அசைபடங்கள், நிலப்படங்கள், வரைபடங்கள், ஒலிக்கோப்புகள், நிகழ்பட/காணொளிகள் என எவற்றை வேண்டுமானாலும் விக்கிமீடியா காமன்ஸ் விதிகளுக்கு உட்பட்டு ��மர்ப்பிக்கலாம்.\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவின் ஓர் அம்சம்தான் விக்கிமீடியா காமன்ஸ். எந்த அளவுக்கு எழுத்தால் ஆன விளக்கங்கள் முக்கியமோ, அதே அளவுக்கு முக்கியம் வரைபடங்கள், போட்டோக்கள், வீடியோக்கள் ஆகியவை. இன்று அனைவரும் நம் கையில் மொபைல் கேமரா ஒன்றை வைத்திருக்கிறோம். அவற்றைக் கொண்டு மிக முக்கியமான ஆவணங்களை நாம் உருவாக்கலாம். எழுதுவதுகூடக் கடினமானது. ஆனால் படம் பிடிப்பது கடினமல்ல. இந்தப் படங்களால் என்ன நன்மை என்று நினைத்துவிடாதீர்கள். உங்கள் ஊர் தேர்த் திருவிழா, இயற்கைக் காட்சி, விலங்குகள், பறவைகள், பயிர்கள், செடிகொடிமரங்கள், ஆடு, மாடு, முக்கியமான மனிதர்கள் (எழுத்தாளர்கள், நடிகர்கள், கலைத்துறையினர், அரசியல்வாதிகள், தொழில்துறைத் தலைவர்கள்), மேப்கள், விளக்கப் படங்கள் எனப் பல நமக்குத் தேவையாக உள்ளன.\nபள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அறிவியல் அல்லது கணிதப் பாடம் நடத்தும்போது எழுத்தோடு சேர்த்து கூடத் தரும் விளக்கப்படம் எந்த அளவுக்கு முக்கியம் என்பதை அறிவீர்கள். இவற்றைக்கூட நீங்கள் தரமாகத் தயாரித்து சரியான ஃபார்மட்டில் விக்கிமீடியா காமன்ஸில் சேர்க்கலாம்.\nபரிசைத் தாண்டி, நம் பங்களிப்பால் எத்தனை ஆயிரம் மாணவர்களும் சாதாரண மக்களும் அறிவைப் பெறப் போகிறார்கள் என்பதைச் சிந்தியுங்கள்.\nசம்பந்தமற்ற ஒரு பின்னூட்டம். Dam 999 படத்தை தமிழக அரசு தடை செய்துள்ளதே. பேச்சுரிமை பற்றி வாய் கிழியப் பேசும் அறிவு ஜீவிகள் யாரும் இன்னும் வாய் திறக்கவில்லையே.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஅந்நிய நேரடி முதலீடு - 2/n\nஅந்நிய நேரடி முதலீடு - 1/n\nகிழக்கு பாட்காஸ்ட்: இந்திய வரலாறு - காந்திக்குப் ப...\nகிழக்கு பாட்காஸ்ட்: ஜெயமோகனின் அண்ணா ஹசாரே\nகிழக்கு பாட்காஸ்ட்: காஷ்மீர் - முதல் யுத்தம்\nவிக்கிமீடியா காமன்ஸ் பரிசுப் போட்டி\nவிக்கி கான்ஃபரன்ஸ் இந்தியா ஜூரி விருதுகள்\nவிக்கி கான்ஃபரன்ஸ் இந்தியா (படங்கள்)\nகல்வி உரிமை என்ற பெயரால் - 4\nகல்வி உரிமை என்ற பெயரால் - 3\nகல்வி உரிமை என்ற பெயரால் - 2\nகல்வி உரிமை என்ற பெயரால் - 1\nகேப்டன் கோபிநாத்தின் - வானமே எல்லை - புத்தக வெளியீ...\nபெங்களூரு புத்தகக் கண்காட்சி: 18-27 நவம்பர் 2011\nஹெலிகாப��டரில் பிறந்தநாள் - கேப்டன் கோபிநாத்\nபங்களாதேசப் போர் - கேப்டன் கோபிநாத்\nஏர் டெக்கான் கேப்டன் கோபிநாத்தின் புத்தக வெளியீடு\nரஜினியின் பன்ச் தந்திரம் - ராஜ் டிவியில்\n‘நம்ம கிராமம்’ - இணையத்தளங்களுக்கான போட்டி\nசாரு நிவேதிதாவின் நாவல் - எக்ஸைல்\nஉத்தப்புரம் கோவில் நுழைவு: மகிழ்ச்சியும் அதிர்ச்சி...\nஸ்பாட் ஃபிக்ஸிங் - பாகிஸ்தான் கிரிக்கெட்\nபுரட்சி, கணிதம், புரட்சி: எவரிஸ்த் கலுவா (1811-183...\nஅணு விஞ்ஞானி அப்துல் கலாம்\nஏ.கே ராமானுஜனின் ராமாயணக் கட்டுரை - 1\nரங்கநாதன் தெரு கடைகளுக்கு சீல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/08/blog-post_760.html", "date_download": "2018-07-21T11:17:19Z", "digest": "sha1:ZW6IUEZIZCOASM7TZFOI7YKOO74EPGDG", "length": 2992, "nlines": 38, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "அம்பாந்தோட்டையில் பாரிய கடற்படைத் தளம்", "raw_content": "\nஅம்பாந்தோட்டையில் பாரிய கடற்படைத் தளம்\nகாலி மற்றும் தங்காலையில் அமைந்துள்ள கடற்படைத் தளங்கள் அம்பாந்தோட்டைக்கு மாற்றப்படவுள்ளதாக, வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாடு கையெழுத்திடப்பட்டதை அடுத்தே, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.\nஅம்பாந்தோட்டை துறைமுக உடன்பாட்டின் படி, இராணுவத் தேவைகளுக்காக எந்தவொரு நாடும் அம்பாந்தோட்டை துறைமுகத்தைப் பயன்படுத்த முடியாது. அதன் முழுமையான பாதுகாப்பையும் கையாளும் என்று கூறப்பட்டுள்ளது.\nஇந்த நிலையிலேயே, அம்பாந்தோட்டையில் கடற்படை பாரிய தளம் ஒன்றை அமைக்கவுள்ளது. இதற்காகவே தற்போது தங்காலையில் உள்ள கடற்படையின் தென்பிராந்திய தலைமையகம் மற்றும் காலியில் உள்ள கடற்படைத் தளம் என்பன அகற்றப்பட்டு, அவை அம்பாந்தோட்டையில் ஒருங்கிணைக்கப்படவுள்ளன.\nஇதனால் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்புவதற்கு, மீரிஸ்ஸவில் உள்ள கடலோரக் காவல்படைத் தளம் மேலும் பலப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kandy/video-games-consoles", "date_download": "2018-07-21T11:51:09Z", "digest": "sha1:SCHHY6YI7DBIPUGZKBLGAP5K6QGUAPEU", "length": 6371, "nlines": 183, "source_domain": "ikman.lk", "title": "கண்டி யில் வீடியோ கேம்ஸ் மற்றும் கொன்சோல்ஸ் விற்பனைக்கு", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nதேவை - வாங்குவதற்கு 4\nகாட்டும் 1-25 of 85 விளம்பரங்கள்\nகண்டி உள் வீடியோ கேம்ஸ்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AE%A9", "date_download": "2018-07-21T11:33:46Z", "digest": "sha1:J2SUXS52DM6Q72WLK7H6I2LV5QFCHKF7", "length": 3833, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "டிக்காஷன் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் டிக்காஷன் யின் அர்த்தம்\nகாப்பித்தூளில் கொதிக்கும் நீரை ஊற்றி வடிகட்டிப் பெறும் கரைசல்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/122306-body-of-a-9yearold-girl-found-inside-a-bag-in-a-drain-in-haryana.html", "date_download": "2018-07-21T11:56:41Z", "digest": "sha1:J2LXLGEMZSDZLR53WIANV6DQ5MJCWT6R", "length": 18082, "nlines": 409, "source_domain": "www.vikatan.com", "title": "வாய்க்காலில் தூக்கி வீசப்பட்ட 9 வயது சிறுமியின் உடல்! | Body of a 9-year-old girl found inside a bag in a drain in Haryana", "raw_content": "\n`இந்தியா கோயில் என்றால், தமிழ்நாடுதான் கருவறை' - எடப்பாடி பழனிசாமி `பட்டதாரி இளைஞர்களுக்கு வேளாண் பயிற்சியுடன் கடன் `பட்டதாரி இளைஞர்களுக்கு வேளாண் பயிற்சியுடன் கடன்’ - விஞ்ஞானி அழகுகண்ணன் தகவல் பசு கடத்தல்காரர்கள் என நினைத்து ஒருவரை அடித்துக் கொன்ற பொதுமக்கள்\nலிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமார் சிக்குவது முதல்முறையல்ல - பின்னணி தகவல் பள்ளிக்குச் சென்ற மாணவன் கிணற்றில் சடலமாகக் கிடந்த துயரம் - பின்னணி தகவல் பள்ளிக்குச் சென்ற மாணவன் கிணற்றில் சடலமாகக் கிடந்த துயரம் கபாலி கோயில் புன்னை வனநாதர் சிலை என்னவானது பக்தர்கள் கவலை\nவேலை செய்த நகைக்கடையில் அண்ணன், தம்பிகளின் விசித்திரமான கைவரிசை `இப்படியும் ஜாலியாக கல்வி கற்கலாம்'- செங்கல்பட்டு அரசு ஆசிரியையின் கலக்கல் டீச்சிங் `இப்படியும் ஜாலியாக கல்வி கற்கலாம்'- செங்கல்பட்டு அரசு ஆசிரியையின் கலக்கல் டீச்சிங் பாம்பன் டு இலங்கை... இரவில் சிக்கிய ரூ.1.50 கோடி கடல் அட்டைகள்\nவாய்க்காலில் தூக்கி வீசப்பட்ட 9 வயது சிறுமியின் உடல்\nஹரியானாவில் 9 வயது சிறுமியின் உடல் வாய்க்காலுக்கு அருகில் இருந்த ஒரு பையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nவட மாநிலங்களில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இது போன்ற சம்பவங்களுக்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில், இன்றும் ஒரு சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nஹரியானா மாநிலம் திடௌலி என்ற கிராமத்தில் உள்ள ஒரு வாய்க்காலில் மிதந்தபடி ஒரு பை கிடந்துள்ளது. அதில் யாரோ ஒருவரின் கை,கால் இருப்பதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் அந்தப் பையை எடுத்து சோதனை நடத்தினர். அதில் 9 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமியின் உடல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். பின் உடனடியாக உடலைப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.\n`இந்தியா கோயில் என்றால், தமிழ்நாடுதான் கருவறை' - எடப்பாடி பழனிசாமி\n`பட்டதாரி இளைஞர்களுக்கு வேளாண் பயிற்சியுடன் கடன்’ - விஞ்ஞானி அழகுகண்ணன் தகவல்\nபசு கடத்தல்காரர்கள் என நினைத்து ஒருவரை அடித்துக் கொன்ற பொதுமக்கள்\nஇதுகுறித்துப் பேசிய போலீஸார், ``சிறுமியின் உடலைப் பார்க்கும்போது ஒரு வாரத்துக்கு முன்பிலிருந்தே இங்குக் கிடப்பதாகத் தெரிகிறது. அவர் எப்படி இறந்தார் என்பது பிரேதப் பரிசோதனையின் முடிவில்தான் தெரியவரும். சிறுமியைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்க ஒரு குழு அருகில் உள்ள கிராமங்கள் மற்றும் மாவட்டத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.\n``நான் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படலாம் அல்லது கொல்லப்படலாம்” - சிறுமிக்காக வாதாடும் வழக்கறிஞர் அச்சம்\nசத்யா கோபாலன் Follow Following\nசிறு���ி பாலியல் வன்கொடுமை... அயனாவரம் குடியிருப்பின் தற்போதைய சூழல் என்ன\n180 கி.மீ சுற்றளவு, 23 லட்ச மக்கள்... 2022 உலகக்கோப்பையை நடத்தும் கத்தாரின் சவால்கள்\nநான் பப்புவாகத் தெரியலாம்; உங்கள் மீது எனக்குக் கோபம் இல்லை - மக்களவையில் விளாசிய ராகுல்\nமீண்டும் உற்சாகமாக பணியில் பாப்பம்மாள்\nஜெயலலிதா முதல் எடப்பாடி வரை... அசரடித்த செல்லூராரின் `வாட்டே' புராணம்\nமிஸ்டர் கழுகு: நீடிக்காத ரெய்டு... நிதின் கட்கரி காரணமா\nஅற்புத லாபம் கொடுக்கும் ஆடு வளர்ப்பு\n11 வயது சிறுமி... 17 மனித மிருகங்கள்\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\nவாய்க்காலில் தூக்கி வீசப்பட்ட 9 வயது சிறுமியின் உடல்\n`என் உயிரைக் கொடுத்து காப்பேன்’- மகளுக்காக உருகும் சன்னி லியோன்\nஐந்து நாள் பயணமாக இங்கிலாந்து செல்கிறார் மோடி\n``அவரைப் பற்றி இப்போது புரிந்துகொண்டார்கள்\" வீரப்பன் மனைவி முத்துலட்சுமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://divyaprabandham.koyil.org/index.php/2015/10/yathiraja-vimsathi-tamil-slokam-4/", "date_download": "2018-07-21T11:32:43Z", "digest": "sha1:34A2OCFNY5XEN7OIUZW3JX6UWQOSHHO6", "length": 12667, "nlines": 288, "source_domain": "divyaprabandham.koyil.org", "title": "யதிராஜ விம்சதி – ச்லோகம் – 4 | dhivya prabandham", "raw_content": "\nயதிராஜ விம்சதி – ச்லோகம் – 4\nச்லோகம் 3 ச்லோகம் 5\nநித்யம் யதீந்த்ரதவ திவ்யவபு:ஸ்ம்ருதௌமே ஸக்தம் மநோபவது வாக்குணகீர்த்தநேSஸௌ |\nக்ருத்யஞ்ச தாஸ்யகரணம் து கரத்வயஸ்ய வ்ருத்யந்தரேSஸ்து விமுகம் கரணத்ரயஞ்ச ||\nபதவுரை:- ஹே யதீந்த்ர – வாரீர் யதீந்த்ரரே, மே – அடியேனுடைய, மந: – மனமானது, தவ – தேவரீருடைய, திவ்யவபு: ஸ்ம்ருதௌ – மிகவும் அழகிய திருமேனியை நினைப்பதில், நித்யம் – எப்போதும், ஸக்தம் – பற்றுடையதாக, பவது – இருந்திடுக. அஸௌ மே வாக் – தேவரீரைத் துதியாமல் வெகுதூரத்தில் இருக்கிற அடியேனுடைய வாக்கானது, தவ – தேவரீருடைய, குணகீர்த்தநே – நீர்மை எளிமை கருணை அழகு மென்மை முதலிய கல்யாணகுணங்களை ஆசையோடு துதிப்பதில், ஸக்தா பவது – பற்றுடையதாக இருந்திடுக. மே – அடியேனுடைய, கரத்வயஸ்ய – இரண்டு கைகளுக்கும், தவ – தேவரீருக்கு, தாஸ்ய கரணம் து – அடிமை செய்வதொன்றே, க்ருத்யம் – கடமையாக, அஸ்து – இருந்திடுக. மே – அடியேனுடைய, கரணத்ரயம் – (தேவரீரையே நினைப்பதிலும் துதிப்பதிலும் அடிமைசெய்வதிலும் பற்றுடையதாக இருக்கவேணுமென்று ப்ரார்த்திக்கப்பட்ட) மனம் வாக���கு காயம் என்கிற மூன்று கருவிகளும், வ்ருத்தி அந்தரே – வேறொருவரை நினைப்பதும் துதிப்பதும் அடிமை செய்வதுமாகிய வேறு காரியங்களில், விமுகம் ச அஸ்து – பராமுகங்களாகவும் இருந்திடுக.\nகருத்துரை:- கீழ் ஸ்லோகத்தில் யதிராஜ ஸிஷ்யர்களான கூரத்தாழ்வான் முதலியவர்களுக்குத் தாம் அடிமையாயிருத்தலை ப்ரார்த்தித்தவர், அதனால் திடப்படுத்தப்படுகிற யதிராஜருக்குத் தாம் அடிமையாயிருத்தலை இந்த ஸ்லோகத்தினால் ப்ரார்த்திக்கிறார். ‘க்ருத்யம் ச’ என்றவிடத்திலுள்ள உம்மைப் பொருள் படுகின்ற சகரம், மற்றும் நல்ல விஷயங்களில் ஈடுபடவேண்டிய கண் காது முதலியவற்றையும் குறிப்பிட்டு, அவையும் யதிராஜர் திறத்திலே பற்றுடையதாக இருக்க வேண்டுமென்ற ப்ரார்த்தனையைக் காட்டுகிறது. இதில் முதல் மூன்றடிகளால் தம்முடைய மனமொழிமெய்கள் யதிராஜரிடமே ஊன்றியிருக்கவேண்டுமென்பதையும், நான்காம் அடியால் மற்றவரிடம் பற்றற்றிருக்க வேண்டுமென்பதையும் யதிராஜர் தம்மிடமே ப்ரார்த்தித்தாராயிற்று. பவது அஸ்து என்ற க்ரியாபதங்களிரண்டும் ப்ரார்த்தனையைக் காட்டும் லோட்ப்ரத்யயாந்தங்கள். க்ருத்யம் – அவஸ்யமாகச் செய்தே தீரவேண்டிய கடமை என்றபடி. முதலடியில் உள்ள தவ, மே என்பனவற்றை மற்ற மூன்றடிகளோடும் கூட்டுக. (4)\n← யதிராஜ விம்சதி – ச்லோகம் – 3 யதிராஜ விம்சதி – ச்லோகம் – 5 →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://kolipaiyan.blogspot.com/2009/08/blog-post_19.html", "date_download": "2018-07-21T11:21:36Z", "digest": "sha1:Q7PCQA72WYQJU7LCAOIENWZIZ4JUV6IX", "length": 10734, "nlines": 136, "source_domain": "kolipaiyan.blogspot.com", "title": "இன்றைய நகைச்சுவை துணுக்குகள் | கோழிபையன்", "raw_content": "\nநான் கண்டதும் ரசித்ததும் படித்ததும் உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஒரு சந்தர்ப்பம்.\nசிரிப்பும் ஒரு வகை வைத்தியமே. நான் படித்து, ரசித்து, சிரித்த சில நகைசுவை ஜோக்குகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் எனக்கும் மகிழ்ச்சியே. எனக்கு சரியாக ஞாபகமில்லை எந்த வார இதழ்லில் படித்தேன் என்று.\nநோயாளி : எனக்கு எப்ப உடம்புக்கு சரியில்லாமல் போனாலும் நான் உங்ககிட்டே தான் டாக்டர் வருவேன்\nடாக்டர் : காரணம் ...\nநோயாளி : உங்களுக்கு வர்ற ஒரே ஒரு பேஷண்டையும் அவளவு சீக்கிரம் சாகடிக்க மாடீங்கக்கிற நம்பிக்கையால் தான் \nநண்பர் 1: என்ன சார் தலை கொழுக்கட்டை மாதிரி வீங்கியிருக்கு \nநண்பர் 2: இனிமே 'அடிக்கவே மாட்டேனு' என் மனைவி தலையில் அடிச்சு சத்தியம் பண்ணினா\nமனைவி : என்னங்க இது, நாம காஷ்மீருக்கு போறதுக்கு ஒரே ஒரு டிக்கெட் வாங்கிட்டு வந்திருன்கீங்க \nநண்பர் : நீங்க போன பந்தியிலேயே உட்கார்ந்த மாதிரி தெரிஞ்சுதே \nமற்றவர் : என்ன பண்றது ... பொண்ணு, மாப்பிளை ரெண்டு வீட்டுக்கும் நான் தெரிஞ்சவனா போயிட்டேன் \nகாதலன் : ஒரு நாளைக்கு நான் ஒரு பொய் தான் சொல்லுவேன்\nகாதலி : அப்படியா...அப்ப இன்னிக்கு கோட்டா முடிச்சு போச்சு ..\nகாதலி : நம் பெற்றோர் சம்மதித்தால் கல்யாணம் இல்லையேல் தற்கொலை\nகாதலன் : ரெண்டும் ஓன்று தான் \nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளை சொல்லிடு போங்க.\nநாமக்கல் + சேலம், தமிழ்நாடு, India\nஎங்கும் எதிலும் வாங்கியது வாங்குவது வாங்கபோவது முட்டையே இதற்கு மேலும் என்னை பற்றி தெரியவேண்டுமா \nஇந்த வாரம் புகழ் பெற்றவைகள்\nதாய் மனம் - ஒரு பக்கக் கதை\nஅம்மா அழைத்தாள் என்பதற்காக, திருவிழாவிற்கு ஏன்தான் வந்தோமோ என்றாகி விட்டது வசந்திக்கு. `சென்னையிலிருந்து வந்திருந்த தங்கை புவனா விடம் தான்...\nவலை விருந்து - ஹைக்கூ + படங்கள்\nகீழ்வரும் படங்களை சற்றே உற்று பாருங்கள். அதில் பல தகவல்கள் நிறைதுள்ளன. இவை மிக சிறந்த விளம்பர படமாக தேர்வு செய்யப்பட்டவைகள். You are my bes...\nஎம்.ஆர்.ராதா - வாழ்க்கை வரலாறு \nநாடக உலகிலும், சினிமா உலகிலும் பெரும் பரபரப்பை உண்டாக்கியவர் எம்.ஆர்.ராதா . சினிமாவில் வில்லனாகவும், நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடி...\nகோ - திரைப்பட விமர்சனம்\n'கனா கண்டேன்', 'அயன்' படங்களைத் தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கும் மூன்றாவது படம் 'கோ'. சட்டத் துறை, ஆட்சித்துறை, நீதி...\nமுழுநீள நகைச்சுவைத் திரைப்படங்களை அவ்வளவு எளிதில் நம்மால் மறக்க முடியாது. 1972 ஆண்டு வெளிவந்த \"காசேதான் கடவுளடா\" . எத்தனை தடவை பார...\nMalena (2000) - விமர்சனம் (கண்டிப்பாக 18+)\nஇன்று நாம் பார்க்க இருக்கும் ஹாலிவூட் படம் Malena . இது இத்தாலி நாட்டு படம். படத்தை இயக்கியவர் Giuseppe Tornatore. இவர் 'Cinema Paradis...\n‘பப்பரப்பா’ பாடல் - சூப்பர் ஹிட்\n‘பப்பரப்பா’ பாடல் வெளிவந்த சில நிமிடங்களில் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகியுள்ளது. லிங்குசாமி படம் என்றால் விறு விறுப்பாக இருக்கும். தற்போது ...\nஆடலாம் பாய்ஸ் சின்னதா டான்ஸ் (2013) - விமர்சனம்\nதமிழில் நடனத்தை மையப்படுத்தி சில திரைப்படங்கள் வந்துள்ளன. சமீபத்தில் வெளிவந்த போடா போடி -யும் கூட நடனத்தை மையப்படுத்தியதே. ஆனாலும் ஹலிவுட்டி...\nதிரும்பிபார்கிறேன் : குங்கும சிமிழ் - விமர்சனம்\nநேற்று இரவு, ஆபீஸ் வேலை முடித்து வீட்டு சொல்ல 10:40 ஆச்சு. உன்னைப்போல் ஒருவன் படத்துக்கு டிக்கெட் வாங்கி போகமுடியலையே என்ற வருத்தத்துடன் பழை...\nகோபுரங்கள் சாய்வதில்லை - விமர்சனம்\nமணிவன்னனில் முதல் படம். கோபுரங்கள் சாய்வதில்லை. பெண்களின் உணர்ச்சிகளை மையமாக வைத்து படம் எடுத்ததற்காகவே அவரை பாராட்டலாம். படத்தோட கதை என்ன...\nபத்தில் உனக்கு தெரிந்தது எத்தனை ...\nஎன் தாய்க்கு ஒரு கவிதை\nமலை மலை - திரை விமர்சனம்\nபதிவினை இமெயிலில் பெற ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/tag/isari-ganesh/", "date_download": "2018-07-21T11:45:16Z", "digest": "sha1:3W5HC6UCCYC7ABWB77IRZDDNTGKGE7ED", "length": 11680, "nlines": 186, "source_domain": "newtamilcinema.in", "title": "Isari Ganesh Archives - New Tamil Cinema", "raw_content": "\n அந்த சிற்பிய மட்டும் கிட்ட சேர்த்துராதீங்கய்யா…\nவிட்டுக் கொடுக்காத கார்த்தி விஷால்\nகார்த்தி விஷாலின் கருப்பு வெள்ளை கடும் எரிச்சலில் பிரபுதேவா\nகருப்பு ராஜா வெள்ளை ராஜா, நடுவில் ஒரு மஞ்சள் ரோஜா\nபோகன் பட டைரக்டர் ஒரு வேஸ்ட்\nநிருபர்களின் அழைப்புக்கு அஞ்சி ஜெயம் ரவிக்கு விபத்து செட்டப்\nகடந்த இரண்டு நாட்களாகவே ஒரு கதை திருட்டு விவகாரம் காரசாரமாக ஓடிக் கொண்டிருக்கிறது கோடம்பாக்கத்தில். ஜெயம் ரவி நடித்து வரும் ‘போகன்’ படக்கதை, என்னுடையது’ என்று பிரச்சனையை கிளப்பி வருகிறார் ஆன்ட்டனி என்ற அறிமுக இயக்குனர். இந்த விவகாரத்தால்…\n நேரடி தமிழ் படத்திற்காக பிரபுதேவா முடிவு\nஎன்ன விட்ட குறை, தொட்ட குறையோ எக்கச்சக்க சம்பளம் தரும் இந்தி பீல்டை விட்டு விட்டு தமிழில் குப்பை கொட்ட கிளம்பிவிட்டார் பிரபுதேவா எக்கச்சக்க சம்பளம் தரும் இந்தி பீல்டை விட்டு விட்டு தமிழில் குப்பை கொட்ட கிளம்பிவிட்டார் பிரபுதேவா இவர் இயக்கிய போக்கிரி சரியான ஹிட் இவர் இயக்கிய போக்கிரி சரியான ஹிட் அதற்கப்புறம் இந்த ஹிட் காம்பினேஷனை மீண்டும் கோர்த்து மாலை கட்ட முன்னணி…\nபிரபுதேவாவை பின்னுக்கு தள்ளிய சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி\nஎழுந்து போய் எச்சில் துப்பிவிட்டு வருகிற நேரத்தில், உட்காருகிற இடமே பறிபோய் விடுகிற இந்த காலத்தில், பதினொரு வருஷம் கழித்து தமிழ்சினிமாவுக்கு வந்திருக��கிறார் பிரபுதேவா. ஆந்திரா, பிறந்த ஊரான கர்நாடகா, தொழிலுக்காக மும்பை என்று சுற்றி சுற்றி…\nஉங்க படத்தில் நடிக்க நான் எவ்ளோ சம்பளம் கொடுக்கணும்\n அப்படியொரு அற்புதமான காம்பினேஷன்தான் பிரபல இயக்குனர் பிரியதர்ஷனும் பிரகாஷ்ராஜூம் இருவரும் இணைந்த ‘காஞ்சிவரம்’ திரைப்படத்தை இப்போது நினைத்தாலும் கண்களில் குளம் கட்டி நிற்கும். உலக பட…\nஒரு சர்க்கரை கட்டியும், தமன்னா என்கிற தேன் புட்டியும்\nதென்னாட்டின் மைக்கேல் ஜாக்சன் பிரபுதேவா மீது, ஒட்டுமொத்த இந்தியாவுக்குமே ஒரு கிரேஸ் டான்ஸ் மட்டுமல்ல, நடிப்பு, இயக்கம் என்று அவர் கையிலெடுத்த எல்லா துறையிலும் சக்சஸ் டான்ஸ் மட்டுமல்ல, நடிப்பு, இயக்கம் என்று அவர் கையிலெடுத்த எல்லா துறையிலும் சக்சஸ் சர்க்கரை கட்டியை எறும்புகள் தேடிப் போவது இயற்கை சர்க்கரை கட்டியை எறும்புகள் தேடிப் போவது இயற்கை\nஎடிட்டர் ஆன்ட்டனி இயக்கியது ஒரு சபலிஸ்ட் கதையா\nஒரு படத்தை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்துப் போட்டு, அழகாக ஃபிக்ஸ் பண்ணி கொடுக்கிற அத்தனை பேரும் எடிட்டர்கள்தான். ஆனால், ஆன்ட்டனியின் எடிட்டிங்குக்கு மட்டும் ஆயிரம் தலைவணங்கிய அபூர்வ சிந்தாமணியாகிக் கிடக்கிறது தமிழ்சினிமா. இளம்…\nஇளையராஜா பேமிலியிலிருந்து ஒரு ஹீரோ\nஅடிக்கவா செஞ்சிங்க அங்கயே வர்றேன்டா\n அந்த கம்பீர மீசை எங்கேங்க\nமீண்டும் விஜய் / அட்லீ கூட்டணி\nத்ரிஷாவின் ஆசையில் மீண்டும் மண்\nவிஜய்யை சுற்றி புகை மூட்டம்\nநயன்தாரா – ஒரு நள்ளிரவு பயணம்\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\n – அலட்டலை குறைங்க பிரதர்\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\n விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ\nகடைக்குட்டி சிங்கம் / விமர்சனம்\nதமிழ் படம் 2 / விமர்சனம்\nமிஸ்டர் சந்திரமவுலி / விமர்சனம்\nடிக் டிக் டிக் / விமர்சனம்\nடிராபிக் ராமசாமி / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/vanamagan-press-meet-stills/", "date_download": "2018-07-21T11:10:37Z", "digest": "sha1:BCWENMRJNDHYQ5KZ6MSG7364VP3N45MR", "length": 6285, "nlines": 159, "source_domain": "newtamilcinema.in", "title": "Vanamagan press meet stills - New Tamil Cinema", "raw_content": "\nவராத நாயகிக்கு வாய் கொள்ளாத பாராட்டு என்னங்க சார் உங்க ஜொள்ஸ்\nவெறும் ஆயிரத்து ஐநூத்தி சொச்சம்தானா\nஇளையராஜா பேமிலியிலிருந்து ஒரு ஹீரோ\nஅடிக்கவா செஞ்சிங்க அங்கயே வர்றேன்டா\n அந்த கம்பீர மீசை எங்கேங்க\nஇளையராஜா பேமிலியிலிருந்து ஒரு ஹீரோ\nஅடிக்கவா செஞ்சிங்க அங்கயே வர்றேன்டா\n அந்த கம்பீர மீசை எங்கேங்க\nமீண்டும் விஜய் / அட்லீ கூட்டணி\nத்ரிஷாவின் ஆசையில் மீண்டும் மண்\nவிஜய்யை சுற்றி புகை மூட்டம்\nநயன்தாரா – ஒரு நள்ளிரவு பயணம்\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\n – அலட்டலை குறைங்க பிரதர்\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\n விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ\nகடைக்குட்டி சிங்கம் / விமர்சனம்\nதமிழ் படம் 2 / விமர்சனம்\nமிஸ்டர் சந்திரமவுலி / விமர்சனம்\nடிக் டிக் டிக் / விமர்சனம்\nடிராபிக் ராமசாமி / விமர்சனம்\nஇளையராஜா பேமிலியிலிருந்து ஒரு ஹீரோ\nஅடிக்கவா செஞ்சிங்க அங்கயே வர்றேன்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamizyan.blogspot.com/2011/06/108-buried-2010.html", "date_download": "2018-07-21T11:45:32Z", "digest": "sha1:LDXJQZFVT3CZEHBIJPPZQVDBXCKLC5QU", "length": 13733, "nlines": 62, "source_domain": "tamizyan.blogspot.com", "title": "கற்றதும் பெற்றதும்: Buried 2010 - 108 தமிழ் திரைப்பட இயக்குனர்கள் பார்க்க வேண்டிய திரைப்படம்", "raw_content": "\nநான் பார்த்து ரசித்த திரைப்படங்ககளை அறிமுகம் செய்து வைக்க ஆசைப்பட்டு, கொஞ்சம் தெரிந்த சினிமா தொழில் நுட்பங்களை உங்களோடு பகிர்ந்து கொண்டு எதையோ கிருக்கிக்கொண்டு இருக்கின்றேன்...\nகோபம் (10) சினிமா தொழில்நுட்பம் (9) திரைப்படம் (9) அறிவிப்பு (5) கிறுக்கல்கள் (5) கட்டுரை (3) குறும்படங்கள் (3) பாடல்கள் (2) வரிசைபடுத்துதல் (2) சிறுகதைகள் (1) பி சீரியஸ் (1) புத்தகம் (1) விளையாட்டு (1)\nBuried 2010 - 108 தமிழ் திரைப்பட இயக்குனர்கள் பார்க்க வேண்டிய திரைப்படம்\nநம் வீட்டில் நாம் பார்க்காத நிறைய படங்கள் வைத்து இருப்போம். காரணம் நேரம் இல்லை, அல்லது அந்த படத்தின் போஸ்டர் அந்த அளவுக்கு நம்மை பார்க்க தூண்டாமல் இருக்கலாம். அப்படி என்னிடம் இருந்த 30 படங்களில் இதுவும் ஒன்று. சில படங்களை இணையத்தில் பார்த்தோ அல்லது கேள்வி பட்டோ தரவிறக்கம் செய்து அதை பார்த்த போது கடுப்பை தரும் படமாக இருக்கும் போது அறிமுகம் இல்லாத படங்களை தரவிறக்கம் செய்யவும் அப்படியே செய்தாலும் பார்க்கவும் ஒரு சின்ன பயம் இருக்கத்தான் செய்யும். அப்படித்தான் பல நேரங்களில் பல படங்களை கோபப்பட��டு shift+delete பொத்தான்களை அழுத்த வேண்டியதாகிறது. அல்லது சில படங்கள் நம்மை தூங்க வைக்க உதவுகின்றது.\nBuried. படத்தின் கதை : ஒரு மர பெட்டிக்குள் வைத்து உயிரோடு புதைக்கப்பட்டவன் அதிலிருந்து தப்பிக்க போராடுவதுதான் கதை. கதைன்னு சொல்ல முடியாது. நிகழ்வுகள் அப்படினு சொல்லலாம்.\nபடத்தில் மொத்தம் காட்டப்படுவது இரண்டு முகம் . ஒரு பாம்பு. ஒரு பெட்டி. ஒரு லைட்டர் (தீ பற்ற வைக்க உதவும் தன்னியகமுடைய பொருள்). ஒரு டார்ச்(கைப்பந்த மின்விளக்கு). ஒரு செல்போன்(கைப்பேசி). ஒரு கத்தி. ஒரு ஒயின் டின். கொஞ்சம் மண்.\nசத்தம் : மொத்தமா ஒரு 10 பேர் குரல். பின்னணி இசை. மண் சரியும் போன்ற சப்தங்கள்.\nதிரைக்கதை, படத்தொகுப்பு, ஒலி ஆகிய பிரிவுகளுக்கு 3 விருதுகளுடன், 2 மில்லியனுக்கும் குறைவான செலவில் எடுக்கப்பட்டு 20 மில்லியன் அளவுக்கு விற்ற படம்.\nபடத்துல செட் (கலை), கேமரா (ஒளிப்பதிவு), ஒரு தனி மனிதனின் நடிப்பு. பின்னணி இசை. எல்லாமே பக்கா. (அவ்ளோ தான் இருக்கு) கண்டிப்பா பார்க்க வேண்டிய படம்.\nஇதெல்லாம் சரி. அது என்ன 108 தமிழ் இயக்குனர்கள் பார்க்க வேண்டிய படம் சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் பார்த்த போது , அதில் ஒருவர் சொன்ன புள்ளி விபரம் (கொஞ்சம் எண்ணிக்கைல கூடவோ குறையவோ இருக்கலாம்- அது என் தப்புதான்) என்னனா \"கடந்த வருடம் 150 தமிழ் படங்கள் வெளிவந்து இருக்கு. அதுல 108 படங்கள் திரையரங்கில் ஒரு நாளோ ஒரு காட்சியோ தான் ஓடி இருக்கு. ஒரு படத்துக்கு சராசரியா 2.5 கோடி ரூபாய் செலவுன்னு பார்த்தாகூட கிட்ட தட்ட 250 கோடி ரூபாய் நஷ்டமாகி இருக்கும்\" அப்படின்னு வருத்தமா சொன்னார். அதுல 90 சதவிகிதம் முழுக்க முழுக்க புது குழு (நடிப்பு & தொழில் நுட்பம்) அப்படின்னு கொசுறு தகவல்.\nஎன்னை பொறுத்தவரை அந்த 108 இயக்குனர்களும் அவர்களது வேலையை சரியாக செய்யவில்லை. சில தயாரிப்பாளர்கள் திட்டமிட்டு தானே தயாரித்து நடிக்கவும் செய்தார்கள். சிலர் இயக்கம் செய்தார்கள். சிலர் புதுமுகமாக அறிமுகம் செய்ய காசு வாங்கி கொண்டு சிலரை நடிக்க வைக்க முயற்சி செய்தார்கள். சிலர் கணக்கு காட்ட படம் எடுத்தார்கள். சிலர் படம் காட்ட படம் எடுத்தார்கள். மொத்தத்தில் தன் தலையில் தானே மண்ணை அள்ளி போட்டுகொன்டர்கள். நிலைமை இதே போல போய்க்கொண்டு இருந்தால் குறைந்த முதலீட்டிற்க்கான கதையுடன் சுத்தி வருபவர்களை நல்லா படம் எடுக்க முயற்சி செய்யும் தயாரிப்பாளர்கள் கூட மனம் வந்து முதலீடு செய்ய முன்வரமாட்டார்கள்.\n30 லட்சத்திலிருந்து 50 லட்சம் வரையிலான முதலீட்டுக்காக வித்தியாசமான திரைகதைகளுடன் எத்தனையோ பேர் கோடம்பாக்கத்தையும் வடபழநியையும் சுத்தி வந்தாலும் அவர்களை சீண்ட கூட ஆட்கள் இருப்பதில்லை. தனக்கு தெரிந்தவன் அல்லது துதி பாடுபவன் இவர்களுக்கு தான் முன்னுரிமை. அப்படி போகும் போது குறைந்த பட்சம் திரைக்கதைக்கான திட்டமிடலாவது தெரிந்து இருகின்றதா என்றால், நிச்சயம் இல்லை என்பதுதான் என் எண்ணம்.\nஇங்கே நான் சொல்லி இருக்கும் Buried திரைப்படம் அப்படியே தமிழில் எடுக்க சொல்லவில்லை. எடுத்தாலும் ஓடாது. இந்த அறிமுகம் வித்தியாசமாய் சிந்திக்கவும் அதை செயல்படுத்தவும் தான். குறைந்த பணத்தில் படம் எடுக்கும் போது இதை போன்ற சில படங்களை பார்த்தால் நிச்சயம் நம் மனமும் எதையாவது யோசிக்க தூண்டும். அந்த வகையில் படம் தோற்றால் கூட படத்தின் பெயராவது நிலைத்து நிற்கும் வித்தியாசமாய் இருகின்றது என்பதற்காக. எப்பயும் போல ஒரு ஹீரோ , ஒரு ஹீரோயினை லவ் பன்னார்னு கதையை ஆரம்பிக்கறதா இருந்த திரையரங்குல இருக்கைல வேற படம் ஓடும். அதை அந்த படத்துல நடிச்சி இருக்கறவங்க பார்க்க வேண்டியது தான்.\nஅப்படியே இந்த படங்களையும் பார்த்தால் நல்லது.\nஉங்கள் வீட்டில் நிறைய திரைப்படங்களை இன்னும் பார்க்காமல் வைத்து இருக்கின்றீர்களா முடிந்த வரை உடனே பார்க்க முயற்சி செய்யுங்கள். அதில் இந்த படம் போல சில படங்களாவது இருக்கும்.\nதண்டோரா: எனது முந்தைய பதிவு வரலாறு காணாத அளவு ஹிட்ஸ் (1200) இன்ட்லில ஓட்டு 23 கிடைச்சி இருக்கறப்போ என்ன தோனுதுனா , .............. அப்படி எல்லாம் இருக்காது. எல்லோரும் நல்லா சினிமாவை நேசிப்பவர்கள்னு தான் நினைச்சி சொல்லிகரன் 1200 நன்றிகள் ....\nLabels: சினிமா தொழில்நுட்பம், திரைப்படம்\nநல்லா இருக்கு.தொடர்ந்து எழுதுங்க. வாழ்த்துக்கள்.\nமல்டிமீடியா (MULTIMEDIA) படிக்க ஆசையா\nநடிகர்கள் என்னும் அட்டை பூச்சிகள்\nBuried 2010 - 108 தமிழ் திரைப்பட இயக்குனர்கள் பார்...\nதமிழில் நேர்மையான பி கிரேட் படங்கள் நிறைய வர வேண்ட...\nசாமியாருக்கு தகுதியில்லை, சரி. நமக்கு இருக்கின்றதா...\nசிம்புவின் சிறந்த 10 திரைப்படங்கள்\nஇங்க நம்பி வந்துட்டு போனவங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=2249", "date_download": "2018-07-21T11:55:07Z", "digest": "sha1:GXWIQVVA4VFEWMK5QRZFZQKMTIXLGUE7", "length": 29466, "nlines": 167, "source_domain": "temple.dinamalar.com", "title": " MEI KATTITTA PADALAM | மெய் காட்டிட்ட படலம்!", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (78)\n04. முருகன் கோயில் (149)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (533)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (341)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (294)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (120)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nஅருணாசலேஸ்வரர் கோவில் ஆடிப்பூர பிரமோற்சவம்: ஆக., 4ல் தொடக்கம்\nபழநி கோயிலில் அம்மனுக்கு நூறாயிரம் மலர்களால் அர்ச்சனை\n27ம் தேதி சந்திரகிரகணம் : கூடலழகர் கோயில் நடைதிறப்பு மாற்றம்\nகுச்சனூர் கோயிலில் சனிவார திருவிழா கொடியேற்றம்\nஉலக நலன் வேண்டி சுக்ரீஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை\nஆடி முதல் வெள்ளி : மடப்புரத்தில் குவிந்த பக்தர்கள்\nஆடி முதல் வெள்ளி: சென்னை கோவிலில் குவிந்த பக்தர்கள்\nஆடி வெள்ளி முன்னிட்டு ராமநாதபுரம் அம்மன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்\nதிண்டுக்கல் கோயில்களில் ஆடிவெள்ளி சிறப்பு பூஜை\nதேனி கோயில்களில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை: ஏராளமான பக்தர்கள் தரிசனம்\n மாயப் பசுவை வதைத்த படலம்\nமுதல் பக்கம் » 64 திருவிளையாடல்\nபூஷணின் ஆட்சிக்காலத்தில், சேதிராயன் என்ற குறுநில மன்னன், பல பெரிய நாடுகளிலும் புகுந்து தன் ஆதிக்கத்தை நிலைநிறுத்தி, தன்னை பேரரசனாக மாற்றிக் கொள்ள திட்டமிட்டான். 15 பெரிய நாடுகள் மீது அவனுக்கு கண் இருந்தது. அதில் பாண்டிய நாடும் அடக்கம். இந்தத் தகவல் ஒற்றர்கள் மூலமாக குலபூஷணனுக்கு கிடைத்தது. அப்போது, பாண்டியநாட்டின் சேனாதிபதியாக சவுந்தர சாமந்தன் என்பவன் இருந்தான். சாமந்தன் மிகப்பெரிய வீரன். அவனது தலைமையில் பாண்டியப்படைகள் ஏதாவது ஒருநாட்டிற்குள் நுழைகிறது என்றால், அந்த நாட்���ின் தலைவன், யாரும் சொல்லாமலே ஓடிவந்து சரணடைந்து விடுவான். அந்தளவுக்கு பலசாலியானாலும் பக்திமானாகவும் விளங்கினான் சாமந்தன். அவன் சிறந்த சிவபக்தன். கையில் வாளெடுத்து போர் செய்யும் கொடும் தொழிலுக்குச் சொந்தக்காரனாக இருந்தாலும், நெற்றி நிறைய திருநீறு அணிய அவன் மறந்ததில்லை. தினமும், மீனாட்சியம்மையையும், சொக்கநாதரையும் கோயிலுக்குச் சென்று வணங்கத்தவறியதில்லை. எங்கேனும் போர்க்களத்துக்கு சென்றுவிட்டால், அந்த இடத்தையே சொக்கநாதரின் கோயிலாக பாவனை செய்து வணங்குவான். அந்தளவுக்கு மகாபக்திமான் சவுந்தர சாமந்தன். அவனை அழைத்த குலபூஷணன், சேனாதிபதியாரே குறுநில மன்னன் சேதிராயன் நம் நாட்டைத் தாக்கப் போவதாக தகவல் வந்துள்ளது. அவனது நால்வகைப் படையும் தயார் நிலையில் இருக்கிறதாம். அவன் வருவதற்குள் நாம் நமது படைபலத்தை மேலும் பெருக்க வேண்டும். இதற்கு பெரும் செலவு ஆகும். நீர் அரண்மனைக் கஜானாவிற்கு சென்று, வேண்டுமளவு பொருள் எடுத்துக் கொள்ளும். படைபலத்தைப் பெருக்க நடவடிக்கை எடும், என்றான். சாமந்தனும் அதை ஏற்று, அரசே குறுநில மன்னன் சேதிராயன் நம் நாட்டைத் தாக்கப் போவதாக தகவல் வந்துள்ளது. அவனது நால்வகைப் படையும் தயார் நிலையில் இருக்கிறதாம். அவன் வருவதற்குள் நாம் நமது படைபலத்தை மேலும் பெருக்க வேண்டும். இதற்கு பெரும் செலவு ஆகும். நீர் அரண்மனைக் கஜானாவிற்கு சென்று, வேண்டுமளவு பொருள் எடுத்துக் கொள்ளும். படைபலத்தைப் பெருக்க நடவடிக்கை எடும், என்றான். சாமந்தனும் அதை ஏற்று, அரசே சேதிராயன் குறி வைத்துள்ள மற்றநாடுகளின் தலைவர்களிடமும் பேசுகிறேன். படைபலத்தை விரைவில் பெருக்குகிறேன், என்றான். கஜானவிற்கு சென்ற அவன் பை நிறைய பொன்னும் பொருளும் அள்ளிக் கொண்டான். வீட்டிற்கு வந்த அவன் பணமூட்டையைப் பிரித்துப் பார்த்தான்.\n ஆயுதங்களை அதிகரிப்பதற்கும், பிறர் மீது படையெடுத்து அவரவர் நிலத்தை ரத்த பூமியாக்குவதற்குமா இந்த செல்வம் பயன்பட வேண்டும். எந்த நாடாக இருந்தாலும், படைபலத்திற்கு தானே அதிகம் செலவழிக்க வேண்டியுள்ளது பாதுகாப்புக்காக செலவிடும் இந்தத் தொகையை ஆன்மிகம் தழைக்க செலவிட்டால், பலருக்கும் பல வசதிகள் கிடைக்குமே பாதுகாப்புக்காக செலவிடும் இந்தத் தொகையை ஆன்மிகம் தழைக்க செலவிட்டால், பலருக்கும் பல வச��ிகள் கிடைக்குமே உலகத்தில் அமைதி பொங்குமே என எண்ணினான். ஆம்...இந்த பணத்தை படைபலம் பெருக்க பயன்படுத்தக்கூடாது. சிவனடியார்களின் தொண்டுக்கு பயன்படுத்துவோம், என முடிவே செய்து விட்டான். களஞ்சியத்திலுள்ள பொருளை எடுத்துக் கொண்டு, சிவனடியார்களை நோக்கிச் சென்றான் சாமந்தன். அவர்களுக்கு தேவைப் படுமளவு வாரி வழங்கினான். திருக்கோயில்களை சீரமைக்க பெரும் பணத்தை செலவிட்டான். மனநிறைவு பிறந்தது. படை திரட்டாமல் போனால், பாண்டியன் தரும் தண்டனையை ஏற்கவேண்டும் என்பது அவனுக்குத் தெரியும். அதற்காக அவன் கவலைப்படவில்லை. ஆனால், இந்த பணத்தை இவனே பதுக்கிக் கொண்டதாக கெட்ட பெயர் வருமே அப்படி ஒரு கெட்ட பெயர் வந்தால், மக்கள் மத்தியில் நடமாட முடியாதே அப்படி ஒரு கெட்ட பெயர் வந்தால், மக்கள் மத்தியில் நடமாட முடியாதே எல்லோரும் தனக்கு அரசதுரோகி என்று பட்டம் கட்டிவிடுவார்களே எல்லோரும் தனக்கு அரசதுரோகி என்று பட்டம் கட்டிவிடுவார்களே என்றெல்லாம் கவலைப்பட்டான். தன் மனக்கவலைக்கு மருந்து தேடி சுந்தரேஸ்வரர் சன்னதிக்குச் சென்றான். இறைவா என்றெல்லாம் கவலைப்பட்டான். தன் மனக்கவலைக்கு மருந்து தேடி சுந்தரேஸ்வரர் சன்னதிக்குச் சென்றான். இறைவா நீயே எனக்கு துணை, என வணங்கிவிட்டு வந்தான். சில மாதங்களுக்குப் பிறகு குலபூஷண பாண்டியன், சாமந்தனை அழைத்தான்.\n சேதிராயனை எதிர்க்கும் படை திரட்டுவதற்காக களஞ்சியத்தில் இருந்து பெரும் பொருளை எடுத்துச் சென்றீர் ஏறத்தாழ ஒரு ஆண்டாக படை திரட்டும் பணியில் ஈடுபட்டிருப்பீர் ஏறத்தாழ ஒரு ஆண்டாக படை திரட்டும் பணியில் ஈடுபட்டிருப்பீர் அந்த பெரும்படையின் அணி வகுப்பை நான் காண வேண்டும். இங்கே நடக்கும் அணிவகுப்பு பற்றி அறிந்தவுடனேயே, சேதிராயன் ஒடுங்கி விட வேண்டும். நாளை மாலை நீர் இதுவரை சேர்த்துள்ள படையை என் முன் நிறுத்த வேண்டும். நான் அதைப் பார்வையிட வேண்டும், என உத்தரவிட்டான். சாமந்தனுக்கு தூக்கி வாரி போட்டது. எடுத்த பணத்தையெல்லாம் இறைப்பணிக்கு செலவிட்டோம். ஒரு நபரைக் கூட வேலைக்கு அமர்த்தவில்லை. இனி, அந்த சுந்தரேஸ்வரப் பெருமான் தான் எனக்குத்துணை அந்த பெரும்படையின் அணி வகுப்பை நான் காண வேண்டும். இங்கே நடக்கும் அணிவகுப்பு பற்றி அறிந்தவுடனேயே, சேதிராயன் ஒடுங்கி விட வேண்டும். நாளை மாலை ந���ர் இதுவரை சேர்த்துள்ள படையை என் முன் நிறுத்த வேண்டும். நான் அதைப் பார்வையிட வேண்டும், என உத்தரவிட்டான். சாமந்தனுக்கு தூக்கி வாரி போட்டது. எடுத்த பணத்தையெல்லாம் இறைப்பணிக்கு செலவிட்டோம். ஒரு நபரைக் கூட வேலைக்கு அமர்த்தவில்லை. இனி, அந்த சுந்தரேஸ்வரப் பெருமான் தான் எனக்குத்துணை சொக்கநாதா நீரே எனக்கு அபயமளிக்க வேண்டும். உன் அடியார்களுக்கே பணத்தை செலவிட்டேன். நீ குடியிருக்கும் இல்லங்களைச் சீரமைக்க பெரும் தொகையை தந்தேன். இப்போது, இக்கட்டில் சிக்கியிருக்கிறேன். என்னைக் காப்பாற்று, என்று கதறினான். அப்போது அசரீரி ஒலித்தது. சாமந்தா கவலை கொள்ளாதே. நாளை மாலை மன்னனை மைதானத்துக்கு வரச்சொல். அங்கே, நாம் படைகளுடன் வருவோம், என அருள்வாக்கு பிறந்தது. சோமசுந்தரப் பெருமானே இவ்வாறு கருணை செய்துவிட்டதால், மகிழ்ச்சியடைந்த சாமந்தன், மறுநாள் மன்னனை வரச்சொல்லி விட்டு, மைதானத்தில் காத்திருந்தான். அணிவகுப்பைக் காண மக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இறைவனே வாக்குறுதி அளித்துவிட்டதால், சாமந்தன் நம்பிக்கையுடனும், பெருமிதத்துடனும் தனக்கே தெரியாத அந்த படையைக் காண தயாராக மன்னன் அருகில் நின்றான்.\n படைகளை வரச் சொல்லும், என்று ஆணையிட்டான். சாமந்தன் கண்களை மூடி சுந்தரேஸ்வரரை தியானித்தான்.சொக்கநாதப் பெருமானே தாங்கள் எனக்களித்த வாக்குறுதிப்படி உடனே எழுந்தருளுங்கள், என்றான். அவ்வளவு தான்.... ஹோவென்ற பேரிரைச்சலுடன் மதுரை நகரே குலுங்கும் வண்ணம் படைகள் அணிவகுத்து வந்தன. நடுநாயகமாக, சொக்கநாதர் ஒரு வாலிபனின் வடிவில் வெள்ளைக்குதிரையில் ஏறி கம்பீரமாக தலைமை தாங்கி வந்தார். யானை, குதிரை, தேர்ப்படை, காலாட்படை என நால்வகைப் படைகளும் வந்தன. ஒன்றல்ல தாங்கள் எனக்களித்த வாக்குறுதிப்படி உடனே எழுந்தருளுங்கள், என்றான். அவ்வளவு தான்.... ஹோவென்ற பேரிரைச்சலுடன் மதுரை நகரே குலுங்கும் வண்ணம் படைகள் அணிவகுத்து வந்தன. நடுநாயகமாக, சொக்கநாதர் ஒரு வாலிபனின் வடிவில் வெள்ளைக்குதிரையில் ஏறி கம்பீரமாக தலைமை தாங்கி வந்தார். யானை, குதிரை, தேர்ப்படை, காலாட்படை என நால்வகைப் படைகளும் வந்தன. ஒன்றல்ல இரண்டல்ல சிவபெருமானைச் சூழ்ந்து 78 ஆயிரம் வீரர்கள்... அல்ல.. அல்ல... 78 ஆயிரம் சிவகணங்கள், மானிட வடிவெடுத்து படைவீரர்களைப் போல் சூழ்ந்து வந்தனர். அனைவரும் திருநீறு, ருத்ராட்சம் அணிந்து காட்சி தந்தனர். படைகள் எழுப்பிய புழுதிப்படலத்தில் நகரே மறைந்துவிட்டது. சாமந்தன் அதிசயத்து பரவசத்தில் நின்றான். மன்னன் குலபூஷணன் மகிழ்ச்சியில் திளைத்தான். அங்கம், வங்கம், கலிங்கம், சிங்களம், மாளவம், குலிந்தம், கொங்கணம், தெலுங்கு நாட்டுப் படைகள், சவுட, ஒட்டிய, கொல்ல, கூர்ச்சர நாடர் படைகள், விதேச, கடார, கேகய, மரகத, மராட்டியம், காஞ்சி நாட்டு வீரர்கள் பாரதமெங்கிலும் இருந்து படைகள் வந்து குவிந்தது கண்ட மன்னன், இப்போதே மலைநாட்டு மன்னன் சேதிராயன் தொலைந்தான் என வீரக்குரல் எழுப்பினான். சாமந்தனை பாராட்ட வார்த்தைகளே கிடைக்காமல், அவனை கட்டித் தழுவிக்கொண்டான். படைத்தலைவனாக வந்த ஈசனின் முகப்பொலிவை வைத்த கண் வாங்காமல் பார்த்தான். இவ்வளவு நேர்த்தியாக வந்த ஈசனை, சாதாரண மனிதனாகக் கருதி பொன்னும், பொருளும் வாரிக்கொடுத்தான். சாமந்தனுக்கும் அவ்வாறே பல பரிசுகளைத் தந்தான். நல்ல நேரம் வந்தால் மொத்தமாக வந்து மனிதனை திக்குமுக்காட வைத்துவிடும். இந்த இனிய நேரத்தில் ஒற்றன் ஒருவன் வந்து மன்னரை அடிபணிந்தான்.\n தங்கள் சமூகத்துக்கு இனிய சேதி ஒன்று கொண்டு வந்துள்ளேன். நமது பகைவன் சேதிராஜன், காட்டுக்கு வேட்டைக்குச் சென்ற போது, புலி தாக்கி இறந்துவிட்டான், என்றான். மன்னன் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன், அந்த ஒற்றனுக்கு முத்துமாலைகள், நவரத்தினங்களைக் காணிக்கையாக்கினான். பின்னர் படை கொண்டு வந்த சோமசுந்தரரை நோக்கி,இப்போது படையெடுப்புக்கு அவசியமில்லாமல் போயிற்று. எதிரி மன்னன் மாண்டுவிட்டான். நீர் படைகளை பாசறைக்கு அழைத்துச் செல்லும். தேவைப் படும் போது இங்கு வரலாம், என்றான். அவ்வளவு தான் படைத்தலைவரும் அங்கு நின்ற படைகளும் மறைந்து விட்டனர். மன்னன் திகைத்தான். சாமந்தன் தன் தன்மானம் காக்கப்பட்டது குறித்து மகிழ்வுடன் நின்றான். கஜானாவில் எடுத்த பணத்துக்கு சிவசேவை செய்தேனே தவிர படை திரட்டவே இல்லை. சோமசுந்தரரிடம் என் நிலையை எடுத்துச் சொன்னேன். அவரே வருவதாக அசரீரி ஒலித்தது. அதுபோல் வந்தார். சேதிராஜனின் ஆயுளையும் முடித்தார். படைகளுடன் மறைந்து விட்டார், என்றான்.ஆஹா... சேதிராஜனைக் கொல்வதற்கு சோமசுந்தரரை நம்பாமல், படைகளைத் திரட்ட சொன்னேனே படைத்தலைவரும் அங்கு நின்ற ��டைகளும் மறைந்து விட்டனர். மன்னன் திகைத்தான். சாமந்தன் தன் தன்மானம் காக்கப்பட்டது குறித்து மகிழ்வுடன் நின்றான். கஜானாவில் எடுத்த பணத்துக்கு சிவசேவை செய்தேனே தவிர படை திரட்டவே இல்லை. சோமசுந்தரரிடம் என் நிலையை எடுத்துச் சொன்னேன். அவரே வருவதாக அசரீரி ஒலித்தது. அதுபோல் வந்தார். சேதிராஜனின் ஆயுளையும் முடித்தார். படைகளுடன் மறைந்து விட்டார், என்றான்.ஆஹா... சேதிராஜனைக் கொல்வதற்கு சோமசுந்தரரை நம்பாமல், படைகளைத் திரட்ட சொன்னேனே என்னே என் அறிவீனம் அதே நேரம், சாமந்தனின் முயற்சியால் தானே கடவுளே இங்கு வந்து காட்சி தந்தார். மதுரை மக்களெல்லாம் அவரால் தானே இறைவனின் காட்சியைத் தரிசிக்க முடிந்தது, எனச் சொல்லி, தன் களஞ்சியத்திலுள்ள செல்வம் முழுவதையும் சாமந்தனிடமே ஒப்படைத்தான்.சிவசேவைக்கு அந்த பெருஞ் செல்வம் செலவிடப்பட்டது. மதுரையில் வைகை வற்றாமல் ஓடியது. அறநெறி தழைத்த அதே வேகத்தில், நம்மை விட சிவபக்தியில் சிறந்தவர் யாருமில்லை என்ற அகந்தையும் மன்னன் உள்ளத்தில் வேர் விட்டது. அதனால், வேதம் கற்ற அந்தணர்களைக் கூட மதிக்கத் தவறினான். இதன் விளைவாக பாண்டியநாட்டுக்கு மீண்டும் சோதனை வந்தது.\n« முந்தைய அடுத்து »\nமேலும் 64 திருவிளையாடல் »\nஒரு செயலைத் தொடங்கும் முன், அந்த செயல் பற்றிய முழு விபரங்களையும் தெரிந்து வைத்துக் கொண்டால், மிகவும் ... மேலும்\nவெள்ளை யானை சாபம் தீர்த்த படலம்\nஇந்திரனின் வாகனமான ஐராவதம் அவனுக்காக காத்து நின்றது. கருடனால் பாம்பை பிடிக்க முடியும்... ஆனால், அது ... மேலும்\nமதுரை மாநகரம் இயற்கையாக எழுந்ததல்ல. அது உருவாக்கப்பட்ட ஒரு நகரம். அதை உருவாக்கி அருளியவரும் ஆலவாய் ... மேலும்\nகுலசேகர பாண்டியன் மதுரை நகரை நிர்மாணித்ததன் பலனாக அழகான மகனையும் பெற்றான். அவனுக்கு மலையத்துவஜன் ... மேலும்\nஉலகத்துக்கே ஒரு தாயை ஈன்றெடுத்துக் கொடுத்த காஞ்சனமாலையும், உலகத்தாயான தடாதகைபிராட்டியும் தங்கள் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2004/01/blog-post_107460532407575511.html", "date_download": "2018-07-21T11:44:26Z", "digest": "sha1:K6WV7NPSHITBWD4EIDPEYF234NCZUDCC", "length": 27012, "nlines": 334, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: இந்தியா - ஸிம்பாப்வே ஒருநாள் போட்டி", "raw_content": "\n‘சாருநிவேதிதா தென்னமெரிக்க பெ��ிஃபிட் ஃபண்ட்’\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 51\nகொழுப்பும் நலமும் - 2\nதிமுகவுக்கெதிரான மூன்று முகம்; தினகரன், ரஜினி, கமல்\nஉலகத் தொப்பையர்களே.. ஒன்று சேருங்கள்\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nசர்வ தந்திர சுதந்திரர் - ஸ்ரீ வேதாந்த தேசிகன்\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nஇந்தியா - ஸிம்பாப்வே ஒருநாள் போட்டி\nஇன்று நடந்த போட்டியில் இந்தியா எளிதாகவே வெற்றி பெற்றது. கடைசியில் ஸிம்பாப்வே எதிர்பாராத விதத்தில் போராட ஆரம்பித்ததால் அதை எதிர்பார்க்காத இந்திய அணி சற்றே தடுமாறியது. ஆனால் ஸிம்பாப்வே விக்கெட்டுகளைத் தொடர்ச்சியாக இழந்து கொண்டே வந்ததால் இந்திய அணியின் வெற்றி உறுதியாகி விட்டது.\nஇன்றைய போட்டியில், டெண்டுல்கருக்குப் பதிலாக பார்த்திவ் படேல் விளையாடினார். கங்குலி மீண்டும் டாஸில் வென்று முதலில் பேட்டிங் என்று தீர்மானித்தார். கங்குலியும், படேலும் ஆட்டத்தைத் துவக்கினர். படேல் ஒருசில ஆக்ரோஷமான அடிகளை விளையாடிய பின்னர் ஹீத் ஸ்டிரீக்கின் பந்தை 'புல்' செய்யப் போய் ஸ்டம்பை இழந்தார். இவர் அடித்ததில் மிக அழகானது பிலிக்நாட்டின் பந்தில் ஸ்கொயர் லெக்கில் அடித்த ஒரு 'புல் ஷாட்'. பயமின்றி, ஆஃப் திசையில் எழுந்து வந்த பந்தை சுழற்றி, மடக்கி ஸ்கொயர் லெக் திசையில் அடித்தார். கங்குலி, ஷான் இர்வைனின் ஒரு அளவு குறைந்து வந்த பந்தை ஹூக் செய்யப் போய், பந்து மட்டையில் மேல் விளிம்பில் பட்டு ஷார்ட் ஃபைன் லெக் திசையில் போக, அங்கு ஹோண்டா மிக அருமையாக, பின்னால் சாய்ந்து, எம்பி, வில்லைப வளைத்தது போல் உடம்பைப் பின்னோக்கி வளைத்து, கையின் விளிம்பில் அருமையாகப் பிடித்தார். நிச்சயமாக இந்த கேட்ச் இந்தத் தொடரின் ஒரு அற்புதங்களில் ஒன்று என்று சொல்லலாம். அதன்பின், லக்ஷ்மண் அதிக நேரம் நிற்காமல் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.\nதிராவிட் மீண்டும் ஒருமுறை மிக அருமையாக விளையாடினார். யுவ்ராஜ் களமிறங்கியதால் திராவிட் பொறுமையாக அணிக்கு வலு சேர்ப்பதாக நின்று, நிதானித்து ஆட, யுவ்ராஜ் அடித்து, ஓட்டங்கள் சேர்க்கலானார். பந்து களத்தில் பட்டு மெதுவாகவே வந்ததனால் இந்திய மட்டையாளர்களால் எளிதாக ஓட்டங்களைக் குமிக்க முடியவில்லை. திராவிடும், யுவ்ராஜும் நான்காவது விக்கெட்டுக்கு 114 ரன்களை நேர்த்தபின்னர், ரே பிரைஸின் உள்நோக்கி வந்த சுழற்பந்தில் யுவ்ராஜ் ஆஃப் திசையில் அடிக்க முயன்று, தோற்று, பந்து ஸ்டம்பில் பட்டு அவுட்டானார். அதன் பின்னர் ரோஹன் காவஸ்கரும், திராவிடும் பந்துக்கு ஒரு ரன் வீதம் அடித்து 61 ரன்கள் சேர்த்தனர். கடைசியில் ஓட்டங்களை அதிகரிக்க முயன்று, காவஸ்கர் ஸ்டிரீக் பந்தில் 'பவுல்ட்' ஆனார்; திராவிட் புல்-டாஸ் ஒன்றை கவருக்கு அடித்து கேட்ச் கொடுத்தார். 50 ஓவர்களில் இந்திய அணி 255 ரன்களையே எடுக்க முடிந்திருந்தது. இது சற்றே குறைவாகத் தோன்றினாலும், ஆடுகளத்தில் பந்து மிகவும் வேகம் குறைந்து வருவதாலும், ஸிம்பாப்வே அணியில் அனுபவக் குறைவாலும் இதுவே போதும் என்று தோன்றியது.\nஹேமங் பதானியை காவஸ்கருக்கு பதில் அனுப்பியிருந்திருக்க வேண்டும்.\nஸிம்பாப்வே தன் இன்னிங்ஸை ஆரம்பித்த போது நேஹ்ராவும், பதானும் நன்கு பந்துகளை வீசினர். பதான் வீசிய ஒரு அளவு குறைந்து வந்த பந்து, மட்டையின் விளிம்பில் பட்டு ஹெல்மெட்டின் கம்பிக்கு மேல் புகுந்து மார்க் வெர்முலனின் வலது புருவத்துக்கு மேல் ஆழமாக வெட்டியது. அவர் பாதியில் களத்தை விட்டு வெளியேறி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். பதான் வீசிய மற்றொரு பந்தில் டிராவிஸ் பிரெண்டின் கையிலும் அடிபட்டது. ஆனால் இன்ரைய ஆட்டத்தின் ஸ்டார் பௌலர் பாலாஜியே. இன்று நடுவருக்கு அருகாமையிலிருந்து பந்துகளை வீசினார். பந்துகளை ஆஃப் ஸ்டம்பிலிருந்து வெளியே நகருமாறு செய்தார். நல்ல வேகத்துடனும் வீசினார். இவரும், பதானும் வீசிய பந்துகளை அடிக்க முடியாமல், 'பின்ச் ஹிட்டர்' என்று வேகமாக ரன்களை அடிக்க வேண்டியவராக வந்த பிரெண்ட், அவசரமாக ஒரு ரன்னைத் திருடப் போய் கங்குலியால் ரன் அவுட் ஆனார். அதுவரை நிதானமாகவும், திரமையுடனும் ஆடி வந்த கிராண்ட் பிளவர் நேஹ்ராவின் பந்தை டீப் கவருக்குத் தூக்கி அடித்து லக்ஷ்மணிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ரன்கள் அதிகம் அடிக்காமல் ஆண்டி பிலிக்நாட்டும், பாலாஜியின் பந்து வீச்சில் யுவ்ராஜ் சிங்கிடம் பாயிண்ட் திசையில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இன்று கங்குலி காவஸ்கரைப் பந்து வீச அழைக்காமல் தானே ஐந்தாவ��ு பந்து வீச்சாளராகப் பந்து வீச ஆரம்பித்தார். எதிரணி கேப்டன் ஸ்டிரீக்கின் விக்கெட்டையும் கைப்பற்றினார்.\nசிறிது நேர மழை இடைவெளிக்குப் பின்னர், பெருமளவு பின்தங்கியிருந்த ஸிம்பாப்வே ததேந்திர தாய்புவின் விக்கெட்டை கங்குலியிடம் இழந்தது. மிகவும் பொறுமையாக விளையாடிக் கொண்டிருந்த கார்லைல் கங்குலியின் பந்தை வெட்டியாட முயல, பந்து விளிம்பில் பட்டு விக்கெட் கீப்பர் பார்த்திவ் படேலின் கால் காப்பின் மேல் மடலின் இடுக்கில் பொதிந்தது. கேட்ச் பிடித்து விட்டேன் என்று படேல் அழும்பு பிடிக்க, நடுவர் அதை அவுட் என்று தீர்மானித்தார் (அது அவுட்தான் ஒருவர் கையால்தான் கேட்ச் பிடிக்க வேண்டும் என்றில்லை, உடலின் பாதுகாப்புக் கவசங்களுக்குள் பந்து மாட்டிக்கொண்டாலும் அது கேட்ச் என்றே தீர்மானிக்கப்படும்.) இப்படியாக கங்குலிக்கு மூன்று விக்கெட்டுகள் கிடைத்திருந்தன. ஆட்டம் இனி இந்தியா கையில் என்றிருக்கும்போது ஒரு மாற்றம் ஏற்பட்டது.\nசாதாரணமாகத் துவக்க ஆட்டக்காரராக இருக்கும் டியான் இப்ராஹிம் ஒன்பதாவதாகக் களமிறங்கினார். ஏற்கனவே உள்ளே இருந்த ஷான் இர்வைனுடன் ஒன்று சேர்ந்து கும்ப்ளே, மற்றும் கங்குலியை இருவரும் பந்தாடத் துவங்கினர். ஓட்டங்கள் எங்கிருந்தெல்லாமோ வரத் துவங்கின. ஒரு ரன்னே கொடுக்க வேண்டிய இடங்களில் இந்தியத் தடுப்பாளர்கள் இரண்டு ரன்களை வழங்க ஆரம்பித்தனர். ஆட்டம் மிகவும் நெருக்கமாகப் போய் முடியும் என்ற எதிர்பார்ப்பு ஸிம்பாப்வே ரசிகர்களுக்கு வர ஆரம்பித்தது. ஆனால் இர்வைன், இப்ராஹிம் இருவருமே பந்தை உயரத் தூக்கி அடித்து கங்குலியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்கள். கடைசியாக ரே பிரைஸ் ரன் எடுக்கப் போய் ஹோண்டாவை ரன் அவுட்டாக்கினார். அடிபட்டிருந்த வெர்முலன் விளையாட வரமுடியாததனால், ஸிம்பாப்வே இன்னிங்ஸ் முடிந்தது.\nயுவ்ராஜ் சிங்கிற்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது.\nஇன்றைய சிறப்பான ஆட்டம்: ராஹுல் திராவிடின் நேர்த்தியான பேட்டிங், யுவ்ராஜ் சிங்கின் பேட்டிங், மற்றும் பாலாஜியின் மிக அருமையான பந்து வீச்சு. இரண்டு விக்கெட்டுகள்தான் இவருக்குக் கிடைத்தது என்றாலும் நேரிலோ, தொலைக்காட்சியிலோ பார்த்தவர்கள் இவரது பந்து வீச்சு எப்படி முந்தைய ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியிலிருந்து இன்றைக்கு வெகுவாக முன்னேறியுள்ளது என்பதை உணர்வார்கள். (ஒருவேளை இவர் என்னுடைய வலைப்பதிவைப் படிக்கிறாரோ என்று நினைக்கிறேன். நான் சொன்ன அறிவுரைகளை இன்று நன்கு பின்பற்றியிருந்தார்.)\nமுந்தைய ஆட்டம்: இந்தியா v ஆஸ்திரேலியா ஒன்று | இரண்டு\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஇண்டர்நெட்டில் நிதிவசூல், அமெரிக்கத் தேர்தல்\nகோழிக்கு வந்தது ஜுரம், முட்டைக்கு வந்தது பயம்\nஇன்றைக்குக் குறிப்பிடப்பட வேண்டிய சில செய்திகள்\nநீதித்துறையின் கேவலம்: குடியரசுத் தலைவருக்கே வாரண்...\nகாந்தியின் பலதுறைப் பங்களிப்பு - 2\nகாந்தியின் பலதுறைப் பங்களிப்பு - 1\nநடுங்க வைக்கும் சாலை விபத்துகள்\nநெய்வேலி இலக்கியச் சந்திப்பு - மேலும்\nநெய்வேலி இலக்கியச் சந்திப்பு - 5\nநெய்வேலி இலக்கியச் சந்திப்பு - 4\nநெய்வேலி இலக்கியச் சந்திப்பு - 3\nநெய்வேலி இலக்கியச் சந்திப்பு - 2\nநெய்வேலி இலக்கியச் சந்திப்பு - 1\nராஜீவ் காந்தி கொலை பற்றிய சுவாமியின் புத்தகம் - 2\nராஜீவ் காந்தி கொலை பற்றிய சுவாமியின் புத்தகம் - 1\nஜெயலலிதா ஊழல் அலர்ட்: ஸ்பிக் பங்கு ஊழல் வழக்கு\nராஹுல் திராவிட் மீது குற்றச்சாட்டு, அபராதம்\nஇந்தியா - ஸிம்பாப்வே ஒருநாள் போட்டி\nபீஷ்மா டாங்குகளில் திரிசூலம் - கம்யூனிஸ்டுகள் எதிர...\nஇர்ஃபான் பதான், பாலாஜி, ரோஹன் காவஸ்கர்\nஇந்தியா ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி\nபத்திரிகை சுதந்திரமும், சட்டமன்ற உரிமைகளும் - 5\nபத்திரிகை சுதந்திரமும், சட்டமன்ற உரிமைகளும் - 4\nபத்திரிகை சுதந்திரமும், சட்டமன்ற உரிமைகளும் - 3\nபத்திரிகை சுதந்திரமும், சட்டமன்ற உரிமைகளும் - 2\nபத்திரிகை சுதந்திரமும், சட்டமன்ற உரிமைகளும் - 1\nமரத்தடி 'குளிர்காலக்' கதை, கவிதைப் போட்டி\nஸ்வதேஷி என்பதற்கு இணையான ஆங்கிலச்சொல்\nதமிழ் இலக்கியம் 2004 - 7\nதமிழ் இலக்கியம் 2004 - 6\nதமிழ் இலக்கியம் 2004 - 5\nதமிழ் இலக்கியம் 2004 - 4\nதமிழ் இலக்கியம் 2004 - 3\nதமிழ் இலக்கியம் 2004 - 2\nதமிழ் இலக்கியம் 2004 பற்றி\nபுதிய திசைகள், புத்தக வெளியீடுகள்\nதமிழ் இலக்கியம் 2004 மாநாடு\nமுறைசாராத் தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு\nசங்கம்: மாலன், ரெ.கார்த்திகேசு சந்திப்பு\nஸ்டார் நியூஸுக்கு அரசின் அனுமதி\nகடந்த காலாண்டில் GDP வளர்ச்சி\nமுடிக்கு 30 கோடி ரூபாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=358441", "date_download": "2018-07-21T11:51:31Z", "digest": "sha1:EFD4PL2DG5QHUYJOD3M36YXOP3VPBJZV", "length": 8850, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "விமானத்தில் நடிகை சாயிரா வாசிமிற்கு பாலியல் தொல்லை தந்த மும்பை தொழிலதிபர் அதிரடி கைது | Mumbai businessman arrested for sexually harassing actress zaira vasim - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nவிமானத்தில் நடிகை சாயிரா வாசிமிற்கு பாலியல் தொல்லை தந்த மும்பை தொழிலதிபர் அதிரடி கைது\nமும்பை: விமானத்தில் நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். நடிகர் அமீர்கான் நடத்து கடந்த ஆண்டு வெளியான தங்கல் இந்தி படத்தில் அறிமுகமாகனவர் நடிகை சாயிரா வாசிம். இவர் சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார். ஏர் விஸ்டாரா விமானம் மூலம் டெல்லியில் இருந்து மும்பைக்கு அவர் பயணம் செய்த போது பின் இருக்கையில் இருந்த நபர் ஒருவர் அரிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளார்.\nஇந்த அவலம் குறித்து இன்ஸ்டாகிராமில் மிகுந்த வேதனையுடன் நடிகை சாயிரா விவரித்து கண்ணீர் மல்க பேசியிருந்தார். இதனையடுத்து சாயிராவிடம் மன்னிப்பு கோரிய விமான நிறுவனம், சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் அளித்தது. மேலும் இப்படிப்பட்ட நடத்தையை சகித்துக்கொள்ள முடியாது என விமான நிறுவனம் கூறியுள்ளது. குறிப்பிட்ட நபர்க்கு விமானத்தில் பயணிக்க தடை விதிக்கப்படலாம் என தெரிகிறது. இந்நிலையில் மும்பை போலீசார் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் சாயிராவுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது மும்பையை சேர்ந்த தொழிலதிபரான விகாஸ் சச்தேவ் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து போலீஸார் உடனடியாக அவரை கைது செய்துள்ளனர்.\nநடிகைக்கு பாலியல் தொல்லை தரப்பட்டதற்கு காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி டுவிட்டரில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 2 மகள்களுக்கு நான் தாய் என்ற வகையில் சாயிராவுக்கு நடந்திருப்பது என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது என்றும் அவர் பதிவிட்டுள்ளார். மேலும் பெண்களுக்க��� எதிரான தொல்லை, குற்றம் போன்றவற்றில் விரைவாகவும், திறம்படவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.\nMumbai zaira wasim நடிகை நடிகர் அமீர்கான் thangal\nமது குடித்ததை கண்டித்ததால் ஆத்திரம் : மனைவி, 2 மகன்கள் வெட்டிக்கொலை\nபஸ்சில் சில்லரை சிதறவிட்டு பெண்ணிடம் 15 சவரன் அபேஸ்\nஅடுக்குமாடி குடியிருப்பில் ஆன்லைன் மூலம் பாலியல் தொழில் வாடிக்கையாளரிடம் கூடுதல் பணம் கேட்டு நடுரோட்டில் கட்டிப்புரண்டு சண்டை\nஆட்டோ டிரைவருக்கு சரமாரி வெட்டு\nபோலீசாரை தாக்கிய போதை தம்பதி கைது\nவிமான பயணிகளிடம் தங்கம், வெளிநாட்டு கரன்சி சிக்கியது : இலங்கை பெண் உள்பட 2 பேர் கைது\nமன அழுத்தம் போக்கும் ஸ்ட்ரெஸ் பால் தந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க...\n21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்\nசீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு\nநீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்\nநீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால்பதித்த தினம் இன்று: அரிய புகைப்படங்களின் தொகுப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/35386-after-the-blockbuster-success-of-baahubali-did-ss-rajamouli-just-tease-his-next-with-ram-charan-and-jr-ntr.html", "date_download": "2018-07-21T11:45:34Z", "digest": "sha1:LKQCSPQAQH3ORRSUPIAE3LRERFBYD52A", "length": 9816, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "’பாகுபலி’ இயக்குநரின் அடுத்த ஹீரோக்கள் என்.டி.ஆரா? ராம் சரணா? | After the blockbuster success of Baahubali, did SS Rajamouli just tease his next with Ram Charan and Jr NTR?", "raw_content": "\nடெல்லியில் 28 ஆவது ஜிஎஸ்டி கூட்டம் அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் தொடங்கியது\nஇந்தியா திருக்கோயில் என்றால், கடவுள் இருக்கும் இடம் தமிழ்நாடு- முதலமைச்சர் பழனிசாமி\nநிதி மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டு நிறைவேற்றப்படும்- புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி\nராமநாதபுரம்: மண்டபம் அருகே முயல் தீவுப் பகுதியில் ரூ.4 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல்\nநாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் 2 ஆவது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம்\nவிருதுநகர்: ராஜபாளையம் அருகே திருவள்ளூர் நகரில் பாலியல் புகாரில் பள்ளி தலைமை ஆசிரியர் கைத���\n’பாகுபலி’ இயக்குநரின் அடுத்த ஹீரோக்கள் என்.டி.ஆரா\n’பாகுபலி’ இயக்குநரின் அடுத்த ஹீரோக்கள் என்.டி.ஆரா அல்லது ராம் சரணா என்று குழப்பம் எழுந்துள்ளது.\nஇயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் ‘பாகுபலி’. முதல் பாகம் பெரிய வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை வெளியிட்டார். அதுவும் மாபெரும் வெற்றியை ஈட்டியது. இந்நிலையில் இதனையடுத்து எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கவிருக்கும் புதிய படத்தில் மகேஷ் பாபு நடிக்கவுள்ளதாக சமீபத்தில் செய்தி அடிப்பட்டது. ஆனால் அது குறித்து முறையான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.\nஇதனிடையே ராஜமௌலி தன் டிவிட்டர் பக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரணுடன் சேர்ந்து மிக கேஷூவலாக எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படம் ஒன்றை வெலியிட்டுள்ளார். அதில் எந்தவித அறிவிப்பும் இல்லை. ஆனால் நீண்ட மெளனத்தை குறிப்பதை போல ஒரு கோடிட்டுள்ளார். கூடவே ஒரு புதிரான ஸ்மைலியையும் இட்டுள்ளார்.\nஇதனால் ராஜமௌலியின் அடுத்த படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளதாக டோலிவுட்டில் தகவல் தட்டுப்படுகிறது. வெகு விரைவில் இந்தப் புகைப்படத்திற்கு பின்னால் ஒளிந்திருக்கும் செய்தி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதீரன் அதிகாரம் ஒன்று உண்மையான ஓம் பிரகாஷ் பவரியா இவர்தான்\n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: 24ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n120 பெண்கள் பாலியல் வன்கொடுமை - 60 வயது மந்திரவாதி கைதான மறுநாளே விடுதலை\n120 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த மந்திரவாதி\nமத்திய அரசுக்கு எதிராக மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம்\n180 கோடி பணம், 105 கிலோ தங்கம் ஒப்பந்ததாரரின் இடங்களில் தொடரும் சோதனை \nநியூட்ரினோ திட்டத்தால் அணைகளுக்கு பாதிப்பில்லை - மத்திய அரசு\nஒப்பந்ததாரரின் இடங்களில் சிக்கிய 174 கோடி பணம், 105 கிலோ தங்கம் \nஃபேஸ்புக் நிறுவனத்தின் பதிலை வெளியிட முடியாது - மத்திய அரசு\nஇருக்கை தகராறில் சகமாணவனை பிளேடால் கீறிய கொடூரம்\n10 வருடத்துக்குப் பின் ஜப்பானில் ராஜமவுலியின் ’மகதீரா’\n“திருமண அழைப்பிதழை படித்துவிட்டு புதையுங்கள்”.. கேரள எம்எல்ஏவின் புது முயற்சி..\nமகான்களை தோற்றுவிக��கும் ஞானபூமி தமிழகம்: முதல்வர் பெருமிதம்\nகன்னியாஸ்திரிகள் எத்தனை குழந்தைகளை விற்றனர் \n21 வயது பெண்ணை ரூமில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த 50 பேர்\nசாதி மாறி காதல் திருமணம்: நடுரோட்டில் மகளை எரித்துக்கொன்றார் அப்பா\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதீரன் அதிகாரம் ஒன்று உண்மையான ஓம் பிரகாஷ் பவரியா இவர்தான்\n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: 24ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2010/05/08.html", "date_download": "2018-07-21T11:06:22Z", "digest": "sha1:GFSEVE2BEJUADWHQFYNKL7UQWI7DWU4P", "length": 49288, "nlines": 418, "source_domain": "engalblog.blogspot.com", "title": "ஜே கே 08 உடனுக்குடனான செயல்பாடு. | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nஜே கே 08 உடனுக்குடனான செயல்பாடு.\nஉங்கள் மனைவி, மக்கள், நீலவானம், மேகக்கூட்டம் எதனுடனானாலும் நீங்கள் தொடர்புடன் இருக்கும்போது எண்ணம் குறுக்கிடுமானால் தொடர்பு அறுந்து போகிறது. எண்ணம் என்பது நினைவின் வெளிப்பாடு. நினைவு என்பது ஒரு பிம்பம். பதிவு செய்யப்பட்ட உருவம். அங்கிருந்து நீங்கள் பார்க்கிறீர்கள். எனவே காண்பவருக்கும் காணப்படுவதற்கும் இடையில் ஒரு பிரிவு உண்டாகிறது.\nஇதை நீங்கள் வெகு ஆழமாகப் பார்த்துப் புரிந்துகொள்ள வேண்டும். காண்பவரை காட்சியினின்றும் தனிமைப் படுத்துவதுதான் ஒருவர் இன்னும் அதிகமாக வேண்டும், அதிக நுகர்ச்சி வேண்டும், என்று இடைவிடாத தேடுதல் ஏங்குவதற்குக் காரணமாக இருக்கிறது. இப்படியான ‘காண்பவர்’- அதாவது, அனுபவங்களை நாடும் ஒருவர், சரி தவறு என்று தணிக்கை செய்யும் ஒருவர், மதிப்பீடு செய்பவர், நியாயமா அல்லவா என்று சீர்தூக்கிப் பார்ப்பவர், கண்டிப்பவர் இருக்கும் வரை, அந்தந்தக் கணம் என்ன இருக்கிறதோ அதனுடன் உண்மையான தொடர்பு அற்றுப் போகிறது.\nஉங்களுக்கு உடலில் வலி உண்மையான வலி உண்டாகும் போது, வலி நேரடியாக உங்களுக்கு இருக்கிறது. வலி இருக்கிறது என்று கண்டு சொல்லிக் கொள்பவர் இல்லை. காண்பவர் தனியே இல்லா���தால் வலிக்கான நடவடிக்கை நேரடியாகவும் உடனுக்குடனும் இருக்கிறது. கருத்தும் அதன் பின் செயலும் இல்லை. நேரடியான செயல் மட்டும் தான் இருக்கிறது. வலி நேரடியாக உடல் அளவில் உணரப் பட்டது. அதற்கான நடவடிக்கை உடன் தொடர்ந்தது. நீங்கள்தான் வலி. வலிதான் நீங்கள். காண்பவரும் காணப்படுவதும் வேறு வேறு அல்ல என்பதை உணராத வரை, தெரிந்து கொள்ளாதவரை, புரிந்து கொண்டு ஆழமாக அறியப்படாதவரை, முழுதும் பிடிபடாதவரை, அறிவு பூர்வமாகவோ, தர்க்க ரீதியிலோ இல்லாமல் நேரடியாக உணரப் படாதவரையிலும் வாழ்க்கை ஒரு போராட்டமாக, எதிரெதிர் ஆசைகளினிடையே நடக்கும் முரண்பாடுகளாக, ‘எது வேண்டும்’ ‘எது இருக்கிறது’ இவற்றிடையே மோதலாகத்தான் இருக்கும்.\nஒரு பூவையோ, ஒரு மேகக் கூட்டத்தையோ, எதையுமோ பார்க்கும்போது ஒரு ‘காண்பவராக’ இருக்கிறீர்களா என்பதைக் குறித்து நீங்கள் தெளிவாக உணர்ந்திருக்கவேண்டும். அப்போது உங்களுக்கு இது சாத்தியமாகும்.\nபடித்ததை முழுமையாக உணர்ந்து கொள்வதில் சற்றே கஷ்டமுள்ளது. அதற்கும் தீர்வை ஜே.கே அவர்களே சொல்லிவிட்டார்.\nகாண்பவரும் காணப்படுவதும் வேறு வேறு அல்ல என்பதை உணராத வரை, ஒரு ‘காண்பவராக’ இருக்கிறீர்களா என்பதைக் குறித்து நீங்கள் தெளிவாக உணர்ந்திருக்கவேண்டும். அப்போது உங்களுக்கு இது சாத்தியமாகும்.\n/////காண்பவரும் காணப்படுவதும் வேறு வேறு அல்ல என்பதை உணராத வரை, ஒரு ‘காண்பவராக’ இருக்கிறீர்களா என்பதைக் குறித்து நீங்கள் தெளிவாக உணர்ந்திருக்கவேண்டும். அப்போது உங்களுக்கு இது சாத்தியமாகும்.////\n....... நீங்கள் சொன்னா சரியா இருக்கும். நீங்கள் சொன்னது புரிந்த மாதிரியும் இருக்குது, புரியாத மாதிரியும் இருக்குது.\nகொஞ்சம் குழ்ப்பமாதான் இருக்கு.. இன்னொரு தபா படிக்கிறேன்..\nநான்கு முறை வாசித்து ஓரளவு புரிந்து கொண்டேன்.\n//காண்பவரும் காணப்படுவதும் வேறு வேறு அல்ல என்பதை உணராத வரை, தெரிந்து கொள்ளாதவரை, புரிந்து கொண்டு ஆழமாக அறியப்படாதவரை, முழுதும் பிடிபடாதவரை, அறிவு பூர்வமாகவோ, தர்க்க ரீதியிலோ இல்லாமல் நேரடியாக உணரப் படாதவரையிலும் வாழ்க்கை ஒரு போராட்டமாக, எதிரெதிர் ஆசைகளினிடையே நடக்கும் முரண்பாடுகளாக, ‘எது வேண்டும்’ ‘எது இருக்கிறது’ இவற்றிடையே மோதலாகத்தான் இருக்கும். //\nசொல்லியிருக்கும் விஷயம் ஆழமானது.வலி உடம்பிலானாலும் மனதில் பட்டுத் தெறிப்பதால் உணர்தல் எம்மிடமே.எனவே நாங்கள்தான் வலி \nபொதுவாக இது போன்ற சிந்தனைகள் ricochet off my average intellect (ricochet என்பதற்கு வளர்மதி கணேசன் அருமையான தமிழ்ச்சொல் கையாண்டிருந்தார், மறந்தே விட்டது).\nகாட்சிக்கும் காண்பவருக்குமிடையிலான தொடர்புக்கும் வலியின் மேற்கோளுக்கும் பொதுவெதென்பது சுலபமாகப் புரிய மறுக்கிறது. ஜேகே என்ன சொல்லியிருப்பார் காட்சிக்கும் காண்பவருக்கும் வேறுபாடு உள்ளது என்கிறாரா காட்சிக்கும் காண்பவருக்கும் வேறுபாடு உள்ளது என்கிறாரா இல்லை என்கிறாரா வேறுபாடு இருப்பதை உணர வேண்டுமென்கிறாரா இல்லாததை உணர வேண்டும் என்கிறாரா\nஇது என் கருத்து: காட்சிக்கும் காண்பவருக்குமிடையிலான தொடர்பு, ஐம்புலன்களில் ஒன்றுக்கு மேற்பட்டவை ஒரே நேரத்தில் பாதிப்பதால்/பாதிக்கப்படுவதால் ஏற்படுவது. அதனால் குழப்பத்துக்கும் துண்டிப்புக்கும் இயற்கையிலேயே ஏதுவாகிறது. காட்சி, காணப்படும் போதே தன்னிச்சையாகக் கூட மாறலாம். இது துண்டிப்பானாலும், காட்சி-காண்பவருக்கிடையே ஏற்பட்ட அந்தக்கண நேர ஒருமை மாறுவதேயில்லை. ஏற்பட்ட ஒருமை நிரந்தரம். மாறாக, வலிக்கும் அறிவு/மனதிற்குமிடையிலான தொடர்பு ஒரே ஒரு புலனால் ஏற்படுவடுவது. புறசக்தி புறத்தாக்கம் பற்புலன் என்றெதுவுமில்லை. அதனால் காட்சி-காண்பவர் வேறுபாடு இருப்பதாகத் தோன்றுவதில்லை. காட்சி என்று தனிப்படுத்த எதுவுமேயில்லை வலியைப் பொறுத்தவரை. வலியை மேற்கோள் காட்டி காட்சி-காண்பவரின் வேறுபாட்டைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பது பொருத்தமாக இல்லை.\nபெர்ட்ரேன்ட் ரசல் இதை இன்னொரு விதமாகச் சொல்கிறார். (ப்ளேடோவின் கருத்தை ரசல் இறக்குமதி செய்ததாகச் சொல்கிறார்கள்). மரணத்தை உதாரணமாக எடுத்துக்காட்டி காட்சி-காண்பவர் வேறுபாட்டைச் சொல்லியிருக்கிறார். செய்தியென்னவோ அதே தான். வேறுபாட்டை உணர்ந்தால் நடத்தையை செம்மைப்படுத்தலாமென்பது தான்.\nஇன்னொரு அறிஞரின் இதைப் பற்றியச் சிந்தனையையும் ரசிக்க முடிகிறது. \"நம் அகத்தேயிருக்கும் விருப்பு வெறுப்புகளை வைத்துப் புறத்தை எடை போடுகிறோம். நம்மை நாமே ரசமட்டமாக்கிக் கொள்வது இயல்பாக நடக்கிறது. ரசமட்டம் யோசிப்பதில்லை.\" ரசமட்டத்துக்கு விருப்பு வெறுப்பு உண்டோ நம் அறிவு/மனம் ரசமட்டமாகும் பக்குவம் கிடைக்க வழியுண்டோ நம் அறிவு/மனம் ரசமட்டமாகும் பக்குவம் கிடைக்க வழியுண்டோ\nஹ்ம்ம்ம்..இலவச ஏஸ்ப்ரின் எங்கே கிடைக்கும்\n//புகைப்படப் புதிர். யார் இவர்\nஒன்றில் ஈடுபட்டு லயித்துப் பார்த்து பரவசப் படும் சமயம், “ நான் பார்த்து மகிழ்கிறேன், பரவசமாக இருக்கிறது “ என்று நாம் சொல்லிக்கொள்வதில்லை. அப்படிச் சொல்ல மனம் நாடும் கணமே அங்கு இரண்டறக் காணுதல் ஒழிந்து தான் பெற்ற இன்பத்தை வகைப் படுத்தி அறிவிக்கும் மனப் பாங்கு செயல் பட ஆரம்பிக்கிறது. எனவேதான் ஜேகே காண்பவர் காணுதல் வேறுபடும்போது அல்லது இடைவெளி உண்டாகும்போது உண்மையான காணுதல் அற்றுப் போகிறது என்கிறார். எடை போடுகிற, விருப்பு வெறுப்புகளுடன் ஒன்று சேர்த்து வைக்கிற மனம் தனக்குத் தானே அமைதி கொள்ளும்போது காண்பவர் வேறு காணப்படுவது வேறல்ல, காண்பவரே காணப்படுவதும். சற்றுப் புரிகிறாற்போல் இல்லை\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nஒரு சின்னஞ்சிறு உண்மைக் கதை\nபடைப்பாற்றல் பயிற்சி: கற்பனை வளம்.\nரோஜாக்கள் - அனுப்பியவர்: ராமலக்ஷ்மி\nசூப்பர் படைப்பாற்றல் கொண்டவரா நீங்க\nஆர்வத்துடன் கொஞ்சம் ஆர்ட்டும் ஃப்ளூட் நோட்டும்\nவாசகர்கள் படம், நித்யா பாட்டு.\nகுரோம்பேட்டைக் குறும்பன் அனுப்பிய ரோஜா\nana Ani வரைந்த ரோஜா\nபிடித்த பாடகர்கள் - தொடர் பதிவு\nஜே கே 08 உடனுக்குடனான செயல்பாடு.\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nவரலாற்றுக் கதைகள் எழுதுவது பற்றி கல்கியும், சுஜாதாவும்...\n​ சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்\n\"திங்க\"க்கிழமை 180709 : கத்தரிக்காய்ப் பொரிச்ச கறி - அதிரா ரெஸிப்பி\nகத்தரிக்காய்ப் பொரிச்ச கறி... ஸ்ஸ்ஸ்ஸ் டோண்ட் டச்சூஊஊஊ:) இது என் க.பொ.கறி விற்ற காசாக்கும்:))\nகேட்டு வாங்கிப் போடும் கதை : புத்தகங்கள் - ரிஷபன்\n\"திங்கக்கிழமை 180702 : கேப்ஸிகம் மசாலா\nசென்ற வாரம் பிரபல சமையல் நிபுணர் புஷ்பா ஸ்ரீதருடன் பேசிக்கொண்டிருந்தார் என் பாஸ். ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். பேசிக்கொண்டிருந்தபோத...\nஒரு இட்லி பத்து பைசா\nஇந்த மூன்று நாட்கள் பெண் தெய்வங்கள்.... - “இந்த மூன்று நாட்கள் பெண் தெய்வங்க��் கோவிலுக்குள்ள இருக்க மாட்டார்கள்ன்னு சொல்லுங்க.” நேத்தைக்கு தமிழ்நாட்டில் ஆன்மீக அன்பர்களை மிகவும் புண்படுத்திய வாசகம்...\nகதம்பம் – தொடர் ஓட்டம் – மிஸ்டர் டெல்லி - நால்வர் அணி – நைட்டி – மால்புவா – அன்பான அழைப்பு - *ராஜா காது கழுதைக் காது* மேலும் படிக்க.... »\nஅன்பின் ஆரூரர் - இன்று ஆடிச் சுவாதி... வன் தொண்டர் என்று புகழப்பெற்ற நம்பி ஆரூரர் வெள்ளை ஆனையில் ஆரோகணித்து திருக்கயிலாய மாமலைக்கு ஏகிய திருநாள்... சுந்தரருடன் அவரது நண்பரா...\nதஞ்சாவூர் அனுமார் கோயில்கள் : வாயுசுதா வெளியீடு - தில்லி வாயுசுதா நிறுவனத்தாரால் வெளியிடப்பட்டுள்ள தஞ்சாவூர் அனுமார் கோயில்கள் நூலின் வெளியீட்டு விழா 7 ஆகஸ்டு 2015இல் தஞ்சாவூரில் நடைபெற்றது. அவ்விழாவில் கல...\nபுகைப்படங்கள் பகிர்வு. - மேக நாதன் .. மேகங்களில் ஒழிந்து மறைந்து வேகமாக மாயமாகி போரிடுவதால் மேக நாதன் என்னும் பெயர் சந்தேகமின்றி நிலைத்து போனதோ.. அசுரகுல பிள்ளை எனினும். அவனின் நல...\nஒரு சின்ன பொய் :) சொல்லிட்டேன் - நான் ஒரு சின்ன பொய் சொல்லிட்டேன் அதை பொய்னு சொல்றதவிட செய்த தவறை சொல்லாமல் மற...\n இந்த 4 கால் வளர்ப்புப் பிராணிகள், இன்னும் குருவிகள், பறவைகள் எல்லாத்துக்கும் எங்க வீடு தான் பிரசவ ...\n1122. எலிப் பந்தயம் : கவிதை - *எலிப் பந்தயம் * *பசுபதி* வாழ்க்கையெலிப் பந்தயத்தில் ஓடும் மனிதா — உன்றன் . . . வீட்டினுள்ளே பார்வைதனை வீசு மெதுவாய் — உன்றன் . . . வீட்டினுள்ளே பார்வைதனை வீசு மெதுவாய் \nயாத்திரை தொடர்கிறது கோவில்கள். - காசி விஸ்வநாதர். ஸ்ரீ துர்கா தேவி சரணம். ஜகன்மாதா துர்கா தேவி கோவில் வல்லிசிம்ஹன் கண்விழித்ததும் முதலில் நினைவுக்கு வந்தது ஸ்ரீ துர்கா தேவி கோவில் தான் வஞ...\nதமிழனின் பண்பாடு - நட்பூக்களே... நான் வியந்து சந்திக்க நினைக்கும் மனிதர்களில் தந்தி தொலைக்காட்சி நிருபர் திரு. ரங்கராஜ் பாண்டே அவர்களும் ஒருவர். அது தற்போது வேண்டாம். என்ற ம...\n* இப்போதெல்லாம் செய்தித்தாளை பிரித்தால் பெண் குழந்தைகள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட செய்தி கண்னில் படாமல் இருப்பதில...\nஅங்கதன் - அங்கதன் ---------------- இலக்கியச் சுவை (அங்கதன் ...\nதானாடவில்லையம்மா தசையாடுது:) - என்னடா இது அதிரா டக்கு டக்கெனப் பதில்களும் கொடுத்து, டக்கு டக்கெனப் போஸ்ட்டும் போடுறாவே எண்டுதானே ஜிந்திக்கிறீ��்க:).. *அணையப் போகிற விளக்கு சுடர் விட்டு ...\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் - முதல் பகுதி – அறிமுகம் எந்த ஒரு சமுதாயமாக இருந்தாலும் மேற்சொன்ன மூவரும் இன்றியமையாதவர்கள். ஒரு சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பு இந்த மூவரையும் சேர்ந்தது எ...\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள். - தினமலரின் புத்தக விமர்சனப் பகுதியான புத்தக உலகத்தில் எனது ஏழாவது நூலான விடுதலை வேந்தர்கள் பற்றிய விமர்சனம் வெளியாகி உள்ளது. சக்தி என்பவர் மதிப்புரை எழுதி உ...\nவடகறி / Vada Curry - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. கடலைப்பருப்பு - 1/2 கப் 2. மிளகாய் வத்தல் - 2 3. பெருஞ்சீரகம் ( சோம்பு ) - 1 தேக்கரண்டி ...\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம் - *ப*த்து ஆண்டுகள். மே 2008_ல் தொடங்கிய ஃப்ளிக்கர் கணக்கு. ஜூலை 2018_ல் 3000 படங்கள் பதிவேற்றம். ஏறக்குறைய நாளுக்கு ஒன்றென.. # *https://www.flickr.com/photo...\nதென்பரங்குன்றம் - \"பசுமை நடை\" இயக்கத்தின் 91 வது நடைப்பயணம் - தென்பரங்குன்றம். திருப்பரங்குன்றம் மலையின் தென்பகுதி தென்பரங்குன்றம் எனப்படுகிறது. நேற்று(15.07.2018) காலை ஆறு...\nதிண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...: தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - *தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)*மேலும் படிக்க.....\nமாயத்திரையுலகின் மறுபுறம் - திரையுலகும் ஒரு கனவுலகுதான். சர்க்கஸ் வீரர்கள், வீராங்கனைகளைப் போல் திரையுலகத்தினரும் காண்போரை அதிசயிக்க வைத்து அவர்களது கண நேரக் கைதட்டல்களில் மயங்கி வாழ...\nகடவுளின் கரங்கள் - *இது பல வருஷங்களுக்கு முன்பு நான் எழுதிய கட்டுரை**. டில்லி தபால் தந்தி அலுவலகத்தில் டைரக்டாரகப் பணியாற்றிய திரு ஜே **. பார்த்தசாரதி **அவர்கள் கூறிய உண்மைச...\nசு டோ கு - இது ஒரு புதிய கரு. நீங்க எழுத வேண்டிய கதையின் கரு: சுந்தரி. அம்மா, அப்பாவுக்கு ஒரே பெண். (ஹி ஹி இது சுந்தரியின் அம்மா) அதே போல, குணபதி அவனுடைய அம்மா அ...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும் - இன்றைக்கு உலகளவில் ஏராளமானோர் மூட்டு வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். ந��் உடலையே தாங்கும் கால்களின் மூட்டுக்களில் பிரச்சினை வந்தால் பொறுத்துக்கொ...\n 3 - முள்ளங்கிக் கீரையைப் பருப்புசிலியாகவும் செய்யலாம். சாதாரணமாய்ப் பருப்பு உசிலிக்கு அரைப்பது போல் பருப்பை ஊற வைத்துக் கொண்டு உப்புக் காரம், பெருங்காயம் சேர்த...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி 1 - மூடுபல்லக்குகளில் சிலவற்றில் தான் பணிப்பெண்கள் இருந்தனர். பெரும்பாலானவற்றில் யாருமே இல்லை. மாறாக ஆயுதங்களை மூட்டையாகக் கட்டி ஒளித்து வைத்திருந்தனர். இந்த ஊ...\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு - இனிக்கும் இந்தக் கரும்பின் பின்னால் ஒரு கசப்பான வரலாறு இருப்பது பலருக்கும் தெரியாது. வரலாறு எப்போது பல விசித்திரமான உண்மைகளை கொண்டதுதான். அதிலும் உணவு வி...\nலண்டன் ஸ்டைல் தோசை குழம்பு - லண்டன் ஸ்டைல் தோசை குழம்பு ==================================== ...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … … - திருச்சி புறநகர் பகுதியில் (கலைஞர் கருணாநிதி நகர் அருகில்) நாங்கள் சொந்த வீடு கட்டி வந்த பிறகு, எங்கள் குடும்பத்திற்கு அறிமுகம் ஆனவர்களில் மிகவும் முக்கி...\n...... - ஜெமினி திருப்பத்தில் அந்தப் படகுக்கார் ஒரு குலுக்கலுடன் கிறீச்சிட்டது. ஒருநிமிடம் அதிர்ந்தே போய்விட்ட வினிதா,\"என்ன டிரைவர்\" என்று பின்சீட்டின் விளிம்புக்க...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத���துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nimal.info/pathivu/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-07-21T11:48:08Z", "digest": "sha1:Z2YNITIEGM5SLSXLCF7FMI4EJLUEHJLA", "length": 16779, "nlines": 127, "source_domain": "nimal.info", "title": "பகிடி – நிமலின் பதிவு", "raw_content": "\nஎன் எண்ணங்கள்… என் தமிழில்…\nநான் நிமல் (எ) ஸ்கந்தகுமார் நிமலபிரகாசன். டுவீட்டர், பேஸ்புக், கூகிள்+ மற்றும் யூடியூப் சமூகத் தளங்களிலும் நீங்கள் என்னை தொடர்பு கொள்ளலாம். அல்லது me@nimal.info என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.\nBig Data: தெரிந்து கொள்வோம்\nநான் சிறுவனாயிருக்கையில் நெருங்கிய உறவினர் ஒருவரால் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளானேன்\n3-2-1 Backup Strategy: தெரிந்து கொள்வோம்\nஉனக்கு என்ன தெரியாது, எனக்கு உன்ன தெரியாது\nயாதும் ஊரே – ஒளியாவணத் தொடர் – பிரித்தானிய அருங்காட்சியகம்\nகிராமங்களில் பெருசுகள் வீட்டு திண்ணைகளிலும் மரத்தடிகளிலும் விலாவரியாக வெட்டிக்கதை பேசுவது முன்னர் வழக்கமாக இருந்தது. ஆனாலும் காலவோட்டத்தில் காணமல் போன திண்ணைகளும் மக்களின் பரபர வாழ்க்கை முறையும் இந்த வழக்கத்தை சமூக்த்திலிருந்து காணாமல் செய்ததாகவே எம்மில் பலர் நினைத்திருக்கிறோம்….\nஆனாலும் திண்ணைப்பேச்சு என்பது எமது இனத்தின் பாரம்பரியமாக எமது பரம்பரையலகுகளில் இன்னமும் ஒட்டிக் கொண்டிருக்கிறது. இதற்கு சரியான உத���ரணமாக நான் காண்பது இணையத்தில் நான் காண்பது டுவீட்டர் தளத்தை…\nநீங்களும் டுவீட்டரில் நடக்கும் திண்ணைப் பேச்சுக்களில் கலந்து கொள்ள இவர்களை பின்தொடருங்கள்…\nபுல்லட் – இவரும் இந்த திண்ணையா….\n(இது ஒரு இலங்கை திண்ணை, இன்னும் பலர் பரபர டுவீட்டர்களும் இங்கு உண்டு…\nகானா பிரபா – இவரை இன்னும் பல திண்ணைகளிலும் காணலாம்\n(இது ஒரு அரசியல் திண்ணை)\nபரபர எழுத்தாளர் பா.ரா தலை(மை)யில் இயங்கும் வெண்பாம் இயக்கம். @nchokkan, @snapjudge, @icarusprakash, @gchandra, @elavasam இன்னும் பல பிரபல எழுத்தாளர்கள், பரபர பதிவர்கள், முன்னாள் பிரபல பதிவர்களும் இந்த திண்ணையில் அடக்கம்.\nஇவை போல இன்னும் எண்ணற்ற பல திண்ணைகள் இந்த டுவீட்டரில் இருக்கின்றன. இன்னொரு சந்தர்ப்பத்தில் அவை பற்றிப் பார்க்கலாம். அதுவரை நீங்களும் இந்த திண்ணைகளில் பொழுது போக்கலாம்….\nஇது ஒரு நகைச்சுவைப் பதிவு அல்ல, கடும் சீரியஸ் பதிவு ஆகும்.\nஇது யார் மனதையும் பண்படுத்தும் நோக்குடன் எழுதப்பட்டதல்ல.\nஇந்த திண்ணைகள் குறித்த இந்த விளம்பர பதிவிற்கு எந்தவித கட்டணமும் அறவிடப்படவில்லை\nஇந்த பதிவுக்கும் இந்த டுவீட்டுக்கும் எந்த தொடர்புமில்லை…\nபிரசுரிக்கப்பட்டது ஆகஸ்ட் 10, 2009 மார்ச் 29, 2016 பிரிவுகள் பகிடிகுறிச்சொற்கள் இணையம்இணையத்தில் திண்ணைப் பேச்சு அதற்கு 9 மறுமொழிகள்\nபக்திவேல் பதிவுலகிலிருந்து விலகல் – திரட்டிஸ்பொட் திட்டம் கைவிடப்பட்டது\nபிரபல புதிய பதிவர் பக்திவேல் பிரபல மூத்த பதிவர்களால் கட்டம் கட்டப்பட்டு பதிவுலகை விட்டு வெளியேறவைக்கப்பட்டதை கண்டித்து புதிதாக ஆரப்பிக்கப்பட இருந்த திரட்டி வழங்கி திட்டமான “திரட்டிஸ்பொட்” திட்டம் காலவரையறையின்றி கைவிடப்பட்டுள்ளது என்பதனை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.\nபுதிய பதிவரும், வலையுலக புரட்சியாளரும், துப்புதுலக்கி எழுத்தாளருமாகிய (investigative journalist) மதிப்புக்குரிய பக்திவேல் “பிடிக்காத புத்தகங்கள்” என்ற பலராலும் படிக்கப்படும் ஒரு பதிவை எழுதி வந்தது, வலையுலகம் முழுதும் அறிந்த்தே. அண்ணலின் அதீத வளர்ச்சி பொறுக்கா கயவர்கள் தமது எழுத்தால் அண்ணலை எதிர்கொள்ள தீரமற்று பின்னூட்ட கயமைத்தனத்தை பயன்படுத்தி அண்மைக்காலமாக தாக்குதல் நடத்திவந்தனர். மூத்த பதிவர்கள் என்ற முகமூடிக்குள் மறைந்து இந்த நயவஞ்சக நாடகத்தை நடத்திய கபோதிகளின��� நடவடிக்கை பொறுக்காமல் அண்ணல் பக்திவேல் பதிவுலகைவிட்டு தான் விலகுவதாக இன்று அறிவித்துள்ளார்.\nஅண்ணல் பக்திவேலின் விலகலானது, பதிவுலகிற்கு மட்டுமன்றி தமிழ் கூறும் நல்லுலகிற்குமே பேரிழப்பாகும். இத்த செய்திகேட்டு எம் கண்கள் பனித்தன, வயிறு புளித்தது, இதயம் இடித்தது. திரட்டிகளின் வளர்ச்சிக்கு பெரும் உந்துகோலாக இருந்த பக்திவேல் இல்லாத ஒரு வலையுயக சூழலில் “திரட்டிஸ்பொட்” போன்ற திரட்டி வழங்கி பயனற்றது என நாம் கருதுவதால் இந்த திட்டம் காலவரையறையின்றி கைவிடப்பட்டுள்ளது.\nதிரட்டிஸ்பொட் – (எதிர்கால) நிர்வாகம்\nபிரசுரிக்கப்பட்டது ஜூலை 22, 2009 ஜூலை 4, 2013 பிரிவுகள் பகிடிபக்திவேல் பதிவுலகிலிருந்து விலகல் – திரட்டிஸ்பொட் திட்டம் கைவிடப்பட்டது அதற்கு 4 மறுமொழிகள்\nதமிழ்-பிஷ், நியூஸ்-பூனை, ஈ-த-முள், தமிழ்-பர்ஸ்…\nஇப்படி நாளோரு வண்ணமும் பொழுதோரு திரட்டியுமாக வளமாக வளர்ந்துவரும் தமிழ்பதிவுலகில் இன்னுமொரு புதுமை முயற்சியாக…\n‘உங்கள் திரட்டி 5 நிமிடத்தில்…’\nஉங்கள் பெயரில், நீங்கள் விரும்பும் பெயரில், உங்கள் வீட்டு பூனைக்குட்டியின் பெயரில் ஒரு திரட்டி தொடங்கவேண்டுமா…\nபிளிக் (Pligg) நிறுவுவதற்கு 10 நிமிடம் இல்லையா…\nபதிவு எழுத சரக்கு இல்லையா…\nநீங்களும் தொடங்கலாம்… உங்கள் திரட்டியை… 5 நிமிடங்களும் ஒரு பெயரும் மாத்திரமே தேவை… முற்றிலும் இலவசம்….\nமேலதிக விபரங்கள் மிக விரைவில்….\n(இது எந்த திரட்டிகளுக்கும் போட்டியான திரட்டி அல்ல… இது ஒரு திரட்டி வழங்கி…\nபிரசுரிக்கப்பட்டது ஜூலை 16, 2009 ஜூன் 25, 2011 பிரிவுகள் பகிடிவிரைவில்…. திரட்டி-ஸ்போட்… அதற்கு 3 மறுமொழிகள்\nஅன்புள்ள அனானி (Dear Annonymous)\nஎச்சரிக்கை: இது வெட்டியாக இருந்த ஒரே காரணத்தினால் எழுதப்பட்ட பதிவு. (வேலை இருக்கு, இருந்தாலும் நாம வெட்டிதான்…\nஇப்ப ஒரு ரெண்டு நாளா யாரொ ஒரு மலேசிய மாமேதை இந்த வலைப்பதிவில ஒரு ரெண்டு பதிவை சுத்தி சுத்தி வட்டமடிக்குது. ஏனெண்டு எனக்கிண்டா விளங்கேல்லை. வெள்ளவத்தை, புரூஸ்லீ – இந்த ரெண்டு வெத்து வேட்டு போஸ்ட்டுகள மட்டும் இந்த அனானி ஒரு மணித்தியாலத்துக்கு கிட்ட வாசிச்சிருக்கு (45 + 8+ 3). அப்பிடி என்னதான் அதில இருக்கு எண்டு எனக்கே விளங்கேல்லை…\nஎண்டாலும் என்னில இவ்வளவு அன்பு வச்சு வாற இந்த அன்புள்ள அனானிக்கு எனட இதயபூர்வமான நன்றிகள்…\nப��ரசுரிக்கப்பட்டது ஜனவரி 26, 2009 மார்ச் 30, 2018 பிரிவுகள் பகிடிகுறிச்சொற்கள் வலைப்பதிவுஅன்புள்ள அனானி (Dear Annonymous) அதற்கு 1 மறுமொழி\nஎயார்டெல் விளம்பரம் – மாறிவிட்ட குமார் சங்கக்கார\n– (ஒரு சிங்கள பாடல் வரி)\nபிரசுரிக்கப்பட்டது ஜனவரி 26, 2009 ஜூன் 25, 2011 பிரிவுகள் பகிடிஎயார்டெல் விளம்பரம் – மாறிவிட்ட குமார் சங்கக்கார அதற்கு 1 மறுமொழி\nபக்கம் 1 பக்கம் 2 அடுத்த பக்கம்\nபெருமையுடன் WordPress மூலம் இயக்கப்படுகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.quicknewstamil.com/category/life/", "date_download": "2018-07-21T11:15:16Z", "digest": "sha1:RB4VZZBBIQLIYJVVIYQO3V5Q3SMB6ECT", "length": 10385, "nlines": 126, "source_domain": "www.quicknewstamil.com", "title": "வாழ்வியல் Archives - Quick News Tamil", "raw_content": "\nவாழைக்காயை உணவில் சேர்த்து கொள்வதால் இவ்வளவு பயனா\nமன அழுத்தத்தை குறைக்கும் பச்சை பூண்டு\nமுகத்தில் உள்ள தழும்புகள் மறைய வேண்டுமா…\nபற்பசையில் உள்ள இரசாயனம் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்\nஇலங்கையில் வருடாந்தம் 25,000 பேரையும், நாளாந்தம் 68 பேரை பலியெடுக்கும் புகையிலை\nமே 31ஆம் திகதியான இன்று உலக புகையிலை ஒழிப்பு தினம் முன்னெடுக்கப்படுகின்றது. உலகளாவிய ரீதியில் நாளாந்தம்...\nஅல்சர் நோய்க்கு அற்புதமான சில வீட்டு வைத்தியங்கள்\nஇன்றைய அவசரமான உலகில் வயது வித்தியாசமின்றி அனைவரும் சந்திக்கும் ஆரோக்கியப் பிரச்சினை அல்சர். அதிலும்...\nவவுனியா வைத்தியசாலைக்கு அவரசமாக இரத்தம் தேவை\nவவுனியா பொது வைத்தியசாலையிலுள்ள இரத்த வங்கியில் அனைத்து வகையான குருதிகளுக்கும் தட்டுப்பாடு நிலவியுள்ளதாகவும் இதனால்...\nஆண்கள் கண்டிப்பாக இதன் தோலை சாப்பிடவும்\nதர்பூசணியின் தோல் பகுதியில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளதால், ஆண்கள் கண்டிப்பாக இதனை சாப்பிட வேண்டும். தர்பூசணி...\nஉங்கள் முகச்சுருக்கம் நீங்கி முகம் அழகாக வேண்டுமா\n* தினமும் பாலில் தேவையான அளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் எந்த நோய்களையும்...\nஅல்சருக்கு சித்த மருத்துவத்தில் இருக்கும் சிறப்பான தீர்வு\nஇன்றைய அவசரமான உலகில் வயது வித்தியாசமின்றி அனைவரும் சந்திக்கும் ஆரோக்கியப் பிரச்சினை அல்சர். அதிலும்...\nவாழைப்பழமும் முட்டையும் சேர்த்து சாப்பிட்டதால் மரணமா\nவாழைப்பழத்தையும் முட்டையையும் ஒன்றாக சாப்பிடுவது நல்லதா சில உணவுகளை நீங்கள் ஒன்றாக சாப்பிடும் ��ோது...\nஎலுமிச்சை பற்றி வியக்கவைக்கும் அற்புதங்கள்\nஎலுமிச்சையில் அதிகப்படியாக விட்டமின்கள், தாதுப்பொருட்கள் மற்றும் நார்ச்சத்துகள் போன்ற ஊட்டச்சத்துக்கள் குறைவில்லாமல் கிடைக்கும். அதோடு அதன்...\nஅழகான பெண்கள் இங்கு தான் அதிகம் வாழ்கின்றனராம்\nபெண்கள் என்றாலே பொதுவாக அழகின் வடிவம்தான் என்றாலும், இந்திய பெண்களின் அழகை வர்ணிக்க வார்த்தைகள்...\nவீட்டு வைத்தியம் : இந்த பிரச்சனையில் இருந்து உடனடியாக விடுபடலாம்\nபாலில் பூண்டை வேகவைத்து பனங்கற்கண்டு, மிளகுத்தூள், மஞ்சள்தூள் ஆகியவை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க...\nபெண்களை போன்றே ஆண்களுக்கும் கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு\nகுழந்தை பிறப்பை தடுப்பதற்கு பெண்கள் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் ஆண்களுக்கு அதுபோன்ற...\nபாகற்காயை எந்த நோய் உள்ளவர்கள் அடிக்கடி சாப்பிட வேண்டும்\nபாகற்காயில் விட்டமின் A, B, C, பீட்டா-கரோட்டின் போன்ற ஃப்ளேவோனாய்டுகள், லூடின், இரும்புச்சத்து, ஜிங்க்,...\nஒரு வாரத்தில் முகம் வெள்ளையாக வேண்டுமா..\nசருமம் யாருமே பிறக்கும் போது சரும பிரச்சனைகளுடன் பிறப்பதில்லை. சொல்லப்போனால் பழங்காலத்தை விட இக்காலத்தில் தான்...\nசித்த மருத்துவ முறை வைத்திய குறிப்புகள்\nதினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும், 3-4 மாதங்களில் உடல் பருமனில்...\nஉங்கள் நுரையீரல் ஆபத்தில் உள்ளது: முக்கிய அறிகுறிகள் இவை தான்\nஉடலில் உள்ள பல்வேறு உறுப்புகளில் மிக முக்கியமான உறுப்பு நுரையீரலாகும். புகைப்பிடிப்பது, காற்று மாசுபாடு அதிகம்...\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ambedkar.in/ambedkar/2018/04/02/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9F/", "date_download": "2018-07-21T11:23:37Z", "digest": "sha1:GN3JKWNCH4MQ7QVPV2QT22FUDQ4VJJU7", "length": 36403, "nlines": 207, "source_domain": "ambedkar.in", "title": "மணிமேகலையில் தொல்குடி அடையாளமும் உளவழிமருத்துவ தோற்றுமைகளும் – Dr.Babasaheb Ambedkar", "raw_content": "\nநூல் தொகுப்புகள் (Text) – தமிழில்\nபாபாசாகேப் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)\nHome கலை இலக்கியம் கட்டுரைகள் மணிமேகலையில் தொல்குடி அடையாளமும் உளவழிமருத்துவ தோற்றுமைகளும்\nகட்டுரைகள் கலை இலக்கியம் பௌத்த கட்டுரைகள் பௌத்தம்\nமணிமேகலையில் தொல்குடி அடையாளமும் உளவழிமருத்துவ தோற்றுமைகளும்\n“பஞ்சமா பாதகம்” எனும் எதிர்வினை கட்டமைப்புக்குள் சுருங்கியிருந்த இந்திய பண்பாட்டுலகம், “பஞ்ச சீலம்” எனும் நல்வினை வழியொழுகும் தனிமனித மற்றும் சமூக ஒழுக்கநெறியை மானுடத்திற்கு வழங்கியது இந்திய தொல்குடி அடையாளமாகிய புத்த தம்ம அடையாளம். புத்தம் எனும் அறிவையும், தம்மம் எனும் அறத்தையும் சேர்த்து இழைத்த சங்கம் எனும் அமைப்பின் வழி பகிரும் எல்லா உயிர்களுக்குமான அன்பை வலியுறுத்திய உயர்ஞான் எய்திய புத்த பெருமானின் போதனைகளை ஒருங்கிணைத்த திபீடகங்கள் அல்லது திரிபீடகங்கள் என்றழைக்கப்படும் வினைய, சுத்த மற்றும் அபிதம்ம பீடகங்கள், பஞ்சமாப்பாதக வர்ண-ஜாதி-வர்க்க பேத மானுட-எதிர் பண்பாட்டுக் கூறுகளை உடைத்து நொறுக்கிய புதிய மானுட எழுச்சியின் அடையாளம் தான் தொல்குடி அடையாளம்.\nதமிழில் சங்ககாலம் என புனையப்பட்ட காலத்தில் வர்ண-ஜாதிய-மத-கடவுள் அடையாளங்களை அடியொற்றி விரிக்கப்பட்ட இலக்கிய மரபு அகம் புறம் என தமிழ் சமூக அமைப்பியலை விளக்கும்படியாக இருக்கிறது. போர், வாள், வில்-அம்பு, ஆண் எனும் இறை அதிகாரம் என விரியும் ஷத்திரியர் தர்மம்; பெண்ணை 1. அச்சம், மடம், நாணம், கற்பு, பயிர்ப்பு எனும் இலக்கணத்தில் பதுமையாகவும், ஆணின் கலவி சுகத்திற்கு மட்டுமே விளங்கும் பரத்தியாகவும் இருக்க வலியுறுத்தும் ஆணுலகு-வாழ் அடையாளம் என மட்டுமே குறுகியதாகவே திணைப்பாடல், மற்றும் ஆற்றுப்படை திரட்டுகளில் தமிழரின் அடையாளம் காட்டப்பட்டிருக்கின்றது.\nதமிழக வரலாற்றில் சங்கம்-மருவியகாலம் என குறைத்து புனையப்பட்ட காலம் அதாவது தெற்கில் “Buddha Era” எனப்படும் “புத்த தம்ம காலம்” களப்பிரர் அல்லது களப்பரா என திரிக்கப்பட்ட களப்பறையர் (ஆதாரம்: கோரமங்கலம் செப்பேடு) காலம் இன்றைக்கு தமிழ்-மொழி செம்மொழி, தமிழ்-இலக்கியம் செவ்விலக்கியம் என உலகம் போற்றும் அளவிற்கு தமிழ் மொழி, தமிழ் இலக்கியம் சிறப்புற அமையச் செய்யும் இலக்கண தொழிற்சாலைகளை உருவாக்கிய காலம். காப்பியங்கள், இலக்கண நூல்கள், திரிக்குறள் எனும் திருக்குறள் உள்ளிட்ட பதினென் கீழ்கணக்கு நூல்கள், அம்பிகை அம்மன் எனு��் ஞானத்தாய் அவ்வையார் வழங்கிய திரிவாசகம் (ஆத்திச் சுவடி, கொன்றை வேந்தன் & வெற்றிமாலை) உருவான காலம் களப்பறையர் காலம். ஆனால், ஒருபக்கம் திரிக்குறளை உலக அளவில் உயர்ந்த நூலாகவும், வள்ளுவர் வாழ்ந்த காலத்தை மிகச் சிறந்த காலமாகவும் புகழ்ந்து கொள்ளும் இந்திய மற்றும் தமிழக வரலாற்றாளர் திரிக்குறள் எழுதப்பட்ட காலமான களப்பறையர் காலத்தை இருண்டகாலம் என கதைப்பதன் நோக்கம் நமக்கு நகைப்பைத் தருகிறது. தனது “தமிழ் இலக்கிய வரலாறு” எனும் நூலில், பேராசிரியர் சி. பாலசுப்பிரமணியம் வரிகளில் சொல்ல வேண்டுமென்றால், “களப்பிறர்கள் பாலி மொழியினை ஆதரித்தனர். ஆதலால், தமிழர் தம் மொழி, கலை, நாகரிகம் முதலிய முக்கிய கூறுகளை இழக்க நேரிட்டது. இக்காலத்தில் ஏற்பட்ட அயலார் ஆட்சியிலே தமிழ் மொழி ஆதரிக்கப்படாமல் தாழ்த்தப்பட்டு வளர்ச்சிக் குன்றி போற்றுவாரற்று விளங்கியதால், தமிழ் மொழியில் சிறப்பான நூல்கள் தோன்றுவதற்கு இயலாமல் போய்விட்டது. எனவே தமிழ் இலக்கிய வரலாற்றிலேயே இக்காலத்தை “இருண்டகாலம்’ என்று குறிப்பர்.”\nகொலை, களவு, கலவி, பொய், கள் எனும் பஞ்சமாபாதகங்களை அடியொற்றி படைக்கப்பட்ட இலக்கியங்கள் பெரும்பாலும் கடவுள், வர்ணம், ஜாதி (உயர்குலம், தாழ்குலம்) கூறுகளை உள்ளடக்கிய சமூக கட்டமைப்புக்குள் தான் தமிழரின் சிறப்பு அடையாளம் என சங்க இலக்கியம் காட்டுகிறது எனபதை மறுப்பாரில்லை. ஆயினும், இப்பஞ்சமாப்பாதக அதம்மங்களை உடைக்கும் அறச் சிந்தனை மரபை விளக்கும் திரிக்குறள், போன்ற உலகத்தரம் வாய்ந்த நூல்களை வழங்கிய புத்த காலத்தை (களப்பறையர்) காலத்தை “இருண்டகாலம்” என கதைப்பாரை எதிர்ப்பாருமில்லை.\nவர்ண-ஜாதிய அதம்ம மரபுகளை உடைத்துபோடும் புத்தர் போதித்த அறம் எனும் சுதந்திர-சமத்துவ-சகோதரத்துவ பண்பாட்டு மரபை வழங்கிய காலத்தை ‘இருண்டகாலம்’ என அழைப்பது மானுடத்தின் மீதான கேளிக்கைதான். இந்த வரலாற்று புரட்டலையும் முரண்பாட்டையும் இந்த அரங்கம் இனியாவது கேள்விக்கு உட்படுத்த வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.\nவரலாற்றாளர் வெறுப்புடன் புனைந்த இருண்டகாலத்திலிருந்து மணிமேகலை எனும் அறியாமை இருள் நீக்கும் போதிச் சுடர் பரப்பிய தொல்குடி அடையாளத்தை அறிவோம். உலகின் முதல் காப்பியமான சிலபதிகாரமும், இரண்டாம் காப்பியமான மணிமேகலையும் போதிநாதன் புத்தனின் அறத்தை விளக்கும் நூல்கள். பாலி மொழியில் தேர்ந்த அறிவாற்றல் செறிந்த சாத்தனார் எனும் பெயரே இன்றும் தொல்குடியரின் அடையாளமாக இருக்க, புத்தரின் மத்தியப்பாதையை அடியொற்றிய சாத்தனார் வழங்கிய காப்பியமே தொல்குடிகளின் ஆறாம் பறைந்த அடையாளம்.\n“இளங்கதிர் ஞாயிறு எள்ளுந் தோற்றத்து விளங்கொளிமேனி விரிசடையாட்டி… தென்திசைப் பெயர்ந்த” தெய்வம், ஜம்பு மரத்தின் கீழ் உயர்ஞானம் பெற்ற சாம்பவ பதியினள் தொல்குடிகளாம் சாம்பவர் அடையாளம். ஜம்பு மரத்தின் கீழ் உயர்ஞானம் அடைந்த சாம்பவள் பதியினளும், வேம்பின் கீழ் ஞானம் பெற்ற திருவாசகம் வழங்கிய அம்பிகைஅம்மன் ஞானத்தாய் அவ்வையாரும், தமிழர் அதுவரை அறியாத ‘பெண்களும் ஞானம் எய்துவர்’ எனும் பேருண்மையும் தொல்குடியினரின் சிறப்பு அடையாளம். இல்லாத்தாள் மற்றும் பரத்தி எனும் இரண்டு வேடங்கள் மட்டுமே பெண்ணுக்கு தந்த தமிழர்க்கு, சாத்தனார் “அறச்செல்வி” எனும் மூன்றாம் நிலை எட்டும் பிக்குணி, ஞானத்தாய், அம்மன் எனும் புதிய மானுட உருவத்தை பெண்ணுக்கு தந்த புத்த தம்மத்தை போற்றி காப்பிய அடையாளம் பதிக்கிறார். இல்வாழ்க்கையையும், விபச்சார வாழ்க்கையையும் தாண்டிய தனிமனிதனையும் சமூகத்தையும் நெறிபடுத்தும் பிக்குணி எனும் மூன்றாவது நிலையை பெண் எட்டுகிறாள். இதுவே தொல்குடிகளின் முக்கிய அடையாளமாக நான் பார்க்கிறேன். இதை பண்டிதர் அயோத்திதாசர் பல்வேறு எண்ணற்ற சான்றுகளை முன்னிறுத்தி இதுவரை யாரும் செய்திராத இலக்கிய வரலாற்று ஆய்வுகளின் மூலம் விளக்குகிறார்.\nவடக்கில் சாரநாத்தில் அசோகர் வழங்கிய கல்வெட்டுகளில் “தம்மம் அளித்த ‘சாக்யமுனி’யின் முதல் பேருரை” என்று கோதம புத்தரை “சாக்யமுனி” என்றுதான் அடையாளப்படுத்துகிறார். வடக்கில் சாக்கயர்கள் ஷத்திரியர் குலத்தை சேர்ந்தவர் என கோதம சித்தார்த்தரை அடையாளப்படுத்துவதை அறிகிறோம். தெற்கில் சாக்கையர் தொல்குடிகளாக இருக்க அறிகிறோம். குறைந்தது 800 பாடல் வரிகளிலாவது சேக்கிழாரின் பெரியபுராணமும், சம்மந்தரின் தேவாரப்பாடல்களும், மற்றும், நாலாயிரத்திவ்விய பிரபந்தப் பாடல்களும், புத்த குடிகளையும், ஜைன மற்றும் அஜீவகர்களையும் கழுவேற்றி இனப்படுகொலை செய்து ஏற்றிப் பாடிய இன்னபிற பக்தி இலக்கிய பாடல்களும் தென்னகத்தில் வ��ழ்ந்த “சாக்கையர்” வரலாற்றை நமக்கு விளக்குகின்றன. சாக்கையர், வள்ளுவர், நிமித்திகர் என நீளும் சாக்கையர் வரலாறு, தேரர் (தேரவாதம்-பறைந்தவர், ஹீனர் (ஹீனயானத்தை பறைந்தவர், யானையேறி பிடறிபிடித்து முரசுகொட்டி அரசு செய்திகளையும், புத்த தம்ம செய்திகளையும் பறைந்தவர் என தொல்குடிகளின் அடையாளத்தை மீட்கிறது மணிமேகலை:\n“வச்சிர கோட்டத்து மனங்கெழு முரசம்\nகச்சை யானைப் பிடர்த்தலை ஏற்றி\nஏற்றுரி போர்த்த இடியுறு முழக்கிற்\nகூற்றுக்கண் விளிக்கும் குருதி வேட்கை\nமுரசுகடிப் பிகூஉம் முதுகுடிப் பிறந்தோன்”\nஎன சாக்கைய வேந்தன் வள்ளுவனை போற்றிப்பாடும் மணிமேகலை வழங்கிய “சாத்தன்” எனும் பெயரும் சாக்யமுனியின், “ஆயிரநாமத் தாழியன் திருவடி”.\n“இந்திரர்” எனும் முக்கிய சொல்லாடல் “ஐந்திரியம்” எனும் “ஐந்திரியத்தை அதாவது ஐம்புலன்களை அடக்கி உயர்ஞானம் அடைந்த புத்தரை குறிப்பதை மணிமேகலை விளக்கவல்லது. வள்ளுவன் கூறும், “பொறிவாயில் ஐந்தவித்தான் பொய் தீரொழுக்கும் / நெறிநின்றார் நீடு வாழ்வார்” எனும் குறள் வெண்பா ஐந்து இந்திரியங்களையும் வென்ற இந்திரர் என்னும் புத்தரையே குறிப்பதை இளங்கோவடிகளும் குறிப்பிடுகிறார். சிலம்பில் அறியப்படும் “அந்தர சாரிகள் அறைந்தனர் சாற்றும் / இந்திரர் வியாரம் ஏழுடன் போகி” எனும் வரிகளில் “இந்திரர் வியாரம்” எனும் சொற்றொடர் காவிரிபடுகையில் ஐந்திரரான புத்தருக்கு எழுப்பட்ட விகாரைகளை குறிக்கிறது. இதுவே இந்திரர் தொல்குடி அடையாளமாக நிகழ்காலத்திலும் தொடர்கிறது. இந்திரர் விழாவின்போது ஐந்திரராகிய புத்தருக்கு தீபத்திருநாள் எடுக்கும்படியாய், காவிரியில், “நாவலோங்கிய மாபெருந் தீவினுள் / காவேற் தெய்வந்தேவர் கோற்கொடுத்த / தீபசாந்தி செய்தருனன்னாள்” மணிமேகலை வரும் வரிகளில் வரும் “தீபசாந்தி” எனும் சொல்லை “தீவக சாந்தி” என மாற்றி பதிப்பித்த உ.வே. சாமிநாதர், பண்டிதர் அயோத்திதாசர் எடுத்துத் தரும் பல மணிமேகலை பாடல்களை துண்டித்தும் திரித்தும் இருப்பது கவனிக்கத்தக்கது.\nபண்டிதர் அயோத்திதாசர் குறிப்பிடுவதைப் போல, “போதி நிழற்பொருந்தித் தோன்றும் நாதன்பாத நவிகேட வேத்தலென்று” மணிமேகலையில் புத்தரின் போதனா நிலையைக் கூறி இருப்பதற்கு ஆதாரமாக, இன்றும் அரச மரத்தடியில் செங்கல்லை நட்டு முனியாண்���வன் பூசை செய்வார்கள்; அரசாணிக்கால் நட்டு புத்தர் சாட்சியாக விவாகங்கள் நடத்ததுவார்கள். புத்தரின் சடலத்தை எரித்தபோது சுடலையில் இருந்து எடுத்துவந்த சாம்பலை நெற்றியில் பூசிக் கொள்ளும் வழக்கத்தை இன்றும் பலதரப்பட்ட மக்கள் பூசிக்கொள்வது தொல்குடியரின் அடையாளமே என்றி வேறில்லை.\nமணிமேகலை கூறும் தொல்குடிகளின் மொழி அடையாளமாக பாலியும், பாலி எனும் அமுதசுரபியிலிருந்து உறுப்பெற்று தம்மம் பரவ சிறப்பிக்கப்பட்ட தமிழ் மொழியும் முக்கியம் வாய்ந்தது. பாலிமொழி வித்தகரான சாக்யமுனி புத்தர் “தண்டமிழாசான் சாத்தநிக்துரைக்கு”. தமிழ் அட்சரங்களை வடித்துகொடுத்த தமிழ்தலைவன் எனவும் புத்தர் புகழபடுகிறார். பாலிக்கும் தமிழுக்கும் ஆன உறவை புத்தரின் வழியேகிய தம்மத்தை பேசும் “மெய்த்தமிழ்” என்று வீரசோழியம் பெருமிதம் கொள்கிறது:\n“மதத்திற் பொலியிம் வடசொல் கிடப்பும் தமிழ்மரபு\nமுதத்திற் பொலியேழை சொற்களின் குற்றமும் ஓங்குவினை\nபதத்திற் சிதைவு மறிந்தே முடிக்க பன்னூறாயிரம்\nவிதத்திற் பொழியும் புகழ் அவலோகிதன் மெய்தமிழே”\nமேலும், கோதம புத்தர் காலத்தில் விறுவிறுப்படைந்திருந்த இலக்கணத் தொழிற்சாலைகள், சாம்ராட் அசோகரின் காலத்தில் முக்கிய அட்சரங்களையும் எழுத்து வடிவங்களையும் உருவாக்க வழிவகுத்தது. இந்தியாவின் வடமேற்கு மற்றும் மேற்கு ஆசிய பகுதிகளில் பயன்படுத்த கரோஷ்தியும், இந்திய துணைக்கண்டம் முழுதும் முக்கிய மக்கள் மற்றும் அரசு அலுவல் மொழியாக இருந்த பாலி மொழி பயன்படுத்த பிரமியும் அழகுற வடிவமைக்கப்பட்டன. அதற்கு அசோகரின் கல்வெட்டு சான்றுகளே சாட்சியம். பின்னர் தென்பகுதியில் பிரமியின் பயன்பாட்டை தமிழும், வடபகுதியில் சமஸ்கிருதமும் பயன்படுத்திக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது. தமிழ் அட்சரங்களின் தலைவனாம் சாக்கைய குடிகளான தொல்குடிகளின் மொழி அடையாளமாகவும் விளங்கிய புத்தரின் அடையாளத்தை சிறப்புற கூறும் “மணிமேகலை துறவு” தொல்குடிகளின் அறம் பறையும் அறிவர் அடையாளங்கள் பலவற்றை உள்நிறுத்தி சிறப்புநிலை எய்துள்ளது என்பதை அறிவோமாக.\nநான் நேசித்து உள்ளிழுத்து வாசித்து சுவாசித்து என் வினையும், ஊழும், துன்பவியல் விலக்கல் தேடி அலையும் மனதை தூய்மைபடுத்தும் மணிமேகலை அறம் கூறும் தொல்குடி அடையாளம் காணும் முயற்சி தொடரும் என ஒரு கவிதையுடன் முடிக்கிறேன்.\nஆதியின் வடிவாம் விரிகமலன் சிரசெழுந்த\nஜோதியின் கீற்றில் விடியும் – ஞாலம்\nமேகலை தந்தபுது மானுடக் கலகத்தொல்\n‘தலித் சமைத்தால் சாப்பிட மாட்டோம்’ – அவிநாசியில் நடந்தது என்ன\nதிருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டாரத்தில் உள்ள திருமலைக்கவுண்டன் பாளையம் பகுதியில் உள்ள ஒரு…\nவெட்கமும் குற்றவுணர்வும் அருவருப்பும் இல்லாமல் சாதி நோய் பிடித்த மனிதர்களால் தலித் பெண் பா…\nமகளிரும் எதிர்ப்புரட்சியும் டாக்டர் அம்பேத்கர் ……………..மநு, …\n‘தலித் சமைத்தால் சாப்பிட மாட்டோம்’ – அவிநாசியில் நடந்தது என்ன\nதிருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டாரத்தில் உள்ள திருமலைக்கவுண்டன் பாளையம் பகுதியில் உள்ள ஒரு…\nவெட்கமும் குற்றவுணர்வும் அருவருப்பும் இல்லாமல் சாதி நோய் பிடித்த மனிதர்களால் தலித் பெண் பா…\nமகளிரும் எதிர்ப்புரட்சியும் டாக்டர் அம்பேத்கர் ……………..மநு, …\nவேர்களைத் தேடுவதல்ல, புரிந்துகொள்ளல். – ஸ்டாலின் ராஜாங்கம்\nதமிழில் புனைவுகளுக்கு இணையாகக் குறிப்பிடத்தக்க அளவில் அ-புனைவுகள் வெளியாகிவருகின்றன. அவை க…\nவெண்மணி என்னும் அரசியல் தொன்மம்\nகீழ்வெண்மணி அளவிற்கு அரசியல் சொல்லாடல்களில் ‘வன்முறை தொன்மமாக’ வேறெந்தச் சமூக வன்முறையும் …\nகௌசல்யா சொன்னது போல நீங்களெல்லாம் மனநோயாளிகள்தான்\nமூன்று நாள்களுக்கு முன் சங்கர் ஆணவக் கொலை வழக்கில் திருப்பூர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு …\nLoad More In கட்டுரைகள்\nபுத்த பகவான் அருளிய போதனை\nபுத்த பகவான் அருளிய போதனை What The Buddha Taught வல்பொல சிறி இராகுலர் Venerable Walpola …\nகதவைத் திறந்தால் காற்று மட்டுமல்ல சகலமும் வரும்\nசாதி ஒழிப்பு ஒலிநூல் – உண்மை இதழில் வெளியான அறிமுகம்\nபுத்த பகவான் அருளிய போதனை\nபுத்த பகவான் அருளிய போதனை What The Buddha Taught வல்பொல சிறி இராகுலர் Venerable Walpola Rahula தமிழாக்கம் …\nசாதி ஒழிப்பு ஒலிநூல் – உண்மை இதழில் வெளியான அறிமுகம்\nஅம்பேத்கர்.இன் செய்திகளை மின்னஞலில் பெற\nஒடுக்கப்பட்ட மக்களின் செழுமையான கலை இலக்கிய பதிவுகளையும், தொல்குடி மரபார்ந்த பண்பாட்டுக் கூறுகளையும் அம்மக்கள் மேல் நடத்தப்படும் கொடியத் தொடர் வன்முறைகளையும் உலகின் கவனத்திற்குக் கொண்டு சென்று, அம்மக்களின் விடுதலை அரசியலுக்கு உலகளாவிய ஆதரவைத் திரட்டும் செயல் திட்டத���துடனும்…\nஇந்திய மண்ணில் சமூக சமத்துவத்திற்காகவும், பொருளாதார சமத்துவத்திற்காகவும் குரல் எழுப்ப உங்களையும் இணைத்துக்கொண்டு…. இரண்டாயிரம் கால வரலாற்றோடு… இடைவெளியற்ற விடுதலைப்பயணமாய்… www.ambedkar.in\nஅண்ணல் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு\nபாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)\n‘தலித் சமைத்தால் சாப்பிட மாட்டோம்’ – அவிநாசியில் நடந்தது என்ன\nமேலவளவு – கொடூர சாதி வெறி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://askardj.blogspot.com/2011/10/blog-post_19.html", "date_download": "2018-07-21T11:08:39Z", "digest": "sha1:27XPTQYGNPBYTWWZUCKVP4GRTWA23SEJ", "length": 5752, "nlines": 77, "source_domain": "askardj.blogspot.com", "title": "அஸ்கரின் பகிர்வுகள்: உயிரிலே கலந்து...", "raw_content": "\nஉன்னை பாடும் என் வரிகள்...\nகாவல்காரனாய் உன் பூந் தோட்டத்தில்\nஒலிபரப்பாளனாக வேண்டுமென்ற ஆசை பாடசாலைக்காலத்தில் ஏற்பட்ட ஒன்று,பின்னர் உயர்தரம் முடித்துவிட்டு தகவல் தொழிநுட்பம் படிப்பதற்காக,கொழும்புக்கு வந்தேன்.இங்து இ.ஒ.பரப்புக்கூட்டுத்தாபன அறிவிப்பாளர்களின் அறிமுகம் கிடைத்தது. (நல்ல உள்ளங்கள்)பின்னர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் மாணவர்மன்ற நிகழ்ச்சியில் எனது குரல் பதிவானது அதுதான் என் குரல் காற்றலையில் கலந்த முதலாவது நிகழ்ச்சி (அது ஒரு சுவாரஷ்யம்)அதற்து பின்னர் கவிதைக்களம்,மஜ்லிசுல் பிக்ரியா சிந்தனைச்சோலை,ஒரங்க நாடகம்,மிம்பர் பிரசங்கமேடை ஆகிய நிகழ்ச்சிகளிலும் எனது குரல் பதிவானது,கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள்,அந்தந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்களும்,நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர்கள் எனக்கு வழங்கிய ஊக்கமும் அன்பான ஆலோசனைகளும்தான்,தொடர்ச்சியாக ஒலிபரப்பில் பயணிக்க வேண்டுமென்ற கனவை மேலும் வலுவூட்டியது.அந்தப்பின்னணியில் 2008.04.21 ம் திகதி வசந்தம் வானொலி ஆரம்பிக்கப்பட்டபோது அதன் ஆரம்ப அறிவிப்பாளர்களில் நானும் இணைந்து கொண்டேன்.வசந்தம் வானொலி மூலமாகத்தான் நான் அறிவிப்பாளராக மக்கள் மத்தியில் அறிமுகமானேன்.................\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://janavin.blogspot.com/2009/08/50.html", "date_download": "2018-07-21T11:37:48Z", "digest": "sha1:QLGZTCRMOMJJ6HMCC7F6CQ2OWH24C2MW", "length": 76373, "nlines": 674, "source_domain": "janavin.blogspot.com", "title": "Cheers with Jana: 50 ஐ தொட்டுநிற்கும் என்பதிவுகள்….", "raw_content": "\nஇது போதையினை பகிர்வதற்காக சொல்லும் ஸியேஸ் அல்ல, அறிவினையும், எழுத்துக்களையும் பகிர்ந்துகொள்ளச்சொல்லும் ஸியேஸ்...\n50 ஐ தொட்டுநிற்கும் என்பதிவுகள்….\nஇன்று நான் பதிவிடல் ஒன்றை மெற்கொண்டால் அது எனது ஐம்பதாவது பதிவாக இருக்கும். அனால் இன்னும் ஒரு முக்கியமான ஐம்பதுடன் ஏதேட்சையாக என்பதிவுகள் ஐம்பதை எட்டிய நாளும் பொருந்தியுள்ளது புதிராகவே உள்ளது.\nஇன்றுதான் தமிழ் அன்னையின் தவப்புதல்வர்களுள் ஒருவரான கலைஞானி கமல்ஹாசன் கலையுலகில் காலடி பதித்தநாள்;. இன்று அவரது கலைப்பணிக்கு பொன்விழா நாள், அதாவது 50ஆவது கலை உலக நிறைவு நாள்.\n1959 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 12 ஆம் திகதி பீம்சிங் இயக்கத்தில் களத்தூர் கண்ணம்மா என்ற படத்தின் மூலம் கலையுலகில் கால் பதித்தார் கமல்ஹாசன்.\nஅப்புறம் மேலும் சொன்னப்போனால் கமல்ஹாசன் பற்றிய ஒரு பதிவாகவே இந்தப்பதிவு மாறிவிடும். ஏன் என்றால் அந்த அளவுக்கு நான் அவரின் இரசிகர்களில் ஒருவன்.\nபதிவுலகத்திற்கும், இணையத்தளங்களுக்கும் நான் புதியவன் அல்ல, என்பது பல மூத்த பதிவுலக மற்றும் இலக்கிய எழுத்தாளர்கள், மற்றும் உலகத்தமிழ் ஊடக நண்பர்களுக்கு தெரிந்திருக்கும். இந்த வேளைகளில் எழுத்துக்கள் என்னை உள்வாங்கிக்கொண்டபோது ஏற்பட்ட நிகழ்வுகளை நினைத்துப்பார்க்கின்றேன்….\n1992 ஆம் அண்டு, நான் ஆண்டு 09 இல் கல்வி கற்றுக்கொண்டிருந்தபோது (அதற்கு முன்னர் சிறுவர் மலர்கள், ஞாயிறு இதழ்களில் கேட்ட கதைகள், சொல்லித்தந்த கட்டுரைகள், நண்பர்களுடன் பகிரும் நொடிகள் என்பன எழுதி பிரசுரிக்கப்பட்டதும் உண்டு) அப்போது யாழ்ப்பாணத்தில் வெளிவந்துகொண்டிருந்த அறிவுக்களங்சியம் நூலில் பல கட்டுரைகள் எழுதி பிரசுரிக்கப்பட்டது. அந்தக்காட்சட்டைப்பருவங்களில், கேட்கப்படும் கட்டுரைகளை எழுதி அஞ்சலிட்டுவிட்டு, அடுத்த சஞ்சிகை வரும் என ஒவ்வொருநாளும் நகம்கடித்திருப்பேன் வந்தவுடன் ஓடிச்சென்று அதைவாங்கி அதில் எனது கட்டுரை பிரசுரிக்கப்பட்டிருக்கின்றது என்று அறிந்தவுடன், நல்லூரின் முன்னால் உள்ள புத்தக்கடையில் இருந்து எனது வீடுவரை நடக்கும்போது எப்படித்தான் எனக்குள் ஒரு கம்பீரம் புகுந்துகொள்ளுமோ தெரியாது.\nஅன்றில் இருந்து தேடிப்படிக்கவும், படித்ததை வைத்து கிறுக்கவும் ஆரம்பித்தேன். நூலகம் சென்று படிப்பது, யாரிடமும் இரவல் வாங்கி படிப்பது என்பவை எனக்கு சரிப்பட்டுவர��த காரணத்தினால் தேவையான புத்தகங்களை சொந்தமாக வாங்கியே படிக்கப்பழகிக்கொண்டேன். அந்தப்பருவங்களில் ராணிக்கொமிக்ஸ் மாயாவியுடன் மற்ற மாணவர்கள் மாயாவியின் மண்டை ஓட்டுக்குறியை ஆராய்ச்சி செய்யும்போது நான் சேகுவாராவைப்பற்றி முழுமையாக அறிய அரம்பித்துவிட்டேன். இதைக்கண்டுபிடித்து என்னை அன்றே செதுக்க ஆரம்பித்தவர் எனது மதிப்பிற்குரிய தமிழ் ஆசிரியை திருமதி.இராஜலட்சுமி. பாலசுந்தரம்பிள்ளை அவர்கள் (யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தரும், வாழ்நாள் பேராசிரியருமான பாலசுந்தரம்பிள்ளை அவர்களின் துணைவியார்.)\nஅதன்பின்னர் அப்போது யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகிய ஈழநாதம், நடத்திய 15 வயதிற்கிடையலானவர்களுக்கான கட்டரைப்போட்டியில் எனக்கு முதலாமிடம் கிடைத்தது. அதேபோல தமிழ்த்தின போட்டிகளில் கட்டுரை, சிறுகதை இரண்டுக்கும் ஒவ்வொருமுறையும் மாவட்ட மட்டங்கள் வரை போய் வென்றுவந்தேன்.(ஏன் தேசிய மட்டத்திற்கு போகவில்லை என்று கேட்பீர்கள் அன்றைய சூழ்நிலையில் அதி உச்சமாக நாங்கள் மாவட்ட மட்டங்களுடன் மட்டுப்படுத்தப்பட்டோம். அதேபோல மறுபக்கம் கவிதைகளில் நண்பர் திருமயூரனும், பேச்சுக்களில் நண்பர் பிரியதீபன், நண்பர் திருக்குமரன் அகியோர் கலக்கிக்கொண்டிருந்தநேரம் அது.\n1994 ஆம் ஆண்டு சாதாரண தரப்பிரீட்சைகளை முடித்து. 1995ஆம் ஆண்டு உயர்தரத்தில் நாங்கள் கற்கத்தொடங்கிய அந்த ஆண்டு என்னைப்பொறுத்தவரையில் என் எழுத்துக்களின் உச்சம் என்றுதான் பெருமிதம் கொள்வேன்.\nஅந்தக்காலம் மிக அழகானது. அறிந்தும் அறிமால் இருந்த புதிர்களுக்கு மேலும் புதிர்போட்ட காலங்கள் அவை. என்ன அதிசயம் அதுவரை என்பகத்தில் பேசாமல் இருந்த பல நண்பர்களும், திடீரென கவிஞர்கள் ஆகிய பருவங்கள் அது. விவாத மேடைகளில் அனல் பறந்திருக்கின்றது. சில நண்பர்களின் ஆணித்தரமான விவாதங்களால் என் கர்வங்கள் தகர்ந்திருக்கின்றன. மீண்டும் எமது உயர்தரப்பரீட்சை நெருங்கும் 1997ஆம் ஆண்டு, பேராதனையில் பொறியியல் மாணவனான வரப்பிரகாஷ் என்ற மாணவன் பகிடிவதை, மிருகவதை ஆகியதால் இறந்துபோனான் எனக்கேட்டு ஆத்திரத்தில் உதயனுக்கு நான் எழுதிய பகிடிவதை பற்றிய கட்டுரையுடன் சமகாலநடப்பு தொடர்பாக, வெளியப்பiடான ஒரு எழுத்தாளனாக நான் உருவாகினேன். அந்த கட்டுரை அப்போதைய யாழ்ப்பா�� பல்கலைக்கழக முதலாம் ஆண்டு மாவர்கள் மத்தியில் (பலரும் எனக்கு தெரிந்தவர்கள்) ஒரு அலையினை ஏற்படுத்தி, ஒருவாரம் நான் ஒழிந்துதிரிந்த காலமது.\nஅதன்பின்னர் உதயன்பத்திரிகையில் சில கட்டுரைகளை எழுதியுள்ளேன். அதேபோல ஈழநாதத்திலும், தின முரசிலும், எனது சில கட்டுரைகள், கவிதைகள், கதைகள், சொந்தப்பெயரிலேயே வெளிவந்தன.\nஅதன்பின்னர் பல்கலை உயர்கல்விக்காக நான் கொழும்பு வந்து, சிலகாலங்கள் கல்வியுடன் போனதால் எழுதும் வாய்ப்பு குறைந்தது. அதன் பின்னர் சுடர் ஒளி பத்திரிகை வரவைத்தொடர்ந்து பல ஆக்கங்கள், அனேகமாக அரசியல் ஆக்கங்களை எழுதினேன்.\nமற்றப்பக்கம் என் கல்வித்தேடல் சட்டம், சமுகவிஞ்ஞானம் என்று போய்கொண்டிருந்தது. இயல்பாகவே ஊடகத்துறைமேல் ஆர்வம் ஏற்பட்டு, ஒரு செய்தி ஆசிரியராக, தயாரிப்பாளராக, சங்சிகை ஒன்றின் ஆசிரியராக, செய்தி இணையம் ஒன்றின் அமைப்பாளராக, அசிரியராக, சர்வதேச ஊடகம் ஒன்றின் நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளராக, இலங்கைக்கு அப்பாலும் உள்ள எழுத்து ஊடங்களின் கட்டுரை அசிரியராக, இணைய எழுத்தாளனாக என பல பாத்திரங்களுக்கு ஊடகம் என்னை இட்டுச்சென்றது. சில கட்டங்களில், தயாரிப்பு, ஸகிரிப்ட் எழுதல், நிகழ்ச்சி வழங்கல், ஒளித்தொகுப்பு, பொன்ற பலவேலைகளும் தனி ஆளான என்மீது விழுந்தவைகளும் உண்டு. அனேகமாக அப்போதெல்லாம் எனது சொந்தப்பெயரில் எந்த ஆக்கத்தினையும் எழுதவில்லை, கல்கி, மேகநாதன், நல்லைமைந்தன் ஆகிய பெயர்களில் எழுதிவந்தேன்.\nபல காலங்களாகவே நண்பர்கள் வலைப்பதிவு ஒன்றை எற்படுத்தி எழுதுமாறு சொல்லி வந்தனர் நானும் 2003 தொடக்கம் பல புளக்களை பல பெயர்களில் தொடங்கி, பின்னர் அப்படியே கைவிடப்பட்ட வரலாறுகளே பெரும்பாலும் உண்டு. இந்த நிலையில்த்தான் எனது சொந்தப்பெயரிலேயே சுய முகவரியுடன் இந்த வலைப்பதிவை தொடங்கினேன். வேலைப்பழுக்களிலும், கற்றல் நடவடிக்கைகளுக்கும், குடும்பவிடயங்களுக்கும் இடையில் பிரச்சினை இல்லாமல் இந்த வலைப்பதிவு மட்டும் போய்க்கொண்டிருக்கின்றது, இந்த மூன்றுமாதங்களில் ஐம்பதாவது பதிவை தொட்டு நிற்பதும் எனக்கே பாரிய ஆச்சரியமாகவே உள்ளது.\nஉண்மையினைச்சொல்லப்போவதென்றால் பெரும்பாலான பதிவுகளை நான் பதிவேற்றும்போது பெம்பாலும் நேரம் நள்ளிரவு 12 மணியினை தாண்டியிக்கும். இருப்பினும் இந்த வலைப்பதிவில் எ���து எழுத்து நடையினையே மாற்றி நான் பதிவிடுகின்றேன் என்பது உண்மைதான். ஏன் எனின் எனது முன்னைய பத்திரிகை மற்றும் பிரபல கணினிவலைப்பதிவு முகவரியில் நான் கைக்கொளும் எழுத்து நடையினை இதில் கைக்கொள்ளவில்லை. பல நண்பர்கள் இதனை என்னிடம் கேட்டுள்ளனர். காரணம் வலைப்பதிவுகளில் பலதரப்பட்டவர்களும் உலாவருவார்கள் என்பதால் எழுத்துக்கள் மிக எழிமையாக இருக்கட்டும் என மூத்த இலக்கியவாதி ஒருவர் எனக்கு அறிவுரை கூறியதால் மட்டுமே.\nஇதேவேளை இந்த வலையமைப்பில் தொடர்ந்தும் எனக்கு உறுதுணையாக அபிப்பிராயங்களை தெரிவிக்கும் நண்பர்கள், அதிக பின்னூட்டம் இடும் நண்பர்களான பிரதீப், அபர்ணா, மனோன்மணி, நிஜாம், மருத்தவர்.முருகானந்தம், கவிஞர்.எதுகைமோனையான், நண்பர் கோபி மற்றும் நான் யூதர்கள் -தமிழர்கள் என்ற பதிவை இட்டுவந்தபோது என்னுடன் மின்- அஞ்சல்வாயிலாக பல விடயங்கள் குறித்து அராய்ந்து ஆதரவு தந்த பல நாடுகளில் இருந்த தமிழ் இளையோர் அமைப்புக்கள், என் கட்டுரையினை அனைவரினதும் கண்ணுக்கு படவைத்த தமிழ்த்திரட்டிகள் அனைவருக்கும் இந்தநேரத்தில் என் நன்றிகள்.\nஅடுத்து இப்போது முக்கியம் பெற்றுள்ள ஒரு செய்தி இலங்கை பதிவாளர் சந்திப்பு. இது மிக மிக வரவேற்கத்தக்க ஒன்றே. இலங்கை பதிவர்கள் அனைவருக்கும் உரிய கௌரவத்தை கொடுத்து, ஒரு வட்டத்தினர், ஒரு குழுவினரின் ஆதிக்கத்தினுள் அந்த அமைப்பினை வைத்திருக்காமல் அனைத்து பதிவாளர்களின் கருத்துக்களுக்கும் உரிய கௌரவம் அளித்து இந்த சந்திப்புக்கள், தொடர்ந்து, எதிர்வரும் காலங்களில் ஆக்கபூர்வமாகன கருத்தரங்குகள், இலக்கிய முயற்சிகளுக்கு வழிகோருவார்கள் என நம்புகின்றேன். தற்போது நான் சென்னையில் இருப்பதாலும் அவர்கள் குறிப்பிட்ட நாளை அண்டிய நாட்களில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பரீட்சைகள் உள்ளதாலும் இந்த கலந்துரையாடலுக்கு சமுகமளிக்க என்னால் முடியவில்லை என்பது மனவேதனையே. ஐம்பதை தொட்டு விட்ட என்பதிவுகள் 5000களை தாண்டும்வரை இயற்கையும், என் தன்னமிக்கையும், எனது மனமும், நண்பர்களாகிய நீங்களும் எனக்கு ஒத்துளைப்பீர்களாக..\nஅடடா...என்னையும் உங்கள் வெற்றியின் பங்காளி ஆக்கிவிட்டீர்களே முதலில் உங்கள் பதிவுகள் ஐம்பதை தொட்டதுக்கு எனது மனம் கனிந்த பாராட்டுக்கள் உரித்தாகட்டும். உண்மையினை சொல்லப்போனால் உங்கள் பதிவுகள் அத்தனையுமே ஏதோ ஒருவகையில் உபயோகமானதாகவே உள்ளன என்பது யாரும் மறுக்கமுடியாத உண்மை. நாத்திகத்தின் சாரல் உங்களிடம் உள்ளதால் உங்கள் கடைசிவரியும் எனக்கு பிடித்திருக்கின்றது. மீண்டும் மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே...\nஎன்னவரை...மனமொழி மெய்களால் வாழ்த்துகின்றேன். மேலும் தரமான ஆக்கங்களை தொடர்ந்து பதிவிடுங்கள்..\n50ஆவது பதிவை தந்துள்ள உங்களுக்கு எனது பாராட்டுக்கள் ஜெனா. உங்கள் பதிவுகளில் எனக்குப்பிடித்தது சமகால நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து நீங்கள் எழுதும் உலக நடப்புக்கள் தொடர்பான விரிவான அலசலே. அடுத்து யூதர்கள் - தமிழர்கள் என்ற தொடருக்காகவே உங்களை பாராட்டுவதில் எந்த பிழையும் இல்லை என ஆணித்தரமாக கூறமுடியும். அதேபோல உங்கள் சிறுவயது தாக்கத்தினை அடிப்படையாக வைத்து நீங்கள் எழுதும் \"இலைதளிர் காலத்து உதிர்வுகள்\" தொரையும் தொடர்ந்து தரவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன். என்னையும் உங்கள் பதிவுகளில் நினைவுவைத்து நன்றி சொன்னதற்கு எனது நன்றிகள். வாழ்த்துக்கள்...\nஅடடா...என்னையும் உங்கள் வெற்றியின் பங்காளி ஆக்கிவிட்டீர்களே முதலில் உங்கள் பதிவுகள் ஐம்பதை தொட்டதுக்கு எனது மனம் கனிந்த பாராட்டுக்கள் உரித்தாகட்டும். உண்மையினை சொல்லப்போனால் உங்கள் பதிவுகள் அத்தனையுமே ஏதோ ஒருவகையில் உபயோகமானதாகவே உள்ளன என்பது யாரும் மறுக்கமுடியாத உண்மை. நாத்திகத்தின் சாரல் உங்களிடம் உள்ளதால் உங்கள் கடைசிவரியும் எனக்கு பிடித்திருக்கின்றது. மீண்டும் மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே...\nமிக்க நன்றி நண்பரே...என் பதிவுகள் தொடங்கிய காலத்தில் இருந்து எனக்கு பேஸ்புக்கில் அறிமுகமாகிய உங்கள் பங்களிப்பு மிகையானது. குறிப்பாக சில பின்னூட்டல் நண்பர்களுக்கு என் இடத்தில் இந்து நீங்கள் பதில் பின்னூட்டல் இட்மையும் என்னை சிலிர்க்கவைத்தது. இந்த ஐம்பது பதிவுகளிலும், பின்னூட்டல் இடுகைகளுக்கு நான் பதிலளிக்கவில்லை. ஆனால் ஐம்பதாவது பதிவில் இருந்து நண்பர்களின் பின்னூட்டல்களுக்கு கண்டிப்பாக பதிலளிப்பதாக எண்ணியுள்ளேன்.\nஎன்னவரை...மனமொழி மெய்களால் வாழ்த்துகின்றேன். மேலும் தரமான ஆக்கங்களை தொடர்ந்து பதிவிடுங்கள்..\nமிக்க நன்றி, திருமதி. கௌஷல்யா ஜெனா அவர்களே.\nமுதலில் நான் உங்களுக்கு நன்றி தெரிவித்திருக்கவே வேண்டும். அனால் அது எனக்கு நானே நன்றி தெரிவித்ததுபோல ஆகிவிடுமே என்பதனால் தெரிவிக்கவில்லை. என்றாலும், என்வெற்றிகளின் பின்னால் எனது பதிவுகளின் முதல் வாசகியாக, எனக்கு சில சம்பவங்களை நினைவுபடுத்துபவராக உள்ள உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி.\n50ஆவது பதிவை தந்துள்ள உங்களுக்கு எனது பாராட்டுக்கள் ஜெனா. உங்கள் பதிவுகளில் எனக்குப்பிடித்தது சமகால நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து நீங்கள் எழுதும் உலக நடப்புக்கள் தொடர்பான விரிவான அலசலே. அடுத்து யூதர்கள் - தமிழர்கள் என்ற தொடருக்காகவே உங்களை பாராட்டுவதில் எந்த பிழையும் இல்லை என ஆணித்தரமாக கூறமுடியும். அதேபோல உங்கள் சிறுவயது தாக்கத்தினை அடிப்படையாக வைத்து நீங்கள் எழுதும் \"இலைதளிர் காலத்து உதிர்வுகள்\" தொரையும் தொடர்ந்து தரவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன். என்னையும் உங்கள் பதிவுகளில் நினைவுவைத்து நன்றி சொன்னதற்கு எனது நன்றிகள். வாழ்த்துக்கள்...\nநன்றி ஐயா… தங்களைப்பற்றி அண்மையில்த்தான் அறிந்துகொண்டேன் தங்களைப்போல ஒரு பிரபலமான எழுத்தாளர் சிறியோனான என்னை தடவிக்கொடுப்பதற்கு நான் பெருமைகொள்கின்றேன். தங்கள் மேலான ஆசிகளையும், வழிகாட்டல்களையும் எதிர்பார்க்கின்றேன்.\nதங்கள் வாழ்த்துக்களுக்கு எனது பணிவான நன்றிகள் ஐயா.\n\"என்னை அன்றே செதுக்க ஆரம்பித்தவர் எனது மதிப்பிற்குரிய தமிழ் ஆசிரியை திருமதி.இராஜலட்சுமி. பாலசுந்தரம்பிள்ளை அவர்கள்\"......\nஅந்த நாற்று வளர் நாளில், அருகிருந்த இந்த செடி இத்துணை வீரியமாய் விழுது\nஎறியும் என்று கண்டுகொண்ட அவருக்கு என் வாழ்த்துக்கள், அடுத்து ஐம்பதாய் ஆகிய நண்பரின் விடா முயற்சிக்கு என் மரியாதைகள்\n\"என்னை அன்றே செதுக்க ஆரம்பித்தவர் எனது மதிப்பிற்குரிய தமிழ் ஆசிரியை திருமதி.இராஜலட்சுமி. பாலசுந்தரம்பிள்ளை அவர்கள்\"......\nஅந்த நாற்று வளர் நாளில், அருகிருந்த இந்த செடி இத்துணை வீரியமாய் விழுது\nஎறியும் என்று கண்டுகொண்ட அவருக்கு என் வாழ்த்துக்கள், அடுத்து ஐம்பதாய் ஆகிய நண்பரின் விடா முயற்சிக்கு என் மரியாதைகள்\nநன்றி கவிஞர் திருமயூரன் அவர்களே...கலைப்பட்டறையில் அந்த மத்திய கல்லூரி என்ற ஆலமரத்தின் விழுதுகளில் பண்கட்டி ஒன்றாக சுரம்பாடினோம், ஒன்றாக செதுக்கப்பட்டோம். அத்தகய நண்பனின் வாழ்த்துக்கள் இப்��ோது கிடைப்பது சுகம் சுகமே..நன்றிகள்.\nஇனியும் செதுக்க இடங்கள் இல்லை\nமுழுச்சிலையாய் நீ எழுத்துக்களில் ஆகிவிட்டாய்\nநீ சொல்லாமலே பெரியாரிலும், கரி காலனிலும்\nநீ கொண்ட பற்றுகள் புரிந்துகொண்டேன்\nநன்றிகள் கவிஞரே..என்பதிவுகளில் பெரும் அக்கறை கொண்டு கருத்துக்களும் மின் அஞ்சல்களும் அனுப்புபவர் நீங்கள், தங்கள் பாவாழ்த்திற்கு மிக்க நன்றி. அப்புறம் எனக்கு இன்னும் இரண்டு.. மூன்றெழுத்து தமிழ் தலைவர்களையும் பிடிக்கும்.\n\"வலைப்பதிவு எண் உயர\" நாங்களும் ஒளவையார் போல ஆகிட்டோம்ல...வாழ்த்துக்கள் ஜனா...தொடர்ந்தும் எழுதுங்கள். உங்களால்த்தான் இலங்கை பதிவாளர்களின் தரத்தினை முன்கொண்டுசெல்லமுடியும் என அணித்தரமாக நம்பகின்றேன்.\nமுதலில் வாழ்த்துக்கள் அண்ணா...அப்புறம் இந்திய இணைத்தளங்கள் சிலவற்றில் தங்கள் புகைப்படங்கள், பார்த்தேன். இலங்கையில் அமைதியாக இருந்துவிட்டு. இந்தியாவில் கலக்குகின்றீர்களோ பேராசிரியர் பெரியார் தாசன், கார்ட்ரூன் மதன், எழுத்தாளர் பிரபஞ்சன் என்று பிரபலங்கள் பலருடன் கலக்குகின்றீர்கள்.\n\"வலைப்பதிவு எண் உயர\" நாங்களும் ஒளவையார் போல ஆகிட்டோம்ல...வாழ்த்துக்கள் ஜனா...தொடர்ந்தும் எழுதுங்கள். உங்களால்த்தான் இலங்கை பதிவாளர்களின் தரத்தினை முன்கொண்டுசெல்லமுடியும் என அணித்தரமாக நம்பகின்றேன்.\nமிக்க நன்றி வினோத். தங்கள் தொடர் பின்னூட்டல்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். அப்புறம் கண்டிப்பாக நேரில் விரைவில் சந்திப்போம்.\nநன்றி டக்ளஸ் மதுரை என்றாலே மனதில் தனி மதிப்பு வந்துவிடுகின்றது. வாழ்த்துக்கு மிக்க நன்றி.\nமுதலில் வாழ்த்துக்கள் அண்ணா...அப்புறம் இந்திய இணைத்தளங்கள் சிலவற்றில் தங்கள் புகைப்படங்கள், பார்த்தேன். இலங்கையில் அமைதியாக இருந்துவிட்டு. இந்தியாவில் கலக்குகின்றீர்களோ பேராசிரியர் பெரியார் தாசன், கார்ட்ரூன் மதன், எழுத்தாளர் பிரபஞ்சன் என்று பிரபலங்கள் பலருடன் கலக்குகின்றீர்கள்.\nநன்றி அபர்ணா...உங்கள் வாழ்த்துக்களுக்கு மனம் கனிந்த நன்றிகள். என்ன செய்வது, இலங்கையில் கலைஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஊடகவிலாளர்கள் என்ற பெயர்களின் பின்னால் இருக்கும் பெரும்பாலானவர்களின் குணஇயல்புகள் எப்படி என்று உங்களுக்கு தெரியும்தானே. உதாரணத்திற்கு எனக்கு பின்னூட்டம் இடும் ந���்பர்கள், வாழ்த்து தெரிவிக்கும் நண்பர்களை எடுத்துப்பாருங்கள், அனைவருமே இந்திய தமிழர்களாகவே இருக்கின்றார்கள்.\nநீங்கள் படங்களில் அவர்களுடன் என்னை பார்த்ததாக சொல்லும் நபர்கள் என்னை கவர்ந்தவர்கள், நான் மதிப்பவர்கள், மனதுகளில் ஈகோவோ, தற்பெருமைகளோ,இன்றி தமக்கான ஒரு வட்டத்தை போட்டு அதற்குள் நிற்பவர்கள் அல்லர்.\nஇலங்கை பதிவாளர்களின் பதிவுகளை எவ்வளவு ஆசையாக நாம் பார்க்க ஆர்வமாக இருப்போம். சிலர் வெளிநாடுகளில் இருந்து தமிழ் உணர்வுடன் அட்காசமாக எழுகின்றார்கள். இந்த நிலையில் இலங்கையில் இருந்துகொண்டே நாசுக்காக பல விடயங்களை நீங்கள் எழுத்துக்களில் கையாளும்விதம் பாராட்டத்தக்கது. உங்கள் பதிவுகள் சிறப்பானதாக உள்ளது. பாராட்டுக்கள்.\nஇலங்கை பதிவாளர்களின் பதிவுகளை எவ்வளவு ஆசையாக நாம் பார்க்க ஆர்வமாக இருப்போம். சிலர் வெளிநாடுகளில் இருந்து தமிழ் உணர்வுடன் அட்காசமாக எழுகின்றார்கள். இந்த நிலையில் இலங்கையில் இருந்துகொண்டே நாசுக்காக பல விடயங்களை நீங்கள் எழுத்துக்களில் கையாளும்விதம் பாராட்டத்தக்கது. உங்கள் பதிவுகள் சிறப்பானதாக உள்ளது. பாராட்டுக்கள்.\nஅடடடா... வைரம்போல உள்ள ஈழத்தவன் உங்களை விட்டுவிட்டு இதுவரை நாளும் நாங்கள் பித்தளைகளைஅல்லவா...பெரிதாக நினைத்திருந்தோம்...வாழ்த்துக்கள் தோழரே. சோபா சக்தி போன்றவர்களை முகத்தின் முன்னால் அடித்த உங்களுக்கு ஒரு சலூட்.\nவாழ்த்துகள்... ஐநூறுக்கும் உம்மை வாழ்த்த விழைகிறேன்... உங்களை என்னுடன் இணைத்து படிக்க ஆரம்பித்திருக்கிறேன்...\nவாழத்துக்கள். நண்பரே...பதிவர்கள் உலக அரசியல் பற்றி அதிகம் தராத காரணத்தினால், உங்களைப்போன்ற சில பதிவர்களே அது தொடர்பான hகவல்களை தருவதால் பெரும்பாலும் அதுபோன்ற தகவல்களை எதிர்பார்க்கின்றேன். உங்கள் பதிவுகள் சகலதையும் நான் இரசித்தாலும் றிப்பாக, ஒபமா, மியன்மார், ரஷ்ய -அமெரிக்க தலைவர்களின் செக், விமானவிபத்துக்கள், ஆர்ச்சிஸ் கொமிக்ஸ் பற்றிய மதல் தமிழ் தகவல், அது பனினர் ஆனந்த விகடனிலும் வந்தது. மைக்கேல் ஜக்ஸன், ஸாலியஸ் எஞ்சல்ஸ் நடிகை பற்றிய தகவல், வடகொரிய தகவல்;, மெக்ஸகோ தீவிபத்து தகவல், என உலக அரங்கம்பற்றிய ஆங்கில கட்டுரைகளை நிங்கள் தமிழில் தந்தது மிகவும் விரும்பி படித்ததுடன், மிகப்பெரும் பயனாகவும் இரந்தது. அந்த பதிவுகளால்த்தான் நான் உங்கள் தளத்திலேயெ இலகித்தேன். பாராட்டுக்கள் நன்றிகள்.\nநன்றிகள்.சாகித்யா..சுவிஸில் அண்மையில் இடம்பெற்ற உங்கள் நடன அரங்கேற்றம் பற்றி கேள்விப்பட்டேன். இணையதளம் ஒன்றில் சில படங்களும் பார்த்தேன். தங்களின் பெயர் நடனத்திற்கு சிறப்பாக பொருந்தியுள்ளது ஆச்சரியமாக உள்ளது. தங்கள் வாழ்த்துக்களுக்கு என் நன்றிகள்\nஇலங்கை பதிவாளர்களின் பதிவுகளை எவ்வளவு ஆசையாக நாம் பார்க்க ஆர்வமாக இருப்போம். சிலர் வெளிநாடுகளில் இருந்து தமிழ் உணர்வுடன் அட்காசமாக எழுகின்றார்கள். இந்த நிலையில் இலங்கையில் இருந்துகொண்டே நாசுக்காக பல விடயங்களை நீங்கள் எழுத்துக்களில் கையாளும்விதம் பாராட்டத்தக்கது. உங்கள் பதிவுகள் சிறப்பானதாக உள்ளது. பாராட்டுக்கள்.\nஇலங்கைப் பதிவாளர்களின் பதிவுகளை விரும்பி படிப்பதற்கு முதலில் எனது நன்றிகள். நீங்கள் சொன்னதுபோல வெளிநாடுகளில் இருந்து பல நண்பர்கள் மிகவும் தரமான பதிவிடுதல்களை மேற்கொள்கின்றனர். காலத்தின் தேவை கருதி உண்மையான எழுத்தாளர்களாக அவர்கள் செயற்படுவதை நானும் பாராட்டுகின்றேன். தங்கள் வாழ்த்துக்கும் எனது நன்றிகள்.\nஅடடடா... வைரம்போல உள்ள ஈழத்தவன் உங்களை விட்டுவிட்டு இதுவரை நாளும் நாங்கள் பித்தளைகளைஅல்லவா...பெரிதாக நினைத்திருந்தோம்...வாழ்த்துக்கள் தோழரே. சோபா சக்தி போன்றவர்களை முகத்தின் முன்னால் அடித்த உங்களுக்கு ஒரு சலூட்.\nஉங்கள் பாராட்டுதல்கள் எனக்கு கிடைத்தமை மிகப்பெரிய பெருமை தோழர்களே. அரசியலைக்கூட இத்தனை நகைச்சுவை நையாண்டியாக நீங்கள் கையாழும்விதம் என்னை கவர்ந்தவையே. பிறப்பினாலும், தேச எல்லைக்கோடுகளாலும் இந்தியர்களாக இருந்தபோதும், ஈழத்தமிழர்களின் விடயங்களில் உங்களின் தெளிவுகள், ஆச்சரியப்படத்தக்கவை. நன்றிகள்.\nவாழ்த்துகள்... ஐநூறுக்கும் உம்மை வாழ்த்த விழைகிறேன்... உங்களை என்னுடன் இணைத்து படிக்க ஆரம்பித்திருக்கிறேன்...\nபிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட, வாழும் சில நாட்களில் இன்பத்தையும் துன்பத்தையும் கலந்து சந்தித்தாலும், துன்பத்தை மறந்து இன்பத்தை மட்டும் நினைந்து நல்ல இதயங்களை சேர்த்து, சேர்ந்து வாழ்வோமே.... தொடக்கத்திலேயே மகிழ்ச்சிக்கான வழிமுறைகளைச்சொல்பவர் நீங்கள். உங்களை எப்போதோ என்னுடன் இணைத்துப்படிக்கத்தொடங்கிவிட்��ேன் நண்பா...வருகைக்கும் வாழ்த்துக்களுக்கம் என் நன்றிகள்.\nவாழத்துக்கள். நண்பரே...பதிவர்கள் உலக அரசியல் பற்றி அதிகம் தராத காரணத்தினால், உங்களைப்போன்ற சில பதிவர்களே அது தொடர்பான hகவல்களை தருவதால் பெரும்பாலும் அதுபோன்ற தகவல்களை எதிர்பார்க்கின்றேன். உங்கள் பதிவுகள் சகலதையும் நான் இரசித்தாலும் றிப்பாக, ஒபமா, மியன்மார், ரஷ்ய -அமெரிக்க தலைவர்களின் செக், விமானவிபத்துக்கள், ஆர்ச்சிஸ் கொமிக்ஸ் பற்றிய மதல் தமிழ் தகவல், அது பனினர் ஆனந்த விகடனிலும் வந்தது. மைக்கேல் ஜக்ஸன், ஸாலியஸ் எஞ்சல்ஸ் நடிகை பற்றிய தகவல், வடகொரிய தகவல்;, மெக்ஸகோ தீவிபத்து தகவல், என உலக அரங்கம்பற்றிய ஆங்கில கட்டுரைகளை நிங்கள் தமிழில் தந்தது மிகவும் விரும்பி படித்ததுடன், மிகப்பெரும் பயனாகவும் இரந்தது. அந்த பதிவுகளால்த்தான் நான் உங்கள் தளத்திலேயெ இலகித்தேன். பாராட்டுக்கள் நன்றிகள்.\nநன்றி தலை (அசல் என்னும் உங்கள் ஐ.டி.குறிப்பு) எனது வலைப்பதிவுகளுக்கு அப்பப்போ பின்குறிப்பு இடுபவர்களில் நீங்களும் ஒருவர். தங்கள் வாழ்த்துக்களுக்கும், என்னுடன்' கைகோர்த்தமைக்கும் நன்றி.\nநான் ஒரு சகலகலா வல்லவன், அனைத்து துறைகளிலும் தேடல்கள் உள்ளவன் என அவையை அடக்க தைரியமில்லாத, அதேவேளை என்னைப்பற்றி என்ன சொல்ல அனைத்து மக்களைப்போல, அனைத்து தமிழர்களையும் போல நானும் ஒரு சாதாண தமிழன், என் கருத்துக்களை வெளியிட பயப்படும், வெக்கப்படும் ஒருவன் எனத் தெரிவிக்குமளவுக்கு அவைக்கு அடங்கவும் மறுக்கும் ஒருவன். எந்த நேரத்தில் கோபப்படவேண்டுமோ அந்த நேரத்தில் கோபப்பட்டு, எந்த நேரத்தில் அழவேண்டுமோ அந்த இடத்தில் அழுது, ஆனால் எல்லா நேரத்திலும் சிரித்து நான் வாழ்கின்றேன். இந்த இயற்குணங்கள் மாறாது, சிரித்துக்கொண்டே சாகவேண்டும் என்பதே எனது அவா….\nசென்னையில் ஓர் நாள் மழையில்.\nமீண்டும் சீனத் திரைப்படத்திற்கு திரும்பும் ஜெட் லீ...\nஉச்சத்திற்கு வராத சில சூரியன்கள்.\nகுடும்ப மகிழ்ச்சிக்காக சுற்றுலா செல்லுங்கள்…\n“TOP 25” இந்தியாவின் அதிபிரபலங்கள்\nதென் கொரிய மக்களிடம் இருந்து நிரந்தரமாக விடைபெற்றா...\n1980 களில் ரூபவாஹினியின் ஆங்கில தொலைக்காட்சித் தொட...\n50 ஐ தொட்டுநிற்கும் என்பதிவுகள்….\nஇன்றே மணிமுடி களையப்படும் நாளைய மன்னர்கள்.\nஹொக்ரெயில் (46) இலைதுளிர்காலத்து உதிர���வுகள் (9) வேற்றுமொழிக்கதைகள் (7)\n இந்தக்காலம் கூட முதற் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் என மூன்று காலங்களை கொண்டது. சங்க கால மக்கள் வாழ்க்கைமுறையினை எடுத்த...\nவாழ்வின் வெற்றிக்கு திருக்குறள் தரும் சூத்திரங்கள்.\nஉலக மறை என்று திருக்குறள் போற்றப்படுகின்றதே அது ஏன் அனைத்தும் அறிந்தவன் பூமியில் கிடையாது என்ற ஒரு கருத்தை பொய்யாக்கியுள்ளாரே இந்த பொய்யா ம...\nஎந்திரன் பாடல்கள் ஏமாற்றவில்லை. எப்போதுமே ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் வெளிவருகின்றன என்றால் அவரது இரசிகர்களுக்கு மிக்க மகிழ்ச்சியையும் ஆர்வத்...\nமேய்ந்துபெற்ற தமிழ் சிலேடைகள் சில...\nதமிழ் மொழியின் அழகுகள் பல உண்டு. அதில் சொல்விளையாட்டும் ஒன்று. தமிழின் சொல்லாட்சி நாவரப்பெற்றவர்கள் தமிழ் செய்யுள்களில் புகுந்துவிளையாடியிர...\nஇன்றைய நிலையில் உலகத்தமிழர்கள் அன்றயை நாட்களில் தமக்கு என்று ஒரு நாடு இல்லாத நிலையில், உலகநாடுகள் எல்லாம் பரவியிருந்த யூதர்கள் எவ்வாறு தம் ...\nஓராயிரம் யானை கொன்றால் பரணி\nமாபெரும் யுத்தம் ஒன்று இடம்பெற்றதன் பின்னர், அதாவது கிட்டத்தட்ட ஒரு ஊழிக்கூத்தே அடங்கிய பின்னர், அந்த போரிலே வெற்றிபெற்ற தலைவனை வாழ்த்திப்ப...\nஒ ரு இனத்தின் பண்பாடு என்பது மண்ணின் பாட்டு. இப்பாட்டை கேட்கும் பக்குவம் சிலருக்கு மட்டுமே கருக்கட்டும். நிலத்தில் நிற்றல், நிலம் நோக்கல், ம...\nஇதயம் கவர்ந்த மூவரின் பிறந்தநாள்\nஏ.ஆர்.ரஹ்மான் . 1992 ஆம் ஆண்டு, நான் ஒன்பதாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த நாட்கள். தமிழ் சினிமா இசை என்ற என் மனசாம்ராஜ்ஜத்தின் பேரரசுக்கான ச...\nஅடுத்த விநாடி ஒளித்துவைத்திருக்கும் ஆச்சரியங்கள் ஏராளம்\nஇதோ இன்றுடன் எம் வாழ்வுத்தடங்களில் இன்னும் ஒரு ஆண்டு எம்மிடம் இருந்து விடைபெற்றுப்போகின்றது. மனிதன் ஒரு சமுகப்பிராணி என்பதை முழுமையாக நிரூப...\nயாழ்ப்பாண சைவத்தமிழ் மரபில் சில தினங்களில் சில தலங்கள் மிகப்பிரசித்தமானதாகவும் குறிப்பிட்ட சில நாட்களில் யாழ்ப்பாணமே திரண்டு ஒரு இடத்தில் ஒ...\nசென்னையில் ஓர் நாள் மழையில்.\nமீண்டும் சீனத் திரைப்படத்திற்கு திரும்பும் ஜெட் லீ...\nஉச்சத்திற்கு வராத சில சூரியன்கள்.\nகுடும்ப மகிழ்ச்சிக்காக சுற்றுலா செல்லுங்கள்…\n“TOP 25” இந்தியாவின் அதிபிரபலங்கள்\nதென் கொரிய மக்களிடம் இருந்து நிரந்தரமாக வி���ைபெற்றா...\n1980 களில் ரூபவாஹினியின் ஆங்கில தொலைக்காட்சித் தொட...\n50 ஐ தொட்டுநிற்கும் என்பதிவுகள்….\nஇன்றே மணிமுடி களையப்படும் நாளைய மன்னர்கள்.\n29ஆம் ஆண்டு நினைவு நாள். (1)\nஅரச சார்பற்ற தொண்டு நிறுவனம் (1)\nஆங்கிலத் தொலைக்காட்சித் தொடர்கள். (1)\nஇந்த வார நட்சத்திரம் (1)\nஉலகின் பிரபல மனிதர்கள் 100 (1)\nஉன்னாலும் முடியும் தம்பி (2)\nகொக் - பெப்சி (1)\nசங்க இலக்கிய காதல் (1)\nசந்திரனில் நீல் ஆம்ஸ்ரோங் (1)\nசிறுவர் திரை விமர்சனம் (1)\nசீன அமெரிக்க உறவு (1)\nசென்னை பதிவர் சந்திப்பு (1)\nடாக்டர் பதிவர் பாலவாசகன் (1)\nதவத்திரு தனிநாயகம் அடிகளார் (1)\nதொடரும் நூற்றாண்டு. யாழ்ப்பாணம் (1)\nநல்லூர் கந்தசுவாமி கோவில் (1)\nபண்டித்தளச்சி கண்ணகை அம்மன் (1)\nபிரபஞ்ச அழகிப்போட்டி 2009 (1)\nபிறந்த நாள் வாழ்த்துக்கள். (1)\nமலையாள நாவல் இலக்கியங்கள் (1)\nயாழ்ப்பாணம் மத்திய கல்லூரி (1)\nவிகடன் விருதுகள் 2010 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/01/12/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-07-21T11:13:32Z", "digest": "sha1:ZRLXFQBCJHQYRJLEBVVDFEJOSCIFCRFA", "length": 11428, "nlines": 111, "source_domain": "lankasee.com", "title": "அமெரிக்காவில் குடியேறிய வெளிநாட்டவர்களை கடுமையான வசைச்சொற்கள் கொண்டு விமர்சித்த ட்ரம்ப்!! | LankaSee", "raw_content": "\nமுதலைகளை ஒத்த மக்கள் கூட்டம்\nபெண்கள் அணியும் மெட்டியின் மகத்துவம்.\nஷாரிக் அம்மாவின் அதிரடி பேட்டி\nஜெயலலிதா மரணம் குறித்து மீண்டும் வெளியாகும் அதிர்ச்சி தகவல்\nதனக்கு புற்றுநோய் என்றதும் மகன் என்ன செய்தார் தெரியுமா காதலர் தின நடிகையின் உருக்கமான பதிவு\nஇரவில் தாமதமாக உண்பவரா நீங்கள்\nபடுக்கையில் இருந்த தந்தைக்கு மகள் செய்த காரியம்\n4 நாட்களாக 40 பேர் இளம் பெண்ணை அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்\nஆண், பெண் மூளை அமைப்பில் வித்தியாசம்\nஅமெரிக்காவில் குடியேறிய வெளிநாட்டவர்களை கடுமையான வசைச்சொற்கள் கொண்டு விமர்சித்த ட்ரம்ப்\nஅமெரிக்காவில் குடியேறிய வெளிநாட்டவர்களை, கடுமையான வசைச்சொற்கள் கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.\nவெள்ளை மாளிகையில் அமைந்துள்ள ஓவல் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விமர்சினங்களை முன்வைத்துள்ளார்.\nமிகவும் அசிங்கமான நாடுகளிலிருந்து இவர்கள் ஏன் வரவேண்டும், அசிங்கமான நாடுகளிலிருந்து குடியேறியவர்களை நாம் இங்கு ஏன் வைத்திருக்கின்றோம் என்ற வகையில் அவர் தனது விமர்சினங்களை முன்வைத்துள்ளதாக வொஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.\nஅமெரிக்க ஊடகங்கள் பலவற்றால் உறுதி செய்யப்பட்டுள்ள இந்த தகவலுக்கு இதுவரை மறுப்பு செய்தி எதனையும் வெள்ளை மாளிகை வெளியிடவில்லை.\nஇதேவேளை, ஹெய்ட்டி, எல் சல்வடோர் மற்றும் ஆபிரிக்க நாடுகளிலிலிருந்து அமெரிக்காவிற்கு குடியேறியவர்களை குறிப்பிட்டே ட்ரம்ப் இதனைத் தெரிவித்துள்ளதாக குறித்த பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், அமெரிக்காவில் உள்ள ஏனைய அரசியல்வாதிகள், பிற நாடுகளுக்காக போராட விரும்பும் நிலையில், ட்ரம்ப், அமெரிக்த் தேசியத்துக்காகவும் அமெரிக்க மக்களுக்காகவும் போராடுகிறார் என வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் ராஜ் ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த அறிக்கையில், அமெரிக்காவின் வளர்ச்சிப் பாதைக்கு உறுதுணையாக இருப்பவர்களின் வருகையை ட்ரம்ப் வரவேற்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nட்ரம்பின் இந்த சர்ச்சைக்குரிய கருத்திற்கு எதிராக மேரிலேண்ட் மாநிலத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் எலிஜா கம்மிங்க்ஸ், கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.\nஅத்துடன், ட்ரம்பின் இந்த வார்த்தை பிரயோகமானது, ஜனாதிபதி பதவியையே கேவலப்படுத்துவதாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, கறுப்பினத்தவரான, நாடாளுமன்ற உறுப்பினர் செட்ரிக் ரிச்மன்ட், டரம்பின் இனவாதத்தினை இந்த கருத்து வெளிகொண்டு வருகிறதாக தெரவித்துள்ளார்.\nகடந்த சில தினங்களுக்கு முன்னர், எல் சல்வடோர் நாட்டைச் சேர்ந்த சுமார் 2 இலட்சம் பேருக்கான தற்காலிக குடியுரிமையை ட்ரம்ப் ரத்து செய்திருந்தார்.\nஇந்த நிலையில் ட்ரம்ப் அமெரிக்காவில் குடியேறியுள்ள வெளிநாட்டவர்களை கீழ் நிலை மட்டத்தில் உள்ளவர்கள் என தெரிவித்துள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஅறையில் 2 நாட்களாக கதறிய 3 வயது குழந்தை: பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமுதலைகளை ஒத்த மக்கள் கூட்டம்\nபடுக்கையில் இருந்த தந்தைக்கு மகள் செய்த காரியம்\n30 ஆண்டுகளாக தூங்காமல் இருக்கும் நபர்… ராணுவத்தி���் நிகழ்ந்த விபரீதம்\nமுதலைகளை ஒத்த மக்கள் கூட்டம்\nபெண்கள் அணியும் மெட்டியின் மகத்துவம்.\nஷாரிக் அம்மாவின் அதிரடி பேட்டி\nஜெயலலிதா மரணம் குறித்து மீண்டும் வெளியாகும் அதிர்ச்சி தகவல்\nதனக்கு புற்றுநோய் என்றதும் மகன் என்ன செய்தார் தெரியுமா காதலர் தின நடிகையின் உருக்கமான பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panaiyooraan.blogspot.com/2010/10/blog-post_07.html", "date_download": "2018-07-21T11:46:59Z", "digest": "sha1:NQ72234VARHFXXBIGOBPHJ5WJPAOYEMA", "length": 11519, "nlines": 134, "source_domain": "panaiyooraan.blogspot.com", "title": "பனையூரான்: நகர மறுக்கும் நாட்கள்", "raw_content": "\nபனையின் நிழலைத்தவிர ஏனைய அனைத்துமே பயனுள்ளவை.\nகுறைந்திருக்கின்ற வேலையில் அதிகரித்திருக்கிற சிந்தனை. எல்லையில்லாதது சிந்தனை ஒன்றே. எதிர்காலத்தை பற்றிய சில விடயங்கள் வெறுமையாய் முன்னால். அடுத்து என்ன செய்யப் போகிறாய் என்ற பலரின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடிவதில்லை இப்பொழுது. இன்று மட்டும் வாழ்ந்து எப்போதாவது நாளை பற்றி சிந்தித்து எடுக்கும் முடிவுகள் அநேகமாய் சிறப்பானதாய் இருந்தது. இன்று முழுவதும் நாளை பற்றி சிந்தித்து சில வேளைகளில் இன்று வாழும்போது பல குழப்பங்கள். முடிவுகள் எட்டப் படுகிறது. . ஆனால் உடனேயே மாறிவிடுகிறது. தனிமையில் ஓய்வு தருவது கவலையை மட்டுமே . ஓய்வு தேவையில்லாத ஒரு சலுகை போலுள்ளது.பல விடயங்களில் பட்டுத் தெளிந்துவிட்டோம் என நினைத்தாலும் இன்னும் பட எவ்வளவோ இருக்கிறது என்ற நிஜம் அடிக்கடி முன்னால்.\nநானும் காதலித்தேன் என்ற அளவுக்கு காதலை உணர்ந்திருக்கிறேன். இதை விட சொல்லுமளவுக்கு வர்ணிப்புகள் கவலைகள் இல்லை. சந்தோசத்தை சந்தோசமில்லாம சொல்லுவது கவலையை சிரிச்சுக் கொண்டு சொல்லுவது என்பது சுகம் என்றாலும் அது என் சார்ந்த விடயங்களுக்கு மாத்திரமே பொருத்தமானது என்பது உறைத்திருக்கிறது. ஆனால் மேற்குறிப்பிட்ட விடயம் அதற்கு மேலே குறிப்பிட்ட காதல் பற்றி இல்லை. உள்ளது உள்ளபடியே அங்கு சொல்லப் பட்டிருக்கிறது.\nA..R .ரஹ்மானின் இசைக்கு எப்போதும் தாளம் போடும் மனது இளையராஜாவை இப்போது நாடுகிறது. சந்தர்ப்பங்களே எதையும் தீர்மானிக்கிறது. வரிகளில் இழையோடுகிற உணர்வுகளோடு பாடல்களைக் கேட்க தோன்றுகிறது. இசையை இசையாக மாத்திரமே ரசிக்க வேண்டும் என வீரம் பேசும் என்னால் அதை நடைமுறைப் படுத்துவது கடி��மாய் இருக்கிறது. சிற்சில பாடல்கள் கேட்கும் போது சிலிர்க்கின்ற தன்மை குறைந்து போயிருக்கிறது.\nசாதி, மத பிரிவினைகளை எதிர்ப்பவர்களால் இன பிரிவனையை எதிர்க்க முடிவதில்லை. என்ன காரணம் என்று புரிகிறது இல்லை. எனக்கும் கூட அதே நிலைமைதான். நான் இந்த மதத்தவன் இந்த சாதிக்காரன் எனபெருமை பேசுபவரை எதிர்க்கும் விமர்சனங்கள் நான் இந்த இனத்தவன் என்று கூறுபவர்களை எதிர்ப்பதில்லை. மற்றைய பாகுபாடுகளிலிருந்து இன ஒற்றுமை எவ்வாறு மேன்மை பெறுகிறது என்ற கேள்வி இன்னும் இருந்து கொண்டே இருக்கிறது. நானும் விதிவிலக்கில்லை. இனம் என்று என்னை தட்டியெழுப்ப ஒரு சிறு தூண்டல் போதுமாயிருக்கிறது. எதை நேசிக்கிறோமோ எதில் அதிகமான கவனம் செலுத்துகிறோமோ அதனாலேயே அழிகிறோம் என்பது மாத்திரம் உண்மை. ஒவ்வொரு பாகுபாடும் மனிதனுக்கு அழிவையே தந்திருக்கிறது. அதே போல்தான் இந்த இன பாகுபாடும் என்று புரிகிறது. ஆக இது தட்டி எழுப்பப் பட வேண்டிய உணர்வு அல்ல என்றே நினைக்கத் தோன்றுகிறது.\nயாருடனும் வாதிட்டு யார் மனதையும் புண்படுத்தவோ என்மீது வெறுப்பை தூண்டவோ செய்யக் கூடாது என உணர்ந்திருக்கிற கடவுள் பற்றிய விவாதங்கள்.\nமுடிவுகளுக்காக காத்திருப்பது வித்தியாசமான பயம் கலந்த உணர்வு. முடிவு அசாதகமாக வரும் என்பது உறுதியாகி அது எப்போது எப்படி இருக்கும் என்று காத்திருப்பது வாழ்க்கையில் பெரிய சகிப்புத் தன்மையை தந்துவிடுகிறது.\n//A..R .ரஹ்மானின் இசைக்கு எப்போதும் தாளம் போடும் மனது இளையராஜாவை இப்போது நாடுகிறது. சந்தர்ப்பங்களே எதையும் தீர்மானிக்கிறது. வரிகளில் இழையோடுகிற உணர்வுகளோடு பாடல்களைக் கேட்க தோன்றுகிறது.\nகூட யோசிக்கிறாய் போல கிடக்குது. யோசியாதை எல்லாம் நல்ல மாத்ரியே நடக்கும்...\nபனை மேல் கொண்ட காதலேயன்றி எந்தப் பிரதேசவாதமுமில்லை\nஉன்னை நீ இழக்கிறதுதான் மச்சி......................\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnimidangal.blogspot.com/2010/08/blog-post_18.html", "date_download": "2018-07-21T11:55:18Z", "digest": "sha1:VTG5IL6CXKYI76ILW2KJ2KKCGFATJ3RN", "length": 24311, "nlines": 174, "source_domain": "tamilnimidangal.blogspot.com", "title": "ஆதிரா பார்வைகள்: இதயத்துக்குக் கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை).", "raw_content": "“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு\nபுதன், 18 ஆக��்ட், 2010\nஇதயத்துக்குக் கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை).\nகாலையில் தினமும் கண்விழித்தவுடன் கும்பிடும் தெய்வம் இது. இன்னும் பொருத்தமாகக் கூற வேண்டுமானால் கண் விழிக்கும் முன் மூக்கால் கண்டு (நுகர்ந்து) கும்பிடும் தெய்வம் என்றும் கூறலாம். எத்துனை முக்கியமானதாக இது இருந்திருந்தால் இதற்கென டீ டைம் என்று இரு நேரத்தை காலையிலும் மாலையிலும் ஒதுக்கி வைத்திருப்பர் எல்லா வேலை இடங்களிலும். எந்த இடத்திற்குப் போனாலும் எது கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் இது கிடைக்காமல் இருக்கவே இருக்காது. அவ்வாறு எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது இது. வாழ்வில் மக்கள் உற்சாகமாகவும் ஊக்கமாகவும் செயல்பட உதவிடும் காரணிகளில் முக்கியமானது இது.. இல்லம் தொடங்கி, பணி புரியும் அலுவலகங்கள் மட்டுமன்றி ஓட்டுநர், நடத்துநர், இழுப்பவர்(வண்டி) சாதி மதம் பாட்டாளி, பணக்காரன் என்று பேதமின்றி அனைவருக்கும் சக்தி கொடுக்கும் ஒரே பாணம் இது. முக்கியமாகப் பாட்டாளிகளின் ஊக்க டானிக் இது. அலுவலங்களில் பலரின் வெளிநடப்புக்கும் அதே வேளையில் விரைவான பணி முடிப்புக்கும் பெரிதும் உதவுவது இதுவே. அதுதான் டீ என்று நம்மால் விரும்பி அழைக்கபடும் தேயிலை. பச்சைத்தேயிலைக்குப் பச்சைக்கொடி காட்டியவர் சீன நாட்டு மன்னராகத் திகழ்ந்த ஷென் நங். புதிதாகப் பறிக்கப்பட்ட பச்சைத் தேயிலை இலைகளை வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்த போது வெளிப்பட்ட கருஞ்சிவப்பு நிற திரவத்தைக் குடித்த போது ஏற்பட்ட கொள்ளை உற்சாகத்தில் குதிக்கவே ஆரம்பித்து விட்டாராம். இந்த ஆட்டத்தில் தொடங்கியதே கிரீன் டீயின் ஆட்டம். அது மட்டுமல்ல ’சாயா’ என்ற சொல்லும் ’சா’ சீன மொழி சொல்லில் இருந்துதான் தோன்றியுள்ளது.\nதேயிலையின் தோற்றம், அதன் பெயர் தோற்றம் எல்லாம் சீனா, கருதப்பட்டாலும் இது உலகெங்கும் நீக்கமற நிறைந்துள்ளது.\nஆண்டுக்கொரு முறை விளையும் தாவர வகையான். இதன் ஃபேமிலி பெயர் கெமிலா சினசிஸ் (Camellia sinensis). இதில் சுவை என்னவென்றால் இந்தப் பெயர் ஒரு கிறித்துவ பாதிரியாரின் பெயர். செரொக் காமெல் என்ற இப்பாதிரியார் தேயிலையை உருவாக்கவும் இல்லை. கண்டு பிடிக்கவும் இல்லை. பின் இவரின் பெயர் எதற்கு தாவரவியல் அறிஞரான இவர் அறிவியலுக்கு ஆற்றிய தொண்டைப் பாராட்டும் வகையில் இவர் பெயர் அதிகமாக விளையு��் இந்த தாவர இனத்திற்கு வைக்கப்பட்டது.\nடீ இலை அதாவது தேயிலை ஒன்றுதான் ..ஆனால் அது வெள்ளை தேயிலை, கருப்புத் தேயிலை , மஞ்சள் தேயிலை, பச்சைத் தேயிலை என்று இதற்கும் வண்ணம் பூசி அழைப்பர்..\nஇது ஆண்டுக்கொரு முறை விளையும் பச்சைத்தாவர வகை. பச்சைத் தேயிலை என்பது டீ என்று மூச்சுக்கு முந்நூறு முறை நம்மால் அழைக்கப்படும் சாதாரனத் தேயிலையின் வேறுபட்ட பக்குவ நிலையே ஆகும் பொதுவாக பறிக்கப்படும் தேயிலை சரியாக உலர்த்தப்படாவிட்டால் அதில் உள்ள ஆகிஸிஜன் வெளியேறி அதில் உள்ள குளோரோஃபில் எனப்படும் பச்சயம் அழிந்து விடும். அப்போது அதிலிருந்து டானின் என்றதொரு இரசாயானம் வெளிவருகிறது. இதனால் டீ ஒரு விதமான துவர்ப்புச் சுவையை அடைகிறது. இதனை தமிழில் நொதித்தல் என்பர்.\nநாம் அயல் நாட்டில் இருந்து கொண்டு வரும் கீரீன் டீயை மிகச்சுவையானது என்று அருந்த விரும்புகிறோம். அதில் பிற தேயிலையைப் போல நொதித்தல் இருக்காது. அதற்கு முன்னரே அதன் இலைகளை இளம் குருத்துகளுடன் மிதமாகச் சூடாக்குவர். இதனால் இதில் உள்ள நொதிகளின் நிலை மந்தமாக்கப்படுவதால் இயல்பாக இருக்கும் துவர்ப்புச்சுவை குறைந்து ஒரு கசப்புச்சுவை வருகிறது. இதில் உள்ள ஃபாலி ஃபினாலின் சிதைவது இல்லை.\nமூளைக்கும் உடலுக்கும் சுறுசுறுப்பு அளித்து உற்சாகமூட்டுவது ஒருபுறம் இருக்க, இது இதயத்தைக் காக்கிறது என்பது இன்றைய மருத்துவ ஆயவு கண்டறிந்த உண்மை. அதனால் உயிர்காக்கும் பாணம் இது என்றும் தயங்காமல் கூறலாம் என்கின்றனர் கிரீக் நாட்டின் மருத்துவ ஆய்வுக்குழு. பச்சைத்தேயிலயில் உள்ள ஃபிளேவனாய்ட்ஸ் இதயத்தில் ரத்த ஓட்டம் சீராக இருப்பதற்கு துணைபுரிகிறது. .\nநம் உடலுக்குத்தேவையான ஆண்டி ஆக்ஸெண்ட் கிரீன் டீயில் அதிகமாக இது உள்ளது. இது வைட்டமின் சியில் இருந்து கிடைப்பதைவிடவும், வைட்டமின் டியில் இருந்து கிடைப்பதைவிடவும் முறையே 100 சதவீதமும் 25 சதவீதமும் அதிகம் கிடைக்கிறதாம். இரத்தத்தில் உள்ள டிரை கிளிசரைடுகளின் அளவைக் கட்டுப்படுத்தி (LDL கெட்ட கொழுப்புச்சத்து) நல்ல கொழுப்புச்சத்து அளவை அதிகப்படுத்துகிறது. இதன் மூலம் இதயத்தைப் பசுமையாக வைத்திருக்க உதவுகிறது இந்த பச்சை தேயிலை.\nகிரீன் டீயில் ஃபாலிஃபினால்கள் அதிகம் கிடைக்கின்றன. இவை டியூமர் எனப்படும் மூளைக்கட்டி செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது.\nகேன்ஸர் செல்களின் டிஎன் ஏ உருவாக்கத்தைத் தடுப்பதுடன் நல்ல திசுக்களுக்கு எந்த வித பாதிப்பும் இன்றி கேன்ஸர் திசுக்களை அழிக்கின்றன.\nகிரீன் டீயில் உள்ள ஃபாலிபினால்கள் அமிலோஸ் சுக்ரோஸ் எனப்படும் சர்க்கரையைத் தடுத்து சர்க்கரையை மெதுவாகச் சிதைவடையச் செய்வதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப் படுகிறது.\nஇது மட்டுமல்ல இது எலும்பு நோய்களுக்கும் அழும்பாக பயன் தந்தே தீர்வேன் என்கிறது. ஒரு நல்ல செய்தி ஆர்தரைடீஸ் எனப்படும் மூட்டு வாதம் இதைக்கண்டால் ஓடிப்போகும் என்கிறார்கள்.\nஎலும்பு என்று கூறியவுடன் அடுத்து நமக்கு நினைவுக்கு வருவது என்ன பற்கள்தானே. ஆம் அதற்கும் மருந்தான ஃபுளூரைடு பற்சிதைவு, பற்குழி ஆகியவற்றில் இருந்து பற்களைக் காக்கிறது.\nஇதைக் குடிப்பவர்களுக்குப் பசி வராது. அப்படியென்றால் என்ன மாவுப்பொருள்களின் செரிமானம் குறைவு படுகிறது என்பதே. இதனாலும் ஒரு பயன் உண்டே. உடல் எடை கூடும் (குண்டு நோயும் மன்னிக்கவும் அது நோய் அல்ல) விளைவும் இதனால் கட்டுப்படுத்தப் படுகிறதாம்.. இதனால் தான் பச்சை தேயிலை அதிகம் அருந்தும் வெள்ளை அழகிகள் (Forigners) பெரும்பாலும் ஒல்லியாக இருக்கிறார்களோ\nபொதுவாக காபி குடிப்பவர்களை நாம் காபி குடிப்பதை விட தேநீராவது அருந்துங்கள் என்போம். அதிலும் பிற தேயிலையை விட பச்சைத் தேயிலை வயதாவதையும் தடுக்கும் அதியனின் நெல்லிக்கனி போன்றது. ஒளவை இளைமையாக இல்லை. வாழ்நாள் மட்டும் அந்த நெல்லிக்கனி கூட்டியது என்றறிகிறோம். ஆனால் இந்த இலை நெல்லி அதாவது தேயிலை இளமையையும் அழகையும் கூட்டுகிறதாம். முகப்பொலிவை அதிகரிக்கிறதாம்.\nஒரு சுவையான வரலாற்றுச் செய்தியும் உண்டு. காந்தியடிகள் உப்புச்சத்தியாகிரகம் செய்வதற்கு முன்னோடியாக இருந்தது பாஸ்டன் தேநீர் விருந்து என்பர். அமெரிக்க சுதந்திரப் போராட்டத்தின் போது தேயிலைகளைக் கப்பல்களில் இருந்து துறைமுகத்திற்கு இறக்கிக் கொண்டு வராமல் கடலில் தூக்கி வீசினராம். இந்த உத்தியே இந்திய சுதந்திரப் போராட்டத்தில் உப்புச் ச்த்தியாகிரகமாக மாற்றம் பெற்றது என்பர்..\nஅடடா உற்சாகமாகத் தேயிலையைப் பற்றி பேசியதில் நேரம் போனதே தெரியவில்லை. தேயிலை குடிக்கும் நேரம் ஆயிடுச்சே....பச்சை..... பச்சை....ஆமாங்க பச்சைத் தேயிலைதான் (கிரீன் டீ) நான் கிளம்புகிறேன்..நீங்களும்.......\nRiyas 18 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 9:53\nadhiran 18 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 10:14\nபல்லு வெளக்காம டீ குடிக்கிற என்னைய மாதிரி ஆளுக்காகாக இந்த பதிவ எழுதுனதுக்கு மிகவும் நன்றி.. \nஆதிரா 18 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 11:31\nஆதிரா 18 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 11:34\nபல்லு வெளக்காம சுடச்சுட டீ குடிக்கிற மாதிரியே பதிவைப் போட்ட உடனே படிச்சி சுடச்சுட பின்னூட்டம் இட்டமைக்கு மிகவும் நன்றி ஆதிரன்..\nபத்மநாபன் 20 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 4:31\nடீ ஊரில் பிறந்து, டீ ஊரில் சில காலம் பணிபுரிந்த எனக்கு, டீ தகவல்கள் தித்திப்பாக இருக்கிறது. டீ யின் நன்மைகள் ஒவ்வொன்றையும் சொன்னது சிறப்பு.\nடீ பானங்களின் ராணி என்று படித்திருக்கிறேன். தேவ பான இலையாக இருப்பதால் தானோ தேயிலை எனும் பெயர் பெற்றதோ\nஆதிரா 22 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 9:05\n//தேவ பான இலையாக இருப்பதால் தானோ தேயிலை எனும் பெயர் பெற்றதோ\n’தே’ என்றால் கடவுள். இருக்கலாம் என்ற சிந்தனையைத் தூண்டிய பின்னூட்டம்..முதல் முறையாக பாதம் பதித்து, கருத்தும் பதித்தமைக்கும் மிக்க நன்றி பத்ம நாபன்..மீண்டும் தங்கள் வருகைய எதிர்பார்த்து...இச்சிறு குடில்..\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nஅடிக்கடி மாற்றினால் ஆபத்து இல்லை.\nகஸல் காதலன் – கவிக்கோ\nவசன கர்த்தா ஆரூர் தாஸ் அவர்களுக்கு விருது\nநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலை திண்டிவனம் கிளையின் விருது வழங்குவிழா\nநெய்தலங்கானல் பைந்தமிழ்சோலையின் திண்டிவனம் கிளை துவக்க விழா\nஇது நீங்கள் பார்க்க வேண்டியதும், கருத்துப் பகர வேண்டியதும்.\nஇருளர் பெண்கள் நல அமைப்பு (2)\nஎன் பத்திரிகை எழுத்துகள் (2)\nகவிதை - தாய்மை (2)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇதயத்துக்குக் கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேய...\nஉள் நின்று உடற்றும் பசி.......\nதொட்டு தொட்டு நமஸ்காரம் செய்யலாமா......\n. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizyan.blogspot.com/2011/09/10.html", "date_download": "2018-07-21T11:53:07Z", "digest": "sha1:QFO646Y4BCXWW7FZKZVZKLYFQNVPJCBS", "length": 22522, "nlines": 83, "source_domain": "tamizyan.blogspot.com", "title": "கற்றதும் பெற்றதும்: பேஸ்மன்ட் ஸ்ட்ராங், பில்டிங் வீக் - டாப் 10 தமிழ் திரைப்பட நடிகர்கள்", "raw_content": "\nநான் பார்த்து ரசித்த திரைப்படங்ககளை அறிமுகம் செய்து வைக்க ஆசைப்பட்டு, கொஞ்சம் தெரிந்த சினிமா தொழில் நுட்பங்களை உங்களோடு பகிர்ந்து கொண்டு எதையோ கிருக்கிக்கொண்டு இருக்கின்றேன்...\nகோபம் (10) சினிமா தொழில்நுட்பம் (9) திரைப்படம் (9) அறிவிப்பு (5) கிறுக்கல்கள் (5) கட்டுரை (3) குறும்படங்கள் (3) பாடல்கள் (2) வரிசைபடுத்துதல் (2) சிறுகதைகள் (1) பி சீரியஸ் (1) புத்தகம் (1) விளையாட்டு (1)\nபேஸ்மன்ட் ஸ்ட்ராங், பில்டிங் வீக் - டாப் 10 தமிழ் திரைப்பட நடிகர்கள்\nதலைப்பை பார்த்த உடனே புரிஞ்சி இருக்கும், ஆரம்பிக்கும் போது நல்லா ஆரம்பிச்சி பின்னர் காலுன்றி தமிழ் சினிமாவில் நிற்க முடியாமல் போன (அ) போராடிக்கொண்டிருக்கின்ற டாப் 10 நடிகர்களை (எண் வரிசைப்படி அல்லது என் வரிசைப்படி) வரிசைபடுத்தி இருக்கின்றேன்.\nபோட்டியில் பங்கேற்கும் நடிகர்கள் குணால், வினய், ஷாம், ரவி கிருஷ்ணா, ஜீவன், ஸ்ரீகாந்த், மனோஜ், ஜித்தன் ரமேஷ், விக்ரகாந்த், டேனியல் பாலாஜி, விஷ்ணு, பிரசன்னா, சிபி, சக்தி, அஜ்மல், பிரசாந்த், சாந்தனு, பரத், நகுல், சித்தார்த், அருள் நிதி, கிஷோர், பசுபதி, சம்பத்ராஜ். சுந்தர்.சி, எஸ் ஜே சூர்யா, சேரன், ஆகிய 26 நடிகர்கள் போட்டி போடுகின்றனர்.\nமுதலில் போட்டியிலிருந்து வெளியேறுபவர்களை பார்க்கலாம்.\nசுந்தர்.சி , எஸ்.ஜே சூர்யா, சேரன்.\nமூன்று பேருமே மிக பெரிய வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர்கள், நடிகராக சுந்தர் சி யின் தலைநகரம் ஓடியது போல அவர் நடித்த மீதி எந்த படமும் ஓடியதாக நினைவில்லை. அந்த படத்திற்கு மிகப்பெரிய சப்போர்ட் வடிவேலுவின் காமெடி. சூர்யாவின் வாலியும் குஷியும் போட்ட போடுல, தானே நடித்து எடுத்த படம் நியூ. ரகுமான் இசையும் சிம்ரனின் இடுப்பும் படத்திற்கு பக்க பலமா இருந்தாலும் நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட படம். அப்புறம் நடிச்ச படம் எதுவும் வேலைக்காகல. சேரன் தேசிய விருது வாங்கிய இயக்குனர். நடிக்க வந்து ஆட்டோகிராப் மட்டும் சக்கை போடு போட மத்ததெல்லாம் இவரை போட ஆனாலும் தொடர்ந்து நடித்துக்கொண்டிருப்பவர். இந்த மூன்று பேருமே நடிக்க வந்த பின்பு தங்களுக்குரிய அடையாளங்களை இழந்தவர்கள். மீண்டும் எப்போது வேண்டுமானாலும் இயக்குநராகி ஒரு கலக்கு கலக்க வாய்ப்பு இவர்களுக்கு உள்ளதால் பில்டிங்கும் ஸ்ட்ராங் ஆகும் என்று நம்புவோம்.\nஅடுத்து வெளியேறுபவர்கள் கிஷோர் பசுபதி சம்பத் ராஜ்.\nமூன்று பேருமே எந்தவித கதாபாத்திரம் மற்றும் வில்லன் வேடங்களுக்கு நடிக்க தயங்குவதில்லை. கிஷோரின் பொல்லாதவன் திரைப்படமும் போர்க்களம் திரைப்படமும் மாறுபட்ட நடிப்புக்கு உதாரணம். பசுபதிக்கு தூளும் குசேலனும். சம்பத்க்கு கோவாவும் ஆரண்யகாண்டமும். மேலும் தமிழ் படம் இல்லையென்றாலும் மற்ற மொழி படங்களில் நடித்துகொண்டு தமிழில் நல்ல வாய்ப்பு வந்தால் பிடித்து மீண்டும் ஒரு ரவுண்டு வர தயங்கவே மாட்டார்கள்.\nஅடுத்து வெளியே செல்ல நடையை கட்டிக்கொண்டிருப்பவர்கள் .\nஅருள் நிதி- வம்சம் ஓடினாலும் மற்ற எதுவும் ஓடாவிட்டாலும் எந்த கவலையும் இல்லை. நிதி இருப்பதால் படம் எடுத்துக்கொண்டே இருப்பார்கள்.\nபிரசன்னா சிபி அஜ்மல் : அஜ்மலை(கோ) தவிர மற்ற இருவரும் எந்த ஒரு பெரிய பட்ஜெட் படத்துலயும் நடிச்சதில்லை. தனியாக இவர்கள் நடித்த எந்த படமும் பெரிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தவில்லை, ஹிட்டும் ஆகவில்லை. பேஸ்மேன்டே ஸ்ட்ராங் இல்லை. so rejected.\nசாந்தனு - முதல் படமே ரகுமான் இசை. பாட்டு எல்லாம் ஹிட். ஆனா இப்ப வரைக்கும் நல்ல நடிகரா ஆகல. யருமே பட வாய்ப்பு கொடுக்கலைனா கூட அப்பா பாக்யராஜ் இருக்கார். பரத், நகுல் & சித்தார்த் - ஷங்கரின் பாய்ஸ் இவர்களுக்கு நல்ல பிரமாண்டமான அறிமுகம். சின்ன வயசு. கண்டேன் காதலை பரத்திற்கு சந்தானம் கொடுத்த ஹிட். நகுலுக்கு காதலின் விழுந்தேன் \"நாக்க முக்க\" பாடலால் குறைந்த பட்ச கவனம் இருக்கும் அவர்மேல் தயாரிப்பாளர்களுக்கு. இவரும் தனியா எந்த ஹிட்டும் கொடுத்ததில்லை. சித்தார்த் வேற மொழி பக்கம் ஓடி விட்டார். நான்கு பேருக்குமே சின்ன வயசு. எப்போதாவது ஜெய்க்க வாய்ப்பு உள்ளது.\nபிரசாந்த் - சரியான வயது, உடல் நிலை, ரொம்ப பெரிய ஹிட்ஸ் எல்லாம் கொடுத்தும் இப்போதைக்கு இவருக்கு ஸ்க்ரீன் அலர்ஜி. நிறைய ஹிட்ஸ் கொடுத்து விட்டதால் இவரும் பட்டியலிலிருந்து வெளியே போகின்றார்.\nமீதி இருப்பவர்களை கொண்டு டாப் 10\nபத்தாவது இடம் - விக்ரகாந்த்\nவிஜயின் தம்பின்னு அறிமுகமாகி விஜய் சூர்யா போல விஜயகாந்த் கூட ஒரு படம் நடிச்சி ஹிட் ஆகலாம்னு பார்த்து வில்லன் ரோலுக்கு போய் இப்ப எங்க போறதுன்னு தெரியாம இருப்பவர்.\nஒன்பதாவது இடம் - மனோஜ் பாரதிராஜா\nபெரிய இயக்குனரின் மகன். அவர் இயக்கத்தில் தாஜ்மஹால் ஒரு அறிமுக படம். ரகுமா���் இசை, வைரமுத்து பாடல்னு ஆடியோ அட்டகாசமா போனாலும் படம் சரியாக போகவில்லை. அப்புறமும் விடாம ஈரநிலம் னு ஒரு படம் எடுத்தார் அப்பா இயக்குனர் இமயம். அப்பவும் சரி படல. அப்புறம் நிறைய படங்களில் நடிச்சி ஒரு நேரத்துக்கு அப்புறம் ச்சே போ னு நடிக்கரத்தை விட்டுட்டு இயக்கத்தின் பக்கம் போய்ட்டார்.\nஎட்டாவது இடம் - ஜித்தன் ரமேஷ்\nஅப்பா பெரிய தயாரிப்பாளர். ஜித்தன்னு ஒரு பெரிய படம். அதனாலேயே பெயர் கூட ஜித்தன் ரமேஷ். பாட்டு எல்லாம் ஹிட். ஆனா என்ன புண்ணியம், வசனம் பேச சொன்ன படிக்கச் ஆரம்பிச்சிடுறார். இவரை போலவே அருண் விஜய். பெரிய இடத்து பசங்களா இருந்தாலும் ஜெயிக்க முடியாம கஷ்டப்பட்டு கொண்டிருப்பவர்கள். பில்டிங்க்ஸ் வீக்.\nஏழாவது இடம் - ஸ்ரீகாந்த்\nமுதல் படம் ரோஜா கூட்டம். ஆஸ்கார் பிலிம்ஸ் நாலர கோடி ரூபாய் தயாரிப்பில் பரத்வாஜ் இசையில் ஹிட் ஆன ஸ்ரீகாந்தின் முதல் படம். அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சி பார்த்திபன் கனவு நல்ல ஹிட். அதோட போனவர் ரெண்டு ஹீரோ மூனாவது ஹீரோனு நடிக்க வேண்டிய அளவுக்கு ஆளாகிட்டார். நல்ல லுக் இருந்தும் ஏன் இப்படி இருக்கார்னு அவருக்கே தெரிஞ்சி இருக்க வாய்ப்பு இல்ல. (ரொம்ப வெள்ளையா இருக்கார்) ஹும், இனி தனியா வந்து ஹிட் கொடுக்க வாய்ப்பு ரொம்ப கம்மி.\n12 B னு ஜோதிகா சிம்ரன் கூட அட்டகாச அறிமுகம். ஜீவாவின் இயக்கம் ஹாரிஸ் ஜெயராஜ் இசை. வித்தியாசமான திரைக்கதை. அப்புறம் என்ன என்ன படமோ நடிச்சி பார்த்தும் முன்றாவது வேறு மொழிக்கு சென்று ரெண்டாவது ஹீரோ லிஸ்டில் சேர்ந்துட்டார். இவர் முகத்தில் பல தரப்பட்ட பாவனைகள் (expressions) வந்து நான் பார்த்தது இல்லை. இனி கஷ்டம் தான்.\n5 மற்றும் நாலாவது இடம் - டேனியல் பாலாஜி & ஜீவன்\nநல்லவர்களாக திரைப்படத்தில் அறிமுகமாகி வில்லனா மாறின பிறகு ஏல்லோரளையும் கவனிக்க பட்டவர்கள். திரும்ப நல்லவனா மாற ஆசைப்பட்டதால இருந்ததையும் இழந்தவர்கள். வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன் பாலஜிக்குனா, காக்க காக்க ஜீவனுக்கு. இனி இவர்கள் என்ன செய்வதாய் உத்தேசமோ தெரியவில்லை. வில்லனாய் மாறினால் மறுபடியும் ஒரு ரவுண்டு வரலாம்.\nவெண்ணிலா கபடி குழு. ஒரு நல்ல அறிமுகம். இயக்குனர் சுசீந்திரனுக்கும். பாட்டு எதுவும் சொல்லிகொள்ளும்படியா இல்லனாலும் நல்ல ஹிட். அப்புறம் துரோகி, பலே பாண்டியா, குள்ளநரி கூட்டம் னு என��ன பண்ணாலும் தியேட்டருக்கு கூட்டம் வராம போக என்ன பண்ணறதுனு திட்டம் போட்டுகொண்டிருகின்றார். I G புள்ளையா இல்லாம இருந்தா அந்த முதல் பட வாய்ப்பு கூட கிடைச்சி இருக்காதுன்னு தான் நான் நினைக்கி்றன். குரலும் சரி இல்ல . நடிப்பும் சொல்லிக்கொள்ளும் படியா இல்ல. இனி தனி ஹீரோ மாஸ் படம்னு எல்லாம் கனவு காண்பது சொந்த காசில் மட்டுமே முடியும்.\nஇரண்டாவது இடம் - வினய்\nஉன்னாலே உன்னாலே எவ்ளோ பெரிய மியுசிக்கல் ஹிட். ஜீவா இயக்கம். ஹாரிஸ் ஜெயராஜ் மியூசிக். வெளி நாடுகளில் கண்ணுக்கு குளிர்ச்சியாக படம்பிடிக்கப்பட்ட படம். அப்புறம் வந்த படங்களில் ஜெயம் கொண்டான் படம் மட்டும் சுமாரா போக அதோடு அவரும் போய்ட்டார். இனி தமிழ் படங்களில் பார்பதே கடினம் தான்.\n7G ரெயின்போ காலனி. படம் தாறுமாறா ஓடின படம். யுவன் மியூசிக் செல்வா இயக்கம்னு பட்டைய கிளப்புன படம். பாட்டு எல்லாம் இப்ப கூட ரவியையும் சோனியா அகர்வாலையும் ஞாபகபடுத்தும். அதுக்கு அப்பறம் இவர் ஒரு டம்மி ஆகியது மிக பெரிய ஆச்சர்யம். குரல் இவருக்கு ரொம்ப பெரிய மைனஸ். ஆரண்ய காண்டம் படத்துல கரெக்டா செட் ஆச்சி. இவரும் தயாரிப்பாளரின் மகனாக இருந்தாலும் இனி கஷ்டம் தான்.\nஇவர்களின் குறிப்பிட்ட படங்கள் நல்ல படியா போனதுக்கு இவர்கள் தான் காரணம் என்று சொல்ல முடியாது. அதிகபட்ச காரணம் கதையும் திரைக்கதையும் இசையும், ஒளிப்பதிவும் தான். வேறு யாரவது புது முகம் நடித்து இருந்தாலும் படம் ஓடி இருக்கும். எனவே கதையே சினிமாவில் முக்கியம் என்று நிருபித்த டாப் 10 நடிகர்கள் இவர்கள். ஆனாலும் கதைக்கு இவர்கள் கொஞ்சம் பொருத்தமாகவே இருந்தார்கள். உதாரணமா ரவிகிருஷ்ணா கீச் கீச் என்று பேசினாலும் 7G கு அது நல்லா செட் ஆச்சி. அந்த கதையின் கதா பாத்திர வடிவமைப்புக்கு அது நன்றாகவே பொருந்தியது.\n காதலர் தினம் . ப்பா... கதிர் இயக்கம், ரகுமான் இசை, ஸ்ரீ ராம் ஒளிப்பதிவு, am ரத்னம் பிரமாண்ட தயாரிப்பு. என்ன ஹேர் ஸ்டைல், கன்னத்துல குழி விழும் சிரிப்பு. பாவம் வாழ கொடுத்து வைக்கல. வீணா தற்கொலை பண்ணிக்கிட்டு போய் சேர்ந்துட்டார். இனி எங்கிருந்து நடிப்பது.\n//கண்டேன் காதலை பரத்திற்கு சந்தானம் கொடுத்த ஹிட்//\nஒங்க நேர்மை பிடிச்சிருக்கு... வாழ்த்துக்கள்..\nஅட்டகாசமா அஞ்சு (5)படம் - இங்கேயே முழுசா பார்த்துட...\nநிர்கதியாய் நிற்கின்றோம் - ��ாங்கிரஸ் (பின்னி எடுத்...\nசினிமாவில் விஷுவல் எபக்ட்ஸ் -part 2\nபேஸ்மன்ட் ஸ்ட்ராங், பில்டிங் வீக் - டாப் 10 தமிழ்...\nசினிமாவுல விசுவல் எபக்ட்ஸ் (visual effects) எப்பட...\nஇங்க நம்பி வந்துட்டு போனவங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vedantavaibhavam.blogspot.com/2011/01/2.html", "date_download": "2018-07-21T11:48:47Z", "digest": "sha1:TIXL5HHDTDY23J432JQVQNLBKDS5MM34", "length": 9980, "nlines": 143, "source_domain": "vedantavaibhavam.blogspot.com", "title": "வேதாந்த வைபவம்: பாகம் மூன்று: பகுதி இரண்டு:- வைஷ்ணோதேவி-அமர்நாத் புனித யாத்திரை அனுபவங்கள் - கோவிந்த் மனோகர்.", "raw_content": "\nபாகம் மூன்று: பகுதி இரண்டு:- வைஷ்ணோதேவி-அமர்நாத் புனித யாத்திரை அனுபவங்கள் - கோவிந்த் மனோகர்.\nகோவிந்த் மனோஹரின் 'அமர்நாத் அனுபவங்கள்'.\nகோவிந்த் மனோகர் (லங்கரில் கையில் தண்ணீர் பாட்டில்களுடன்)\nஅதிகாலை 2 மணியளவில் பனிபடர்ந்த பள்ளத்தாக்கில் பரபரப்பாய் இயங்கும் ஒரு இடத்தின் இரைச்சலில் எழுப்பப்பட்டோம் அன்று. முன்னிரவில் கடைசியாக சிந்தடிக் கழிவரை சென்று திரும்பும் போது ஏற்பட்ட நடுக்கம் ஞாபகத்திலிருந்து மறையும் முன்பே மறுபடியும் நடுங்கும் குளிரில் அமர்நாத் குகைக்கு செல்லவேண்டிய தருணம் வந்து விட்டதில் எந்த சென்னைவாசிக்குமே ஓவ்வாமை ஏற்படும்தான்.\nமுந்தைய நாளில் 'முடியவில்லையென்றால் நாம் குகைக்கு செல்ல வேண்டாம்' என்று தெளிவாக பேசிக் கொண்ட நானும் அஷ்வினும் மனம் மாறாமலேயே படுக்கையை விட்டு எழுந்தோம்.\nஎங்களை மதிக்காமல், அதாவது நாங்கள் வருவோமா மாட்டோமா என்ற கேள்வி எழுப்பாமல், என் மனைவியும் அவர் சகோதரியும் மற்ற சில பெண்களும் (பெண்களுக்கு திட சிந்தனை ஆண்களைவிட அதிகம் என்ற ஞானமும் எனக்கேற்பட்டது அப்போது) டோலியில் ஏறி குகைக்கு முன்னேறிவிட்டனர். (ஒரு டோலிக்கு ரூ.6500 குகை சென்றுவர).\nஎங்களுள் சிலர் நடந்து போக போவதாக கூறினர் அதில் திருமதி உஷாராணியும் (எங்கள் அலுவலக நண்பி) அடக்கம்.\nநடந்து போவதால் ஏற்படும் பிரச்சனைகள் எனக்கு சுமாராக தெரியுமாதலால் அவர்களுக்கு அதை எடுத்துச் சொன்னேன். விதி வலியதில்லையா யாருமே நான் சொன்னதை பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை. (ஆனால் அன்று மாலையே குதிரையில் திரும்பி வந்து என்னை போற்றினர்).\nவலிமையான விதிக்கு நாங்கள் மட்டும் விலக்கா குகைக்கு செல்ல வேண்டும் என எனக்கு தோன்றியது. இவ்வளவு தூரம் வந்து சும்மா திரும்பி செல்வதா குகைக்கு செல்ல வேண்டும் என எனக்கு தோன்றியது. இவ்வளவு தூரம் வந்து சும்மா திரும்பி செல்வதா அதுவும் இது பால்டால் வழி\n1995ல் நாங்கள் சென்றதோ வேறு ஒரு வழி பெஹல்காம், சந்தன்வாரி பாதை. ஆகையால் புது அனுபவத்தை இழக்க மனம் குளிரிலும் விரும்பவில்லை. உடனே அஷ்வினிடம் 'சார் குதிரையில் செல்லலாம் வாருங்கள்' என்றேன்.\nஅவர் எட்டப்பனை பார்த்த கட்டபொம்மனாக என்னை பார்த்தார். சுமாரான வெளிச்சத்தில் வெளிறிய அவர் முகம் தெரிந்தது. 'என்ன போலாம்கிறீங்களா\nஅவர் முகத்தை பார்க்காமல் 'வாங்க குதிரை ரேட் கேட்கலாம்' என்று டென்டை விட்டு வெளியே வந்தேன். வெளியே திருவிழா கோலமாக இருந்தது. என் முடிவை வெளியிலிருந்த அத்தனை பேரும் ஆமோதித்தது போல் இருந்தது.\nஒரு குதிரைக்காரன் நேரே என்னிடம் வந்து 'கோடா ச்சாயே' என்று கேட்டான்(ர்). அதற்குள் எங்கள் குழுவிலிருந்த பாண்டியன் ஹிந்தியில் அவனுடன் பேரம் பேசி நான்கு குதிரைகள் (அவர், அவர் மனைவி, நான் மற்றும் அஷ்வின் ஆகிய நால்வருக்கு) வேண்டுமென்றும் ஒருவருக்கு ரூ750 என்றும் பேசி முடித்தார்.\nஇந்த இடுகையை திரு.கோவிந்த் மனோஹரிடம்\nஇருந்து பெற்று வேதாந்த வைபவம் வலைப்பூவில்\nவெளியிடுவது: 'அன்பே சிவம்' அஷ்வின்ஜி.\nஇடுகையிட்டது Ashwinji நேரம் 10:48 PM\nலேபிள்கள்: அமர்நாத் அனுபவங்கள். Amarnath, கோவிந்த் மனோகர்\nபிரபஞ்சத் துகளில் 'நான்' யார்\nபாகம் மூன்று: பகுதி மூன்று:- வைஷ்ணோதேவி-அமர்நாத் ப...\nபாகம் மூன்று: பகுதி இரண்டு:- வைஷ்ணோதேவி-அமர்நாத் ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/05/blog-post_200.html", "date_download": "2018-07-21T11:29:14Z", "digest": "sha1:VBFK7HFNYE2YPI7PRMXX63FETS5NBRBO", "length": 11283, "nlines": 50, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய பொலிஸார் வன்முறையாளர்களுக்கு துணை போகின்றனர்.", "raw_content": "\nசட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய பொலிஸார் வன்முறையாளர்களுக்கு துணை போகின்றனர்.\nபொலிஸாரும் அந்தந்த பொலிஸ் நிலையங்களிலுள்ள பொறுப்பதிகாரிகளும் நேர்மையுடனும், பாரபட்சமுமின்றியும் செயற்பட்டு சட்டத்தைக் கையிலெடுத்திருந்தால் ஒரு சில மத குருமார்களினதும், திருடர்களினதும் முஸ்லிம்களுக்கெதிரான மோசமான செயற்பாடுகளை நிறுத்தியிருக்க முடியுமென்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.\nபாராளுமன்ற உறுப்பினர் ம��ஜிபுர் ரஹ்மான் கொண்டு வந்த இனக்குரோத செயற்பாடுகள் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையின் மீது உரையாற்றிய அமைச்சர் கூறியதாவது,\nஏப்ரல் 16 ஆம் திகதி தொடக்கம் இன்று வரை முஸ்லிம்களுக்கெதிரான சுமார் 19 – 20 சம்பவங்கள் நடந்தேறியிருக்கின்றன. குருநாகல் மல்லாவிப்பிட்டி பள்ளிவாசல், பாணந்துறை நகரப் பள்ளி, வெல்லம்பிட்டிய கோகிலவத்தை பள்ளி ஆகியவற்றையும் இனவாதிகள் தாக்கியுள்ளனர். அது மட்டுமன்றி 150 வருடம் வரை பழமை வாய்ந்த முஸ்லிம்களின் கிராமமான அழிஞ்சிப் பொத்தானை, பள்ளிய கொடவில் மதகுருவொருவர் பொலிசாரும் பார்த்திருக்க அவர்களின் மீது அடாவடித்தனங்களை மேற்கொண்டு அந்த மக்களின் வீடுகளை அடித்து நொருக்கி, அவர்களை சொந்த இடத்திலிருந்து விரட்டி வெளியேற்றியுள்ளனர்.\nஅதே போன்று 300 வருடம் பழமை வாய்ந்த தோப்பூரிலுள்ள கிராமத்தில் கொழும்பிலுருந்து சென்ற மதகுருவொருவர் அந்த மக்களை அச்சுறுத்தி அவர்களை அந்தக் கிராமத்திலிருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளார்.\nசிறுபான்மை மக்கள் மீது நடாத்தப்படும் இவ்வாறான மிலேச்சத்தனமான நடவடிக்கைகளினால் மக்கள் நல்லாட்சியின் மீதான நம்பிக்கையை வலுவாக இழந்து வருகின்றது.\nஇந்த உயர் சபையில் பேசிய அமைச்சர் மனோ கணேசன்,எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், பிமல் ரத்நாயக்க எம் பி ஆகியோர்களின் உரைகளை கூர்மையாக அவதானித்தால் சகோதரத்துவத்துடனும், சமத்துவத்துடனும் வாழ வேண்டியதன் அவசியத்தையே அவர்கள் வலியுறுத்துவது தெளிவாகிறது.\nஇந்த நாட்டிலே பயங்கரவாதத்தை ஒழித்த புலனாய்வுப் பிரிவொன்று இருப்பதாக கூறப்படுகின்றது. பாதாள உலக கோஷ்டியின் தலைவனை அந்தப் புலனாய்வுப் பிரிவே கைது செய்ததாகவும் கூறுகின்றனர். ஆனால் அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் அட்டூழியங்கள் தொடர்பில் ஒருவரைத்தானும் இவர்களால் கைது செய்ய முடியாமல் இருக்கின்றதே.\nமதகுருவொருவொருவரே இந்த அடாவடித்தனங்களை முன்னின்று செயற்படுத்தி வருகின்றார். இந்த உயர் சபையிலே அவருடைய பெயரைக் கூற நான் கூற விரும்பவில்லை.\nஅந்த மதகுரு கைது செய்யப்படக் கூடுமென்ற அச்சத்தில், அவருடன் சேர்ந்த திருடர்களும் காவாலிகளும் முஸ்லிம் சமுதாயத்தை எத்தனை பாடுபடுத்துகின்றனர்\nபொலிஸ் தலைமையகத்திற்கு வந்து முறைப்பாடொன்றை செய்து விட்டு வெளியே வந்து வீர வசனம் பேசிச் சென்ற அவரை கைது செய்யாமல் விட்டுவிட்டு, அதற்கடுத்த நாள் குருநாகலையில் “நாங்கள் வருகிறோம், நீங்கள் தயாராகுங்கள்” என முற்கூட்டியே அறிவித்து விட்டு பொலிஸார் பெரிய நாடகமொன்றை நடத்தியதாகவே எமக்குப் புலப்படுகின்றது.\nஅந்த நாடகத்தின் பின்னர் அந்த தேரரை கைது செய்யக் கூடாதென்று அவரைச் சார்ந்த திருடர்கள் அளுத்கமையில் ஊர்வலம் சென்ற போது அதற்கும் பொலிஸார் பாதுகாப்பு வழங்கும் நிலையே இந்த நாட்டில் இன்னும் இருக்கின்றது. அதுமட்டுமன்றி உண்ணாவிரதம் ஆர்ப்பாட்டமென்றெல்லாம் இவர்கள் நடிப்புக் காட்டுகின்றனர்.\nஇவர்கள் தங்களை ஒரு சண்டியர்களாக காட்டிக் கொள்கின்றனர். ஆனால் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்நாயக்கா கூறியது போல இவர்கள் ஒரு கோழைகளே. உண்மையில் வீரர்கள் போன்று தங்களைக் காட்டிக்கொள்ளும் இந்தக் கோழைகள் இந்த நாட்டில் இரத்த ஆற்றை மீண்டும் ஓடச் செய்வதற்கு துடியாய்த் துடிக்கின்றனர்.\nநல்லாட்சியை கொண்டுவந்ததன் நோக்கத்தை இவர்கள் இல்லாமல் செய்து இந்த நாட்டை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு செல்ல வேண்டுமென்ற சதி நோக்கத்தில் செயற்படுகின்றனர்.\n”பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அந்தந்த பிரதேசங்களிலுள்ள பொலிஸ் பொறுப்பதிகாரிகள் சட்டத்தை முறையாகக் கையிலெடுத்து இந்தப் பிரச்சினையை கட்டுப்படுத்த வேண்டுமென உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் இங்கு கூறினார்.\nஅதே போன்று சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்காவின் பேச்சும் எமக்கு நம்பிக்கை தருகின்றது. சட்டமும் ஒழுங்கும் முறையாகக் கடைபிடிக்கப் பட வேண்டுமென பணிப்புரை விடுத்துள்ளார் ஜனாதிபதி. இந்த நிலையில் மீண்டுமொரு கலவரத்தைத் தூண்டும் நோக்கில் செயற்படும் இந்த இனவாத தேரரை உடன் கைது செய்யுமாறு நாம் வேண்டுகின்றோம் என்றும் அமைச்சர் கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ambedkar.in/ambedkar/category/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2018-07-21T11:20:52Z", "digest": "sha1:BNTINPFVJXM34Q7PMO23YLBXAPAFU67C", "length": 10718, "nlines": 129, "source_domain": "ambedkar.in", "title": "சினிமா – Dr.Babasaheb Ambedkar", "raw_content": "\nநூல் தொகுப்புகள் (Text) – தமிழில்\nபாபாசாகேப் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)\nHome கலை இலக்கியம் ச��னிமா\nவேட்டைக்காரர்களால் எழுதப்பட்ட சிங்கத்தின் கதை\nin : கலை இலக்கியம், சினிமா\nவேட்டைக்காரர்களால் எழுதப்பட்ட சிங்கத்தின் கதை மதுரை வீரன் திரைப்படம் சில குறிப்புகள் – குமரன்தாஸ் எனது ஆய்வைத்தான் முடிவாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் அவர்களைக் கோரவில்லை, அவர்களது கருத்தின் மீது செல்வாக்கு செலுத்த நான் விரும்பவில்லை, அவர்கள் தமது சொந்த முடிவிற்கு வர அவர்களுக்கு உரிமை உண்டு, அவர்களிடம் நான் கூற விரும்புவது எல்லாம் இதுதான், எல்லாச் சுற்றுச் சூழல்களுக்கும் பொருந்தக் கூடிய ஒன்றாக இருப்பது தான் ஓர் ஏற்றுக் கொள்ளத்தக்க ஆய்வின் இலக்கணம் ஆகும். பி.ஆர். அம்பேத்கர் உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சி …\nசாதியின் மீது எறியப்பட்ட கல்\nin : கலை இலக்கியம், சினிமா\n ஆனால் இந்தியாவில் அதுதான் நடக்கிறது. மானுட அனுபவம் எனில் எல்லாமே அனுபவம் தானே உணர்வுகளின் தூல நிலையில் சாதியடையாளம் இருக்கிறதா உணர்வுகளின் தூல நிலையில் சாதியடையாளம் இருக்கிறதா இருக்கிறது என்று வீம்பு பிடிக்கிறது இந்தியத் திரைப்படம். அந்த வீம்பை உடைத்திருக்கிறது ஃபான்ட்ரி திரைப்படம். இங்கே மேல்நிலையிலிருந்து இடைநிலைச்சாதி வரையிலானவர்களின் அருமை பெருமைகளைச் சொல்லி படங்களை எடுத்துவிடலாம்; ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக எந்தக் கூச்சமும் இன்றி காட்சிகளையும், உரையாடல்களையும் வைக்கலாம்; ஆனால் ஒரு தலித் படத்தை மட்டும் எடுத்துவிட முடியாது. ஒருவேளை அப்படி ஒரு படம் எடுக்கப்படுமாயின், அது …\nநோயுற்ற இந்தியாவை அம்பலப்படுத்தும் ‘பன்றி’\nin : கலை இலக்கியம், சினிமா\nஒரு படைப்பாளியின் மெல்லிய உணர்வுகள் சுற்றிலும் நடைபெறும் அநீதிகளின் வன்முறையால் எல்லா திசைகளிலிருந்தும் தாக்கப்படுகின்றன. நியாயமற்ற சமூகத்தினால் குத்திக் கிழிக்கப்பட்ட அந்த “ஆன்மா’ தன் வலியை இந்த உலகத்திற்கு உணர்த்த படைப்பை நாடுகிறது. தான் அடைந்த வன்மத்தின் வேதனையை அடுத்தவருக்குக் கடத்திச் செல்லும் படைப்பை எல்லோராலும் உருவாக்கிவிட முடியாது. “தகுதி’யும், “திறமை’யும் மட்டுமே கொண்டு – வலியை உணர்ந்தே இராத பல படைப்பாளிகளால் – தலை சிலுப்பி ஆட்டமிடும் சமூகத்தின் ஒரு மயிர்க் காலைக்கூட அசைத்துப் பார்க்க இயலாது. பசியை உணர்ந்தறியாத எந்தக் கரங்களாலும் …\nபளிச்சென்று ��ொல்லிவிடுகிறேன் பறச்சி என்று\nகாதலித்ததற்காகக் கொல்லப்பட்டவனின் கடிதம் – கவிதை – மாரி செல்வராஜ்\nபௌத்தம் – திரு.யாக்கன் அவர்களின் உரை\nபாபாசாகேப் அம்பேத்கரும் மதமாற்றமும் – சன்னா உரை\nகிளியனூரில் நடைபெற்ற ‘சாதி ஒழிப்பு ஒலிநூல்’ அறிமுக நிகழ்வு\nஅம்பேத்கர்.இன் செய்திகளை மின்னஞலில் பெற\nஒடுக்கப்பட்ட மக்களின் செழுமையான கலை இலக்கிய பதிவுகளையும், தொல்குடி மரபார்ந்த பண்பாட்டுக் கூறுகளையும் அம்மக்கள் மேல் நடத்தப்படும் கொடியத் தொடர் வன்முறைகளையும் உலகின் கவனத்திற்குக் கொண்டு சென்று, அம்மக்களின் விடுதலை அரசியலுக்கு உலகளாவிய ஆதரவைத் திரட்டும் செயல் திட்டத்துடனும்…\nஇந்திய மண்ணில் சமூக சமத்துவத்திற்காகவும், பொருளாதார சமத்துவத்திற்காகவும் குரல் எழுப்ப உங்களையும் இணைத்துக்கொண்டு…. இரண்டாயிரம் கால வரலாற்றோடு… இடைவெளியற்ற விடுதலைப்பயணமாய்… www.ambedkar.in\nஅண்ணல் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு\nபாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)\n‘தலித் சமைத்தால் சாப்பிட மாட்டோம்’ – அவிநாசியில் நடந்தது என்ன\nமேலவளவு – கொடூர சாதி வெறி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://njanapidam.blogspot.com/2005/12/blog-post_113518313249075479.html", "date_download": "2018-07-21T11:48:00Z", "digest": "sha1:BCKUVMK4SYRAVZSLWBEXJEU2WY7DFO3H", "length": 3446, "nlines": 64, "source_domain": "njanapidam.blogspot.com", "title": "ஞானபீடம்: நத்திங் ராங் எபெளட் தட்...", "raw_content": "\n« Index | Home | நன்றி கெட்ட உலகமடா... » | குயில் கட்டுமோ கூடு » | ஆறு » | புலி வால் கல்யாணம் » | உயர்ந்த மனிதனாக உருவாக்கும் கிரகங்கள் » | ஒரு மழைப்பூச்சியின் புலம்பல் » | கேப்பை » | நெஞ்சு நிமிர்த்திச் சொல் » | கேப்பை » | நெஞ்சு நிமிர்த்திச் சொல் » | சோதனை ரெண்டு - தள மேம்படுத்தல் » | சோதனை - ஒன்று »\nநத்திங் ராங் எபெளட் தட்...\nபுல் மட்டுமல்ல.. உடம்பு முழுக்க அரிச்சுடுச்சு...\nஅப்புறம் அம்மணி ஆருன்னு சொல்லலியே\nமுத்தாய்ப்பாக மூன்று வரிகளில் கமெண்ட் அளித்த ராம்ஸ் வாழ்க வாழ்க\nஅப்புறம், இந்த உடம்பு அரிச்சா அதுக்கு மெடிக்கல் அர்த்தம் என்ன ராம்ஸ்\n-ன்னு நீர் இளவஞ்சி blog-ல கேட்டதப் பாத்தேன் ஒன்னுமில்ல தளமேம்படுத்தல் சம்பந்தமாக வேலைப்பளு கூடிவிட்டது, அதான் ஒன்னுமில்ல தளமேம்படுத்தல் சம்பந்தமாக வேலைப்பளு கூடிவிட்டது, அதான்\nஉயர்ந்த மனிதனாக உருவாக்கும் கிரகங்கள்\nசோதனை ரெண்டு - தள மேம���படுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltelegram.blogspot.com/2011/08/skype.html", "date_download": "2018-07-21T11:53:15Z", "digest": "sha1:6MISWCHTEFJ5HVR4AGE3AFP5CVMXKQBU", "length": 4657, "nlines": 122, "source_domain": "tamiltelegram.blogspot.com", "title": "SKYPE இல் குரலை மாற்றி பேச | Tamil Telegram SKYPE இல் குரலை மாற்றி பேச ~ Tamil Telegram", "raw_content": "\nSKYPE இல் குரலை மாற்றி பேச\nInternetSkype Voice Changer, Skype அழைப்புகளின் போது எமது குரலை மாற்றிக்கொள்ள உதவும் ஒரு Utility மென்பொருளாகும். C# மொழியில் நிரலாக்கப்பட்ட ஒரு திறந்த மென்பொருளாக Source Code உடன் கிடைக்கிறது. சும்மா ஒரு Fun க்கு தான் வேறு எதற்கு\nDownload செய்தபின்னர் இடது மூலையில் காணப்படும் Skype Icon இனை அழுத்தி skype உடன் இணைக்கலாம். Skype இல் இணைப்பதற்கான அனுமதியை Skype இடைமுகப்பில் வழங்கிய பின்னர் விரும்பிய effect களை தெரிவு செய்து பின்னர் அழைப்புகளை ஏற்படுத்தி மறுமுனையில் இருப்பவரை பயமுறுத்தலாம்..\nஇணையத்தில் பணம் சம்பாதிக்க சுலபமான வழி\nUSB இன்டர்நெட் Dongle ஐ WiFi Dongle ஆக மாற்றி இன்டர்நெட்டை பகிர்வது எப்படி \nஐபோனை செயலிழக்கச் செய்யும் ‘தெலுங்கு எழுத்து’ \nஉறுப்பினராகாமலே எந்த இணையத்தளத்திலும் நுழையலாம்\nகணினியில் உள்ள இணைய இணைப்பை Wi-Fi மூலம் Share பண்னுவது எப்படி\nWhatsApp மெசேஜை 1 மணி நேரம் கழித்து Delete செய்யும் வசதி\nSKYPE இல் குரலை மாற்றி பேச\nFACEBOOK: விருப்பத்திற்கு ஏற்றபடி வடிவமைக்க\n\"GOOGLE CHROME\": பதிவர்களுக்கான பயனுள்ள நீட்சி\nபேஸ்புக் நிறுவனரின் கணக்கு களவு போன பரிதாபம்\nஉங்கள் பேஸ்புக் கணக்கை வேறு யாராவது பயன்படுத்துகிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/162329/news/162329.html", "date_download": "2018-07-21T11:42:43Z", "digest": "sha1:3OMHUWUXO4YPIZLU2WMNL546HCIKWGFV", "length": 5663, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "பெற்ற மகளை கட்டாயப்படுத்தி நிர்வாண வீடியோ கேட்ட தந்தைக்கு ஏற்பட்ட நிலை..!! : நிதர்சனம்", "raw_content": "\nபெற்ற மகளை கட்டாயப்படுத்தி நிர்வாண வீடியோ கேட்ட தந்தைக்கு ஏற்பட்ட நிலை..\nஇந்தியாவில் தந்தை ஒருவர் பெற்ற மகளிடம் நிர்வாணமாக வீடியோ பதிவு செய்து தனக்கு அனுப்புமாறு கட்டாயப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபஞ்சாப் ஜலந்தர் பகுதியிலே இச்சம்பவம் நடந்துள்ளது. அப்பகுதியை சேர்ந்த 40 வயதுடைய தந்தை ஒருவர், 16 வயதான தனது மகளிடம் நிர்வாண வீடியோ பதிவு செய்து தனக்கு அனுப்பும் படி கட்டாயப்படுத்தியுள்ளார்.\nசிறுமி அவ்வாறு செய்ய மறுத்தபோது, மோச���ான விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டியுள்ளார்.\nஉடனே சிறுமி தனது அங்கிளின் உதவியை நாடியுள்ளார், அங்கிள் சிறுமியின் தந்தைக்கு எதிரான பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.\nவழக்கு பதிவு செய்த பொலிசார் பொஸ்கோ சட்டத்தின் கீழ் தந்தையை கைது செய்து நீதிமன்த்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.\nஇதனையடுத்து, குற்றவாளி தந்தையை 14 நாள் நீதிபதி காவலில் வைக்கப்பட்டுள்ளார், சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nமகத்துவம் நிறைந்த மருத்துவ மஞ்சள்\nபேய் “இருக்கா ” “இல்லையா ” \nகர்ப்ப காலத்தில் செக்ஸ் உறவு\nசீனா, ஐரோப்பாவின் பொருளாதார மோதல்: ஆபிரிக்கா\nமதுரையை கலக்கும் கறி கஞ்சி ஹோட்டல்\nஅதிக திருமணம் செய்துக்கொண்ட பிரபலங்கள் ..\nஆண்களால் பெண்களைத் திருப்திப்படுத்த முடியாமா (உடலுறவில் உச்சம்\nமதுவால் பல பிரச்சனையில் சிக்கிய நடிகர் நடிகைகள்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/36741-india-can-win-maiden-test-series-in-south-africa-believes-rahul-dravid.html", "date_download": "2018-07-21T11:56:09Z", "digest": "sha1:GEVPE2KQ4EGLBBC4YWKVUDC4MS76ALOY", "length": 9397, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தென் ஆப்பிரிக்கா தொடரை வென்று இந்தியா சாதிக்கும்: டிராவிட் | India Can Win Maiden Test Series In South Africa Believes Rahul Dravid", "raw_content": "\nடெல்லியில் 28 ஆவது ஜிஎஸ்டி கூட்டம் அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் தொடங்கியது\nஇந்தியா திருக்கோயில் என்றால், கடவுள் இருக்கும் இடம் தமிழ்நாடு- முதலமைச்சர் பழனிசாமி\nநிதி மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டு நிறைவேற்றப்படும்- புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி\nராமநாதபுரம்: மண்டபம் அருகே முயல் தீவுப் பகுதியில் ரூ.4 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல்\nநாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் 2 ஆவது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம்\nவிருதுநகர்: ராஜபாளையம் அருகே திருவள்ளூர் நகரில் பாலியல் புகாரில் பள்ளி தலைமை ஆசிரியர் கைது\nதென் ஆப்பிரிக்கா தொடரை வென்று இந்தியா சாதிக்கும்: டிராவிட்\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை அதன் சொந்த மண்ணில் வென்று இந்திய அணி சாதனை படைக்கும் என்று ராகுல் டிராவிட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nஇலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது. இதன் மூ��ம் தொடர்ந்து 9 தொடர்களை வென்ற அணி என்ற ஆஸ்திரேலியாவின் சாதனையை இந்தியா சமன் செய்தது. அடுத்து இலங்கை அணியுடன் ஒருநாள் போட்டிகளில் விளையாடும் இந்திய அணி ஜனவரி மாதம் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது. தென் ஆப்பிர்க்காவுடன் ஜனவரி 5-ல் முதல் டெஸ்ட் போட்டியை விளையாடுகிறது. மொத்தம் 3 டெஸ்ட் போட்டிகள்.\nதென் ஆப்பிரிக்கா தொடர் குறித்து கருத்து தெரிவித்த இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட், “தென் ஆப்பிரிக்காவின் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றும் மிகப்பெரிய வாய்ப்பு இந்திய அணிக்கு உள்ளது. அணியில் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள், ஜடேஜா, அஸ்வின் போன்ற சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். ஹர்திக் பாண்ட்யா போன்ற ஆல்-ரவுண்டர்கள் உள்ளனர். பேட்ஸ்மேன்கள் அனைவரும் 40-50 டெஸ்ட் போட்டியில் விளையாடிய அனுபவம் உள்ளவர்கள்” என்றார்.\nகுஜராத் தேர்தலின் 3 இளம் ஹீரோக்கள்\nமுதலிடத்தை வேகமாக நெருங்கும் விராட் கோலி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇலங்கை சுழலில் வீழ்ந்தது தென்னாப்பிரிக்கா: 124 ரன்னுக்கு ஆல் அவுட்\nஇலங்கை டெஸ்ட்: 9 விக்கெட் அள்ளினார் மகராஜ்\nஇது என்னடா டிவில்லியர்ஸ்க்கு வந்த சோதனை \n“தோனியே மறுத்துவிட்டார்” : கோலியின் ஆட்டோகிராஃபில் நெகிழ்ந்த ரசிகை\n“நான் கண்ணை மூடி பார்க்கும் போது” - கங்குலி சொன்ன பேட்ஸ்மேன் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\n‘என்னா ரன் அவுட் அது’ - தோனியின் மேஜிக் இது\n - தோனி கொடுத்த சிக்னல்..\n“மோடி உடலில் விஷ ஊசி செலுத்தப்பட்டிருக்கலாம்” - சுவாமி கிளப்பும் சர்ச்சை\n120 பெண்கள் பாலியல் வன்கொடுமை - 60 வயது மந்திரவாதி கைதான மறுநாளே விடுதலை\nமூன்றாவது முறையாக அட்லிக்கு அடித்த ஜாக்பாட்\n\"திருநாவுக்கரசர் செயல்பாட்டில் திருப்தி இல்லை\" - கராத்தே தியாகராஜன் குற்றச்சாட்டு\nசாதி மாறி காதல் திருமணம்: நடுரோட்டில் மகளை எரித்துக்கொன்றார் அப்பா\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக���கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகுஜராத் தேர்தலின் 3 இளம் ஹீரோக்கள்\nமுதலிடத்தை வேகமாக நெருங்கும் விராட் கோலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruvarmalar.com/thirukural-0109.html", "date_download": "2018-07-21T11:22:41Z", "digest": "sha1:JC7U6GGZZUBIL47ZZQSRCGONADEKYTTZ", "length": 3220, "nlines": 67, "source_domain": "www.siruvarmalar.com", "title": "0109. கொன்றன்ன இன்னா செயினும் - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\n0109. கொன்றன்ன இன்னா செயினும்\n0109. கொன்றன்ன இன்னா செயினும்\n0109. கொன்றன்ன இன்னா செயினும்\n0109. கொன்றன்ன இன்னா செயினும்\nசெய்ந்நன்றி அறிதல் (Seinnandri Arithal)\nகொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த\nநன்மை செய்த ஒருவர், கொலை செய்வது போன்ற கொடுமையைச் செய்தாரானாலும், அவர் செய்த ஓர் உதவியை நினைத்தால் அத்தீமை மறைந்து போகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2018/03/blog-post_19.html", "date_download": "2018-07-21T11:42:39Z", "digest": "sha1:PNHLDSUMM5EHR3CXPVLDGDCXQXHIMMJI", "length": 7813, "nlines": 118, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "அழகெனும் சொல்லுள் ஆதிக்கம் செய்பவள்..வித்யாசாகர் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\n ( எம். ஜெயராமசர்மா .... மெல்பேண் அவுஸ்திரேலியா )\nபணத்தினால் போதை வரும் பதவியினால் போதை வரும் பட்டம் பல பெ...\nபுகைப்படக் கலையில் ஆர்வமுள்ளவர்களுக்கான செயலமர்வு (விண்ணப்பம்- அம்பாறை மாவட்டம்)\nகிழக்கு மாகாண மக்களின் சமூக, கலாச்சார, சமயத்தில் ஓர் புரட்சியினை உருவாக்குவதுடன் கிழக்கு முழுவதும் அபிவிருத்தி பணிகளை துரிதமாக மேற்கொ...\nHome Latest கவிதைகள் அழகெனும் சொல்லுள் ஆதிக்கம் செய்பவள்..வித்யாசாகர்\nஅழகெனும் சொல்லுள் ஆதிக்கம் செய்பவள்..வித்யாசாகர்\nஅதில் பூக்கவிருக்கும் மலர்களைக் காண\nகாத்திருத்தல் எப்படிப்பட்ட ஒரு தவமோ\nமனதுள்ளே தினம் தினம் இடிந்துபோகிறது,\nநீயில்லா கொடூர தனிமையைப் பற்றியும்..\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gbeulah.wordpress.com/2017/07/", "date_download": "2018-07-21T11:34:26Z", "digest": "sha1:EEJ2RRIOTJ367JXP5KJREX4F6T23TT75", "length": 10411, "nlines": 108, "source_domain": "gbeulah.wordpress.com", "title": "July | 2017 | Beulah's Blog", "raw_content": "\nid=0BzYcjgTVhUWdUTRTUklsNVMtSlE நாளைய தினத்தைக் குறித்து பயமில்லைநாதன் இயேசு எல்லாம் பார்த்துக் கொள்வார் 1. ஆண்டவர் எனது வெளிச்சமும் மீட்புமானார்எதற்கும் பயப்படேன்அவரே எனது வாழ்வின் பெலனானார்யாருக்கும் அஞ்சிடேன் – அல்லேலூயா 2. கேடுவரும் நாளில் கூடாரமறைவினிலேஒளித்து வைத்திடுவார்கன்மலையின் மேல் உயர்த்தி நிறுத்திடுவார்கலக்கம் எனக்கில்லை-அல்லேலூயா 3. தகப்பனும் தாயும் என்னை கைவிட்டாலும்கர்த்தர் சேர்த்துக் கொள்வார்கர்த்தருக்காய் நான்தினமும் காத்திருப்பேன்புது பெலன் … Continue reading →\nusp=sharing இயேசு நம்மோடு இன்று ஆனந்தம்இயேசு நம்மோடு என்றும் ஆனந்தம்அல்லேலூயா ஆர்ப்பரிப்போம்அல்லேலூயா அகமகிழ்வோமே 1. காரிருள் நம்மைச் சூழ்ந்தாலும்கர்த்தர் ஒளியாவார்ஒளியாய் எழும்பி சுடர்விடுவோம்உலகின் ஒளிநாமமே 2. வியாதிகள் தொல்லைகள் நடுவினிலேதேவனின் வார்த்தை உண்டுஅவரின் தூய தழும்புகளால்குணம் அடைகின்றோம் நாம் 3. மனிதர்கள் நம்மை இகழ்ந்தாலும்மனமோ தளர்வதில்லைகோதுமை மணிபோல் மடிந்திடுவோம்சிலுவையைச் சுமந்திடுவோம்\nid=0BzYcjgTVhUWdSnhsOEJfRzcyUWc கல்வாரி சிநேகம் கரைத்திடும் என்னைகல்மனம் மாற்றி கரைந்தோட செய்யும் 1. காலங்கள்தோறும் காவலில் உள்ளோர்காணட்டும் உம்மை களிப்போடு இன்னமும்குருசதின் இரத்தம் குரல் கொடுக்கட்டும்கும்பிடுவோரை குணமாக்கும் தெய்வம் 2. இருண்டதோர் வாழ்வு இன்னமும் வாழ்வோர்இனியாவது உம் திருமுகம் காணஇராஜா உம் சிநேகம் பெருகட்டும் என்னில்என்னைக் காணுவோர் உம்மை காணட்டும் 3. அற்பமான வாழ்வு அற்புதமாய் மாறஅனைத்தையும் … Continue reading →\nAsXwpvMhWoLXiTUUG0SyXl7Kf6Gx இதுவரை நடத்தி குறைவின்றி காத்துமகிழ்வை தந்தீரே நன்றி ஐயா (2) தண்ணீரை கடந்தேன் சோதனை ஜெயித்தேன்மதிலை தாண்டினேன் உம் பலத்தால் (2) நன்றி நன்றி ஐயாஉம்மை உயர்த்திடுவேன் 1. ஆபத்து நாளில் அனுகூலமானதுணையுமானீரே நன்றி ஐயா (2) 2. உம் கரம் நீட்டி ஆசீர்வதித்துஎல்லையை பெருக்கினீர் நன்றி ஐயா (2) 3. அபிஷேகம் தந்து … Continue reading →\nAsXwpvMhWoLXgXao_X8iATioweSO சுமந்து காக்கும் இயேசுவ��டம்சுமைகளை இறக்கி வைத்திடுவோம் 1. தாயின் வயிற்றில் தாங்கியவர்தலை நரைக்கும் வரை தாங்கிடுவார்விடுதலை கொடுப்பவர் இயேசுவன்றோவியாதிகள் தீமைகள்வென்றுவிட்டோம் 2. ஆயன் ஆட்டை சுமப்பது போல்ஆண்டவர் நம்மைச் சுமக்கின்றார்பசும்புல் மேய்ச்சல் நமக்குண்டுபயப்படாதே சிறுமந்தையே 3. கண்ணின் மணிபோல் காக்கின்றார்கருத்தாய் நம்மைப் பார்க்;கின்றார்கழுகு போல் சிறகின் மேல் வைத்துகாலமெல்லாம் நம்மைச் சுமக்கின்றார்\nEzra on நீர் ஒருவர் மட்டும்\ngbeulah on பெலனும் அரணும் என் கேடகமு…\nSarah on பெலனும் அரணும் என் கேடகமு…\nA.Raja on கரம் பிடித்து வழிநடத்தும்\ngbeulah on சாரோனின் ரோஜா இவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/12837", "date_download": "2018-07-21T11:22:46Z", "digest": "sha1:YGNAV2UB4XGB5OOIKZ7CGVLQWRX46BWJ", "length": 10390, "nlines": 97, "source_domain": "www.jeyamohan.in", "title": "கோணங்கியும் மார்க்ஸும்", "raw_content": "\n« தாயார் பாதம், இரு கடிதங்கள்\nதொண்ணூற்றி ஆறில் கோணங்கி தர்மபுரிக்கு வந்திருந்தார். நான் அவருடன் கிளம்பி சேலம் சென்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் இரவுறங்கி கிரானைட் தொழிலில் இருந்த அவரது தம்பி வீட்டுக்குச் சென்றேன். செல்லும் வழியில் அ. மார்க்ஸ் பற்றி பேச்சு வந்தது. அவரது இலக்கியஞானம் பற்றி நான் சிரித்தேன்.\n‘டேய் அவருக்கு நல்ல தைரியம் இருக்குடா… இலக்கியம் பத்தி போல்டா பேசறார். அவருக்கு மட்டும் இலக்கியம் பத்தி ஏதாவது தெரிஞ்சிருந்தா அந்த தைரியம் வந்திருக்குமா சொல்லு அப்டி ஒரு ஆளு இப்ப தேவைதான்’ என்று படு சீரியஸாக கோணங்கி சொன்னார். எனக்கு ஒரு நிமிஷம் புரியவில்லை. அதன் பின் அந்த பயணம் முழுக்க நினைத்து நினைத்து சிரித்துக்கொண்டிருந்தேன். கோணங்கியின் கிண்டல்களை எவரேனும் தனியாக எழுதலாம்.\nஅப்போது நான் கிண்டல் செய்த நிகழ்ச்சி இதுதான். கோணங்கியின் கதை நிறப்பிரிகையில் வெளிவந்த அழகு. காலச்சுவடில் கண்ணன் அதை எடுத்து கொடுத்திருக்கிறார்\nமீண்டும் சிரித்துக்கொண்டேன். அபப்டியே அவர் அதை தொகுப்பில் சேர்த்திருந்தால் இன்று அந்தக்கதைக்கு என்னென்ன பின்நவீனத்துவ வாசிப்புகள் சாத்தியப்பட்டிருக்கும்\nபுன்னகைக்கும் கதைசொல்லி – அ.முத்துலிங்கத்தின் படைப்புகள் குறித்து\nநாராயண குரு எனும் இயக்கம்-2\nநாராயண குரு எனும் இயக்கம் -1\nஇந்திய இலக்கியம் ஒரு விவாதம்\nTags: அ.மார்க��ஸ், ஆளுமை, கோணங்கி, நகைச்சுவை\nபுதிய ஆகாசம் புதிய பூமி\nசிங்கப்பூர் விஷ்ணுபுரம் இலக்கியவட்டச் சந்திப்பு,2016 – 3\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 85\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 48\nமலையாள இலக்கியமும், தமிழ் இலக்கியமும்---ராஜகோபாலன்.\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–42\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naachiyaar.blogspot.com/2011/11/blog-post_17.html", "date_download": "2018-07-21T11:46:44Z", "digest": "sha1:4S234WIFEWF7AOYFGRRJHMJYSKSVLO7Q", "length": 59807, "nlines": 1614, "source_domain": "naachiyaar.blogspot.com", "title": "நாச்சியார்: \"எங்கள் ப்ளாக்\" சவுடால் போட்டியின் இரண்டாம், இறுதி பாகம்", "raw_content": "கண்டது,கேட்டது,நினைத்தது எல்லாம் இங்கே பதிவாகிறது.\n\"எங்கள் ப்ளாக்\" சவுடால் போட்டியின் இரண்டாம், இறுதி பாகம்\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nஜோசியர் அலறிய அலறலில், தூங்கிக் கொண்டிருந்த அரசனும் விழித்துக் கொண்டு ஓடிவந்தான்,.\nஎன்ன ஆச்சு. கண்டுபிடிச்சீட்டீங்களா வழியை என்றவனைப்\nபார்த்துக் கண்ட கொடூர கனவைச் சொன்னார்.\n என்ன ரொம்பக் குழப்பமா இருக்கே.\nநம் விஞ்ஞானக் கூட தலைவரைக் கேட்கணும் என்றபடி\nநரைத்த தலைமுடி, அதைவிட நரைத்த தாடி கணக்கிட முடியாத வயது இந்த வித லட்சணங்களுடன்\nவிவரம் கேட்டதும் அடடா பாகவதத்தில் சொன்ன விஷயமெல்லாம் நடக்கிறதே.\nராஜன், மழையில்லாத நேரத்தி மழை, வெணும் நேரம் பெய்யாமல் இருப்பது,\nகடும் வெய்யில்,கடும் குளிர் எல்லாத்துக்கும் இந்த ஓசோனே\nஅது தற்போது சில இடங்களில் கிழிந்த சர்க்கஸ் கூடாரத் துணி\nஅதையும் தாண்டி இந்த ராக்ஷசன் அந்த ராஜகுமாரனைக் கொண்டு\nபோயிருக்கிறான் என்றால் வேற்றுக்கிரக மனிதனாகத் தான் இருக்கணும்.\nஏன் ஜோசியரே அந்தப் பாம்புக்குக் கால் இருந்ததா பார்த்தீரா என்றார்.\n இருந்ததே கால்கள் மேல்தான் அது நின்று கொண்டிருந்தது.\"\nஅரசனுக்கு விபரீதமாகப் பயம் தொற்றிக் கொண்டது.\nஅங்கே எப்படிப் போவது.நம் குதிரைகள் பறக்காதே\nஎன்று காதைச் சொறிந்து லொண்டான்.\nகாதில்தான் அத்தனை அறிவுசம்பந்தப்பட்ட நரம்புகளும்\nஇருப்பதாக விஞ்ஞானி ஏற்கனவே சொல்லி இருந்தார்.\nஉடனே கிடைத்த யோசனையும் அதை நிரூபித்தது.\nஅந்தஇத்தாலிய வியாபாரி கொடுத்த பெகாசஸ் குதிரை இருக்கே. அவன் சொன்ன விலைக்கு\nமறுபேச்சில்லாமல் பதினாறாயிரம் பொற்காசுகளைக் கொடுத்தோமே.\nஅது பறக்குமா பறக்காதா என்று பரிசோதனை கூடச் செய்யவில்லையே\nஆஹா அது மட்டும் நடந்துவிட்டால் என்று துள்ளிக் குதித்தான்.\nகொண்டு வாருங்கள் அந்தக் குதிரையை. உடனே பறக்கவேண்டும் என்று\nகட்டளையிட ,பெகாஸஸ் குதிரையும் வந்தது.\nசந்திரலேகா பட ரஞ்சன் போலத் தாவிக் குதித்து ஏறினான்\nமன்னன் ஏறிய அடுத்த நிமிடம் வான் நோக்கிப் பறந்தது பெகாஸஸ்.\nவாயுமனோவேகத்தில் ஒசோன் லேயரைக் கடந்து\nஅது கீழே இறங்கிய வேகத்தில் அங்கு சுருண்டிருந்த ஊர்வன எல்லாம் விலகின.\nராஜகுமாரனும் தெரிந்தான். அடுத்த நொடியில் நம் வீர தீர ராஜராஜ சிவாஜி மன்னன்\nகுதிரையில் வைத்துக் கொண்டு பூமியை நோக்கிப் பறந்தான்.\nஅவர்கள் இறங்குவதற்கும் பாம்பு மனிதன் தங்கத் தவளையைப் பிடிக்க வருவதற்கும்\nராஜராஜ சிவாஜியின் வீரவாள் பாம்புமனிதன் கழுத்தில் விழ\nLabels: எங்கள் ப்ளாக் சவுடால் போட்டி.\nஇதுவும் ஒரு வித வியர்ட்தான்\nஇந்த நாள் இனிய நாள்\nஎங்க வீட்டுப் போகன் வில்லா\nஎங்கள் ப்ளாக் சவுடால் போட்டி.\nஎங்கள் ப்ளாக் பரிசு. அலசல்.\nகார்த்திகைத் தீபத் திரு நாள்\nகுளிருக்கு விடை. வசந்த வரவேற்பு.\nதந்தை சொல் காத்த ராமன்\nதுபாய் பயண முடிவும் பார்த்த இடங்களும்\nதோற்றம் பதினாலு டிசம்பர் இரண்டாயிரம்.\nபங்குனி உத்திரமும் ஒரு திருமணமும்\nபதின்ம வயதுக் குழந்தைகளின் பிரச்சினைகள்\nபிறந்த நாள் திருமண நாள்\nமங்கையர் தினம் மார்ச் 8\nமங்கையர் நலம் பெற்று வாழ..\nமாசி மாசமும் வடாம் பிழிதலும்\nமாசி மாதமும் வடாம் பிழிதலும்\nவாம்மா மின்னலு கொடுத்தது கயலு\nகாசி விஸ்வநாதர். ஸ்ரீ துர்கா தேவி சரணம். ஜகன்மாதா துர்கா தேவி கோவில் வல்லிசிம்ஹன் கண்விழித்ததும் முதலில் நினைவுக்கு வந்தது ...\nஅக்டோபர் 31 ஒரு பெண்ணின் டயரி\n:\"எங்கள் ப்ளாகின்\" ''சவுடால்'' போட்டிக்கான கதை ப...\n\"எங்கள் ப்ளாக்\" சவுடால் போட்டியின் இரண்டாம், இறுதி...\nஇதுவும் ஒரு வித வியர்ட்தான்\nஇந்த நாள் இனிய நாள்\nஎங்க வீட்டுப் போகன் வில்லா\nஎங்கள் ப்ளாக் சவுடால் போட்டி.\nஎங்கள் ப்ளாக் பரிசு. அலசல்.\nகார்த்திகைத் தீபத் திரு நாள்\nகுளிருக்கு விடை. வசந்த வரவேற்பு.\nதந்தை சொல் காத்த ராமன்\nதுபாய் பயண முடிவும் பார்த்த இடங்களும்\nதோற்றம் பதினாலு டிசம்பர் இரண்டாயிரம்.\nபங்குனி உத்திரமும் ஒரு திருமணமும்\nபதின்ம வயதுக் குழந்தைகளின் பிரச்சினைகள்\nபிறந்த நாள் திருமண நாள்\nமங்கையர் தினம் மார்ச் 8\nமங்கையர் நலம் பெற்று வாழ..\nமாசி மாசமும் வடாம் பிழிதலும்\nமாசி மாதமும் வடாம் பிழிதலும்\nவாம்மா மின்னலு கொடுத்தது கயலு\nஇனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்\nபாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்.. கோலம் செய் துங்கக் கரிமுகத்துத்தூமணியே நீ எனக்குச் சங...\nஇன்று படம் பார்க்க நினைத்தது பிசிபிசுத்துப் போய்விட்டது. மழையினால். பாத்திரங்களைத் தேய்க்கும் டிஷ்வாஷர் இல்லாமல் கைகளால் தேய்க்கு...\nதுபாயில் அதிகாரிகளின் ஆதரவு 2013 January\nகாலையில் கொஞ்சம் வெயில் வந்ததும் நடக்கப் போவது எஜமானருக்கு வழக்கம் இரண்டு மணி நேரத்துக்குள் வந்துவிடுவார்,. இன்று 12 மணி ஆகிவிட்...\nஎல்லோர��ம் இனிதாக வாழ வேண்டும் முன்பொரு காலத்தில் என்று நினைக்க வைக்கிறது இந்தக் கொலு. கொலு நாட்களின் முதல் நினைவுஏழு வயதில் ஆரம்...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் இரண்டு அனுபவங்கள் எழுத நினைத்தேன். முதல் இங்கு பள்ளிகளில் அடுத்த வருடம் கல்லூரிகளுக்குப் போகிறவ...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் #அமெரிக்க அனுபவம் 6 ++++++++++++++++++++++++++++ கோடை வந்துவிட்டது .மகள் வீட்டுத்தோட்டம் மெல்ல ...\nபாலித் தீவுகளுக்கு ஒரு சிறிய பயணம்.......UBUD.\nகிட்டத்தட்ட 16 தீர்த்தங்கள் எண்ணினேன். எல்லா இடங்களிலும் கட்டம் போட்ட துணிகளால் சுற்றப்பட்ட புனித தளங்கள். வண்ண வண்ண குடைகள். ...\nகாக்டஸ் மலர்கள். இவைகள் எப்போதுமே பூத்திருக்கும் நித்திய அழகுகள். அமெரிக்காவில் பிறந்து , ஸ்விட்சர்லாண்டில் மலர்ந்த லில்லிப் பூ. நேரில் ப...\nசுவிஸ் மங்கைகள் என் பார்வையில்\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் முதல் முறை இந்த சுவிஸ் நாட்டுக்கு வந்தபோது பார்த்து அதிசயித்தது இங்கிருக்கும் பெண் களின் உடல்வா...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் 12 வருடங்களுக்கு முன் மனதில் ஓடும் எண்ணங்களுக்கு வடிவம் கொடுக்க ஆரம்பித்தேன். அதுவும் ஒரு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seralathan.blogspot.com/2009/07/blog-post_5056.html", "date_download": "2018-07-21T11:32:31Z", "digest": "sha1:SD3Y7QG2HNG4SN4FWFVH6QKD74LVBFRT", "length": 8042, "nlines": 225, "source_domain": "seralathan.blogspot.com", "title": "கறுப்பு வெள்ளை: மறந்த கதைகள்", "raw_content": "\nகறுப்பையும் வெள்ளையையும் ஒன்றாய் ரசிக்கத் தெரிந்தவர்களுக்காக\nபுத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/\nவரிகளை அமைப்பதில் மாற்றம் செய்திருந்தால் இன்னமும் நன்றாக வந்திருக்கும்.\nhmmm ... நல்லாயிருக்கே கதை ... :)\nரொம்ப நல்லா இருக்கு சேரல் கவிதை :)\nவகு - வகுத்தல், பிரித்தல், வகைப்படுத்தல்...\nஏலியன்கள் வாசம் செய்யும் வீதி\nஎனது பழைய பனை ஓலைகள்\nபடிந்த வரிகள் - 8\nஇல்லாத முகவரிகள் - 5\nபடிந்த வரிகள் - 7\nபடிந்த வரிகள் - 6\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nவலைப்பூவின் வாசம் விரும்பியவர் : நேசமித்ரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sports.tamilnews.com/category/todayworldnewstamil/malaysia/", "date_download": "2018-07-21T11:38:42Z", "digest": "sha1:SF7PXNHIXJMZGH7YEII76XFTIN2LX4PG", "length": 38019, "nlines": 271, "source_domain": "sports.tamilnews.com", "title": "Malaysia Archives - TAMIL SPORTS NEWS", "raw_content": "\nமலேசிய பிரதமரைச் சுடப் போவ��ாக மிரட்டல் : ஒருவர் கைது\n{ Threatening shoot Malaysian PM mahathir } மலேசியப் பிரதமர் மகாதீர் முகமதைச் சுடப் போவதாக மிரட்டி Facebookஇல் பதிவு செய்யப்பட்ட கருத்துகளின் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அரசாங்கம் சாராத முஸ்லிம் அமைப்பான பெக்கிடாவின் (Pekida) சமூக வலைத்தளப் பதிவு குறித்து சென்ற மாதம் ...\nஅம்னோ தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார் ஸாஹிட் ஹமீடி; துணைத்தலைவருக்கு முகமட் ஹாசானா\n{ Umno chairperson contest Mohammed Hassan } மலேசியா: வரவிருக்கும் அம்னோவின் கட்சித் தேர்தலில் தேசிய தலைவர் பதவிக்கு டத்தோஸ்ரீ ஸாஹிட் ஹாமீடி போட்டியிடவிருப்பதாகவும் துணைத்தலைவர் பதவிக்கு நெகிரி செம்பிலானின் முன்னாள் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் ஹாசானும் போட்டியிடவிருப்பதாக கூறப்படுகின்றது. தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை ...\nநஜிப்பின் மனைவியை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரிக்க திட்டம்\n{ Anti Corruption c probe Najib wife } மலேசியா: 1MDB சர்ச்சைக் குறித்த விசாரணைக்காக மலேசியாவின் ஊழல் தடுப்பு ஆணையம், மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சூருக்கு அழைப்பாணை விடுத்துள்ளது. எதிர் வரும் செவ்வாய்கிழமை ரோஸ்மா மன்சூர் ஊழல் தடுப்பு ...\nஜொகூர் சுல்தானின் தாயார் காலமானார்\n{ Johor Sultan mother passed away } மலேசியா: ஜொகூர் சுல்தான் இப்ராகிம் இஸ்காண்டார் அவர்களின் தாயார் கால்சோம் அப்துல்லா நேற்று லண்டனில் காலமானார். இதனை ஜொகூர் அரச பத்திரிகை தொடர்பு அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது. 83 வயதான ஜொகூர் சுல்தானின் தாயார் முதுமை காரணமாக நேற்று ...\nநண்பனை சுட்டுவீழ்த்திய வயதானவரும் தன் உயிரை மாய்த்துக்கொண்டார்\n{ old man killed friend killed life } மலேசியா: நேற்றிரவு கம்போங் கோவிலுள்ள ஓர் உணவகம் அருகே, ஆடவர் ஒருவர் தனது நண்பரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, அவரும் தன்னைத் தானே சுட்டு தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்கும் ...\nதுணையமைச்சர்கள் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை அமைச்சர்களுக்கே கொடுத்துவிட்டேன்\n{ responsibility selecting duty ministers } மலேசியா: இதுவரையில் நியமனம் செய்யப்பட்டுள்ள அமைச்சர்கள் தங்களுக்கு துணையமைச்சர்கள் வேண்டுமா என்பதை அவர்களே முடிவெடுப்பார்கள் என பிரதமர் துன் டாக்டர் மகாதீர் தெரிவித்துள்ளார். எத்தனை துணையமைச்சர்கள் என்பது எங்களுக்��ு தெரியவில்லை. ஆனால், துணையமைச்சர்கள் குறித்து முடிவெடுப்பதற்கான உரிமையை நாங்கள் ...\n100 நாள் வாக்குறுதிகளை புறக்கணியுங்கள்; புதிய அரசுக்கு வழி விடுங்கள்\n{ Reject 100 day promises Lets government } நாட்டின் 14ஆவது பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றால் 100 நாள் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என நம்பிக்கைக் கூட்டணி அளித்த வாக்குறுதியை மக்கள் புறக்கணிக்க வேண்டும். மாறாக, புதிய அரசாங்கம் சிறப்பாக செயல்படுவதற்கு வழிவிடப்பட வேண்டும் என டான்ஸ்ரீ ...\nகோலாலம்பூர் விமான நிலையத்தில் துணைப் பிரதமர் வான் அஸிசாவை சந்தித்தார் மோடி\n{ Modi meets Wan Aziz Kuala Lumpur airport } மலேசியா: இந்தோனேசிய பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று கோலாலம்பூர் வந்தடைந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் துன் மகாதீரைச் சந்தித்த பின், கோலாலம்பூர் விமான நிலையத்தில் துணைப் பிரதமர் வான் அஸிசாவையும் அவரது ...\nமூச்சுத் திணறல் சிகிச்சையின் போது கைத்தொலைபேசி பயன்படுத்திய தாதி\n{ Nurse used cellphone treatment } மலேசியா: சுல்தானா அமீனா மருத்துவமனையில் பயிற்சிபெற்ற தாதி ஒருவர், சுவாசக் கோளாறுள்ள ஒரு நோயாளியின் மூச்சுத் திணறலுக்குச் சிகிச்சை அளிக்கும் போது கைத்தொலைபேசி பயன்படுத்திக் கொண்டிருந்த சம்பவத்தின் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாகி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதைத் ...\nநாட்டின் பொதுத் தேர்தலின்போது தாக்குதல்கள் நடத்தத் திட்டமிட்ட சந்தேகத்தின் பேரில் 15 பேர் கைது\n{ arrested plotting attacks malaysia } மலேசியாவில் பொதுத் தேர்தலின்போது தாக்குதல்கள் நடத்தத் திட்டமிட்டிருந்ததாகச் சந்தேகிக்கப்படும் 15 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.அவர்களில் ஒருவர் இல்லத்தரசி. இன்னொருவர் 17 வயது மாணவர். மேலும், பயங்கரவாத எதிர்ப்புக் காவல்துறை அதிகாரிகள் மார்ச் மாதம் 27ஆம் திகதியிலிருந்து கடந்த மாதம் 9ஆம் ...\nஜமால் யுனோசை கண்டுபிடிக்க இந்தோனேசியாவுடன் மலேசியா கூட்டு முயற்சி\n{ Malaysia indonesia try find Jamal Yunus } மலேசியா: கரிமுன் தீவில் தலைமறைவாகியுள்ளார் என கருதப்படும் ஜமால் யுனோசை கண்டுபிடிக்க இந்தோனிசியாவின் உதவியை நாடுவோம் என உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் டான்ஸ்ரீ மொகிடின் யாசின் கூறியுள்ளார். “ஜமாலின் மீது உள்ள குற்றங்கள் நிரூபிக்கபட்டால் அவர் ...\nமலேசியாவில் சிங்கப்பூருக்கு போட்டியாக உருவாகும் புதிய தீவு: மலேசிய அரசு திட்டம்\n(malaysia build island waters near singapore) மலேசியாவில் தேர்தலில் பிரதமர் மகாதீர் முகமது வெற்றிபெற்றதைத் தொடர்ந்து அந்நாட்டின் அபிவிருத்தியில் சில மாற்றங்கள் அவசரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக சிங்கப்பூருக்கு அருகே கடல் பரப்பில் புதிய தீவை உருவாக்க மலேசிய அரசு தீர்மானித்துள்ளது. இதுகுறித்து ...\nமலேசியாவில் ஜி.எஸ்.டி. வரி அகற்றத்தால் 2100 கோடி இழப்பு\n{ GSD Malaysia 2100 crore losses tax } மலேசியா: பொருள் மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி) அகற்றுவதன் வாயிலாக வரவு செலவு திட்டத்தில் 2100 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக நிதியமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்துள்ளார். ஆயினும், அதனை ஈடு கட்டும் வகையில் எண்ணெய் ...\nசிலாங்கூரில் புதிய அரசாங்கம் மலாய் மொழியையும் இஸ்லாம் சமயத்தையும் மேன்மைப்படுத்த வேண்டும்\n7 7Shares { Selangor honor develop Malay } மலேசிய: சிலாங்கூரில் புதிய அரசாங்கம் மலாய் மொழியையும் இஸ்லாம் சமயத்தையும் மேன்மைப்படுத்துவதோடு இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தைப் பாதுகாக்க வேண்டுமென சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷா வலியுறுத்தியதாக நம்பிக்கைக் கூட்டணியின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். இன்று ...\nமலேசிய நம்பிக்கை நிதிக்கு 24 மணி நேரத்தில் 70 லட்சம் நன்கொடை\n{ 70 lakh donations Malaysian Trust Fund } மலேசிய நாட்டின் கடன் தொகையைக் குறைப்பதற்காக மக்களும் பங்களிக்கலாம் என்ற அடிப்படையில் அரசாங்கம் தொடங்கிய மலேசிய நம்பிக்கை நிதிக்கு 24 மணி நேரத்தில் 70 லட்சம் வெள்ளி நன்கொடை கிடைத்திருப்பதாக நிதி அமைச்சர் லிம் குவான் ...\nமலேசிய பிரதமர் மகாதீரின் முகம்மதின் அரசியல் வாழ்க்கையை பாலிவுட் திரைப்படமாகத் தயாரிக்க திட்டம்\n{ Mahathir political career movie } மலேசியா; பிரதமர் மகாதீர் முகம்மது பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பதவியேற்றதைத் திரைப்படமாகத் தயாரிக்கத் திட்டமிடுவதாக பாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளர் ராமன் குமார் அறிவித்துள்ளார். “மலேசியாவின் மீட்பர் மகாதீர்” என்று அந்தத் திரைப்படத்துக்குப் பெயரிட அவர் எண்ணம்கொண்டுள்ளார். ஹிந்தியில் ...\nமலாய் மொழியில் மலேசிய பிரதமருக்கு வாழ்த்து கூறிய நரேந்திர மோடி\n{ Narendra Modi congratulates mahathir } மலேசியா: தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டு வருவதாகவும் தமிழர்களின் நலன்களைப் புறக்கணித்து வருவ��ாகவும் தமிழக அரசை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதாகவும் கூறி இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் மலேசிய வருகைக்கு இங்குள்ள தமிழர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ...\nதலைமறைவாகியுள்ள ஜமால் யூனோஸ் வீடியோ மூலம் கோரிக்கை முன்வைத்துள்ளார்\n{ Jamal Younas underground } மலேசியா: அம்னோ சுங்கை பெசார் தொகுதி தலைவர் டத்தோஸ்ரீ ஜமால் யூனோஸ் வாக்குமூலம் அளிப்பதற்கு நேற்று தாம் போலீஸ் நிலையத்திற்குச் செல்லாத காரணத்தை வீடியோ பதிவின் மூலம் தெளிவுப்படுத்தியுள்ளார். 7 நிமிடங்கள் நீடிக்கும் இந்த வீடியோ பதிவில் ஜமால் யூனோஸ் ...\nநாடு திரும்பினால் என்னை கொன்று விடுவார்கள்\n{ surul malaysia kill althandhuya } மலேசியா; தனக்கு பொதுமன்னிப்பு வழங்கினால் மலேசியாவிற்கு திரும்பி வந்து அல்தான்துயா ஷாரிபு கொலை சம்பவம் தொடர்பில் தகவல் வழங்குவதாக கூறியிருந்த முன்னாள் போலீஸ் அதிகாரி சிருல் ஆசார் தற்போது தனது முடிவை மாற்றிக்கொள்வார் என நம்பப்படுகின்றது. டெ கார்டியனுக்கு ...\nநினைத்ததைவிட நாட்டின் நிலைமை மோசமாக உள்ளது\n{ situation country worse Mahatir } மலேசியா: நாட்டின் நிர்வாக முறைக்கு பாதிப்புகள் ஏற்படாத வகையில் நாட்டின் நிர்வாகச் செலவினம் குறைக்கப்படும் என்றும் தேவையற்ற மற்றும் வீண் செலவுகளும் குறைக்கப்படும் என்று பிரதமர் துன் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வாரத்தில் இதற்கு முன் ...\nஎம்ஆர்டி-3 ரயில் திட்டம் கைவிடப்படும் டாக்டர் மகாதீர் அறிவிப்பு\n4 4Shares { MRT-3 train project dismissed Mahathir } மலேசியா: ஏர்.டி -3 ரயில் போக்குவரத்துத் திட்டத்தை அரசாங்க இப்போது கைவிட முடிவு செய்திருப்பதாக பிரதமர் துன் மகாதீர் அறிவித்துள்ளார். அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்துள்ளார். புத்ராஜெயாவின் ஆட்சியை பக்காத்தான் அரசாங்கம் கைப்பற்றியதைத் ...\nமலேசிய பிரதமர் துன் மகாதீரின் அதிரடி அறிவிப்புகள்\n{ Thun Mahadeer Action Announcement } மலேசியா: பிரதமர் துன் டாக்டர் மகாதீர் இன்று பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். குறிப்பாக நோன்பு பெருநாளை முன்னிட்டு 2 நாட்களுக்கு அதிவேக சாலைகளில் ( டோல் சாவடி ) 50 வீதம் கழிவு வழங்கப்படவிருப்பதாகக் கூறியுள்ளார். மேலும், ...\nமலேசியாவில் சாலையில் தேங்கிய நீரில் தட்டுகளைக் கழுவிய உணவக ஊழியர்கள்\n6 6Shares { Restaurant staff wash dish dirty water } மலேசியா: பங்சாரில் உள்ள ராஜ் வாழை இலை உணவகத்தில் கழிவு நீரை கொண்டு பாத்திரங்களை கழுவும் வீடியோ நேற்று சமூக தளங்களில் வைரலாகப் பரவியது. அதை தொடர்ந்து, ராஜ் பனான்னா லீஃப் உணவகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. ...\nமோடியின் மலேசிய வருகைக்கு எதிர்ப்பு: சமூகவலைத்தளங்களில் சூடுபிடிக்கும் கருத்து மோதல்கள்..\n{ Resistance Modi Malaysian Arrivals } மலேசியா: நம்பிக்கை கூட்டணி தலைவரும் பிரதமருமான துன் டாக்டர் மகாதீரை சந்திக்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர் வரும் வியாழக்கிழமை மலேசியாவிற்கு வருகை மேற்கொள்ளவிருக்கின்றார். சிங்கப்பூருக்கும் பயணம் மேற்கொள்ளும் நரேந்திர மோடி, துன் மகாதீரை சந்திப்பதற்காக மலேசியாவிற்கும் வருகை ...\nஎம்எச்17 விமானம் குறித்து எழுதிய ரஷ்ய செய்தியாளர் சுட்டுக்கொலை..\n{ Russian journalist shot dead MH17 flight } மலேசியா : மலேசியாவுக்குச் சொந்தமான எம்எச்17 பயணிகள் விமானத்தை கிழக்கு உக்ரைனில் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தியது ரஷ்ய இராணுவம் தான் என்று செய்தி வெளியிட்ட பிரபல ரஷ்ய பத்திரிகையாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். ரஷ்யாவில் உயிருக்கு ...\nஎனக்கு நோபல் விருதா அதற்கு மேன்மைக்குரியவன் நான் அல்ல\n{ Noble wage get mahathir announced } மலேசியா: உலகப் புகழ்பெற்ற நோபல் விருதிற்கு பிரதமர் துன் டாக்டர் மகாதீரின் பெயரை முன்மொழிவதற்கு தொடங்கப்பட்டுள்ள பிரச்சாரம் குறித்து அவரிடம் வினவப்பட்ட போது, அந்த விருதைப் பெறுவதற்கான மேன்மைக்குரியவன் நான் அல்ல என அவர் தெரிவித்துள்ளார். இன்று ...\nபோலிச் செய்தி சட்டம் நீக்கப்படும்- கோபிந்த் அதிரடி அறிவிப்பு\n{ Govt Action Act fake news removed } மலேசியா: 2018ஆம் ஆண்டு பொய் செய்தி தடுப்பு சட்டத்தை அகற்றும் பரிந்துரை ஜூன் மாதம் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தொடர்பு மற்றும் பல்லூடகத்துறை அமைச்சர் கோபின் சிங் டியோ தெரிவித்துள்ளார். ...\nசிங்கப்பூர் – மலேசியா அதிவேக ரயில் திட்டத்தைக் கைவிட டாக்டர் மகாதீர் உறுதி\n{ Malaysia high speed rail project } மலேசியா: கோலாலம்பூருக்கும், சிங்கப்பூருக்கும் இடையிலான பல பில்லியன் டாலர் மதிப்புள்ள அதிவேக ரயில் திட்டத்தைக் கைவிடத் தாம் உறுதிபூண்டுள்ளதாக மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது தெரிவித்துள்ளார். Financial Timesசுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் அதனைத் தெ��ிவித்ததாக, Today ...\nமகிழ்ச்சியுடன் சிங்கப்பூரர்களுக்கு அழைப்பு விடுக்கும் ஜொகூர் முதலமைச்சர்\n{ Jogoor CM happily calls Singaporeans } சிங்கப்பூரர்கள் மலேசியாவில் உள்ள கடைகளில் பொருட்களை வாங்க வருமாறு ஜொகூரின் புதிய முதலமைச்சர் ஒஸ்மான் சாபியன் அழைப்பு விடுத்துள்ளார். மலேசியாவில் அடுத்த மாதம் முதல் திகதியிலிருந்து பொருள் சேவை வரி நீக்கப்படுகின்றது. மேலும், ஜொகூருக்கு வரும் அனைவரையும் ...\nஆசிரியர் செய்த கொடூரத்தால் 8 வயது மாணவி காதில் தையல்\n{ student stitched teacher horrific } மலேசியா: தேர்வின் போது கழிவறையில் அதிக நேரம் செலவிட்டதற்காக ஆசிரியர் ஒருவர், தனது 8 வயது மாணவியின் காதைக் கிள்ளியதால் அச்சிறுமிக்கு காதில் தையல் போடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனை அச்சிறுமியின் அத்தை தனது முகநூலில் காணொளியை பதிவேற்றி, ...\nஒழுங்கின்மையாக செயற்பட்ட ஜெப்ரி வெண்டர்சேயிற்கு ஓராண்டுத் தடை\nநோர்வே நாட்டிற்கான இலங்கையின் புதிய தூதுவர் நியமனம்\nபேஸ்புக் மீதான இலங்கையின் புதிய தவறான கொள்கை துரித நடவடிக்கை வேண்டும் என வலியுறுத்தல்\nஇந்தியாவிடம் கொடுத்து விட்டு இந்தியாவிடம் பிச்சை கேட்கிறது இலங்கை\nபழைய முறையிலா புதிய முறையிலா தேர்தல் – சிறிய மற்றும் சிறுபான்மை கட்சிகள் கலந்துரையாடல்\nமன்னாரில் அபிவிருத்தி பணிகளுக்கு எவ்வாறு நிதி பெறப்பட்டது தெரியுமா….\nஎன்ன எதிர்ப்பு வந்தாலும் மரணதண்டனையை வழங்குவேன் : ஜனாதிபதி மீண்டும் அதிரடி tamilnews.com/2018/07/21/maith… #lka #srilankan\nதாயின் கள்ளக்காதல்; மகன் கம்பியால் தாக்கப்பட்டு படுகொலை tamilnews.com/2018/07/21/mothe… #lka #srilankan\nபுலிகள் மீண்டும் வேண்டும்; ஈபிடிபி அதிரடி – காணொளி இணைப்பு tamilnews.com/2018/07/21/epdb-… #lka\nபுலிகள் மீண்டும் வேண்டும்; ஈபிடிபி அதிரடி – காணொளி இணைப்பு tamilnews.com/2018/07/21/epdb-… #lka #srilankan\nபுலிகள் மீண்டும் வேண்டும்; ஈபிடிபி அதிரடி – காணொளி இணைப்பு tamilnews.com/2018/07/21/epdb-… #lka #srilankan #ltte\nயோகிபாபுவின் கன்னத்தை கிள்ளிய சர்கார் விஜய் : இணையத்தில் வைரலான புகைப்படம்..\nஇறந்தவர்களை வைத்துகொண்டு இந்த செயல்களை செய்யக்கூடாது..\nஎந்த வகை தானம் செய்வதால் என்ன பலன்கள்…\nஉங்கள் விரல்களில் உள்ள ரகசியங்கள் பற்றி தெரியுமா \nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசேமியா முட்டை பிரியாணி செய்ய…\nமொறுமொறுப்பான பன்னீர் வெஜ் பால்ஸ்…\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/36154-oru-nalla-naal-paathu-solren-teaser-released.html", "date_download": "2018-07-21T11:35:50Z", "digest": "sha1:LWF7IBTSIADMHSZKF7RVDSVFHR4NHMLK", "length": 9275, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ராமனை வம்புக்கு இழுக்கும் ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ டீசர் | oru nalla naal paathu solren teaser released", "raw_content": "\nடெல்லியில் 28 ஆவது ஜிஎஸ்டி கூட்டம் அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் தொடங்கியது\nஇந்தியா திருக்கோயில் என்றால், கடவுள் இருக்கும் இடம் தமிழ்நாடு- முதலமைச்சர் பழனிசாமி\nநிதி மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டு நிறைவேற்றப்படும்- புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி\nராமநாதபுரம்: மண்டபம் அருகே முயல் தீவுப் பகுதியில் ரூ.4 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல்\nநாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் 2 ஆவது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம்\nவிருதுநகர்: ராஜபாளையம் அருகே திருவள்ளூர் நகரில் பாலியல் புகாரில் பள்ளி தலைமை ஆசிரியர் கைது\nராமனை வம்புக்கு இழுக்கும் ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ டீசர்\nவிஜய் சேதிபதி நடித்த ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தின் டீசர் இன்று வெளியாகி உள்ளது.\nவிஜய் சேதுபதியுடன் கெளதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள படம் ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’. இதை ஆறுமுககுமார் இயக்கி வருகின்றார். இப்படத்தில் நாயகியாக நிகாரிகா கொனிதலா அறிமுகமாகி���ார். படத்தில் ரமேஷ் திலக், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்கின்றனர். அதன் டீசரை தனது ட்விட்டர் பக்கத்தில் இவர் பகிர்ந்து கொண்டுள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க்கிறார்.\nதற்சமயம் வெளியாகியுள்ள டீசரில், “புருஷோத்தமா ராவணன் சீதையை தூக்கிப் போய் பத்திரமா வச்சிருந்தானா ஆனா அவன நாம அரக்கன்னு சொல்றோமா ஆனா அவன நாம அரக்கன்னு சொல்றோமா அதே ராமன் சீதையை காப்பாத்திக் கொண்டுப்போய் தீயில போட்டு கொன்னானா அதே ராமன் சீதையை காப்பாத்திக் கொண்டுப்போய் தீயில போட்டு கொன்னானா அவன நாம கடவுள்னு சொல்றோமா அவன நாம கடவுள்னு சொல்றோமா” என தடாலடியான வசனம் பேசுகிறார் விஜய் சேதுபதி. இதனால் விரைவில் இந்த வசனங்கள் குறித்த சர்ச்சை உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவிதிமுறையை மீறி தாக்குதல்: மூத்த சுமோ வீரர் ராஜினாமா\nஉள்நாட்டு போரால் வன்முறை: தெற்கு சூடானுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதமிழக மீனவர்களை நிபந்தனையுடன் விடுவித்தது இலங்கை\n“அப்ப காயத்ரியை சொன்னேன்; இப்ப மடோனாதான் பெஸ்ட்”- ஜூங்கா விஜய்சேதுபதி\nஅரசியல் படங்களில் நடிக்கத் தயார் - விஜய் சேதுபதி\nத்ரிஷாவுடன் காதலை பொழியும் விஜய்சேதுபதி ‘96’ பட டீசர்\n காலையில் ஃபஸ்ட் லுக், மாலையில் டீசர் \n'ஒருங்கிணைப்பு இல்லாததால் 2015ல் வெள்ள பாதிப்பு'- தணிக்கைத்துறை அறிக்கை\nஒய்.எஸ்.ஆர் ஆக மம்மூட்டி: டீசருக்கு குவியும் வாழ்த்து\n“கஜினிகாந்த் அமேசிங் எண்டர்டெய்னர்”- சாயிஷா ட்வீட்\n“திருமண அழைப்பிதழை படித்துவிட்டு புதையுங்கள்”.. கேரள எம்எல்ஏவின் புது முயற்சி..\nமகான்களை தோற்றுவிக்கும் ஞானபூமி தமிழகம்: முதல்வர் பெருமிதம்\nகன்னியாஸ்திரிகள் எத்தனை குழந்தைகளை விற்றனர் \n21 வயது பெண்ணை ரூமில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த 50 பேர்\nசாதி மாறி காதல் திருமணம்: நடுரோட்டில் மகளை எரித்துக்கொன்றார் அப்பா\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதி���ு செய்க\nவிதிமுறையை மீறி தாக்குதல்: மூத்த சுமோ வீரர் ராஜினாமா\nஉள்நாட்டு போரால் வன்முறை: தெற்கு சூடானுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sidhdhars.com/about-sivan-sir-swamy/", "date_download": "2018-07-21T11:24:54Z", "digest": "sha1:XNJR4VXGF5FBQWC6Z3SGK2P3KQKDZPT3", "length": 19827, "nlines": 63, "source_domain": "www.sidhdhars.com", "title": "About – Sivan Sir Swamy – Sidhdhars & Jeeva Samadhis", "raw_content": "\nசிறுவயதில் சிவன்சார் கும்பகோனம் நகரப்பள்ளியில் படித்தார். பதினோராம் வகுப்பை முடித்தபின் அய்யன் கலை மற்றும் கைவினைக் கல்விப் பள்ளியில் சித்திரப் பயிற்சி பெற்றார். புகைப்படக் கலையிலும் தேர்ச்சி பெற்றார்.\nகல்வியை முடித்தபின் கும்பகோணத்தில், “சிவன் ஆர்ட்ஸ் அண்ட் ஃபோட்டோ ஸ்டூடியோ” என்ற பெயரில் தன் சுயதொழிலை ஆரம்பித்தார். மஹாபெரியவரின் அபூர்வமான புகைப்படங்களை இவர் எடுத்திருக்கிறார்.\nஒருதினம், காவேரி டபீர் படித்துறையில் தன் குளியலை முடித்துக் கொண்டு மகாபெரியவர் வடக்கு நோக்கி படிகளில் அமர்ந்திருந்தார். அவருக்குப் பின்னால் அநேகர் குழுமியிருந்தனர். இந்தக் காட்சியைப் படமாக்க வேண்டு மென்று பெரியவர் விரும்பினார். சிவன்சார் உடனே ஆற்றில் இறங்கி அந்தக் காட்சியை அருமையாகப் படமெடுத்தார். பின்னொரு நாளில் “பெரியவா எனக்கு வைத்த சோதனை இது” என்று சிவன்சார் கூறினார்.\nதற்காலத்தில் உள்ள முன்னேறிய வசதிகள் எதுவும் இல்லாத அந்தக் காலத்திலேயே, தன் முதல் முயற்சியிலேயே சிதம்பரம் கோவிலின் நான்கு கோபுரங்களையும் ஒரே படத்தில் வருமாரு புகைப்படமெடுத்தவர் இதே சிவன்சார்தான்.\nதிரை ஓவியங்கள் வரைவதிலும் சிவன்சார் கைதேர்ந்தவர். இவர் வரைந்த மகாபெரியவாளின் ஓவியமொன்று முடிகொண்டான் வாஞ்சிநாதனுடைய இல்லத்தில் இப்போதும் இருக்கிறது.\nவெங்டேஸ்வரா ஸ்டூடியோவை வைத்து நடத்தி வந்த இவருடைய பக்தர் பெரியசாமி என்பவரிடம் தன்னுடைய ஸ்டூடியோவையும் பின்னொரு நாளில் ஒப்படைத்து விட்டார்.\nசிவன்சாரைப் பற்றி இன்னுமோர் குறிப்பு. இவரது உடல் வெப்பம் மிகமிக அதிகம். தன் உடலை நெருப்பும் வெப்பமும் – திருவண்ணாமலைத் தேயு என்று கூறுவார்.\nஒருமுறை பேருந்துப் பயணத்தின் போது ஒருமுறை தனது இருக்கையில் இருந்து எழுந்தார். அருகில் நின்று கொண்டு இருந்தவர் அங்கே அம்ர்ந்தார், அவ்வளவுதான்; நெருப்பின் மீதே உட்கார்ந்���துபோல அவர் துள்ளியெழுந்தார்.\nநல்லி செட்டியார் சிவன்சாரின் பரம பக்தர். நான்கு மணை கொண்ட விசாலமான இடத்தில் நல்லதோர் வீடு கட்டி, ஆச்சாரமான சமையல்காரரை ஏற்பாடு செய்து தருவதாக சிவன்சாரிடம் அவர் கூறினார். ஆனால் சிவன்சார் இதை ஏற்கவில்லை.\nபின்னொரு நாளில் தன்னுடைய அமேரிக்க நண்பரை அழைத்துக்கொண்டு நாதன் கஃபே நாதன் அவர்கள் சிவன்சாரை சந்திக்கச் சென்றார். சிவன்சாரை வணங்கிவிட்டு பெருந்தொகைக்கான காசோலையை அவரிடம் கொடுத்தார். ஆனால் அவரோ தான் அணிந்துள்ள பருத்தித் துண்டே பாரமாக உள்ளது, இன்னும் அதிக பாரம் தேவையில்லையே என்று மறுத்து விட்டார்.\nகாமாட்சிப் பாட்டி என்பவர் தினமும் பொழுது விடிந்ததும் குளித்து விட்டு மடியாக உளுந்து அரைத்து, அப்பளம் இட்டு, உலர்த்தி, மாலையில் அதை குமுட்டி அடுப்பில் சுட்டு, மேலே நெய்யைத் தடவி, அன்புடன் சிவன்சாருக்கு எடுத்து வருவார். அதில் பாதியோ, கால் பங்கோதான் சிவன் சார் வயிற்றை அடையும். இப்படியே 15 ஆண்டுகள் தொடர்ந்தன. ஒருநாள், காமாட்சிப் பாட்டியை பாம்பு கடித்துவிட்டது. டாக்டர்கள் கைவிரித்து விட்ட நிலையில், சிவன்சார் அவருக்கு வாழைப் பட்டை சாறு கொடுத்தார். பிறகென்ன மேலும் 20 ஆண்டுகள் உயிரோடு இருந்தார் பாட்டி. அவர் தினமும் சிவன்சாருக்கு கொடுத்து வந்த அப்பளம் வீண் போகுமா என்ன\nஸ்ரீ கோவிந்த தாமோதர சுவாமிகள் என்ற சந்நியாச நாமம் கொண்டவர் ஆங்கரை பெரியவா. திருவல்லிக்கேணி பாகவத பெரியவரான அவர், சிவன்சார் மீது அபரிமிதமான பக்தி கொண்டவர். அவருக்கு இதய அறுவைச் சிகிச்சை நடந்திருந்தது. அதன் பின் அவருக்கு கை-கால் செயலற்றுப் போய்விட்டன; பேச்சும் தடைபட்டது. இதனால் மனம் வருந்திய அன்பர்கள், சிவன் சாரின் நாற்காலிக்கு அருகில் சுவாமிகளை உட்கார வைத்தனர். சிவன் சாரின் கால் கட்டை விரல், சுவாமிகள் மீது பட்டபடி இருந்தது. சுவாமிகள் தும்பைப்பூவை சாரின் பாதங்களில் தினமும் சமர்ப்பித்து வந்தார். சிறிது காலத்திலேயே பாகவதர் எழுந்து நன்கு நடந்து, பழையபடி உபந்யாசமும் செய்ய ஆரம்பித்தார்.\nஒருமுறை, “திருவெண்காடு போ” என்று சிவன் சாருக்கு உத்தரவிட்டார் மகாபெரியவா. அதுமுதல் தொடர்ந்து திருவெண்காடு செல்லலானார் சிவன் சார். திருவெண்காடு புனிதம் வாய்ந்த தலம். காசியைப் போன்றே, இந்தத் தலத்தின் காவிரி ஸ்நான கட்டத்துக்கு மணிகர்ணிகை என்று பெயர். சிறுத்தொண்ட நாயனாரின் மனைவி வெண்காட்டு நங்கை இங்குதான் அவதரித்தாராம். ஆலயக் குளக் கரையில் உள்ள ஆலமரமும், அதனடியில் உள்ள ருத்ர பாதமும் வெகு விசேஷமானவை. இந்தத் தலத்தில் மூதாதையருக்கு சிரார்த்தம் செய்து, ருத்ர பாதத்தில் பிண்டம் அளிப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது.\nசிவன்சார் கைப்பிடி நெல்லை உள்ளங்கையில் வைத்துக் கொண்டு ஒருவித ஒலியெழுப்பிக் கூவினால், குருவிகள் வந்து, அவரது கையில் அமர்ந்து நெல்லைச் சாப்பிடுமாம். இதை, மகாபெரியவாளிடம் சொன்னதும், ”சாச்சுவுக்கு மூணு பாஷை தெரியுமென்று உனக்குத் தெரியுமோ” என்றாராம். அதாவது, மனிதர்கள், மிருகங்கள் மற்றும் பட்சிகளின் பாஷையை அறிந்தவர் சிவன்சார்.\nகாலப் போக்கில் நடந்த மாறுதல்கள், மக்களின் நாகரிக மோகம், பண்பாடு – கலாசார மாற்றம் ஆகியவற்றை ஆராய்ந்து, சிவன் சார் எழுதிய கருத்துக் களஞ்சியமே, “ஏணிப்படிகளில் மாந்தர்கள்” என்னும் புத்தகம். இதற்கு அட்டைப்படம் வரைந்தவர் ஓவியர் மணியம்செல்வன்.\n1994-ஆம் ஆண்டு ஜனவரி 8-ஆம் நாள் அதிகாலை, நிஷ்டையில் இருந்த சிவன் சார், “ஒரு மகாபுருஷரை உலகம் இன்று இழக்கிறது” என்றார். பிற்பகல், நடனக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம் வீட்டுக்கு வந்தவர், அப்படியே சிலையாக அமர்ந்திருந்தார். மூன்று மணி அடிக்க ஓரிரு நிமிடங்கள் இருக்கும்போது, சகஜ நிலைக்குத் திரும்பி, “எல்லாம் ஆயிடுத்து கிளம்பலாம்” என்றார். 2:58 க்கு, மகா பெரியவா ஸித்தி அடைந்தார் என்ற செய்தி வந்தது.\nகலஞனாகவும், பலரும் போற்றிய மகானாகவும், ஞானியாகவும், தீர்க்க தரிசியாகவும் திகழ்ந்த அந்த சாச்சு என்கிற சிவன் சார் யார் தெரியுமா காஞ்சி மகா பெரியவாளின் இளைய சகோதரர்தான் அவர். அவருடய ஜன்ம நட்சத்திரம் புரட்டாசி பூசம்; துவிதியை திதி.\nமேன்மைதகு சிவன்சாருக்கு சமாதியோ, அதிஷ்டானமோ கிடையாது. அவரது சிலை உருவையும், அவரது கையெழுத்துப்பிரதிகள் மற்றும் அவர் உபயோகித்த பொருட்களையும் கீழ்கண்ட இடத்தில் உள்ள “சிவசாகரம்” என்னும் புண்ணிய தலத்தில் காணலாம். E-ப்ளாக், SF-1, ஸ்ரீ ஜெயேந்திர காலனி, பழைய மகாபலிபுரம் சாலை (ப.ம.சா., O.M.R.), கந்தன்சாவடி, சென்னை. தொ.பே. 9600015230.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2009/12/blog-post_25.html", "date_download": "2018-07-21T11:46:41Z", "digest": "sha1:X7WORRGZAVSKYF3ZVUAVVFA7UCWBKYTW", "length": 43630, "nlines": 463, "source_domain": "engalblog.blogspot.com", "title": "ஆவலைத் தூண்டும் புதிர்க் கதை? | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nஆவலைத் தூண்டும் புதிர்க் கதை\nஒரு ஊரில் நாய்க் கட்சி நரிக் கட்சி என்று இரண்டு அரசியல் கட்சிகள் இருந்தன. நாய் அல்லது நரி மட்டும் தான் ஆட்சி செய்ய வேண்டும் என்ற அவல நிலை அந்த ஊரில் ஏற்பட்டு விட்டது. காரணம் முன்பு செல்வாக்காக இருந்த மாட்டுக் கட்சி ஒரு மடத் தனம் செய்து தன செல்வாக்கை முற்றிலும் இழந்தது.\nநாயும் நரியும் சதா சண்டை போட்டுக் கொள்வதிலும் ஒருவரை ஒருவர் குறை சொல்லிக் கொள்வதிலும் காலம் கழித்துக் கொண்டிருந்ததால் நாடு குட்டிச் சுவர் ஆகிக் கொண்டு வந்தது. இப்படி சேற்றை வாரி இரைக்காத நேரங்களில் நாயும் நரியும் தமது செல்வத்தை வளர்த்துக் கொள்வதிலும், கண்டு பிடிக்க முடியாத திருட்டு புரட்டுகளிலும் சுறு சுறுப்பாக ஈடு பட்டிருந்தன.\nஇப்படி இருக்கும் போது ஒரு சிறந்த பக்தர் ஒரு சிறந்த குருவை அணுகினார். அவரிடம் ஒரு அரசியல் கேள்வி மற்றும் கோரிக்கை வைத்தார்.\n நீங்கள் ஊக்குவித்தால் சொல்கிறேன். அதுவரை ஜூட்.\nஅந்த குரு இந்த்ரா சாமி..ச்சீ...மந்த்ரா சாமியா இருந்தா கூட எங்களுக்கு ஓகே . ஊக்கு குடுங்க விக்கறோம்...\nகேள்வி: என்னை நாயா நரியா மாத்த முடியுமா\nகோரிக்கை: முடியாதென்றால், அவர்களை மனிதர்களாக்குங்கள்.\nபெயர் சொல்ல விருப்பமில்லை said...\nஏதோ உள்குத்து கதை மாதிரி தெரியுது....சஸ்பென்ஸ் வைக்காம கதைய சொல்லுங்க.\nஎதுவான்னாலும்... சொல்லுங்க..... அந்த நாய் நரியை கொல்லுங்க.\nகே:பாம்பும் கீரியும் ஆட்சி செய்தால் எப்பிடி இருக்கும் \nகோரிக்கை : சாக்கடை இல்லாமல் உலகம் இருக்க வேண்டும்\nஎன்ன இலங்கையின் அரசியலை இவங்களும் நடத்துராங்கபோல. எதிர் கட்சி அரசியல்வாதிகளை பேரம்பேசி விலைக்கு வாங்கினால் உண்மை வெளியில வரும் என்று சொல்லி இருப்பார்.\nஅனைவருக்கும் இனிய நத்தார், மற்றும் புதுவருட வாழ்த்துக்கள்\nஎப்ப மாட்டுக்கு சுரணை வரும் \nகோரிக்கை : சாக்கடை இல்லாமல் உலகம் //\nசுகாதார மந்திரியே நாடு ரோட்டில் லுங்கியை தூக்கி பிஸ் அடிக்கும் அவலம், நீங்கள் ரொம்பத்தான் ஆசபடுரீக \nமாட்டு கட்சி, நரி கட்சி, நாய் கட்சி எல்லாம் புரியுது எதுன்னு தெரியுது.\nஆனா அந்த சீடரும் குருவும் தான் யார்னு விளங்கமாட்டுது.\nதமிழ்நாட்டு அரசியல் மாதிரில்ல இருக்கு..\nசஸ்பென்ஸ் வைக்காம கதைய சொல்லுங்க.\nசிறந்த பக்தர் சிறந்த குருன்னு சொல்லியிருக்கீங்க.அதனால அவங்களை நாய் நரிகூட கூட்டு வச்சிருவாங்கன்னு பயமில்ல.\nஇது இலங்கை அரசியல்.ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன என்கிற கதைதான்.எங்கட நாட்டில இப்ப இந்தக் கதைதானே நடந்துகொண்டிருக்கு.\nஎனக்கு ஊக்கு வாங்கவே தெரியாது. விக்க சொல்றீங்களே ரங்க நாதன் ஸ்ட்ரீட்ல வித்தா கொஞ்சமாவது போனியாகும். ஆனா அங்கெ ஏற்கனவே ஊக்கு விக்கிறவங்க நிறைய இருக்காங்க. நான் புதுசா போய் ஊக்கு வித்தா சண்டைக்கு வருவாங்களே. எதுக்கும் யோசிச்சு ஒரு முடிவுக்கு வரேன்.\nஇயேசு தாகூர் எல்லாம் தெரியவில்லை என்று வருந்தும் நண்பர்களே, நீங்கள் கருத்தில் கொண்டுள்ள மையப் புள்ளியை மாற்றி வைத்துப் பாருங்கள் எல்லாம் தெரியும்.\nநீங்க யாரச் சொல்ல வரீங்கன்னு தெரியுது....\nஅரசியல்னதும் ஊரை விக்கட் தயார் ஆயட்டீங்களே..\nபெரிய கதை அது பெயர் சொல்ல விருப்பமில்லை....தொடர் கதை அது...\nபாம்பு மேலே விழுந்து கீறினாமாதிரி இருக்கலாம்....\nசாக்கடை இல்லாமல் இருந்தாலும் நாறிடுமே...\nசாட்டையால் அடித்தால் வரும் இல்லை\nபாதி விளங்கிடுச்சே உங்களுக்கு... எங்களுக்கு ஒண்ணும் புரியலை போங்க...\nஆல் இந்தியா அரசியலிலும் வித்யாசம் இல்லை...\nசந்ருவுக்கு சொன்ன பதில்தான் உங்களுக்கும்...அரசியல்...அது தனி ஜாதி.\nஇயேசு தாகூர் மையப் புள்ளியை மாற்றச் சொல்லும் நீங்கள் பின்னூட்டம் இடும் இடத்தின் புள்ளியை மாற்றி விட்டீர்கள்...\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nஆவலைத் தூண்டும் புதிர்க்கதை பாகம் 2\nஞாயிறு 24 -- வல்லுநர் ரெடி; நீங்க ரெடியா\nஆவலைத் தூண்டும் புதிர்க் கதை\nவிவேகம் + ஆனந்தம் (அ) கேட்டதும் கிடைத்ததும்'\nஅன்புள்ள அடுத்த இருக்கை ரசிகருக்கு ...\nஒரு நாள் போட்டியும், ஒரு நாய்க்குட்டியும்...\nஇந்த சங்கீத சீசனில் ....\nM S V மூன்றெழுத்தில் என்றும் இசை இருக்கும் \nதுள்ளித் திரிந்தது ஒரு காலம்....\nபூமியில் தென்றல் பொன்னாடை போடுது...\nஇசையில் மயங்கியே, துன்புறும் அனானியே \nநாமிருக்கும் நாடு .. நம'தொன்பது' அறிவோம்\nடெண்டுக் கொட்டாயும் காந்தி படமும்...\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nவரலாற்றுக் கதைகள் எழுதுவது பற்றி கல்கியும், சுஜாதாவும்...\n​ சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்\n\"திங்க\"க்கிழமை 180709 : கத்தரிக்காய்ப் பொரிச்ச கறி - அதிரா ரெஸிப்பி\nகத்தரிக்காய்ப் பொரிச்ச கறி... ஸ்ஸ்ஸ்ஸ் டோண்ட் டச்சூஊஊஊ:) இது என் க.பொ.கறி விற்ற காசாக்கும்:))\nகேட்டு வாங்கிப் போடும் கதை : புத்தகங்கள் - ரிஷபன்\n\"திங்கக்கிழமை 180702 : கேப்ஸிகம் மசாலா\nசென்ற வாரம் பிரபல சமையல் நிபுணர் புஷ்பா ஸ்ரீதருடன் பேசிக்கொண்டிருந்தார் என் பாஸ். ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். பேசிக்கொண்டிருந்தபோத...\nஒரு இட்லி பத்து பைசா\nஇந்த மூன்று நாட்கள் பெண் தெய்வங்கள்.... - “இந்த மூன்று நாட்கள் பெண் தெய்வங்கள் கோவிலுக்குள்ள இருக்க மாட்டார்கள்ன்னு சொல்லுங்க.” நேத்தைக்கு தமிழ்நாட்டில் ஆன்மீக அன்பர்களை மிகவும் புண்படுத்திய வாசகம்...\nகதம்பம் – தொடர் ஓட்டம் – மிஸ்டர் டெல்லி - நால்வர் அணி – நைட்டி – மால்புவா – அன்பான அழைப்பு - *ராஜா காது கழுதைக் காது* மேலும் படிக்க.... »\nஅன்பின் ஆரூரர் - இன்று ஆடிச் சுவாதி... வன் தொண்டர் என்று புகழப்பெற்ற நம்பி ஆரூரர் வெள்ளை ஆனையில் ஆரோகணித்து திருக்கயிலாய மாமலைக்கு ஏகிய திருநாள்... சுந்தரருடன் அவரது நண்பரா...\nதஞ்சாவூர் அனுமார் கோயில்கள் : வாயுசுதா வெளியீடு - தில்லி வாயுசுதா நிறுவனத்தாரால் வெளியிடப்பட்டுள்ள தஞ்சாவூர் அனுமார் கோயில்கள் நூலின் வெளியீட்டு விழா 7 ஆகஸ்டு 2015இல் தஞ்சாவூரில் நடைபெற்றது. அவ்விழாவில் கல...\nபுகைப்படங்கள் பகிர்வு. - மேக நாதன் .. மேகங்களில் ஒழிந்து மறைந்து வேகமாக மாயமாகி போரிடுவதால் மேக நாதன் என்னும் பெயர் சந்தேகமின்றி நிலைத்து போனதோ.. அசுரகுல பிள்ளை எனினும். அவனின் நல...\nஒரு சின்ன பொய் :) சொல்லிட்டேன் - நான் ஒரு சின்ன பொய் சொல்லிட்டேன் அதை பொய்னு சொல்றதவிட செய்த தவறை சொல்லாமல் மற...\n இந்த 4 கால் வளர்ப்புப் பிராணிகள், இன்னும் குருவிகள், பறவைகள் எல்லாத்துக்கும் எங்க வீடு தான் பிரசவ ...\n1122. எலிப் பந்தயம் : கவிதை - *எலிப் பந்தயம் * *பசுபதி* வாழ்க்கையெலிப் பந்தயத்தில் ஓடும் மனிதா — உன்றன் . . . வீட்டினுள்ளே பார்வைதனை வீசு மெதுவாய் — உன்றன் . . . வீட்டினுள்ளே பார்வைதனை வீசு மெதுவாய் \nயாத்��ிரை தொடர்கிறது கோவில்கள். - காசி விஸ்வநாதர். ஸ்ரீ துர்கா தேவி சரணம். ஜகன்மாதா துர்கா தேவி கோவில் வல்லிசிம்ஹன் கண்விழித்ததும் முதலில் நினைவுக்கு வந்தது ஸ்ரீ துர்கா தேவி கோவில் தான் வஞ...\nதமிழனின் பண்பாடு - நட்பூக்களே... நான் வியந்து சந்திக்க நினைக்கும் மனிதர்களில் தந்தி தொலைக்காட்சி நிருபர் திரு. ரங்கராஜ் பாண்டே அவர்களும் ஒருவர். அது தற்போது வேண்டாம். என்ற ம...\n* இப்போதெல்லாம் செய்தித்தாளை பிரித்தால் பெண் குழந்தைகள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட செய்தி கண்னில் படாமல் இருப்பதில...\nஅங்கதன் - அங்கதன் ---------------- இலக்கியச் சுவை (அங்கதன் ...\nதானாடவில்லையம்மா தசையாடுது:) - என்னடா இது அதிரா டக்கு டக்கெனப் பதில்களும் கொடுத்து, டக்கு டக்கெனப் போஸ்ட்டும் போடுறாவே எண்டுதானே ஜிந்திக்கிறீங்க:).. *அணையப் போகிற விளக்கு சுடர் விட்டு ...\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் - முதல் பகுதி – அறிமுகம் எந்த ஒரு சமுதாயமாக இருந்தாலும் மேற்சொன்ன மூவரும் இன்றியமையாதவர்கள். ஒரு சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பு இந்த மூவரையும் சேர்ந்தது எ...\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள். - தினமலரின் புத்தக விமர்சனப் பகுதியான புத்தக உலகத்தில் எனது ஏழாவது நூலான விடுதலை வேந்தர்கள் பற்றிய விமர்சனம் வெளியாகி உள்ளது. சக்தி என்பவர் மதிப்புரை எழுதி உ...\nவடகறி / Vada Curry - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. கடலைப்பருப்பு - 1/2 கப் 2. மிளகாய் வத்தல் - 2 3. பெருஞ்சீரகம் ( சோம்பு ) - 1 தேக்கரண்டி ...\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம் - *ப*த்து ஆண்டுகள். மே 2008_ல் தொடங்கிய ஃப்ளிக்கர் கணக்கு. ஜூலை 2018_ல் 3000 படங்கள் பதிவேற்றம். ஏறக்குறைய நாளுக்கு ஒன்றென.. # *https://www.flickr.com/photo...\nதென்பரங்குன்றம் - \"பசுமை நடை\" இயக்கத்தின் 91 வது நடைப்பயணம் - தென்பரங்குன்றம். திருப்பரங்குன்றம் மலையின் தென்பகுதி தென்பரங்குன்றம் எனப்படுகிறது. நேற்று(15.07.2018) காலை ஆறு...\nதிண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...: தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - *தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்தோ���்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)*மேலும் படிக்க.....\nமாயத்திரையுலகின் மறுபுறம் - திரையுலகும் ஒரு கனவுலகுதான். சர்க்கஸ் வீரர்கள், வீராங்கனைகளைப் போல் திரையுலகத்தினரும் காண்போரை அதிசயிக்க வைத்து அவர்களது கண நேரக் கைதட்டல்களில் மயங்கி வாழ...\nகடவுளின் கரங்கள் - *இது பல வருஷங்களுக்கு முன்பு நான் எழுதிய கட்டுரை**. டில்லி தபால் தந்தி அலுவலகத்தில் டைரக்டாரகப் பணியாற்றிய திரு ஜே **. பார்த்தசாரதி **அவர்கள் கூறிய உண்மைச...\nசு டோ கு - இது ஒரு புதிய கரு. நீங்க எழுத வேண்டிய கதையின் கரு: சுந்தரி. அம்மா, அப்பாவுக்கு ஒரே பெண். (ஹி ஹி இது சுந்தரியின் அம்மா) அதே போல, குணபதி அவனுடைய அம்மா அ...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும் - இன்றைக்கு உலகளவில் ஏராளமானோர் மூட்டு வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நம் உடலையே தாங்கும் கால்களின் மூட்டுக்களில் பிரச்சினை வந்தால் பொறுத்துக்கொ...\n 3 - முள்ளங்கிக் கீரையைப் பருப்புசிலியாகவும் செய்யலாம். சாதாரணமாய்ப் பருப்பு உசிலிக்கு அரைப்பது போல் பருப்பை ஊற வைத்துக் கொண்டு உப்புக் காரம், பெருங்காயம் சேர்த...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி 1 - மூடுபல்லக்குகளில் சிலவற்றில் தான் பணிப்பெண்கள் இருந்தனர். பெரும்பாலானவற்றில் யாருமே இல்லை. மாறாக ஆயுதங்களை மூட்டையாகக் கட்டி ஒளித்து வைத்திருந்தனர். இந்த ஊ...\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு - இனிக்கும் இந்தக் கரும்பின் பின்னால் ஒரு கசப்பான வரலாறு இருப்பது பலருக்கும் தெரியாது. வரலாறு எப்போது பல விசித்திரமான உண்மைகளை கொண்டதுதான். அதிலும் உணவு வி...\nலண்டன் ஸ்டைல் தோசை குழம்பு - லண்டன் ஸ்டைல் தோசை குழம்பு ==================================== ...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … … - திருச்சி புறநகர் பகுதியில் (கலைஞர் கருணாநிதி நகர் அருகில்) நாங்கள் சொந்த வீடு கட்டி வந்த பிறகு, எங்கள் குடும்பத்திற்கு அறிமுகம் ஆனவர்களில் மிகவும் முக்கி...\n...... - ஜெமினி திருப்பத்தில் அந்தப் படகுக்கார் ஒரு குலுக்கலுடன் கிறீச்சிட்டது. ஒருநிமிடம் அதிர்ந்தே போய்விட்ட வினிதா,\"என்ன டிரைவர்\" என்று பின்சீட்டின் விளிம்புக்க...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான ��தை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-07-21T11:53:27Z", "digest": "sha1:2C3MMHZPDELDARYGFNCINM7OVJ4SPZDN", "length": 4090, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சிறையெடு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன���பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சிறையெடு யின் அர்த்தம்\n(முற்காலத்தில்) எதிரி நாட்டிலிருந்து அல்லது எதிரியிடமிருந்து ஒருவரைச் சிறைபிடித்துச் செல்லுதல்.\n‘இராமாயணத்தில் இராவணன் சீதையைச் சிறையெடுத்தான்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.quicknewstamil.com/category/india/", "date_download": "2018-07-21T11:19:29Z", "digest": "sha1:XNVUWHAGC47UOJMEW454KKH452AGTDUV", "length": 10205, "nlines": 111, "source_domain": "www.quicknewstamil.com", "title": "இந்தியா Archives - Quick News Tamil", "raw_content": "\nஇந்தியாவில் இளம்பெண் 40 பேரால் பாலியல் பலாத்காரம்\n100 பவுன் நகைகளை கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த இலங்கை அகதி: பகீர் வாக்குமூலம்\nமுஸ்லீம் பெண்ணுடன் திருமணம் நடந்ததால் இப்படி செய்கிறார்கள்: புதுமாப்பிளை வேதனை\nகமலுடன் நடித்த பிரபல நடிகை திடீர் மரணம்\nராஜிவ் கொலை தொடர்பில் டுவிட்டரில் பரபரப்பை ஏற்படுத்திய சுப்பிரமணியன் சுவாமியின் அடுத்த பதிவு\nநாய் குட்டிக்கு பால் ஊட்டி அன்பாக வளர்க்கும் குரங்கு\nஅரியலூர் மாவட்டம் கூத்தங்குடி கிராமத்தில் உள்ள குரங்கு ஒன்று நாய் குட்டியை தன் குட்டியை...\nஇலங்கைக்கு தப்ப முயன்ற மூன்று இலங்கை அகதிகள் கைது\nதமிழகத்தில் வசித்து வந்த இலங்கை அகதிகள் மூவர் இலங்கைக்கு சட்டவிரோதமாக தப்ப முயன்ற போது...\n3 லட்சம் ரூபாய்க்கு அழைக்கப்பட்ட பிரபல தமிழ் நடிகை விவகாரம்: பொலிசார் வெளியிட்ட திடுக்கிடும்...\nபிரபல திரைப்படை நடிகையான ஜெயலட்சுமி வாட்ஸ் அப் மூலம் சிலர் தனக்கு தொல்லை தருவதாகவும், அரசியல் பிரமுகர்கள்...\nமன்னார் வளைகுடா பகுதியில் கரை ஒதுங்கிய இராட்சத டொல்பின்\nதனுஸ்கோடிக்கு அருகே மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இறந்த நிலையில் இராட்சத டொல்பின் ஒன்று...\nதாயின் சடலத்தை மோட்டார் சைக்கிளில் சுமந்து சென்ற மகன்\nராஜஸ்தானில் பாம்பு கடித்து உயிரிழந்த தாயின் உடலை மகன் சடலப் பரிசோதனைக்காக 38 கி.மீ....\n66 ஆண்டுகளாக நகங்களை வளர்த்த நபர்: முதன் முறையாக அகற்ற முடிவு\nஇந்தியர் ஒருவர் கடந்த 66 ஆண்டுகளாக நகம் வெட்டாமல் கின்னஸ் சாதனை படைத்த நிலையில்,...\nபெண் துஷ்பிரயோகம்: இலங்கை தமிழருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nதமிழ்நாட்டில் அகதிகள் முகாமில் தங்கியிருந்த போது பெண்ணை பலாத்காரம் செய்த இலங்கை தமிழருக்கு ஆயுள்...\n அப்படியென்றால் நிச்சயமாக இதை படியுங்கள்\nசமீப நாட்களாகவே இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் குழந்தைகளை கடத்துபவர் என நினைத்து அப்பாவி நபர்கள்...\nசடலமாக மீட்கப்பட்ட ஆறு வயதான இலங்கை அகதி சிறுவன் அடித்து கொலை செய்திருக்கலாம் என...\nதமிழகம் - திருமங்கலம் அருகே உச்சப்பட்டி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த 6 வயது...\nதபால் ஊடாக ஹெரோய்ன் கடத்தல் : இருவர் கைது\nஇந்தியாவில் இருந்து தபால் ஊடாக இலங்கைக்கு ஹெரோய்ன் கடத்தி வந்த சம்பவத்தோடு தொடர்புடைய இருவர்...\nஇராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தத்துக்கு தயார் \nஇலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி...\n4000 தமிழ் அகதிகளை கப்பலில் இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை\nதமிழ்நாட்டில் தங்கியுள்ள 4000 தமிழ் அகதிகளை கப்பல் மூலம் சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்ப நடவடிக்கை...\nநிர்பயா வழக்கு : மூன்று பேருக்கு மரண தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்\nடெல்லி நிர்பயா பாலியல் வல்லுறவு வழக்கில் மூன்று பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை இந்திய...\nகாதலன் இறந்த துக்கத்தில் காதலி எடுத்த விபரீத முடிவு\nசென்னை திருவொற்றியூரில் வசித்து வந்தவர் அஸ்வினி (20). சென்னை சட்டக்கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து...\nநெற்றியில் சந்தன பொட்டு வைத்த முஸ்லீம் சிறுமிக்கு நேர்ந்த கதி: வேகமாக பரவும் செய்தி\nகேரளாவில் பள்ளி ஒன்றில் படித்து வந்த முஸ்லீம் மாணவி நெற்றியில் சந்தப்பொட்டு வைத்ததற்காக அவரை...\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kolumandapam.blogspot.com/2007/02/blog-post_8445.html", "date_download": "2018-07-21T11:17:03Z", "digest": "sha1:U5CMG2NFGIXB2EUPSF7OYAAMVIOU25BY", "length": 7531, "nlines": 118, "source_domain": "kolumandapam.blogspot.com", "title": "கொலுமண்டபம்: யோக நிலைகள்", "raw_content": "\nஅன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவது யாரும் அறிகிலார் அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே\nயோக நிலையை அடைய, சமாதி நிலையை அடைய, 8 அங்கங்களான,\nஎனப்படும் 8 படிகள் கூறப்பட்டதால் இந்த யோகம் 'அஷ்ட்டாங்க யோகம்' எனப்படும். நன்றாக செப்பனிடப்பட்ட ராஜ பாட்டை போல நிச்சயமான வெற்றியைத் தர வழிகளை உடையதாக இருப்பதால் 'ராஜயோகம்' என்றும் இதற்குப் பெயருண்டு.\nஇதை பஹிர்முகம், அந்தர்முகம் என இரண்டாகப் பிரித்து சொல்லுவர். பஹிர்முகமாவது வெளி நோக்கிய உடலாலியற்றப்படும் ஆசனம், பிராணாயாமம், இயமம், நியமம் முதலியன. சிலர் இதில் பிரத்யாஹாரத்தையும் சேர்ப்பர்.\nஅந்தர்முகமாவது, பிரத்யாஹாரம், தாரணை, தியானம், சமாதியாகும்; இவை மனத்தால் இயற்றப்படுபவையாகும்.\nபஹிர்முகமான யோகப் படிகளை மட்டும் ஹடயோகம், கிரியாயோகம் என்றும் சொல்லுவதுண்டு.\nகிரியா யோகாவில், முத்திரைகள், பந்தங்களுடன் குண்டலினிச் சக்தியைக் கிளப்பி 'வர்ண மாலாக்கள்' எனப்படும் அட்சர ஜபத்தால் செய்யப்படுவதை 'குண்டலினி யோகம்' என்பார்கள்.\nதந்திர யோகம் எனப்படுவதிலும் முக்கியமாக ஆசனம், பிராணாயமம், யோக ஆதாரங்கள் முதலியவைகளை பிற சடங்குகளுடன் வைத்துக் கொண்டுள்ளனர்.\nகரும யோகமானாலும், பக்தி யோகமானாலும், ஞான யோகமானாலும், ராஜ யோகம் எனப்படும் இந்த அஷ்டாங்க யோகத்தில் கூறப்பட்டுள்ளவை வேறு வேறு விதமாய் உபயோகப்படுத்தப் படுகின்றன என்பதால் இதன் சிறப்பு விளங்கும்.\nமேலும் சாங்கிய மதத்தில் இறுதி நிலையை அடைய கூறப்பட்ட வழிகளும் யோக வழியும் ஒன்றே ஆனால், 'தத்துவம்' என்று நோக்கும் போது சாங்கியத்தையே யோகம் எதிர்பார்த்து நிற்கிறது. வேதாந்த மதங்களும் கூடத்தான்.\nசுருக்கமாக கூறவேண்டுமானால், சாங்கியமும், யோகமும் ஒன்றே; யோகத்தில் \"புருஷ விசேஷஹா\" என்று ஈஸ்வரன் கூறப்படாமலிருந்தால்\nதக்ஷிணாமூர்த்தி / குரு / ப்ரஹஸ்பதி (6)\nபிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-3\nயோகம் - என்றால் என்ன\nசத்குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி\nமதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்பு திட்டம்\nவகுப்பறை (ஜோதிடம் பற்றி அறிய)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/01/11/%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2018-07-21T11:28:45Z", "digest": "sha1:XTLLMUTCSUYJYGXGOYBMNPGKYKRA4OX7", "length": 8337, "nlines": 104, "source_domain": "lankasee.com", "title": "ஐந்து குழந்தையுடன் தாய் மாயம்! | LankaSee", "raw_content": "\nமுதலைகளை ஒத்த மக்கள் கூட்டம்\nபெண்கள் அணியும் மெட்டியின் மகத்துவம்.\nஷாரிக் அம்மாவின் அதிரடி பேட்டி\nஜெயலலிதா மரணம் குறித்து மீண்டும் வெளியாகும் அதிர்ச்சி தகவல்\nதனக்கு புற்றுநோய் என்றதும் மகன் என்ன செய்தார் தெரியுமா காதலர் தின நடிகையின் உருக்கமான பதிவு\nஇரவில் தாமதமாக உண்பவரா நீங்கள்\nபடுக்கையில் இருந்த தந்தைக்கு மகள் செய்த காரியம்\n4 நாட்களாக 40 பேர் இளம் பெண்ணை அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்\nஆண், பெண் மூளை அமைப்பில் வித்தியாசம்\nஐந்து குழந்தையுடன் தாய் மாயம்\nஐந்து பிள்ளைகளுடன், தாயார் ஒருவர் காணாமல் போயுள்ள சம்பவத்தால்,யாழ்ப்பாணம் அரசடி பகுதியில், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nயாழ்ப்பாணம் அரசடி வீதி, நல்லூர் பகுதியினை சேர்ந்த இளம் தாய் ஒருவரே, ஐந்து பிள்ளைகளுடன் காணாமல் போயுள்ளதாக, உறவினர்களினால் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் இன்று(11.01.2018) முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.\n36 வயதுடைய பிரதீபன் திவானி என்ற தாயும், மற்றும் அவரது பிள்ளைகளான 11 வயதுடைய பிரதீபன் கஜநிதன், 09 வயதுடைய பவனிதன், 08 வயதுடைய அருள்நிதன், மற்றும் இரட்டை பிள்ளைகளான 02 வயதுடைய யதுசியா, யஸ்ரிகா என்ற ஐந்து பிள்ளைகளும் நேற்றைய தினத்தில் இருந்து காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nமேற்படி பெண்ணின் கணவன் சாரதி வேலை செய்துவருவதாக கூறப்படுகிறது. காணாமல் போன தினத்தன்று குடும்பத்தில் தாய்க்கும் மகளுக்கும் இடையில் பிரச்சினை ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nபின்னர் தாயார் வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த போது, வீடு பூட்டியிருந்துள்ளதுடன், பிள்ளைகள் ஐவரும் காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபொங்கலுக்கு கிடைத்த கிப்ட் : உச்ச கட்ட மகிழ்ச்சியில் அரசு……..\nமேல் மாகாணம் தேர்தல் முறைப்பாடுகளில் முதலிடம் – பெப்ரல்\nயாழில் இரவில் மிரட்டும் பேய்கள் விடியும் வரை தவித்த பொலிஸார்\nயாழ். கோட்டையில் மீட்கப்பட்ட எலும்புக்கூட்டில் தங்க மோதிரம்\nமுதலைகளை ஒத்த மக்கள் கூட்டம்\nபெண்கள் அணியும் மெட்டியின் மகத்துவம்.\nஷாரிக் அம்மாவின் அதிரடி பேட்டி\nஜெயலலிதா மரணம் குறித்து மீண்டும் வெளியாகும் அதிர்ச்சி தகவல்\nதனக்கு புற்றுநோய் என்றதும் மகன் என்ன செய்தார் தெரியுமா காதலர் தின நடிகையின் உருக்கமான பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naveenprakash.blogspot.com/2006/04/", "date_download": "2018-07-21T11:23:59Z", "digest": "sha1:EQGZL5LSZSJWY347NELI6QYVAFEEUXIA", "length": 15314, "nlines": 222, "source_domain": "naveenprakash.blogspot.com", "title": "ஆதலினால்...: April 2006", "raw_content": "\nகுழல் இனிது யாழினிது என்பர் தம் காதலி கொஞ்சல் மொழி கேளா தவர் \nகாதல் சொல்லி நவீன் ப்ரகாஷ் at Tuesday, April 25, 2006 15 பேர் விட்டுச்சென்ற அனுபவங்கள்\nகாதல் சொல்லி நவீன் ப்ரகாஷ் at Tuesday, April 04, 2006 16 பேர் விட்டுச்சென்ற அனுபவங்கள்\nகொஞ்சம் நானும்... கொஞ்ச நீயும்....\nநானெல்லாம் தொலையவே மாட்டேன் காதலில் என இறுமாந்திருந்தபோதுதான் நீ வந்து தொலைத்தாய் பேசாமலே படுத்துகின்றன உன் இதழ்கள் பேசியே கொல்கின்றன உ...\nஎப்படி எப்படி எல்லாமோ தன் பாசம் உணர்த்துவாள் அம்மா ஒரேயொரு கைஅழுத்தத்தில் எல்லாமே உணர்த்துவார் அப்பா... முன்னால் சொன்னதில்லை பிறர் சொல்லி...\nஎன்னதான் நீயாகக் கொடுத்தாலும் நானாக திருடும் போது கொஞ்சம் தித்திப்பு அதிகமாகத்தான் இருக்கின்றது முத்தங்களுக்கு... நானும் நீயும் பேசிக்கொ...\nஏண்டா இப்படிக் காதலிச்சு என் உயிரை வாங்கற.. என அழகாக நீ அலுத்துக்கொள்ளும்போது என் உயிரை வாங்குவது என்னவோ நீதான்... எப்படி என்னை உன்ன...\nநீ இல்லாத பொழுதுகளும் நன்றாகத்தான் இருக்கின்றன இப்போதுதான் உன்னைபற்றி அதிகம் நினைக்கிறேன் நீ ஓடிப்போகலாமா எனக்கேட்டதும் நான் தயாராவ...\nஎழுதியதில் பிடித்ததை எழுதப் பணித்த திவ்யாவுக்கு... இந்தப் பதிவு... ஆதலினாலில் சென்ற வருடம் பூத்த பூக்கள் மொத்தம் பத்து மிகவும் பிடித்த கவ...\nநீயும் நானும் மற்றும் வெட்கங்களும்...\nகையில் மருதாணி இட்டிருக்கும் தைரியத்தில்தான் நான் உன்னிடம் குறும்பு செய்வதாக குற்றம் சொல்கிறாய்.. அப்படியெல்லாம் இல்லையடி கையில் நீ இருக்கு...\nநான் கலராகி விட்டேனா எனக் கேட்கிறாய் நீ எந்தக் கலராக இருந்தாலும் எனக்குப் பிடித்த கலர் நீதானே.. ஏன் நான் நிறம் குறைவாகப் பிறந...\nஉன்னைப் பிடிக்கவே இல்லை போடா என சொல்கிறாய் என்னை இறுக்கிப் பிடித்துக்கொண்டே... எப்போது சண்டையிட்டாலும் அழகாகத்தான் இருக்கிறாய்... ஆனால் ...\nகொஞ்சம் பேசிவிடேன் என்னிடம்.. கோபத்திலும் நீ அழகாக இருக்கிறாய் என்ற பொய்யை எத்தனைமுறைதான் சொல்வது செல்லக் குரங்கே..\nகொஞ்சம் நானும்... கொஞ்ச நீயும்....\nநானெல்லாம் தொலையவே மாட்டேன் காதலில் என இறுமாந்திருந்தபோதுதான் நீ வந்து தொலைத்தாய் பேசாமலே படுத்துகின்றன உன் இதழ்கள் பேசியே கொல்கின்றன உ...\nஎப்படி எப்படி எல்லாமோ தன் பாசம் உணர்த்துவாள் அம்மா ஒரேயொரு கைஅழுத்தத்தில் எல்லாமே உணர்த்துவார் அப்பா... முன்னால் சொன்னதில்லை பிறர் சொல்லி...\nஎன்னதான் நீயாகக் கொடுத்தாலும் நானாக திருடும் போது கொஞ்சம் தித்திப்பு அதிகமாகத்தான் இருக்கின்றது முத்தங்களுக்கு... நானும் நீயும் பேசிக்கொ...\nஏண்டா இப்படிக் காதலிச்சு என் உயிரை வாங்கற.. என அழகாக நீ அலுத்துக்கொள்ளும்போது என் உயிரை வாங்குவது என்னவோ நீதான்... எப்படி என்னை உன்ன...\nநீ இல்லாத பொழுதுகளும் நன்றாகத்தான் இருக்கின்றன இப்போதுதான் உன்னைபற்றி அதிகம் நினைக்கிறேன் நீ ஓடிப்போகலாமா எனக்கேட்டதும் நான் தயாராவ...\nஎழுதியதில் பிடித்ததை எழுதப் பணித்த திவ்யாவுக்கு... இந்தப் பதிவு... ஆதலினாலில் சென்ற வருடம் பூத்த பூக்கள் மொத்தம் பத்து மிகவும் பிடித்த கவ...\nநீயும் நானும் மற்றும் வெட்கங்களும்...\nகையில் மருதாணி இட்டிருக்கும் தைரியத்தில்தான் நான் உன்னிடம் குறும்பு செய்வதாக குற்றம் சொல்கிறாய்.. அப்படியெல்லாம் இல்லையடி கையில் நீ இருக்கு...\nநான் கலராகி விட்டேனா எனக் கேட்கிறாய் நீ எந்தக் கலராக இருந்தாலும் எனக்குப் பிடித்த கலர் நீதானே.. ஏன் நான் நிறம் குறைவாகப் பிறந...\nஉன்னைப் பிடிக்கவே இல்லை போடா என சொல்கிறாய் என்னை இறுக்கிப் பிடித்துக்கொண்டே... எப்போது சண்டையிட்டாலும் அழகாகத்தான் இருக்கிறாய்... ஆனால் ...\nகொஞ்சம் பேசிவிடேன் என்னிடம்.. கோபத்திலும் நீ அழகாக இருக்கிறாய் என்ற பொய்யை எத்தனைமுறைதான் சொல்வது செல்லக் குரங்கே..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panaiyooraan.blogspot.com/2009/06/blog-post_23.html", "date_download": "2018-07-21T11:38:42Z", "digest": "sha1:6J3TMBNWPPAZ5LUOZRVUDDWKUJWVHHU2", "length": 11403, "nlines": 217, "source_domain": "panaiyooraan.blogspot.com", "title": "பனையூரான்: புகைப்பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்.", "raw_content": "\nபனையின் நிழலைத்தவிர ஏனைய அனைத்துமே பயனுள்ளவை.\nசும்மா எதாவது புத்திமதி சொல்வதற்காகத்தான் இப்படி ஒரு தலைப்பை வைத்து எங்களை வலைப்பதிவுக்குள்ளே அழைத்திரு��்கிறான் என நினைக்க வேண்டாம். உண்மையிலேயே பல நன்மைகள் புகைப்பிடிப்பதால் ஏற்படுகின்றன. ஒவ்வொன்றாக வரிசைப்படுத்தியுள்ளேன்.\n01)வீட்டிலுள்ளவர்கள் எல்லோரும் உங்களோடு நல்ல அன்பாக இருப்பார்கள்.\n04 )கட்டாக்காலி நாய்கள் கூட உங்களுக்கு கிட்ட வாராது.\nஇதெல்லாம் எப்படி என்று கேட்கிறீர்களா \n01) அனேகமாக உங்களுக்கு புற்றுநோய் வரும். எனவே விரைவில் இறக்கப் போகும் உங்களோடு குடும்பத்தார் அன்பாக நடந்து கொள்வர்.\n02) நண்பர்கள் என நான் சொன்னது ஓசியில் தம் அடிக்கும் செட். இவர்கள் எல்லோரும் உங்களோடு நல்ல நெருக்கமாக இருப்பார்கள்.\n03)இரவில் நல்ல இருமல் இருக்கும். நித்திரை வாராது. இருமிக்கொண்டே இருப்பதால் வீட்டில் ஆட்கள் முழித்திருப்பார்கள் என நினைத்து திருடன் உங்கள் வீட்டுப்பக்கம் தலை வைத்தே படுக்க மாட்டான்.\n04)விரைவில் முதுமையடைந்துவிடுவீர்கள் . பொல்லூன்றி நடக்க வேண்டியிருக்கும். கையில் தடி இருப்பதால் நாய்கள் கிட்ட வராது.\n05)அதிகம் புகைப்பிடிப்பவர்களுக்கு ஆண்மையிருக்காது . ஆகவே உங்களால் ஆபத்தில்லை என்பதால் பெண்கள் நெருங்கிப் பழகுவார்கள்.\nஇது ஒரு விளம்பரமாக பல வருடங்களுக்கு முன் எடுக்கப் பட்டது என்று நினைக்கிறேன்.\nஇருந்தாலும் இப்படியான விடயங்களை சொல்லுவது நல்லது தானே\nஉங்கள் பதிவு தமிழ்10 தளத்தில் முதல் பக்கத்தில் பிரசுரமாகலாம்\nஉங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ் என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது\n1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter\nஒரு முறை வந்து பாருங்கள்\nஉங்களின் இந்த பதிவு யூத்புல் விகடனில் வெளிவந்துள்ளது...\nsettings -> comments--> word verification க்கு no குடுங்க... ஒவ்வொரு முர கமெண்ட் குடுக்குறப்பயும் டார்ச்சர் பண்ணுது :-)\nதாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,\nஏன் இந்த தேவை இல்லாத வேலை தம் அடிக்கிற கஷ்டம் எங்களுக்கு தான் தெரியும் .. அறிவுரை சொல்லவதை தொழிலாவே செயரீர் ....\nபனை மேல் கொண்ட காதலேயன்றி எந்தப் பிரதேசவாதமுமில்லை\nfacebook ஆல் சாதித்தவையும் சறுக்கியவையும்.\nஅழகான அந்தப் பனை மரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnimidangal.blogspot.com/2012/09/blog-post_14.html", "date_download": "2018-07-21T11:56:26Z", "digest": "sha1:3EAMBKYCW34HJU6Q6QQBG5J7AHTVOG3Y", "length": 6566, "nlines": 136, "source_domain": "tamilnimidangal.blogspot.com", "title": "ஆதிரா பார்வைகள்: ஈகரைக் கவிதைப் போட்டி", "raw_content": "“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு\nவெள்ளி, 14 செப்டம்பர், 2012\nஈகரைக் கவிதைப் போட்டியின் நடுவர் பேரா.முனைவர். கிருட்டிண குமார் அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கியது. வழங்குபவர் இன எழுச்சிக் கவிஞர் நெல்லை இராமச்சந்திரன் அவர்கள். அருகில் முனைவர் உடையார் இராசேந்திரா அவர்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nஅடிக்கடி மாற்றினால் ஆபத்து இல்லை.\nகஸல் காதலன் – கவிக்கோ\nவசன கர்த்தா ஆரூர் தாஸ் அவர்களுக்கு விருது\nநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலை திண்டிவனம் கிளையின் விருது வழங்குவிழா\nநெய்தலங்கானல் பைந்தமிழ்சோலையின் திண்டிவனம் கிளை துவக்க விழா\nஇது நீங்கள் பார்க்க வேண்டியதும், கருத்துப் பகர வேண்டியதும்.\nஇருளர் பெண்கள் நல அமைப்பு (2)\nஎன் பத்திரிகை எழுத்துகள் (2)\nகவிதை - தாய்மை (2)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉலகத்தமிழ் பண்பாட்டு இயக்கம் - கல்வி மாநாடு\nடீன் ஏஜ் பெண்களைச் சமாளிப்பது எப்படி\nஒரு மாணவிக்கு வந்த சோதனை\n. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varudal.com/2017/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%93%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF/", "date_download": "2018-07-21T11:54:12Z", "digest": "sha1:BUA2Z262T2W6SXEPX3XWI5NUS6KQWPKM", "length": 12500, "nlines": 109, "source_domain": "varudal.com", "title": "இலங்கையை கடந்தது ஓகி புயல் – சூறைக்காற்றில் சிக்கி ஐவர் பலி, 7 பேரைக் காணவில்லை: | வருடல்", "raw_content": "\nஇலங்கையை கடந்தது ஓகி புயல் – சூறைக்காற்றில் சிக்கி ஐவர் பலி, 7 பேரைக் காணவில்லை:\nDecember 1, 2017 by தமிழ்மாறன் in செய்திகள்\nவங்கக் கடலில் உருவான ஓகி புயல், நேற்றிரவு இலங்கையைக் கடந்து சென்ற போது சூறைக்காற்றுடன் கொட்டிய மழையினால், இதுவரை 7 பேர் பலியாகியுள்ளதாவும் 5 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மையம் கூறியுள்ளது. இதேவேளை, 20,000க்கும் மேற்பட்டோர் இதனால் பதிப்புகுள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாடளாவிய ரீதியில் நேற்றிவு முதல் நிலவிய மோசமான வானிலையால் பாரிய பாதிப்ப���கள் ஏற்பட்டுள்ளன. மரங்கள் முறிந்து விழுந்தமையால் இதுவரையில் இருவர் பலியாகியுள்ளனர். வள்ளம் கவிழ்ந்ததில் ஒருவர் பலியாகியுள்ளார். இதேவேளை, இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட 15 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nமோசமான வானிலையை அடுத்து, மத்திய, ஊவா, சப்ரகமுவ, தென் மற்றும் மேல் ஆகிய மாகாணங்களில் பாடசாலைகள் இன்று மூடப்பட்டன.இன்றையதினம் நடத்தவிருந்த இறுதித்தவணைப் பரீட்சைகளை பிரிதொரு தினத்தில் நடத்துமாறு கல்வியமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.\nஇதேவேளை, களனிவெளி, கரையோர மற்றும் மலையகத்துக்கான ரயில் ​சேவைகள் யாவும் பாதிக்கப்பட்டுள்ளன.\nகட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய, விமானங்களில் சில, மத்தல விமான நிலையத்துக்கு திருப்பியனுப்பி வைக்கப்பட்டன.இந்த மோசமான வானிலையை அடுத்து, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் பிறப்பிக்கப்பட்டிருந்த சிவப்பு எச்சரிக்கை இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் அறிவித்துள்ளது. இதேவேளை, பல பிரதேசங்களுக்கும் மண்சரிவு அபாயம் விடுக்கப்பட்டுள்ளது.\nமாவீரர் நாள் 2017 கிளிநொச்சி\nமாவீரர் நாள் 2017 முள்ளியவளை\nமாவீரர் நாள் 2017 யாழ்,பல்கலைக் கழகம்\nவடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை\n சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016\nதமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவேண்தல்\nகணவனை இழந்த பெண் தலைமைத்துவ ஏழை குடும்பத்திற்கு வழங்கப்பட்ட பசு இறைச்சியானது\nஉக்ரேன் எல்லையில் 5 இலங்கையர்கள் கைது\nஇராணுவ காவலரண் அமைந்திருந்த பகுதியில் இருந்து மனித எலும்புகள் மீட்பு\nமஹிந்தவிடம் ஒரு இலட்சம் பவுண்ட்ஸ் பெற்ற வட அயர்லாந்து பாராளுமன்ற உறுப்பினரை தண்டித்த பிரித்தானிய பாராளுமன்றம்\nஇலங்கையில் தூக்குத்தண்டனைக்கு உள்ளாக உள்ள ஏழு தமிழர்கள்\nநீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு உதவிய பெண் மீது தாக்குதல்\nரஞ்சன் ராமநாயக்க பற்றிய என்னுடைய எண்ணம் தவறாகி விட்டது – முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்July 16, 2018\nகாட்டுப்பாதை ஊடாக கதிர்காமம் நோக்கி படையெடுக்கும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்\nவடக்கு, கிழக்கில் எந்தவொரு படை முகாமின் மூடப்படாது: இராணுவ தளபதிJuly 16, 2018\nஎழுச்சியை ஒடுக்க மீண்டும் வட��்கில் கடுமையான இராணுவ கட்டுப்பாடுகள்\nஎமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். \"\n- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்\n‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள்\nதொகுதிவாரி முறையில் மாகாணசபைத் தேர்தல் – ஜனாதிபதி:\nதமிழர் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் உடனுக்குடன் பதிவு செய்து உங்களுக்கு தரும் இணையத்தளம் வருடல்.கொம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/08/torch-tower.html", "date_download": "2018-07-21T11:10:01Z", "digest": "sha1:SHFSHUD2KNB755D7HRO4VS2V7DB6Z5JU", "length": 2938, "nlines": 39, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "துபாய் Torch Tower இல் பாரிய தீவிபத்து", "raw_content": "\nதுபாய் Torch Tower இல் பாரிய தீவிபத்து\nஉலகின் உயரமான கட்டடங்களில் ஒன்றாக கருதப்படும் டுபாய் மெரினா பகுதியில் அமைந்துள்ள Torch Towerஇல் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது.\nசர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 79 மாடிகளை கொண்ட இந்த கட்டடத்தில் இன்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.\nகட்டடத்தின் 9வது மாடியில் பற்றிய தீ, தொடர்ந்தும் அடுத்தடுத்த மாடிகளுக்கு பரவி வருவதாகவும், அங்கு குடியிருப்பவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.\nஇந்நிலையில், தீயினை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தீயணைப்பு படையினர் போராடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், தீ விபத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்தும் தகவல் வெளியாகவில்லை.\nஇதேவேளை, 1105 அடி உயரம் கொண்ட Torch Tower 2011ஆம் ஆண்டு திறக்கப்பட்டதுடன், கடந்த 2015ஆம் ஆண்டிலும் இந்த கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=367157", "date_download": "2018-07-21T11:22:52Z", "digest": "sha1:742EJR7BORQ32OOZFGABSOWTVTYS2Z4B", "length": 6989, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "தேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைப்பு | The postponement of the date specifying the date - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nதேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைப்பு\nதமிழக சட்டப்பேரவையில் நேற்று பேரவையை மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கும் தீர்மானத்தை அவை முன்னவரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். அப்போது,‘‘ சபாநாயகர், முதல்வர், எதிர்கட்சி தலைவர், துணை தலைவர், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி, சிகிச்சை பெற்று வருகிறார். அவர் பூரண குணமடைந்து மீண்டும் பேரவை கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்ற எனது அவாவை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.\nதொடர்ந்து சபாநாயகர் பேசுகையில்,‘‘ கடந்த 5 நாட்களாக பேரவையில் பல தீர்மானங்கள் நிறைவேற்றவும், கூட்டத்தை நல்ல முறையில் நடத்தவும் ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார். இதை தொடர்ந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சபாநாயகர் தனபால் பேரவையை மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.\nமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசை கவிழ்க்க யாருக்கும் அதிகாரம் இல்லை: தம்பிதுரை பேட்டி\nமுதுநிலை ஆசிரியர் தகுதி தேர்வில் முறைகேடு: பள்ளி ஆசிரியர்கள் புகார்\n2-வது நாளாக தொடரும் லாரி ஸ்டிரைக் : ஜவுளி, பின்னலாடை உற்பத்தி பாதிப்பு; காய்கறி விலை உயர்வு\nஇந்தியா திருக்கோயில் என்றால், கடவுள் இருக்கும் இடம் தமிழ்நாடு : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nகனிஷ்க் நிறுவன மோசடி வழக்கு: விரைவில் நீதிமன்றத்தில் விசாரணை\nபுதுவை ஆளுநர் கிரண்பேடியை திரும்ப பெறக்கோரிய வழக்கு வேறு பெஞ்சுக்கு மாற்றம்\nமன அழுத்தம் போக்கும் ஸ்ட்ரெஸ் பால் தந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க...\n21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்\nசீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு\nநீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்\nநீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால்பதித்த தினம் இன்று: அரிய புகைப்படங்களின் தொகுப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=367355", "date_download": "2018-07-21T11:45:33Z", "digest": "sha1:6IDUGBAVDEW4ZBVMKNZYZJY6HLQRKEOZ", "length": 12716, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "வெளிமாநிலம் செல்லும் பொருட்களுக்கு பிப்ரவரி முதல் இ-வே பில் கட்டாயம்: 16ம் தேதி முதல் தன்னார்வ நடைமுறை | For the goods that go to the exterior From February to e-way Bill forced: 16th voluntary practice - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வர்த்தகம்\nவெளிமாநிலம் செல்லும் பொருட்களுக்கு பிப்ரவரி முதல் இ-வே பில் கட்டாயம்: 16ம் தேதி முதல் தன்னார்வ நடைமுறை\nகோவை: ஜி.எஸ்.டி.,நடைமுறையால் வர்த்தக பொருட்களை பிற மாநிலங்களுக்கு அனுப்புவதற்கு வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் இ-வே பில் கட்டாயமாகிறது. இ-வே பில் இல்லாமல் செல்லும் சரக்குகள் பறிமுதல் செய்யப்பட உள்ளது. இ-வே பில் நடைமுறையை வணிகர்கள் வரும் 16ம் தேதி முதல் தன்னார்வமாக மேற்கொள்ள மாநில ஜிஎஸ்டி அலுவலகத்தினர் அறிவுறுத்தி வருகின்றனர். ஜிஎஸ்டி விதிமுறைகளின்படி ஒருபொருள் உற்பத்தி செய்யப்படும் இடத்தில் இருந்து வெளியே செல்லும்போதே அதற்கான ஜிஎஸ்டி வரியை செலுத்தி விட வேண்டும். அந்த பொருள் வினியோகஸ்தர்களுக்கோ, நுகர்வோர்களுக்கோ விற்கும்போது தான் அந்த நிறுவனம் செலுத்திய ஜிஎஸ்டி வசூலிக்க முடியும். சரக்குகள் உற்பத்தியான இடத்தில் இருந்து லாரி கிளம்பும் முன் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்ட ‘இ-வே பில்’லை தயார் செய்து கைவசம் வைத்திருக்க வேண்டும்.\nஜிஎஸ்டி பறக்கும்படையினர் வழியில் சரக்கு லாரிகளை தடுத்து நிறுத்தும்போது இ-வே பில்லை காண்பிக்க வேண்டும். இதை நடைமுறைப்படுத்துவதில் உற்பத்தியாளர்களுக்கு நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டது. இதனால் கடந்த 6 மாதமாக இ-வே பில் நடைமுறை நாடு முழுவதும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. வரும் பிப்ரவரி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னோட்டமாக வணிகர்கள் வரும் 16ம் தேதி முதல் தன்னார்வமாக இ-வே பில் நடைமுறையை கடைப்பிடிக்கும்படி மாநில ஜிஎஸ்டி அலுவலகம் (வணிகவரி) சார்பில் அறிவுறுத்தப்பட்டுவருகிறது.இதுகுறித்து கோவை கோட்ட மாநில ஜிஎஸ்டி அலுவலகம் தரப்பில் கூறியதாவது: கடந்தஆண்டு ஜூலை 1ம் தேதி ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்ததை தொடர்ந்து, வணிகவரி சோதனை சாவடி அகற்றப்பட்டன. வணிகவரி பதிவெண் பெற்றவர்கள் ஜிஎஸ்டி பதிவெண்ணிற்கு மாற வழிகாட்டப்பட்டனர். கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் உள்ள 6 வணிக வரி மாவட்டங்களில் உள்ள 45 சர்க்கிள்களில் பறக்கும்படை சோதனை கடந்த ஜூலை முதல் நிறுத்தப்பட்டது. வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் இ-வேல் பில்லுடன் ரூ.50 ஆயிரம் மதிப்பிற்கு மேற்பட்ட சரக்குகள் பிற மாநிலங்களுக்கு செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், மீண்டும் பறக்கும் படை ஆய்வு நடைமுறைக்கு வருகிறது. இ-வே பில்லை கம்ப்யூட்டர் மூலமோ, செல்போனிலோ உருவாக்க முடியும்.\nஅதை முன்னிட்டு கடந்த ஒரு வாரமாக கோவை கோட்டத்தில் உள்ள வணிகர்கள், பட்டய கணக்காளர்கள், விற்பனை வரி ஆலோசகர்கள், சரக்கு லாரி அலுவலகத்தினர் ஆகியோருக்கு, சரக்குகளை கொண்டு செல்லும்போது கொண்டு செல்லவேண்டிய இ-வே பில் தயாரிப்பது குறித்த பயிற்சி அளித்துள்ளோம். பிப்ரவரி 1ம் தேதி முதல் இ-வே பில் இல்லாமல் செல்லும் சரக்குகள் பறிமுதல் செய்யப்பட உள்ளது. அதை தொடர்ந்து வணிகர்கள் வரும் 16ம் தேதி முதல் தாங்கள் பிற மாநிலங்களுக்கு அனுப்பும் ரூ.50 ஆயிரம் மதிப்பிற்கு மேற்பட்ட சரக்குகளுக்கு இ-வேல் பில்லுடன் செல்லும் நடைமுறையை தன்னார்வமாக மேற்கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளோம்.இவ்வாறு கோவை கோட்ட மாநில ஜிஎஸ்டி அலுவலகம் (வணிகவரி) தரப்பில் கூறினர்.\n* ஜூலை 1ம் தேதி ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்த பிறகு, வணிகவரி சோதனை சாவடி அகற்றம்\n* ஜிஎஸ்டியில் ₹50,000க்கு மேற்பட்ட சரக்குகளுக்கு பிப்ரவரி 1 முதல் இ-வே பில் கட்டாயம். இவை இல்லாத சரக்குகள் பறிமுதல் செய்யப்படும்.\n* வரும் 16ம் தேதி முதல் வணிகர்கள் தாமாக முன்வந்து இ-வே பில் நடைமுறையை கடைப்பிக்க அறிவுறுத்தல்.\n* இ-வே பில்லை கம்ப்யூட்டர் மூலமோ, செல்போனிலோ உருவாக்க முடியும். இதற்காக பயிற்சி தரப்பட்டுள்ளது.\nஇ-வே பில் GST வெளிமாநிலம்\nபுது ரூ.100 ரூபாய் நோட்டுக்காக ஏடிஎம்மை மாற்றியமைக்க ரூ.100 கோடி செலவு..\nஐடிபிஐ பங்குகளை எல்ஐசி வாங்க ஆர்பிஐ அனுமதி\nநடப்பு நிதியாண்டில் நாடு முழுவதும் கூடுதலாக 1.3 கோடி பேரை வரி செலுத்த வைக்க இலக்கு\nதேங்காய் விலை சரிவு : தென்னை ஈர்க்கு விலை உயர்வு\nலாரி ஸ்டிரைக்கால் மூலப்பொருள் வரத்து குறைந்தது : ஜவுளி, இன்ஜினியரிங் தொழில்கள் பாதிப்பு\nபஞ்சு விலை உயர்வால் நூல், துணி உற்பத்தி 60 சதவீதம் சரிவு\nமன அழுத்தம் போக்கும் ஸ்ட்ரெஸ் பால் தந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க...\n21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்\nசீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு\nநீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்\nநீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால்பதித்த தினம் இன்று: அரிய புகைப்படங்களின் தொகுப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2017/06/dge-sslc-junjuly-2017-private-candidate.html", "date_download": "2018-07-21T11:49:16Z", "digest": "sha1:4J3AQQBALVIIKWTJYHRQPCRTPHKE7IWM", "length": 13586, "nlines": 122, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "DGE - SSLC JUN/JULY 2017 - PRIVATE CANDIDATE HALL TICKET DOWNLOAD | எஸ்எஸ்எல்சி துணை தேர்வுக்கு அனுமதிச்சீட்டை 21-ம் தேதி (புதன்கிழமை) முதல் அரசு தேர்வுத் துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nDGE - SSLC JUN/JULY 2017 - PRIVATE CANDIDATE HALL TICKET DOWNLOAD | எஸ்எஸ்எல்சி துணை தேர்வுக்கு அனுமதிச்சீட்டை 21-ம் தேதி (புதன்கிழமை) முதல் அரசு தேர்வுத் துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.\nDirectorate of Government Examinations - SSLC Jun/July 2017 - Private Candidate Hall Ticket download instructions | எஸ்எஸ்எல்சி துணை தேர்வுக்கு அனுமதிச்சீட்டை 21-ம் தேதி (புதன்கிழமை) முதல் அரசு தேர்வுத் துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். | அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தரா தேவி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஜூன், ஜூலை மாதம் நடை பெறவுள்ள 10-ம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத் தேர்வு எழுத அரசு தேர்வுத்துறையால் அறிவிக்கப் பட்ட நாட்களில் விண்ணப்பித்த அனைத்து தனித்தேர்வர்களும் (தட்கல் உள்பட) தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை 21-ம் தேதி (புதன்கிழமை) முதல் அரசு தேர்வுத் துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பதிவிறக்கம் செய்யும்போது பதிவெண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட வேண்டும். எழுத்துத் தேர்வு மற்றும் செய் முறைத் தேர்வு அடங்கிய அறிவி யல் பாடத்தில் செய்முறைத் தேர்வில் 25 மதிப்பெண்களில் தேர்ச்சிக்கான குறைந்தபட்ச மதிப்பெண் 15-க்கு குறை வாக பெற்று தேர்ச்சி அடையாதவர்கள் கண்டிப்பாக செய்முறைத் தேர்வை மீண் டும் செய்ய வேண்டும். அதோடு எழுத்துத் தேர்விலும் கலந்து கொள்ள வேண்டும். மார்ச் மாதம் நடைபெற்ற 10-ம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் பங்கேற்காதவர்கள் ஜூன், ஜூலை மாதம் நடைபெறவுள்ள சிறப்பு துணைப் பொதுத்தேர்வு அறிவியல் பாட செய்முறைத் தேர்வை எழுத வேண்டும். அதோடு அறிவியல் பாட கருத்தியல் தேர்வையும் மீண் டும் கண்டிப்பாக எழுத வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார் | DOWNLOAD\n# பொது அறிவு தகவல்கள்\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nநெருக்கமான படத்தை வெளியிட்டார் நடிகர் ஆரவ்வுடன்-ஓவியா காதல்\nநடிகை ஓவியா வெளியிட்ட நடிகர் ஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் படம். ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் நடித்துள்ள ஆரவ்வை, ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது ஒரு தலையாக காதலித்தார். அவரது காதலை ஆரவ் ஏற்க மறுத்ததால் மனநலம் பாதித்தவர்போல் நடந்து கொண்டார். நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் பரபரப்பாக பேசினர். போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தவும் செய்தார்கள். இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓவியா ஆர்மி என்ற பெயரில் சமூக வலைத்தளத்தில் அவருக்கு ஆதரவாக பேசிவந்தார்கள். இந்த சம்பவத்தால் ஓவியாவை டெலிவிஷன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றினர். அப்போதும் ஆரவ்வை நான் காதலித்துக்கொண்டே இருப்பேன் என்று சொல்லி விட்டே போனார். அதன்பிறகு புதிய படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 4 படங்களில் அவர் நடித்துக்கொண்டு இருக்கிறார். ஆரவ்வும் புதிய படமொன்றில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார். அவரை ஓவியா மறந்துவிட்டதாக பேசப்பட்டது. இருவரும் சந்தித்துக்கொள்ளாமலும் இருந்தனர். இந்த நிலையில் ஆரவ்வை கட்டிப்பிடித்து நெருக்கமாக இருக்கும் படமொன்றை ஓவியா அவரது டுவிட்டர் பக்கத்தில் தற…\nபென்சன் மற்றும் கமூடேஷன் - தெரிந்து கொள்வோம்\n30 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் பணி செய்திருந்தால் full pension கிடைக்கும்.Full pension என்பது கடைசி மாத ஊதியத்தில் basic,DA இரண்டையும் கூட்டி அதில் பாதியை எடுத்து அத்துடன் 100ரூபாய் health allowance ம் சேர்த்து வரும் தொகையாகும். உதாரணமாக30ஆண்டுகளுக்குமேல் பணிபுரிந்த ஒருவர் கடைசிமாத ஊதியமாக 40000 ரூபாய் basicம் 5000 ரூபாய் DAவும் வாங்கியிருந்தால் அவருக்கு (40000+5000)÷2+100=22600 ரூபாய் பென்ஷனாகக் கிடைக்கும்.இவரே 24ஆண்டுகள்தான் சர்வீஸ் எனில் இவருக்கு (22500×24÷30)+100=18100பென்ஷனாகக்கிடைக்கும்.(அதாவது Basic+DAல் பாதியை எடுத்து கொண்டு தை 30ஆல் வகுத்து சர்வீஸ் செய்த ஆண்டுகளால் பெருக்கி அத்துடன் ரூ100healrh allowanceஐக் கூட்ட வேண்டும். இது computation வேண்டாம் என்பவர்களுக்கு.computation வேண்டும் என்பவர்களுக்கு இன்னும் குறையும்.அதற்கான விவரம்.முதலில் கமுடேஷன் என்பது ஓய்வு பெற்ற தொழிலாளி நிர்வாகத்திடம் பெறும் கடன் தொகையாகும்.இது வட்டி இல்லாத கடனல்ல.வட்டி உண்டு. 30ஆண்டுகளுக்கு மேல் பணிசெய்து ஓய்வு பெற்ற தொழிலாளிக்கு அவர்கடைசியாகப் பெற்ற பேசிக்கில் பாதியும் DAல் பாதியும் அத்துடன் நூறு ரூ…\nமாவட்ட கல்வி அலுவலர்கள் 7 பேருக்கு முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு\nமாவட்ட கல்வி அலுவலர்கள் 7 பேருக்கு முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு கரூர், தேனி, சிவகங்கை, திண்டுக்கல், நாகப்பட்டினம், நீலகிரி, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yennachidharal.blogspot.com/2010/03/6-dead-sea.html", "date_download": "2018-07-21T11:47:08Z", "digest": "sha1:XKMJTWBC77HCLSKDYTISM25ZXXMGBZAN", "length": 9533, "nlines": 97, "source_domain": "yennachidharal.blogspot.com", "title": "எண்ணச் சிதறல்: ஜோரான ஜோர்டன்-6 (Dead sea)", "raw_content": "\nஜோரான ஜோர்டன்-6 (Dead sea)\nஜெராஷ் புராதன நகரைச் சுற்றிப் பார்த்தபின் dead sea -ஐ நோக்கிப் பயணித்தோம். அம்மானிலிருந்து 60 கிமீ தொலைவிலிருக்கிறது dead sea. கீழ்நோக்கிய சரிவில் செல்லும் பாதையில் பயணித்து கிட்டத்தட்ட sea level-லிருந்து 400மீ கீழேயுள்ள dead sea-யை அடைந்தோம். கீழ் நோக்கிப் பயணிக்கும்போதே ஏற்படும் காற்றழுத்த வேறுபாட்டால் என் மகள் காதுவலி என்று சொல்ல ஆரம்பித்தாள். எங்களால் காற்றழுத்த வேறுபாட்டை உணர முடியவில்லை என்றாலும் ப���மியின் lowest point-க்குச் செல்லும் த்ரில் இருந்தது.\nDead sea -யை சுற்றிலும் பெரு மலைகள்தான் இருக்கின்றன. ஜோர்டன் ஆறு இங்குதான் கலக்கிறது. சுற்றிலும் நிலத்தால் சூழப்பட்டதாலும், இது வேறு எந்த பெருங்கடலுடன் இணையாததாலும், அதிக அளவு நீர் ஆவியாவதாலும் (evaporation) இங்கு நீரில் அதிக அளவு உப்பு மற்றும் தாதுப் பொருட்கள் (salt and minerals) இருக்கிறன. இங்குள்ள நீரில் 35% உப்பு மற்றும் தாதுப் பொருட்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இது மற்ற கடலில் இருப்பதைப்போல் 4-5 மடங்கு அதிகம். இதனால்தான் இந்தக்கடலில் உயிரினம் எதுவுமில்லை. அதனால்தான் சாக்கடல் (dead sea) என்றழைக்கப்படுகிறது. இந்தக் கடல் நீரின் அதிக அடர்த்தியினால் (density of dead ses water is high because of the dissolved salt and minerals) எளிதாக மிதந்து நீச்சலடிக்கலாம்.\nDead sea கரையில் எல்லா ஐந்து, நான்கு நட்சத்திர ஓட்டல்களெல்லாம் ரெஸார்ட் வைத்து நன்றாகப் பணம் சேர்க்கிறார்கள். எங்கள் guide cum driver எங்களை dead sea spa என்ற ரெசார்ட்டுக்குக் கூட்டிச் சென்றார். என் கணவர் முன்பே சாக்கடலில் குளித்திருப்பதால் மகளுக்குத் துணையாயிருந்தார். நானும் என் அண்ணனும் கடலில் இறங்கினோம். தண்ணீர் ஃப்ரிட்ஜில் வைக்கப் பட்ட தண்ணிபோல் சில்லென்று இருந்தது. மேலும் கரையோரத்தில் கொஞ்சம் குப்பை நிறைந்து இருந்தது. இருந்தாலும் குளித்தே தீருவது என்று உள்ளே சென்றோம். என் அண்ணன் தண்ணீரில் மிதந்து குளித்தார். நான் கழுத்துவரை தண்ணீரில் நின்றாலும், இந்த நீரில் மூழ்காமல் மிதப்பது எளிது என்று அறிந்திருந்தாலும் கொஞ்சம் பயத்துடன் நின்று கொண்டே இருந்தேன். பின்னர் கொஞ்சம் தைரியம் வந்து (இதற்குப் பிறகு இங்கு எப்ப வருவோம், சான்ஸை விடக்கூடாது) ஒரு சில நிமிடங்கள் மிதந்துவிட்டு ஓடி வந்துவிட்டேன். வெயில்காலமென்றால் இன்னும் கூட அதிக நேரம் இருந்திருக்கலாம். மழைக் காலக் குளிரில் கொஞ்சம் கடினமாக இருந்தது. ஆனால் 10 நிமிடங்கள் நீரில் நின்றதற்கே சருமம் soft-ஆக ஆனதை உணர முடிந்தது.\nDead sea-யிலிருந்து மண், உப்பு என்று எல்லாவற்றையும் எடுத்து சரும நலத்துக்கு நல்லது என்று விற்கிறார்கள். நாங்களும் உப்பு, மண், க்ரீம் எல்லாம் வாங்கிவந்தோம். அங்கிருந்து கிளம்பி இஸ்ரேல் எல்லையைத் தொட்டுப் பார்த்துவிட்டு ஹோட்டலுக்குத் திரும்பினோம். இரவு நன்றாகத் தூங்கிவிட்டு மறு நாள் நண்பகலில் குவைத்திற��குத் திரும்ப விமானத்தில் ஏறினோம். நாங்கள் எதிர்பார்த்ததற்கு மேலாகவே ஜோர்டன் சுற்றுலா இனிமையாக முடிந்தது.\nஇப்பயணத் தொடரை எழுதியது மீண்டும் Jordan சென்ற நிறைவைக் கொடுத்தது. இதைத் தொடர்ந்து படித்து மேலும் எழுத ஊக்கமளித்த அன்பர்களுக்கு நன்றி.\nநாங்களும் சென்றுவந்தது போன்ற உணர்வு. மிக்க மகிழ்ச்சி.\nஇது போன்ற பயணங்கள் தொடரவும், அதை பற்றிய உன் கட்டுரைகள் தொடரவும் வாழ்த்துக்கள்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nதிருடா திருடா - 2\nஜோரான ஜோர்டன்-6 (Dead sea)\nஜோரான ஜோர்டன் -4 (வாடிரம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/09/19/dreaming-work-nasa-read-this-decide-008971.html", "date_download": "2018-07-21T11:24:17Z", "digest": "sha1:24Y446M6WHGNT5UXIGP5MPAR6FHVH7GN", "length": 18806, "nlines": 187, "source_domain": "tamil.goodreturns.in", "title": "நாசாவில் வேலை வேண்டும் என்பது கனவா? இதைப் படித்துவிட்டு முடிவு செய்யுங்கள்! | Dreaming to work in NASA? Read this and decide! - Tamil Goodreturns", "raw_content": "\n» நாசாவில் வேலை வேண்டும் என்பது கனவா இதைப் படித்துவிட்டு முடிவு செய்யுங்கள்\nநாசாவில் வேலை வேண்டும் என்பது கனவா இதைப் படித்துவிட்டு முடிவு செய்யுங்கள்\nமத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளைச் சந்திக்க எவ்வளவு செலவு செய்துள்ளது தெரியுமா\nரூ.800 கோடி முதலீட்டில் இஸ்ரோவின் அடுத்தத் திட்டம் தயார்..\nநாசாவிற்கு 19.1 பில்லியன் டாலர் பட்ஜெட் ஒதுக்கீடு.. டிரம்ப் அரசு அசத்தல்..\nஅமெரிக்கா, ஜப்பான் நாடுகளை வாயை பிளக்கவைத்த \"பட்ஜெட் மங்கள்யான்\"\nஇந்தியர்களுக்கு இப்ப இதுதான் ரொம்ப பிடிச்சிருக்காம்..\nஆந்திரா இளைஞர்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. கியா மோட்டார்ஸ்-இல் 3,000 வேலைவாய்ப்புகள்..\nபிளிப்கார்ட்டின் முன்னால் ஊழியரை பணிக்கு எடுக்கும் அமேசான்\nஅமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நசாவில் வேலை வாங்குவது ஒன்றும் அவ்வளவு சுலபம் இல்லை.\nஅன்மையில் நடைபெற்ற புதிய விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பித்த 18,300 விண்ணப்பதாரர்களில் 12 நபர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர்.\nஎனவே நாசவில் வேலைப் பெற உங்களுக்கு என்ன தகுதிகள் எல்லாம் வேண்டும் என்று இங்குப் பார்ப்போம்.\nஅறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணக்கு என ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டம் பெற்று இருக்க வேண்டும். மேலும் முதுகலைப் பட்டம், பணி அனுபவம் அல்லது 1000 மணி நேரம் வரை விமானங்களில் பயணம் செய்த அனுபவங்கள் தேவை.\nநாசாவில் வேலை பார்க்க உடற் தகுதிகளும் கட்டாயம் ஆகும். விண்ணப்பிக்கும் நபர் 5.2 முதல் 6.3 அடி வரை உயரம் இருக்க வேண்டும். சாதாரணமாக இரத்த அழுத்தம் 140/90 ஆக இருக்க வேண்டும்.\nஅடுத்ததாக, விண்ணப்பதாரர்கள் தங்கள் உடல் தகுதியினை நிரூபிக்க ஒரு கடினமான பொறுமை சோதனை வைக்கப்படும்.\nஇதுவும் நான்கு வருடக் கல்லூரி படிப்பு போன்று இரண்டு வருடம் நீச்சல், தண்ணீரில் நடனம் போன்ற திறன் கற்றல்களைத் தெரிந்துகொள்ள வேண்டும்.\nஸ்பேஸ் சான்றிதழைப் பெறுவது, ரஷிய மொழி கற்றுக்கொள்வது மற்றும் நீரில் அதிக நேரம் எப்படி இருப்பது போன்றவற்றைக் கற்றுக்கொள்ள வேண்டும்.\nவிண்வெளியில் நீங்கள் எப்படி இருப்பீர்கள் என்பதற்கான பயிற்சி. இந்தப் பயிற்சியின் போது ஸ்பேஸ் உடைகளை அணிந்து தலை கீழ் பறப்பது போன்றவற்றுக்கான பயிற்சிகள் அளிக்கப்படும்.\n6 மாதங்களுக்கு வாரத்திற்கு 1 நாள் மட்டும் விடு முறையுடன் முழுப் பயிற்சியில் இருக்க வேண்டும்.\nஆண்டுக்கு 66,000 முதல் 144,500 டாலர்கள் வரை விண்வெளி வீரர் சம்பளம் பெற முடியும். இதுவே அனுபவம் வாய்ந்தவர்களாக இருப்பின் கூடுதல் சம்பளம் பெறுவார்கள். பணிக்குச் சேர்ந்துவிட்டால் புத்தகம் எழுதுவது, பொது மக்களுடன் உரையாடுவது அல்லது பிற நிறுவனங்களில் இருந்து பரிசு பெறுவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகரும்பு மீதான குறைந்தபட்ச விலையைக் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.20 ஏற்ற மத்திய அரசு முடிவு..\nஇளைஞர்களின் கனவு நிறுவனங்களின் பட்டியலில் இருந்து வெளியேறிய டிசிஎஸ், இன்போசிஸ்.. ஏன்..\nவிரைவில் ஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் நோட்டு அறிமுகம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://azaippaalan.blogspot.com/2011/03/blog-post_22.html", "date_download": "2018-07-21T11:48:31Z", "digest": "sha1:DUSFZAQNU4YSLDCQYE63AWVINA2QU7CC", "length": 21245, "nlines": 228, "source_domain": "azaippaalan.blogspot.com", "title": "விருந்துண்ண வாங்க ~ அழைப்பாளன்", "raw_content": "\nஅஸ்ஸலாமு அலைக்கும். \"விருந்துக்காக அழைப்பவரின் அழைப்பை ஏற்றுக் கொள்வது\" நபி (ஸல்) அவர்கள் நமக்கு காட்டிதந்த வழிமுறையாகும். ஆனால் ஒருவரது வருமானம் ஹராமான முறையில் பெறப்பட்டதாக இருக்கும்போது அவருடைய அழைப்பை ஏற்றுகொள்ளலாமா\nஅனுமதிக்கப்பட்ட ஒரு பொருளை ஒருவர் ஹராமான வழியில் பெறுகிறார் அதை அவர் பிறருக்கு கொடுக்கிறார் என்றால் அதைப் பெற்றுக் கொள்வதற்கு மார்க்கத்தில் தடையொன்றும் இல்லை.\nபணம் என்பது ஹலாலான ஒன்று. அதை லஞ்சமாக பெற்ற ஒருவர் தன் குடும்பத்திற்காக செலவு செய்கிறார் அல்லது நற்பணிகளுக்கு கொடுக்கிறார் என்றால் லஞ்சம் பெற்றதற்கு அவர் குற்றவாளியாவாரே தவிர அவரிடமிருந்து அதைப் பெற்றுக் கொள்ளும் எவரும் மார்க்கம் அனுமதிக்கப்பட்டவழியில் அதைப் பெறுவதால் அவர்களுக்கு அது ஹராமாகாது.\nநபி(ஸல்) அவர்கள் தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் தர்மப் பொருளை ஹராமாக்கிக் கொண்டார்கள். ஹலாலான பொருளை ஒருவர் தரமமாக நபி(ஸல்) அவர்களுக்கு வழங்கினால் அது அவர்களுக்கு ஹராமாகும்.\nபாகம் 3, அத்தியாயம் 50, எண் 2576\nஅல்லாஹ்வின் தூதரிடம் உணவுப் பொருள் கொண்டு வரும் போது இது அன்பளிப்பா தருமமா என்று அவர்கள் கேட்பார்கள். தருமம் தான் என்று பதிலளிக்கப்பட்டால் தம் தோழர்களிடம், நீங்கள் உண்ணுங்கள் என்று கூறிவிடுவார்.\nஇதை கவனத்தில் கொண்டு கீழுள்ள நபிமொழியைப் பாருங்கள்.\nபாகம் 2, அத்தியாயம் 24,எண் 1495 அனஸ்(ரலி) அறிவித்தார்.\nதர்மமாகக் கொடுக்கப்பட்ட இறைச்சி நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டது. அப்போது அவர்கள் இது பரீராவுக்குத் தர்மமாகும்; ஆனால் நமக்கு அன்பளிப்பாகும்' என்றார்கள்.\nபாகம் 6, அத்தியாயம் 68, எண் 5279\nபாத்திரம் ஒன்றில் இறைச்சி கொதித்துக் கொண்டிருந்த நிலையில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (வீட்டுக்குள்) நுழைந்தார்கள். அப்போது அவர்களுக்கு முன் ரொட்டியும் வீட்டிலிருந்த குழம்பும் வைக்கப்பட்டது. அப்போது அவர்கள் 'பாத்திரத்தில் இறைச்சி இருக்கக் கண்டேனே (அது என்னவாயிற்று)' என்று கேட்டார்கள். அதற்குக் குடும்பத்தார் 'ஆம் (இருக்கிறது)ஆனால், அது பரீராவுக்கு தர்மமாக வழங்கப்பட்டதாகும். தாங்கள் தாம் தர்மப் பொருட்களைச் சாப்பிடமாட்டீர்களே (இருக்கிறது)ஆனால், அது பரீராவுக்கு தர்மமாக வழங்கப்பட்டதாகும். தாங்கள் தாம் தர்மப் பொருட்களைச் சாப்பிடமாட்டீர்களே' என்று கூறினர். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'அது பரீராவுக்குத்தான் தர்மம்; நமக்கு அது (பரீராவிடமிருந்து) அன்பளிப்பு' என்றார்கள்.\nபரீரா என்ற நபித்தோழியருக்கு ஆட்டிறைச்சி தர்மமாக கிடைக்கின்றது. தர்மம் என்ற நிலையில் அது பரீராவுக்கு ஹலாலாகவும் நபி(ஸல்) அவர்களுக்கு ஹராமாகவும் இருந்தது. தனக்கு கிடைத்த தர்மத்தை பரீரா நபி(ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாக கொடுக்கின்றார். அதை நபி(ஸல்) பெற்றுக் கொண்டு (பிறருக்கு விளக்கமளித்து விட்டு) உண்கிறார்கள்.\nஇதிலிருந்து நமக்கு கிடைக்கும் வழி அனுமதிக்கப்பட்ட வழியா என்பதை மட்டும் பார்த்து விருந்தையோ - இதர எதுவொன்றையோ பெற்றுக் கொள்ளலாம் என்பதை விளங்கலாம்.\nஇதை இன்னும் சற்று விளக்கமாக சொல்வதென்றால் யுதர்கள் பற்றிய விளக்கத்தை நாம் எடுத்துக் கொள்ளலாம்.\nயுதர்கள் மீது வட்டி ஹராமாக்கப்பட்டது ஆனால் அவர்கள் அதை பொருட்படுத்தாமல் வட்டியில் மூழ்கினார்கள்.\nவட்டி வாங்குவது அவர்களுக்குத் தடை செய்யப்பட்டிருந்தும், அவர்கள் அதை வாங்கி வந்ததன் (காரணமாகவும்,) தவறான முறையில் அவர்கள் மக்களின் சொத்துகளை விழுங்கிக் கொண்டிருந்ததன் (காரணமாகவும், இவ்வாறு தண்டனை வழங்கினோம்), இவர்களில் காஃபிரானோருக்கு (மறுமையில்) நோவினை செய்யும் வேதனையையும் நாம் சித்தப்படுத்தியுள்ளோம் (அல் குர்ஆன் 4:161)\nபாகம் 2, அத்தியாயம் 34, எண் 2224\n அவர்களுக்குக் கொழுப்பு ஹராமாக்கப்பட்டபோது அதைவிற்று அதன் கிரயத்தை அவர்கள் சாப்பிட்டார்கள்.' என அபூ ஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்கள்.\nயுதர்களைப் பொருத்தவரை அவர்களின் வருமானம் ஹராமான வழியில் இருந்தது என்பதற்கு இந்த வசனமும் நபிமொழியும் சான்றாக உள்ளது.\nஇவர்களோடு நமக்குள்ள உறவைப் பற்றி குர்ஆன் குறிப்பிடும் போது,\nவேதம் கொடுக்கப்பட்டோரின் உணவும் உங்களுக்கு ஹலாலானதே. (அல்குர்ஆன் 5:5) என்று குறிப்பிடுகின்றது. வேதக்காரர்களில் முக்கியமானவர்களாக கருதப்படுபவர்களைப் பற்றி குர்ஆன் 'அவர்களின் வருமானம் ஹராமான வழியில் இருந்தது' என்று கூறிவிட்டு அவர்களின் உணவு உங்களுக்கு ஹலால் என்றும் குறிப்பிடுகின்றது.\nஇதிலிருந்து நமக்கு வரும் வழி அனுமதிக்கப்பட்ட வழியாக இருந்தால் நாம் சாப்பிடலாம் பெற்றுக் கொள்ளலாம் என்பதை விளங்க முடிகின்றது.\nஎனவே ஹராமான வழியில் பொருள் திரட்டுபவர்கள் நம்மை விருந்துக்கு அழைத்தால் அதில் கலந்துக் கொள்வது பற்றி தடையொன்றும் இல்லை. அதே நேரம் அவர்களின் தவறை சுட்டிக்காட்டும் கடமையும் நமக்கு இருக்கின்றது என்பதை மறந்து விடக் கூடாது.\n10ம் நாள் நன்றியா - துக்கமா (1)\n51:55 வசனமும் நாமும் (1)\nஅண்ணன் மனைவி - பதில்கள் (1)\nஅரஃபா - ஏன் முரண்பாடு (1)\nஅரபு மொழி பற்று (1)\nஅவளொரு முஸ்லிம் பெண் (1)\nஅறிவு இயலாமை வன்முறை (1)\nஇத்தா - சட்ட விளக்கம் (1)\nஇயேசு வரலாறு - 1 (1)\nஇயேசு வரலாறு - 2 (1)\nஇயேசு வரலாறு - 3 (1)\nஇயேசு வரலாறு - 4 (1)\nஇயேசு வரலாறு - 5 (1)\nஇயேசு வரலாறு - 6 (1)\nஇறைத் தூதுத்துவர் வீடியோ (1)\nஎது பெண்ணுரிமை - 1 (புத்தகம்) (1)\nஎது பெண்ணுரிமை - 2 (புத்தகம்) (1)\nஎது பெண்ணுரிமை - 3 (புத்தகம்) (1)\nஓவீயம் புகைப்படம்- சட்டவிளக்கம் (1)\nகண்திருஷ்டி - மந்திரித்தல் - ஓதிபார்த்தல் (1)\nகனவில் வராத நபி(ஸல் (1)\nகிறிஸ்த்துவம் கேள்வி பதில் (1)\nகுழந்தை பிறந்தால் - சட்ட விளக்கம் (1)\nகேள்வி பதில் தொகுப்பு - 32 (1)\nசிறுநீர் சட்டம் (பதில்கள்) (1)\nதபூக் போர் - கஅப்(ரலி) (1)\nநபி(ஸல்) முக்கிய குறிப்புகள் (1)\nநவீன வீடு ஹதீஸ் விளக்கம் (1)\nபதில்கள் தொகுப்பு - 31 (1)\nபத்ருபோர் சில காட்சிகள் (1)\nபெண்கள் வணங்கும் உரிமை (1)\nபெருமை வேண்டாம் (ஹதீஸ் விளக்கம்) (1)\nபைபிளில் இஸ்மாயீல் (அலை) (1)\nமனிதாபிமானம் - ஹதீஸ் விளக்கம் (1)\nமனைவியைக் கொல் - பதில்கள் (1)\nவண்ணக் கனவுகள் சட்ட விளக்கம் (1)\nஜம்வு கஸ்ரு தொழுகை (1)\n10ம் நாள் நன்றியா - துக்கமா (1)\n51:55 வசனமும் நாமும் (1)\nஅண்ணன் மனைவி - பதில்கள் (1)\nஅரஃபா - ஏன் முரண்பாடு (1)\nஅரபு மொழி பற்று (1)\nஅவளொரு முஸ்லிம் பெண் (1)\nஅறிவு இயலாமை வன்முறை (1)\nஇத்தா - சட்ட விளக்கம் (1)\nஇயேசு வரலாறு - 1 (1)\nஇயேசு வரலாறு - 2 (1)\nஇயேசு வரலாறு - 3 (1)\nஇயேசு வரலாறு - 4 (1)\nஇயேசு வரலாறு - 5 (1)\nஇயேசு வரலாறு - 6 (1)\nஇறைத் தூதுத்துவர் வீடியோ (1)\nஎது பெண்ணுரிமை - 1 (புத்தகம்) (1)\nஎது பெண்ணுரிமை - 2 (புத்தகம்) (1)\nஎது பெண்ணுரிமை - 3 (புத்தகம்) (1)\nஓவீயம் புகைப்படம்- சட்டவிளக்கம் (1)\nகண்திருஷ்டி - மந்திரித்தல் - ஓதிபார்த்தல் (1)\nகனவில் வராத நபி(ஸல் (1)\nகிறிஸ்த்துவம் கேள்வி பதில் (1)\nகுழந்தை பிறந்தால் - சட்ட விளக்கம் (1)\nகேள்வி பதில் தொகுப்பு - 32 (1)\nசிறுநீர் சட்டம் (பதில்கள்) (1)\nதபூக் போர் - கஅப்(ரலி) (1)\nநபி(ஸல்) முக்கிய குறிப்புகள் (1)\nநவீன வீடு ஹதீஸ் விளக்கம் (1)\nபதில்கள் தொகுப்பு - 31 (1)\nபத்ருபோர் சில கா���்சிகள் (1)\nபெண்கள் வணங்கும் உரிமை (1)\nபெருமை வேண்டாம் (ஹதீஸ் விளக்கம்) (1)\nபைபிளில் இஸ்மாயீல் (அலை) (1)\nமனிதாபிமானம் - ஹதீஸ் விளக்கம் (1)\nமனைவியைக் கொல் - பதில்கள் (1)\nவண்ணக் கனவுகள் சட்ட விளக்கம் (1)\nஜம்வு கஸ்ரு தொழுகை (1)\nபைபிள் புகழும் இஸ்மவேல், இஸ்மவேலை எதிர்க்கும் கிறி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kolipaiyan.blogspot.com/2010/03/blog-post_08.html", "date_download": "2018-07-21T11:23:38Z", "digest": "sha1:UZIBRBWKBMSCPOHUYHJWV4OP6BLNJL5A", "length": 15733, "nlines": 197, "source_domain": "kolipaiyan.blogspot.com", "title": "சமையல் குறிப்பு : மரக்கறிக்காய் தோசை | கோழிபையன்", "raw_content": "\nநான் கண்டதும் ரசித்ததும் படித்ததும் உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஒரு சந்தர்ப்பம்.\nசமையல் குறிப்பு : மரக்கறிக்காய் தோசை\nசெட்டிநாட்டு சமையல் குறிப்பு ஒன்றைத்தான் இன்று நாம் சமையல் குறிப்பில் பார்க்க இருக்கிறோம். அந்த பலகாரத்தின் பெயர்தான் \"மரக்கறிக்காய் தோசை\". இது செட்டிநாட்டு பலகாரங்களில் மிகவும் பிரபலமான ஓன்று. பலகாரத்தின் பேறே சும்மா அசத்துல்ல... வாங்க அதனை செய்வது எப்படி என்பதனை கீழே காண்போம் வாருங்கள்.\nபச்சரிசி - 3 டேபிள்ஸ்பூன்\nதுவரம்பருப்பு - 1 கப்\nபாசிப்பருப்பு - 3 டேபிள்ஸ்பூன்\nகடலைப்பருப்பு - அரை கப்\nகாய்ந்த மிளகாய் - 8\nசோம்பு - கால் டீஸ்பூன்\nசீரகம் - கால் டீஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nதேங்காய் துருவல் - கால் மூடி\nசின்ன வெங்காயம் - அரை கப்\nஎண்ணெய் - ஒன்றரை கப்\nஅரிசி, துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு ஆகியவற்றை முதல் நாள் இரவு கழுவி ஊறவைக்கவும்.\nமறுநாள் காலை, சற்றே கரகரப்பாக அரைக்கவும். இப்போது மாவு தயார்.\nமிளகாய், சீரகம், சோம்பு, உப்பு எடுத்து ஒன்றாக அரைத்துக்கொள்ளவும்.\nசின்ன வெங்காயத்தை பொடிப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.\nஅரைத்த மாவுடன், துருவிய தேங்காய், நறுக்கிய வெங்காயம், அரைத்த மிளகாய் விழுதை கலந்து அடைமாவு பக்குவத்தில் வைத்துக்கொள்ளவும்.\nபின்னர் அதனை சூடேறிய தோசைக்கல்லில் சிறு ஊத்தாப்பங்கலாக ஊற்றி, வேகும் முன்னை திருப்பி போட்டு அதனையும் அரை வேக்காடாக எடுக்கவும்.\nபின்னர், வாணலியில் பொரிக்கத் தேவையான எண்ணையை விட்டு சூடேரினதும் இந்த ஊத்தாப்பங்களை ஒன்றோண்டாக போட்டு நன்றாக சிவந்து மொருமொருவென வெந்ததும் எடுக்கவும். சூடான மரக்கறிக்காய் தோசை ரெடி.\nநன்றி : வள்ளியம்மை பழனியப்பன்.\nஎன்ன உட��ே செய்துப்பார்க்க தயாராகிவிட்டீர்களா ...\nசெய்து பார்த்து ருசித்து விட்டு மறக்காமல் உங்கள் கருத்தை இங்கே தெரிவித்தால் அது மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் ஒரு நிமிஷம் எனக்காக செலவு செய்து வோட்டு போடுங்க. உங்க நல்ல கருத்தையும் எழுதுங்க. நன்றி. மீண்டும் வருக\nகக்கு - மாணிக்கம் said...\nஎன்று மாற்றினால் நன்றாக இருக்குமே\nஅதுசரி, உங்கள் குறிப்பு எங்கள் ஊர் \" ஒரப்படை \" அல்லவா\n கடைசியில் மீண்டும் ஒரு முறை எண்ணெய்யில் பொரிகின்றீர்கள்/\nஆக நல்ல நல பாகம்.\n//ஆக நல்ல நல பாகம்.//\nகக்கு - மாணிக்கம் said...\nசிபியுடன் சேர்ந்து என் தவறை சுட்டிகாட்டியதற்கு 'குட்டி' & 'குட்டி' நன்றிகள்.\nஎங்கப்பக்கம் பருப்பு தோசை அல்லது அடைன்னு சொல்வோம் ஆனால் எண்ணையில் பொரித்தெடுக்க மாட்டோம்....ஆனால் நீங்க சொன்ன பக்குவம் சுவை கூட்டும் இன்னும் ம்ம்ம் முயற்சிக்கிறோம்...\nவருகைக்கு நன்றி சகோதரி தமிழரசி.\nசெட்டி நாட்டிலும் இதைத் தோசையாக ஊற்றி எடுத்தால் அடை தோசை என்றுதான் சொல்லுவார்கள்.\nவாங்க உத்தமபுத்திரா... நீங்க சொல்வது அடையின் பெயர். இது அதே போல தான் செய்து பிறகு எண்ணையில் பொரித்தேடுக்கணும். அதனாலே இதற்கு \"மரக்கறிக்காய் தோசை\" என்று பேரு.\nநாமக்கல் + சேலம், தமிழ்நாடு, India\nஎங்கும் எதிலும் வாங்கியது வாங்குவது வாங்கபோவது முட்டையே இதற்கு மேலும் என்னை பற்றி தெரியவேண்டுமா \nஇந்த வாரம் புகழ் பெற்றவைகள்\nதாய் மனம் - ஒரு பக்கக் கதை\nஅம்மா அழைத்தாள் என்பதற்காக, திருவிழாவிற்கு ஏன்தான் வந்தோமோ என்றாகி விட்டது வசந்திக்கு. `சென்னையிலிருந்து வந்திருந்த தங்கை புவனா விடம் தான்...\nவலை விருந்து - ஹைக்கூ + படங்கள்\nகீழ்வரும் படங்களை சற்றே உற்று பாருங்கள். அதில் பல தகவல்கள் நிறைதுள்ளன. இவை மிக சிறந்த விளம்பர படமாக தேர்வு செய்யப்பட்டவைகள். You are my bes...\nஎம்.ஆர்.ராதா - வாழ்க்கை வரலாறு \nநாடக உலகிலும், சினிமா உலகிலும் பெரும் பரபரப்பை உண்டாக்கியவர் எம்.ஆர்.ராதா . சினிமாவில் வில்லனாகவும், நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடி...\nகோ - திரைப்பட விமர்சனம்\n'கனா கண்டேன்', 'அயன்' படங்களைத் தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கும் மூன்றாவது படம் 'கோ'. சட்டத் துறை, ஆட்சித்துறை, நீதி...\nமுழுநீள நகைச்சுவைத் திரைப்படங்களை அவ்வளவு எளிதில் நம்மால் மறக��க முடியாது. 1972 ஆண்டு வெளிவந்த \"காசேதான் கடவுளடா\" . எத்தனை தடவை பார...\nMalena (2000) - விமர்சனம் (கண்டிப்பாக 18+)\nஇன்று நாம் பார்க்க இருக்கும் ஹாலிவூட் படம் Malena . இது இத்தாலி நாட்டு படம். படத்தை இயக்கியவர் Giuseppe Tornatore. இவர் 'Cinema Paradis...\n‘பப்பரப்பா’ பாடல் - சூப்பர் ஹிட்\n‘பப்பரப்பா’ பாடல் வெளிவந்த சில நிமிடங்களில் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகியுள்ளது. லிங்குசாமி படம் என்றால் விறு விறுப்பாக இருக்கும். தற்போது ...\nஆடலாம் பாய்ஸ் சின்னதா டான்ஸ் (2013) - விமர்சனம்\nதமிழில் நடனத்தை மையப்படுத்தி சில திரைப்படங்கள் வந்துள்ளன. சமீபத்தில் வெளிவந்த போடா போடி -யும் கூட நடனத்தை மையப்படுத்தியதே. ஆனாலும் ஹலிவுட்டி...\nதிரும்பிபார்கிறேன் : குங்கும சிமிழ் - விமர்சனம்\nநேற்று இரவு, ஆபீஸ் வேலை முடித்து வீட்டு சொல்ல 10:40 ஆச்சு. உன்னைப்போல் ஒருவன் படத்துக்கு டிக்கெட் வாங்கி போகமுடியலையே என்ற வருத்தத்துடன் பழை...\nகோபுரங்கள் சாய்வதில்லை - விமர்சனம்\nமணிவன்னனில் முதல் படம். கோபுரங்கள் சாய்வதில்லை. பெண்களின் உணர்ச்சிகளை மையமாக வைத்து படம் எடுத்ததற்காகவே அவரை பாராட்டலாம். படத்தோட கதை என்ன...\nசுறா படத்தின் ரிங் டோன் + பாடல் விமர்சனம்\nசரக்கு + பஸ் = எங்கே போகிறோம் \nஒற்றை வரியில் இரட்டை அர்த்தம்\nசமையல் குறிப்பு : ஆரஞ்சு பாயசம்\n'கடவுள்... என் மதிப்புக்குரிய எதிரி\nசமையல் குறிப்பு : மரக்கறிக்காய் தோசை\nசகோதரிகளுக்கு என் இனிய பெண்கள் தின நல்வாழ்த்துக்கள...\nகுரு சிஷ்யன் - படப்பாடல் அறிமுகம்\nசமையல் குறிப்பு : முட்டை வட்டில் ஆப்பம்\nபதிவினை இமெயிலில் பெற ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2018-07-21T11:55:47Z", "digest": "sha1:G5W3FPKRPHZM6SHOSAF47WN2LLNKNTZ3", "length": 4814, "nlines": 70, "source_domain": "selliyal.com", "title": "பண்டார் துன் ரசாக் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags பண்டார் துன் ரசாக்\nTag: பண்டார் துன் ரசாக்\nதேர்தல் 14: பண்டார் துன் ரசாக்கில் போட்டியிட ஷாரிசாட் மறுப்பு\nகோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில் பண்டார் துன் ரசாக் தொகுதியில், அம்னோ மகளிர் பிரிவுத் தலைவர் ஷாரிசாட் அப்துல் ஜாலில் போட்டியிடப்போவதாக என வெளிவந்த தகவலை அவர் மறுத்திருக்கிறார். \"பண்டார் துன் ரசாக்கில் போட்டியிட...\nபண்டார் துன் ரசாக்கை மசீச விட்டுத்தராது – வீ ��ா சியாங் திட்டவட்டம்\nகோலாலம்பூர் - பண்டார் துன் ரசாக் தொகுதியில் அம்னோ மகளிர் பிரிவுத் தலைவி ஷாரிசாட் அப்துல் ஜாலில் போட்டியிடுவதாகத் தகவல்கள் வெளிவந்திருக்கும் நிலையில், மசீசவிற்கு ஒதுக்கப்பட்டு வரும் அத்தொகுதியை தாங்கள் விட்டுத்தரமாட்டோம் என...\nபண்டார் துன் ரசாக்கில் அம்னோ சார்பில் ஷாரிசாட் போட்டி – பிகேஆர் சார்பில் நூருலா\nகோலாலம்பூர் - எதிர்வரும் 14-வது பொதுத்தேர்தலில் கூட்டரசுப் பிரதேசத்திலுள்ள பண்டார் துன் ரசாக் தொகுதியில் அம்னோ மகளிர் அணித் தலைவி ஷாரிசாட் அப்துல் ஜாலில் போட்டியிடுவது உறுதியாகியிருக்கிறது. இதனை அம்னோ தலைமையகம் உறுதிப்படுத்தியிருப்பதாக மலேசியாகினி...\nயுபிஎஸ்ஆர் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி – பினாங்கு மாணவர்களுக்கு டத்தோஸ்ரீ அருணாசலம் வழங்கினார்\nசுங்கை காண்டிஸ்: மும்முனைப் போட்டிக்குத் தயாராகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://shafiblogshere.blogspot.com/2009/08/blog-post_22.html", "date_download": "2018-07-21T11:10:31Z", "digest": "sha1:JAJVZACR3REI4LAFHCRSSDBCA4NCNRRO", "length": 48583, "nlines": 419, "source_domain": "shafiblogshere.blogspot.com", "title": "\"ஷ‌ஃபிக்ஸ்\": நீங்களும் உங்க பாஸும்!!", "raw_content": "\n\"ஷ‌ஃபிக்ஸ்\" | என்ன நெனச்சேனோ...அத கொஞசம் யோசிச்சு சொல்றேங்க‌\nஇறைவா, எத‌னை என்னால் மாற்ற முடியுமோ அதனை மாற்றக் கூடிய சக்தியையும், எத‌னை மாற்ற முடியாதோ அதனை ஏற்றுக் கொள்ளும் பொறுமையையும், இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்துணரக்கூடிய ஞானத்தையும் தந்தருள்\nஇந்த படத்தில உள்ள மாதிரி நீங்க உங்க பாஸ்ஸ தூக்கி பிடித்து கொண்டாடுபவரா\nநீங்க வேலைய‌ ரொம்ப மெதுவா செஞ்சா, சரியான நோஞ்சான், அதுவே அவரு செஞ்சா ரொம்ப நுணுக்கமா வேலை செய்றாராம்\nஏதாச்சும் அசைன்மென்ட் கொடுத்து தாமதமா ஆனா, நீங்க சோம்பேறி, அவரு செய்யலைன்னா அவரு ரொம்ப பிசியாம்\nநீங்க எப்பவாவது ஒரு நாள் லீவு எடுத்தால் என்னப்பா வேற எங்கேயாவது அப்ளிகேஷன் போட்டுட்டு, இன்டெர்வியூக்கு போறியான்னு சந்தேகம், அவரு லீவு எடுத்தால், ஒரே டென்ஷ்னாம் அதனால ஒரு நாளைக்கு நல்லா ரெஸ்ட் எடுக்கப்போறாராம்.\nநீங்க தப்பு பண்ணினா, முட்டாள்னு அவப்பெயர், ஆனா அவரு தப்பு பண்ணினா மனுஷன் தப்பு பண்றது சகஜம்ப்பான்னு சமாளிப்பு\nநீங்க லிவு எடுத்தால் என்ன சிக் லீவா ஏலனமா ஒரு கேள்வி, அவரு சிக் லீவு எடுத்தா பாவம் பாஸ் சிக் லீவுப்பான்னு இரக்கப்படுனுமாம்.\nபாஸுக்கு நாம ஏதாவது நல்லது செஞ்சா அது ஜால்ராவாம், அதுவே அவரு அவரோட பாஸுக்கு ஜால்ரா அடிச்சா அது ஒத்துழைக்கிறாராம்.\nநீங்க சீட்ல இருந்து எங்காவது வெளியயோ, அடுத்த சீட்டுக்கோ போனா என்னடா சுத்திக்கிட்டு இருக்கேன்னு கேள்வி, அவரு போனா முக்கியமான வேலையா போனாராம்.\nநாம ஏதாவது புதுசா, நல்லதுன்னு நினைச்சு செஞ்சா என்னடா முந்திரிக் கொட்டை மாதிரி, ரூல்ஸ் எல்லாம் ஃபால்லோ பண்ணமாட்டியான்னு மிரட்டல், அதுவே அவரு செஞ்சா இனிஷியேட்டிவ்\nநீங்க கண்ணை மூடிக்கிட்டு சீடல இருந்தா, என்னடா ஒரே தூக்கமான்னு கிண்டல், அதுவே அவரு செஞ்சா ஆழமா சிந்திக்கிறாராம்.\nநீங்க எத்தனையோ நல்லது செஞ்சு இருப்பீங்க அது எல்லாமே அடுத்த நாளே மறந்துடும், ஆனா ஒரு தப்பு செஞ்சா வருசம் முழுசும் அத சொல்லி சொல்லியே வெறுப்பேத்தும்.\nசரி இதெல்லாம் இருக்கட்டும், ஒரு சிறந்த மேலாளர் எப்படி இருக்க வேண்டும், வலையில் மேய்ந்து திரட்டிய சில தகவல்கள்:\nவெற்றிக்கு தான் மட்டுமே காரணம் என்று நினைக்கக் கூடாது, தன்னுடன் பணி புரியும் அனைவரின் பங்களிப்பும் இருக்கிறது என உணர வேண்டும் (Share the credit).\nஎதைச் சொல்கிறோமோ அதனை தெளிவாகச் சொல்லும் திறமையும், மற்றவர்கள் கூறும் கருத்துக்களை கூர்ந்து கவனித்துக் கேட்க்கும் ஆற்றலும் இருக்க வேண்டும் (Presentation and Listening Skills).\nதலைமைப் பதவிக்கான ஆளுமை இருக்க வேண்டும், அதிகாரம் செலுத்தவதில் மட்டுமல்ல அனுசரணையிலும் அவை வெளிப்பட வேண்டும் (Leadership).\nதனது சக பணியாளர்களை நம்ப வேண்டும், தானே எல்லாப் பணிகளையும் தலையில் போட்டுக் கொண்டு தேவையில்லாமல் மன உளைச்சலுக்கு ஆளாகவேண்டிய அவசியமில்லை (Delegation).\nநான் தான் பாஸ்ஸுங்கிற தோரனையில் எப்போதும் உர்ர்ர்ர்ன்னு இருக்கத்தேவையில்லை, சில சமயம் வலைந்து கொடுத்து காரியங்களை சாதிக்கத் தெரிந்திருக்க வேண்டும் (Be flexible).\nதனது ஊழியர்கள் முன்னேறுவதை ஊக்கப்படுத்த வேண்டும், தன்னோட நலனை மட்டும் பார்க்காமல், பதவி மற்றும் சம்பள‌ உயர்வுகளில் தன்னால் முடிந்த அளவு உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் (Career Development).\nஊழியர்களை புகழ்வதற்க்கு சிறிதும் தயங்கக்கூடாது, அனைவர் முன்னிலையிலும் புகழ்வது தனக்கும், புகழப்பட்ட ஊழியருக்கும் நல்ல மதிப்பை ஏற்ப்படுத்தும், இன்னும் சிறப்பாக அவர் தனது பண��யினைச் செய்வார் (Appreciation).\nதிறமையானவர்களை கண்டு பிடித்து பணியில் அமர்த்தும் திறமையும், ஏற்கனவே சிறந்து விளங்குவோர்களை தன்னுடன் நிலை நிலை நிறுத்தி தொடர்பவராகவும் இருத்தல் வேண்டும் (Finding and Retaining).\nத‌ன‌க்கு கொடுக்க‌ப்ப‌ட்ட‌ பொறுப்புக்க‌ளை ம‌ற்ற‌வ‌ர்க‌ளுட‌ன் ப‌கிர்ந்து, அவ‌ர்க‌ளின் ஒத்துழைப்பின் அவ‌சிய‌த்தை உண‌ர்த்த‌ வேண்டும் (Share the goals).\nசலுகைகள் வழங்கியும், சிலர் வழிக்கு வராமல் இருந்தால் அவர்களை பவ்யமாகவோ, அதிகாரமாகவோ தட்டி வழிக்கு கொண்டு வரும் திறமையும் வேண்டும் (Be a Boss).\nஏதோ சொல்றத சொல்லிப்புட்டேன், நீங்களாச்சு உங்க பாஸு ஆச்சு‌. GOOD LUCK\nஇதெல்லாம் உங்க பாஸ் படிச்சுட்டாரா ஷஃபி.\nநீங்க வேலைய‌ ரொம்ப மெதுவா செஞ்சா, சரியான நோஞ்சான், அதுவே அவரு செஞ்சா ரொம்ப நுணுக்கமா வேலை செய்றாராம்\nஇதுக்குத்தான் எதுவுமே செய்யாமல் இருக்கனும்னு சொல்றது\nநீங்க கண்ணை மூடிக்கிட்டு சீடல இருந்தா, என்னடா ஒரே தூக்கமான்னு கிண்டல், அதுவே அவரு செஞ்சா ஆழமா சிந்திக்கிறாராம்.\nரெண்டு பேரும் ஒரே சமயத்தில் இந்த மாதிரி இருந்தால் இந்தப் பிரச்சனையே இல்லை. டைமிங் ரொம்ப முக்கியம் ஷஃபி\nவெற்றிக்கு தன்னுடன் பணி புரியும் அனைவரின் பங்களிப்பும் இருக்கிறது என உணர வேண்டும் (Share the credit).\nஎதைச் சொல்கிறோமோ அதனை தெளிவாகச் சொல்லும் திறமையும், மற்றவர்கள் கூறும் கருத்துக்களை கூர்ந்து கவனித்துக் கேட்க்கும் ஆற்றலும் இருக்க வேண்டும் (Presentation and Listening Skills).\nநான் தான் பாஸ்ஸுங்கிற தோரனையில் எப்போதும் உர்ர்ர்ர்ன்னு இருக்கத்தேவையில்லை, சில சமயம் வலைந்து கொடுத்து காரியங்களை சாதிக்கத் தெரிந்திருக்க வேண்டும் (Be flexible).\nஸ்டாஃபோட ப்ளாக்ல போயி கமெண்ட் போடலாம்.\nஇதெல்லாம் உங்க பாஸ் படிச்சுட்டாரா ஷஃபி.//\nஅவரு ரொம்ப பிசி என்னை மாதிரி\nநீங்க கண்ணை மூடிக்கிட்டு சீடல இருந்தா, என்னடா ஒரே தூக்கமான்னு கிண்டல், அதுவே அவரு செஞ்சா ஆழமா சிந்திக்கிறாராம்.\nரெண்டு பேரும் ஒரே சமயத்தில் இந்த மாதிரி இருந்தால் இந்தப் பிரச்சனையே இல்லை. டைமிங் ரொம்ப முக்கியம் ஷஃபி//\nஅறிவுரைக்கு நன்றி, அடுத்த முறை அப்படியே ஆகட்டும்\nவெற்றிக்கு தன்னுடன் பணி புரியும் அனைவரின் பங்களிப்பும் இருக்கிறது என உணர வேண்டும் (Share the credit).\nசும்மா சொல்லக் கூடாது. வலையில் ஒழுங்காகத் தான் மேய்ந்திருக்கிறீர்கள்.\nஅத்தனையு���் முத்துக்கள். நல்ல பதிவு.\nஅவர் பரிசை எழுதி பாஸ் பண்ணினா அது அவர் திறமை,\nஆனா நீங்க பண்ணினா, உங்களுக்கு வேலை எதுவும் இல்லாமல் படிக்க நிறைய நேரம் கிடைக்கிறது என்று அர்த்தம் :-))\nபாஸ்ஸாக இருப்போர்களே இதக்கொஞ்சம் வந்து கவனியுங்களேன்\nபாஸ் இருப்போர்களே இதகொஞ்சம் வந்து கூர்ந்து கவனியுங்களேன்\nவாங்க ஜீவன், இன்றைக்கு தாங்கள் பதிவிட்ட சிறுகதை சூப்பர், ஏதோ பாரதி ராஜா படம் பார்த்த மாதிரி இருந்துச்சு\nசும்மா சொல்லக் கூடாது. வலையில் ஒழுங்காகத் தான் மேய்ந்திருக்கிறீர்கள்.\nஅத்தனையும் முத்துக்கள். நல்ல பதிவு//\nஅவர் பரிசை எழுதி பாஸ் பண்ணினா அது அவர் திறமை,\nஆனா நீங்க பண்ணினா, உங்களுக்கு வேலை எதுவும் இல்லாமல் படிக்க நிறைய நேரம் கிடைக்கிறது என்று அர்த்தம் :-))\nபாஸ்ஸாக இருப்போர்களே இதக்கொஞ்சம் வந்து கவனியுங்களேன்\nபாஸ் இருப்போர்களே இதகொஞ்சம் வந்து கூர்ந்து கவனியுங்களேன்//\n கலக்கலா ஒரு சிறிய கவிதை பாடிட்டிங்களே மல்லிக்கா, நன்றி\nஇதனால் அறிவிப்பது என்னவென்றால் சீக்கிரம் டேமேஜராக போறீங்க வாழ்த்துக்கள்\nநாம பாத்ரூம் போன சொல்லிட்டுப்போகனும் அவரு தம் அடிக்க போனா மீட்டிங் போயிருக்கருனு மேனேஜ்மென்ட் கிட்டே சொல்லனும் ‍* இதையும் சொல்லுங்க‌\nஇதனால் அறிவிப்பது என்னவென்றால் சீக்கிரம் டேமேஜராக போறீங்க வாழ்த்துக்கள்//\nஇப்போ மட்டும் என்னவாம் டேமேஜிங் தி மேனேஜிங்\nநாம பாத்ரூம் போன சொல்லிட்டுப்போகனும் அவரு தம் அடிக்க போனா மீட்டிங் போயிருக்கருனு மேனேஜ்மென்ட் கிட்டே சொல்லனும் ‍* இதையும் சொல்லுங்க‌//\nஆமா பாத்ரூம் போய்ட்டு ஒரு மணி நேரம் கழிச்சு வர்ரேன் பாஸ்னு சொல்லிவியலோ\nகலக்கலா பாஸ் பத்தி பதிவு போட்டிருக்கிங்க.நல்லாயிருக்கு.\nஉங்க பாஸ் இந்த பதிவை படித்தாரா\nஹ..ஹ..ஹ..குரலை கேட்டால், \"இந்த பூனையும் பால் குடிக்குமான்னு\" இருக்கு, காரியத்தை பார்த்தா \" படா பேஜார் நைனா.\"கொஞ்சம் சிரமப்பட்டாவது உங்கள் முகம் பார்த்து வந்திருக்கலாம் சபி.மிஸ் பண்ணிட்டேன்.உங்களுக்காவது பாஸ்.எனக்கு பிரின்ஸ்.பீஸ் பீசா ஆயிருவேன் மக்கா..கொஞ்சம் தள்ளியே நில்லுங்கள்.நல்ல ஜாலி சபிக்ஸ்\n//வெற்றிக்கு தான் மட்டுமே காரணம் என்று நினைக்கக் கூடாது, தன்னுடன் பணி புரியும் அனைவரின் பங்களிப்பும் இருக்கிறது என உணர வேண்டும் (Share the credit).//\nமேனேஜ்மென்ட் பத்தி ���ொம்ப ஈஸியா எழுதிட்டீங்க பாஸ்.\nஎன்ன மாதிரி ஆளுங்கள வெச்சுகிட்டு, எங்க மேனேஜர் பட்ற\nநீங்க கண்ணை மூடிக்கிட்டு சீடல இருந்தா, என்னடா ஒரே தூக்கமான்னு கிண்டல், அதுவே அவரு செஞ்சா ஆழமா சிந்திக்கிறாராம்.\nரெண்டு பேரும் ஒரே சமயத்தில் இந்த மாதிரி இருந்தால் இந்தப் பிரச்சனையே இல்லை. டைமிங் ரொம்ப முக்கியம் ஷஃபி\nஉங்க அப்ரோச் எனக்கு பிடிச்சிருக்கு..\n//நீங்க தப்பு பண்ணினா, முட்டாள்னு அவப்பெயர், ஆனா அவரு தப்பு பண்ணினா மனுஷன் தப்பு பண்றது சகஜம்ப்பான்னு சமாளிப்பு\nநாம ஏதாவது புதுசா, நல்லதுன்னு நினைச்சு செஞ்சா என்னடா முந்திரிக் கொட்டை மாதிரி, ரூல்ஸ் எல்லாம் ஃபால்லோ பண்ணமாட்டியான்னு மிரட்டல், அதுவே அவரு செஞ்சா இனிஷியேட்டிவ்\n//நீங்க கண்ணை மூடிக்கிட்டு சீடல இருந்தா, என்னடா ஒரே தூக்கமான்னு கிண்டல், அதுவே அவரு செஞ்சா ஆழமா சிந்திக்கிறாராம். //\nஅனைத்தும் சூப்பரோ சூப்பர்..சும்மா பொலம்பி தீத்துடீங்க..:)))\nகலக்கலா பாஸ் பத்தி பதிவு போட்டிருக்கிங்க.நல்லாயிருக்கு.\nஉங்க பாஸ் இந்த பதிவை படித்தாரா\nபடிச்சு இருப்பார், ஏதாவது கமென்ட் வருதான்னு பார்ப்போம்\nஹ..ஹ..ஹ..குரலை கேட்டால், \"இந்த பூனையும் பால் குடிக்குமான்னு\" இருக்கு, காரியத்தை பார்த்தா \" படா பேஜார் நைனா.\"கொஞ்சம் சிரமப்பட்டாவது உங்கள் முகம் பார்த்து வந்திருக்கலாம் சபி.மிஸ் பண்ணிட்டேன்.உங்களுக்காவது பாஸ்.எனக்கு பிரின்ஸ்.பீஸ் பீசா ஆயிருவேன் மக்கா..கொஞ்சம் தள்ளியே நில்லுங்கள்.நல்ல ஜாலி சபிக்ஸ்.\"கொஞ்சம் சிரமப்பட்டாவது உங்கள் முகம் பார்த்து வந்திருக்கலாம் சபி.மிஸ் பண்ணிட்டேன்.உங்களுக்காவது பாஸ்.எனக்கு பிரின்ஸ்.பீஸ் பீசா ஆயிருவேன் மக்கா..கொஞ்சம் தள்ளியே நில்லுங்கள்.நல்ல ஜாலி சபிக்ஸ்\n ஆமாம் கிடைத்த வாய்ப்பினில் சந்தித்து இருக்கலாம், உங்கள் கணீர் குரலையும், எழுத்துக்களையும் வைத்து, நீங்கள் இப்படித்தான் இருப்பிர்கள் என எண்ணத்தில் ஒரு சித்திரம் வரைந்துள்ளேன், பார்ப்போம் அது சரியா, தவறா என்று\n//வெற்றிக்கு தான் மட்டுமே காரணம் என்று நினைக்கக் கூடாது, தன்னுடன் பணி புரியும் அனைவரின் பங்களிப்பும் இருக்கிறது என உணர வேண்டும் (Share the credit).//\nஅனைத்தும் சூப்பரோ சூப்பர்..சும்மா பொலம்பி தீத்துடீங்க..:)))\nநன்றி அம்மு தங்கள் முதல் வருகைக்கு, தொடர்ந்து வாருங்கள்\nமேனேஜ்மென்ட் பத்தி ரொம்ப ஈஸியா எழுதிட்டீங்க பாஸ்.\nஎன்ன மாதிரி ஆளுங்கள வெச்சுகிட்டு, எங்க மேனேஜர் பட்ற\nஅவரு நொந்து நூடுல்ஸா எந்த பதிவுல உங்கள பத்தி புலம்பிக்கிட்டு இருக்கிறாரோ தெரியலயே செய்யது\nநீங்க கண்ணை மூடிக்கிட்டு சீடல இருந்தா, என்னடா ஒரே தூக்கமான்னு கிண்டல், அதுவே அவரு செஞ்சா ஆழமா சிந்திக்கிறாராம்.\nரெண்டு பேரும் ஒரே சமயத்தில் இந்த மாதிரி இருந்தால் இந்தப் பிரச்சனையே இல்லை. டைமிங் ரொம்ப முக்கியம் ஷஃபி\nஉங்க அப்ரோச் எனக்கு பிடிச்சிருக்கு..\nஆமாம் செய்யது இது மாதிரி மேட்டர்ல அவரு கில்லாடி, டிப்ஸ் & டரிக்ஸ் நிறைய இருக்கு\nநீங்க வேலைய‌ ரொம்ப மெதுவா செஞ்சா, சரியான நோஞ்சான், அதுவே அவரு செஞ்சா ரொம்ப நுணுக்கமா வேலை செய்றாராம்\nஇதுக்குத்தான் எதுவுமே செய்யாமல் இருக்கனும்னு சொல்றது\nஎங்க பாஸ் ரொம்ம்ம்ம்ம்ப நல்லவரு...\nஆஃபிஸ்ல நல்லா \"வேலை\" செய்றீங்கன்னு நல்லாத் தெரியுது\nநாம ஏதாவது புதுசா, நல்லதுன்னு நினைச்சு செஞ்சா என்னடா முந்திரிக் கொட்டை மாதிரி, ரூல்ஸ் எல்லாம் ஃபால்லோ பண்ணமாட்டியான்னு மிரட்டல், அதுவே அவரு செஞ்சா இனிஷியேட்டிவ்\nநீங்க வேலைய‌ ரொம்ப மெதுவா செஞ்சா, சரியான நோஞ்சான், அதுவே அவரு செஞ்சா ரொம்ப நுணுக்கமா வேலை செய்றாராம்\nஇதுக்குத்தான் எதுவுமே செய்யாமல் இருக்கனும்னு சொல்றது\nநீங்க கண்ணை மூடிக்கிட்டு சீடல இருந்தா, என்னடா ஒரே தூக்கமான்னு கிண்டல், அதுவே அவரு செஞ்சா ஆழமா சிந்திக்கிறாராம்.\nரெண்டு பேரும் ஒரே சமயத்தில் இந்த மாதிரி இருந்தால் இந்தப் பிரச்சனையே இல்லை. டைமிங் ரொம்ப முக்கியம் ஷஃபி\nவெற்றிக்கு தன்னுடன் பணி புரியும் அனைவரின் பங்களிப்பும் இருக்கிறது என உணர வேண்டும் (Share the credit).\nஅதான கேட்க யாரும் இல்லைன்னு பதிவு போட்டேலா\nஇதெல்லாம் உங்க பாஸ் படிச்சுட்டாரா ஷஃபி.//\nஅவரு ரொம்ப பிசி என்னை மாதிரி\nஎம காதகனுங்க இதெல்லாம் உஷார இருப்பீங்களே...\nஹ..ஹ..ஹ..குரலை கேட்டால், \"இந்த பூனையும் பால் குடிக்குமான்னு\" இருக்கு, காரியத்தை பார்த்தா \" படா பேஜார் நைனா.\"கொஞ்சம் சிரமப்பட்டாவது உங்கள் முகம் பார்த்து வந்திருக்கலாம் சபி.மிஸ் பண்ணிட்டேன்.உங்களுக்காவது பாஸ்.எனக்கு பிரின்ஸ்.பீஸ் பீசா ஆயிருவேன் மக்கா..கொஞ்சம் தள்ளியே நில்லுங்கள்.நல்ல ஜாலி சபிக்ஸ்\nஆமாம் நான் கூட முதலில் இப்படி தான் நினைத்தேன்....\nமுதல் பாதி உண்மை உ���்மை உண்மை...எப்படி ஷஃபி அனுபவத்தை அப்படியே கொட்டியிருக்கீங்க\nஇரண்டாம் பாதி எங்களுக்கு பதவி ஆசையில்லைப்பா....\nஎன்ன ஷபிக்ஸ் நல்ல இருக்கீங்களா\nரொம்ப கலக்கல், நெஜமாவே உங்கள் பாஸ் இத படிச்சிட்டாரா\nசிரிக்க வைத்தாலும் சிந்திக்கும் படியாக வும் இருக்கு, இதான் இப்ப எல்லா இடத்திலும் நடக்குது\nஹா ஹா ஹா இது இதை நல்ல கூர்ந்து கவனித்தால், ரொம்ப ரொம்ப பயனுள்ள தகவல்.\nநோன்புக்கு பிறகு என் பிலாக் பக்கமே வரல\nதனது சக பணியாளர்களை நம்ப வேண்டும், தானே எல்லாப் பணிகளையும் தலையில் போட்டுக் கொண்டு தேவையில்லாமல் மன உளைச்சலுக்கு ஆளாகவேண்டிய அவசியமில்லை (Delegation)\nநீங்க எத்தனையோ நல்லது செஞ்சு இருப்பீங்க அது எல்லாமே அடுத்த நாளே மறந்துடும், ஆனா ஒரு தப்பு செஞ்சா வருசம் முழுசும் அத சொல்லி சொல்லியே வெறுப்பேத்தும்//\nஇது சொன்னீங்க பாருங்க 100% உண்மை\nஹா...ஹா... நான் தான் 50 வது பின்னூட்டம்.\nராகவா உன்ன அடிச்சுக்க ஆளே கிடையாதுப்பா :-)\nஇதெல்லாம் உங்க பாஸ் படிச்சுட்டாரா ஷஃபி. //\nஷஃபி ஒரு பாஸ் தாங்க...\nஎங்க பாஸ் ரொம்ம்ம்ம்ம்ப நல்லவரு...//\nஉங்களை மாதிரியே நல்லவரா உழவரே\nநன்றி நண்பரே, ரைட்டாவே போகட்டும்\nஆஃபிஸ்ல நல்லா \"வேலை\" செய்றீங்கன்னு நல்லாத் தெரியுது\nபரவாயில்லை ஹுசைனம்மாவிற்க்காவது இந்த உண்மை தெரிஞ்சுதே. முதல் வருகைக்கு நன்றிமா\nநீங்க வேலைய‌ ரொம்ப மெதுவா செஞ்சா, சரியான நோஞ்சான், அதுவே அவரு செஞ்சா ரொம்ப நுணுக்கமா வேலை செய்றாராம்\nஇதுக்குத்தான் எதுவுமே செய்யாமல் இருக்கனும்னு சொல்றது\nநாம ஏதாவது புதுசா, நல்லதுன்னு நினைச்சு செஞ்சா என்னடா முந்திரிக் கொட்டை மாதிரி, ரூல்ஸ் எல்லாம் ஃபால்லோ பண்ணமாட்டியான்னு மிரட்டல், அதுவே அவரு செஞ்சா இனிஷியேட்டிவ்\nநல்லவரா இருந்தாதானே அவரு பாஸ், இல்லாட்டி அவரு வேறு யாரோகவோ இருந்திருப்பாரேமா\nநீங்க வேலைய‌ ரொம்ப மெதுவா செஞ்சா, சரியான நோஞ்சான், அதுவே அவரு செஞ்சா ரொம்ப நுணுக்கமா வேலை செய்றாராம்\nஇதுக்குத்தான் எதுவுமே செய்யாமல் இருக்கனும்னு சொல்றது\n நல்ல டீச்சர், நல்ல மாணவன்\nநீங்க கண்ணை மூடிக்கிட்டு சீடல இருந்தா, என்னடா ஒரே தூக்கமான்னு கிண்டல், அதுவே அவரு செஞ்சா ஆழமா சிந்திக்கிறாராம்.\nரெண்டு பேரும் ஒரே சமயத்தில் இந்த மாதிரி இருந்தால் இந்தப் பிரச்சனையே இல்லை. டைமிங் ரொம்ப முக்கியம் ஷஃபி\nநம்ம தல கிட்��ே இது சம்பந்தமா நிறைய குறிப்பு இருக்கு, கேட்டு வாங்கிக்குங்க.\nஹ..ஹ..ஹ..குரலை கேட்டால், \"இந்த பூனையும் பால் குடிக்குமான்னு\" இருக்கு, காரியத்தை பார்த்தா \" படா பேஜார் நைனா.\"கொஞ்சம் சிரமப்பட்டாவது உங்கள் முகம் பார்த்து வந்திருக்கலாம் சபி.மிஸ் பண்ணிட்டேன்.உங்களுக்காவது பாஸ்.எனக்கு பிரின்ஸ்.பீஸ் பீசா ஆயிருவேன் மக்கா..கொஞ்சம் தள்ளியே நில்லுங்கள்.நல்ல ஜாலி சபிக்ஸ்\nஆமாம் நான் கூட முதலில் இப்படி தான் நினைத்தேன்....//\nஆமாம் இந்த பூனை டீ, காபி எல்லாம் குடிக்கும், அம்மாடி நான் ரொம்ப நல்லவனுங்க\nஎன்ன ஷபிக்ஸ் நல்ல இருக்கீங்களா\nரொம்ப கலக்கல், நெஜமாவே உங்கள் பாஸ் இத படிச்சிட்டாரா\nசிரிக்க வைத்தாலும் சிந்திக்கும் படியாக வும் இருக்கு, இதான் இப்ப எல்லா இடத்திலும் நடக்குது\nஹா ஹா ஹா இது இதை நல்ல கூர்ந்து கவனித்தால், ரொம்ப ரொம்ப பயனுள்ள தகவல்.\nநோன்புக்கு பிறகு என் பிலாக் பக்கமே வரல//\nநன்றி ஜலீலா, அப்படியெல்லாம் பெரிசா பிசி இல்லைங்க, ரீடரில் பார்த்தேன், புதிய பதிவு வந்ததாக ஸ்கிரினில் இல்லையே, இன்றைக்கு உங்கள் பதிவு பக்கம் வந்தாச்சே, படிச்சாசே, கமென்ட்சும் போட்டாச்சே\nஹா...ஹா... நான் தான் 50 வது பின்னூட்டம்.\nராகவா உன்ன அடிச்சுக்க ஆளே கிடையாதுப்பா :-)//\nதலைவரே மீ த 1ஸ்ட் வந்தால் ரொம்ப சந்தோஷம், ஹும் நீங்க பெரிய தல, நம்ம பதிவு பக்கம் வருவதே பெரிசு, தொடருட்டும் உங்கள் வருகை, வராட்டி விட்டுருவோமா என்ன\nஇதெல்லாம் உங்க பாஸ் படிச்சுட்டாரா ஷஃபி. //\nஷஃபி ஒரு பாஸ் தாங்க...//\nஇன்டெர்வியூவில் பாஸானதே பெரிய மேட்டரு, இதுல பாஸ் போஸ்ட் வேறயா, அந்த கிங் மேக்கர் பதவியெல்லாம் நீங்களே வச்சுக்குங்க தலைவரே\nதனது சக பணியாளர்களை நம்ப வேண்டும், தானே எல்லாப் பணிகளையும் தலையில் போட்டுக் கொண்டு தேவையில்லாமல் மன உளைச்சலுக்கு ஆளாகவேண்டிய அவசியமில்லை\nஹெலோ ஷாபி எல்லாமே ரியல்...இத யாரவதது ஒரு பாஸ் பாக்கனும்...சில் விஷயங்களை அவுங்களும் புரிஞ்சுக்கனும்\nநீங்க வேலைய‌ ரொம்ப மெதுவா செஞ்சா, சரியான நோஞ்சான், அதுவே அவரு செஞ்சா ரொம்ப நுணுக்கமா வேலை செய்றாராம்\nமுதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராம் கோபி\nஎன்னுடைய பார்வையில் அ முதல் ஃ\nஎனது அய‌ல் நாட்டு வாழ்க்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanjoor-vanjoor.blogspot.com/2008/02/blog-post_17.html", "date_download": "2018-07-21T11:59:17Z", "digest": "sha1:CZEYDT3EAFHEW5JI64LL4H2O4Z5OEYYR", "length": 71874, "nlines": 424, "source_domain": "vanjoor-vanjoor.blogspot.com", "title": "***வாஞ்ஜுர்***: ஆஸ்த்துமா, அலர்ஜி நோய் (ஒவ்வாமை),தோலில் அரிப்பு, தடிப்பு . காசநோய், சிகிச்சை", "raw_content": "\nசுவைத்தேன் - தொகுத்தளித்தேன் - சுவையுங்கள். வருகையாளரே வருக இங்குள்ள அனைத்து பதிவுகளையும் படித்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளுவதுடன் மீண்டும் மீண்டும் வருமாறு அன்புடன் அழைக்கிறேன்.\nஅஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்.- (உங்கள் மீது சாந்தி விழைகிறேன்.)\nவாஞ்ஜுர் அனைத்து பதிவுகளையும் பார்வையிட‌\n***வாஞ்ஜுர்*** அனைத்து பதிவுகளும் >>> இங்கே <<< சொடுக்கி படியுங்கள்\n\"முகலாய மன்னர்கள் கோயிலை இடித்தார்கள் என்பது வரலாற்று திரிப்பு.\n“இந்தியாவில் இந்து முஸ்லிம் வேற்றுமையினால் ஏற்படுகின்ற பதட்டம் ஒரு திட்டமிடப்பட்டு திணிக்கப்பட்ட வரலாறு ஆகும்.\nஇந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்கள் முஸ்லிம் அல்லாத மக்களை வெறுப்போடு நடத்தினார்கள் என்றும்,\nஇந்து மத கோட்பாடுகளுக்கு எதிராக இருந்தார்கள் என்றும்,\nகஜினி முஹம்மத் சோமநாதர் கோயிலை இடித்தார் என்றும்\nபல்வேறு செய்திகள் உண்மைக்கு புறம்பாக வரலாற்றில் திரித்து எழுதப்பட்டு உள்ளன.\nமுகலாய மன்னர்கள் இந்து மக்களை கொடுமைபடுத்தியதாக வேண்டுமென்றே திரித்து கூறிய திட்டமிடப்பட்ட வரலாற்று சதி\" என்று\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி\nமக்களை பிளவுபடுத்துகிறது மீடியா. \"நீதிபதி மார்கண்டேய கட்ஜு\"\nஒரு ஊரில் குண்டு வெடித்தால் போதும். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்‘குண்டு வைத்தது நாங்கள்தான்என்று இந்தியன் முஜஹிதின் கூறுகிறது‘ அல்லது ‘ஜய்ஷ் இ முகமத் அல்லது ஹர்கத் உல் ஜிஹாத் அமைப்பு கூறுகிறது‘\nஎன்று ஏதோ ஒரு முஸ்லிம் பெயரை சேனல்கள் சொல்கின்றன அதற்குள் எப்படி தெரியும் என்றால் எஸ்எம்எஸ் வந்தது, இமெயில் வந்தது என்று காட்டுகிறார்கள்.\nஎஸ்எம்எஸ், இமெயில் எல்லாம் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் அனுப்ப முடியும்.\nயாரோ ஒரு விஷமி அனுப்பியிருக்கலாம். அதை பெரிதாக டீவியில் காட்டி மறுநாள் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கும்போது என்ன ஆகிறது\nமுஸ்லிம்கள் எல்லாரும் குண்டு வைப்பவர்கள், தீவிரவாதிகள் என்று ஒரு மதத்தையே ஒட்டுமொத்த அசுரர்கள் மாதிரி சித்தரிக்கிறது மீடியா.\nஎந்த மதமாக இருந்தாலும் 99 சதவீதம் பேர் நல்லவர்கள் என்பதுதான் ���ண்மை.\nமதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த மீடியா வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன்.\nநிச்சயமாக இது நாட்டு நலனுக்கு எதிரானது.\nமீடியா வேண்டுமென்றே மக்களுக்குள் பிளவை உண்டாக்குவதாகவா சொல்கிறீர்கள்\nகுண்டு வெடித்த சிறிது நேரத்தில் எஸ்எம்எஸ் வந்தது இமெயில் வந்ததது\nஎன்பதை சாக்கிட்டு ஒரு மதத்தையே வில்லனாக மீடியா சித்தரிக்கும்போது அதற்கு வேறென்ன அர்த்தம் கொடுக்க முடியும்\n**************** அறிந்திராத உண்மைகளை கேட்டு சிந்தியுங்கள்.கீழே உள்ள‌ சுட்டிகளைசொடுக்கி ப‌டிக்க‌வும்.\n1.நமது மீடியாக்களின் வண்டவாளங்கள் தண்டவாளத்திலே.\n2. தீவிரவாதம் முஸ்லீம்களின் தனிஉடைமையா\nஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி ஒழு செய்யும் பொழுதும் கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தமாகி\nஉட‌ற்சுகாதார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து என்ப‌தை சிந்தித்தீர்க‌ளா\nஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால் அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.\nஇதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.\nசுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை, உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தொழுகை தன்னகத்தில் கொண்டது.\nஐவேளை தொழுகையின் மூல‌ம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாத‌ய‌ சூழ்நிலைக‌ளிலேயே மூழ்கி கிட‌ந்திடாம‌லும்\nஇறைவ‌னிட‌ம் தொட‌ர்பை ச‌ற்றும் தொய்வில்லாம‌ல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்ப‌த‌ற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா \nஉலகின் அத்தனை முஸ்லீம்களும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.\nஉலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற\nதொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,\nநெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய‌ சஜ்தா செய்யும்பொழுது\nநம் உடலுக்கு பூமியின் மூலமாக பல சூட்சுமமான நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா\nஉடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பல பலன்களையும் பெற்று விடுகிறார்.\nபிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து\n\"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள்.\nஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது '\nஇதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.\nதொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் \"பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்.\"\nதொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முய‌ற்ச்சி அல்ல இது.\nதொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.\nதொழும்போது இறைவ‌னிட‌ம் பேசுகிறீர்க‌ள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவ‌ன் உங்க‌ளிட‌ம் பேசுகிறான்.\nநமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை. தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே. வாஞ்சையுடன் வாஞ்சூர்.\n மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… அனைத்திடத்திலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் ஒரே சீரிய செயல். ஓ மானுடனே சிந்திப்பாயா உள்ளத்தை திறக்கும் காட்சிகள். சற்றே சிந்தியுங்கள். பார்ப்ப‌வை எல்லாம் நதியில் ஒரு துளிதான். அகிலஉலக பிரஜைகளான‌ முஸ்லீம்களே கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் . அ���ிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல் அரிதான விடியோக்கள் காண‌த்த‌வ‌றாதீர்க‌ள். >>>*** இங்கே*** <<< *********\nஆஸ்த்துமா, அலர்ஜி நோய் (ஒவ்வாமை),தோலில் அரிப்பு, தடிப்பு . காசநோய், சிகிச்சை\nஅலர்ஜி (Allergy) என்பது ஒவ்வாமை என்று பலகாலம் அறிவுலகில் பொருள்கொள்ளப்படுகிறது. நாமும் அந்தப் பொருளிலேயே இந்நோயைக் கையாள்வோம்.\nநமது உடலுக்கு வெளியே உள்ள பொருள்கள் நமது உடலின் ஏதாவது ஒரு பகுதியை வந்தடையும் போது, நமது உடலில் சில மாற்றங்களை ஏற்படுத்துகிறது.\nஇது பல நோய்க்குறிகளாக (Symptoms) வெளிப்படுகிறது. இதுவே அலர்ஜி என்று அறியப்படுகிறது. ஒருவருக்கு ஒவ்வாமை ஏற்பட்டால், அலர்ஜியினை ஏற்படுத்திடும் பொருளில்தான் அலர்ஜி தன்மை உள்ளது என்று பலரும் நினைத்திடக் கூடும். இது தவறான கருத்து.\nஅலர்ஜி ஏற்படுத்திடும் அந்தக் குறிப்பிட்ட பொருளுக்குத்தான் நமது உடல் ஒவ்வாமை என்னும் அலர்ஜியினை உண்டாக்குகிறது என்பதுதான் உண்மை. அலர்ஜி என்னும் மருத்துவ நிகழ்விற்கு நமது உடலில் உள்ள குறைபாடுகள்தான் அடிப்படைக் காரணமாகும்.\nபொதுவாக, அலர்ஜி என்பது எல்லா உறுப்புகளையும் பாதித்திடும் உடலின் பொதுவான ஒரு நோய் ஆகும். அலர்ஜி ஏற்பட்ட உறுப்புகளைச் சார்ந்து அதன் நோய்க்குறிகள் அமைந்திடும்.\nநமது உடலில் உள்ள மற்ற உறுப்புகளைப் போன்று நோய் எதிர்ப்பு அமைப்புகள் என்னும் சிறப்பு அமைப்புகள் அமைந்துள்ளன. நிணநீர் சுரப்பிகள் (Lymphnode), கல்லீரல் (Liver), வெள்ளையணுக்கள் போன்றவை இதன் அங்கங்களாகும். உடலுக்கு ஒவ்வாத பொருள்களோ அல்லது அதிலிருந்து வரும் நுண்ணிய பகுதியோ உடலை அடைந்திடும்பொழுது, அவற்றை எதிர்த்துப் போராட நோய் எதிர்ப்பு அமைப்புகள் (Inmmune System) முனைகின்றன.\nஅலர்ஜியை உண்டாக்கிடும் பொருளிலிருந்து இரசாயனப் பொருள்கள் சுரக்கப்படுகின்றன. இதனை எதிர்த்துப்போராட நோய் எதிர்ப்பு அமைப்புகளின் சிறப்புத்தன்ம கொண்ட உயிர் இரசாயனங்களை (Bio chemical) உண்டாக்குகின்றன. இந்த இரண்டு நிலை இரசாயனங்களும் ஒன்றையொன்று எதிர்த்துப் போராடும் பொழுது உடலில் அலர்ஜி உண்டாக்கப்படுகிறது.\nஇந்த இரசாயனப் போராட்டம் உடலில் நிகழும் பகுதியைப் பொறுத்து நோய்க்குறிகள் வெளிப்படுகிறது. இந்த வகையில், கீழ்க்கண்ட அலர்ஜி தொடர்பான நோய்க்குறிகள் ஏற்படுத்தப்படுகிறது.\nதோலில் அரிப்பு (Pruritus) மற்றும் தடிப்பு (Urticaria), தோலில் நீண்ட நாள் இருந்திடும் நீர்க்கசிவுடன் கூடிய புண்கள் (Eczematous Ulcers). வாந்தி, வயிற்றுப்போக்கு வயிற்றுவலி, மூக்கில் அடைப்பு, தும்மல், நீர்வடிப்பு, தொண்டையில் அரிப்பு, இருமல், இழுப்பு (ஆஸ்த்துமா), தலைவலி, ஜுரம் அலர்ஜி நோய்கள் பல இருந்திட்டாலும் சுவாச அலர்ஜி நோய் (Respiratory Allergic Disorders) இந்த நூலில் விவரிக்கப்படுகிறது.\nஇந்த நோய் நம்மில் பலபேருக்குக் காணப்படுகிறது. இந்த நோய் அதிக தொல்லைகளைத் தருகிறது. நோயாளியின் வாழ்நாளில் பலமணி நேரம் விழுங்கப்படுகிறது. பெரிய அளவிலான ஆய்வுகளும் சிகிச்சைகளும் தேவைப்படுகிறது. சிகிச்சைபெற, பெரும் பொருட்செலவும் பல மருந்துகளையும் சாப்பிட வேண்டியுள்ளது.\nஉளவியல் ரீதியாக நோயாளியினச் சோர்வடைந்திடச் (Mental Fatique) செய்கிறது. உயிருக்கு ஆபத்தான பலசூழ்நிலைகள் இழுப்பு ஏற்படும் நேரங்களில் ஏற்படுகிறது. பல நேரங்களில் அவசர மருத்துவ உதவிகளும், (Emergency Medical Help) உயர்வான மருத்துவ உபகரணங்களும் (Highly Sophisticated Instruments) தேவைப்படுகிறது.\nஇதற்காக சில பல மாத்திரைகளைச் சாப்பிட்டு, அதனால் ஏற்படும் பக்க விளைவுகள் அலர்ஜி நோயினைவிட அதிக ஆபத்தாக முடிந்திருக்கிறது.இத்தனை காரணங்களுக்காகவும் இந்த நோய் விவரிக்கப்படுகிறது.\nஒவ்வொரு பொருள்களும் சுவாச வழியில் (Respiratory Tract) புகுந்திடும்பொழுது அலர்ஜி நோய் தொடங்குகிறது . இதன் விளைவாக சுவாசக்குழாயில் அலர்ஜி ஏற்படுகிறது.\nஇதனை பல்வேறு உயிர் இரசாயனங்களும் இயோசினோஃபில் (Eosinophils) போன்ற செல்களும் நிகழ்த்கிறது.\nஇதன் ஒரு நிலையில் சுவாசக் குழாய்கள் சுருக்கமடைந்திடும் (Constriction). இது இருமலாகவும் இழுப்பாகவும் , நெஞ்சில் பாரமாகவும் (Chest Tightness), மூச்சுத்திணறலாகவும் (Dyspnoea) வெளிப்படும்.\nஇந்நோய்க்குறிகள் பெரும்பாலும் இரவு நேரங்களிலே ஏற்படக்கூடும். சில வேளைகளில் இந்நோயின் தன்மை மிக அதிகமாக இருந்திடுவதால் சுவாசச் செயல்பாடுகள் முற்றிலும் (Respiratory Arrest) நின்று போகக்கூடும். உடலுக்கு ஆக்ஸிஜன் மிகக்குறைவாகக் கிடைத்திடுவதால், இந்நோயாளிகள் மரணத்தைக்கூட அடையக்கூடும்.\nபொதுவாக ஆஸ்த்துமா என்னும் அலர்ஜிநோய் பொதுமக்களில் 10% முதல் 20% அளவிற்கு ஏற்படுகிறது. இந்நோயாளிகளில் மிகப் பெரும்பாலோர் நோய்க்குறிகள் மிகக் குறைவாகவே இருந்திருக்கிறது. தற்போதைய ஆய்வுகளின்படி பொதுமக்களில் ஆஸ்த்துமா ஏற்படும் நிகழ்வின் விகித அளவ�� (Incidence Rate) மெல்ல மெல்ல அதிகரித்திடுகிறது.\nமருத்துவ முன்னேற்றங்களும் (Medical Advances), சிகிச்சைகளும் ஆஸ்த்துமா நோயில் நல்ல முன்னேற்றங்கள் அடைந்தாலும் ஆஸ்த்துமாவினால் ஏற்படும் உயிர் ஆபத்துக்கள் (Mortality From Asthma)\nமாற்றமடையவில்லை என்பது அதிர்ச்சி தரும் உண்மையாகும்.\nகீழ்க்கண்டவகள் ஆஸ்த்துமாவை ஏற்படுத்திடும் காரணிகள் (Factors Inducing Asthma) ஆகும்.\n1. குளிர்ந்த காற்று .\n4. கடுமையான அமிலங்களின் புகை (Strong Acid Fumes)\n5. சுவாசக் குழாயில் வைரஸ் கிருமிகள் நுழைவு(Respiratory Tract Viral Infarction)\n7. கடுமையான உடல் உழைப்பு\n8. ஆஸ்பிரின் (Aspirin) மருந்து\n9. இன்டிரால் (Inderal) மருந்து\n10. பெயின்ட் வாசனை போன்றவைகள் இதன் காரணங்களாகும்.\nஆஸ்த்துமா ஏற்பட்டு சிலகாலம் ஏதும் தொந்தரவு இருந்திடாது. மூச்சுத்திணறலும் (Dyspnoea), இழுப்பும் (wheezing) எந்த நேரத்திலும் ஏற்படலாம். அவை வெகுவேகமாக வளர்ச்சியடைந்திடக் (Rapid Development) கூடும். இது அளவில் குறைவாகவோ அல்லது மிக அதிகமாகவோ இருந்திடும்.\nமூச்சுத்திணறல் ஏற்படும் காலம் சில நிமிடங்கள் அல்ல சில நாட்கள் தொடரக்கூடும். இன்னும் சிலரில் சில வாரங்கள் கூட ஆகலாம். இதன் ஒரு வகை குழந்தைப் பருவத்தில் ஏற்படுகிறது. இவர்களில் பல்வேறு பொருள்களுக்கு அலர்ஜி இருந்திடக்கூடும்.\nதூசி, பறவை இறகு (Feathers), பூச்சிகளின் மகரந்தங்கள் (Pollens) போன்றவைகள் அவற்றில் சில, சாப்பாட்டில் மீன், முட்டை, பால், கோதுமை போன்றவகளும் அலர்ஜியினை ஏற்படுத்தக்கூடும்.\nஇதன் இரண்டாவது வகை குழந்தைப் பருவத்தைத் தாண்டிய வயதில் வருவது. இந்த வகை நோயாளிகளில் அலர்ஜியை உண்டாக்கிட வெளிப்புறக் காரணிகள் (Extremic Factors) ஏதும் இருப்பதில்லை. இக்குறைபாடுகள், நோயாளியின் உடலுக்குள்ளே அமைந்திடுவதால், இது உள்ளுர ஆஸ்த்துமா (Intrinsic Ashma) எனப்படும்.\nஆஸ்த்துமாவின் இன்னொரு வகை மூச்சுத்திணறல் தொடர்ந்து ஏற்படும். சுவாச உறுப்புகள் (Respiratory Organs) முழுமயான அளவில் இயங்கிக்கொண்டிருக்கும். சளி இல்லாத இருமல் (Dry Cough) ஏற்படும். நாடித்துடிப்பு மிக அதிகமாக இருந்திடும் (Tachycardia). வியர்வை ஏற்படக்கூடும்.\nஉடல் நீல நிறத்தினை (Cyanosis) அடைந்திடவும் கூடும். மற்றொரு ஆஸ்த்துமா வகை மூச்சுத்திணறல் நீண்ட நேரம் இருந்திடும். நெஞ்சில் பாரம் ஏற்படும். இருமல் ஏற்படும். இழுப்பு ஏற்படும். இடையிடையே இருமலும் (Intermittant Cough) இழுப்பும் அதிகரித்திடும்.\nஇந்த இரண்டு நோய்க்குறிகளும் இரவு நேரத்தில் அதிக அளவு காணப்படும். இந்த வகை நோய் உரிய சிகிச்சை செய்திடாமல் நிற்பதில்லை. இது தொடர்ந்து நீடித்தால் மிக அதிகமான மூச்சுத்திணறல் ஏற்படக்கூடும். இத்துடன் இருமலும் அதிகரித்திடக் கூடும். சளியும் ஏற்படக்கூடும்.\nஆஸ்த்துமா இதயத்தையும் எளிதாக பாதிக்கிறது. இந்நோயில் உடல் திசுக்களுக்கு ஆக்ஸிஜன் குறைவாகவே (Less Oxygen) கிடக்கிறது. இரத்தத்திலும் ஆக்ஸிஜன் குறைவாகவே இருந்திருக்கிறது. இது இதயத்தின் பணிச்சுமையினை (Work load of Heart)\nஅதிகப்படுத்கிறது. இதன் மூலம் இதயம் அதிக அளவிற்குத் துடித்திட வேண்டியது அவசியமாகிறது.\nஆக்ஸிஜன் குறைவு ஏற்படுவது சுவாச தமனியின் அழுத்தம் உயர்வதில் (Pulmonary Arterial Hypertension) முடிந்திடுகிறது. இதனை அடுத்து வலதுபக்க இதய அறைகளின் (Heart Chambers)\nவலது இதய அறைகளின் பணிச்சுமை அதிகரித்திடுகிறது. ஒருநிலையில் கார்பல்மோனல் என்னும் வலது பெருவறை செயலிழப்பு ஏற்படும்.\nசுவாச தமனியின் உயர்ந்த அழுத்தம் நுரையீரல் மண்டலத்தின் அழுத்த நிலைகளை அதிகரித்திடுகிறது. இதன் ஒரு நிலையில் இதயத்தின் இடது பக்க அறைகளில் அழுத்த உயர்வில் முடியும். இடது பக்க இதயமும் ஃபெயிலியர் என்னும் நிலையினை அடைந்திடும்.\nசிலருக்கு பரம்பரயாக அலர்ஜி ஏற்படலாம். சிலருக்கு கோடைகாலத்திலும் சிலருக்கு குளிர்காலத்திலும் ஏற்படலாம்.\nஅலர்ஜி என்பது முழுமையாக உடல்சார்ந்த வியாதி என்று சொல்வதற்கில்ல. இதில் பகுதியளவு மனதின் வெளிப்பாடுகளும் இந்நோயினைப் பாதிக்கிறது.\nஅலர்ஜிநோய் உள்ளவர்களில் மனக் குறைபாடுகளுடன் (Mental of Abberation) இருந்திட்டால் அவர்கள் அலர்ஜி நோய் வழக்கத்தைவிட கடுமையாக வெளிப்படுகிறது. இத்தகைய நோயாளிகளில் அலர்ஜி வெளிப்பாடு (Manifestation) வழக்கத்தைவிட சற்று முன்னதாகவே ஏற்படுகிறது. இத்தகைய நோயாளிகளில் சிகிச்சைக்குப் பிறகு நேரதாமதமாகவே கட்டுப்படுகிறது.\nஇத்தகைய நோயாளிகளில் அலர்ஜி நோயுடன் நரம்புகள் சார் (Neurological Signs) நோய்க்குறிகளும் அவசியமாகிறது. வழக்கமான அலர்ஜி சிகிச்சையுடன் இதனையும் சிகிச்சை செய்யப்படுதல் அவசியமாகிறது.\nமனச்சுமையும் (Mental Stress), பதட்டமும் Palpitation) தற்போதைய வாழ்வுமுறை அலர்ஜிநோய் பெருமளவில் ஏற்படும் வாய்ப்பினை அதிகரித்திடுகிறது. குழந்தைகளிலும் மனக்குறைகள் பலவும் அலர்ஜி ஆஸ்த்துமா போன்று வெளிப்படக்கூடும்.\nஅலர்ஜியின் காரணமாக உடலின் ��ிசுவில் கார்பன்_டை_ஆக்ஸைடின் அளவு மிகுந்திருக்கும். இது அசிடோசிஸ் என்னும் உடல் திரவங்களில் அமில நிலை உயர்வினைக் குறைத்திடும். அசிடோசிஸ் நிலையிலும் மூச்சுத்திணறல் ஏற்படும். ஆஸ்த்துமா கட்டுப்படுத்தப்பட்ட பிறகும் மூச்சுத்திணறல் தொடரக்கூடும். பார்வைக்கு இ ஆஸ்த்துமா நோய்க்கு வழங்கப்பட்ட சிகிச்சை நல்ல பலனை அளித்திடவில்லை என்று தோன்றக்கூடும்.\nஇதற்காக அலர்ஜி சிகிச்சையினை தொடர்ந்து மீண்டும் மீண்டும் எடுத்துக் கொள்ள நேரிடும். இதன் விளைவாக இம்மருந்துகளின் பக்க விளைவுகள் பலவும் ஏற்படக்கூடும்.\nஒருவருக்கு ஏற்படும் காசநோயும் அலர்ஜி நோய் போன்று தோற்றமளித்திடும். இந்நோயாளிகள் தமக்கிருக்கும் காசநோயை உணர்ந்திடாமல் ஆஸ்த்துமா என்று சிகிச்சைபெற்றுக் கொண்டிருப்பார்கள். அலர்ஜி நோய்களுக்காக இவர்கள் ஸ்டீராய்டு மருந்துகளைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கக்கூடும். ஸ்டீராய்டு மருந்துகள் உண்மையில் காசநோயின் விளைவுகளை (Complications) அதிகப்படுத்திடும்.\nநோயாளிகள் தனக்கு ஏற்பட்டிருக்கும் மூச்சுத்திணறலுக்குக் காரணம் காசநோய்தான் என்று சொல்லுவதைவிட, ஆஸ்த்மாதான் காரணம் என்று மருத்துவர் சொன்னால், அவர்கள் எளிதாக ஏற்றுக்கொள்வார்கள்.\nஇவ்வகை நோயாளிக்கு காசநோய் இருக்கிறது என்று மருத்துவர் சொன்னால் அவர்கள் ஏற்றுக்கொள்வதில்ல. இவ்வகை நோயாளிகள் மருத்துவர் ஒருவரிடம் தொடங்கப்பட்ட காசநோய் சிகிச்சையினை விரைவில் நிறுத்திவிடக்கூடும். அல்லது அவர் நம்புகின்ற நோயினைச் சொல்லி சிகிச்சை செய்திடும் மருத்துவரை அணுகக்கூடும்.\n*ஆஸ்த்துமா நோயின் ஆபத்தான சூழ்நிலைகள்\n1. நாடித்துடிப்பு (Pulse Rate) ஒரு நிமிட நேரத்தில் 120 என்னும் அளவிற்குமேல் இருந்திடுதல் (Tachycandia).\n2. சுவாசம்(Respiration) 1 நிமிட நேரத்திற்கு 26 என்ற அளவிற்கு மேல் இருந்திடுதல்.\n3. ஒரே மூச்சில் ஒரு வார்த்தைக்குமேல் பேசிட இயலாத நில.\n4. உடல் நீல நிறம்.\n7. நிதானம் குறையத் தொடங்குதல் (Blutting Consciousness) .\n8. நாடித்துடிப்பு மிகக் குறைவாக இருந்திடுதல் (Bradycardia).\n9. உட்சுவாசத்தின் பொழுது விரிவடைந்திடும்.\n10. மார்பின் அளவு குறைவாக இருந்திடுதல்.\n11) மார்பில் காற்று உள்ளே புகுந்து வெளியே வரும் ஒலி ஏதும் கேட்டிடாத நிலை.\n12. இரத்த அழுத்தம் மிகக்குறைந்த நிலை போன்றவகள் ஆஸ்த்துமா நோயின் ஆபத்தான அறிகுறியாகும். அவற்றிக்கான சிகிச்சையின் தீவிரத்தை அதிகப்படுத்திட வேண்டும்.\nஅலர்ஜி நோயில் கீழ்க்கண்ட ஆய்வுகள் செய்யப்படுகின்றன.\n1. மார்பு எக்ஸ்_ரே .\n2. பல்மனரி ஃபங்க்ஷன் டெஸ்ட் எனப்படும் சுவாச மண்டல செயல்பாடுகள் பற்றிய ஆய்வு.\n3. இரத்தத்தில் வாயுக்களின் அளவு அதிகப்படுதல்.\n4. ஹப்பர்சென்சிட்டிவிட்டி என்னும் தோல் ஆய்வு.\nஇதில் அலர்ஜியை உண்டாக்கியதாக சந்தேகிக்கப்படும் பொருள்களில் சிறிதளவு சாரம் தோலுக்கடியில் (Subcutaneous) அளிக்கப்படும். சில நிமிடங்களில் தோலில் வெளுப்பும் (Skin pale), தடிப்பும் (Uricaria) ஏற்படும். இந்த ஆய்வில் பல்வேறு அலர்ஜி ஏற்படுத்திடும் பொருள்களின் கூட்டுக்கலவை (Mixture) வழங்கப்படுவதால் பலனில்லை.\nஇந்த ஆய்வின் முடிவுகள் (Investigation Reports)\nஎல்லாவகை ஆஸ்த்துமா நோயாளிக்கும் ஒரே மாதிரியாக இருந்திடுவதால், அவற்றைத் தனித்தனியே கண்டறிவதில் இந்த ஆய்வு உதவிகரமாக இருப்பதில்லை.\n*ஆஸ்த்துமா அலர்ஜி & சிகிச்சை\nதியானம் (Meditations) போன்ற மனப்பயிற்சிகள் இந்நோய் சிகிச்சைக்கு உதவியாக இருந்திடுகிறது. அதிகச் சுமையும் பதட்டமும் இல்லாமல் எளியமுறை வாழ்வுமுறை இந்நோயின் தன்மையில் வெகுவாகக் குறைந்திடுகிறது.\nஅலர்ஜிநோய் ஏற்பட்ட உடன் அதற்கான சிகிச்சயினை எடுத்துக் கொள்ளுதல் நன்று. இதனால் சிக்கலான மருத்துவச் சூழல்கள் தடுக்கப்படும். புகைபிடித்தல் நுரையீரலைப் பாதித்திடும். ஆகையால் சுவாச உறுப்பில் ஏற்படும் அலர்ஜிநோயின் தன்மை\n*மிக அதிகரித்திடும். சுவாச அலர்ஜி\nஉள்ளவர்களில் சிறிய அளவு மது முதலில் மூச்சுத்திணறலைக் குறைத்திடலாம். ஆனாலும் தொடர்ந்து மது அருந்துவது வேறு வியாதிகளில் முடிந்திடக்கூடும். ஏற்கெனவே குறிப்பிட்டபடி இதய நோய்களும் சுவாச அலர்ஜி போன்ற தோற்றத்தைத் தரக்கூடும்.\nசுவாச அலர்ஜி உள்ளவர்களில் இதய நோய் (Heart Disease) ஏற்படலாம். இதுபோல இதய நோய் உள்ளவர்களில் சுவாச அலர்ஜியும் ஏற்படலாம். அல்லது இந்த இரண்டு நிலைகளும் வெவ்வேறு அளவில் இருந்திடலாம். இந்த இரண்டு நோயாளிகளின் சிகிச்சையும் வேறுபட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. இதய நோயாளிக்கு வழங்கப்படும் அலர்ஜி சிகிச்சைக்கான மருந்துகள் இதய நோயினை அதிகரித்திடக்கூடும். இதன் பொருட்டு சிகிச்சைபெறும் நோயாளியும், சிகிச்சைதரும் மருத்துவரும் மிக கவனமாக இருந்திடுதல் அவசியம்.\n*அலர்ஜியை குறைத���திடும் சிகிச்சை முறை\nஇதில் அலர்ஜியை உண்டாக்கிடும் பொருள்களின் சாரம் ‹ (Extract) தோலுக்கு அடியில் செலுத்தப்படுகிறது. அடுத்த நிலையில் செலுத்தப்படும் அலர்ஜிப் பொருட்களின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படுகிறது.\nஇவற்றின் விளைவாக அலர்ஜி ஏற்படும் நோய் நிகழ்வில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த சிகிச்சை மிகச் சிலருக்கு மட்டுமே பயன்படக்கூடும். ஒன்றுக்கு மேற்பட்ட பொருளுக்கு அலர்ஜி உள்ளவர்களுக்கு இந்த சிகிச்சை முறை பலன் தருவதில்லை. அத்துடன் இந்தச் சிகிச்சயின் பொழுது மிக அதிகமான அலர்ஜி நிலை ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிகழ்வுகளும் ஏற்படக்கூடும்.\nஇதற்காக, இந்தச் சிகிச்சையின்பொழுது உயிர்காத்திடும் அவசரநிலை சிகிச்சை உபகரணங்களும் சிகிச்சை அளிப்போரும் தயார்நிலையில் இருந்திடுதல் அவசியம்.\nஇத்தகைய சிகிச்சை முறைகள் பல மேலைநாடுகளில் கைவிடப்பட்டதுடன் (Abanded சில நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளன (Prohibited).\nவரும் காலங்களில் இந்த முறை சிகிச்சையில் மேலும் நல்ல முன்னேற்றங்கள் காணப்படுவதுடன் அவை அலர்ஜி சிகிச்சையில் நோயாளிகளுக்குச் சிறந்த பலனைத் தரக்கூடும் என்று நம்புவோம்.\nஸ்டீராய்டு மருந்துகளைப் பயன்படுத்திடும் மருத்துவச் சூழல்கள் கீழ்க்கண்ட சூழ்நிலைகளில் ஸ்டீராய்டு பயன்படுத்திடலாம்.\n1. அலர்ஜி ஏற்பட்ட பிறகு படிப்படியாக அதிகரித்திடும் மூச்சுத்திணறல் (Dyspnoea)\n2. PEP (Peak Expiratory) எனப்படும் சுவாச செயல்பாடுகளின் ஆய்வு முடிவுகள் நாளுக்குநாள் சீர்கேடு அடைந்திடும் நிலை.\n3. இரவு நேரத்தில் தொடங்கிடும் மூச்சுத்திணறல் தூக்கத்தைக் குறைத்திடும் நிலை.\n4. அதிகால வேளையில் தொடங்கிடும் மூச்சுத்திணறல் நண்பகல் வேளை வரை தொடரும் நிலை.\n5. மூச்சுத்திணறலுக்காக ஸ்பிரே மருந்தினைப் பயன்படுத்துபவர்களில் தற்பொழுது அதன் பயன்திறன் Efficacy) படிப்படியாக குறைந்திடும் நிலை.\n6. ஆஸ்த்துமா தவிர வேறு நோய்கள் இந்நோயாளிக்கு இருந்திடும்போது, மூச்சுத்திணறல் அந்நோய்களில் பாதிப்புகளை ஏற்படுத்திடும் வாய்ப்பு உள்ள பொழுது.\n7. எல்லா வகையான மருந்துகளையும் பல முறை பயன்படுத்திய பிறகும் பலன் இல்லாத நிலை.\n8. இந்நோயாளிகளுக்குச் சிகிச்சை வழங்கிடும் தகுந்த மருத்துவரின் ஆலோசனைப்படியும் (Medical Advice )\nமேற்கண்ட நிலைகளில் ஆஸ்த்துமா நோய்களுக்காக ஸ்டீராய்டு மருந்துகளைப் பயன்படுத்திடலாம்.\nஇருப்பினும் இந்தச் சூழல்களும் ஸ்டீராய்டு மருந்துகளைப் பயன்படுத்திடும் முயற்சியும் தற்காலிகமாகவே இருந்திடுதல் அவசியம்.\n*ஆஸ்த்துமாவில் சுவாச இயந்திரங்களப் பயன்படுத்திடும் நிலை\nஆஸ்த்துமா நோயில் செயற்கை சுவாச இயந்திரங்களைப் பயன்படுத்திடும் நிலை\n(Use of Artificial Respirator in Asthma) கீழ்க்கண்ட சூழல்களில் ஏற்படுகிறது.\n1. ஆஸ்த்துமா நோயாளிகளின் கோமாநிலை.\n2. ரெஸ்பிரேட்டரி அரஸ்ட் (Respiratory Arrest) என்னும் சுவாச செயல்பாடுகள் (Respiratory function) நின்று போகும் நிலை.\n3. நோயாளிகள் மூச்சுத்திணறலினால் மிகுந்த சோர்வினை அடந்திடும் நிலை.\n4. நோயாளிகள் குழப்பமடைந்திடும் மனநிலை.\n5. நோயாளிகள் தூக்கமயக்கத்தை (Drowsiness) அடைந்திடும் நிலை.\n6. இரத்த ஆய்வில் ஆக்ஸிஜன் குறைந்திடும் (Hypoxia) நிலை\n7. இரத்த ஆய்வில் கார்பன்_டை_ஆக்ஸைடு மிகுந்திடும் நிலை (Hypercarbia).\n8. உடல் திரவங்களில் ஜீபி என்னும் அமில நிலை உயர்ந்திருத்தல் (Acidosis).\nமேற்கண்ட சூழ்நிலைகளில் வென்டிலேட்டர் என்னும் செயற்கை சுவாச இயந்திரத்தைப் பயன்படுத்திடலாம்.\nநூலின் பெயர் : அலர்ஜி நோய் நன்றி : வி.ஜி.பி. பதிப்பகம்,\n115&ஏ நாடிமுத்துநகர், பட்டுக்கோட்டை 614602. விலை : 30/\nமற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்\nசமீபத்திய பதிவுகள். \"க்ளிக்\" செய்து படியுங்கள்.\nசொல்லாத சோகம். யாருக்கு தெரியும் .\nதேசபக்தியை மொத்த விலைக்கு குத்தகை எடுத்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்துத்துவா கும்பல் உண்மையில் நாட்டு விடுதலைப் போராட்ட தியாகிகளுக்குச் செய்யும் துரோகங்களின் வரலாற்றை சித்தரிக்கும் பாடல்.\nநாமெல்லாம் நாட்டு வரலாற்றை புதிதாகக் கற்றுக் கொள்ளும் தேவையை உணர்ச்சி ததும்ப உணர்த்தும் பாடல்.\nமற்ற எவரையும் விட நாட்டின் விடுதலைக்காக தன்னையே அர்ப்பணித்து உழைத்த இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்.\nபொய் வழக்குகளால் சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது-சித்தி ஆலியா\nபொய் வழக்குகள் ஜோடிக்கப்பட்டு சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது. மேலும் அவர்கள் குடும்பம் நடு தெருவில் நிற்கிறது. போதும் முஸ்லிம்களை கொடுமை படுத்தியது. ********************\nஅல்லாஹ்வின் 99 பெயர்கள்.- வீடியோ\n\"முஹம்மத் - யார் இவர்\nஇத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்\n>>> *** இங்கே ***<<< சொடுக்கி படியுங்கள்\nகடைசி வரை தேடிப் ��ார்த்தாலும்,\nஎன் தந்தையார் தீவிர வைணவர்.”\n(தினமணி ரம்ஜான் மலர் – 2003)\n*********பெரியாரிஸ்டுகளான கலைஞரும், வீரமணியும் தவறு செய்கிறார்கள் என்பதற்காக யாரும் பெரியாரையோ அல்லது அவரின் தத்துவங்களையோ சாடுவதில்லை.\nநந்திகிராமில் எளிய மக்களின் மீது அடக்குமுறைகளை ஏவி விட்டது கம்யூனிஸ்ட் அரசாங்கம் என்பதற்காக யாரும் கம்யூனிசத்தை திட்டுவதில்லை.\nநாடு முழுவதும் குண்டு வைக்கும் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் இந்துக்கள் என்பதற்காக யாரும் இந்து மதத்தை விமர்சிப்பதில்லை.\nஆனால், இஸ்லாத்தை சரியாகப் புரிந்து கொள்ளாத முஸ்லிம்கள் செய்கின்ற அனைத்துத் தவறுகளுக்கும் இஸ்லாத்தைத் தான் காய்ச்சி எடுக்கின்றனர்.\nஇந்த ஒரு விசயத்தில் மட்டும் பெரியாரிஸ்டுகளும், கம்யூனிஸ்டுகளும், இந்துத்துவ சக்திகளும் ஒன்றுபோல் உள்ளனர்.\n*இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்* மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.\nமர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது\nஇளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்*\nதீவிரவாதம் இஸ்லாத்திற்கு எதிரானது - இமாம்கள் சபை\nசித்து வேலைகளையும் அற்புதம் நிகழ்த்துவதையும் முகம்...\nநொறுங்கத் தின்றவனுக்கு நோயில்லை’ என்ற சொலவடை உண்மை...\nகண்ணில் உள்ள பவர் பிரச்னையை இல்லாமல் செய்து விடலாம...\nமார்பிள்ஸ் , டைல்ஸ் போட்ட தரையில் படுத்து தூங்கினா...\nஇஸ்லாத்தில் கட்டாயத் திருமணம் இல்லை\nவிமானத்தில் 'கறுப்புப் பெட்டி' என்று ஒன்று விமானத்...\nபச்சரிசி சாதம், புழுங்கல் அரிசி சாதம். உடலுக்குச் ...\n தடை செய்யப்பட்ட, தேவையற்ற மர...\nகொழுப்புக்கு குட்பை. உடல் கொழுப்பு அதிகமானால் \nகட்டாய திருமணத்தை முஸ்லிம் பெண்கள் செல்லாது என அறி...\nதேசப்பற்றை நிரூபிக்க இந்துத்துவா சக்திகளிடம் சான்ற...\n.இன்று நாம் செய்யும் உதவிகள் ந...\nஅடுத்தவர் ஆலோசனைகளை ஆராய்ந்து பார்த்தே செயல்பட வேண...\nஆஸ்த்துமா, அலர்ஜி நோய் (ஒவ்வாமை),தோலில் அரிப்பு, த...\nகுட்டி யானையும், இரும்புச் சங்கிலியும் \n‘எனக்கு வயதாகிவிட்டது’ என்ற பிலாக்கணம் தேவையற்றது’...\nமருத்துவ உலகின் தவறான நம்பிக்கைகள்\nவீடு கட்ட `சிமென்ட் தேர்ந்தெடுப்பது எப்படி\nஎல்.சி.டி. ( L.C.D T. V.) ‘டி.வி’ கள் விரைவாக நகர...\n உங்கள் விரல்கள் மூலம் உங்கள் வரு...\nபிரிட்டிஷ் சட்டங்களில் முஸ்லிம் ஷரீஅத் சட்டக்கூறுக...\nபயங்கரவாதத்திற்கு எதிரானது என நடத்தப்படுகிற போர் உ...\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் வலைப்பதிவுகளை திரட்டும் பிற தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\nஇஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.\n***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.\nஅல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது (1)\nஇந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (11)\nஇளையாங்குடி Dr. சாகிர் உசேன் கல்லூரி (1)\nசுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (1)\nடாக்டர் சாகிர் நாயக் (2)\nமவ்லானா அபுல் கலாம் ஆசாத் (1)\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் பிற வலைப்பதிவுகளை திரட்டும் தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathisutha.com/2012/03/blog-post_28.html", "date_download": "2018-07-21T11:17:37Z", "digest": "sha1:25WZRZGIOB4XNBAZFSAACMAHDDJ5XMZC", "length": 44892, "nlines": 331, "source_domain": "www.mathisutha.com", "title": "என் பின்னால் நின்று எனை வளர்த்த பெண்ணுக்காக ஒரு பதிவு « !♔ மதியோடை ♔!", "raw_content": "\nBrowse: Home அனுபவம் என் பின்னால் நின்று எனை வளர்த்த பெண்ணுக்காக ஒரு பதிவு\nஎன் பின்னால் நின்று எனை வளர்த்த பெண்ணுக்காக ஒரு பதிவு\nமுற்குறிப்பு - இதை படித்து முடித்தவரிடம் ஒரு அன்பான வேண்டு கோள் படித்து முடித்ததும் 3 தரம் துப்பி (உமிழ்ந்து) விடுங்கள்\nஒவ்வொரு மனிதனின் வளர்ச்சிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருந்திருப்பாள் என்று சொல்வார்கள். இ��்தக் கருத்தானது என் வாழ்க்கையில் 100 வீதம் நானே உணர்ந்து கொண்ட உண்மையாகும்.\nஇன்று இந்தச் சமூகத்தில் கொஞ்சமாவது கௌரவத்துடன் நான் தலை நிமிர்ந்து நிற்பதற்கு அந்தப் பெண் தான் காரணம். எமக்கிடையே காதலா நட்பா என எந்த வரையறைக்குள்ளும் நான் அவரை உள்ளடக்க முடியவில்லை பல தடவைகளில் எனக்குச் சிறந்த பெண் நண்பியாகவே இருந்திருக்கிறார். இந்த உலகத்தில் இது வரை நான் எந்தவொரு பொய்யும் சொல்லாத ஒரே ஒரு ஜீவன் என்றால் என் அக்கா ஒருவர் தான். அதற்கான காரணம் பலருக்கு வியப்பாக இருக்கலாம். ஆனால் என்னை இன்றும் உறுத்திக் கொண்டிருக்கும் ஒரு சாதாரண சம்பவம் அது.\nநான் முதலாம் தரத்தில் கல்வி கற்றுக் கொண்டிருந்த காலம். பாடசாலையில் ஒரு நாள் ஒரு நண்பன் ஒரு அழி றேசர் (அழிப்பான்) ஐக் கொடுத்து மறு நாள் வந்து தரும்படி கொடுத்தான். நானும் அதை வீட்டுக்கு கொண்டு வந்து விளையாடி விட்டு மறுநாள் கொண்டு போய்க் கொடுத்தேன். ஆனால் அந்த அழிப்பான் அவன் இன்னுமொருவனிடம் திருடிய அழிப்பான் என்பது அப்போது தான் எனக்குத் தெரிந்தது. ஆனால் என் பையில் இருந்து அது பிடிபட்டதால் திருட்டு என்றால் என்னவென்று தெரியாத வயதிலேயே நான் திருடனாக்கப்பட்டு விட்டேன். இந்த விடயமானது என்னை பாடசாலைக்கு ஏற்ற வரும் அக்காவிடம் தெரிவிக்கப்பட்டது.\nஅவர் ஒன்றுமே பேசவில்லை வீட்டுக்கு அழைத்து வந்து என்னிடம் திருடினாயா எனக் கேட்டார் நான் இல்லை என்றேன். ஒன்றுமே பேசவில்லை எனக்கான சாப்பாட்டை ஊட்டி விட்டார் அதன் பின் குசினிக்குள் (சமையலறை) வைத்துப் பூட்டி விட்டாதுடன் கைவிளக்கையும் சத்தகத்தையும் (மரக்கறி வெட்டும் சிறிய ரக கத்தி) எடுத்துக் கொண்டார். சத்தகத்தை சிவக்கும் வரை சூடாக்கிக் கொண்டதன் பின்னர் தனது இடது கையில் நெடுக்காக ஒரு சூடு வைத்துக் கொண்டார். வெளியே வர முடியாத என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை இயன்றவரை கத்தினேன், கெஞ்சினேன். சத்தியம் கூடச் செய்தேன் எதையுமே அவர் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. மீண்டும் நெடுக்காக ஒரு முறை சூடு போட்டுக் கொண்டார். உண்மையில் அதற்கு மேல் என்னிடம் கத்துவதற்கு சக்தி இருக்கவில்லை. அப்படியே சோர்ந்து போய் உட்கார்ந்து விட்டேன். அப்போது அருகே வந்து என்னை தன் மடியில் கிடத்திக் கொண்டு சொன்னார் “நீ களவெடுத்ததற்காக நான் சூட�� வைக்கவில்லை எனக்கு பொய் சொன்னதற்காகத் தான் இந்தத் தண்டனை” என்றார்.\nதப்புச் செய்யாமலேயே அன்று அவருக்குத் தண்டனை கொடுத்த அந்த சம்பவத்தை இன்று நினைத்தாலும் என் கண்கள் என்னை அறியாமலேயே கலங்கிக் கொள்ளும். 20 வருடங்களாக அவரது தழும்பு இன்றும் என்னை உறுத்திக் கொண்டே இருக்கிறது.\nஅவர் என்னை வளர்த்த விதம் மற்றவர்களின் வளர்ப்பு முறையில் இருந்து பெரிதும் மாறுபட்டது. அம்மாவே அடிக்கடி கூறுவார் நான் பிறந்ததும் தனக்கு முதல் என்னைத் தூக்கிக் கொண்டது அக்கா தானாம். காரணம் எனது மாமனாருக்கு ஆண் பிள்ளைகளே இல்லை அதனால் என்னை அவர்களுக்குக் கொடுப்பது என முதலே ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டிருந்தது. ஆனால் அக்கா என்னைக் இறுதி நேரத்தில் கொடுக்க மறுத்து விட்டாராம்.\nஎனது பல வெற்றிகளுக்காக அயராது உழைத்தவர். 4 ம் ஆண்டு படிக்கும் காலத்தில் தீவிர இருதய நோயால் பாதிக்கப்பட்டு நான் இருந்த காலத்தில் எனக்காக அவர் பட்ட கஷ்ரத்தை என்றுமே என்னால் மறக்க முடியாது. அதே போல் என்னை அவர் நோயாளி போல வளர்க்கவும் இல்லை. 3 வருடங்களாக தீவிர மருத்துவ கண்காணிப்பின் பின் மீண்டும் என்னை விளையாடத் தூண்டியவர் அவர் தான். 9 ம் ஆண்டிலேயே மாவட்ட தடகளப் போட்டியில் சம்பியன் பட்டம் வென்ற போது யாராலுமே அதை நம்ப முடியவில்லை. அவர் எனக்குத் தந்த நம்பிக்கை தான் இலங்கையின் தேசிய மட்ட தடை தாண்டல்ப் போட்டி வரை என்னை அழைத்துச் சென்றது. (அதில் பங்கு பற்றியிருந்தாலும் 2 ம் தெரிவுப் போட்டியுடன் வெளியேற்றப்பட்டு விட்டேன்).\nஎன்னை சிறந்த பேச்சாளனாக்க வேண்டுமென்பதற்காக உடுப்பிட்டியில் இருந்து கரவெட்டியில் இருந்த எனது மாமா உறவு முறை கொண்டவரான திரு ”வானம்பாடி” யோகராஜா (யாழ்ப்பாணத்தில் ஒரு பிரபல வில்லுப் பாட்டுக் கலைஞனாகத் திகழ்ந்த ஒருவர் விபரம் தொடுப்பில் உள்ளது - தொடுப்பு) அவர்களிடம் ஒவ்வோர் நாளும் அழைத்துச் செல்வார்.\nசிறுவயதில் நான் படித்த புத்தகங்களுக்கு அளவே இருக்காது. 5 ம் ஆண்டு படிக்கும் போதே அர்த்தமுள்ள இந்து மதம் அத்தனையும் படித்து முடித்துவிட்டேன்.\nநான் வேறு யாரையாவது தங்கச்சி என்று அழைத்தால் என் தங்கை கட்டாயம் பொறாமைப்படுவாள். ஆனால் நான் எத்தனை பேரை அக்கா என்றழைத்தாலும் அவர் பொறாமைப்பட்டதே இல்லை. கேட்டால் “நான் உனக்கு அம்மா தானே��� என்பார்.\nஅதே போல் எந்த வயது மூத்த பெண்ணாவது தம்பி என்றழைத்தால் அப்படியே அவர்களுடன் “அக்கா அக்கா” என்று ஒட்டிப் போவது உண்டு. ஆனால் என்ன காரணமோ தெரிவதில்லை சிறிது காலத்தில் தாமாகவே விட்டுப் போய்விடுவார்கள். உடனே சாதுவாக வலிக்கும் ஆனால் அது என் அக்கா வாங்கி வந்த வரமோ என்ற நினைப்புத் தான் உடனே வரும். அவர்களின் பிரிவுக்கு காரணம் தேட நான் ஒரு போதும் முற்பட்டதில்லை காரணம் நான் வாழ்ந்த சூழலோ தெரியவில்லை எப்போதும் எதிர்ப்புகள், தடைகள் மற்றும் தனிமையைத் தான் நான் விரும்புவதுண்டு அதனால் என் உறவு வட்டங்களை எப்போதும் மட்டுப்படுத்திக் கொண்டே இருப்பேன் அதனால் இந்த வாடிய பூவில் இருந்து விழும் இதழ்களை நினைத்து நான் வருத்தப்படுவதில்லை எனக்கு காம்பாக அவர் இருக்கிறார் என்ற மனத்துணிவே எப்போதும் இருக்கிறது. ஆனால் இத்தனையும் தாண்டி சுஜா அக்கா, வினோதினி அக்கா, வேணி அக்கா இப்போது சதா அக்கா போன்றோர் எப்படி நிலைத்திருக்கிறார்களோ எனக்கு இது வரையும் புலப்படாத ஒரு மர்மமாகவே இருக்கிறது.\nமற்றவர் எதிர்பார்ப்புக்களை நான் பூர்த்தி செய்வதில்லை என்ற குறை என்னையே அடிக்கடி உறுத்தும். ஆனால் தொழில், படிப்பு, நேரம் இன்மை இவற்றுக்கிடையில் மற்றவற்றுக்குள் என்னால் என் மனதை வலுக்கட்டாயமாக புகுத்த விரும்பவில்லை. ஓய்வு நேரத்தில் எது என் நினைவுக்கு வருகிறதோ அது தான் எனது அப்போதைய பொழுது போக்கு. இதை முழுவதுமாக அறிந்த ஒரே ஜீவன் என் அக்கா தான். அதனால் தான் எமக்குள் இந்தளவு நெருக்கம்.\nஇதை படித்து முடித்தவரிடம் ஒரு அன்பான வேண்டு கோள் 3 தரம் துப்பி (உமிழ்ந்து) விடுங்கள்.\n27.03.2012 இன்று பிறந்த நாள் கொண்டாடும் எனது தங்கைக்கும்.\n28.03.2012 நாளை பிறந்த நாள் கொண்டாடும் எனது மருமகனுக்கும்\n29.03.2012 நாளை மறுதினம் பிறந்த நாள் கொண்டாடும் எனது அருமை அக்காவிற்கும் எனது மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\nஆசிரியத் தொழிலில் இன்னும் பல சிறந்த மாணவரை உருவாக்கி பல முன்னேற்றஙகள் பெற என்றும் அவரை வாழ்த்தி நிற்கிறேன்.\nநான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director\nஅனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோ..\nநீங்கள் செய்யாத குற்றத்திற்கு சூடு... கடுமையான தண்டனை.\nசுதா, நெஞ்சை உருக்கிய பதிவு, அந்த அக்காவுக்���ு முன்னால் எந்த அக்காவும் ஈடாகாதையா.. அவங்க சொன்னது போல..அக்கா அல்ல, அம்மா.. அந்த தாய்மை நிறைந்த சகோதரிக்கு என் மனம் நிறைந்து வாழ்த்துகிறேன்..கூடவே.. ஒரு அருமையான தம்பியை உருவாக்கித் தந்ததற்காக என் நன்றிகளும்.. சொல்லிடுங்க...\nஅக்காவுக்கும் மற்றயோருக்கும் என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nஎல்லாரும் தனக்கு கிடைக்கவேண்டும் என கனவு காணும் அக்கா தங்களுக்கு கிடைத்திருக்கிறார்கள். கொடுத்து வைத்தவர் சுதா நீங்கள். சகோதரிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்தைக் கூறி விடுங்கள்.\nமுகநூலில் அடுத்த வாரம் திருமணம் என்றுக் கேள்விப்பட்டேன். அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.\nஅனைவருக்கும் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nஅண்ணே உங்களது வாழ்க்கையில் உங்களுக்கு கிடைத்த வரம்...உங்கள் அக்கா...\nஇவர்கள் எல்லோரும் நீடூழி வாழ எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...\nஎல்லோருக்கும் என் இனிய நல்வாழ்த்துக்கள் சகோ\nஉங்கள் அக்காவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.\nMANO நாஞ்சில் மனோ said...\nஉங்கள் சகோதரிகளுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் மக்கா...\nஉங்கள் சகோதரிகளுக்கு எனது இனிய‌ பிறந்தநாள் வாழ்த்துக்கள்.\nஉன்மையிலேயே எனக்கு அக்கா இல்லை என வருத்தமாக உள்ளது.\nநான் மூன்று தரம் துப்பி விட்டேன்.\nநீண்ட நாளின் பின்னர் இந்தப் பக்கம் வாரேன்.\n முதலில் என்னடா இவன் மூன்று தரம் துப்பச் சொல்கிறானே என யோசித்தேன். அடக் கண்ணூறு படக் கூடாது என்று தானே சொல்லியிருக்காய் எனப் புரிந்து கொண்டேன்.\nஉன் எதிர்கால வாழ்வு வளம் பெற வேண்டும், நீ நல்ல பழக்கம் பழக வேண்டும் எனும் நோக்கில் தன்னையே வருத்தியிருக்கிறா உன் அக்கா..\nமனதை நெகிழச் செய்யும் பதிவு நண்பா..\nஇப்படி எமக்கெல்லாம் ஓர் சகோதரி வாய்க்கலையே என ஏங்குகிறேன். (நல்ல வேளை இதை என் அக்கா படிக்க கூடாது)\nஅனைத்து அன்பு உள்ளங்களுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.\nஅன்பு நிறை அக்காவிற்கும் மற்ற அனைவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் .\nநீங்கள் கொடுத்துவைத்தவர் மதி. கண்ணு படாமல் இருக்கட்டும் உங்கள் அனைவரின் மீது..\nமற்றவர்களை நீங்கள் அக்கா எனும் போது கோபிக்காதவர், மற்றவர்களை தங்கை எனும் போது பொறாமை படுவது ஏன்\nஅனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ....\nநெஞ்சம் மறவாத அக்கா நீடூழி வாழ்க உணர்ந்தவர்களுக்குத்தான் உறவுகள் புரியும்\nஉங்க தங்கா,மருமகன் மற்றும் அக்காவிற்கு எனது பிறந்தநாள் நல்வாழ்த்துக்களையும் கூறி விடுங்கள் அண்ணா...\n//நான் வேறு யாரையாவது தங்கச்சி என்று அழைத்தால் என் தங்கை கட்டாயம் பொறாமைப்படுவாள்..//\nஓ அதுதான் என்னை நீங்கள் இப்போது அப்படி அழைப்பதில்லையா அண்ணா..\n//இந்த வாடிய பூவில் இருந்து விழும் இதழ்களை நினைத்து நான் வருத்தப்படுவதில்லை எனக்கு காம்பாக அவர் இருக்கிறார் என்ற மனத்துணிவே எப்போதும் இருக்கிறது//\nநிச்சயமாக இது உண்மைதான் சகோதரா.உங்க எல்லாவித வெற்றிகளுக்கும் எப்போதும் உங்கள் அக்கா பக்கபலமாக இருந்து உங்கள் வாழ்வில் ஏற்றம் பெற என் நல்வாழ்த்துக்கள்.\nஅன்பு நிறை அக்காவிற்கும் மற்ற அனைவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் .\n//நான் வேறு யாரையாவது தங்கச்சி என்று அழைத்தால் என் தங்கை கட்டாயம் பொறாமைப்படுவாள்.//\nஉங்க தங்கையின் எண்ணத்தின் பின் ஏதும் ஓர் அர்த்தம் இருக்கும் சகோதரா.சிறிய மனது பெரிய கற்பனைகள் வளர்ப்பதற்குள் அவருக்கு எடுத்துச் சொல்லி புரிய வையுங்கள்.நிச்சயம் அவர் புரிந்துகொள்வார்.\nஅனைவர் பிறந்த நாளுக்கும் எனது வாழ்த்துக்களும்இப்படி ஒரு வெறித்தனமான பாசம் வைத்திருக்கும் அந்த அக்காவுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.அவர் பார்க்கும் கற்பிக்கும் தொழிலின் போது மாணாக்கனாக இருக்க முடிந்திருக்க வில்லையே என்று வருந்துகிறேன்இப்படி ஒரு வெறித்தனமான பாசம் வைத்திருக்கும் அந்த அக்காவுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.அவர் பார்க்கும் கற்பிக்கும் தொழிலின் போது மாணாக்கனாக இருக்க முடிந்திருக்க வில்லையே என்று வருந்துகிறேன்கண்ணூறு,நாவூறு(துப்பி)கழித்து விடுகிறேன்.உங்கள் அந்த\"அம்மா\"(அக்கா)வை முடிந்தால் பார்ப்பேன்,கண்களைக் குழமாக்கிய அந்தச் சகோதரியின் செய்கை வாழ்நாள் பூராவும் உங்களை வழிநடத்தும்.அவர் பல்லாண்டு,பல்லாண்டு நீடூழி வாழ வாழ்த்த வயதில்லை,எனவே வேண்டுகிறேன் வல்லானை\nபுலவர் சா இராமாநுசம் said...\nஉங்கள் அக்கா வடிவில் இருக்கும் அம்மாவிற்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்து விடுங்கள் சுதா...\nஉண்மையில் இப்படி ஒரு அக்கா கிடைக்க நீங்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும். எனக்கும் ஒரு அக்கா இல்லையே என்று ஏக்கம் தான்.....\nஅக்கா அல்ல, அம்மா.. அந்த தாய்மை நிறைந்த சகோதரிக்கு என் மனம் நிறைந்து வாழ்த்துகள்.\nஇப்படியான நல்ல தம்பியை உருவாக்கியமைக்கும் பாராட்டுகள்..\nஆசிரியத் தொழிலில் இன்னும் பல சிறந்த மாணவரை உருவாக்கி பல முன்னேற்றஙகள் பெற என்றும் அவரை வாழ்த்தி நிற்கிறேன்.\n//அதனால் இந்த வாடிய பூவில் இருந்து விழும் இதழ்களை நினைத்து நான் வருத்தப்படுவதில்லை எனக்கு காம்பாக அவர் இருக்கிறார் என்ற மனத்துணிவே எப்போதும் இருக்கிறது. //\nஅருமையான வார்த்தைகள்... அன்பான அக்கா....\nபதிவு அருமை. அன்பு, அறிவு, பாசம், நேசம் , பற்று கலந்த அருமையான அக்கா, உறவுகளின் உண்மை, உன்னதம் எல்லாம் வெளிப்பட்டிருந்தது. உங்களுக்கும் , அக்காவுக்கும் அன்பான வாழ்த்துக்குள். கடைசியில் படித்துவிட்டு \"காரி துப்புங்கள்\" என்று எழுதியிருந்தீர்கள். அது ஏன் என்று புரியவில்லை. அந்த வார்த்தை வேண்டாம் என்று தான் தோணுகிறது. உறவுகள் சிறக்கட்டும்; அதில் உன்னதம் பிறக்கட்டும்.\nநான் எல்லாம் தெரிந்தவனுமில்லை ஒன்றும் தெரியாதவனும் இல்லை\nசோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு.\nசாராயத்தை மிஞ்சும் சாராயம்- வன்னி மக்கள் கண்டுபிடிப்பு\nகறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு\nவாகனக் கண்ணாடியினுள் நீராவி படிவதை தடுக்கும் ஒரு வழி....\nகாசால் போன் சார்ஜ் இடுவது எப்படி...\nபாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம்\nதேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம்\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற இணையுங்கள்\nஇந்த தளத்தில் நீங்கள் தேட விரும்பும் சொல்லை பதியவும்\nதமிழ் பற்றி ஒரு ஆய்வு பாகம் -1\nதிரைக்கதை விருது பெற்ற என் பாதுகை குறும்படம்\nஇறுதிப் போர் வலியைச் சொல்லி சர்வதேச விருதுகள் வென்ற என் குறும்படம்\nசோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு.\nஇலக்கியத்தில்....... சிறந்த நட்பு இது தான்...\nவெடி குண்டொன்றை தயாரிப்பது எப்படி \nஅன்பு அண்ணனுக்காக ஆசையாய் ஒரு மடல்\nதாஜ்மகாலின் நாயகி மும்தாஜ் இல்லை திலோத்தமி தான்..\nபாடகர்களின் முதல் பாடல்கள்.... (1)\naravanaippom cinema experiance அரவணைப்போம் அறிவியல் அறிவூட்டும் கவிதை அனுபவம் ஆன்மீகம் ஈழம் என் ஆய்வுகள் கண்டுபிடிப்பு கதை கவிதை குறுங்கதை குறும்படம் சமூகம் சமையல் தகவல் தொழில் நுட்பம் தமிழ் தொழில் நுட்பம் நகைச்ச��வை நிமிடக்கதை வரலாறு வன்னி விஞ்ஞான சிறுகதைகள் விமர்சனம் விழிப்புணர்ச்சி\nபலர் அறிய வேண்டிய முக்கிய பதிவுகள்\nயாழ்ப்பாணக் கலாச்சார சீரழிவு ஆதாரமும் சேதாரமும்\nAIRTEL, DIALOG வாடிக்கையாளருக்கான விசேட எச்சரிக்கைப் பதிவு\nவன்னி வரலாற்றை மாற்ற முயற்சிக்கும் புலம்பெயர் இணையத்தளங்கள்\nபடித்த சமூகத்தை ஏமாற்றும் சிலரின் பொட்டுக்கேட்டு அம்பலங்கள்\nஎன் பின்னால் நின்று எனை வளர்த்த பெண்ணுக்காக ஒரு பத...\nவிதவைகளின் விழி விதைகளை உலகறிய வைக்கும் ஒரு ஈழப் ப...\nபோரும், போதைப் பொருள் பாவனையுமற்ற உலகை கட்டியெழுப்புவோம்.\nமனித நேயம் கொண்டவர் பார்வைக்காக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.psychologistcounselingcenter.com/2013/04/blog-post_4590.html", "date_download": "2018-07-21T11:48:20Z", "digest": "sha1:PMBAGL626GXUG5ZPJXNGXZOLTUJUJAEB", "length": 7582, "nlines": 88, "source_domain": "www.psychologistcounselingcenter.com", "title": "\"The Psychologist\" Psychological Counselling Center Chennai - Panruti - Pondicherry: மனைவியை எப்போதும் அன்பாய் வைத்திருக்க", "raw_content": "\nமனைவியை எப்போதும் அன்பாய் வைத்திருக்க\nமனைவியை எப்போதும் அன்பாய் வைத்திருக்க \nØ நீங்கள் வேலைக்கு செல்பவர் என்றாலும் சரி, தொழில் செய்பவர் என்றாலும் சரி, 2-3 மணி நேரங்களை மனைவியுடன் மகிழ்ச்சியாக பேசுவதற்கு என்றே செலவிடுங்கள்.\nØ வேலை முடிந்து களைப்பாக வீடு திரும்பினால் டி.வி.யும், ரிமோட்டுமாக இருந்து விடாதீர்கள். மனைவியை அருகே அழைத்து, அன்று வீட்டில் நடந்த விஷயங்களை பற்றிக் கேளுங்கள். அரட்டை அடித்துப் பேசுங்கள்.\nØ இருவரும்ஒன்றாக டி.வி. பார்த்துக்கொண்டிருந்தால், அதில் வரும் கதாபாத்திரங்களிலேயே மூழ்கிவிடாதீர்கள். பக்கத்தில் மனைவி இருக்கிறாள் என்பதை மனதில் வைத்துக்கொண்டு அவளிடமும் கலகலப்பாக பேசுங்கள்.\nØ உங்கள் குடும்பத்துக்கு தேவையான நல்ல விஷயங்களை ஆரோக்கியமாக விவாதியுங்கள். இந்த விவாதத்தில் உங்கள் குடும்ப பிரச்சினைகள் பலவற்றுக்கு தீர்வு கிடைக்கலாம்.\nØ பூக்கள் பிடிக்காத பெண்களே இருக்க முடியாது. அடிக்கடி பூக்களை உங்கள் அன்பான மனைவிக்கு வாங்கிக்கொடுத்து அசத்துங்கள்.\nØ சம்பளம் பெறுவோர், சம்பளம் வாங்கிய நாள் அன்று மல்லிகைப்பூவுடன் மனைவிக்கு பிடித்த ஸ்வீட்டையும் வாங்கிக்கொண்டு கொடுத்தால் அவர்களது மனைவி அடையும் ஆனந்தத்திற்கு அளவே இருக்காது.\nØ உங்கள் மனைவியை எப்போதும் காதலியாகவே நினைத்திருங்க��். ஒருகாதலன் காதலியிடம் எப்படி அன்பாக நடந்துகொள்வானோ, அதே போன்று நடந்து கொள்ளுங்கள். இல்லையென்றால், முயற்சியாவது செய்யுங்கள்.\nØ உன்னுடைய ஆசைகள் எல்லாவற்றையும் நான் நிறைவேற்றி விட்டேனா நிறைவேறாத ஆசைகள் இருந்தால் சொல். அதை நான் நிறைவேற்றுகிறேன்’ என்று அவ்வப்போது மனைவியிடம் சொல்லிப்பாருங்கள். நீங்கள் இப்படி கேட்ட மாத்திரத்திலேயே உள்ளம் குளிர்ந்துபோவாள் உங்களவள்.\nØ மனைவி கஷ்டப்பட்டு சில வேலைகளை செய்யும்போது, அதில் நீங்களும் பங்கெடுத்துப்பாருங்கள். அந்தநேரம், அவள் மனதிற்குள் ஆனந்த மழைச்சாரலே பொழியும்.\nØ மொத்தத்தில், நீங்கள் மனைவியிடம் எந்த அளவுக்கு அன்பாக இருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு அவளும் உங்களிடம் அன்பாக இருப்பாள்.\nØ நீங்கள் அவளிடம் ஒரு காதலனாய் பழகும்போது அவளும் உங்கள் காதலியாய் மாறிவிடுவாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/google-launching-white-house-virtual-tours.html", "date_download": "2018-07-21T11:34:33Z", "digest": "sha1:T2KQFIBURL6MLVUDU3IAB2AJKZACQ77H", "length": 9116, "nlines": 147, "source_domain": "tamil.gizbot.com", "title": "Google launching White House virtual tours | செலவில்லாமல் வெள்ளை மாளிகையை சுற்றிக் காட்டும் கூகுள்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசெலவில்லாமல் வெள்ளை மாளிகையை சுற்றிக் காட்டும் கூகுள்\nசெலவில்லாமல் வெள்ளை மாளிகையை சுற்றிக் காட்டும் கூகுள்\nஇப்போது இலவச அமேசான் ப்ரைம் வீடியோ உறுப்பினர் சேவையை வோடபோன் வாயிலாக பெறலாம்.\nகூகுள் மேப்ஸ் அம்சம் ஆசியாவிற்கும் வழங்கப்படுகிறது.\nகூகுள் மேப்பை பயன்படுத்தி டோல் கட்டணம் தவிர்க்கும் வழி.\nரூ.5,999/-க்கு கூகுள் பிக்சல்2 வாங்க வேண்டுமா\nஅமெரிக்கா ஜனாதிபதியின் வெள்ளை மாளிகையை இருந்த இடத்தில் இருந்தே பார்க்க கூகுளின் புதிய ஏற்பாடு. அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையை பார்க்க வேண்டும் என்ற கனவு எல்லோரிடமும் இருக்கும்.\nஇது போன்ற ஆசைகள் நிறைவேர வழியே இல்லை என்று தான் அனைவரும் நினைப்போம். ஆனால் அமெரிக்க வெள்ளை மாளிகையை, கூகுள் ஆர்ட் ப்ராஜெக்ட் இணையதளத்தின் மூலம் எளிதாக பார்க்க ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது கூகுள்.\nவெள்ளை மாளிகை என்பது தலைவர்களுக்கு மட்டும் அல்ல, பொதுவான மக்களுக்கும் சேர்த்து தான் என்று மிஷேல் ஒபாமா வீடியோ மூலம் தெரிவித்து இருக்கிறார்.\n360 டிகிரி ஸ்ட்ரீட் வியூ கேமரா தொழில் நுட்பத்தினை பயன்படுத்தி கூகுள் இந்த வசதியினை ஏற்படுத்தி உள்ளது. இந்த தொழில் நுட்பத்தினை மூலம் பார்ப்பவையை மிக தத்ரூபமாக பார்க்க முடியும். நிஜமாகவே பயனித்து பார்ப்பதை போலவும் உணர முடியும்.\nஅசாத்தியமான விஷயங்களையும் கூகுள் சாத்தியப்படுத்திவிடுகிறது என்பதற்கு இதைவிட சிறந்த எடுத்து காட்டு இல்லை என்றே கூறலாம். பல ரகசியங்களை உள்ளடக்கியது அமெரிக்கா ஜனாதிபதியின் வெள்ளை மாளிகை. இதை பார்க்கும் வாய்ப்பை கூகுள் ஏற்படுத்தி இருப்பது ஓர் அற்புதமான விஷயம் தான்.\nகூகுளில் வெள்ளை மாளிகையை சுற்றி பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nமுகேஷ் அம்பானி நிக் நேம் உட்பட, ஜீரணிக்க முடியாத 7 உண்மைகள்.\nராமர் பாலம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த செயற்கைக்கோள்: நம்புங்க மக்களே.\nயூடியூப் செயலியில் இன்காக்னிட்டோ மோட் பயன்படுத்துவது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/reliance-jio-welcome-offer-is-not-ending-on-december-3-012557.html", "date_download": "2018-07-21T11:33:51Z", "digest": "sha1:NABUTAP57N5S25KHQQ3Z5VLF6WPV5FPB", "length": 10973, "nlines": 155, "source_domain": "tamil.gizbot.com", "title": "Reliance Jio Welcome Offer Is Not Ending on December 3 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜியோ வாசிகளே வெல்கம் ஆஃபர் டிசம்பர் 3 அன்று முடிவிற்கு வராது.\nஜியோ வாசிகளே வெல்கம் ஆஃபர் டிசம்பர் 3 அன்று முடிவிற்கு வராது.\nஇப்போது இலவச அமேசான் ப்ரைம் வீடியோ உறுப்பினர் சேவையை வோடபோன் வாயிலாக பெறலாம்.\nஅதிவேக நெட்வொர்க்கில் முதலிடம் பெற்ற ஜியோ: டிராய் அறிக்கை.\nஅமேசான் ப்ரைம் டே : ஆச்சர்யமூட்டும் விலையில் ஜியோஃபை டாங்கிள்.\n தரும் விலையை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க.\nஜியோபோன் - ஜியோபோன் 2 ஒப்பீடு: அதே அம்சங்கள், பணமோ இரட்டிப்பு.\nரிலையன்ஸ் ஜியோவின் ஜிகாஃபைபர்: விவரம் மற்றும் விலை உள்ளே.\nபைபர்நெட் இண்டர்நெட் சேவையை தொடங்குகிறது ரிலையன்ஸ்.\nதனது அறிமுக சலுகையை டிசம்பர் 3-ஆம் தேதிக்கு பின் சிம் ஒன்றை பெறும் வாடிக்கையாளர்களுக்கு வழங்காது என்ற அறிவிப்பை சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோ வெளியிட்டது. இதன் மூலம் டிசம்பர் 31-ஆம் தேதி அன்று முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜியோவின் அறிமுக சலுகையானது 3-ஆம் தேதியே முடிவுக்கு வந்தது என்று நம்பப்பட்டது.\nஆனால், ரிலையன்ஸ் ஜியோவின் வெல்கம் ஆஃபர் டிசம்பர் 3 அன்று முடிவிற்கு வராது என்ற தகவல் இப்பொது கிடைக்கப்பெற்றுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nரிலையன்ஸ் ஜியோ தெளிவாக அதன் பொது அறிமுகத்தின் போது வாக்களிக்கப்பட்டது போன்றே டிசம்பர் 31 வரை அது தடையின்றி இலவச குரல் அழைப்புகள் மற்றும் 4ஜி தரவு சேவைகளை தொடர்ந்து வழங்கும் என்பதாகி உறுதி செய்துள்ளது.\nஜியோவின் வெல்கம் ஆஃபர் உடன் மற்ற அனைத்து சேவைகளும் ஒற்றுப்போவது போலிருக்க, மறுபக்கம் டிராய் அழுத்தம் கொடுக்க டிசம்பர் 3-ஆம் தேதியுடன் அறிமுக சலுகை முடித்துக் கொள்ளப்படுவதாக இருந்தது\nஉடன் டிசம்பர் 3-ஆம் தேதிக்கு பின்னர் ஜியோ சிம்மை உரிமையாகும் புதிய வாடிக்கையாளர்களுக்கு அறிமுக சலுகைக்கு பதிலாக ஜியோ வழங்கும் பிற கட்டண சலுகைகள் கிடைக்கப்பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது\nபார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் போன்ற ஆப்பரேட்டர்கள் டிசம்பர் 31, 2016 வரை நுகர்வோருக்கு வழங்கபப்டும் இலவச அழைப்புகள் மற்றும் வரம்பற்ற தரவு அணுகல் மீதான எதிர்ப்பை டிராயிடம் சமர்ப்பித்தனர்.\nஆனால் ஜியோவின் கட்டணங்களை ஒரு புகாராகவோ, கொள்ளை என்றோ மற்றும் பாரபட்சமான ஒன்று என்றோ ஏற்றுக் கொள்ள முடியாது என்று ட்ரை ரெகுலேட்டர் விளக்கமளிக்க ஜியோ சேவைகள் டிசம்பர் 31 வரை தொடர்கிறது\nஅதிர்ச்சி : ஸ்மார்ட்போன் பேட்டரிகள் வெடிக்க மட்டும் செய்யவதில்லை..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\n6.0 இன்ச் டிஸ்பிளேவுடன் விவோ வ்யை71ஐ அறிமுகம்.\nமுகேஷ் அம்பானி நிக் நேம் உட்பட, ஜீரணிக்க முடியாத 7 உண்மைகள்.\nராமர் பாலம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த செயற்கைக்கோள்: நம்புங்க மக்களே.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vidivellee.wordpress.com/tag/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-07-21T11:39:04Z", "digest": "sha1:QARVNITK5QCRMWQ5ICQNX4RQRLRXR6SL", "length": 21142, "nlines": 459, "source_domain": "vidivellee.wordpress.com", "title": "கவிதை | விடிவெள்ளி", "raw_content": "\nவிடியலை நோக்கி பயணிக்கும் எண்ணங்களும், கவிதைகளும்\nPosted in அருண்மொழி, tagged கவிதை, பகத்சிங் on செப்ரெம்பர் 25, 2009| 4 Comments »\nPosted in அருண்மொழி, tagged கவிதை, வாழ்க்கை, விவசாயம் on செப்ரெம்பர் 7, 2009| 5 Comments »\nமழை நீர் என்கிறாய் நீ\nPosted in செஞ்சுடர், tagged அனுபவம், கல்லூரி, கவிதை on ஓகஸ்ட் 15, 2009| 2 Comments »\nதை இதழ் – கவிதைக் களம்\nவார்ப்பு – கவிதை வாராந்தரி\nJayaprakash on அந்திநேர பூபாளம்\nசர்வதேசியவாதிகள் on ஆயுத பூசை\nஇளங்கதிர் on ஆயுத பூசை\nவிடிவெள்ளி on ஆயுத பூசை\nraja on ஆயுத பூசை\nஅனுபவம் கல்லூரி கவிதை பகத்சிங் பெப்சி மழை வாழ்க்கை விவசாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://divyaprabandham.koyil.org/index.php/2015/01/gyana-saram-tamil-19/", "date_download": "2018-07-21T11:15:43Z", "digest": "sha1:ILSCEFPBKO3OEGSYFDUBGXCCMRYTEMLY", "length": 16909, "nlines": 309, "source_domain": "divyaprabandham.koyil.org", "title": "ஞான ஸாரம் 19- நல்ல புதல்வர் | dhivya prabandham", "raw_content": "\nஞான ஸாரம் 19- நல்ல புதல்வர்\nபுதல்வர், மனைவி, உறவினர், வீடு, நிலம் இவை முதலியன எல்லாம் நெருப்புக்கு ஒப்பாய்ச் சுடுதல் நிலை அடைந்தவர்களுக்குப் பரமபதமான வீடுபேறு எளிதாகும் என்று கூறப்படுகிறது.\n“நல்ல புதல்வர் மனையாள் நவையில் கிளை\nஇல்லம் நிலம் மாடு இவையனைத்தும் – அல்லலெனத்\nதோற்றி எரி தீயிற் சுடுமேல் அவர்க்கெளிதாம்\nநல்ல புதல்வர் நற்குணங்கள் நிரம்பிய பிள்ளைகள்\nமனையாள் நற்குண நற் செய்கையுடைய வாழ்க்கைத் துணைவி\nநவையில் கிளை குற்றமில்லாத உறவினர்கள்\nஇல்லம் குடியிருப்புக்கு ஏற்ற வீடு\nநிலம் பொன் விளையும் பூமி\nமாடு வள்ளல் பெரும்பசுக்கள் (குடம் குடமாகப் பால் கறக்கும் பசுக்கள்)\nஅல்லலென துன்பம் தருவன என்று\nஎரிதீயில் கொழுந்து விட்டு எரிகின்ற தீபோல\nஅவர்க்கு அத்தகைய நிலை பிறந்தவர்களுக்கு\nஏற்றரும் தன் முயற்சியால் பெறுதற்கரிய\nவைகுந்தத்து அழிவில்லாத வீட்டு உலகத்தில் போய்\nஇருப்பு அடியார் குழாங்களுடன் கூடியிருக்கும் இருப்பு\nநல்ல புதல்வர் – பிறரால் பழிக்கப்படாத நற்குணங்களை உடைய மக்கள் அதாவது குணக்கேடராய் துன்பம் தருபவராய் இல்லாமல் தங்கள் பிரிவு பொறுக்க மாட்டாத நற்குணங்கள் நிரம்பிய பிள்ளைகள் என்று பொருள்.\nமனையாள் – நல்ல என்று மேற்கூறிய அடைமொழியை இங்கு கூட்டிக் கொள்க “நல்ல மனையாள்” என்றவாறு நற்குணமுடையவளாய்\n“மனைத்தக்க மாண்புடையளாகித் தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை” (திருக்குறள்) என்றபடியும், அறவோர்க்களித்தலும், அந்���ணர் ஓம்பலும், துறந்தோர்க்கெதிர்தலும், தொல்லோர் மரபில் விருந்தெதிர் கோடலும் (சிலம்பு) என்ற வாய்மொழிக்கிணங்க துறந்தார்ப் பேணலும், விருந்தயர்தலும் வறியார் மாட்டு அருளுடைமையும் முதலிய நற்குணங்களும், வாழ்க்கைக்கு வேண்டும் பொருள்கள் அறிந்து கடைப்பிடித்தலும், சமையல் தொழிலில் வண்மையும், தான, தர்மங்கள் செய்தலும் முதலிய நற்குண செய்கைகள் பொருந்திய மற்றும் கணவன் கருத்தறிந்து ஒழுகும் மனையாள்.\nநவையில் கிளை – நவை – குற்றம், இல் – இல்லாத, கிளை – உறவு\nஅதாவது, பெயரளவில் உறவினராயும் செயல்பாட்டில் பகைவராயும் இல்லாமல் அவர்களோடு உடனுறைதல் தகும் என்று ஆசைப்படத்தக்க குற்றமற்ற உறவினர்கள் (இல்லம்). (கீழ்ச்சொன்ன “நல்ல” என்ற அடைமொழியை இது முதலாக மேல் வருவனவற்றோடும் கூட்டுக.)\nநல்ல இல்லமாவது – கண்ட கண்ட இடமெங்கும் இடிபாடு உடையதாய் குடியிருப்புக்குத் தகுதியற்றதாய் இல்லாமல் பல நிலைகள் கொண்ட இடங்களும் உப்பரிகைகளும் கூடிய மிக அழகான குடியிருப்பு.\nநல்ல நிலமாவது – உவர் நிறைந்ததாய் ஒரு விதையும் முளைக்காத நிலமாய் இல்லாமல் உரமிடுதலின்றி பயிர் தானே வளர்ந்து ஒன்றுக்கு நூறாக கட்டுகலம் மிக விளையக்கூடிய நல்ல நிலங்கள் ‘விளைவதன் பாத்தியுள் நீர் சொரிந்தற்று’ (குறள்) என்று கூறியது போன்ற நிலங்கள். விடிந்தபோது நாற்று நட்டு மாலைப்போது வந்து பார்த்தால் கைகவித்துப் பார்க்கும்படி பயிர்களை விளைவிக்கும் நல்ல நிலங்கள். ஒரு நாற்று நிலம் முழுதும் பனைத்தெழும் விளைநிலங்கள் ‘செய் கொள் செந்நெல் கரும்பொடோங்கு’ ‘புரவி முகம் செய்து செந்நெல்’ என்று கட்டுரைக்கும்படி வளங்கொழிக்கும் நன்செய், புன்செய் நிலங்கள்.\nநல்ல மாடாவது – கொடுவையாய் (கொடூரமாய்) அதாவது கட்டவும் பிடிக்கவும் முடியாமல் கொண்டியிலே மேய்ந்து திரிவதல்லாமல் சிறு குழந்தைகளுக்கும் கூடி அடிக்கவும், கட்டவும், பிடிக்கும் வண்ணம் தன்னைக் காட்டிக் கொண்டு நிற்கும் பசுக்கள், குடம் குடமாய்ப் பால் சுரக்கும் பசுக்கள்.\nஇவையனைத்தும் – இவ்வாறு ஒரொன்றே மிகவும் வசீகரிக்கத் தகுந்ததாய் உலகோர்க்கு இன்பம் தருவன எல்லாம் கீழே சொன்னவையெல்லாம்.\nஅல்லலெனத் தோன்றி – துன்பம் தருபவையே என்று மனதுக்குத் தோன்றி, இங்கு ‘அல்லல்’ என்ற சொல்லுக்குத் துன்பம் என்ற பொருளாகிலும் துன்பம் ���ருபவை என்று பொருள் கொள்ளவேணும்.\nஎரிதீயிர் சுடுமேல் – கொழுந்து விட்டு எரிகின்ற நெருப்புப் போலே எரிச்சலை உண்டு பண்ணுமாகில்\nஅவர்க்கெளிதாம் ஏற்றரும் வைகுந்தத் திருப்பு – அந்நிலை பிறந்தவர்க்கு அதாவது பக்குவப் பட்டவர்களுக்கு (சமைந்தவர்களுக்கு) தன் முயற்சியால் அடைய முடியாததான அதாவது {இறைவன் அருளிலே பெறக் கூடியதான} அந்தமில் பேரின்பத்து அழிவில் வீடான பரமபதத்திலே போய் அங்கு அடியார்கள் குழாங்களுடன் கூடியிருக்கும் பேறு எளியதாகும். அதாவது கீழ்ச் சொன்ன பக்குவம் பிறந்தவர்களுக்கு இறைவன் தானே வீடு பேறு அளிப்பான் என்பது கருத்து.\n← ஞான ஸாரம் 18- ஈனமிலா அன்பர் ஞான ஸாரம் 20- விருப்புறினும் தொண்டர்க்கு →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://edwizevellore.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-07-21T11:06:12Z", "digest": "sha1:FSY2ZTFXYSSMDKEDHN6N7PSCGASE4E57", "length": 2121, "nlines": 33, "source_domain": "edwizevellore.com", "title": "அனைத்துவகை பள்ளி மாணவர்களுக்கும் ஏப்ரல் 21 முதல் மே 31ம் தேதி வரை கோடை விடுமுறை", "raw_content": "\nஅனைத்துவகை பள்ளி மாணவர்களுக்கும் ஏப்ரல் 21 முதல் மே 31ம் தேதி வரை கோடை விடுமுறை\nஅனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள் கவனத்திற்கு,\nஅனைத்து வகுப்புகளுக்கும் ஆண்டு இறுதித்தேர்வு ஏப்ரல் 20ம் தேதிக்குள் முடிகின்ற நிலையில் அனைத்துவகை பள்ளி மாணவர்களுக்கும் ஏப்ரல் 21 முதல் மே 31ம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்படுகிறது.\nNextஅரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மாற்றுப்பணியை இரத்து செய்து உரிய பள்ளிகளில் பணியில் சேர விடுவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://salemnftebsnl.blogspot.com/2016/02/7.html", "date_download": "2018-07-21T11:16:34Z", "digest": "sha1:RO54WNMMLC2Q2OCBZHJGB4QMMIDOCY4S", "length": 2221, "nlines": 25, "source_domain": "salemnftebsnl.blogspot.com", "title": "NFTESALEM", "raw_content": "\n7-வது உறுப்பினர் சரிபார்ப்புத் தேர்தல்...\n7-வது உறுப்பினர் சரிபார்ப்புத் தேர்தலுக்கான... அறிவிப்பை...\nநமது BSNL நிர்வாகம் 01-02-2016 இன்று வெளியிட்டுள்ளது. ஏற்கனவே\n26-04-2016 அன்று தேர்தல் நடைபெறும் என்று சொல்லப்பட்டு...\nதேர்தல் நடைபெறும் நாள்: 10-05-2016\nமுடிவுகள் அறிவிக்கும் நாள்: 12-05-2016\nசங்கங்கள் விண்ணப்பிக்க கடைசி நாள்: 01-03-2016\nவாக்காளர் பட்டியல் 01-03-2016-க்குள் இறுதி செய்யப்பட வேண்டும்.\n30-04-2016 வரை பணி ஓ��்வு பெறுவோருக்கு வாக்காளர் பட்டியலில் இடமில்லை.\nதேர்தல் அறிவிப்பு செய்துள்ளதால் மறு அறிவிப்பு வரும் வரை ஊழியர்களுக்கு இலாக்கா மாற்றல் இடக்கூடாது.\nதோழர்களே... தேர்தல் களம் காண்போம்...\nஊழியர் நலன் காப்போம்... நிறுவன நலன் காப்போம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizyan.blogspot.com/2011/03/blog-post_11.html", "date_download": "2018-07-21T11:50:14Z", "digest": "sha1:7KQ75ERX3WEV3OU55ROURKZD6HQLTC7Z", "length": 3858, "nlines": 69, "source_domain": "tamizyan.blogspot.com", "title": "கற்றதும் பெற்றதும்: கடற்கரை பொழுதுகளில்....", "raw_content": "\nநான் பார்த்து ரசித்த திரைப்படங்ககளை அறிமுகம் செய்து வைக்க ஆசைப்பட்டு, கொஞ்சம் தெரிந்த சினிமா தொழில் நுட்பங்களை உங்களோடு பகிர்ந்து கொண்டு எதையோ கிருக்கிக்கொண்டு இருக்கின்றேன்...\nகோபம் (10) சினிமா தொழில்நுட்பம் (9) திரைப்படம் (9) அறிவிப்பு (5) கிறுக்கல்கள் (5) கட்டுரை (3) குறும்படங்கள் (3) பாடல்கள் (2) வரிசைபடுத்துதல் (2) சிறுகதைகள் (1) பி சீரியஸ் (1) புத்தகம் (1) விளையாட்டு (1)\nஅவள் அதனோடு விளையாடிக்கொண்டு இருந்தாள்.\nநான் அமைதியாய் நின்றுகொண்டு இருந்தேன்.\nநான் அவளோடு விளையாடிக்கொண்டு இருந்தேன்.\nஅது சத்தம் போட்டுகொண்டே இருந்தது.\nநானும், அவளும், அதனோடு விளையாடிக்கொண்டு இருந்தோம்\nநான் நெருங்க, அது விலக,\nஅது நெருங்க, நான் விலக,\nஅடைய வேண்டிய இடம் வளை\nஇங்க நம்பி வந்துட்டு போனவங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/ganga/102064", "date_download": "2018-07-21T11:34:58Z", "digest": "sha1:YFFPQSHR5GRNUXLTBBGOFQBRY6CSDOVQ", "length": 5181, "nlines": 53, "source_domain": "thiraimix.com", "title": "Ganga - 11-09-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nமற்ற கேவலமான பிரபலங்களை விட அஜித், விஜய் எப்படிபட்டவர்கள்- ஸ்ரீலீக்ஸ் புகழ் ஸ்ரீரெட்டி\nபிரபல தொகுப்பாளினி அர்ச்சனா என்ன இப்படி மாறிவிட்டார்- சொந்தமாக அவர் செய்யும் தொழில் என்ன தெரியுமா\n120 பெண்களை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த சாமியார்: வெளியான அதிர்ச்சி தகவல்\nதிடீர் நெஞ்சுவலி: 43 பேரை காப்பாற்றி உயிரை விட்ட ஓட்டுநர்\nநடிகை பிரியங்காவின் சடலத்தை பார்த்து கதறி அழுத தாய்: இறப்பதற்கு முன்னர் பேசியது இதுதான் என தகவல்\nதாயின் கள்ளக்காதலனால் கொலை செய்யப்பட்ட இளைஞர்\nஸ்ரீலங்கா ஜனாதிபதி தனது பிறந்த மாவட்டத்தில் வைத்து சூளுரை\nபடுக்கையில் இருந்த தந்தைக்கு மகள் செய்த காரியம் 4 லட்சம் பேரை கண்கலங்க வைத்த காணொளி\nபிரபல தொகுப���பாளினி அர்ச்சனா என்ன இப்படி மாறிவிட்டார்- சொந்தமாக அவர் செய்யும் தொழில் என்ன தெரியுமா\nமோதிரத்தை மாற்றிக் கொண்ட பிக்பாஸ் போட்டியாளர்கள் திடுக் தகவல், யாருனு பாருங்க\nஇந்த காட்சியை அவதானித்த பின்பு ஹொட்டலில் சாப்பிட நிச்சயம் யோசிப்பீர்கள்...\nவேண்டாம் என்று கதறிய மகள்... ஓட ஓட விரட்டி தந்தை செய்த கொடூரம்\nஒரு தாயின் அவலநிலை... மனைவியுடன் சேர்ந்து மகன் சாப்பிட என்ன கொடுத்தார் தெரியுமா\nஉயிரை பறிக்கும் வாழைப்பழம் என்னும் கொடிய விஷம்\n13 லட்சம் கோடி தங்கத்துடன் மூழ்கடிக்கப்பட்ட போர்க்கப்பல்\nஹிட் படத்தின் 2ம் பாகத்தில் நடிக்கும் ரஜினி- இப்போதே பார்க்க வேண்டும் என்ற ஆசையில் ரசிகர்கள், ஏன்னா படம் அப்படி\nபிரபல தொகுப்பாளினி அர்ச்சனா என்ன இப்படி மாறிவிட்டார்- சொந்தமாக அவர் செய்யும் தொழில் என்ன தெரியுமா\nநடிகர் சிவகார்த்திகேயனுக்கு வந்த சோதனை- வருந்தும் ரசிகர்கள், ஏன் இப்படி\nசர்வதேச அளவில் கொடிகட்டி பறக்கும் விஜய்யின் புகழ்- இதற்கு தளபதி ரசிகர்கள் கொண்டாட்டம் போட்டே ஆகனும்\nஸ்ரீரெட்டி சொல்றது உண்மை தான் ஆதரவு கொடுக்கும் சர்ச்சை நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2008/02/4.html", "date_download": "2018-07-21T11:08:00Z", "digest": "sha1:IAZPBQPA67QRQ4SV2GTSOLH5GTP7QLEX", "length": 9368, "nlines": 301, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: எண்கள் - 4: எண் குறியீடு", "raw_content": "\n‘சாருநிவேதிதா தென்னமெரிக்க பெனிஃபிட் ஃபண்ட்’\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 51\nகொழுப்பும் நலமும் - 2\nதிமுகவுக்கெதிரான மூன்று முகம்; தினகரன், ரஜினி, கமல்\nஉலகத் தொப்பையர்களே.. ஒன்று சேருங்கள்\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nசர்வ தந்திர சுதந்திரர் - ஸ்ரீ வேதாந்த தேசிகன்\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nஎண்கள் - 4: எண் குறியீடு\nஇனி இந்தப் பதிவுகள் அனைத்தும் வேறு வலைப்பதிவு முகவரியில் வரும். நீங்கள் போகவேண்டிய இடம் kanakku.blogspot.com.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nபாகிஸ்தான் - தேர்தலுக்குப் பின்\nபராக் ஒபாமா, கெவின் ருட், இந்தியா\nகுவாண்டம் இ���ல்பியல் தொடர்பான விவாதம்\nஅமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல்\nஎண்கள் - 4: எண் குறியீடு\nஎண்கள் - 3: இருபடிச் சமன்பாடுகள்\nஎண்கள் - 2: விகிதமுறா எண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2016/nov/19/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-2601364.html", "date_download": "2018-07-21T11:45:05Z", "digest": "sha1:IBRALQXZ3ACT6F5OGSEH4HFIV7656ESS", "length": 7543, "nlines": 144, "source_domain": "www.dinamani.com", "title": "பொன்னனின் காலைப்பொழுது!- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் சிறுவர்மணி\n\"பள பள'ன்னு புலர்ந்த போது\n\"மொண மொண'ன்னு மனத்துக் குள்ளே\n\"தொண தொண'ன்னு இடையில் தங்கை\n\"தர தர'ன்னு இழுத்துச் சென்று\n\"நற நற'ன்னு பல்லைக் கடித்து-\n\"பொல பொல'ன்னு கண்ணீர் விட்டு\n\"...\"குளு குளு'ன்னு இருக்கா உனக்கு\n\"தழு தழு'த்த அவளைப் பொன்னன்\n\"கல கல'ன்னு சிரித்த தங்கை\nசிட்டாய்ப் பறந்து சென்றாள்- ஆற்றில்\n\"மள மள'ன்னு குளித்த பொன்னன்\n\"சுடச் சுட'வே அம்மா கொடுத்த\n\"பர பர'ன்னு பாட நூல்கள்\n\"பள பள'ன்னு ஆடை அணிந்து\n\"கண கண'ன்னு ஒலிக்கும் போது\n\"கட கட'ன்னு பதிலும் சொன்னான்\nஆசான் கேள்வி கேட்க - கைகள்\n\"பட பட'ன்னு தட்டி மகிழ்ந்து\n\"துடி துடி'ப்பாய் பொன்னன் போல\n\"பட பட'ப்பு நீங்கித் தேர்வில்\n\"படி படி'ன்னு சொன்ன ஆசான்...,\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/01/80.html", "date_download": "2018-07-21T11:36:21Z", "digest": "sha1:UBR6TQWATWT4DQUYPLI4KV6ODXVBTN6S", "length": 9584, "nlines": 75, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "அதிவேகமாக வளர்ந்துவரும் பேஸ்புக் மெஸஞ்சர்: பாவனையாளர் எண்ணிக்கை 80 கோடியைக் கடந்தது - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nத��ாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\n ( எம். ஜெயராமசர்மா .... மெல்பேண் அவுஸ்திரேலியா )\nபணத்தினால் போதை வரும் பதவியினால் போதை வரும் பட்டம் பல பெ...\nபுகைப்படக் கலையில் ஆர்வமுள்ளவர்களுக்கான செயலமர்வு (விண்ணப்பம்- அம்பாறை மாவட்டம்)\nகிழக்கு மாகாண மக்களின் சமூக, கலாச்சார, சமயத்தில் ஓர் புரட்சியினை உருவாக்குவதுடன் கிழக்கு முழுவதும் அபிவிருத்தி பணிகளை துரிதமாக மேற்கொ...\nHome Latest செய்திகள் அதிவேகமாக வளர்ந்துவரும் பேஸ்புக் மெஸஞ்சர்: பாவனையாளர் எண்ணிக்கை 80 கோடியைக் கடந்தது\nஅதிவேகமாக வளர்ந்துவரும் பேஸ்புக் மெஸஞ்சர்: பாவனையாளர் எண்ணிக்கை 80 கோடியைக் கடந்தது\nஅதிவேகமாக வளர்ந்து வரும் மொபைல் செயலிகளில், பேஸ்புக்கிற்கு அடுத்தபடியாக பேஸ்புக் மெஸஞ்சர் இடம்பிடித்துள்ளது.\nதற்போது மாதந்தோறும் இந்த செயலியைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 80 கோடியைக் கடந்திருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.\nசமூக வலைத்தளத்தில் ‘பேஸ்புக்’ முதலிடத்தைப் பிடித்துள்ளது. மொபைல், இணையத்தள பயன்பாட்டாளர்களிடம் இருந்து பிரிக்க முடியாத அங்கமாக ‘பேஸ்புக்’ வளர்ந்து வருகிறது. அதன் மற்றொரு செயலியான (App) பேஸ்புக் மெஸஞ்சரும் தற்போது முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.\nகடந்த நவம்பர் இறுதி வரை இதனை 50 கோடி பேர் பயன்படுத்தி வந்த நிலையில், இரண்டே மாதங்களில் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை தற்போது 80 கோடியைக் கடந்திருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.\nஉலகம் முழுவதும் அதிக அளவில் பயன்படுத்தப்படும் செயலி குறித்து அமெரிக்காவைச் சேர்ந்த நீல்சன் நிறுவனம் 13 வயதுக்கு அப்பாற்றப்பட்ட மொபைல் பயன்பாட்டாளர்களிடம் சமீபத்தில் ஆய்வு நடத்தியது.\nஇது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:\nஸ்மார்ட்போன் செயலிகளில் ‘பேஸ்புக்’ கடந்த 2015 ஆம் ஆண்டு மீண்டும் முதலிடத்தைப் பிடித்தது. மாதம்தோறும் சராசரியாக இந்த செயலியை 12.6 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த ஆண்டை விட, இது 8 சதவீத கூட��தல் வளர்ச்சியாகும். இதேபோல், வீடியோக் காட்சிகளைப் பதிவேற்றுவது முதல் இசை, செயலிகள் டிஜிட்டல் சம்பந்தமான அனைத்து பயன்பாடுகளையும் பகிர்ந்து கொள்வதில் அதிக அளவிலான நுகர்வோரை இந்த ஆண்டு பேஸ்புக் மெஸஞ்சர் ஈர்த்துள்ளது. 2014 ஆம் ஆண்டைக் காட்டிலும், 31 சதவீத வளர்ச்சியைக் கடந்த ஓராண்டில் பேஸ்புக் மெஸஞ்சர் எட்டிப் பிடித்துள்ளது.\nபேஸ்புக் மெஸஞ்சருக்கு அடுத்தபடியாக 9.7 கோடி பயன்பாட்டாளர்களைக் கொண்டு, ‘யூ டியூப்’ 2 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2010/07/04.html", "date_download": "2018-07-21T11:36:56Z", "digest": "sha1:AW22XY6JQEGLC2GBAQ42R52K2H2HCDM5", "length": 43793, "nlines": 431, "source_domain": "engalblog.blogspot.com", "title": "என்ன நினைத்து என்னை அழைத்தாயோ? எண்காலி 04 | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nஎன்ன நினைத்து என்னை அழைத்தாயோ\nடிர்ர்ரிங் ...... டிர்ர்ரர்ர்ரிங் ................\nஒன்று : வழக்கமான டெலிபோன் சத்தம் இல்லை. வாசல் அழைப்பு மணி சத்தம்.\nஇரண்டு : தாழ்ப்பாள் விலக்கும் சத்தம்.\nமூன்று : கதவில் உள்ள (எண்ணைப் பசையே காணாத) கீல், கதவைத் திறக்கும்பொழுது எழுப்பிய ஓசை.\n\"வாடா வா. என்ன ஏதோ மென்பொருள் வன்பொருள் எதையோ ரிச்சி ஸ்ட்ரீட்லேயிருந்து வாங்கிகிட்டு வந்திருக்கேன் என்று சொன்னாயே அது என்ன என்ன செய்யும்\n இதோ பாரு இந்த சிறப்புக் கருவிக்கு, \"ஒலி - எழுத்து, யோசி, அச்சிடு, பேழையிடு' என்று பெயர்.\"\n இங்கே பாரு இந்த பச்சை சுவிட்சை ஆன் செய்.\"\n\"செஞ்சிட்டேன் - அப்புறம் என்ன செய்யணும் என்பதையும் சொல்லிவிடு.\"\n\"இப்போ பால் கிட்டே - உனக்குத் தோன்றுகிற கேள்வி எதையாவது கேளு.\"\n\"இதோ கேட்கிறேன். எங்க வீட்டு நாற்காலிக்கு எவ்வளவு கால்கள்\n உடனே அந்த கருவியில் ட்டிர்ர் டிக் டிக் டிக் என்ற சப்தத்துடன் நான்கு காப்சூல்கள் வந்து விழுந்தன.\n ஒருநாளைக்கு, ஒரு வேளைக்கு ஒன்றாக இரண்டு வேளைகள், இரண்டு நாட்களுக்கு இந்த காப்சூல்களை சாப்பிடணுமா\n\"போடா பக்கி. அதெல்லாம் எதுவும் இல்லை. இந்த காப்சூல்களை அப்படியே எண்காலி கிட்டே போடு. அது ஒரு காப்சூலை எடுத்து கொடுக்கும்.\"\nஅவ்வாறே செய்கிறான். பால் ஒரு காலால் ஒரு காப்சூலை எடுத்து வெளியே போடுகிறது.\n ஆமாம். இரு அது எடுத்துக் கொடுத்த இந்த காப்சூலுக்குள் என்ன இருக்கிறது பார்க்கிறேன் ஹூம் ரொம்ப சுலபமான கேள்வி கேட்டேன், அது என்னடா என்றால், மூன்று கால்கள் என்று எழுதிய பேப்பரை எடுத்துக் கொடுத்திருக்கு ஹூம் ரொம்ப சுலபமான கேள்வி கேட்டேன், அது என்னடா என்றால், மூன்று கால்கள் என்று எழுதிய பேப்பரை எடுத்துக் கொடுத்திருக்கு\n\"ஹ ஹ ஹா - எண்காலிக்கு ஒரு நாற்காலிக்கு எவ்வளவு கால் என்று கூடத் தெரியவில்லை. இதை எல்லாம் வெச்சிகிட்டு ஏதாவது ஜோசியம் பார்த்துச் சொன்னால் எவனாவது நம்ம முதுகுல டின் கட்டிடுவான்\" என்று சொல்லிக்கொண்டே உட்கார்ந் ...\nபிளாஸ்டிக் நாற்காலியின் ஒரு முன் பக்கக் கால் 'பப்பரப்பா' என்று விரிந்து ஒடிந்து கீழே விழுந்தான் நம் கதா நாயகன். எண்காலி ஒரு கையால் வாயைப் பொத்திக்கொண்டு 'புர்ர்க்' என்று சிரித்தது.\nகதா நாயகன் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள், பால் கேள்வி பதில்கள் மேலும் கொஞ்சம் :\n நான் உட்கார்ந்து, கௌரவமான தொழில் செய்து சில்லறை சேர்க்க ஆசைப் படுகிறேன். என்ன தொழில் செய்யலாம்\n நான் பொழுதெல்லாம் சும்மா உட்கார்ந்து கழிக்க ஆசைப் படுகிறேன். என்ன செய்யலாம்\n மேற்கண்ட கட்டணக் கழிப்பிடம் போய் பொழுதெல்லாம் கழியவும் - சாரி கழிக்கவும்\n ஏதாவது அலை வீசினால், எதிர்க் கட்சி ஜெயிக்கலாம் என்கிறார்கள்; எதிர் வரும் தேர்தலில் அலை வீசவேண்டும் என்றால் என்ன செய்வது\n தேர்தல்கள் எல்லாவற்றையும் கடலோர மாவட்டங்களில் மட்டும் வைக்கவும்\n ஏதாவது அலை வீசினால், எதிர்க் கட்சி ஜெயிக்கலாம் என்கிறார்கள்; எதிர் வரும் தேர்தலில் அலை வீசவேண்டும் என்றால் என்ன செய்வது\n தேர்தல்கள் எல்லாவற்றையும் கடலோர மாவட்டங்களில் மட்டும் வைக்கவும்\nஇந்த பால் படுத்தற பாடு தாங்கலை:))\n\"நாற்காலி, கடலோர மாவட்டங்களில் தேர்தல்..\" ஆஹா.. நல்ல இருக்குதே..\nகடலோர மாவட்டங்களில் தேர்தல் என்றால்தானே சூறாவளி சுற்றுப் பயணங்கள் பலனளிக்கும்\nஓடிக்கொண்டு இருக்கிறோம். பால் பெயரில் இன்சூரன்ஸ் பாலிசி எடுக்க அதுவரை கடத்தல் திட்டத்தை ஒத்திப் போடுங்க\nபாஸ்கரன் கூறிய சூறாவளி சுற்றுப் பயண தொடர்பு நன்றாக உள்ளது.\nசித்ரா, வானம்பாடிகள், மாதவன் ஆகியோருக்கு எங்கள் நன்றி.\nபாலுக்கு எப்பிடி இருக்கு நேரம்ன்னு சாத்திரம் கேக்கணும் \nஹேமா, பாலுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்க தயார் என்று ஜோஸ்யம் பார்த்த சில பிரமுகர்கள் கூறியுள்ளனர். என்ன துறை வேண்டும் என்றும் கேட்டிருக்கின்றனர்.\nஹா ஹா ஹா சூப்பர்... இனிமே அப்பா அம்மா சொல்றத கேக்கரமோ இல்லையோ எண்காலி சொல்றத தப்பாம கேக்கணும்... இல்லேனா நம்ம கதாநாயகன் நிலைமை தான் நமக்கும்\n//பாலுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்க தயார் என்று ஜோஸ்யம் பார்த்த சில பிரமுகர்கள் கூறியுள்ளனர்//\nஅடப்பாவமே அப்ப அதுவும் லஞ்சம் எல்லாம் கேக்குமோ... சகவாச தோஷம் வந்துடுமோன்னு ஒரு பயம் தான்\nஒரு எண்காலியை வைத்துக்கொண்டு அப்பப்போ கும்மி அடிக்கிறீங்க. விரைவில் எங்கள் ப்ளாக் என்ற பெயரை மாற்றி, எண்காலி ப்ளாக் என்று வைத்துவிடுவீர்களோ என்று தோன்றுகிறது\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nஜேகே -- மரணத்துக்குப் பின்னும் தொடரும் எண்ணம்.\nஎங்கள் வாசகர்கள் சினிமாட்டிக்(கெட்)டிக் ‌‍‌\nஎன்ன நினைத்து என்னை அழைத்தாயோ\nபடப்பெயர்கள் கொண்ட குறுக்கெழுத்துப் புதிர்\nபடப் பெயர் - புதிர்.\nஎன்ன சொல்லப் போகிறாய் எண்காலியே\nகவனம் + கற்பனை = காசு\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் ஸ்ரீராம் \nபயப்படாதீங்க ஒரு சோதனை ஓட்டம்.\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nவரலாற்றுக் கதைகள் எழுதுவது பற்றி கல்கியும், சுஜாதாவும்...\n​ சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்\n\"திங்க\"க்கிழமை 180709 : கத்தரிக்காய்ப் பொரிச்ச கறி - அதிரா ரெஸிப்பி\nகத்தரிக்காய்ப் பொரிச்ச கறி... ஸ்ஸ்ஸ்ஸ் டோண்ட் டச்சூஊஊஊ:) இது என் க.பொ.கறி விற்ற காசாக்கும்:))\nகேட்டு வாங்கிப் போடும் கதை : புத்தகங்கள் - ரிஷபன்\n\"திங்கக்கிழமை 180702 : கேப்ஸிகம் மசாலா\nசென்ற வாரம் பிரபல சமையல் நிபுணர் புஷ்பா ஸ்ரீதருடன் பேசிக்கொண்டிருந்தார் என் பாஸ். ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். பேசிக்கொண்டிருந்தபோத...\nஒரு இட்லி பத்து பைசா\nஇந்த மூன்று நாட்கள் பெண் தெய்வங்கள்.... - “இந்த மூன்று நாட்கள் பெண் தெய்வங்கள் கோவிலுக்குள்ள இருக்க மாட்டார்கள்ன்னு சொல்லுங்க.” நேத்தைக்கு தமிழ்நாட்டில் ஆன்மீக அன்பர்களை மிகவும் புண்படுத்திய வாசகம்...\nகதம்பம் – தொடர் ஓட்டம் – மிஸ்டர் டெல்லி - நால்வர் அணி – நைட்டி – மால்புவா – அன்பான அழைப்பு - *ராஜா காது கழுதைக் காது* மேலும் படிக்க.... »\nஅன்பின் ஆரூரர் - இன்று ஆடிச் சுவாதி... வன் தொண்டர் என்று புகழப்பெற்ற நம்பி ஆரூரர் வெள்ளை ஆனையில் ஆரோகணித்து திருக்கயிலாய மாமலைக்கு ஏகிய திருநாள்... சுந்தரருடன் அவரது நண்பரா...\nதஞ்சாவூர் அனுமார் கோயில்கள் : வாயுசுதா வெளியீடு - தில்லி வாயுசுதா நிறுவனத்தாரால் வெளியிடப்பட்டுள்ள தஞ்சாவூர் அனுமார் கோயில்கள் நூலின் வெளியீட்டு விழா 7 ஆகஸ்டு 2015இல் தஞ்சாவூரில் நடைபெற்றது. அவ்விழாவில் கல...\nபுகைப்படங்கள் பகிர்வு. - மேக நாதன் .. மேகங்களில் ஒழிந்து மறைந்து வேகமாக மாயமாகி போரிடுவதால் மேக நாதன் என்னும் பெயர் சந்தேகமின்றி நிலைத்து போனதோ.. அசுரகுல பிள்ளை எனினும். அவனின் நல...\nஒரு சின்ன பொய் :) சொல்லிட்டேன் - நான் ஒரு சின்ன பொய் சொல்லிட்டேன் அதை பொய்னு சொல்றதவிட செய்த தவறை சொல்லாமல் மற...\n இந்த 4 கால் வளர்ப்புப் பிராணிகள், இன்னும் குருவிகள், பறவைகள் எல்லாத்துக்கும் எங்க வீடு தான் பிரசவ ...\n1122. எலிப் பந்தயம் : கவிதை - *எலிப் பந்தயம் * *பசுபதி* வாழ்க்கையெலிப் பந்தயத்தில் ஓடும் மனிதா — உன்றன் . . . வீட்டினுள்ளே பார்வைதனை வீசு மெதுவாய் — உன்றன் . . . வீட்டினுள்ளே பார்வைதனை வீசு மெதுவாய் \nயாத்திரை தொடர்கிறது கோவில்கள். - காசி விஸ்வநாதர். ஸ்ரீ துர்கா தேவி சரணம். ஜகன்மாதா துர்கா தேவி கோவில் வல்லிசிம்ஹன் கண்விழித்ததும் முதலில் நினைவுக்கு வந்தது ஸ்ரீ துர்கா தேவி கோவில் தான் வஞ...\nதமிழனின் பண்பாடு - நட்பூக்களே... நான் வியந்து சந்திக்க நினைக்கும் மனிதர்களில் தந்தி தொலைக்காட்சி நிருபர் திரு. ரங்கராஜ் பாண்டே அவர்களும் ஒருவர். அது தற்போது வேண்டாம். என்ற ம...\n* இப்போதெல்லாம் செய்தித்தாளை பிரித்தால் பெண் குழந்தைகள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட செய்தி கண்னில் படாமல் இருப்பதில...\nஅங்கதன் - அங்கதன் ---------------- இலக்கியச் சுவை (அங்கதன் ...\nதானாடவில்லையம்மா தசையாடுது:) - என்னடா இது அதிரா டக்கு டக்கெனப் பதில்களும் கொடுத்து, டக்கு டக்கெனப் போஸ்ட்டும் போடுறாவே எண்டுதானே ஜிந்திக்கிறீங்க:).. *அணையப் போகிற விளக்கு சுடர் விட்டு ...\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் - முதல் பகுதி – அறிமுகம் எந்த ஒரு சமுதாயமாக இருந்தாலும் மேற்சொன்ன மூவரும் இன்றியமையாதவர்கள். ஒரு சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பு இந்த மூவரையும் சேர்ந்தது எ...\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள். - தினமலரின் புத்தக விமர்சனப் பகுதியான புத்தக உலகத்தில் எனது ஏழாவது நூலான விடுதலை வேந்தர்கள் பற்றிய விமர்சனம் வெளியாகி உள்ளது. சக்தி என்பவர் மதிப்புரை எழுதி உ...\nவடகறி / Vada Curry - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. கடலைப்பருப்பு - 1/2 கப் 2. மிளகாய் வத்தல் - 2 3. பெருஞ்சீரகம் ( சோம்பு ) - 1 தேக்கரண்டி ...\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம் - *ப*த்து ஆண்டுகள். மே 2008_ல் தொடங்கிய ஃப்ளிக்கர் கணக்கு. ஜூலை 2018_ல் 3000 படங்கள் பதிவேற்றம். ஏறக்குறைய நாளுக்கு ஒன்றென.. # *https://www.flickr.com/photo...\nதென்பரங்குன்றம் - \"பசுமை நடை\" இயக்கத்தின் 91 வது நடைப்பயணம் - தென்பரங்குன்றம். திருப்பரங்குன்றம் மலையின் தென்பகுதி தென்பரங்குன்றம் எனப்படுகிறது. நேற்று(15.07.2018) காலை ஆறு...\nதிண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...: தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - *தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)*மேலும் படிக்க.....\nமாயத்திரையுலகின் மறுபுறம் - திரையுலகும் ஒரு கனவுலகுதான். சர்க்கஸ் வீரர்கள், வீராங்கனைகளைப் போல் திரையுலகத்தினரும் காண்போரை அதிசயிக்க வைத்து அவர்களது கண நேரக் கைதட்டல்களில் மயங்கி வாழ...\nகடவுளின் கரங்கள் - *இது பல வருஷங்களுக்கு முன்பு நான் எழுதிய கட்டுரை**. டில்லி தபால் தந்தி அலுவலகத்தில் டைரக்டாரகப் பணியாற்றிய திரு ஜே **. பார்த்தசாரதி **அவர்கள் கூறிய உண்மைச...\nசு டோ கு - இது ஒரு புதிய கரு. நீங்க எழுத வேண்டிய கதையின் கரு: சுந்தரி. அம்மா, அப்பாவுக்கு ஒரே பெண். (ஹி ஹி இது சுந்தரியின் அம்மா) அதே போல, குணபதி அவனுடைய அம்மா அ...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும் - இன்றைக்கு உலகளவில் ஏராளமானோர் மூட்டு வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நம் உடலையே தாங்கும் கால்களின் மூட்டுக்களில் பிரச்சினை வந்தால் பொறுத்துக்கொ...\n 3 - முள்ளங்கிக் கீரையைப் பருப்புசிலியாகவும் செய்யலாம். சாதாரணமாய்ப் பருப்பு உசிலிக்கு அரைப்பது போல் பருப்பை ஊற வைத்துக் கொண்டு உப்புக் காரம், பெருங்காயம் சேர்த...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி 1 - மூடுபல்லக்குகளில் சிலவற்றில் தான் பணிப்பெண்கள் இருந்தனர். பெரும்பாலானவற்றில் யாருமே இல்லை. மாறாக ஆயுதங்களை மூட்டையாகக் கட்டி ஒளித்து வைத்திருந்தனர். இந்த ஊ...\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு - இனிக்கும் இந்தக் கரும்பின் பின்னால் ஒரு கசப்பான வரலாறு இருப்பது பலருக்கும் தெரியாது. வரலாறு எப்போது பல விசித்திரமான உண்மைகளை கொண்டதுதான். அதிலும் உணவு வி...\nலண்டன் ஸ்டைல் தோசை குழம்பு - லண்டன் ஸ்டைல் தோசை குழம்பு ==================================== ...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … … - திருச்சி புறநகர் பகுதியில் (கலைஞர் கருணாநிதி நகர் அருகில்) நாங்கள் சொந்த வீடு கட்டி வந்த பிறகு, எங்கள் குடும்பத்திற்கு அறிமுகம் ஆனவர்களில் மிகவும் முக்கி...\n...... - ஜெமினி திருப்பத்தில் அந்தப் படகுக்கார் ஒரு குலுக்கலுடன் கிறீச்சிட்டது. ஒருநிமிடம் அதிர்ந்தே போய்விட்ட வினிதா,\"என்ன டிரைவர்\" என்று பின்சீட்டின் விளிம்புக்க...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் ப��க்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-07-21T11:14:34Z", "digest": "sha1:F63GQB4LMJ3Q5GUFU73LQ5URPOQJYSD5", "length": 9444, "nlines": 62, "source_domain": "athavannews.com", "title": "இனவாதத்திற்கு உயிர் கொடுக்கும் வகையில் அரசாங்கம் செயற்படுகின்றது: JVP | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமுதல் பெண் ஜனாதிபதிக்கு மேலும் 8 ஆண்டுகள் சிறை\nமிசூரி படகு விபத்து: உயிரிழந்தவர்களில் 9 பேர் ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள்\nமனிதர்களால் உருவாக்கப்பட்டதே ராமர் பாலம் : ஆய்வில் தகவல்\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலனில் அக்கறையுடன் செயற்படுகின்றோம்: பிரதமர்\nயாழ். பயனாளிகளுக்கான உதவித் திட்டத்தை துரிதப்படுத்துங்கள்: அமைச்சர் பணிப்பு\nஇனவாதத்திற்கு உயிர் கொடுக்கும் வகையில் அரசாங்கம் செயற்படுகின்றது: JVP\nஇனவாதத்திற்கு உயிர் கொடுக்கும் வகையில் அரசாங்கம் செயற்படுகின்றது: JVP\nமீண்டும் நாட்டில் இனவாதத்தை பலப்படுத்தி இனவாதத்திற்கு உயிர் கொடுக்கும் வகையில் இந்த அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது என மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.\nஇது குறித்து மக்கள் விடுதலை முன்னணியின் சோசலிஷ இளைஞர் அமைப்பு நேற்றையதினம் (வியாழக்கிழமை) நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவ்வமைப்பின் இணைப்பாளர் எரங்க குணசேகர தெரிவிக்கையில்,\n“ஐக்கிய தேசியக�� கட்சியின் இனவாதமும் பழிவாங்கல் செயற்பாடுமே கறுப்பு ஜூலைக்கு காரணமாகும். அன்று செய்த அதே தவறை இன்று மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சி செய்து வருகின்றது.\nயுத்தத்திற்கு அப்பால் சென்று ஒரு பலமான வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்க வேண்டும். அதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்குவதற்கான சாதகமான சூழ்நிலைகள் தற்போது இருக்கின்றன.\nஆனால் அரசாங்கம் இந்த விடயங்களில் மௌனமாக இருப்பதுடன், பிரச்சினைகளுக்கு தீர்வை கொடுக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை.\nஉமா ஓயா, டெங்கு நோய், சைட்டம், தொழிலாளர், விவசாயிகள் பிரச்சினை என பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. ஆனால் இவற்றில் தீர்வை பெற்றுக் கொடுக்காது சுயநல அரசியல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.\nதமிழர்களோ, சிங்களவர்களோ அனைவரும் இலங்கையர்கள் என்ற நிலைமைக்கு வரவேண்டும். ஆகவே மக்கள் இப்போது தெளிவாக சிந்திக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது” என எரங்க குணசேகர மேலும் குறிப்பிட்டார்.\nமீண்டும் ஒரு யுத்தம் ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும்: ஜே.வி.பி\nநாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படுவதைத் தவிர்க்கவேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நா\nவேலையில்லா பிரச்சினைக்கு தேசிய கொள்கையே தீர்வு\nநாட்டில் ஏற்பட்டுள்ள வேலையில்லா பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு தேசிய கொள்கையொன்று அவசியமெ\nவிஜயகலாவின் நாடாளுமன்ற உறுப்புரிமையை நீக்குங்கள்- ஐ.தே.க. அமைப்பாளர் அதிரடி\nவிஜயகலா மகேஸ்வரன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கப்பட வேண்டும் என்ற அதிரடி கருத்து ஐ.தே\nமக்களின் ஜனநாயக உரிமையை பெற்றுக்கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் ஜே.வி.பி.\nஇலங்கை மக்களுக்கு கிடைக்க வேண்டிய ஜனநாயக உரிமையை பெற்றுக்கொடுக்க வேண்டிய கட்டாயம் மக்கள் விடுதலை முன\nமக்களுக்காகவே பதவியைத் துறந்தேன் – விஜயகலா அறிக்கை\nவடக்கில் மக்களின் துன்பங்களை துயரங்களை வெளிக்கொண்டுவரும் வகையிலேயே நான் கருத்துத் தெரிவித்திருந்தேன்\nமுதல் பெண் ஜனாதிபதிக்கு மேலும் 8 ஆண்டுகள் சிறை\nயாழ். பயனாளிகளுக்கான உதவித் திட்டத்தை துரிதப்படுத்துங்கள்: அமைச்சர் பணிப்பு\nதமிழ்நாடு பிரீமியர் லீக்: டூட்டி பேட்ரியாட்ஸ் அணி திரில் வெற்றி\nசிம்பாப்வே அணியை நான்காவது ஒருநாள் போட்டியிலும் வீழ்த்தியது பாகிஸ்��ான் அணி\nடி வில்லியர்சை முதல்முறையாக வெறுத்த இரசிகர்கள்\nசு.காவின் பொதுச் செயலாளராக தயாசிறி விரைவில் நியமனம்\nதனது திருமணம் குறித்து காஜல் அகர்வால் தகவல்\nஎரிபொருள் விலையேற்றம் : போராட்டத்தை தொடரும் சாரதிகள்\nஇணைய ஊடுருவல்: சிங்கப்பூர் பிரதமர் உள்ளிட்ட 1.5 மில்லியன் பேரது தரவுகள் திருட்டு\nஇன்னும் இரண்டு படங்களிலே ரஜினியைக் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathidasanfrance.blogspot.com/2012/12/2_18.html", "date_download": "2018-07-21T11:22:49Z", "digest": "sha1:CRPMJSGBD5JY5Z4WSYAV36JNTQF3AY5F", "length": 13862, "nlines": 315, "source_domain": "bharathidasanfrance.blogspot.com", "title": "கவிஞா் கி. பாரதிதாசன்: புதியதோர் உலகம் [பகுதி - 2]", "raw_content": "\nபுதியதோர் உலகம் [பகுதி - 2]\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 01:09\nஇணைப்பு : கவிச்சோலை, புதியதோர் உலகம் செய்க\nகவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன் 18 décembre 2012 à 22:51\nயாமறிந்த மொழிகளிலே தமிழைப் போன்றே\nஇனிப்புடைய வேறுமொழி இல்லை என்றான்\nஓமறிந்த திருஞானச் செல்வம் நல்கும்\nதாமறிந்த வலைநாடி கருத்தை நல்கும்\nஅழகு தமிழில் கவிதை காண்பது என்பது அரிதான இக்காலத்தில், இணையத்திலே கவிதை படைத்து, உலகம் முழவதும் செந்தமிழைச் சிறக்கச் செய்யும் தங்களின் பணி பாராட்டுக்குரியது..\nகவிதை... இன்னும் என் மனதில் களம் அமைத்து, கோலாகலமாய் விழா செய்துகொண்டிருக்கிறது..\nபகிர்வினுக்கு மிக்க நன்றி கவிஞர் அய்யா\nகவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன் 18 décembre 2012 à 22:43\nகவிதைக் களமமைத்துத் காத்திடுவோம் தோழா\nஎம் உயிரிலும் மேலான தமிழ் மொழிமேல் உள்ள\nபற்றினால் உருவான இன்பக் கவிதை அருமை \nபகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா ......\nகவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன் 18 décembre 2012 à 22:57\ntதமிழ் மணக்கிறது தங்கள் கவிதையில்\n'' குறளே உலகப் பொதுமறையாய்\nதிறமே வினையாகில் - மனிதம்\nமீண்டுமோர் ஆசை [பகுதி - 6]\nமீண்டுமோர் ஆசை [பகுதி - 5]\nமீண்டுமோர் ஆசை [பகுதி - 4]\nமீண்டுமோர் ஆசை [பகுதி - 3]\nமீண்டுமோர் ஆசை [பகுதி - 2]\nமீண்டுமோர் ஆசை [பகுதி - 1]\nபுதியதோர் உலகம் [பகுதி - 8]\nபுதியதோர் உலகம் [பகுதி - 7\nபுதியதோர் உலகம் |பகுதி - 6]\nபுதியதோர் உலகம் [பகுதி - 5]\nபுதியதோர் உலகம் [பகுதி - 4]\nபுதியதோர் உலகம் [பகுதி - 3]\nபுதியதோர் உலகம் [பகுதி - 2]\nபுதியதோர் உலகம் [பகுதி - 1]\nஉலகம் அழியட்டும் |பகுதி - 3]\nஉலகம் அழியட்டும் [பகுதி - 1]\nமகாகவி பாரதியார் [பகுதி - 2]\nமகாகவி பாரதியார் [பகுதி - 1]\nஏக்கம் நுாறு [பகுதி - 28]\nஏக்கம் நுாறு [பகுதி - 27\nஏக்கம் நுாறு [பகுதி - 26]\nஏக்கம் நுாறு [பகுதி - 25\nஏக்கம் நுாறு [பகுதி - 24]\nஏக்கம் நுாறு [பகுதி - 23]\nஏக்கம் நுாறு [பகுதி - 22]\nஏக்கம் நுாறு [பகுதி - 21]\nஏக்கம் நுாறு [பகுதி - 20]\nஏக்கம் நுாறு [பகுதி - 19]\nஅகவல். ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பா (2)\nஅடிமறி மண்டில ஆசிரியப்பா (1)\nஇயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா\nஇலக்கண வினா விடை (5)\nகம்பன் விழா மலர் (4)\nகலிப்பா மேடை. கட்டளைக் கலிப்பா (2)\nகலிப்பா மேடை. நேரிசைக் கலிவெண்பா (1)\nகுறள் வெண் செந்துறை (1)\nகேள்வி - பதில் (9)\nசீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா (1)\nபுதியதோர் உலகம் செய்க (8)\nமகளிர் விழா மலர் (1)\nமீண்டும் ஓா் ஆசை (6)\nவலைப்பூ என் கவிக்பூ (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naveenprakash.blogspot.com/2009/04/", "date_download": "2018-07-21T11:14:58Z", "digest": "sha1:AOWE534466JOWV52QUJPWRWPZ5LJ6TEU", "length": 16065, "nlines": 206, "source_domain": "naveenprakash.blogspot.com", "title": "ஆதலினால்...: April 2009", "raw_content": "\nகுழல் இனிது யாழினிது என்பர் தம் காதலி கொஞ்சல் மொழி கேளா தவர் \nஇந்த நேரத்தை என்ன செய்யலாம்..\nஅதற்கும் ஒரு முத்தம் கொடுத்து\nஎன அழகான முகம் சுழித்துச்\nவேற மாதிரி தான் காதலிப்பேன்\nகாதல் சொல்லி நவீன் ப்ரகாஷ் at Monday, April 06, 2009 62 பேர் விட்டுச்சென்ற அனுபவங்கள்\nகொஞ்சம் நானும்... கொஞ்ச நீயும்....\nநானெல்லாம் தொலையவே மாட்டேன் காதலில் என இறுமாந்திருந்தபோதுதான் நீ வந்து தொலைத்தாய் பேசாமலே படுத்துகின்றன உன் இதழ்கள் பேசியே கொல்கின்றன உ...\nஎப்படி எப்படி எல்லாமோ தன் பாசம் உணர்த்துவாள் அம்மா ஒரேயொரு கைஅழுத்தத்தில் எல்லாமே உணர்த்துவார் அப்பா... முன்னால் சொன்னதில்லை பிறர் சொல்லி...\nஎன்னதான் நீயாகக் கொடுத்தாலும் நானாக திருடும் போது கொஞ்சம் தித்திப்பு அதிகமாகத்தான் இருக்கின்றது முத்தங்களுக்கு... நானும் நீயும் பேசிக்கொ...\nஏண்டா இப்படிக் காதலிச்சு என் உயிரை வாங்கற.. என அழகாக நீ அலுத்துக்கொள்ளும்போது என் உயிரை வாங்குவது என்னவோ நீதான்... எப்படி என்னை உன்ன...\nநீ இல்லாத பொழுதுகளும் நன்றாகத்தான் இருக்கின்றன இப்போதுதான் உன்னைபற்றி அதிகம் நினைக்கிறேன் நீ ஓடிப்போகலாமா எனக்கேட்டதும் நான் தயாராவ...\nஎழுதியதில் பிடித்ததை எழுதப் பணித்த திவ்யாவுக்கு... இந்தப் பதிவு... ஆதலினாலில் சென்ற வருடம் பூத்த பூக்கள் மொத்தம் பத்து மிகவும் பிடித்த கவ...\nநீயும் நானும் மற்றும் வெட்கங்களும்...\nகையில் மருதாணி இட்டிருக்கும் தைரியத்தில்தான் நான் உன்னிடம் குறும்பு செய்வதாக குற்றம் சொல்கிறாய்.. அப்படியெல்லாம் இல்லையடி கையில் நீ இருக்கு...\nநான் கலராகி விட்டேனா எனக் கேட்கிறாய் நீ எந்தக் கலராக இருந்தாலும் எனக்குப் பிடித்த கலர் நீதானே.. ஏன் நான் நிறம் குறைவாகப் பிறந...\nஉன்னைப் பிடிக்கவே இல்லை போடா என சொல்கிறாய் என்னை இறுக்கிப் பிடித்துக்கொண்டே... எப்போது சண்டையிட்டாலும் அழகாகத்தான் இருக்கிறாய்... ஆனால் ...\nகொஞ்சம் பேசிவிடேன் என்னிடம்.. கோபத்திலும் நீ அழகாக இருக்கிறாய் என்ற பொய்யை எத்தனைமுறைதான் சொல்வது செல்லக் குரங்கே..\nகொஞ்சம் நானும்... கொஞ்ச நீயும்....\nநானெல்லாம் தொலையவே மாட்டேன் காதலில் என இறுமாந்திருந்தபோதுதான் நீ வந்து தொலைத்தாய் பேசாமலே படுத்துகின்றன உன் இதழ்கள் பேசியே கொல்கின்றன உ...\nஎப்படி எப்படி எல்லாமோ தன் பாசம் உணர்த்துவாள் அம்மா ஒரேயொரு கைஅழுத்தத்தில் எல்லாமே உணர்த்துவார் அப்பா... முன்னால் சொன்னதில்லை பிறர் சொல்லி...\nஎன்னதான் நீயாகக் கொடுத்தாலும் நானாக திருடும் போது கொஞ்சம் தித்திப்பு அதிகமாகத்தான் இருக்கின்றது முத்தங்களுக்கு... நானும் நீயும் பேசிக்கொ...\nஏண்டா இப்படிக் காதலிச்சு என் உயிரை வாங்கற.. என அழகாக நீ அலுத்துக்கொள்ளும்போது என் உயிரை வாங்குவது என்னவோ நீதான்... எப்படி என்னை உன்ன...\nநீ இல்லாத பொழுதுகளும் நன்றாகத்தான் இருக்கின்றன இப்போதுதான் உன்னைபற்றி அதிகம் நினைக்கிறேன் நீ ஓடிப்போகலாமா எனக்கேட்டதும் நான் தயாராவ...\nஎழுதியதில் பிடித்ததை எழுதப் பணித்த திவ்யாவுக்கு... இந்தப் பதிவு... ஆதலினாலில் சென்ற வருடம் பூத்த பூக்கள் மொத்தம் பத்து மிகவும் பிடித்த கவ...\nநீயும் நானும் மற்றும் வெட்கங்களும்...\nகையில் மருதாணி இட்டிருக்கும் தைரியத்தில்தான் நான் உன்னிடம் குறும்பு செய்வதாக குற்றம் சொல்கிறாய்.. அப்படியெல்லாம் இல்லையடி கையில் நீ இருக்கு...\nநான் கலராகி விட்டேனா எனக் கேட்கிறாய் நீ எந்தக் கலராக இருந்தாலும் எனக்குப் பிடித்த கலர் நீதானே.. ஏன் நான் நிறம் குறைவாகப் பிறந...\nஉன்னைப் பிடிக்கவே இல்லை போடா என சொல்கிறாய் என்னை இறுக்கிப் பிடித்துக்கொண்டே... எப்போது சண்டையிட்டாலும் அழகாகத்தான் இருக்கிறாய்... ஆனால் ...\nகொஞ்சம் பேசிவிடேன் என்னிடம்.. கோபத்திலும் நீ அழகாக இருக்கிறாய் என்ற பொய்யை எத்தனைமுறைதான் சொல்வது செல்லக் குரங்கே..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shafiblogshere.blogspot.com/2009/", "date_download": "2018-07-21T11:08:12Z", "digest": "sha1:FZYALYALTH3QNTYF46VMJQSHYY5RP7KJ", "length": 116698, "nlines": 508, "source_domain": "shafiblogshere.blogspot.com", "title": "\"ஷ‌ஃபிக்ஸ்\": 2009", "raw_content": "\n\"ஷ‌ஃபிக்ஸ்\" | என்ன நெனச்சேனோ...அத கொஞசம் யோசிச்சு சொல்றேங்க‌\nஇறைவா, எத‌னை என்னால் மாற்ற முடியுமோ அதனை மாற்றக் கூடிய சக்தியையும், எத‌னை மாற்ற முடியாதோ அதனை ஏற்றுக் கொள்ளும் பொறுமையையும், இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்துணரக்கூடிய ஞானத்தையும் தந்தருள்\nஅழுது புலம்பும் அம்மா அப்பா\nஅனைவருக்கும் ஆரோக்கியமான புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\n(டிஸ்கி : என்னையும் கவிதை எழுத ஆணையிட்டது யாருப்பா\nஇது ஒரு புது மாதிரியான வீடு, ஆஸ்திரேலியாவில், வின்காம், பகுதியில் இந்த சுழலும் வீடு புதுசா கட்டியிருக்காங்க. சூரியன் எந்த திசையில போகுதோ, அந்த ப்க்கம் கூடுதலா வெளிச்சம் கிடைக்கிறதுக்காக இப்ப்டி வடிவமைச்சு இருக்காங்க, பல லட்சம் டாலர்கள் கொட்டி இந்த வீட்டை கட்டி இருக்காங்க, இதுல குடியிருக்கிற ஜோடி (பிங்க்கி & பாங்க்கின்னு வச்சுக்கலாம்), ராத்திரியில தூங்கும்போது கிழக்கு பக்கம் தலை வச்சு தூங்குவாங்களாம், காலை எழுந்திருக்கும்போது வடமேற்கு திசையில எழுந்திருப்பது மிகவும் ஆனந்தமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்காம். நாம பொதுவா ஒரு வீட்டுக்கு போனா, வாங்க வீட்டை சுத்தி காட்டுறேன்னு சொல்லுவாங்க, ஆனா அது இந்த பிங்க்கி பாங்க்கி வீட்டுக்குதான் பொருந்தும். ஆனா இந்த தெருவுக்கு வருகிற போஸ்ட்மேன், பால் கொண்டு வருகிறவங்களுக்கு வாசல் ஒவ்வொரு நாளும் மாறி மாறி இருக்கிறது குழப்பமா இருக்கும். (Reference : www.greendiary.com)\nஎங்க அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு போகும்போது ஒரு சிக்னல் இருக்கு, சில மாதங்களுக்கு முன் அதுல கவுன்ட்டிங் முறை, அதாவது சிவப்பு நிறம் வந்தா 90 வினாடிகளும், பச்சை நிறம் மாறும் போது 30 வினாடிகளும் இருக்கும், சிறிது நாட்களாக பச்சை நிறம் மாறினால் அது 01 லேயே நிக்கும், நாம பாட்டுக்கு இப்ப மாறுமோ, அப்போ மாறுமோன்னு வண்டிய உருட்டிக்கொண்டு போகணும். ஆனா நேற்றிலிருந்து பாருங்க சிவப்பு நிற விளக்கு மறையாமல், பச்சை நிறம் வந்துடுது, இரண்டு நிறமும் சேர்ந்து எரிவதால் இன்னும் பிரச்ணை கூடுதலா ஆயிடுடச்சு. ஒரே டென்ஜன்...\nஇன்னும் இரண்டு வாரத்தில் புது வருடம் 2010 பிறக்கபோகுது, அதை இரண்டாயிரத்து பத்துன்னு (Two thousand and ten))சொல்வதா இருபது (Twenty Ten))பத்துன்னு சொல்வதான்னு ஒரு சர்ச்சை பல நாடுகளில் கிளம்பி இருக்கு, யாருப்பா அது, கொண்டு வாங்க சொம்பையும், ஜமுக்காலத்தையும், கூட்டுங்கடா பஞ்சாயத்தை, நீங்க எப்புடி வேணும்னாலும் சொல்லுங்க ஆனா அமைதியா அடிச்சுக்காம எங்கள வாழ விட்டா சரி.\nஇன்று எப்படியாவது இந்த பணத்தை கட்டிவிட வேண்டும், இரண்டு நாட்களாக‌ முயன்றும் இந்தப் பக்கம் வரமுடியவில்லை, இன்றைக்கு அலுவலகத்தில் ஒரு மணி நேரம் அனுமதி வாங்கியாச்சு, முடித்துவிடலாம்.\nவங்கிக்குள் நுழையும்போதே, வரிசையின் நீளம் கொஞ்சம் மிரட்சியாகவே இருந்தது. ஒரு கவுன்ட்டரில் கணினி பிரச்னை, இன்னொரு கவன்ட்டருக்கு ஆள் வரவில்லையாம், இருப்பது ஒரே ஒரு கவுன்ட்டர், வரிசையில் நின்று இருபது நிமிடம் கடந்து விட்டது, எனக்கு முன்னால் இன்னும் ஒரு முப்பது பேர் இருந்தார்கள், இன்னும் முக்கால் மணி நேரத்தில கவுன்ட்டர் வேறு மூடிடுவாங்களாம்.\nஅப்போது ஒரு பெரியவர், கையில் மஞ்சல் பையுடன், உள்ளே நுழைந்தார், வரிசையின் நீளத்தைக் கண்டு அவரது முகத்தில் ஏமாற்றம் படர்ந்ததை என்னால் உணர முடிந்தது, பார்வை அங்கேயும், இங்கேயும் ஓடியது, நான் அவரை கூர்ந்து கவனித்ததாலோ என்னவோ, அவர் நேராக என்னிடம் வந்து, ஏதோ சொல்ல எத்தனித்தார், அதற்க்குள், வரிசையின் கடைசியிலிருந்து \"அய்யா பெரியவரே, இங்கே இப்படி வந்து நில்லுங்க, நாங்களும் வேலை, வெட்டிய விட்டுட்டுதான் வந்திருக்கோம்\", பெரியவர் என்னிடம், தம்பி, இந்த பணத்தை இன்னைக்குள்ள கட்டணும், இல்லாட்டி வட்டி போட்டுருவாங்க, கூட்டமும் அதிகமா இருக்கு, கவுன்ட்டரும் சீக்கிரம் மூடிருவாங்க போல, கொஞ்சம் உதவி செய்வீங்களா, உதவி செய்தே ஆகவேண்டுமென தோன்றியது \"சரி அய்யா, நீங்க அங்கே போய் உட்காருங்க, நான் பணத்தை கட்டிடுறேன்\" எனக்கு பின்னாடி இருந்தவர், \"ஹலோ, நீங்க பாட்டுக்கு வர்ரவங்க கிட்டே இப்படி சர்வீஸ் செஞ்சுக்கிட்டே இருந்தா நாங்க எப்போ வேலைய முடிக்கிறதாம், உங்க சமூக சேவையை கொஞ்சம் தள்ளி வச்சுட்டு உங்க வேலய மட்டும் பார்த்துட்டு போங்க சார்\".\nவட்டி ஒரு நச்சு, உயிர்க்கொல்லி, ஏன் இந்தப் பெரியவர் தனது பணத���தை அவசியில்லாமல் ஒரு நாள் தாமத்திற்காக இழக்க வேண்டும், நான் இழப்பதோ அரை மணி நேரந்தான், சில வினாடிகள் சிந்தனை ஓடியது, \"அய்யா இப்படி வந்து என்னோட இடத்தில் நில்லுங்க, எனக்கு அவசரமா பணம் கட்ட வேண்டுமென்று அவசியம் இல்லை, நான் நாளைக்கு கூட வந்து கட்டிக்குவேன், நீங்க அமைதியா நின்னு உங்க பணத்தைக் கட்டிட்டு போங்க\". அவரை அங்கே நிறுத்திவிட்டு, ஏதோ ஒரு நல்ல காரியம் செய்த திருப்தியில் அங்கிருந்து அலுவலகம் திரும்பினேன்.\nமணி 5 ஆகி விட்டது, இன்றைக்கு புதிய பதிவுலக நண்பர் ரமேஷ் தனது வீட்டிற்க்கு அழைத்திருந்தார், 6 மணிக்கு அவரை சந்திப்பதாக ஒப்புக்கொண்டேன். இரண்டு வாரங்களுக்கு முன் அவருடைய அலுவலகத்தில் சந்தித்தது, என்னைவிட மூன்று வருடங்கள் மூத்த்வர், நல்ல பண்பான மனிதர்.\nசொன்ன சமயத்திற்க்குள் ரமேஷ் வீட்டை அடைந்து விட்டேன், அழைப்பு மணி அடித்து, கதவை திறந்ததும் ஆச்சர்யம், வங்கியில் சந்தித்த அந்தப் பெரியவர் ரமேஷ் வீட்டில்,\n\"அட வாங்க தம்பி, உள்ளே வாங்க, நாம் இவ்ளோ சீக்கிரம் மீண்டும் சந்திப்போம்னு நினைக்கவே இல்லை\",\n\"அவன் என்னோட பையன் தான், உங்களுக்கு அவன தெரியுமா\n\"ஏம்மா இங்க வா யாரு வந்திருக்காங்க பாரு\",\n\"இப்படி உக்காருங்க தம்பி\", பெரியவரின் உற்சாகத்தில், அவர் என்னைவிட இளமையாகவே தோன்றினார்.\n\"இவருதான் பேங்க்கில இன்னக்கி உதவி செய்தவர்மா\"\n\"அப்படியாப்பா, உங்கள பத்தி தான் இன்னக்கி முழுசும் பேசிக்கிட்டு இருக்கார்\"\n\"எங்கே ரமேஷ், அவன் இன்னுமா குளிக்கிறான்\", அதற்க்குள் ரமேஷ் வந்து விட்டார்,\n\"டேய் ரமேஷ், இவரு உன்னோட ப்ரென்டா, இவரு தாம்ப்பா இன்னக்கி பேங்க்கில் ஹெல்ப் பண்ணியது\"\n\"ரொம்ப தேங்க்ஸ் ரமேஷ், அந்த நல்லவன் நீ தானா, நீ மட்டும் ஹெல்ப் பண்ண்லைனா ஆறாயிரம் ரூபாய் தண்டத்திற்க்கு வட்டி கட்டியிருப்போம்\".\nநான் செய்த அரைமணி நேர தியாகத்திற்கு இத்தனை விளைவுகளா, இவ்வளவு பாராட்டா நான் மட்டும் அந்த வரிசையில் நின்ற மற்றவர்களைப் போல 'அய்யா போய் வரிசையில நில்லுங்கன்னோ, சமூக சேவையை அப்புறமா செஞ்சுக்கலாம்னு இருந்திருந்தால், இப்படி இவர்கள் முன்னிலையில் இருக்கையில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க முடியுமா, இவர்கள் முகத்தை தான் ஏறிட்டு பார்த்திருப்பேனா நான் மட்டும் அந்த வரிசையில் நின்ற மற்றவர்களைப் போல 'அய்யா போய் வரிசையில நில்லுங்கன்னோ, சமூக சேவையை அப்புறமா செஞ்சுக்கலாம்னு இருந்திருந்தால், இப்படி இவர்கள் முன்னிலையில் இருக்கையில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க முடியுமா, இவர்கள் முகத்தை தான் ஏறிட்டு பார்த்திருப்பேனா கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல், நடைமுறையில் என்னால் முடிந்ததை செய்து, இந்த மூவரின் அன்பையும், அவர்களின் மன நிறைவையும், கண்டு அகமகிழ்ந்து, அவர்கள் அன்போடு பரிமாறிய காப்பியை அருந்திவிட்டு புதியவனாய் அவர்களிடமிருந்து விடை பெற்றுக் கொண்டேன்.\nஎனது இந்த ஐம்பதாவது இடுகையை எனது அன்பான வலையுலக நண்பர்களுக்கு சமர்ப்பிப்பதில் மன நிறைவுடன் மன மகிழ்வும் அடைகிறேன்.\nஇரண்டு வாரங்களுக்கு முன் ஒரு நாள் மழையால் ஏற்பட்ட வெள்ளம், அதனைத் தொடர்ந்து வானம் தினமும் 2012 படக்காட்சி போல மிரட்டிக் கொண்டு இருந்தது. இன்றைக்கு தான் வானம் தெளிவாக இருந்தது. இந்தப் படங்கள் எங்கள் அலுவலகத்தின் பத்தாவது மாடியிலிருந்து எடுத்தது.\nசென்ற வாரம் சென்னைக்கு ஒரு துரிதப் பயணம், இது வரை சவூதியா அல்லது எமிரேட்ஸில் தான் பயணிப்பது வழக்கம், முதன் முறையாக சிரிலங்க்கன் ஏர்லைன்ஸில் செல்லலாம் என டிக்க்ட் போட்டாச்சு, அதாவது கொழும்பு வழியாக சென்னைக்கு செல்லும். விமானம் மாலை எட்டு மணிக்கு புறப்பட வேண்டும், ஏதோ மின்சாரக் கோளாறாம், ஒரு மணி நேரத்தில் சரியாகி விடும்னு சொன்னாங்க, முன்பு எமிரேட்ஸினால் நிறுவகிக்கப்பட்டது, அப்போ நன்றாக இருந்ததுன்னு இப்போ இப்படி ஆயிடுச்சேன்னு சக பயணிகள் புலம்பித்தள்ளினார்கள், இது போன்று கோளாறுகளுக்கு சரியான Planned Maintenance இல்லைன்னு நினைக்கிறேன்.\nமணி 11ம் ஆச்சு, சரியான பசி, ஏர்போர்ட்டில் இருக்கு ரெஸ்டாரன்ட்டில் ஒரு வெஜிடபில் பஃப்ஸ் 8 ரியாலுக்கும், ஒரு டீ 12 ரியாலுக்கும் வயிறு எரிய குடித்தோம், அந்த பாழாபோன டீக்கு எதுக்கு 12 ரியால் (கிட்டத்தட்ட 150 ரூபாய்) கொடுத்தோம்னு எனக்கு இன்னைவரை புரியலைங்க. பத்து நிமிடம் கழிச்சு ஒரு ஆள் வந்து விமான் புறப்பட இன்னும் ஒரு மணி நேரம் ஆகுமாம், அதனால எல்லோருக்கும் டின்னர் கூப்பன் கொடுக்கப்போறோம்னு சொன்னாங்க, அடப்பாவிகளா இத கொஞ்ச நேரம் முன்னாடி சொன்னா என்னாங்கடா, சும்மா வந்த கூப்பனை ஏன் விடனும்னு அதையும் வாங்கி லபக்கியது சொல்லனுமா என்ன\nநள்ளிரவு ஒரு மணிக்கு விமானத்தில் ஏற��� உட்கார்ந்தாச்சு, விமானத்தில் உள்ளே நுழையும்போது, அயூபவன், அயூபவன்னு அந்தப் பெண் சாவி கொடுத்த பொம்மையைப் போல‌ ஒவ்வொருவருக்கும் கைக்கூப்பி வணக்கம் சொலவது, எனக்கு என்னவோ தேவையில்லாத ஒரு சடங்காக தோண்றியது. கேப்டன் Ready for take offனு சொல்லிட்டு, தாமத்திற்க்கு மன்னிக்கவும், IATA விதிப்படி, விமான ஓட்டியும் சிப்பந்திகளும் ஒரு சில மணி நேரத்திற்க்கு அதிகமாக வேலையில் அமர்த்தக்கூடாதாம், அதனால் உங்களை குவைத்திற்க்கு அழைத்துச் செல்கிறோம்னு, அங்கிருந்து வேறு ஒரு க்ரூப் இந்த விமானத்தை ஓட்டிச் செல்லும்னு ஒரு குண்டை போட்டாங்க, சில பேர் இங்கேயே விமானத்தை நிறுத்து நாங்க இறங்கிடுறோம்னு ஒரே சத்தம், இதற்க்கிடையே விமானம் 18,000 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டு இருந்தது.\nவிமானம் அதிகாலை 4 மணியளவில் குவைத் சென்றடந்தது, கேப்டன் மறுபடியும் ஒரு புழுகு மூட்டையை அவிழ்த்து விட்டார், அதாவது ஒரு சிறு மணித்துளிகளில் விமானம் புறப்படும், சரி எத்தனை மணிக்குப்பா புறப்படும், கீழே இறங்கி கொஞ்ச நேரம் காத்திருங்க, நாங்க அறிவிப்போம்னு சொன்னாங்க, எல்லொரும் முனுமுனுத்துக் கொண்டே இறங்கியவுடன், எல்லோருக்கும் ஹோட்டல் தங்குவதற்க்கு கூப்பன் கொடுத்தாங்க, இது எதுக்குப்பா, அப்பொத்தான் சொன்னங்க விமானம் 11 மணிக்குதான் புறப்படுமாம், எனக்கு என்னச் செய்வதன்றேன் புரியவில்லை, செல்வதோ ஒரு வாரப் பயணம் இதில் ஒரு நாள் வீணாகி விட்டதேன்னு வருத்ததுடன் கோபம், எதுவா இருந்தாலும் ஏர்லங்க்கா தலைமையகத்திற்க்கு கம்ப்ளெய்ன்ட்டு பண்ணுங்கன்னு சொல்லிட்டாங்க, அதுவும் சரியே, பாவம் இவர்கள் என்ன செய்வார்கள். விமான நிலையத்திலேயே இருந்தது அந்த ஹோட்டல், அறைக்கு எதிரிலேயே விமானங்கள் அங்கங்கே நிறுத்தி வைத்தது இருந்தார்கள், லைசன்ஸ் இருந்தால் அதனை எடுத்துக்கிட்டு பறந்திடலாம்னு தோண்றியது.\n(ஹோட்டல் அறைக்குமுன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானம்)\nசரியாக 11:30 மணிக்கு குவைத்திலிருந்து விமானம் புறப்பட்டது, அறிவிக்கும்போது 39,000 அடி உயரத்தில் பறக்கும்னு சொன்னாங்க, ஆனா ஒரு சில நிமிடங்களே அந்த உயரத்தை தக்க வைக்க முடிந்தது, தடாலென 28,000 அடியிலேயே ஓட்டினார்கள், இன்ஜின் திறம் அவ்வளவு தான் போல, அதனால் வேகமும் குறைவாகவே இருந்தது, மணிக்கு 800 முதல் 900 கிலோ மீட்டரே செல்ல ��ுடிந்தது, இதுவே எமிரேடஸாக இருந்தால் வேகத்தை நிச்சயமாக கூட்டி இருப்பார்கள்.\nஏர்லன்ன்காவின் ஸ்பெஷல் மதுவினை அந்த மாதுக்கள் அளவில்லாமல் ஊற்றிக் கொடுப்பது தானாம், எனக்கு பிடிக்காத விடயம், எனக்கு அருகில் இருந்த சக பயண நண்பர் டாக்டர். ராமச்சந்திரன் குடிக்கும் பழக்கம் இல்லாதவர், அதனால் சற்று நிம்மதி, அவரே ஆச்சரயப்பட்டார், \"என்னங்க நம்ம மக்கள் இப்படி தண்ணியில நீந்துறாங்க\". அதைவிட கொடுமை பாட்டில் பாட்டிலாக விமானத்திலேயே போட்டி போட்டுக் கொண்டு விலைக்கு வேறு வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். தான் சீரழிவது மாத்திரமல்லாமல் தனது குடும்பம், நண்பர்களையும் இப்படி அழிக்கிறார்களேன்னு என்னோடு சேர்ந்து ராமச்சந்திரனும் வருத்தப்பட்டார்.\nஇதற்க்கிடையே எனக்கு பின்னால் இருந்த ஒருவர், தனது கைப்பேசியை குடைந்து கொண்டு இருந்தார், அங்கே வந்த ஏர்ஹோஸ்டஸ் தயவு செய்த ஸ்விட்ச ஆஃப் செய்யுங்கள் என்றார், அவர் இல்லை நான் பிளைட் மோட்ல (Flight mode) தான் வச்சிருக்கேன், இதில எனக்குப் பிடித்த பாட்டுக்கள் இருக்கு அதைத்தான் நான் கேட்கிறேன், அதனால் ஒரு பாதகமும் இல்லைன்னு சொல்ல, உடனே அந்தப் பெண் தனது சூப்பர்வைசரை அழைத்து வந்து, ஒரு வழியாக விவாதித்து அவர் வாயையும், கைப்பேசியையும் மூடி விட்டுச் சென்றனர்.\nமாலை 6 மணிக்கு கொழும்பு சென்றைடைந்தது, பச்சைப் பசேலன அருமையான ஊர், விமான நிலையத்தின் அமைப்பு துபாய் விமான நிலையத்தினைப் போலவே இருந்தது, ஒரே ஆள் தான் கட்டியிருப்பாரோ ரொம்ப யோசிக்கவெல்லாம் நேரம் இல்லை, சென்னைக்கு விமானம் புறப்படத்தயார இருக்கு உடனே போங்கன்னு விரட்ட, வேகமாக ஓடி துண்டை போட்டாச்சு, பாவம் திருச்சிக்காரங்க, அவங்களுக்கான இணைப்பு விமானம் அடுத்த நாள் தானாம், அதனால் அவ்ங்க மறுபடியும் கொழும்பில் ஹோட்டலில் தங்க வேண்டிய கட்டாயம். எத்தனை உறவினர்கள் அங்கே விமான நிலையத்தில் இவர்களின் வருகைக்காக‌ காத்து கிடக்கிறார்களோ.\nவிமானம் சென்னை நோக்கி இரவு 8 மணிக்கு புறப்படது, ஃபிலைட் கேப்டன் பெயரு ஷஃபி, ஆகா அப்படி போடு, அவர் அறிவிப்பு செய்த விதம் அருமையா இருந்ததது, அதாவது விமானம் நகர்ந்து 15 நிமிடம் வரைக்கும், அது போல தரையிறங்கும் முன் 15 நிமிடம் வரைக்கும் தங்களது கைப்பேசிகளை அமர்த்தி வைத்துக் கொள்ளுங்கள் என்றார், இது விளக்க���ான அறிவிப்பு, முன்னர் குவைத் - கொழும்பு பயணத்தில் நடந்த விவாதம் தேவையில்லாதது எனப் புரிந்தது. ஆமா நம்மளோட பேரைல வச்சுருக்காங்க, விவரமாத்தானே இருப்பாரு.\nஒரு வழியாக அப்படி இப்படியென்று இரவு 10:30 மணிக்கு சென்னை வந்து சேர்ந்தாச்சு. நமது விமான நிலையத்தில் இருக்கும் ஏர்போர்ட் டேக்ஸி வசதி பாராட்ட்க்கூடியதே, வீட்டிலிருக்கும் யாருக்கும் தொந்தரவு தராமல், அங்கிருந்து மந்தைவெளிக்கு ரூ.450 கொடுத்தால், நல்ல தரமான குவாலிஸ் அல்லது சவேரா ஏ.ஸி. வண்டியில், அழகான முறையில் வீட்டுல கொண்டு வந்து விட்டுவிடுகிறார்கள். அப்பாடா வந்து சேர்ந்தாச்சுப்பா\nஎவ்வளவுதான் வசதியான் நாட்டில் வாழ்ந்தாலும் நம்மளோட சென்னை, சென்னை தான் Vibrant Colours இங்கு கிடைக்கும் வசதிகள் வேறெங்கும் ஒருங்கே கிடைப்பது அரிதே இங்கு கிடைக்கும் வசதிகள் வேறெங்கும் ஒருங்கே கிடைப்பது அரிதே அது மருத்துவ வசதியாக இருக்கட்டும், குழந்தைகளின் படிப்பாகட்டும், அவர்களுக்குத் தேவையான பயனுள்ள புத்தகங்களாகட்டும், இந்த துறைகளில் நமது நாட்டின் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. மைலாப்பூர் குளத்தை சுற்றி இருக்கும் கடைகளை ஒரு வலம் வந்தால் போதும் சவூதியில் கிடைக்காத அனைத்து பொருளும் விலை மலிவாகவும், தரமானதாகவும் வாங்கி விடலாம். (கோணார் நோட்ஸோ, பட்டுப்புடவையோ, கெட்டி உருண்டையோ - everything available).\nஅதிர்ஷ்டவசமாக சென்னையிலிருந்து திரும்பிய பயணம் எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் நன்றாகவே இருந்ததது, ஒன்றை குறிப்பிட்டே ஆகவேண்டும், சிரிலங்க்கா விமானத்தில் கொடுக்கும் சாப்பாடு நமதூர் சாப்பாட்டைப்போல காரசாரமாக சுவையாகவே இருந்ததது, அதுக்காக எக்ஸ்டரா மீல்ஸா கேட்க முடியும்\nவானத்தில் ஒரு விடுதி ‍ (Space Hotel)\nவாங்க வாங்க வரிசையில ஒழுங்கா நின்னு உங்களோட அனுமதிச் சீட்டை வாங்கிக்கோங்க, 2012ல் முதல் முறையா வானவெளியில் வர்த்தகரீதியான புதுசா ஒரு விடுதியை தொடங்கப் போறாங்க. Galactic Suite அப்படிங்கிற ஒரு நிறுவனம் நம்மள மாதிரி ஆர்வம் உள்ளவங்க எல்லோரையும் ரசிய ராக்கெட் மூலம் மேல அனுப்ப போறாங்களாம். இங்கேயிருந்து மேல போக இரண்டு நாட்களாகுமாம், அதுக்கு முன்னாடி உங்களையெல்லாம் 8 வாரத்துக்கு உண்டு இல்லைன்னு பண்றமாதிரி பயிற்சி கொடுக்கிறதுக்காக கரீபியன் தீவுக்கு கூட்டிட்டு போவாங்களாம்.\nஇந்த விடுத���யில இருந்துக்கிட்டே 80 நிமிடத்திற்கு ஒரு முறை உலகத்தை சுத்தி சுத்தி வந்துக்கிட்டே இருக்கலாம். இது வரை 43 பேர் இதுல பயணிக்க தங்களோட் பெயரை பதிவு செஞ்சு இருக்காங்க. சரி எவ்ளோப்பா செலவு ஆகும் மூன்று நாளைக்கு 4.5 மில்லியன் அமேரிக்க டாலர்கள் செலவாகும், மூனு நாள் வேணாம், ஒரு நாளைக்கு மாத்திரம் என்னைய கூட்டிட்டு போய் வந்துடுங்களேன்னு சொன்னா அது நடக்காது, இது என்ன தஞ்சாவூர் பஸ் ஸ்டான்டு பக்கத்திலேயா இருக்கு உங்க இஷடத்துக்கு போய் வர மூன்று நாளைக்கு 4.5 மில்லியன் அமேரிக்க டாலர்கள் செலவாகும், மூனு நாள் வேணாம், ஒரு நாளைக்கு மாத்திரம் என்னைய கூட்டிட்டு போய் வந்துடுங்களேன்னு சொன்னா அது நடக்காது, இது என்ன தஞ்சாவூர் பஸ் ஸ்டான்டு பக்கத்திலேயா இருக்கு உங்க இஷடத்துக்கு போய் வர ஆனாலும் பாருங்க மூனு நாளைக்கு சிறைல அடச்சு வச்ச மாதிரி எப்படித்தான் இருக்கப் போறாங்களோ, அதுனால இதெல்லாம் நமக்கு சரி பட்டு வராது, நீங்க போய்ட்டு வந்து உங்க பதிவுல ஒரு இடுகை போடுங்க, நாங்க வந்து கும்மி அடிப்போம்.\nபூமியை நீங்க இப்படி படுத்துக்கிட்டே ரசிப்பீர்கள்\nபதிவுலக நண்பர் மாதவராஜ் துவக்கி வைத்து, உலகமெங்கும் சுற்றும் இந்த தொடர் பதிவில் என்னையும் மாட்டி விட்ட நவாஸ் அவர்களுக்கு நன்றி, இதோட விதிமுறைகள் இப்போ எல்லோருக்கும் மனப்பாடம் ஆகியிருக்கும்.\nஇதோ எனது பத்துக்கு பத்து:\nபிடித்த‌வ‌ர்க‌ள் : ஜெயலலிதா (டைனமிக் பெர்ஸனாலிட்டி), ஸ்டாலின் (சுறுசுறுப்பாக ஏதாச்சும் செய்கிறார்)\nபிடிக்காதவர்கள் : பெரிய லிஸ்ட்டே இருக்கு\nபிடித்தவர்கள்: சுஜாதா, பாலகுமாரன் (கல்லூரி நாட்களில் நிறைய படித்ததுண்டு)\nபிடிக்காதவர்: அப்படின்னு சொல்கிற அளவுக்கு விவரம் இல்லைங்க\nபிடித்தவர்கள் : வைரமுத்து (எப்போதும்), டி. ராஜேந்தர் (அப்போது)பிடிக்காதவர் : குத்துப்பாடல்கள் எழுதும் யாவரும்\nபிடித்தவர் : நதியா (அப்போது)\nபிடிக்காதவர் : பாவம் அவங்களெல்லாம் கோவிச்சுக்குவாகளே\nபிடித்தவர்கள்: இரா. க. சந்திரமோகன் (அருன் ஐஸ் கிரீம்ஸ்), முகமது மீரான் (ரேனால்ட்ஸ் பேணா) உழைப்பாலும், தன்னம்பிக்கையினாலும் உயர்ந்தவர்கள்\nபிடிக்காதவர்கள்: மக்களின் உழைப்பை சுர‌ண்டுப‌வ‌ர்க‌ள்\nபிடித்தது: புதிய‌வ‌ர்க‌ள், புதுமைக‌ள், ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றங்கள்.\nபிடிக்காதது: அவசியம���ல்லாத தனிமனித‌ தாக்குதல்கள், தேவையில்லாத‌ விவாதங்கள்\nபிடித்தது: சுயமுயற்சியால் அடையும் மகிழ்ச்சி\nபிடிக்காதது: அம்மகிழ்ச்சியால் எல்லை மீறல்\nஊர் வழக்கப்படி இதை விட கலக்கலா பதிவினை தொடரும்படி நல்ல நண்பர்கள் சிலரை அழைக்கணுமாம்.\nஅன்பின் அண்ணன் இராகவன் நைஜீரியா\nசமையலை பிடிபிடின்னு பிடிக்கும் ஜலீலா அக்கா\nஜித்தா நீருற்று (Jeddah Fountain)\nஜித்தா ஃபவுன்ட்டெயின் (ஜித்தா - ‍சவூதி அரேபியாவின் வர்த்தக நகரம்), வெள்ளொளியாய் விண்ணை நோக்கி பாய்ச்சிடும் அழகை வீட்டிலிருந்தே ரசிக்க முடியும், இருந்தாலும் சிறிய மகன் ஒரு நாளைக்கு அது அருகில் போய் பார்க்க வேண்டுமென ஒரே பிடிவாதம், சென்ற வாரம் அருகில் சென்று பார்த்தோம் (பாதுகாப்பு காரணமாக மிகவும் அருகில் செல்ல முடியாது). இது பற்றிய சில தகவல்கள்:\nஉலகிலேயே மிக உயரமானதும் கடல் நீரை பயன்படுத்தும் ஒரே நீரூற்றாகும், கடல் மட்டத்திலிருந்து 312 மீட்டர் உயரத்திற்க்கு நீரை பாய்ச்சி அடிக்கிறது (ஈஃபில் டவரை விட உயரம்). இவ்வளவு உந்துதலுடன் செயல்படுவதற்க்கு இதன் பின்னனியில் இருக்கும் பொறியியல் துறையின் பங்கினை நாம் நினைவு கூர்ந்தே ஆக வேண்டும்.\nசக்தி வாய்ந்த பம்புகள், மற்றும் பைப்புகளை கடலுக்கு அடியிலேயே ஐந்து மாடி உயரத்திற்க்கு ஒரு கட்டிடம் போல் அமைத்து அதற்க்கு மேல் இவை யாவும் பொருத்தி இருக்கின்றார்களாம். இந்த ப்ம்ப் ஹவுஸ் கட்ட 7,000 டன் கான்க்ரீட் பயன்படுத்தியுள்ளார்கள்.\nமணிக்கு 375 கிலோமீட்டர் வேகத்தில், வினாடிக்கு 1,250 லிட்டர் நீர் வெளியேறுகிறதாம். தரையிலிருந்து புறப்பட்டு நீர் அதிகபட்ச உயரம் வரை செல்லும் நீரின் எடை 18 டன்கள். இரவு நேரங்களில் ஒளியூட்ட 500 சக்தி வாய்ந்த மிண் விளக்குகள் சுற்றிலும் பொருத்தப்பட்டுள்ளது.\nஇந்த நீரூற்று, 1985ம் வருடம் கட்டி முடிக்கப்பட்டு,இது வரை எந்த ஒரு பிரச்ணைகளும் இல்லையாம், வருடா வருடம் ஒரு முறை Planned Shutdownக்காக நிறுத்தி வைக்கபடுமாம்.\nஇந்த நீரூற்று கின்னஸ் ரிக்கார்டில் இடம் பெற்று இருக்காம்.\nஅப்புறம் என்ன ஜித்தாவுக்கு வந்தா உங்க கண்ணுல படாம இருக்காது இந்த ஃபவுன்ட்டெயின், அப்போ நான் சொன்னதெல்லாம் நினைவுக்கு வந்தால் சரி\nஆமா, நாம எல்லோரும் எறும்பு மாதிரி இருக்கணுமாம், குறுகுறு..துறுதுறுன்னு, இதை நான் சொல்லலை, பிரபல எறும்பியல் வல்லுணர�� சொன்னதை கொஞ்ச நாளைக்கு முன்னாடி படிச்சேன். பாருங்க ஒருத்தர் எறும்பு பின்னாடியே போய் அதுக என்ன செய்யுதுன்னு பார்த்து, அதை எல்லாம் நமக்கு விளக்கமா சொல்லி இருக்கிறார். எறும்புங்களுக்கு நான்கு வகையான அபார குணம் இருக்காம். முதலாவது, அதுங்க எல்லாம் மேல ஏறும், கீழ இறங்கும், அப்படி போவும், இப்படி போவும், ஆமா, அது எங்க போகனும்னு நினைச்சுதோ அங்கே போயே தீரும், வச்ச குறி தப்பாது.\nஇரண்டாவது அதுங்க என்ன செய்யும்னா, கோடை காலத்தில குளிர் காலத்த்ற்க்கான‌ தயாரிப்புகள செய்யும், ஆமா எப்படியோ கோடை முடிஞ்சுறும், அப்புறம் குளிர் காலத்தில அவ்ளோ சுலபமா வெளிய போய் சுற்றித் திரிந்து சாப்பிட முடியாது, அதனால அதுங்க முன் கூட்டியே ரொம்ப சமத்தா யோசிச்சு குளிர் காலத்துக்காக தயார் ஆயிடுமாம்.\nமூன்றாவது குளிர் காலத்தில் கோடை காலத்தைப் பற்றி யோசிக்குமாம், அட எங்கே தான் இருக்கோ மூளை இதுங்களுக்கு, இப்படி யோசிச்சுக்கிட்டே இருக்குதய்யா இம்பூட்டு பெரிய மூளைய வச்சு நீங்க எப்பவாவது இப்படி யோசிச்சு இருக்கிங்க‌ளா இம்பூட்டு பெரிய மூளைய வச்சு நீங்க எப்பவாவது இப்படி யோசிச்சு இருக்கிங்க‌ளா சரி, விஷயத்துக்கு வருவோம், ஆமாங்க, இந்த குளிர் காலம் சீக்கிரம் முடிஞ்சிடும்,அதனால் உள்ளேயே முடங்கி கிடக்காம, அப்ப்போ வெளிய வந்து எட்டி எட்டி பார்த்துட்டு போவுமாம், வெயில் அடிக்க ஆரம்பிச்சுடுச்சா, குளிர் குறஞ்சி இருக்கான்னு ஆய்வு செஞ்சுக்கிட்டே இருக்குமாம், வெயில் அடிக்க ஆரம்பிச்சது நம்மளுக்கு தெரியுதோ இல்லையோ, நம்ம எறும்புக்கு தெரிஞ்சு, தூங்க்கிட்டு இருக்கிற நம்ம பயபுல்லைங்க காலர்ல இழைஞ்சு வந்து எழுப்பிடும். அவ்ளோ உஷார்\nநாலாவதும், முக்கியமானதும், இதையாவது கவனமா படிங்க, கோடை காலத்தில் எவ்ளோதான் அதுங்க சேர்த்து வைக்கும் \"எவ்ளோ கூடுதுலா முடியுமோ அவ்ளோ\" ஆமா \"All that possible they can\".\nபாருங்க ஒரு சின்ன எறும்பு சின்ன மூளைய வச்சு என்னனென்ன டகாலகடி வேலையெல்லாம் செய்யுது. நீங்க என்ன செய்யப் போறீங்க, ஒன்னும் இல்லாட்டி ரெண்டு, மூனு பின்னூட்டங்களையாவது போடுங்கப்பு\nஇந்த படத்தில உள்ள மாதிரி நீங்க உங்க பாஸ்ஸ தூக்கி பிடித்து கொண்டாடுபவரா\nநீங்க வேலைய‌ ரொம்ப மெதுவா செஞ்சா, சரியான நோஞ்சான், அதுவே அவரு செஞ்சா ரொம்ப நுணுக்கமா வேலை செய்றாராம்\nஏதாச்ச��ம் அசைன்மென்ட் கொடுத்து தாமதமா ஆனா, நீங்க சோம்பேறி, அவரு செய்யலைன்னா அவரு ரொம்ப பிசியாம்\nநீங்க எப்பவாவது ஒரு நாள் லீவு எடுத்தால் என்னப்பா வேற எங்கேயாவது அப்ளிகேஷன் போட்டுட்டு, இன்டெர்வியூக்கு போறியான்னு சந்தேகம், அவரு லீவு எடுத்தால், ஒரே டென்ஷ்னாம் அதனால ஒரு நாளைக்கு நல்லா ரெஸ்ட் எடுக்கப்போறாராம்.\nநீங்க தப்பு பண்ணினா, முட்டாள்னு அவப்பெயர், ஆனா அவரு தப்பு பண்ணினா மனுஷன் தப்பு பண்றது சகஜம்ப்பான்னு சமாளிப்பு\nநீங்க லிவு எடுத்தால் என்ன சிக் லீவா ஏலனமா ஒரு கேள்வி, அவரு சிக் லீவு எடுத்தா பாவம் பாஸ் சிக் லீவுப்பான்னு இரக்கப்படுனுமாம்.\nபாஸுக்கு நாம ஏதாவது நல்லது செஞ்சா அது ஜால்ராவாம், அதுவே அவரு அவரோட பாஸுக்கு ஜால்ரா அடிச்சா அது ஒத்துழைக்கிறாராம்.\nநீங்க சீட்ல இருந்து எங்காவது வெளியயோ, அடுத்த சீட்டுக்கோ போனா என்னடா சுத்திக்கிட்டு இருக்கேன்னு கேள்வி, அவரு போனா முக்கியமான வேலையா போனாராம்.\nநாம ஏதாவது புதுசா, நல்லதுன்னு நினைச்சு செஞ்சா என்னடா முந்திரிக் கொட்டை மாதிரி, ரூல்ஸ் எல்லாம் ஃபால்லோ பண்ணமாட்டியான்னு மிரட்டல், அதுவே அவரு செஞ்சா இனிஷியேட்டிவ்\nநீங்க கண்ணை மூடிக்கிட்டு சீடல இருந்தா, என்னடா ஒரே தூக்கமான்னு கிண்டல், அதுவே அவரு செஞ்சா ஆழமா சிந்திக்கிறாராம்.\nநீங்க எத்தனையோ நல்லது செஞ்சு இருப்பீங்க அது எல்லாமே அடுத்த நாளே மறந்துடும், ஆனா ஒரு தப்பு செஞ்சா வருசம் முழுசும் அத சொல்லி சொல்லியே வெறுப்பேத்தும்.\nசரி இதெல்லாம் இருக்கட்டும், ஒரு சிறந்த மேலாளர் எப்படி இருக்க வேண்டும், வலையில் மேய்ந்து திரட்டிய சில தகவல்கள்:\nவெற்றிக்கு தான் மட்டுமே காரணம் என்று நினைக்கக் கூடாது, தன்னுடன் பணி புரியும் அனைவரின் பங்களிப்பும் இருக்கிறது என உணர வேண்டும் (Share the credit).\nஎதைச் சொல்கிறோமோ அதனை தெளிவாகச் சொல்லும் திறமையும், மற்றவர்கள் கூறும் கருத்துக்களை கூர்ந்து கவனித்துக் கேட்க்கும் ஆற்றலும் இருக்க வேண்டும் (Presentation and Listening Skills).\nதலைமைப் பதவிக்கான ஆளுமை இருக்க வேண்டும், அதிகாரம் செலுத்தவதில் மட்டுமல்ல அனுசரணையிலும் அவை வெளிப்பட வேண்டும் (Leadership).\nதனது சக பணியாளர்களை நம்ப வேண்டும், தானே எல்லாப் பணிகளையும் தலையில் போட்டுக் கொண்டு தேவையில்லாமல் மன உளைச்சலுக்கு ஆளாகவேண்டிய அவசியமில்லை (Delegation).\nநான் தான் பாஸ்ஸுங்கிற தோரனையில் எப்போதும் உர்ர்ர்ர்ன்னு இருக்கத்தேவையில்லை, சில சமயம் வலைந்து கொடுத்து காரியங்களை சாதிக்கத் தெரிந்திருக்க வேண்டும் (Be flexible).\nதனது ஊழியர்கள் முன்னேறுவதை ஊக்கப்படுத்த வேண்டும், தன்னோட நலனை மட்டும் பார்க்காமல், பதவி மற்றும் சம்பள‌ உயர்வுகளில் தன்னால் முடிந்த அளவு உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் (Career Development).\nஊழியர்களை புகழ்வதற்க்கு சிறிதும் தயங்கக்கூடாது, அனைவர் முன்னிலையிலும் புகழ்வது தனக்கும், புகழப்பட்ட ஊழியருக்கும் நல்ல மதிப்பை ஏற்ப்படுத்தும், இன்னும் சிறப்பாக அவர் தனது பணியினைச் செய்வார் (Appreciation).\nதிறமையானவர்களை கண்டு பிடித்து பணியில் அமர்த்தும் திறமையும், ஏற்கனவே சிறந்து விளங்குவோர்களை தன்னுடன் நிலை நிலை நிறுத்தி தொடர்பவராகவும் இருத்தல் வேண்டும் (Finding and Retaining).\nத‌ன‌க்கு கொடுக்க‌ப்ப‌ட்ட‌ பொறுப்புக்க‌ளை ம‌ற்ற‌வ‌ர்க‌ளுட‌ன் ப‌கிர்ந்து, அவ‌ர்க‌ளின் ஒத்துழைப்பின் அவ‌சிய‌த்தை உண‌ர்த்த‌ வேண்டும் (Share the goals).\nசலுகைகள் வழங்கியும், சிலர் வழிக்கு வராமல் இருந்தால் அவர்களை பவ்யமாகவோ, அதிகாரமாகவோ தட்டி வழிக்கு கொண்டு வரும் திறமையும் வேண்டும் (Be a Boss).\nஏதோ சொல்றத சொல்லிப்புட்டேன், நீங்களாச்சு உங்க பாஸு ஆச்சு‌. GOOD LUCK\nமூன்று நாளைக்கு முன்னாடி, கேஸ் சிலின்டருக்கு வீல் உள்ள ஸ்டான்டு வாஙகனும்னு என் மேல இறக்கப்பட்டு தங்கமணி சொல்ல, (ஆமாங்க இல்லாட்டி ஹாலில் இருந்து, கிச்சன் வரை உருட்டியோ, தள்ளியோ கொண்டு போய் வைக்கனும், குடும்பத்தலைவன்னா சும்மாவா), ஒரு கடைக்கு போய் அவங்களே வாங்கி வந்துட்டாங்க, கடைல இரண்டு விதமான‌ ஸ்டான்ட் வச்சு இருந்தாங்களாம், வழக்கம்போல எது விலை கூடுதலோ அதையே வாங்கியாச்சு, விலை கூடுதலா இருந்தா தரமும் கூடுதலா இருக்குமாமே ஸ்டான்டுல வீல் இருக்குன்னு சொன்னவுடன், அதுக்கு கியர் இருக்கா, பிரேக் இருக்கா, மைலேஜ் எவ்வளவு, இது மாதிரி குசும்புத்தனமாவெல்லாம் கேட்கக்கூடாது.\nவீட்டிற்க்கு வ‌ந்து ச‌ந்தோஷ‌த்தில் சிலின்ட‌ர‌ தூக்கி ஸ்டான்டு மேல‌ வ‌ச்ச‌துதான் தாம‌த‌ம், \"கிளிக்கு\" \"க‌ட‌க்\" ச‌த்த‌ம், ஒரு ப‌க்க‌ம் வெல்டிங் உடைஞ்சிடுச்சு, அட‌க் கொடுமையே\nஉடனே நம்மளோட அலப்பரைய தொடங்கியாச்சு, வாய்ப்ப விடுவோமா, இது மாதிரி கூடுதல் டெக்னிக்கான மேட்டருக்கு என்னோட டிஸ்கஸ் பண்ணாம ஏன் செலக்ட செஞ்சே, உலோகத்தில‌ எத்தனை குவாலிட்டி இருக்கு, அவங்க என்ன உலோகத்தில‌ இத செஞ்சாங்களோ, என்ன முறையில வெல்டிங் வச்சாங்களோ, ஒரு வழியா ஓவரா பில்டப் கொடுத்து, ஒரு ஸீன் போட்டாச்சுல்ல.\nசரி இப்போ என்ன செய்வது, கடையில திருப்பி கொடுத்திட வேண்டியதுதான். அடுத்த நாள் அவங்க கொடுத்த அதே பையில் போட்டு, கொண்டு போய் கொடுத்து, நடந்ததை விபரமாக எடுத்துச் சொல்லியாச்சு, கடைக்காரரோ அதல்லாம் முடியாது, நீங்க கண்டபடி இழுத்துருப்பிங்க அதனால தான் உடஞ்சிடுச்சு, விடுவோமா ஸ்டாண்டோட வீல பாருங்க, அதுல ஏதாச்சும் அழுக்கு இருக்கா, நாங்க இழுத்து இருந்தா அது அழுக்கா இருக்கும்ல (அடடா என்ன ஒரு வேலிட் பாயின்ட்). கடைசியா, வழிக்கு வந்து, நான் இங்கே வேலை செய்கிறவன் தான், முதலாளி ஒரு மணி நேரம் கழிச்சு வருவார், அப்பொ வந்து பேசுங்கன்னார், இதுக்காக வந்து அலைஞ்சுக்கிட்டெல்லாம் இருக்க முடியாதுங்க‌, நீங்களே அவரிடம் எடுத்து சொல்லுங்க, நான் நாளைக்கு வருகிறேன், அப்படியும் அவர் மாற்றித் தர மறுத்தால், அவருக்கு கஸ்டமர் பற்றி அக்கறையில்லை, என்னை மாதிரி நல்ல கஸ்டமர இழக்க நேரிடும்னு சொல்லுங்க\nஅடுத்த நாள் வீட்டிலிருந்து போகும்போதே, என்ன வசனம் பேசுவது, பிரபல பதிவரா வேறு இருக்கோம், மரியாதைய காப்பாத்திக்கணும், இப்படி பல‌ எண்ண் ஓட்டங்கள், ஒரு வழியா கடைக்கு வந்து, \"சிலின்டர் வீலு எந்த ஆயி\" ஆங்..சாரே, புதிய ஸ்டான்டு, அந்த வெல்டிங் சரியில்லை, முதலாளி புதியதாயிட்டு கொடுக்கா வேண்டி பரஞ்சு\",\nஅடடா மேட்டர் இப்படி பொசுக்குன்னு முடிஞ்சுருச்சே\nடிஸ்கி : கடையோ, நிறுவனமோ, நுழையும் ஒவ்வொருவரும் வாடிக்கையாளரே, இன்று வாங்காவிட்டாலும், நாளை வந்து வாங்குவதற்க்கு வாய்ப்புக்கள் இருக்கு. உரிமையாளர்களே, பார்த்து நடத்துக்குங்க. வின்டோ ஷாப்பிங் வல்லுனர்களே, நீங்க நடத்துங்க\nஅப்பப்பா நட்புக்களின் தொடர் இடுகைக்கான அழைப்புகள் எங்கு பார்த்தாலும், புதிது புதிதாக, மகிழ்ச்சியாக இருக்கிறது, எல்லோருடைய நல்ல மனங்களையும் அறியமுடிகிறது, திருமதி. மேனகா சதியா இந்த தேவதையை எனக்கு அனுப்பி இருக்கிறார்கள். இதோ எனது பத்து ஆசைகளை பகிர்ந்து கொள்கிறேன், இவை யாவுமே நம்மால் முயற்சி செய்து நிறைவேற்றக்கூடியவைகளே, ஆகவே தேவதைக்கு சிறிது ஓய்வு கொடுத்து, நாம் சற்று ச��ந்திப்போமே\nவேற்றுமையில் ஒற்றுமை காணும் மனப்பக்குவம், நமது நட்புக்களிடம் நான் கண்டு மகிழும் அழகிய குணம், அது அனைவரிடத்திலும் இருந்தால் உலகம் அமைதி பூங்கா தான்.\nஎனது பள்ளிப்பருவம் திரும்ப கிடைத்தால் மகிழ்ச்சி கிடைக்காது, ஆனால் இன்றைய பள்ளிப்பருவத்தில் இருக்கும் சிறார்கள் இந்த வாய்ப்பு கிடைக்காததற்க்கு வறுமை தான் பெரும்பாலும் காரணம், அந்த வறுமை ஒழிய வேண்டும்.\nமழை வந்தால், புயல், வெள்ளம் என திண்டாட்டம், இல்லையெனில் வறட்சி, பஞ்சம், இவற்றை உண்மையிலேயே புரிந்து கொண்ட அரசாங்கமும், இவற்றை சமாளிக்கக் கூடிய எதிர் நோக்கத்திட்டங்கள் கொண்ட மனிதர்களும்.\nபுகை, மது, போதை இவை கேடு எனத் தெரிந்தும் உபயோகிப்பவர்கள், இந்த இடுகையை படித்ததும் கொடிய இந்த பழக்கங்களை விட்டு விட வேண்டும்.\nதற்பெருமை கொள்ளும் அளவுக்கு வசதி வாய்ப்புகள் வரவில்லை, நாளைக்கு பெரிய ஆளாகி விட்டால், அப்படி ஒன்று வேண்டாம் ஒரு பொழுதும்.\nகண்ட இடத்தில் குப்பை கொட்டுவது, எச்சில் துப்புவது, இது போன்ற பொது இடங்களை நாசமாக்குவோர் இப்பொழுதே திருந்த வேண்டும்.\nவேலை வாய்ப்பு பெருக வேண்டும், கிடைத்த வாய்ப்பை நழுவ விடாதவர்களும், வாய்ப்பிற்க்காக காத்திராது, வாய்ப்பை உருவாக்கி உழைப்பவர்கள் நிறைந்த சமுதாயம் வேண்டும்.\nகாசுக்காக மட்டும் என்று ஆகிப்போன கல்வி, அதனை முன்னிறுத்தி பட்டாளமாய் மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்கள், சிறிது சிந்திக்க வேண்டும்.\nநேற்று வரை சாதாரண மனிதர்கள், அது ஏனோ அரசியல் அரியனை ஏறியவுடன் மனமாற்றம் பணப்புழக்கம் காரணமோ அவர்கள் சிறிது மாறி நம்மையும் சிந்திக்க வேண்டும்.\nபிரச்னைகள் எதுவானாலும் நமக்குள் பேசியே தீர்போமே, எதற்க்கு மன உளைச்சல் நல்ல நட்புக்கள்/உறவுகள் என்றும் தொடர வேண்டும்.\nஎன்னுடைய பார்வையில் அ முதல் ஃ\nஎன்னை இந்த தொடர்பதிவுக்கு அழைத்த சகோதரிகள் திருமதி. பாய்ஜா அவர்களுக்கும், ஜலீலா அவர்களுக்கும் நன்றி, இதோ தங்களுடன் பகிர்ந்து கொள்ள அ முதல் ஃ\nஆரோக்கியம் - மன ஆரோக்கியம், உடல் ஆரோக்கியம் என்றும் முழுமையாக நிலைத்திட ஆவல், பிராத்தணைகள்.\nஇன்றியமையாதது ‍- படைத்த இறைவன் மேல் நம்பிக்கையும், தன்னம்பிக்கையும்.\nஈகை - இயன்றால் பொருள், இல்லையேல் வேறு ஏதாவது விதத்தில், அதுவும் இயலாவிட்டால் இனிய சொற்கள்.\n��ழைத்து வாழ்வதே உன்னத வாழ்க்கை\nஊர்வம்பு - கால விரயம்\nஎதிர்பார்ப்பினை குறைத்து ஏமாற்றத்தினை தவிர்க்கலாம்.\nஐங்கால இறை தொழுகை மன அமைதிக்கு மாமருந்து\nஓய்வு -‍ உடல் ஓய்ந்து போகலாம், மனம் ஓயக்கூடாது.\nஒளடதம் : அழகிய‌ புன்னகை\nஷ‌ஃபி - எனக்கு மிகவும் பிடித்தவன், இவன் உங்களில் ஒருவனும் கூட\nஇந்தப் பதிவினை தொடர, நான் அன்போடு அழைப்பது நமது நட்புக்கள் தமிழரசி, அபூஅஃப்சர், நவாஸ் மற்றும் பா.ராஜாராம்.\nஎனது அய‌ல் நாட்டு வாழ்க்கை\nஅயல் நாடு சென்று, இந்தியா நாட்டில் நீங்கள் இழந்தது என்ன\nஅடிக்கடி எனக்குள் கேட்டு விடை தெரிந்தும் தெரியாதது போல் பதினான்கு வருடங்கள் உருண்டோடி விட்டது.\nஇந்தக் கேள்விக்கான‌ விடையை நமது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமென‌ தோழி தமிழ் அரசியின் விண்ணப்பம். தமிழரசி, தீக்குள் விரல் வைத்து, மகா கவி பாரதியுடன் விவாதித்து நம்மை வியப்பில் ஆழ்த்தியதை போல என்னால் முடியாவிட்டாலும், முயற்சி செய்து இருக்கின்றேன், படித்து பாருங்களேன்.\nபெற்றதையும், பெறாததையும் ஆராய்வதற்க்கு முன், நான் ஏன் அயல் நாடு வந்தேன் என சிறிது எண்ணிப்பார்க்கின்றேன், கல்லூரியில் பட்டப்படிப்பு, அதனிடையே ஒரு பட்டயப்படிப்பு, பட்டம் பெற்றவுடன், மேலும் படிப்பைத் தொடர்வதா, அல்லது வாழ்க்கையின் அடுத்தக் கட்டத்திற்க்குள் நுழைந்து விடுவோமா என ஒரு சிறிய மன‌ப் போராட்டம்.\nஇதற்க்கிடையே அவன் என்ன படித்தான், இவன் என்ன செஞ்சான், அதோ அந்த ரெண்டு மாடி கட்டி, காரெல்லாம் வச்சிருக்காருள்ள அவரு படிச்சது வெரும் அஞ்சாங்கிளாஸ் தானாம், இப்படி எண்ண ஓட்டங்கள்.\nசரி வேலைக்கு போக வேண்டியது தான், அப்ப்டியே மேற்க்கொண்டு படிப்பதானால் பிறகு படித்துக் கொள்வோம் என வேலை தேடும் படலம் தொடங்கியது.\nஅங்கும் இங்குமாய் சில மாதங்கள் ஓடியது, அடப்போப்பா, நீ எப்போ உள்ளூரில சம்பாதிச்சு, வாழ்க்கையில செட்டில் ஆகப்போறே, பேசாம வெளி நாட்டிற்க்கு முயற்சி பண்ணுப்பா அதான் உன்னோட எல்லா சொந்தங்களும் இருக்காங்கள்ள, இதுவே பெரும்பான்மையானவர்களின் அறிவுரை, ஆவல், வேண்டுகோள்.\nசரி ஏற்பாடும் செய்தாகிவிட்டது, வெளி நாடு போவோம், சில வருடங்கள் சம்பாதிப்போம், அப்புறம் ஊருக்கு வந்து செட்டிலாகி விட வேண்டியது தான், எல்லோரைப்போல நானும் தீர்மானித்துக் கொன்டேன். நினைக்கும் போது நல்லாத்தான் இருக்கு.\nசென்னையிலிருந்து புறப்பட்ட‌ விமானத்தில் உட்கார்ந்து, சொந்தங்களை விட்டு, வீட்டையும் நாட்டையும் பிரிந்து, பல எண்ணங்களை, கணவுகளை சுமந்த என்னை விமானம் தன் கடமைக்காக சுமந்து பறந்தது.\nவிமானம் தரையிறங்கி முதன்முறையாக ஒரு அயல் நாட்டிற்க்குள் நுழைகிறேன், ஆயிரம் கணவுகளுடன்.\nவிமான நிலையத்தில் பல முகங்கள், இந்தியா, பாக்கிஸ்த்தான், பங்களாதேஷ் மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டினரே அதிகமாக‌ காணப்படனர், அதிலும் என்னைவிட வயதில் பலமடங்கு மூத்தவர்களே அதிகம். வாடிய முகத்துடன் பலர், என்னைப்போன்று எதையோ தேடும் பரபரப்புடன் சில இளைஞர்கள், தங்களது மனைவி, குழந்தைகளுடன் சிறிது மகிழ்ச்சியுடன் சிலர் அங்கும் இங்கும். இதில் நான் யாராக எதிர் காலத்தில் இருக்கப் போகிறேன், என்னுள் பல சிந்தனைகள்.\nஅங்கிருந்த பெரும்பாலோர்களில் அதிகமானோர் இந்தியர்களாக இருந்தது, சற்று பெருமையாகவும், ஆச்சர்யமாகவும் இருந்தது. ஆனால், இந்தியர்களுக்கு இங்கும் நல்ல பெயர் இருக்கவே செய்கிறது, அதற்க்கு நான் அறிந்த காரணங்கள் சில, திறமையானவர்கள், கடின உழைப்பாளிகள் மற்றும் அதிகமான சிக்கல்களில் மாட்டிக்கொள்ளாதவர்கள், மொத்ததில் நிறுவாகத்தினருக்கு தலைவலி கொடுக்காதவர்கள்\nநாட்கள் உருண்டோடியது, ஒரு நாள் என் நெருங்கிய நண்பனிடமிருந்து அழைப்பு, அவனுக்கு திருமணமாம், எப்படியாவது வந்து கலந்துக்கொள் என பிடவாதமான வேண்டுகோள், ஆம், சோழனிலும், பல்லவனிலும் ஒன்றாய் சுற்றித்திரிந்து, வீட்டிலிருக்கும் நேரம் போக இது போன்ற நட்புக்களுடேனேயே கழித்த நாட்கள் மறக்க முடியுமா என்ன வாழ்வின் முக்கியமான நிகழ்வு, மாப்பிள்ளைத் தோழனாய் நான் இருந்திருக்க வேண்டும், ஆனால் எனை அறியாமல் அவனது திருமணமும் நடந்தது, அவனும் சில மாதங்களில் அமேரிக்கா, ஆஸ்திரேலியா எனப் பயணம், ஆக அவனை கல்லூரி நாட்களில் சந்தித்தது.\nஅடுத்த‌ சில மாதங்களில் என்னை அருமையோடு, அன்போடும், பாசத்தோடும் போற்றி வளர்த்த தாத்தா, பாட்டி இவ்வுலகத்திலிருந்து பிரிந்தது, அவர்கள் எனக்காக செய்த பிராத்தணைகள், தியாகங்கள் இவையெல்லாம் இனி கிடைக்குமா பிழைக்க வந்த ஒரே காரணத்திற்க்காக, இது போன்ற உணர்வுகளை அடக்கி, பரிமாற முடியாமல் முடங்கிப் போனதை நினைத்து பல தடவை ஏங்கியதுண்டு.\n���தனை அடுத்து பல மகிழ்ச்சியான நிகழ்வுகள், சோகமான சம்பவங்கள், தொலைபேசியிலேயே வாழ்த்துக்களும், ஆறுதல்களும் பரிமாறப்பட்டு நாட்கள் ஓடுகிறது.\nதமிழரசி கொடுத்த தலைப்பினை, எனது மனைவியிடத்திலும் காட்டினேன், அவர்களும் தன் பங்குக்கு கூறிய பல விடயங்களில், சில:\nகுழந்தைகளுக்கு தரமான கல்வி முறை, ஆம் இங்கு நாம் கொடுக்கும் பள்ளிக் கூட கட்டணத்திற்க்கும் தரத்திற்க்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்யாசம்.\nமருத்துவ வசதிகள், நாம் நாட்டைப்போல திறமையான மருத்துவ வசதியை வேறு எங்கும் பெற முடியுமா\nஆக இழந்தது பலவானாலும், ஈடு செய்ய முடியாத இழப்பு, சொந்தங்கள் மற்றும் நட்புக்களின் பாசம், அதனை அருகில் இருந்து அனுபவிக்க முடியாமை. எத்தனை காசு கொடுத்தாலும் திரும்ப பெற முடியாத இழப்பு\nஇந்த இழ‌ப்புக‌ளுக்கிடையேயும், அடைந்தது சில சில்லரைகள், போதும் என்ற மனம் என்று வருமோ என அந்த நாளுக்காக காத்திருக்கின்றேன். ஒன்றைப் பெற‌ வேறொன்றை இழ‌ந்து தானே ஆக‌ வேண்டும்‌ இது தாங்க நிஜம்.. Reality\nஇன்னும் வளர்க்க விரும்பவில்லை, ஏற்கனவே தாமதம் என தமிழ் டீச்சர் கோபத்தில் இருக்காங்க, நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள இது போதுமென்று நினைக்கின்றேன்.\nகாடு, க‌ட‌ல், ம‌லை க‌ட‌ந்து\nகாற்றில் வ‌ரும் அவ‌ள் சுவாச‌ம் நுக‌ர்ந்து\nசுழலும் கிரகம் சுற்றித் திரிந்து\nஅவளை தேடி, நானும் தொலைந்து\nமதி மயக்கி எனக்குள் புகுந்து\nThink before Ink - கொஞ்சம் யோசிப்போமே\nசமீபத்தில் என்னுடைய வலைப்பதிவிற்க்கு புதிய வார்ப்புரு (Template) மாற்றலாம் என‌, பச்சை நிறத்திலேயே வேறு ஏதாவது நல்ல வடிவமைப்பு கிடைக்குமா என தேடியபோது, கிடைத்தது தான் தற்போது நீங்கள் காணும் இந்த புதிய தோற்றம்.(பிடிச்சுருக்கா\n ஏன் நமது வலைப்பூவே நாம் நினைத்த நல்ல‌ கருத்தை நமது நண்பர்களுக்குச் சொல்லக் கூடாது, என சிந்தித்ததே இந்த பசுமை நிறமும், பக்கத்தில் காணும் சிறு படங்களும், குறுந்தகவல்களும். (ரொம்பவே யோசிக்கிறாங்கய்யா).\nநீங்கள் படிக்கப் போகும் இந்த ஆக்கம், எங்களது நிறுவனத்தின் Paperless Office Campaignக்காக சென்ற வருடம் எழுதியது, இயன்ற‌ வரை மொழிபெயர்த்து வழங்குகிறேன்.‍\nஇது என்ன ஒரு தாள் தானேன்னு நினைத்து நாம இஷ்டத்திற்க்கு அடித்தும், கிழித்தும் தள்ளுகிறோம், ஆனால் இதன் பின்னனியில் நமது நிறுவனத்திற்க்கு விழைவிக்கும் நஷடங்களையோ, நமது சுற்றுப்புறச் சூழலுக்கு நாம் ஏற்படுத்தும் பாதகங்களையோ நாம் சிந்திப்பதேயில்லை.\nசிலரை கவனித்தீர்களென்றால் தனக்கு வருகின்ற மின்னஞ்சல் எல்லாவற்றையும் ஒன்று விடாமல் பிரின்ட் எடுத்துக் கொண்டே இருப்பார்கள். அதை சரியாக கூட படித்து இருக்கமாட்டார் கொஞ்சங்கூட யோசிக்காமல் ச‌ர்ர்ரென்று கிழித்து தூக்கி எறிவார்கள். இதனால் எத்தனை நஷ்டம், என்ன நம்ம வீட்டு பணமா போகப்போகிறது என‌ அவர்களுக்கு நினைப்பு\nசமீபத்தில் அமேரிக்காவில் எடுத்த ஆய்வினில் கண்ட சில புள்ளி விவரங்கள்:\nஒரு காகித்தின் விலை ஒரு ரூபாய் என்றால் அதனை அச்சிடுதல், நகல் எடுத்தல், வினியோகித்தல், பத்திரப்படுத்துதல் போன்ற சங்கிலித்தொடர்பான‌ செலவுகளே முப்பது மடங்கு ஆகிறதாம்.\nசராசரியாக ஒரு ஊழியர் ஒரு வருடத்திற்க்கு பத்தாயிரம் காகிதங்கள் உபயோக்கின்றாராம்.\nஅமேரிக்காவில் மட்டும் வருடத்திற்க்கு 3.7 மில்லியன் டன் காகிதங்கள் அலுவலகங்களில் மட்டும் உபயோகிக்கப்படுகிறது.\nகாகித் தொழிற்ச்சாலைகளுக்கு மட்டும் 12 சதவிகதம் எரிபொருள் செல‌வு செய்யப்படுகிறதாம்.\nஒரு காகிதம் தயாரிக்க ஒரு குவளை தண்ணீர் தேவைப்படுகிறதாம்.\nசிட்டி குரூப் நிறுவனம், இனி பிரின்ட் அல்லது நகல் எடுப்பவர்கள், தாளின் இரண்டு பக்கங்களிலுமே அச்சிட வேண்டும் என்று ஒரு சுற்றரிக்கை விட்டதாம், இந்த ஒரு சிறு முயற்சியால் அவர்கள் சேமித்த தொகை ஆண்டிற்க்கு ஏழு லட்சம் டாலர்கள்\nஅலுவலகங்களில் காகிதங்களின் உபயோகத்தை தவிர்க்க முடியாதென்றாலும், இயன்ற வரை குறைவாக பயன்படுத்த முயற்சிப்போமே\nஅனைவருக்கும் தெரிந்தவை தான் இந்த குறிப்புகள், சற்று நினைவூட்டுவதற்க்காக்:\nஎப்பொழுதும் தாளின் இரண்டு பக்கங்களிலும் (double sided) பிரின்ட் செய்யுங்கள்.\nபெரும்பாலும் மின்னஞ்சல்கள் பிரின்ட் எடுக்க வேண்டிய அவசிய்ம் இருக்காது, அப்படியே வேண்டுமென்றால் தேவையான பகுதியை மட்டும் எடுக்கலாம்.\nபழைய பிரின்ட் எடுத்து, தேவையில்லாத ஆவனங்களை, வேறு பல உபயோகத்திற்க்காக் பயன்படுத்தலாம் (கிறுக்குவது, நோட்ஸ் எழுதுவது, கவிதை எழுத..\nபிரின்ட் எடுப்பதற்க்கு முன், மானிட்டேரிலேயே லேஅவுட், மற்றும் ஃபார்மேட்டுகளை (Print preview) சரி பார்த்து பின்னர் பிரின்ட் எடுக்கலாம்.\nஎழுத்துக்களின் அளவை (Font size) குறைத்து, பக்கங்களின் எண்ணிக்கையை குறைக்கலாம்.\nமுடிந்தால் ஒவ்வொருவரும் Electronic Filing System வைத்துக் கொளவது நல்லது. ஏதாவது ஆவணம் தேவைப்பட்டால் உடனே தேடி எடுத்து, மின்னஞ்சல் மூலம் அனுப்பவதற்க்கும் இலகுவாக இருக்கும்.\nஇந்த டைட்டுல பார்த்துட்டு இது என்ன‌மோ மென்ஹட்ட்ன் மொக்காசினோ ரெஸ்ட்டாரன்ட்டோ, இல்லாட்டி புர்ஜ் துபாய் முப்பதாவது மாடியில உள்ள ஹோட்டல் மெனுவோன்னு திகச்சு நிக்காதிங்க. இது உங்க வீட்டு அம்மனீஸ அசத்தி நீங்களும் சமையல்ல கில்லி தான்னு சொல்ல வைக்கப் போற \"கிரி..கிரி..கிரிஸ்ப்பி உங்கள் சாய்ஸ்\" ஸ்டைல்ல ஒரு ஸ்னாக்ஸ்.\nயப்பா ஷஃபி இந்த சமாசாரமெல்லாம் நமக்கு தேவையில்லை, எங்க தங்கமணி என்னைய கிச்சன் பக்கமே விடுறது இல்லைன்னு பந்தாவா சில பேர் காலர தூக்கி விடுறது தெரியுது, ஆனா அதுல பாருங்க அவுக அப்படித்தான் சொல்லுவாக, நீங்க கொஞ்சம் தைரியத்தை வரவழைச்சு, அவுக போட்ட கோட்டை தாண்டி, கிச்சனுக்குள்ள குதிச்சு பட்டைய கெளப்புனம், அதுக்கு அப்புறம் அதோட குணம் தெரியும், டீடெய்லா அப்பால பேசிக்கலாம்.\nஇப்போ நான் சொல்லப்போற இந்த அயிட்டத்திற்க்கு நீங்க வேட்டிய வரிஞ்சு கட்டி, வேர்த்துக் கொட்ட வேண்டிய அவசியம் இல்லைங்க, என்ன சந்தோஷமா\nஇப்பவே சில அம்மனீஸ் இந்த இன்ட்ரோவெ பார்த்து பயந்து பம்மி இருப்பாக, சரி நம்ம ப்ரொஸீட் பண்ணுவோம்.\nநெய் அல்லது வெண்ணெய் - 2 tsp (பிரட் மேல் தடவுவதற்க்கு)\nபிரட்டை எடுத்து நீள வாக்கில் வெட்டிக்கோங்க (நான் இங்கெ படத்தில் கோடு போட்ட மாதிரி பேனாவுல கோடு போட்டு மானத்தை ராக்கெட்ல ஏத்திடாதிங்க பாய்ஸ்\nதோசைக்கல்ல அடுப்பில வச்சு நல்லா சூடானதும், இந்த பிரட் துண்டுகளை அது மேல போட்டு, அது மேல நெய்யை லேசா கரன்டியில தடவி, வாட்டி எடுங்க, பிரட் மொரு மொருன்னு, இலேசான சிவந்த நிறத்தை அடைந்ததும், அப்படியே எடுத்து தட்டையில வச்சுருங்க.அப்புறம் இது தொட்டுக்க சட்னி மாதிரி, கீழ்க்கண்டவைகளை மிக்ஸ் பன்னி ஒரு கோப்பையில் வச்சுக்குங்க, அப்படி இல்லைனாஜலீலா அக்கா இது மாதிரி சட்னி வகைகள் போட்டு இருப்பாங்க, அதுவும் ஒ.கே. தான்.\nமிளகு தூள் - சிறிதளவு\nமயோனைஸ் - 1 tsp (தேவைப்பட்டால்)\nஇப்போ பிரட் கிரிஸ்ப்பி கிரேக்கர்ஸ் ரெடி, தொட்டுக்க சட்னி ரெடி. தங்கமணி வழக்கம்போல் சீரியலில் மூழ்கி இருப்பாக, ஒரு சவுன்டு கொடுங்க, அங்கே இருந்து டெசிபெல் கூ��ுதலா சவுன்டு வந்தா, நீங்களே தட்டையே கை நடுங்காம அவுக இருக்கிற இடத்துக்கே போய் பரிமாறி உலகக் கோப்பையை தட்டிச்செல்லலாம், இல்லைனா வேற மாதிரி கோப்பை பறந்து வர வாய்ப்பும் இருக்கு, பத்திரமா பார்த்துக்கோங்க.\nசவாலுக்கு நாங்கள் தயார்னு சேவலாட்டம் நீங்க கூவுறது நல்லாவே கேட்க்குதுய்யா\nதாயிஃப், நாங்கள் இருக்கும் ஜெத்தாவிலிருந்து 80 கி.மி. தூரத்தில் இருக்கும் ஒரு மலை பிரதேசம், கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,800 மீ உயரம். நமதூர் ஊட்டி போன்று குளிராக இல்லயென்றாலும், அனல் பறக்கும் பாலைவனத்தில் ஒதுங்க நிழல் கிடைத்தார்போல் ஒரு இதம். கடந்த‌ வெள்ளிக்கிழமை சிறிய ஒரு பிக்னிக் சென்று வந்தோம். நிறைய பார்க்க வேண்டியவைகள் இருந்தாலும், நேரம் இன்மை காரணமாக கேபிள் காரில் மட்டுமே செல்லும் வாய்ப்பு கிடைத்தது.\nதரை மட்டத்திலிருந்து அழகிய சாலை வசதி மலையைச் சுற்றி வடிவமைத்து இருக்கின்றனர், மிகவும் பாதுகாப்புடன் அமைத்திருப்பது பாராட்டுக்குறியது. அதன் அழகிலும், நேர்த்தியிலும் எங்களைப் போன்ற அயல் நாட்டினர்களின் திறமையும், உழைப்பும் நூறு சதிவிகிதம் கொட்டி கிடக்கின்றதென்பது மறுக்க முடியாது உண்மை.\nகேபிள் காரிலிருந்து கிளிக்கியவைகளில் சில, நமது நண்பர்களுக்காக:\nசமீபத்தில் ISO AUDIT டிரெய்னிங் \"யான்பு ரெடிசன்\" ஹோட்டலில் நடந்தது. நான் கஷடப்பட்டு கை வலிக்க பதிவு எழுதுவத பார்த்து ராஸா வந்து கொஞ்ச நாளைக்கு ரெஸ்ட் எடுப்பான்னு அன்பான அழைப்பு வேறு, நாமதான் அன்புக்கு கட்டுப்பட்டவாங்களாச்சே, தட்டாமெ தலையாட்டிவிட்டு வெற்றிகரமாக போய் வந்தோம்.\nமுதல் நாள் வகுப்பு முடிந்ததும், எல்லோரும் சாப்பிட இங்கே வாங்கன்னு ஒருத்தர் அழைச்சிட்டு போனார், நான் அதை ரொம்பவும் டீடெய்லா சொல்லி உங்கள ஜொல்ல விரும்பல, ஆனால் பறப்பன, நடப்பன, நீந்துவன என எல்லாம் 'வாவா..வாவா..கண்ணா வா' என்னைப் பார்த்து பாடுவது மாதிரியே இருந்தது.\nசரி மேட்டருக்கு வர்ரேன், உணவுகள் எல்லாம் ஒரு வரிசையில் வகைவகையாக இருக்க , அந்த கண்ணாடி மேசை மேல் குப்பை மாதிரி போட்டு வச்சிருந்தாங்க, அங்கே இருந்த பையனிடம் என்னப்பா இதுன்னு கேட்டேன், சார் உங்க கண்ணாடிய கழட்டிட்டு கலைக் கண்ணோட‌ இத பாருங்க,அப்போ புரியும் \"டேய் என்னங்கடா இது\" கேட்க்க தோணுச்சு, டேய் ஷஃபி அடக்கி வாசி, இப்பொத்தான் சூப், சலட் எடுத்து முதல் சுற்று தொடங்கியிருக்கே, இன்னும் அஞ்சு சுற்று, அதுக்கு அப்புறம் கேக், ஜூஸ் வேறு இருக்கு...கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போயுடும்.. சுதாரிச்சு.. அட ஆமா ரொம்ப அழகா இருக்கு, என்னே ஒரு கலை நயம் \"டேய் என்னங்கடா இது\" கேட்க்க தோணுச்சு, டேய் ஷஃபி அடக்கி வாசி, இப்பொத்தான் சூப், சலட் எடுத்து முதல் சுற்று தொடங்கியிருக்கே, இன்னும் அஞ்சு சுற்று, அதுக்கு அப்புறம் கேக், ஜூஸ் வேறு இருக்கு...கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போயுடும்.. சுதாரிச்சு.. அட ஆமா ரொம்ப அழகா இருக்கு, என்னே ஒரு கலை நயம்\nநல்ல ரவுன்டு கட்டிட்டு ஒரு Meal பார்வை, ஏதாவது விட்ட குறை, தொட்ட குறை இருக்கான்னு No chance, அப்படியே லன்ச்சிட்டு வரும்போது எதிரில் ஒரு மேஜை, அதோட கால்கள் என்ன்மோ பாசி பிடித்தார்போல, அதற்க்கு அருகில் காய்ந்த குச்சிகளையெல்லாம் ஒன்னா சேர்த்து ஒரு சாடியில், சரி கலை நயம்\nஇன்னும் கொஞ்ச தூரம் நடந்து வந்தா எதிரில் இரண்டு பழைய பானை. இரண்டு மாசத்துக்கு முன்னாடி தங்கமணி ரெண்டு பழைய பானையைத்தந்து ஆஃபிஸ் போகும்போது இதை குமாமாவில் (குப்பைத்தோட்டி) போட்டுட்டு போங்கன்னு சொன்னது ஞாபகம் வந்தது. இவிங்க கிட்டே கொடுத்து முப்பது ரூபாய் பானையை முன்னூறு டாலராக்கியிருக்கலாம். டூ லேட்..நீங்க வேனும்னா முயற்சி செய்யுங்களேன்\nஅப்படியே வெளியே வந்தால், அழகான பசுமை, நடுவே ஒரு பட்டுப்போன மரம், இது எப்பவோ விறகு ஆகி இருக்க வேண்டியது, ரேடிசன் உபயத்தால் உயர்ந்து நிற்க்கிறது.\nஇவை யாவற்றையும் உற்று நோக்கியபோது எனக்கு தோண்றியது \"பொருள் எப்படிப் பட்டவையாக இருந்தாலும் அது இருக்கும் இடம், அதனை சரியான முறையில் அனைவரும் கவரும் விதமாக வடிவமைக்கும் திறமை (Presentation+Creativity), இவை ஒன்றாக சேரும்போது குப்பை மேட்டையும் கோபுரமாக்கி காட்டலாம்.\nஅப்புறம் இந்த பகுதிகளில் ஈத்தப்பழம் (Dates) காய்க்கும் பருவ நிலை, சந்தை முழுதும் செங்காய்கள், இன்னும் சில நாட்களே கிடைக்கும் என்பதால் மக்கள் கூடை கூடையாக அள்ளி செல்கின்றனர்.\nசரி இது எல்லாம் இருக்கட்டும் நீ அங்கே போய், கொட்டிக்கிட்டதும், ஊர் சுத்தினதும் போக டிரெய்னிங்கள என்ன படிச்சென்னு கேட்கிறவங்களுக்கு, இதோ இந்த படம், இந்த மாவை தான் மூனு நாளும் அரைச்சிக்குட்டு இருந்தோம்.\nவானத்தில் ஒரு விடுதி ‍ (Space Hotel)\nஜித��தா நீருற்று (Jeddah Fountain)\nஎன்னுடைய பார்வையில் அ முதல் ஃ\nஎனது அய‌ல் நாட்டு வாழ்க்கை\nThink before Ink - கொஞ்சம் யோசிப்போமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2016/dec/31/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%8229-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-2624527.html", "date_download": "2018-07-21T12:01:52Z", "digest": "sha1:L74UGPK2B66CIRIC7WNJM5GNM7NCZNSZ", "length": 6660, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "ராமேசுவரம் ஸ்ரீராமநாதசுவாமி கோயில் ஒரு வார உண்டியல் காணிக்கை ரூ.29 லட்சம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nராமேசுவரம் ஸ்ரீராமநாதசுவாமி கோயில் ஒரு வார உண்டியல் காணிக்கை ரூ.29 லட்சம்\nராமேசுவரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயில் உண்டியலில் ஒருவார காலத்தில் ரூ.28,87,884 காணிக்கை வந்துள்ளது.\nராமேசுவரம் ஸ்ரீராமநாதசுவாமி திருக்கோயில் உண்டியல்கள் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டன. காணிக்கைகள் எண்ணும் பணியில் கோயில் ஊழியர்கள், ஸ்ரீபர்வதவர்த்தினி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர் ஈடுபட்டனர். கோயில் இணை ஆணையர் சி.செல்வராஜ், உதவி ஆணையர் பாலகிருஷ்ணசாமி, உதவிக் கோட்டப் பொறியாளர் மயில்வாகனன், கண்காணிப்பாளர் ககாரின்ராஜ் உள்ளிட்டோர் எண்ணும் பணியை கண்காணித்தனர். இம்மாதம் 22 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை ஒரு வார உண்டியல் காணிக்கையாக தங்கம் 21 கிலோ, வெள்ளி 2 கிலோ 490 கிராம், ரொக்கம் ரூ.28,87,884 வந்துள்ளதாக கோயில் இணை ஆணையாளர் சி.செல்வராஜ் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/10/ration-card-diwali-onwards-apply-online.html", "date_download": "2018-07-21T11:45:05Z", "digest": "sha1:QWPFNHCO2RX3M42W62YB3PZ2S4NWDFKM", "length": 7339, "nlines": 74, "source_domain": "www.news2.in", "title": "ரேசன் கார்டு: தீபாவளி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்! - News2.in", "raw_content": "\nHome / இணையதளம் / தமிழகம் / தொழில்நுட்பம் / ரேஷன் கார்டு / ரேசன் கார்டு: தீபாவளி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்\nரேசன் கார்டு: தீபாவளி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்\nWednesday, October 12, 2016 இணையதளம் , தமிழகம் , தொழில்நுட்பம் , ரேஷன் கார்டு\nபுதிய ரேசன் கார்டு வாங்க இனி இரசு அலுவலகங்களுக்கு சென்று கால்கடுக்க நிற்க வேண்டியதில்லை. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறையை வரும் தீபாவளி முதல் அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.\nஇனி இன்டர்நெட்டிலேயே ரேஷன் கார்டு வாங்கிக்கலாம். புதிய ரேஷன் கார்டுக்கு இணையத்தில் விண்ணப்பிக்கும் திட்டத்தை தீபாவளி முதல் துவக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.\nரேஷன் கார்டுகளுக்கு பதிவு செய்த அடுத்த 60 நாட்களில் ரேஷன் கார்டு வழங்கப்பட வேண்டும் என்னும் முறை வழக்கத்தில் இருந்தும் நடைமுறைப்படுத்துவது தாமதமாகின்றது.\nஇதனால் புதிய ரேஷன் கார்டுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது தமிழக அரசின் உணவுபொருள் வழங்கு துறை.\nஇதற்காகத் தொடங்கப்பட்டுள்ள www.tnpds.com என்ற இணைய தளத்திற்கு சென்று புதிய ரேஷன்கார்டு விண்ணப்பிக்கும் பகுதியில் கிளிக் செய்து, அதில் கேட்கப்படும் விபரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.\nகுடும்பத் தலைவரின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து, குடும்ப உறுப்பினரின் பெயர்களையும், அதற்கான ஆவணங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.\nரேஷன் கார்டு வகையை தேர்வு செய்த பின்னர், காஸ் சிலிண்டர் விபரம் குறித்து கேள்விக்குப் பதில் அளிக்க வேண்டும் .\nஇவை அனைத்தையும் பூர்த்தி செய்த பின் விண்ணப்பதாரரின் மொபைல் போனுக்கு பதிவு செய்யப்பட்டதற்கான தனி அடையாள எண் வழங்கப்படும் அந்த எண்ணின் மூலம் ரேஷன் கார்டு நிலவரத்தை அறியலாம். இந்த திட்டம் தீபாவளி முதல் அமலுக்கு வரவுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந��து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\nஆடி மாத ராசி பலன்கள்: உங்க ராசிக்கு எப்படி\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nவீடியோ: ஆதரவற்ற குழந்தைகள் விற்பனை: கன்னியாஸ்திரி ஒப்புதல் வாக்குமூலம்\n14 வயது சிறுவனை அப்பாவாக்கிய 27 வயது கன்னியாஸ்திரி\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2016/12/350.html", "date_download": "2018-07-21T11:31:05Z", "digest": "sha1:Z43GRARZDDR3LIIL763K6X7KHCFNZXPU", "length": 18113, "nlines": 122, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "அரசு அலுவலகங்களில் காலி பணியிடங்கள் 3.50 லட்சம் அதிகரிப்பு...", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nஅரசு அலுவலகங்களில் காலி பணியிடங்கள் 3.50 லட்சம் அதிகரிப்பு...\nஅரசு அலுவலகங்களில் காலி பணியிடங்கள் 3.50 லட்சம் அதிகரிப்பு | தமிழக அரசு துறைகளில், தொடர்ந்து காலிப் பணியிடங்கள் அதிகரித்து வரும் சூழலில், வரும் நிதியாண்டில், மேலும் ஒரு லட்சம் பணியாளர்கள் ஓய்வு பெற உள்ளனர். இதன் மூலம், அரசு நிர்வாகத்தில், காலி பணியிடங்களின் எண்ணிக்கை, 3.50 லட்சமாக உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, பணிச் சுமையால் அவதிப்படும் அரசு ஊழியர்கள், ஓய்வு பெற உள்ள ஒரு லட்சம் பேரால், மேலும், பணிச் சுமைக்கு ஆளாக நேரிடும் சூழலுக்கு தள்ளப்பட உள்ளனர். தமிழகத்தில், பல்வேறு அரசு துறைகளில், 14 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். அரசு பணி கனவில், லட்சக்கணக்கான இளைஞர் கள், வேலைவாய்ப்பு அலுவலகத் தில் பதிவு செய்து, பணிக்காக காத்திருக்கின்றனர். ஆனால், அரசு பணிக்கு ஆட்கள் எடுப்பது குறைவாகவே உள்ளது. காலிப் பணியிடங் களை நிரப்ப, அரசு தயக்கம் காட்டுவதால், காலியிடங்களின் எண்ணிக்கை, ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. பணியாளர் பற்றாக்குறை காரணமாக, பணியில் உள்ள ஊழியர்களுக்கு, கூடுதல் பணிச் சுமை ஏற்பட்டுள்ளது. எனவே, அனைத்து அரசு ஊழியர் சங்கங்க ளும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என,அரசுக்கு கோரிக்கை விடுத்துவருகின்றன. தற்போதைய நிலைய��ல், வருவாய், ஊரக வளர்ச்சி, வணிக வரி, சமூக நலம் என, அனைத்து துறை களிலும் சேர்த்து, 2.50 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன.இந்நிலை யில், வரும் நிதி யாண்டில், ஒரு லட்சம் பணி யாளர்கள், ஓய்வு பெற உள்ளனர். இதனால், காலிப் பணியிடங் களின் எண்ணிக்கை, மேலும் அதிகரிக்கும். அரசு, உடனடி யாக பணியிடங்களை நிரப்பாவிட்டால், அரசுபணி கள் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படும் என, அரசு ஊழியர் சங்கங்கள், அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. இது குறித்து, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தலை வர், தமிழ்ச்செல்வி கூறியதாவது:கடந்த, 1977 முதல், 1983 வரை, தற்காலிகமாக பணியில் சேர்க் கப்பட்ட ஊழியர்கள் அனைவரும், 1986ல், நிரந்தரம் செய்யப்பட்டனர். அவர்களில் பெரும் பாலானோர், அடுத்த ஆண்டு ஓய்வு பெற உள்ளனர். 1996ல், அரசு வெளியிட்ட அறிக்கை யின்படி, 1.86 லட்சம் பணி யிடங்கள் காலியாக இருந்தன. தற்போது, 2.50 லட்சம் பணியிடங்கள் காலி. அடுத்த ஆண்டு, ஒரு லட்சம் பணியிடங்கள் வரை, காலியாகும் நிலை உள்ளது. அரசு, உடனடியாக காலியிடங்களை நிரப்பா விட் டால், நிர்வாகத்தில் சிக்கல் ஏற்படும். இவ்வளவு காலியிடங்கள் ஏற்படுவதற்கு, அரசு நிர்வாக குளறு படியே காரணம். உதாரணமாக, 100 இளநிலை உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளது என் றால், அதில், 55 சதவீதம், நேரடி தேர்வு மூலம் நிரப்பப்படும். மீதமுள்ள, 45 சதவீத பணியிடம்,பதவி உயர்வின் மூலமாகவும், கருணை அடிப்படையிலும் நிரப்பப் படும். ஆனால், இந்த பணியிடங்கள் நிரப்பப்படு வதே இல்லை. இதனால், ஆண்டுதோறும் காலி யிடங்கள் அதிகரித்து வருகின்றன.வணிக வரித் துறை யில் மட்டுமே, பதவி உயர்வு மூலம், 3,000 பணியிடங்கள் நிரப்ப வேண்டி உள்ளன. அதை நிரப் பாமல், காலியாகவே வைத்துள்ளனர். நியாயமான முறையில், காலியிடங்களை நிரப்பாததால், பலர் நீதிமன்றம் செல்கின்றனர். நீதிமன்றம் கூறுவதை கேட்காமல், மேல் முறையீடு செய்கின்றனர். நிர்வாக ரீதியான பணியிடங்களை கண்டறிந்து நிரப்புவதற்காக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி நியமிக்கப்படுவது வழக் கம்; யாரும் நியமிக்கவில்லை.இவ்வாறு அவர் தெரிவித்தார். 5 ஆண்டுகள் பணிசெய்தால் நிரந்தரம் | தமிழக அரசு துறைகளில், தொடர்ந்து காலிப் பணியிடங்கள் அதிகரித்து வரும் சூழலில், வரும் நிதியாண்டில், மேலும் ஒரு லட்சம் பணியாளர்கள் ஓய்வு பெற உள்ளனர். இதன் மூலம், அரசு நிர்வாகத்தில், காலி பணியிடங்களின் எண்ணிக்கை, 3.50 லட்சமாக உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, பணிச் சுமையால் அவதிப்படும் அரசு ஊழியர்கள், ஓய்வு பெற உள்ள ஒரு லட்சம் பேரால், மேலும், பணிச் சுமைக்கு ஆளாக நேரிடும் சூழலுக்கு தள்ளப்பட உள்ளனர். தமிழகத்தில், பல்வேறு அரசு துறைகளில், 14 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். அரசு பணி கனவில், லட்சக்கணக்கான இளைஞர் கள், வேலைவாய்ப்பு அலுவலகத் தில் பதிவு செய்து, பணிக்காக காத்திருக்கின்றனர். ஆனால், அரசு பணிக்கு ஆட்கள் எடுப்பது குறைவாகவே உள்ளது. காலிப் பணியிடங் களை நிரப்ப, அரசு தயக்கம் காட்டுவதால், காலியிடங்களின் எண்ணிக்கை, ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. பணியாளர் பற்றாக்குறை காரணமாக, பணியில் உள்ள ஊழியர்களுக்கு, கூடுதல் பணிச் சுமை ஏற்பட்டுள்ளது. எனவே, அனைத்து அரசு ஊழியர் சங்கங்க ளும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என,அரசுக்கு கோரிக்கை விடுத்துவருகின்றன. தற்போதைய நிலையில், வருவாய், ஊரக வளர்ச்சி, வணிக வரி, சமூக நலம் என, அனைத்து துறை களிலும் சேர்த்து, 2.50 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன.இந்நிலை யில், வரும் நிதி யாண்டில், ஒரு லட்சம் பணி யாளர்கள், ஓய்வு பெற உள்ளனர். இதனால், காலிப் பணியிடங் களின் எண்ணிக்கை, மேலும் அதிகரிக்கும். அரசு, உடனடி யாக பணியிடங்களை நிரப்பாவிட்டால், அரசுபணி கள் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படும் என, அரசு ஊழியர் சங்கங்கள், அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. இது குறித்து, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தலை வர், தமிழ்ச்செல்வி கூறியதாவது:கடந்த, 1977 முதல், 1983 வரை, தற்காலிகமாக பணியில் சேர்க் கப்பட்ட ஊழியர்கள் அனைவரும், 1986ல், நிரந்தரம் செய்யப்பட்டனர். அவர்களில் பெரும் பாலானோர், அடுத்த ஆண்டு ஓய்வு பெற உள்ளனர். 1996ல், அரசு வெளியிட்ட அறிக்கை யின்படி, 1.86 லட்சம் பணி யிடங்கள் காலியாக இருந்தன. தற்போது, 2.50 லட்சம் பணியிடங்கள் காலி. அடுத்த ஆண்டு, ஒரு லட்சம் பணியிடங்கள் வரை, காலியாகும் நிலை உள்ளது. அரசு, உடனடியாக காலியிடங்களை நிரப்பா விட் டால், நிர்வாகத்தில் சிக்கல் ஏற்படும். இவ்வளவு காலியிடங்கள் ஏற்படுவதற்கு, அரசு நிர்வாக குளறு படியே காரணம். உதாரணமாக, 100 இளநிலை உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளது என் றால், அதில், 55 சதவீதம், நேரடி தேர்வு மூலம் நிரப்பப்படும். மீதமுள்ள, 45 சதவீத பணியிடம்,பதவி உயர்வின் மூலம���கவும், கருணை அடிப்படையிலும் நிரப்பப் படும். ஆனால், இந்த பணியிடங்கள் நிரப்பப்படு வதே இல்லை. இதனால், ஆண்டுதோறும் காலி யிடங்கள் அதிகரித்து வருகின்றன.வணிக வரித் துறை யில் மட்டுமே, பதவி உயர்வு மூலம், 3,000 பணியிடங்கள் நிரப்ப வேண்டி உள்ளன. அதை நிரப் பாமல், காலியாகவே வைத்துள்ளனர். நியாயமான முறையில், காலியிடங்களை நிரப்பாததால், பலர் நீதிமன்றம் செல்கின்றனர். நீதிமன்றம் கூறுவதை கேட்காமல், மேல் முறையீடு செய்கின்றனர். நிர்வாக ரீதியான பணியிடங்களை கண்டறிந்து நிரப்புவதற்காக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி நியமிக்கப்படுவது வழக் கம்; யாரும் நியமிக்கவில்லை.இவ்வாறு அவர் தெரிவித்தார். 5 ஆண்டுகள் பணிசெய்தால் நிரந்தரம் தமிழக அரசு பணியாளர் சங்க மாநில பொதுச் செயலர், ரவீந்தரன் கூறியதாவது:கடந்த, 1990 க்கு பின், பணி நியமனம் அதிகளவில் மேற் கொள்ளவில்லை. 1980களில் நியமிக்கப்பட்ட வர்கள், இன்று, 58 வயதை நெருங்கியுள்ளனர். 2017 - 18ல், ஓய்வு பெறுபவர் பட்டியலில் மட் டும், ஒரு லட்சம் பேர் இடம் பெற்றுள்ளனர். இப்படி, ஒவ்வொரு ஆண்டும் ஓய்வு பெறுபவர் களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும், தற் காலிக பணியாளர்களை, நிரந்தர பணியாளர் களாக அறிவிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.\n# பொது அறிவு தகவல்கள்\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nநெருக்கமான படத்தை வெளியிட்டார் நடிகர் ஆரவ்வுடன்-ஓவியா காதல்\nநடிகை ஓவியா வெளியிட்ட நடிகர் ஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் படம். ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் நடித்துள்ள ஆரவ்வை, ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது ஒரு தலையாக காதலித்தார். அவரது காதலை ஆரவ் ஏற்க மறுத்ததால் மனநலம் பாதித்தவர்போல் நடந்து கொண்டார். நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் பரபரப்பாக பேசினர். போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தவும் செய்தார்கள். இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓவியா ஆர்மி என்ற பெயரில் சமூக வலைத்தளத்தில் அவருக்கு ஆதரவாக பேசிவந்தார்கள். இந்த சம்பவத்தால் ஓவியாவை டெலிவிஷன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றினர். அப்போதும் ஆரவ்வை நான் காதலித்துக்கொண்டே இருப்பேன் என்று சொல்லி விட்டே போனார். அதன்பிறகு புதிய படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 4 படங்களில் அவர் நடித்துக்கொண்டு இருக்கிறார். ஆரவ்வும் புதிய படமொன்றில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார். அவரை ஓவியா மறந்துவிட்டதாக பேசப்பட்டது. இருவரும் சந்தித்துக்கொள்ளாமலும் இருந்தனர். இந்த நிலையில் ஆரவ்வை கட்டிப்பிடித்து நெருக்கமாக இருக்கும் படமொன்றை ஓவியா அவரது டுவிட்டர் பக்கத்தில் தற…\nபென்சன் மற்றும் கமூடேஷன் - தெரிந்து கொள்வோம்\n30 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் பணி செய்திருந்தால் full pension கிடைக்கும்.Full pension என்பது கடைசி மாத ஊதியத்தில் basic,DA இரண்டையும் கூட்டி அதில் பாதியை எடுத்து அத்துடன் 100ரூபாய் health allowance ம் சேர்த்து வரும் தொகையாகும். உதாரணமாக30ஆண்டுகளுக்குமேல் பணிபுரிந்த ஒருவர் கடைசிமாத ஊதியமாக 40000 ரூபாய் basicம் 5000 ரூபாய் DAவும் வாங்கியிருந்தால் அவருக்கு (40000+5000)÷2+100=22600 ரூபாய் பென்ஷனாகக் கிடைக்கும்.இவரே 24ஆண்டுகள்தான் சர்வீஸ் எனில் இவருக்கு (22500×24÷30)+100=18100பென்ஷனாகக்கிடைக்கும்.(அதாவது Basic+DAல் பாதியை எடுத்து கொண்டு தை 30ஆல் வகுத்து சர்வீஸ் செய்த ஆண்டுகளால் பெருக்கி அத்துடன் ரூ100healrh allowanceஐக் கூட்ட வேண்டும். இது computation வேண்டாம் என்பவர்களுக்கு.computation வேண்டும் என்பவர்களுக்கு இன்னும் குறையும்.அதற்கான விவரம்.முதலில் கமுடேஷன் என்பது ஓய்வு பெற்ற தொழிலாளி நிர்வாகத்திடம் பெறும் கடன் தொகையாகும்.இது வட்டி இல்லாத கடனல்ல.வட்டி உண்டு. 30ஆண்டுகளுக்கு மேல் பணிசெய்து ஓய்வு பெற்ற தொழிலாளிக்கு அவர்கடைசியாகப் பெற்ற பேசிக்கில் பாதியும் DAல் பாதியும் அத்துடன் நூறு ரூ…\nமாவட்ட கல்வி அலுவலர்கள் 7 பேருக்கு முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு\nமாவட்ட கல்வி அலுவலர்கள் 7 பேருக்கு முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு கரூர், தேனி, சிவகங்கை, திண்டுக்கல், நாகப்பட்டினம், நீலகிரி, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/01/blog-post_69.html", "date_download": "2018-07-21T11:48:34Z", "digest": "sha1:2FUZSZ6N5IDMQP456W4LQ4SDNYZBZSIX", "length": 6171, "nlines": 70, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "தாய்வானின் முதல் பெண் ஜனாதிபதியானார் திஸாய் இன்வென் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nத���ாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\n ( எம். ஜெயராமசர்மா .... மெல்பேண் அவுஸ்திரேலியா )\nபணத்தினால் போதை வரும் பதவியினால் போதை வரும் பட்டம் பல பெ...\nபுகைப்படக் கலையில் ஆர்வமுள்ளவர்களுக்கான செயலமர்வு (விண்ணப்பம்- அம்பாறை மாவட்டம்)\nகிழக்கு மாகாண மக்களின் சமூக, கலாச்சார, சமயத்தில் ஓர் புரட்சியினை உருவாக்குவதுடன் கிழக்கு முழுவதும் அபிவிருத்தி பணிகளை துரிதமாக மேற்கொ...\nHome Latest செய்திகள் தாய்வானின் முதல் பெண் ஜனாதிபதியானார் திஸாய் இன்வென்\nதாய்வானின் முதல் பெண் ஜனாதிபதியானார் திஸாய் இன்வென்\nதாய்வானின் முதல் பெண் ஜனாதிபதியாக திஸாய் இன்வென் (Tsai Ing-wen) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nஜனநாயக முற்போக்குக் கட்சியை (Democratic Progressive Party ) சேர்ந்த திஸாய் இன்வென், தேசியவாதக் கட்சியின் எரிக் ச்சூவினைத் (Eric Chu) தோற்கடித்துள்ளார்.\nகடந்த 8 ஆண்டுகளாக தேசியாவாதக் கட்சி தாய்வானில் தமது ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டிருந்த நிலையில், எதிர்க்கட்சியான ஜனநாயக முற்போக்குக் கட்சி இம்முறை ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/aei.html", "date_download": "2018-07-21T11:22:54Z", "digest": "sha1:M3QG33AAHR2WJVM6TQ4PVILFQZFPI5PT", "length": 13242, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஏய் படத்தில் பிரச்சினை | Sarath kumars Aei film in trouble - Tamil Filmibeat", "raw_content": "\n» ஏய் படத்தில் பிரச்சினை\nசரத்குமார்- நமிதா போட்டி போட்டு கவர்ச்சி காட்டியிருக்கும் () ஏய் படம் தயாரிப்பாளர்களுக்குஇடையே ஏற்பட்ட மோதலால் சிக்கலில் மாட்டியிருக்கிறது.\nவிஜயகாந்துக்கு அடுத்து கோலிவுட்டில் கட்டப் பஞ்சாயத்து நடத்தி பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பவர்நடிகர்-கம்-அரசியல்வாதி சரத்குமார். ஆனால் இவரது படத்திற்கே இப்போது பிரச்சினை எழுந்துள்ளது.\nஒரு டெலிசீரீயலுக்கு உண்டான பட்ஜெட்டில் இயக்குனர் வி.சேகரை வைத்து பொறந்தா வீடா புகுந்த வீடா, வரவுஎட்டணா செலவு எட்டணா, காலம் மாறிப் போச்சு என படங்களை எடுத்துக் கொண்டிருந்த திருவள்ளுவர்கலைக்கூடம் (இதில் வி.சேகரும் ஒரு பார்ட்னர்) முதன் முறையாக மிகப் பெரிய பட்ஜெட்டில் நடிகர் சரத்குமார்,நமீதாவை வைத்து ஏய் படத்தைத் தயாரிக்க ஆரம்பித்தது.\nபூஜை போட்ட நாளிலிருந்து படத்தைப் பற்றி பரபரப்பாக செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. ஒரு காட்சியில்சரத்குமார் நிர்வாணமாக நடிக்கிறார் என்று செய்தி வந்தது. சரத்குமாருடன் போட்டி போட்டு நமீதாவும்ஆடைக்குறைப்பு செய்திருக்கிறார் என்று வெளியிட்டார்கள். அதற்கு சாட்சியம் கூறும் வகையில் நமிதாவின்படங்களும் வெளியாயின.\nபின்பு முதன்முறையாக சரத்குமார் ஒரு பாட்டு பாடியிருக்கிறார் என்று கூறி பயமுறுத்தினார்கள்.\nஇதனால் படத்திற்கு எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக கிளம்பியிருந்தது. ஆனால் இப்போது வெளிவருமா இல்லையாஎன்று தெரியாத நிலையில் படம் இருக்கிறது. காரணம் பட்ஜெட் கணக்கைத் தாண்டி படத்தின் செலவுஎகிறியிருப்பதுதான்.\nமுரளி, பாண்டியராஜன், சங்கீதா, கனகா என மார்க்கெட் அவுட்டான நடிகர், நடிகைகளை வைத்து 1 கோடிக்கும்குறைவான பட்ஜெட்டில் படம் தயாரித்து வந்த தயாரிப்பாளர்கள், ஏய் படத்திற்கு ஆன செலவை ஜீரணிக்கமுடியவில்லை. இயக்குநர் ஏ.வெங்கடேஷ் அளவுக்கதிமாக செலவு இழுத்து வைத்துவிட்டார் என்ற பொருமல்வேறு.\nஇதனால் தயாரிப்பாளர்களுக்கு இடையே மனஸ்தாபங்கள் ஏற்பட்டு, படத்தின் இறுதிக்கட்ட செலவுகளுக்கு காசைவெளியில் விட மாட்டேன் என்று சொல்லிவிட்டார்கள். பஞ்சாயத்து செய்து வைக்க வேண்டிய சரத்குமாரோ,சத்ரபதி, அய்யா என தனது அடுத்த பட வேலைகளில் மூழ்கிவிட, ஏ.வெங்கடேசுக்கு மண்டை காய்ந்து விட்டது.\nகடைசியில் ஏ.வெங்கடேஷ், தயாரிப்பாளர்களிடம் ஒரு ஒப்பந்தம் செய்தார். ஏய் படம் பட்ஜெட்டைத் தாண்டிவிட்டது. ஒத்துக் கொள்கிறேன். இதை ஈடுகட்ட அர்ஜூனை வைத்து குறைந்த செலவில் ஒரு படம் இயக்கித்தருகிறேன். முதலில் இதை ரிலீஸ் செய்ய முயற்சி செய்யுங்கள் என்றார்.\nஇதனையடுத்து சமதானமான தயாரிப்பாளர்கள், படத்தை ரிலீஸ் செய்ய தற்போது முயற்சி செய்து வருகிறார்கள்.\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nஅஞ்சலி ஆக்ரோஷமாக வீசிய தோசைக்கல்.. நெற்றியில் அடிபட்டு துடி���்த இயக்குநர்\nஅம்மாவுக்கு தாயாக மாறிய மகன்\nபெரிய நடிகர்களுடன் நடிக்கணும்.. இளம் இயக்குநர்களுக்கு ‘பார்ட்டி’ கொடுத்து அசத்தும் நடிகை\nபடவாய்ப்புகள் இல்லை... சொந்த ஊருக்கு மூட்டை முடிச்சு கட்டிய சர்ச்சை நடிகரின் காதலி\nபிரகாஷ்ராஜுடன் நடிக்கும்போது மயங்கி விழுந்த தனுஷ் பட நடிகை\nஅப்பவே அப்டி.. இனி என்னவெல்லாம் பண்ணுவாரோ.. பிக்பாஸ் நடிகையால் பயத்தில் படக்குழு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநடிகையின் காதலர் தாடிக்காரரா, வாரிசு நடிகரா\nடிராபிக்கில் சிக்கிய கார்: சக்சஸ் மீட்டுக்கு ஆட்டோவில் சென்ற கார்த்தி\nஇதை எல்லாம் பார்த்தால் எங்களுக்கு அசிங்கமாக இருக்கு பிக் பாஸ்\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி-வீடியோ\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nஏன் என்னை பார்த்து அந்த கேள்வியை கேட்கிறீங்க\nஸ்ரீரெட்டி திட்டம் போட, நடிகர் சங்கம் வேறு திட்டம் போடுகிறது-வீடியோ\nரஜினி படம்: ஒரு மாஸ் , ஒரு கெட்ட செய்தி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://janavin.blogspot.com/2010/12/blog-post_03.html", "date_download": "2018-07-21T11:33:40Z", "digest": "sha1:AUWTGBX6EXUM7OV2TCVRDNRITEG4XTNQ", "length": 33171, "nlines": 574, "source_domain": "janavin.blogspot.com", "title": "Cheers with Jana: கொஞ்சநேரம் பேசலாமா???", "raw_content": "\nஇது போதையினை பகிர்வதற்காக சொல்லும் ஸியேஸ் அல்ல, அறிவினையும், எழுத்துக்களையும் பகிர்ந்துகொள்ளச்சொல்லும் ஸியேஸ்...\nநாம் கதைகேட்டு அதை கற்பனையாக மனத்திரையில் விழுத்தி, அதில் சுவைகண்ட வேளைகளில் எம் உணர்வுகள் எப்படி\n“சினோவைட்” மீள எழுந்திருக்கவேண்டும் என்று கதைகேட்டபோதே எம் மனம் பிரார்த்தித்தலில்லையா எத்தனை இரவுகள் ஈசாப்கதைகளில் வரும் பாத்திரங்களுடன் நாமும் ரொட்டியும், பேரிச்சம்பழமும் சாப்பிட்டுள்ளோம் இல்லையா எத்தனை இரவுகள் ஈசாப்கதைகளில் வரும் பாத்திரங்களுடன் நாமும் ரொட்டியும், பேரிச்சம்பழமும் சாப்பிட்டுள்ளோம் இல்லையா ஆயிரத்தோர் இரவு கதைகளில் தாலிவிற்;க்கு தன் தையபாதான் கிளி என்பது தெரியவேண்டும் என்று தையபாவைவிட தவிர்தவர்கள் நாம் இல்லையா\nஆக மொத்தத்தில் ஆரம்பத்தில் பிஞ்சு மனத்தில் நாம் கேட்ட கதைகள்தான் நமக்க�� உணர்வுகளையும், கற்பனைகளையும் ஊட்டிவிட்டது என்பதை என்றாவது சிந்தித்துள்ளோமா\nஇன்று நம் கண்களால் ஆயிரம் புத்தகங்களை வாசித்து இறுதிப்பக்கத்தை மூடினாலும், அவற்றில் சில மட்டும், வாசித்து மூடும்போதே மனதிற்குள் ஏதாவது ஒரு உணர்வின் நெருடலை தந்ததாக அனுபவித்துள்ளோம் அல்லவா\nஆகவே எம் அடி மனத்தில் உள்ள அந்த உன்னதமான உணர்வுகள், அன்பு, பாசம், ஏக்கங்கள் என்பவற்றை மிக இலாவகமாக தட்டிக்கொடுக்கும் எழுத்துக்கள், காட்சிகள் பார்த்துமுடியும்போது நாம் அதில் ஒன்றி இலகித்துப்போய் நிற்கின்றோம்.\nஅத்தோடு நின்றுவிடாது அவை எம்மை குறிப்பிட்ட சில நேரத்திற்கு தன்னகத்தே ஆட்கொண்டு விட்ட நிலையில் எம் மனம் சஞ்சரித்து நிற்பதையும் என்றாவது அனுபவித்து பார்த்திருக்கின்றீர்களா\nதேர்ச்சி பெற்ற ஒரு எழுத்தாளனின் எழுத்துக்களோ அல்லது, மிகப்பிரமாண்டமாக திரைப்படம் எடுக்கும் இயக்குனரோ தான் அதை செய்யமுடியும் என்று இல்லை.\nஇந்த உணர்வுகளின் உந்துதல்களை எம் மனத்திரைக்கு கொண்டுவரும் சாமான்ய ஒரு எழுத்தாளனும், அல்லது ஒரு குறும்பட இயக்குனனும்கூட பிரமாக்களே.\nஆக..உணாவுகளை தட்டியெழுப்பும் உன்னத படைப்புக்கள் கதைகேட்கும் நாட்களில் இருந்து இன்றுவரை எம் மனதை வருடிச்செல்வதை உணர்கின்றோம் இல்லையா\nசில நாவல்கள் படித்து இந்த உணர்வுகளை நீங்கள் அடைந்திருப்பீர்கள், அனால் பின்னர் அதேநாவல் திரையில் வரும்போது, அது நாவல்போல் இல்லாமல் அந்த உணர்வை தராமல் ஏமாற்றிய சந்தர்ப்பங்களையும் சந்தித்திருப்பீர்கள் அதேபோல வாசிக்கும்போது சுமாராக இருந்த நாவல்கூட, திரைக்காட்சியாகவரும்போது உணர்வுகளை தட்டிவிட்டு செல்லும் சந்தர்ப்பங்களும் உண்டுதானே\nசில வாசிப்புக்கள், திரைக்காட்சிகள், எம் மனதை வருடிவிடுகின்றன ஆனால் அந்த உணர்வு எத்தகயதாக இருக்கும் என்பது வரையறுத்து சொல்வது கொஞ்சம் கஸ்டமாக இருக்கும்.\nகீழே ஒரு திரைக்காட்சி…கண்டிப்பாக முழுவதையும் பாருங்கள்..\nஅந்த ஏதோ ஒரு உணர்வு கண்டிப்பாக கிடைக்கும்.\nஅதேவேளை இந்தக்கதை வாசிப்பதாக இருந்தாலும் அதே உணர்வை தந்திருக்கும்.\nபார்த்துவிட்டு கண்டிப்பாக நீங்களும் என்னுடன் பேசிவிட்டுபோங்கள்…\nLabels: உணர்வுகள், திரைக்காட்சி, வாசிப்பு\nபகிர்வுக்கு நன்றி அண்ணா, சிறந்த ஒரு திரைக்காட்சி, I am impressed by this film...:)\nகுறை நினைக்காதைங்கோ படத்தை நாளைக்குத் தான் பார்ப்பன்.\nதகவல் உலகம் - விருதுகள்\nஅண்ணா தீட்டத் தீட்ட ஜொலிக்கும் வைரம் போல் உங்கள் பதிவு நாளுக்கு நாள் மெருகேறிக் கொண்டே போகிறது\n(காணோளி நான் காணா ஒளியாகிப் போய்விட்டதண்ணா மன்னிக்கவும்..)\nநான் ஒரு சகலகலா வல்லவன், அனைத்து துறைகளிலும் தேடல்கள் உள்ளவன் என அவையை அடக்க தைரியமில்லாத, அதேவேளை என்னைப்பற்றி என்ன சொல்ல அனைத்து மக்களைப்போல, அனைத்து தமிழர்களையும் போல நானும் ஒரு சாதாண தமிழன், என் கருத்துக்களை வெளியிட பயப்படும், வெக்கப்படும் ஒருவன் எனத் தெரிவிக்குமளவுக்கு அவைக்கு அடங்கவும் மறுக்கும் ஒருவன். எந்த நேரத்தில் கோபப்படவேண்டுமோ அந்த நேரத்தில் கோபப்பட்டு, எந்த நேரத்தில் அழவேண்டுமோ அந்த இடத்தில் அழுது, ஆனால் எல்லா நேரத்திலும் சிரித்து நான் வாழ்கின்றேன். இந்த இயற்குணங்கள் மாறாது, சிரித்துக்கொண்டே சாகவேண்டும் என்பதே எனது அவா….\nமனதிற்குள் எப்போதும் இசை மீட்டுபவர்கள்.\nகமல் ஹாசனின் தசா அவதாரங்கள்…\nஇந்தவாரப் பதிவர் - திரு. டிலான்\nசுப்பர் ஸ்ரார்ஸ் சுப்பர் 10\nஇந்தவாரப் பதிவர் - திரு. வந்தியத்தேவன்\nவானொலி, தொலைக்காட்சி, பத்திரிகைகளும் நாங்களும்\nஇனி எல்லாம் இப்படித்தான் - பதிவர்களின் பாட்டுக்கு ...\nஇந்தவாரப் பதிவர் - திரு. அசோக்பரன்\nநாம் ஏன் இலங்கையர் என வேதனைப்பட்ட வேளைகள்..\nநாம் இலங்கையர் என பெருமைப்பட்ட வேளைகள்...\nஹொக்ரெயில் (46) இலைதுளிர்காலத்து உதிர்வுகள் (9) வேற்றுமொழிக்கதைகள் (7)\n இந்தக்காலம் கூட முதற் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் என மூன்று காலங்களை கொண்டது. சங்க கால மக்கள் வாழ்க்கைமுறையினை எடுத்த...\nவாழ்வின் வெற்றிக்கு திருக்குறள் தரும் சூத்திரங்கள்.\nஉலக மறை என்று திருக்குறள் போற்றப்படுகின்றதே அது ஏன் அனைத்தும் அறிந்தவன் பூமியில் கிடையாது என்ற ஒரு கருத்தை பொய்யாக்கியுள்ளாரே இந்த பொய்யா ம...\nஎந்திரன் பாடல்கள் ஏமாற்றவில்லை. எப்போதுமே ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் வெளிவருகின்றன என்றால் அவரது இரசிகர்களுக்கு மிக்க மகிழ்ச்சியையும் ஆர்வத்...\nமேய்ந்துபெற்ற தமிழ் சிலேடைகள் சில...\nதமிழ் மொழியின் அழகுகள் பல உண்டு. அதில் சொல்விளையாட்டும் ஒன்று. தமிழின் சொல்லாட்சி நாவரப்பெற்றவர்கள் தமிழ் செய்யுள்களில் புகுந்துவிளையாடியிர...\nஇன்றைய நிலை���ில் உலகத்தமிழர்கள் அன்றயை நாட்களில் தமக்கு என்று ஒரு நாடு இல்லாத நிலையில், உலகநாடுகள் எல்லாம் பரவியிருந்த யூதர்கள் எவ்வாறு தம் ...\nஓராயிரம் யானை கொன்றால் பரணி\nமாபெரும் யுத்தம் ஒன்று இடம்பெற்றதன் பின்னர், அதாவது கிட்டத்தட்ட ஒரு ஊழிக்கூத்தே அடங்கிய பின்னர், அந்த போரிலே வெற்றிபெற்ற தலைவனை வாழ்த்திப்ப...\nஒ ரு இனத்தின் பண்பாடு என்பது மண்ணின் பாட்டு. இப்பாட்டை கேட்கும் பக்குவம் சிலருக்கு மட்டுமே கருக்கட்டும். நிலத்தில் நிற்றல், நிலம் நோக்கல், ம...\nஇதயம் கவர்ந்த மூவரின் பிறந்தநாள்\nஏ.ஆர்.ரஹ்மான் . 1992 ஆம் ஆண்டு, நான் ஒன்பதாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த நாட்கள். தமிழ் சினிமா இசை என்ற என் மனசாம்ராஜ்ஜத்தின் பேரரசுக்கான ச...\nஅடுத்த விநாடி ஒளித்துவைத்திருக்கும் ஆச்சரியங்கள் ஏராளம்\nஇதோ இன்றுடன் எம் வாழ்வுத்தடங்களில் இன்னும் ஒரு ஆண்டு எம்மிடம் இருந்து விடைபெற்றுப்போகின்றது. மனிதன் ஒரு சமுகப்பிராணி என்பதை முழுமையாக நிரூப...\nயாழ்ப்பாண சைவத்தமிழ் மரபில் சில தினங்களில் சில தலங்கள் மிகப்பிரசித்தமானதாகவும் குறிப்பிட்ட சில நாட்களில் யாழ்ப்பாணமே திரண்டு ஒரு இடத்தில் ஒ...\nமனதிற்குள் எப்போதும் இசை மீட்டுபவர்கள்.\nகமல் ஹாசனின் தசா அவதாரங்கள்…\nஇந்தவாரப் பதிவர் - திரு. டிலான்\nசுப்பர் ஸ்ரார்ஸ் சுப்பர் 10\nஇந்தவாரப் பதிவர் - திரு. வந்தியத்தேவன்\nவானொலி, தொலைக்காட்சி, பத்திரிகைகளும் நாங்களும்\nஇனி எல்லாம் இப்படித்தான் - பதிவர்களின் பாட்டுக்கு ...\nஇந்தவாரப் பதிவர் - திரு. அசோக்பரன்\nநாம் ஏன் இலங்கையர் என வேதனைப்பட்ட வேளைகள்..\nநாம் இலங்கையர் என பெருமைப்பட்ட வேளைகள்...\n29ஆம் ஆண்டு நினைவு நாள். (1)\nஅரச சார்பற்ற தொண்டு நிறுவனம் (1)\nஆங்கிலத் தொலைக்காட்சித் தொடர்கள். (1)\nஇந்த வார நட்சத்திரம் (1)\nஉலகின் பிரபல மனிதர்கள் 100 (1)\nஉன்னாலும் முடியும் தம்பி (2)\nகொக் - பெப்சி (1)\nசங்க இலக்கிய காதல் (1)\nசந்திரனில் நீல் ஆம்ஸ்ரோங் (1)\nசிறுவர் திரை விமர்சனம் (1)\nசீன அமெரிக்க உறவு (1)\nசென்னை பதிவர் சந்திப்பு (1)\nடாக்டர் பதிவர் பாலவாசகன் (1)\nதவத்திரு தனிநாயகம் அடிகளார் (1)\nதொடரும் நூற்றாண்டு. யாழ்ப்பாணம் (1)\nநல்லூர் கந்தசுவாமி கோவில் (1)\nபண்டித்தளச்சி கண்ணகை அம்மன் (1)\nபிரபஞ்ச அழகிப்போட்டி 2009 (1)\nபிறந்த நாள் வாழ்த்துக்கள். (1)\nமலையாள நாவல் இலக்கியங்கள் (1)\nயாழ்ப்பாணம் மத்திய கல்லூரி (1)\nவிகடன் விருதுகள் 2010 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/152060", "date_download": "2018-07-21T11:50:58Z", "digest": "sha1:MDJC7XMHM2I4TGNMTSCJV7VJERWG6YBH", "length": 4749, "nlines": 90, "source_domain": "selliyal.com", "title": "பிலிப்பைன்ஸ் தீவுகளில் 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Slider பிலிப்பைன்ஸ் தீவுகளில் 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்\nபிலிப்பைன்ஸ் தீவுகளில் 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்\nமணிலா – நேற்று திங்கட்கிழமை பிலிப்பைன்ஸ் தீவுகளில் 5.9 ரிக்டர் அளவிலான நில நடுக்கம் ஏற்பட்டது.\nகடந்த வாரம் ஏற்பட்ட மிகக் கடுமையான நிலநடுக்கத்தை அடுத்து தற்போது மீண்டும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது.\nஎனினும், இன்னும் சேத நிலவரங்கள் குறித்தத் தகவல்கள் உறுதியாகத் தெரியவில்லை.\nPrevious articleமலையாள நடிகர் திலீப் கைது\nNext articleஉணவு தயாரிக்க தாமதம்: மனைவியை சுட்டுக் கொன்ற கணவன்\nஒரேநாளில் 13 போதை ஆசாமிகளைச் சுட்டுக் கொன்ற பிலிப்பைன்ஸ்\n“என்னை சுட்டுக் கொல்லுங்கள்” – அதிகாரியிடம் பிலிப்பைன்ஸ் அதிபர் வேண்டுகோள்\nபிலிப்பைன்சில் 251 பயணிகளுடன் படகு கவிழ்ந்தது\n“இக்குனோமிட்டி” கப்பல் மீண்டும் கைப்பற்றப்பட்டது\nபிரான்ஸ் 4 – குரோஷியா 2 – கிண்ணத்தை வென்றது பிரான்ஸ்\nஇலண்டன் தமிழ்ச் சங்கத்திற்கு முத்து நெடுமாறன் வருகை\nயுபிஎஸ்ஆர் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி – பினாங்கு மாணவர்களுக்கு டத்தோஸ்ரீ அருணாசலம் வழங்கினார்\nசுங்கை காண்டிஸ்: மும்முனைப் போட்டிக்குத் தயாராகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://sports.tamilnews.com/category/sportsnewstamil/foot-ball/", "date_download": "2018-07-21T11:50:28Z", "digest": "sha1:RRHSIHVBPWWQC77IOUASUWEVG6EHBYV3", "length": 39321, "nlines": 270, "source_domain": "sports.tamilnews.com", "title": "Foot Ball Archives - TAMIL SPORTS NEWS", "raw_content": "\nபிரான்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றிக்கு பெரும் பங்களிப்பு\nபிரான்ஸ் உதைபந்தாட்ட அணி 2018 ஆம் ஆண்டு உலக கிண்ணத்தை சுவீகரித்தது. பல கட்ட போட்டிகளை கடந்து இறுதியில் குரேஷியா அணியுடன் களம் கண்டு வெற்றி வாகை சூடியது. இறுதிப் போட்டியில் அபாரமாக களமாடி 4 க்கு 2 என தனது வெற்றிப் பாதையை வகுத்தது. இந்த ...\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nஉலகக் கோப்பை கால்பந்து இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. (fifa world cup final viral match invaders tamil news) போட்டி நடக்கும் போதே சிலர் மைதானத்திற்குள் ஓடி வந்துள்ளனர். ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து கோப்பையின் இறுதிப்போட்டி இன்று இடம்பெற்றது ...\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\nபிரான்ஸ் இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை வென்றதைப் போலவே, அந்த அணியின் பயிற்சியாளர் டிடியர் டெஸ்சாம்ப்ஸ்க்கும் இது இரண்டாவது சாதனையாகும். (fifa world cup final won france mass celebration eiffel tower) 21வது ஃபிபா உலகக் கோப்பை போட்டியில் இன்று நடந்த இறுதிப் போட்டியில் 4-2 ...\n பிரான்ஸ் 2 ஆம் முறை வெல்லுமா – புதிய சாதனைக்கு குரேஷியா தயாரா\n3 3Shares (football will croatia beat france win world cup tamil news) ஃபிபா உலகக் கோப்பை இறுதி கட்ட கிளைமாக்ஸை தொட்டுள்ளது. உலகின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஃபீஃபா போட்டியின் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் மற்றும் குரேஷியா மோத உள்ளன. 20 ஆண்டுகளுக்குப் பிறகு ...\nஇங்கிலாந்தை வெளுத்துக் கட்டிய பெல்ஜியம் மூன்றாவது இடத்தைப் பிடித்தது\n3 3Shares (belgiam won england ends win world cup tamil news) 21 வது ஃபிபா உலகக் கோப்பை போட்டியின் 3 வது இடத்துக்கான ஆட்டத்தில் இங்கிலாந்தை 2-0 என்ற கோல் கணக்கில் வெளுத்துக் கட்டியது பெல்ஜியம் அணி. ரஷ்யாவில் இடம்பெறும் 21 வது ஃபிபா உலகக் ...\n2022 ஃபீஃபா கால்பந்து திருவிழாவும், கட்டாரில் புரளும் பணமும்\nஉலக நாடுகளின் கோடிக்கணக்கானவர்கள் பார்த்து மகிழும் ஃபீஃபா கால்பந்து திருவிழா தற்போது ரஷ்யாவில் கோலாகலமாக நடைபெற்று வருவதுடன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. (fifa world cup qatar 2022 russian income 3000 crores) விளையாட்டு வீரர்களுக்கும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும், போட்டிகளை நடத்தும் நாட்டுக்கும் கோடிக்கணக்கான பணத்தை ஈட்டிக் ...\nபோராடி தோற்றது பெல்ஜியம் – இறுதிப் போட்டியில் பிரான்ஸ்\n3 3Shares (tamilnews france meet belgium semi finals fifa world cup) உலகக் கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகின்ற நிலையில் லீக், நாக்அவுட் சுற்றுகள், காலிறுதி ஆட்டங்கள் முடிவடைந்து அரையிறுதி ஆட்டங்கள் தொடங்கியுள்ளன. இலங்கை நேரப்படி இரவு 11.30 மணிக்கு தொடங்கிய முதல் அரையிறுதி ...\nரஷ்யா மற்றும் குரேஷியா ஆட்டம் சமநிலை – பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பு\n3 3Shares (tamilnews russia meet croatia quarter finals fifa world cup) பீஃப்பா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதியில் ரஷ்யாவும், குரேஷி��ாவும் போட்டியிட்டன. ஆரம்பத்தில் சற்று மந்தமாக இருந்த போட்டி, 31 வது நிமிடத்தில் ரஷ்யாவின் செர்ரிஷேப் சிறப்பான கோல் அடித்தார். அதையடுத்து ரஷ்யா 1-0 ...\nஅரையிறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து – சுவீடன் 2-0 என தோல்வியை தழுவியது\n3 3Shares (football fifa world cup 2018 sweden vs england match) உலகக்கிண்ண கால்பந்து காலிறுதியில் சுவீடனை 2-0 என வீழ்த்தி இங்கிலாந்து அணி அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. உலகக்கிண்ண கால்பந்து திருவிழா ரஷியாவில் இடம்பெற்று வருகிறது. இலங்கை நேரப்படி இன்றிரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகிய 3 வது ...\nஅபார ஆட்டத்தால் பிரேசிலை வெளியேற்றிய பெல்ஜியம் – அரையிறுதிக்குள் நுழைந்தது\nஉலகக் கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில் பிரேசில் அணியை 2-1 என்ற கணக்கில் தோற்கடித்து பெல்ஜிய அணி அரையிறுதிக்குள் நுழைந்தது. (WorldCup 2018 FifaWorldCup 2018 BRABEL BELBRA Brazil vs Belgium) பிஃப்பா கால்பந்து திருவிழா ரஷியாவில் இடம்பெற்று வருகின்றது. லீக், நாக் ...\nஅரை இறுதியில் பிரான்ஸ் நுழைந்தது\nஇரண்டு முறை உலகக் கோப்பையை வென்ற உருகுவே அணியின் வலுவான தடுப்பாட்டத்தை சிதறடித்து அரை இறுதிக்கு முன்னேறியது பிரான்ஸ். (tamilnews football uruguay meet france quarter finals fifa world cup) இன்று நடந்த ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து காலிறுதி ஆட்டத்தில் 2-0 என்ற ...\nகடத்தப்பட்ட தந்தையை கைவிட்டு நாட்டுக்காக விளையாடிய நைஜீரிய அணித் தலைவர்… : கவனத்தை ஈர்த்த சம்பவம்\nபிபா உலகக்கிண்ணத்தின் குழுநிலை போட்டிகளுடன் நைஜீரிய அணி வெளியேறியிருந்தது.John Obi Mikel father kidnapped news Tamil இந்நிலையில் நைஜீரிய அணி, ஆர்ஜன்டீன அணிக்கெதிரான குழுநிலை போட்டியில் மோதவிருந்த தினத்தில் அந்த அணியின் தலைவர் ஜோன் ஒபி மைக்கலின் தந்தை கடத்தப்பட்டிருந்ததாக பரபரப்பு தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளார். ...\nஉலகக் கிண்ணத்துக்கு தகுதிபெற்றுள்ள “தமிழீழம்” அணி… : வெளியாகும் கடும் எதிர்ப்பு\nகொனிஃபா (CONIFA) என்ற சுயாதீன உதைப்பந்தாட்ட கழகங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நடத்தப்படும், உலகக் கிண்ண உதைப்பந்தாட்ட தொடரில் ‘தமிழீழம்’ அணி சேர்க்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘தமிழீழம்’ அணியை இம்முறை கொனிஃபா உலகக்கிண்ணத்தில் இணைத்தமைக்கு, பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. CONIFA world football cup 2018 ...\nசுவிஸை வெளியேற்றி கா���ிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது ஸ்வீடன்…\n3 3Shares (Sweden chance play quarter finals beating Switzerland football) ரஷ்யாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் உலகக் கிண்ண கால்பந்து தொடரில் சுவீடன் காலிறுதி போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளது. இன்று நடைபெற்ற முதலாவது போட்டியில் சுவிட்சர்லாந்துடன் மோதிய சுவீடன் 1-0 என சுவிட்சர்லாந்தை வீழ்த்தி காலிறுதிக்கு ...\nதோற்றாலும் இதயங்களை வென்ற ஜப்பான் – கடைசி நிமிடத்தில் மைதானத்தில் அமைதி\n3 3Shares (tamilnews football japan players action stunned world) இந்த வருட கால்பந்து உலகக் கோப்பையில் எதிர்பார்த்த அணிகள் தோல்வி அடைந்து வெளியேறினாலும், பலருடைய இதயங்களை நொறுங்க வைத்தது ஜப்பானின் தோல்வி. தோல்வி அடைந்தாலும் உலக மக்களின் இதயங்களை கவர்ந்ததுடன், புதிய பாடத்தையும் கற்றுத் தந்துள்ளது ஜப்பான் ...\nசுவிஸை 1-0 என வென்றது ஸ்வீடன் ஒரு வழியாக காலிறுதிக்கு நுழைந்தது\n3 3Shares 50 வது ஆட்டமாக இடம்பெற்ற இன்றைய கால்பந்து உலகக் கோப்பையில் மிகவும் போரடிக்க வைத்த ஆட்டமாக ஸ்வீடன், சுவிட்சர்லாந்து ஆட்டம் அமைந்தது. உலகக் கோப்பையில் தனது 50 வது ஆட்டத்தில் ஸ்வீடன் மந்தமாக விளையாடினால், சுவிட்சர்லாந்து அதைவிட மோசமாக விளையாடியது. ஆட்டத்தின் குறிப்பிடும்படியான ஒரே விஷயம் 66 ...\nஜப்பானை 3-2 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து பெல்ஜியம் காலிறுதியில் நுழைந்தது\n3 3Shares (WorldCup BELJPN BelgiumvJapan Football WorldCupRussia2018 FIFA) உலக கிண்ண கால்பந்து போட்டியில் நாக் அவுட் சுற்றில் பெல்ஜியம் அணி 3 – 2 என்ற கணக்கில் ஜப்பானை வீழ்த்தி காலிறுதிக்குள் முன்னேறியுள்ளது. உலகக் கிண்ண கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற இரண்டாவது ...\n 16 வது முறையாக உலகக் கிண்ண காலிறுதிக்குள் காலடி\n3 3Shares (football brazil enters quarters fifa world cup 16th time) 21 வது ஃபிபா உலகக் கோப்பையின் காலிறுதிக்கு ஐந்து முறை சாம்பியனான பிரேசில் 16 வது முறையாக நுழைந்து சாதனை புரிந்துள்ளது. ஜெர்மனி மாத்திரமே இதுவரை 16 முறை காலிறுதிக்கு நுழைந்துள்ளது. இன்று நடந்த ...\nமொஹமது சாலாஹ்வின் ஒப்பந்தக் காலத்தை நீடித்த லிவர்பூல்\nலிவர்பூல் அணியின் முன்னணி வீரர் மொஹமது சாலாஹ்வின் ஒப்பந்தக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது. மொஹமது சாலாஹ் கடந்த 2017ம் ஆண்டு லிவர்பூல் அணியில் இணைந்து விளையாடி வருகின்றார். இதுரையில் 52 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 44 கோல்களை அடித்துள��ளார். அதுமாத்திரமின்றி தொழில்முறை உதைப்பந்தாட்ட வீரர்கள் சங்கத்தின், 2017ம் ஆண்டுக்கான சிறந்த ...\nபெனால்டி ஷுட் அவுட்டால் வெளியேறிய ஸ்பெயின்… : குரோஷியாவும் தகுதி\nபிபா உலகக்கிண்ணத்தில் நேற்று நடைபெற்ற இரண்டு போட்டிகளும் பெனால்டி ஷுட்-அவுட் மூலமாக நிறைவுக்கு வந்தது. உலகக்கிண்ணத்தின் நொக்கவுட் சுற்றுகள் நடைபெற்று வரும் நிலையில், தொடரின் மீதான எதிர்பார்ப்பும், விறுவிறுப்பும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. நொக்கவுட் சுற்றின் ஆரம்பத்தில் பிரபல அணிகளான ஆர்ஜன்டீனா மற்றும் போர்த்துகல் அணிகள் தோல்வியடைந்து வெளியேறியிருந்தன. ...\nகாலிறுதிக்குள் நுழைந்தது உருகுவே – மெஸ்ஸியைத் தொடர்ந்து ரொனால்டோ அணியும் வெளியேற்றம்\n3 3Shares (uruguay meet portugal knock match fifa world cup articlecontent) 21 வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடந்த ஆட்டத்தில் எடின்சன் கவானி 2 கோல்கள் அடிக்க 2-1 என போர்ச்சுகல் அணியை வென்று காலிறுதிக்கு நுழைந்தது உருகுவே. மெஸ்ஸியின் அர்ஜென்டினாவைத் ...\n – நாக் அவுட் சுற்றில் அசத்துவாரா ரொனால்டோ\n3 3Shares (tamilnews france meet argentina first knock match fifa world cup) 21 வது ஃபிபா உலகக் கோப்பையின் நாக் அவுட் சுற்றுகள் இன்று ஆரம்பமாகின்றன. இன்று இரவு 11.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் உருகுவேயை சந்திக்கிறது போர்ச்சுகல். இதுவரை நாக் அவுட் சுற்றில் கோலடிக்கவில்லை ...\nமோசமான தோல்வியை சந்தித்த ஆர்ஜென்டினா – உலகக் கோப்பையில் மிகப் பெரிய சறுக்கல்\n3 3Shares (tamilnews argentina faced humiliating defeat fifa world cup) 21 வது உலகக் கோப்பையின் நாக் அவுட் சுற்றில் பிரான்ஸிடம் 4-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்த முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினா வெளியேறியுள்ளது. 12 ஆண்டுகளுக்குப் பின்னர் மிகப் பெரிய தோல்வியை அர்ஜென்டினா சந்தித்துள்ளது. 21 ...\nபிரான்ஸின் விடாப்பிடியான கோலால் அர்ஜென்டினா நொக் அவுட் – 4-2 என முன்னிலை\n3 3Shares (football france meet argentina first knock match fifa world cup) 21 வது ஃபிபா உலகக் கோப்பையின் நாக் அவுட் சுற்றுகள் இன்று ஆரம்பிக்கின்றன. நாக் அவுட் சுற்றில் தற்போது நடக்கும் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான பிரான்ஸ், அர்ஜென்டினா மோதின. இதில் 13 வது ...\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nபிபா உலகக்கிண்ணத் தொடரின் நொக்கவுட் சுற்று இன்று ஆரம்பமாகின்றது. இதன் முதல் போட்டியில் உலக்��கிண்ண சம்பியன் பட்டங்களை வென்றுள்ள பிரான்ஸ் மற்றும் ஆர்ஜன்டின அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இம்முறை உலகக்கிண்ணத்தின் சி குழுவில் விளையாடிய பிரான்ஸ் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்றதுடன், ஒரு போட்டியை சமனிலைப்படு்த்தி அடுத்த சுற்றுக்கு ...\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\n25 25Shares ரஷ்யாவில் நடைபெற்று வரும் பிபா உலகக்கிண்ண போட்டித் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. லீக் போட்டிகள் அனைத்தும் நிறைவுபெற்றுள்ள நிலையில், அடுத்தக்கட்டமாக நொக்கவுட் சுற்று நாளை ஆரம்பிக்கவுள்ளது. கடந்த சில உலகக்கிண்ண வரலாற்றில் முதல் உலகக்கிண்ணத்தின் சம்பியன் பட்டத்தை வெல்லும் அணிகள், அடுத்த உலகக்கிண்ணத்தின் முதல் சுற்றிலேயே ...\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nபிபா உலகக்கிண்ணத்தின் நேற்றைய போட்டியில் எச் குழுவுக்கான போட்டியில் கொலம்பிய அணி வெற்றிபெற்று நொக்கவுட் சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துள்ளது. நேற்றைய போட்டியில் செனகல் அணியை எதிர்கொண்ட கொலம்பிய அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இந்த போட்டியில் வெற்றிபெற்றால்தான் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற ...\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\n3 3Shares ரஷ்யாவில் நடைபெற்று வரும் பிபா உலகக்கிண்ண போட்டித் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. லீக் போட்டிகள் அனைத்தும் நிறைவுபெற்றுள்ள நிலையில், அடுத்தக்கட்டமாக நொக்கவுட் சுற்று நாளை ஆரம்பிக்கவுள்ளது. கடந்த சில உலகக்கிண்ண வரலாற்றில் முதல் உலகக்கிண்ணத்தின் சம்பியன் பட்டத்தை வெல்லும் அணிகள், அடுத்த உலகக்கிண்ணத்தின் முதல் சுற்றிலேயே ...\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nபிபா உலகக்கிண்ணத்தின் இன்றைய முக்கியமான போட்டியில் செனகல் மற்றும் கொலம்பிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. குழு “எச்” இற்கான இந்த போட்டியில் பல சவால்கள் காத்துக்கிடக்கின்றன. உலகக்கிண்ணத்தின் நொக்கவுட் சுற்றக்கு முன்னேற இரண்டு அணிகளுக்கும் வெற்றி கட்டாயமாகும். எச் குழுவின் புள்ளிப்பட்டியலில் ஜப்பான் 4 புள்ளிகள் முதலிட��், ...\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nபிபா உலகக்கிண்ணத்தில் நேற்று நடைபெற்ற சேர்பியா அணிக்கெதிரான போட்டியில் பிரேசில் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று நொக்கவுட் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது. இம்முறை உலகக்கிண்ணத்தில் மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள பிரேசில் அணி இரண்டு வெற்றி மற்றும் ஒரு சமனிலைப்போட்டியுடன் 7 புள்ளிகளை பெற்று ஈ குழுவில் முதலிடத்தை ...\nஒழுங்கின்மையாக செயற்பட்ட ஜெப்ரி வெண்டர்சேயிற்கு ஓராண்டுத் தடை\nநோர்வே நாட்டிற்கான இலங்கையின் புதிய தூதுவர் நியமனம்\nபேஸ்புக் மீதான இலங்கையின் புதிய தவறான கொள்கை துரித நடவடிக்கை வேண்டும் என வலியுறுத்தல்\nஇந்தியாவிடம் கொடுத்து விட்டு இந்தியாவிடம் பிச்சை கேட்கிறது இலங்கை\nபழைய முறையிலா புதிய முறையிலா தேர்தல் – சிறிய மற்றும் சிறுபான்மை கட்சிகள் கலந்துரையாடல்\nமன்னாரில் அபிவிருத்தி பணிகளுக்கு எவ்வாறு நிதி பெறப்பட்டது தெரியுமா….\nஎன்ன எதிர்ப்பு வந்தாலும் மரணதண்டனையை வழங்குவேன் : ஜனாதிபதி மீண்டும் அதிரடி tamilnews.com/2018/07/21/maith… #lka #srilankan\nதாயின் கள்ளக்காதல்; மகன் கம்பியால் தாக்கப்பட்டு படுகொலை tamilnews.com/2018/07/21/mothe… #lka #srilankan\nபுலிகள் மீண்டும் வேண்டும்; ஈபிடிபி அதிரடி – காணொளி இணைப்பு tamilnews.com/2018/07/21/epdb-… #lka\nபுலிகள் மீண்டும் வேண்டும்; ஈபிடிபி அதிரடி – காணொளி இணைப்பு tamilnews.com/2018/07/21/epdb-… #lka #srilankan\nபுலிகள் மீண்டும் வேண்டும்; ஈபிடிபி அதிரடி – காணொளி இணைப்பு tamilnews.com/2018/07/21/epdb-… #lka #srilankan #ltte\nயோகிபாபுவின் கன்னத்தை கிள்ளிய சர்கார் விஜய் : இணையத்தில் வைரலான புகைப்படம்..\nஇறந்தவர்களை வைத்துகொண்டு இந்த செயல்களை செய்யக்கூடாது..\nஎந்த வகை தானம் செய்வதால் என்ன பலன்கள்…\nஉங்கள் விரல்களில் உள்ள ரகசியங்கள் பற்றி தெரியுமா \nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசேமியா முட்டை பிரியாணி செய்ய…\nமொறுமொறுப்பான பன்னீர் வெஜ் பால்ஸ்…\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://travel.unseentourthailand.com/ta/phi-phi-don-island/", "date_download": "2018-07-21T11:21:48Z", "digest": "sha1:ZADGLNUB7UID3PNS4MUMJR2BDPO3TAI2", "length": 4702, "nlines": 56, "source_domain": "travel.unseentourthailand.com", "title": "Phi Phi Don Island | மறைவான டூர் தாய்லாந்து", "raw_content": "\nதாய்லாந்து சுற்றுலா கையேடு டூர்\nஎன் தளத்தில் இருந்து மேலும்\nமே ஹாங் மகன் ஹோட்டல்\nBaandum அருங்காட்சியகத்தில் கருப்பு கலை ஒரு தொகுப்பு\nBATCAT மியூசியம் & TOYS தாய்லாந்து\nபான் என்கிறார் இருக்கும் Nam சுகாதார ரிசார்ட் & ஸ்பா\nAyutthaya பாங்காக் மை ராய் காஞ்சனபுரி கிராபி பயண Loei மே ஹாங் மகன் Nakhon Ratchasima உள்ள Nonthaburi Phrae சுக்கோத்தை எனவே தாய்லாந்து உணவு தாய்லாந்து ஹோட்டல் உபோன் ராட்சத்தனி\n© 2018 மறைவான டூர் தாய்லாந்து\nமூலம் பெற்ற CTR தீம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://velmahesh.blogspot.com/", "date_download": "2018-07-21T11:08:06Z", "digest": "sha1:356ESMJGNPKML3PVDYRVHL5Q3AHRBRL4", "length": 18046, "nlines": 78, "source_domain": "velmahesh.blogspot.com", "title": "வாங்க சார்..வந்து ஒரு விசிட் அடித்து போங்க சார்.....", "raw_content": "வாங்க சார்..வந்து ஒரு விசிட் அடித்து போங்க சார்.....\n`எம்டன்' ஜெய்ஹிந்த் செண்பகராமன் பிள்ளை\nநாஞ்சில் நாட்டு வீரன் `எம்டன்' ஜெய்ஹிந்த் செண்பகராமன் பிள்ளை\nநம் இனத்திலிருந்து உலகம் போற்றிய உன்னத மகவு ஒன்றை தமிழகம் ஈன்றெடுத்தது. சின்னச்சாமி - நாகம்மாள் என்ற சாதாரண ஏழைத்தாய்- தந்தையருக்குப் பிறந்த அம் மாவீரன், பின்னாளில் ஜெர்மனியின் சர்வாதிகாரி, உலக நாடுகளையெல்லாம் குலைநடுங்க வைத்த ஹிட்லரையே தலைவணங்க வைத்தான் என்ற வரலாறு எத்தனை பேருக்குத் தெரியும்\n\"ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, அடிமைப்பட்ட மக்கள் உலகின் எந்தக் கோடியில் இருந்தாலும் அங்கே சென்று, அவர்களின் அடிமைத் தளைகளைத் தகர்த்தெறிவேன்\" எனச் சூளுரைத்த அந்த நாஞ்சில் நாட்டு வீரன்தான் `எம்டன்' ஜெய்ஹிந்த் செண்பகராமன்.\n1914 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 22 ஆம் நாள் எம்டன் என்ற நீர்மூழ்கிக் கப்பலில் பயணித்து, சென்னையிலுள்ள செயின்ட் ஜோர்ஜ் கோட்டையைத் தகர்க்க வெடிகுண்டு வீசிய பெருவீரன்தான் செண்பகராமன் .\nஇந்த அளவில் மட்டும்தான் செண்பகராமன் குறித்த வரலாறு நமக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அதற்கும் மேலாக இந்திய நாட்டின் விடுதலைக்காக வெளிநாடுகளில் அவன் மேற்கொண்ட முயற்சிகளும், அதனால், அவன் பட்ட வேதனைகளும் மறைக்கப்பட்டுவிட்டன அல்லது மறக்கப்பட்டுவிட்டன.\nதென்னாபிரிக்காவில் கறுப்பின மக்களுக்காகக் காந்தியடிகள் நடத்திய போராட்டத்திற்குச் சற்றும் குறையாமல், அமெரிக்கப் பேரரசின் இனவெறியில் சிக்கி நாள்தோறும் செத்துப் பிழைத்த நீக்ரோ மக்களுக்காகக் குரல் கொடுத்தார், அருந்தமிழ்ப் புதல்வன் செண்பகராமன்.\nஅப்போதைய அமெரிக்க குடியரசுத் தலைவர் உட்ரோ வில்சனைச் சந்தித்து, கறுப்பின மக்களின் துயரங்களை எடுத்துரைத்தார். \"பெரும்பான்மை மக்களின் கருத்திற்கு மாறாக தாம் நடந்து கொள்ள இயலாது\" என்று உட்ரோ வில்சன் மறுத்துரைத்துவிட்டார். இருந்தும் சோர்வுபடாமல், தன்னைக் கொலை செய்யக் காத்திருக்கும் இனவெறியர்களின் மிரட்டலை மீறி, செண்பகராமன் ஊர் ஊராகச் சென்று நீக்ரோ மக்களைச் சந்தித்துத் தனது வலிமையான கருத்துப் பிரசாரத்தை நடத்தினார்.\nமுதலாம் உலகப்போர் தொடங்கிய 1914 ஆம் ஆண்டு, இந்தியாவிற்கு வெளியே, ஜெர்மன் மன்னர் கெய்சரின் ஆதரவோடு முதன் முதலாக `இந்திய தேசியத் தொண்டர் படை' என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். செண்பகராமன் வழி நடத்திய ஐ.என்.வி. என்ற இந்திய தேசியத் தொண்டர் படையின் பேராற்றலைக் கண்டு பிரிட்டிஷ் அரசு கலக்கம் அடைந்தது. வங்கச் சிங்கம் சுபாஷ் சந்திரபோஷின் ஐ.என்.ஏ. இதற்கு செண்பகராமன் அமைத்திருந்த ஐ.என்.வி.யே முன்னோடியாக அமைந்திருக்கிறது.\n1933 ஆம் ஆண்டு வியன்னாவில் நடைபெற்ற மாநாட்டில் சுபாஷும் செண்பகராமனும் நாட்டு விடுதலை குறித்து ஆராய்ந்த போது, செண்பகராமன் வகுத்துத் தந்த திட்டம் சுபாஷ் சந்திரபோஸைக் கவர்ந்தது ஒன்றே இதற்குச் சான்று.\nஇந்திய நாட்டின் விடுதலையைத் தனது உயிர் மூச்சாய்க் கொண்ட இம்மாவீரன், தென்னாபிரிக்காவிற்கும் பயணம் மேற்கொண்டு அங்குள்ள கறுப்பின மக்களி��் உரிமைக்காகக் குரல் கொடுத்தார். கென்யாவில் டாக்டர் செண்பகராமன் நிகழ்த்திய வரலாற்றுச் சிறப்புமிக்க பேருரையைப் பற்றிக் கேள்விப்பட்ட காந்தியடிகள், அவரைப் பெருமையோடு பாராட்டியிருக்கிறார்.\nஜவஹர்லால் நேரு தனது சுயசரிதையில், \"நாஜிகளுடன் கலந்து, சற்றும் பயமின்றிப் பணிபுரிந்த சொற்ப இந்தியர்களில் செண்பகராமன் முதன்மையானவர்\" என்று புகழ்ந்து எழுதியிருக்கிறார்.\n\"விடுதலை பெறக்கூடிய தகுதி இந்தியர்களுக்குக் கிடையாது\" என்று சொன்னதற்காக ஹிட்லரிடம், இந்தியா பற்றியும் அதன் தலைவர்கள் குறித்தும் ஆணித்தரமான தகவல்களைக் கூறி செண்பகராமன் வாதம் புரிந்தார். அவரின் கூர்மையான வாதத்திறமைக்கு முன்னர் ஹிட்லரின் பேச்சு எடுபடாத காரணத்தால், எழுத்து மூலமாக செண்பகராமனிடம் மன்னிப்புக் கோரினார் ஹிட்லர். ஜெர்மன் நாஜிகளுக்கு இந்தச் சம்பவம் எரிச்சலூட்டிய காரணத்தால், செண்பகராமனைக் கொலை செய்யத் திட்டம் தீட்டி உணவில் விஷம் வைத்துக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்றனர். 1934 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் நாள் அவரது அன்பு மனைவி இலட்சுமி பாயின் மடியில் உயிர் துறந்தார்.\nதன் இறுதி லட்சியத்தை மனைவியிடம் கூறுகிறார் செண்பகராமன்.\nஇந்திய சுதந்திரத்தை கண்ணால் காணாமல் என் உயிர் பிரியத்தான் போகிறது. எனினும் நான் இறந்த பின், எனது அஸ்தியை பத்திரமாக எடுத்துச் சென்று, நான்பிறந்த தமிழ் நாட்டில், என் அன்னையின் அஸ்தி சங்கமமான கரமனை ஆற்றில்கரைத்துவிடு, மறுபகுதியை நாஞ்சில் நாட்டடின் வளமிக்க வயல்களில் தூவிவிடு.அதோடு என் உயிர் பிரிந்தபின்னும், என் போராட்டத்தை தொடர்ந்து நீ, நடத்தவேண்டும். நெஞ்சை உருக்கும் வண்ணம் மேற் கண்ட வேண்டுகோளை விடுத்தசெண்பகராமனின் உயிர் 1934 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதி இவ்வுலகத்தைவிட்டு நீங்கி அமரத்துவம் அடைந்தது\n\"சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக வீரன் செண்பகராமன் நியமிக்கப்பட வேண்டும்\" என்ற ஜெர்மன் மன்னர் கெய்சரின் விருப்பம் நிறைவேறாமற் போனாலும், \"சுதந்திர இந்தியாவில், நாஞ்சில் தமிழகத்து வயல்களிலும், கரமனை ஆற்றிலும் எனது சாம்பலைத் தூவ வேண்டும்\" என்ற செண்பகராமனின் விருப்பம் மட்டும் 1966 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 19 ஆம் நாள் இந்திய அரசின் உதவியோடு நிறைவேறியது.\nஉலக நாடுகளுக்கெல்லாம் பயணம் செய்து, உலகத் தலைவர்களைச் சந்தித்து இந்தியாவின் விடுதலைக்காக ஆதரவு திரட்டிய செண்பகராமன் என்ற பெருமகனின் வரலாறு, மிக விரிவான அளவில் ஆராயப்பட்டு பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் என அனைத்து நிலையிலும் உள்ள பாடத்திட்டங்களில் சேர்க்கப்பட வேண்டும்.\nமத்திய, மாநில அரசுகள் செண்பகராமனின் தியாகத்திற்கும் அவர் தம் குடும்பத்தாருக்கும் உரிய மரியாதை அளிக்க வேண்டும்\n1 கருத்துரையிடுக... இந்த இடுகையின் இணைப்புகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nலேபிள்கள்: அரசியல் , ஆய்வு , கன்னியாகுமரி , செண்பகராமன் , நாகர்கோவில்காரங்க\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\n“லஞ்சம் தவிர்த்து. நெஞ்சம் நிமிர்த்து”\nநல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ\nவலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ\nதானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ\nஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ\nஉயிர்க்கொலை செய்வோர்க்க உபகாரஞ் செய்தேனோ\nகாவல் கொண்டிருந்த கன்னியை அழித்தேனோ\n\"கதர் துணி வாங்கி ஏழை வீவசாயி, நெசவாளியின் ஒரு நாள் உணவிற்கு வழிசெய்வோம்\" - காந்தி\nஉனக்கு அதிகாரம் இருந்தால் அதை ஏழைகளின் மேம்பாட்டிற்கு பயன்படுத்து...\nஉனக்கேற்க நின்றவர்க்கு உதவிகொடு என்மகளே\nஎனக்கேற்க நிற்ப்போரை இரட்சிப்பதும் உன்மனம்தான்\nகுவியச் சிரியாதே பாவத்தைக் காணாதே\nவாரஞ் சொல்லாதே வழக்கோரம் பேசாதே\nஏந்து நீ தர்மம் இடறு நினையாதே\nநில்லு நினைவில் நீ சரித்துக்கொடு என்மகனே\nஎளியோரைக் கண்டு இரங்கியிரு என்மகனே\nதாழக் கிடப்பாரைத் தற்காப்பதே தருமம்\nஅடக்கம் பெரிது அறிவுள்ள என்மகனே\nகடக்கக் கருதாதே கற்றோரைக் கைவிடாதே\nநன்றி மறவாதே நான் பெரிதென்று எண்ணாதே\nஅண்டின பேரை அகற்ற நினையாதே\nபசுவை அடைத்துப் பட்டினிகள் போடாதே\nஎளியோரைக் கண்டால் ஈந்து இரங்கிடு\nவிழுந்து நமஸ்காரம் வேண்டாமென்று சொல்லிடுங்கோ\nதீபாராதனைக் காணாதுங்கோ திரு நாளைப் பாராதுங்கோ\nஉனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்....\nவாங்க சார்..வந்து ஒரு விசிட் அடித்து போங்க சார்...... Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/12/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-2648244.html", "date_download": "2018-07-21T11:54:30Z", "digest": "sha1:RLLNUSDCG7QNR47VHXBWPK56YZI4H3DY", "length": 6698, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "ஆளுநர் அழைத்தால் அடுத்த நிமிடம் அதிமுக ஆட்சி: அமைச்சர் ஒ.எஸ்.மணியன்- Dinamani", "raw_content": "\nஆளுநர் அழைத்தால் அடுத்த நிமிடம் அதிமுக ஆட்சி: அமைச்சர் ஒ.எஸ்.மணியன்\nசென்னை: ஆளுநர் அழைப்பு விடுத்தால் அடுத்த நிமிடமே அதிமுக ஆட்சி அமைக்கப்படும் என தமிழக அமைச்சர் ஒ.எஸ்.மணியன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nஅதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, இன்று 2வது நாளாக கூவத்தூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள அதிமுக ஆதரவு எம்எல்ஏக்களை சந்திக்க சென்றார்.\nஅப்போது, அமைச்சர் ஒ.எஸ்.மணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், அதிமுக ஆட்சியை கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.\nஅதிமுகவை காப்பாற்ற வேண்டும் என்ற உணர்வோடு சசிகலா செயல்பட்டு வருகிறார். பத்து எம்.பி.,க்களை வைத்துக்கொண்டு பன்னீர்செல்வத்தால் ஒன்று செய்யமுடியாது.\nஆளுநர் அழைப்பு விடுத்தால் அடுத்த நிமிடமே ஆட்சியை அமைக்க தயாராக இருப்பதாக நம்பிக்கையுடன் கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/10/gsat-18-successfully-launched-by-ariane-5-va-231-from-kourou-french-guiana.html", "date_download": "2018-07-21T11:56:49Z", "digest": "sha1:OUEYRWMO4MRS2RSXF7B4FYB6QLPCCCP6", "length": 6872, "nlines": 76, "source_domain": "www.news2.in", "title": "ஜிசாட் 18 செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது - News2.in", "raw_content": "\nHome / செயற்கைக்கோள் / தேசியம் / தொழில்நுட்பம் / ராக்கெட் / ஜிசாட் 18 / ஜிசாட் 18 செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது\nஜிசாட் 18 செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது\nThursday, October 06, 2016 செயற்கைக்கோள் , தேசியம் , தொழில்நுட்பம் , ராக்கெட் , ஜிசாட் 18\nஇந்தியாவின் ஜிசாட் 18 செயற்கைகோள் பிரெஞ்ச் நாடு கயானா கொருவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது.\nஇந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் ஜிசாட் 18 என்ற தகவல் தொடர்பு செயற்கைகோளை பிரெஞ்ச் நாடு கயானா கொருவில் இருந்து விண்ணில் ஏவ முடிவு செய்யப்பட்டது. இந்த செயற்கைகோளை விஏ 231 ராக்கெட் மூலம் இன்றுவிண்ணில் வெற்றிகாரமாக ஏவப்பட்டுள்ளது.\nதகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு சேவையான சி மற்றும் கியூ பேண்ட் சேவைகளை தொடர்ந்து வழங்கும் வகையில் ஜிசாட் 18 செயற்கை கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைகோளை ஜியோசிங்ரோனிம்ஸ் சுற்று வட்ட பாதைக்கு வெற்றி கரமாக அனுப்பப்பட்டுள்ளது.\nநேற்று ஏவுவதாக திட்டமிடப்பட்டிருந்தது, இருப்பினும் அதிக காற்றழுத்தம் இருந்த காரணத்திற்காக 24 மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று இந்த செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.\nதனது சுற்றுவட்ட பாதையை ஜிசாட் 18 செயற்கைகோள் அடைந்ததும் அதை இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானிகள் கட்டுப்படுத்த தொடங்குவர்கள். இந்த செயற்கைகோள் 15 ஆண்டுகள் வரை தனது சேவையை தொடர்ந்து வழங்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\nஆடி மாத ராசி பலன்கள்: உங்க ராசிக்கு எப்படி\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nவீடியோ: ஆதரவற்ற குழந்தைகள் விற்பனை: கன்னியாஸ்திரி ஒப்புதல் வாக்குமூலம்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\n14 வயது சிறுவனை அப்பாவாக்கிய 27 வயது கன்னியாஸ்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/163129/news/163129.html", "date_download": "2018-07-21T11:28:03Z", "digest": "sha1:OH33INCTXOI2564IZ2QURSVBIKZ3I6O3", "length": 6669, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "காயத்ரி எங்க வீட்டு பெண்ணே கிடையாது… கலா மாஸ்டரின் அதிரடி..!!! : நிதர்சனம்", "raw_content": "\nகாயத்ரி எங்க வீட்டு பெண்ணே கிடையாது… கலா மாஸ்டரின் அதிரடி..\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் காயத்ரி ரகுராமின் நடவடிக்கைள் பார்வையாளர்களை எரிச்சலடைய வைத்துள்ளது. அவர் ஆரம்பத்தில் இருந்தே அவர் பயன்படுத்திய எச்சை, சேரி பிகேவியர் என்று கூறியதெல்லாம் எரிச்சலின் உச்சகட்டம்.\nஇவர் அடிக்கடி கெட்ட வார்த்தை பேசி வருகிறார். இது குறித்து கமல் அறிவுரை கூறினார். இதற்கு கோபம் அடைந்த காயத்ரி என்னை திருத்த என் அம்மாவுக்கு மட்டும்தான் உரிமை உள்ளது. கமல் சாருக்கு அந்த உரிமை கிடையாது என்பது போல கூறினார்.\nஇதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதுபோல காயத்ரியின் சித்தியும், நடன இயக்குனருமான கலாவும் கடுமையாக சாடியுள்ளார்.\nஇது குறித்து அவர் கூறும்போது, காயத்ரி பிக்பாஸ் வீட்டிற்கு போனதில் இருந்தே அவரது இன்னொரு முகத்தை பார்த்து வருகிறேன். அவர் நேரில் வந்தவுடன் கேட்கலாம் என்று இருந்தால், அவள் கமல் சாரிடம் தப்பே செய்யவில்லை என்று கூறுகிறாள்.\nஅவளை அவரது தாய்க்கு மட்டும்தான் திருத்தும் உரிமை உள்ளது என்று கூறுகிறாள். அப்படி என்றால், அவள் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கே போய் இருக்க கூடாது. அவள் வீட்டிற்கு வந்தால் அவளிடம் நான் பேசவே மாட்டேன். அவள் எங்கள் வீட்டு பெண்ணே கிடையாது.\nபிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும்போதெல்லாம் இவளா எங்கள் வீட்டு பெண் என்று மனதுக்குள் கேட்டு கொள்வேன். இந்த விடயத்தில் நான் கமலுக்கு மட்டும்தான் சப்போர்ட் செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nமகத்துவம் நிறைந்த மருத்துவ மஞ்சள்\nபேய் “இருக்கா ” “இல்லையா ” \nகர்ப்ப காலத்தில் செக்ஸ் உறவு\nசீனா, ஐரோப்பாவின் பொருளாதார மோதல்: ஆபிரிக்கா\nமதுரையை கலக்கும் கறி கஞ்சி ஹோட்டல்\nஅதிக திருமணம் செய்துக்கொண்ட பிரபலங்கள் ..\nஆண்களால் பெண்களைத் திருப்திப்படுத்த முடியாமா (உடலுறவில் உச்சம்\nமதுவால் பல பிரச்சனையில் சிக்கிய நடிகர் நடிகைகள்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/177968/news/177968.html", "date_download": "2018-07-21T11:44:11Z", "digest": "sha1:IE5TNE7ZMEVBIRNRNKHKT5TRDIA6VME7", "length": 10114, "nlines": 89, "source_domain": "www.nitharsanam.net", "title": "இரவு உணவை 8 மணிக்குள் முடித்து விடுங்கள்( மருத்துவம் )! : நிதர்சனம்", "raw_content": "\nஇரவு உணவை 8 மணிக்குள் முடித்து விடுங்கள்( மருத்துவம் )\n‘‘நம்முடைய முன்னோர்கள் அறிவுறுத்தியபடி Early To Bed Early To Rise என்பதுதான் சரியான வாழ்க்கை முறை. ஆனால், இன்றைய நமது அன்றாட செயல்கள் எல்லாம் இன்று முழுவதும் தலைகீழாக மாறிவிட்டன.\nஅவற்றில் ஒன்றுதான் இரவு உணவை தாமதமாக சாப்பிடும் வழக்கமும். இதனால், வயிற்றை நிரப்புகிறோம் என்பதை தவிர, வேற எந்த பயனும் நமக்கு கிடைப்பது இல்லை’’ என்கிறார் உணவியல் நிபுணர் சாந்தி காவேரி.\nஇரவு உணவை இதுபோல் தாமதமாக சாப்பிடுவதன் மூலம் பல்வேறு பிரச்னைகளும் உண்டாகிறது என்பதைத் தொடர்ந்து விளக்குகிறார்.\n‘‘இரவு உணவை 8 மணிக்கு முன் முடித்துவிட வேண்டும். அதுதான் சரியான நேரம். அதற்கு மேல் தாமதமாகும் போது வயிற்றில் அமிலச்சுரப்பு உண்டாகும். நெஞ்சு எரிச்சல் ஏற்படும். சாப்பிட்ட உணவு எதுக்கலிக்கும். பலமணி நேரம் செரிமானம் ஆகாமல் அப்படியே தங்கியும் விடும்.\nமேலும், இரவில் தாமதமாக உண்ணும் வழக்கத்தால் இயல்பைவிட, அளவுக்கு அதிகமாக சாப்பிடுவோம். எனவே, உடலில் கலோரி அளவும் அதிகரிக்கும். தூங்கும் நேரம் குறைந்து உடல் எடை அதிகரிக்கும். இரவில் நேரங்கழித்து சாப்பிடுவதால், உடல் எடையைக் குறைக்க முடியாது.\nஉணவியல் நிபுணர் என்ற அடிப்படையில், இரவில் தாமதமாக சாப்பிடுவதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும் என்று கூறுவதை பெரும்பாலும் யாரும் பின்பற்றுவது கிடையாது. இதை ஏன் நாங்கள் வலியுறுத்துகிறோம் என்றால் உரிய நேரத்தில் சாப்பிடாமல் இருத்தல், சர்க்கரை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுப்பொருட்களை உண்ணுதல் போன்ற காரணங்களால் வளர்சிதை மாற்றங்கள் குறையும். ரத்தத்தில் டிரைகிளிசரைட் என்ற கெட்ட கொழுப்பின் அளவு அதிகரிக்கும். காலை, மதியம் என எந்த நேரத்து உணவாக இருந்தாலும், உரிய நேரத்தில் சாப்பிட்டு வந்தால்தான், நமக்கு அந்த உணவால் பயன் கிடைக்கும்.\nஅதனால் எந்த வகை உணவை, எந்த நேரத்தில், எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதை நன்றாக அறிந்து, அதனை பின்பற்றி வந்தால் உணவு வேளை மற்றும் உறங்கும�� நேரம் சரியான சுழற்சியில் நடைபெறும். இரவில், சீக்கிரமாக சாப்பிடுவதால் செரிமான குறைபாடு, உடல் எடை அதிகரித்தல் போன்ற எந்தவித பிரச்னைகளும் இல்லாமல் முழு உடலும் ஆரோக்கியமாக இருக்கும் என பல மருத்துவ ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.\nமுக்கியமாக தூங்கச் செல்லும் 2 மணி நேரத்துக்கு முன்னால் சாப்பிடுவது சிறந்தது. இதன்மூலம் மாரடைப்பு போன்ற இதயம் தொடர்பான பாதிப்புகள் கட்டுப்படுத்தப்படும்.\nசிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்கும். இரவு வேளையில் நேரங்கழித்து சாப்பிடும் பழக்கம் உடையவர்கள் களைப்பு காரணமாக உடனே படுத்து விடுவார்கள். அவ்வாறு செய்வதால் செரிமானமாக போதுமான நேரம் கிடைக்காது.\nமேலும், செரிமானம் மெதுவாகவும் நடைபெறும். இதனால், குடலுக்கு தேவையில்லாத பிரச்னைகள் ஏற்படும். அதேபோல், இரவு உணவு தாமதம் ஆகும்போது, காலை உணவு தவிர்க்கப்படுகிறது. தலைவலி வரும். உடலில் கொழுப்பு தங்கிவிடுகிறது. ஆகவே, இரவு சாப்பாட்டை எவ்வளவு சீக்கிரமாக சாப்பிடுகிறோமோ அவ்வளவும் உடலுக்கு நல்லது’’ என்கிறார்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nமகத்துவம் நிறைந்த மருத்துவ மஞ்சள்\nபேய் “இருக்கா ” “இல்லையா ” \nகர்ப்ப காலத்தில் செக்ஸ் உறவு\nசீனா, ஐரோப்பாவின் பொருளாதார மோதல்: ஆபிரிக்கா\nமதுரையை கலக்கும் கறி கஞ்சி ஹோட்டல்\nஅதிக திருமணம் செய்துக்கொண்ட பிரபலங்கள் ..\nஆண்களால் பெண்களைத் திருப்திப்படுத்த முடியாமா (உடலுறவில் உச்சம்\nமதுவால் பல பிரச்சனையில் சிக்கிய நடிகர் நடிகைகள்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuruvamnews.com/2017/12/10_25.html", "date_download": "2018-07-21T11:07:56Z", "digest": "sha1:WASMVWG5GMG6TGAVE7TRWFWSZV2VYFZU", "length": 2599, "nlines": 33, "source_domain": "www.thuruvamnews.com", "title": "காபூல் உளவுத்துறை தலைமையகத்தில் குண்டுவெடிப்பு: 10 பேர் பலி | THURUVAM NEWS", "raw_content": "\nHome WORLD காபூல் உளவுத்துறை தலைமையகத்தில் குண்டுவெடிப்பு: 10 பேர் பலி\nகாபூல் உளவுத்துறை தலைமையகத்தில் குண்டுவெடிப்பு: 10 பேர் பலி\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள உளவுத்துறையின் தலைமையகத்தின் சுற்றுச்சுவருக்கு இன்று (25) அருகே ஒரு தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஉளவுத்துறையை சேர்ந்த பணியாளர்கள் வேலைக்கு சென்றுக் கொண்டிருந்தபோது தாக்குதல்தாரி வெடிகுண்டை வெடிக்க செய்ததில் ஐந்து பேர் காயமடைந்தனர்.\nகடந்த சில மாதங்களாக ஆப்கனின் தலைநகரான காபூலை குறிவைத்து தாலிபன் மற்றும் பல தீவிரவாத குழுக்கள் தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றன. கடந்த மே மாதம் காபூலில் நடந்த வெடிகுண்டு வெடிப்பில் 150க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர்.\nதிங்களன்று நடந்த இந்த சம்பவத்துக்கு இதுவரை எந்த தீவிரவாத குழுவும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/28_145807/20170920125530.html", "date_download": "2018-07-21T11:19:42Z", "digest": "sha1:AMPUHSZCMLIAXIMGOFQC4E6MMBCNHJFO", "length": 10498, "nlines": 76, "source_domain": "www.tutyonline.net", "title": "ஹெச். ராஜாவுக்கு ஏற்பட்ட கதிதான் தமிழகத்தில் பாஜகவுக்கும் நேரிடும்: உளவுத்துறை எச்சரிக்கை", "raw_content": "ஹெச். ராஜாவுக்கு ஏற்பட்ட கதிதான் தமிழகத்தில் பாஜகவுக்கும் நேரிடும்: உளவுத்துறை எச்சரிக்கை\nசனி 21, ஜூலை 2018\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nஹெச். ராஜாவுக்கு ஏற்பட்ட கதிதான் தமிழகத்தில் பாஜகவுக்கும் நேரிடும்: உளவுத்துறை எச்சரிக்கை\nசாரண, சாரணியர் இயக்கத் தலைவர் பதவிக்கான தேர்தலில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவுக்கு ஏற்பட்ட கதிதான் தமிழகத்தில் பாஜகவுக்கும் ஏற்படும் என டெல்லி தலைமைக்கு மத்திய உளவுத்துறை எச்சரிக்கை அறிக்கை அனுப்பியுள்ளது.\nதமிழ்நாடு பாரத சாரண, சாரணியர் இயக்க தலைமையகத்தில் சனிக்கிழமை (செப்.16) காலை 10.30 மணி அளவில் தேர்தல் நடைபெற்றது. தலைவர் பதவிக்கு பள்ளிக் கல்வி முன்னாள் இயக்குநர் பி.மணி, பாஜக தேசியச் செயலாளர் ஹெச். ராஜா ஆகியோர் போட்டியிட்டனர். இதில் ஹெச்.ராஜா 46 வாக்குகள் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தார். இதையடுத்து ஹெச்.ராசா தோல்வியடைந்தது குறித்து மத்திய உளவுத்துறை தீவிரமாக ஆய்வு செய்துள்ளது. அதில், ஹெச். ராஜா தோற்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறைக்குப் பொறுப்பானவர்கள் கடுமையாக உழைத்துள்ளனர்.\nஇதேபோன்று வரும் 2019 மக்களவை தேர்தல் மற்றும் இதர தேர்தல்களிலும் பாஜகவுக்கும் இதே அளவிலான தோல்விதான் கிடைக்கும் என டெல்லி தலைமைக்கு உளவுத்துறை அறிக்கை அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், மாநிலம் முழுவதுமே அனைதத்து தரப்பினரிடையேயும் பாஜகவுக்கு எதிரான தோற்றமே உருவாகியுள்ளது. இந்தத் தோல்வியும் அதைத்தான் காட்டுகிறது எனக் குறிப்பிட்டு காட்ட���யுள்ளனர். இந்த அறிக்கையை மையமாக வைத்து பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, தனது பார்வையை தமிழகத்தின் மீது செலுத்த தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது.\nதமிழ் நாட்டில் தாமரை மலரும்\nதமிழ்நாட்டில் மட்டும் தான் இந்த கூத்து தமிழ்நாட்டை தாண்டிவிட்டால் அனைவரது சிந்தனையும் இந்தியா மட்டுமே மோடி அவர்களின் செங்கோல் ஆட்சியின் ஈர்ப்பால் தமிழகத்தில் தாமரை மலரும் மோடி அவர்களின் செங்கோல் ஆட்சியின் ஈர்ப்பால் தமிழகத்தில் தாமரை மலரும்\nஅதிமுகவுக்கு சப்போர்ட் செய்வதை விட்டு விட்டு ஆட்சியை களியுங்கள் ..அப்புறம் திமுக மீது உள்ள குற்றங்களை மக்களிடம் எடுத்து செல்லுங்கள் சட்ட பூர்வமாக ....தாமரை மலரும் தமிழ்நாட்டில் இலை என்றால் ஹ.ராஜா க்கு ஏற்பட்ட கத்தி தமிழகம் மாத்திரம் அல்ல இந்திய முழுவதும் உங்களுக்கு கேட்ட பெயர் தான் தமிழகத்தின் உங்கள் கூத்தை வைத்து\nநல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் - ஆனால் கைவிடமாட்டான்\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபுதிய 100 ரூபாய் நோட்டுகளை ஏடிஎம்மில் வைப்பதற்கு ரூ.100 கோடி செலவு: நடைமுறையில் பல சிக்கல்கள்\nராகுல் கட்டிப்பிடித்தது பிரதமர் மோடிக்கு கொடுத்த அதிர்ச்சி வைத்தியம் : சிவசேனா புகழாரம்\nபிரதமர் நரேந்திர மோடி ஒரு சுயநலவாதி: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தாக்கு\nலோக்சபாவில் கண் அடிப்பது, கட்டிபிடிப்பது சரியில்லை: ராகுலுக்கு சபாநாயகர் சுமித்ரா கண்டனம்\nஇனி 5 பேருக்கு மேல் ஃபார்வேர்டு பண்ண முடியாது: வதந்தி பரவுவதைத் தடுக்க வாட்ஸ் அப் நடவடிக்கை\nபாராளுமன்றத்தில் ஆவேசமாக பேசிய ராகுல் காந்தி பிரதமர் மோடியை கட்டி அனைத்து கைகுலுக்கினார்\nதமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்க தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gbeulah.wordpress.com/tag/%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-07-21T11:40:25Z", "digest": "sha1:G5JNBFMPARL5PH65JEDQT3JCML2V5SQ5", "length": 3733, "nlines": 88, "source_domain": "gbeulah.wordpress.com", "title": "இயேசு நம்மோடு | Beulah's Blog", "raw_content": "\nTag Archives: இயேசு நம்மோடு\nusp=sharing இயேசு நம்மோடு இன்று ஆனந்தம்இயேசு நம்மோடு என்றும் ஆனந்தம்அல்லேலூயா ஆர்ப்பரிப்போம்அல்லேலூயா அகமகிழ்வோமே 1. காரிருள் நம்மைச் சூழ்ந்தாலும்கர்த்தர் ஒளியாவார்ஒளியாய் எழும்பி சுடர்விடுவோம்உலகின் ஒளிநாமமே 2. வியாதிகள் தொல்லைகள் நடுவினிலேதேவனின் வார்த்தை உண்டுஅவரின் தூய தழும்புகளால்குணம் அடைகின்றோம் நாம் 3. மனிதர்கள் நம்மை இகழ்ந்தாலும்மனமோ தளர்வதில்லைகோதுமை மணிபோல் மடிந்திடுவோம்சிலுவையைச் சுமந்திடுவோம் Advertisements\nEzra on நீர் ஒருவர் மட்டும்\ngbeulah on பெலனும் அரணும் என் கேடகமு…\nSarah on பெலனும் அரணும் என் கேடகமு…\nA.Raja on கரம் பிடித்து வழிநடத்தும்\ngbeulah on சாரோனின் ரோஜா இவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9E%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-07-21T11:48:24Z", "digest": "sha1:H37NFQMXEAH5UBQ4A5P2CSNYU4KC5L4D", "length": 4176, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "நெருஞ்சி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் நெருஞ்சி யின் அர்த்தம்\nமுட்கள் நிறைந்த காயையும் மஞ்சள் நிறப் பூக்களையும் சிறுசிறு இலைகளையும் உடைய, கொத்தாகத் தரையில் படர்ந்து வளரும் ஒரு வகைச் சிறிய செடி.\n‘வரப்பில் நடந்து வந்தேன். காலில் நெருஞ்சி முள் குத்திவிட்டது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2018-07-21T11:59:12Z", "digest": "sha1:35PCN2USQLVUV35QDCZT632ICWRLN27L", "length": 8115, "nlines": 198, "source_domain": "ta.wikipedia.org", "title": "வெர்ஜீனியா வூல்ஃப் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎழுத்தாளர், கட்டுரையாளர், மதிப்பாளர் மற்றும் விமர்சகர்\nடூ தி லைட் ஹவுஸ், மிஸ்ஸ் டால்லோவே, ஓர்லாண்டோ: எ பயகிராஃபி, எ ரூம் ஆஃப் ஒன்ஸ் ஓன்\nவில்லியம் ஷேக்ஸ்பியர், ஜார்ஜ் எலியட், லியோ டால்ஸ்டாய், மார்செல் புரூஸ்ட், ஜேம்ஸ் ஜாய்ஸ், ஆன்டன் செக்கோவ், எமிலி புரோண்டே, டேனியல் டீஃபோ, ஈ. எம். ஃபோர்ஸ்டர்\nவெர்ஜீனியா வூல்ஃப் அல்லது வெர்ச்சீனியா வூல்ஃப் (Virginia Woolf, ஜனவரி 25, 1882 – மார்ச் 28, 1941) ஒரு ஆங்கிலப் பெண் எழுத்தாளர், கட்டுரையாளர், மற்றும் பதிப்பாளர். 20ம் நூற்றாண்டின் நவீனத்துவ எழுத்தாளர்களுள் மிக முக்கியமானவர்களாகக் கருதப்படுகிறார்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் வெர்ஜீனியா வூல்ஃப் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 திசம்பர் 2016, 05:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/75906", "date_download": "2018-07-21T11:50:35Z", "digest": "sha1:TC4SZGDG2IY4BACCQ75F2ETU7PYVMFBM", "length": 10116, "nlines": 106, "source_domain": "www.jeyamohan.in", "title": "கனடா -அமெரிக்கா பயணம்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 11 »\nஇன்று சென்னையிலிருந்து நீண்டபயணம் கிளம்புகிறோம், நானும் அருண்மொழியும். தோராயமான பயணத்திட்டம் இது.\nஜூன் 11 முதல் 22 வரை கனடா ,டொரெண்டோ\nஜூன் 23 முதல் 26 வரை பாஸ்டன்\nஜூன் 26, 27, 28 (வெள்ளி – ஞாயிறு) – வாஷிங்டன் டிசி\nஜூன் 29, 30 & ஜூலை 1 – நியு ஜெர்சி, நியு யார்க்\nஜூலை 2 & 3 – ஃபிலடெல்ஃபியா, பென்சில்வேனியா\nஜூலை 4 – கனெக்டிகட்\nஜூலை 5 முதல் 10 – டொலீடோ, டெட்ராய்ட், மிச்சிகன், பிட்ஸ்பர்க்\nஜூலை 11,12,13 – ராலே, வடக்கு கரோலினா\nஜூலை 14 முதல் சான் ஃபிரான்சிஸ்கோ\nஅமெரிக்கா அதன் நாகரீக வளர்ச்சி, பொருளியல் வெற்றிக்கு அப்பால் அழகிய நிலம் என்றே என் மனதில் பதிவாகியிருக்கிறது. நீர்நிலைகள், மலைகள். குறிப்பாக இம்முறை செல்கிறோம் என்றதுமே மௌண்ட் சாஸ்டா என்பது நெஞ்சில் எழுந்தது. அதைப்பார்க்கப்போகிறோம் எ���்பதே இனிக்கிறது\nஒவ்வொரு ஊரிலும் பொதுச்சந்திப்புகளும் தனிச்சந்திப்புகளும் உண்டு. அவை இந்த இணையதளத்தில் அறிவிக்கப்படும். விரும்பும் நண்பர்கள் வரலாம்.\nகனடா CMR FM நேர்காணல் – 1\nகொலம்பஸ் (ஓஹையோ) தமிழ்ச் சங்கத்தில்\nTags: ஃபிலடெல்ஃபியா, கனடா -அமெரிக்கா பயணம், கனடா -டொரெண்டோ, சான் ஃபிரான்சிஸ்கோ, டெட்ராய்ட், நியு ஜெர்சி, நியு யார்க், பாஸ்டன், பிட்ஸ்பர்க், பென்சில்வேனியா, மிச்சிகன், வாஷிங்டன் டிசி\nஅரசனின் மகாபாரதம்- ஓர் உரையாடல்\nவீட்டின் அருகே மிகப்பெரும் நீர்ப்பரப்பு-ரேமண்ட் கார்வெர்\nநம் வழியிலேயே நாம். [விவேக் ஷன்பேக்]\nஸ்ரீலால் சுக்லாவின் தர்பாரி ராகம்\nஓர் இலக்கு, ஒரு கனவு -பின் தொடரும் நிழலின் குரல்\nகூடங்குளம், உதயகுமார், ரிபப்ளிக் தொலைக்காட்சி\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம��� முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aammaappa.blogspot.com/2008/11/blog-post_08.html", "date_download": "2018-07-21T11:38:27Z", "digest": "sha1:MYSIO33SLKYWWR4VOLPBMEPCRPGOKO4M", "length": 10515, "nlines": 178, "source_domain": "aammaappa.blogspot.com", "title": "அம்மா அப்பா: ஜார்ஜ் புஷ்ஸை சந்தித்து ரஜினி பேசியது என்ன?", "raw_content": "\n_/\\_ வணக்கம் _/\\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்\nஜார்ஜ் புஷ்ஸை சந்தித்து ரஜினி பேசியது என்ன\nஜார்ஜ் புஷ்ஸை சந்தித்து ரஜினி பேசியது என்ன\nஅமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சுக்குப் பிறகு, அப்பதவியை வகிக்கவுள்ள பராக் ஒபமாவிற்கு வாழ்த்துகள். அமெரிக்கா இந்தியாவிடம் நல்லுரவு காணும் வேலையில் ஒபமாவின் வருகை நலமாக இருக்கும் என்றே நம்புவோம்.\nரஜினிசார் பேரைச் சொல்லி, அவரின் செய்தியை வெளியிட்டும் பணம் பார்க்கும் பத்திரிக்கைகள், அரசியல் வாதிகள் மத்தியில் நானும் கொஞ்சம் அவர் பெயரை பயன் படுத்தி ...........ஹி ஹி ஹி\nஎந்த பத்திரிகைகள் அவர் பெயரை சொல்லி பணம் பார்க்கின்றதோ அதே பத்திரிகைதான் அவருக்கும் அவர் நடிக்கும் படத்திற்கும் விளம்பரமும், புகழும் கொடுக்கின்றது என்பதை ரசிகர்கள் மறந்து பேசலாம். ஆனால் ரஜினி சார் மறக்க முடியாது, அப்படியே மறந்தாலும் நியாமும் இல்லை. (சிவாஜி படத்திற்கு பெயர் வைக்க நடிகர் திலகம் வீட்டில் அனுமதி வாங்கினார்களாம் என்று விளம்பரம் கொடுக்கவில்லையா என்ன\nரஜினி , கமல் பற்றி அவர்கள் ரசிகர்கள் என்ன நினைக்கின்றார்களோ எனனவோ அவர்களின் நட்பு இன்றும் பாரட்டகூடியதாக உள்ளது. இதில் கமலை விட ரஜினின் எதார்த்தம் அதிகமாகவே தெரிகின்றது. கமலின் கொள்கையில் கருத்து வேறுபாடு கொஞ்சம் அதிகமாக இருப்பதால் நட்பை நேரடியாக காட்ட தவறிவிடுவார்.....\nசிங்கபூர் வானொலி ஒலி 96.8\nஇவர்களால்தான் நான் உற்சாகமாக இருக்கிறேன்\nநான் பிறந்தது தஞ்சை மாவட்டதில் உள்ள ஒரு சிறிய கிராமம், பாரதிராஜா பார்க்கவில்லை பார்த்திருந்தால் எங்கள் ஊருக்கு நடிகர்கள் வந்துருப்பார்கள். வளர்ந்தது திருச்சியில் தற்பொழுதும் திருச்சிதான்.\nதமிழில் தட்டச்சு செய்ய‌ (அழகி , எ‍‍-கலப்பை)\nநாம் தீண்டாதவரை இயற்கை இயற்கையாக இருக்கும்\nநாம் தீண்டாதவரை இயற்கை, இயற்கையாகவே இருக்கும்\nஇதுவரையில் ஒன்றின் மேல் ஒன்று\nநம்மை வெல்ல இங்கே யா��ுமில்லை\nம்ம்ம்ம்ம்ம்.. நாம் எங்கே போகிறோம்\nவேலையில் குறைந்து வரும் நேர்மை\nஜார்ஜ் புஷ்ஸை சந்தித்து ரஜினி பேசியது என்ன\nதமிழ் இணைய நூலகம்- குழந்தைகள்\nஆரம்பக் கல்வி- அனிமேஷன் பாடங்கள்\nமதுரைத்திட்டத்தின்கீழ் வெளியிடப்பட்ட தமிழ் இலக்கிய நூல்களின் மின்பதிப்புகள்\nopen reading room தமிழ் மின் நூல் நூலகம்\nசெந்தமிழ். ஓ ஆர் சி\nதமிழ் நாடு அரசு பாடநூல்கள்\nதமிழ் நூலகம் (இலங்கை பிரிவு)\n_/\\_ வணக்கம் _/\\_ \"அம்மா அப்பா\" வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naachiyaar.blogspot.com/2012/12/blog-post_8.html", "date_download": "2018-07-21T11:16:42Z", "digest": "sha1:6HY6L4N4YZYO2GJCIBIE7OMQTYDQI37X", "length": 63584, "nlines": 1630, "source_domain": "naachiyaar.blogspot.com", "title": "நாச்சியார்: சர்க்கரை யும் கோலா போன்ற பானங்களும்", "raw_content": "கண்டது,கேட்டது,நினைத்தது எல்லாம் இங்கே பதிவாகிறது.\nசர்க்கரை யும் கோலா போன்ற பானங்களும்\nஇந்த தாகம் தீர்க்கும்(என்று) நாம் நினைக்கும் பானங்கள் ஒரு சர்க்கரை நோயாளியின்\nபேச்சையே இழக்கும் அளவுக்கு இழுத்துவிட்டது என்றால் நம்ப முடியுமா.\nஇது கொஞ்ச நாட்களாக எல்லோரையும் டயபடீஸை நோக்கி அழைக்கும்\nவகையில் செயல் பட ஆரம்பித்திருக்கின்றன.\nமேலை நாகரீகம் கொஞ்சம் கீழை நாடுகளூக்குப் பரவி அமீரகத்தில் குழந்தைகளை பலூனாக ஊதவைத்து\nஆப்பிரிக்க நாடுகளிலும் பழகி வருகின்றதாம்.\nஎங்கள் பக்கத்து வீட்டு அம்மா போக்குவரத்து இலாகாவில் வேலை செய்பவர். கணவனை இழந்தவர். சர்க்கரை வியாதி எப்படியோ அவரை ஆட்கொண்டுவிட்டது.\nஇத்தனைக்கும் நிறைய நடப்பவர். தினம் மூன்று பஸ் தடங்களில் பிரயாணம் செய்பவர்.\nஅவரது வைத்தியர் இந்த மாதிரி சாஃப்ட் ட்ரின்க்ஸ் பருகக் கூடாது என்று அறிவுறுத்த மறந்துவிட்டார்,.\nவிளைவு தாகம் எடுக்கு மதிய வேளைகளில் நான் பெயர் சொல்ல விரும்பாத ஒரு பானத்தை வாங்கி வைத்துக் கொண்டு\nபாதி ஒரு நாளும் மீதி மறுநாளும் குடித்து வந்திருக்கிறார்..\nதிடீரென்று ஒரு ஞாயிற்ற்றுக் கிழமை என்னை வந்து அழைத்தார்.\nவீட்டில் அண்ணா,அவர் மனைவி ,அவர்கள் குழந்தைகள் எல்லோரும்\nவெளியே போயிருக்கும் போது இவருக்கு வயிறு சரியில்லாமல் போய்விட்டது. எனது தொலைபேசி எண்ணும் மறந்து போக.,\nகைகாலெல்லாம் வெட வெடக்கறது என்ன பண்ணனும்னு தெரியலை. குளிருகிறது என்ற வண்ணம் நாற்காலியில் உட்கார்ந்து விட்டார்.\nஉடனே கொஞ்சம் சூடான பாலைக் கொடுத்து ச் சாப்பிடச் சொன்னேன்.\nசுகர் பரிசோதனை செய்யட்டுமா என்று கேட்டேன். இது ஷுகர் பிரச்சினை\nஇல்லை ஜுரம் வந்திருக்கு என்கிறார்.\nஎதுக்கும் நான் பாத்துடறேன். அண்ணா மன்னிக்கும் ஃபோன் செய்யலாம் என்று சமாதானப் படுத்தி, க்ளூகோஸ் மீட்டரில் ரத்தம் எடுத்துப் பார்த்தால் 250 ஐ எட்டிக் கொண்டிருக்கிறது.\nஇது அவ்வளாவாகப் பயம் கொடுக்கவில்லை. அவர் உடல் இந்த நிலைமையைச் சமாளிக்க முடியாது போலத் தோன்றியது.\nஅவரிடம் உண்மையான எண்ணைச் சொல்லாமல் நீங்கள் வேணுமானால் சாய்ந்து உட்கார்ந்து கொள்ளுங்கள் . இல்லாவிட்டால் பக்கத்தில மீனாட்சி மெடிக்கல்ஸுக்குப் போகலாம் என்று சொல்லிக் ஒண்டே அவருடைய பதிலை எதிர்பார்த்தேன். வாயை திறந்து திறந்து மூடுகிறார்.\nஉடனே மீனாட்சிக்கு தொலைபேசினோம். இவர் விவரத்தைச் சொன்னதும் டியூட்டியிலிருந்த டாக்டர் (இந்த அம்மாவைக் கவனிப்பவர்)\nஏதோ ஊசி போட்டார். நான் நிலைக் கொள்ளாமல் அடுத்தவீட்டைப் பார்த்த வண்ணம் இருந்தேன்.\nநல்லவேளையாகக் கொஞ்சநேரத்தில் அண்ணனும் மற்றவர்களும் வந்தார்கள்.\nஉடனே ஆம்புலன்ஸ் வரவழைத்து எமெர்ஜென்சிக்கு அழைத்துச் சென்று\nசலைன் ட்ரிப்ஸ் கொடுக்க ஆரம்பித்தார்கள்.\nஅடுத்த நாள் பேசும் நிலைக்கு வந்தார்.\nபிறகுதான் இந்த குளிர்பான விஷயம் தெரியவந்தது.\nவைத்தியருக்கோ சொல்ல முடியாத கோபம். ஜூஸ்,இளநீர்,\nஇதெல்லாம் சாப்பிட வேண்டாம்னு சொன்னேனே. கேட்காமல் இந்த லிம்காவைச் சாப்பிட்டு இருக்கிறார்களே.\nஅறியாமைதான். பசிதாகத்தின் போது பாவம் அந்த அம்மா இப்படி\nசாப்பிட்டு இருக்கிறார்.கூடவே மாரி பிஸ்கட்ஸ்.\nஅது தன்ஸ்வரூபத்தை த் திடீரென்று காட்டிவிட்டது.\nபாவம் அந்த அம்மாவுக்குக் குழந்தைகளும் இல்லை. ஜீவனம் நல்லபடியாக் இருக்கவேணுமே என்று தன் கணவரின்\nவேலையை ஏற்றுப் போய் வந்து கொண்டிருக்கிறார்..\nஇப்போது இன்னும் இரண்டு நாளில் மீண்டும் வேலைக்குப் போவதாகச் சொல்லி இருக்கிறார்.\nவீட்டினர் வாலண்டரி ரிடயர்மெண்ட் வாங்கச் சொல்கிறார்கள்.\nபார்க்கலாம். கடவுள் துணை இருக்கட்டும்.\nசர்க்கரை எப்போது ம் கட்டுக்குள் இருக்கவேண்டும்.\nஇவரைக் குற்றம் சொல்லமாட்டேன். இனி உணர்ந்து செயல்படுவார்.\nஎல்லோரும் இனிதாக ���ாழ வேண்டும்\nஇதுவும் ஒரு வித வியர்ட்தான்\nஇந்த நாள் இனிய நாள்\nஎங்க வீட்டுப் போகன் வில்லா\nஎங்கள் ப்ளாக் சவுடால் போட்டி.\nஎங்கள் ப்ளாக் பரிசு. அலசல்.\nகார்த்திகைத் தீபத் திரு நாள்\nகுளிருக்கு விடை. வசந்த வரவேற்பு.\nதந்தை சொல் காத்த ராமன்\nதுபாய் பயண முடிவும் பார்த்த இடங்களும்\nதோற்றம் பதினாலு டிசம்பர் இரண்டாயிரம்.\nபங்குனி உத்திரமும் ஒரு திருமணமும்\nபதின்ம வயதுக் குழந்தைகளின் பிரச்சினைகள்\nபிறந்த நாள் திருமண நாள்\nமங்கையர் தினம் மார்ச் 8\nமங்கையர் நலம் பெற்று வாழ..\nமாசி மாசமும் வடாம் பிழிதலும்\nமாசி மாதமும் வடாம் பிழிதலும்\nவாம்மா மின்னலு கொடுத்தது கயலு\nகாசி விஸ்வநாதர். ஸ்ரீ துர்கா தேவி சரணம். ஜகன்மாதா துர்கா தேவி கோவில் வல்லிசிம்ஹன் கண்விழித்ததும் முதலில் நினைவுக்கு வந்தது ...\nவிலகும் உறவுகள் சேரும் திருமணம்\nமழைக்காலம் பிட் போட்டி டிசம்பர்\nசர்க்கரை யும் கோலா போன்ற பானங்களும்\nஇன்று புதிதாய்ப் பிறந்த பாரதிப்பூ\nகாயும் கனியும் கல்லும் நீரும்\nகீசுகீசு என்று ஆனைச்சாத்தன் அழைக்கிறது\nவானம் வெளுத்தது நீல வண்ணனைப் பாட வாராய்\nவைகுண்ட ஏகாதசியும் தூமணி மாடமும்\nதூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய...\nவந்ததே கிறிஸ்து பிறந்த நாள்\nநோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்\nகணங்கள் பல கறக்கும் கற்றுக் கறவைகள்\nகனைத்திளம் கற்று எருமை கன்றுக்கிறங்கி\nஉங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்\n2013 பிறக்கிறது பொழுது நல்லதாகட்டும்.\nஇதுவும் ஒரு வித வியர்ட்தான்\nஇந்த நாள் இனிய நாள்\nஎங்க வீட்டுப் போகன் வில்லா\nஎங்கள் ப்ளாக் சவுடால் போட்டி.\nஎங்கள் ப்ளாக் பரிசு. அலசல்.\nகார்த்திகைத் தீபத் திரு நாள்\nகுளிருக்கு விடை. வசந்த வரவேற்பு.\nதந்தை சொல் காத்த ராமன்\nதுபாய் பயண முடிவும் பார்த்த இடங்களும்\nதோற்றம் பதினாலு டிசம்பர் இரண்டாயிரம்.\nபங்குனி உத்திரமும் ஒரு திருமணமும்\nபதின்ம வயதுக் குழந்தைகளின் பிரச்சினைகள்\nபிறந்த நாள் திருமண நாள்\nமங்கையர் தினம் மார்ச் 8\nமங்கையர் நலம் பெற்று வாழ..\nமாசி மாசமும் வடாம் பிழிதலும்\nமாசி மாதமும் வடாம் பிழிதலும்\nவாம்மா மின்னலு கொடுத்தது கயலு\nஇனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்\nபாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்.. கோலம் செய் துங்கக் கரிமுகத்து���்தூமணியே நீ எனக்குச் சங...\nஇன்று படம் பார்க்க நினைத்தது பிசிபிசுத்துப் போய்விட்டது. மழையினால். பாத்திரங்களைத் தேய்க்கும் டிஷ்வாஷர் இல்லாமல் கைகளால் தேய்க்கு...\nதுபாயில் அதிகாரிகளின் ஆதரவு 2013 January\nகாலையில் கொஞ்சம் வெயில் வந்ததும் நடக்கப் போவது எஜமானருக்கு வழக்கம் இரண்டு மணி நேரத்துக்குள் வந்துவிடுவார்,. இன்று 12 மணி ஆகிவிட்...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் முன்பொரு காலத்தில் என்று நினைக்க வைக்கிறது இந்தக் கொலு. கொலு நாட்களின் முதல் நினைவுஏழு வயதில் ஆரம்...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் இரண்டு அனுபவங்கள் எழுத நினைத்தேன். முதல் இங்கு பள்ளிகளில் அடுத்த வருடம் கல்லூரிகளுக்குப் போகிறவ...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் #அமெரிக்க அனுபவம் 6 ++++++++++++++++++++++++++++ கோடை வந்துவிட்டது .மகள் வீட்டுத்தோட்டம் மெல்ல ...\nபாலித் தீவுகளுக்கு ஒரு சிறிய பயணம்.......UBUD.\nகிட்டத்தட்ட 16 தீர்த்தங்கள் எண்ணினேன். எல்லா இடங்களிலும் கட்டம் போட்ட துணிகளால் சுற்றப்பட்ட புனித தளங்கள். வண்ண வண்ண குடைகள். ...\nகாக்டஸ் மலர்கள். இவைகள் எப்போதுமே பூத்திருக்கும் நித்திய அழகுகள். அமெரிக்காவில் பிறந்து , ஸ்விட்சர்லாண்டில் மலர்ந்த லில்லிப் பூ. நேரில் ப...\nசுவிஸ் மங்கைகள் என் பார்வையில்\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் முதல் முறை இந்த சுவிஸ் நாட்டுக்கு வந்தபோது பார்த்து அதிசயித்தது இங்கிருக்கும் பெண் களின் உடல்வா...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் 12 வருடங்களுக்கு முன் மனதில் ஓடும் எண்ணங்களுக்கு வடிவம் கொடுக்க ஆரம்பித்தேன். அதுவும் ஒரு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanjoor-vanjoor.blogspot.com/2008/06/blog-post_17.html", "date_download": "2018-07-21T11:42:44Z", "digest": "sha1:TWXUC5ZORXFXQJFI5TIA3L2NDOSH5LIE", "length": 47451, "nlines": 329, "source_domain": "vanjoor-vanjoor.blogspot.com", "title": "***வாஞ்ஜுர்***: தேன் சாப்பிடுங்க நோயை விரட்டுங்க...", "raw_content": "\nசுவைத்தேன் - தொகுத்தளித்தேன் - சுவையுங்கள். வருகையாளரே வருக இங்குள்ள அனைத்து பதிவுகளையும் படித்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளுவதுடன் மீண்டும் மீண்டும் வருமாறு அன்புடன் அழைக்கிறேன்.\nஅஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்.- (உங்கள் மீது சாந்தி விழைகிறேன்.)\nவாஞ்ஜுர் அனைத்து பதிவுகளையும் பார்வையிட‌\n***வாஞ்ஜுர்*** அனைத்து பதிவுகளும் >>> இங்கே <<< சொடுக்கி படியுங்கள்\n\"முகலாய மன்னர்கள் கோயிலை இடித்தார்கள் என்பது வரலாற்று திரிப்பு.\n“இந்தியாவில் இந்து முஸ்லிம் வேற்றுமையினால் ஏற்படுகின்ற பதட்டம் ஒரு திட்டமிடப்பட்டு திணிக்கப்பட்ட வரலாறு ஆகும்.\nஇந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்கள் முஸ்லிம் அல்லாத மக்களை வெறுப்போடு நடத்தினார்கள் என்றும்,\nஇந்து மத கோட்பாடுகளுக்கு எதிராக இருந்தார்கள் என்றும்,\nகஜினி முஹம்மத் சோமநாதர் கோயிலை இடித்தார் என்றும்\nபல்வேறு செய்திகள் உண்மைக்கு புறம்பாக வரலாற்றில் திரித்து எழுதப்பட்டு உள்ளன.\nமுகலாய மன்னர்கள் இந்து மக்களை கொடுமைபடுத்தியதாக வேண்டுமென்றே திரித்து கூறிய திட்டமிடப்பட்ட வரலாற்று சதி\" என்று\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி\nமக்களை பிளவுபடுத்துகிறது மீடியா. \"நீதிபதி மார்கண்டேய கட்ஜு\"\nஒரு ஊரில் குண்டு வெடித்தால் போதும். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்‘குண்டு வைத்தது நாங்கள்தான்என்று இந்தியன் முஜஹிதின் கூறுகிறது‘ அல்லது ‘ஜய்ஷ் இ முகமத் அல்லது ஹர்கத் உல் ஜிஹாத் அமைப்பு கூறுகிறது‘\nஎன்று ஏதோ ஒரு முஸ்லிம் பெயரை சேனல்கள் சொல்கின்றன அதற்குள் எப்படி தெரியும் என்றால் எஸ்எம்எஸ் வந்தது, இமெயில் வந்தது என்று காட்டுகிறார்கள்.\nஎஸ்எம்எஸ், இமெயில் எல்லாம் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் அனுப்ப முடியும்.\nயாரோ ஒரு விஷமி அனுப்பியிருக்கலாம். அதை பெரிதாக டீவியில் காட்டி மறுநாள் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கும்போது என்ன ஆகிறது\nமுஸ்லிம்கள் எல்லாரும் குண்டு வைப்பவர்கள், தீவிரவாதிகள் என்று ஒரு மதத்தையே ஒட்டுமொத்த அசுரர்கள் மாதிரி சித்தரிக்கிறது மீடியா.\nஎந்த மதமாக இருந்தாலும் 99 சதவீதம் பேர் நல்லவர்கள் என்பதுதான் உண்மை.\nமதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த மீடியா வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன்.\nநிச்சயமாக இது நாட்டு நலனுக்கு எதிரானது.\nமீடியா வேண்டுமென்றே மக்களுக்குள் பிளவை உண்டாக்குவதாகவா சொல்கிறீர்கள்\nகுண்டு வெடித்த சிறிது நேரத்தில் எஸ்எம்எஸ் வந்தது இமெயில் வந்ததது\nஎன்பதை சாக்கிட்டு ஒரு மதத்தையே வில்லனாக மீடியா சித்தரிக்கும்போது அதற்கு வேறென்ன அர்த்தம் கொடுக்க முடியும்\n**************** அறிந்திராத உண்மைகளை கேட்டு சிந்தியுங்கள்.கீழே உள்ள‌ சுட்டிகளைசொடுக்கி ப‌டிக்க‌வும்.\n1.நமது மீடியாக்களின் வண்டவாளங்கள் தண்டவாளத்திலே.\n2. தீவிரவாதம் முஸ்லீம்களின் தனிஉடைமையா\nஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி ஒழு செய்யும் பொழுதும் கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தமாகி\nஉட‌ற்சுகாதார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து என்ப‌தை சிந்தித்தீர்க‌ளா\nஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால் அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.\nஇதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.\nசுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை, உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தொழுகை தன்னகத்தில் கொண்டது.\nஐவேளை தொழுகையின் மூல‌ம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாத‌ய‌ சூழ்நிலைக‌ளிலேயே மூழ்கி கிட‌ந்திடாம‌லும்\nஇறைவ‌னிட‌ம் தொட‌ர்பை ச‌ற்றும் தொய்வில்லாம‌ல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்ப‌த‌ற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா \nஉலகின் அத்தனை முஸ்லீம்களும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.\nஉலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற\nதொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,\nநெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய‌ சஜ்தா செய்யும்பொழுது\nநம் உடலுக்கு பூமியின் மூலமாக பல சூட்சுமமான நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா\nஉடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பல பலன்களையும் பெற்று விடுகிறார்.\nபிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து\n\"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள்.\nஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது '\nஇதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.\nதொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் \"பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்.\"\nதொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முய‌ற்ச்சி அல்ல இது.\nதொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.\nதொழும்போது இறைவ‌னிட‌ம் பேசுகிறீர்க‌ள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவ‌ன் உங்க‌ளிட‌ம் பேசுகிறான்.\nநமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை. தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே. வாஞ்சையுடன் வாஞ்சூர்.\n மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… அனைத்திடத்திலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் ஒரே சீரிய செயல். ஓ மானுடனே சிந்திப்பாயா உள்ளத்தை திறக்கும் காட்சிகள். சற்றே சிந்தியுங்கள். பார்ப்ப‌வை எல்லாம் நதியில் ஒரு துளிதான். அகிலஉலக பிரஜைகளான‌ முஸ்லீம்களே கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் . அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல் அரிதான விடியோக்கள் காண‌த்த‌வ‌றாதீர்க‌ள். >>>*** இங்கே*** <<< *********\nதேன் சாப்பிடுங்க நோயை விரட்டுங்க...\nஉடல் ஆரோக்கியத்திற்கு தேன் வழி வகுக்கும், தேனும் வெந்நீரும் கலந்து அருந்தினால் பருத்த உடல், மெலியும், ஊளைச் சதை குறையும் உடல் உறுதி அடையும்.\nதேனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து அருந்தினால் வாந்தி, குமட்டல் ஜலதோஷம், தலை வலி குணமாகும்.\nதேனுடன் வெங்காயச்சாறு கலந்து சாப்பிட்டால் கண்பார்வை பிரகாசம் அடையும்.\nதேனும், முட்டையும், பாலும் கலந்து சாப்பிட்டுவந்தால் ஆஸ்துமா உபாதையிலிருந்து தப்பலாம்.\nஇருமல், சளித் தொல்லை நுரையீரல் தொடர்பான ��ோய் எது இருந்தாலும் பார்லிக் கஞ்சியை வடிகட்டி அதில் தேன் கலந்து சாப்பிட, இருமல் மட்டுப்படும். சளித் தொல்லை குறையும்.\nதேனையும் மாதுளம் பழ ரசத்தையும் சம அளவு சேர்த்துத் தினமும் சாப்பிட்டால் இருதய நோய்கள் தீரும்.\nஉடம்பில் இரத்தக் குறைவு அல்லது சோகை நோய் இருந்தால் தேனும், பாலும் சாப்பிட்டு வந்தால் சோகை நோய் நீங்கும்.\nதேனுடன் சுண்ணாம்பைக் கலந்து, நன்றாகக் குழைத்து பழுக்காத கட்டிகள் மேல் பூச கட்டிகள் பழுக்கும்.\nமீன் எண்ணெயோடு தேனைக் கலந்து உண்டு வந்தால், ஆறாத புண்கள் ஆறிவிடும்.\nகருஞ்சீரகத்தை நீர் விட்டுக்காய்ச்சி அதில் தேன் கலந்து சாப்பிட, கீழ் வாதம் போகும்.\nவயிற்றுவலி ஏற்பட்டவர்களுக்குத் தொப்புளைச் சுற்றிலும் தேன் தடவினால் வலி நீங்கும்.\nதேனோடு பாலோ, எலுமிச்சம் பழச்சாறோ கலந்து சாப்பிட பித்த நீர்த் தொந்தரவுகள் குறையும். கல்லீரல் வலுவடையும்.\nஅரை அவுன்ஸ் தேனுடன், அரை அவுன்ஸ் இஞ்சிச்சாறு கலந்து காலை நேரங்களில் தொடர்ந்து சாப்பிட்டு வர, இரத்த சுத்தியும், இரத்த விருத்தியும் ஏற்படும். நரம்புத் தளர்ச்சிகளும் நீங்கும்.\nஅல்சர் நோய்க்கு சாப்பாட்டிற்கு முன் இரண்டு கரண்டித் தேனைத் தொடர்ந்து சாப்பிட்டு வர, குணமாகும்.\nமுருங்கைக்காய்ச் சாறுடன் சமளவு தேன் கலந்து பருகினால் நீர்க்கோவை நீங்கும்.\nதேன் மிகச் சிறந்த உணவுப் பொருளாகும். தேன் மூலம் எல்லாப் பிணிகளையும் நீக்கமுடியும். அதிகாலையில் வெறும் வயிற்றில் தேனை நாவால் தொட்டுச் சாப்பிட்டு வந்தால் எந்த வியாதியும் நமக்கு வராது.\nஆனால், தேன் சுத்தமான தேனாக இருக்கவேண்டும்.\nஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து, பின்பு அதில் அரை எலுமிச்சம்பழச் சாற்றையும் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கும்.நுரையீரலில் சேர்ந்துள்ள சளி எல்லாம் கண் காணாத இடத்திற்கு ஓடிவிடும். குடல் மற்றும் வயிற்றுக் கோளாறுகள் நீங்கிவிடும். குளிர்ச்சியால் ஏற்படும் எல்லா வியாதிகளையும் உடல் எதிர்த்து நின்று தடுத்துவிடும். இதய பாதிப்புகள் நீங்கி இதயம் பலம் பெறும். புதிய இரத்தம் உடம்பில் பாய்ந்தோடும்.\nஅதிகாலையிலும், படுக்கச் செல்வதற்கு முன்பும் பருகவேண்டும்.\nநெல்லிக்காய்களைத் துண்டு துண்டாக்கி தேன், ஏலக்காய், ரோஜா இதழ்கள் ச���ர்த்து இரண்டு நாட்கள் வெயிலில் காய வைக்கவேண்டும். பின்பு ஒரு ஸ்பூன் வீதம் காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகிவிடும்.\nஎன்றும் இளமையுடன் இருக்க வேண்டு-மென விரும்புவோர் தினமும் தேனை அருந்தவேண்டும். நாற்பது வயதைக் கடந்தவர்கள் கண்டிப்பாகத் தினமும் தேனை அருந்திவர வேண்டும்.\nசிறந்த மருத்துவரும், மாபெரும் சிந்தனையாளருமான ஹிப்போ கிரேட்ஸ் 107 வயது வரை நோய் நொடியின்றி, திடகாத்திரமாக புலன்கள் பலம் நிறைந்தவராக வாழ்ந்தார். இதற்குக் காரணம் தேன்தான். ``ஒவ்வொரு நேரமும், உணவு உண்ணும்போது தேனையும் சேர்த்து உண்டு வந்தேன்'' என்று கூறினார் அவர்.\nநாம் உண்ணும் உணவுகள் இரைப்பையில் சென்று சேருகிறது. அங்கு ஜீரண உறுப்புகளெல்லாம் ஒன்று சேர்ந்து உணவை ஜீரணித்து பலவித சத்துக்களைத் தனித்தனியாகப் பிரித்து, பின்பு உடல் முழுவதும் அனுப்புகின்றன.\nஇந்தப் பணியினை இரைப்பை மிகச் சிறப்பாகச் செய்கிறது. இந்த இரைப்பையின் பணி சீராக நடப்பதற்கு தேன் மிகவும் உதவுகிறது. ஜீரணச் சத்து குறைந்திருந்-தால் ஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் ஜீரண உறுப்புகள் பலம் பெற்றுவிடும். இரைப்பையின் பணி கெட்டுவிட்டால் உடம்பு அவ்வளவுதான்.\nஒரு ஸ்பூன் தேனைச் சாப்பிட்டு வந்தால் அரை மணி நேரத்தில் நரம்புகள் சுறுசுறுப்புடன் திகழும். சிலருக்குக் கை, கால்கள், விரல்கள் மற்றும் உடல் நடுங்க ஆரம்பிக்கும். இவர்கள் தினமும் ஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நிச்சயம் குணம் காண்பார்கள்.\nமூட்டு வலிகளுக்குச் சிறந்த மருந்து தேன்தான். வலி உள்ள இடத்தில் நன்றாகத் தேனைத் தேய்த்துவிட வேண்டும். அத்துடன் எப்பொழுது உணவு உட்கொண்டாலும் ஒரு ஸ்பூன் தேனையும் உடனே உட்கொள்ள வேண்டும். மூட்டுகள் தேயாது, மூட்டுகள் வலிக்காது.\nபடுக்கையே கதியாகக் கொண்டிருக்கும் பிணியாளர்கள், பாலில் கொஞ்சம் தேன் கலந்து தவறாமல் குடித்து வந்தால், விரைவில் தெம்பு ஏற்பட்டு சுறுசுறுப்புடன் செயல்படத் தொடங்கிவிடுவார்கள் கொம்புத்தேன், மலைத்தேன், குறிஞ்சித்தேன் என்று தேனில் அறுபது வகை உண்டு. ஒவ்வொரு வகைத் தேனுக்கும் ஒவ்வொரு சிறப்பு குணம் உண்டு.\nஆஸ்துமா, அலர்ஜி தொல்லைகளிலிருந்து விடுபட தினமும் தேனைப் பருகி வரவேண்டு��்.\n120 கிலோ எடையுள்ள ஆல்பிரட், ஆஸ்திரேலியா நாட்டின் தலைசிறந்த ஓவியர். உடலின் எடையைக் குறைப்பதற்கு இவர் உண்ணாத மருந்துகளில்லை. பார்க்காத வைத்தியமில்லை. ஆனாலும், உடல் எடை குறைந்தபாடில்லை. பின்னர், தேனை உண்டு வந்தார். சில நாட்களில் அவருடைய உடல் எடை குறைய ஆரம்பித்துவிட்டது.\nஇத்தகைய சிறப்புள்ள தேன் கெட்டியாக, தெளிவானதாக, வெளிறிய தங்கத்தை ஒத்த நிறத்தில் இருக்கும்.\nநமது உடலுக்கு கார்போஹைட்ரேட் சக்திகளை அளித்து, நமக்குத் தேவையான சக்தியைத் தருகிறது. பிற உணவுகளைப் போல வயிற்றில் தங்கிப் புளிக்கும் அபாயமோ, ஜீரணக் கோளாறோ எல்லாம் இதில் இல்லை. இதில் இரும்பு, தாமிரம், மங்கனீசு, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளதால் நல்ல இரத்த விருத்தி ஏற்படும்.\nசோர்வுற்றநிலை, அதிக வேலை, பசியின்மை, அதிக அமிலத்தன்மை, பித்தம் சம்பந்தமான தொல்லைகள், இரத்தக்குழாய் தொடர்பான சில தொல்லைகள், இருதயத் தசைகளுக்குப் போதுமான இரத்தம் இன்மையால் ஏற்படும் வலி, தொற்று நோய்க் கிருமிகளால் உண்டான காய்ச்சல், மூளைக்கு அதிக வேலை கொடுத்ததால் ஏற்பட்ட சோர்வு, கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் காலை நேரத் தொல்லைகள், ஹைபோகிளை சீமியா எனப்படும் இரத்தத்தில் சர்க்கரைச் சத்து குறைந்த நிலை போன்றவைகளுக்குத் தேன் மிகுந்த பயனுள்ளது.\nஒரு மேசைக்கரண்டி தேனை இரவில் படுக்கும்போது உண்டு. வந்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை மாறும். நரம்புத் தளர்ச்சிக்குத் தேனைவிடச் சிறந்த மருந்து இல்லை. தேனை துளசிச் சாற்றில் கலந்து உபயோகிப்பது சளி, தொண்டை வீக்கம், பிராங்டீஸ் எனப்படும் சுவாசத் தொல்லை போன்றவைகளுக்கு மிகவும் நல்லது.\nஇதனைத் தவறாது உபயோகித்தால் சக்தி அதிகரிக்கும். சோர்வு ஏற்பட்டாலும் உடல் தாங்கும் தன்மை பெறும். உடல் ஆரோக்கியத்திற்கு தேன் வழி வகுக்கும் என்பதில் ஐயமில்லை.\nசுத்தமான தேனா என்பதை அறிய...\nதேன் வாங்குகிறீர்கள். இது உண்மையான தேனா அல்லது சர்க்கரைப் பாகா என்று கண்டுபிடிக்க ஒரு சுலபமான வழி இருக்கிறது. ஒரு கப் தண்ணீரில் ஒரு சொட்டுத் தேனை விடுங்கள். அது சமர்த்தாகப் போய் முத்துப்போல் கப்பின் அடியில் உட்கார்ந்து கொண்டால் நல்ல தேன். கரைந்துவிட்டால் சர்க்கரைப்பாகு.\nபடிக்க: --- . மருத்துவம்\nLabels: தெரிந்து கொள்ளுங்கள், மருத்துவம்\nசமீபத்திய பதிவுகள். \"க்ளிக்\" செய்து படியுங்கள்.\nசொல்லாத சோகம். யாருக்கு தெரியும் .\nதேசபக்தியை மொத்த விலைக்கு குத்தகை எடுத்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்துத்துவா கும்பல் உண்மையில் நாட்டு விடுதலைப் போராட்ட தியாகிகளுக்குச் செய்யும் துரோகங்களின் வரலாற்றை சித்தரிக்கும் பாடல்.\nநாமெல்லாம் நாட்டு வரலாற்றை புதிதாகக் கற்றுக் கொள்ளும் தேவையை உணர்ச்சி ததும்ப உணர்த்தும் பாடல்.\nமற்ற எவரையும் விட நாட்டின் விடுதலைக்காக தன்னையே அர்ப்பணித்து உழைத்த இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்.\nபொய் வழக்குகளால் சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது-சித்தி ஆலியா\nபொய் வழக்குகள் ஜோடிக்கப்பட்டு சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது. மேலும் அவர்கள் குடும்பம் நடு தெருவில் நிற்கிறது. போதும் முஸ்லிம்களை கொடுமை படுத்தியது. ********************\nஅல்லாஹ்வின் 99 பெயர்கள்.- வீடியோ\n\"முஹம்மத் - யார் இவர்\nஇத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்\n>>> *** இங்கே ***<<< சொடுக்கி படியுங்கள்\nகடைசி வரை தேடிப் பார்த்தாலும்,\nஎன் தந்தையார் தீவிர வைணவர்.”\n(தினமணி ரம்ஜான் மலர் – 2003)\n*********பெரியாரிஸ்டுகளான கலைஞரும், வீரமணியும் தவறு செய்கிறார்கள் என்பதற்காக யாரும் பெரியாரையோ அல்லது அவரின் தத்துவங்களையோ சாடுவதில்லை.\nநந்திகிராமில் எளிய மக்களின் மீது அடக்குமுறைகளை ஏவி விட்டது கம்யூனிஸ்ட் அரசாங்கம் என்பதற்காக யாரும் கம்யூனிசத்தை திட்டுவதில்லை.\nநாடு முழுவதும் குண்டு வைக்கும் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் இந்துக்கள் என்பதற்காக யாரும் இந்து மதத்தை விமர்சிப்பதில்லை.\nஆனால், இஸ்லாத்தை சரியாகப் புரிந்து கொள்ளாத முஸ்லிம்கள் செய்கின்ற அனைத்துத் தவறுகளுக்கும் இஸ்லாத்தைத் தான் காய்ச்சி எடுக்கின்றனர்.\nஇந்த ஒரு விசயத்தில் மட்டும் பெரியாரிஸ்டுகளும், கம்யூனிஸ்டுகளும், இந்துத்துவ சக்திகளும் ஒன்றுபோல் உள்ளனர்.\n*இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்* மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.\nமர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது\nஇளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்*\nகுருதி நாற்றம் அடிக்கும் நாடு\nமும்பை குண்டுவெடிப்பு: சங்பரிவார் பயங்கரவாதியின் வ...\nவிபச்சாரத்தை நெருங்காதீர்கள் அது வெட்கக்கேடானதாகவு...\nபுனித இறை���சனம்- நிரூபிக்கப்பட்ட அறிவியல் தகவல். \nகெடுதல் செய்யும் உங்கள் வீட்டு குண்டு பல்புகளை சி....\nஇந்துவாகப் பிறந்து கிருஸ்தவத்தில் இணைந்து இஸ்லாத்த...\nஇந்துமத தற்கொலைப் படையை உருவாக்க வேண்டுமாம்\n கரன்சி (ரூபாய்) நோட்டு மூலம் தொற்று நோ...\nதேன் சாப்பிடுங்க நோயை விரட்டுங்க...\nமும்பை குண்டு வெடிப்பு பின்னணியில் பஜ்ரங்தள்\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் வலைப்பதிவுகளை திரட்டும் பிற தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\nஇஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.\n***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.\nஅல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது (1)\nஇந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (11)\nஇளையாங்குடி Dr. சாகிர் உசேன் கல்லூரி (1)\nசுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (1)\nடாக்டர் சாகிர் நாயக் (2)\nமவ்லானா அபுல் கலாம் ஆசாத் (1)\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் பிற வலைப்பதிவுகளை திரட்டும் தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=366667", "date_download": "2018-07-21T11:42:32Z", "digest": "sha1:BP6WZSWXVY6HC7BKIFAORDHGMQ4I6J3U", "length": 7253, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "அட்டாக்ப்பாண்டியின் ஜாமீன் மனு : தீர்ப்பு ஒத்திவைப்பு | Attachment's bail plea: Adjournment of judgment - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nஅட்டாக்ப்பாண்டியின் ஜாமீன் மனு : தீர்ப்பு ஒத்திவைப்பு\nசென்னை : அட்டாக்ப்பாண்டியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது. அட்டாக் பாண்டிக்கு ஜாமீன் தந்தால் சாட்சிகளை கலைத்துவிடுவார் என அரசுத் தரப்பு வாதம் செய்தது.ராமகிருஷ்ணன் கொலைமுயற்சி, பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் அட்டாக் பாண்டி ஜாமீன் மனு கோரியுள்ளார்.\nஅட்டாக்ப்பாண்டி ஜாமீன் மனு கொலைமுயற்சி\nஅரசு மருத்துவமனைகளில் தீத்தடுப்பு வசதிகளை ஏற்படுத்த நிதி ஒதுக்க திட்டம்\nமீனம்பாக்கம் விமான நிலையம் எதிரே சாலையை கடக்க முயன்ற கர்ப்பிணி பெண் பலி\nதமிழகத்தில் எய்ட்ஸ் நோய் பாதிப்பு குறைக்கப்பட்டுள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர்\nஜூலை 25 முதல் ஆகஸ்ட் 19 வரை பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு: அண்ணா பல்கலை. அறிவிப்பு\nஇயற்கை வளத்தை அழித்து கொண்டு வரும் திட்டம் மக்களுக்கு எதிரானது: திருமாவளவன்\nமெரினா கடற்கரையில் தொல்காப்பியருக்கு சிலை அமைக்கப்படும்: அமைச்சர் பாண்டியராஜன்\nஊழல் வழக்கில் இருந்து காப்பாற்றிக்கொள்ள முதல்வர் பாஜகவை ஆதரிக்கிறார்: மு.க. ஸ்டாலின்\nமோடி நடவடிக்கை எடுப்பார் என்ற பயம் எடப்பாடி பழனிசாமிக்கு உள்ளது : டிடிவி தினகரன்\nகீழடி அகழ்வாராய்ச்சி தகவல்களை மறைக்க முற்படுகிறார்கள்: நீதிபதி கிருபாகரன் பேச்சு\nகரூர் அருகே போக்குவரத்து துறைக்கு சம்பந்தமான ஆவணங்கள் எரிப்பு\nபெங்களூருவில் விடுதி ஒன்றில் கோடி கணக்கில் பணம், வைரம், ஆவணங்கள் பறிமுதல்\nவரும் 24-ம் தேதி ஆந்திர மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டம்\nசிக்னல் கோளாறு காரணமாக தாம்பரத்தில் ஒருமணி நேரதமாக ரயில்கள் நிறுத்தம்\nபெங்களூரு அரசு மருத்துவமனையில் கட்டுக் கட்டாக பணம் பறிமுதல்\nமன அழுத்தம் போக்கும் ஸ்ட்ரெஸ் பால் தந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க...\n21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்\nசீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு\nநீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக கா��்சியளித்த நியூயார்க் நகரம்\nநீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால்பதித்த தினம் இன்று: அரிய புகைப்படங்களின் தொகுப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruvarmalar.com/thirukural-1246.html", "date_download": "2018-07-21T11:32:30Z", "digest": "sha1:P656BY3NCDTYKZJV4RE4UJOSKNKHUEFE", "length": 3472, "nlines": 67, "source_domain": "www.siruvarmalar.com", "title": "1246. கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\n1246. கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற்\n1246. கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற்\n1246. கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற்\n1246. கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற்\nநெஞ்சோடு கிளத்தல் (Nenchodu Kilaththal)\nகலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்\n நம்மைச் சேர்ந்து ஊடலை நீக்குகின்ற காதலரைக் கண்டால் ஒருபோதும் வெறுக்காத நீ, இப்போது அவரைக் கொடியவர் என்று பொய்யாக வெறுக்கின்றாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AA%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2018-07-21T11:38:18Z", "digest": "sha1:LAFVIX3DT357NS7SCTJLMHB2H22R76E4", "length": 15145, "nlines": 145, "source_domain": "www.techtamil.com", "title": "கணினி உபயோகிபாளர்கள் கண்களைப் பாதுகாப்பதற்கு…. – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nகணினி உபயோகிபாளர்கள் கண்களைப் பாதுகாப்பதற்கு….\nகணினி உபயோகிபாளர்கள் கண்களைப் பாதுகாப்பதற்கு….\nகணினி உபயோகிக்காத மனிதர்கள் குறைவென்று சொல்லலாம். அந்த அளவுக்கு மனிதனோடு சேர்ந்த ஒரு பொருளாக கணினி மாறிவிட்டது. இந்தக் கணினி உபயோகம் கண்ணை எப்படிப் பாதிக்கிறது என்று தெரியாமலே பல பேர் கணினியோடு படுத்து உறங்குகிறார்கள்.\nComputer Vision Syndrome(சி.வி.எஸ்) என்று சொல்லக் கூடிய ஒரு பாதிப்பு கணினியில் அதிக நேரம் இருப்பவர்களுக்கு ஏற்படுகிறது.\nகண்ணில் எரிச்சல், கண்ணில் அரிப்பு, கண் காய்ந்து போய்விடுவது, கண்ணில் நீர் வடிவது, கண் இறுக்கமாக இருப்பது, கண்ணைச் சுற்றி லேசான வீக்கம் இவையெல்லாம் இந்த Computer Vision Syndrome-ன் அறிகுறிகளாகும்.\nஇதற்கு முதல் காரணமும் முக்கிய காரணமும் என்னவென்று பார்த்தால் கணினியில் உட்கார்ந்து நாம் வேலை செய்யும் போது கண்களை சிமிட்டுவது மிக மிகக் குறைந்து ���ிடுவது தான் என்று தெரியவருகிறது.\nஒரு மனிதன் ஒரு நிமிடத்துக்கு சராசரியாக 12 முறை கண் சிமிட்ட வேண்டும். அதாவது தூங்கும் பத்து மணி நேரம் போக ஒரு நாளைக்கு சுமார் 10080 முறை(14 மணி நேரத்திற்கு) கண் சிமிட்ட வேண்டும்.\nகணினியில் உட்கார்ந்து வேலை செய்யும் போது கண் சிமிட்டுவது குறைந்து விடுவதால் கண்ணீர் சுரப்பது குறைந்து விடுகிறது. இதனால் கண்ணை ஈரமாக்கும் வேலை தடைபடுகிறது.\nமேலும் கண் திறந்தே இருப்பதால் சுரக்கும் கண்ணீரும் வேக வேகமாக காற்றில் ஆவியாகி விடுகிறது. இதனால் கண் அங்கும் இங்கும் நகருவதும் கஷ்டமாகி விடுகிறது.\nஇதை சரி பண்ண நாம் என்ன பண்ண வேண்டும்\n1. Monitor மீது வேறு வெளிச்சம் படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். வெளிச்சம் மற்றும் அதிக வெளிச்சத்தை குறைப்பதற்கென்றே ஒரு ஸ்பெஷல் கண்ணாடி screen விற்கிறது. இதை வாங்கி உங்கள் Monitor-க்கு முன்னால் மாட்டிக் கொள்ளுங்கள்.\n2. கணினியும் நீங்கள் உட்காரும் நாற்காலியும் சரியான உயரத்தில் இருக்க வேண்டும். நாற்காலி சரியாக இல்லாவிட்டால் கவனம் குறைந்து விடும். வேகமாக வேலையை பார்க்க முடியாது. முதுகுவலி, கழுத்துவலி வந்து விடும். கவனமாக இருங்கள்.\nஉங்கள் கண்களில் இருந்து சுமார் 35 செ.மீ முதல் சுமார் 50 செ.மீ தூரம் தள்ளி Monitor இருக்க வேண்டும். அதாவது உங்களுக்கும், Monitorக்கும் இடையில் சுமார் ஒன்றரை அடி இடைவெளி இருக்க வேண்டும்.\n3. தொடர்ந்து Monitor பார்த்துக் கொண்டிருப்பதால் ஏற்படும் தலைவலி, மங்கலான பார்வை இவைகள் வராமலிருக்க ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை 5 நிமிடம் கண்ணை மூடிக் கொண்டு உட்கார்ந்திருந்து விட்டு பின் கண்ணை நன்றாக கழுவிவிட்டு மறுபடியும் வேலையைத் தொடருங்கள் அல்லது ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை 5 நிமிடம், உங்கள் நாற்காலியிலிருந்து எழுந்து ஒரு சுற்று சுற்றிவிட்டு வந்து மறுபடியும் உட்காருங்கள்.\n4. தொடர்ந்து கணினியில் வேலை செய்து கொண்டிருக்கும் போது இடை இடையில் உங்கள் பார்வையை வேறு பக்கம் மற்றுங்கள்.\n5. ஏற்கனவே கண்ணாடி அணிந்திருப்பவர்கள் Monitor-லிருந்து சுமார் 70-லிருந்து சுமார் 80 செ.மீ. தூரத்தில் உட்காரலாம்.\n6. கணினியில் உள்ள எழுத்துகளின் அளவை முடிந்தவரை பெரிதாக்கிப் பாருங்கள். கண்ணுக்கு அதிக அசதி இருக்காது.\nDesktopல் தேவையான iconகளை மட்டும் வைத்துக் கொள்வதற...\nநாம் நமது desktopல் குப்பையா�� வைத்துக் கொள்ளாமல் தேவையான iconகளை மட்டும் வைத்துக் கொள்ளலாம். அந்த iconகளையும் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் தோன்றுமா...\nSpecial character பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம். நாம் உபயோகிக்கும் கணினி keyboard-ல் அனைத்து special Character இருக்காது. நூற்றுகணக்கான Special ...\nWindows Operating Systemல் அமைதியாக எப்போதும் இயங்கும் ஒரு கோப்பு தான் rundll32.exe. எனவே இந்த கோப்பு இயங்குவதில் சிறிய பிரச்சினை ஏற்பட்டாலும் அது குற...\nPendriveஐ RAM ஆக பயன்படுத்துவதற்கு...\nநமது கணணிகளில் சில வேலை போதுமான அளவு RAM காணப்படாமல் இருக்கலாம். முதலில் Windows XPயில் எவ்வாறு பென்டிரைவ் ஒன்றை RAM ஆக பயன்படுத்தி கணணியின் performan...\nஉங்கள் கணினி எவ்வளவு மின் சக்தி பயன்படுத்துகிறது...\nஉங்கள் கணினியின் செயல்பாட்டில் எவ்வளவு மின் சக்தி பயன்படுத்தப்படுகிறது என்று அறிந்துகொள்ளுங்கள். அது உங்களுக்கு கணினியின் செயல்பட்டில் உதவிகரமாக இருக்...\nஉங்கள் கணினியின் விவரங்களை அறிய ஒரு வழிமுறை...\nகணினி என்பது இப்பொழுது அனைவருக்கும் ஒரு இன்றியமையாத ஒரு சாதனமாக ஆகிவிட்டது. சிறு பிள்ளைகள் என்றால் விளையாடவும், கல்லூரி மாணவர்கள் படிப்பு சம்பந்தமாகவு...\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nசுலபமாக ஆங்கிலம் கற்க உதவும் பயனுள்ள தளம்\n​பயர்பாக்ஸ் v55 பதிப்பால் 1691 டேப்களை 15 வினாடிகளில் ரீலோட் செய்யமுடியும்.\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது:பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு :\nமொபைல் வழியே இணைய தளத்தில் பார்க்கும் தகவல்களை pdf கோப்புகளாக மாற்றுவது எப்படி\nயூ -டியூப் உங்கள் மொபைல் டேட்டாவை மிச்சப்படுத்தும் புது வழியை காட்டுகிறது …\nகிரெடிட் கார்டோ டெபிட் கார்டோ இல்லாமலே வாகன சேவை:\nகூகுளின் DUO – VEDIO CALLING செயலி அறிமுகம்:\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nஉங்கள் கணினியின் விவரங்களை அறிய ஒரு வழிமுறை\nஇரண்டு கணனிகளுக்கிடையில் பைல்களைப் பரிமாற\nஉங்கள் கணினி எவ்வளவு மின் சக்தி பயன்படுத்துகிறது\nKeyboard-ல் இல்லாத நூற்றுகணக்கான Special Character-களை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.techtamil.com/news-in-tamil/job-opportunity/", "date_download": "2018-07-21T11:37:36Z", "digest": "sha1:UIK53CDC4GG67IWETKHW6HDWUN2Q2GET", "length": 15521, "nlines": 137, "source_domain": "www.techtamil.com", "title": "வேலை வாய்ப்பு @ InfoSys – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nவேலை வாய்ப்பு @ InfoSys\nவேலை வாய்ப்பு @ InfoSys\nஇந்தியாவில் இரண்டாவது மிக பெரிய சாஃப்ட்வேர் நிறுவனமான இன்ஃபோசிஸ் 2100 பணியாளர்களை அமெரிக்காவில் பணியமர்த்த முடிவெடுத்துள்ளது. இன்னும் சில மாதங்களில் நிறுவனத்தின் விரிவாக்கம் நடைபெற இருக்கிறது. இந்த நிறுவனம் Digital, Big Data, Analytics மற்றும் Cloud ஆகிய துறைகளில் உள்ளடக்கியே இந்த மாற்றம் இருக்கும் எனவும் தெரிவிக்கின்றனர்.\nஇன்ஃபோஸிஸ் தனது வாடிக்கையாளர்களுக்கு மிக சிறப்பான உறவை தொடரவும், அவர்களுக்கு மிக சிறந்த தொழில் நுட்ப சேவையையும், வணிக சேவையும் செய்ய இந்த முடிவு எடுத்து இருப்பதாக அவர்கள் சொல்லுகின்றனர். இதன் மூலம் தங்கள் வாடிக்கையாளர்களின் உள்ளூர் சந்தைக்கு ஏற்றபடி சேவைகளை வழங்க முடியும் என்பது அவர்கள் கருத்து. ஏற்கணவே 1600 பணியாளர்களை இந்த நிறுவனத்தில் பணியமர்த்தியுள்ளனர். மேலும் 600 இளநிலை மற்றும் முதுநிலை பட்டதாரிகளை தேர்ந்தெடுக்க உள்ளனர்.\nஇன்ஃபோஸிசின் 60 சதவித வருமானம் ஆனது வட அமெரிக்காவினை சேர்ந்தது என்பது குறிப்பிடதக்கது.\nஇந்தியாவின் மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்ஸல்டன்ஸி சர்வீஸஸ் (டி.சி.எஸ்.) இந்த ஆண்டில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கப்போவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனதினர் செய்தியாளர்களிடம் தெரிவித்து இருந்த தகவல்கள், நடப்பு நிதி ஆண்டில் டி.சி.எஸ். நிறுவனத்தில் 55,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஏற்கெனவே 36,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில்,நிர்ணயித்த இலக்குக்கும் மேல் கணிசமாக வேலைவாய்ப்பு அளிக்கப்படும் எனக் கூற முடியும்.\nகல்வி நிறுவனங்களில் நேர்காணல் மூலம் இந்த ஆண்டு 25,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு கல்வி நிறுவனங்களில் நடத்தும் நேர்காணலில் 35,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கத் திட்டமிட்டுள்ளோம். 350 முதல் 400 கல்வி நிறுவனங்களில்நேர்காணல் நடத்தப்படும். ஒரு ஆண்டுக்குத் தேவையான ஊழியர்கள் எண்ணிக்கை குறித்து முந்தைய ஆண்டே திட்டமிட வேண்டியுள்ளது. 2015-2016 நிதி ஆண்டுக்கானவேலை வாய்ப்புக்கான நேர்காணல், கல்வி நிறுவனங்களில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் என்று அறிவித்து இருந்தனர்.\nமுன்னதாக, இந்நிறுவனம் இரண்டாம் காலாண்டில் நிகர லாபமாக ரூ. 5,244 கோடியைப் பெற்றுள்ளது. கடந்த நிதி ஆண்டில் இக்கால அளவில்பெற்ற நிகர லாபத்தைவிட இது 13 சதவீதம் கூடுதலாகும். 2013-2014 நிதி ஆண்டில் ஜூலை-செப்டம்பரில் பெற்ற நிகர லாபம் ரூ. 4,653.9 கோடியாகஇருந்தது. இந்த ஆண்டில், இரண்டாம் காலாண்டில் மொத்த வருவாய் 13.5 சதவீதம் அதிகரித்து ரூ. 23,816 கோடியைப் பெற்றுள்ளது.\nதகவல் தொழில்நுட்பத் தொழிலில் ஈடுபட்டு வரும் துணை நிறுவனமான சிஎம்சி நிறுவனத்தை டிசிஎஸ்-உடன் இணைப்பதாகவும் அறிவித்து இருந்தனர். டி.சி.எஸ்.ஸில் தற்போது 3.13 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்; இதில் பெண் ஊழியர் எண்ணிக்கை 1 லட்சத்தைக்கடந்துள்ளது. இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் இது ஒரு சாதனை என்பது குறிப்பிடதக்கது.\nஇந்த ஆண்டு ஐ.ஐ.டி யில் பணி நியமனம் மிக அதிகமாக நடந்து இருப்பதால், உலக அளவில் அரசியல் பொருளாதார காரணிகள் நிறுவனக்களுக்கு சாதமாக இருப்பதை காட்டுகிறது இந்த ஆண்டு வேலை வாய்ப்பு எல்லா நிறுவனங்களிலும் மிக சிறப்பாக இருக்கும். எனவேலை வாய்ப்பு துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவித்துருந்தனர்.\n​குறைந்த ​ விலையில் கிடைக்கும் Android ஸ்மார்ட் போ...\nகூகுள் Android One இயங்கு தளத்தை இந்தியாவில் பிரபலபடுத்த அது குறைந்த விலையில் அலைபேசி தயாரிக்கும் நிறுவனங்களோடு சேர்ந்து ஸ்மார்ட் போன்களை அனைவரும் ...\nசிங்கப்பூர் உத்தமம் 2015 மாநாட்டில் – தமிழாவ...\nஎதிர்வரும் மே 30, 31 மற்றும் சூன் 1 2015 ஆகிய நாட்களில் சிங்கப்பூரில் நடைபெறும் உத்தமம் மாநாட்டில் தமிழாவின் மொசில்லா தமிழ் குழுமம் கூடம் ஒன்றை அமைத்...\n​கூகல் தேடுபொறிக்கு அறிவு வளர்ந்துள்ளது\nநமது அன்றாட இணைய பணிகளில் தேடுபொறிகளின் பங்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதில் முதலிடத்தில் இருக்கும் கூகல் எவ்வாறு படங்களை தேடுகிறது, ஒரு பட கோப்பை எ...\nஆப்பர் போடும் அலிபாபா இணையதளமும் இந்திய இணையதள தம்...\nசில நாட்களுக்கு முன் இந்திய மின் வணிக நிறுவனமான பிளிப்கார்ட் பிக் பில்லியன் டே என்ற சலுகை விற்பணையை அறிவித்தது அது வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவே...\nமக்க��ின் இணைய இணைப்பு பணச் செலவை குறைக்க முயற்சிக்...\nஅனைத்து நாடுகளிலும் இணைய இணைப்பின் கட்டணம் பயணர் பயன்படுத்தும் தரவு இடமாற்றம் (Data Transfer Bandwidth) அளவு பொறுத்தே அமைகிறது. கைபேசி வழியாக இணையம் ...\niPhoneஇல் இருந்து Facebook கடவுச் சொல்லை திருட்டுவ...\niOSகான facebook மென்பொருளில் பயணர்களின் கடவுச் சொற்கள் பாதுகாப்பில்லமல் கையாளப்படுகின்றன. குறிப்பாக pre-1.1.2 பதிப்பிற்கு முன்னர் வந்த அனைத்து facebo...\n​குறைந்த ​ விலையில் கிடைக்கும் Android ஸ்மார்ட் போன்கள்\nஇந்தியாவில் 19 கோடி ரூபாய் மதிப்பிலான பிட்காயின் திருட்டு\nதென்கிழக்கு ஆசியாவில் கடையை மூடுகிறது உபர்\n“தமிழுக்கான கூகள்” நிகழ்வு சென்னையில் நடக்க இருக்கிறது\nமாபெரும் தொழில்நுட்ப சிக்கலுக்கு உங்களிடம் தீர்வு உண்டா 6 கோடி வரை பரிசு தொகை…\n$1000 மதிப்பை தொட்டது எதிரியம்\nபிட்காயின் பணம் 6,40,000 ரூபாய் மதிப்பை எட்டியது\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nசிங்கப்பூர் உத்தமம் 2015 மாநாட்டில் – தமிழாவின்…\n​கூகல் தேடுபொறிக்கு அறிவு வளர்ந்துள்ளது\nபூமி முழுவதும் பலூன் மூலம் இணைய சேவை வழங்கத் துவங்கியது…\nமுகநூல் வடிவமைக்கும் அலுவலகப் பயன்பாட்டிற்க்காண புது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aviobilet.com/ta/world/Europe/BY/ALC/MSQ", "date_download": "2018-07-21T11:31:46Z", "digest": "sha1:NSBFK4KJQ24WJUNUIHZOGLHOB7QBGUR5", "length": 6870, "nlines": 181, "source_domain": "aviobilet.com", "title": "லாஸ் பால்மாஸ் இருந்து சகாயமான விமானங்கள் விமான டிக்கெட் புக்கிங் மின்ஸ்க் வேண்டும் - aviobilet.com", "raw_content": "\nவிமானங்கள் ஒரு கார் வாடகைக்கு விடுதிகள்\nஒரு மீண்டும் விமானம் சேர்\nகுழந்தை 2 - 12\nஉள்ள விடுதி BYRent a Car உள்ள BYபார்க்க உள்ள BYபோவதற்கு உள்ள BYBar & Restaurant உள்ள BYவிளையாட்டு உள்ள BY\nலாஸ் பால்மாஸ் இருந்து சகாயமான விமானங்கள் விமான டிக்கெட் புக்கிங் மின்ஸ்க் வேண்டும் - aviobilet.com\n1 வயது பொருளாதாரம் வகுப்பு டிக்கெட் விலை\nசகாயமான விமான டிக்கெட் லாஸ் பால்மாஸ்-மின்ஸ்க்\nவரிசை: விலை €\tபுறப்படும் தேதி\nஒரு நல்ல வாய்ப்பை கண்டுபிடிக்க முடியவில்லை\nசகாயமான விமான டிக்கெட் லாஸ் பால்மாஸ்-மின்ஸ்க்-லாஸ் பால்மாஸ்\nவரிசை: விலை €\tபுறப்படும் தேதி\nஒரு நல்ல வாய்ப்பை கண்டுபிடிக்க முடியவில்லை\nஇலக்கு:: உலகம் » ஐரோப்பா » Belarus » லாஸ் பால்மாஸ் - ம���ன்ஸ்க்\nபதிப்புரிமை © 2015. Elitaire லிமிடெட் - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nஎங்கள் இலவச செய்திமடல் பெற\nநீங்கள் சிறந்த சலுகைகள் பெறும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://sripadacharanam.com/2017/06/14/%E2%80%8B%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-07-21T11:47:42Z", "digest": "sha1:2RP4UEHARGVQ3Q5RRCRAZLM6FG7F3FIE", "length": 3607, "nlines": 75, "source_domain": "sripadacharanam.com", "title": "​(ஏன், ஏன், ஏன்?….) – !! Srimathe Ramanujaya Namaha !!", "raw_content": "\nஎன்னுள் ஒளிந்து எனை இயக்குகிறாய்; நான்−\nஏதங்கள் புரிவதை நீ விரும்புகிறாய்;\nமண்ணுள் மீண்டும் நான் உழல்வதையே,\nஎனக்கொரு மென் மனம் இருக்குமென்று, நீ−\nஏனோ மறந்து, அனுப்பி விட்டாய்\nநாளும், பொழுதும் வேதனையில், எனை−\nகாலச்சுழலில் மூழ்க விட்டு, பெரும்−\nதாளாத் துயரங்களைத் தந்து, சற்று−\nதொலைவில் நின்று, நீ சிரிக்கின்றாய்;\nமீளாப் பயணம் செய்ய வைத்து, ஒரு−\nஇருளில் வழியைத் தேடி நிற்கும்−\nஎன்னை, எங்கே திரும்பி நீ பார்க்கின்றாய்\nமருண்ட மானாய் தவிக்கும் என்னை, ஏன்−\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://askardj.blogspot.com/2011/06/blog-post_06.html", "date_download": "2018-07-21T11:25:06Z", "digest": "sha1:ZZB7POMZYRR4RTMWFGRTANSANGXD4DNM", "length": 6541, "nlines": 80, "source_domain": "askardj.blogspot.com", "title": "அஸ்கரின் பகிர்வுகள்: சிதையும் நினைவுகள்.......", "raw_content": "\nதியாகங்கள் செய்து காதலித்த நமது காதல்\nயாரோ ஒரு வழிப் போக்கனால் கத்தரிக்கப்பட\nயாரோ ஒருவனால் முகவரி தொலைக்கப்பட்டிருக்கிறோம்..\nஇப்போது நீ இடுப்பு வலியால் துடிக்கிறாய்..\nஅப்படித்தான் அந்த நாட்களும் நகர்ந்தது..\nஆனால்,எவனோ ஒருவன் இன்று கிழித்து வீசியுள்ளான்\nஆனால்,தூரத்து உறவுகளைப் போல் பிரிந்து போனோம்...\nயாரோ ஒருவனின் சூழ்ச்சி பலித்திருக்கிறது....\nகவிஞர் பொத்துவில் அஸ்மின்,நஜ்முல்ஹூசைனுக்கு அகில இ...\nஒலிபரப்பாளனாக வேண்டுமென்ற ஆசை பாடசாலைக்காலத்தில் ஏற்பட்ட ஒன்று,பின்னர் உயர்தரம் முடித்துவிட்டு தகவல் தொழிநுட்பம் படிப்பதற்காக,கொழும்புக்கு வந்தேன்.இங்து இ.ஒ.பரப்புக்கூட்டுத்தாபன அறிவிப்பாளர்களின் அறிமுகம் கிடைத்தது. (நல்ல உள்ளங்கள்)பின்னர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் மாணவர்மன்ற நிகழ்ச்சியில் எனது குரல் பதிவானது அதுதான் என் குரல் காற்றலையில் கலந்த முதலாவது நிகழ்ச்சி (அது ஒரு சுவாரஷ்யம்)அதற்து பின்னர் கவிதைக்களம்,மஜ்லிசுல் பிக்ரியா சிந்தனைச்சோலை,ஒரங்க நாடகம்,மிம்பர் பிரசங்கமேடை ஆகிய நிகழ்ச்சிகளிலும் எனது குரல் பதிவானது,கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள்,அந்தந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்களும்,நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர்கள் எனக்கு வழங்கிய ஊக்கமும் அன்பான ஆலோசனைகளும்தான்,தொடர்ச்சியாக ஒலிபரப்பில் பயணிக்க வேண்டுமென்ற கனவை மேலும் வலுவூட்டியது.அந்தப்பின்னணியில் 2008.04.21 ம் திகதி வசந்தம் வானொலி ஆரம்பிக்கப்பட்டபோது அதன் ஆரம்ப அறிவிப்பாளர்களில் நானும் இணைந்து கொண்டேன்.வசந்தம் வானொலி மூலமாகத்தான் நான் அறிவிப்பாளராக மக்கள் மத்தியில் அறிமுகமானேன்.................\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://askardj.blogspot.com/2011/09/", "date_download": "2018-07-21T11:35:03Z", "digest": "sha1:HHV2WU637245JSOLJWAVSMM45KVPWMQV", "length": 23768, "nlines": 221, "source_domain": "askardj.blogspot.com", "title": "அஸ்கரின் பகிர்வுகள்: September 2011", "raw_content": "\nவேலை நிமித்தமாக பல வருடங்களாக வெளியூரில் வசிக்கின்றேன்.விடுமுறையில் ஊருக்குப் போய் திரும்புகின்றபொழுது,திருமணத்திற்கு பின் சந்திக்கின்ற முதல் பிரிவைப் போல் ஓர் சோகம் என்னுள் குடி கொள்ளும்.\nஅம்மா,அப்பா,அக்கா.அண்ணா,தங்கை,மருமக்கள்,நண்பர்களிடமிருந்து விடைபெறும் பொழுது ஓரத்தில் நின்று கொண்டு விழி நிறைந்த கண்ணீரோடு என்னைப் பார்க்கும் காதலியின் இனம் புரியாத பாசம் பயணத்திற்காய் புறப்பட்ட என்னை ஒரு அடியேனும் நகர விடாமல் அந்த இடத்திலேயே கட்டி வைக்கும்.காதலிப்பதற்கு முன் எத்தனையோ நாட்கள் தனிமையில் இருந்திருக்கிறேன்.உணர்ந்ததில்லை,இப்போதுதான் என்னை தனிமை தத்தெடுத்துக் கொண்டதாய் ஒரு தவிப்பு காதலின் கட்டுப்பாட்டுக்குள் கடந்து செல்லும் ஒவ்வொரு காதலர்களின் நினைவுகளும் கண்ணாடியில் தோன்றும் பிம்பங்களாய் என் மனக் கண்ணாடியிலும் பிரதிபலிக்கின்றன.\nகாதலைச் சொல்ல உன் தெருவுக்கு வந்த முதல் நாளில் ஏற்பட்ட ஸ்பரிஷத்தில் என் உடல் நடுங்கியது.முதல் வார்த்தையை பரிமாறிக் கொள்வதில் விழிகளுக்கும்,இதழ்களுக்கும் இடையே நடந்த வெட்கப் போராட்டம்,நான் நிமிர்வதும் நீ குனிவதும், நான்குனிந்த பின் நீ விழிகளை உயர்த்திப் பார்ப்பதும்.அந்த அழகிய நிமிடங்கள் என நினைத்து நினைத்து ஆனந்தப்பட ஆயிரம் நினைவுகள் என் மனதில்.\nபல மனிதர்களின் உணர்வுகளின் மொழிகளையும்,கணினி நுட்பங்களையும்,கற்றுத் தெரிந்து கொண்ட எனக்கு நம் காதலின் உனதான வெட்க மொழியை புரியாமல் தடுமாறியிருக்கின்றேன் பல முறை,நீ கண்களை உருட்டுவதும்,மௌனம் சாதிப்பதும்,புன்னகைப்பதும், உன் வெட்க மொழியில் வெவ்வேறு அர்த்தமாமே,எந்த ஒரு அகராதியிலும் படித்ததாய் நினைவில் இல்லை இது போன்ற அழகிய அர்த்தங்களை.\nஒரு நாள் மாலைப் பொழுதில் கண்ணை மயக்கும் சுடிதார் அணிந்து வீதியால் நடந்து வந்த அழகை வண்டுகள் பார்த்திருந்தால் பொறாமைப் பட்டிருக்கும்,மயில்கள் மயங்கி போயிருக்கும்.மழை பெய்து ஓய்ந்த பின் சூடான தேநீர் கோப்பையுடன்,இனிப்பான பலகாரத்தட்டுக்களுமாய் என் அருகில் அமர்ந்து ஆசையாய் ஊட்டினாய்.உன் அன்பான தித்திப்பால் அப்போது இனிப்பான பலகாரம் இனிப்பின்றி போனது ஒன்றும் ஆச்சரியமில்லை.\nவீட்டுக் கூரையில் பட்டுத் தெறிக்கும் மழைத்துளியின் சிதறல்களை ரசிக்கும் குழந்தையைப் போல் உன் மௌன மொழியை ரசிக்கவேணும்,மிட்டாய்க்காய் அடம் பிடித்து அழும் சிறு பிள்ளையைப் போல் உன்னிடம் செல்லத்தனமாய் அழுவதற்கேனும் முன்னையக் காட்டிலும் ஆவலாய் இருக்கிறேன்...\nபாவம் கனவு பலிக்கவில்லை இப்படி எத்தனை நாட்களுக்கு கனவில் கடிதம் எழுதுவது....\nஉலர்ந்து போன என் மனதில்\nபூ வாசமாய் மணம் பரப்பும் உன்னை\nஅமைதியான நதியைப் போல் நேசித்தேன்\nசிறு துளியளவு கூட புரிந்து கொள்ளவில்லை\nஉன்னை சந்தித்து திரும்பும் போதெல்லாம்\nநான் கட்டிய கனவுக் கப்பல் திசைமாறிப்போயுள்ளது\nஆதலால் என் மனக் கப்பலும் உடைந்து போனது\nமழையாய் என் மீது கொட்டுகிறாய்\nஉன்னால் உடைந்து போன என் மனக் கப்பலை....\nஎன் சின்ன வயதுப் புகைப் படத்தை\nநான் அப்படி மகிழ்வதை தவிர\nஎன் மேனியை நீ தடவினாய்\nஅது மென்மையாய் என்னை தாலாட்டியது\nஉனக்குள் நான் இல்லாத போதும்\nஎனக்குள் நீ எப்போதும் ஞாபகமாய் பயணிப்பாய்....\nபயந்து பயந்து அந்த வாடகை வீட்டில்\nஎந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம்....\nஎட்டிப்பார்க்காத அந்த வீட்டு உரிமையாளன்\nவீட்டு வாடகைப் பணம் பெற\nதலை நகரில் வாழ வைக்க\nவாடகை வீடு மாறி மாறி\nவெறுத்துப் போன வாடகை வீட்டில்தான்\nஅடங்கிப் போகிறது நமது காதல்......\nஇனி கவலைப் படப் போவதில்லை\nஇனி கவிதை எழுதப் போவதில்லை.....\nநீ என்னை சுற்றிக் கொண்டேயிருக்கிறாய்.....\nநீ என்னிடம் தோல்வியுற்ற வேளை\nஎனது வீட்டு சுவர்க் கடிகாரத்தைப் போல்\nஎனக்குள் நீ வலம் வருகிறாய்......\nபிரியமான ஒருவரின் இழப்பின் பின்னரான சோகமாய்\nஅப்போதும் என் கைக் கடிகாரத்தைப் போல்\nஎனக்குள் நீ என்னை சுற்றி சுற்றியே\nநான் தொகுத்து வழங்கிய வசந்த நிலா நிகழ்ச்சியைப்பற்றி தினக்குரல் பத்திரிகையில் ஒரு நேயர் பாராட்டி எழுதியிருந்தார்.அந்த நிகழ்ச்சிக்காக நான் நிறையவே உழைத்திருக்கிறேன்.கடந்த நோன்பு பெருநாள் தினத்தன்று பெருநாள் சிறப்பு கவியரங்கம் ஒன்றை தயாரித்து வழங்கியிருந்தேன்.அந்த கவியரங்கு பற்றி என் சக அறிவிப்பாளர்களும்,நண்பர்களும் வாழ்த்தி பேசியிருந்தார்கள்.அந்தக் கவியரங்கம் பற்றி 2011.09.11 ம் திகதி தினகரன் வாரமஞ்சரி பத்திரிகையில்.ஒரு சகோதரி எழுதியிருந்தார் நான் தயாரித்து வழங்கிய அந்த கவியரங்கத்திற்கு நான் இட்ட பெயர் \"பிறைத்தோணியில் பிரயாணம் .செய்பவர்கள்\".தினகரன் பத்திரிகையில் வெளியான விமர்சனத்தை உங்கள் வாசிப்புக்காக தருகிறேன் வாசித்துப் பாருங்கள்.\nவானலை வழியே பெருநாள் கவியரங்கம்.\nகடந்த 31.08.2011 நோன்புப் பெருநாள் தினத்தன்று வசந்தம் எப்.எம்.வானொலி வழங்கிய பெருநாள் விருந்தாய் அறிவிப்பாளர் ஏ.எம்.அஸ்கர் தயாரித்தளித்த \"பிறைத்தோணியில் பிரயாணம் செய்வார்கள்\" என்ற சிறப்பு கவிதை அரங்கு கேட்டு மகிழ்ந்தோம்.\nகவிஞர் நஜ்முல்ஹூசைன்,தலைமையில், சுஹைதா கரீம்,முர்ஷிதீன்,ரவூப்ஹஸீர்,கிண்ணியா அமீர் அலி,கவி வாசித்தனர்.நான்கு கவிஞர்களும் சிறப்பாக எழுதியிருந்தார்கள்,சுஹைதா பெண்களுக்காகக் குரல் கொடுத்தர்,முர்ஷிதீன் மத்திய தரைக்கடலில் கப்பலோட்டியவர்கள் பிறைத் தோணியில் பிரயாணிக்கும் அவலம் சொன்னார்.ரவூப் ஹஸீர் சிரிக்க வைத்த அதே நேரம் சிந்திக்க வைத்தார்,அமீர் அலி சத்தத்தோடு மட்டும் வந்தார்.தலைவர் நஜ்முல்ஹூசைன் எல்லோரையும் சிக்கனமாகக் கூப்பிட்டார்.அவர் தொகுப்பு நன்றாக இருந்தது.மொத்தத்தில்,பிறைத்தோணியை எங்கள் செவிகளில் சேர்த்து விட்ட அஸ்கர் பாராட்டுக்குரியவரே..\n( நிகழ்ச்சியை கேட்டு அவதானித்து எழுதிய சகோதரிக்கு நன்றி..)\nஒலிபரப்பாளனாக வேண்டுமென்ற ஆசை பாடசாலைக்காலத்தில் ஏற்பட்ட ஒன்று,பின்னர் உயர்தரம் முடித்துவிட்டு தகவல் தொழிநுட்பம் படிப்பதற்காக,கொழும்புக்கு வந்தேன்.இங்து இ.ஒ.பரப்புக்கூட்டுத்தாபன அறிவிப்பாளர்களின் அறிமுகம் கிடைத்தது. (நல்ல உள்ளங்கள்)பின்னர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் மாணவர்மன்ற நிகழ்ச்சியில் எனது குரல் பதிவானது அதுதான் என் குரல் காற்றலையில் கலந்த முதலாவது நிகழ்ச்சி (அது ஒரு சுவாரஷ்யம்)அதற்து பின்னர் கவிதைக்களம்,மஜ்லிசுல் பிக்ரியா சிந்தனைச்சோலை,ஒரங்க நாடகம்,மிம்பர் பிரசங்கமேடை ஆகிய நிகழ்ச்சிகளிலும் எனது குரல் பதிவானது,கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள்,அந்தந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்களும்,நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர்கள் எனக்கு வழங்கிய ஊக்கமும் அன்பான ஆலோசனைகளும்தான்,தொடர்ச்சியாக ஒலிபரப்பில் பயணிக்க வேண்டுமென்ற கனவை மேலும் வலுவூட்டியது.அந்தப்பின்னணியில் 2008.04.21 ம் திகதி வசந்தம் வானொலி ஆரம்பிக்கப்பட்டபோது அதன் ஆரம்ப அறிவிப்பாளர்களில் நானும் இணைந்து கொண்டேன்.வசந்தம் வானொலி மூலமாகத்தான் நான் அறிவிப்பாளராக மக்கள் மத்தியில் அறிமுகமானேன்.................\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://govikannan.blogspot.com/2008/10/blog-post_18.html", "date_download": "2018-07-21T11:19:38Z", "digest": "sha1:RKEAVKZLBBAQ7HQGHNJIRXX6GMES7Q7N", "length": 63061, "nlines": 674, "source_domain": "govikannan.blogspot.com", "title": "காலம்: அவதாரங்களை ஏன் புறக்கணிக்க வேண்டும் ?", "raw_content": "\nஎந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் \nஅவதாரங்களை ஏன் புறக்கணிக்க வேண்டும் \nதசவதாரக் கதைகளின் ஒருங்கிணைப்பின் ( கமலஹாசன் கதை அல்ல) காலம் கிபிக்கு பிறகே ஏற்பட்டு இருக்கலாம் என்று நினைக்கிறேன். ஆதிசங்கரர் காலத்திற்கு முற்பட்டவையாக இருக்க முடியாது. பக்தியிலும் மெய்ஞானத்திலும் சிறந்தவர் என்று கருத்தப்பட்ட ஆதிசங்கரின் சரிதையிலும், அவரது கோட்பாடுகளிலும் அவதாரங்கள் பற்றி எதுவும் சிலாகித்தோ, குறிப்பாகவோ கூட கூறப்படவில்லை என்பதால் இவை காலத்திற்கு பிந்தியததாகவும், பல்வேறு கிருஷ்ண கதைகளின் தொகுப்பாக பின்னார் ஏற்பட்டவையே தசவதாரக் கதைகளின் தொகுப்பு. கிட்டதட்ட பெரிய புராணம் ஏற்பட்டு சிவபெருமானை வைத்து நாயன்மார்கதைகள் எழுதப்பட்ட காலத்தில் அதற்கு இணையாக எழுதப்பட்டு இருக்க வேண்டும். தமிழகம் தவிர்த்து இந்திய சமய நம்பிக்கையில் இராமன், ஆயர்குல கிருஷ்ணன் தவிர்த்து ஏனைய அவதாரங்கள் பற்றியோ, நாயன்மார்கள் கதைகளோ பெரிய அளவில் எவரும் அறிந்திருக்கவில்லை. இதில் இராமன், கிருஷ்ணன், பலராம���், பரசுராமன் தவிர்த்து வேறு எந்த கிருஷ்ணனின் அவதாரமும் பிறந்து வளராமல் குறிப்பிட்ட சமயத்தில் திடீர் என்று தோன்றியதாகவே சொல்லப்படுகிறது.\nஒரே சமயத்தில் பலராமனும், கிருஷ்ணனும் அண்ணன் தம்பியாகவே பிறந்து வளர்ந்திருக்கிறார்கள். இருவரும் ஒருவரே என்றால் கிருஷ்ணனின் சிறப்பைப் போற்றும் அளவுக்கு பலராமன் பற்றிய புகழ்ந்துரைகளோ, காலிங்க நர்தனம், வெண்ணைத் திருடியது, பெண்களின் மனம் கவர்ந்தது போன்ற குழந்தை விளையாட்டுக்களை வைத்து கிருஷ்னைப் பாடியது போல் பலராமனைக் குறித்த புகழ் உரைகளோ இல்லை, கண்ணன் என்ற கதையாடலில் இருந்த பலராமன் என்கிற ஒரு பாத்திரத்தை பத்து அவதாரத்திற்கு கணக்கு காட்ட பற்றக் குறையினால் சேர்க்கப்பட்டு இருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன். இந்த தசவதாரக் கதைகள் புத்தரின் சாதக மற்றும் அவதாரக் கதைக்கு மாற்றாக அல்லது போட்டியாக பின்னர் ஏற்பட்டு இருக்க வேண்டும். வைணவ அன்பர்கள் தசவதாரக் கதைகளின் காலம் பற்றி விளக்கினால் அறிந்து கொள்வேன்.\nஇந்த கட்டுரையைக் கூட கண்ணன் மீது இருக்கும் வெறுப்போ, காழ்புணர்வோ ஏற்பட்டு அதனால் எழுதி இருக்கிறேன் என்றெல்லாம் கருத வேண்டாம். வெறும் நம்பிக்கை என்ற பெயரில் புகழ்வதோ, நம்பிக்கை இன்மையால் இகழ்வதிலோ எனக்கு ஒப்புதல் இல்லை. கண்ணன் குறித்த வழிபாடு இந்திய சமய வரலாறு எழுதப்பட்ட காலத்திற்கு முந்தியது என்பதை ஒப்புக் கொள்வதில் எனக்கு எந்த வித தயக்கமும் இல்லை.\nஇன்னும் தெளிவாகச் சொல்வதென்றால் சிவ லிங்க வழிபாடுகள் இருந்த காலத்திலிருந்தே கிருஷ்ணனை வழிபடுவதும் இருந்தே வந்திருக்கிறது. அரியும் சிவனும் ஒன்று என்ற ஒரு சொல்லாடலை உருவாக்கி பாமரனுக்கு அதைக் கூறியதைத் தவிர்த்து இவ்விருவர்களையும் மன அளவில் கூட இணைத்தும் பார்க்கும் முயற்ச்சி ஆன்மிகவாதிகளிடம் எப்போதும் இருந்ததோ, நடந்ததோ இல்லை என்பதை ஒப்புக் கொள்வீர்கள் என்றே நினைக்கிறேன்.\nஞானசம்பந்தருக்கு பார்வதி பால் கொடுத்தாள் என்று கூறப்பட்ட கதையும், நாயன்மார்களை சிவபெருமான் ஆட்கொண்டார் என்ற கதைகளையும் தவிர்த்து இறைவன் நேரடியாக தோன்றினான் என்றும் அவதாரம் எடுத்துவந்தான் என்றும் தமிழ் இலக்கிய வரலாறுகளின் பிற்பகுதியில் எதுவுமே கூறப்படவில்லை. அதாவது ஞானசம்பந்தர் காலத்திற்கு பிறகு இறைவ���் காட்சி கொடுத்தான் என்று கூட எந்த இலக்கியத்திலும் எழுதப்படவில்லை. இதுபோன்ற சைவ கதைகளைப் போலவே வைணவ சார்பில் ஆழ்வார்கள் குறித்த கதைகளும் அவர்களுக்கு பெருமாள் காட்சிக் கொடுத்தார், ஆட்கொண்டார் என்ற கதைகளும் உண்டு. இவையெல்லாம் சமகாலத்தில் தோன்றியவை அல்லது கொஞ்சம் முன்பே அல்லது பின்பு இருக்கலாம். அதன் பிறகு இராமனுஜர், சங்கரர் போன்ற சமயத் தலைவர்களையே இறைக்கு ஒப்பாக போற்ற ஆரம்பித்தனர் அல்லது அவர்களையும் இறைவனின் அவதாரங்களாக எழுதப்படாமல் மன அளவில் ஏற்றுக் கொண்டு வழிபாடு செய்ய ஆரம்பித்தனர். சங்கரமடத்தில் சங்கரருக்கு பிறகு வந்த சங்கராச்சாரியர்கள் எவருமே சங்கரர் அளவுக்கோ, அல்லது சிறு அளவில் அவர்களின் பெயர் தெரியும் அளவுக்குக் கூட புகழடையவில்லை. அவை குறை அல்ல, இயல்பு. மதங்களும் கொள்கைகளும் காலப் போகில் நீர்த்துப் போகும் அல்லது அவற்றின் பயன்பாடு இல்லாது போய் இருக்கும் என்ற உண்மையால் நிகழ்ந்த மாற்றங்கள் என்று கொள்ளலாம்.\n இல்லை என்றே நினைக்கிறேன். ஒரு முடிவுக்கு வந்தவராக கடவுள் சச்சிதானந்தம் அதாவது ஜோதி சொருபம் என்ற முடிவுக்கு வந்தவராக ஒளியைக் கடவுளாகக் கருதி அனைவருக்கும் அதையே பரிந்துரைத்தார். அதன் பிறகு இராமகிருஷ்ணர் பரமஹம்சர் தனக்குமுன் காளிதேவி தோன்றியதாகவும் சொன்னார், பிறகு யோக நிலையில் அப்படி காட்சி கிடைப்பது யோக நிலையின் ஒரு படி அல்லது தோற்றம் என்றும் சொல்லிய படியால் அவரது சீடரான விவேகநந்தர், அதுபோன்று இறைக் காட்சிக்கெல்லாம் ஆசைப்படாமல் அத்வைத சித்தாந்தம் வழியில் சென்றுவிட்டார்.\nகிபிக்கு பிறகு இந்திய சமய வரலாறு தோறும் எங்கும் அவதாரம் நிகழ்ந்தாகவே தெரியவில்லை. எல்லாம் ஆன்மிக அனுபவம் மட்டுமே. ஆனால் தற்பொழுது பல சாமியார்கள் தங்களை கடவுளின் அவதாரங்கள் என்றுக் கூறிக் கொள்கிறார்கள். சமய வரலாற்று அறிவுகள் இருக்கும் பலரும் கூட இவற்றையெலலம் எதிர்க்காதது ஏன் என்றே தெரியவில்லை. வள்ளலார் மற்றும் விவேகந்தர் செய்த சாதனை அளவுக்கு இன்றைய (போலி) சாமியார்கள் என்ன சாதித்துவிட்டார்கள் வாந்தியெடுத்து லிங்கம் எடுப்பதும், வெறும் கையால் விபூதி வரவழைப்பதும் அவதாரங்கள் செய்யக் கூடியவையா வாந்தியெடுத்து லிங்கம் எடுப்பதும், வெறும் கையால் விபூதி வரவழைப்பதும் அவதாரங்கள��� செய்யக் கூடியவையா இராமன் அவதாரம் என்று சொல்லப் பட்ட இராமயணக் கதைகயிலும் கூட அவன் இதுபோன்ற சித்துக்கள் எதையுமே செய்யவில்லையே. இந்த போலி சாமியார்கள் ஒரிஜினல் கிருஷ்ண அவதாரங்களை விட எந்த விதத்தில் சிறந்தவர்கள் இராமன் அவதாரம் என்று சொல்லப் பட்ட இராமயணக் கதைகயிலும் கூட அவன் இதுபோன்ற சித்துக்கள் எதையுமே செய்யவில்லையே. இந்த போலி சாமியார்கள் ஒரிஜினல் கிருஷ்ண அவதாரங்களை விட எந்த விதத்தில் சிறந்தவர்கள் 22 கேரட் கோல்டில் பத்தர்களால் மட்டுமே செய்யக் கூடிய மோதிரங்கள் இவர்களுக்கு எவ்வாறு கிடைக்கிறது 22 கேரட் கோல்டில் பத்தர்களால் மட்டுமே செய்யக் கூடிய மோதிரங்கள் இவர்களுக்கு எவ்வாறு கிடைக்கிறது இவர்களால் வேறு வேறு சீரியல் எண்களுடன் கூடிய 1000 ரூபாய் நோட்டுகளை உருவாக்கித் தரமுடியுமா இவர்களால் வேறு வேறு சீரியல் எண்களுடன் கூடிய 1000 ரூபாய் நோட்டுகளை உருவாக்கித் தரமுடியுமா கண்மூடித்தனமாக நம்பிக்கை என்ற பெயரில் (போலி) சாமியார்களின் புகழை ஆன்மிகவாதிகளும் சேர்ந்தே பரப்புவது இறை சக்திக்கு எதிரான துரோகம் தானே. நாத்திகன் இறை சக்திக்கு எதிராக இதைவிட கொடுமை எதும் செய்து இருக்கிறானா \nபதிவர்: கோவி.கண்ணன் at 10/18/2008 02:40:00 பிற்பகல் தொகுப்பு : ஆன்மீகம், கட்டுரைகள்\n// வெறும் நம்பிக்கை என்ற பெயரில் புகழ்வதோ, நம்பிக்கை இன்மையால் இகழ்வதிலோ எனக்கு ஒப்புதல் இல்லை.\nதற்பொழுது பல சாமியார்கள் தங்களை கடவுளின் அவதாரங்கள் என்றுக் கூறிக் கொள்கிறார்கள். சமய வரலாற்று அறிவுகள் இருக்கும் பலரும் கூட இவற்றையெலலம் எதிர்க்காதது ஏன் என்றே தெரியவில்லை. வள்ளலார் மற்றும் விவேகந்தர் செய்த சாதனை அளவுக்கு இன்றைய (போலி) சாமியார்கள் என்ன சாதித்துவிட்டார்கள் \nகண்மூடித்தனமாக நம்பிக்கை என்ற பெயரில் (போலி) சாமியார்களின் புகழை ஆன்மிகவாதிகளும் சேர்ந்தே பரப்புவது இறை சக்திக்கு எதிரான துரோகம் தானே. நாத்திகன் இறை சக்திக்கு எதிராக இதைவிட கொடுமை எதும் செய்து இருக்கிறானா \nசனி, 18 அக்டோபர், 2008 ’அன்று’ பிற்பகல் 3:41:00 GMT+8\nஆன்மிகத்தில் பற்றுதல்கள் உள்ளவர்கள் கூட இவ்வளவு ஞாபகம் வைத்து அலசுவார்களா\nசனி, 18 அக்டோபர், 2008 ’அன்று’ பிற்பகல் 4:16:00 GMT+8\nஎனக்கும் விபூதி, லிங்கம், மோதிரம் வரவழைக்கறதுல உடன்பாடு இல்ல. ஆனா அத நீங்க ஆன்மீகத்தின் பெயரினால் செய்யப்��டும் துரோகமா பாக்கறீங்க. ஆனா ஆன்மீகத்த பரப்ப செய்யப்படும் யுக்தியா ஆன்மீகவாதிகள் பாக்கறாங்க. அவ்வளவு தான் வித்தியாசம். அந்த செயல் ஒரு தூண்டுகோள் என்ற அளவிலேயே பார்க்கப்பட வேண்டும். அவர்களே ஆயிரகணக்கான நோயாளிகளுக்கு இலவச சேவை செய்தும் ஆன்மீகத்த பரப்பிக்கிட்டு தான் இருக்காங்க. பல ஊர்களுக்கு சாக்கடை வசதியும், தண்ணீர் வசதியும் செய்து தருகிறார்கள். ஒவ்வொரு வருடமும் ஆறேழு நாட்களாவது மக்களுக்கு சேவை செய்யும் எண்ணத்தை ஏற்படுத்தியே வருகின்றனர்.\nஅதுனால இக்கால சாமியார்கள் எல்லாம் துரோகம் மட்டுமே செய்கிறார்கள் என்று ஒத்துக்கொள்வது கடினமாக இருக்கிறது.\nReach சம்பந்தப்பட்ட விஷயம் இது. ஒரு பத்து/பதினைந்து பேரை மட்டுமே சென்றடைய வேண்டுமென்றால் இந்த pyrotechniques தேவைப்படாது.\nசனி, 18 அக்டோபர், 2008 ’அன்று’ பிற்பகல் 6:26:00 GMT+8\nராம அவதாரமும்,கிருஷ்ண அவதாரமும்..ஆண்டவன் மனிதனாகப் பிறந்ததைக்கூறுவது..அதனால் சித்து வேலையில் ஈடுபடவில்லை..ஆனால் நீங்கள் சொல்லும் சாமியார்கள் ஆசாமிகள்..சாமிகளாகக் கூறிக் கொள்கிறார்கள்..அதனால் தான் லிங்கமும்..செயினும் வரவழிக்கிறார்கள்..துரைமுருகன் மாதிரிய வேஷதாரிகள் அவர்களிடம் செயினைக் கேட்டு வாங்கிக்கொள்கிறார்கள்.\nசனி, 18 அக்டோபர், 2008 ’அன்று’ பிற்பகல் 7:38:00 GMT+8\nகடைசியில் வரும் அந்த பஞ்ச் நல்லா இருக்கு.\nரொம்ப ஆழமா ஆன்மீகத்துக்குள் புகுந்து புறப்பட்டு வந்துள்ளீர்களே .. நன்று.\nசனி, 18 அக்டோபர், 2008 ’அன்று’ பிற்பகல் 8:20:00 GMT+8\nசனி, 18 அக்டோபர், 2008 ’அன்று’ பிற்பகல் 10:47:00 GMT+8\nசனி, 18 அக்டோபர், 2008 ’அன்று’ பிற்பகல் 11:00:00 GMT+8\nஆன்மிகத்தில் பற்றுதல்கள் உள்ளவர்கள் கூட இவ்வளவு ஞாபகம் வைத்து அலசுவார்களா\nபற்றுதல் என்பது வேறு ஈடுபாடு என்பது வேறு, பற்றுதல் என்பது (வெறும்) நம்பிக்கை என்பதோடு சென்றுவிடும், ஈடுபாடும் சேர்ந்தே இருந்தால் 'அது' என்னவென்று அறிந்து கொள்ளும் வேட்கையும் இருக்கும். எனக்கு பற்றுதல் இல்லை என்பது உண்மைதான் \nசனி, 18 அக்டோபர், 2008 ’அன்று’ பிற்பகல் 11:01:00 GMT+8\nஎனக்கும் விபூதி, லிங்கம், மோதிரம் வரவழைக்கறதுல உடன்பாடு இல்ல. ஆனா அத நீங்க ஆன்மீகத்தின் பெயரினால் செய்யப்படும் துரோகமா பாக்கறீங்க. ஆனா ஆன்மீகத்த பரப்ப செய்யப்படும் யுக்தியா ஆன்மீகவாதிகள் பாக்கறாங்க. அவ்வளவு தான் வித்தியாசம். அந்த செயல் ஒரு தூண்டுக��ள் என்ற அளவிலேயே பார்க்கப்பட வேண்டும். அவர்களே ஆயிரகணக்கான நோயாளிகளுக்கு இலவச சேவை செய்தும் ஆன்மீகத்த பரப்பிக்கிட்டு தான் இருக்காங்க. பல ஊர்களுக்கு சாக்கடை வசதியும், தண்ணீர் வசதியும் செய்து தருகிறார்கள். ஒவ்வொரு வருடமும் ஆறேழு நாட்களாவது மக்களுக்கு சேவை செய்யும் எண்ணத்தை ஏற்படுத்தியே வருகின்றனர்.\nஅதுனால இக்கால சாமியார்கள் எல்லாம் துரோகம் மட்டுமே செய்கிறார்கள் என்று ஒத்துக்கொள்வது கடினமாக இருக்கிறது.\nReach சம்பந்தப்பட்ட விஷயம் இது. ஒரு பத்து/பதினைந்து பேரை மட்டுமே சென்றடைய வேண்டுமென்றால் இந்த pyrotechniques தேவைப்படாது\nஸ்வாமி விவேகந்தர் உலக அளவில் புகழ்பெற்றார், இந்திய சமயம் காட்டுமிராண்டிகளின் சமயம் இல்லை என்று அழுத்தமாகவே எடுத்துரைத்தார். இதை லிங்கம் எடுக்கும் (ஆ)சாமிகள் எவராவது செய்து இருக்கிறார்களா எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று இருப்பவர்களையோ, உண்மையான ஆன்மிக வேட்கையில் இருப்பவர்களின் செல்வங்களைக் கடவுள் காணிக்கை என்ற பெயரில் திரட்டிக் கொண்டு, அதில் ஒரு பங்கை வெளிப்பார்வைக்காக விளம்பரமாகவே செய்யப்படுபவை ஆன்மிக சேவையாகவோ, மக்கள் சேவையாகவோ நான் கருதவில்லை.\nதுன்பத்திலும் துயரத்திலும் இருந்து விடுபட்டு நற்கதிக் கிடைக்காதா என்று எண்ணி ஏங்கி வருபவர்களுக்கு, ஆன்மிக சேவையாக அங்குள்ள சேவா மடங்களில் இருக்கும் கழிவறைகளை முகம் சுளிக்காமல் கழுவுங்கள் என்பது தவிர்த்து \nஇந்த சாமியார்கள் என்ன வழிகாட்டி இருக்கிறார்கள் அங்கு கழிவறையை பக்தியுடன் கழுவுபவர்களில் எத்தனை பேர் பொதுமக்கள் சேவையாக பொதுக் கழிவறைகளை கழுவதற்கு தயாராக இருக்கிறார்கள் \nசனி, 18 அக்டோபர், 2008 ’அன்று’ பிற்பகல் 11:08:00 GMT+8\nராம அவதாரமும்,கிருஷ்ண அவதாரமும்..ஆண்டவன் மனிதனாகப் பிறந்ததைக்கூறுவது..அதனால் சித்து வேலையில் ஈடுபடவில்லை..ஆனால் நீங்கள் சொல்லும் சாமியார்கள் ஆசாமிகள்..சாமிகளாகக் கூறிக் கொள்கிறார்கள்..அதனால் தான் லிங்கமும்..செயினும் வரவழிக்கிறார்கள்..துரைமுருகன் மாதிரிய வேஷதாரிகள் அவர்களிடம் செயினைக் கேட்டு வாங்கிக்கொள்கிறார்கள்.\nதுரைமுருகன் போன்றோரை அமைச்சர் அவையில் வைத்துக் கொண்டு நாத்திகம் பேசும் கலைஞரை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது. ஊருக்கு உபதேசம் என்கிற சொல்லாடல் மிகச் சரி \nசனி, 18 அக்டோபர், 2008 ’அன்று’ பிற்பகல் 11:10:00 GMT+8\nகடைசியில் வரும் அந்த பஞ்ச் நல்லா இருக்கு.\nரொம்ப ஆழமா ஆன்மீகத்துக்குள் புகுந்து புறப்பட்டு வந்துள்ளீர்களே .. நன்று.\n கோர்வையாக எழுதி இருக்கிறேன் மற்றபடி தகவல் பிழைகள் கூட இருக்கலாம், நான் சொல்லி இருப்பது முற்றிலும் சரி என்றோ மறுக்க முடியாத உண்மை என்றோ எப்போது கருதுவதில்லை.\nசனி, 18 அக்டோபர், 2008 ’அன்று’ பிற்பகல் 11:13:00 GMT+8\nபங்கு சந்தையில் முதலீடு செய்வதைவிட ஒரு சின்ன முதலீட்டில் ஆஸ்ரம குடில் அமைத்து அமர்ந்தால் காலத்துக்கும் நல்ல வருமானம் கிடைக்கும், ரிடையர்மென்ட் என்பதே கிடையாது.\nசனி, 18 அக்டோபர், 2008 ’அன்று’ பிற்பகல் 11:14:00 GMT+8\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎந்த மதத்தை ஏற்றுக் கொண்ட() அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை\n\"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி\"\nஇறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி \nகடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை \nதூய உள்ளம், தொண்டு உள்ளம் \nஎனக்கு வள்ளலாரும், பெரியாரும் ஒன்றுதான்\n-: காலத் தடம் :-\nஎன்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்\nகுண்டு வெடிப்புகள் பழகிப் போய்விடுமா \nமீள் அறிவிப்பு : திண்டுக்கல் சர்த்தார் ஐயா கலந்து ...\nவிடுதலை புலிகளுக்கும், தமிழ் ஈழ விடுதலைக்கும் தமிழ...\nஆவிகள் பாவிகளை நோக்கி பேச ஆரம்பித்தால்...\nராஜிவ் காந்தியின் ஆன்மா மன்னிக்காது - நிறுத்துங்கட...\nசிங்கைப் பதிவர் நண்பர்களுடன் தீபத்திருநாள் \nபரமசிவன் என் காதில் சொன்னது \nகன்னடத்துக்கு செம்மொழி சிறப்பு ஏன் வழங்கக் கூடாது ...\nசபலம் என்பது பாலியல் ஆசை தொடர்புடையதா \nதேன்கூடு திரட்டியை நடத்தியவர்களுக்கு எனது கண்டனம் ...\nகணனி யுகம் : வெப்காம் மூலம் இன்னும் என்ன செய்யலாம்...\nஇதே தலைப்பில், இந்த இடுகையை ஏற்கனவே எழுதி இருக்கிற...\nஅவதாரங்களை ஏன் புறக்கணிக்க வேண்டும் \nஇறைவன் இருந்தால் நல்லா இருக்கும் \nகாப்பீட்டு நிறுவனங்���ளில் இருந்து நம்மை காப்பது எப்...\nரஜினி மீண்டும் தான் ஒரு மாபெரும் மனிதர் என்று நிரூ...\n\"மந்திரமாவது நீறு\" - எனது பொருள் விளக்கம் \nவீட்டில் விஷேசம் எதும் 'உண்டா' \nமெல்லிசை மன்னருக்கு, இசைஞானிக்கு ஆனாதுதான் இசைப் ப...\nஅலுப்பே இல்லாமல் பதிவு போடுறாங்களே எப்படி \nவாய்விட்டு சிரிங்க... (இராதா கிருஷ்ணன் ஐயாவுக்காக)...\nதேதிமமுக - ஆதாயம் இல்லாமலா ... \nஅன்பு என்னும் அடிமை சாசனம் \nசிங்கைப் பதிவர்கள் கலந்து கொண்ட தொலைக்காட்சி நிகழ்...\nசிங்கப்பூர் தமிழ்தொலைக்காட்சியில் பதிவர்கள் கலந்து...\nதமிழன் என்றால் இளிச்ச வாயனா \nவலைப்பதிவாளர் பயோடேட்டா : A.N.Jayachandran\nஐந்து குருடர்களும், ஒரு கல் யானையும் \nவலைப்பதிவாளர் பயோடேட்டா : Prof. SAM GEORGE\nவலைப்பதிவாளர் பயோடேட்டா : Tulasi Gopal\nசிங்கத்தை அதன் குகையில் சந்தித்து...\nபெரிதாக எழுதாவிட்டாலும் பேசுற மாதிரி ...\nபோக்குவரத்து நிலவரம்... 2012 நிலவரம்...\nசுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் பிரிவில் விருதுபெற்ற கட்டுரையை படிக்க மேலே படத்தின் மீது அழுத்துங்கள் \n30 நாட்களில் மிகுதியாக படிக்கப்பட்ட இடுகைகள்\nபேய் மாதம், சீனர் நம்பிக்கைகள் \nசீனர்களின் நாட்காட்டி படி அவர்களுடைய ஏழாம் மாதம் பேய் மாதம் என்று சொல்லப்படுகிறது. கிறித்துவ இஸ்லாமிய சீனர்கள் தவிர்த்து மற்ற சீனர்கள் அனைவர...\nஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு: ராசா தான் முழுப் பொறுப்பு: கனிமொழிக்கு ஜாமீன் தர வேண்டும்-ஜேத்மலானி வாதம் - என்றத் தகவலைப் படித்ததும், மனுநீதி சோழன்...\nகுழந்தைக்கு ஒரு வயதிற்குள் குலதெய்வம் அல்லது மிகவும் பிடித்த ஏதோ ஒரு கோவிலில் வைத்து மொட்டையடிப்பது தமிழர் வழக்கம், அதை விட்டால் ஒராண்டு ச...\nமுன்குறிப்பு : கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் தகவல் 18 வயதினருக்கு உட்பட்டது அல்ல, ஆகவே 18 வயதிற்குட்பட்டவர்கள் தொடர்ந்து படிப்பதைத் தவிர்க...\nஉலக நாடுகள் இந்தியாவைப் பார்த்து எப்போதும் எச்சில் உமிழ்வதற்கு இந்தியாவில் இருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வு, சாதிய படிநிலைகள் தான் காரணம் என்றால...\nதமிழக தேர்தல் ஆணையம் தூங்கியதா \nஇந்தியாவில் தேர்தல் என்பது ஜனநாயகம் செத்ததன் நினைவு நாள் போலவும், அது நடப்பதற்கு சுபயோக சுபதினத்தில் நாள் குறித்து தரும் புரோகிதர் போலத்தான்...\nநஒக - நண்பனின் தங்கை...\nதேவா நெற்றியை சுறுக்கி யோசித்துக் கொண்டிருந்தான், அடுத்த வ��ரத்துக்குள் சொல்லியே ஆகவேண்டும்...தள்ளிப் போடப் போட படபடப்பு அதிகம் ஆகிறது. &qu...\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nநமக்கு தெரிந்தவர்கள், பழகியவர்கள் உயிரோடு இல்லை என்ற தகவல் சில நாள் கழித்து கிடைக்கும் போது நெருக்கத்தப் பொருத்து அவர்களைப் பற்றிய சிந்தனை...\nஇவர்களின் ஆயுதங்களுக்கு பூஜை உண்டா \n'செய்யும் தொழிலே தெய்வம்' என்ற பம்மாத்து உண்மை என்றால் இவர்களின் (கழுவிய) ஆயுதங்களுக்குக் கூட பூசைப் போட சொல்லலாம் அல்லவா \nபடகுகளைப் பார்க்கும் போதெல்லாம் என்னுள் எழும் எண்ணம், படகுகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம் அலை கடலில் அலைக்கழிக்கப்படும் படகுகள், அம...\nஒலக அரசியல் சாக்கடை (5)\nதகவல் தொழில் நுட்பம் (7)\nதமிழ்மணம் விருது 2008 (1)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (10)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nதேசிய மொழி பம்மாத்து (4)\nபட்டாம் பூச்சி விருது (1)\nபதிவர் சிங்கை வட்டம் (2)\nமாற்றுத் திறனாளிகள்; சமூகம் (1)\nமரங்கள் உதிர்ப்பது சருகுகள் அல்ல... தனக்கான எரு(உரம்) \nஉலகில் பயனற்றவை என்றால் அது நம் வீன் எண்ணங்கள் மட்டுமே \nநாலடியார் செய்யுள் மற்றும் விளக்கம்\nஎப்போதும் நின்றுவிடும் கார்:அழகிய ஆசைகளை வைத்துக்கொள்ளுங்கள் - *மெ*ய் வாழ்க்கையில், பணம்,முதலீடு என்ற பேச்சுகள் நண்பர்களுக்குள் வ‌ரும் போது, நான் மலங்க மலங்க விழிப்பேன்.பெரிய சேமிப்புகள் இல்லை என்னிடம். அமெரிக்க வாழ்க்...\nபிரித்து மேய்வது - கெட்டில் - வேலை செய்யாத ஒன்றை அப்படியே தூக்கி போடுவது சுலபம் என்றாலும் அது என் பழக்கம் அல்ல. உடைச்சி சுக்கு நூறாக்கி அது எப்படி வேலை செய்கிறது என்று தெரிந்துகொண்டு அ...\n வங்கக் கடல் கடைந்து * *சந்ததம் நல்லோர் தமிழமுதம் அருந்த * *சிந்தித்து இருந்தான் செல்வத் திருமால் * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை\n - *முன்பெல்லாம் சித்திரைத்திருநாள் என்று வந்துவிட்டால் வெயிலைப் பொருட்படுத்தாமல் திருவிழாவின் ஒவ்வொரு நிகழ்வையும் நேரில் தரிசனம் செய்கிற நல்ல வழக்கம், உடல...\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள் - - வெளிநாட்டில் இருந்து நிதி வாங்கி மத மாற்ற முயற்சிக்கு படம் எடுக்கிறார் என்று இந்து முன்னனி எதிர்க்கலாம் - கிருத்தவர்களை பற்றி தவறாக காட்டி...\nபார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.\nசுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு\n : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.\nசமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.\nபுரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே \n(பதிவை எழுதுங்க இவர்களிடம் சேருங்க எல்லோருக்கும் போகும்)\nஆன்மீகத்தின் தொடர்பில் எழுதியவைகளில் சில...\nபிரம்ம ஞானம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...\nஐந்து குருடர்களும் ஒரு கல் யானையும்...\nஎப்படி நினைக்கிறோமோ... அப்படியே ஆகிறோம் \n'நான் கடவுள்' - படவிமர்சனம் அல்ல \nநந்திக்கு குறுக்கே ஏன் போகக் கூடாது \n... பழமை வாதங்கள் காலமாகட்டும் \nதமிழ் அளவைகள் (எண்ணியல்) ...\nஉலக எண்கள் தமிழ் எண்களாம்...\nநம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kolumandapam.blogspot.com/2006/", "date_download": "2018-07-21T11:41:50Z", "digest": "sha1:ITNPKWTLTVFDGAIP3VGTJNYEGR26PANZ", "length": 127006, "nlines": 1556, "source_domain": "kolumandapam.blogspot.com", "title": "கொலுமண்டபம்: 2006", "raw_content": "\nஅன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவது யாரும் அறிகிலார் அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே\nபிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-2\nஸ்தூல உலகாயதவாதிகளின் சிந்தைக்கெட்டாமல் அவர்களைக் குழப்பிவந்த புற உலகினைப் பற்றிய விவரங்களை பெளதிக விஞ்ஞானிகள் ஒரு நாள் கண்டுபிடிக்கலாம். விஞ்ஞானிகளின் 'சேதனத்தைப்' பற்றிய இன்றைய எண்ணங்களைப் பற்றி, 'Times of India'(oct27,1959) கீழ்வருமாறு வெளியிட்டது:\n\"ஸ்டாக்ஹோல்ம்: அக்.26,'59-- இரண்டு ��மெரிக்க அணு விஞ்ஞானிகளுக்கு இன்று 1959'ம் ஆண்டின் நோபல்பரிசி அளிக்கப்பட்டது. இவர்கள் 'ஆண்டிபுரோட்டான்' எனும் பொருளைக் கண்டறிந்துள்ளனர். இதன்மூலமாக ஜடப்பொருள்கள் இருவிதமான உருவங்களில் - துணுக்குகள் - எதிர்த்துணுக்குகள் - அமைகின்றன என்பது நிரூபிக்கப்படுகின்றது; டாக்டர் எமில்லோ செகர் எனும் இத்தாலியரும், டாக்டர் ஓவன் சாம்பெர்லின் எனும் சான்பிரான்சிஸ்கோ வாசியும் ஆன இவர்களது புதிய கண்டுபிடிப்பின் ஆதார தத்துவங்களின் படி, இவ்வுககுக்குப் புறம்பே, பெளதிகத் தத்துவங்களால் அல்லாது ஆக்கப்பட்ட சில உலகங்கள் இருப்பது சாத்தியம் என்று எண்ணப்படுகின்றது. இவ்வுலகின் அணுக்களும், உப அணுக்களை உடையதாக இப்புறவுலகு இருக்கலாம் என்று எண்ணப்படுகின்றது. இந்த இரு உலகங்களும் எப்போதேனும் மோதுமேயானால் இவையிரண்டுமே ஒரே சமயத்தில் அழிய நேரலாம்.\"\nமேற்கண்ட செய்தியில், பின்வரும் பிரேணனைகள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.\n1. பெளதிக அணுக்களின் குணங்களுக்கு எதிரான குணங்களை உடைய எதிரணுக்கள்--ஜடமில்லாதவை உண்டு.\n2. இவ்வுலகுக்கு வெளியே, நமது அனுபவத்திற்கு எட்டாத வேறு உலகங்களும் உண்டு.\n3. இவ்விரு உலகங்களும் தமக்குள் மோதி ஒரு சமயம் அழியலாம்.\nஇந்த 3 விஷயங்களில் முதல் இரண்டை ஆத்திக மாணவர் ஒத்துக்கொள்ளலாம். ஆனால் மூன்றாவது, ஜடமல்லாப் பொருளின் விஞ்ஞான முடிவுகளின் எல்லைக்குள்ளே மட்டுமே நாம் ஒத்துக்கொள்ள முடியும்.\nபிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-3\nபிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-1\nபதிந்தது கவிப்ரியன் No comments: தொடுத்துக்கொள்க\n3. கொங்கணச் சித்தர் பாடல்கள்\nஇவருக்கு கொங்கணர், கொங்கணச் சித்தர், கொங்கண நாயனார், கொங்கணத்தேவர், கொங்கண நாதர் எனப் பல பெயர்களும் உண்டு. இவர்கள் வெவ்வேறானவர்கள் என்பாருமுண்டு.\nகொங்கணர் திருவள்ளுவரின் சீடர் என்றும் போகரின் சீடர் என்றும் கூறுகின்றனர். இவர்பெயரால் வைத்திய, இரசவாத, யோக நூல்களும் பாடல்களும் இருக்கின்றன.\nஇவர் கி.பி 7ஆம் நூற்றாண்டில் இருந்தவர். கொங்கு நாட்டைச் சேர்ந்தவர். ஆதலின் இப்பெயர் பெற்றார் என்பர்.\nஇவர் பெயரில் வழங்கப்படும் பாடல்களில் \"வாலைக் கும்மி\" என்பது ஒன்று. வாலை என்பது சக்தியின் பெயர். கன்னி என்றும் பொருள். கன்னிப் பெண்ணை முன்நிறுத்தி கும்மி பாடியுள்ளதால் வாலைக்கும்மி என வழங்குகிறது.\nஇது இவர் பெயரால் வழங்கினாலும் இவரால் பாடப்பட்டது அன்று. இவர் கருத்துக்களை அமைத்து ஆசிரியர் வீரப் பெருமாளின் மாணாக்கர் ஒருவர் பாடியதாகவும், அவர் வலவேந்திரன் துரைவள்ளல் என்ற சிற்றரசன் காலத்தவர் என்றும் அவன் அஞ்செழுத்துணர்ந்த சைவன் என்றும் வாலைக்கும்மி பாடல் கூறுகின்றது.\nகொங்கணர் பற்றிய கதை ஒன்று உண்டு. கொங்கணர் ஒரு மரத்தின் கீழ் யோகம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது மரத்தின் மேல் இருந்த கொக்கு அவர்மீது எச்சம் இட்டது. உடனேகொங்கணர் கண்ணை விழித்து அக்கொக்கை பார்த்தார். அது எரிந்து சாம்பலாயிற்று. அதன் பிறகு அவர் ஊருக்குள் வந்து திருவள்ளுவர் மனைவாயிலில் நின்று பிச்சை கேட்டார். வள்ளுவர் மனைவி வாசுகியார் கணவருக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்த நேரம். ஆதலால் அவர் பிச்சை கொண்டுவர சிறிது நேரமாயிற்று. நேரங்கடந்து பிச்சை கொண்டுவந்த வாசுகியாரைக் கொங்கணர் சினத்துடன் விழித்து பார்த்தார். உடனை, வாசுகியார் \"கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா\" என்று கேட்டார். அஞ்சிய கொங்கணர் வாசுகியைப் பணிந்தார். பின்னர் திருவள்ளுவர் சீடரானார்.\nகொங்கணச் சித்தர் வாலைக் கும்மி\nகல்விநிறை வாலைப்பெண் காதலியென் றோதுகின்றசெல்வியின்மேற் கும்மிதனைக் செப்புதற்கே - நல்விசயநாதனின்சொல் வேதனஞ்சு போதன்மிஞ்சி மானகஞ்சபாதம்வஞ்ச நெஞ்சினில்வைப் போம்.\nகும்மிசத்தி சடாதரி வாலைப்பெண் ணாமந்த\nஉத்தமிமேற் கும்மிப் பாட்டுரைக்கவித்தைக் குதவிய வொற்றைக்கொம் பாம்வாலை\nசரசுவதி துதிசித்தர்கள் போற்றிய வாலைப்பெண் ணாமந்த\nசக்தியின் மேற்கும்மிப் பாட்டுரைக்கத்தத்தமித் தோமென ஆடும் சரசுவதி\nசிவபெருமான் துதிஎங்கும் நிறைந்தவள் வாலைப்பெண் ணாம்மாலின்\nதங்கையின் மேற்கும்மி பாடுதற்குக்கங்கை யணிசிவ சம்புவாம் சற்குரு\nசுப்பிரமணியர் துதிஞானப்பெண் ணாமருள் சோதிப்பெண் ணாமாதி\nவாலைப்பெண் மேற்கும்மி பாடுதற்குமானைப் பெண்ணாக்கிய வள்ளிக் கிசைந்திடும்\nவிஷ்ணு துதிஆண்டிப்பெண் ணாம்ராச பாண்டிப்பெண் ணாம்வாலை\nஅம்பிகை மேற்கும்மி பாடுதற்குக்காண்டீபனாம் பணி பூண்டவன் வைகுந்தம்\nநந்தீசர் துதிஅந்தரி சுந்தரி வாலைப்பெண் ணாமந்த\nஅம்பிகை மேற்கும்மி பாடுதற்குச்சிந்தையில் முந்திநல் விந்தையாய் வந்திடும்\nநூல்கும்மி தில்லையில் ���ுல்லையி லெல்லையுளாடிய\nவல்லவள் வாலைப்பெண் மீதினிலேசல்லாபக் கும்மித் தமிழ்பா டவரும்\nமாதா பிதாகூட இல்லாம லேவெளி\nமண்ணும் விண்ணுமுண்டு பண்ணவென்றுபேதை பெண் ணாமுதல் வாலைப்பெண் ணாளென்று\nவேதமும் பூதமுண் டானது வும்வெளி\nவிஞ்ஞான சாத்திர மானதுவும்நாதமுங் கீதமுண் டானதுவும் வழி\nமூந்தச் செகங்களுண் டானது வும்முதல்\nதெய்வமுந் தேவருண் டானதுவும்விந்தையாய் வாலையுண் டானதுவும் ஞான\nஅரிக்கு முந்தின தவ்வெழுத்தாம் பின்னும்\nஅரிக்குள் நின்றதும் அஞ்செழுத்தாம்தரிக்கும் முந்தின தஞ்செழுத்தாம் வாசி\nஆதியி லைந்தெழுத் தாயினாள் வாலைபெண்\nஐந்தெழுத் துமென்று பேரானாள்;நாதியி னூமை யெழுத்தியவள் தானல்ல\nஊமை யெழுத்தே யுடலாச்சு மற்றும்\nஓமென் றெழுத்தே யுயிராச்சுஆமிந் தெழுத்தை யறிந்துகொண்டு விளை\nசெகம் படைத்ததும் அஞ்செழுத்தாம் பின்னும்\nசீவன் படைத்ததும் அஞ்செழுத்தாம்உகமு டிந்தது மஞ்செழுத்தாம் பின்னும்\nசூத்திரம் பார்த்தல்லோ ஆளவேணு மஞ்சு\nகாணாது கிட்டாதே எட்டாதே அஞ்சில்\nகாரிய மில்லையென் றேநினைத்தால்காணாதுங் காணலா மஞ்செழுத் தாலதில்\nஆயனு மைந்தா மெழுத்துக்குள் ளேயறி\nவாயனு மைந்தா மெழுத்துக்குள்ளேவாயனு மைந்தாம் எழுத்துக்குள் ளேயிந்த\nஅஞ்செழுத் தானதும் எட்டெழுத்தாம் பின்னும்\nஐம்பத்தோர் அட்சரந் தானாச்சுநெஞ்செழுத் தாலே நிலையா மலந்த\nஏய்க்கு தேய்க்கு ஐந்செழுத் துவதை\nஎட்டிப் பிடித்துக்கொளிரண் டெழுத்தைநோக்கிக்கொள் வாசியை மேலாக வாசி\nசிதம்பர சக்கரந் தானறிவா ரிந்தச்\nசீமையி லுள்ள பெரியோர்கள்சிதம்பர சக்கர மென்றால் அதற்குள்ளே\nமனமு மதியு மில்லாவிடில் வழி\nமனமு றுதியும் வைக்கவேணும் பின்னும்\nஇனிவெ ளியினிற் சொல்லா தேயெழில்\nதீமட்டு திந்தவரி விழிக்கேகனிமொ ழிச்சியீர் வாருங்கடி கொஞ்சங்\nஊத்தைச் சடலமென் றெண்ணாதே இதை\nஉப்பிட்ட பாண்டமென் றெண்ணாதேபார்த்த பேருக்கே ஊத்தையில் லையிதைப்\nஉச்சிக்கு நேராயுண் ணாவுக்கு மேல்நிதம்\nவைத்த விளக்கும் எரியுதடிஅச்சுள்ள விளக்கு வாலையடி அவி\nஎரியு தேஅறு வீட்டினி லேயதில்\nஎண்ணெயில் லையமிழ் தண்ணீரில்லைதெரியுது போக வழியுமில்லை பாதை\nசிலம்பொலி யென்னக் கேட்குமடி மெத்த\nசிக்குள்ள பாதை துடுக்கமடிவலம்புரி யச்சங்கமூது மடி மேலே\nவாசிப் பழக்க மறியவே ணும்மற்றும்\nமண்ட��� வீடுகள் கட்டவேணும்நாசி வழிக்கொண்டு யோகமும் வாசியும்\nமுச்சுடரான விளக்கி னுள்ளே மூல\nமண்டல வாசி வழக்கத்திலேஎச்சுடராகி அந்தச் சுடர் வாலைஇவள்விட வேறில்லை வாலைப்பெண்ணே\nசூடாமல் வாலை இருக்கிறதும் பரி\nசித்த சிவனுக்குள் ளானதனால்வீடாமல் வாசி பழக்கத்தை பாருநாம்\nமேல்வீடு கண்டவன் பாணியடி விண்ணில்\nவிளக்கில் நின்றவன் வாணியடிதாய்வீடு கண்டவன் ஞானியடி பரி\nஅத்தியி லேகரம் பத்தியி லேமனம்\nபுத்தியி லேநடு மத்தியிலேநெற்றி சதாசிவ மென்றுசொன் னேனுன்றன்\nஅழுத்தி லேசொல்லஞ் செழுத்தி லேநானும்\nவழுத்தி னேன்ஞானப் பழத்திலேகழுத்தி லேமயேச் வரனு முண்டுகண்\nஅஞ்சிலே பிஞ்சிலே வஞ்சியரே நிதம்\nகொஞ்சி விளையாடும் வஞ்சியரேநெஞ்சிலே ருத்திரன் சூழிருப்பா னவன்\nதொந்தியி லேநடு பந்தியிலே திடச்\nசிந்தையி லேமுந்தி உன்றனுடன்உந்தியில் விட்ணுவுந் தாமிருப் பாரிதை\nஆலத்திலே இந்த ஞாலத்திலே வருங்\nகாலத்தி லேயனு கூலத்திலேமுலத்திலே பிரமன் தானிருந் துவாசி\nதேருமுண் டைஞ்சூறாம் ஆணியுண்டே அதில்\nதேவரு முண்டுசங் கீதமுண்டேஆருண்டு பாரடி வாலைத்தெய் வம்மதிலே\nஒன்பது வாயில்கொள் கோட்டையுண் டேஅதில்\nஉள்ளே நிலைக்கார ரஞ்சுபேராம்அன்புடனே பரிகாரர்கள் ஆறு பேர்\nஇந்த விதத்திலே தேகத்திலே தெய்வம்\nஇருக்கையில் புத்திக் கறிக்கையினால்சந்தோட வாலையைப் பாராமல் மனிதர்\nநகார திட்டிப்பே ஆனதனால் வீடு\nஉகார முச்சி சிரசாச்சே இதை\nவகார மானதே ஓசையாச்சே அந்த\nமகார மானது மாய்கையாச்சேசிகார மானது மாய்கையாச்சே இதைத்\nஓமென்ற அட்சரந் தானுமுண்டு அதற்குள்\nஊமை யெழுத்து மிருக்குதடி;நாமிந்தெ ழுத்தை யறிந்துகொண் டோ ம்வினை\nகட்டாத காளையைக் கட்டவே ணுமாசை\nவெட்டவே ணும்வாசி யொட்டவேணும்எட்டாத கொம்பை வளைக்கவே ணுங்காயம்\nஇருந்த மார்க்க்கமாய்த் தானிருந்து வாசி\nஏற்காம லேதான டக்கவேணும்திரிந்தே ஓடிய லைந்துவெந்து தேகம்\nபூத்த மலராலே பிஞ்சுமுண்டே அதில்\nபூவில்லா பிஞ்சும் அநேகமுண்டுமூத்த மகனாலே வாழ்வுண்டு மற்ற\nகற்புள்ள மாதர் குலம்வாழ்க நின்ற\nசிற்பர னைப் போற்றி கும்மியடி\nஅஞ்சி னிலேரெண் டழிந்ததில் லையஞ்\nசாறிலேயும் நாலொழிந்த தில்லைபிஞ்சிலே பூவிலே துஞ்சுவ தாம்அது\nகையில்லாக் குட்டையன் கட்டிக்கிட்டா னிரு\nகாலில்லா நெட்டையன் முட்டிக்கிட்டான்ஈயில்லாத் தேனெனத் துண்டுவிட் டானது\nமேலூரு கோட்டைக்கே ஆதரவாய் நன்றாய்\nவிளக்கு கன்னனூர்ப் பாதையிலேகாலூரு வம்பலம் விட்டத னாலது\nதொண்டையுள் முக்கோணக் கோட்டையிலே இதில்\nதொத்திக் கொடிமரம் நாட்டையிலேசண்டை செய்துவந்தே ஓடிப்போனாள் கோட்டை\nஆசை வலைக்குள் அகப்பட்டதும் வீடு\nஅப்போதே வெந்தே அழிந்திட்டதும்பாச வலைவந்து மூடியதும் ஈசன்\nஅன்ன மிருக்குது மண்டபத்தில் விளை\nயாடித் திரிந்தே ஆண்புலியும் அங்கேஇன்ன மிருக்குமே யஞ்சு கிளியவை\nஎட்டிப் பிடிக்குமே மூன்று கிளியடி வாலைப்பெண்ணே.\nதோப்பிலே மாங்குயில் கூப்பிடு தேபுது\nமாப்பிள்ளை தான்வந்து சாப்பிடவும்ஏய்க்கு மிப்படி யஞ்சா றாந்தைஇருந்து\nமீனு மிருக்குது தூரணி யிலிதை\nமேய்ந்து திரியுங் கலசாவல்தேனு மிருக்குது போரையிலே யுண்ணத்\nகாக்கை யிருக்குது கொம்பிலே தான்கத\nசாவி லிருக்குது தெம்பிலேதான்பார்க்க வெகுதூர மில்லை யிதுஞானம்\nகும்பி குளத்திலே யம்பல மாமந்தக்\nகுளக்க ருவூரில் சேறுமெத்ததெம்பிலிடைக் காட்டுப் பாதைக ளாய்வந்து\nபண்டுமே ஆழக் கிணற்றுக்குள் ளேரெண்டு\nகெண்டை யிருந்து பகட்டுதடிகண்டிருந்து மந்தக் காக்கையுமே அஞ்சி\nஆற்றிலே அஞ்சு முதலைய டியரும்\nபுற்றிலே ரண்டு கரடியடிகூற்றுனு மூன்று குருடன டிபாசங்\nமுட்டை யிடுகு தொருபற வைமுட்டை\nமோசம் பண்ணு தொருபறவைவட்டமிட் டாரூர் கண்ணியி லிரண்டு\nஅட்டமா விண்வட்டப் பொட்டலி லேரண்டு\nஅம்புலி நிற்குது தேர் மேலேதிட்டமாய் வந்து அடிக்குதில் லைதேகம்\nமுக்கோண வட்டக் கிணற்றுக்குள்ளே மூல\nமண்டல வாசிப் பழக்கத்திலேஅக்கோண வட்டச் சக்கரத்தில் வாலை\nஇரண்டு காலாலொரு கோபுரமாம் நெடு\nநாளா யிருந்தேஅமிழ்ந்து போகும்கண்டபோ துகோபு ரமிருக்கும் வாலை\nஅஞ்சு பூதத்தை யுண்டுபண்ணிக் கூட்டி\nஆரா தாரத்தை யுண்டுபண்ணிக்கொஞ்சு பொண்ணாசை யுண்டுபண்ணி வாலை\nகாலனைக் காலால் உதைத்தவளாம் வாலை\nஆலகா லவிட முண்டவளாம்மாளாச் செகத்தைப் படைத்த வளாமிந்த\nமாதாவாய் வந்தே அமுதந்தந்தாள் மனை\nயாட்டியாய் வந்து சுகங்கொடுத்தாள்ஆதரவாகிய தங்கையானாள் நமக்\nசிரித்து மெல்லப் புரமெரித் தாள்வாலை\nசெங்காட்டுச் செட்டியைத் தானுதைத்தாள்ஒருத்தி யாகவே சூரர்தமை வென்றாள்\nஒற்றையாய்க் கஞ்சனைக் கொன்று விட்டாள்.\nஇப்படி யல்லொ இவள்தொழி லாமிந்த\nஈனா மலடி கொடுஞ்சூ���ிமைப்படுங் கண்ணியர் கேளுங்கடி அந்த\nகத்தி பெரிதோ உறைபெரிதோ விவள்\nகண்ணு பெரிதோ முகம் பெரிதோசத்தி பெரிதோ சிவன் பெரிதோ நீதான்\nஅன்னம் பெரிதல்லால் தண்ணீர் பெரிதல்ல\nஅப்படி வாலை பெரிதானால்பொன்னு பெரிதல்லால் வெள்ளி பெரிதல்ல\nமாமிச மானால் எலும்புண்டு சதை\nவாங்கிஓடு கழன்று விடும்ஆமிச மிப்படிச் சத்தியென்றே விளை\nபண்டு முளைப்ப தரிசியே யானாலும்\nவிண்டுமி போனால் விளையாதென்றுகண்டுகொண்டு முன்னே அவ்வை சொன்னாளது\nமண்ணு மில்லாமலே விண்ணுமில்லை கொஞ்சம்\nவாசமில் லாமலே பூவுமில்லைபெண்ணு மில்லாமலே ஆணுமில் லையிது\nநந்த வனத்திலே சோதியுண்டு நிலம்\nநத்திய பேருக்கு நெல்லுமுண்டுவிந்தையாய் வாலையைப் பூசிக்க முன்னாளில்\nவாலையைப் பூசிக்கச் சித்தரானார் வாலைக்\nகொத்தாசை யாய்ச்சிவ கர்த்தரானார்வேலையைப் பார்த்தல்லோ கூலிவைத்தா ரிந்த\nவாலைக்கு மேலான தெய்வமில்லை மானங்\nகாப்பது சேலைக்கு மேலுமில்லைபாலுக்கு மேலான பாக்கியமில்லை வாலைக்\nநாட்டத்தைக் கண்டா லறியலாகு மந்த\nநாலாறு வாசல் கடக்கலாகும்பூட்டைக் கதவைத் திறக்கலா கும்மிது\nஆணும் பெண்ணும்கூடி யானதால் பிள்ளை\nஆச்சுதென் றேநீரும் பேசுகின்றீர்ஆணும் பெண்ணுங்கூடி யானதல்லோ பேதம்\nஇன்றைக் கிருப்பதும் பொய்யல்ல வேவீடே\nஎன்வாழ்க்கை யென்பதும் பொய்யல்லவேஅன்றைக் கெழுத்தின் படிமுடியும் வாலை\nவீணாசை கொண்டு திரியாதே இது\nமெய்யல்ல பொய்வாழ்வு பொய்க்கூடுகாணாத வாலையைக் கண்டுகொண்டால் காட்சி\nபெண்டாட்டி யாவதும் பொய்யல்லவோ பெற்ற\nகொண்டாட்ட மானதகப்பன் பொய்யே முலை\nதாயும் பெண்டாட்டியும் தான்சரி யேதன்யம்\nதாமே இருவருந் தாங்கொடுத்தார்காயும் பழமுஞ் சரியாமோ உன்றன்\nபெண்டாட்டி மந்தைமட்டும் வருவாள் பெற்ற\nபிள்ளை மசானக் கரையின் மட்டும்தொண்டாட்டுத் தர்மம் நடுவினிலே வந்து\nபாக்கியமும் மகள் போக்கியமும் ராச\nபோக்கியமும் வந்த தானாக்கால்சீக்கிரந் தருமஞ் செய்யவேண்டும் கொஞ்சந்\nதிருப்பணி களைமுடித் தோரும் செத்துஞ்\nசாகாத பேரி லொருவரென்றும்அருட் பொலிந்திடும் வேதத்தி லேயவை\nமெத்தை தனிலே படுத்திருந் துநாமும்\nமெல்லிய ரோடு சிரிக்கும்போதுயுத்தகாலன் வந்துதான் பிடித்தால் நாமும்\nஏழை பனாதிக னில்லையென்றால் அவர்க்கு\nஇருத்தால் அன்னங் கொடுக்க வேண்டும்நாளையென்று சொல்ல லாகா��ே என்று\nபஞ்சை பனாதி யடியாதே அந்தப்\nபாவந் தொலைய முடியாதேதஞ்சமென்றோரைக் கெடுக்காதே யார்க்கும்\nகண்டதுங் கேட்டதுஞ் சொல்லாதே கண்ணில்\nகாணாத வுத்தரம் விள்ளாதேபெண்டாட்டிக் குற்றது சொல்லாதே பெற்ற\nசிவன்ற னடியாரை வேதியரை சில\nசீர்புல ஞானப் பெரியோரைமவுன மாகவும் வையாதே அவர்\nவழக்க ழிவுகள் சொல்லாதே கற்பு\nமங்கையர் மேல்மனம் வையாதேபழக்க வாசியைப் பார்த்துக்கொண் டுவாலை\nகூடிய பொய்களைச் சொல்லாதே பொல்லாக்\nகொளைக ளவுகள் செய்யாதேஆடிய பாம்பை யடியா தேயிது\nகாரிய னாகினும் வீரியம் பேசவும்\nகாணா தென்றவ்வை சொன்னாளேபாரினில் வம்புகள் செய்யாதே புளிப்\nகாசார் கள்பகை செய்யா தேநடுக்\nகாட்டுப் புலிமுன்னே நில்லாதேதேசாந்தி ரங்களுஞ் செல்லா தேமாய்கைத்\nதன்வீடி ருக்க அசல்வீடு போகாதே\nதாயார் தகப்பனை வையாதேஉன்வீட்டுக் குள்ளேயே யூக மிருக்கையில்\nசாதி பேதங்கள் சொல்லுகிறீர் தெய்வம்\nஓதிய பாலதி லொன்றாகி யதிலே\nபாலோடு முண்டிடு பூனையு முண்டது\nமேலாக காணவுங் காண்பதில்லைமேலந்த ஆசையைத் தள்ளிவிட் டுள்ளத்தில்\nகோழிக் காறுகாலுண் டென்றுசொன்னேன் கிழக்\nகூனிக் மூன்றுகா லென்றுசொன் னேன்கூனிக்கிரண் டெழுத்தென்று சொன்னேன் முழுப்\nஆட்டுக் கிரண்டுகா லென்றுசொன் னேன்நம்\nபானைக்குப் பானைக்குநிற்கு மேல்சூல்மாட்டுக்கு காலில்லை யென்றுசொன்னேன் கதை\nகோயிலு மாடும் பறித்தவ னுங்களறிக்\nகூற்று மேகற் றிருந்தவனும்வாயில்லாக் குதிரை கண்டவனும் மாட்டு\nஇத்தனை சாத்திரஞ் தாம்படித்தோர் செத்தார்\nஎன்றா லுலகத்தோர் தாம்சிரிப்பார்செத்துப் போய்கூட கலக்கவேண்டும் அவன்\nஉற்றது சொன்னாக்கா லற்றது பொருந்தும்\nஉண்டோ உலகத்தில் அவ்வைசொன்னாள்அற்றது பொருந்து முற்றது சொன்னவன்\nபூரணம் நிற்கும் நிலையறியான் வெகு\nபொய்சொல்வான் கோடி மந்திரஞ்சொல்வான்காரணகுரு அவனு மல்ல இவன்\nஎல்லா மறிந்தவ ரென்றுசொல்லி இந்தப்\nபூமியி லேமுழு ஞானியென்றேஉல்லாச மாக வயிறு பிழைக்கவே\nஆதிவா லைபெரி தானா லும்மவள்\n சிவன் பெரிதோநாதிவா லைபெரி தானாலும் அவள்\nஆயுசு கொடுப்பாள் நீரிழி வுமுதல்\nஅண்டாது மற்ற வியாதியெல்லாம் பேயும் பறந்திடும் பில்லிவி னாடியில்\nநித்திரை தன்னிலும் வீற்றிருப்பா ளெந்த\nநேரத்தி லும்வாலை முன்னிருப்பாள்சத்துரு வந்தாலும் தள்ளிவைப்பாள் வாலை\nபல்லாய�� ரங்கோடி யண்டமுதல் பதி\nனாங்கு புவனமும் மூர்த்திமுதல்எல்லாந் தானாய்ப் படைத்தவளாம் வாலை\nதேசம் புகழ்ந்திடும் வாலைக்கும்மித் தமிழ்\nசெய்ய எனக்குப தேசஞ்செய்தாள்நேசவான் வீரப் பெருமாள் குருசாமி\nஆறு படைப்புகள் வீடுகடை சூத்ர\nஅஞ்செழுத் துக்கும் வகையறிந்துகூறுமுயர் வல வேந்திரன் துரைவள்ளல்\nஆடுங்கள் பெண்டுகள் எல்லோரு மந்த\nஅன்பான கொங்கணர் சொன்னதமிழ்பாடுங்கள் சித்தர்கள் எல்லோரும் வாலை\nசித்தர்கள் வாழி சிவன்வா ழிமுனி\nதேவர்கள் வாழி, ரிஷிவாழி,பத்தர்கள் வாழி, பதம்வா ழிகுரு\nபதிந்தது கவிப்ரியன் No comments: தொடுத்துக்கொள்க\nஇடைக்காடு என்னும் ஊரினர். இடையர் குடியிலே பிறந்தவர். இதனால் இடைக்காடுச் சித்தர் எனப் பெயர் பெற்றார். இடைக்காடு - முல்லை நிலம். இங்கு ஆடு மாடு மேய்ப்பவர் - இடையர் - கோனார் எனப்படுவர். இக்கோனாரையும் ஆடுமாடுகளையும், முன்னிறுத்தி பாடியதால் இப்பெயர் பெற்றார் என்பர்.\nசங்கபுலவர்களிலே இடைக்காடனார் என்று ஒருவர் உண்டு. இவர் பாடல்கள் நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு முதலிய சங்க நூற்களில் உள்ளன. திருவள்ளுவ மாலையிலும் ஒரு பாடல் உள்ளது. திருவிளையாடல் புராணத்திலே இவரைப் பற்றிய குறிப்பு உள்ளது. ஊசிமுறி என்றொரு நூல் இவரால் பாடபட்டதாகப் பழைய உரைகளினால் அறியக் கிடக்கிறது. ஆனால் சங்ககால புலவரும் இடைக்காட்டுச் சித்தரும் வேறு வேறானவர்.\nஇவர் கொங்கணரின் சீடர் என்றும் சித்தர்கள் காலம் எனப்படும் கி.பி 10-15 ஆம் நூற்றாண்டினர் என்றும் கூறுகின்றனர்.\n\"தாந் திமிதிமி தந்தக் கோனாரே\nதீந் திமிதிமி திந்தக் கோனாரே\nஆனந்தக் கோனாரே - அருள்\nஎனப் பாடுவோரும் கேட்போரும் குதித்தாடும் இந்தப் பாடல்கள் ஆசை என்னும் பசுவையும் சினம் என்னும் விஷப்பாம்பையும் அடக்கி விட்டால் முத்தி வாய்த்ததென்று எண்ணடா தாண்டவக்கோனே என்று கூறும் சிறப்புடையன.\nஇவர் ஆடுமாடுகள் மேய்த்துக் கொண்டிருக்கும் போது இவரிடம் சித்தர் ஒருவர் வந்து பால் கேட்க, இவர் பால் கறந்து கொடுக்கப், பருகிய சித்தர் மனமகிழ்ந்து, இவர் அனைத்து சித்துக்களும் அடையும்படி செய்து சென்றதனால் இவர் சித்தர் ஆனார் என்பர்.\nஒருமுறை நாட்டில் கொடிய பஞ்சம் ஏற்பட்டபோது இவர் உணவின்றித் தவித்த ஆடுமாடுகளைக் காப்பாற்றியதோடு, மழை பெய்வித்துப் பஞ்சத்ததைப் போக்கினார் என்றும் கதை வழங்குகிறது.\nஆதி யந்தமில் லாதவ னாதியைத்\nதீது றும்பவம் தீப்படு பஞ்சுபோல்\nமோது றும்படி முப்பொறி யொத்துறக்\nஎல்லா உலகமும் எல்லா உயிர்களும்\nவானியல் போல் வயங்கும் பிரமமே\nஊனியல் ஆவிக்கு ஒருகதி இல்லையென்று\nஓர்ந்து கொள்ளுவீர் நீர் கோனாரே.\nமுத்திக்கு வித்தான மூர்த்தியைத் தொழுது\nசித்தியும் பத்தியும் சத்தியும் முத்தியும்\nதொல்லைப் பிறவியின் தொந்தமுற்ற அறவே\nஎல்லையில் கடவுள் எய்தும் பலம் உமக்கு\nஆரண மூலத்தை அன்புட னேபர\nகாலா காலங் கடந்திடும் சோதியைக்\nநூலார் பெரியவர் சொன்னநுண் பொருளை\nசொல்லருஞ் சகள நிட்களம் ஆனதைச்\nஅல்லும் பகலும் அகத்தில் இருந்திடில்\nசூரியன் வாள்பட்ட துய்ய பனிகெடும்\nநாறி இடப்பாகன்தாள் நெஞ்சிற் போற்றியே\nமும்மலம் நீக்கிட முப்பொறிக்கு எட்டாத\nசெம்மறி யோட்டிய வேலை யமயத்தும்\nபஞ்ச விதமாய்ச் சஞ்சலம் பறக்கப்\nபற்றற்று நின்றதைப் பற்றி அன்பாய்\nநெஞ்சத்து இருத்தி இரவு பகலுமே\nசீரார் சிவகொழுந்தைத் தெள்ளமுதைச் செந்தேனைப்\nபாராதி வான்பொருளைப்பஞ்ச உரு ஆனஒன்றைப்\nபேரான விண்ணொளியைப் பேரின்ப வாரிதியை\nநேராக எந்நாளும் நெஞ்சுஇருத்தி வாழ்வேனே.\nகண்ணுள் கருமணியைக் கற்பகத்தைக் காஞ்சனத்தைப்\nபெண்ணுருவப் பாதியினைப் பேசரிய முப்பொருளை\nவிண்ணின் அமுதை விளக்கொளியை வெங்கதிரைத்\nதண்ணளியை உள்ளில் வைத்துசாரூபஞ் சாருவனே.\nமனமென்னும் மாடு அடங்கில் தாண்டவக்கோனே - முத்தி\nசினமென்னும் பாம்பு இறந்தால் தாண்டவக்கோனே - யாவும்\nஆசையெனும் பசுமாளின் தாண்டவக்கோனே - இந்த\nஓசையுள் அடங்குமுன்னம் தாண்டவக்கோனே - மூல\nமூலப் பகுதியறத் தாண்டவக்கோனே - உள்ளம்\nசாலக் கடத்தியல்பு தாண்டவக்கோனே - மலச்\nபற்றே பிறப்புண்டார்க்கும் தாண்டவக்கோனே - அதைப்\nசற்றே பிரமத்திச்சை தாண்டவக்கோனே - உன்னுள்\nஅவித்தவித்து முளையாதே தாண்டவக்கோனே - பத்தி\nசெவிதனிற் கேளாத மறை தாண்டவக்கோனே - குரு\nசெப்பில் வெளியாம் அல்லவோ தாண்டவக்கோனே\nமாடும் மனைகளும் மக்களுஞ் சுற்றமும் வான்பொருளும்\nவீடும் மணிகளும் வெண்பொன்னுஞ் செம்பொன்னுஞ் வெண்கலமும்\nகாடும் கரைகளும் கல்லாம் பணியுங் கரிபரியும்\nதேடும் பலபண்டம் நில்லா சிவகதி சேர்மின்களே.\nபோகம்போம் போக்கியம்போம் போசனம்போம் புன்மைபோம்\nமோகம்போம் மூர்க்கம்போம் மோசம்போம் - தாகம்போம்\nவேதம��தல் ஆகமங்கள் மேலானதென்று பல்கால்\nதாந் திமித்திமி தந்தக்கோ னாரே\nதீந் திமித்திமி திந்தக்கோ னாரே\nஆனந்தக் கோனாரே - அருள்\nஅந்த வட்டத்துள்ளே நின்றதும் கண்டேன்\nமாயிரு ஞாலத்து நூற்றெட்டும் பார்த்தேன்\nமந்த மனத்துறும் சந்தேகம் தீர்ந்தேன் (தாந்)\nஅந்தக் கரணம் எனச்சொன்னால் ஆட்டையும்\nஅஞ்ஞானம் என்னும் அடர்ந்தவன் காட்டையும்\nசந்தத் தவமென்னும் வாளினால் வெட்டினேன்\nசாவாது இருந்திடக் கோட்டையுங் கட்டினேன் (தாந்)\nமெய்வாய்கண் மூக்குச் செவியெனும் ஐந்தாட்டை\nவீறுஞ் சுவையொளி ஊறோசை யாம்காட்டை\nஎய்யாமல் ஓட்டினேன் வாட்டினேன் ஆட்டினேன்\nஏக வெளிக்குள்ளே யோக வெளிக்குள்ளே (தாந்)\nபற்றிரண் டும்அறப் பண்புற்றேன் நண்புற்றேன்\nபாலையும் உட்கொண்டேன் மேலையாம் கண்கண்டேன்\nசிற்றின்பம் நீக்கினேன் மற்றின்பம் நோக்கினேன்\nசிற்பரஞ் சேர்ந்திட்டேன் தற்பரஞ் சார்ந்திட்டேன் (தாந்)\nஅண்ணாக்கை யூடே யடைத்தே அமுதுண்ணேன்\nஅந்தரத் தரத்தை அப்பொழு தேயெண்ணேன்\nவிண்ணாளும் மொழியை மேவிப்பூசை பண்ணேன்\nமெய்ஞ்ஞானம் ஒன்றுஅன்றி வேறேஒன்றை நண்ணேன் (தாந்)\nமண்ணாதி பூதங்கள் ஐந்தையும் கண்டேனே\nமாயா விகாரங்கள் யாவையும் விண்டேனே\nவிண்ணாளி மொழியை மெய்யினுள் கொண்டேனே\nமேதினி வாழ்வினை மேலாக வேண்டேனே (தாந்)\nவாக்காதி ஐந்தையும் வாகாய்த் தெரிந்தேனே\nமாயை சம்பந்தங்கள் ஐந்தும் பிரிந்தேனே\nநோக்கரு யோகங்கள் ஐந்தும் புரிந்தேனே\nநுவலுமற்ற ஐந்தியோக நோக்கம் பரிந்தேனே (தாந்)\nஆறாதாரத் தெய் வங்களை நாடு\nஅவர்க்கும் மேலான ஆதியைத் தேடு\nகூறான வட்ட ஆனந்தத்திற் கூடு\nகோசமைந் துங்கண்டு குன்றேறி ஆடு (தாந்)\nகண்ணுள் மணியைக் கருதிய பேரொளியை\nவிண்ணின் மணியை விளக்கொளியைப் போற்றீரே.\nமனம்வாக்குக் காயம்எனும் வாய்த்தபொறிக்கு எட்டாத\nதினகரனை நெஞ்சமதில் சேவித்துப் போற்றீரே.\nகாலமூன் றுங்கடந்த கதிரொளியை உள்ளத்தால்\nசாலமின்றிப் பற்றிச் சலிப்பறவே போற்றீரே.\nபாலிற் சுவைபோலும் பழத்தில் மதுபோலும்\nநூலிற் பொருள்போலும் நுண்பொருளைப் போற்றீரே.\nமூவர் முதலை முக்கனியைச் சர்க்கரையைத்\nதேவர் பொருளைத் தெள்ளமுதைப் போற்றீரே.\nதூய மறைப்பொருளைச் சுகவாரி நல்அமிழ்தை\nநேய முடனாளும்நிலை பெறவே போற்றீரே.\nசராசரத் தைத்தந்த தனிவான மூலம்என்னும்\nபராபரத்தைப் பற்றப் பலமறவே போற்றீரே.\nமண்ணாதி பூதமுதல் வகுத்ததொரு வான்பொருளைக்\nகண்ணாரக் காணக் கருத்திசைந்து போற்றீரே.\nபொய்ப்பொருளை விட்டுப் புலமறிய ஒண்ணாத\nமெய்ப்பொருளை நாளும் விருப்புற்றுப் போற்றீரே.\nஎள்ளில் தைலம்போல் எங்கும் நிறைபொருளை\nஉள்ளில் துதித்தே உணர்வடைந்து போற்றீரே.\nபூமியெல்லாம்ஓர் குடைக்கீழ்ப் பொருந்த அரசாளுதற்குக்\nகாமியம்வைத்தால் உனக்குக் கதியுளதோ கல்மனமே\nபெண்ணாசை யைக்கொண்டு பேணித் திரிந்தக்கால்\nவிண்ணாசை வைக்க விதியில்லையே கல்மனமே\nமேயும் பொறிகடமை மேலிடவொட் டார்க்குவினை\nதேயும்என்றே நல்வழியில் சொல்லுகநீ கல்மனமே\nபொன்னிச்சை கொண்டு பூமிமுற்றும் திரிந்தால்\nமன்னிச்சை நோக்கம் வாய்க்குமோ கல்மனமே\nபொய்யான கல்விகற்றுப் பொருள்மயக்கம் கொள்ளாமல்\nமெய்யான ஞானக்கல்வியினை விரும்புவாய் கல்மனமே\nபேய்க்குரங்கு போலப் பேருலகில் இச்சைவைத்து\nநாய்நரிகள் போலலைந்தால் நன்மையுண்டோ கல்மனமே\nஇரும்பைஇழுக் குங்காந்தத்து இயற்கைபோல் பல்பொருளை\nகற்பநிலை யால் அலவோகற்பக லங்கடத்தல்\nசொற்பநிலை மற்றநிலை சூட்சங்காண் கல்மனமே\nதேகம் இழப்பதற்குச் செபஞ்செய்தேன் தவஞ்செய்தேன்\nபேசாது இருப்பதற்குத்தான் கற்ற கல்வியன்றோ\nஎல்லாப் பொருள்களையும் எண்ணப்படி படைத்த\nவல்லாளன் தன்னை வகுத்தறிநீ புல்லறிவே.\nகட்புலனுக்கு எள்ளளவும் காணாது இருந்தெங்கும்\nஉட்புலனாய் நின்றஒன்றை உய்த்தறிநீ புல்லறிவே.\nவிழித்திருக்கும் வேளையிலே விரைந்துறக்கம் உண்டாகும்\nசெழித்திலங்கும் ஆன்மாவைத் தேர்ந்தறிநீ புல்லறிவே.\nமெய்யில்ஒரு மெய்யாகி மேலாகிக் காலாகிப்\nபொய்யில்ஒரு பொய்யாகும் புலமறிநீ புல்லறிவே.\nஆத்துமத்தின் கூறான அவயவப்பேய் உன்னுடனே\nகூத்துபுரிகின்ற கோள் அறிவாய் புல்லறிவே.\nஇருட்டறைக்கு நல்விளக்காய் இருக்கும்உன்றன் வல்லமையை\nஅருள்துறையில் நிறுத்தி விளக்காகுநீ புல்லறிவே.\nநல்வழியில் சென்று நம்பதவி எய்தாமல்\nகொல்வழியிற் சென்று குறுகுவதேன் புல்லறிவே.\nகைவிளக்குக் கொண்டு கடலில்வீழ் வார்போல்\nமெய்விளக்குன் னுள்ளிருக்க வீழ்குவதேன் புல்லறிவே.\nவாசிக்கு மேலான வாள்கதியுன் னுள்ளிருக்க\nயோசிக்கு மேற்கதிதான் உனக்கரிதோ புல்லறிவே.\nஅன்னையைப்போல் எவ்வுயிரும் அன்புடனே காத்துவரும்\nமுன்னவனைக் கண்டு முக்தியடை புல்லறிவே.\nஅஞ்ஞானம் போயிற���றென்று தும்பீபற - பர\nமானந்தம் கண்டோ ம் என்று தும்பீபற\nமெய்ஞ்ஞானம் வாய்த்தென்று தும்பீபற - பர\nமேலேறிக் கொண்டோ ம் என்று தும்பீபற\nஅல்லல்வலை இல்லையென்றே தும்பீபற - நிறை\nஆணவங்கள் அற்றோம் என்றே தும்பீபற\nதொல்லைவினை நீங்கிற்று என்றே தும்பீபற - பரஞ்\nசோதியைக் கண்டோ ம் எனத் தும்பீபற\nஐம்பொறி அடங்கினவே தும்பீபற - நிறை\nஅறிவே பொருளாம் எனத் தும்பீபற\nசெம்பொருள்கள் வாய்த்தனவே தும்பீபற - ஒரு\nதெய்வீகம் கண்டோ ம் என்றே தும்பீபற\nமூவாசை விட்டோ மென்றே தும்பீபற - பர\nமுத்தி நிலை சித்தியென்றே தும்பீபற\nதேவாசை வைத்தோமென்று தும்பீபற - இந்தச்\nசெகத்தை ஒழித்தோம் என்று தும்பீபற\nபாழ்வெளியை நோக்கியே தும்பீபற - மாயைப்\nவாழ்விடம் என்றெய்தோம் தும்பீபற - நிறை\nஎப்பொருளும் கனவென்றே தும்பீபற - உல\nஅப்பிலெழுத் துடலென்றே தும்பீபற - என்றும்\nகரணங்கள் ஒருநான்கும் அடங்கினவே - கெட்ட\nசரணங்கள் ஒருநான்கும் கண்டனமென்றே - நிறை\nசந்தோட மாகவே கூவு குயிலே\nஉலகம் ஒக்காளமாம் என்றோதுகுயிலே - எங்கள்\nபலமதம் பொய்மையே என்றோதுகுயிலே - எழு\nபவம் அகன்றிட்டோ ம் நாமென்று ஓதுகுயிலே\nசாதனங்கள் செய்தவர்கள் சாவார்குயிலே - எல்லாத்\nமாதவங்கள் போலும்பலன் வாயாக்குயிலே - மூல\nஎட்டிரண்டு அறிந்தோர்க்குஇடர் இல்லைகுயிலே - மனம்\nநட்டணையைச் சார்ந்தறிந்து கொள்ளு குயிலே - ஆதி\nஆடுமயிலே நடமாடு மயிலே எங்கள்\nகூடுபோகு முன்னங்கதி கொள்ளுமயிலே - என்றும்\nஇல்லறமே அல்லலாமென்று ஆடுமயிலே - பத்தி\nநல்லறமே துறவறங் காணுமயிலே - சுத்த\nகாற்றூனைப் போல்மனத்தைக் காட்டுமயிலே - வரும்\nகாலனையும் தூரத்தில் ஓட்டு மயிலே\nபாற்றூடு உருவவே பாயுமயிலே - அகப்\nசிறுதவளை தான்கலக்கிற் சித்திரத்தின் நிழல்மறையும்\nமறுவாயைத் தான்கலக்கின் மதிமயங்கும் மடவனமே.\nகாற்றின் மரமுறியும் காட்சியைப்போல் நல்லறிவு\nதூற்றிவிடில் அஞ்ஞானம் தூரப்போம் மடவனமே.\nஅக்கினியாற் பஞ்சுபொதி அழிந்திட்ட வாறேபோல்\nபக்குவநல் அறிவாலே பாவம்போம் மடவனமே.\nகுளவிபுழு வைக்கொணர்ந்து கூட்டில் உருப்படுத்தல்போல்\nவளமுடைய வன்மனத்தை வசப்படுத்து மடவனமே.\nஅப்புடனே உப்புச் சேர்ந்தளவுசரி யானதுபோல்\nஒப்புறவே பிரமமுடன் ஒன்றிநில்லு மடவனமே.\nகாய்ந்த இரும்புநிறங் காட்டுதல்போல் ஆத்துமத்தை\nவாய்ந்திலங்கச் செய்து வளம்பெறுநீ மடவனமே.\nதொ���்லைப் பிறவி தொலைத்தக்கார்க்கு முத்திதான்\nஇல்லையென்று ஊதுகுழல் - கோனே\nஇந்திர போகங்கள் எய்தினுந் தொல்லையென்று\nஅந்தமாய் ஊதுகுழல் - கோனே\nமோன நிலையில் முத்திஉண்டாம் என்றே\nகானமாய் ஊதுகுழல் - கோனே\nநாய்போற் பொறிகளை நானாவி தம்விட்டோர்\nபேயரென்று ஊதுகுழல் - கோனே\nஓடித் திரிவோர்க்கு உணர்வுகிட் டும்படி\nசாடியே ஊதுகுழல் - கோனே\nஆட்டுக் கூட்டங்களை அண்டும் புலிகளை\nஓட்டியே ஊதுகுழல் - கோனே\nமட்டிக் குணமுள்ள மாரீச நாய்களைக்\nகட்டிவைத்து ஊதுகுழல் - கோனே\nகட்டாத நாயெல்லாம் காவலுக் கெப்போதும்\nகிட்டாவென்று ஊதுகுழல் - கோனே\nபெட்டியிற் பாம்பெனப் பேய்மனமே அடங்க\nஒட்டியே ஊதுகுழல் - கோனே\nஎனதென்றும் யானென்றும் இல்லா திருக்கவே\nதனதாக ஊதுகுழல் - கோனே\nஅற்ற விடமொன்றே அற்றதோடு உற்றதைக்\nகற்றதென்று ஊதுகுழல் - கோனே\nசாவாது இருந்திட பால்கற - சிரம்\nவேவாது இருந்திட பால்கற - வெறு\nவாயால் உமிழ்ந்திடும் பால்கற - வெறும்\nமாறாது ஒழுகிடும் பால்கற - தலை\nஉலகம் வெறுத்திடும் பால்கற - மிக\nகலசத்தினுள் விழப் பால்கற - நிறை\nஏப்பம் விடாமலே பால்கற - வரும்\nதீப்பொறி ஓய்ந்திடப் பால்கற - பர\nஅண்ணாவின் மேல்வரும் பால்கற - பேர்\nவிண்ணாட்டில் இல்லாத பால்கற - தொல்லை\nஇருவினையாம் மாடுகளை ஏகவிடு கோனே - உன்\nஅடங்குமன மாடொன்றை அடக்கிவிடு கோனே.\nசாற்றரிய நைட்டிகரே தற்பரத்தைச் சார்வார் - நாளும்\nதவமாகக் கழிப்பவரே சன்னமதில் வருவார்.\nஅகங்கார மாடுகள்மூன்று அகற்றிவிடு கோனே - நாளும்\nஅவத்தையெனும் மாடதைநீ அடக்கிவிடு கோனே.\nஒருமலத்தன் எனுமாட்டை ஒதுக்கிக்கட்டு கோனே\nஉறையுமிரு மலந்தனையும் ஓட்டிக் கட்டுக் கோனே.\nமும்மலத்தன் எனுமாட்டை முறுக்கிக்கட்டுக் கோனே - மிக\nமுக்கால நேர்மையெல்லாம் முன்பறிவாய் கோனே.\nஇந்திரியத் திரயங்களை இறுக்கிவிடு கோனே - என்றும்\nஇல்லை என்றேமரணக்குழல் எடுத்து ஊதுகோனே.\nஉபாதியெனும் மூன்றாட்டை ஓட்டிவிடு கோனே\nகுள்ளிருக்கும் கள்ளமெல்லாம் ஓடிப்போம் கோனே.\nமுக்காய மாடுகளை முன்னங்கட்டுக் கோனே - இனி\nமோசமில்லை நாசமில்லை முத்திஉண்டாங் கோனே.\nகன்மமல மாடுகளைக் கடைக்கட்டுக் கோனே - மற்றக்\nகன்மத்திர யப்பசுவைக் கடையிற்கட்டுக் கோனே.\nகாரணக்கோ மூன்றையுங் கால்பிணிப்பாய் கோனே - நல்ல\nகைவசமாய் சாதனங்கள் கடைப்பிடிப்பாய் கோனே.\nபிரம்மாந்திரத்திற்பே ரொளிகாண் எங்கள்கோனே - முத்தி\nபேசாதிருந்து பெருநிட்டைசார் எங்கள் கோனே.\nசிரமதிற் கமலச் சேவைதெரிந் தெங்கள்கோனே - வாய்\nசித்திக்குந் தந்திரம் சித்தத்தறியெங்கள் கோனே.\nவிண்நாடி வத்துவை மெய்யறிவிற் காணுங்கோனே - என்றும்\nமெய்யே மெய்யில்கொண்டு மெய்யறிவில் செல்லுங்கோனே.\nகண்ணாடியின் உள்ளே கண்டுபார்த்துக் கொள்ளுகோனே - ஞானக்\nகண்ணன்றிக் கண்ணடிகாண ஒண்ணாதெங்கள் கோனே.\nசூனியமானத்தைச் சுட்டுவார் எங்குண்டு கோனே - புத்தி\nசூக்குமமேயதைச் சுட்டுமென்று எண்ணங்கொள் கோனே.\nநித்தியமானது நேர்படி லேநிலை கோனே\nநிற்குமென்றே கண்டு நிச்சயங்காணெங்கள் கோனே.\nசத்தியும் பரமும் தன்னுட் கலந்தேகோனே - நிட்டை\nசாதிக்கில் இரண்டுந்தன்னுள்ளே காணலாங் கோனே.\nகூகைபோல் இருந்து மோனத்தைச்சாதியெங் கோனே - பர\nமூலநிலைகண்டு மூட்டுப் பிறப்பறு கோனே.\n2. வயங்கும் - விளங்கும்\n7. சகளம் - உருவுள்ளது; நிட்களம் - உருவமில்லாதது\n8. நாரி இடப்பாகன் - அர்த்தநாரீஸ்வரன்\n9. முப்பாழ் - விந்து, மோகினி, மான் ஆகிய மூன்று மாயை\n24. போக்கியம் - அனுபவம்\n32. கோசம் - கருப்பை\n38. அத்தன் - தந்தை\n51. மூவர் முதல் - மும்மூர்த்திகளின் தலைவன்\n52. சுகவாரி - இன்பக்கடல்\n53. சராசரம் - உலகம்; பவம் - பிறப்பு\n57. காமியம் - விருப்பம்\n70. கால் - காற்று\n80. மூவாசை - மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை;\n81.தேவாசை - கடவுள் மீது கொள்ளும் ஆசை\n82. அப்பு - நீர்\n85. வாயா - வாய்க்காது\n86. நட்டணை - நடிப்பு\n114. தற்பரம் - பரம்பொருள்\n129. நிட்டை - சிவயோகம்\nபதிந்தது கவிப்ரியன் No comments: தொடுத்துக்கொள்க\nநஞ்சுண்ண வேண்டாவே - அகப்பேய்\nநெஞ்சு மலையாதே - அகப்பேய்\nஎன்று இவர் அலையும் மனதைப் பெண்பேயாக உருவகப்படுத்தி, முன்நிறுத்தி, அகப்பேய் என்று ஒவ்வொரு அடியிலும் விளித்துப் பாடுவதால் அகப்பேய்ச் சித்தர் எனப்பட்டார். 'அகப்பேய்' என்பது மருவி, இவரை 'அகப்பைச் சித்தர்' எனக் கூறுவதும் உண்டு.இவரைப் பற்றிய மற்றெந்த குறிப்பும் இல்லை.இவர் பாடல்களில் சைவம் என்பதற்கு அன்பு என்று பொருள். அகங்காரம் அற்று வாழவேண்டும், சாதி வேற்றுமை, சாத்திர மறுப்பு போன்ற கருத்துகள்பேசப்படுகின்றன.\nநாயகன் தாள் பெறவேநெஞ்சு மலையாதே .....அகப்பேய்\nபரவையாய் வந்தடிதராதலம் ஏழ்புவியும் .....அகப்பேய்\nநன்னடம் கண்டாயோபாதஞ் சத்தியடி .....அகப்பேய்\nமெய்யாக வந்ததடிஐந்து பெரும்பூதம் .....அகப்பேய்\nநன்னெற�� கண்டாயே மூல மானதல்லால் .....அகப்பேய்\nவந்த வகைகேளாய்ஒக்கம் அதானதடி .....அகப்பேய்\nசாத்திரம் ஆனதடிமித்தையும் ஆகமடி .....அகப்பேய்\nவண்மையாய் வந்ததடிதெசநாடி பத்தேடி .....அகப்பேய்\nகண்டது சொன்னேனேமாரணங் கண்டாயே .....அகப்பேய்\nஆகமஞ் சொன்னதடிமாறாத மண்டலமும் .....அகப்பேய்\nபேதமை அல்லவடிஉருவது நீரடியோ .....அகப்பேய்\nதிடனது கண்டாயேவாயு நீலமடி .....அகப்பேய்\nவந்தது நீகேளாய்ஊனமது ஆகாதே .....அகப்பேய்\nஅங்கென்று எழுந்ததடிஉகாரங் கூடியடி .....அகப்பேய்\nமலமது சொன்னேனேசிகார மூலமடி .....அகப்பேய்\nமந்திரம் தந்திரமும்இன்னமும் சொல்வேனே .....அகப்பேய்\nஐம்பத்தோர் அட்சரமும்மித்தையாங் கண்டாயே .....அகப்பேய்\nசகலமாய் வந்ததடிபுத்தியுஞ் சொன்னேனே .....அகப்பேய்\nஎம்இறை அல்லவடிஅந்த விதம்வேறே .....அகப்பேய்\nபாவிக்க லாகாதேசாவதும் இல்லையடி .....அகப்பேய்\nஎன் மனந்தேறாதேசித்து மசித்தும்விட்டே .....அகப்பேய்\nதம்மாலே வந்தவடிஅமைய நின்றவிடம் .....அகப்பேய்\nஆகாது சொன்னேனேவேறே உண்டானால் .....அகப்பேய்\nஒன்றையும் சேராயேஉன்னை அறியும்வகை .....அகப்பேய்\nசாலோகங் கண்டாயேகிரியை செய்தாலும் .....அகப்பேய்\nஉள்ளது கண்டக்கால்தேக ஞானமடி .....அகப்பேய்\nஆதாயங் கொஞ்சமடிஇந்த விடந்தீர்க்கும் .....அகப்பேய்\nஎந்த விதமாகும்அறைய நீகேளாய் .....அகப்பேய்\nகாதல் விண்டேனேஉண்டு கொண்டேனே .....அகப்பேய்\nஉன்னாலே காண்பாயேகள்ளமுந் தீராதே .....அகப்பேய்\nஅஞ்சார்கள் சொன்னேனே புரிந்த வல்வினையும் .....அகப்பேய்\nஇவ்வண்ணங் கண்டதெல்லாம்பாசம் பயின்றதடி .....அகப்பேய்\nசங்கற்பம் ஆனதெல்லாம்பார்த்திடல் ஆகாதே .....அகப்பேய்\nஅந்த வினை தீரதேறித் தெளிவதற்கே .....அகப்பேய்\nநாடாதே சொன்னேனேபாசம் போனாலும் .....அகப்பேய்\nநல்வினை தீர்ந்தக்கால்காண வேணுமென்றால் .....அகப்பேய்\nசூத்திரஞ் சொன்னேனேசும்மா இருந்தவிடம் .....அகப்பேய்\nஊனுள் நுழைந்தாயேஎன்றனைக் காணாதே .....அகப்பேய்\nவந்தும் பிறப்பாயேதேனை உண்ணாமல் .....அகப்பேய்\nதானாய் நின்றதடிசைவம் இல்லையாகில் .....அகப்பேய்\nஆசாரங் கண்டாயேஈசன் பாசமடி .....அகப்பேய்\nஅகாரமாய் வந்ததடிகோணும் உகாரமடி .....அகப்பேய்\nஉள்ளபடி யாச்சேநன்றிலை தீதிலையே .....அகப்பேய்\nசுட்டது சொன்னேனேஎம்மாயம் ஈதறியேன் .....அகப்பேய்\nஇரவி விடமோடிஇந்து வெள்ளையடி .....அகப்பேய்\nஅக்கினி கண்டாயேதாணுவும் இப்படியே .....அகப்பேய்\nஎம்முரை யாகாதே சொன்னத�� கேட்டாயே .....அகப்பேய்\nகடுந்தவம் ஆனால்என்வீடும் வெளியாமோ .....அகப்பேய்\nபாரிலே மீளுமடிபரத்துக்கு அடுத்தஇடம் .....அகப்பேய்\nபஞ்சு படுத்தாலே குஞ்சித பாதமடி .....அகப்பேய்\nபாதம் இருந்தவிடம்கங்கையில் வந்ததெல்லாம் .....அகப்பேய்\nசைவங் கண்டாயேஊனற நின்றவர்க்கே .....அகப்பேய்\nதன்னை அறிந்தவர்க்கே சைவம் ஆனவிடம் .....அகப்பேய்\nபேதகம் பண்ணாதேதுறவி யானவர்கள் .....அகப்பேய்\nநீயலை யாதேடிஊர லைந்தாலும் .....அகப்பேய்\nதிருவடி கண்டவர்க்கேஊனாறு மில்லையடி .....அகப்பேய்\nவெள்ளியுஞ் செம்பாமோஉள்ளது உண்டோ டி .....அகப்பேய்\nஆதாரம் இல்லையடிஅறிவு பாசமடி .....அகப்பேய்\nவான் பொருள் தேடாயோவாசியில் ஏறினாலும் .....அகப்பேய்\nதூரமும் இல்லையடிபாராமற் பாரடியோ .....அகப்பேய்\nஉள்ளது சொன்னேனேகண்டார்கள் சொல்வாரோ .....அகப்பேய்\nநாதனை யார் காண்பார்நாலு மறை முடிவில் .....அகப்பேய்\nமுப்பொருள் இல்லையடிமூலம் உண்டானால் .....அகப்பேய்\nஎண்பத்தொரு பதமும்மந்திரம் அப்படியே .....அகப்பேய்\nபார்த்ததை நம்பாதேகேளாமற் சொன்னேனே .....அகப்பேய்\nதானாகி நின்றவர்க்கேஓதி உணர்ந்தாலும் .....அகப்பேய்\nசுற்றி மரக்காவில்வேழம் உண்டகனி .....அகப்பேய்\nநாதனும் இல்லையடிதானும் இல்லையடி .....அகப்பேய்\nவாதனை இல்லையடிதந்திரம் இல்லையடி .....அகப்பேய்\nபோதமே கோட்டமடிஈசன் மாயையடி .....அகப்பேய்\nசொன்னாலும் தோடமடிஇல்லை இல்லையடி .....அகப்பேய்\nசதாசிவ மானதடிமற்றுள்ள தெய்வமெல்லாம் .....அகப்பேய்\nவாசா மகோசரத்தேஏற்ற தல்லவடி .....அகப்பேய்\nசலனங் கடந்ததடிபார்த்திடல் ஆகாதே .....அகப்பேய்\nஏதுதான் செய்தால்என்சொன்ன விதங்களெல்லாம் .....அகப்பேய்\nசாராமற் சாரவேணும்பின்னை அறிவதெல்லாம் .....அகப்பேய்\nபிறவி தொலையாதே இச்சை அற்றவிடம் .....அகப்பேய்\nகுதர்க்கம் ஆகாதேசாலம் ஆகாதே .....அகப்பேய்\nஉன்ஆணை சொன்னேனே அப்புடன் உப்பெனவே .....அகப்பேய்\nமுத்தியும் வேண்டார்கள்தீட்சை வேண்டார்கள் .....அகப்பேய்\nபார்த்தக்கால் பித்தனடிகால மூன்றுமல்ல .....அகப்பேய்\nகண்டவர் உண்டானால்உண்டது வேண்டடியோ .....அகப்பேய்\nஆசையும் வேண்டாதேநெஞ்சையும் விட்டுவிடு .....அகப்பேய்\nநாடாதே சொன்னேனேமீதான சூதானம் .....அகப்பேய்\nஒன்றுங் கெடுங்காணேநின்ற பரசிவமும் .....அகப்பேய்\nசூனியங் கண்டாயேதோன்றாமல் தோன்றிவிடும் .....அகப்பேய்\nபோக்கு வரத்துதானேமெய்யென்று சொன்னக்கால் .....அகப்பேய்\nமெய்கண்டோ ம் என்னாதேபாதம் நம்பாதே .....அகப்பேய்\n2. பரவை - கடல் 3. நடம் - கூத்து 4. நாலுபதம் - சரியை, கிரியை, யோகம், ஞானம்6. வாக்காதி ஐவர் - வாக்கு, பாதம், பாணி, பாயுரு,\nஉபத்தம் ஆகிய கர்மேந்திரியங்கள்7. மித்தை - பொய் 11. பிருதிவி - மண் 12. தேயு - தீ17. அத்தி - யானை, நாடி 25. சரியை - கடவுளை கோவிலில் வைத்து வழிபடுதல்;\nகிரியை - கடவுளை ஆகம விதிப்படி வழிபடுதல்28. அறைய - கூற 34. ஆறு - வழி52. குஞ்சிதபாதம் - நடனத்தில் வளையத் தூக்கிய பாதம்69. மரக்கா - மரச்சோலை;\nவேழம் - விலாம்பழத்தை பற்றும் ஒரு நோய்72. பசாசம் - பிசாசு 74. வாசாம கோசரம் - வாக்குக்கு எட்டாதது80. கோலம் - அலங்காரம்82. சின்மயம் - அறிவு வடிவான கடவுள் நிலை85. நிட்டை - சிவயோகம் 86. சூதானம் - சாக்கிரதை\nபதிந்தது கவிப்ரியன் No comments: தொடுத்துக்கொள்க\nபிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-1\n(இது நான் படித்த புத்தகம் ஒன்றின் துணையுடன் எழுதப்படுகிறது. இது நான் தெரிந்து கொண்ட சுவாரசியமான செய்தியை பிறருடன் பகிர்ந்து கொள்ளும் முயற்சியேயன்றி வேரெதுவுமில்லை, மேலும் இதன் உண்மைத்தன்மைக்கும் நான் பொறுப்பில்லை. நன்றி -கவிப்ரியன்)\nஒவ்வோருயிரும் (முக்கியமாக பண்பட்ட மனிதப் பிறவியில்) என்றென்றும் நலமாக வாழும் ஆசையைக் கொண்டுள்ளது. இந்த எண்ணம் இயற்கையானதே. ஏனெனில் தமது உண்மை நிலையில் உயிர்களெல்லாம் அழிவற்ற, ஆனந்தமயமானவையே. எனினும் வாழ்வின் கட்டுப்பட்ட நிலையில், மீண்டும் மீண்டும் பிறந்திறக்கும் போராட்டத்தில் பலகாலமாக இவ்வுயிர்கள் ஈடுபட்டுள்ளன. இதனால்தான் நிலையான இன்பமோ, அழிவற்ற நிலையோ அடையாமல் இவை உலவுகின்றன.\nதற்காலத்தில், பிற உலகங்களுக்கு யாத்திரை செய்யும் இச்சை மனித சமுதாயத்தில் தீவிரமாக வளர்ந்து வருகிறது. இதுவும் இயற்கையான விருப்பமே. இதுபோன்ற பிரயானங்கள் மனங்கவர்பவையும் மயக்குபவையும் ஆகும். விதவிதமான உயிரனங்கள் நிறைந்த எண்ணற்றவையும் பலதரப்பட்டவையுமான இந்த கோளங்களுக்குச் சென்றுவருவது கிளர்ச்சியூட்டும் அனுபவமே.\nஇதுபோன்ற பயணம் செல்லும் எண்ணம், 'யோகப் பயிற்சியின்' மூலம் சாத்தியமாகும். விரும்பிய இடத்திற்குச் சென்று சேரும் வழி யோகப்பயிற்சியே ஆகும்.\nதனது சுயமுயற்சியின் மூலம் ஒருவன் இந்த பக்குவ நிலையை அடைதல் சாத்தியமே. பக்தியோகத்தின் விதிமுறையைத் தானிருக்கும் இடத்திலேயே பின்பற்ற முடியும். தக்க வழிகாட்டியின் ��ீழே அனுசரிப்பதனால் இவ்வழி சரளமானதும், மகிழ்ச்சியூட்டுவதுமாகும்.\nபிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-2\nபதிந்தது கவிப்ரியன் No comments: தொடுத்துக்கொள்க\nபதிந்தது கவிப்ரியன் No comments: தொடுத்துக்கொள்க\nபதிந்தது கவிப்ரியன் No comments: தொடுத்துக்கொள்க\nபதிந்தது கவிப்ரியன் No comments: தொடுத்துக்கொள்க\nதிருமந்திரம் - 9 தந்திரங்கள்\nதிருமந்திரம் - 9 தந்திரங்கள் > சுட்டுக\nபதிந்தது கவிப்ரியன் 1 comment: தொடுத்துக்கொள்க\nபதிந்தது கவிப்ரியன் No comments: தொடுத்துக்கொள்க\nபதிந்தது கவிப்ரியன் No comments: தொடுத்துக்கொள்க\nபதிந்தது கவிப்ரியன் No comments: தொடுத்துக்கொள்க\nபதிந்தது கவிப்ரியன் No comments: தொடுத்துக்கொள்க\nதக்ஷிணாமூர்த்தி / குரு / ப்ரஹஸ்பதி (6)\nபிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-2\nபிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-1\nதிருமந்திரம் - 9 தந்திரங்கள்\nசத்குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி\nமதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்பு திட்டம்\nவகுப்பறை (ஜோதிடம் பற்றி அறிய)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kolumandapam.blogspot.com/2006/12/blog-post.html", "date_download": "2018-07-21T11:14:19Z", "digest": "sha1:CF5RNKDDE2MXOVZF2XA2H7K3RS2C5H7C", "length": 28841, "nlines": 465, "source_domain": "kolumandapam.blogspot.com", "title": "கொலுமண்டபம்: அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்", "raw_content": "\nஅன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவது யாரும் அறிகிலார் அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே\nநஞ்சுண்ண வேண்டாவே - அகப்பேய்\nநெஞ்சு மலையாதே - அகப்பேய்\nஎன்று இவர் அலையும் மனதைப் பெண்பேயாக உருவகப்படுத்தி, முன்நிறுத்தி, அகப்பேய் என்று ஒவ்வொரு அடியிலும் விளித்துப் பாடுவதால் அகப்பேய்ச் சித்தர் எனப்பட்டார். 'அகப்பேய்' என்பது மருவி, இவரை 'அகப்பைச் சித்தர்' எனக் கூறுவதும் உண்டு.இவரைப் பற்றிய மற்றெந்த குறிப்பும் இல்லை.இவர் பாடல்களில் சைவம் என்பதற்கு அன்பு என்று பொருள். அகங்காரம் அற்று வாழவேண்டும், சாதி வேற்றுமை, சாத்திர மறுப்பு போன்ற கருத்துகள்பேசப்படுகின்றன.\nநாயகன் தாள் பெறவேநெஞ்சு மலையாதே .....அகப்பேய்\nபரவையாய் வந்தடிதராதலம் ஏழ்புவியும் .....அகப்பேய்\nநன்னடம் கண்டாயோபாதஞ் சத்தியடி .....அகப்பேய்\nமெய்யாக வந்ததடிஐந்து பெரும்பூதம் .....அகப்பேய்\nநன்னெறி கண்டாயே மூல மானதல்லால் .....அகப்பேய்\nவந்த வகைகேளாய்ஒக்கம் அதானதடி .....அகப்பேய்\nசாத்திரம் ஆனதடிமித்தையும் ஆகமடி .....அகப���பேய்\nவண்மையாய் வந்ததடிதெசநாடி பத்தேடி .....அகப்பேய்\nகண்டது சொன்னேனேமாரணங் கண்டாயே .....அகப்பேய்\nஆகமஞ் சொன்னதடிமாறாத மண்டலமும் .....அகப்பேய்\nபேதமை அல்லவடிஉருவது நீரடியோ .....அகப்பேய்\nதிடனது கண்டாயேவாயு நீலமடி .....அகப்பேய்\nவந்தது நீகேளாய்ஊனமது ஆகாதே .....அகப்பேய்\nஅங்கென்று எழுந்ததடிஉகாரங் கூடியடி .....அகப்பேய்\nமலமது சொன்னேனேசிகார மூலமடி .....அகப்பேய்\nமந்திரம் தந்திரமும்இன்னமும் சொல்வேனே .....அகப்பேய்\nஐம்பத்தோர் அட்சரமும்மித்தையாங் கண்டாயே .....அகப்பேய்\nசகலமாய் வந்ததடிபுத்தியுஞ் சொன்னேனே .....அகப்பேய்\nஎம்இறை அல்லவடிஅந்த விதம்வேறே .....அகப்பேய்\nபாவிக்க லாகாதேசாவதும் இல்லையடி .....அகப்பேய்\nஎன் மனந்தேறாதேசித்து மசித்தும்விட்டே .....அகப்பேய்\nதம்மாலே வந்தவடிஅமைய நின்றவிடம் .....அகப்பேய்\nஆகாது சொன்னேனேவேறே உண்டானால் .....அகப்பேய்\nஒன்றையும் சேராயேஉன்னை அறியும்வகை .....அகப்பேய்\nசாலோகங் கண்டாயேகிரியை செய்தாலும் .....அகப்பேய்\nஉள்ளது கண்டக்கால்தேக ஞானமடி .....அகப்பேய்\nஆதாயங் கொஞ்சமடிஇந்த விடந்தீர்க்கும் .....அகப்பேய்\nஎந்த விதமாகும்அறைய நீகேளாய் .....அகப்பேய்\nகாதல் விண்டேனேஉண்டு கொண்டேனே .....அகப்பேய்\nஉன்னாலே காண்பாயேகள்ளமுந் தீராதே .....அகப்பேய்\nஅஞ்சார்கள் சொன்னேனே புரிந்த வல்வினையும் .....அகப்பேய்\nஇவ்வண்ணங் கண்டதெல்லாம்பாசம் பயின்றதடி .....அகப்பேய்\nசங்கற்பம் ஆனதெல்லாம்பார்த்திடல் ஆகாதே .....அகப்பேய்\nஅந்த வினை தீரதேறித் தெளிவதற்கே .....அகப்பேய்\nநாடாதே சொன்னேனேபாசம் போனாலும் .....அகப்பேய்\nநல்வினை தீர்ந்தக்கால்காண வேணுமென்றால் .....அகப்பேய்\nசூத்திரஞ் சொன்னேனேசும்மா இருந்தவிடம் .....அகப்பேய்\nஊனுள் நுழைந்தாயேஎன்றனைக் காணாதே .....அகப்பேய்\nவந்தும் பிறப்பாயேதேனை உண்ணாமல் .....அகப்பேய்\nதானாய் நின்றதடிசைவம் இல்லையாகில் .....அகப்பேய்\nஆசாரங் கண்டாயேஈசன் பாசமடி .....அகப்பேய்\nஅகாரமாய் வந்ததடிகோணும் உகாரமடி .....அகப்பேய்\nஉள்ளபடி யாச்சேநன்றிலை தீதிலையே .....அகப்பேய்\nசுட்டது சொன்னேனேஎம்மாயம் ஈதறியேன் .....அகப்பேய்\nஇரவி விடமோடிஇந்து வெள்ளையடி .....அகப்பேய்\nஅக்கினி கண்டாயேதாணுவும் இப்படியே .....அகப்பேய்\nஎம்முரை யாகாதே சொன்னது கேட்டாயே .....அகப்பேய்\nகடுந்தவம் ஆனால்என்வீடும் வெளியாமோ .....அகப்பேய்\nபாரிலே மீளுமடிபரத்துக்கு அடுத்தஇடம் .....அகப்பேய்\nபஞ்சு படுத்தாலே குஞ்சித பாதமடி .....அகப்பேய்\nபாதம் இருந்தவிடம்கங்கையில் வந்ததெல்லாம் .....அகப்பேய்\nசைவங் கண்டாயேஊனற நின்றவர்க்கே .....அகப்பேய்\nதன்னை அறிந்தவர்க்கே சைவம் ஆனவிடம் .....அகப்பேய்\nபேதகம் பண்ணாதேதுறவி யானவர்கள் .....அகப்பேய்\nநீயலை யாதேடிஊர லைந்தாலும் .....அகப்பேய்\nதிருவடி கண்டவர்க்கேஊனாறு மில்லையடி .....அகப்பேய்\nவெள்ளியுஞ் செம்பாமோஉள்ளது உண்டோ டி .....அகப்பேய்\nஆதாரம் இல்லையடிஅறிவு பாசமடி .....அகப்பேய்\nவான் பொருள் தேடாயோவாசியில் ஏறினாலும் .....அகப்பேய்\nதூரமும் இல்லையடிபாராமற் பாரடியோ .....அகப்பேய்\nஉள்ளது சொன்னேனேகண்டார்கள் சொல்வாரோ .....அகப்பேய்\nநாதனை யார் காண்பார்நாலு மறை முடிவில் .....அகப்பேய்\nமுப்பொருள் இல்லையடிமூலம் உண்டானால் .....அகப்பேய்\nஎண்பத்தொரு பதமும்மந்திரம் அப்படியே .....அகப்பேய்\nபார்த்ததை நம்பாதேகேளாமற் சொன்னேனே .....அகப்பேய்\nதானாகி நின்றவர்க்கேஓதி உணர்ந்தாலும் .....அகப்பேய்\nசுற்றி மரக்காவில்வேழம் உண்டகனி .....அகப்பேய்\nநாதனும் இல்லையடிதானும் இல்லையடி .....அகப்பேய்\nவாதனை இல்லையடிதந்திரம் இல்லையடி .....அகப்பேய்\nபோதமே கோட்டமடிஈசன் மாயையடி .....அகப்பேய்\nசொன்னாலும் தோடமடிஇல்லை இல்லையடி .....அகப்பேய்\nசதாசிவ மானதடிமற்றுள்ள தெய்வமெல்லாம் .....அகப்பேய்\nவாசா மகோசரத்தேஏற்ற தல்லவடி .....அகப்பேய்\nசலனங் கடந்ததடிபார்த்திடல் ஆகாதே .....அகப்பேய்\nஏதுதான் செய்தால்என்சொன்ன விதங்களெல்லாம் .....அகப்பேய்\nசாராமற் சாரவேணும்பின்னை அறிவதெல்லாம் .....அகப்பேய்\nபிறவி தொலையாதே இச்சை அற்றவிடம் .....அகப்பேய்\nகுதர்க்கம் ஆகாதேசாலம் ஆகாதே .....அகப்பேய்\nஉன்ஆணை சொன்னேனே அப்புடன் உப்பெனவே .....அகப்பேய்\nமுத்தியும் வேண்டார்கள்தீட்சை வேண்டார்கள் .....அகப்பேய்\nபார்த்தக்கால் பித்தனடிகால மூன்றுமல்ல .....அகப்பேய்\nகண்டவர் உண்டானால்உண்டது வேண்டடியோ .....அகப்பேய்\nஆசையும் வேண்டாதேநெஞ்சையும் விட்டுவிடு .....அகப்பேய்\nநாடாதே சொன்னேனேமீதான சூதானம் .....அகப்பேய்\nஒன்றுங் கெடுங்காணேநின்ற பரசிவமும் .....அகப்பேய்\nசூனியங் கண்டாயேதோன்றாமல் தோன்றிவிடும் .....அகப்பேய்\nபோக்கு வரத்துதானேமெய்யென்று சொன்னக்கால் .....அகப்பேய்\nமெய்கண்டோ ம் என்னாதேபாதம் நம்பாதே .....அகப்பேய்\n2. பரவை - கடல் 3. நடம் - கூத்து 4. நாலுபதம் - சரியை, கிரியை, யோகம், ஞானம்6. வாக்காதி ஐவர் - வாக்கு, பாதம், பாணி, பாயுரு,\nஉபத்தம் ஆகிய கர்மேந்திரியங்கள்7. மித்தை - பொய் 11. பிருதிவி - மண் 12. தேயு - தீ17. அத்தி - யானை, நாடி 25. சரியை - கடவுளை கோவிலில் வைத்து வழிபடுதல்;\nகிரியை - கடவுளை ஆகம விதிப்படி வழிபடுதல்28. அறைய - கூற 34. ஆறு - வழி52. குஞ்சிதபாதம் - நடனத்தில் வளையத் தூக்கிய பாதம்69. மரக்கா - மரச்சோலை;\nவேழம் - விலாம்பழத்தை பற்றும் ஒரு நோய்72. பசாசம் - பிசாசு 74. வாசாம கோசரம் - வாக்குக்கு எட்டாதது80. கோலம் - அலங்காரம்82. சின்மயம் - அறிவு வடிவான கடவுள் நிலை85. நிட்டை - சிவயோகம் 86. சூதானம் - சாக்கிரதை\nதக்ஷிணாமூர்த்தி / குரு / ப்ரஹஸ்பதி (6)\nபிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-2\nபிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-1\nசத்குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி\nமதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்பு திட்டம்\nவகுப்பறை (ஜோதிடம் பற்றி அறிய)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panaiyooraan.blogspot.com/2010/10/blog-post_31.html", "date_download": "2018-07-21T11:47:54Z", "digest": "sha1:2ZCH7ZVNELMRUTPENWLT3SHY5OV4TFVD", "length": 95076, "nlines": 391, "source_domain": "panaiyooraan.blogspot.com", "title": "பனையூரான்: கடவுளைப் பிடிக்கும்", "raw_content": "\nபனையின் நிழலைத்தவிர ஏனைய அனைத்துமே பயனுள்ளவை.\nகடவுள் சம்பந்தமான விவாதங்கள் என்பது அல்வா சாப்பிடுவது போல இருக்கிறது இந்த நாட்களில். யாரையாவது வம்புக்கு இழுத்து எங்கட நாத்திக கருத்துக்களை பகிர்ந்து கொள்வது ஏதோ அலாதி சுகம். ஆனால் இப்படியான குணங்கள் மூலம் பலரின் மனது புண்படுத்தப் படுவதும் பலரினுடைய வெறுப்பை சம்பாதிப்பதும் உண்மை. சமூகத்திற்கு உண்மையைச் சொல்ல வேண்டும் என்று கூறிக்கொண்டு கடவுள் எதிர்ப்புக் கொள்கைகளை வெளியிடுபவர்கள் தங்களை அண்மித்த உறவுகளிடையே இவ்வாறான கருத்துக்களை பகிர்ந்து கொள்வதில் சிரமத்தையே எதிர் கொள்கிறார்கள். நாத்திக கருத்துக்களை பகிர்ந்து கொள்ள முயலும்போது கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு அது மன உளைச்சலை ஏற்படுத்தி விடுகிறது. தான் முழுமையாக நம்பும் விடயத்தை ஒன்றும் இல்லை என கூற முனையும் போது கருத்துக்கள் பற்றிய நோக்குதலை விட அந்தக் கருத்தை சொல்பவர் பற்றி , அவரை ஒதுக்க வேண்டும் என்ற மன நிலையே அநேகமானோருக்கு உருவாகி விடுகிறது. உதாரணத்துக்கு என்னுடைய விடயத்தில், அம்மாவிடம் எனது நம்பிக்கையீனம் பற்றிக் கூறிய பின் அவரின் வேண்டுதல்கள், விரதங்கள் அதிகரித்திருக்கின்றன எனக்கு நம்பிக்கை வ�� வேண்டும் என்று.\nஆக எனக்குள் உள்ள இந்த நாத்திகம் சார் கருத்துக்களை பகிர்ந்து கொள்வது நல்லதல்ல என்பது புரிவதற்கு கொஞ்சக் காலம் எடுத்திருக்கிறது. இந்த தடவை விடுமுறையில் ஊருக்கு வந்த தமிழன் கறுப்பியோடு பல விடயங்களைக் பகிர்ந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. கிட்டத்தட்ட ஒத்துப் போகிறது எங்கட கருத்துக்கள். தனிப்பட்ட சில கருத்துக்களை பகிர்ந்து கொள்ளாமல் விடுவதன் மூலம் அதிக மனிதர்களைச் சம்பாதிக்கலாம் என்பது சரியாகத்தான் இருக்கிறது. ஆனாலும் இந்த வலைப்பதிவு விதிவிலக்கே. என் அந்தரங்கங்களைப் பகிர்ந்து கொள்ளும் இவள் என் மனைவி.\nயாரவது நண்பர்கள், நண்பிகளுடன் பேசும்போது சிலர் \"கடவுளே .....\" என்று ஏதாவது விசயத்துக்கு பெருமூச்சு விடும்போது எனக்கு point கிடைத்துவிடும். ஒரு நமட்டுச் சிரிப்புடன் கடவுள் என்று சொல்லுவேன். ஏன் நம்பிக்கை இல்லையோ அப்பிடி என்ன பிரச்சினை என்று உரையாடல்கள் நீளும்.\nசுயநலம்தான் கடவுள் நம்பிக்கைஎன்று நான்கூற , யாருக்குமே கெடுதல் இல்லாத சுயநலம் நலம்தானே என அவன் கூற எங்களுக்குள் நல்ல புரிந்துணர்வு இருக்கும் போது உரையாடல்கள் தனிப்பட்ட தாக்கல்கள் இன்றி கருத்துசார் மோதல்கள் மூலம் அதி உச்சக் கட்டத்தை எட்டும். இப்படியான கருத்துப் பகிர்தலில் என்னோடு கருத்தைப் பகிர்ந்து கொண்டு எந்த வித மனக் கோணல்களும் ஏற்படாத உறவுகள் இருக்கின்றன. சில வேளை யோசிப்பதுண்டு அட கடவுள் என்ற ஒரு கோட்பாடு இல்லாவிட்டால் இவ்வாறெல்லாம் நாம் கதைகக் கூட முடியாதே என்று.\nமத்தியானம் சாப்பிட்டு வந்து எங்கட ஊரில இருக்கிற கோயில் மண்டபத்தில படுக்கிறபோது கிடைக்கிற சுகத்தை அனுபவிப்பதற்காகவே விடுமுறையில் வீடு செல்ல நினைத்ததுண்டு.\nஎன்னதான் நம்பிக்கை இல்லாவிட்டாலும் சில இறை பாடல்கள் மனதை என்னவோ செய்கின்றன. அழகா குமரா பரவசமானேன் உன் பார்வையிலே நான் வசமானேன், ஆயர்பாடி மாளிகையில் போன்ற பாடல்கள். மடு தேவாலயத்திற்கு இந்த வருட உற்சவத்திற்கு செல்லக் கிடைத்தது நண்பர்களோடு சென்றிருந்தோம். அந்த அமைதியான நேரத்திலே ஒலித்துக் கொண்டிருந்த பாடல், A .R . ரஹ்மானின் இசையில் கார்த்திக் பாடிய சக்தி கொடு பாடலில் \"உண்மையும் நீயே இறைவா \"எனும் வரிகளில் மனதில் ஏற்படும் நிறைவு, \"அன்பென்ற மழையிலே\" பாடலின் ரம்மியம், நாகூர் கனீபாவின் சில இஸ்லாமிய கீதங்கள் தரும் திருப்தி,ராஜேஷ் வைத்யாவின் வீணை பேசும் பக்திப் பாடல்கள் இவையெல்லாம் கடவுள் கோட்பாடு தந்த வரங்களே.\nசூரன் போர், திருவிழாக்களில் ஒன்று சேரும் ஓர் இளைஞர் கூட்டம். காணவே முடியாத சிலரை காண்பிக்கும் லூர்து மாதா தேவாலய கூடு சுத்தல் பெருநாள், வல்லிபுரக் கோவில் திருவிழாக்கள் , அடிபட்டு வாங்கிய கடலை அவல், கூடு சுத்தல், திருவிழாக்காலத்தில் தோன்றி மறையும் கண நேரக் காதல், நோன்பு திறக்கும் தருணம் பல்கலைக் கழக முஸ்லிம் மஜ்லிஷில் குடித்த கஞ்சி, அடித்த ஜோக்குகள், சம்பாதித்த நட்புகள், ஒவ்வொரு வருடமும் நத்தாருக்கு அமல்ராஜ் வீட்டுக்குப் போய் அடித்த அரட்டைகள், ஸகலானுடன் கடவுள் பற்றி தெளிவாக இடம் பெற்ற விவாதங்கள், பிரதி சொன்ன \"கடவுள் = 0\" கதை, நவராத்திரி பூசைக்கு தமிழ் பிள்ளைகள் எல்லோரையும் காணக் கூடிய பல்கலைக்கழக வாணி விழாக்கள். ஒருவரை அதி உச்சமாக வாழ்த்துவதற்கு பாவிக்கும் \"God Bless U\"\nபொர்ணமி தினத்திலே வெள்ளை உடையோடு பன்சலை செல்லும் சகோதர மொழி பேசும் பெண்கள். அதிலென்ன விசேசம் என்று கேட்கலாம். ஜோன்சன் சொன்ன கதைதான் ஞாபகம் வருது. \"மச்சான் உன்ட ஆளை நீ எப்பாவாவது தனி வெள்ளை உடுப்போட பாத்தா வாழ்க்கையில அவளை உன்னால மறக்கவே முடியாதடா\" அதுக்குப் பின்னர்தான் அந்த வெள்ளை உடை ஏனோ ........................................ ஆனாலும் என்னவளை நான் அவளை வெள்ளை உடையில் காணல்லை ஏனெண்டால் அவள் தமிழ் பேசும் ஊரில இருக்கிற பிள்ளையெல்லோ :)\nநல்ல வேளை பார்க்கல்லை. கஷ்டப்படவேண்டியிருந்திருக்கும் மறப்பதற்கு.\nயார் மனதையும் புண்படுத்தாத மேலே குறிப்பிட்டது போன்ற பல சந்தோசங்களைக் கொடுத்ததனால் அந்த இல்லாத கடவுளைக் கொஞ்சம் பிடிக்கும். கடவுள் இருக்கிறார் என நம்பியிருந்த நாட்களில் நடந்த அதிகமாக வையப் பட்ட கடவுள் இல்லை என்ற இந்த நாட்களில் என் மனதால் நேசிக்கப் படுகிறார்.\nஆக அந்த இல்லாத கடவுளை இப்ப கொஞ்சம் பிடிக்கும். நல்ல வேளை கடவுள் இல்லை, இருந்திருந்தால் பிடிக்காமல் போயிருக்கும்.\nLabels: இறைநம்பிக்கை, கடவுள், நாத்திகம்\nஒருவர் இப்போது உயிரோடு இல்லை\nஒருவர் இருக்கிறார் இப்போது சிறையில்\nநல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு\nமறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை \nகடவுள் இருக்கிறாரோ இல்லையோ, ஒருவன் தான் செய்யும் செயல் ஒவ்வொன்றும் சரியா பிழையா என்று அவனது மனச்சான்றுக்கு தெரிந்த ஒன்றே. அதற்காக கடவுளின் பெயரால் சட்டங்கள் ஒன்றும் அவசியம் இல்லை.\nகடவுள் என்று ஒன்றும் இல்லை\nஇந்த மூட நம்பிக்கைகளை ஒழிக்க வேண்டும்\nகடவுள் நம்பிக்கை விட்டு மனிதனாக வாழ முயற்சி செய்யுங்கள்\nகடவுலை நம்ப வேண்டிய அவசியமில்லை\nஇன்னும் நம்மக்கள் இவற்றை நம்பிக்கொண்டிருப்பதால் அவர்களை மாற்ற வேண்டிய கட்டாயம் எமக்கு உள்ளது அதனால் தான்\nஉலகில் கடவுள் உண்டு என்பதை நம்பிக் கொண்டிருக்கிற மக்களை விட, கடவுள் நம்பிக்கை அற்ற மக்களின் தொகையே அதிகமாகும். எனவே கடவுள் எண்ணமானது மற்றவனால் புகுத்தப்பட்டதே யாகும்\nமனிதனுக்குக் கடவுள் எண்ணம் தானாகத் தோன்றியதா பிறரால் புகுத்தப்பட்டதா என்பதைச் சிந்திக்க வேண்டும். கடவுள் எண்ணம் தானாகத் தோன்றியது என்றால், உலகில் உள்ள 350-கோடி மக்களுக்கும் தோன்றியிருக்க வேண்டுமே மற்ற ஜீவன்களான ஆடு, மாடு, கோழி, கழுதைகளுக்குத் தோன்றியிருக்க வேண்டுமே\nஇயலாமை எப்போது எமக்குள் குடிகொல்கிறதோ அப்போதே எமக்குள் இத்தகைய பூச்சாண்டி காட்டுபவர்கள் பல மதங்களின் பெயரால் எமக்குள் வந்து எம்மையே ஆட்டுவிக்கிறார்கள் இது தான் உண்மை\nமூட நம்பிக்கையின் மொத்த உருவம் இந்து மதம் உலகத்திலேயே மிகவும் கேவலமான மதமாக இந்துமதம் முதல் இடத்தில் உள்ளது இப்படி காட்டுமிராண்டியான கேடு கெட்ட மதம் உலகில் வேறு எங்கும் இருக்கிறதா இருந்தால் சொல்லுங்கள்\nமதம் கடவுளை தொழுபவன் வணங்குபவன் காட்டுமிராண்டி என்று இதை விமர்சனம் செய்தால் மனம் புண்படுகிறதாம் கேவலம்டா\nமதத்தை நம்புவது நீயானால் நாசமாய் போவது நீயே\nஉங்களை எல்லாம் திருத்தவே முடியாதுமதம் வைத்து பிழைப்பு நடத்துவோர்\nவாழ்ந்துகொண்டே இன்னும் இன்னும் ஏமாற்றிக்கொண்டே இருப்பர்\nஉறவுகளே நாம் வணங்கும் கடவுளுக்கு இத்தனை தலைகள் இருந்தும், இத்தனை கைகள் இருந்தும்.அந்த கைகள் இவ்வளவு ஆயதங்களைப்பிடித்திருந்தும்\nஎம் இனத்தை சிங்களன் அழிக்க முற்பட்ட போது தடுக்காமல் மௌனமாக இருந்தது ஏன்\nஇவற்றை எல்லாம் இன்னும் நம்ப��க்கொண்டிருப்பதன் நோக்கம்தான் என்ன\nகடவுள் என்று இன்று நாம் வணங்கப்படும் பொருள் நம்மைக்காப்பதற்க்கா\nஇல்லை நாம் துன்பப்படும் போது , நாம் அழிக்கப்படும்போது மூடிக்கொண்டு வேடிக்கை பாரத்துக்கொண்டு இருப்பதற்க்கா\nகடவுள் என்ற ஒன்றுதான் மனிதன் சாதி மதம் என்று படிப்படியாக மனிதன் பிரியக்காரணமாய் இருக்கிறது\nகடவுள் இருக்கிறதா இல்லையா உண்மையா பொய்யா என்று ஆராய்ந்து பார்க்க நாம் ஏன் தயங்குகின்றோம்\nஆதிகாலத்தில் பிறந்த மனிதனுக்கே ஆடையின்றி அலைந்தவன்தானே ... ஆனால் மனிதர்களுக்கு முன் பிறந்த கடவுளுக்குமட்டும் எப்படி ஆடை ஆபரணங்கள் வந்தது...\nநமக்குள் இருக்கும் தன்னம்பிக்கையை விரட்டி விட்டு கடவுள் நம்பிக்கை என்ற பெயரில் மூடநம்பிக்கையை நமக்குள் ஏற்ப்படுத்திக்கொண்டுள்ளோம்\nவணக்கம். உங்கள் வரவு, நல்வரவு ஆகுக. தந்தை பெரியார் கூகிள் குழுமம், கடவுள் மறுப்பு, சாதி ஒழிப்பு , பெண் விடுதலை , தமிழர் நலன், மனித இன ஒற்றுமை.. மனித இன நன்மை. மதவெறி மாய மனிதநேயம் வளர்க்க நாம் தமிழராய் ஒன்றுபடுவோம்........\nகடவுள் இல்லை என்று சொல்லும் படித்தவன் பெரும்பாலும் கொஞ்ஞமாவது நல்ல எண்ணங்களும் சிந்தனைகளும் உள்ளவர்களாக இருப்பார்கள்\nநாத்தீகர்களில் பலவகை உண்டு. ஏதோ நம்ம பாட்டுக்கு இருப்போம், இந்த கடவுள் எல்லாம்… என்னத்துக்கு ஐயா டயம் வேஸ்ட் பண்ணிக்கிட்டு, என்று தனிப்பட்ட முறையிலே எந்த இயக்கமும் சாராத பல நாத்தீகர்களை நான் சந்தித்து இருக்கிறேன்.\nஅடிப்படையில் கடவுள் என்கிறவர் ஒருவர் இருக்கிறாரா என்று ஆராய்பவர்கள், தங்களின் ஆராய்ச்சியின் ஒரு நிலையாக கடவுள் இல்லை என்கிற கோட்பாட்டை முன் வைக்கின்றனர்.\nமொத்தத்திலே பொதுவாக நாத்தீகர்கள் கடவுள் இல்லை என்னும் கோட்பாட்டை உடையவர்கள் ஆவார்கள.\nகடவுள் இருக்கு என்கிறவர்கள் மதவெறி கோட்பாட்டில்மனம் சிக்கிய அப்பாவிகள். இவர்கள பெரும்பாலும் தாங்கள் வளரும் போது, வீட்டிலே தங்களை சுற்றியுள்ள சமூகத்திலே கேட்கப் படும் கருத்துக்களை. சில நூலகளில் சொல்லப் பட்டுள்ள கருத்துக்களை அப்படியே ஏற்று அதை நம்புகிறவர்கள ஆவார்கள்.\nநாம் முன்பே பல முறை சொன்னது போல அமைதியாக தங்கள் வழிபாட்டை நடத்திக் கொள்பவர்களை நாம் குறை சொல்லவோ, புண்படுத்தவோ விரும்பவில்லை. ஆனால் சிலர் தாங்கள் நம்புவதை உலக���ல் உள்ள எல்லோரும் நம்ப வேண்டும் , பின்பற்ற வேண்டும் என்கிற உணர்ச்சியில் மாட்டிக் கொள்கின்றனர். மெதுவாக ஒருவரை அணுகி அன்பாகப் பேசி, படைத்தவர் என்று ஒருவர் இருக்கிறார் என்று நம்ப வேண்டும் என்று ஆரம்பிக்கிறார்கள். பிறகு அந்த ” படைத்தவன்” தொடர்பாக அவர்கள் சொல்லும் அனைத்தையும் நம்ப வேண்டும் என்று அன்புக் கட்டாயத்தை அதிகப் படுத்துகின்றனர்.\nஅவர்கள் சொல்லுவதை ஏற்க மறுத்தாலோ, எதிர்த்து சொன்னாலோ அவர்களால் அதை சகித்துக் கொள்ள இயலாத நிலைக்கு சென்று விடுகின்றனர். முதலில் மனதில் வருத்தம் உருவாகி, பிறகு ஆத்திரமும் கோவமும் அதிகமாகி வெறி பிடித்த நிலையை அடைகின்றனர்.\nமனதிலே வெறி ஏற்பட்டால் சிந்திக்கும் தன்மை இல்லாமல் மனதிலே எல்லாம் மறைந்து, தான் நம்புவதை மற்றவன் ஒத்துக் கொள்ள செய்ய வேண்டும் என்கிற எண்ணம் மட்டுமே அவனை ஆக்கிரமிக்க, எந்த அளவுக்கு வெறி அதிகமாகிறதோ அந்த அளவுக்கு அவன் ஆபத்தானவனாகிறான்.\nபோய் மத வெறியர்கள் பிறரை தாக்கவும் ஆரம்பித்து விடுகின்றனர். இதை எல்லாம் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அன்று தொட்டு இன்று வரை மத வெறிக்கு பலியான உயிர்களின் எண்ணிக்கை பல கோடிகள், அது இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.\nஇதை ஒப்பு நோக்கும் போது நாத்தீகர்கள் கடவுள் இல்லை என்பதை தங்கள் கருத்தாக சொல்லுகின்றனர், மேலும் நாத்தீகர்களும் பிறர் தங்கள் நாத்தீகக் கொள்கைகளை ஒத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றனர். ஆனால் நாத்தீகக் கொள்கையை ஒத்துக் கொள்ளாதவர் மீது நாத்தீகர்கள், தனிப் பட்ட அளவிலே காசு குடுப்பதாக ஆசை காட்டுதல், மிரட்டுதல் போன்றவற்றில் ஈடுபடுவதில்லை, ஆயுதம் தாங்கிய தாக்குதல் நடத்துவதில்லை. உலகில் உள்ள எல்லோரும் நாத்தீகக் கொள்கையை ஒத்துக் கொள்ள செய்ய வேண்டும் என்கிற வெறியுடன் அவர்கள் செயல்படுவதில்லை. “ஏய், நீ நாத்தீகக் கொள்கையை நம்பவில்லை என்றால், நீ இறந்த பின் என் தலைவன் உன்னை நரகத்திலே தள்ளி எரியும் நெருப்பில் போட்டு வதக்குவான்” என்று சொல்ல நாத்தீகர்களால் முடியாது. வேண்டுமானால், “ஏய் நீ நாத்தீகக் கொள்கையை ஒத்துக் கொள்ளவில்லை, உனக்கு இப்பவே பேஜாரக்கி விடுவோம்” என்று வேண்டுமானால் சொல்லலாம்.\nமத வெறியராய் இருப்பதை விட நாத்தீகராய் இருப்பதை மேலானது சரியா\nநாத்த���கர்கள், கடவுள் இல்லை என்று நம்புவது ஒண்ணும் பெரிய குற்றமல்ல நம்ப முடியாததால் நம்புவதில்லை தன் மனதில் தோன்றுவதை உண்மையாக சொல்கிறார்கள்\nநற்குணங்களுடன், மனிதாபிமானத்துடன் இருந்து தன்னால் உணரமுடியாத கடவுளை வணங்கவோ வழிபடவோ நாத்தீகர்கள் செய்யவில்லையென்றால் அது ஒண்ணும் தவறல்ல அது எந்த வகையிலும் அவர்களை குறைக்காது\nநாத்தீகர்கள் என்றும் பகுத்தறிவுமிகுந்த சிந்தனையின் முன்னோடிகளாகத் திகழ்ந்து வருகின்றனர்.\nநாத்தீகர்களின் எண்ணிக்கை இச்சமூகம் நினைப்பதை விட அதிகமே. எழுந்து வெளியே வாருங்கள். சுதந்திரத்தை உணர்வீர்கள். உங்கள் எடுத்துக்காட்டு பிறர்கள் தங்களையும் வெளியே கொண்டு வர ஊக்குவிக்கும். (அவர்களாக வெளியே வர வேண்டுமே தவிர கட்டாயத்தால் கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்)\nநாத்தீகர்கள் தனியாக இல்லை என்பதை தெரியப்படுத்தும். கலந்துரையாடல்கள் மூலம் நாத்தீகத்தின் மேலுள்ள தவறான எண்ணங்களை வெளியேற்றவும் உதவும். நம்மை சபித்து ஒரு இருட்டில் தள்ள அனுமதிக்க மாட்டோம் என்பதையும் நாம் மறைந்து விட மாட்டோம் என்பதையும் இவ்வுலகம் உணரட்டும்.\n\"நான் ஒரு நாத்தீகன்\" என்று கூறுவதில் தயக்கம் குறையும். நாத்தீகர்கள் பல நிறம், தோற்றம் மற்றும் பல எண்ண்ஙள் போன்ற வேறுபாடுகள் கொண்டவர்கள் என்பதை அவர்களுக்குப் புரிய உதவுவோம். தொழிலாளிகளும் வல்லுனர்களும் நம்முள் அடங்குவர். அப்பா, அம்மா, மகன், மகள், சகோதரன், சகோதிரி மற்றும் வயோதியர்கள் போன்றவர்களும் நம்முள் அடங்குவர். நாம் அனைவரும் மனிதர்கள் (இயற்கையின் பரிணாமத்தால் வந்தவர்கள்) நல்ல நண்பர்கள், நல்ல குடிமக்கள். நாம் அனைவரும் நல்ல மக்கள் இயற்கையை மிஞ்சும் மாசக்தி கடவுள் ஒன்றின் ஆறுதல் நமக்குத் தேவையில்லை.\nஅரசியலிலும் பள்ளிக்கூடங்களிலும் மதங்கள் நுழைவதை எதிர்த்துக் குரல் கொடுப்போம். மத எண்ணங்கள் நமது குழந்தைகளின் உள்ளங்களிலும், அரசாங்கத்திலும் திணிக்கப்படுவதைக் கண்டுநாத்தீகர்கள் மட்டுமின்றி பல இலட்சக் கணக்காணோர் வருந்துகின்றனர். அறநெறிக் கொள்கைகளிலிருந்தும், அரசாங்கக் கொள்கைகளிலிருந்தும் நாம் தெய்வத்தை அகற்ற வேண்டும். நாம் இக்கணம் எழுந்து நின்று புறப்பட வேண்டும். சிறந்து விளங்க வேண்டும்\nநாத்திகர்கள் என்றும் பகுத்தறிவுமிகுந்த சிந��தனையின் முன்னோடிகளாகத் திகழ்ந்து வருகின்றனர். ஆகவே உங்கள் கருத்துக்களை எந்த ஒரு தயக்கமும் இன்றி(facebook)பிரச்சாரம் மூலம் பகிர்ந்துக்கொள்ளலாம்.sri.surash@yahoo.com\nஇந்து மதம் என்றால் அர்த்தம் என்னவென்று முதலில் பார்ப்போம்\nஇந்தியா, இந்து மத நாடு என்கிறது. இந்து மத வெறி நாய்களின் கூட்டம். அது முஸ்லிம்களைத் தாக்குவோம், கிறித்துவர்களைத் தாக்குவோம் என்கிறது.\nஇந்து மதம் என்றால் அர்த்தம் என்னவென்று முதலில் பார்ப்போம்\nஇந்து மதத்தின் உண்மையான பெயர் பிராமண மதம் என்பதாகும். பெரியார் பாணியில் சொன்னால் இந்து மதத்தின் உண்மையான பெயர் பார்ப்பன மதம் ஆகும்.\nஒரு முஸ்லிம் குரான் படித்து தேவையான தகுதியை வளர்த்துக் கொண்டால் மசூதிக்கு நிர்வாகியாகலாம்,ஒரு கிறித்துவன் பைபிள் படித்து அதற்கான தகுதிகளை வளர்த்துக் கொண்டால் கிறித்துவ கோவிலின் பாதராகலாம்.\nஆனால் ஒரு இந்து வேதம் aபடித்து, அதற்கான தகுதிகளை வளர்த்துக் கொண்டால் இந்து மத கோவிலுக்கு அர்ச்சகராக , நிர்வாகியாக முடியாது.அதற்கு ஒரே தகுதி பிராமண சாதியில் பிறந்திருக்க வேண்டும் என்கிறது,வெட்கம் கெட்ட,கேவலமான இந்துமதம். இப்படி கேடு கெட்ட மதம் உலகில் வேறு எங்கும் இருக்கிறதா, இருந்தால் சொல்லுங்கள்\nஆண்டவனுக்கு முன்னால் அனைவரும் சமம் என்கிறன எல்லா மதங்களும்.ஆனால் இந்து மதம் அதை ஒப்புக் கொள்வதில்லை.பிராமணர்கள் மட்டுந்தான் உயர்ந்தவர்கள்.மற்றவர்கள் கீழ் சாதியினர் என்கிறது, தினம் தினம், இந்து மதம்.\nஇந்தியாவில் இருக்கிற முஸ்லிம்களும்,கிறிஸ்தவர்களும் மதம் மாறிய இந்தியர்கள்.\nஇவர்களைத்தான் அந்த இந்து மத வெறி நாய்கள் குறி வைக்கின்றன\nஎன்றைக்கு மனிதன் கோவிலுக்குப் பூட்டுப் போட்டுப் பாதுகாத்தானோ, அன்றைக்கே கடவுள் நம்பிக்கை செத்துப்போன இரகசியம் உங்களுக்குத் தெரியுமா தன்னையே காப்பாற்றிக் கொள்ள முடியாத கடவுளால் உங்களை எப்படிக் காப்பாற்ற முடியும், சிந்தியுங்கள்\nகடவுள் என்று ஒன்று இருந்தால் எல்லோரையும் அவர் காப்பாற்றட்டும். மத வெறி நாய்களே நீங்கள் யார் கடவுளைக் காப்பாற்ற\nஓ... மனிதன் படைத்த கடவுளை மனிதனே காப்பாற்றுகிறான் என்ற உண்மையை ஊருக்கும்,உலகத்துக்கும் வெளிச்சம் போட்டுக்காட்டவா\nகாந்தி இந்து- முஸ்லிம் ஒற்றுமை வலியுறுத்துகிறார் என்று காந்தியைக் கொன்றது, இந்து மத வெறியன் தான் என்று நிரூபிக்கப் பட்ட பிறகும் இன்று வரை காந்தியைக் கொன்றது நாங்கள் தான் என்று ஒத்துக் கொள்ளும் தைரியம் இல்லை, இந்த பேடிகளுக்கு...\nபாபர் மசூதியை இடித்து, அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டுவோம், பிள்ளையார் ஊர்வலம் என்ற பெயரில் முஸ்லிம் கோவில் இருக்கும் தெருப் பக்கந்தான் ஊர்வலம் போவோம் என்று போய் மசூதிக்குள் கல்லை விட்டு எறிவது,கிரிஸ்தவ கோவில்களைத் தாக்குவது போன்றஅந்தக் கூட்டத்தின் நாற்றமடிக்கும் சாதனைப் பட்டியல்கள் நீளுளுளுகின்றன.......\nஇந்த இந்து மதவெறிநாய்களின் ஆட்டம் பார்த்து தான் எதிர்வினை என்ற பெயரில் முஸ்லிம் மதவெறி நாய்கள் நாடு விட்டு நாடு வந்து, நாட்டுப் பற்றை விதைக்காத,இந்த தேசத்தில் மதத்தின்,கடவுளின் பெயரால் ஆட்களைத் தேர்ந்தெடுத்து பயிற்சி தருகிறார்கள், வெடிகுண்டு வெடிக்க நாட்டுப் பற்றை விதைக்க வேண்டிய பிரதமர் மன்மோகன் சிங் போன்றவர்கள் அமெரிக்கா முன்பு மண்டியிட்டு கிடக்கும்போது, சாதாரண இந்திய முஸ்லிம் குடிமகனுக்கு நாட்டுப் பற்று எங்கிருந்து வரும்\nஅந்தியர்களை துரத்தியடித்த அதே காங்கிரஸ் கட்சி இன்று அந்நிய பெண் சோனியா காந்தி,அமெரிக்கா என்று அடிமைப்பட்டுக் கிடக்கிற அசிங்கம் இங்கே நடந்தேறிக் கொண்டிருக்கிறது.\nஅமெரிக்க கம்பெனிகள் அங்கே அமெரிக்காவில் மூடப்பட்டால் ,இங்கே இந்தியர்கள் உடனே வேலை இழந்து நடுத்தெருவுக்கு வரும் அதிசயத்தை தான் நிகழ்த்திக் கொண்டிருக்கிறது, மானங்கெட்ட காங்கிரஸ் கட்சி.\nஇந்து மதத்தின் பெயரால் ஏய்த்துப் பெண்களை சூறையாடுகிற சாமியார்களாக பிரேமானந்தா முதல் காஞ்சி காமக்கேடி சங்கராச்சாரியார்கள் வரை பிடிபடுகிறார்கள்.போலீஸில் பிடிபடாதவனை சாமியார் என்றும், பிடி பட்டவனை போலி சாமியார் என்றும் வருணிக்கின்றன, பத்திரிக்கைகள்.\nமதத்தின் பெயரால்,கடவுளின் பெயரால் நடக்கின்ற தவறுகளை பெரியார், பொதுவுடைமை (கம்யூனிஸ்ட்)இயக்கங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டும் போது, அந்த இந்து மதவெறி நாய்கள் \"அய்யோ இந்து மதத்தையும்,இந்துக்களையும் புண்படுத்துகிறார்களே\nஇந்திய அரசியலில் இரண்டே இரண்டு அணி தான்.ஒன்று மதத்தை தலையில் வைத்து ஊர்வலம் போகிற அணி, இன்னொன்று அந்த மதவாதத்தை எதிர்க்கிற அணிஅந்த மதவெறிநாய்களை மண்டையில் \"நச்\"செ��்று அடிக்கிற எதிர்சக்தியாக பெரியார் இயக்கம், அதைச் சார்ந்த இயக்கங்கள், பொதுவுடைமை (கம்யூனிஸ்ட்)இயக்கங்கள், அதைச் சார்ந்த இயக்கங்களே அந்த சாதி,மத வெறிபிடித்த வெறி நாய்களுக்கு சாவுமணி அடிக்கிற சக்தியாக இருக்கின்றன.\nநாளைக்கே உங்கள் வீட்டு வாசல் முன்பு நின்று அத்வானி,வாஜ்பேய்,இராம.கோபாலன்,இல.கணேசன் ,துக்ளக் சோ எனப் பல பெயர்களில் உங்கள் வீட்டுக்கு முன்னால் நின்று ஓட்டுப் பிச்சைக் கேட்டுவருவார்கள்மதத்தின் பெயரால்,கடவுளின் பெயரால்,சாதியின் பெயரால் மனிதர்களுக்கு எதிராக கிளம்பும் எந்த சக்தியும் சிலுவை சுமந்தோ,முஸ்சுலிம் குல்லாய் போட்டோ, எந்த வேஷம் போட்டு வந்தாலும், அந்த மத நச்சுப் பாம்புகளை தயங்காமல் தலையில் தட்டி நசுக்கித் தூக்கியெறியுங்கள்...\nஇந்து மத வெறி நாய்களின் கூட்டம்\nபகுத்ததறிவுள்ள மனிதன் இந்த 20- ஆம் நூற்றாண்டில் கடவுள், மதம், வேதம், மதத் தலைவர் என்றெல்லாம் நம்பிக் கொண்டும் ஏற்றுக்கொண்டும் நடப்பது மனித சமூதாயத்திற்கு மிகமிக வெட்கக்கேடான காரியமாகும்.\nஏனென்றால் இவையெல்லாம் 1000, 2000, 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட\nகால மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட கருத்தும், காரியங்களுமாகும். இவைகள் அறியாமையின் காரணமாகவும், அக்காலக் காட்டுமிராண்டித்தன்மை காரணமாகவும், நல்லெண்ணத்துடனோ அல்லது கெட்ட எண்ணத்துடனோ பல கற்பனையான அதிசயம் அற்புதம் என்பவைகளை உண்டாக்கி, அவற்றின் மூலம் மக்களை நம்பச் செய்து ஏற்பாடு செய்யப்பட்டவைகளேயாகும்.\nஏன் அப்படிச் சொல்கிறேனென்றால், கடவுள், மதம், வேதம், வேத தத்துவம், மதத் தலைவர்கள் என்பவர்கள் ஆகியவை எதுவும் நம்பியாக வேண்டியதே ஒழிய, அறிவுக்கு, ஆராய்ச்சிக்கு, அனுபவத்திற்கு, சாத்தியத்திற்குப் பொருத்தமில்லாததாகவே இருப்பதால் தான் இப்படிச் சொல்கிறேன்.\nஅக்காலத்திய எந்த மதத்தை எடுத்துக் கொண்டாலும், அந்த மதத் தலைவர்கள், தன்மைகள் எல்லாம் அறிவுக்கு, ஆராய்ச்சிக்கும், அனுபவத்திற்கும், பொருத்தமில்லாமல் நம்பித்\nகடவுளை உண்டாக்கியவன் யார் என்பதே யாருக்கும் தெரியாது. \"தானாக உண்டானான்\" என்று தான் சொல்லுவார்கள். எப்போதென்பது யாருக்கும் தெரியாது. இவை இரண்டும் தெரிய முடியாமல் இருப்பது தான் கடவுள் என்றால் அதைப்பற்றி அறிவுள்ள மக்களுக்குத் தெரியப்படாமல் போனதற்குக் காரணம் ���ன்ன\nஅன்றியும், கடவுள் ஏன் உண்டானார் ஏன் ஏற்பட்டார் அந்த வேலைகளை அவர் ஏன் மேற்கொண்டார் இவை மனிதனுக்கு மாத்திரம்தானா இவை இல்லாமல் இருந்தால் என்ன என்பனபற்றி யாருக்காவது தெரியுமா கடவுள் சர்வ சக்தி உள்ளவர் என்றால் இந்த அடிப்படைக்குக் காரியம் -\nகருத்துக்கூட மனிதனுக்குத் தெரியும்படி செய்ய சர்வ சக்திக்கு முடியாமல் போனது ஏன் தவிரவும், சர்வ சக்தியுள்ள கடவுள் இருப்பதாக நம்ப வேண்டி இருக்கிறதே ஒழிய தெரிந்து கொள்ள, அறிந்து கொள்ள காணமுடிவதில்லையே தவிரவும், சர்வ சக்தியுள்ள கடவுள் இருப்பதாக நம்ப வேண்டி இருக்கிறதே ஒழிய தெரிந்து கொள்ள, அறிந்து கொள்ள காணமுடிவதில்லையே மற்ற ஜீவராவிகளுக்குச் சொன்னால் தெரியாதே மற்ற ஜீவராவிகளுக்குச் சொன்னால் தெரியாதே\nதவிர, இந்துக்கள் என்பவர்கள் ( பார்ப்பனர்களும், பார்ப்பனதாசர்களும்) முதலில் உலக நடப்புக்குக் \"கடவுள்\" தான் காரணம் என்பதைத் தெரிந்து கொள்ளாமல், மனிதத் தன்மைக்கு மேற்பட்ட குணமுள்ளவர்களான தேவர்கள் என்பவர்கள் தாம் காரணம் என்றும், இந்திரன், வருணன், வாயு, பிரமன், விஷ்ணு, ருத்திரன், எமன், சந்திரன், சூரியன் முதலியவர்கள் உலகத்தை நடத்துகிறார்கள் என்றும் கருதி, சொல்லி நடந்து வந்தார்கள்.\nபிறகு பிரமா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று கடவுள்கள் என்று ஆக்கினார்கள். பிறகு அவற்றை மனிதனை விட இழிதன்மை – குணங்கள் உடையவனாக ஆக்கிப் பிரச்சாரத்தால் நிலை நிறுத்திவிட்டார்கள். இதிலிருந்து ஒரு கடவுள் என்பதும் கடவுள் சர்வசக்தி உடையது என்பதும் பெரிதும் மறைந்துவிட்டன.\nஅதன் பிறகு இந்த மூன்று கடவுள்களின், அவற்றின் மனைவி, மக்கள்களின் அவதாரம், அம்சம் என்பதாகக் கருதி, 300- கடவுள்கள், 3000 -கடவுள்களாக ஆக்கப்பட்டு விட்டன. அதன் பின்பு பார்ப்பனர் தங்கள் வயிற்றுப் பிழைப்பைக் கருதி, இந்த ஆயிரக்கணக்கான கடவுள்களுக்குச் சோறு, சிலை, கல்யாணம், சண்டை, சச்சரவு, மக்களைக் கொல்லுதல் என்பன போன்ற காரியங்களைக் கற்பித்து, மக்களுக்குள் புகுத்தி, மக்களைப் பயன்படுத்தி ஜீவித்து வருகிறார்கள்.\nஇந்தக் கருத்து தத்துவத்தில் உலகில் பல பாகங்களில் இருந்தது என்றாலும் இந்தியாவில் மாத்திரம் நிலை பெற்று நடந்துவருகிறது. மற்ற பாகங்களில் இக்கருத்து பெரிதும் மறைந்து, ஒரு கடவுள், அதற்கு உருவமில்லை, அதற்கு ஒன்றும் தேவையில்லை, கடவுளைப் பிராத்தனை செய்வது தான் கடவுள் காரியம் என்பதாகக் கருதி பலர் நடந்துவருகிறார்கள்.\nஇந்தக் கருத்துக்கு மேற்பட்ட மதங்கள், மதத் தலைவர்கள், வேதங்கள் இருந்து வருகின்றன. இந்த மதக்காரர்களுக்குப் பிராத்தனை, ஜெபம், தொழுகை முதலியவைகள் தாம் முக்கிய கடவுள் தொண்டாக இருந்து வருகின்றன. இதற்குக் காலம், தலைவர், வேதம் இருந்தாலும் அவையும் பெரிதும் மூட நம்பிக்கை அடிப்படையில் தான் கற்பிக்கப்பட்டிருக்கிறன்றன.\nஇந்து மதத்திற்கு\"க் காலம் பல ஆயிரம் வருஷங்கள் கொண்ட யுகக் கணக்கில் சொல்லப்படுகின்றது. தலைவர்கள் - ரிஷிகள் - முனிகள் - தெய்வீகத்தன்மை கொண்ட அவதாரங்கள், புருஷர்கள் என்கிறான். வேதங்களோ தெய்வங்களால் அசரீரியாய்ச் சொல்லப்பட்ட சப்தங்கள் என்கிறான். இந்த மூன்றையும் ஓப்புக்கொள்ளாவிட்டால் இந்துமதம் (ஆரிய மதம்) என்பது இருப்பதற்கில்லை.\nஅதாவது அசரீரியாய் இருந்த வேதத்தைப் பராசரன் மகன் வியாசன் தொகுத்து உருவாக்கினானாம். இந்தப் பராசன் என்பவன் பாண்டவர்களுக்குப் பாட்டனாம். இந்த வியாசன்தான் பாரதத்தைச் சொன்னானாம். இவன் சொல்ல கணபதி என்கின்ற கடவுள் எழுதினானாம். இவற்றையெல்லாம் நம்பினால் தான் இந்து (ஆரிய) மதம் ஏற்றத்தக்கதாகும். இதுபோல் தான் மற்ற கிறிஸ்து, இஸ்லாம் (முகமது) முதலிய மதங்களுமாகும்.\nகிருஸ்துவ மதத்தலைவர் ஏசு கிருஸ்து என்பவர் 2000 - ஆண்டுகளுக்கு\nமுன் தகப்பனில்லாமல், பரிசுத்த ஆவிக்குப் பிறந்தாராம். ஆகவே அவர் கடவுளுக்கு மகனாம் (தேவதுமாரனாம்) ஆகவே அவர் சிலுவையில் அறையப்பட்டுக்) கொல்லப்பட்டாராம். செத்தவர் மறுபடியும் பிழைத்தாராம். பல அற்புதங்களைச் செய்தாராம். வியாதிகளைப் பார்வையால் சவுகரியப்படுத்தினாராம். ஒரு ரொட்டித் துண்டை ஆயிரக்கணக்கான பேர்களுக்குக் கொடுத்துப் பசியாற்றினாராம். குருடர்களுக்கு கண்ணைக் கொடுத்தாராம். இப்படி பல காரியங்கள் செய்தாராம். இவற்றையெல்லாம் நம்பினால் தான் கிருஸ்தவ மதம் இருக்க முடியும்.\nஅறிவைக் கொண்டு பார்த்தால் தேவனுக்கு, கடவுளுக்குக் குமாரன் எதற்கு கடவுள் ஒருவனை மாத்திரம் குமாரனாக ஆக்குவது ஏன் கடவுள் ஒருவனை மாத்திரம் குமாரனாக ஆக்குவது ஏன் கடவுள் தோன்றி எத்தனையோ காலம் ஆனபிறகு அப்போது (2000 வருடங்களுக்கு முன்) மாத்திரம் எதற்காக மகனை உண்டாக்கினார் ���டவுள் தோன்றி எத்தனையோ காலம் ஆனபிறகு அப்போது (2000 வருடங்களுக்கு முன்) மாத்திரம் எதற்காக மகனை உண்டாக்கினார்\n அந்த (கி.பி. 1 – ஆவது) வருஷம் மாத்திரம் என்ன சிறந்தது\nகடவுள் செய்யவேண்டியதை – சொல்ல வேண்டியதை ஒரு மனிதனைக் கொண்டு மாத்திரம் ஏன் சொல்ல வேண்டும் அதுவும் ஒரு சிலருக்கு மாத்திரம் (நம்பும்படி) ஏன் சொல்ல வேண்டும் அதுவும் ஒரு சிலருக்கு மாத்திரம் (நம்பும்படி) ஏன் சொல்ல வேண்டும் அந்தக் காரியங்கள் இப்போது ஏன் நடப்பதில்லை அந்தக் காரியங்கள் இப்போது ஏன் நடப்பதில்லை இன்று ஏன் அவர் வரவில்லை\nஇப்போது கிருஸ்துவை ஏற்காதவர்கள், நம்பாதவர்கள், வழிபடாதவர்கள் ஏனிருக்கிறார்கள் தேவகுமாரனுக்கு இவ்வளவு தான் சக்தியா\nஇது போலத்தானே இஸ்லாம் மதம் என்பதும் சொல்லப்படுகிறது முகம்மது கடவுளுக்கு (கடவுளால் அனுப்பப்பட்ட) தூதராம். கடவுளுக்குத் தூதர் எதற்கு முகம்மது கடவுளுக்கு (கடவுளால் அனுப்பப்பட்ட) தூதராம். கடவுளுக்குத் தூதர் எதற்கு குரான் கடவுளால் தூதரருக்கு (நபிக்கு)ச் சொல்லப்பட்ட செய்தியாம்.கடவுள் மக்களுக்குச் செய்தி சொல்லவேண்டுமானால் ஒரு மனிதர் (தூதர்) வாயினால் தான் சொல்லச் செய்யவேண்டுமா குரான் கடவுளால் தூதரருக்கு (நபிக்கு)ச் சொல்லப்பட்ட செய்தியாம்.கடவுள் மக்களுக்குச் செய்தி சொல்லவேண்டுமானால் ஒரு மனிதர் (தூதர்) வாயினால் தான் சொல்லச் செய்யவேண்டுமா கடவுளால் எல்லா மனிதருக்கும் ஏககாலத்தில் தெரியும்படிச் செய்ய முடியாதா\nஉலகில் மனிதன் தோன்றி எத்தனையோ இலட்சம் ஆண்டுகளுக்குப்\nபிறகு ஒரு ஊரிலே, யாரோ ஒரு சிலருக்கு மாத்திரம் சொல்லும் ஏன் சொல்லுகிறார் மற்றவர்களுக்கு ஏன் தெரிவிக்கவில்லை முகமது நபி என்பதை ஏற்றுக் கொண்டு, அவரை நம்பினவர்களுக்குத்தானே குரான் மற்றவர்கள் அதை ஏற்பதில்லையே\nகடவுள் சொல், அப்படி ஏன் நம்பச் செய்தவர்களுக்கு மாத்திரம் தெரிய வேண்டும் இன்னும் எத்தனை மக்கள் நம்பியாக வேண்டி இருக்கிறது இன்னும் எத்தனை மக்கள் நம்பியாக வேண்டி இருக்கிறது இதுதான் கடவுள் தன்மையா\n அந்த (கி.பி. 1 – ஆவது) வருஷம் மாத்திரம் என்ன சிறந்தது\nகடவுள் செய்யவேண்டியதை – சொல்ல வேண்டியதை ஒரு மனிதனைக் கொண்டு மாத்திரம் ஏன் சொல்ல வேண்டும் அதுவும் ஒரு சிலருக்கு மாத்திரம் (நம்பும்படி) ஏன் சொல்ல வேண்டும் அதுவும் ஒரு சிலரு��்கு மாத்திரம் (நம்பும்படி) ஏன் சொல்ல வேண்டும் அந்தக் காரியங்கள் இப்போது ஏன் நடப்பதில்லை அந்தக் காரியங்கள் இப்போது ஏன் நடப்பதில்லை இன்று ஏன் அவர் வரவில்லை\nஇப்போது கிருஸ்துவை ஏற்காதவர்கள், நம்பாதவர்கள், வழிபடாதவர்கள் ஏனிருக்கிறார்கள் தேவகுமாரனுக்கு இவ்வளவு தான் சக்தியா\nஇது போலத்தானே இஸ்லாம் மதம் என்பதும் சொல்லப்படுகிறது முகம்மது கடவுளுக்கு (கடவுளால் அனுப்பப்பட்ட) தூதராம். கடவுளுக்குத் தூதர் எதற்கு முகம்மது கடவுளுக்கு (கடவுளால் அனுப்பப்பட்ட) தூதராம். கடவுளுக்குத் தூதர் எதற்கு குரான் கடவுளால் தூதரருக்கு (நபிக்கு)ச் சொல்லப்பட்ட செய்தியாம்.கடவுள் மக்களுக்குச் செய்தி சொல்லவேண்டுமானால் ஒரு மனிதர் (தூதர்) வாயினால் தான் சொல்லச் செய்யவேண்டுமா குரான் கடவுளால் தூதரருக்கு (நபிக்கு)ச் சொல்லப்பட்ட செய்தியாம்.கடவுள் மக்களுக்குச் செய்தி சொல்லவேண்டுமானால் ஒரு மனிதர் (தூதர்) வாயினால் தான் சொல்லச் செய்யவேண்டுமா கடவுளால் எல்லா மனிதருக்கும் ஏககாலத்தில் தெரியும்படிச் செய்ய முடியாதா\nஉலகில் மனிதன் தோன்றி எத்தனையோ இலட்சம் ஆண்டுகளுக்குப்\nபிறகு ஒரு ஊரிலே, யாரோ ஒரு சிலருக்கு மாத்திரம் சொல்லும் ஏன் சொல்லுகிறார் மற்றவர்களுக்கு ஏன் தெரிவிக்கவில்லை முகமது நபி என்பதை ஏற்றுக் கொண்டு, அவரை நம்பினவர்களுக்குத்தானே குரான் மற்றவர்கள் அதை ஏற்பதில்லையே\nகடவுள் சொல், அப்படி ஏன் நம்பச் செய்தவர்களுக்கு மாத்திரம் தெரிய வேண்டும் இன்னும் எத்தனை மக்கள் நம்பியாக வேண்டி இருக்கிறது இன்னும் எத்தனை மக்கள் நம்பியாக வேண்டி இருக்கிறது இதுதான் கடவுள் தன்மையா\n அந்த (கி.பி. 1 – ஆவது) வருஷம் மாத்திரம் என்ன சிறந்தது\nகடவுள் செய்யவேண்டியதை – சொல்ல வேண்டியதை ஒரு மனிதனைக் கொண்டு மாத்திரம் ஏன் சொல்ல வேண்டும் அதுவும் ஒரு சிலருக்கு மாத்திரம் (நம்பும்படி) ஏன் சொல்ல வேண்டும் அதுவும் ஒரு சிலருக்கு மாத்திரம் (நம்பும்படி) ஏன் சொல்ல வேண்டும் அந்தக் காரியங்கள் இப்போது ஏன் நடப்பதில்லை அந்தக் காரியங்கள் இப்போது ஏன் நடப்பதில்லை இன்று ஏன் அவர் வரவில்லை\nஇப்போது கிருஸ்துவை ஏற்காதவர்கள், நம்பாதவர்கள், வழிபடாதவர்கள் ஏனிருக்கிறார்கள் தேவகுமாரனுக்கு இவ்வளவு தான் சக்தியா\nஇது போலத்தானே இஸ்லாம் மதம் என்பதும் சொல்லப்படுகிறது முகம்மது கடவுளுக்கு (கடவுளால் அனுப்பப்பட்ட) தூதராம். கடவுளுக்குத் தூதர் எதற்கு முகம்மது கடவுளுக்கு (கடவுளால் அனுப்பப்பட்ட) தூதராம். கடவுளுக்குத் தூதர் எதற்கு குரான் கடவுளால் தூதரருக்கு (நபிக்கு)ச் சொல்லப்பட்ட செய்தியாம்.கடவுள் மக்களுக்குச் செய்தி சொல்லவேண்டுமானால் ஒரு மனிதர் (தூதர்) வாயினால் தான் சொல்லச் செய்யவேண்டுமா குரான் கடவுளால் தூதரருக்கு (நபிக்கு)ச் சொல்லப்பட்ட செய்தியாம்.கடவுள் மக்களுக்குச் செய்தி சொல்லவேண்டுமானால் ஒரு மனிதர் (தூதர்) வாயினால் தான் சொல்லச் செய்யவேண்டுமா கடவுளால் எல்லா மனிதருக்கும் ஏககாலத்தில் தெரியும்படிச் செய்ய முடியாதா\nஉலகில் மனிதன் தோன்றி எத்தனையோ இலட்சம் ஆண்டுகளுக்குப்\nபிறகு ஒரு ஊரிலே, யாரோ ஒரு சிலருக்கு மாத்திரம் சொல்லும் ஏன் சொல்லுகிறார் மற்றவர்களுக்கு ஏன் தெரிவிக்கவில்லை முகமது நபி என்பதை ஏற்றுக் கொண்டு, அவரை நம்பினவர்களுக்குத்தானே குரான் மற்றவர்கள் அதை ஏற்பதில்லையே\nகடவுள் சொல், அப்படி ஏன் நம்பச் செய்தவர்களுக்கு மாத்திரம் தெரிய வேண்டும் இன்னும் எத்தனை மக்கள் நம்பியாக வேண்டி இருக்கிறது இன்னும் எத்தனை மக்கள் நம்பியாக வேண்டி இருக்கிறது இதுதான் கடவுள் தன்மையா\nஒரு சர்வசக்தியுள்ள தெய்வம், தெய்வத்தால் அனுப்பப்பட்ட அவதாரம், அம்சம், மகன், குமாரன், தூதர், வேதம் ஏன் உண்டாக்க வேண்டும் இருந்தால் இத்தனை வேதங்கள், குமாரர், தூதர், வேதம் ஏன் உண்டாக்க வேண்டும் இருந்தால் இத்தனை வேதங்கள், குமாரர், தூதர், வேதம் ஏன் உண்டாக்க வேண்டும் இருந்தால் இத்தனை வேதங்கள், குமாரர், அவதாரம், தூதர்கள், சமயங்கள், மதங்கள், போதகர்கள் இருக்க வேண்டிய அவசியமென்ன என்பதைச் சிந்தித்தால் இவையெல்லாம் மூட நம்பிக்கை, அதாவது அறிவைக் கொண்டு சிந்திக்காமல் கண்முடித்தனமாய் நம்ப வேண்டியவை ஆகின்றனவா இல்லையா இருந்தால் இத்தனை வேதங்கள், குமாரர், அவதாரம், தூதர்கள், சமயங்கள், மதங்கள், போதகர்கள் இருக்க வேண்டிய அவசியமென்ன என்பதைச் சிந்தித்தால் இவையெல்லாம் மூட நம்பிக்கை, அதாவது அறிவைக் கொண்டு சிந்திக்காமல் கண்முடித்தனமாய் நம்ப வேண்டியவை ஆகின்றனவா இல்லையா இது மனிதர் என்பவர்களுக்கு ஏற்றதா என்று கேட்கிறேன்.\nஇதற்காகக் கோபிப்பதில் பயன் என்ன மூடநம்பிக்கை ஒழிய வேண்டுமானால் மக்களிடம் உள்ள இப்படிப்பட்ட கருத்துக்கள் ஒழியாமல் எப்படி ஒழிய முடியும் மூடநம்பிக்கை ஒழிய வேண்டுமானால் மக்களிடம் உள்ள இப்படிப்பட்ட கருத்துக்கள் ஒழியாமல் எப்படி ஒழிய முடியும் அறிவுள்ளவர்களே இது சந்திர மண்டலத்திற்கு மனிதன் போய் வரும் காலம்; காட்டுமிராண்டிக் காலமல்ல. எனவே சிந்தித்துப்பாருங்கள் பின் சந்ததி மக்களை மடையர்களாக்காதீர்கள்\nஇஸ்லாம் என்றாலே மூட நம்பிக்கையின் மொத்த உருவம் என்று கருதும் அளவிற்கு இன்று முஸ்லிம்களின் நிலை இருந்து வருகிறது. இந்த மூட நம்பிக்கைகளில் பெரும்பாலும் பெண்கள்தான் பெரும் பங்கு வகிக்கின்றனர் என்றால் மிகையாகாது.\nஇன்றுள்ள முஸ்லிம்களிடையே மூடநம்பிக்கைகள் மிகவும் அதிகமாகவே காணப்படுகின்றன. மூடநம்பிக்கையில் மாற்றாரோடு போட்டி போடும் அளவிற்கு ஏன் அவர்களையே மிஞ்சும் அளவிற்கு அதல பாதாளத்தில் இருக்கின்றார்கள். இவை நம்மை மறுமையில் நரகத்திற்கே அழைத்துச் செல்லும் என்பதை அவர்கள் சிந்திப்பது கிடையாது. முஸ்லிம் மக்கள் மத்தியில் மூட நம்பிக்கைகள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் ­ஃபான் மாதம் 15ம் நாள் அன்று மஃரிப் தொழுகைக்குப் பின் 3 யாசீன் ஓதி இரவு முழுதும் நின்று வணங்கி மறு நாள் ஒரு நோன்பையும் நோற்பது வழக்கம். இந்த வழிகேட்டிற்கு பெயர் தான் சபே பராஅத்.\nமேலும் மூன்று யாசீன் ஓதுவதற்கு உண்டான விளக்கம் என்பதும் சுயமாகச் சிந்திப்பவர்களுக்குப் புலப்படும். அன்று இரவு ஒரு யாசீன் ஓதினால் 1 வருடத்திற்கு எந்த முஸீபத்தும் வராது, இரண்டாவது யாசீன் ஓதினால் பரகத்(பணம்) செல்வம் கொழிக்கும், ஆயுள் அதிகரிக்கும் 3வது யாசீன் ஓதினால் அவர்கள் குடும்பத்தில் இறந்தவர்களுக்கு கப்ரின் வேதனையை நீக்கி விடும் என்ற மூடநம்பிக்கை சாதாரண அறிவுபடைத்தவனுக்குக் கூட புலப்படும்.\nகடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி என்று ...இதை விமர்சனம் செய்தால் மனம் புண்படுகிறதாம்\nமனித காட்டு மிராண்டி ஆகிவிட கூடாது.மானமும் அறிவும் உள்ள மனிதன் பகுத்தறிவுடன் சுயமரியாதை உணர்ச்சியுடன் வாழவேண்டும்\nகடவுளை மற மனிதனை நினை தயவு செய்து இனிமேல் மத குறிகளை இடாதிர்கள்,கடவுளை வணங்காதிர்கள்\nமதத்தை நம்புவது நீயானால் நாசமாய் போவது நீயே.\n1) நமது நாட்டில் சைவ சமயத்திற்கு முன்னால் ஏதாவது சமயம் இருந்ததா\n3) சைவ சமயம் என்பது எப்ப���து உண்டாயிற்று\n4) அதற்கு முதல் கர்த்தா அல்லது சமயாச்சாரி என்பவர் யாவர்\n5) சைவ சமயத்திற்கு மற்ற சமயத்தில் இல்லாத தனிக் கொள்கைகள் என்ன\n6) அதற்கு ஆதாரம் யாது\n7) சைவம் என்பது சிவன் என்னும் ஒரு உருவமுள்ள கடவுளை, வழிபடு கட வுளாகக் கொண்டதா\n8) அல்லது தனித் தெய்வமில்லாமல் ஏதாவது கொள்கைகளை மாத்திரமோ, அல்லது குணத்தை மாத்திரமோ அடிப் படையாகக் கொண்டதா\n9) சிவன் என்பது ஒரு கடவுள் பெயரா\n12) சிவனுக்கு உருவம் சொல்லப்படு கிறதே- அது ஏன்\n13) அதற்குப் பெண்டு பிள்ளைகளும் இருப்பதாக காணப்படுகிறதே, ஏன்\n14) சைவ சமயம் சம்பந்தமான பல கடவுள்களுக்கு உள்ள ஆயிரக்கணக் கான பெயர்கள் வடமொழியில் இருப் பானேன்\n15) ஆயிரக்கணக்கான கடவுள் களுக்கும் அவர்களது பெண்டு பிள்ளை களுக்கும் வேறு வேறு பெயர்கள் ஏன்\n16) சைவத்திற்கும், சமணக் கொள் கைகளுக்கும், பவுத்த கொள்கை களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன\n17) ஆரிய வேதத்தையும், ஜீவபலி வேள்வியையும் சைவம் ஒப்புக் கொள் ளுகின்றதா\n18) சைவ சமயாச்சாரியர்கள் என் பவர்கள் ஆரிய வேதத்தையும், அதில் காணும் வேள்விகளையும் ஒப்புக் கொள்கின்றனரா\n19) சமணர்கள் வேத வேள்வியை நிந் தனை செய்தார்கள் என்றால் அது எந்த வேதத்தையும், வேள்வியையும்\n20) சைவ சமயத்திற்குள்ள சித்தாந் தமும், ஆகமமும் வடமொழியா\n21) சைவ சமயத்தையே சேர்ந்த சைவக் கடவுள்கள் இருக்கும் தனித்தனி ஊர்களுக்கு தனித்தனி பெருமை ஏன்\n22) சமயாச்சாரிகள் என்போர்களால் பாடப்பட்ட ஊர்களுக்கும், பாடப்பட்ட கடவுள்களுக்கும் மாத்திரம் அதிக மதிப்பு ஏன்\n23) சைவ சமயாச்சாரியார்களும், சைவ சமய பக்தர்களும், பவுத்தர்களையும், சமணர்களையும் துன்புறுத்தியதேன்\n24) துன்புறுத்தவில்லையானால் தேவாரம் முதலியவைகளில் அவர்களை கண்டபடி இழித்துக் கூறி வைத்திருப் பதேன்\n25) வடமொழிக் கதைகளையும் வட மொழி புராணங்களையும் தள்ளிவிட்டால் சைவர்களுக்கு ஏதாவது கடவுள் உண்டா\n26) சைவத்திற்கு ஏகக் கடவுள் வணக்கமா\n27) எத்தனைக் கடவுள்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன\n29) சைவ சமயத்திற்கு கோயில் கொள்கை உண்டா\n30) விக்ரக ஆராதனை உண்டா\n31) வேறு ஒருவன் அர்ச்சகனாக இருந்துதான் கடவுளை வணங்க வேண்டுமா\n32) ஆகிய இவைகளுக்கு ஆதாரம் ஏது\n33) சைவர்களில் ஒவ்வொருவரும் அவரவர் வணங்க வேண்டிய கடவுளை நேரில் பூசனை புரிய அவரவருக்கு உரிமையுண்டா\n34) சைவத்தில் ஜாதி வித்தியாசம் உண்டா\n35) சைவக் கோயில்களில் இப் போது ஜாதி வித்தியாசம் பாராட்டப்படு கின்றதா\n36) அது சைவத்திற்கு முரணானது அல்லவா\n37) முரணானால் அம்முரணுக்கு இதுவரை சைவர்கள் ஏதாவது பரிகாரம் செய்தார்களா\n38) கடவுளை வணங்க கற்பூரம் கொளுத்தி வைத்து வணங்க வேண்டும் என்பதற்கு ஏதாவது ஆதாரம் உண்டா\n39) ஏதாவது ஓர் ஆகமத்தில் சொல் லப்பட்டால் அது ஆரியர்களின் ஆகமமா\n40) கற்பூரம் கொளுத்தும் வழக்கம் எது முதல் அனுஷ்டிக்கப்பட்டு வரு கிறது\n41) பிள்ளையார் என்ற ஒரு கட வுளுக்குச் சைவத்தில் இடம் இருக் கின்றதா\n42) கந்தபுராணத்தைச் சைவர்கள் ஒப்புக் கொள்ளுகின்றனரா\n43) ஒப்புக் கொள்ளுவதானால் அது சைவத்தில் பொருந்தியதுதானா\n44) சைவர்கள் சிவரகசியத்தையும் சிவ மகாபுராணத்தையும், சிவபராக்கிர மத்தையும் ஒப்புக் கொள்ளுகின்றார் களா\n45) நால்வர்கள் பிரம்மாவையும், விஷ்ணுவையும் ஒப்புக் கொள்ளுகின் றார்களா\n46) அவைத் தனித்தனி கடவுள் களா\n47) நால்வர்கள் விஷ்ணுவைத் தாழ்த்திப் பாடி இருந்தால் அது மதத் துவேஷம், அல்லவா\n48) மனு ஸ்மிருதியையும், பராசர ஸ்மிருதியையும் சைவர்கள் ஒப்புக் கொள்ளுகின்றார்களா\n49) சமணர்கள் கழுவேற்றப்பட்ட தைச் சைவர்கள் ஒப்புக் கொள்ளுகின் றார்களா கோயில்களில் இன்னமும் திருவிளையாடல் புராண கதை உற்சவங் கள் நடக்கின்றதை மறுக்கின்றார்களா\n50) திருநீறு எதற்காகப் பூசுவது\n51) இலிங்கத்திற்கும், ஆவுடையா ருக்கும் சொல்லும் கதையை ஒப்புக் கொள்ளுகின்றார்களா, இல்லையா\n52) ஒப்புக் கொள்ளாவிட்டால் அந்தப் பழக்கம் உள்ள வடமொழி ஆதா ரத்திற்கு என்ன பதில் சொல்லக் கூடும்\n53) இலிங்கம் எனும் வார்த்தை என்ன பாஷை அதற்கு என்ன அர்த்தம்\n55) மலையரசன் மகனென்றால் என்ன\n56) இப்பொழுது இதுவரை நடந்து வந்த கோயில் முறை, பூசை முறை, உற்சவ முறை முதலியவைகளால் ஏற்பட்ட நன்மைகள் என்ன\n57) இவை இப்படியே நடக்க வேண் டியது தானா\n58) இவைகளின் பேரால் பல லட்சம் ரூபாய்கள் செலவாகின்றதே நியாயம் தானா\n59) அதை நிறுத்தி அச்செலவையும், காலத்தையும் வேறு வழியில் திருப்ப லாமா அல்லது இப்படியே இருக்க வேண்டுமா\n60) சைவர்கள் மேல்லோகத்தை ஒப்புக் கொண்டார்களா\n61) மறுபிறப்பை ஒப்புக் கொள்ளு கின்றார்களா\n62) திதிகளை ஒப்புக் கொள்ளுகின் றார்களா\n63) பிராமணர்களை ஒப்புக்கொள்ளு கின்றார்களா\n64) சமயாச்சாரிகளின் அற��புதங் களை எல்லாம் அப்படியே நடந்ததாகவே ஒப்புக் கொள்ளுகின்றார்களா\n65) மற்றும் சைவப் புராணங்களில் உள்ள எல்லா அற்புதங்களையும் நடந்த தாகவே ஒப்புக் கொள்ளுகின்றார்களா\n66) ஒவ்வொரு கோயிலுக்கும், ஒவ் வொரு சாமிக்கும் ஏற்பட்ட ஸ்தலமூர்த்தி தீர்த்த புராணங்களை உண்மை என் பதற்காக ஒப்புக் கொள்ளுகின்றார்களா\n67) சைவர்களுக்குச் சரியான முறை எது\n68) சைவர்களுக்கு அல்லது சைவ சாமிகளுக்குத் தேவதாசி முறைகள் உண்டா\n70) உண்டென்றால் ஆதாரம் எது\n71) இல்லை என்றால் ஆதாரம் எது\n72) இப்பொழுது அமலில் இருப் பதற்குக் காரணம் என்ன\n73) சைவ மடங்கள் எதற்கு\n74) அவைகள் இதுவரைச் சாதித்த தென்ன\n75) அம்மடங்கள் இனியும் அப்படியே இருக்க வேண்டியதுதானா\n76) இம்மடங்களைத் திருத்த இதுவரை எந்த சைவராவது முயற்சி செய்தது உண்டா\n77) இப்பொழுதுள்ள சைவர்களில் சைவ சமயத்தைப் பற்றி அபிப்ராயம் சொல்ல நிபுணர் யார்\n78) அருகதை உடையவர் யார்\n79) பாரதம், இராமாயணம், பாகவதம் முதலிய வைணவப் புராணங்களில் வரும் சிவனைச் சைவர்கள் ஒப்புக் கொள்ளு கின்றார்களா\n80) வடமொழியும், அம்மொழியில் உள்ள நூல்களும் இன்றி சைவத்தை விளக்க முடியுமா\nபனை மேல் கொண்ட காதலேயன்றி எந்தப் பிரதேசவாதமுமில்லை\nஉன்னை நீ இழக்கிறதுதான் மச்சி......................\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyavanonline.blogspot.com/2008/11/blog-post_08.html", "date_download": "2018-07-21T11:42:42Z", "digest": "sha1:CVBROQX67O5RLZ2U42KD3WWDAHABAE4S", "length": 18749, "nlines": 201, "source_domain": "puthiyavanonline.blogspot.com", "title": ":: வானம் உன் வசப்படும் ::: நியூட்டனின் காதல் விதிகள்", "raw_content": ":: வானம் உன் வசப்படும் ::\nநீ யார் வசப்படாமலும் இருந்தால்...\nஒரு கல்லூரிக் காதலர்கள். காதலிக்கு அறிவியல் பாடத்தில் சில சந்தேகங்கள். தன் காதலனிடம் தெளிவு படுத்துமாறு கேட்கிறாள்.\nஉனக்கு எந்த பாடத்துல என்ன சந்தேகம்னு சொல்லு உனக்கு புரியிற மாதிரி சொல்ல முயற்சி செய்யிறேன்.\nஎனக்கு டார்வின் பரிணாமக் கோட்பாடும் நியூட்டன் விதிகளும் எத்தன தடவ படிச்சாலும் புரிய மாட்டேன்குது. நீ கிண்டல் பண்ணாம ஒழுங்கா சொல்லிக் கொடுக்கிறதுன்னா சொல்லிககொடு இல்லனா ஆள விடு. இன்னும் நாலு தடவ படிச்சி பாக்குறேன்.\nஇல்ல இல்ல நான் ஒழுங்கா சொல்லித் தர்றேன் இப்படி பக்கத்துல வா.\nஇதுவே டார்வின் பரிணாம விதி”\nஏதோ கொஞ்சம் புரிஞ்ச மாதிரி இருக்கு. ம் சரி நியூட்டன் விதிகள்.\n\"வெளிவிசையொன்று செயல்பட்டு மாற்றும் வரை எந்த ஒரு பொருளும் தனது ஓய்வு நிலையையோ அல்லது நேர்க்கோட்டில் அமைந்த சீரான இயக்க நிலையையோ மாற்றிக் கொள்ளாமல் தொடர்ந்து அதே நிலையில் இருக்கும்.\"\nஇது தான் நியூட்டனின் முதல் விதி\nஇதத்தான் புக்லயும் போட்டிருக்காங்க இதக்கொஞ்சம் ஈஸியாப் புரியிற மாதிரி சொல்ல முடியுமா \nம்.. முடியும் ஆனா நீ கோபப் படக்கூடாது சரியா \nநீயும் நானும் சந்திக்கிறதுக்கு முன்னாடி நீ நீயாத்தான் இருந்தே நான் நானாத்தன் இருந்தேன் தெளிவாத்தான் இருந்தோம், நாம ரெண்டு பேரும் சந்திச்சு நமக்குள்ள காதல் வந்த பிறகு தான் இப்பிடி என்னன்னமோ பேசிக்கிட்டு இருக்கிறோம். இதத்தான் இந்த மாற்றத்தத் தான் நியூட்டன் அவர் பாஷைல முதல் விதின்னாரு.\nம்ம்... பாத்தியா கிண்டல் பண்ண ஆரம்பிச்சிட்ட. ஆனா, ஏதோ புரியிற மாதிரி இருக்கு,\nசரி நியூட்டனின் இரண்டவது விதி,\n”ஒரு பொருளின் மீது செயல்படும் விசைகள் சமன் செய்யப்படாத பொழுது பொருளின் மீது ஏற்படும் விளைவை நியூட்டனின் இரண்டாவது இயக்க விதி விளக்குகிறது. இவ்விதியின்படி, பொருளின் உந்தம் மாறுபடும் வீதம் அதன்மீது செயல்படும் விசைக்கு நேர்த்தகவில் இருக்கும். உந்தம் மாறுபடும் திசை, விசையின் திசையை ஒத்ததாக இருக்கும்”\nஇது தான் நியூட்டனின் இரண்டவது விதி.\nம்.. இதயும் முதல் விதிய சொன்ன மாதிரி கொஞ்சம் புரியுற மாதிரி ஈஸியா சொல்லித்தாயேன்.\nநீ என் மேல வச்சிருக்கிற அன்பும் சரி நான் உன் மேல வச்சிருக்கிற அன்பும் சரி சில நேரம் பார்க்கிறதுக்கு கூடக் குறைச்சலா இருக்கிற மாதிரி வெளிப் பார்வைக்கு தெரியும். அதாவது நாம தனிமையான இடத்துல இருக்கிறப்ப இடைவெளி குறைச்சலா உட்கார்ந்து இருப்போம். பொதுவான இடத்துல இருக்கிறப்ப கொஞ்சம் இடைவெளி விட்டு உட்கார்ந்து இருப்போம். இடைவெளி கூடுறதுனாலயோ குறையுறதுனாலயோ நம்ம காதல்ல எந்த ஒரு மாற்றமும் இருக்காது.\nஇந்த மாறாத தன்மையத் தான் நியூட்டன் இரண்டாவது விதின்னாரு. என்ன புடிஞ்சுதா \nம்ம்... புரியுது புரியுது. சரி மூன்றாம் விதியையும் இதே மாதிரி சொல்லு\n”ஒரு பொருளின் மீது செயல்படும் ஒவ்வொரு புறவிசைக்கும் அவ்விசைக்கு சமமானதும், எதிர் திசையிலும் அமைந்த எதிர் விசையை அப்பொருள் தருகிறது”\nஇது தான் நியூட்டனின் மூன்றாம் விதி.\nஇப்ப உனக்குப் புரியுற மாதிரி சொ���்றேன் கேட்டுக்க\nநான் உனக்கு அழுத்தமா ஒரு முத்தம் கொடுக்குறேன்னு வச்சிக்க\nஉடனே அதே வேகத்துல திரும்ப நீ எனக்கு அந்த முத்தத்தக் கொடுக்கிறதத் தான் நியூட்டன் தன்னோட மூன்றாம் விதியில சொல்லி இருக்கிறாரு.\nஆங்ங்... இத்தான் ச்சான்ஸுன்னு உன் ஆசைய நைசா சொல்லிடுவிய\nஹேய்... நீதானே உனக்கு புரியுற மாதிரி சொல்லச் சொன்ன அதான் சொன்னேன்\nம்ம்ம்... நான் சொல்லச் சொன்னது நியூட்டன் விதிய உன்னோட ஆசைய இல்ல\nசரி சரி ஏதோ ஒன்னு உனக்குப் புரிஞ்சதா இல்லாயா \nஐயா சாமி ஆள விடுப்பா மொதல்ல, எக்ஸாமுக்குப் படிக்க வேண்டியது நெறைய இருக்கு....\n( விதிகள் தொடரும் )\n(விஞ்ஞான விதிகளை எளிய தமிழில் கதை வடிவில் சொல்ல ஒரு சிறிய\nமுயற்சியே தவிர வேறொன்றும் இல்லை பிழையிருப்பின் பொறுத்தருள்க)\nஇன்னும் பல விதிகளை கூட நீங்கள் சுலபமாக சொல்லலாமே....காத்துகொண்டு ->karthi\nபரவாயில்லை புதியவன்.. விதியில் கலக்குரிங்க... வாழ்த்துக்கள்\nஎன்னப்பா இப்படி கலக்குறீங்க ...\nவிதிகள் பல - இவை சில ...\nஇன்னும் சொல்லுங்கள் - கற்றுக்கொள்கிறோம் நாங்கள்\nஇன்னும் பல விதிகளை கூட நீங்கள் சுலபமாக சொல்லலாமே....காத்துகொண்டு ->karthi//\nஇன்னும் பல விதிகளைச் சொல்ல முயற்சி செய்கிறேன்.\nபரவாயில்லை புதியவன்.. விதியில் கலக்குரிங்க... வாழ்த்துக்கள்//\nமுதன் முதலில் என்னை ஊக்கப்படுத்தியது நீங்கள் தான் உங்கள் வருகைக்கு நன்றி\nஎன்னப்பா இப்படி கலக்குறீங்க ...\nவிதிகள் பல - இவை சில ...\nஇன்னும் சொல்லுங்கள் - கற்றுக்கொள்கிறோம் நாங்கள்//\nஎனக்குத் தெரிந்த வற்றை சொல்கிறேன் எல்லாம் உங்களுக்கும் தெரிந்த விதிகள் தான் அதை என் கற்பனை கலந்து கதை போல் சொல்கிறேன் அவ்வளவு தன் என்னை உற்சாகப் படுத்தியதற்கும் தங்கள் தொடர் வருகைக்கும் நன்றி மீண்டும் வருக...\nஇப்படி புரிகிறமாதிரி எங்க மிஸ்\nஇப்படி புரிகிறமாதிரி எங்க மிஸ்\nஅதானால என்னங்க வர்ற தலைமுறைக்கு சொல்லிக் கொடுத்துட்டா போகுது\nஉங்கள் வருகைக்கு நன்றி ஸ்ரீமதி.\nவிஞ்ஞான விதிகளை எளிய தமிழில் கதை வடிவில் சொல்ல ஒரு சிறிய\nமுயற்சியே தவிர வேறொன்றும் இல்லை பிழையிருப்பின் பொறுத்தருள்க\nவிஞ்ஞான விதிகளை எளிய தமிழில் கதை வடிவில் சொல்ல ஒரு சிறிய\nமுயற்சியே தவிர வேறொன்றும் இல்லை பிழையிருப்பின் பொறுத்தருள்க\nவிஞ்ஞான விதிகளை சொல்ல இது என்னுடைய முதல் முயற்சி...\nஅது இடைச்சொ��ுகல் இல்லை பின் குறிப்பு...இல்லைன்னா இது என்னோட சொந்தக் கதைன்னு நம் நண்பர்கள் நினைத்து விடுவார்கள் என்பதால் அப்படிக் கொடுத்திருக்கிறேன்...\nதினம் தினம் புதுப்பிக்கப் படுகிறேன், நேற்றைய நிகழ்வுகளால்...\nநன்றி...பூர்ணிமா சரண் மற்றும் தமிழரசி...\nநன்றி...நட்புடன் ஜமால், ரோஸ், வழிப்போக்கன் மற்றும் ரீனா...\nஐன்ஸ்டைனின் காதல் சார்பியல் விதி...\n'குற்றம் குறை ஏதாவது இருந்தா சொல்லிட்டு போங்க\nநீ எழுதுனதே குற்றம்னு ஏதும் சொல்லாம போய்டாதீங்க.'", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stop-bribe.blogspot.com/2009_12_06_archive.html", "date_download": "2018-07-21T11:32:36Z", "digest": "sha1:CBZZILK7KWK4EEDROWMXDSRQ2Z6ZN6GC", "length": 90199, "nlines": 192, "source_domain": "stop-bribe.blogspot.com", "title": "வச்சுட்டான்யா...ஆப்பு: 2009-12-06", "raw_content": "\n‘ஸ்பெக்ட்ரம்’ ஊழல் குற்றச்சாட்டின் கதை\nதொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா மீதான ஒரு லட்சம் கோடி இரண்டாம் தலைமுறை ‘ஸ்பெக்ட்ரம்’ ஊழல் குற்றச்சாட்டின் கதை\nபரஞ்ஜோய் குஹா தாகுர்தா தமிழில்: கே. முரளிதரன்\nஜூன் 16-30 தேதியிட்ட The Caravan இதழில் வெளிவந்த The Kingly Fiddle கட்டுரையின் தமிழாக்கம் இது. இக்கட்டுரையின் ஆசிரியரான பரஞ்சோய் குஹா தாகுர்தா பத்திரிகையின் கன்சல்டிங் எடிட்டர். கடந்த 30 ஆண்டு காலமாக பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் செயல்பட்டு வரும் இவர் தனித்தியங்கும் பத்திரிகையாளர்; கல்வியாளர்\nகடந்த சில மாதங்களாகப் பெரும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் - சுதந்திர இந்தியா சந்தித்த மிகப் பெரிய நிதி ஊழல் என வர்ணிக்கப்படும் - 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஊழல் தொடர்பான விவாதங்கள், சில வாரங்களுக்கு முன்னர் தில்லியிலுள்ள தொலைத்தொடர்புத் துறை அலுவலகம் மத்தியப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் சோதனையிடப்பட்டதிலிருந்து, தீவிரமடைந்திருக்கின்றன. 2ஜி என அழைக்கப்படும் ‘இரண்டாம் தலை முறை’ அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்ததில் பின்பற்றப்பட்ட நடைமுறைகள் குறித்து 2008 முதல் எழுப்பப்பட்டு வரும் சந்தேகங்களுக்கு மத்தியப் புலனாய்வுத் துறை மேற்கொண்ட இச்சோதனைகள் சட்டபூர்வமான ஆதாரங்களை அளித்திருக்கின்றன. சில மாதங்களுக்கு முன்பு வரையிலும்கூட இது பற்றிய விவாதங்களுக்கு நாட்டின் முக்கிய எதிர்க்கட்சிகளோ ஊடகங்களோ பெரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை. தினமணி, தி நியூ இந்தியன் எக்���்பிரஸ், தெகல்கா, காரவன், தி பயனீயர் போன்ற சில விதிவிலக்குகளைச் சுட்டிக்காட்டலாம் என்றாலும் நாட்டுக்குக் குறைந்தபட்சம் 50,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படக் காரணமாக இருந்த ஒரு நடைமுறை குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளை மக்களின் கவனத்திற்குக் கொண்டுசெல்வதில் ஊடகங்களும் முக்கிய அரசியல் கட்சிகளும் காட்டிவருகிற தயக்கம், ஊழல் இந்தியாவில் விரிவும் ஆழமும் பெற்றுவருவதைச் சுட்டுகின்றது. அன்று ‘போபர்ஸ்’ தொடர்பான 64 கோடி ஊழலுக்கு இந்திய அரசியல் கட்சிகளும் ஊடகங்களும் ஆற்றிய எதிர்வினையோடு இன்றைய 50 ஆயிரம் கோடி ‘ஸ்பெக்ட்ரம்’ ஊழல் பெற்றிருக்கும் எதிர்வினைகள் ஒப்பிடப்பட வேண்டியவை.\nமேலும் படிக்க இங்கே செல்லவும்\nநீதிபதி தினகரனுக்கு எதிராக கண்டன தீர்மானம்- பா​ஜக,​​ சமா​ஜ​வாதி,​​ இட​து​சாரி\nபுது தில்லி,​​ டிச.​ 11:​ கர்​நா​டக உயர் நீதி​மன்ற தலைமை நீதி​பதி தின​க​ர​னுக்கு எதி​ராக கண்​ட​னத் தீர்​மா​னம் கொண்​டு​வ​ரக் கோரி மாநி​லங்​க​ள​வை​யைச் சேர்ந்த 50 உறுப்​பி​னர்​கள் கையெ​ழுத்​திட்​டுள்​ள​னர்.​\nபா​ஜக,​​ சமா​ஜ​வாதி,​​ இட​து​சாரி கட்​சி​கள் உள்​ளிட்ட உறுப்​பி​னர்​கள் இதில் கையெ​ழுத்​திட்​டுள்​ள​னர்.​ காங்​கி​ரஸ் உறுப்​பி​னர்​கள் யாரும் இதில் கையெ​ழுத்​தி​ட​வில்லை.​\nநீ​தி​பதி தின​க​ரன் உள்​ளிட்ட 5 நீதி​ப​தி​கள் உச்ச நீதி​மன்ற நீதி​ப​தி​க​ளாக நிய​மிப்​ப​தற்கு பரிந்​துரை செய்​யப்​பட்​டது.​ இந்​நி​லை​யில் நீதி​பதி தின​க​ரன் மீது நில ஆக்​கி​ர​மிப்பு தொடர்​பாக புகார் கூறப்​பட்​ட​தைத் தொடர்ந்து அவ​ரது பதவி உயர்வு தொடர்​பான பரிந்​துரை நிறுத்​தி​வைக்​கப்​பட்​டது.​\nஇந்​நி​லை​யில் அவர் மீது நட​வ​டிக்கை எடுக்​கக் கோரி மாநி​லங்​க​ள​வை​யைச் சேர்ந்த பாஜக உள்​ளிட்ட உறுப்​பி​னர்​கள் 50 பேர் கையெ​ழுத்​திட்டு அவைத் தலை​வ​ரி​டம் அளித்​துள்​ள​தா​கக் கூறப்​ப​டு​கி​றது.​ மாநி​லங்​க​ளவை விதிப்​படி கண்​ட​னத் தீர்​மா​னம் கொண்​டு​வர குறைந்​தது 50 உறுப்​பி​னர்​கள் கையெ​ழுத்​திட்​டால் போதும்.​ அதன் மீது நட​வ​டிக்கை எடுக்​கப்​ப​டும்.​ எனவே வரும் வாரத்​தில் இந்த கண்​ட​னத் தீர்​மா​னம் கொண்​டு​வ​ரப்​பட்டு நிறை​வேற்​றப்​ப​டும் என சில பாஜக உறுப்​பி​னர்​கள் தெரி​வித்​த​னர்.​\nஇ���்​நி​லை​யில் கடந்த திங்​கள்​கி​ழமை நாடா​ளு​மன்​றத்​தில் பேசிய மத்​திய சட்ட அமைச்​சர் வீரப்ப மொய்லி,​​ ஏற்​கெ​னவே உள்ள விதிப்​படி,​​ நீதி​ப​திக்கு எதி​ரான புகார் குறித்து உச்ச நீதி​மன்ற தலைமை நீதி​ப​தியே விசா​ரணை செய்து நட​வ​டிக்கை மேற்​கொள்​ள​லாம் எனத் தெரி​வித்​தார்\nவிளாத்திகுளத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை\nதூத்துக்குடி : விளாத்திகுளத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்தபோது, கணக்கில் வராத 6,730 ரூபாய் வைத்திருந்ததாக அரசு முத்திரை ஆய்வாளர் உள்ளிட்ட மூவர் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டது.தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., தங்கச்சாமி தலைமையில் போலீசார் நேற்று விளாத்திகுளத்தில் தனியார் லாட்ஜில் சோதனை செய்தனர். அங்கு தங்கியிருந்த, கோவில்பட்டி அரசு முத்திரை ஆய்வாளர் திருவள்ளுவன்(41), முத்திரை கொல்லர் ராமசாமி(51), தராசு பழுதுபார்க்கும் தொழிலாளி ராமச்சந்திரன்(60) ஆகியோரிடமிருந்து கணக்கில் வராத 6,730 ரூபாய் பறிமுதல் செய்தனர். அது தொடர்பாக மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது\nபீகாரில் 300 அரசு அதிகாரிகள் கோடீஸ்வரர்கள்\nபாட்னா : பீகாரில் ஊழல் பெருச் சாளிகளாக விளங்கும் அரசு அதிகாரிகளில் 300 பேர் கோடீஸ்வரர்களாக இருக்கின்றனர் என்று ஊழல் கண்காணிப்புத் துறை தெரிவித்துள்ளது. பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ஊழல் பெருச்சாளிகளான அரசு அதிகாரிகளை ஒழித்துவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக் கிறார். அதன் பயனாக ஆண்டுதோறும் பீகாரில் ஊழல் கண்காணிப்புத் துறையின் அதிரடியான நடவடிக்கையில் பல அரசு அதிகாரிகள் சிக்கிக் கொள்கின்றனர்.\nகடந்த நான்கு ஆண்டுகளில் 596 கெஜட் அதிகாரம் உடைய அதிகாரிகள்; 632 சாதாரண அதிகாரிகள் மீது ஊழல் வழக்குப் பதியப்பட்டது. இவர்களில் 2006ல் 76 பேர்; 2007ல் 131 பேர்; 2008ல் 97 பேர்; இந்த ஆண்டு நவம்பர் வரை 71 பேர் ஆக 375 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப் பட்டு வருகின்றனர். இவர்களில் 300 பேர் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் சொத்துக்கள் சேர்த்திருக்கின்றனர். இப்படி வெளிப்படையாக ஊழல் கண்காணிப்பு நடவடிக்கை எடுக்கப் பட் டாலும், அதிகாரிகள் அசரவில்லை. அவர்களின் ஊழல் அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது. கைது செய்யப் பட்ட இத்தனை பேர்களில் இருவர் மட்டுமே பதவியிலிருந்து நீக்கப் பட்டுள்ளனர். மற்றவர்கள் இன்னும் பதவியில் தான் இருக்கின்றனர். இது குறித்து ஊழல் கண்காணிப்புத் துறையினர் கூறுகையில், \"அதிகாரிகளைப் பதவியிலிருந்து தூக்க எங்களுக்கு அதிகாரம் கிடையாது. கைது செய்வது; எப்.ஐ.ஆர்., பதிவு செய் வது; விசாரணை; குற்றப் பத்திரிகை தாக்கல்; வழக்குப் பதிவு செய்வது இதுதான் எங்களது கடமை' என்று தெரிவித்தனர்\nநெடுஞ்சாலை ஆணையத்தில் சி.பி.ஐ., ரெய்டு : பின்னணியில் 'திடுக்' தகவல்கள்\nசென்னை : சென்னை விமான நிலைய சரக்கு (கார்கோ) கஸ்டம்ஸ் பிரிவில் நடத்திய சோதனையை தொடர்ந்து, பல்வேறு இடங்களில் உள்ள இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அலுவலகங்களில் சி.பி.ஐ., அதிரடி சோதனை நடத்தி வருகிறது. இச்சோதனை மூலம் பல லட்சம் ரூபாய் லஞ்சம் பெறப் பட்டுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.\nமத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள துறைகளில், லஞ்ச வேட்டையில் ஈடுபடும் அதிகாரிகள் மீது சி.பி.ஐ., பார்வை திரும்பியுள்ளது. சென்னை துறைமுகத்தில் நடந்த சோதனையை தொடர்ந்து, லஞ்சத்தில் புரண்ட சென்னை விமான நிலைய கஸ்டம்ஸ் பிரிவில், சமீபத்தில் சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி, 12 கஸ்டம்ஸ் அதிகாரிகளை கைது செய்தனர். தொடர் சோதனையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. ஏர்போர்ட் கார்கோ பிரிவை சி.பி.ஐ., தொடர்ந்து, ரகசியமாக கண்காணித்து வருகிறது. இந்நிலையில், சி.பி.ஐ.,யின் அடுத்த குறி இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மீது திரும்பியுள்ளது.\nஇதன் ஒரு கட்டமாக, பல்வேறு இடங்களில் உள்ள இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அலுவலகங்களிலும், உயர் பொறுப்பில் உள்ள அதிகாரிகளின் வீடுகளிலும் கடந்த இரண்டு தினங்களாக சி.பி.ஐ., சோதனை நடத்தி வருகிறது. இதில், நெடுஞ்சாலைத் ஆணையத்தின் முக்கிய பொறுப்பில் உள்ள அதிகாரி ஒருவரின் ஜெய்ப்பூர் வீட்டில் நடத்திய சோதனையில், பல முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன. சில அதிகாரிகள் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை குவித்திருப்பதும் தெரியவந்துள்ளது. முறைகேடாக சொத்து சேர்த்த அதிகாரிகளின் பட்டியலை சி.பி.ஐ., தயாரித்து வருகிறது. இதன் அடிப்படையில், சில அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகிண்டியில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அலுவலகம் இயங்கி வருகிறது. தென் மாநிலங்களின் மண்டல அல��வலகமான இங்கு, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு முக்கிய திட்டங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இந்த அலுவலகத்திற்கு சமீபத்தில் பொறுப்பேற்ற ஒரு உயர் அதிகாரி, திட்டப் பணிகளுக்கான பில்களை \"பாஸ்' செய்வதில், காலதாமதம் செய்வதாகவும், பில் தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் லஞ்சமாக கேட்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இந்திய நெடுஞ்சாலை துறை ஆணைய அதிகாரிகள் சிலரின் இந்த போக்கால், தென் மாநிலங்களில் நடந்து வரும் இந்திய தேசிய நெடுஞ் சாலை ஆணைய திட்டப் பணிகள், பெரும்பாலானவை கடந்த சில மாதங்களாக கிடப் பில் போடப்பட்டும், மந்தமாகவும் நடந்து வருகின்றன. இது குறித்த புகார்கள் சி.பி.ஐ., அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை தொடர்ந்து, அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nசி.பி.ஐ.,யின் சோதனையின் போது, எந்தெந்த திட்டங்கள் முடங்கியுள்ளன; கான்ட்ராக்ட் நிறுவனங்களிடம் அதிகாரிகள் லஞ்சம் கேட்டுள்ளனரா; இதுவரை எவ்வளவு தொகை கைமாறியுள்ளது; கான்ட்ராக்டர்களுக்கு வழங்கப் படாமல் பாக்கி வைத்துள்ள தொகை எவ்வளவு; அதற்கான காரணம் என்ன என்பது குறித்து பல்வேறு கோணங்களில் சி.பி.ஐ., விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, சில கான்ட்ராக்டர்களிடம் விசாரிக்கவும் சி.பி.ஐ., அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். சி.பி.ஐ.,யின் இந்த அதிரடி நடவடிக்கையால் லஞ்ச அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.\nஇது குறித்து, நெடுஞ்சாலைத் துறை கான்ட்ராக்டர் ஒருவர் கூறுகையில், \"பெரிய திட் டங்கள் படிப்படியாக நிறைவேற்றப்படுகின்றன. ஒவ் வொரு கட்டப் பணிகளும் முடிந்தவுடன், அதற்கான \"பில்' நெடுஞ்சாலை ஆணைய அலுவலகத்தில் வழங்கப்படும். கடந்த சில மாதங்களுக்கு முன் வரை \"பில்' வழங்கிய 10 நாட்களுக்குள் பணம் வழங்கப் பட்டது. ஆனால், தற்போது அவ்வாறு வழங்கப்படுவதில்லை. வழக்கத்தை காட்டிலும் கூடுதல் தொகையை அதிகாரிகள் லஞ்சமாக எதிர்பார்க் கின்றனர். இதனால், மாதக்கணக்கில் \"பில்' செட்டில் செய்யப்படாமல் இருக்கிறது,' என்றார்.\nமுடங்கும் அபாயத்தில் கோயம்பேடு மேம்பாலம்: இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில், சென்னை ஏர்போர்ட் எதிரே ஜி.எஸ்.டி., சாலையிலும், கத்திப்பாரா, பாடி, கோயம்பேடு ஆகிய இடங்களிலும் மேம்பாலம் அமைக்கப்பட்டன. இதி���், ஏர்போர்ட், கத்திப்பாரா, பாடி மேம்பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டு, போக்குவரத்திற்கு திறக்கப்பட்டுள்ளன. ஆனால், கோயம்பேடு மேம்பாலம் இன்னமும் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. இதற்கு நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளின் மெத்தனமே காரணம் என்று தெரியவந்துள்ளது. தற்போது, கோயம்பேடு மேம்பாலப் பணியில் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். ஊழியர்களுக்கு நாளொன்றுக்கு சம்பளமே பல லட்சம் வழங்கப்படுகிறது. கடந்த ஒரு மாதத்தில், 10 கோடி ரூபாய் அளவிற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கான, \"பில்' அளித்து நான்கு வாரங்கள் ஆகியும், சம்பந்தப்பட்ட கான்ட்ராக்ட் நிறுவனத்திற்கு இதுவரை பணம் வழங்கப்படவில்லை. இதனால், அடுத்த சில தினங்களில் கோயம்பேடு மேம்பால பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது\nஸ்ரீபெரும்புதூர் மின்வாரிய இளநிலைப் பொறியாளர்க்கு ஆப்பு\nஸ்ரீபெரும்புதூர்,டிச,9. மின் இணைப்பு வழங்க ரூ 3000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய இளநிலை பொறியாளர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸôரால் கைது செய்யப்பட்டார்.\nஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணி இவர் அதே பகுதியில் தான் புதிதாக கட்டும் வீட்டிற்கு மின் இணைப்பு வாங்குவதற்காக கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு தண்டலம் கிராமத்தில் உள்ள மின் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். விண்ணப்பித்து நான்கு மாதங்கள் ஆகியும் மின் இணைப்பு வழங்காததால் கடந்த சில நாட்களுக்கு முன்பு தண்டலம் மின் அலுவலகத்திற்கு சென்று அங்கு பணியில் இருந்த இளநிலை பொறியாளர் வெங்கடேசனிடம் தெரிவித்துள்ளார். அதற்கு வெங்கடேசன் ரூ.3000 பணம் கொடுத்தால் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். சுப்ரமணி இதுகுறித்து சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸில் புகார் தெரிவித்தார். இதையடுத்து புதன்கிழமை சென்னை லஞ்ச ஒழிப்பு போலீஸôர் சுப்ரமணியை ரூ 3000 பணத்தை இளநிலைப் பொறியாளர் வெங்கடேசனிடம் கொடுக்கச் சொல்லியுள்ளனர். இதையடுத்து சுப்ரமணியிடம் இருந்து வெங்கடேசன் பணத்தை பெற்ற போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸôர் வெங்கடேசனை கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.\nஉலக ஊழ‌ல் ஒழி‌ப்பு தின‌ம் எ‌ன்று ஆ‌ண்​டு‌க்​‌கொரு மு‌றை ஊழ​லு‌க்கு எதி​ரான விழி‌ப்​பு​ண‌ர்‌வை ம‌க்​க‌ள் ம‌த்​தி​யி‌ல் ஏ‌ற்​ப​டு‌த்​து​வது எ‌ன்​ப‌தே அவ​மா​ன​க​ர​மான விஷ​ய‌ம்.​ ‌கொ‌லை ‌கொ‌ள்‌ளை ஒழி‌ப்பு தின‌ம்,​​ விப​சார ஒழி‌ப்பு தின‌ம்,​​ உ‌ண்‌மை ‌பேசு‌ம் தின‌ம் எ‌ன்​‌றெ‌ல்​லா‌ம்​கூட ஏ‌ற்​ப​டு‌மோ எ‌ன்று பய​மாக இரு‌க்​கி​றது.​\nஊழ‌ல் எ‌ன்​பது உல​க​ளா​விய விஷ​ய​மா​கி​வி‌ட்​டது எ‌ன்​ப​தா‌ல் அ‌தை அ‌ன்​றாட வா‌ழ்‌க்​‌கை​யி‌ன் அ‌ம்​ச​மா​க‌வே ‌பெரு‌ம்​பா​‌லே‌ô‌ர் ஏ‌ற்​று‌க்​‌கொ‌ண்டு வி‌ட்​ட​தா​க‌த் ‌தோ‌ன்​று​கி​றது.​ ராஜா ராணி கால‌த்தி​லி​ரு‌ந்து ஆ‌ட்​சி​யா​ள‌ர்​க​ளு‌க்கு ‌நெரு‌க்​க​மாக இரு‌ந்​த​வ‌ர்​க‌ள் அதி​க‌ப்​ப​டி​யான சலு​‌கை​க‌ளை அனு​ப​வி‌ப்​பது எ‌ன்​பது புதிய விஷ​ய​ம‌ல்ல.​ அ‌தே​‌போல,​​ ஆ‌ட்​சி​யா​ள‌ர்​க​ளி‌ல் பல‌ர் குடி​ம‌க்​க​ளி‌ன் நல​‌னை‌ப் ப‌ற்​றி‌யே கவ​‌லை‌ப்​ப​டா​ம‌ல் சகல ‌சௌ​பா‌க்​கி​ய‌ங்​க​ளு​ட‌ன் ராஜ​‌போ​க​மாக ஊதாரி வா‌ழ்‌க்‌கை வா‌ழ்‌ந்த சரி‌த்​தி​ர‌ம் உல​க​ளா​விய ஒ‌ன்று.​\nஆ‌ட்​சி​‌யை​யு‌ம் அதி​கா​ர‌த்​‌தை​யு‌ம் ஒரு சில‌ர் பர‌ம்​ப‌ரை பா‌த்​தி​ய‌தை ‌கொ‌ண்​டாடி வரு​வ​‌தை​யு‌ம்,​​ குடி​ம‌க்​க​ளி‌ன் ந‌ல்​வா‌ழ்​‌வை‌ப் ப‌ற்​றிய சி‌ந்​த​‌னை‌யே இ‌ல்​லா​ம‌ல் ஆ‌ட்​சி​யா​ள‌ர்​க​ளு‌ம் அவ‌ர்​க​ளு‌க்கு ‌நெரு‌க்​க​மா​ன​வ‌ர்​க​ளு‌ம் ‌செய‌ல்​ப‌ட்டு வரு​வ​‌தை​யு‌ம் பா‌ர்‌த்து ம‌க்​க‌ள் ‌கொதி‌த்து எழு‌ந்​த​த‌ன் வி‌ளை​வு​தா‌ன் ம‌ன்​ன‌ர் ஆ‌ட்​சி‌க்கு மு‌ற்​று‌ப்​பு‌ள்ளி ‌வை‌க்​க‌ப்​ப‌ட்​ட​து‌ம்,​​ ம‌க்​க​ளா‌ட்சி மல‌ர்‌ந்​த​து‌ம்.​ நியா​ய​மா​க‌ப் பா‌ர்‌த்​தா‌ல் ம‌க்​க​ளா‌ட்​சி​யி‌ல் ல‌ஞ்​ச‌ம்,​​ ஊழ‌ல்,​​ அதி​கார து‌ஷ்​பி​ர​‌யோ​க‌ம்,​​ ஒரு சில‌ர் தனி‌ச் சலு​‌கை​க‌ள் ‌பெறு​வது ‌போ‌ன்​ற​வ‌ற்​று‌க்‌கே இட‌ம் இரு‌க்​க​லா​காது.​\nஆ‌ட்சி மு‌றை மாறி​ய‌தே தவிர ம‌ன்​ன​ரா‌ட்​சி​யி‌ன் தவ​று​க​ளு‌ம் கு‌றை​பா​டு​க​ளு‌ம் க‌ளை​ய‌ப்​ப‌ட்​ட​னவா எ‌ன்று ‌கே‌ட்​டா‌ல் உத‌ட்​‌டை‌ப் பிது‌க்க ‌வே‌ண்டி இரு‌க்​கி​றது.​ பர‌ம்​ப‌ரை ஆ‌ட்​சி‌க்​கு‌க்​கூட ம‌க்​க​ளா‌ட்​சி​யி‌ல் மு‌ற்​று‌ப்​பு‌ள்ளி ‌வை‌க்க முடி​யாத நி‌லை‌மை.​ ஜா‌ர் ம‌ற்​று‌ம் பதி​‌னெ‌ட்​டா‌ம் லூயி ம‌ன்​ன‌ர்​க​ளு‌க்​கு‌ப் பதி​ல��க ஹி‌ட்​ல‌ர்,​​ மு‌சோ​லினி,​​ இடி அமி‌ன் எ‌ன்று ச‌ர்​வா​தி​கா​ரி​க​ளு‌ம்,​​ ம‌க்​க​‌ளை‌ப் ப‌ற்​றிய கவ​‌லை‌யே இ‌ல்​லா​ம‌ல் த‌ங்​க​ளது மன‌ம் ‌போன ‌போ‌க்​கி‌ல் நட‌ந்த ஆ‌ட்​சி​யா​ள‌ர்​க​ளு‌ம் ம‌க்​க​ளா‌ட்​சி​யி​லு‌ம் ‌தொட‌ர்​வ​து​தா‌ன் ‌வேடி‌க்‌கை.​\nவள‌ர்‌ச்சி அ‌டை‌ந்த நாடு​க‌ள்,​​ வள‌ர்‌ச்சி அ‌டை​யாத நாடு​க‌ள் எ‌ன்​கிற ‌வேறு​பா‌டே இ‌ல்​லா​ம‌ல்,​​ ம‌க்​க​ளா‌ட்சி,​​ ச‌ர்​வா​தி​கார ஆ‌ட்சி,​​ ராணுவ ஆ‌ட்சி எ‌ன்​‌றெ‌ல்​லா‌ம் வி‌த்​தி​யா​ச‌ம் பாரா​ம‌ல் எ‌ங்​கு‌ம் எ‌ல்லா இட‌த்​து‌ம் நீ‌க்​க​மற நி‌றை‌ந்​தி​ரு‌க்​கு‌ம் பர‌ம்​‌பொ​ரு‌ள்​‌போல ல‌ஞ்​ச​மு‌ம்,​​ ஊழ​லு‌ம்,​​ அதி​கார து‌ஷ்​பி​ர​‌யோ​க​மு‌ம்,​​ தனி​ந​ப‌ர் சலு​‌கை​க​ளு‌ம் பர‌ந்து விரி‌ந்​தி​ரு‌ப்​பது மனித சமு​தா​ய‌த்​து‌க்‌கே கள‌ங்​க​மா​க​வு‌ம் அவ​மா​ன​மா​க​வு‌ம் ‌தொட‌ர்​கி​றது.​\nல‌ஞ்ச ஊழ​‌லை‌ப் ‌பொறு‌த்​த​வ‌ரை ஒரு ‌வேடி‌க்​‌கை​யான விஷ​ய‌ம் எ‌ன்​ன​‌வெ‌ன்​றா‌ல்,​​ இது படி‌த்​த​வ‌ர்​க​ளி‌ன் தனி‌ச்​‌சொ‌த்து எ‌ன்​ப​து​தா‌ன்.​ கிரா​ம‌ங்​க​ளி‌ல் படி‌க்​காத ஏ‌ழை விவ​சா​யி‌யோ,​​ ‌தொழி​லா​ளி‌யோ ல‌ஞ்​ச‌ம் வா‌ங்​க​வு‌ம்,​​ ஊழ‌ல் ‌செ‌ய்​ய​வு‌ம் வா‌ய்‌ப்‌பே இ‌ல்​லா​த​வ‌ர்​க‌ள்.​ அரசு அலு​வ​ல‌ர்​க​ளா​னா​லு‌ம்,​​ காவ‌ல்​து​‌றை​யி​ன​ரா​னா​லு‌ம் அவ‌ர்​க‌ள் படி‌த்​த​வ‌ர்​க‌ள்.​ அவ‌ர்​க‌ள்​தா‌ன் ல‌ஞ்​ச‌ம் வா‌ங்​கு​கி​றா‌ர்​க‌ள்.​ அ‌ப்​பாவி ஏ‌ழை​க​ளு‌ம்,​​ படி‌ப்​ப​றி​வி‌ல்​லா​த​வ‌ர்​க​ளு‌ம்,​​ சாமா​னி​ய‌ர்​க​ளு‌ம்,​​ நடு‌த்​தர வ‌ர்‌க்​க‌த்​தி​ன​ரு‌ம் இ‌ந்​த‌ப் படி‌த்த \"கன'வா‌ன்​க​ளி‌ன் ‌பேரா​‌சை‌க்​கு‌த் தீனி ‌போட ‌வே‌ண்​டிய நி‌ர்​ப‌ந்​த‌ம்.​\nபிகா​ரி‌ல் முத‌ல்​வ‌ர் நிதீ‌ஷ் குமா‌ர் பதவி ஏ‌ற்​ற​து‌ம் ஊழ​லு‌க்கு எதி​ரா​க‌க் கடு‌ம் நட​வ​டி‌க்​‌கை​க‌ளை ‌மே‌ற்​‌கொ‌ண்​டா‌ர்.​ ல‌ஞ்​ச‌ம் வா‌ங்​கு‌ம்​‌போது ‌கையு‌ம் கள​வு​மா​க‌ப் பிடி​ப‌ட்டு,​​ ​ ‌கைது ‌செ‌ய்​ய‌ப்​ப‌ட்ட 365 அரசு ஊழி​ய‌ர்​க​ளி‌ல் 300 ‌பேரு‌க்​கு‌ம் அதி​க​மா​ன​வ‌ர்​க‌ள் ‌கோடீ‌ஸ்​வ​ர‌ர்​க‌ள் எ‌ன்​பது ​ விசா​ர​‌ணை​யி‌ல் ‌தெரிய வ‌ந்​தது.​\nகட‌ந்த நா‌ன்கு ஆ‌ண்​டு​க​ளி‌ல்,​​ சுமா‌ர் 1000 அரசு உய‌ர் அதி​கா​ரி​க‌ள் ம‌ற்​று‌ம் ஊழி​ய‌ர்​க‌ள்​மீது வழ‌க்​கு‌த் ‌தொட​ர‌ப்​ப‌ட்​டி​ரு‌க்​கி​றது.​ இவ‌ர்​க​ளி‌ல் சில‌ர் சி‌றை‌த் த‌ண்​ட​‌னை​யு‌ம் அனு​ப​வி‌த்​த​வ‌ர்​க‌ள்.​ ஆனா​லு‌ம் இவ‌ர்​க​ளி‌ல் ஒ‌ன்​றி​ர‌ண்டு கண‌க்​க‌ர்​க​ளு‌ம்,​​ க‌டை​நி‌லை ஊழி​ய‌ர்​க​ளு‌ம் தவிர யாரு‌ம் பதவி நீ‌க்​க‌ம் ‌செ‌ய்​ய‌ப்​ப​ட​வி‌ல்‌லை.​ வழ‌க்​கு​க‌ள் ‌தொட​ர‌ப்​ப‌ட்டு நட‌ந்து ‌கொ‌ண்​டி​ரு‌க்​கி‌ன்​ற​ன‌வே தவிர தீ‌ர்‌ப்பு எழு​த‌ப்​ப​ட​வி‌ல்‌லை.​ இவ‌ர்​க​‌ளை‌ப் பதவி நீ‌க்​க‌ம் ‌செ‌ய்ய ‌மேல​தி​கா​ரி​க‌ள் தயா​ரு​மி‌ல்‌லை.​ பிகா​ரி‌ல் ம‌ட்​டு​ம‌ல்ல,​​ இ‌ந்​தியா முழு​வ​து‌மே உ‌ள்ள நி‌லை‌மை இது​தா‌ன்.​\nஐ‌ம்​ப​து​க​ளி‌ல் உ‌ள்​து‌றை அ‌மை‌ச்​ச​ராக இரு‌ந்த கு‌ல்​ஜா​ரி​லா‌ல் ந‌ந்​தா​வி‌ல் ‌தொட‌ங்கி எ‌த்​த‌னை எ‌த்​த​‌னை‌யோ பிர​த​ம‌ர்​க​ளு‌ம்,​​ உ‌ள்​து‌றை அ‌மை‌ச்​ச‌ர்​க​ளு‌ம்,​​ அர​சி​ய‌ல் த‌லை​வ‌ர்​க​ளு‌ம் ஊழ​லு‌க்கு எதி​ரா​க‌ப் ‌போ‌ரை அறி​வி‌த்து விள‌ம்​ப​ர‌ம் ‌தேடி‌க் ‌கொ‌ண்​டா‌ர்​க‌ளே தவிர ஊழ‌ல் ஒழி​ய​வு‌ம் இ‌ல்‌லை.​ ஊழ​லு‌க்கு எதி​ரான வா‌ய் சவ​டா‌ல் கு‌றை​ய​வு​மி‌ல்‌லை.​\nஅர​சி​ய‌ல் த‌லை​வ‌ர்​க​ளி‌ன் ஊழ​‌லை‌க்​கூ​ட‌ப் புரி‌ந்து ‌கொ‌ள்​ள​லா‌ம்.​ ‌தே‌ர்​த​லு‌க்​கு‌ச் ‌செலவு ‌செ‌ய்த பண‌த்‌தை ல‌ஞ்​ச‌ம் வா‌ங்கி ஈடு​க‌ட்டி,​​ அடு‌த்த ‌தே‌ர்​த‌ல்​க​ளு‌க்​கான பண‌த்​‌தை‌ச் ‌சே‌ர்‌த்து ‌வை‌க்க முய‌ற்​சி‌க்​கி​றா‌ர்​க‌ள் எ‌ன்று சமா​தா​ன‌ம் ‌சொ‌ல்ல முடி​யு‌ம்.​ ‌கொ‌ள்‌ளை அடி‌த்​து‌க் ‌கொ‌ள்​ள​வு‌ம்,​​ ல‌ஞ்​ச‌ம் வா‌ங்​கி‌க் ‌கொ‌ள்​ள​வு‌ம் ம‌க்​க‌ள் அவ‌ர்​க​ளு‌க்கு வா‌க்​க​ளி‌த்து அனு​மதி வழ‌ங்கி இரு‌க்​கி​றா‌ர்​க‌ள் எ‌ன்று மன​‌தை‌த் ‌தே‌ற்​றி‌க் ‌கொ‌ள்​ள​லா‌ம்.​\nஆனா‌ல்,​​ ம‌க்​க​ளி‌ன் வரி‌ப்​ப​ண‌த்​தி‌ல் ச‌ம்​ப​ள‌ம் வா‌ங்​கு‌ம் அரசு அதி​கா​ரி​க‌ள்,​​ ம‌க்​க​ளி​ட‌மே ல‌ஞ்​ச‌ம் வா‌ங்​கு​வது எ‌ந்த வித‌த்​தி‌ல் நியா​ய‌ம்​ வா‌ங்​கு‌ம் ச‌ம்​ப​ள‌ம் த‌ங்​க​ளது தகு​தி‌க்​கு‌ம் திற​‌மை‌க்​கு‌ம் ஏ‌ற்​ற​தாக இ‌ல்​‌லை​‌யெ‌ன்​றா‌ல் ராஜி​நாமா ‌செ‌ய்​து​வி‌ட்டு ‌வேறு ‌வே‌லை பா‌ர்‌த்​து‌க் ‌கொ‌ள்​வ​து​தா‌னே​ வா‌ங்​கு‌ம் ச‌ம்​ப​ள‌ம் த‌ங்​க​ளது தகு​தி‌க்​கு‌ம் திற​‌மை‌க்​கு‌ம் ஏ‌ற்​ற​தாக இ‌ல்​‌லை​‌யெ‌ன்​றா‌ல் ராஜி​நாமா ‌செ‌ய்​து​வி‌ட்டு ‌வேறு ‌வே‌லை பா‌ர்‌த்​து‌க் ‌கொ‌ள்​வ​து​தா‌னே​ ம‌க்​க​ளா‌ட்​சி​யி‌ல் ம‌க்​க​ளு‌க்​காக உ‌ழை‌ப்​ப​த‌ற்​காக ம‌க்​க​ளா‌ல் ச‌ம்​ப​ள‌ம் ‌கொடு‌த்து நிய​மி‌க்​க‌ப்​ப‌ட்​டி​ரு‌க்​கு‌ம் ‌வே‌லை‌க்​கா​ர‌ர்​க‌ள்,​​ ம‌க்​க​ளி‌ன் ‌கோரி‌க்​‌கை‌யை நி‌றை​‌வே‌ற்ற ம‌க்​க​ளி​ட‌மே ல‌ஞ்​ச‌ம் வா‌ங்​கு​வது தடு‌க்​க‌ப்​ப‌ட்​டா‌ல் ஒழிய,​​ ல‌ஞ்​ச​மு‌ம் ஊழ​லு‌ம் அ‌ன்​றாட வா‌ழ்‌க்​‌கை​யி‌ன் ​ அ‌ங்​க​மா​க‌த் ‌தொட‌ர்​வ​‌தை‌த் தடு‌க்க முடி​யாது.​\nல‌ஞ்​ச​மு‌ம் ஊழ​லு‌ம் படி‌த்​த​வ‌ன் ‌செ‌ய்​யு‌ம் தவறு.​ \"இவ​‌னெ‌ல்​லா‌ம் படி‌த்​தா‌ல் எ‌ன்ன,​​ படி‌க்​கா​ம‌ல் ‌போனா‌ல் எ‌ன்ன​' எ‌ன்று ‌கே‌ட்​க‌த் ‌தோ‌ன்​று​கி​றதா​' எ‌ன்று ‌கே‌ட்​க‌த் ‌தோ‌ன்​று​கி​றதா​ படி‌க்​கா​வி‌ட்​டா‌ல் ல‌ஞ்​ச‌ம் வா‌ங்க முடி​யா‌தே...\nசேலம் 'டான்மாக்' உதவி மேலாளருக்கு ஆப்பு\nசேலம் : கான்ட்ராக்டரிடம் ஒப்பந்த \"பில் பாஸ்' செய்ய, 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய \"டான்மாக்' உதவி மேலாளரை, லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.\nசேலம் அருகே தேக்கம்பட்டியை சேர்ந்தவர் சங்கர்(40). இவர், தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனத்தில் (டான்மாக்) வெள்ளைக்கல் தரம் பிரிக்கும் ஒப்பந்த பணி செய்கிறார். \"டான்மாக்'கில் உதவி மேலாளராக பணியாற்றுபவர் பாலு(44). இவர், சங்கர் மேற்கொள்ளும் ஒப்பந்த பணிக்கான பில்லை \"பாஸ்' செய்யும் பொறுப்பில் உள்ளார். ஒவ்வொரு மாதமும், சங்கர் மேற்கொள்ளும் ஒப்பந்த பணிக்கான \"பில்'லை உதவி மேலாளர் பாலு \"பாஸ்' செய்து வந்தார். கடைசியாக சங்கர் மேற்கொண்ட ஒப்பந்த பணிக்கான \"பில்' பாஸ் செய்யாமல் நிலுவையில் இருந்தது. ஒப்பந்த பணிக்கான தொகையை \"பாஸ்' செய்ய, சங்கரிடம் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார் பாலு. இதுகுறித்து, சங்கர் சேலம் லஞ்ச ஊழல் தடுப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார். அவர்கள் அறிவுரைப்படி, சங்கர், ரசாயனம் தடவிய 10 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பாலுவிடம் கொடுத்தார். அதை அவர் வாங்கிய போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் பாலுவை கைது செய்தனர்\nதாம்பரம் துணை நில ஆய்வாளருக்கு ஆப்பு: ரூ.10 ஆயிரம் லஞ்சம்\nசென்னை : இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதற்கு, 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய துணை நில ஆய்வாளரை, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும், களவுமாக கைது செய்தனர்.\nஇதுகுறித்து போலீசார் கூறியதாவது: ஜல்லடியன்பேட்டையைச் சேர்ந்தவர் தனசேகர்(42). பி.எஸ்.என்.எல்.,லில் பணிபுரிந்து வருகிறார். குடியிருக்கும் வீட்டிற்கு, சொந்த பெயரில் இலவச வீட்டுமனை பட்டா பெறுவதற்காக, தாம்பரம் நத்தம் நில வரித்திட்டம், துணை நில ஆய்வாளர் கபிலனை(52) அணுகினார். பட்டா வழங்குவதற்கு கபிலன், 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதில் முன்பணமாக 10 ஆயிரம் ரூபாய் நேற்றும், மீதி 40 ஆயிரம் ரூபாயை வரும் வெள்ளிக்கிழமை அன்றும் தரும்படி தனசேகரிடம் கூறினார். இதுகுறித்து தனசேகர், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் தெரிவித்தார். லஞ்ச ஒழிப்புத்துறை, சென்னை நகர் பிரிவு-1 டி.எஸ்.பி.,க்கள் நடராஜன், திருநாவுக்கரசு, இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ், கஜேந்திரவரதன், குமரகுருபரன், லட்சுமிகாந்தன் ஆகியோர் நேற்று காலை தாம்பரம் தாசில்தார் அலுவலகத்தில் மறைந்திருந்து கண்காணித்தனர்.\nதாசில்தார் அலுவலகம் அருகே உள்ள டீ கடைக்கு தனசேகரை வரவைத்த கபிலன், லஞ்சப் பணம் 10 ஆயிரம் ரூபாயை வாங்கினார். மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கபிலனை கையும், களவுமாக கைது செய்தனர். கபிலனிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில், கபிலனின் பாக்கெட்டில் இருந்த 26 ஆயிரத்து 800 ரூபாயையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர். பின், கபிலனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்\nமனுவை தொலைத்த அதிகாரிகள் : இழப்பீடு வழங்கியது மத்திய தகவல் கமிஷன்\nசென்னை:தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சமர்ப்பிக்கப்பட்ட மேல் முறையீட்டு மனுவை தாலைத்துவிட்டு, மனுதாரரை சென்னைக்கும் டில்லிக்கும் அலைக்கழித்த விஷயத்தில், பாதிக்கப்பட்டவருக்கு மத்திய தகவல் கமிஷன் 5,000 ரூபாய் இழப்பீடு வழங்கியுள்ளது.சென்னை துறைமுகத்தில் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் சண்முகநாதன். இவர் கடந்த 2006ம் ஆண்டு, ஜூன் 26ம் தேதி மத்திய தகவல் அதிகாரி, கப்பல் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சகத்திடம் துறைமுக அதிகாரிகளுக்கான \"வேஜ் ரிவிஷன் கமிட்டி' கொடுத்த ஒரு பரிந்துரை சம்பந்தமாக தகவல் அறியும் சட்டத்தின் கீழ் சில தகவல்களை கேட்டார். இதற்கு பதில் இல்லை. பின், மேல்முறையீடு செய்தார். ��தற்கும் பலன் இல்லை.கடந்த 2006ல் மத்திய தகவல் கமிஷனில் மேல் முறையீடு செய்தார். அப்போதும், அவரது கோரிக்கை நிறைவேறவில்லை.\nஇதையடுத்து, கடித நகலுடன், சண்முகநாதன் தனது மேல்முறையீட்டு மனுவை இணைத்து, இந்த மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பதில் கேட்டார். கிட்டத்தட்ட 480 நாட்கள் கழித்து, தனது மனு மீதான நடவடிக்கை குறித்து மீண்டும் தகவல் கேட்டார்.இதற்கு, \"விண்ணப்பதாரரின் மனுவை தேடினோம். கிடைக்கவில்லை' என, மத்திய தகவல் கமிஷன் அதிகாரிகள் பதில் அளித்தனர். இதையடுத்து, தனது மேல்முறையீட்டு மனுவும், தான் அனுப்பிய 11 கடிதங்களும் கிடைத்ததா, இல்லையா என்று தகவல் தரும்படி \"அப்பெல்லெட் அத்தாரிட்டிக்கு' சண்முகநாதன் மேல்முறையீடு செய்தார்.இதையடுத்து, சண்முகநாதனை டில்லியில் உள்ள மத்திய தகவல் கமிஷன் அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என கடிதம் அனுப்பினர். சண்முகநாதன் நேரில் ஆஜராகி,\"மேல்முறையீட்டு மனுவும், கடிதங்களும் கிடைத்தன. பின், அந்த மனு தவறிவிட்டது' என, உத்தரவாதம் பெற்றுக் கொண்டார்.இது குறித்து, \"தினமலர்' நாளிதழ் செய்தி வெளியிட்டது. இதனால், உற்சாகமும், தெம்பும் அடைந்த சண்முகநாதன், நீதி கேட்கும் தனது போராட்டத்தை தீவிரப்படுத்தினார்.\nமத்திய தகவல் கமிஷனுக்கு சண்முகநாதன் அனுப்பிய ஒரு மனுவில், \"இந்த வழக்கில் டில்லியில் உள்ள மத்திய தகவல் கமிஷனுக்கு நேரில் செல்ல போக்குவரத்து செலவு, உணவு, தங்கும் செலவு, விரைவு தபால் அனுப்பிய செலவு, துறைமுகத்திற்கு நேரில் சென்ற ஆட்டோ கட்டணம் உட்பட, எனக்கு 15 ஆயிரம் ரூபாய் செலவானது. இதை மத்திய தகவல் கமிஷன் வழங்க வேண்டும்' என்று கேட்டிருந்தார்.இது குறித்து, விரிவான விசாரணை நடத்திய மத்திய தகவல் கமிஷனர் திவாரி, சண்முகநாதனுக்கு இழப்பீட்டு தொகையாக 5,000 ரூபாய் வழங்க கடந்த செப்டம்பர் மாதம் உத்தரவிட்டார். இந்த தொகையை இரண்டு வார காலத்திற்குள் வழங்க வேண்டும் என்று உத்தரவில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, சண்முகநாதனுக்கு மத்திய தகவல் அளிக்கும் அதிகாரி, 5,000 ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்கினார்.\nஇந்த சம்பவத்தின் மூலம் மத்திய தகவல் கமிஷனில் உள்ள குளறுபடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.சண்முகநாதன் கூறுகையில், \"தகவல் கேட்டு விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் தகவல் அளிக்காவிட்டால் ஒவ���வொரு நாளுக்கும் 250 ரூபாய் அபராதம் கொடுக்க வேண்டும் என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த சம்பவத்தில், மத்திய தகவல் கமிஷன், விண்ணப்பித்த 522 நாட்களுக்கு பிறகே மனுவை தொலைத்துவிட்ட உண்மையை ஒப்புக் கொண்டுள்ளது. மேலும், இந்த மனு மீது நடவடிக்கை எடுத்து முடிவு சொல்ல 577 நாட்கள் ஆகிவிட்டன' என்றார்.\nவிடா முயற்சிக்கு கிடைத்த வெற்றி:தகவல் அறியும் உரிமை சட்டம், பகலில் கிடைத்த இரண்டாவது சுதந்திரம் என்பது சண்முகநாதன் விஷயத்தில் நிரூபணமாகியுள்ளது. விடாது போராடி, மத்திய தகவல் கமிஷன் வரை தனது பிரச்னையை கொண்டு சென்று, இழப்பீடும் பெற்றார். மேலும், அவரின் இந்த முயற்சியின் பலனாக நாட்டின் 11 பெரிய துறைமுகங்களில் பணிபுரியும் 1,000க்கும் மேற்பட்ட அதிகாரிகளும் பயன் அடைந்துள்ளனர். சண்முகநாதனின் முயற்சியால், கடந்த 1997ம் ஆண்டு முதல் அந்த அதிகாரிகளுக்கு சம்பள உயர்வு தர கப்பல் போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. உச்சக்கட்டமாக, மத்திய தகவல் கமிஷன், முறையாக தகவல் அளிக்க தவறிய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சகத்தை கடுமையாக எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nதிருப்பூர் வி.ஏ.ஓ., சஸ்பெண்ட்: வீடியோ ஆதாரத்தால் சிக்கினார்\nதிருப்பூர்:திருப்பூரில் சிட்டா அடங்கல் வழங்க 4,500 ரூபாய் லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ.,வை சஸ்பெண்ட் செய்து, ஆர்.டி.ஓ., சையத் ஹூமாயூன் உத்தரவிட்டார். நில அளவையர் சண்முகம் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.திருப்பூர் தாராபுரம் ரோடு நாச்சிமுத்து கவுண்டர் லே-அவுட் பகுதியைச் சேர்ந்தவர் ஜீவானந்தம். இவர், திருப்பூர் தாலுகா அலுவலகம் நில அளவைத் துறைக்கு சிட்டா அடங்கல் கோரி விண்ணப்பித்தார். நகர வி.ஏ.ஓ., பொன்னுசாமி மற்றும் நில அளவையர் சண்முகம் ஆகியோர் சிட்டா அடங்கல் வழங்க தாமதம் செய்து, ஒரு மாதம் காலம் கடத்தினர். பின், 25 ஆயிரம் ரூபாய் லஞ்சமாகக் கேட்டுள்ளனர்.\nபக்ரீத் அரசு விடுமுறை தினத்தில், ஜீவானந்தத்தின் வீட்டுக்கு, வி.ஏ.ஓ., பொன்னுசாமி, நில அளவையர் சண்முகம் உதவியாளர்களுடன் வந்து இடத்தை அளந்தனர். பின், லஞ்சமாகக் கேட்ட பணத்தை தரும்படி பேசினர். பேரத்துக்கு பின், 20 ஆயிரமாக லஞ்சப் பணம் குறைக்கப்பட்டு, முன்பணமாக 4,500 ரூபாயை தன் வீட்டுக்கு வெளியே ஜீவானந்தம், வி.ஏ.ஓ.,விடம் கொடுத்தார். இதை, ஜீவானந்தத்தின் சகோதரர் சுப்ரமண��யன், வீடியோவில் பதிவு செய்து கொண்டார்.வி.ஏ.ஓ., லஞ்சம் பெற்றது தொடர்பாக, வீடியோ ஆதாரத்துடன் கலெக்டருக்கு புகார் அனுப்பப்பட்டது. இது தொடர்பாக வி.ஏ.ஓ., பொன்னுசாமியை ஆர்.டி.ஓ., சையத் ஹூமாயூன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். நில அளவையர் சண்முகம் இட மாற்றம் செய்யப்பட்டு, அவரிடம் சம்பவம் தொடர்பாக விளக்கம் கோரப்பட்டுள்ளது. மேலும் விசாரணை நடக்கிறது\nஅரசு அலுவலர்கள் சொத்துக்கணக்குகளை வெளியிட பொதுநல வழக்கு\nஅரசு அலுவலர்கள் தங்களது சொத்து கணக்குகளை வெளியிட உத்தரவிட வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nமதுரை மாவட்டம் மேலூர் தாலுகா எட்டிமங்கலத்தை சேர்ந்தவர் பி.ஸ்டாலின், ஐகோர்ட்டு வக்கீல். இவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:\nசுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், அனைத்து மாநில ஐகோர்ட்டு நீதிபதிகள் தாமாகவே முன்வந்து தங்களது சொத்து கணக்குகளை வெளியிட்டுள்ளனர். இதை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர். இதே போன்று தமிழகத்தில் பணியாற்றும் அரசு அலுவலர்கள், அதிகாரிகள் தங்களது சொத்து கணக்குகளை வெளியிட உத்தரவிட வேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளர்கள் நடத்தை விதியில் அரசு அலுவலர்கள் தங்களது பெயரிலோ அல்லது தங்களது குடும்பத்தினர் பெயரிலோ சொத்துக்கள் வாங்கினாலோ அல்லது அவர்கள் பெயரில் உள்ள சொத்துக்களை அடமானம் வைத்தாலோ, விற்பனை செய்தாலோ சொத்து பற்றிய விவரங்களை வெளியிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.\nஅதே போன்று நடத்தை விதியில் அரசு அலுவலர், அதிகாரிகள் தங்களது சொத்து கணக்குகளை விருப்பப்பட்டால் வெளியிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடத்தை விதி 1973 ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தற்போது உள்ள சூழ்நிலையில் அரசு அலுவலர்கள், அதிகாரிகள் கண்டிப்பாக சொத்துக் கணக்குகளை வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டால் மட்டுமே அவர்கள் வெளியிடுவார்கள்.\nதமிழகத்தைப் பொருத்த அளவில் நேர்மையான அதிகாரிகள், அலுவலர்கள் பலர் உள்ளனர். சில அலுவலர்கள், அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு பணிகளை மேற்கொள்வதால் ஓட்டு மொத்த அரசு அலுவலர்கள், அதிகாரிகளின் பெயர்களும் கெட்டு விடுகின்றன. அரசுத்துறையில் பணியாற்றும் அடிமட்ட ஊழியர் முதல் உயர்பதவியில் இருக்கும் அதிகாரிகள் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் மாட்டிக்கொள்வது அன்றாட செய்தித் தாள்களில் வந்த வண்ணம் இருக்கிறது.\nலஞ்சம் பெறும் அலுவலர்கள், அதிகாரிகள் சிலர் தந்திரமான முறையில் தப்பித்து வருகின்றனர். சொத்துக்கணக்குகளை கண்டிப்பாக வெளியிட வேண்டும் என்று உத்தரவிடும் போது, சட்டவிரோதமான முறையில் சம்பாதித்த பணத்தை அதிகாரிகள், அலுவலர்களால் மறைக்க முடியாது. இதன் மூலம் லஞ்சம் பெறுவதை ஒழிக்க முடியும்.\nசமீபத்தில் நாமக்கல் கலெக்டர் சகாயம் தனது சொத்துக் கணக்குகளை வெளியிட்டார். இதன் மூலம் ஐ.ஏ.எஸ் அதிகாரியின் நேர்மையான செயல்பாட்டை மக்கள் புரிந்து கொள்ள முடிகிறது.\nஎனவே தமிழகத்தில் பணியாற்றக்கூடிய அனைத்து அலுவலர்கள், அதிகாரிகள் தங்கள் சொத்து கணக்குகளை வெளியிட தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக தலைமை செயலாளருக்கு 14.11.2009 அன்று மனு அனுப்பினேன். அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே நான் அனுப்பிய மனுவை பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க தமிழக தலைமை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டு இருந்தது.\nஇந்த மனு நாளை(7 ந் தேதி) விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nநடிகை புவனேஸ்வரிக்கு மாநில மகளிர் அணி செயலாளர் பொறுப்பு\nசென்னை: வீட்டில் ஆள் வைத்து விபச்சாரம் செய்ததாக கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் விடுதலையாகியுள்ள நடிகை புவனேஸ்வரி திடீரென தீவிர அரசியலில் குதித்து விட்டார். ஜாதிக் கட்சியான டாக்டர் சேதுராமனின் மூவேந்தர் முன்னேற்றக் கழகம் கட்சியில் இணைந்துள்ளார். அவருக்கு மாநில மகளிர் அணிச் செயலாளர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.\nசென்னை அடையாரில் உள்ள தனது வீட்டில் பெண்களை வைத்து விபச்சாரம் செய்து கையும் களவுமாக பிடிபட்டவர் புவனேஸ்வரி. இவரது கைது சம்பவம் மற்றும் அதைத் தொடர்ந்து வெளியான நடிகைகள் குறித்த செய்திகள் தமிழகத்தில் புயலைக் கிளப்பின.\nஎந்தெந்த நடிகை உல்லாசத்திற்கு எவ்வளவு வாங்குகிறார் என்ற பட்டியல் தன்னிடம் இருப்பதாக கூறி அதை போலீஸாரிடம் புவனேஸ்வரி தெரிவித்ததாகவும், வயிற்றுப் பிழைப்புக்காக விபச்சாரம் செய்த தன்னை கைது செய்தது நியாயமில்லை என்று கூறி புவனேஸ்வரி புலம்பியதாகவும் செய்திகள் வெளியா��ின.\nதற்போது புவனேஸ்வரி ஜாமீனில் விடுதலையாகியுள்ளார். இந்த நிலையில் நேற்று திடீரென அரசியலில் குதித்து விட்டார் புவனேஸ்வரி.\nமூவேந்தர் முன்னேற்றக் கழகத்தில் அவர் சேர்ந்துள்ளார். அக்கட்சியின் நிறுவனரான டாக்டர் சேதுராமன் முன்னிலையில், கட்சியில் இணைந்தார்.\nஇதுகுறித்து புவனேஸ்வரியின் வக்கீல்கள் டி.ரமேஷ், காமேஸ்வரராவ் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,\nதிரைப்பட மற்றும் டி.வி. நடிகை டி.புவனேஸ்வரி, மூவேந்தர் முன்னேற்ற கழகத்தில், கட்சியின் தலைவர் டாக்டர் சேதுராமன் முன்னிலையில் இணைந்தார்.\nசென்னை தியாகராயநகரில் உள்ள அலுவலகத்தில் டாக்டர் சேதுராமனுக்கு அப்போது மாலை அணிவித்தார். நடிகை டி.புவனேஸ்வரிக்கு மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் மாநில மகளிர் அணி செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டது என்றனர்.\nமுன்பு அதிமுகவுக்கு ஆதரவாக இருந்து வந்தார் புவனேஸ்வரி. தேர்தல் பிரசாரத்திலும் கூட ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில் விபச்சாரத்தில் ஈடுபட்டு கைதான பின்னர் தற்போது மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தில் அவர் இணைந்துள்ளார்\nஇப்ப என்ன செய்வீங்க … இப்ப என்ன செய்வீங்க …\n‘இந்தியா லஞ்ச ஊழலில் திளைக்கும் நாடு என்றுதான் உலகமும் பார்க்கிறது. அணுகுண்டு வைத்திருக்கிறோம், ஆஸ்கர் விருது பெற்றுள்ளோம், ஆண்டுக்கு ஏழெட்டு சதவீத பொருளாதார வளர்ச்சி காண்கிறோம், ஐந்து வருடத்துக்கு ஒரு தடவை தேர்தல் நடத்தி அதிசயிக்க வைக்கிறோம்.. ஆனாலும் இந்த அவமானம் நம்மை விட்டு போவேனா என்கிறது. உலக அளவில் 180 நாடுகளில் நடத்திய ஆய்வில் இந்தியா 84வது இடத்தில் இருக்கிறதாம். ஓட்டப் பந்தயத்தில் அத்தனாவது இடத்தில் வந்தால் வேடிக்கை பார்க்கக்கூட எவரும் மிச்சமிருக்க மாட்டார்கள். டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த ஆய்வை நடத்துகிறது. சென்ற ஆண்டு நமக்கு 85ம் இடம். அதற்கு முன்னால் 72. நாடாளுமன்ற வாக்கெடுப்பில் கத்தை கத்தையாக கரன்சி நோட்டுகள் கைமாறிய விவகாரத்தால் தடாலென்று 13 படி சறுக்கினோம். அரசு துறைகளில் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட வேலைகள் எப்படி முடித்துக் கொடுக்கப்படுகிறது என்பதை அளவுகோலாக வைத்து ஆய்வு நடத்தப்படுகிறது.\nஅதில் மொத்தம் 13 குறியீடுகள். அதிகாரிகளின் நேர்மை ஒரு குறியீடு. லஞ்சம் வாங்காமல் வேலையை முடித்து தருவதாக ஆய்வில் பங்கேற்ற அனைவரும் தெரிவித்தால் முழு மதிப்பெண் போடப்படும். இந்த விஷயத்தில் இந்தியா பெற்றுள்ளது 10க்கு 3.4 மட்டுமே. பக்கத்தில் உள்ள குட்டி நாடு பூடான் 5 மார்க் வாங்கியுள்ளது. தனியார் துறை ஊழல்கள் இந்த கணக்கில் வராது. உலகிலேயே லஞ்சம் குறைந்த நாடு நியூசிலாந்து. அடுத்து டென்மார்க், அப்புறம் சிங்கப்பூர். இம்மூன்றும் 9க்கு மேல் பெற்றுள்ளன. இந்தியாவில் லஞ்சம் தலைவிரித்து ஆடும் துறைகளில் முதன்மையானது காவல் துறை. லஞ்சம் குறைந்தது பள்ளிக் கல்வித் துறை. ஊழல் மிகுந்த மாநிலம் என்ற பெருமையை பெறுவது பீகார். அடுத்து வருவது காஷ்மீர், மத்திய பிரதேசம். அரசுப் பணிகளை கணினி மயமாக்கியதால் லஞ்சம் பெரிய அளவில் குறைந்துவிடவில்லை என்று அகமதாபாத் ஐஐஎம் நடத்திய ஆய்வு சுட்டிக் காட்டுகிறது. ஏனென்றால் அந்த கணினிகளை கையாள்வது மனிதர்கள். அவர்களுக்கு பதில் ரோபோக்களை நியமித்து அரசு எந்திரத்தை உண்மையிலேயே எந்திரமாக்கினால் இந்தியாவும் அதிக மதிப்பெண் பெற வாய்ப்பு இருக்கிறது.\nநீதிபதி தினகரன் பதவி உயர்வு: சட்ட அமைச்சகம் நிராகரிப்பு\nபுதுடில்லி : கர்நாடக ஐகோர்ட் தலைமை நீதிபதி தினகரனை, சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்கும்படி சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் குழு அளித்த பரிந்துரையை மத்திய அரசு நிராகரித்து விட்டது.நீதிபதி தினகரன் மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு எதிராக நில அபகரிப்பு குற்றச் சாட்டு கூறப்பட்டுள்ளதால், அவருக்கு பதவி உயர்வு அளிப்பதை மறுபரிசீலனை செய்யும்படியும், சுப்ரீம் கோர்ட் குழுவை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.\nஇது தொடர்பாக சட்ட அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது:சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைக்கப்பட்ட ஐகோர்ட் தலைமை நீதிபதிகள் பட்டியலில், கர்நாடக ஐகோர்ட் தலைமை நீதிபதி தினகரன் பெயரையும் சேர்த்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் குழு மத்திய சட்ட அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்திருந்தது.ஆனால், இதை ஏற்க சட்ட அமைச்சகம் மறுத்து விட்டது. உளவுத்துறை, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் உட்பட பல தரப்பிலும் நடத்தப்பட்ட விசாரணையில், நீதிபதி தினகரன் மீதான நில அபகரிப்பு குற்றச்சாட்டுக்கள் உண்மை என தெரியவந்துள்ளதால், அவருக்கு பதவி உயர்வு அளிக்க வாய்ப்பு இல்லை என, தெரிவித்து விட்டது.தி���கரன் தொடர்பான பைலையும் தலைமை நீதிபதிக்கே திருப்பி அனுப்பி விட்டது. நீதிபதி தினகரன் விவகாரத்தில், மேலும் விசாரணை நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறியுள்ளது.இவ்வாறு சட்ட அமைச்சக அதிகாரிகள் கூறியுள்ளனர்.\nஇந்த விவகாரம் தொடர்பாக மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லியிடம் கருத்து கேட்க முற்பட்ட போது, அவர் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார்\n\"என் வாழ்க்கையே எனது செய்தி\"\n‘ஸ்பெக்ட்ரம்’ ஊழல் குற்றச்சாட்டின் கதை\nநீதிபதி தினகரனுக்கு எதிராக கண்டன தீர்மானம்- பா​ஜக,...\nவிளாத்திகுளத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை\nபீகாரில் 300 அரசு அதிகாரிகள் கோடீஸ்வரர்கள்\nநெடுஞ்சாலை ஆணையத்தில் சி.பி.ஐ., ரெய்டு : பின்னணியி...\nஸ்ரீபெரும்புதூர் மின்வாரிய இளநிலைப் பொறியாளர்க்கு ...\nசேலம் 'டான்மாக்' உதவி மேலாளருக்கு ஆப்பு\nதாம்பரம் துணை நில ஆய்வாளருக்கு ஆப்பு: ரூ.10 ஆயிரம்...\nமனுவை தொலைத்த அதிகாரிகள் : இழப்பீடு வழங்கியது மத்த...\nதிருப்பூர் வி.ஏ.ஓ., சஸ்பெண்ட்: வீடியோ ஆதாரத்தால் ச...\nஅரசு அலுவலர்கள் சொத்துக்கணக்குகளை வெளியிட பொதுநல வ...\nநடிகை புவனேஸ்வரிக்கு மாநில மகளிர் அணி செயலாளர் பொற...\nநீதிபதி தினகரன் பதவி உயர்வு: சட்ட அமைச்சகம் நிராகர...\nஅரசு முத்திரை ஆய்வாளர் (1)\nதேசிய நெடுஞ்சாலை ஆணையம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/udayanidhi-stalin-in-ippadai-vellum-get-ua-certificate-117100300059_1.html", "date_download": "2018-07-21T11:24:51Z", "digest": "sha1:3YLZOOHJQKEWO234G26JBTCAMB6QDVIV", "length": 10471, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "லைகா-உதயநிதி கூட்டணிக்கு கிடைத்த UA' சான்றிதழ் | Webdunia Tamil", "raw_content": "சனி, 21 ஜூலை 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nநடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் இதுவரை தனது சொந்த பேனரில் மட்டுமே நடித்து கொண்டிருந்த நிலையில் தற்போது வெளி நி���ுவனங்களின் படங்களிலும் நடித்து வருகிறார்.\nஇதன்படி லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் திரைப்படம் 'இப்படை வெல்லும்'. கவுரவ் நாராயணன் இயக்கி வரும் இந்த த்ரில் படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிந்துவிட்ட நிலையில் இந்த படம் இன்று சென்சாருக்கு சென்றது. சென்சார் அதிகாரிகள் இந்த படத்தை பார்த்து ஒரு கட் கூட செய்யாமல் 'UA' சான்றிதழ் அளித்துள்ளனர்.\nஉதயநிதி ஸ்டாலின், மஞ்சிமாமோகன், ராதிகா, சூரி, டேனியல் பாலாஜி, ஆர்.கே.சுரேஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு ரிச்சர்டு நாதன் ஒளிப்பதிவும், ப்ரவீண் கே.எல் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.\nவிஜய்யின் 'மெர்சலை' முந்தியது நயன்தாராவின் 'அறம்'\nவிஜய்சேதுபதிக்கு கிடைத்த க்ரீன் சிக்னலால் நயன்தாரா அதிர்ச்சி\nஅமலாபாலின் கள்ளக்காதலுக்கு 3 மணி நேரம் மட்டுமே கெடு\nதுப்பறிவாளன் சென்சார் தகவல்கள் மற்றும் ரிலீஸ் தேதி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vedantavaibhavam.blogspot.com/2011/10/blog-post.html", "date_download": "2018-07-21T11:52:16Z", "digest": "sha1:NFJLOUGPVAHIULLU2DQPXHP4I6SNCJT4", "length": 4902, "nlines": 148, "source_domain": "vedantavaibhavam.blogspot.com", "title": "வேதாந்த வைபவம்: அம்பிகையின் அருள் பொலிக.", "raw_content": "\nதனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா\nமனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா\nஇனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே\nகனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே. (அபிராமி அந்தாதி.)\nதாயே சரணம்; நீயே சரணம்\nஇப் பிரபஞ்சத் துகளில் 'நான்' யார்\nஇடுகையிட்டது Ashwinji நேரம் 9:39 PM\nசிவா அவர்களே, வாழ்த்துகின்ற நல்லிதயம் வாழி நலம் சூழ.\nபிரபஞ்சத் துகளில் 'நான்' யார்\nபத்தர் பரசும் பசுபதிநாதம் - நேபாள யாத்திரை - 2011 ...\nபத்தர் பரசும் பசுபதிநாதம் - நேபாள யாத்திரை - 2011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.devibrahmin.com/ma_mbbs.php", "date_download": "2018-07-21T11:27:31Z", "digest": "sha1:MBR2PL2XKRXFU7E3TUDNB2ZLB5UMGBNO", "length": 3071, "nlines": 46, "source_domain": "www.devibrahmin.com", "title": "Brahmin Matrimony Brahmin Brides Grooms Iyer Matrimony Iyer Brides Grooms Iyengar Matrimony Iyengar Brides Grooms Telugu Brahmin Matrimony Telugu Brahmin Brides Grooms Kannada Madhwa Matrimony Kannada Madhwa Brides Grooms Devi brahmin Matrimony Brahmin Thirumana Thagaval Maiyam", "raw_content": "தேவி பிராமின் திருமண தகவல் மையம் - Devibrahmin.com\nபிராமின் திருமண தகவல் மையம் - MBBS படித்த ஆண்களின் விபரம்\nபிராமின் - ஆண் - MBBS படித்தவர்கள் மொத்தம் 3\nD486378 பிராமின்-ஐயர் ஆண் 31 DPharm தனியார் பணி கன்னி\nD456190 பிராமின்-ஐயர் ஆண் 38 BDS டாக்டர் மீனம்\nபிராமின் - ஆண் - MBBS படித்தவர்கள் மொத்தம் 3\n- Select - திருமணம் ஆகாதவர் துணையை இழந்தவர் விவாகரத்து ஆனவர் பிரிந்து வாழ்பவர்\nபிராமின்-ஐயர் பிராமின்-ஐயங்கார் பிராமின்-குருக்கள் பிராமின்-தெலுங்கு பிராமின்-கன்னட மாத்வா\nஇலவசமாக ID & பாஸ்வேர்டு உடனடியாக பெற்றுக் கொள்ளவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/sutrula/sutrula-tamilnadu/2016/jul/11/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-2602.html", "date_download": "2018-07-21T11:52:45Z", "digest": "sha1:2IR6NQUED3HQSRK3EZQJLHMEXUZ52N6H", "length": 9169, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "திருமலை நாயக்கர் மகாலில் லேசர் முறையில் ஒலி-ஒளிக் காட்சி: மத்திய அரசுக்கு கருத்துரு- Dinamani", "raw_content": "\nதிருமலை நாயக்கர் மகாலில் லேசர் முறையில் ஒலி-ஒளிக் காட்சி: மத்திய அரசுக்கு கருத்துரு\nமதுரை திருமலை நாயக்கர் மகாலில் லேசர் முறை ஒலி-ஒளிக் காட்சி அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான கருத்துரு மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.\nமதுரையிலுள்ள திருமலைநாயக்கர் மகால் கி.பி.1636 ஆம் ஆண்டு கட்டப்பட்ட புராதனச் சின்னமாகும். மதுரை வரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் கோயிலுக்கு அடுத்தபடியாக திருமலைநாயக்கர் மகாலையே அதிகம் பார்வையிடுகின்றனர். தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள மகாலில் கடந்த 1981 ஆம் ஆண்டு ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டை முன்னிட்டு ஒலி-ஒளிக் காட்சி அமைக்கப்பட்டது. தினமும் இரவு இரு காட்சிகளாக நடைபெறும் ஒலி-ஒளிக் காட்சியின் மூலம் மதுரை வரலாற்றை தமிழ், ஆங்கிலத்தில் பார்வையாளர்களுக்கு விளக்குகின்றனர்.\nதினமும் குறைந்தது 300 பேர் ஒலி-ஒளிக் காட்சியை கட்டணம் செலுத்தி பார்க்கின்றனர். கடந்த 2009 ஆம் ஆண்டு பல லட்ச ரூபாய் செலவில் ஒலி-ஒளிக்காட்சியானது டிஜிட்டல் முறைக்கு மாற்றி நவீனப்படுத்தப்பட்டது. ஒலி-ஒளிக் காட்சியின் விளக்கங்களும் புதிதாக அமைக்கப்பட்டன. பாண்டிய மன்னர்கள் வரலாறு, கண்ணகி நீதி கேட்டது என பல விஷயங்களில் புதுமை புகுத்தப்பட்டன. தற்போது ஒலி-ஒளிக்காட்சி சாதனங்களில் அடிக்கடி பழுது ஏற்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இதனால் காட்சிகள் ரத்து செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஒலி-ஒளிக்காட்சியை லேசர் முறைக்கு மாற்றிட மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் கூறினர்.\nதற்போதைய டிஜிட்டல் ஒலி-ஒளிக் காட்சியை லேசர் முறையில் மாற்றிட பல கோடி செலவாகும். மதுரையை பொலிவுறு நகர் திட்டத்தில் அறிவிக்கும் நிலையில், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் மகாலில் லேசர் முறையில் ஒலி-ஒளிக் காட்சி நவீனப்படுத்தப்பட உள்ளதாகவும் சுற்றுலாத்துறை அதிகாரிகள் கூறினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/yashika", "date_download": "2018-07-21T12:00:30Z", "digest": "sha1:N2VDBBKJ3I4S64CVU3JT6Y73MKRZAOHS", "length": 21012, "nlines": 84, "source_domain": "tamilnewsstar.com", "title": "பிக்பாஸ் வீடு பத்தி எரிஞ்சாலும், இவர் யாஷிகாவோட ரொமான்ஸ் பண்ணுவாரு! - Tamil News Star | Tamil Website | News in Tamil | Tamil News Website | செ‌ய்‌திக‌ள்", "raw_content": "\nசாதி மாற்றுத் திருமணம் – பெண்ணை ஆணவக் கொலை செய்த தந்தை\nபெற்ற தாயை புல்லை சாப்பிடச் சொல்லி கொடுமை படுத்திய மகன்\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்த விஜய்\nசெம்­ம­ணி­யில் மீண்­டும் மனித எச்சங்கள் – பரபரப்பாகும் யழ்ப்பாணம்\nதிக்கரை முருகமூர்த்தி ஆலய -தேர்த்திருவிழா\nவாழ்வாதாரத்துக்கு வழங்கப்பட்ட பசுவை- இறைச்சியாக்கிய கொடுமை- கிளிநொச்சியில் சம்பவம்\nநாய்க்கு சப்பாத்தி..எனக்கு பழைய சோறா – ஆத்திரத்தில் கொலை செய்த பிச்சைக்காரர்\nசினிமா டிக்கெட் ஆசை காட்டி லட்சக்கணக்கில் மோசடி செய்த சென்னை இளைஞர்\nடேனி “Hair Style” ரகசியம் இதுதான். அவரே சொன்ன சுவாரஸ்யமான உண்மை.\nசென்ராயனை முதுகுக்கு பின்னால் மிகவும் மோசமாக தரம் தாழ்த்தி பேசிய ஐஸ்வர்யா.\nHome / Videos / Bigg Boss Tamil Season 2 / பிக்பாஸ் வீடு பத்தி எரிஞ்சாலும், இவர் யாஷிகாவோட ரொமான்ஸ் பண்ணுவாரு\nபிக்பாஸ் வீடு பத்தி எரிஞ்சாலும், இவர் யாஷிகாவோட ரொமான்ஸ் பண்ணுவாரு\nஅருள் July 7, 2018\tBigg Boss Tamil Season 2, Headlines News Comments Off on பிக்பாஸ் வீடு பத்தி எரிஞ்சாலும், இவர் யாஷிகாவோட ரொமான்ஸ் பண்ணுவாரு\nமும்தாஜ் தனது ரகசிய சவாலை வெற்றிகரமாக முடித்துவிட்டதால், தண்ணீர் தொட்டி காவல் காக்கும் விளையாட்டை பிக் பாஸ் இன்று முடித்துவிடுவார் என்று எதிர்பார்த்தோம்.\n‘போதும்.. முடியல.. அழுதுடுவோம்’ என்கிற அளவில் போட்டியாளர்களும் கூட நொந்து போயிருந்தார்கள். ஆனால் ‘தண்ணியில கண்டத்தை’ இன்னமும் இழுத்தே தீருவேன் என்கிற கொலைவெறியில் இருந்தார், பிக் பாஸ். எனவே கண்டம் நமக்குத்தான்.\nபிக் பாஸ் போட்டியாளர்கள் பல் துலக்கிய கையோடு வந்து தூக்கம் விலகாத கண்களோடு தொட்டியின் பக்கத்தில் சோர்வாக அமர்ந்திருந்தார்கள்.\nவழக்கம் போல் துண்டு ஆங்கில வார்த்தைக்காக ‘பக்கெட் பக்கெட்’டாக சண்டை போட்டுக்கொண்டார்கள்.\nஇது ஒரு பக்கம் இருக்க, தலைவி பதவிக்காக கன்ஃபஷன் ரூமை நோக்கி ஆவலாக ஓடிய அந்த துரதிர்ஷ்டமான நிமிடங்களை நினைத்து வைஷ்ணவி பல சமயங்களில் நொந்து போயிருப்பார் என்று தோன்றுகிறது.\nஅந்த அளவிற்கு ஒவ்வொரு விஷயத்தையும் பஞ்சாயத்தாக்கி, அதற்கு வைஷ்ணவியை ஊறுகாயாக்கி பிரித்து மேய்ந்தார்கள்.\nஉள்ளுக்குள் ‘முடியல’ மோடில் இருந்தாலும் வெளியே கெத்தாக இருப்பது போன்ற பாவனையுடன் அல்லாடிக்கொண்டிருந்த வைஷ்ணவியைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது.\nவைஷ்ணவியிடம் உள்ள ஒரு பிரச்னை என்னவெனில், எந்தவொரு பஞ்சாயத்திலும் ‘வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு’ என்று கறாராகவும் அழுத்தமாகவும் தீர்ப்பு சொல்லாமல் இரண்டு தரப்புகளையும் சமாதானப்படுத்துவது போல வார்த்தைகளை இறைத்து பிரச்னையை இழ��த்துச் செல்கிறார். தலைமைக் குணத்திற்கு எதிரான விஷயம் இது.\n‘ஒவ்வொருவரிடமும் மாற்றி மாற்றி பேசுகிறார்’ என்று ஏற்கெனவே இவர் மீது கொலைவெறியில் இருக்கும் போட்டியாளர்கள், இவர் சொல்வதைக் கேட்காமல் தாங்களே நாட்டாமையாகி ஆளுக்கு ஆள் பேச ஆரம்பிக்கிறார்கள்.\n18-ம் நாள் காலை. ‘மதுர குலுங்க.. குலுங்க..’ என்று உற்சாகமாக ஆட வைக்கும் பாடல் ஒலிபரப்பப்பட்டாலும் நள்ளிரவைத் தாண்டியும் விழித்திருந்த காரணத்தினால் மக்கள் சோர்வாக இருந்தார்கள்.\nரித்விகா மட்டும் உற்சாகத்தோடு நடனம் ஆடினார். நித்யாவும் பொன்ஸூம் பெயருக்கு ஆடினார்கள்.\nதண்ணீர் தொட்டி டாஸ்க்கிற்காக காலையிலேயே சைரனை ஒலிப்பி ஏழரையை ஆரம்பித்தார், பிக் பாஸ். ‘டேய்.. உனக்கு மனச்சாட்சியே இல்லையாடா’ என்கிற அலுப்போடு ஒவ்வொருவராக கிளம்பினார்கள்.\n“என்னை இவன் சமையற்காரனா நினைச்சாகூட பிரச்னையில்லை. பொண்டாட்டி மாதிரி ட்ரீட் பண்றான். நடுராத்திரி வந்து காஃபியைப் போடு,. ஆம்லேட்டைப் போடு”-ன்னு டார்ச்சர் பண்றான்” என்று மஹத்தைப் பற்றி கேமராவிடம் ஜாலியாக புகார் சொல்லிக்கொண்டிருந்தார், டேனி.\nதூக்கம் சொக்கிய கண்களோடு தொட்டியின் பக்கத்தில் அமர்ந்திருந்த, மஹத், ரணகளத்திலும் கொடூரமாக ஜோக் அடிக்கத் தவறவில்லை.\n‘டேங்க்கை தலைகீழா கவிழ்த்தாதான் 2000 பாயிண்ட்டிற்கு வரும் போல” என்று ரித்விகாவிடம் சொன்னார்.\nஇதைப் புரிந்துகொள்ள விரும்பாத ரித்விகா, “ஐஸ்வர்யா சொன்னது போல, பிக் பாஸோட கடைசி நாள் டாஸ்க் இதுதான்ன்னா ஜெயிக்கறதுக்காக உயிரைக் கொடுத்து முயற்சி பண்ணுவல்ல.\nஅப்படியே ஒவ்வொரு டாஸ்க்கையும் பண்ணு” என்று கண்டிப்பான குரலில் உபதேசித்தார்.\nஉடல்நலம் குன்றியிருந்த மும்தாஜ் தூங்கியதாலும், பாலாஜி ஆங்கிலம் கலந்து பேசியதாலும் பரஸ்பரம் ஒரு பக்கெட் தண்ணீரை விவாதங்களுக்குப் பிறகு பரிமாறிக்கொண்டார்கள். (அதுக்கு பருத்தி மூட்டை குடோன்லே இருந்துருக்கலாம் மொமன்ட்\nஇங்க நாம ரெண்டு டீமா பிரிஞ்சி சண்டை போட்டுக்கறோம்ல… இதே மாதிரி குடும்பத்துலேயும் இருந்தா அது நடக்குமா” என்று தத்துவம் பேசிக்கொண்டிருந்தார், அனந்த். மனிதர், காலையில் தொடும் டூத்பேஸ்ட் முதல் இரவு வைக்கும் கொசுவர்த்தி சுருள் வரை எல்லாவற்றையும் தத்துவமாகவே பார்���்கிறார். எங்க போயி முடியப் போகுதோ\nஐஸ்வர்யாவிற்கு தீவிரமானதொரு உபதேசத்தை தந்துகொண்டிருந்தார், மும்தாஜ். அவசியமான உபதேசம்தான். “பெண்கள் படுக்கைல விளையாட்டுக்குகூட ஆண்கள் வந்து பக்கத்துல படுக்க அனுமதிக்காதே. எனக்கு அசெளகரியமா இருக்கு.\nஷாரிக் நல்ல பையன்தான். இருந்தாலும் பொண்ணுங்கதான் ஜாக்கிரதையா இருக்கணும். இதை முடிச்சிட்டு வெளியுலகத்தையும் நீ பார்க்க வேண்டியிருக்கு.\nஇன்னொரு முறை இது நடந்தா.. நான் ஷாரிக்கை கத்திடுவேன்” என்று அவர் சொல்லிய உபதேசத்தை கவனமாக கேட்ட ஐஸ்வர்யா..”பிராமிஸா நீங்க சொல்றதைக் கேட்பேன்.\nநான் யாருக்கும் பொதுவா பிராமிஸ் பண்ண மாட்டேன்’ என்று சொல்லிவிட்டு, சில நிமிடங்களிலேயே ஷாரிக்கை அழைத்து விஷயத்தைச் சொல்லி.. “மும்தாஜ்.. இப்படில்லாம் சொல்றாங்க, எதுவுமே ஆகலையே, அப்புறம் ஏன்” என்று சலித்துக்கொண்டார். இது வரைக்கும் ஒடைச்சதெல்லாம் பத்தாதா\n” என்று இது குறித்து ஷாரிக்கை விசாரித்த மஹத்.. ‘நீ எதுக்கும் பயப்படாத.. பயந்தாதான் நம்மள மிதிப்பாங்க.” என்று அவருக்கு தைரியம் தந்தார். (பின்னே.. இவரும் அதே கேட்டகிரிதானே பாசம் இருக்காதா\nகிச்சன் ஏரியாவில் மறுபடியும் பிரச்னை. பாத்திரம் சுத்தம் செய்யும் அணி சரியாக இயங்கவில்லை போல. அதனால் சமையல் அணியில் இருந்த பாலாஜியே எரிச்சலுடன் பாத்திரங்களை சுத்தம் செய்து வைத்திருந்தார்.\n‘அவசரத்திற்கு தேவைப்படுவதை மட்டும் சுத்தம் செய்ங்க, மத்ததை விட்ருங்க. அவங்களுக்கு பாயிண்ட்ஸ் போயிடும்ல’ என்று நாட்டாமையும் மும்தாஜூம் சொன்னதைக் கேட்டு எரிச்சலான பாலாஜி, கழுவிய பாத்திரங்களை மறுபடியும் சிங்க்கில் போட்டு விட்டுச் சென்றார். ‘ரொம்ப matured’ என்று சலித்துக்கொண்டார் மும்தாஜ்.\nதூக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் மஹத் படுத்திருக்க, நாய் குலைத்தது. எதிரணியினர் உற்சாகமாக பக்கெட்டை தூக்கினார்கள். “பிக்பாஸ் பெர்மிஷன் தர்றாம ஏன் அவனைப் படுக்க அனுமதிச்சீங்க” என்று வைஷ்ணவியை பாலாஜி எகிறினார்.\n“மஹத் தூங்கினதுக்கு தண்ணி எடுத்துக்கலாமா” என்ற கேள்வியுடன் அசந்தர்ப்பமாக நித்யா உள்ளே நுழைய, மஹத் அவர் மீது எரிந்து விழுந்தார். உணவு, தூக்கம் போன்ற அடிப்படை விஷயங்களை இழந்தால் மனிதர்கள் எளிதில் மிருகங்கள் ஆகிவிடுகிறார்கள்.\nஒவ்வொருவர் பக்கமும் பரிந்து பேசியும் பேச முடியாமலும் சோர்ந்து போனார், வைஷ்ணவி.\nஒரு கட்டத்தில் சைரன் அடிக்க, நீர்த் தொட்டியை அடைத்துக்கொண்டிருந்த மும்தாஜ் உற்சாகத்துடன் கூவி கைகளை விலக்கிக்கொள்ள தண்ணீரும் அதே உற்சாகத்துடன் வெளியே பாய்ந்தது.\nமற்றவர்கள் திகைத்துப் போக, இவருடைய அணியினர் நொந்து போயினர். ‘டாஸ்க் முடிஞ்சது –ன்னு நெனச்சேன்” என்றார் மும்தாஜ். உண்மையிலேயே அப்படி நினைத்து விட்டாரா அல்லது இன்னமும் ‘டபுள் ஏஜெண்ட்’ மோடில் இருக்கிறாரா என்று தெரியவில்லை.\n‘தண்ணியில கண்டத்தை’ இன்னமும் இழுக்க முடிவு செய்தார், பிக்பாஸ். இரண்டு அணிகளுக்கும் மறுபடியும் ஒரு போட்டி. ‘விடாது நிரப்பு’ என்பது இதன் பெயராம்.\n‘விடாது கறுப்பு’ என்று வைத்திருக்கலாம். ஒவ்வொரு அணியிலிருந்தும் மூன்று நபர்கள் வர வேண்டும். கார்டன் ஏரியாவில் மூன்று பைப்கள் இருக்கும். அதன் உள்ளே பந்துகளும் இருக்கும்.\nநீச்சல் குளத்தில் இருந்து குவளையில் தண்ணீர் எடுத்து பைப்பில் ஊற்றி மிதந்து வரும் பந்துகளைச் சேகரிக்க வேண்டும். எவர் முதலில் அனைத்துப் பந்துகளையும் சேகரிக்கிறார்களோ.. அவரே வெற்றியாளர்.\nTags இவர் யாஷிகாவோட ரொமான்ஸ் பண்ணுவாரு பிக்பாஸ் வீடு பத்தி எரிஞ்சாலும் மும்தாஜ்\nPrevious இராஜாங்க அமைச்சர் விஜயகலாவுடனான நேர்காணல்\nNext கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட மூவருக்கு மறியல் – திருமலை நீதிமன்று உத்தரவு\nசாதி மாற்றுத் திருமணம் – பெண்ணை ஆணவக் கொலை செய்த தந்தை\nவேற்று சாதி பையனை காதலித்ததால், பெத்த பெண்ணை அவரது தந்தை உயிரோடு எரித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.quicknewstamil.com/sports/", "date_download": "2018-07-21T11:17:27Z", "digest": "sha1:AQH7Q3TLXOVQG34I6JBC3IKARXGSQRCY", "length": 11751, "nlines": 113, "source_domain": "www.quicknewstamil.com", "title": "விளையாட்டு - Quick News Tamil", "raw_content": "\nஉலகம் முழுவதும் உச்சரிக்கப்பட்ட பிரான்ஸ் ஹீரோ மிகப் பெரிய பிளக்சில் எழுதியிருந்த முக்கியமான வார்த்தை\nஹொட்டலில் வைத்து தனது காதல் மனைவியை முதல்முறையாக சந்தித்த மலிங்கா: சுவாரசிய கதை\nகிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறாரா டோனி\nவீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்த விராட் கோஹ்லி\nகோஹ்லியையே மிரள வைத்த இங்கிலாந்து வீரர்: ஸ்டம்பை பறிகொடுத்து மிரண்டு நின்ற வீடியோ\nஉலகம் முழுவதும் உச்சரிக்கப்பட்ட பிரான்ஸ் ஹீரோ மிகப் பெரிய பிளக்சில் எழுதியிருந்த முக்கியமான வார்த்தை\nகிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறாரா டோனி\nவீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்த விராட் கோஹ்லி\nகோஹ்லியையே மிரள வைத்த இங்கிலாந்து வீரர்: ஸ்டம்பை பறிகொடுத்து மிரண்டு நின்ற வீடியோ\nஉலகம் முழுவதும் உச்சரிக்கப்பட்ட பிரான்ஸ் ஹீரோ மிகப் பெரிய பிளக்சில் எழுதியிருந்த முக்கியமான வார்த்தை\nஹொட்டலில் வைத்து தனது காதல் மனைவியை முதல்முறையாக சந்தித்த மலிங்கா: சுவாரசிய கதை\nகிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறாரா டோனி\nவீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்த விராட் கோஹ்லி\nகோஹ்லியையே மிரள வைத்த இங்கிலாந்து வீரர்: ஸ்டம்பை பறிகொடுத்து மிரண்டு நின்ற வீடியோ\nஅன்று அகதிகள்… இன்று உலகை திரும்பி பார்க்க வைத்த சாம்பியன்கள்: இது அகதிகளுக்கு கிடைத்த வெற்றி\nஅன்று அகதிகள்… இன்று உலகை திரும்பி பார்க்க வைத்த சாம்பியன்கள்: இது அகதிகளுக்கு கிடைத்த...\nபிரான்ஸ் நாடு மகுடம் சூட காரணமாக இருந்த ரியல் ஹீரோ இவர்தான்: அந்தரத்தில் பறந்த...\nகுரேஷியாவை வீழ்த்திய பிரான்ஸ்: சுவாரசிய தகவல்கள்\nஇறுதிப்போட்டியில் இப்படி யாரும் செய்யமாட்டார்கள்: குரேஷியா அணி பயிற்சியாளர் காட்டம்\nசோகமான பிரான்ஸ் வெற்றிக்கொண்டாட்டம்: தீவிர ரசிகர்கள் 2 பேர் உயிரிழப்பு\nஎதிர்பார்ப்பிற்கு மத்தியில் நடந்த போட்டி தங்கப் பந்தை பெற்ற குரோசிய அணி வீரர்\nகிளி­நொச்சி மத்திய வித்தியாலயத்துக்கு தங்கப்பதக்கம்\nவட­மா­கா­ணப் பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான தட­க­ளத் தொட­ரில் 20 வய­துப் பெண்­கள் பிரிவு 800 மீற்­றர் ஓட்­டத்­தில் கிளி­நொச்சி மகா வித்­தி­யா­ல­யம் தங்­கப்­ப­தக்­கம் வென்­றது. யாழ்ப்­பா­ணம் துரை­யப்பா விளை­யாட்டு மைதா­னத்­தில் போட்­டி­கள் இடம்­பெற்று வரு­கின்­றன. நேற்று...\nஆசியன் சம்பியன் சிப் போட்டியில் விளையாட வவுனியா இளைஞன் தெரிவு\nஐந்து நாடுகள் பங்கு கொள்ளும் ஆசியன் சம்பியன் சிப் போட்டியில் விளையாடுவதற்காக பங்களாதேஸ் தலைநகர் டாக்கா செல்லும் இலங்கை கூடைப்பந்தாட்ட தேசிய அணியில் வவுனியா இளைஞனும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கை கூடைப்பந்தாட்ட தேசிய அணியின்...\nமாகாணத்திற்கு பெருமை சேர்த்த செம்மலை ம.வி. மாணவி செல்வி த.தர்���ிகா\nஅகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையில் நடைபெற்ற தைக்வொண்டோ போட்டியில் மு/செம்மலை மகா வித்தியாலயத்தின் மாணவி செல்வி தர்ஷிகா தனேஸ்வரன் அவர்கள் வெண்கலப்பதக்கம் பெற்று வடமாகாணத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். தைக்வொண்டோ போட்டிகளில் வடமாகாணம் பெறும் ஒரேயொரு...\nஇந்திய தொடருக்கான இலங்கை அணிக்கு தெரிவு செய்யப்பட்ட இரு தமிழர்கள்\nஇலங்கை 19 வயதிற்குட்பட்ட கிரிக்கெட் அணி எதிர்வரும் யூலை மாதம் இலங்கை வரும் இந்திய அணிக்கெதிரான தொடரில் மோதவுள்ளது.இத்தொடருக்கான தெரிவுகள் ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம் பெற்றது. இத்தொடருக்கான இறுதி இலங்கை அணியில் யாழ்...\nமுல்லைத்தீவு கழகங்களுக்கிடையிலான துடுப்பாட்டத்தில் செல்வபுரம் சந்திரன் வெற்றிவாகை\nமுல்லைத்தீவு மாவட்ட 59ஆவது படைத்தலைமையகத்தில் ஏற்பட்டில் முல்லைத்தீவு கழகங்களுக்கிடையில் நடைபெற்ற 20க்கு 20 மென்பந்து துடுப்பாட்ட போட்டியில் முல்லைத்தீவு செல்வபுரத்தினை சேர்ந்த சந்திரன் விளையாட்டு கழகம் 9 விக்கட்டுக்களால் வெற்றிபெற்று வெற்றிக்கேடயத்தினை தனதாக்கிகொண்டுள்ளது. முல்லைத்தீவு...\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5/", "date_download": "2018-07-21T11:50:35Z", "digest": "sha1:YWEHWGCO2FLURLDNUHQXRVSNZT5KG53B", "length": 7993, "nlines": 59, "source_domain": "athavannews.com", "title": "முதல் நிலை வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார் முகுருசா! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇனவாதத்திற்கு எதிராக தோட்டத்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nதடைகளை மீறி மரண தண்டனை நிறைவேற்றப்படும்: ஜனாதிபதி\nமக்ரோனின் தலைமை பாதுகாப்பு செயலாளர் பதவி நீக்கம்\n‘யுத்தத்தின் பின்னரான சூழலில் பெண்களின் தலைமைத்துவம்’: யாழில் சர்வதேச மாநாடு\nபெண் தலைமைத்துவ குடும்பங்களின் கடனை அரசாங்கம் பொறுப்பேற்கும்: மங்கள சமரவீர\nமுதல் நிலை வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார் முகுருசா\nமுதல் நிலை வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார் முகுருசா\nலண்டனில் நடைபெறும் விம்பிள்டன் ���கிரங்க டென்னிஸ் தொடரில், உலகின் முதல்நிலை வீராங்கனையான ஜேர்மனியின் ஏஞ்சலிக் கேர்பரை வீழ்த்தி, 15ஆம் நிலை வீராங்கனையான ஸ்பெய்னின் கார்பின் முகுருசா (Garbine Muguruza) காலிறுதிக்குள் நுழைந்துள்ளார்.\nபோட்டியின் ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடிய ஏஞ்சலிக் கோ்பர் முதல் செட்டை 6-4 எனக் கைப்பறினார்.\nஎனினும் அவரால் அடுத்த இரு செட்களைக் கைப்பற்ற முடியாமல் போனது. முதல் செட்டை இழந்த Muguruza அடுத்த இரு செட்களில் மிகச் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். முதல் செட்டை இழந்த போதிலும், அடுத்த இரு செட்களையும், 6-4, 6-4 என தனதாக்கினார்.\nஇறுதியில் 4-6, 6-4, 6-4 என்ற செட்களில் வெற்றி பெற்ற Garbine Muguruza காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.\nவிம்பிள்டன் டென்னிஸ்: இறுதி போட்டிக்கு முன்னேறினார் ஏஞ்சலிக் கெர்பர்\nலண்டனில் நடைபெற்றுவரும் விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் அரையிறுதி போ\nஅவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ்: சிமொனா ஹலெப், கெர்பர் அரையிறுதிக்கு தகுதி\nஅவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் ரோமானிய வீராங்கனை சிமொனா ஹலெப் மற்றும் ஜேர்மனிய வீ\nஅவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ்- ஷரபோவா அதிர்ச்சித் தோல்வி\nஅவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் இன்றைய போட்டியில் ஜேர்மனிய வீராங்களை ஏஞ்சலிக் கெர்பரை எதிர்கொண்ட ரஷ\nசிட்னி சர்வதேச டென்னிஸ் தொடரிலிருந்து முகுருஸா விலகல்\nசிட்னி சர்வதேச டென்னிஸ் தொடரிலிருந்து ஸ்பெயின் நாட்டின் முன்னணி வீராங்கனையான கார்பின் முகுருஸா விலகி\nபிறிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் தொடரிலிருந்து முகுருசா வெளியேறுகிறார்\nபிறிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் தொடரிலிருந்து நான்காவது ஆண்டாக இம்முறையும் ஸ்பெய்ன் வீராங்கனை கார்பின் ம\nஇனவாதத்திற்கு எதிராக தோட்டத்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nதடைகளை மீறி மரண தண்டனை நிறைவேற்றப்படும்: ஜனாதிபதி\nமக்ரோனின் தலைமை பாதுகாப்பு செயலாளர் பதவி நீக்கம்\n‘யுத்தத்தின் பின்னரான சூழலில் பெண்களின் தலைமைத்துவம்’: யாழில் சர்வதேச மாநாடு\n124 ஓட்டங்களுக்கு சுருண்டது தென்னாபிரிக்கா: அகில தனஞ்சய-தில்ருவான் மயாஜாலம்\nஇராமேஸ்வரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிபொருட்கள் இடமாற்றம்\nதென்னாபிரிக்க தூதுவர் பதவிக்கு பெண்ணொருவரின் பெயர் பரிந்துரைப்பு\nபிரெக்சிற்: நிலைப்ப��ட்டை வெளிப்படுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு மே வலியுறுத்தல்\nஎரிபொருள் விலையேற்றம் : போராட்டத்தை தொடரும் சாரதிகள்\nமுதல் பெண் ஜனாதிபதிக்கு மேலும் 8 ஆண்டுகள் சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://azaippaalan.blogspot.com/2011/04/2_02.html", "date_download": "2018-07-21T11:49:42Z", "digest": "sha1:FCW5JWOO2KZLMCA5HNECUWUJSN6MILUE", "length": 38993, "nlines": 218, "source_domain": "azaippaalan.blogspot.com", "title": "இயேசுவுக்கு நேர்ந்ததென்ன..! வரலாறு - 2 ~ அழைப்பாளன்", "raw_content": "\nஇயேசுவின் வாழ்க்கையை முழுமையாக தெரிந்துக் கொள்ள வேண்டுமானால் அவர் எந்த சமுகத்திற்கு வந்தாரோ அந்த சமுகம் பற்றி ஓரளவு தெரிந்துக் கொள்ள வேண்டும் என்பதையும் அந்த சமுகம் யார் என்பதையும் முதல் தொடரில் ஓரளவு கண்டோம்.\nஇயல்பாக அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் பொய்பிக்கப்பட்டு பலர் கொலையும் செய்யப்பட்டதால் கடின சித்தம் படைத்த யூதர்களை நல்வழி படுத்த இயல்புக்கு மாற்றமாக ஒரு அத்தாட்சி மிக்க இறைத்தூதரை அனுப்புவோம் என்ற இறைவனின் ஏற்பாட்டாலும், தன் வயிற்றிலும் சந்ததியிலும் சிறந்த குழந்தை உருவாக வேண்டும் என்ற இயேசுவின் தாய் வழி பாட்டியார் செய்த பிரார்த்தனையாலும் இயேசுவை இறைவன் தேர்ந்தெடுக்கிறான்.\n(இயேசுவாகிய) அவர் (நம்முடைய) அடியாரேயன்றி வேறில்லை. அவர்மீது நாம் அருள் புரிந்து இஸ்ராயீலின் மக்களுக்கு அவரை ஓர் உதாரணமாக்கினோம் (அல் குர்ஆன் 43:59) என்ற வசனம் பிரத்யேகமாக யூதர்களுக்கு இறைவன் வழங்கிய அத்தாட்சியை - நமது இரண்டாவது கூற்றை - மெய்ப்பிக்கிறது.\nநிச்சயமாக இறைவன் ஆதாமையும், நோவாவையும், ஆப்ரஹாமின் சந்ததியினரையும், இம்ரானுடைய குடும்பத்தினரையும் அகிலத்தாரை விட மேலாக தேர்ந்தெடுத்துள்ளான். (அல் குர்ஆன் 3:33)அவர்களில் அனைவரும் முந்தியவர்களின் சந்ததியினர்தான். (அல் குர்ஆன் 3:34) 3:33 வது வசனத்தில் ஆதாம், நோவா, இப்ராஹிமுடைய சந்ததி என்றெல்லாம் இறைவன் குறிப்பிடுவதை நாம் அறிவோம். அதன் தொடர்ச்சியாக 'இம்ரானின் குடும்பத்தினர்' என்று இறைவன் கூறுகிறான். இந்த இம்ரான் குடும்பத்தில் ஒருவராகத்தான் இயேசு அவர்கள் பிறக்கிறார்கள். இயேசுவின் தாய் வழி பாட்டி - மரியாளின் தாய் - செய்த பிரார்த்தனை இயேசுவின் வருகைக்கு ஒரு முன்னுரையாக அமைந்தது.\nமரியாளின் தாயார் கர்ப்பம் தரித்திருந்த போது ''இறைவா என் வயிற்றில் உள்ள குழந்தையை உனக்காக நேர��ந்து விட்டேன். அது முழுமையாக உனக்காக அர்ப்பணிக்கப்படும். இதை என்னிடமிருந்து நீ ஏற்றுக் கொள்வாயாக. நீயே செவியுறுபவனாகவும் அறிந்தவனாகவும் இருக்கிறாய்'' என்று இம்ரானின் மனைவி பிரார்த்தித்தார். (அல் குர்ஆன் 3:35)\nஅவர் குழந்தையை ஈன்றெடுத்த போது 'இறைவா.. நான் பெண்குழந்தையைப் பெற்று விட்டேனே..' என்றார். அவர் எத்தகையதை ஈன்றெடுத்தார் என்பதை இறைவன் நன்கறிவான். 'ஆண் பெண்ணைப் போன்றவனல்ல. நான் இவளுக்கு மரியம் (மரியாள்) என்று பெயரிட்டுள்ளேன். சபித்து துரத்தப்பட்ட (தீய சக்தியான) ஷைத்தானை விட்டு இவளுக்கும் இவளின் வழிதோன்றல்களுக்கும் உன் பாதுகாப்பை வேண்டுகிறேன்' என்று அவர் (மரியாளின் தாயார்) கூறினார் (அல் குர்ஆன் 3:36)\nஇஸ்ரவேலர்களில் விதிவிலக்காக இறைவனை நம்பி - அவனுக்கு எதையும் இணையாக்காமல் கட்டுபட்டு நடக்கும் ஒரு நல்ல பெண்ணாக மரியாளின் தாயார் வாழ்ந்துள்ளார் என்பதை இந்த வசனங்களின் மூலம் விளங்கலாம். இவர் வாழ்ந்த காலகட்டத்தில் அந்த சமூகத்தின் மனப்பான்மை எப்படி இருந்ததது என்பதை 2:87 வசனத்தின் மூலம் முதல் தொடரில் அறிந்தோம்.\nஇறைத்தூதர்கள் பொய்பிக்கப்பட்டு சிலர் கொலை செய்யப்பட்ட மட்டமான - மோசமான சூழ்நிலை நிலவி வருவதை மரியாளின் தாயார் கண்டு அனுபவிக்கிறார்கள். இந்த கொடுமையை எதிர்க்க தன் புறத்திலிருந்து ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் கூட அவர்கள் இப்படி ஒரு பிரார்த்தனையை செய்ய தூண்டி இருக்கலாம். இங்கு தொடரும் அவலங்கள் சீக்கிரம் ஒரு முடிவுக்கு வராது என்பதை உணர்ந்தும், தான் ஒரு பெண் என்பதால் தன்னால் களத்தில் நின்று இந்த கொடுமையாளர்களை எதிர்க்க முடியாது என்பதாலும் தன் வயிற்றில் வளரும் குழந்தை பிறந்து வளர்ந்து இறை வழியில் தன்னை அர்ப்பணித்து இவர்களுக்கு பாடம் புகட்டட்டும் என்ற சிந்தனையாளும் அவர்கள் இந்த பிரார்த்தனையை வைத்திருக்கலாம்.\n'என் வயிற்றில் உள்ளதை உனக்காக அர்ப்பணிக்கிறேன்' என்ற கூற்றை சிந்திக்கும் போது நாம் எழுதியவாறு உள்ள எண்ண ஓட்டங்கள் அந்த தாயின் மனதில் எழுந்திருக்கலாம் என்று யூகிக்க முடிகிறது. அவர் ஒரு குழந்தையை பெற்றெடுக்கிறார் அது பெண் குழந்தையாகி விடுகிறது. அவர் எதிர்பார்த்த ஆண் குழந்தை கிடைக்கவில்லை. தன் எண்ணம் நிறைவேறாமல் போய்விடுமோ என்ற கவலையில் தான் 'நான் ஒரு பெண் ��ுழந்தையை பெற்று விட்டேனே..' என்கிறார். ஆண் பெண்ணைப் போன்றவனல்ல.. என்ற அந்த தாயின் கூற்றும் 'இறைவனுக்காக தன்னை அர்ப்பணித்து போராட்ட களம் காணும் தகுதி ஆணுக்கு தான் இருக்க முடியும் ஆனால் பிறந்தது பெண்ணாகி விட்டதே..' என்ற கவலையின் சாயலில் தான் வெளிப்படுகிறது. இருந்தும் அவர் தன் நம்பிக்கையை தளர்த்திக் கொள்ளாமல் குழந்தைக்கு மரியம் (மரியாள்) என்று பெயரிட்டு அதை இறைவனின் பாதுகாப்பில் ஒப்படைக்கிறார்கள்.\nஅவரை (மரியாளை) இறைவன் அழகிய முறையில் எடுத்துக் கொண்டான். அவரை அழகிய முறையில் வளர்த்தான். அவருக்கு ஜகரிய்யாவை பொறுப்பாளியாக்கினான். (அல் குர்ஆன் 3:37)\n(உள்ளத் தூய்மையோடும் உயர்ந்த நோக்கத்திற்காகவும் இறைவனிடம் செய்யும் முறையீடுகள் (பிரார்த்தனைகள்) எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று முஸ்லிம்களுக்கு இதில் படிப்பனையுள்ளது.) பைபிளின் புதிய ஏற்பாட்டின் நான்கு சுவிசேஷ காரர்களான மாற்கு, மத்தேயு, லூக்கா, யோவான் இவர்களில் யாரும் குர்ஆனில் வரும் மரியாளின் தாயார் பற்றிய சம்பவங்களை குறிப்பிடவே இல்லை.\nஜகரிய்யா பொறுப்புதாரியாக்கப்பட்டார் என்பதிலிருந்து மரியாளின் தாயார் மரியாளை பெற்றவுடன் மரணித்து இருக்கக் கூடும் என்பதை யூகிக்கலாம். ஜகரிய்யா அவர்களிடம் வளரும் மரியாளுக்கு அவ்வப்போது சிற்சில அற்புதங்கள் நிகழ்கின்றன.\nமரியாள் தங்கிக் கொள்ளும் அறைக்கு ஜகரிய்யா அவர்கள் செல்லும் போதெல்லாம் மரியாளிடம் இருக்கும் உணவு வகைகளை கண்டு 'மர்யமே இது உனக்கு எங்கிருந்து கிடைத்தது இது உனக்கு எங்கிருந்து கிடைத்தது என்று கேட்கிறார்கள். அதற்கு மரியாள் இது இறைவன் கொடுக்கிறான். அவன் தான் நாடுவோருக்கு கணக்கின்றி வழங்குவான் என்கிறார்கள். (அல் குர்ஆன் 3:38)\nஇறைவனிடமிருந்து மரியாள் பெற்ற அறிவிப்பு.\n இறைவன் உம்மை தேர்வு செய்து தூய்மையாக்கி அகிலத்தின் பெண்களை விட உன்னை சிறப்பித்துள்ளான் என்று வானவர்கள் நற்செய்திக் கூறுகிறார்கள். (அல் குர்ஆன் 3:42)\n உனது இறைவனுக்கு பணிந்து நடப்பாயாக, அவனுக்காக தலை தாழ்த்தி வணங்குவாயாக. குனிந்து வணங்குவோருடன் குனிந்தும் வணங்குவாயாக என்றும் வானவர்கள் கூறினார்கள். (அல் குர்ஆன் 3:43)\nஇவை மறைவனா செய்திகளாகும். (முஹம்மதே.. இறைவனாகிய) நாமே இதை உமக்கு அறிவிக்கிறோம். மர்யமை யார் பொறுப்பே���்றுக் கொள்வது என்று முடிவு செய்ய அவர்கள் எழுதுகோல்களைப் போட்ட போதும், இது குறித்து அவர்கள் சர்ச்சை செய்த போதும் நீர் அவர்களுடன் இருக்கவில்லை. (அல் குர்ஆன் 3:44)\nமரியாளை இறைவன் அகிலத்தின் பெண்களை விட தூய்மைப்படுத்தியதாகவும், அவரை இறைவன் தேர்ந்தெடுத்துக் கொண்டதாகவும் இந்த வசனங்களில் கூறப்படுகின்றன. கிறிஸ்துவ பிரச்சாரர்களால் இந்த வசனங்கள் தவறாக சித்தரிக்கப்பட்டு வருவதை நாம் பார்க்கிறோம். தேர்ந்தெடுத்து தூய்மைப்டுத்துதல் என்பதை 'தூய்மைப்படுத்தி மனைவியாக தேர்ந்தெடுத்துக் கொண்டான்' என்று வளித்து பொருள் கொண்டு - இறையச்சமின்றியும் பகுத்தறிவு சிந்தனையின்றியும் - விஷமத்தைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். இறைவன் என்பவன் தனித்தவன், பெறப்படாதவன், யாரையும் பெற்று தாயாகவோ தந்தையாகவோ ஆகாதவன், எத்தகைய தேவையும் அற்றவன், அவனுக்கு நிகராக எதுவுமில்லாதவன் என்றெல்லாம் இஸ்லாம் இறைவனுக்கு இருக்க வேண்டிய தனித்தகுதிகளை - இறைவனைத் தவிர பிறருக்கு இருக்கவே முடியாத தகுதிகளை - உலகில் முழங்கி அந்த சத்தியத்தின் பக்கம் மக்களை ஈர்த்து வளர்ந்துக் கொண்டு வருவதை அறியாதவர்களல்ல இவர்கள். இருப்பினும் இவர்களின் 'திரித்துவ' கொள்கையை மக்களிடம் - குறிப்பாக முஸ்லிம்களிடம் - திணிக்க திரித்தல் கலையை கையாண்டு வருகிறார்கள்.\nதூய்மைப்படுத்துதல் - தேர்ந்தெடுத்தல் என்பதன் பொருள் என்னமனைவியாக வருபவளை மட்டும் தான் தூய்மைபடுத்த முடியும். தேர்ந்தெடுக்க முடியும் என்பதுதான் கிறிஸ்துவ உலகின் அளவுகோலா...கிறிஸ்துவத்தை பிரச்சாரம் செய்வதற்காகவே உருவாக்கப்படும் கன்னியாஸ்திரிகள் எப்படிப்பட்டவர்கள்மனைவியாக வருபவளை மட்டும் தான் தூய்மைபடுத்த முடியும். தேர்ந்தெடுக்க முடியும் என்பதுதான் கிறிஸ்துவ உலகின் அளவுகோலா...கிறிஸ்துவத்தை பிரச்சாரம் செய்வதற்காகவே உருவாக்கப்படும் கன்னியாஸ்திரிகள் எப்படிப்பட்டவர்கள் மத குருக்களால் தேர்ந்தெடுத்து தூய்மைப்படுத்தப்படுபவர்களே கன்னியாஸ்திரிகள் என்ற தகுதியை அடைய முடியும். இப்படி தெர்ந்தெடுக்கப்பட்டவர்களெல்லாம் கர்த்தருக்கு மனைவியாகத்தான் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்கள் என்று கூறி கிறிஸ்துவ உலகம் கர்த்ததை காமம் நிறைந்தவராகவும் பெண் மோகம் உள்ளவராகவும் சித்தரிக்கு��ா... அப்படியெல்லாம் இல்லையென்றால், மரியாளுக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயமா... இன்றைய கன்னியாஸ்திரிகள் கர்த்தர் வழியில் தன்னை அர்ப்பணித்து அவருக்கு ஊழியம் செய்யவே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்தப் பணிக்கு உள்ளத்தூய்மையும் கட்டுப்பாடும் முக்கியம் என்பதால் அதற்கான பயிற்சியின் மூலம் அவர்கள் தூய்மைப்படுத்தப்படுகிறார்கள் என்று கிறிஸ்துவம் பதில் சொன்னால் இந்த வாதம் மரியாளின் விஷயத்தில் மட்டும் பொருந்தாமல் போய்விடுமா...\nஉலக அளவில் கிறிஸ்தவர்களால் நடத்தப்படும் கல்விக் கூடங்கள் இன்னபிற நிறுவனங்கள் இங்கெல்லாம் ஏனோ தானோவென்று ஆட்களை நியமிக்கிறார்களா... அல்லது தகுதிப்படைத்தவர்களை தேர்ந்தெடுத்து நியமிக்கிறார்களா... இங்கெல்லாம் நல்ல ஆண்களை தெர்ந்தெடுக்கும் போது அது அங்குள்ள பெண்களுக்கு கணவர்கள் என்ற அடிப்படையில்தான் என்றும், சிறந்தப் பெண்களை தேர்ந்தெடுக்கும் போது இது அங்குள்ள ஆண்களுக்கான மனைவிகளின் தேர்வுதான் என்றும் பிறர் விளக்கம் சொன்னால் இவர்களால் பொருத்துக் கொள்ள முடியுமா...\nதேர்ந்தெடுத்தலும் - தூய்மைப்படுத்துதலும் மனைவியாக்கத்தான் என்பது எவ்வளவு கீழ்தரமான வாதம் என்பதை கிறிஸ்துவ சகோதரர்கள் இப்போது உணர்வார்கள் என்று நம்புகிறோம். கர்த்தர் மரியாளை தேர்ந்தெடுத்து தூய்மைப்படுத்துகிறார் என்பது உண்மைதான். இறைவனுக்கு மனைவி என்ற மட்டரகமான தகுதிக்காக இந்த தேர்வு நடக்கவில்லை. இந்த தேர்வு மரியாளின் தாயார் செய்த பிரார்த்தனைக்காக நடந்ததாகும். யூதர்களின் கொடுமையை கண்டு அதை எதிர்க்க தன் பங்களிப்பாக தன் வயிற்றில் வளர்வதை இறைவனுக்கு அர்ப்பணிக்க முடி செய்து அதை கர்த்தரிடம் அறிவிக்கவும் செய்கிறார். ஆனால் கர்த்தர் கொடுத்ததோ பெண் குழந்தை. 'நான் ஒரு பெண்ணை பெற்றுவிட்டேனே...' என்று அவர் மனம் நொந்துப்போனாலும் கர்த்தரின் திட்டம் வேறு விதமாக இருந்தது. ஆண் பெண்ணைப் போன்றவனல்ல என்று அந்த தாய் நினைத்தாலும் பெண்ணாலும் இறைவழியில் பெரும் தியாகம் செய்ய முடியும் என்பதை உலகிற்கு உணர்த்துவதற்காக மரியாளை தேர்ந்தெடுப்பது இறைவனின் திட்டமாக இருந்தது. கர்த்தருக்கான அர்ப்பணத்திற்கு ஒரு முன்னுதாரனமாகத்தான் அந்த பெண் தேர்ந்தெடுக்கப்படுகிறாரே தவிர வேறு எந்த நோக்கமும் ���ல்லை. மரியாளின் தாயார் செய்த பிரார்த்தனைக்கு களம் அமைக்கும் விதமாகவே அவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். தாயாரின் மறைவுக்கு பிறகு அவரை வளர்ப்பது யார் என்ற பிரச்சனையும் அவர் குறித்த சர்ச்சையும் கிளம்பியதாக இறைவன் 3:44 வசனத்தில் குறிப்பிடுகிறான். இதிலிருந்து அவர் தனித்துவம் வாய்ந்த பெண்ணாக வளர்ந்துள்ளார் என்பதை விளங்கலாம்.\nபிற்காலத்தில் இறைவனால் ஏற்படப்போகும் ஒரு மகத்தான சோதனைக்கு அவரை மனோவியல் ரீதியில் தயார் படுத்துவதற்காக அவரை வளர்க்கும் பொறுப்பை இறைவன் இறைத்தூதர் ஜகரிய்யா அவர்களிடம் ஒப்படைக்கிறான். மரியாளை பொறுப்பேற்று வளர்க்கும் போது ஜகரிய்யா அவர்களுக்கு குழந்தை இல்லை. வயதானாலும் குழந்தைக்காக ஏங்கும் இதயம் மட்டும் அவர்களுக்கு ஓயவில்லை. மரியளை குழந்தைக்கு குழந்தையாக வளர்த்து வணக்க வழிபாட்டின் மூலம் அவர்களை பக்குவப்படுத்திக் கொண்டிக்கும் வேளையில் தான் மரியாளுக்கு இறைவன் புறத்திலிருந்து உணவுகள் வழங்கப்படுவதை ஜகரிய்யா அவர்கள் பார்க்கிறார்கள். இது எப்படி உனக்கு கிடைத்தது என்ற கேள்விக்கு கணக்கின்றி கொடுக்கும் ஆற்றல் உள்ள இறைவன் தான் இதை எனக்கு கொடுக்கிறான் என்று மரியாளிடமிருந்து பதில் வருகிறது. எதற்கும் ஆற்றல் உள்ள இறைவன் தனக்கு ஏன் ஒரு வாரிசை - மகனை கொடுக்க மாட்டான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில், 'இறைவா உன்னிடமிருந்து எனக்கொரு தூய குழந்தையை கொடுத்தருள்' என்று பிரார்த்திக்கிறார்கள். இறைவன் அதை ஒப்புக் கொள்கிறான். இறைவன் ஒப்புக் கொண்டாலும் ஜகரிய்யா அவர்களால் இதை நம்ப முடியவில்லை ஏனெனில் அவர் தள்ளாத முதுமையை அடைந்து விட்டார்கள். அவர்களின் மனைவியும் குழந்தைப்பேறைப் பெரும் மாதவிடாய் தகுதிகளையெல்லாம் இழந்து மலடு தட்டி விடுகிறார்கள். குழந்தை உருவாவதற்கான இயற்கை விதிகள் கடந்து போயிருந்தாலும் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கின்றது. யஹ்யா என்ற மகனை 'இறைத்தூதரை' ப் பெற்று எடுக்கிறார்கள். இந்த விபரங்கள் அனைத்தும் 3:38 - 39 - 40 வசனங்களிலும் மரியாள்(மரியம்) என்ற 19வது அத்தியாயத்தின் ஆரம்ப ஆறு வசனங்களிலும் கிடைக்கின்றன.\nமரியாளை மனோரீதியாக உருவாக்க வேண்டிய நிலையில் ஜகரிய்யா அவர்களின் வழியாக இறைவன் அந்த பாடத்தை போதிக்கிறான்.\n10ம் நாள் நன்றியா - துக்கமா (1)\n51:55 ��சனமும் நாமும் (1)\nஅண்ணன் மனைவி - பதில்கள் (1)\nஅரஃபா - ஏன் முரண்பாடு (1)\nஅரபு மொழி பற்று (1)\nஅவளொரு முஸ்லிம் பெண் (1)\nஅறிவு இயலாமை வன்முறை (1)\nஇத்தா - சட்ட விளக்கம் (1)\nஇயேசு வரலாறு - 1 (1)\nஇயேசு வரலாறு - 2 (1)\nஇயேசு வரலாறு - 3 (1)\nஇயேசு வரலாறு - 4 (1)\nஇயேசு வரலாறு - 5 (1)\nஇயேசு வரலாறு - 6 (1)\nஇறைத் தூதுத்துவர் வீடியோ (1)\nஎது பெண்ணுரிமை - 1 (புத்தகம்) (1)\nஎது பெண்ணுரிமை - 2 (புத்தகம்) (1)\nஎது பெண்ணுரிமை - 3 (புத்தகம்) (1)\nஓவீயம் புகைப்படம்- சட்டவிளக்கம் (1)\nகண்திருஷ்டி - மந்திரித்தல் - ஓதிபார்த்தல் (1)\nகனவில் வராத நபி(ஸல் (1)\nகிறிஸ்த்துவம் கேள்வி பதில் (1)\nகுழந்தை பிறந்தால் - சட்ட விளக்கம் (1)\nகேள்வி பதில் தொகுப்பு - 32 (1)\nசிறுநீர் சட்டம் (பதில்கள்) (1)\nதபூக் போர் - கஅப்(ரலி) (1)\nநபி(ஸல்) முக்கிய குறிப்புகள் (1)\nநவீன வீடு ஹதீஸ் விளக்கம் (1)\nபதில்கள் தொகுப்பு - 31 (1)\nபத்ருபோர் சில காட்சிகள் (1)\nபெண்கள் வணங்கும் உரிமை (1)\nபெருமை வேண்டாம் (ஹதீஸ் விளக்கம்) (1)\nபைபிளில் இஸ்மாயீல் (அலை) (1)\nமனிதாபிமானம் - ஹதீஸ் விளக்கம் (1)\nமனைவியைக் கொல் - பதில்கள் (1)\nவண்ணக் கனவுகள் சட்ட விளக்கம் (1)\nஜம்வு கஸ்ரு தொழுகை (1)\n10ம் நாள் நன்றியா - துக்கமா (1)\n51:55 வசனமும் நாமும் (1)\nஅண்ணன் மனைவி - பதில்கள் (1)\nஅரஃபா - ஏன் முரண்பாடு (1)\nஅரபு மொழி பற்று (1)\nஅவளொரு முஸ்லிம் பெண் (1)\nஅறிவு இயலாமை வன்முறை (1)\nஇத்தா - சட்ட விளக்கம் (1)\nஇயேசு வரலாறு - 1 (1)\nஇயேசு வரலாறு - 2 (1)\nஇயேசு வரலாறு - 3 (1)\nஇயேசு வரலாறு - 4 (1)\nஇயேசு வரலாறு - 5 (1)\nஇயேசு வரலாறு - 6 (1)\nஇறைத் தூதுத்துவர் வீடியோ (1)\nஎது பெண்ணுரிமை - 1 (புத்தகம்) (1)\nஎது பெண்ணுரிமை - 2 (புத்தகம்) (1)\nஎது பெண்ணுரிமை - 3 (புத்தகம்) (1)\nஓவீயம் புகைப்படம்- சட்டவிளக்கம் (1)\nகண்திருஷ்டி - மந்திரித்தல் - ஓதிபார்த்தல் (1)\nகனவில் வராத நபி(ஸல் (1)\nகிறிஸ்த்துவம் கேள்வி பதில் (1)\nகுழந்தை பிறந்தால் - சட்ட விளக்கம் (1)\nகேள்வி பதில் தொகுப்பு - 32 (1)\nசிறுநீர் சட்டம் (பதில்கள்) (1)\nதபூக் போர் - கஅப்(ரலி) (1)\nநபி(ஸல்) முக்கிய குறிப்புகள் (1)\nநவீன வீடு ஹதீஸ் விளக்கம் (1)\nபதில்கள் தொகுப்பு - 31 (1)\nபத்ருபோர் சில காட்சிகள் (1)\nபெண்கள் வணங்கும் உரிமை (1)\nபெருமை வேண்டாம் (ஹதீஸ் விளக்கம்) (1)\nபைபிளில் இஸ்மாயீல் (அலை) (1)\nமனிதாபிமானம் - ஹதீஸ் விளக்கம் (1)\nமனைவியைக் கொல் - பதில்கள் (1)\nவண்ணக் கனவுகள் சட்ட விளக்கம் (1)\nஜம்வு கஸ்ரு தொழுகை (1)\nபைபிள் புகழும் இஸ்மவேல், இஸ்மவேலை எதிர்க்க���ம் கிறி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://knramesh.blogspot.com/2015/04/vasantha-gelikkai-pavvalimbu-part35_30.html", "date_download": "2018-07-21T11:19:12Z", "digest": "sha1:QPVYLAG7CEKIA44E2BYFM3OZRIINYZFQ", "length": 13846, "nlines": 173, "source_domain": "knramesh.blogspot.com", "title": "knramesh: Vasantha Gelikkai & pavvalimbu part35", "raw_content": "\nவசந்த கேளிக்கை பவளிம்பு தமிழ் விளக்கம்-35\nராகம்; அடானா தாளம்: ஆதி\nபல்லவி; வீடே நெலகொன்னாடு ஸ்ரீவேங்கடகிரிமீத\nஇவனே நிரந்தரமாஹ நிலைகொண்டு இருக்கிறான் இந்த திருமலையின் மேல் இவன் தான் ஸ்ரீவேங்கடசலபதி.\n{ஒவொரு யுகத்திலும் அவதாரம் எடுத்தவன் அவனே இவன்}\nஅ.ப; வீடே கௌரவகுல பாலிடிகி விஸ்வரூபுடு இதடு—வீடே நெலகொன்னாடு\nஇவனே கௌரவர்ஹளுக்கு தன்னுடைய கம்பீரமான நிஜ உருவத்தை காண்பித்தவன்\nச.1.த்ரிபுரம்புலபை வ்ராலின யாகன தீவ்ரபாண\nமிதடு சபலபு பாணுனி மர்ம பேதியகு சக்ர\nதருண்டு இதடு விபரீதமு கம்பமுலலோ\nவெடலின வீரஸிம்ஹமிதடு கபடபு பாஸ்மா\nஸுருனி பாலிடிகி காலதண்டமிதடு—வீடே நெலகொன்னாடு\nத்ரிபுரத்தை அழிக்க மகேஸ்வரன் போன சமயத்தில் அந்த அரக்கர்ஹள் மேல்விழுந்து உயிரை பறித்த அம்பாஹ இருந்தவன் இவன். ஆயிரம் கைஹளையுடைய பாணாஸுரனின் கைஹளை துண்டித்து அழித்த சக்ரத்தை அணிந்தவன் இவன் {சக்ரதாரி}. மனதால் நினைக்கமுடியாத அளவுக்கு இருந்த தூணிலிருந்து காட்சி தந்து ஹிரண்யகஸிபுவை கிழித்து அழித்த நரஸிம்ஹம மூர்த்தி இவன். வஞ்சனையாஹ மஹேஸ்வரனை அழிக்க நினைத்த பஸ்மாஸுரனின் வாழ்க்கைக்கு யமனின் கைதடியாஹ இருந்து பஸ்மாஸுரனை அழித்தவன் இவன்\nச.2.தரனிகிந்தபலி நணசின யா பாதாளபேதி\nயிதடு பரஸுராமுனி கர்வமு நணசின ப்ரளய\nவாயு விதடு ஓரஸின நரகாஸுருனி பாலிடிகி\nஉருமனிபிடுகு இதடு துரமுன நெதிரின\nதனுஜ்கோடுலகு தூமகேது விதடு—வீடே நெலகொன்னாடு\nவாமனனாக வந்து பலிசக்ரவர்த்தியை பாதாளத்தில் அழுத்தி வைத்தவன் இவன். ராம அவதாரத்தில் பரஸுராமனின் கர்வத்தை அழித்த சூறாவளி காற்றாக {ஸுனாமி} வந்தவன் இவன். கிருஷ்ண அவதாரத்தில் நரகாஸுரனுக்கு சப்தமில்லாத இடியை போல் நரகாஸுரனை அழித்தவன் இவன். இவனை எதிர்த்து கெடுதலான புத்தியை உடைய அரக்கர்ஹளுக்கு புகைமண்டலமாஹ {தூமகேது =ஏவுகணை} வந்து அழித்தவன் இவன்.\nமிதடு பதிலமுகாதனு கொலிசின யாஸ்ரித\nபாரிஜாதமிதடு கதலனி யா ப்ரஹ்மாண்ட\nகோடுலகு கன்ன தண்டரியிதடு வெதகி வெதகிதா\nவரமுலு ஒஸங்கேடி வேங்கடபதி இதடு—வீடே நெலகொன்னாடு\nமும்மூர்த்திகளில் முதன்மையானவன் இவன் இவன்தான் நம்மை காகக்கும் இறைவன் என்று எல்லா சமயத்திலும் போற்றி வணங்க்குபவர்ஹளுக்கு நினைத்ததை அளிக்கும் பாரிஜாத மலரை போன்றவன் இவன் அசையாமல் இருக்கும் அகில உலக ஜீவராசிஹளுக்கும் த்ந்தையாஹ இருப்பவன் இவன். எந்த விதத்திலாவது இறைவன் பெயரை சொல்பவர்ஹளை தேடி தேடி கண்டுபிடித்து அவர்ஹளது விருப்பங்களை வரமாஹ கொடுக்கக்கூடிய திருவேங்கடமலையின் தலைவன் இவன்\nஇந்த பாட்டின் உட் பொருள்\nஒவொரு யுகத்திலும் அவதாரம் எடுத்த இறைவன் இந்த கலியுகத்தில் ஸ்ரீவேங்கடசலபதியாக திருமலையில் இருக்கிறார் என்று கவி தாளபாக்கம் சின்னமையா சொல்லியிருக்கிறார் ப்ரியமாஹவோ ப்ராண பயத்திலோ எந்த விதமான பக்தியில் இறைவனை நினைத்தால் அந்த நாளே நல்ல நாள் என்று .பத்ராசல ராமதாஸர் சொல்லியதை போல் இந்த பாடலில் இறைவனை அழித்துவிடுவேன் என்று சொன்னவர்களின் இருப்பிடத்திற்கே இறைவன் சென்று அவர்ஹள் மாயையை அழித்து நல்ல பதவியை கொடுத்தான். அஹையால் இறைவனை போற்றி அவன் பெயரையே சொல்பவர்ஹளை இறைவன் தேடி சென்று அந்த பக்தர் இருக்கும் இடத்திலேயே அவர்ஹள் மனத்தில் உள்ள வேண்டுகோளையும் பூர்த்தி செய்து நல்ல பதவியை அருள்கிறான் என்பது கவியின் சத்யமான வார்த்தையாஹிறது.\nகைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி\nSource: Sri.krishnaswamy Narayansamy கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி இன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2017/11/18/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-07-21T11:33:23Z", "digest": "sha1:KZEOH2YJCW3OEUS2TOVQ3FA6V6BYOWJJ", "length": 6267, "nlines": 100, "source_domain": "lankasee.com", "title": "மேத்யூஸ், திரிமானே அசத்தல் அரைசதம்… முன்னிலை பெறும் முனைப்பில் இலங்கை! | LankaSee", "raw_content": "\nமுதலைகளை ஒத்த மக்கள் கூட்டம்\nபெண்கள் அணியும் மெட்டியின் மகத்துவம்.\nஷாரிக் அம்மாவின் அதிரடி பேட்டி\nஜெயலலிதா மரணம் குறித்து மீண்டும் வெளியாகும் அதிர்ச்சி தகவல்\nதனக்கு புற்றுநோய் என்றதும் மகன் என்ன செய்தார் தெரியுமா காதலர் தின நடிகையின் உருக்கமான பதிவு\nஇரவில் தாமதமாக உண்பவரா நீங்கள்\nபடுக்கையில் இருந்த தந்தைக்கு மகள் செய்த காரியம்\n4 நாட்களாக 40 பேர் இளம் பெண்ணை அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம���\nஆண், பெண் மூளை அமைப்பில் வித்தியாசம்\nமேத்யூஸ், திரிமானே அசத்தல் அரைசதம்… முன்னிலை பெறும் முனைப்பில் இலங்கை\nகொல்கத்தாவில் நடைபெற்று வரும் இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி சிறப்பான துவக்கம் கண்டுள்ளது. மூன்றாம் நாள் ஆட்டநேரம் முடிவில் அந்த அணி 4 விக்கெட் இழப்புக்கு 165 ரன் சேர்த்துள்ளது.\nசாய்பல்லவியின் `கரு’ பட ட்ரெய்லர்..\nநயன்தாரா ‘தோழர் நயன்தாரா’ ஆனது எப்படி..\nதனது முதல் விக்கெட்டை வீழ்த்திய சச்சினின் மகன்\nஇலங்கையர் மூவருக்கு கனடா செல்லத் தடை…\nபாக்கிஸ்தான் வீரரின் பரபரப்பு தகவல்\nமுதலைகளை ஒத்த மக்கள் கூட்டம்\nபெண்கள் அணியும் மெட்டியின் மகத்துவம்.\nஷாரிக் அம்மாவின் அதிரடி பேட்டி\nஜெயலலிதா மரணம் குறித்து மீண்டும் வெளியாகும் அதிர்ச்சி தகவல்\nதனக்கு புற்றுநோய் என்றதும் மகன் என்ன செய்தார் தெரியுமா காதலர் தின நடிகையின் உருக்கமான பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mazhaikaadhalanblog.blogspot.com/2007/10/blog-post_08.html", "date_download": "2018-07-21T11:26:44Z", "digest": "sha1:Y5S6TLXVOR2J62KIEHOM5YZ6TAQWVF2Z", "length": 15174, "nlines": 220, "source_domain": "mazhaikaadhalanblog.blogspot.com", "title": "மழைக் காதலன் : கண்ணெதிரே அவலம், கொதிக்கும் மனம்...", "raw_content": "\nபிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...\nமரணம் கேட்டும் கிடைக்காத வரம்...\nகண்ணெதிரே அவலம், கொதிக்கும் மனம்...\nதினமும் நான் சந்திக்கும் அவலங்களை, வேதனை கொடுக்கும் நிகழ்வுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள போகிறேன்.\nஅவன் எனக்கு மேல் அதிகாரி, சரளமாக 6 மொழிகள் பேசுபவன், வயது 50 ஐ நெருங்குகிறது. வீடு, மனைவி, மகன் என உறவுக்கு ஒரு முகம், பதவியில் இருப்பவன் என் ஊருக்கு ஒரு முகம்... இருந்தும் இன்னொருமுகமும் உண்டு...\nஅவன் காம லீலைகளின் முகம்...பல பெண்களின் வாழ்வில் விளையாடும் இவன் திருமணம் ஆன, ஆகாத இளம் பெண்களை இலக்ககாக கொண்டு தான் காய்களை நகர்த்துக்கிறான்.பணம், பரிசு, செல் பேசி இவை அஸ்திரங்கள்...பொருளாதார நிர்ப்பந்தங்களுக்காக தன் பெண்களை வேலைக்கு அனுப்பும் பெற்றோர்களின் கதி என்னதற்போது ஒரு இளம் பெண் வயது 23-25 குள். அந்த பெண்ணுக்கும் இதே பரிசுகள், உடைகள், செல் பேசி... இதற்காக அந்த பெண் விட்டு கொடுத்திருப்பது தன் கற்பை...\nபணம், வசதி, உல்லாச பயணங்கள் இவற்றுக்கு மேலாக தான் உடல் பசி என் தொடருகிறது... இல்லை அன்பு தான் தேவை என்றால் விடுதிகளில் என்ன வேலை.. தாய், தந்தையிடம் கிடைக்காத அன்பு இவனிடம் கிடைக்கிறதா என்ன.... ஒரு சகோதரி இருப்பதாக தெரிகிறது... அவரும் இவ்வாறே செய்தாள் ஒப்பு கொள்ளுவாரா\nபெற்றொருக்கு தெரிந்தால் என்னவாகும்...பெரும்பாலும் ஏழை தமிழ் குடும்பங்கள் மானம் மட்டுமே உயிர் என கருதி வாழ்பவர்கள். அவர்களுக்கு அந்த பெண் எப்படி பெயர் வாங்கி தர போகிறாள். தன்னை திருமணம் செய்து கொள்ள போகும் ஒரு இளைஞனின் கனவுகளை எப்படி உண்மையாக்குவாள்... அவனும் இதே போல பல பெண்களை பார்த்திருந்தால் எப்படி இருக்கும்\nஅந்த காம வெறி பிடித்தவனுக்கு, தான் மனைவியிடம் கிடைக்காத சுகம் அப்படி என்ன மற்ற பெண்களிடம் கிடைக்க போகிறது. புதிது புதிதாய் ரூசிக்க நினைக்கும் இவன் மனிதனா இல்லை மார்கழி மாத தெரு நாயா இல்லை மார்கழி மாத தெரு நாயா நாளை இவன் ஒரு மனிதனாக சமூகத்தில் தன் பிள்ளைக்கு என்ன கற்று தர போகிறான்... வெறும் ஏட்டு கல்வியா நாளை இவன் ஒரு மனிதனாக சமூகத்தில் தன் பிள்ளைக்கு என்ன கற்று தர போகிறான்... வெறும் ஏட்டு கல்வியா இவன் மனைவி இவ்வாறு இருந்தால் சரி என சொல்லுவானா இவன் மனைவி இவ்வாறு இருந்தால் சரி என சொல்லுவானாஎனக்கு தெரிந்து இந்த அலுவலகத்தில் இவன் துன்பத்தால் வேலை விட்டு போனவர்கள் 2 பேர்.. பெண்கள் வேலைக்கு வர கூடாதா... வந்தால் இந்த ஓநாய்கள் கடித்து பார்க்குமா என்னஎனக்கு தெரிந்து இந்த அலுவலகத்தில் இவன் துன்பத்தால் வேலை விட்டு போனவர்கள் 2 பேர்.. பெண்கள் வேலைக்கு வர கூடாதா... வந்தால் இந்த ஓநாய்கள் கடித்து பார்க்குமா என்ன தன்னிடம் மயங்காதவர்களை வேலை பளுவில் துடிக்க வைக்கும் வக்கிரம் அட டா.. கொடுமை...\nஇதை என் இயக்குநர் பார்வைக்கு கொண்டு சென்றார் ஒரு பெண்.. வெறும் விசாரணை, கண் துடைப்புகள்... அவர்களுக்கு அமெரிக்க டாலர், ஈரோப்பிய யூரோ இவை மட்டுமே முக்கியம். தன் பிள்ளைகள் இவ்வாறு பாதிக்க பட்டால் இப்படி இருப்பார்களா என்ன பணத்திற்காக கற்பை விற்கும் கூட்டம் தானே அது\nஇன்னும் தொடர்கிறது அக் கொடியவன் ஆட்டம்....\n என்ன செய்வது... கொலை வெறி வருகிறது.... இவர்கள் மட்டும் தானா இன்னும் எத்தனை ஆயிரம் பேர்... தண்டிக்கும் உரிமை எனக்கு உண்டா என்ன.... அப்படி களை எடுக்க ஆரம்பித்தா நான் எங்கு நிறுத்துவது... இந்த அரசாங்கமும், சட்டமும் ஒழுக்கமாக இருந்தால் ��ூட பரவாயில்லை.. பணம் இருப்பவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதே இவை தான்...\nமானம், கற்பு இவைகளை விட பணம் பெரிதென நினைக்கும் அதிகாரிகள் என்னை குற்றவாளியாக நிற்க வைப்பார்கள்...முதலாளிக்கு சட்டம் கழிவு நீர் சாக்கடை போல, ஊத்தி கழுவி விடுவார்கள்.... இந்த சமூகமும் ,என் வீடு எரியும் போது நான் பார்த்துக்கொள்வேன் என்கிற மன நிலையில் இருக்கிறது... எப்பொழுது மாறும் இந்த எண்ணம்...\nஎன் தோழியிடம் சொன்னேன், அவள் சொன்னாள் கண்களை மூடி கொள்... மேலும் அது அவன் தவறல்ல அந்த பெண்ணின் தவறு... இடம் கொடுக்கிறாள் அவன் போகிறான்... புத்தி எங்கே போனது... அவள் குடும்பம் பாவம் இல்லையா என்றேன்... இதை நானோ, நீயோ யோசிக்க தேவை இல்லை... அவள் தான் யோசிக்க வேண்டும்..... \" உன் சகோதரி தவறு செய்தாள் திருத்த மாட்டாயா என்றேன்.... எனக்கு வரும் போது பார்க்கலாம்.... வேறு ஏதாவது பேசு என முடித்து கொண்டாள்....\nஎன் தோழன், நீ ஒன்றை பார்க்கிறாய், நான் பார்த்து பார்த்து பழகியவன்... என்ன செய்ய தனி மனித கோபம் வெறும் இயலாமையில் தான் முடியும்... அவர்களுக்கு பிடித்திருக்கிறது... உன் பார்வைக்கு குற்றம் என்றால் நீ விலகி இரு... இங்கு எல்லோருக்கும் தெரியும் தவறுகள் தான் என்று... ஆனாலும் அது தொடரும்... உன் குடும்பம் பற்றி நீ யோசி என்றான்...\nகாந்தியின் குரங்கை போல நானும் வாழ வேண்டுமா நம் தமிழ் சமுதாயம் நல்ல முறையில் இருக்க வேண்டும் என்று நான் நினைப்பது தவறு தானா நம் தமிழ் சமுதாயம் நல்ல முறையில் இருக்க வேண்டும் என்று நான் நினைப்பது தவறு தானா குற்றம் செய்பவனை பார்த்து கொடு தண்டிக்காமல் இருந்தால், அதற்கு நாமும் உடந்தை அல்லவா குற்றம் செய்பவனை பார்த்து கொடு தண்டிக்காமல் இருந்தால், அதற்கு நாமும் உடந்தை அல்லவா சிறு தவறுகளை திருத்தாமல் விட்டு விட்டு, இப்போது பெரிய தவறுகலுக்கு அதிகாரமும் ,பதவியும் கொடுத்து அமர்த்தி இருப்பது யார் ... நாம் தானே......\"\nசமூக குற்றவாளி உருவாவதில்லை, உருவாக்க படுகிறார்கள்\" ( நானுமா )\nஇடுகையிட்டது மழைக் காதலன் நேரம் 12:23 PM\nஎன்ன செய்வதாய் உத்தேசம்... தாங்கள் பதிவை படித்ததும் அதே மனக்குமுறல்.நிறைய எழுத நினைக்கிறேன். வார்த்தைகள் தடிமனாக வருகின்றன. முயற்சி செய் உண்மையை உரைக்க.... முடியாதுதான்.. ஏனென்றால் அவள் தெரிந்துதான் செய்கிறாள்.\nதுயர் மிகு வரிகளை இன்றிரவு நான் எழு��லாம் ...\nகண்ணெதிரே அவலம், கொதிக்கும் மனம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therthal.blogspot.com/2009/02/blog-post_17.html", "date_download": "2018-07-21T11:48:34Z", "digest": "sha1:Q4EJ7WRFPGBQHBYMAMKXQDRZYDWDAPNY", "length": 9841, "nlines": 92, "source_domain": "therthal.blogspot.com", "title": "தேர்தலின் திசைகள்: \"காங்கிரஸ் பிச்சை கேட்காது\"", "raw_content": "\n2009 இந்திய நாடாளுமன்றத் தேர்தல் குறித்த பதிவர் அரங்கம்\nதேசியவாத காங்கிரஸ் தலைவர் ஷரத் பவார் பிரதமர் பதவிக்குப் போட்டியிட்டால் அதை சமாஜ்வாதி கட்சி எதிர்க்காது எனத் தெரிவித்துள்ளது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக் விஜய் சிங் பதிலளித்துள்ளார்.'மரியாதையுடன் கூடிய கூட்டணி'யையே தங்கள் கட்சி சமாஜ்வாதி கட்சியிடம் தங்கள் கட்சி எதிர்பார்ப்பதாகவும், காங்கிரஸ் அவர்களிடம் பிச்சை எடுக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\n\"சமரசம் செய்து கொள்வது சாத்தியம்.ஆனால் அவர்களிடம் பிச்சை கேட்க மாட்டோம்\" என லக்னோ வந்திருந்த சிங் தெரிவித்தார்.\n\"பாஜக, பகுஜன் சமாஜ் போலல்லாமல் சமாஜ்வாதி ஒரு மதச்சார்பற்ற கட்சி என்பதால் அதனுடன் கூட்டணி வைத்துக் கொள்ள முடிவு செய்தோம். என்றாலும் சில தொகுதிகள் காரணமாக பேச்சு வார்த்தை தடைப்பட்டுள்ளது. இந்தத் தொகுதிகளில் போட்டியிட இரு கட்சிகளிலுமே வலுவான வேட்பாளர்கள் இருக்கிறார்கள். கடந்த தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் மட்டுமே தொகுதிகளைப் பங்கிட்டுக் கொள்வது என்பது இயலாது. ஏனெனில் சில தொகுதிகள் மறு சீரமைக்கப்பட்டுள்ளன. நிலைமைகள் மாறியுள்ளன.\" என்றார் சிங்.\nஏற்கனவே கடந்த தேர்தலில் தாங்கள் வெற்றி பெற்ற தொகுதிகளையும், இரண்டாவதாக வந்த தொகுதிகளையும் தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என சமாஜ்வாதி கட்சி கேட்கிறது. அவற்றோடு கடந்த முறை சமாஜ்வாதி கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றூ இப்போது காங்கிரசிற்குச் சென்றுவிட்ட ராஜ்பாப்பர், பெனி பிரசாத் வர்மா போன்றோரது தொகுதிகளையும் தங்களுக்கே ஒதுக்க வேண்டும் எனவும் அது கோருகிறது.\nLabels: உத்தரபிரதேசம், காங்கிரஸ், சமாஜ்வாதி, தேர்தல் 2009\nமுலாயம் சிங் நம் ஊர் ராமதாஸ் மாதிரி அரசியல் வியாபாரி. எங்கு பதவி கிடைக்குமோ அந்த கூட்டணியில் சேர்ந்து கொள்வார். இவர்களுக்கு கொள்கை, தேச நலம் என்பது எல்லாம் கிடையவே கிடையாது.\nஇது வேறெந்தக் கட்சிக்காவது இருந்தால் குப்பன் யாஹூ தயவு செய்து தெரிவிப்பாராக\nஇந்தப் பதிவில் நீங்களும் பங்களிக்கலாம்\nஇந்த வலைப் பூவைப் பகிர்ந்து கொள்ள\nதேர்தல் 09 பற்றிய மற்ற வலைப் பதிவுகள்\nபிரதமர் மக்களவைக்குப் போட்டியிட வேண்டுமா \nமுன்னாள் அமைச்சர் ராஜ.கண்ணப்பன் திமுகவிலிருந்து வி...\nCzarinas of India - ஜெயலலிதா, மாயாவதி, மம்தா பானர்...\nதேவையா இப்படி ஒரு பட்டன்\nஅடுத்த ஆட்சியைத் தமிழ்நாடு தீர்மானிக்கும் \nவாசகர் வாக்கெடுப்பு: மன்மோகன் முன்னிலை\nஅதிமுக கூட்டணிக்கு ப.சிதம்பரம் முயற்சி\nதேர்தல் சிதறல்கள் - பிப்.19\nமுலாயம் சிங் யாதவ்வின், பிஜேபி கூட்டு\nதேர்தல் ஆணையத்தின் கருத்துக் கணிப்பு விதிமுறைகள்\nபைரோன் சிங் ஷிகாவத் - பிரதமர் வேட்பாளருக்கான போட்ட...\nசோனியா கோபம்; விரைந்தார் ராமதாஸ்\nமீண்டும் ஐக்கிய முற்போக்கு அணி ஆட்சியா\nவேர் இஸ் தி பார்ட்டி\nமு.க.படுத்தாலும் திமுக சுறு சுறு\nசரத் பவார் பிரதமராக சமாஜ்வாடி ஆதரவு\nஅலசல்: மக்கள் எப்படி தேர்தலை பார்க்கிறார்கள்\n: \"பாஜக-காங். சேர்ந்து அரசமைக்க...\nஇத்தாலியும் இந்தியாவும் - ஒற்றுமைகள்\nஅந்தக் கால வம்பு: சோனியாவும் மேனகா காந்தியும்\nகாங்கிரஸ் அலை என்ற கற்பனை :\nஉங்கள் குரலுக்கு ஒரு களம்\nகட்சிகளின் தேர்தல் செலவிற்கு மக்கள் பணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therthal.blogspot.com/2009/03/", "date_download": "2018-07-21T11:57:39Z", "digest": "sha1:BW56RX6WFL4GDXKXHZAIWQPCCMH5ZJGH", "length": 177569, "nlines": 625, "source_domain": "therthal.blogspot.com", "title": "தேர்தலின் திசைகள்: March 2009", "raw_content": "\n2009 இந்திய நாடாளுமன்றத் தேர்தல் குறித்த பதிவர் அரங்கம்\nபாமகவின் முன் உள்ள சவால்\nபலர் நினப்பது போல் இல்லாமல் சவால் நிறைந்த தொகுதிகளே பா.ம.கவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அதற்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளில் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய இரண்டும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தொகுதிகள். ஸ்ரீபெரும்புதூர் மறுசீரமைப்பிற்குப் பின் உருமாற்றம் பெற்று சென்னையின் புறநகர் தொகுதியாக மாற்றம் கண்டிருக்கிறது.சிதம்பரமும் பாதிக்குப் பாதி என்ற அளவில் மாற்றம் கண்டிருக்கிறது. தர்மபுரி, அரக்கோணம் அதிக சிரமம் இராது. ஒரு Quick look\nமுன்பு இது கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, ஸ்ரீபெரும்புதூர், பூந்தமல்லி, திருவள்ளூர், திருத்தணி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய ஒரு பெருநகரின் அருகமைந்த 'கொல்லைப்புற' (Backyard) நாடாளுமன்றத் தொகுதியாக விளங்கியது.\nஇன்று இது மதுரவாயல், அம்பத்தூர், .ஆலந்தூர்,.ஸ்ரீபெரும்புதூர் (தனி), பல்லாவரம், தாம்பரம். ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய தொகுதி. இதில் மதுரவாயில்,அம்பத்தூர், பல்லாவரம் ஆகியவை புதிதாக உருவாக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதிகள். தாம்பரம் சட்டமன்றத் தொகுதியும் சில பகுதிகளை வேளச்சேரி தொகுதியிடம் இழந்திருக்கிறது. எனவே வெற்றி வாய்ப்பைக் கணிக்க பழைய கணக்குகள் உதவாது. ஆனால் சில நுண் ஆய்வுகள் (Micro analysis) மூலம் சில ஊகங்களை மேற்கொள்ளலாம்.\n2006 சட்டமன்றத் தேர்தலின்போது வில்லிவாக்கம் தொகுதியில் அடங்கியிருந்த அம்பத்தூர், மதுரவாயில் பகுதிகளில் திமுக கணிசமான வாக்குகள் பெற்றது என திமுகவினர் சொல்கிறார்கள். புதிதாக உருவாகியுள்ள பல்லாவரம் ஆலந்தூர் தொகுதிக்குள் இருந்தது.ஆலந்தூரில் 2001ல் 13 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில்\nஆர்.எம்.வீரப்பனை வீழ்த்திய அதிமுக 2006ல் சுமார் 18 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வி கண்டது.(அதாவது இங்கு கூட்டணி கட்சிகளின் பலம் முடிவுகளைத் தீர்மானிக்கின்றன) (மாற்றத்திற்குட்படாத) தாம்பரத்தில்.\n2001, 2006 ஆகிய இரண்டு தேர்தல்களிலும் திமுகவே வென்றது. ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்றத் தொகுதியில் 2001ல் அதிமுக அணியின் ஆதரவிலும், 2006ல் திமுக அணியின் ஆதரவிலும் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் யசோதா வெற்றி பெற்றார் (அதாவது இங்கும் கூட்டணி கட்சிகளின் பலம் முடிவுகளைத்\nசுருக்கமாகச் சொன்னால் இது திமுகவிற்கு சாதகமான தொகுதிதான். ஆனால் இதன் சில பகுதிகளில் கூட்டணி மாஜிக் வேலை செய்யும்.\nஆலந்தூர், தாம்பரம் ஆகியவை தென் சென்னைத் தொகுதியில் இருந்ததால், தென் சென்னை எம்.பி.யான டி.ஆர்.பாலு அந்தப் பகுதிகளில் தன்வசமிருந்த அமைச்சகத்தின் மூலம் நிறைய வளர்ச்சிப்பணிகளை செய்திருக்கிறார். ஆனால் வில்லிவாக்கம் வட சென்ன்னையில் இருந்ததால் அவர் அந்தப் பகுதிகளில் இதே அளவு கவனம் செலுத்தினார் எனச் சொல்ல முடியாது. என்றாலும் அவர் திமுக சார்பில் களமிறங்கினால் போட்டி கடினமாக இருக்கக் கூடும்.\nஇது நகர் சார்ந்த தொகுதியாக இருப்பதால், ஜாதி செல்வாக்கு பெருமளவில் வேலை செய்யாது. பணம் வேலை செய்யலாம். ஆனாலும் நடுத்தர வர்கத்தின், குறிப்பாக தொழிலாளர்களின் அரசியல் நிலைப்பாடுகள் தாக்கத்தை ஏற்படு��்தும் வல்லமை கொண்டவை\nசிதம்பரம் மக்களவைத் தொகுதியில் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, குறிஞ்சிப்பாடி, மங்களூர், விருத்தாசலம் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன. இவற்றில் இன்று, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம் ஆகிய இரண்டு தொகுதிகளும், கடலூர் லோக்சபா தொகுதிக்கு மாற்றப்பட்டுள்ளன. மங்களூர் தொகுதி சில மாற்றங்களுடன் திட்டக்குடி என்ற புதிய சட்டமன்றத் தொகுதியாக கடலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு மாற்றப்பட்டு விட்டது. எனவே சிதம்பரம் தொகுதியில் முன்பிருந்த சட்டமன்றத் தொகுதிகளில் மூன்று சட்டமன்றத் தொகுதிகள்தான் (சிதம்பரம், காட்டுமன்னார் கோவில், புவனகிரி) இருக்கின்றன. அவற்றோடு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம், குன்னம், அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய தொகுதிகள் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன.\nசிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் முன்பு இருந்து இப்போதும் நீடிக்கிற மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் இரண்டு இப்போது (சிதம்பரம், புவனகிரி) அதிமுக வசம் இருக்கின்றன. 2006 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பெரிய கட்சிகளின் துணையில்லாமல் போட்டியிட்டு வெற்றி கண்ட தொகுதிகள் இவை என்பதால் அதற்கு அங்கு கணிசமான செல்வாக்கு இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம். இப்போது பாமகவும் அதனுடன் இணைந்து கொள்வதால் அந்த அணியின் வலு அதிகரித்திருக்கிறது. இன்னொரு பழைய தொகுதியான காட்டுமன்னார் கோயிலை விடுதலை சிறுத்தைகள் வென்றது. அன்று அது அதிமுக அணியில் இருந்தது. இன்று விடுதலைச் சிறுத்தைகள் இடம் மாறிவிட்டாலும், அந்த இழப்பை பாமக ஈடுகட்டக் கூடும் என்பதால் இப்போதும் இதை அதிமுக அணிக்குச் சாதகமான தொகுதியாகத்தான் கொள்ள வேண்டும்.\nமீதமுள்ள குன்னம், அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகியவை புதிதாக உருவான தொகுதிகள்.\n1998, 1999, 2004 ஆகிய மூன்று தேர்தல்களிலும் பாமக தொடர்ந்து வெற்ற் பெற்று வந்திருக்கிறது. மூன்று முறையும் 3லட்சம் -3.5லட்சம் வாக்குகள் பெற்றிருக்கிறது (பதிவான வாக்குகளில் 45-47%) இங்கு இரண்டு முறை\nதிருமாவளவன் போட்டியிட்டு இரு முறையும் தோல்வி கண்டிருக்கிறார். 1999ல் சுமார் 1.25 லட்சம் வாக்குகளில் தோற்றார். 2004ல் 87 ஆயிரம் வாக்குகளில் தோற்றார்.1999ல் அதிமுக ஆதரவோடு போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் 1 லட்சத்து 50 ஆய��ரம் வாக்குகள் பெற்றார் என்பது கவனிக்கத் தக்கது.\nஇந்த முறையும் போட்டி திருமாவிற்கும் பாமகவிற்குமிடையேதான் இருக்கும். தோற்றத்தில் மாற்றம் கண்டுள்ள தொகுதி எப்படித் தீர்ப்பளிக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்\nஅரக்கோணமும் மாற்றம் கண்டிருக்கிறது. ஆனால் கணிக்கக்கூடிய அளவிற்கான மாற்றங்கள்தான். திருத்தணி காட்பாடி ஆகிய இரண்டு தொகுதிகள் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கின்றன.இதில் திருத்தணி அதிமுக வசம் உள்ளது.\nகாட்பாடி துரைமுருகனின் சட்டமன்றத் தொகுதி.. கெளரவப் பிரசினையாக எடுத்துக் கொண்டு பாமகவிற்கு எதிரான போட்டியைத் தீவீரப்படுத்தலாம்\nரயில்வே துணை அமைச்சர் வேலு கடந்த முறை இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றார். ஒருவேளை திமுக இந்த முறை ஜகத்ரட்சகனைக் களமிறக்கக் கூடும்\nமற்ற 3 தொகுதிகள் நாளை....\nபாமகவிற்கு ஏன் இந்த முக்கியத்துவம்\nஎதிர்பார்த்தபடியே, பாமக அணிமாறி விட்டது. ஆனால் இந்த முடிவை அறிவிக்க அது மேற்கொண்ட அணுகு முறை நயமாக இருந்தது. 1952ல் தேர்தலில் திமுக போட்டியிட வேண்டுமா வேண்டாமா என்ற கேள்விக்கு விடைகாண அண்ணா கட்சியின் மாநாட்டில் வாக்கெடுப்பு நடத்தியது போல, பாமக தனது பொதுக் குழுவில் ஒரு தேர்தலை நடத்தி முடிவை அறிவித்திருக்கிறது.கை தூக்குவது அல்லது கரவொலி எழுப்புவது என்ற முறையின் மூலம் அல்லாது வாக்குச் சீட்டி வழியே தங்கள் கருத்தைத் தெரிவிக்க செய்து முடிவு செய்திருக்கிறது.\nஇந்தத் 'தேர்தலை' நடத்த, கட்சி உறுப்பினராக இல்லாத ஒரு மூத்த பத்திரிகையாளரை (தினமணியின் முன்னாள் தலமை செய்தி ஆசிரியர் ராயப்பா) தேர்தல் அதிகாரியாகவும், சில முன்னாள் பல்கலைக்கழக பேராசிரியர்களை தேர்தல் பார்வையாளராகவும் கொண்டு இந்தத் தேர்தல் நடத்தப்பட்டிருப்பது பாராட்டிற்குரியது. 'இறுதி முடிவு எடுக்கிற அதிகாரத்தை தலைவருக்கே விட்டுவிடுகிற' உள்கட்சி ஜனநாயகமும், 'கட்சி மேலிடம் எடுக்கும் முடிவுக்குக்\nகட்டுப்படுவோம்' என்கிற தொண்டர் விசுவாசமும் நிலவுகிற இன்றைய அரசியலில் இத்தகைய நடைமுறைகள் வரவேற்கத்தக்கவை.\nடாக்டர் ராமதாசின் முடிவைத்தான் இந்த வாக்கெடுப்பின் முடிவுகள் பிரதிபலிக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. ஆனால் மாற்றுக் கருத்துக்கு (dissent) அவர் இடமளித்திருக்கிறார் என்பதும், திம���க கூட்டணியை அவர் கட்சியில் விரும்பும் சிலர் இருக்கிறார்கள் என்பதை பலிரங்கமாக உலகறியச் செய்திருப்பதும் கவனிக்கத் தக்கவை. அவர் கூட்டணி விஷயத்தில் நிதானமிழக்காமல் இருந்ததைப் போல கருணாநிதி இந்த மாற்றத்தை எதிர்கொள்ளவில்லை.\nஇரு தினங்களுக்கு முன் 'கள்ளத் தோணி ஏறிப் போய் சண்டை போடுவதுதானே யார் தடுக்கிறார்கள்' என்ற எரிச்சல் வெளிப்படும் அவரது அறிக்கை அதைத்தான் காட்டுகிறது.\nபாமக ஒரு அணியில் இருப்பது அல்லது அதிலிருந்து மாறுவது என்பது ஏன் முக்கியத்துவம் பெறுகிறது இந்தக் கேள்வியை விளங்கிக் கொள்ள சில அடிப்படை உண்மைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.\n1998ம் ஆண்டு அது அதிமுக கூட்டணியில் இடம் பெற்றது. அந்தத் தேர்தலில் அதிமுக அணி 28 இடங்களைப் பெற்றது. திமுக அணி 10 இடங்கலைப் பெற்றது. 1999ம் ஆண்டு பாமக திமுக அணிக்கு மாறியது. அந்தத் தேர்தலில் திமுக அணி 25 இடங்களைப் பெற்றது.2001ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது அது அதிமுகவுடன் கூட்டணி கண்டது. அந்தத் தேர்தலில் அதிமுக ஆட்சிக்கு வந்தது. 2004 நாடாளுமன்றத் தேர்தலின் போது அது திமுக அணிக்கு மாறியது தொடர்ந்தது அப்போது அந்தக் கூட்டணி 39 இடங்களிலும் வெற்றி\nகண்டது. 2006 சட்டமன்றத் தேர்தலின் போதும் திமுக அணியிலேயே அது தொடர்ந்தது. திமுக ஆட்சிக்கு வந்தது.\nஅதாவது பாமக எந்த அணியில் இருக்கிறதோ அந்த அணி அதிக இடங்களைப் பெறுகிறது. 'ராசியான டாக்டர்' என்று சில அரசியல்வாதிகளே சொல்லக் கேட்டிருக்கிறேன். கைராசியா, காக்கை உட்கார விழுந்த பனம்பழமா என்பதைக் கண்டு பிடிக்க சில கணக்குகளைப் பார்க்க வேண்டும்\n1989ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் எந்த கூட்டணியிலும் இடம்\nபெறாமல் பாமக 32 வேட்பாளர்களைக் களமிறக்கியது. ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.5.82 சதவீத வாக்குகளைப் பெற்றது. மறுபடிய்ம் 1991ல் தனித்துப் போட்டியிட்டது. இந்த முறை 31 வேட்பாளர்கள். ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. ஆனால் மறுபடியும் 5.14 சதவீத வாக்குகள் வாங்கியது. 1991 தேர்தல் ராஜீவ் படுகொலை அலை வீசிய தேர்தல். அப்போதும் அதன் வாக்கு சதவீதம் குறையவில்லை\nஇதைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது தமிழகத்தில் பாமகவின் வாக்கு வங்கி 5லிருந்து 6 சதவீதம் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.\n1996 நாடாளுமன்றத் தேர்தலில்தான் அது கூட்டணி பரிசோதனைகளை மேற்கொண்டது. திமுக அதிமுக இவற்றைத் தவிர்த்து வாழ்ப்பாடி ராமமூர்த்தி தலைமையில் இயங்கிய திவாரி காங்கிரஸ் என்ற காங்கிரசிலிருந்து\nஉடைந்த ஒரு சிறு பிரிவுடன் கூட்டணி வைத்துக் கொண்டது. ஆனால் அது தற்கொலை முயற்சியாக முடிந்தது.\nவன்னியர்களது வாக்குகள் எல்லாம் அந்த அணிக்கே வந்து விடும் என்ற வாதம் பொய்த்து அது அந்த முறை 2 சதவீத வாக்குகள்தான் பெற்றது. கட்சி தேர்தல் கமிஷனின் அங்கீகாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டது. (எனவே ராசித் தத்துவங்கள் முற்றிலும் சரியல்ல.)\nதமிழகத்தில் கழகங்களின் துணையில்லாமல் களம் இறங்குவது ஆபத்தில் முடியும் என்று பாடம் கற்றுக் கொண்டதால் அன்றிலிருந்து ஏதேனும் ஒரு கழகத்துடன் அது கூட்டணி காண்கிறது. அப்போதுதான் அதனால்\nஅங்கீகாரத்திற்குத் தேவைப்படும் 6 சதவீத அளவை எட்ட முடியும். அதை 1998, 1999, 2004ல் பெற்ற வாக்கு விகிதங்களைப் பார்த்து உறுதிப்படுத்திக் கொள்ளலாம்(6.5%, 8.21% 6.7%) இந்த வாக்கு விகிதம் அதிகரிக்க வேண்டுமானால் அது அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் (மாயாவதியின் BSP அதற்காகத்தான் இந்தியா முழுக்கப் போட்டியிடுகிறது) அப்படிப் போட்டியிட்டாலும் அது அந்த இடங்களில் வெற்றி பெற முடியாது. வாக்கு\nவிகிதத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் அது 1999 தேர்தலில் 7 இடங்களில் போட்டியிட்டது ஆனால் 5 இடங்களில்தான் வெற்றி பெற முடிந்தது. (ஆனால் அது அதன் வாக்கு விகிதத்தை அதிகரித்துக் கொண்டது) அதனால்தான் அது ஒவ்வொரு முறையும் அதிக இடங்களைக் கோருகிறது. ஆனால் கூட்டணிக் கட்சிகள் அது வென்ற இடங்களைச் சுட்டிக்காட்டி அதிக இடங்கள் அளிக்க மறுக்கின்றன. கூட்டணி மூலம் அதிகாரத்தை ருசி பார்த்து விட்டதால் பாமக கூட்டணியை விட்டு விடவும் தயங்குகிறது. அல்லது நிறையத்\nதொகுதிகளில் போடியிட அதனிடம் போதிய பொருளாதார பலம் இல்லாமல் இருக்கலாம்.\nபாமக இருக்கும் கூட்டணி அதிக இடங்களைப் பெறலாம். ஆனால் பாமக அதே அளவு இடங்களைத்தான் (4 முதல் 6 வரை) பெற முடியும். அதாவது தமிழகத்தின் வட, வட்மேற்குப் பகுதிகளில் உள்ள பாமகவின் செல்வாக்கு பெரிய கட்சிகளுக்கு அவற்றின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கிறது. ஆனால் பாமக ஒரு சில பகுதிகளில் மட்டுமே செல்வாக்குப் பெற்றிருப்பதால் அதனால் அதிக இடங்களைப் பெற முடியவில்லை.\nசரி. பாமகவை கூட்டணியில் சேர்த்துக் ��ொள்வதால் பெரிய கட்சிகளுக்கு என்ன லாபம்\n1. முதலில் சொன்னபடி அது 'வெற்றிக் கூட்டணி' என்ற எண்ணம் கூட்டணிக் கட்சிகள், வேட்பாளர்கள், வாக்காளர்கள் மனங்களில் விதைக்கப்படுகிறது. அது அவர்களுக்கு ஓர் மன எழுட்சியைத் தருகிறது. 'நீங்கள் வெற்றி பெற வேண்டுமானால் முதலில் வெற்றியை 'உணர' (கலாமின் வார்த்தைகளில் சொன்னால் கனவு காண) வேண்டும் என்பது ஒரு நிர்வாக இயல் தத்துவன்.\n2.முன்னர் பார்த்தபடி பாமகவின் வாக்கு வங்கி 5-6 சதவீதம். இது மற்ற கட்ட்சியுடன் சேரும் போது வெற்றி வாய்ப்பு மாறிவிடுகிறது. உதாரணத்திற்கு ஸ்ரீபெரும்புதூர் தொகுதியை எடுத்துக் கொள்வோம்:\nஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில் 1998 திமுக அதிமுக இரண்டு கட்சிகளும் மோதின. தனித் தொகுதி என்றாலும் வன்னியர்கள் நிறைந்த தொகுதி. 1998ல் அதிமுக அணியில் பாமக இடம் பெற்றிருந்தது. அதற்கு முந்தைய தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட நாகரத்தினம் என்பவர்தான் 1998லும் திமுக வேட்பாளாராகப் போட்டியிட்டார். ஆனால் தோற்றுப் போனார். அதிமுக வேட்பாளர் வென்றார். 1999ல் பாமக திமுக அணிக்குப் போனது. அந்தத் தேர்தலில் திமுக வென்றது. (சதவீதக் கணக்கெல்லாம் சொல்லி போரடிக்க விரும்பவில்லை. தகவல் வேண்டுவோர் தனிப்பட மின்னஞ்சல் அனுப்பலாம்)\nஒரு தேர்தலில் வெற்றி தோல்வி என்பது கூட்டணியை மற்றூம் பொறுத்ததல்ல. வேட்பாளர், அலை, தேர்தலில் முன்னிறுத்தப்பட்ட பிரசினைகள் எனப் பல அம்சங்களைப் பொறுத்தது. ஆனால் கூட்டணிக் கணக்குகளும் அவசியம்.\nபாமகவின் கூட்டணி அறிவிப்பால் யார் யார் எந்த அணி என்பதில் ஒரு தெளிவு பிறந்திருக்கிறது. இதனால் வரும் தேர்தலில் தமிழ்நாட்டின் முடிவுகள் எந்தத் திசையில் போகும் என ஓரளவ்ற்கு ஊகிக்க முடியும். சுருக்கமாகச் சொன்னால், கிட்டத்தட்ட 1998ல் ஏற்பட்டதைப் போன்று அணிகள் பிரிந்திருக்கின்றன. அதனால் பெரும்பாலும் முடிவுகள் அதைப் போல அமையலாம். அந்த முறை அதிமுக அணி அதிக இடங்களைப் பெற்றது.\nதொகுதிகள் முடிவானதும் அதைப் பற்றி விரிவாக என்னுடைய கணிப்புக்களை எழுதுகிறேன்\nநுணலும் தன் வாயால் கெடும்.......\nஇரண்டு நாள் முன்பு செய்தி:\n\"...உத்தரப்பிரதேச மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. சார்பில் பிலிபித் தொகுதியில் போட்டியிடும் வருண் காந்தி, தாம் அரசியல் சூழ்ச்சிக்கு பலியானதாக தெரிவித்து���்ளார். பிலிபித் தொகுதியில் சிறுபான்மையினருக்கு எதிராக தாம் பேசியதாக கூறப்படும் வீடியோ காட்சி ஜோடிக்கப்பட்டது எனக் கூறிய அவர், ஆதரமாகக் காட்டப்படும் வீடியோவில் பதிவாகியுள்ள குரல் தன்னுடையது அல்ல என்றார். எனவே மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும் தெரிவித்தார். தன்னை மதவாதி என்று சாயம்பூசத் திட்டமிட்டுள்ளதாகவும், சிறுபான்மையினருக்கு எதிராக தாம் தவறான வார்த்தைகள் எதையும் பிரசாரத்தின் போது பயன்படுத்தவில்லை என்றும் வருண் காந்தி கூறியுள்ளார்.\n\"......இதற்கிடையே, தனக்காக குரல் கொடுத்த சிவசேனா தலைவர் பால் தாக்கரேவுக்கு வருண் காந்தி நன்றி கூறியுள்ளார்.இதுகுறித்து வருண் காந்தி கூறியதாக சிவசேனாவின் சாம்னா இதழ் வெளியிட்டுள்ள செய்தியில், பால் தாக்கரேவின் ஆதரவால் நான் நெகிழ்ந்து போயுள்ளேன். அவருக்கு நான் நன்றிக் கடன் பட்டுள்ளேன். நன்றி கூறுகிறேன் என்று வருண் கூறியுள்ளார்.பிலிபித்தில் வருண் காந்தி இஸ்லாமியர்களுக்கு எதிராக கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியது குறித்து தாக்கரே எழுதிய தலையங்கத்தில், வருண் பேசியது தவறே இல்லை. இப்படி ஒரு காந்திதான் நமக்குத் தேவை என்று பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.....\"\nநுணலும் தன் வாயால் கெடும்.......\nLabels: சிவசேனா, தேர்தல், வருண் காந்தி\nமுத்துக்குமாரின் மரணத்திற்கு மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசுதான் காரணம் எனக் கடந்த மாதம் கொந்தளித்த திருமாவளன், அந்தக் காங்கிரஸ் கட்சியே மீண்டும் ஆட்சியில் அமர உதவி செய்ய முன்வந்.திருக்கிறார்.திமுக கூட்டணியில், (அதாவது காங்கிரஸ் மீண்டும் ஆட்சியமைக்கக் கோரும் கூட்டணியில்) விடுதலைச் சிறுத்தைகள் பங்கேற்கும் என அறிவித்திருக்கிறார்.\n\"பத்து கோடி தமிழர்களின் உணர்வுகளை அவமதித்து விட்டு சிங்களர்களுக்கு முட்டுக்கொடுக்கும் இந்திய அரசின் துரோகப்போக்கை எந்தக்காலத்திலும் தமிழ்ச் சமூகத்தால் மன்னிக்க முடியாது.\" என ஜவரி 3ம் தேதி முழங்கியவர் திருமாவளவன். இலங்கைப் பிரசினைக்காகத் தீக்குளித்த முத்துக்குமாரின் இறுதிச் சடங்கில் ' வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசை வீழ்த்துவதே இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரவையின் பொது வேலைத் திட்டமாக இருக்கும் என அறிவித்த திருமாவளவன் அதற்கு நேர் எதிரான மு���ிவினை எடுத்திருப்பது ஆச்சரியம் தரவில்லை ஆனால் கேள்விகளை எழுப்புகிறது.\nஅவரது இந்த முடிவு அவரது கட்சியினருக்கே மகிழ்ச்சி தருவதாக இல்லை.நேற்று நடந்த கட்சியின் செயற்குழு கூட்டத்தில் காங்கிரசிற்கு எதிரான உணர்வு மேலோங்கியிருந்ததாக திருமாவளவன் தனது செய்தியாளரிடம் தெரிவித்ததை இன்றைய இந்து நாளிதழ் வெளியிட்டுள்ளது.\nஅப்படி இருந்தும் திருமாவளவன் காங்கிரசிற்கு ஆதரவான கூட்டணியை நாடுவதற்கு என்ன காரணம் இருக்க முடியும்\nஅவருக்கு வேறு வழியில்லை எனச் சொல்ல முடியாது. அவரோடு நெருக்கமாக இருந்து வரும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அவரை தன்னொடு அதிமுக அணிக்கு வருமாறு அழைத்ததாகவும், ஆனால் அந்த யோசனையை திருமாவளவன் ஏற்க மறுத்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. (காண்க தினத்தந்தி அல்லது: http://tinyurl.com/dlshad).\nஅதிமுக அணியில் ஏற்கனவே இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரவையில் உள்ள மதிமுக, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளன. பாமகவும் அந்த அணிக்குப் போவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. அந்தச் சூழ்நிலையில் விடுத்லைச் சிறுத்தைகளும் அந்த அணியில் இடம் பெற்றால், 'வரும் நடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசை வீழ்த்துவது என்ற பொது வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கும். குறைந்த பட்சம் இலங்கைத் தமிழர் பிரசினையை முன்னிறுத்தி தாது அரசியல் எதிரியான காங்கிரசை விமர்சிக்க ஒரு வாய்ப்புக் கிட்டியிருக்கும். இப்போது அவர் காங்கிரசை விமர்சிக்க முடியாது மெளனம்தான் காக்க வேண்டும்.\nஇலங்கைப் பிரசினை குறித்து ஒரு பொதுக் கருத்தை உருவாக்கக் கிடைத்த வாய்ப்பைக் கை கழுவி விட்டு மெளனம் காக்கும் நிர்பந்தத்தை ஏன் திருமாவளவன் மேற்கொண்டார்\nஒருவேளை இலங்கை பிரசினையில் அவரது நிலையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதோ ஈழத்தமிழர் விவகாரத்தில் ‘மத்திய அரசின் கொள்கையும் மாநில அரசின் கொள்கையும் ஒன்றுதான்’ என்று கருணாநிதி விளக்கமளித்த பின், 'ஈழத் தமிழர் விடுதலை ஆகிய கொள்கைத்தளங்களில் திமுகவுடன் உடன்பட்டு ஒன்றுபட்டு விடுதலைச் சிறுத்தைகள் தொடர்ந்து குரல் கொடுப்போம்” என்கிறார் திருமாவளவன். அதாவது மத்திய அரசின் நிலைதான் தனது நிலை என மறைமுகமான வார்த்தைகளில் தெரிவிக்கிறாரோ\nதேர்தலில் இலங்கை பிரசினை பேசப்படாமல் இருப்பது திமுகவிற்கு சாதகமானது என்பதால் கருணாநிதி திருமாவளவனை இந்த முடிவுக்கு நிர்பந்தப்படுத்தி இருக்கலாம். ஆனால் இதே கருணாநிதி அரசால், இலங்கைப் பிரசினை தொடர்பான போராட்டத்தால் 26 விடுதலைச் சிறுத்தைகள் தேசியப் பாதுகாப்புச் சட்டம், குண்டர்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். தனது தொண்டர்களைக் கைது செய்த அரசின் தலைவரையே ஆதரிக்க வேண்டிய கட்டாயம் என்ன\nவிடுதலைச் சிறுத்தைகள், பாமக ஆகிய இரு கட்சிகளும் பிரிய நேர்ந்தால் அது இருகட்சிகளின் தொண்டர்களிடைய ஏற்பட்டுள்ள நல்லிணக்கத்தைப் பாதிக்கும் என செயற்குழுவில் கருத்துத் தெரிவிக்கப்பட்டதாக அந்தக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்திருக்கிறார். நல்லிணக்கம் பலவீனப்பட்டு அதன் விளைவாக வன்முறையாக வெடிக்காமல் இருந்தால் நல்லது.\nஇரண்டு நாடாளுமன்ற இடங்களுக்காக 'எந்தக் காலத்திலும் மன்னிக்க முடியாத துரோகத்தை இரண்டு மாதங்களுக்குள் மன்னித்துப்பதற்கும், முத்துக்குமார் போன்ற இளைஞர்களின் தீக்குளிப்பை புறந்தள்ளவும், இலங்கைப் பிரசினையை ஓரங்கட்டவும் தயாராகிவிட்டார் திருமாவளவன். அந்த இரண்டு இடங்களில் அவர் ஒன்றில் போட்டியிடவும் போகிறார்.\n\"\"பத்து கோடி தமிழர்களின் உணர்வுகளை அவமதித்து விட்டு சிங்களர்களுக்கு முட்டுக்கொடுக்கும் இந்திய அரசின் துரோகப்போக்கை எந்தக்காலத்திலும் தமிழ்ச் சமூகத்தால் மன்னிக்க முடியாது\" என்றெல்லாம் திருமாவளவன் முழங்கிய ஜனவரி மாதத்தில், இன்னும் சில மாதங்களில் நாடளுமன்றத் தேர்தல் வரப்போகிறது.என்பது திருமாவளவனுக்குத் தெரியாமல் இருந்திருக்காது. அன்று திமுக காங்கிரசை விட்டு விலகிவரும் சூழ்நிலை இல்லை. எனவே அன்று அப்படிப் பேசும் போதே இன்னும் சில நாள்களில் தனது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டி வரும் என அவருக்குத் தெரிந்திருக்கும். தெரியவில்லை என்றால அவருக்குத் தொலைநோக்குப் பார்வையோடு சிந்திக்கும் திறமில்லை எனப் பொருள். தெரிந்தே பேசியிருந்தால் அது சந்தர்ப்பவாதம். குறைந்த பட்சம் மேடைக்கான நடிப்பு.\nஇவர் சினிமா நட்சத்திரங்கள் அரசியலுக்கு வருவதைப் பற்றி விமர்சிக்கிறார். இவர் சார்ந்திருக்கும் பேரவை கருணாநிதி இரட்டை வேடம் போடுகிறார் என வி��ர்சிக்கிறது\n என்றெல்லாம் இளைஞர்களை உசுப்பேற்றிவிட்டு தேர்தல் நேரத்தில் சிறுத்தைகள் பூனைகளாக மாறிப் போவதைக் கண்டு காலம் சிரிக்கிறது\nஎம்.பி. பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nதமிழ்நாட்டில் பல தொகுதிகள் மறுசீரமைப்பின் காரணமாக மாற்றம் பெற்றிருக்கின்ற்ன. எந்தக் கட்சி எந்தத் தொகுதியில் போட்டியிடும் என்பது அறிவிக்கப்படவில்லை. இப்போது மத்தியில் அமைச்சர்களாக உள்ளவர்களில் சிலர் தொகுதி மாறிப் போட்டியிடக்கூடும் எனச் செய்திகள் உலவுகின்றன. டி.ஆர்.பாலு ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கும், ஆ.ராசா நீலகிரித் தொகுதியிலும் மாறிப் போட்டியிடக் கூடும்; ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ரகுபதி ஆகியோர் தொகுதி மாறிப் போட்டியிடக் கூடும்; சுப்புலட்சுமி ஜெகதீசன், வேங்கடபதி, பழனிமாணிக்கம் ஆகியோர் போட்டியிட மாட்டார்கள்; மணி சங்கர் ஐயருக்கு மீண்டும் மயிலாடுதுறைத் தொகுதி கிடைக்குமா என்பது சந்தேகம் எனப் பல செய்திகள் உலவுகின்றன. இப்போது எம்.பி.களாக இருப்பவர்களில் செ.குப்புசாமி, எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன், சுகவனம், ராணி ஆகியோர் மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட மாட்டார்கள் எனவும் சொல்லப்படுகிறது இன்றையத் தேதியில் இவை எல்லாம் ஊகங்களே.\nதொகுதிப் பங்கீடு முடிய, வேட்பாளர் பட்டியல வெளியிடப்பட இன்னும் சில நாட்கள் ஆகலாம். அதற்குள் ஒரு Quick Survey: (அருகில் உள்ள பெட்டிகளில் வாக்களியுங்கள்)\nLabels: Elections 2009, Opinion Poll, கருத்துக் கணிப்பு, தமிழ்நாடு, தேர்தல் 2009\nஎங்கள் ஓட்டு Open Sourceக்கே\nதாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைத்து அரசு அலுவலகங்களிலும் திறவூற்றில் (open source) அமைந்த மென்பொருட்களைப் பயன்படுத்தப்போவதாக பாஜக இன்று வெளியிட்ட தனது தகவல் தொழில்நுட்ப தொலைநோக்குப் பார்வை (IT Vision Document) ஆவணத்தில் தெரிவித்துள்ளது.\nகடந்தமுறை தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் இருந்த போது அன்றைய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரான பிரமோத் மகாஜன், எல்லாவிதங்களிலும் மைக்ரோசாஃப்ட் மென்பொருட்களை ஆதரித்ததோடு மட்டுமல்லால், லினக்ஸ் ஆதரவாளர்களைக் கடிந்து கொள்ளவும் செய்தார். இன்று பாஜக அதற்கு நேர் எதிரான நிலையை அறிவித்திருக்கிறது.\nஇன்று கட்சியின் கணினி சம்பந்தப்பட்ட அலுவல்களில் திறவூற்று மென் பொருட்களையே பாஜக பயன்படுத்தி வருகிறது. மேலை நாடுகள் சில சில்ல்றைத் தொழில்நுட்பங்களை உருவாக்கி அதற்கு ராயல்டி என்ற பெயரில் நம்மிடம் கொள்ளைப் பணம் கறக்கும் முறைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்போவதாகவும் டிஜிட்டல் இறையாண்மையைக் கொண்டுவரப் போவதாகவும் அறிவித்திருக்கிறது பாஜக.\nஅட பரவாயில்லையே, நம் அரசியல் கட்சிகள் இதைப் பற்றியெல்லாம் கூட யோசிக்கிறார்களா\nTamil Nadu MP in Lok Sabha: லோக் சபாவில் தமிழக எம்.பி.க்கள்\nமுந்தைய பதிவு: வாயில்லாப் பூச்சி எம்.பி.க்கள்\nஒப்பீடாக தமிழ் நாட்டை விடக் குறைந்த உறுப்பினர்கள் கொண்ட கேரளா போன்ற மாநிலத்துடன் இந்த எண்களை சரிபார்க்கலாம்.\nஎம்.பி.யின் பெயரை சுட்டினால் லோக் சபா வலையகத்தில் இருக்கும் விவரம் கிடைக்கும்.\nதொகுதியை க்ளிக்கினால் தட்ஸ்தமிழ் அலசலுக்கு இட்டுச் செல்லும். (விரைவில் முழுமை பெறும்)\nName / பெயர் Constituency / மறுசீரமைப்புக்குப் பின்\n2004 Therthal: இன்றும் பொருத்தமான பழைய அலசல்\nநான் மக்களவைத் தேர்தல் தொடங்கியதில் இருந்து பார்க்கிறவர்களிடமெல்லாம், அதிகம் பதட்டமில்லாமல் ஒரு கேள்வி கேட்கிறேன்.\nஒரு கணம் திகைத்துப் போவேன்.\n\"இது மத்திய அரசுக்கான தேர்தலாச்சே, கருணாநிதியா டெல்லி போகப்போறாரு\nபல மாநிலங்களில் இதுதான் நிலைமையாக இருக்கவேண்டும். மாநில அரசியல்தான் முதன்மைப்பட்டுப் போயிருக்கிறது. மாநிலப் பிரச்சினைகளும், கவலைகளும்தான் முக்கியமாகியிருக்கிறது. அதில் உள்ள சாதனைகளும், கோபங்களும்தான் தேர்தல்களில் பிரதிபலித்து வருகின்றது.\nஉண்மையில் மத்திய அரசைப் பற்றி பெரிய எதிர்பார்ப்பு மக்களிடம் தோன்றவில்லையோ என்று எனக்கு எண்ணம் உண்டு. நாளுக்கு நாள் நாம் உள்ளுர் அரசியலில் முழ்கிக்கொண்டிருக்கிறோம். தேசியத் தலைவர்கள் என்றோ, தலைமை என்றோ எல்லாம் யோசிக்கிறோமா என்று தெரியவில்லை. அதனால்தான், தமிழகத்தில் கூட, சோனியா காந்தி அந்நிய நாட்டவர் என்ற பிரச்சாரம் எடுபட மாட்டேன் என்கிறது.\nமுதலில் பிரச்சாரத்தைத் தொடங்கிய ஜெயலலிதா, இந்த அந்நியர் பிரச்சினையைத்தான் சில நாள்கள் தொடர்ந்து பேசினார். பின்னர், எதிர்பார்த்த விளைவை ஏற்படுத்தவில்லையென்றவுடன்தான், வேறு செய்திகளைச் சொல்லி வருகிறார். அதுவும் உள்ளுர் விஷயம். கருணாநிதி எதிர்ப்பு, குடும்ப அரசியல் என்ற விஷயங்களையே இப்போது தொடுகிறார்.\nகுறிப்பு இதுதான். மக்களால், ஜெ. பேசும் விஷயங்களைத் தொடர்புபடுத்திக்கொள்ள முடியவில்லை. சோனியா தெரியவில்லை. அவர் அந்நியர் நாட்டவர் என்பதோ, ராஜிவ் காந்தியின் மனைவி என்பதோ எல்லாம் மக்களிடம் போய் சேரவில்லை. அதனால், அது காற்றில் குத்து விடுவது போல் இருந்திருக்க வேண்டும். கலைஞர் கண்ணுக்குத் தெரிந்தவர். அவரைக் குத்துவது, எதிர்வினைகளை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.\nகலைஞருக்கு வேறு பிரச்சினை. அவரும் சோனியாவைப் முதன்மைப்படுத்தி பேச மாட்டேன் என்கிறார். உள்ளுர் பிரச்சினையான தண்ணீர், காலி குடங்களைப் பற்றிப் பேசுகிறார். தண்ணீர் பிரச்சினையைத் தீர்க்க தவறிய ஜெ. பற்றி பேசுகிறார்.\nவாஜ்பேயியை எதிர்க்க முடியவில்லை. தேர்தலுக்குப் பின் என்னவாகுமோ என்ற எண்ணம் ஆட்டிப் படைக்கிறது. முடிந்ததெல்லாம் அத்வானியை எதிர்ப்பதுதான். முடிந்தவரை மதச்சார்பின்மை கூட்டணி என்று சொல்லி வருகிறார்.\nஆக, இங்கே சோனியாவோ, வாஜ்பேயியோ பிரச்சினை அல்ல. தேர்ந்தெடுக்கப்படப் போவது, கருணாநிதியோ, ஜெயலலிதாவோதான்.\n கழுதைத் தேய்ந்து கட்டெறும்பு ஆவது என்று இதைத்தான் சொல்வார்களோ\nநான் திருவல்லிக்கேணி வாசி. தண்ணீர் பஞ்சம் கூடப் பிறந்தது. புது அடுக்ககத்தில் ஒரு தீப்பெட்டி வாங்கிக்கொண்டு குடியேறியபோது, வழக்கம்போல் தண்ணீர் போதவில்லை. பூமிக்குள் நீளக் கைவிட்டு, கடல்நீரை எடுத்துவிடலாம் என்று அடுக்கக பிரகஸ்பதிகள் சொல்ல, நான் ஒரு போர்வெல் காரனைக் கூப்பிட்டிருந்தேன்.\nவாசலில் ஒரு பெரிய லாரி வந்து நின்று, குறிக்கப்பட்ட இடத்தில் ஒரு முக்கோண இயந்திரத்தை நிறுத்தி, பூமியை குத்தத் தொடங்கியபோது, வாசலில் ஸ்டைலாக சர்க்கென்று ஹீரோ ஹோண்டா வந்து நின்றது.\n\"யாரக் கேட்டு போர் போடறீங்க\nவண்டியில் உட்கார்ந்துகொண்டு ஒரு அதட்டல்.\nநான் அவரைக் கூர்ந்து பார்த்தேன். ஏற்கனவே பார்த்தவர்தான். மாநகராட்சி மாமன்ற உறுப்பினர். ஓட்டுக் கேட்டு வந்தபோது பார்த்திருக்கிறேன். வெள்ளை சட்டை. பாக்கெட்டில் செருகியிருந்த பேனாவின் முனையில் அம்மா பளிச்சென்று சிரித்தார்.\n\"பர்மிஷன் வாங்கணும்னு எனக்குத் தெரியாது சார். சொல்லுங்க.. நான் போய் வாங்கிட்டு வரேன்\" என்றேன்.\n\"இது கூடத் தெரியாம, நீ என்ன படிச்சவன்\n\"முதல்ல நிறுத்துச் சொல்லுங்க. ஏ.ஈ. கிட்ட இல்லன்னா, எங்கிட்டயாவது சொல்லியிருக்கணுமில்லையா\nஅவர் குரலில் தெரிந்த வேகம், அதிகாரம் என்னைக��� கொஞ்சம் எரிச்சலூட்டியது. மெல்ல, சில நிமிடங்களில் என் சரக்கை எடுத்துச் சொன்னேன். வண்டியை விட்டு இறங்கினார்.\n\"உங்களுக்குத் தெரியாதது இல்ல சார்...திடீர் திடீர்னு கூட்டம்ங்கறாங்க. அம்மா வராங்க. 100பேரக் கூட்டிட்டு வாங்கறாங்க.. எங்க போறது சார். சாப்பாடு போட்டு பொடவ குடுத்து கூட்டிணு போற செலவெல்லாம் நம்மளுதான்... உங்கள மாதிரி ஆளுங்கதான் பார்த்து செய்யணும். இந்த வட்டத்துல ஜெயிக்க, 4 லட்ச ரூபா செலவு பண்ணியிருக்கேன்.. எப்படி சம்பாதிக்கறது சார்...\"\nஇதுதான் உண்மை செலவு. வட்டியும் முதலுமாய் எப்படியும் அதை அறுவடை செய்தே தீரவேண்டும் என்ற உந்துதல் இருக்கத்தானே செய்யும்.\nகார்ப்பரெஷன் தேர்தலுக்கே இப்படியென்றால், மக்களவைத் தேர்தலுக்கு...\nயோசிக்கவே முடியவில்லை. தமிழகத்தில் இரண்டு கூட்டணிகளும் செய்யும் செலவுக்கு நிச்சயம் உண்மை கணக்கு கிடைக்கப் போவதில்லை. தி.மு.க, தன் கட்சியில் சீட் வேண்டுமென்றால், 60 லட்சம் டெபாசிட் கட்டிவிட்டு, சீட் கேளு என்றது (இப்போது அப்படி ஒன்றும் நடக்கவே இல்லையென்று கலைஞர் ஒரு அறிக்கையில் கூறியிருக்கிறார்).\nஅப்படிக் கட்ட முடியாமல், வாய்ப்பு கைநழுவிப் போன ஒரு நண்பரோடு பேசிக்கொண்டிருந்தேன். மாலை முழுவதும் புலம்பித் தள்ளிவிட்டார். பல்லாண்டு உறுப்பினர். தலைவர் சொன்னார் என்று, தேர்தல் நிதியாக பெரும் தொகையைத் திரட்டிக்கொடுத்தவர்.\nதி.மு.க. தேர்தல் நிதியாக கிட்டத்தட்ட 30 கோடி திரட்டியிருக்கிறது. அதை இந்தத் தேர்தலில்தானே செலவு செய்யவேண்டும் பின் எதற்கு மேலும் ஒவ்வொரு வேட்பாளரும் 60 லட்சம் கட்டவேண்டும் என்ற கேள்வி எழாமலில்லை. தி.மு.க.வுக்குள் எழுந்த இந்த நிதி சலசலப்பு இப்போது கொஞ்சம் அடங்கியிருக்கிறது.\nஅ.தி.மு.க தேர்தல் செலவு பற்றி மற்றொருவர் சொன்னபோது, நான் லேசாக அதிர்ந்துபோனேன். ஒவ்வொரு ஒன்றியச் செயலாளருக்கும் 3 லட்சம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும், அதில் ஒரு பகுதியை அவர் வைத்துக்கொண்டு மீதியைக் கொண்டு தேர்தல் வேலை பார்க்கப் பணிக்கப்பட்டிருப்பதாகச் சொன்னார். நான் ஆடிப்போய்விட்டேன்.\nஒன்று மட்டும் உண்மை. இரண்டு பக்கமும் பணத்தை தண்ணீர் போல் செலவு செய்யப் போகிறார்கள். எல்லாம் கணக்கு வழக்கற்ற பணம். இதுதான் சமயம் என்று அதில் முங்கி எழுகிறவர்கள் ஒரு பக்கம் என்றால், இதில் உள்ள நியாயங்களை மற்றொருவர் எனக்கு விளக்கினார்... அது அடுத்த பகுதி.\nஅரசியலை விமர்சிக்க நமக்குத் தகுதியுண்டா\nவிடிகாலை. நடப்பதற்காக கடற்கரைக்குப் போக, ஒரு கூட்டம் மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தது. அருகே நெருங்கிப் போக, முதுகில் உதயசூரியன் சின்னம் பொறித்த டி.சர்ட்டுகள் அணிந்த கட்சிக்காரர்கள். கடற்கரையின் நடைபாதையை அடைத்துக்கொண்டு மெல்ல நகரும் கூட்டம். யாரென்று புரியாமல், நானும் விறுவிறுவென நடந்துபோகத் தொடங்கினேன்.\nஎனக்கு முன் போனவர்களும் சரி, பின்னார் வருபவர்களும் சரி, அந்தக் கூட்டத்தை லாவகமாய்த் தவிர்த்துவிட்டு, வளைந்து சட்டென கூட்டத்தின் முன்னே போய், மீண்டும் தம் அன்றாட உடல்நலத்தைப் பேணும் அவசரத்தில் வேர்க்க விறுவிறுக்க நடந்துகொண்டிருந்தனர். நின்று பார்த்தவர்கள் நானும் ஒருவன்.\nடி.ஆர். பாலு. எங்கள் தொகுதி மக்களவை வேட்பாளர். பக்கத்தில் உசேன். திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ. நின்று கைகுலுக்க, 'படிச்சு பாருங்க சார்' என்று ஒரு துண்டறிக்கையைக் கொடுத்தார் பாலு. என்னைப் போல் ஓரம் நின்றுகொண்டிருந்தவர்கள், தெரிந்த ஒன்றிரண்டு முகங்களோடு கைகுலுக்கியபடி அவர் நடந்துகொண்டிருந்தார்.\nதுண்டறிக்கையை நான் பாக்கெட்டில் பத்திரப்படுத்திக்கொண்டேன். பலர், அப்படியே ஓரம் போட்டுவிட்டு நடையைக் கட்டினர். இன்னும் சிலர், தமக்கு இதெல்லாம் அநாவசியம் என்பதுபோல், முகத்தை கடுகடுப்பாக வைத்துக்கொண்டு முன்னேறிக்கொண்டிந்தனர்.\nநிம்மதியா கூட நடக்க விட மாட்டேங்கறாங்க.. இங்கியும் வந்துடறாங்க\nஎனக்குப் பின்னால் வந்த மாமி, அடிக்குரலில் மாமாவிடம் சொல்லிக்கொண்டிருந்தார். சில நொடிகளில் என்னைக் கடந்து மேலும் உடல்நலம் காக்க, ஓட்டமாக நடையைப் பயின்றுகொண்டிருந்தனர்.\nமற்றொரு காட்சி. எங்கள் அடுக்ககத்தின் வாயிலில் கூட்டம். எம்ஜிஆர் திரைப்படப் பாடல்கள் யார் வருகிறார் என்பதற்குக் கட்டியம் கூறின. வாசலில் போய் நின்றுகொண்டேன்.\nஒரு திறந்த ஜீப்பில் பதர் சையது. அதிமுக தென்சென்னை வேட்பாளர். பக்கத்தில் டி.ஜெயக்குமார். சிரிக்கலாமா வேண்டாமா, கைகூப்ப வேண்டுமா, வேண்டாமா என்று தெரியாமல் பதர் சையது தேமே என்று உயர்ந்து நின்ற அடுக்ககங்களைப் பார்த்துக்கொண்டே வந்துகொண்டிருந்தார். அமைச்சர் ஜெயக்குமார்தான் அம்மா புகழ் பாடி ஓட்டுக் க��ட்டுக்கொண்டிருந்தார்.\nகல்யாண ஊர்வலமாக இருந்தாலும் சரி, இழவு ஊர்வலமாக இருந்தாலும் சரி, பெருமாள் புறப்பாடாக இருந்தாலும் சரி, வெறுமனே எட்டிப் பார்க்கும் அடுக்கக முகங்கள் இப்போதும், பதர் சையதைப் பார்த்துக்கொண்டிருந்தன.\nபுடைவை நன்னா அழகா இருக்கு இல்ல...\nஜீப் எங்கள் ஏரியாவின் புகழ்பெற்ற மீனவ 'நகர்'களின் உள்ளே நுழைய, அனைத்து முகங்களும் தம் வேலையைப் பார்க்கத் திரும்பிவிட்டன. ஆனால், ஜீப்போடு வந்தவர்கள், 'நகர்'களுக்கு உள்ளே போனதும், பட்டாசு வெடித்து, சரங்கள் கொளுத்தி, ஆரத்தி எடுத்து, கொண்டாட்டமாய் வரவேற்கத் தொடங்கினர். மணமகள் ஊர்வலம்போல், வாத்தியங்கள் முழங்க, அபாரமான ஏற்பாடுகள்.\nஇதுதான் வித்தியாசம். ஏற்கனவே, மேல் மத்திய தர வர்க்கம், அரசியலில் இருந்து தம்மை அந்நியப்படுத்திக்கொண்டு விட்டது. கடந்த பத்தாண்டுகளில், கீழ் மத்திய வர்க்கத்துக்கும் அரசியலோடு எந்தத் தொடர்பும் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.\nநான் இரவு பகலாக உழைக்கிறேன், எவனோ புண்ணியவான் என் திறமைக்கும் தகுதிக்கும் மதிப்பு கொடுத்து, வேலைகொடுத்திருக்கிறான். அவன் சோறு போடுகிறான். பின் நான் எதற்கு உனக்கு (அரசுக்கு) மதிப்பு தரவேண்டும் உன்னிடம் நான் எதற்காகவும் வந்து நிற்கத் தயாரில்லை. நிலைமைகள் மாறிவிட்டன பாஸ்\nகடந்த பல தேர்தல்களில் வாக்குச் சதவிகிதம் குறைந்து வந்ததற்கு இதுவே முக்கியக் காரணம். இந்தியாவின் புகழ்மிக்க மத்திய வர்க்கமும் அரசியலில் இருந்து தம்மை அந்நியப்படுத்திக்கொள்ளத் தயாராகிவிட்டது. கணினியும் தொழில்நுட்பமும் அவர்கள் பார்வையை மேல்நோக்கி உயர்த்திவிட, நாடாளுபவர்கள் நாசமாகப் போகக் கடவது என்ற விட்டுவிட்டார்கள்\nமிச்சமிருப்பது, தினக்கூலிகள், ஆலை உழைப்பாளர்கள், சிறு சிறு வேலைகள் செய்வோர் அடங்கிய அன்றாடம் காய்ச்சிகள். அவர்கள்தான் இன்னும் அரசையும் அரசியலாளர்களையும் வைத்த கண் வாங்காமல் பார்க்கிறார்கள். கூட்டம் கூட்டினால் பேச்சைக் கேட்க வருகிறார்கள். கையில் தலைவரின் முகத்தை பச்சைக் குத்திக்கொள்கிறார்கள். ஓட்டுச் சாவடிக்குப் போய், வெயிலில் நின்று தம் ஓட்டைப் பதிவு செய்யத் தயாராக இருக்கிறார்கள்.\nமத்தியதர வர்க்கம், செளகரியத்திலும், வெட்டிப்பேச்சிலும் செயலின்மையிலும் ஆழ்ந்துகிடக்கிறது. உண்மையில், ந���க்கெல்லாம், இந்த அரசை விமர்சிக்க தகுதியே இல்லை.\nகாங்கிரஸ் திமுகவுடன்தான் கூட்டணி என்று அறிவித்துவிட்ட நிலையில், பா.ம.க.வின் நிலை என்ன என்ற கேள்வி முக்கியத்துவம் பெறுகிறது. ஜெயலலிதாவின் உண்ணாவிரத்ததிற்குப் பின் இந்தக் கேள்வி மேலும் வலுப்பெற்றிருக்கிறது\nஅதை குறித்த ஊகங்களும் கிசுகிசுக்களும் ஊடங்களில் ஆரம்பித்துவிட்டன. இன்று வந்த ஊகங்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. இவற்றின் அடிப்படையில் நீங்களே உங்கள் ஊகங்களை மேற்கொள்ளலாம்.\nபா.ம.க.,கூட்டணி தொடர்பாக கட்சிக்குள் நடைபெறும் கருத்து வேறுபாடுகள் தான் இதுவரை எந்த முடிவும் எடுக்காததற்குக் காரணம் என்று பா.ம.க ., வட்டாரங்களில் கூறப்படுகிறது.பா.ம.க., கட்சித் தொண்டர்கள் அ.தி.மு.க., கூட்டணியில் சேர வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கின்றனர். திருமங்கலம் இடைத் தேர்தலில், பா.ம.க., யாருக்கு ஆதரவாகச் செயல்படவேண்டும் என்பது தொடர்பாக கூட்டம் நடந்த போது, தொண்டர்களின் ஒட்டுமொத்த ஆதரவும் ஜெயலலிதா பக்கம் தான் இருந்தது என்கிறார் ஒரு சீனியர் பா.ம.க., தலைவர்.\nகாங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியேறக் கூடாது என்கிறார் அன்புமணி. ஆனால் ராமதாசோ, தி.மு.க., பக்கம் போனால் பா.ம.க., பெரும் தோல்வியைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்கிறார்.இப்படி இரண்டு பட்ட கருத்துகளால் எந்த முடிவையும் எடுக்க முடியாமல் திண்டாடுகிறது கட்சித் தலைமை.\nஅ.தி.மு.க., தரப்பிலிருந்து ஆறு சீட்கள் தருகிறோம். ஆனால், ராஜ்யசபா சீட் தரமுடியாது என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டு விட்டது. தி.மு.க.,விடம் ஏழு எம்.பி., சீட்டும் ஒரு ராஜ்யசபா சீட்டும் பா.ம.க., தரப்பில் கேட்கப்பட்டது. ஆறு எம்.பி., சீட், ஒரு ராஜ்யசபா சீட் தருகிறோம் என்றுதி.மு.க.,வில் கூறினர். பா.ம.க.,வோ ஒன்பது தொகுதிகள் பட்டியலை கொடுத்து அதில் ஏழு தொகுதிகளை தரவேண்டும் என்று கறாராக உள்ளது. இதற்கான பேரம் இன்னும் படியவில்லை. எனவே தி.மு.க., கூட்டணியை பா.ம.க., இன்னமும் இறுதி செய்யவில்லை.\nஅ.தி.மு.க., பக்கமே போய்விடலாம் என்றால் அன்புமணியின் ராஜ்யசபா எம்.பி., பதவிக்காலம் இன்னும் ஒரு வருடத்தில் முடிகிறது. அதற்கு பிறகு என்ன செய்வது என பா.ம.க., யோசிக்கிறது. இந்த முறை லோக்சபா தேர்தலில் அன்புமணி போட்டியிடலாம் என்று கட்சியினர் சொன்னால் அதை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்���ார் அன்புமணி. ராஜ்யசபா மூலமாகவே, வெயிலில் பிரசாரம் செய்யாமல் எம்.பி.,யாக ஆசைப்படுகிறார் அன்புமணி.சமீபத்தில் சோனியாவை சந்தித்த பிறகு, மத்திய அரசியலிலேயே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்ற அன்புமணியின் ஆசை அதிகமாகிவிட்டது. இப்படி அப்பா - மகனுக்கிடையே உள்ள கருத்து வேறுபாட்டால் பா.ம.க., எங்கு போய்ச்சேரும் என்பது இன்னும் முடிவாகவில்லை\n‘‘இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் முக்கிய இடம் வகிக்கும் பாமக கருத்து (ஜெ.யின் உண்ணாவிரதம் குறித்து) என்னவாம்...’’‘\n‘உண்ணாவிரதம் நடந்த அன்னிக்கு ஜப்பான் தூதரகத்துல மனு கொடுக்க போயிருந்தாங்க... அந்த தலைவர்கள் ராமதாசிடம் நைசா பேச்சுக் கொடுத்து பாத்திருக்காங்க... ஆனா அவர் வாய திறக்கவே இல்லையாம்...’’\n‘‘அப்ப எதுக்கு... இன்னைக்கு நடக்குற உண்ணாவிரதத்தை கேன்சல் பண்ணாளாம்...’’\n‘‘மருத்துவரின் தந்திரத்துல இதுவும் ஒண்ணுனு சொல்றாங்க... ஜெயலலிதா ‘தனி நாடு’ என்பதை ஏத்துக்கிட்டதால அவங்களுக்கு போட்டியா உண்ணாவிரதத்தை நடத்த வேண்டாமுனு கேன்சல் பண்ணிட்டதா சொல்றாங்க...’’‘\n‘இதை முதல்லயே செய்திருக்கலாமே...’’ ‘‘அப்படி விட்டுக் கொடுத்தா, அதிமுக கூட்டணியில கூடுதலா சீட் கேட்க முடியாதுல்ல...’’ என்று சொன்ன பீட்டர் மாமா, காபியை எடுத்து குடிக்க ஆரம்பித்தார்.\nஎன்னுடைய ஊகம் (இன்னொரு கோணத்தில்)\nபாண்டிச்சேரி நாடாளுமன்றத் தொகுதியில் பா.ம.க. கடந்த முறை போட்டியிட்டது. கடந்த முறை கடும் எதிர்ப்பிற்கிடையே அது காங்கிரசிடமிருந்த அந்தத் தொகுதி பாமகவிற்கு ஒதுக்கப்பட்டது. இந்த முறை காங்கிரஸ் அந்தத் தொகுதியைத் திரும்பப் பெற முயற்சித்து வருகிறது. கோஷ்டிகளுக்குப் பெயர் பெற்ற புதுச்சேரி காங்கிரஸ் தலைவர்கள் இந்த விஷயத்தில் ஒன்று பட்டு சோனியாவை அணுகி முறையிட்டிருக்கிறார்கள்.\nபாமக காங்கிரஸ் கூட்டணியில் தொடர இந்தத் தொகுதியைக் கோரும். கிடைக்காத பட்சத்தில் இதைக் காரணமாகச் சொல்லி அதிமுக அணிக்குப் போகும். அதாவது இலங்கையைவிட புதுச்சேரி பாமகவின் முடிவைத் தீர்மானிக்கும்.\nகொசுறு: விடுதலைச் சிறுத்தைகள் பற்றியும் ஒரு கிசுகிசு:\n\"\"திருமாவளவன் தன்னோட தொகுதியை உறுதி செய்துட்டாருங்க...'' எனக் கூறியபடி விவாதத்தைத் துவக்கினார் அன்வர்பாய். \"\n\"அவர் முதல்ல, கூட்டணியை உறுதி செய்துட்டாராங்க...'' என்று கேட்டார் அந்தோணிசாமி.\"\n\"அதுக்காகத் தான், சமீபத்துல முதல்வரை சந்திச்சப்ப, காங்கிரசோட எதிர்ப்பு பத்தி பேசியிருக் காரு... \"அதை விடுங்க... முதல்ல நீங்க என்னோடு இருப்பீர்களா, மாட்டீங்களான்னு மட்டும் சொல்லுங்க'ன்னு முதல்வர் கேட்டாராம்...\"இதை எதிர்பார்க்காத திருமாவளவன், \"கூட்டணியில இருக்கேன்'னு பதில் சொல்லியிருக்காரு... அவருக்கு சிதம்பரம் தொகுதியை ஒதுக்கறது உறுதியாயிடுச்சுன்னு, கட்சிக்காரங்க பேசுறாங்க பா...'' என்றார் அன்வர்பாய்.\"\n\"காங்கிரசை ஒழிப்பது தான் எங்கள் முதல் பணின்னு திருமாவளவன் சொன்னது எதுவும் எனக்கு ஞாபகத்துக்கு வரலைங்க...'' என சிரித்தார் அந்தோணிசாமி.\nகடந்த வாரம் நிகழ்ந்த இரு முறிவுகள், (காங்-சமாஜ்வாதி, பாஜக-பிஜூ ஜனதாதளம்) தேர்தல் களத்தை மூன்றாவது அணிக்கு சாதகமாகத் திருப்பியிருக்கின்றன. ஆனால் அந்த அணி ஆட்சியைக் கைப்பற்றுமா என்பது இன்னமும் கேள்விக் குறிதான். சுருக்கமாகச் சொன்னால் தேர்தல் களத்தில் குழப்பம் அதிகரித்திருக்கிறது என்பது மட்டுமல்ல ஆழமாகியும் உள்ளது.\nநாம் தெளிவு பெற யார் யார் எங்கிருக்கிறார்கள், அவர்கள் ஏற்படுத்தக் கூடிய தாக்கம் இவற்றை சட்டென்று ஒரு 'கிளான்ஸ்' பார்த்து விடலாம்.\n23 கட்சிகளின் துணையோடு ஆண்ட ஐக்கிய முற்போக்கு அணியில் (காங்கிரஸ் கூட்டணியில்) 2004 தேர்தலின் போது அதனுடன் இருந்த சில கட்சிகள் இன்று அதனோடு இல்லை.உதாரணமாக தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி, மறுமலர்ச்சி திமுக, மக்கள் ஜனநாயகக் கட்சி. இன்று அதன் அணியில் இருப்பவர்கள்:\n: பல காரணங்களால் (அவை என்ன என்று எல்லோருக்குமே தெரியும்) இப்போது இருப்பதை விடக் குறைவான இடங்களைப் பெறக்கூடும் .\n2004ல் எத்தனை இடங்கள் பெற்றது \n : நிதீஷ் குமார்- பாஜக கூட்டணி கடுமையான போட்டியை ஏற்படுத்தும் பாஸ்வானுடன் உரசல்கள் இருக்கின்றன. அவருடனும் காங்கிரசுடனும் உறவு தொடர்ந்தால் இப்போது இருக்கும் இடங்களைத் தக்க வைத்துக் கொள்ளலாம்\n2004ல் எத்தனை இடங்கள் பெற்றது\n : லாலு பிரசாத் யாதவ்\n : ஷரத் பவார்தான் அடுத்த பிரதமர் என பிரசாரம் செய்து வருவது காங்கிரசிற்கு எரிச்சலைக் கொடுக்கிறது.சிவசேனையுடன் கூட்டுச் சேர்ந்து கொள்ளப்போவதாக பூச்சாண்டி காட்டியது. காங்- தே.கா உறவு அத்தனை சுமுகமாக இல்லை. எனினும் இருவருக்கும் வேறு வழியில்லை. நவம்பர் 26ல் நடந்த பயங்கரவாத சம்பவம் நடந்த போது மாநிலத்தை ஆளும் காங்-தே.கா அரசு அதைக் கையாண்ட விதம் நகர்ப்புறங்களில் அந்த ஆட்சி மீது கடுப்பைக் கிளப்பியிருந்தது. இப்போது மக்கள் மறந்திருக்கலாம். ஆனால் பாஜக அதை நினைவுபடுத்த முயலும்.கிராமப்புறங்களில் ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் கை கொடுக்கலாம்\n2004 எத்தனை இடங்கள் பெற்றது \n: உம்ஹூம், நோ சான்ஸ்.\n2004 எத்தனை இடங்கள் பெற்றது \n: (இன்ன்மும்) சிபு சோரன் கையில்தான்\n: நந்திகிராம் கை கொடுத்திருப்பதால் தோழர்களுக்கு தண்ணி காட்டும்\n2004 எத்தனை இடங்கள் பெற்றது \n : ஜம்மு & காஷ்மீர்\n : அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி கண்டு காங்கிரஸ் ஆதரவில் ஆட்சியைப் பிடித்தது. அநேகமாக அது நாடாளுமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கலாம்\n2004 எத்தனை இடங்கள் பெற்றது \nதேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சில கட்சிகளும், பாஜகவும் சில மாநிலங்களில் ஆட்சியில் இருப்பதென்னவோ உண்மைதான். ஆனால் அது சாதகமாக பாதகமா என்பது அந்த ஆட்சிகளுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் நற்/அவப் பெயரைப் பொறுத்தது. பிஜு ஜனதாதளத்துடன் உறவு முறிந்ததை அடுத்து, ஒரிசா, தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய எல்லா தென் மாநிலங்களிலும் தனித்துத்தான் போட்டியிட வேண்டியிருக்கும். இன்று பாஜக கூட்டணியில் இருப்பவர்கள்:\n: மாநிலத்தில் ஆளும் காங்-தே கா கூட்டணி அரசுக்கு எதிரான உணர்வுகளை நம்பியிருக்கிறது. மத + மாநில உணர்வுகளை உசுப்பிவிட்டு ஆதாயம் பார்க்க முயற்சிக்கும். சரத் பவார் பிரதமருக்குப் போட்டியிட்டால், அத்வானியை கைவிட்டுவிட்டு அவரை ஆதரிக்கக் கூடும்\n2004 எத்தனை இடங்கள் பெற்றது \n: பால் தாக்ரே ( ஆஸ்பத்திரியிலிருந்தாலும்)\n: மாநிலத்தில் ஆட்சியிலிருக்கிறது. அதன் பாதகங்களை(யும்) எதிர் கொள்ள வேண்டி வரும்\n2004 எத்தனை இடங்கள் பெற்றது \n: மாநிலத்தை ஆள்கிறது. ஆட்சிக்கு நல்ல பெயர். அதனால் கணிசமான இடங்களைப் பெறலாம்.\n : உ.பி.யின் மேற்குப் பகுதியில்\n : மேற்கு உ.பி.யில் எப்போதுமே சில இடங்களைக் கைப்பற்றக்கூடிய வலிமை உண்டு\n2004 எத்தனை இடங்கள் பெற்றது \n: முன்பு காங்கிரசை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்த மாணவர் கட்சியாக இப்போது இல்லை. பல கூறுகளாக உடைந்து விட்டது.ஆனாலும் அசாமில் சில பகுதிகளில் இடங்களைப் பிடிக்கக் கூடும். உறுதியாகச் சொல்ல இயல���து. தேர்தலுக்குப் பின் பாஜகவை ஆதரிக்க மாட்டோம் என அறிவித்து விட்டது.\n2004 எத்தனை இடங்கள் பெற்றது\nமூன்றாவது அணி என்பது சிலநாட்களுக்கு முன்வரை கடவுள் போல இருந்தது. அதாவது உண்டு என்றால் உண்டு இல்லை என்றால் இல்லை. இப்போது அது ஆவி மாதிரி தோன்றுகிறது. காலில்லாத ஆவி. அது இருக்கிறதா இல்லையா என்ற சந்தேகம் இருந்தாலும் அதன் நடமாட்டத்தைப் பார்த்ததாக சத்தியம் செய்கிறவர்கள் இருக்கிறார்கள். அதைக் கண்டு உள்ளூற பயப்படுகிறவர்களும் இருக்கிறார்கள். ஒரே நேரத்தில் எத்தனை பிரதமர்கள் வேண்டுமானாலும் கொடுக்கக் கூடிய ஒரே அணி அதுதான்.\nஇடது சாரிகள் (மார்க்சிஸ்ட், இந்திய கம். பார்வேர்ட் பிளாக், ஆர்.எஸ்.பி)\n : மேற்கு வங்கம், திரிபுரா, கேரளம்,\n : மேற்கு வங்கத்திலும் கேரளத்திலும் ஆட்சியில் இருக்கின்றன. நந்திகிராம், சிங்கூர் பிரசினைகளால் மேற்கு வங்கத்திலும், உட்கட்சிப் பூசலால் கேரளத்திலும் முன்பு பெற்ற அளவு இடங்களைப் பெற இயலாது.\n2004ல் எத்தனை இடங்கள் பெற்றது \n: திமுக கூட்டணியில் உள்ள பல கட்சிகளைத் தன் பக்கம் கொண்டு வந்து விட்டதால், திமுக- காங்-கூட்டணிக்கு கடும் சவாலாக விளங்கும். திமுகவின் குடும்ப அரசியலும், 'அம்மா'விற்கு உள்ள வசீகரமும் கை குடுக்கும். அலை எதுவும் வீசாத பட்சத்தில் 20 -25 இடங்களை எதிர்பார்க்கலாம். தேர்தலுக்குப் பின் 3வது அணியிலேயே இருக்குமா என்பது கேள்விக்குறி.\n2004 எத்தனை இடங்கள் பெற்றது \n: (சந்தேகமில்லாமல்) ஜெ. கையில்\n :சட்டமன்றத் தேர்தலில் அடி வாங்கியது. ஆட்சியிலிருக்கும் பாஜகவை எதிர்கொள்வது எளிதாக இராது. காங்கிரசோடு ஏதேனும் ரகசிய உடன்பாடு வைத்துக் கொள்ளக் கூடும் .\n2004ல் எத்தனை இடங்கள் பெற்றது \n: மாநிலச் சட்டமன்றத்திற்கும் சேர்த்து தேர்தல் நடப்பதால், மாநில காங்கிரஸ் ஆட்சியின் மீதான கோபதாபங்களும் நாடாளுமன்றத் தேர்தலிலும் பிரதிபலிக்கும் என்பது ஒரு சாதகமான அம்சம். தெ.தே+இடதுசாரிகள்+ TRS என்பது ஆந்திரத்தில் வலுவான கூட்டணி. ஆட்சிக்கு எதிரான வாக்குகளை சிரஞ்சீவி அள்ளிக் கொண்டு போகாத வரையில் பிரசினை இல்லை.\n2004ல் எத்தனை இடங்கள் பெற்றது \n : ஆந்திரத்தில் உள்ள தெலுங்கான பகுதி\n : தெலுங்கு தேசத்திற்குச் சொன்னவை அனைத்தும் இதற்கும் பொருந்தும்\n2004ல் எத்தனை இடங்கள் பெற்றது \n : சந்திரசேகர் ராவ் (இவ்ரை எதிர்த்து அசாரூ��ீன் களமிறக்கப்படக்கூடும்)\n: தமிழ்நாட்டின் சில தொகுதிகள்\n: இலங்கைப் பிரசினையில் காங்-திமுகவிற்கு எதிரான வாக்குகள் கை கொடுக்கும்.அதிமுக அணியில் இருப்பது ஒரு பலம். கட்சியை உடையாமல் காப்பாற்றும் சவாலை தேர்தலுக்கு முன்னும் பின்னும் சமாளிக்க வேண்டியிருக்கும்\n2004ல் எத்தனை இடங்கள் பெற்றது \nகடிவாளம் யார் கையில்: (இன்றுவரை) வைகோ கையில்\n : பாஜகவுடன் உறவு முறிந்ததால் இடதுசாரிகளின் உதவியை நாடுகிறது. 'நவீன் பாபு'வின் செல்வாக்கைப் பொறுத்து வெற்றி வாய்ப்பு அமையும்.\n2004ல் எத்தனை இடங்கள் பெற்றது \n : காங்-சமாஜ்வாதி பூசல் இவருக்கு சாதகம். சட்டமன்றத் தேர்தலில் ஜமாய்த்திருந்தாலும் ஆட்சியில் இருப்பதால் அதற்கு எதிரான வாக்குகளையும் சந்திக்க வேண்டும். சட்டமன்றத் தேர்தலைப் போலவே இப்போதும் இடங்களைப் பிடித்தால், பிரதமராக முயற்சிப்பார். ஏற்கனவே இடதுசாரிகள் இவரை வரவேற்றிருக்கின்றார்கள்\n2004ல் எத்தனை இடங்கள் பெற்றது\n: தேர்தலுக்குப் பின் மாயாவதி இடதுசாரிகளை நோக்கிப் போகவில்லை என்றால் இந்தக் கட்சி அந்தப் பக்கம் சாயும்.ஆனால் 2004ல் பெற்ற அளவு இடங்களைப் பெறுவது சிரமம்.\n2004ல் எத்தனை இடங்கள் பெற்றது \n : முலாயம் சிங் யாதவ்\n : அதிகமில்லை. தேசிய மாநாடு + காங். என்பது ஜ&கா வில் வலுவான கூட்டணி.\n2004ல் எத்தனை இடங்கள் பெற்றது \n : முப்தி முகமது குடும்பத்திடம்\n : தமிழ்நாட்டின் சில தொகுதிகளில்\n : காங்கிரசோடு இருப்பதைப் போலக் காட்டிக் கொள்கிறது. திமுக கூட்டணியில் போட்டியிட்டால் திமுகவே இதனை பலவீனப்படுத்த மறைமுகமாக முயற்சிக்கும் என்ற சந்தேகத்தில் அதிமுகவோடு சேரலாம்.தேர்தலுக்கு முன்னரோ பின்னரோ எந்த அணிக்கும் போகலாம்..\n2004ல் எத்தனை இடங்கள் பெற்றது \nகறுப்புக் குதிரை: பிரஜா ராஜ்யக் கட்சி\n: ஆந்திரத்தின் கடலோர மாவட்டங்கள்\n : சிரஞ்சீவின் சினிமா கவர்ச்சி. காங்கிரஸ், தெலுங்கு தேசம் ஆகிய இரு கட்சிகள் மீதுள்ள அதிருப்தி வாக்குகள், இளைய தலைமுறையின் வாக்குகள் ஆகியவற்றைக் கவர்ந்து கொள்ளக் கூடும். சட்டமன்றத் தேர்தலிலேயே அதிகம் கவனம் செலுத்தும். ஆனால் அது நாடாளுமன்ற இடங்களுக்கும் கை கொடுக்கும். ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன.\nகடிவாளம் யார் கையில்: சிரஞ்சீவி\nஇந்தப் பட்டியல் தரும் சித்திரத்தைப் பார்த்தால் மூன்றாவது அணி முந்துவது போல் த��ன்றலாம். அது அநேகமாக 160லிருந்து 180 இடங்களைப் பிடிக்கும் என நான் நினைக்கிறேன். அப்படியானால் ஆட்சிஅமைக்க அதற்கு 100லிருந்து 120 இடங்கள் வரை தேவைப்படும்.அப்போதும் 1996ல் காங்கிரஸ் வெளியிலிருந்து ஆதரவு கொடுக்க அமைந்த ஐக்கிய முன்னணி ஆட்சியைப் போல ஒன்று சாத்தியமே.\nஆனால் கட்சிகளிடம் உள்ள உள் முரண்பாடுகளை காங்கிரஸ் பயன்படுத்திக் கொள்ள முயலும் என நினைக்கிறேன். உதாரணத்திற்கு மாயாவதியை ஜெ.பிரதமராக ஏற்பாரா தேவகவுடாவை மாயாவதி ஏற்பாரா அந்த மாதிரி சூழலில் பவாரை முன்நிறுத்தி காங்கிரஸ் (சந்திரசேகர் பிரதமர் ஆனது போல) ஆதரவளிக்கக் கூடும். சிவசேனாவும் பவார் மராட்டியர் என்பதால் ஆதரிக்கலாம். ஆனால் இடதுசாரிகள் ஆதரிப்பார்களா இடதுசாரிகள் ஆதரித்தால் மம்தா ஆதரிக்கமாட்டார்; மாயாவதி ஆதரித்தால் முலாயம் ஆதரிக்க மாட்டார். ஜெயலலிதா ஆதரித்தால் கருணாநிதி ஆதரிக்க மாட்டார். இந்தக் குழப்பங்களை காங்கிரஸ் பயன்படுத்திக் கொள்ளும்.\nதேர்தலைவிட தேர்தலுக்குப் பின்னர்தான் குழப்பங்களும் சுவாரஸ்யங்களும் காத்திருக்கின்றன.\nTamilnadu Therthal Gossips, Cartoons: 'சொல்றாங்க', கேலிச் சித்திரம் & ஊர் வம்பு\nநடிகர் மன்சூரலிகான்: \"அரசியல் கட்சிகள் தேர்தலில் தனித்து நின்று தங்கள் பலத்தை நிரூபிக்க வேண்டும். வெற்றி பெற்ற பிறகு கூட்டணி வைத்துக் கொள்ளலாம். அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு முன்பே கூட்டணி அமைத்து போட்டியிடுவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நான் வழக்கு தொடருவேன்.\"\nகருணாநிதி: 'எந்தப் பிரச்னை குறித்த ஜெயலலிதாவின் அறிக்கையானாலும், அதிலே ஆட்சியைக் கலைக்க வேண்டுமென்ற கருத்து இடம் பெறாமல் இருக்காது\nதலைவரின் மருத்துவமனைக் காட்சிகளை வைத்து ஒரு பிரசாரப் படம் தயாரிக்கும் திட்டம் இருக்கிறதாம். அவர் ஊர் ஊராகப் போய் பிரசாரம் செய்ய முடியாத நிலையை, இந்தக் காட்சிகளை வைத்துச் சரிக்கட்டும் முயற்சியாம்\nமத்திய உளவுத் துறை ஒரு ரகசிய சர்வே எடுத்தது. மத்திய ஆளுங்கட்சிக்குத் தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு இருப்பதாகவும் இது தென் மாவட்டங்களில்தான் இன்னும் கூடுதல் என்றும் தெரிய வந்துள்ளது\nஇலங்கை உள்நாட்டுப் போர் அநேகமாக அதன் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கும் இந்நேரத்தில் போர் நிறுத்தம் கோரி, வரும் திங்களன்று ஜெயலலிதா உண்ணாவிரதம் அறிவித்திருக்��ிறார். அவரது அரசியல் எதிரிகள் கூட 'இது காலம் கடந்த முயற்சி' என்று சொன்னாலும் அதை வரவேற்றிருக்கிறார்கள்.\nகாலம் கடந்த முயற்சி என்பதை ஜெயலலிதாவும் அறிந்திருப்பார்.அவர் இந்த உண்ணாவிரதத்தை அறிவித்திருப்பது இலங்கைத் தமிழர் நலனை மனதில் கொண்டல்ல, அதற்குப் பின்னால் வேறேதோ அரசியல் கணக்குகள் இருக்கின்றன என்பதை ஊகிப்பது கடினமல்ல. இந்த அறிவிப்பு காங்கிரஸ்-திமுக கூட்டணி சந்தேகத்திற்கு இடமின்றி பகிரங்கமாகக் காங்கிரசால் அறிவிக்கப்பட்ட பின்னர் வெளியாகியிருப்பதைக் கவனிக்கும் போது, இந்த உண்ணாவிரதம் கீழ்க்கண்ட காரணங்களில் ஒன்றிற்காக இருக்கலாம் எனத் தோன்றுகிறது:\nஇலங்கைப் பிரசினை வாக்காளர்களிடையே, வெளியே புலப்படாத ஓர் கொதிப்பை ஏற்படுத்தியிருப்பதை மிகத் தாமதமாக உணர்ந்து, தன் கட்சியின் வாக்ககுகளைக் காப்பாற்றிக் கொள்ள எடுக்கப்பட்ட ஒரு முயற்சி\nஇலங்கைப் பிரசினையை ஓர் தேர்தல் பிரசினையாக மாறி விடாமல் அதை neutralize செய்யும் ஒரு தந்திரம். எல்லாக் கட்சிகளும் ஏறத்தாழ ஒரே நிலை எடுத்துவிட்டால், அதில் விவாதத்திற்கும், பிரசாரத்திற்கும் அதிக இடமில்லாது போய் விடும்.\nகாங்கிரசுடன் கூட்டணி இனி சாத்தியமில்லை என்ற நிலையில், பா.ம.கவைத் தன் அணிக்குக் கொண்டுவர வீசப்படும் தூண்டில்\nஅதிமுக+ மதிமுக+பா.ம.க+இந்தியக் கம்யூனிஸ்ட்+ மார்க்சிஸ்ட் உள்ள கூட்டணி, 'இலங்கைத் தமிழர் ஆதரவுக் கூட்டணி' என்ற தோற்றத்தை உருவாக்கி, இலங்கைத் தமிழர் பிரசினை காரணமாக திமுக-காங்கிரஸ் அரசுகள் மீது ஏற்பட்டுள்ள கோபத்தை கூட்டணிக்கு வாக்குகளாக மாற்றிக் கொள்ளும் உத்தி\nஇவற்றில் ஏதோ ஒன்றுதான் உண்ணாவிரத்தின் பின்னுள்ள நோக்கமாக இருக்க வேண்டும். நிச்சியம் இலங்கைத் தமிழர் நலன் அல்ல. தமிழக அரசியல் கட்சிகள் இலங்கைப் பிரசினையை தங்கள் சொந்த அரசியல் ஆதாயங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்வது இது முதல் முறையல்ல..\nஉண்ணாவிரதத்தோடு உண்டியல் குலுக்கி நிதி திரட்டுவது சந்தேகத்தை வலுவாக்குகிறது. இலங்கைத் தமிழர்களுக்காக தமிழக அரசு நிதி திரட்டிய போது, அதை அங்கு எப்படி அனுப்புவார்கள் எனக் கேள்வி எழுப்பியவர் ஜெயலலிதா. இப்போது காசோலை வழியாக இல்லாமல் நிதி திரட்டுவது தேர்தல் நேரச் செலவுகளுக்காகக் 'கறுப்பை' வெளுக்கிற ஒரு முயற்சியோ என சந்தேகம் எழுகிறத��.\nஎப்படி இருந்தாலும் கொஞ்சம் கூட கூச்சமில்லாமல், எந்தவித விளக்கமும் அளிக்காமல், அடிக்கடி தன் நிலைபாட்டைத் தலைகீழாக மாற்றிக் கொள்வது நடுநிலை வாக்காளர்களுக்கு அவர் மீதுள்ள நம்பகத்தன்மையை பலவீனமடையச் செய்யுமே அன்றி அவருக்கு அரசியல் ரீதியாக உதவாது.\nஒரு வழியாக சமாஜ்வாடி கட்சி - காங்கிரஸ் தேர்தல் உறவுகள் முடிவுக்கு வந்துவிட்டது. இந்துவில் வந்திருக்கும் செய்தி சமாஜ்வாடி கட்சி ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இல்லை என்பதை தெளிவாக கூறிவிட்டது. இதை ஏற்கனவே என்னுடைய பதிவில் யூகித்திருந்தேன். இப்போது சமாஜ்வாடி கட்சி, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸோடு நெருக்கமாக உறவாடி வருகிறது. சரத் பவாரோ சிவசேனாவோடு பேசியிருக்கிறார். மஹாராஷ்டிராவிலும் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் தொகுதி உடன்பாடு இன்னமும் எட்டப்படவில்லை. ஒரு வேளை அது சரிவராத பட்சத்தில், சமாஜ்வாடி கட்சி - தேசியவாத காங்கிரஸ் - சிவசேனா - பாஜக கூட்டணி உருவாக வாய்ப்புண்டு. அது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள்ளேயா அல்லது வெளியிலிருந்து ஆதரவா என்பது இன்னமும் சில நாட்களில் தெரியும்.\nஇன்னமும்,தமிழ்நாட்டில் பெரிய வாக்கு வலிமை உடைய கட்சிகளாக கருதப்படும் இரண்டு கட்சிகள் (பாமக மற்றும் தேமுதிக) கூட்டணியினை அறிவிக்கவில்லை. செய்திகளின்படி பார்த்தால், பாமக பெரும்பாலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியோடே இருக்குமென்று தோன்றுகிறது. அன்புமணி ராமதாஸ் ஐ.மு.கூ நன்றாக ஆண்டது என்று சொன்னதும்,ராமதாஸ் ஜெ.யின் உண்ணாவிரதத்தினை பற்றி பெரியதாக எதுவும் சொல்லததும் காரணங்களாக இருக்கலாம்.\nஒரு நிகழ்ச்சியில், தேமுதிகவின் பண்ருட்டி ராமச்சந்திரனும், காங்கிரஸின் மாநிலத்தலைவர் தங்கபாலுவும் சந்தித்து தனியறையில் பேசியது, காங்கிரஸ் தேமுதிகவினை ஐ.மு.கூ விற்கு இழுக்க முயல்கிறது என்பது தெளிவாக தெரிகிறது.\nஅடுத்த வாரம் ஒரு முக்கியமான வாரம். பல முக்கிய கூட்டணி முடிவுகள் எடுக்கப்படும். மார்ச் இரண்டாம் வார இறுதியிலிருந்து எல்லா கட்சியும் புயல்வேக பிரச்சாரத்திற்கு புறப்படுவார்கள்.\nமதுரை மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் திமுக தென் மண்டல அமைப்புச் செயலரும், முதல்வர் மகனுமான மு.க. அழகிரி போட்டியிடுவது உறுதியாகிவிட்டதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன\n��த் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறவேண்டும் என, திமுகவினர் பல்வேறு வியூகங்களை அமைத்து தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.மதுரை மத்தி, மதுரை மேற்கு ஆகிய தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலின்போது மு.க. அழகிரியின் தலைமையிலான தேர்தல் பணிகள் குறிப்பிடத்தக்கவையாக அமைந்தன\nதிருமங்கலம் இடைத்தேர்தலின்போது அவர் மேற்கொண்ட வியூகங்களும் அதிமுக வேட்பாளரைவிட சுமார் 40 ஆயிரம் வாக்கு கள் கூடுதலாகப் பெற்று திமுக வேட்பாளரை வெற்றிபெறச் செய்ததிலும் மு.க. அழகிரியின் பங்கு பெரிய அளவில் பேசப்பட்டது\nதேர்தலில் வெற்றிக் கனியை பறித்துத் தந்த மு.க. அழகிரியை கெüரவிக்கும் வகையில், அவருக்கு மிக முக்கிய பொறுப்பான திமுக தென் மண்டல அமைப்புச் செயலர் பதவி அளிக்கப்பட்டது\nமேலும், திருச்சி உள்பட தென் மாவட்ட 10 எம்.பி. தொகுதிகளும், 30-க்கும் மேற்பட்ட சட்டபேரவைத் தொகுதிகளும் மு.க. அழகிரியின் கட்டுப்பாட்டுக்குள்தான் இருக்கும் என மறைமுகமாக கட்சி முடிவு எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது வரும் மக்களவைத் தேர்தலில் தென் மாவட்டங்களுக்கு உள்பட்ட தொகுதிகளுக்கு வேட்பாளராக யாரைத் தேர்வு செய்வது என்பது குறித்து மு.க. அழகிரியின் முடிவுக்கே கட்சியின் தலைமை விட்டுவிட்டதாகவும் தெரிகிறது. இதனால், தென் மாவட்டங்களில் \"சீட்' கேட் கும் திமுகவின் முக்கியப் புள்ளிகளும், கூட்டணிக் கட்சியினரும் மதுரையை நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன\nஇந்நிலையில், மதுரை மக்களவைத் தொகுதியில் மு.க. அழகிரியே போட்டியிட வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். முதல்வர் கருணாநிதிக்குப் பின், அரசியல் பலமும், பதவி பலமும் கட்டாயம் தேவையாக இருக்கும். எனவே, அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தது போதும். நேரடியாக அரசியல் களத்தில் இறங்கவேண்டும் என்றால் \"பதவி' கண்டிப்பாக தேவை என அவர்கள் வலியுறுத்தி வருவதாகவும் தெரிகிறது\nமு.க. அழகிரி போட்டியிட்டால் இந்தியாவிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அவரை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்ற முனைப்பில், அவரது ஆதரவாளர்கள் தேர்தல் பணியை தொடங்கிவிட்டனர்.\nமுதியோர் உதவித் தொகை, திமுகவினரால் இதுவரை 25,000 பேருக்கு மேல் வாங்கித் தரப்பட்டுள்ளது. 1 லட்சத்துக்க���ம் மேற்பட்டோருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மதுரை திமுகவினர் போட்டி போட்டுக்கொண்டு செய்துள்ளனர் மாவட்டத்தில் இலவச மருத்துவ முகாம்கள் மேற்கொள்ளப்பட்டதில், சுமார் 60,000 பேர் மருத்துவ உதவி பெற்றுள்ளனர். 300-க்கும் மேற்பட்டோருக்கு தனியார் சிறப்பு மருத்துவ மனைகளில் இலவசமாக மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்துள்ளனர்.மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த 67 ஆயிரம் பேருக்கு சுழல்நிதியாக ரூ.17 கோடி வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த நலத்திட்ட உதவிகளால் பயனடைந்தோரை வாக்குகளாக மாற்றி , அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அழகிரியை வெற்றி பெறச்செய்ய தி மு க வினர் வியூகம் வகுத்துள்ளனர். இதனால் இத்தொகுதியில் அழகிரி போட்டியிடுவது உறுதியாகிவிட்டதாக திமுகவினர் கூறுகின்றனர்.\nதினமணி 7 மார்ச் 2009\nBJP Strategy: பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பட்டியல்\nபிஜேபி தலைவர் ராஜ்நாத் சிங் தலைமையில் மத்திய தேர்தல் குழு கூட்டத்தில் வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடும் 46 பா.ஜனதா வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இத்துடன் சேர்த்து, இதுவரை 166 வேட்பாளர்களின் பெயர்களை பாரதிய ஜனதா கட்சி அறிவித்து இருக்கிறது.\nஇந்தப்பட்டியலில் பெரும்பாலோர் நடப்பு நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் ஆவர். நம்பிக்கை வாக்கெடுப்பின் போது மக்களவையில் பணத்தை கொண்டு வந்து காட்டிய 3 எம்.பி.க்களில் ஒருவரான பக்கான்சிங் குலாஸ்தேவும் (Fagan Singh Kulste) இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.\nகர்நாடகம் - 11 வேட்பாளர்கள்\nசத்தீஸ்கர் மாநிலம் - 11\nகர்நாடக மாநிலத்தின் தற்போதைய எம்.பி.க்கள் 9 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப் பட்டுள்ளது.\nசத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து தற்போதைய எம்.பி.க்கள் 5 பேருக்கு மீண்டும் டிக்கெட் வழங்கப் பட்டுள்ளது.\nமத்தியப்பிரதேசத்தில் இருந்து போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலில் தற்போதைய நாடாளு மன்ற உறுப்பினர்கள் 9 பேர் இடம் பெற்றுள்ளனர்.\nராஜஸ்தான் மாநிலத்தில் 8 நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிறுத்தப்படுகின்றனர்.\nசுஷ்மா சுவராஜ் மத்திய பிரதேசத்தின் விதிஷா மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார்.\nகர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் மகன் பி.ஒய்.ராகவேந்திரா கர்நாடகாவின் ஷிமோகா தொகுதியில் நிறுத்தப்படு கிறார்.\nஅம்மாநி��த்தின் சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீராமுலுவின் சகோதரி சாந்தி (பெல்லாரி)\nபொதுப் பணித்துறை மந்திரி சி.எம். உதாழியின் மகன் சிவ்குமார் உதாதி (ஹலேரி)\nசுகாதாரத் துறை மந்திரி உமேஷ் கட்டியின் சகோதரர் ரமேஷ் கட்டி (சிக்கொடி)\nகால்நடை பராமரிப்புத்துறை மந்திரி ரெவு நாயக் பெலமகி (குல்பர்கா)\nராஜஸ்தானின் முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜேவின் சகோதரி யசோதரா ராஜே குவாலியர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார்.\nபிகானீர் தொகுதியின் உறுப்பினரான நடிகர் தர்மேந்திராவின் பெயர் இந்த பட்டியலில் இல்லை. தற்போது ரிசர்வ் தொகுதியாக உள்ள இது அர்ஜூன் மேக்வால் என்பவருக்கு வழங்கப் பட்டுள்ளது.\nகட்சித்தலைவர் ராஜ்நாத் சிங் காசியாபாத் தொகுதியில் போட்டியிடுவார்.\nராஜஸ்தான் முன்னாள் முதல்-மந்திரி வசுந்தரா ராஜேயின் மகன் துஷ்யந்த் ஜலவார் தொகுதியில் போட்டியிடுகிறார்.\nராஜ்ய சபாவின் எதிர்க்கட்சி தலைவர் ஜஸ்வந்த் சிங்கின் மகன் மன்வேந்திரா சிங் பார்மர் தொகுதியில் போட்டியிடுகிறார்.\nமுன்னாள் மந்திரி பக்கன் சிங் லோவ்தே (மண்டியா)\nஅகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக் விஜய் சிங்கின் சகோதரர் லட்சுமண் சிங் (ராஜ்கார்)\nபா.ஜனதா கட்சி யின் பொதுச்செயலாளர் தவார் சந்த் கெலாட் (டெவாஷ்)\nமுன்னாள் மத்திய மந்திரி சத்யநாராயண் ஜடியா (உஜ்ஜயினி)\nபாரதீய ஜனதா கட்சி தலைவர்கள் வெங்கையா நாயுடு, அருண்ஜேட்லி ஆகியோர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவ தில்லை என்றும், அவர்கள் கட்சியின் தேர்தல் பணிகளை கவனிப்பார்கள் என்றும் எல்.கே.அத்வானி தெரிவித்துள்ளார்.\nவெங்கையா நாயுடு, அருண் ஜேட்லி, சுஷ்மா சுவராஜ் ஆகியோர் தற்போது ராஜ்யசபா எம்.பி.களாக இருந்து வருகின்றனர்.\nஆகிய மாநிலங்களின் தேர்தல் பணிகளை பார்த்துக்கொள்கிறார். மேலும், கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடு பொறுப்புகளையும் அருண்ஜேட்லி கவனித்துக் கொள்கிறார்.\nசாந்த குமார் மற்றும் பகத்சிங் கொசூரி\nமாநிலங்களின் தேர்தல் பொறுப்புகளையும் கவனித்துக் கொள்கின்றனர்.\nகுஜராத் முதல்வர் நரேந்திர மோடி\nடாமன் உள்ளிட்ட மேற்கு மண்டல மாநிலங்களின்\nஒரிசா மாநில தேர்தல் பொறுப் பாளராக வி.சதீஷும், ராஜஸ்தானைச் சேர்ந்த கட்சி தலைவர் சவுதன்சிங், எஸ்.எஸ்.அலுவாலியா ஆகியோர் வடகிழக��கு மாநிலங்கள், அஸ்ஸாமில் தேர்தல் பொறுப்புகளை பார்த்துக் கொள்கின்றனர்.\nமுந்தைய செய்தி: நாராயணன்: பாஜகவின் தேர்தல் முகங்கள்\nLabels: Advani, BJP, அத்வானி, தேர்தல் 2009, பாஜக, பிரதமர்\nஆந்திர மாநிலத்தில், பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடைபெறுகிறது.\nதெலுங்கு தேசம் & தெலுங்கானா ராஷ்டிர சமிதி\nஎன நான்கு முனை போட்டி ஆந்திராவில் நிலவுகிறது.\nசந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்:\nகேபிள் இணைப்புடன் கூடிய இலவச வண்ணத் தொலைக்காட்சி\nபத்தாயிரம் கோடி ரூபாய் செலவில், வறுமைக்கோட்டிற்கு கீழேயுள்ள குடும்பங்களுக்கு உதவி தொகையாக மாதம் ரூ. 2000 ரொக்கப்பணம்\nபரம ஏழைகளுக்கு ரூ.2 ஆயிரமும்,\nவறுமைக்கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ.1000 வீதமும் வழங்கப்படும்.\nஏழைக்குடும்பத்தினர் வீடுகளில் தலா 2 மின்விளக்குகள், ஒரு மின்விசிறிக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும்.\nமக்களின் மதுப்பழக்கத்தை கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.\nவிளிம்பு நிலையாளர்களுக்கு இலவச மருத்துவ சேமநல நிதி, காப்பீடு\nகணவனை இழந்த பெண்களுக்கு மாதாந்திர பென்சன்\nவெள்ளை ரேசன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு 25 கிலோ இலவச அரிசி\nமாநில காங்கிரஸ் தலைவர் கக்ரபாணி தங்கள் ஆட்சியின் ஆரோக்யஸ்ரீ மற்றும் இரண்டு ரூபாய்க்கு கிலோ அரிசி போன்ற திட்டங்களை மக்களிடம் பிரச்சாரம் செய்தாலே தங்களின் வெற்றி எளிதாகும் என்றிருக்கிறார்.\nகடந்த பதினைந்து ஆண்டுகளாக அரசியலில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஊழல் புகார்களை சிறப்பு நீதிமன்றங்கள் மூலம் உடனடியாக முடிவுக்கு கொண்டு வருவேன் என்றும்\nஏழை விவசாயிகளுக்கு இலவச நிலம் வழங்கப்படும் என்றும்\nதேர்தல் அறிக்கையில் வாக்குறுதி தந்திருக்கிறார்.\n\"வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்திருப்பது, மோசடி மற்றும் ஊழல் ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு மீது சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்\" என ஜனாதிபதி பிரதிபா பட்டீலிடம், ஆந்திராவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.\nசந்திரபாபு நாயுடு செய்த ஊழல் தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாளில் வெளியிட்டதில் இருந்து:\nசந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியில் செய்துள்ள முறைகேடுகளில் ஹெரிடேஜ் புட் லிட்., தொடர்பான ஊழல் குறிப்பிடத்தக்கது.\nஒரே நிறுவனத்திற்குள் சட்ட விரோதமாக வர்த்தகத்தில் ஈடுபடுவது,\nகூட்டுச் சேர்ந்து சதியில் ஈடுபடுவது ஆகிய முறைகேடுகள் நடந்துள்ளன.\nஅளவுக்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பான வழக்கில் விசாரணை நடத்துவதற்கு எதிராக கோர்ட்டில் இடைக்காலத் தடை வாங்கியுள்ளார்.\nதனது ஆட்சிக் காலத்தில் நடந்த எலுரு ஊழல் தொடர்பான விசாரணைக்கும் தடை வாங்கியுள்ளார்.\nசந்திரபாபு நாயுடுவின் ஒன்பது ஆண்டு ஆட்சிக் காலத்தில் 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளது.\nவேலைக்காக உணவுத் திட்டத்திலும் மோசடி நடந்துள்ளது.\nபோலி முத்திரைத் தாள் தொடர்பான விஷயத்தை ஊக்குவித்துள்ளார்.\nஸ்டான்போர்டு பல்கலையில் சந்திரபாபு நாயுடுவின் மகன் சீட் பெறுவதற்காக சத்யம் நிறுவனம் சார்பில் நிதி அளிக்கப்பட்டுள்ளது.\nதெலுங்கு தேசம் கட்சியின் அடையாள அட்டை குறித்த விஷயத்திற்காகவும் சத்யம் நிறுவனத்திடம் இருந்து 80 கோடி ரூபாயை சந்திரபாபு நாயுடு பெற்றுள்ளார்.\nமத்தியில் காங்கிரஸ் கூட்டணி மற்றும் பா.ஜனதா கூட்டணி அல்லாத\nதேவேகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம்\n4 இடதுசாரி கம்யூனிஸ்ட்/மார்க்சிஸ்ட் கட்சிகள்\nதெலுங்கு தேசம் தெலுங்கானா ராஷ்டிர சமிதி\nஆகிய கட்சிகள் இணைந்து உள்ளன.\nமாயாவதியும் இந்த அணியில் வந்து சேர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nLabels: TDP, ஆந்திரம், சந்திரபாபு, சிரஞ்சீவி, தெலுங்குதேசம், தேர்தல் 2009\nடைம்ஸ் ஆப் இந்தியாவின் கருத்துக் கணிப்பு\nடைம்ஸ் ஆப் இந்தியா தேர்தல் பற்றிய அவர்களின் கணிப்பினை இன்றைக்கு வெளியிட்டு இருக்கிறது. தொகுப்பு கீழே. நான் தொடர்ச்சியாக சொல்லி கொண்டு வருகிற அதே விஷயம் தான் இதிலும் வெளியாகி இருக்கிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி கணக்களவில் வலுவாக இருக்கிறது. இந்த கணிப்பும் முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சி மற்றும் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸும் ஐ.மு.கூ இருப்பதாக கணக்கிடப்பட்டிருக்கிறது. நிதர்சனத்தில் இன்னமும் அவர்கள் இருவரும் தொகுதி உடன்பாடு எண்ணிக்கையினை எட்டவில்லை.\nதமிழகத்தை பொறுத்தவரை காங். 5 மற்றும் கூட்டணி (முக்கியமாக திமுக) 11 இடங்கள் பெறும் என்று போட்டிருக்கிறது. இக்கணிப்பில் பாமக, அதிமுகவ���னை நோக்கி நகரும் என கணக்கிட்டு போட்டிருக்கிறார்கள். காங். 5 என்பது பெறக்கூடியதே. ஆனால் பாமக இல்லாத திமுக 11 இடங்கள் என்பது கொஞ்சம் சர்ச்சைக்குரியதே. சென்ற நாடாளுமன்ற தேர்தலில் பாமக 6 இடங்களில் போட்டியிட்டு ஆறிலும் வென்றார்கள். ஒரு வேளை அதிமுக வுக்கு இடம்பெயரும் பட்சத்தில் இந்த எண்ணிக்கை 8 ஆக உயரலாம், ஏனெனில் அதிமுக, பாமக தவிர்த்து மதிமுக மற்றும் கம்யுனிஸ்டுகளோடும் தொகுதி பங்கு பேரத்தை மேற்கொள்ள வேண்டும்.\nUttar Pradesh Alliances: உத்தர பிரதேசத்தில் தனித்து போட்டியிட காங்கிரஸ் முடிவு\n1. உ.பி.: முலாயம் சிங் யாதவ்-ன் பிஜேபி கூட்டு\n2. முலாயம் சிங் யாதவ்: 'கூட்டணியா உங்களுடனா\n3. 'காங்கிரஸ் பிச்சை கேட்காது'\n4. சரத் பவார் பிரதமராக சமாஜ்வாடி ஆதரவு\nஉத்தர பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 24 தொகுதி வேட்பாளர்களின் பெயர்களை, அறிவித்து இருக்கிறது. சோனியா காந்தி ரேபரேலி தொகுதியிலும், ராகுல் காந்தி அமேதி தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள்.\nஇந்தியாவில் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் 80 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த மாநிலத்தில் தற்போது பகுஜன் சமாஜ் கட்சியின் ஆட்சி நடக்கிறது.\nஇந்த மாநிலத்தில் காங்கிரசும், முலாயம் சிங்கின் சமாஜ்வா‌தி கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட பேச்சுவார்த்தை நடந்து வந்தது. 25 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கா‌ங்‌கிர‌ஸ் கேட்டது. ஆனால் அ‌ந்த தொகுதிகளை கொடுக்க சமாஜ்வா‌தி முன்வராததா‌ல் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டது.\nஇந்த நிலையில் ‌திடீரான சமா‌ஜ்வாடி க‌ட்‌சி 62 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்தது.\nஇந்தி நடிகர் ராஜ் பப்பரின் பெயரும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்று இருக்கிறது. அவர் பதேபூர் தொகுதியில் போட்டியிடுகிறார். நடிகை நூர் பானு, ராம்பூர் தொகுதியில் நிறுத்தப்பட்டு இருக்கிறார்.\nகாங்கிரஸ் தலைவர் சல்மான் குரேஷி, பருக்காபாத் பாராளுமன்ற தொகுதியிலும், சஞ்சய் சிங் சுல்தான்பூரிலும் களம் இறங்குகிறார்கள்.\nஇந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தின் காங்கிரஸ் பொறுப்பாளரான திக்விஜய் சிங் கூறுகையில், \"உத்தரபிரதேச மாநிலத்தில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது பற்றி சமாஜ்வா‌தி கட்சியுடன் தொடர்ந்து பேச்சு நடந்து வருகிறது. எங்கள் கதவு திறந்தே இரு��்கிறது'' என்றார்.\nLabels: Congress, Third Front, UP, உத்தரபிரதேசம், காங்கிரஸ், கூட்டணி, சமாஜ்வாதி, சோனியா\nஇந்தப் பதிவில் நீங்களும் பங்களிக்கலாம்\nஇந்த வலைப் பூவைப் பகிர்ந்து கொள்ள\nதேர்தல் 09 பற்றிய மற்ற வலைப் பதிவுகள்\nபாமகவின் முன் உள்ள சவால்\nபாமகவிற்கு ஏன் இந்த முக்கியத்துவம்\nநுணலும் தன் வாயால் கெடும்.......\nஎம்.பி. பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nஎங்கள் ஓட்டு Open Sourceக்கே\n2004 Therthal: இன்றும் பொருத்தமான பழைய அலசல்\nBJP Strategy: பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பட்டியல்...\nடைம்ஸ் ஆப் இந்தியாவின் கருத்துக் கணிப்பு\nUttar Pradesh Alliances: உத்தர பிரதேசத்தில் தனித்த...\nIndia Therdhal: தமிழ்ப் பதிவுகளில் இந்தியத் தேர்தல...\nTamil Nadu Therthal: தமிழக கம்யூனிஸ்ட் திமுக கூட்ட...\nஇந்த முறை தேர்தலில் மக்களை ஒட்டு போட ஊக்குவிக்க, ப...\nரஜினிகாந்த் கடிதம்: யாருக்கு என் ஆதரவு\nநாடாளுமன்ற தேர்தல் - ஏப்ரல் 16 - மே 13\nகாங்கிரசுக்கு அதிக இடம், திமுக தாராளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/01/blog-post_21.html", "date_download": "2018-07-21T11:50:51Z", "digest": "sha1:SW3L5L2AIXDUV2BAHFN26FXGNYLFYO6E", "length": 7170, "nlines": 70, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கிய விருத்தி தேசிய விஷேட தினம்.நிந்தவூர்.முஹம்மட் ஜெலீல் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\n ( எம். ஜெயராமசர்மா .... மெல்பேண் அவுஸ்திரேலியா )\nபணத்தினால் போதை வரும் பதவியினால் போதை வரும் பட்டம் பல பெ...\nபுகைப்படக் கலையில் ஆர்வமுள்ளவர்களுக்கான செயலமர்வு (விண்ணப்பம்- அம்பாறை மாவட்டம்)\nகிழக்கு மாகாண மக்களின் சமூக, கலாச்சார, சமயத்தில் ஓர் புரட்சியினை உருவாக்குவதுடன் கிழக்கு முழுவதும் அபிவிருத்தி பணிகளை துரிதமாக மேற்கொ...\nHome Latest விளையாட்டுச் செய்திகள் விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கிய விருத்தி தேசிய விஷேட தினம்.நிந்தவூர்.முஹம்மட் ஜெலீல்\nவிளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கிய விருத்தி தேசிய விஷேட தினம்.நிந்தவூர்.முஹம்மட் ஜெலீல்\nவிளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கிய விருத்தி தேசிய விசேட தினத்தை முன்னிட்டு இன்று 30-01-2016, சனிக்கிழமை நிந்தவூர் பொது மைதானத்தில் இடம்பெறும் மாபெரும் உடற்பயிற்சி.\nஇந்உடற்பயிற்சி நிகழ்வில் பிரதம அதிதியாக சுகாதார பிரதி அமைச்சர் கௌரவ பைசால் காசிம், அவர்கள் கலந்துகொண்டதோடு இதில் நிந்தவூரிலுள்ள அரச நிறுவனங்களான பிரதேச செயலகம், பிரதேச சபை மற்றும் வைத்தியசாலை ஊழியர்களென பலர் கலந்துகொண்டதோடு நிந்தவூரிலுள்ள அனைத்து விளையாட்டுக் கழகங்களும் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.\nமேலும் உடற்பயிற்சி நிகழ்வினைத் தொடர்ந்து விளையாட்டுக் கழகங்களோடு இணைந்து அரச நிறுவன ஊழியர்களும் கழகங்களாக பிரிக்கப்பட்டு கபடி, கிரிக்கெட்.போன்ற விளையாட்டில் ஈடுபட்டனர்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vedantavaibhavam.blogspot.com/2011/", "date_download": "2018-07-21T11:55:55Z", "digest": "sha1:XB6BGY7JGALDWHNBMPEXBDP3QWWOIILC", "length": 79118, "nlines": 382, "source_domain": "vedantavaibhavam.blogspot.com", "title": "வேதாந்த வைபவம்: 2011", "raw_content": "\nஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் - இனிக்கட்டும் 2012\nஎல்லா நலமும், எல்லா வளமும் பெற்று சிறந்து வாழ, இறையன்பர்களுக்கு எனது இதயம் நிறை புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇடுகையிட்டது Ashwinji நேரம் 5:34 PM 0 கருத்துரைகள்\nதிருக்கோவில் உழவாரப் பணி மன்றத்தின் அழைப்பிதழ்.\nஇனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.\nநமது திருக்கோவில் உழவாரப் பணி மன்றத்தின் ஜனவரி மாத திருக்கோவில் உழவாரப் பணி 01.01.2012 ஞாயிறு காலை திருவாலங்காடு அருள்மிகு வண்டார்குழலி உடனுறை வடாரண்யேஸ்வரர் திருக்கோயிலில் நிகழ திருவருள் கூட்டியுள்ளது.\nஇதனைக் கண்ணுறும் அன்பர்கள் சுற்றத்துடனும், நண்பர்களுடன் 31.12.2011 (சனிக்கிழமை) காலை எட்டு மணிக்கே வந்திருந்து உழவாரப் பணியினை சிறப்பாக நடத்தி தருமாறு வேண்டுகிறோம்.\nசனி, ஞாயிறு இரண்டு நாட்களும் உழவாரப்பணி நடைபெற உள்ளது. திருவாலங்காடு திருமுறைப் பாடல் பெற்ற தலம். காரைக்கால் அம்மையார் பாடிய தலம். ஐந்து சபைகளில் ஒன்றான இரத்தின சபை தலம்.\nஇரண்டு நாட்களும் தங்கும் வசதியும், உணவு வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nதிருக்கோவிலின் தீப எண்ண���ய்க்கு பெருமளவில் அடியார்களின் உதவி தேவைப்படுகிறது.\nமதிய நேரத்தில் தொண்டர்களுக்கு அமுது செய்விக்கப்படும்.\nதிருவாலங்காடு திருக்கோவிலுக்கு செல்லும் வழி:\nதிருவள்ளூருக்கும், அரக்கோணத்துக்கும் இடையில் திருவாலங்காடு இரயில நிலையம் உள்ளது. அரசு பேருந்து வசதி திருவள்ளூரில் இருந்து உள்ளது. சென்னை சென்டிரலில் இருந்து அரக்கோணம், திருத்தணி செல்லும் மின்தொடர் வண்டிகள் அனைத்தும் திருவாலங்காடு இரயில நிலையத்தில் நிற்கும். இரயில நிலையத்தில் இருந்து திருக்கோயிலுக்கு செல்ல ஷேர் ஆட்டோ வசதி உள்ளது. திருவள்ளூர் பஸ் நிலைய எதிரில் உள்ள நீதிமன்ற வாசலில் இருந்து சனிக்கிழமை, ஞாயிற்றுகிழமை இரண்டு நாட்களிலும் காலை ஏழு மணிக்கு மன்றத்தின் மூலம் இலவசமாக திருவாலங்காடு வரை திருமுருகன் கல்லூரி பஸ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஅமைப்பாளர் சிவ. நா. ஆடலரசன் அவர்களை Cell No.9445121080 இல் தொடர்பு கொண்டு மேலதிக விவரங்களைப் பெறலாம்.\nசிவத் தொண்டாற்றி சிவனருள் பெறுக.\nமேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்.\nஇடுகையிட்டது Ashwinji நேரம் 1:47 PM 0 கருத்துரைகள்\nபழனி - கொடைக்கானல் யோகா-உடல் மன நலக்கலை முகாம் அழைப்பிதழ்.\nமாநில அளவிலான உடல் நலக் கலை யோகா, தவம், இயற்கையோடு இணைந்த வாழ்வு முகாம் அழைப்பிதழ்.\n(திங்கள் முதல் வெள்ளி வரை)\nஆத்ம விசாரத்தின் மூலம் உடல் உபாதைகளில் இருந்தும், மனச் சோர்விலிருந்தும் விடுதலை பெற்று தெளிவு பெறச் செய்தல்.\nஆசனங்கள், பிராணாயாம, தியானம் மற்றும் இயற்கை நலவாழ்வியல் முறைகள் மூலம் நோயற்ற வாழ்வு வாழ பயிற்சிகள்.\nமருத்துவ விளக்கங்கள் மூலம் உண்மை நிலையை அறிதல்.\nயோக உரை: யோகி நீ.ராமலிங்கம், செயலர், தமிழ்நாடு யோகாசனச் சங்கம், மதுரை.\nமெய்த்தவம்: மெய்த்தவ. திருச்செந்தில் அடிகள், சுவாமி தயானந்த குருகுலம்\nஇயற்கை விஞ்ஞானம்: கோ.சித்தர், இயற்கை விஞ்ஞானி, தஞ்சாவூர்.\nஇயற்கை நல உணவு: இயற்கை பிரியன் Er. இரத்தின சக்திவேல், சென்னை.\nபிராண தத்துவம்: தவத்திரு நா. சின்னச்சாமி,இயற்கையாளர், தமிழ்நாடு இரும்பு வணிகம், பழனி.\nDr.N.C.பேச்சிமுத்து, K.G.மருத்துவ மனை, பழனி.Dr.N.மணிமாறன், குழந்தை நல மருத்துவர், பழனி.Dr.B.ராஜேந்திரன், M.Acu, அக்குப்பங்ச்சர், கம்பம்.Dr. M.யோகலட்சுமி, அரசு மருத்துவர், பழனி.\nநலம் தரும் யோகம்: A.T.ஹரிஹரன், M.Sc(Yoga), தணிக்கையாளர், இந்திய ரயில��வே, சென்னை.\nயோகாசாரியா R.முருகன், சுவாமி தயானந்தா குருகுலம்\nS.முருகேசன், பழனி சேவா சங்கம்.\nபயிலரங்கம்: தினமும் காலை ஆறு மணி முதல் பத்து மணி வரை மற்றும் மாலை நான்கு மணி முதல் ஏழு மணி வரை. நடை பெறும் இடம்: ஐஸ்வர்யா பர்ம், இரும்பு வணிகத் தோட்டம், அண்ணா நகர் பஸ் ஸ்டாப், கொடைக்கானல் சாலை, பழனி.\nகருத்தரங்கம்: தினமும் காலை பத்து மணி முதல் மதியம் ஒரு மணி வரை. நடைபெறும் இடம்; சாய் சதன், சன்முகபுரம், உழவர் சந்தை அருகில், பழனி.\nகுருகுலம் மாணவர்கள், சுவாமி தயானந்தா குருகுலம்,\nமுகாமில் தங்கி பயிற்சி பெற வருவோர் கீழ்க்கண்ட பொருட்களை தவறாமல் முகாமுக்கு வரும்போது எடுத்து வரவும்.\nஉறங்கும் போது கீழே விரித்துக்கொள்ளவும், போர்த்திக் கொள்ளவும் தேவையான பெட்ஷீட் மற்றும் கம்பளி போர்வை.\nகுளிரிலிருந்து தற்காத்துக் கொள்ளத் தேவையான உல்லன்/கம்பளி குல்லா, சால்வை, மஃப்ளர் மற்றும் ஸ்வெட்டர், காதுகளை குளிரில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் கவசம், etc..\nநோட்டுப் புத்தகம் மற்றும் பேனா (குறிப்பெடுக்க)\nடார்ச் லைட் (மின்சாரம் இல்லாத போது உதவும்)\nஸ்பூன், ஒரு சிறிய கத்தி (பழம் நறுக்க உதவும்)\nநகைகள் போன்ற ஆடம்பரமான மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் எதையும் கொண்டு வரவேண்டாம்.\nமூன்று நான்கு மெல்லிதான டவல்கள் (towels) கொண்டு வரவும்.\nஉங்களுடன் கொண்டு வர வேண்டிய மிக மிக முக்கியமான ஒன்று: - சூழ் நிலைக்கேற்றமாதிரி அனுசரித்துச் செல்லும் மனப்பாங்கு.\nஇடுகையிட்டது Ashwinji நேரம் 8:23 AM 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: பழனி முகாம் அழைப்பிதழ்.\nஈசன் திருக்கோவில் உழவாரப் பணியில் இணைய வாருங்கள்.\nஞானவாள் ஏந்தும்ஐயர் நாதப் பறையறைமின்\nமானமா ஏறும்ஐயர் பதிவெண் குடைகவிமின்\nஆனநீற் றுக்கவசம் அடையப் புகுமின்கள்\nவானவூர் கொள்வோம்நாம் மாயப்படை வாராமே. 615\nதொண்டர்காள் தூசிசெல்லீர் பக்தர்காள் சூழப்போகீர்\nஒண்திறல் யோகிகளே பேரணி உந்தீர்கள்\nதிண்திறல் சித்தர்களே கடைக்கூழை செல்மின்கள்\nஅண்டர்நா டாள்வோம் நாம் அல்லற்படை வாராமே. 616\n(மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய திருப்படை எழுச்சி)\nதிருக்கோவில் உழவாரப் பணி மன்றம் சார்பில் வருகிற 04-12-2011 (ஞாயிற்றுக் கிழமை) அன்று காலை ஏழு மணி முதல் மாலை ஆறு மணி வரை பழைய பெருங்களத்தூர் அகிலாண்டேஸ்வரி உடனுறை அகத்தீஸ்வரர் திருக்கோவிலில் உழவாரப் பணி நிகழ திருவருள் கூட்டி உள்ளது.\nஇதனைக் கண்ணுறும் அன்பர்கள் நண்பர்களுடன் வந்திருந்து உழவாரப் பணியினை சிறப்பாக நடத்தி தருமாறு வேண்டுகிறோம்.\nதிருக்கோவிலின் தீப எண்ணெய்க்கு பெருமளவில் அடியார்களின் உதவி தேவைப் படுகிறது.\nமதிய நேரத்தில் தொண்டர்களுக்கு அமுது செய்விக்கப்படும்.\nதாம்பரத்தில் இருந்து இத்திருக்கோவில் மூன்று (3) கி.மீ தூரத்தில் உள்ளது. தாம்பரத்தில் இருந்து மண்ணிவாக்கம்-படப்பை செல்லும் பேருந்தில் ஏறி முடிச்சூர் ரோட்டில் உள்ள பத்மாவதி திருமண மண்டபம் (அ) பழைய பெருங்களத்தூர் அம்பேத்கார் சிலை பஸ் நிறுத்தத்தில் இறங்கி பழைய பெருங்களத்தூர் பேரூராட்சி அலுவலகம் செல்லும் பாதையில் நடந்து சென்றால் திருக்கோயிலை அடையலாம்.\nஅமைப்பாளர் சிவ. நா. ஆடலரசன் அவர்களை Cell No.9445121080 இல் தொடர்பு கொண்டு மேலதிக விவரங்களைப் பெறலாம்.\nசிவத் தொண்டாற்றி சிவனருள் பெறுக.\nஇடுகையிட்டது Ashwinji நேரம் 2:45 PM 1 கருத்துரைகள்\nலேபிள்கள்: உழவாரப் பணி அழைப்பு\n7. பத்தர் பரசும் பசுபதிநாதம் - நின் திரு யாழில் என் இறைவா...\nஇந்தச் சேதியை இங்கே பகிர்ந்து கொள்ளலாமா வேண்டாமா என்றெல்லாம் பல முறை யோசித்து விட்டு இதனை இங்கே எழுதுகிறேன்.\nநின் திருயாழில் என் இறைவா\nபல பண் தரும் நரம்புண்டு.\nஎன்னையும் ஓர் சிறு நரம்பெனவே அதில்\nகடந்த செப்டம்பர் மாதம் நேபாள யாத்திரையின் போது தாகூரின் மேற்கண்ட கீதாஞ்சலி பாடலை அழகிய குரலில் பாடி, எனக்கும் பாடக் கற்றுத் தந்த சகோதரி திருமதி மாதரசி நேற்று (07-11-2011 அன்று ) சிவனின் திருவடியை அடைந்து விட்டார்.\nசகோதரி மாதரசி, கணவர் ராம்ராஜுடன்\nபசுபதி நாதர் திருக்கோவில் வாசலில்.\nஎங்களது யாத்திரை முழுதும் எல்லா நாட்களிலும் ஒவ்வொரு வேளையிலும் சிவபுராணம் பாடியும், எல்லா விதமான பக்திப் பாடல்களையும் பாடி எங்கள் அனைவரையும் பக்தி பரவசத்தில் திளைக்க வைத்த அந்த ஜீவன் சிவனைத் தேடிச் சென்று விட்டது.\nசிவபுராணத்தினை பாடிடும் பொழுதெல்லாம் நெக்குருகி, கண்ணீர் பெருக பாடுவார்கள் இந்த அம்மையார். அன்பே சிவமாய் விளங்கி எங்கள் எல்லோரிடமும் பழகிய சகோதரி அன்பே சிவமாக அமர்ந்து விட்டார்கள்.\nகடந்த இருபது ஆண்டுகளாக எனக்கு பரிச்சயமான இந்த அன்பு உள்ளம, தனது இரு மகள்களையும், அன்புக்கு ஏங்கும் கணவனையும் தவிக்க விட்டுவிட்டு இறைவனடியை சேர்ந்து விட்டது.\nபயணம் முழுதும் சஹயாத்திரிகளிடம் பண்புடனும், தூய அன்புடனும் பழகி வந்த பாசப் பறவை பறந்து சென்று விட்டது.\nமரணம் இனிதுதான். ஆனால் பிரிவு கொடிது.\nபக்தி மயமாக விளங்கிய அந்த ஆன்மா அவரது குடும்பத்தை வழி நடத்தி உதவ எல்லாம் வல்ல பரமனை வேண்டுகிறேன்.\nகல்மனம் கொண்ட எனது இதயத்தையும் கரையச் செய்து என்னை வாய் விட்டு அழவைத்துச் சென்ற சகோதரி மாதரசியின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். சிவகணங்களில் ஒருவராக அவர் விளங்குவார் என்பதில் எனக்கு எந்த எவ்வித ஐயமும் இல்லை.\nசொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவர்\nசெல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக் கீழ்ப்\n(மணிவாசகப் பெருமானின் சிவபுராண வரிகள்)\nபயணக் கட்டுரையை தொடர்வதில் மீண்டும் தாமதம் ஏற்பட்டுள்ளது. அடியார்கள் பொறுத்துக் கொள்ள வேண்டுகிறேன். கூடிய விரைவில் தொடருகிறேன்.\nபிரபஞ்சத் துகளில் 'நான்' யார்\nஇடுகையிட்டது Ashwinji நேரம் 10:12 PM 2 கருத்துரைகள்\n6.பத்தர் பரசும் பசுபதிநாதம் - நேபாள யாத்திரை - 2011\nநேபாள யாத்திரை - 2011\n(நன்றி : கூகிள் விக்கிபீடியா)\nதெள்ளுநீர்க் கங்கைச் சடையுடையாய் போற்றி\nஉள்ளுவோர்க்கு ஆரமுதம் ஆனாய் போற்றி\n25.09.2011 - இரயில் பயணங்களில்...\nA.C.யில் உறங்குவதை நான் விரும்புவதில்லை. இல்லத்தில் கூட எனது அறையில் தரையில் தரைவிரிப்பில் படுத்துறங்கும் வழக்கம் உள்ளவன் நான். வேறு வழியில்லாமல் நீண்டதூ(நே)ரப் பயணம் என்பதால் ஏ.சி. இரயில பெட்டிப் பயணத்தை ஏற்றுக் கொள்ளவேண்டி வந்தது. ஒரு சில வசதிகளுக்காக குழுவினர் ஒன்றாக பயணிக்க வேண்டியதின் கட்டாயமும் ஒரு காரணம்.\nதினமும் காலையில் நாலரை மணிக்கே எழுந்து விடும் பழக்கம் உடைய நான் ரயிலில் பயணிப்பதால் ஐந்து மணிக்கு அலாரம் வைத்தேன். அதிகாலை ஐந்து மணிக்கு எனது மொபைல் போன் அலாரம் அடித்து என்னை உசுப்பி எழுப்பியது. முந்தைய நாளில் அதிகாலை இரண்டு மணிக்குத் தான் உறங்கிய நான் அலாரம் சத்தம் கேட்டு கண் விழித்த அதே நேரத்தில் கோரக்பூரில் இருந்து கீதா பிரஸ் விஷ்ணுஜி என்னுடன் பேசினார். எத்தனை மணிக்கு வண்டி விஜயவாடா ரயில் நிலையத்துக்கு வரும் என்று விசாரித்தார். எனது கோச் நெம்பர், பெர்த் நெம்பர் போன்றவற்றை குறித்துக் கொண்டார். அவரது நண்பர் திரு.பிரசாத் எங்களுக்காக அரிசி மற்றும் சில மளிகை சாமான��களை வாங்கி கொண்டு வந்து எங்களிடம் சேர்ப்பார் எனவும் அவற்றை வாங்கி கொண்டுவர என்னிடம் விஷ்ணுஜி கூறினார். விஜயவாடா அன்பர் பிரசாத்தின் செல்பேசி எண் தந்து குறித்துக் கொள்ளச் சொன்னார். ரயில் வரும் நேரத்தை அந்த அன்பருக்கு நான் அவரது செல்பேசியில் அழைத்து சொன்னேன். அவரும் அதைக் குறித்து கொண்டார். என்னைச் சந்திக்க வரும் விஜயவாடா அன்பருக்கு தெலுங்கு மட்டுமே பேசத் தெரியும். எனக்கு தெலுங்கு மற்றவர் பேசக் கேட்டு புரிந்து கொள்ள முடியும். ஆனால் சரளமாக பேச வராது. எனினும் அவரிடம் செய்திகளை ஒருவாறாக பரிமாற என்னால் முடிந்தது. விஜயவாடா ரயில் நிலையத்தில் திரு.பிரசாத் வந்திருந்து பொருட்களை எங்களிடம் சேர்த்தார். அவருக்கு நன்றி தெரிவித்து பிளாட்பாரத்தில் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் மீண்டும் கோரக்பூரில் இருந்து திரு விஷ்ணுஜி என்னுடன் மொபைலில் தொடர்பு கொண்டு பொருட்கள் வந்து சேர்ந்ததா என்று விசாரித்து அறிந்து கொண்டார்.\nநான் சென்னையில் இருந்து புறப்படுவதற்கு ஒருவாரம் முன்னதாகத் துவங்கி சென்னை வந்து அவரவர் வீடு வந்து சேரும் வரை எங்களது பயணத்தின் போது விஷ்ணுஜி காட்டிய பேரன்பையும், ஆதரவினையும் வார்த்தைகளால் விவரிக்க இயலாத அளவுக்கு இருந்தன. அன்பு நிறை பண்பாளர் தேவ் அவர்கள் மூலம் கிடைத்த இந்த ஆதரவு திருவருட்பயனால் விளைந்தவை என்பதை உணர்ந்து இறைவனுக்கு இதயம் நிறைந்த நன்றிகளைச் சொன்னேன்.\nகாலைக் கடன்களை முடித்ததும் எங்கள் குழுவினருடன் சேர்ந்து சிவபுராணம் பாடினோம். எங்கள் அணியில் திருமதி மாதரசி மிக அற்புதமாக சிவபுராணம் சொன்னார். இல்லத்தில் இருந்து கொண்டு வந்த உணவுப் பொட்டலங்களில் இருந்து சிற்றுண்டி அருந்தினோம். இட்லி, சப்பாத்தி, கொஞ்சம் ஸ்வீட் மற்றும் காரம் என கலவையாக காலைச் சிற்றுண்டி படலம் நிறைவேறியது. அதன் பின்னர் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.\nஎன்னுடன் பயணம் செய்பவர்களைப் பற்றி ஒரு சிறிய அறிமுகம். திரு.நடராஜன், திருமதி நடராஜன், திரு.ராமராஜ், திருமதி மாதரசி ராமராஜ், திரு.மங்களேஸ்வரன், திருமதி.மாலதி மங்களேஸ்வரன், குமாரி ஷோபனா மங்களேஸ்வரன் என்று என்னைத் தவிர்த்து ஏழு பேர்கள் எனது சஹாயாத்திரிகளாக அமைந்தார்கள்..\nகடந்த பத்து வருடங்களாக இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வரும் இவர்கள் அனைவரும் சிறந்த இறைஅடியார்கள். எளிமையை மிகவும் விரும்புபவர்கள். செல்லும் இடங்களுக்கேற்ப தங்கள் வாழ்க்கை முறையை அமைத்து கொள்ளும் சகிப்புத் தன்மை படைத்தவர்கள். அமைதி விரும்பிகள். ஒருவருக்கொருவர் அனுசரனையாக இருந்து கொண்டு வருபவர்கள். திரு.நடராஜன் விரைவில் ஓய்வு பெற இருப்பவர். ஹிந்தி நன்றாக பேசுவார். எங்களது மொழிபெயர்ப்பாளராக இவர் இருந்தார். தெலுங்கைத் தாய்மொழியாக கொண்டவர். ஹூப்ளியில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக பணி புரிந்தவர். கன்னடமும் நன்றாக பேசுவார். அவரது துணைவியார் பழகுவதற்கு இனிய மென்மையான சுபாவம் கொண்டவர். இவர்களது பிள்ளைகளுக்கு திருமணமாகி அவர்களும் பிள்ளை குட்டிகளோடு வளமாக வாழ்ந்து வருகிறார்கள். இந்த அடியார்கள் அனைவரும் அலுவலகம் மூலமாக அறிமுகமாகி 20வருடங்களுக்கு மேல் குடும்ப நண்பர்களாக இருப்பவர்கள். ஒருவருக்கொருவர் வாழ்வு தாழ்வுகளில் இணைந்தே உறவாடி, ஒத்தாசையாக இருந்து வாழ்க்கையை செம்மையாக வாழ்பவர்கள்.\nதிரு.ராம்ராஜ், திருமதி ராம்ராஜ் ஆதர்ச தம்பதியினர். அரவிந்த அன்னையின் பால் மாறாத பக்தி பூண்டவர்கள். ஆழ்நிலைத் தியானம், ரெய்கி, போன்ற பயிற்சிகளை தொடர்ந்து செய்து வருபவர்கள். மற்றவர்களுக்கு பயன்தரும் இக்கலைகளை ஒரு ஆத்மார்த்த சேவையாக செய்துவருபவர்கள். இவர்களின் இரு மகள்களில் ஒருவருக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. மற்றொரு மகள் ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணி புரிகிறாள். அந்தப் பெண்ணும் இந்த யாத்திரையில் கலந்து கொள்வதாக இருந்தது. பணியிடத்தில் லீவு கிடைக்காததினால் வரவில்லை.\nசஹயாத்திரிகளின் பிள்ளைகளை சிறு குழந்தையாக இருக்கும் போதே பார்த்திருக்கிறேன். இப்போது அவர்களில் பலர் திருமணமாகி குழந்தை குட்டிகளோடு சௌக்கியமாக இருக்கிறார்கள். இவர்களில் மங்களேஷ்வர் தம்பதியினரின் மகள் குமாரி ஷோபனா சிறுவயதில் இருந்தே தங்கள் பெற்றோருடன் அகில இந்திய சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு வருபவள். வருகிற ஜனவரியில் அவளுக்கு திருமணம் நிச்சயமாகி இருக்கிறது. அதற்குள் ஒரு நல்வாய்ப்பாக மகளுடன் காத்மாண்டு போய் வந்து விடலாம் என்று அழைத்து வந்திருக்கிறார்கள். திருமணம் நிச்சயமாகி விட்ட நிலையில் இந்த பெண்ணை அழைத்து வர வருங்கால கணவனிடமும், மாமனார்-மாமியாரிடமும் அனுமதி பெற்று அழைத்து வந்திருக்கிறார்கள். அடிக்கடி போனில் தனது வருங்கால கணவனிடம் பேசி தான் பத்திரமாக இருப்பதை தெரிவித்துக் கொண்டிருந்தது அந்தப் பெண்.\nஇரயில் தொடர்ந்து காலதாமதமாகவே சென்று கொண்டிருந்தது. குழு அன்பர்கள் தங்களது பயண அனுபவங்களை சுவாரஸ்யமாக என்னுடன் பகிர்ந்து கொண்டு வந்தார்கள். இந்தக் குழுவின் மற்றொரு அங்கத்தினரான அன்பர் சந்திரகுமாரால் இந்த முறை யாத்திரையில் கலந்து கொள்ள இயலவில்லை. ஆனால் அவர் எண்ணமெல்லாம் எங்களுடனே இருந்தது. மணிக்கொரு தடவை போன் செய்து எங்களுடன் பேசிக் கொண்டே இருந்தார். ரயில் எங்கே செல்கிறது சாப்பிட்டாச்சா என்றெல்லாம் விசாரித்து கொண்டு இருந்தார். யாத்திரையில் கலந்து கொள்ள முடியவில்லை என்பதற்காக மிகவும் வருந்தினார். திரும்பி சென்னை வந்து சேரும் வரை நண்பர் சந்திரகுமார் எங்களோடு தொடர்ந்து தொடர்பு கொண்டு உரையாடியது நெஞ்சினை நிறைத்து, நெகிழவும் வைத்தது. அன்பர் சந்திரகுமாரைப் பற்றி இங்கே குறிப்பிட்டாக வேண்டும். திரு.சந்திரகுமார் ஒரு சிறந்த சிவனடியார். திருக்கோவில்களில் உழவாரப் பணிகளை செய்துவருபவர். சென்னையில் உள்ள உழவாரப் பணி குழுவில் பிரதி மாதம் முதல் ஞாயிறு அன்று முன்னதாகவே திட்டமிடப்பட்ட கோவிலுக்கு காலையிலேயே சென்று உழவாரப் பணியில் ஈடுபடுவார். யாத்திரையில் என்னுடன் வரும் அன்பர்கள் உழவாரப் பணியில் கலந்து கொள்ளுவார்கள். இந்த அளவுக்கு ஈடுபாடு கொண்ட அடியார்களுடன் யாத்திரையில் பயணிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்தது.\nஅன்பர்.சந்திரகுமாருக்கு பதிலாக நான் முதன் முறையாக இந்த குழுவினருடன் யாத்திரையில் கலந்து கொள்கிறேன். பத்தாண்டுகளாக இவர்களது சத்சங்கத்தை இழந்திருக்கிறேன் என்பதை எண்ணி வருந்தினேன். எனது சூழல்கள் அப்படி அமைந்திருந்ததும் வினைப்பயனே. இப்போது இவர்களுடன் இணைந்திருப்பது இறைவனின் அருட்பயனே என்று மனநிறைவு கொண்டேன். ஆட்டுவிப்பதும், கூட்டுவிப்பதும் அந்த ஆடல்வல்லானின் திருவிளையாடல் அல்லவா\nஇவர்கள் தங்களது குழுவில் வேறொருவரை சேர்ப்பதற்கு மிகவும் யோசனை செய்வார்கள். எல்லோருமே அனுசரணையுடன், ஒத்தியல்புடன் பழகுவார்களா என்ற ஐயம் அவர்களுக்கு உண்டு. என்னுடன் இருபது வருடங்களுக்கு மேலாக பழக்கம் இருந்தும் பயணத் திட்டங்களை பற்றி ���துவும் கூறியதில்லை. நேபாள யாத்திரை செல்ல ரயில் முன்பதிவு கூட அவர்கள் முன்னமேயே செய்துவிட்டார்கள். கிட்டத்தட்ட பத்துநாட்கள் கழித்து பேச்சு வாக்கில் என்னிடம் இது பற்றி சொல்லிய போதுதான், நானும் கலந்து கொள்ள எண்ணினேன். அவரசரம் அவசரமாக முன்பதிவு செய்யச் சென்ற போது இரண்டாம் வகுப்பு ஏ.சி.யில் வெயிட் லிஸ்ட் ஆகி இருந்தது. எனினும் மூன்றாம் வகுப்பு ஏ.சியில் கோரக்பூர் போக, திரும்ப சென்னை வர படுக்கைகள் கிடைத்தன. அவற்றை உடனே பதிவு செய்து கொண்டு நேபாள யாத்திரையில் நான் கலந்து கொள்வதை உடனே உறுதிப்படுத்திக் கொண்டேன்.\nபிரபஞ்சத் துகளில் 'நான்' யார்\nஇடுகையிட்டது Ashwinji நேரம் 8:55 AM 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: Nepal-2011, நேபாள யாத்திரை-2011\n5. பக்தர் பரசும் பசுபதிநாதம் - நேபாள யாத்திரை - 2011\nநேபாளப் பயணக் கட்டுரை- பத்தர் பரசும் பசுபதிநாதம்\nஎந்தையும் தாயுமாய் இருந்தாய் போற்றி.\nசிந்தை முழுதும் நிறைந்தாய் போற்றி.\n14.09.2011: சென்னையில் இருந்து கோரக்பூருக்கு (ரயில் பயணமாக).\nஎங்கள் பயணத் திட்டப் படி செப்டம்பர், 2011 பதினான்காம் தேதி அன்று ரப்திசாகர் எக்ஸ்ப்ரஸ் (திருவனந்தபுரம்-கோரக்பூர்) சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து இரவு பதினொன்று இருபதுக்கு புறப்படவேண்டும். ஆனாலோ திருவனந்தபுரத்தில் இருந்து வரும் ரயில் அன்று சென்டிரல் வருவதற்கு தாமதாமாகிக் கொண்டிருந்தது. காரணம் அதற்கு முந்தைய தினம் (13.09.2011 அன்று) அரக்கோணம் அருகே ஏற்பட்ட மின்தொடர் வண்டி மற்றொரு ரயிலின் மேல் மோதியதால் ஏற்பட்ட துயர விபத்தின் காரணமாக சென்னைக்கு வரும் ரயில்களின் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தது. எனவே பல இரயில்கள் மாற்றுப் பாதையில் சென்று கொண்டிருந்தன.\nபலமணிநேர காலதாமதம் தவிர்க்க முடியாததாக அமைந்து விட்டது. அன்று முழுவதும் அடிக்கடி கட்டுப்பாட்டு அறைக்கு போன் போட்டு அரக்கோணம்-சென்னை பாதை சீரமைக்கப் பட்டு விட்டதா இரயில்கள் போக்குவரத்து சீராகி விட்டதா இரயில்கள் போக்குவரத்து சீராகி விட்டதா என்று அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தோம். தென்னக ரயில்வே தலைமை அலுவலகத்தில் பணி புரியும் எனது நண்பர்கள் எங்களுக்காக இந்த தகவல்களை அடிக்கடி சேகரித்து சரிபார்த்து சொல்லிக் கொண்டிருந்தார்கள்.\nஅன்று மாலை இல்லம் வந்து பயண ஏற்பாடுகளை கவனித்தேன். என் மனைவி பயணத்தில் கலந்து கொள்ளவில்லை. ஆனால், நிறைய சப்பாத்திகள், தொட்டுக் கொள்ள வெங்காயம்-தக்காளி தொக்கு மற்றும் புளிசாதம் போன்றவற்றை தயாரித்து வைத்திருந்தாள். அவற்றை பேக் செய்து எடுத்துக் கொண்டேன். இறையடியார் சேகர்ஜி என்னுடன் போனில் பேசினார். அவர் சென்டிரலில் வந்து எங்களை வழியனுப்ப ஆர்வமாக இருந்தார். அவருடன் மழலையும் சேர்ந்து வர திட்டமிருந்ததாம்.\nசென்டிரல் ரயில் நிலையத்தில் நிறைய பயணிகள் கூட்டம் இருந்ததால், நிற்க இடமில்லாமல் இருந்தது முதல் நாள் இரவில் இருந்து பயணிகள் தாங்கள் புறப்படவேண்டிய இரயிலுக்காக காத்திருந்தார்கள். அந்த சந்தடியில் இறையடியார்கள் வந்தால் அவர்களுக்கு தொந்தரவாக அமையும் என்பதினால் அன்பர சேகர்ஜியை சென்டிரல் ரயில் நிலையத்துக்கு வரவேண்டாம் என்று கூறிவிட்டேன். அவர் பயணம் வெற்றியடைய வாழ்த்துக் கூறினார். சற்று நேரம் கழித்து மழலையும் என்னுடன் பேசியது. சாதுவாக பயணத்தை முடித்து வரச் சொல்லி வாழ்த்தியது மழலை. எனது துணைவியார் இல்லாமல் தனியாகச் செல்வதை சாதுவாகப் (சாமியார் மாதிரி) போய் வாருங்கள் என்று (நகைச்)சுவையாக குறிப்பிட்டார் மழலை.\nஇரத்தினமாலை குழும இறையடியார்கள் ஒவ்வொருவரும் எனது பயண வெற்றிக்கு மின்மடல் மூலமாக வாழ்த்து தெரிவித்தார்கள். மின் தமிழ் மடலாடற்குழும ஆன்றோர்களும் மின்மடல் மூலமாக வாழ்த்து சொல்லி எனது பயணத்தினை வளமாக்கினார்கள். மறவன்புலவு ஐயா, இன்னம்பூரார் போன்ற மற்றும் பல அறிஞர்கள் எல்லாம் போனில் அழைத்து வாழ்த்திட நான் என்ன புண்ணியம் செய்திருப்பேன் என்று எண்ணி எண்ணி இறுமாந்தேன். இந்த பெரியோர்களின் அன்பும், ஆசியும் எங்களுக்கு பயண முழுமையும் ஆதரவாகவும், பக்க பலமாகவும் அமைய உதவியது.\nஇரவு எட்டு மணிக்கெல்லாம் சென்டிரல் இரயில நிலையம் சென்று விட்டேன். பின்னர் சக யாத்திரிகள் ஒவ்வொருவராக வந்து சேரத் தொடங்கினர். இரவு ஒன்பதரை அளவில் அனைவரும் ஒரு இடத்தில் குழுமினோம். நிற்கக் கூட இடம் இல்லாமல் ரயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது. கிட்டத்தட்ட இருபத்து நான்கு மணி நேரமாக இரயில்கள் வந்து சேர்தல், புறப்படுதலில் நிச்சயமற்ற தன்மை நிலவியதால் அனைவரும் எரிச்சலுடனும், சலிப்புடனும் காணப்பட்டார்கள். அந்த மன நிலையில் அவர்களுடன் நாங்களும் சேர��ந்து கொண்டோம். காரணம் எங்களுக்கு தெரியவந்த சேதி தான். அதாவது முந்தைய நாளிரவில் கேரளாவில் இருந்து வரும் ரயில்கள் அரக்கோணத்துக்கு முன்னதாக திருப்பி விடப்பட்டு ரேணிகுண்டா அல்லது கூடூர் இரயில நிலையத்தில் இருந்து புறப்பட்டனவாம். அந்த வண்டிகளில் முன்பதிவு சென்னைப் பயணிகள் சென்னையில் இருந்து வேறொரு ரயிலில் பயணித்து கூடூர்/ரேணிகுண்டா போய் அங்கு காத்திருந்த தத்தம் இரயில்களில் ஏறிச் சென்றிருக்கிறார்கள். இன்றும் அதுபோல நிகழுமா என்ற எதிர்பார்ப்பும் கவலையும் எங்களை கவ்விக் கொண்டன. இந்த மாதிரி நேரங்களில் முறையான அறிவிப்புகளை செய்யாமல் காத்திருக்கும் பயணிகளை சலிப்படையச் செய்வதில் இருந்து இரயில்வே நிர்வாகம் இன்னும் விடுபடவில்லை என்பதையும் வருத்தத்துடன் இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும். பரபரப்புடன் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் நிர்வாகம் இன்னமும் மக்கள்தொடர்பில் சரியாக முன்னேறவில்லை என்பது வருத்தத்துக்குரிய விஷயமாகவே இருக்கிறது. எந்த பிளாட்பாரத்தில் எந்த இரயில புறப்படும் என்று அறிவிக்கும் டிஸ்ப்ளே பலகையில் உள்ள செய்தியும், CCTVயில் அறிவிக்கப்படும் செய்திகளும் பொருந்தவே இல்லை.\nஇதனால் ஏற்பட்ட சங்கடங்கள் என்னவென்றால் டிஸ்ப்ளே பலகையில் பார்த்துவிட்டு ஒன்றாம் எண் பிளாட்பாரத்தில் நாங்கள் காத்திருக்க, நீண்ட நேரம் கழித்து CCTVயில் அறிவிக்கப்பட்ட பிளாட்பாரம் எண் வேறாக இருந்தது. இதனால் ஒன்றாம் எண் நடை மேடையில் இருந்து எட்டாம் எண் நடைமேடைக்கு பயணிகள் கூட்டத்தில் நீந்தி தவித்து வர வேண்டியதாயிற்று. ஏனெனில் எனது சகபயணிகள் ஏழு பேரில் ஒருவர் மாற்றுத் திறனாளி. ஒரு செயற்கைக் காலில் நடந்தாக வேண்டும். மற்ற இருவர் வயதானவர்கள். மற்ற நால்வரில் ஒரு இளைஞி தவிர மற்ற எல்லாருமே ஐம்பது வயதினைக் கடந்த ஆண் பெண்கள். பத்து நாள் பயணம் என்பதால் பெட்டிகள் நிறைய வந்திருந்தன. கடந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை சென்று வந்த அனுபவம் காரணமாக எனது லக்கேஜ்களை பார்த்து பார்த்து எடுத்து வைத்திருந்தேன். சாப்பாட்டு பை ரயிலில் தீர்ந்து விடும். மற்ற பெட்டி/பைகள் சமாளிக்கக் கூடிய எடையுடன் அமைத்துக் கொண்டிருந்தேன். பிறர் உதவியின்றி இழுத்து/தூக்கிச் செல்லக்கூடியவிதமாக அவைகள் இருந்தன.\nஎது எப்படி இருப்பினும் நீண்ட நேர காத்திருத்தல், சலிப்பு, தூக்கம் இவற்றை எல்லாம் தாண்டி நள்ளிரவு/அதிகாலை பன்னிரண்டரை மணிக்கு ஒருவழியாக நாங்கள் பயணிக்க வேண்டிய ரப்திசாகர் எக்ஸ்ப்ரஸ் சென்டிரல் வந்து சேர்ந்தது. எங்களது உடைமைகளை எடுத்துக் கொண்டு இரயிலில் எங்களுக்காக முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளில் அமர்ந்து கொண்டோம். அதன் பின்னர் ஒரு மணி நேரம் கழித்து அதிகாலை ஒன்றரை மணிக்கு சென்டிரலில் இருந்து எங்களது வண்டி புறப்பட்டது. அவரவர் இல்லங்களுக்கு போன் செய்து விவரங்களைத் தெரிவித்து விட்டு, நல்லபடியாக பயணம் நடைபெற வேண்டும் என்று எல்லாம் வல்ல பசுபதிநாதரையும், அன்னை பராசக்தியையும் வேண்டிக்கொண்டு உறங்கச் சென்றோம்.\nஇடுகையிட்டது Ashwinji நேரம் 6:41 PM 0 கருத்துரைகள்\n4. பக்தர் பரசும் பசுபதிநாதம் - நேபாள யாத்திரை - 2011\nஇடுகை : நான்கு - பயண முன்னேற்பாடுகள்.\nவைத்த நிதிபெண்டிர் மக்கள்குலங் கல்வியென்னும்\nபித்த உலகிற் பிறப்போ டிறப்பென்னுஞ்\nசித்த விகாரக் கலக்கம் தெளிவித்த\nவித்தகத் தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ.\n(திருவாசகம் - மாணிக்கவாசகப் பெருமான்)\nஇரவில் ஒளிரும் அருள்மிகு பசுபதி நாதர் திருக்கோவில்\nஎங்கள் அனைவருக்குமே நேபாளம் செல்வது முதல் முறை என்பதால் நேபாளப் பயணம் பற்றிய நிறைய ஐயங்கள் இருந்தன.\nதிருக்கயிலைக்கு நேபாளம் வழியாக யாத்திரை சென்று வந்த திருவாளர்கள் கீதாசாம்பசிவம் தம்பதியினரை நேரில் சந்தித்து ஆலோசித்தேன். செப்டம்பர் மாதம் பதினான்கு தேதிகளில் நாங்கள் புறப்படுவதை கேட்ட கீதாஜி \"அந்த சமயம் நேபாளத்தில் மழைக் காலமாய் இருக்குமே. சரியாக விசாரித்துத் தானே பயணம் செல்ல திட்டமிட்டீர்கள்\" என்று கேட்டார். செப்டம்பர் பதினைந்தில் இருந்து அக்டோபர் பதினைந்து வரை நல்ல பருவ நிலை நிலவும் சமயம் என்பதை விசாரித்துத் தெரிந்து கொண்ட பின்னரே பயணத்துக்கு திட்டமிட்டிருப்பதை கூறினேன். கீதா-சாம்பசிவம் தம்பதியர் எங்கள் பயணம் வெற்றி பெற ஆசி கூறி அனுப்பினார்கள்.\nமேலும் விவரங்களைப் பெற கூகிளாரின் உதவியுடன் நேபாளம் பற்றிய செய்திகளை திரட்டினேன். எனது குழுவில் இருக்கும் திரு.மங்களேஸ்வர் இணையத்தில் இருந்து நிறைய செய்திகளை திரட்டித் தந்தார்.\nஎண்ணங்கள் தோறும நேபாளம் நிறைந்திருக்க, நேபாளம் பற்றி திரு.அருசோ எழுதியுள்ள புத்தகத்���ை மயிலை இராமகிருஷ்ணமடம் நூலகத்தில் இருந்து வாங்கி வந்து படித்தேன். ஏற்கனவே நேபாளம் பற்றி திருமதி கீதா சாம்பசிவம் அவர்கள் தனது கயிலை பயணக் கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தார்கள். மற்றும் எனது அலுவலக நண்பர் திரு சுதர்ஷன் பிரசாத் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் நேபாள பயணம் சென்று வந்தவர் அவரும் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். கடந்த ஆண்டு வைஷ்நோதேவிக்கும், அமர்நாத்துக்கும் எங்களுடன் தனது சகோதர, சகோதரியுடன் பயணம் வந்த திரு.சுதர்ஷன் பிரசாத், தவிர்க்க முடியாத அலுவலகப் பணி காரணமாக எங்களுடன் இந்த முறை வர இயலவில்லை.\nசுவாமி சித்பவானந்தாவின் ''திருக்கயிலை யாத்திரை'', மற்றும் சிங்கை கிருஷ்ணன் அவர்களின் நேபாள, கயிலை யாத்திரை பற்றிய புத்தகங்களைப் படித்து நேபாளம் பற்றிய செய்திகளை மனதில் குறித்துக் கொண்டேன்.\nஇடுகையிட்டது Ashwinji நேரம் 6:39 PM 0 கருத்துரைகள்\nதீப ஒளி வாழ்த்துக்கள். இன்ப ஒளி பரவட்டும்.\nஇடுகையிட்டது Ashwinji நேரம் 8:55 AM 0 கருத்துரைகள்\n3. பக்தர் பரசும் பசுபதிநாதம் - நேபாள யாத்திரை - 2011\nநேபாளப் பயணம்: பசுபதிநாதரை தரிசித்தோம்.\nசிவபாலன் (பசுபதிநாதர் கோவிலுக்கு செல்லும் வழியில்)\nஅன்பைப் பெருக்கி எனது ஆருயிரைக் காக்க வந்த\nஇன்பப் பெருக்கே இறையே பராபரமே..\nநான் துவக்கத்தில் குறிப்பிட்டிருந்த சிவனடியார்களை இந்த ஆண்டு தொடக்கத்தில் (மார்ச் ஏப்ரல் மாதங்களில்) தொடர்ந்து சந்தித்து கயிலைப் பயணம் பற்றி பேசினேன். அவர்களுக்கு இந்த ஆண்டு கயிலைப் பயணம் செய்வதில் சில சிரமங்கள் இருந்தன. இந்த அன்பர்கள் குடும்பத்துடன் ஏற்கனவே சார்தாம் யாத்திரை (பத்ரிநாத், திருக்கேதாரம், கங்கோத்ரி, யமுநோத்ரி) மற்றும் இந்தியாவில் வடக்கு, வடமேற்கு, வட கிழக்கு பகுதிகளில் உள்ள மிக பிரசித்தி பெற்ற சிவ/வைணவத் தலங்கள், சக்தி பீடங்களை கடந்த பல ஆண்டுகளாகத் தரிசித்தவர்கள். அந்த வகையில், இந்த ஆண்டு நேபாளம் செல்வதற்கான ஆயத்தங்களில் அவர்கள் ஈடுபட்டு இருந்தார்கள்.\nநான் சார்தாம் யாத்திரை இது வரை சென்றதில்லை. கடந்த சில ஆண்டுகளில் ஹரித்வார், ரிஷிகேசம் இரண்டு மூன்று முறை சென்ற அனுபவம் உண்டு. கடந்த ஆண்டு (2010ல்) அமர்நாத்-வைஷ்நோதேவி சென்று வந்த அனுபவம் உண்டு.\nஇந்த இறையடியார்கள் நேபாள யாத்திரை பற்றிய சிந்தனையில் இருந்ததால் இவர்களது சத்சங்கத்தில் இணைந்து கொண்டு பசுபதிநாதரை தரிசிக்க ஒரு வாய்ப்பினை அம்மையப்பனே எனக்குத் தந்திருப்பதாக உணர்ந்தேன்.\nஅவர்களது பயணத் திட்டத்தை அறிந்து கொண்டேன். என்னையும் அவர்களுடன் இணைத்துக் கொள்ள தீர்மானித்தேன். கடந்த ஆண்டு அமர்நாத் யாத்திர வந்த அன்பர்களிடம் நேபாளப் பயணம் பற்றித் தெரிவித்து அவர்களையும் எங்களது பயணத்தில் இணைந்து கொள்ள அழைப்பு விடுத்தேன். ஆனால் அவர்களோ, இந்த ஆண்டு பயணம் மேற்கொள்ள இயலாமல் இருப்பதை வருத்தத்துடன் என்னிடம் தெரிவித்து விட்டார்கள். பசுபதிநாதரை தரிசிக்க என்னையும் சேர்த்து பன்னிரண்டு பேர் பதிவு செய்து கொள்ள தயாரானார்கள்.\nஇதனைத் தொடர்ந்து நேபாள பயணத் திட்டத்தின் முதல் கட்டமாக செப்டம்பர் மாதப் பயணத்திற்கான எங்களது முன்பதிவுகளை ஜூலை மாதமே செய்தோம்.\nஎங்களது பயணத் திட்டம் கீழ்க் காணும் வகையில் இருந்தது.\n14-09-2011 அன்று சென்னையில் இருந்து ரப்திசாகர் (Raptisagar Express)எக்ஸ்ப்ரஸ் மூலம் கோரக்பூர்(Gorakhpur) செல்வதற்கான முன்பதிவு.\n16-09-2011 அன்று மாலை கோரக்பூரை அடைதல். இரவு கோரக்பூரில் தங்குதல்.\n17-09-2011 அன்று காலை கோரக்பூரை விட்டு புறப்பட்டு பஸ் மூலம் சுனாவ்லியை அடைதல். (சுநாவ்லி இந்திய-நேபாளம் எல்லையில் இந்திய பகுதியில் அமைந்துள்ளது. கோரக்பூரில் இருந்து பஸ் மூலம் இந்த ஊருக்குச் செல்ல இரண்டு அல்லது மூன்று மணிநேரம் ஆகும்)\nபின்னர் இந்திய எல்லையை கடந்து நேபாள எல்லைக்குள் உள்ள பெலாஹியா என்னும் இடத்தை அடைதல். காத்மாண்டு செல்லும் பஸ்கள் (சிறு நடை தூரத்தில் பைரவா பஸ்/விமான நிலையம் உள்ளது) இங்கே கிடைக்கின்றன. அதன் பின்னர் அங்கிருந்து பஸ் அல்லது கார் மூலம் புறப்பட்டு காத்மாண்டு செல்ல. எட்டு மணி நேரப் பயணம் செய்யவேண்டும்.\n17-09-2011 அன்று இரவு காத்மாண்டுவில் தங்குதல்.\n18-09-2011: அன்று காலை காத்மாண்டுவில் பசுபதிநாதர் திருக்கோவில், புத்தநீல்கண்டா(ஜலநாராயணர்), புத்தநாத் (ஸ்வயம்புநாத்) மற்றும் குஹ்யேஸ்வரி திருக்கோவில்களை தரிசிப்பது.\nஇரவு காத்மாண்டுவில் தங்கி விட்டு பின்னர் அங்கிருந்து முக்திநாதம் (சாளக்ராமம்) செல்வது. முக்திநாதர் தரிசனம் பெற்ற பிறகு நேரம் கிடைத்தால் ஜனக்புரி (சீதாபிராட்டியாரின் ஜனனபூமி) செல்வது, பின்னர் லும்பினி (புத்தர் பிறந்த இடம்) செல்வது என பயணத் திட்டம் ஒன்றினை வகுத்துக் கொண்டோம���. (எங்களது பயணத் திட்டங்கள் தேவைக்கு ஏற்ற படி மாற்றி அமைக்கக் கூடிய அளவுக்கு இருந்தன).\n22-02-02011 அன்று காலை கோரக் பூர் அடைதல், கோரக்னாதர் திருக்கோவிலை தரிசித்தல் அன்று இரவு தங்குதல்.\n23-09-2011 அன்று கோரக்பூரில் இருந்து காலை புறப்படும் ரப்திசாகர் விரைவு வண்டியில் பயணித்து 25-0-9-2011 அன்று நள்ளிரவு சென்னை அடைதல்.\nமேற்கண்ட வகையில் எங்கள் பயணத் திட்டத்தை வடிவமைத்துக் கொண்ட பின்னர் பயணத்தை மேற்கொள்வதற்கான ஆயத்தங்களுடன் புறப்படுவதற்கான நாளுக்காக ஆவலுடன் காத்திருந்தோம்.\nபிரபஞ்சத் துகளில் 'நான்' யார்\nஇடுகையிட்டது Ashwinji நேரம் 12:47 PM 0 கருத்துரைகள்\nபிரபஞ்சத் துகளில் 'நான்' யார்\nஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் - இனிக்கட்டும் 2012\nதிருக்கோவில் உழவாரப் பணி மன்றத்தின் அழைப்பிதழ்.\nபழனி - கொடைக்கானல் யோகா-உடல் மன நலக்கலை முகாம் அழை...\nஈசன் திருக்கோவில் உழவாரப் பணியில் இணைய வாருங்கள்.\n7. பத்தர் பரசும் பசுபதிநாதம் - நின் திரு யாழில் என...\n6.பத்தர் பரசும் பசுபதிநாதம் - நேபாள யாத்திரை - 201...\n5. பக்தர் பரசும் பசுபதிநாதம் - நேபாள யாத்திரை - 20...\n4. பக்தர் பரசும் பசுபதிநாதம் - நேபாள யாத்திரை - 20...\nதீப ஒளி வாழ்த்துக்கள். இன்ப ஒளி பரவட்டும்.\n3. பக்தர் பரசும் பசுபதிநாதம் - நேபாள யாத்திரை - 20...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pattabiwrites.in/2016/06/126.html", "date_download": "2018-07-21T11:46:03Z", "digest": "sha1:4UK5C56Y464MQLSSC4QJHBGFBLBVVWTC", "length": 18299, "nlines": 115, "source_domain": "www.pattabiwrites.in", "title": "PATTABI WRITES", "raw_content": "\nகம்பராமாயணம்: பாலகாண்டம் நகரப்படலம், அரசியற்படலம் பகுதியிலிருந்து பிடித்த சில வரிப் பாடல்கள்\nவானுற நிவந்தன; வரம்பு இல் செல்வத்த;\nதான் உயர் புகழ் எனத் தயங்கு சோதிய;\nஊனம் இல் அறநெறி உற்ற எண் இலாக்\nகோன் நிகர் குடிகள்தம் கொள்கை சான்றன.\nவான் உறு நிவந்தன - (அந்நகரத்து மாளிகைகள்) வானமளவும் உயரந்து இருப்பவை; வரம்பு இல்செல்வத்த- அளவற்ற செல்வத்தை உடையன; தான் உயர் புகழ்என- எங்கும் பரவியுயர்ந்த புகழ் என்னும்படி; தயங்குசோதிய- விளங்கும் ஒளி உடையன; ஊனம் இல் அற நெறிஉற்ற - குற்ற மற்ற அரநெறியைக் கடைப்பிடித்து வாழும்;கோன்நிகர்- அரசைனைப் போன்று வாழும்; எண்இலாக் குடிகள்தம் கொள்கை சான்றன- எண்ணிக்கை இல்லாத குடிமக்களது தன்மைக்குச்சான்றாக உள்ளனவாம்.\nஅந்நகரத்து மக்கள் ஒழுக்கத்தில் சிறந்து- அற நெறியில் நின்று ��ரசர்களைப் போல வசதியுடன் வாழ்வதற்கு அவர்கள் வாழும் இம்மாளிகைகளே சான்றாக விளங்குகின்றன என்பதாம்.\nமின் என, விளக்கு என, வெயிற் பிழம்பு என,\nதுன்னிய தமனியத் தொழில் தழைத்த அக்\nகன்னி நல் நகர் நிழல் கதுவலால் அரோ,\nபொன்னுலகு ஆயது, அப் புலவர் வானமே\nதுன்னிய தமனியத் தொழில் தழைத்த- உயர்ந்த பொன்னால் தொழில் திறம் அமைய கட்டப்பட்ட; அக்கன்னி நல்நகர்- அந்த அழிவில்லாத மா நகரின்; மின்என விளக்கு என- மின்னலைப் போலவும், விளக்கின் ஒளியினைப் போலவும்; வெயில் பிழம்பு என-சூரியக் கதிர்களைப் போலவும் உள்ள; நிழல் கதுவலால்- ஒளி தன் மீது படுவதனால்; அப்புலவர் வானம் பொன் உலகு ஆயது- அந்தத் தேவருலகு பொன் உலகாயிற்று.\nஅமரர் உலகம் பொன்னுலகமாய் பொலிவதற்குக் காரணம் அயோத்தி மாநகர் பொன்னால் அமைந்து, தீப ஒளி, சூரியனின் கதிர்கள் ஆகியவை போல ஒளிர்வதால் அப்பேரொளியால் தேவஉலகு பொன்னுலகாயிற்று\nசிந்துவ முத்தினம்; அவை திரட்டுவார்\nஅந்தம் இல் சிலதியர்; ஆற்ற குப்பைகள்,\nசந்திரன் ஒளி கெட, தழைப்ப தண் நிலா.\nபந்துகள் பயிற்றுவார் மடந்தையர் இடை- பந்தாடுபவராகிய இளம் பெண்களிடமிருந்து; முத்தினம் சிந்துவ- (அவரது அணிகலங்களிலிருந்து) முத்துக்கள் சிந்துகின்றன; அவை திரட்டுவோர்- அம்முத்துக்களைச் சேகரித்துச் சேர்க்கும்; அந்தம் இல் சிலதியர்- அளவில்லாத பணிப் பெண்கள்; ஆற்று குப்பைகள்-குவித்த அந்த முத்துக் குவியல்கள்; சந்திரன் ஒளிகெட தண் நிலா தழைப்ப- சந்திரனது ஒளியும் குறையுமாறு குளிர்ந்த நிலா ஒளி தழைப்பனவாம்.\nபெண்கள் பந்து விளையாடும் இடங்களில் அணிகலன் முத்துகள் சிதறி விழ. பணிப்பெண்கள் அவைகளை எல்லாம் சேகரித்து ஆங்காங்கு குவித்து வைக்கின்றனர். அந்தக் குவியல்கள் சந்திர ஒளி கெடுமாறு- வெண்மைநிற ஒளியை உடையனவாய் விளங்குகின்றன.\nதெள் வார் மழையும். திரை ஆழியும் உட்க. நாளும்.\nவள் வார் முரசம் அதிர் மா நகர் வாழும் மாக்கள்-\nகள்வார் இலாமைப் பொருள் காவலும் இல்லை; யாதும்\nகொள்வார் இலாமைக் கொடுப்பார்களும் இல்லை மாதோ.\nதெள்வார் மழையும் திரை ஆழியும் உட்க - தெளிந்த நீரைத்தரும் மேகங்களும் அலைகளை உடைய கடலும் அஞ்சும்படி; நாளும் வள்வார் முரசம் அதிர் மாநகர்- நாள்தோறும் தோல் வாரினால் கட்டிய பேரிகைகள் எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும் அந்நகரில்; வாழும் மாக்கள் - வாழ்கின்ற ஐயறிவே உடைய மாக்களிடையே கூட; கள்வார் இலாமைப் பொருள் காவலும் இல்லை - களவு செய்பவர் இல்லாமையால் பொருள்களைக் காவல் காப்பவரும் இல்லை; யாதும் கொள்வார் இலாமை கொடுப்பார்களும் இல்லை- எதையும் யாசிப்பவர் இல்லையாதலால் கொடையாளிகளும் அந்த நகரத்தில் இல்லை.\nவறுமைப் பிணியும். அதன் காரணமாகச் செய்யும் களவு முதலிய வஞ்சகச் செயல்களும் அயோத்தி நகரில் இல்லை என்பது கருத்து. மாக்கள் என்பது அறிவில் தாழ்ந்தவர்களைக் குறிக்கும் “மாவும் மாக்களும்” ஐயறிவினவே” என்பது தொல்கப்பியம் அறிவுக் குறை உள்ளவர்களிடை களவு செய்யும் கீழ்மை இல்லை என்பது கருத்து.\nகல்லாது நிற்பார் பிறர் இன்மையின். கல்வி முற்ற\nவல்லாரும் இல்லை; அவை வல்லர் அல்லாரும் இலை;\nஎல்லாரும் எல்லாப் பெருஞ் செல்வமும் எய்தலாலே.\nஇல்லாரும் இல்லை; உடையார்களும் இல்லை மாதோ.\nகல்லாது நிற்பார் பிரர் இன்மையின்- நல்ல கலை நூல்களைப் படிக்காது நிற்பவர்களாகிய வீணர்கள் இல்லாமையாலே; கல்வி முற்ற வல்லாரும் இல்லை- கல்வியில் முற்றும் வல்லவர் என்று அங்கு எவரும் இல்லை; அவை வல்லர் அல்லாரும் இல்லை- அக் கல்வித் துறைகளில் வல்லவரும். அஃது இல்லாதவரும் இல்லை; எல்லோரும் எல்லாப் பெருஞ்செல்வமும் எய்தலாலே- அந்நகரில் வாழ்பவர்கள் எல்லோரும் கல்வி. பொருள் ஆகிய எல்லாச் செல்வமும் அடைந்திருப்பதாலே; இல்லரும் இல்லை உடையார்களும் இல்லை-அந்த நகரத்திலே இல்லாதவரும் இல்லை. உடையவர்களும் இல்லை.\nஇப்பாடல் அந்நகரத்தவரின் அறிவுப் பெருக்கத்தையும். செல்வச்சிறப்பினையும் தெரிவிக்கிறது. கல்லாத வீணரைப் ‘பிறர்’ என்றார்.அங்குக் கற்றவர்-கல்லாதவர் என்ற வேறுபாட்டையோ. செல்வர்.வறியவர் என்ற வேறுபாட்டையோ காண இயலாது என்பது கருத்து.\nதாய் ஒக்கும் அன்பின்; தவம் ஒக்கும் நலம் பயப்பின்;\nசேய் ஒக்கும். முன் நின்று ஒரு செல் கதி உய்க்கும் நீரால்;\nநோய் ஒக்கும் என்னின் மருந்து ஒக்கும்; நுணங்கு கேள்வி\nஆயப் புகுங்கால். அறிவு ஒக்கும்;- எவர்க்கும் அன்னான்.\nஅன்னான் - மன்னர் மன்னனான அத்தயரதன்; எவர்க்கும்-தனது ஆட்சிக் கடங்கியகுடிமக்கள் எவர்க்கும்; அன்பின்தாய் ஒக்கும் -அன்பு செலுத்துவதில் பெற்ற தாயை ஒப்பவனாவான்; நலம் பயப்பின் தவம் ஒக்கும் - நன்மை செய்வதில் தவத்தைப் போன்றவனாவான்; முன்நின்று ஒரு செல்கதி உய்க்கும் நீரான்-தாய்தந்தையரின் கடைசிக் காலத்தில் முன்னே நின்று. இறுதிச்சடங்குகளைச் செய்து அவர்களை நற்கதியில் சேரச் செய்யும் தன்மையினால்; சேய் ஒக்கும் - அவர்கள் பெற்ற மகனை ஒத்திருப்பான்; நோய் ஒக்கும்என்னின் - குடிமக்களுக்கு நோய்வருமாயின்; மருந்து ஒக்கும் - அதைப் போக்கி. குணப்படுத்தும் மருந்து போன்றவனுமாவான்; நுணங்கு கேள்வி ஆயப்புகுந்தால்-நுணுக்கமான கல்வித்துறைகளை ஆராயப்புகும் போது; அறிவுஒக்கும்- நுட்பமான பொருளைக் காணும் அறிவினையும் ஒத்திருப்பான்.\nதாயன்பு சிறந்தது. “தாயினும் சாலப்பரிந்து” என. இறையன்புக்கே தாயன்பை உவமையாக கூறினர் மேலோர். தனது குடிமக்களிடம் தாய் போல் அன்புடையவன். நன்மை புரிவதில் தவம் போன்றவன்;நற்கதியடையச் செய்வதில் சேய் போன்றவன்; நோயுறும் காலை.அதைப் போக்கும் மருந்து போன்றவன்; ஆராய்ச்சிக்கு உதவும்அறிவு போன்றவன் என்றெல்லாம் தயரதனுடைய பண்பைச்சிறப்பித்துக் கூறுகிறார். குருகுமாரனான சிரவணனுடைய பெற்றோர்களுக்கு இறுதிச் சடங்குகளைச் செய்து- அவர்களைச் செல்கதி உய்த்த செயல் இவனது. “சேயொக்கும்” என்பது சிறப்பாகப் பொருந்துவதொன்றுதானே ‘அறிவு’ குணவாகு பெயராய் அறிவுடையானை உணர்த்தி நின்றது.\nஎதிர் வரும் அவர்களை. எமையுடை இறைவன்.\nமுதிர் தரு கருணையின் முகமலர் ஒளிரா.\nமதி தரு குமரரும் வலியர்கொல்\nஎதிர் வரும் அவர்களை- தம்மை எதிர்ப்படும் நகர மக்களைப்பார்த்து; எமை உடை இறைவன் - எம்மை ஆட்கொண்டஇறைவனாகிய ராமபிரான்; முதிர் தரு கருணையின் - முதிர்ந்தகருணையினால் (தனது); முகமலர் ஒளிரா - மலர் போன்ற முகம்ஒளிர; எதுவினை - எம்மால் உங்களுக்கு ஆக வேண்டியதுளதோ;இடர் இலை (கொல்)- துன்பமெவும் இல்லையன்றோ;இடர் இலை (கொல்)- துன்பமெவும் இல்லையன்றோ; நும்மனையும்இனிதுகொல் - உங்கள் மனைவி நலமோ; நும்மனையும்இனிதுகொல் - உங்கள் மனைவி நலமோ; மதிதரு குமரரும் வலியர்கொல் எனவே - அறிவு மிக்க பிள்ளைகள் வலிமையுடன் வாழ்கிறார்களா; மதிதரு குமரரும் வலியர்கொல் எனவே - அறிவு மிக்க பிள்ளைகள் வலிமையுடன் வாழ்கிறார்களா\nஅடுத்த பதிவாக கம்பராமாயணத்தில் பிடித்த பாடல்கள் என...\nஅக்களூர் ரவி தமிழகத்தில் முக்கிய மொழிபெயர்ப்பாளராக...\nகம்பராமாயணம்: பாலகாண்டம் நகரப்படலம், அரசியற்படலம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE_%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-07-21T11:59:15Z", "digest": "sha1:WB5XUHBWRNALV3TDJKSOVMXC4U6ECODF", "length": 9074, "nlines": 159, "source_domain": "ta.wikipedia.org", "title": "முசுதபா அப்துல் ஜலீல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதேசிய இடைக்காலப் பேரவைத் தலைவர்\nமுஅம்மர் அல் கதாஃபி (புரட்சியின் சகோதரத்துவ தலைவர் மற்றும் வழிகாட்டி)\nமொகமது அபு அல்-காசிம் அல்-சவாய் (பொதுமக்கள் காங்கிரசின் செயலாளர்நாயகம்.)\nநீதித்துறை அமைச்சர் (பொதுமக்கள் குழு)\nமுசுதபா அப்துல் ஜலீல் (Mustafa Abdul Jalil) அல்லது அப்துல்-ஜலீல்[1] (அரபு மொழி: مصطفى عبد الجليل) (பிறப்பு 1952)[2] லிபியாவின் தேசிய இடைக்காலப் பேரவையின் தலைவராகவும் அதனால் 2011 லிபிய எழுச்சியின் பின்னணியில் நாட்டை ஆளுகின்ற காபந்து அரசுத் தலைவராகவும் விளங்குகிறார். தனது பிறந்த ஊரான பாய்டா வின் பிரதிநிதியாகவும் உள்ளார்.[3][4]\n2010-2011 மத்திய கிழக்கு வட ஆப்பிரிக்க எதிர்ப்புப் போராட்டங்கள்\nதுனீசியா • எகிப்து • லிபியா • யெமன் • சிரியா\nதுனீசியா: • எகிப்து: முகமது எல்பரதேய் – வேல் கோனிம் – ஓசுனி முபாரக் – • லிபியா: முஅம்மர் அல் கதாஃபி – சயீஃப் அல்-இசுலாம் கதாஃபி - முசுதபா முகமது அபுத் அல் ஜலேய்ல் - முகமது நபௌசு • யேமன்: தவகேல் கர்மன் – அலி அப்துல்லா சாலே - • சிரியா:பஷர் அல்-அஸாத்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 பெப்ரவரி 2017, 13:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aammaappa.blogspot.com/2010/04/blog-post.html", "date_download": "2018-07-21T11:45:14Z", "digest": "sha1:L3KMNLCXK7L3VW4IGXIN62S2BOAQFG5U", "length": 7938, "nlines": 178, "source_domain": "aammaappa.blogspot.com", "title": "அம்மா அப்பா: தாயும்,... சேயும்.....", "raw_content": "\n_/\\_ வணக்கம் _/\\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்\nபுகைப்படத்துடன் செய்தியை அறிய சுட்டுங்கள் சுட்டியை\nதாயும்,... சேயும்...... (கண்டதும் சுட்டதும்)\nLabels: குரங்கு, புகைப்படம், விலங்கு\nதமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும���, நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.\nசிங்கபூர் வானொலி ஒலி 96.8\nஇவர்களால்தான் நான் உற்சாகமாக இருக்கிறேன்\nநான் பிறந்தது தஞ்சை மாவட்டதில் உள்ள ஒரு சிறிய கிராமம், பாரதிராஜா பார்க்கவில்லை பார்த்திருந்தால் எங்கள் ஊருக்கு நடிகர்கள் வந்துருப்பார்கள். வளர்ந்தது திருச்சியில் தற்பொழுதும் திருச்சிதான்.\nதமிழில் தட்டச்சு செய்ய‌ (அழகி , எ‍‍-கலப்பை)\nநாம் தீண்டாதவரை இயற்கை இயற்கையாக இருக்கும்\nநாம் தீண்டாதவரை இயற்கை, இயற்கையாகவே இருக்கும்\nஇதுவரையில் ஒன்றின் மேல் ஒன்று\nPiTன் 2010 ஏப்ரல் மாதப்போட்டிக்காக......(தண்ணீர்)\nதமிழ் இணைய நூலகம்- குழந்தைகள்\nஆரம்பக் கல்வி- அனிமேஷன் பாடங்கள்\nமதுரைத்திட்டத்தின்கீழ் வெளியிடப்பட்ட தமிழ் இலக்கிய நூல்களின் மின்பதிப்புகள்\nopen reading room தமிழ் மின் நூல் நூலகம்\nசெந்தமிழ். ஓ ஆர் சி\nதமிழ் நாடு அரசு பாடநூல்கள்\nதமிழ் நூலகம் (இலங்கை பிரிவு)\n_/\\_ வணக்கம் _/\\_ \"அம்மா அப்பா\" வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ambedkar.in/ambedkar/category/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-07-21T11:24:20Z", "digest": "sha1:DYM73CMJY573GUJMMSLYHMWZNGJFRFHM", "length": 20989, "nlines": 164, "source_domain": "ambedkar.in", "title": "நூல்கள் – வெளியீடுகள் – Dr.Babasaheb Ambedkar", "raw_content": "\nநூல் தொகுப்புகள் (Text) – தமிழில்\nபாபாசாகேப் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)\nHome கலை இலக்கியம் நூல்கள் – வெளியீடுகள்\nவேர்களைத் தேடுவதல்ல, புரிந்துகொள்ளல். – ஸ்டாலின் ராஜாங்கம்\nin : கட்டுரைகள், கலை இலக்கியம், நூல்கள் - வெளியீடுகள்\nதமிழில் புனைவுகளுக்கு இணையாகக் குறிப்பிடத்தக்க அளவில் அ-புனைவுகள் வெளியாகிவருகின்றன. அவை கரடுதட்டிப்போன சொன்னதையே சொல்லும் ஆய்வுகள்போலில்லாமல், நிலவும் நம்பிக்கைகளை தர்க்கபூர்வமாக எதிர்கொள்வதாகவும் புனைவுகளுக்கான சுவாரஸ்யத்தோடும் அமைந்திருக்கின்றன. அத்தகையவற்றில் ஐந்து நூல்கள் இங்கு பேசப்படுகின்றன. இந்த நூல்களின் உள்ளடக்கம் இன்றைய காலத்தவை அல்ல. ஆனால், இன்றைய காலத்தில் நிலவும் நம்பிக்கைகள் உருப்பெற்ற தருணங்களை ஆராய்கின்றன. ஆவணம், கல்வெட்டு, வழக்காறு, கோட்பாடு சார்ந்த சமூக வரலாற்றைப் புரிந்துகொள்ளவும் மறுபடி எழுதிப்பார்க்கவும் இவை உதவக்கூடும். ‘பூலோக வியாஸன்’ தலித் இதழ்த் தொகுப்பு தமிழ் வரலாற்றில் தலித் இதழியலுக்கு …\n“இடஒதுக்கீடு என்பது சலுகையல்ல… நமது உரிமை” – எழுத்தாளர் பாமா\nin : நூல்கள் - வெளியீடுகள்\n“நான் முதன்முதலா புக் எழுதினப்ப, என்னோட மக்களே என்னைப் புரிஞ்சுக்காம, சண்டைக்கு வந்தாங்க. ஆனா, இன்னைக்கு அவங்களே எனக்கு பாராட்டு விழா நடத்தி ஆடி, பாடிக் கொண்டாடுறாங்க” என, கண்ணீர் மல்க நெகிழ்ச்சியுடன் பேசினார் எழுத்தாளர் பாமா. இவரது முதல் நாவலான `கருக்கு’ வெளிவந்து 25 ஆண்டுகள் ஆனதையொட்டி நடைபெற்ற பாராட்டு விழா, மிக உணர்ச்சிபூர்வமானதாக இருந்தது. இந்த விழா, மாற்று ஊடக மற்றும் பத்திரிகையாளர் மையம் சார்பில் சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்றது. இதில் எழுத்தாளர் பிரபஞ்சன், எழுத்தாளர் மற்றும் நாடகவியலாளர் அ.மங்கை, இயக்குநர் பா.இரஞ்சித், ஆங்கில மொழிபெயர்ப்பாளர் மாலினி சேஷாத்திரி, பதிப்பாளர் …\n“நாங்கள் கடவுளின் குழந்தைகள் என்றால், நீங்களெல்லாம் சாத்தானின் குழந்தைகளா” – ஆதவன் தீட்சண்யா\nin : கலை இலக்கியம், நூல்கள் - வெளியீடுகள்\n“நாங்கள் கடவுளின் குழந்தைகள் என்றால், நீங்களெல்லாம் சாத்தானின் குழந்தைகளா” – ஆதவன் தீட்சண்யா சந்திப்பு: வெய்யில் – படங்கள்: எல்.ராஜேந்திரன் – வீ.சதீஷ்குமார் ஆதவன் தீட்சண்யா எழுத்தாளர், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலச் செயலாளர், த.மு.எ.க.ச- வின் மாநில துணைப் பொதுச் செயலாளர், ‘புதுவிசை’ இதழின் கௌரவ ஆசிரியர். ‘இடஒதுக்கீட்டின் வரலாறு’ குறித்து இளைஞர்களுடன் கலந்துரையாட திருநெல்வேலி வந்திருந்தார். சந்தித்தோம். தாமிரபரணிப் படுகொலை நடந்த இடம், ஆற்றில் தூண்டில்களை வீசிவிட்டு மீன்களுக்காகக் காத்திருப்பவர்கள் எங்களையும் விநோதமாகப் பார்க்கிறார்கள். அந்த இடம் எல்லாவகையிலும் உரையாடுவதற்கு …\nதமிழர் என்ற பொது அடையாளமும் ‘தலித்’என்ற தனித்த அடையாளமும் – சுகுணா திவாகர்\nin : கலை இலக்கியம், நூல்கள் - வெளியீடுகள்\nஅம்பேத்கர் உருவும் மறு உருவாக்கங்களும் நூலை முன்வைத்து…. அனிதாவின் தற்கொலையையொட்டி, தமிழ்த் திரைப்படத் துறையினர் ஏற்பாடு செய்திருந்த இரங்கல் கூட்டத்தில் இயக்குநர் பா.இரஞ்சித்தின் ஆவேச எதி��்வினை, தமிழ்ச் சூழலில் கடும் விவாதப்பொருளானது. “எத்தனை நாளைக்குத் தமிழன், தமிழன்னு பூச்சாண்டி காட்டப்போறீங்க அனிதா ஒரு தலித் பெண். இங்கே சமூகநீதி என்பது தலித்துகளின் பிரச்னைகளை அங்கீகரிப்பதாக இல்லை” என்பது இரஞ்சித் பேச்சின் சாராம்சம். ‘இந்த மேடையில் ஏன் இரஞ்சித் இதைப் பேச வேண்டும் அனிதா ஒரு தலித் பெண். இங்கே சமூகநீதி என்பது தலித்துகளின் பிரச்னைகளை அங்கீகரிப்பதாக இல்லை” என்பது இரஞ்சித் பேச்சின் சாராம்சம். ‘இந்த மேடையில் ஏன் இரஞ்சித் இதைப் பேச வேண்டும் அனிதா ஒரு தலித் பெண் என்பதனால் அவர் தற்கொலைக்குத் தள்ளப்படவில்லை. பறிக்கப்படும் …\nin : கலை இலக்கியம், நூல்கள் - வெளியீடுகள்\nதலித் இலக்கியம் என்ற வகைப்பாட்டின் அடிப்படையில், தமிழ்க் கதைப் புலத்தில் 1990-க்கு முன் தலித் கதாபாத்திரங்கள் எங்கே எனக் கேள்வி எழுப்பினால் அதற்கான பதில் மிகத் துயரமானது. தமிழின் முக்கியப் படைப்பாளிகளின் முழுத் தொகுதிகளைப் புரட்டினால் தலித் பாத்திரத்தை அரிதாகவே காண முடிகிறது. தலித் குரல்கள் தமிழில் வலுவாக ஒலிக்கத் தொடங்கிய 1990-களில் அழகிய பெரியவன் எழுத வருகிறார். இந்தத் தொகுப்பில் அழகிய பெரியவன் 2012 வரை எழுதிய 56 கதைகள் இடம்பெற்றிருக்கின்றன. 1998-ல் வெளிவந்த முதல் கதையான ‘கூடடையும் பறவைகள்’ முதல் 2012-ல் …\nபுதிய வெளிச்சம்: உலக அரங்கை நோக்கி தலித் இலக்கியம்\nin : கலை இலக்கியம், நூல்கள் - வெளியீடுகள்\nசின்னி என்ற அந்தச் சிறுமி சாப்பிட்டு மூன்று நாட்களாகிறது. நெடுஞ்சாலையோரக் கிராமமொன்றில் வசிக்கிறாள் அவள். வீட்டில் நிறைமாதக் கர்ப்பிணியாய் சாப்பிடாமல் படுத்திருக்கும் அம்மா. அவளுக்கு ஒரு அக்காவும் ஒரு தம்பியும் இருக்கிறார்கள். வேலை தேடிச் சென்ற அப்பா இன்னும் வீடு திரும்பவில்லை. வீட்டில் கைப்பிடியளவு எஞ்சியிருந்த அரிசியை அம்மா தன் மூத்த மகளுக்குக் கொடுக்க, அவள் சாப்பிடாமல் சின்னிக்குக் கொடுக்க, சின்னி அதை அப்படியே தம்பிக்குக் கொடுத்துவிடுகிறாள். இந்த நிலையிலும் தன் பிள்ளைகளை நினைத்து அந்த அம்மாவுக்குப் பெருமிதம். பசியே அன்றாடமாக இருக்கும் சின்னியின் …\nதிணிக்கப்பட்ட வேலைகள் இனி வேண்டாம்…\nin : கலை இலக்கியம், நூல்கள் - வெளியீடுகள்\nஊர் ரட்சைக் கல்லருகிலே பூங்குளமே குழுமியிருந்தது. கோல்காரன் எல்லோரையும் அட��்கிக்கொண்டிருந்தான். ஊரிலிருக்கிற எல்லாத் தலைக்கட்டுகளும் வந்தானதா எனப் பார்த்துவிட்டுப் பேசினார் நாட்டாண்மை முனியப்பன். “இது ஒரு அவசரக் கூட்டம். ஆனா முக்கியமான கூட்டம். நாமும் குடியானவங்க கணக்கா மாறணும். மானம்-மரியாதையோட வாழணும். இங்கக்கீற பெருசுங்க தலமொறயப் போல, வளந்து வர்றதுங்களும் கையில தண்ணியையும் கூழையும் களியையும் வாங்கித் தின்னுனு, சேவகம் புரியணும்னு அவசியமில்ல. பெரியவங்க சொல்ற சீர்த்திருத்தக் கருத்துகள எடுத்துனு நம்ம பூங்குளம் இனிமே சீர்த்திருத்த பஞ்சாயத்தா இருக்கணுமின்னு சொல்லிக்கிறேன்.” நாட்டாண்மையின் பீடிகைக்கு சலசலப்பு …\nபெண்களுக்கான விடுதலையில் அம்பேத்கரின் பங்களிப்பு\nin : நூல்கள் - வெளியீடுகள்\nஒவ்வொரு களப்பணியாளரும், சமூகத் தொண்டரும் தமக்கென ஒரு பாதையை வகுத்துக் கொள்கின்றனர். சாதி ஒழிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் களப் பணியாளரை, சாதி ஒழிப்புக்காக காலமெல்லாம் தொண்டாற்றினார் என்று போற்றுகிறோம். ஆனால், பெண்ணியச் சிந்தனையாளராக இருக்கும் ஒருவரை பெண்ணியவாதி என்கிறோம். ஒருவர் வளர்ந்த விதம், பெற்ற அனுபவங்கள், பாதித்த விஷயங்கள் – இவற்றிலிருந்துதான் எதை ஒழிப்பதற்கு முன்னுரிமை கொடுப்பது என்பதை முடிவு செய்ய முடியும். அந்த வகையில் டாக்டர் அம்பேத்கர், சாதி ஒழிப்புப் போருக்கு முன்னுரிமை கொடுத்தார். அதனால் அவர் சாதி ஒழிப்புப் போராளியாக அறியப்படுகிறார். …\nகதவைத் திறந்தால் காற்று மட்டுமல்ல சகலமும் வரும்\n“அண்ணல் அம்பேத்கரின் தங்கை’ அன்னை மீனாம்பாள்\nபௌத்தம் – திரு.யாக்கன் அவர்களின் உரை\nசாதி ஒழிப்பு ஒலிநூல் – உண்மை இதழில் வெளியான அறிமுகம்\nஒரு போராட்டத்தைத் தொடங்க உறுதியான உள்ளம் போதும். அது நம்மை வழிநடத்தும். அப்படி ஒரு மிக நீண்ட போராட்டத்தை நடத்தியவர் …\nகிளியனூரில் நடைபெற்ற ‘சாதி ஒழிப்பு ஒலிநூல்’ அறிமுக நிகழ்வு\nஅம்பேத்கர்.இன் செய்திகளை மின்னஞலில் பெற\nஒடுக்கப்பட்ட மக்களின் செழுமையான கலை இலக்கிய பதிவுகளையும், தொல்குடி மரபார்ந்த பண்பாட்டுக் கூறுகளையும் அம்மக்கள் மேல் நடத்தப்படும் கொடியத் தொடர் வன்முறைகளையும் உலகின் கவனத்திற்குக் கொண்டு சென்று, அம்மக்களின் விடுதலை அரசியலுக்கு உலகளாவிய ஆதரவைத் திரட்டும் செயல் திட்டத்துடனும்…\nஇந்திய மண���ணில் சமூக சமத்துவத்திற்காகவும், பொருளாதார சமத்துவத்திற்காகவும் குரல் எழுப்ப உங்களையும் இணைத்துக்கொண்டு…. இரண்டாயிரம் கால வரலாற்றோடு… இடைவெளியற்ற விடுதலைப்பயணமாய்… www.ambedkar.in\nஅண்ணல் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு\nபாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)\n‘தலித் சமைத்தால் சாப்பிட மாட்டோம்’ – அவிநாசியில் நடந்தது என்ன\nமேலவளவு – கொடூர சாதி வெறி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://edwizevellore.com/2018/06/page/9/", "date_download": "2018-07-21T11:32:29Z", "digest": "sha1:OTJWO2PQSGABU6WO2CIMZGZTS6NAVL2I", "length": 4141, "nlines": 51, "source_domain": "edwizevellore.com", "title": "June 2018 – Page 9", "raw_content": "\nதொடக்கக்கல்வி – பொதுமாறுதல் 2018-19ம் கல்வி ஆண்டு- ஊராட்சி ஒன்றிய/நகராட்சி / மாநகராட்சி அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பொது மாறுதல் – கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள்-ஆசிரியர்கள்-மாறுதல் விண்ணப்பங்கள்-பெறுதல்\nதொடக்கக்கல்வி – பொதுமாறுதல் 2018-19ம் கல்வி ஆண்டு- ஊராட்சி ஒன்றிய/நகராட்சி / மாநகராட்சி அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பொது மாறுதல் – கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள்-ஆசிரியர்கள்-மாறுதல் விண்ணப்பங்கள்-பெறுதல் சார்பான இணைப்பில் கண்ட செயல்முறைகளை பின்பற்றி செயல்பட அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.\n2018 – 19ம் கல்வியாண்டிற்கான சேர்க்கை சார்பான அறிவுரைகள்\nபொது மாறுதல் 2018 – 19ம் கல்வியாண்டு\nதொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயத் தேர்வு ஜீன் 2018 – அறைக் கண்காணிப்பாளர் நியமனம் சார்பு\nசார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள செயல்முறைகளின்படி செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE INVIGILATORS NAME LIST முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kekkepikkuni.blogspot.com/2009/", "date_download": "2018-07-21T11:29:52Z", "digest": "sha1:TYBVMJOZG2VVH75XBHG55F27HVACVM3Z", "length": 192969, "nlines": 582, "source_domain": "kekkepikkuni.blogspot.com", "title": "எனக்குத் தோணினதைச் சொல்லுவேன்: 2009", "raw_content": "\nதமிழ் தொண்டு, புத்தி உண்டு -ன்னு எல்லாம் ஜல்லி அடிக்கறதாக இல்லை. அதுக்கு ஏ��ப்பட்டவங்க இருக்காங்க. எனக்குத் தோணினதைச் சொல்லுவேன்.\nஉங்களைப் போல் தான் நானும். என் தேடல்களில் பதிந்த‌ காலடித்தடங்கள் இவை. எனவே, இந்த பதிவில் காணப்படும் எதையும் என் அனுமதியோடு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.\nவானுக்கும் கடலுக்கும் நீல நிறம்\nஉடை மாற்றி நிமிர்ந்த போது தான் கவனித்தேன், கண்ணாடியில் என் பின்னால் ஒருவன். அவனை யாரென்று தெரியாது . நான் கத்த வாய் திறந்தால் சத்தமே வரவில்லை. நான் அசையும் திசையெல்லாம் அவன் கண்கள் என்னையே பார்த்தன. அவன் முகத்தில் கண்களில் அது என்ன கோபமா, வருத்தமா அவன் கண்களில் ஆழம் அதிகமாயிருந்தது. அவன் ஆடை வினோதமாக இருந்தது. வெளிர்நீல நிறத்தில், அந்தக் கால ராஜாக்களின் உடை போல் உடுத்தியிருந்தாலும், பல இடங்களிலும் கிழிந்து தொங்கிக் கொண்டு இருந்தது, அவன் அதை லட்சியமே செய்யவில்லை....\nபயத்தில் என் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது இன்னும். \"சுமா\" என்று ராஜாமணியின் குரல் கேட்டு தலை திருப்பினேன், அந்த வினாடியில் அந்த நீல ராஜகுமாரன் காணாமல் போனான். ராஜாமணி குளியலறை வாசலில் நின்று, \"நான் ஆஃபீஸ் கிளம்பிட்டேன், நீ கிளம்பலையா ம், சாயந்திரம் சேகர் வீட்டுக்கு போறோமா ம், சாயந்திரம் சேகர் வீட்டுக்கு போறோமா\" என்று இரைந்து கேட்டான். என் ராஜாமணியின் அலுவலகமும் என்னுடையதும் ஒவ்வொரு திசையில். குளியலறைக் கண்ணாடியில் நான் திரும்பிப் பார்த்தபோது யாரும் இல்லை, நடுங்கிக் கொண்டிருந்த நான் \"ம்\" என்று சொல்லிக் கொண்டிருந்த போதே, ராஜாமணி, \"சரி, எனக்கு லேட்டாச்சு, பை\" என்று இரைந்து கேட்டான். என் ராஜாமணியின் அலுவலகமும் என்னுடையதும் ஒவ்வொரு திசையில். குளியலறைக் கண்ணாடியில் நான் திரும்பிப் பார்த்தபோது யாரும் இல்லை, நடுங்கிக் கொண்டிருந்த நான் \"ம்\" என்று சொல்லிக் கொண்டிருந்த போதே, ராஜாமணி, \"சரி, எனக்கு லேட்டாச்சு, பை\" என்றதும் அபார்ட்மென்ட் கதவை அறைந்து சாத்தியதும் கேட்டது.\nநடுங்கிக் கொண்டே எனக்குத் தெரிந்த மந்திரங்களை எல்லாம் சொல்லிக் கொண்டே, கிளம்பினேன். செல்பேசியை எடுத்து ராஜாமணியை கூப்பிட்டால், செல்பேசி கர்கர் என்று சத்தம் போட்டது. கைப்பையை எடுத்துக் கொண்டு காருக்கு ஓடினேன். எப்பவும் என்னைப் பார்த்தால் பேசும் கீழ் அபார்ட்மென்ட் ஜான், \"ஹேய், ஆர் யூ இன் அ ஹர்ரி\" என்றான். \"யப், ஸீ ய�� லேடர்\" என்றவாறே, காருக்குள் அமர்ந்தேன்.\nஎனக்கும் ராஜாமணிக்கும் இந்தியாவில் திருமணம் ஆகி இரண்டு வாரங்களே ஆகி இருந்தன. ந்யூயார்க்கில் பல முறை வந்து பணியில் இருந்தமையால், என் வீட்டினர் அமெரிக்க மாப்பிள்ளை பார்த்துத் திருமணம் செய்த போது எனக்கு நிம்மதி ஆகவே இருந்தது. இந்தியாவில் என்றால், சும்மா விட்டு விட மாட்டார்கள். 'தலைமுடி இப்படி வளத்துக்கோ, இதை ஏன் சாப்பிடறே' என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு கொன்று விடுவார்கள்.\nஆனால் என்ன, ந்யூயார்க்கில் என் அத்தையின் ந்யூஜெர்ஸி வீட்டில் இருந்து வேலைக்குப் போய்க் கொண்டிருந்தேன். ஏற்கனவே ட்ரைவிங் நன்றாகப் பழகியிருந்தாலும், புதுமண வாழ்க்கை என்பது, உறவினர்கள் இல்லாமல், புதிய ஆணோடு குடும்பம் நடத்துவது என்பது - புதிய அனுபவம் தான். \"எப்பிட்ரீ இவ்ளோ ஜோக் அடிச்சிட்டு ஸ்பங்கி மங்கியா இருக்கே\" என்று கொஞ்சும் கணவன்... ராஜாமணி யோசித்துப் பேசுபவன், நான் அப்படி இல்லை. ராஜாமணிக்குக் கோபம் வந்தாற் போலவே தெரியவில்லை. ஆனாலும், இந்தியாவில் என் பெற்றோரை ஃபோனில் கூப்பிடும் போதெல்லாம், ராஜாமணி கூடவே இருந்ததால் என் பெற்றோரிடம் தனியாகப் பேசவே வாய்ப்பு கிடைக்கவில்லை.\nகாரை ரிவர்ஸ் செய்ய கண்ணாடியில் பார்த்த போது தான், ரேயர் வ்யூ மிரர் இல், திரும்பவும் காலையில் வந்த‌ நீல ராஜகுமாரன். நீலப் பல்லைக் காட்டிச் சிரித்தான். ஏதோ சொன்னான். \"என்னோடு பேச மாட்டியா\" என்று தான் சொன்னான் என்று நினைக்கிறேன், அவன் பேசும் போது தான் அவன் மூச்சு கர்கர் - செல்பேசியில் கேட்ட அதே கர்கர் - என்று கேட்டது. அவன் எந்த மொழியில் பேசினான் என்று நினைவில்லை. தமிழ் போல இருந்தது. சடாரென்று ப்ரேக் போட்டேன். கார் டயர் விர்ரென்றதும் புகை பறந்ததும் தெரிந்த போது, செல்ஃபோன் அடித்தது, ராஜாமணியின் நம்பர். டாக் பட்டனை ப்ரஸ் செய்து, ஸ்பீக்கரில் போட்டேன். ராஜாமணி \"ஹாய் ஸ்லீப்பி ஹெட்\" என்றதும், பின்னாலிருந்தவன் காணாமல் போனான்.\n\"கீப் டாகிங்\" என்றவாறே காரை ரிவர்ஸ் எடுத்து ட்ரைவினேன். \"ஐ, என் குரல் அவ்வளோ இனிக்கிறதா\n\"எனக்கு பயமா இருக்கு ராஜ்\" காரை ஓட்டியவாறே பேசினேன். குறிப்பாக ரெயர் வ்யூ மிரர் பார்க்காமல் இருக்க தவித்து விட்டேன்.\n\"என்னவோ தெரியல. காலையிலிருந்து அமானுஷ்யமா ஏதோ ஒரு உருவம் பாக்கிறேன். என்னன்னு சொல்லத் தெரியல. பயமா இருக்கு\", என்றேன் நான்.\n ஸிக் லீவ் போட்டுட்டு வீட்டுக்குப் போ. நானும் வரேன்\" - இது ராஜாமணி.\n\"இல்லப்பா, எனக்குத் திரும்பிப் போக பயமா இருக்கு. அதுவும் புது ப்ராஜக்ட்ங்கிறதால், டக்னு இதுக்கெல்லாம் லீவு போட வேணாம்னு பாக்கிறேன்.... ம், ஜான் யங் நினைவிருக்கா\n\"அட, சீ. கீழ் வீட்டு பார்ட்டி. வெள்ளைக்கார தாத்தா. இந்த அபார்ட்மென்ட் காம்ப்ளெக்ஸ் பத்தி பயங்கரக் கதை சொன்னாரு நேத்திக்கு... பேய் கீய்னு..\" - இது நான்.\n\"ஆமா, இதெல்லாம் கேட்டு நடுங்கு. கிறுக்குடி நீ சரி, நீ எதுனாலும் எனக்கு ஃபோன் பண்ணு... ஏன் முன்னாலியே ஃபோன் செஞ்சிருக்கலாம்ல சரி, நீ எதுனாலும் எனக்கு ஃபோன் பண்ணு... ஏன் முன்னாலியே ஃபோன் செஞ்சிருக்கலாம்ல\nசெல்பேசி காலையில் தொந்தரவு செய்தது பற்றி ஏதாவது சொன்னால் நம்ப மாட்டான் என்று தோன்றியது. \"சரி, எதுனாலும் டெக்ஸ்ட் பண்றேன்\", என்றேன். திடீரென் ஒரு யோசனை தோன்றியது, \"ஹனி, ஒரு உதவி பண்ணேன்\" என்றேன்.\n\" டி போட்டால், தலைவர் மசிந்து வழிக்கு வருகிறார் என்று தெரியும்.\n\"ம், நேத்திக்கு ஒரு கவிதை எழுதினியே என்னைப் பத்தி, அது சொல்லேன்\", என்றேன். செல்பேசியின் ரெகார்டரைத் தொடங்கிக் கொண்டேன்.\nஅன்று மாலையும் மறு நாள் காலையும் நான் தனித்திருந்த போதெல்லாம் அந்த அழுக்கன், பேயோ என்னவோ, என்னைத் தொடர்ந்தது. மறுநாள் சனிக்கிழமை என்பதால், ராஜாமணியை, காலை10 மணிவாக்கில் \"ப்ரஞ்ச்\" மாதிரி வெளியே சாப்பிடுவோம் என்று கிளப்பினேன். நடப்பதை எல்லாம் விவரித்தேன்.\nராஜாமணி பயந்து போயிருந்தது அவன் அழகிய கண்களில் தெரிந்தது. எப்பவும் போல், என்ன செய்யலாம் என்ற யோசனையைத் தொடங்கினான். \"சுமா, என்னடா சொல்றே இன்னிக்கு ஹோட்டல் போயிடுவோமா ஏதாச்சும் டாக்டர் கிட்ட போகணும்னா எமர்ஜன்ஸிக்கு தானே கூட்டிட்டுப் போக முடியும் இன்னிக்கு சனிக்கிழமை வேற. எனக்குத் தெரிஞ்ச டாக்டர் யாரும் ஆஃபீஸ் திறந்திருக்க மாட்டாங்களே.... உனக்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் உங்க ஆஃபீஸ்ல தொடங்கிட்டாங்களா இன்னிக்கு சனிக்கிழமை வேற. எனக்குத் தெரிஞ்ச டாக்டர் யாரும் ஆஃபீஸ் திறந்திருக்க மாட்டாங்களே.... உனக்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் உங்க ஆஃபீஸ்ல தொடங்கிட்டாங்களா எனக்கு ஹெச்1 விசா கொடுத்த கம்பெனியில் உனக்கு ஹெல்த் அப்ளை பண்ணியிருக்கேன், ஹெச். ஆர். பிடுங்கி இன்னும் ப்ராசஸ் பண்��லை....\" அவன் பயம், நிதர்சனங்களின் பயம் ஆக இருந்தது.\nஎனக்குத் தலை சுற்றுவது போல் இருந்தது. ராஜாமணி, \"இரு ரிலையன்ஸ் கார்டு நம்பர் வச்சிருக்கியா, எங்க அப்பாவுக்கு ஃபோன் பண்ணிக் கேக்கிறேன், ரமணி அத்தை மகன் ஃப்ளோரிடாவில டாக்டரா இருக்கான், அவனை வேண்ணா கூப்பிட்டு கேக்கலாம். அவன் நம்பர் இல்ல... அப்பாவுக்கு தெரியுமோ என்னவோ\nஎன் கைப்பையை எடுத்து, ரிலையன்ஸ் நம்பரை எழுதிய ஸ்டிக்கிநோட்டை எடுத்தேன். நிமிர்ந்தால், எதிரில் நீல ராஜகுமாரன். திரும்பவும். ராஜாமணி பக்கத்தில் இருந்த போதும். ராஜாமணி பேசிக்கொண்டிருந்த போதும். என்மேலிருந்த கண் வாங்காமல்.\nராஜாமணி, ஃபோனை மூடியவாறே, \"அப்பா எங்கியோ வெளியில போயிருக்காரு போல\" என்று என்னைத் திரும்பிப் பார்த்தவன் கண்களில் பயங்கரம் தெரிந்தது. \"சுமா, உன் கண் நிலைகுத்துதடி, என்னடி ஆச்சு\nநான் கண் திறந்த் போது எமர்ஜென்ஸி அறையில் இருந்தேன். இன்ஷூரன்ஸ் இல்லாமல் எமர்ஜென்ஸி கூட்டி வந்ததற்காக தீட்டப் போகிறார்கள். வெளியே, ராஜாமணி ஃபோனில் கதறுவது தெரிந்தது. அந்த அழுக்கு, நீல ராஜகுமாரப் பேய் டாக்டருக்குப் பின்னால் சிரித்துக் கொண்டு நின்றிருந்தான். நான் புன்னகைத்துக் கொண்டேன். புன்னகைத்த அந்த நிமிடத்தில், பெரும் அமைதி என்னிடம். அழுக்கன் என்னை நோக்கி வந்தான்.\nவெளியே: ராஜாமணி மாமனாருடன் ஃபோனில், \"சார்... மாமா, என்ன சொல்றீங்க ஜான் யங்குங்கிற பேர்ல எங்க அபார்ட்மென்ட் காம்ப்ளெக்ஸ்ல யாரும் இல்லன்னு சொல்றாரு அபார்ட்மென்ட் மானேஜர், சுமா தனக்குத் தானே பேசிட்டுப் போவா-னு வேற சொல்லிச் சிரிக்கிறாரு... என்னது ஜான் யங்குங்கிற பேர்ல எங்க அபார்ட்மென்ட் காம்ப்ளெக்ஸ்ல யாரும் இல்லன்னு சொல்றாரு அபார்ட்மென்ட் மானேஜர், சுமா தனக்குத் தானே பேசிட்டுப் போவா-னு வேற சொல்லிச் சிரிக்கிறாரு... என்னது மருந்து கொண்டு வர மறந்துட்டாளா மருந்து கொண்டு வர மறந்துட்டாளா ...... அவளுக்கு பைபோலார் டிஸ் ஆர்டர் வியாதி இருக்குன்னு சொல்லாம மறைச்சிட்டு.....\". நச்\nசொன்னது பெரும் மதிப்புக்குரிய தானைத் தலைவி Kekke Pikkuni at 10/31/2009 08:53:00 PM\n6 comments: இந்த பதிவுக்கு சரம் தொடுத்தவர்கள்\nகுறிச்சொற்கள்: சிறுகதை, சிறுகதை/கவிதை, புனைவு\nஎன் கண் மை கலைந்து,\nஇனி காயப் போகும் சருகுக்கும்,\nவெந்த கிழங்கின் தோலையும் போல்\nசொன்னது பெரும் மதிப்புக்குரிய த���னைத் தலைவி Kekke Pikkuni at 9/18/2009 08:32:00 PM\n2 comments: இந்த பதிவுக்கு சரம் தொடுத்தவர்கள்\nகுறிச்சொற்கள்: கவிதை, கவுஜ, கவுஜ மாதிரி‌, புனைவு\nநாலுகால் மண்டபம் வரப்போவுது. ஆனா, அப்பய்யா அதுக்குள்ளாற என் தோளைப் பிடிச்சு அமுக்குறாரு. அவரு கையில கோல் வச்சிட்டு இருப்பாரு. ஆனாலும் அப்பய்யாவுக்கு பயம் தான். என் தோளைப் பிடிச்சிட்டு தான் நடப்பாரு.\n\"அப்பய்யா, வலிக்குது, தோள விடுங்க\".\n\"இல்லடி, வுழுந்துடுவேன்னு பயந்தான்\". ஒரு நிமிசம் தோளை விட்டாலும், இந்த இளவெடுத்த மண்டபம் வரப்போ, அப்பய்யாவுக்கு கைகாலெல்லாம் ஒதறிடும், என் தோளைப் பிடிச்சிட்டு, கோலை இன்னொரு கையால இழுத்துகிட்டே நடக்குறாரு. அவருக்கு ஒரு காலு வெளங்காது, இழுத்து இழுத்து தான் நடப்பாரு. கூனு விழுந்து, காலு வெளங்காம, சவரஞ் செய்யாத முகம் தான் அப்பய்யாவுக்கு. என் ஸ்கூலு ஃப்ரண்ட்ஸ்க்கு எல்லாம் கிண்டல் தான். \"உங்கப்பாரு இம்புட்டு சீக்காளியானப்புறம் ஏன் கல்யாண‌ம் கட்டிகிட்டாரு\nநான் ஒரே பொண்ணு, மனசில பட்டத பட்பட்னு கேட்டுருவேன்னு அப்பய்யாவுக்கு ஒரே சந்தோசம் தான். அஞ்சு வயசில கைய பிடிச்சிட்டுப் ஊரெல்லாம் போவம்ல எல்லாருட்டயும் வாயக் கொடுத்து வம்பு வளத்துவேன், எங்க அப்பய்யா சிரிச்சுக்குவாங்க. நேத்து கூட ஸ்கூல்ல என் டீச்சரு ஒருத்தங்க அவங்க புள்ளய விட நான் நல்லா மார்க் வாங்கிட்டேன்னு மனசுல வச்சிட்டு, பளார்னு அறைஞ்சிட்டாங்க. ஹெட்மாஸ்டர் ரூமுக்கு போயிட்டேன், இன்னும் அடி வாங்கிட்டு வந்தேன். அதப்பத்தி அப்பய்யா கிட்ட சொன்னதுக்கு, \"மனசுல பட்டத கேக்குற ராசாத்தி, ஆனா, அக்குரமம் செய்யுறவங்க‌ கிட்ட‌ சாக்கிரதையா இரும்மா. ஒனக்குத் தெரியாதது இல்ல\"ன்னுட்டே நடந்தாரு அப்பய்யா.\nஒரு கெழவி, ஊருக்குப் புதுசு போல, \"ஏம்மா, அவரு பாவம் நடக்க முடியல, நீ பறக்கறயே, மெள்ள நட தாயி\"ன்னுட்ட்டு போச்சு. அதுக்கு என்னா தெரியும் அப்பய்யா தோளப் போட்டு அமுக்குறது\nமண்டபம் வந்திருச்சு. அப்பய்யா, \"பாருடி, நான் கட்டின பூங்கா இது. காந்தி சிலை பாத்தியா அதுல எம்புட்டு அளகா அவரைப் பத்தி கல்வெட்டுல எளுதி வச்சிருக்கேன். ஒரு நாள் இந்த இடத்துல பிள்ளங்க விளையாடணும், லைபரி கட்டணுமடி\".\nஅதெல்லாஞ் சரி, இன்னிக்கு சாப்பாட்டுக்கு வழி இல்ல, லைபரி யாரு கட்டுவாங்க அப்பய்யா சிறிசா எளங்காளையா இருக்கச்சொல்ல‌ கட்டினா��ாம்ல. பெரிய பூங்கா தான். எப்பனாச்சும் கூலி வேல செஞ்சு வயத்தக் கழுவிட்டு, வேற‌ காசு சேக்காம இருந்துட்டாரு அப்பய்யா. காலு வெளங்காமப் போகக்காட்டியும், எங்க அம்மாவ‌ எங்கிட்டிருந்தோ கூட்டிகிட்டு வந்திட்டாராம். எல்லாம் அப்பய்யாவுக்கு தம்பி மொற ஒரு சேக்காளி - நான் சித்தப்பான்னு கூப்பிடுவேன் - சொல்லித் தான் தெரியும். அம்மா ஒண்ணுஞ் சொல்லாது. சோத்துக்கு இல்லன்னுட்டு அப்பப்ப ஓரமா நின்னுட்டு அழுவும். தல தல யா அடிச்சிட்டு சத்தம் போடாம அழுவும், தனியா ஒக்காந்து தெலுங்கு பேசிட்டிருக்கும். பாவம். ஆனா, எங்கிட்ட‌ ஒண்ணுஞ் சொல்லாது.\nஅது கெடக்கு 20 வருச பழய கதை, கழுதை. அமெரிக்காவுல இருந்து ஊருக்கு வ்ந்திருக்கேன். அப்பய்யாவுக்கு கருமாதி. அப்பவும் கூட, என்னோட க்ராப் தலையும், மஞ்சளும் ப்ரவுனுமா டை அடிச்ச தலையும் பாத்துட்டு செல்வியோட ஆயா சிரிச்சு, \"ஏன்டி, அப்பன் மொவம் பாக்க‌ வரலியேடி\"ன்னுட்டு தான் என்னை வரவேத்தது.\nஎன்னைய, கருமாதிக்கும் வராதேன்னு தானே அப்பய்யா உசிரோட இருக்கப்பவே சொன்னாங்க. ஏன் அப்பய்யா அப்படி சொன்னாங்கன்னு கேக்கறீங்களா அப்பய்யா உசிரோட இருக்கச் சொல்ல‌, எனக்கு 14 வயசிருக்கும்; நான் அப்பய்யா கிட்ட‌ கேட்டது இது தான்: \"உன் வெளங்காத காலுக்கு துணை வேணுமுனு தானே எங்க அம்மாவை கட்டிகிட்டே அப்பய்யா உசிரோட இருக்கச் சொல்ல‌, எனக்கு 14 வயசிருக்கும்; நான் அப்பய்யா கிட்ட‌ கேட்டது இது தான்: \"உன் வெளங்காத காலுக்கு துணை வேணுமுனு தானே எங்க அம்மாவை கட்டிகிட்டே என்னைப் பெத்துப் போடாம இருந்திருக்கலாமே என்னைப் பெத்துப் போடாம இருந்திருக்கலாமே என்னை ஏன் பெத்தே\nஅம்மா கூட அன்னைக்கு ஒண்ணும் பேசலயே. பக்கத்து ஊட்டு செல்வி (அப்ப அது சின்னப் புள்ள), \"ஏண்டி, இனும தாவணி போடணும்னு உங்கப்பா சொன்னதுக்கா இந்த கேள்வி கேட்ட\"ன்னு அப்புறமா ரகசியமா கேட்டுச்சு. இல்லியே\"ன்னு அப்புறமா ரகசியமா கேட்டுச்சு. இல்லியே செல்விக்கு நான் சொன்னாலும் விளங்காது. நான் சைக்கிள் ஓட்டக்கூடாதுன்னு அப்பய்யா ஒத்தக்கால்ல (அவங்களுக்கு ஒத்தக் கால் தானே செல்விக்கு நான் சொன்னாலும் விளங்காது. நான் சைக்கிள் ஓட்டக்கூடாதுன்னு அப்பய்யா ஒத்தக்கால்ல (அவங்களுக்கு ஒத்தக் கால் தானே) நின்னாங்க. அதுல வளந்த சண்டைல தான், நான் அப்படி கேட்டேன். ஏன் என்னைய சைக்கிள் ஓட்டக் கூடாதுன்னு அப்பய்யா சொன்னாருன்னு எனக்கு விளங்கிடுச்சி.\nதாவணி போட்டாலும், ஸ்கூல்ல பஸ்ட்டு மார்க்கு வாங்கினாலும், எங்க குடும்பத்துல இல்லாத முறையா, 'அமெரிக்கா போவேன் அங்க‌ பான்ட் சட்டை தான் போடுவேன்'னு என் அம்மாகிட்ட ரகசியமா சொன்னாலும், நான் நான் தான். மனசுல பட்டத கேக்கத் தான் கேப்பேன். அப்ப வளந்த சண்டையில‌ சொன்னாரு அப்பய்யா, தன் கருமாதிக்கு வராதேன்னிட்டு.\nம், சொல்ல மறந்துட்டேனே, அப்பையா கையால கட்டின பூங்கா பக்கத்துல இருந்த‌ நாலுகால் மண்டபம் இடிஞ்சுடுச்சி, போன வருசம் அங்க நல்லா கட்டிடம் கட்டி கவர்ன்மென்டு லைப்ரரி தொடங்கியிருக்காங்க.... நான் தான் கலெக்டர் வரைக்கும் போய், தள்ள வேண்டியதைத் தள்ளியிருக்கேனே\nகருமாதி முடிஞ்சிடுச்சி. அம்மா ஒரு வருசம் இங்கயே இருந்துட்டு அப்பால அமெரிக்கா கிளம்பி வரேன்னிடுச்சு. இன்னிக்குக் காலையிலே, நான் முடி சீவிட்டிருந்தேன். அம்மா நைசா வந்து தன் தலையில டை அடிக்கட்டுமான்னுது.\nசொன்னது பெரும் மதிப்புக்குரிய தானைத் தலைவி Kekke Pikkuni at 7/20/2009 06:40:00 PM\n4 comments: இந்த பதிவுக்கு சரம் தொடுத்தவர்கள்\nகுறிச்சொற்கள்: சிறுகதை, தீர்க்கதரிசனம், தேடல், புனைவு\nமக்களே, ஓட்டு போடுங்க, 49ஓ போடாதீங்க\nஇந்தியத் தேர்தல் விதிகளின் படி, “எனக்கு ஓட்டுப் போட விருப்பமில்லை, ஆனால், என் பேரில் கள்ள ஓட்டு விழுவதைத் தடுக்க விரும்புகிறேன்”னு சொல்லறது 49-ஒ (1). இது பத்தி ஞாநி (\"ஒரு வேட்பாளரையும் பிடிக்காட்டி 49ஓ போடு, எப்படியும் ஓட்டு போடு\" அப்படின்றாரு) புண்ணியத்தில நிறைய பேரு எழுதியிருக்காங்க. இன்றைய தேதியில் 49ஓ படி ஓட்டுப் போடாம நம்ம கடுப்பைக் காட்டிட்டு வர்றதுன்னால யாருக்கு லாபம் அரசியல்வாதிகளுக்குத் தான் நீங்க ஞாநியுடைய ஒரிஜினல் வாதம் பாத்தீங்கன்னா, 49ஓ போட்டால், அதே வேட்பாளர்கள் திரும்பி அடுத்த முறை தேர்தல்ல நிக்க மாட்டாங்க (நிறுத்தப்பட மாட்டாங்க) என்று சொல்றாரு. ஏங்க, கொலைக் குற்றம் சாட்டப்பட்டவரெல்லாம் தேர்தல்ல நிக்கறாங்க\n49ஓவினால, யாருக்கு ஓட்டுப் போடறோம்/போடலைங்கிற ரகசியம் ஒடைஞ்சுடுது. எனவே, இந்தியத் தேர்தல் ஆணையம் இரண்டுமுறை நம்முடைய வோட்டு முறையை மாற்றக் கோரியிருக்கிறது. தேர்தல் வோட்டு போடும்போது \"மேற்கூறியவர்களுக்கு வோட்டளிக்க\nவிருப்பமில்லை\" ன்னு கூட மக்கள் வோட்டிட வழி செய்யணுமாம். இன்னும் இது சட்டமாகலை.(2). இதுபத்தி எழுதினா, உ.த.பதிவுமாதிரி நீளமாயிடும் (அவர் பதவி காலியாயிட்டிருக்காம்ல\nகுண்டுக்கல் மாவட்டத்தில வோட்டுப்பட்டியில் கதைத்தேர்தல் நடந்ததுன்னு வச்சுக்குவோம்; அ) சாதியான் ஆ) துட்டான் இ) ரெண்டுங்கெட்டான்னு மூணு பேரு போட்டியிடறாங்க. 1000 பேர் வோட்டு போட்டாங்க (மிச்சம் பேர் சினிமாவுக்குப் போனாங்க). 1000 பேர்ல 900 பேர் (அவிங்க 900 பேரும் \"வோட்டுப்பட்டி ஞாநி\" கல்லூரி முதுகலை மாணவர்கள்), பூத் ஆபிசர் கையைக் காலைப் பிடிச்சி, கடைசியில் மிரட்டி போராடி (3) 49ஓ மூலமா வோட்டு போட விருப்பமில்லைன்னு சொல்லிட்டாங்க. இந்த நூறு பேரு போட்ட வோட்டுல ரெண்டுங்கெட்டான் ஜெயிச்சாரு. ஞாநி சொல்வது என்னா: இவ்வளவு பேரு ஓட்டு போடலைன்னு கட்சிகளுக்கு தெரியுமாம். கறி பிரியாணி செலவு 100 பேருக்குத் தானே\n49ஓவை பெரும்பான்மை (100% என்பது இயலாது) பயன்படுத்தினால் இன்னும் இன்னும் எலக்‌ஷன் வரும். ஏங்க, ஒவ்வொரு எலக்‌ஷனுக்கும் பொதுசனம் எவ்வளவு செலவழிக்கிறாங்க தெரியுமா) பயன்படுத்தினால் இன்னும் இன்னும் எலக்‌ஷன் வரும். ஏங்க, ஒவ்வொரு எலக்‌ஷனுக்கும் பொதுசனம் எவ்வளவு செலவழிக்கிறாங்க தெரியுமா பிப்ரவரி 2004இல் ஜஸ்வந்த் சிங் தேர்தலுக்கு எதிர்பார்த்த செலவு 818கோடி. தேர்தல் நடத்தறது அரசாங்க ஆணையம் - பொது மக்கள் செலவில பிப்ரவரி 2004இல் ஜஸ்வந்த் சிங் தேர்தலுக்கு எதிர்பார்த்த செலவு 818கோடி. தேர்தல் நடத்தறது அரசாங்க ஆணையம் - பொது மக்கள் செலவில தேர்தல் சம்பந்தப்பட்ட (கறி பிரியாணி, இலைக்குக் கீழே பணம்) இன்னும் பலநூறு கோடி. வேட்பாளர்களுக்கு எங்கிருந்து பணம் கிடைக்குது தேர்தல் சம்பந்தப்பட்ட (கறி பிரியாணி, இலைக்குக் கீழே பணம்) இன்னும் பலநூறு கோடி. வேட்பாளர்களுக்கு எங்கிருந்து பணம் கிடைக்குது தேர்தல் போது, எந்தத் தொகுதியில், எந்த வார்டில யாருக்கு (சாதி, கவுரதை எல்லாம் பாத்து) ஓட்டு விழும்னு கட்சி / கூட்டணியில் தீர்மானிச்சிக்கிறாங்க. அப்படி தீர்மானிக்கப்பட்டவர்களின் \"ஆதரவாளர்கள்\", கடை / தொழிலகங்களிலிருந்தும், பொது மக்களிடமிருந்தும் காசு கலெக்ட் செய்றாங்க. நம்மூர் பணம் கலர் கலரா இருந்தாலும், கருப்பு வெள்ளையாவும் நேரம் இது. ஒவ்வொரு முறையும் தேர்தலுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் அழுவது பொதுசனம் தான் தேர்தல் போது, எந்தத��� தொகுதியில், எந்த வார்டில யாருக்கு (சாதி, கவுரதை எல்லாம் பாத்து) ஓட்டு விழும்னு கட்சி / கூட்டணியில் தீர்மானிச்சிக்கிறாங்க. அப்படி தீர்மானிக்கப்பட்டவர்களின் \"ஆதரவாளர்கள்\", கடை / தொழிலகங்களிலிருந்தும், பொது மக்களிடமிருந்தும் காசு கலெக்ட் செய்றாங்க. நம்மூர் பணம் கலர் கலரா இருந்தாலும், கருப்பு வெள்ளையாவும் நேரம் இது. ஒவ்வொரு முறையும் தேர்தலுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் அழுவது பொதுசனம் தான் எல்லா நாடுகளிலும் தேர்தல் ஊழல்கள், லஞ்சம் எல்லாம் உண்டு. கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், தொழிலதிபர்ங்கற ரீதியில் டொனேஷன் கேட்டு ஃபோன்கால் வந்தது, இது சகஜம்\nஉருப்படியா இரண்டு யோசனைகள் (நடைமுறைச் சிக்கல்கள் உண்டு):\n1. ஓட்டுப் போடுவது சில நாடுகளில் கட்டாயம் (சுட்டியில இதுக்கான வாத/எதிர்வாதங்கள் இருக்கு). அதுபோல், திண்மையுள்ள இந்தியக் குடிமக்கள் எல்லாரும் வோட்டுப் போடணும்னு ஒரு சட்டம் வேணும். அட்லீஸ்ட், வெளிநாட்டில் இருக்கும் இந்தியக் குடிமக்களுக்கு தபால் ஓட்டுப் போடுவதை வழிமுறைப் படுத்தலாம் இல்லையா படிச்சவங்க குறைவா ஓட்டுப் போடறாங்களாம் (4). பத்தாவது முடிச்சவங்க ஓட்டுப் போடலைன்னா, ரூ.10,000 வரை தண்டம் கட்டணும்னு வைக்கலாமே, அடுத்த எலக்‌ஷனுக்காவது பணம் சேரும்.\n2. நாட்டைத் திருத்த இளைஞர்கள் ஒவ்வொரு ஊரிலும் குழுவா அமைச்சு தேர்தலுக்கு நிக்கலாம். (அருண்குமார் பதிவில எம்.எஸ். உதயமூர்த்தியின் முயற்சி பற்றி எழுதியிருக்காரு). தேர்தலில் வென்றவர்களுக்கு சட்டத்துக்கு மீறி வருமானம்/இரண்டுக்கு மேற்பட்ட குடும்பங்கள் இருந்தால், வென்றவர் பதவி துறக்கணும்னு அந்த குழு கறாரா நடைமுறைப்படுத்தணும்.\nஒவ்வொரு இந்தியத் தேர்தலும்போதும் வந்து 49ஓ போடுன்னு சொல்லாம, இடைப்பட்ட நேரத்துல நல்ல வேட்பாளர்களை உருவாக்கப் பாக்கணும். வேட்பாளர்களுக்கு வோட்டு போட விருப்பமில்லை என்பது, சனநாயக அடிப்படைக்கு எதிராகவா என்றும் ஒரு கேள்வி இருக்கு. வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க உட்கட்சி தேர்தல்ல மக்கள் பங்கேற்கணும் (அய்யோ சிரிக்காதீங்க;-( குறிப்பிட்ட நல்ல வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்தால், தேர்தலுக்குப் பின்னரே கட்சிக்கு டொனேஷன் தருவோம்னு மக்கள் உறுதி தர்றதுன்னு கூட வழிகள் இருக்கு. ஓ-போடு இயக்கத்தில், படிச்சவங்களை டார்கெட் ��ெய்யறாங்க; படிக்காதவங்க ஓட்டு போடுறது எதுக்குன்னு முதல்ல புரிஞ்சுக்கணும். அட்லீஸ்ட் நம்மூரில் இருக்கிற சட்டங்களை அமல்படுத்துவதிலும் சட்டங்களைப் பற்றின உண்மைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்வதிலும் தான் நம்மைப் போன்ற படித்த ஞாநிகள் ஒத்துழைக்க வேண்டும்.\n1. இந்தியத்தேர்தல் விதிகள் இங்கே.\n2. தேர்தல் ஆணையத்தின் ஆலோசனைகள் இங்கே.\n3. தேர்தல்களில் 49ஓ போடுவதில் பதிவர்கள் பட்ட நடைமுறைச் சிரமங்கள்: வித்யா, ஊர்சுற்றி, அருண்குமார்.\n4. பத்ரி சார் பதிவிலே கிராமத்தை விட பெரிய நகரங்களில் வாக்களிப்போர் எண்ணிக்கை குறைவுன்னு விழுக்காட்டோட\nசொன்னது பெரும் மதிப்புக்குரிய தானைத் தலைவி Kekke Pikkuni at 5/12/2009 07:13:00 PM\nNo comments: இந்த பதிவுக்கு சரம் தொடுத்தவர்கள்\nகுறிச்சொற்கள்: அரசியல், செய்திவிமர்சனம், விமர்சனம்\nகண்மை வளர்க்கவும், அடையாளங்கள் தொடுக்கவும்,\nஎன் கைப்பையில் பலவும் உண்டு.\nகுழந்தைக்குப் பிடித்த தின்பண்டம் மட்டுமல்ல,\nஅவன் தின்று போட்ட இனிப்பும்\nசொன்னது பெரும் மதிப்புக்குரிய தானைத் தலைவி Kekke Pikkuni at 4/24/2009 06:33:00 PM\n5 comments: இந்த பதிவுக்கு சரம் தொடுத்தவர்கள்\nகுறிச்சொற்கள்: கவிதை, கவுஜ, கவுஜ மாதிரி‌, புனைவு\n50வது பதிவு: பெண் பொறியியலாளர் / பதிவர்களின் பிரச்னைகள்\nபெண் பதிவர்களுக்கு - கணிணி சார்ந்த பதிவர்களோ, இல்லை எதுவானாலும் - இந்த தொல்லை தாங்க. உலகம் முழுக்க\nவெள்ளி காலை நான் படிக்கும் ஒரு கணிணி இதழில் வந்த கார்ட்டூன் இது. ஒரு பெண் பதிவர் ஒரு செய்தியைச் சொன்னால், அந்த செய்தியை விட அந்தம்மா \"என்னா ஃபிகர்\" என்று கவலைப்பட ஒரு கூட்டம் இருக்கு.... இருக்காம்\nஇந்த மாதிரி இல்லாத உங்களைப் போன்ற‌ நல்ல பதிவர்களுக்கு மொழியாக்கம் தேவையில்லை என்பதால, தமிழ்ல கொடுக்கலை.\nசொன்னது பெரும் மதிப்புக்குரிய தானைத் தலைவி Kekke Pikkuni at 4/10/2009 07:18:00 PM\n5 comments: இந்த பதிவுக்கு சரம் தொடுத்தவர்கள்\nகுறிச்சொற்கள்: அரசியல், நகைச்சுவை, ஜோதி\nபுரியாத பெண்கள் - 3\nஇந்த வாரம் ஒரு சில தோழிகளின் அனுபவ, மற்றும் கருத்துக்களின் கலவைத் தொகுப்பாக ஒரு கற்பனைப் படைப்பு.\nபுரியாத பெண்கள் - 1\nபுரியாத பெண்கள் - 2\nஎங்கள் வீட்டு ஜெர்மன் ஷெப்பெர்ட் (நாய்) 'ரின்டே'வை அதன் காலைக் கடன்களுக்காக நான் கூட்டிக் கொண்டு வெளியே சென்ற போது, பூஜா ஒரு வீட்டிலிருந்து எட்டிப் பார்த்து “ஹாய்” என்று தொடங்கியது எங்கள் அறிமுகம் ('ரின்டே'வை நான் நாய் என்று சொன்னது என் கணவர் ராஜாமணிக்கு தெரிந்தால், அவ்வளவு தான்:-).\nபூஜாவுக்கு இரண்டு மகன்கள், 3வயசு & 5வயசில். என் குழந்தைகள் சிறிது பெரியவர்கள் என்றாலும், எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. எங்க நட்பு கொஞ்சம் மெதுவா வளர்ந்தது.... என் பிள்ளை கண்ணன் அந்த பசங்களைப் பார்த்தாலே நிண்டெண்டோ விளையாட்டு சாமான்களை அவசரமாய் மறைத்து வைப்பான். பூஜாவின் குழந்தைகள் பேப்பரைக் கிழித்து சிறுசிறு துகள்களாய்ப் போடுவது, விளையாட்டுப் பொருட்களை உடைத்து வைப்பதுன்னு நிறைய சேதம் செய்து கொண்டிருந்தார்கள். பூஜா தன் பிள்ளைகளைக் கண்டிக்காமலும், சுத்தம் செய்யாமலும் கூட்டிக் கொண்டு போய் விடுவாள்.\nபூஜாவின் கணவன் வேறு, அவ்வப்போ, “உங்க வீடு எங்க வீட்டை விடச் சின்னதோ”, “உங்க வீட்டு பழைய ஓனர் சுருட்டு பிடிச்சிருப்பாரோ”, “உங்க வீட்டு பழைய ஓனர் சுருட்டு பிடிச்சிருப்பாரோ”, “உங்க வீட்டு சோஃபா மாதிரியே எங்க கிட்ட இருந்தது, அசிங்கமாயிருக்குன்னு போன வருஷம் தான் தூக்கி எறிந்தோம்” என்றெல்லாம் ஊக்கத்தோடு பேசிக் கொண்டிருப்பார்:-)\nபூஜா, \"செயின்ட் லூயிஸ்\" நகரத்துக்கு ஒரு வார இறுதிப் பயணம் போயிட்டு வரலாம்னு சொன்னதால‌, எல்லாருமா போனோம். ஊர்ச் சுற்றி விட்டு சனி இரவு அன்று, சாப்பிட்டு முடித்தபின் நாங்கள் - பூஜா, அவள் கணவர் சூர்யா, நான், ராஜாமணி - வாடகைக்கு எடுத்திருந்த டவுன்ஹவுஸில் வெட்டிப் பேச்சுக்காக அமர்ந்தோம். நாள் முழுக்க போட்ட ஆட்டத்தில், குழந்தைகள் எல்லாருமே தூங்கி விட்டிருந்தனர். அப்போது, கோடிக் கணக்கில் மதிப்புள்ள வீடுகள் அடையாறிலும் தஞ்சையிலும் தங்களுக்கு சொந்தம் என்று பூஜா சொன்னாள். எனக்கு அது புது நியூஸ்.\n” என்று பூஜாவின் கணவர் சூர்யா தொடங்கினார்.\n“இல்லைன்னு சொல்ல மாட்டேன்... நம்மை மீறின சக்திக்கு, அது மக்களின் சக்தியாகவே இருக்கலாம், அதை கடவுள்னு சொல்லுவதில் தப்பு என்ன‌” என்று சிரித்தேன் நான். மனிதர்களே கடவுள், அதுனால உருவ வழிபாட்டுல தப்பு இல்ல என்பது என் கட்சி. ராஜாமணி தீவிர அனுமான் பக்தர். பேசாமல் சிரித்த ராஜாமணியைப் பார்த்து நான் ஒரு புன்முறுவல் கொடுத்தேன்.\n மதம் மக்களைக் கட்டிப் போடத் தானே பிறந்தது\n“கடவுள் நம்பிக்கை நமக்கு ஒத்து வந்தால் அதை பின்பற்றலாம் - மனுசங்க, மிருக��்களுக்கு தொல்லை இல்லாத பட்சத்தில் கணக்கு, அறிவியல்னு எல்லாத்துக்கும் கட்டமைப்பு இருக்கறதுனால, மதம் இருப்பதில் தப்பு இல்லை - அது யாரையும் ஃபோர்ஸ் பண்ணக்கூடாது. எதுவானாலும் ஒரு உயிர் இன்னொரு உயிரை விடத் தாழ்வுன்னு சொல்லவே கூடாது” என்று நான் சொன்னேன்.\n க்ருஷ்ண அவதாரத்தில் எத்தனை மனைவிகள் யப்பா” என்றாள் பூஜா. இன்னும் மேலோட்டமாக நிறைய புராண கேள்விகள் சூர்யா கேட்டார். இப்ப யோசித்தால், இதே வரிகளைச் சொல்லித் தான் அவங்க எல்லாரிடமும் மார்க்கட்டிங் தொடங்கியிருப்பாங்கன்னு நல்லா புரியுது.\nபேச்சு திசை மாற, மாற, ஒரு வழியாய், பூஜா விஷயத்துக்கு வந்தாள். ஒரு டம்ளர் ஜூஸ் எடுத்துக் கொண்டு வந்து , “ஸ்ரீஅப்பன் பத்தி கேள்விப்பட்டிருக்கீங்களா” என்று ராஜாமணிக்கு அருகில் அமர்ந்தாள்.\n“உங்க வீட்டு கெட்-டுகேதர்ல ஸ்ரீஅப்பன் படம் பாத்திருக்கேன். அவரைப் பத்தி எனக்கு ஒண்ணும் தெரியாதே” - இது ராஜாமணி. தமிழ் இணையத்தில் மூழ்கி முத்தெடுத்த எனக்கு ஸ்ரீஅப்பன் பற்றி நன்றாகவே தெரியும். பெயர் பெற்ற “குருஜி”. ஓரிரு கொலை வழக்கில் மாட்டினார், கொலை வழக்குகளும் மாண்டு போயின. இப்ப பக்தி மார்க்கம் பற்றி சிடிக்கள் நிறைய வெளியிடுகிறார், மார்க்கெட் போன பல இந்திய பிரபலங்களுக்கு அருள் பாலிக்கிறார், ஸ்ரீஅப்பன் விடியோக்களில் அவர் தலையைச் சுற்றி ஒரு வெளிச்சம் தானாய் உண்டாகிறது... இப்படி எனக்கு நிறையவே தெரியும், ராஜாமணிக்கு என்னை மாதிரி வம்பு தெரியாது:-)\nஸ்ரீஅப்பன் பற்றி, தலையைச் சாய்த்து கண்கள் படபடக்க தலைமுடியைச் சுருட்டிச் சுருட்டி, பூஜா சொன்னது அதிகம். அவர் பிறந்த அன்றே காக்கை கூவியது, மயில் அகவியது, ஆமை அலறியது. அவர் பள்ளிக்குப் போய் தனக்குப் பாடம் சொல்ல வந்த‌ வாத்தியாருக்கெல்லாம் பாடம் எடுத்தார். இறைவன் அவருடைய கண் முன்னே இரண்டு முறை வந்து ‘உலகை மாற்று’ என்று ஆணை இட்டார். முதல் முறை கேளாமல் இருந்தாலும், ஸ்ரீஅப்பன் இரண்டாம் முறை தம் ஆன்மிகப்பயணம் தொடங்கினார். ‘ஓஹோ அதுனால தான் அவரு ரெண்டு முறை கண்ணாலம் கட்டிகிட்டாரு’ என்று கேட்க நினைத்து, “அவர் கல்யாணம் ஆனவர்ல\nதிரும்பி என் கண்களைச் சந்தித்த பூஜா, “கல்யாணம் செய்யாத ரிஷிபுங்கவர்கள் கிட்ட பிள்ளைங்களைப் படிக்க யாரும் நம்பி அனுப்புவதில்லை. கல்யாணம் ஒரு சடங்கு தான் ��ுமா நீ உன் பார்வையை மாத்திக்கணும்” என்றாள். எனக்கு பயமாய் இருந்தது. ஜூஸில் வேறு ஏதாவது கலந்திருக்குமோ\nநான் பலமுறை “வேண்டாம்” என்று சொல்லியும், பூஜாவும், சூர்யாவும் ராஜாமணியிடம் ஸ்ரீஅப்பனின் உலகளாவிய கோவில்களை வெப்சைட்டில் காட்டி, இரண்டு ஆன்மிக வகுப்புகளுக்கு பணம் வாங்கிக் கொண்டார்கள் - ஆயிரம் டாலர் அநாவசியச் செலவு:-( அடுத்த இந்திய பயணத்தின் போது அவர்களின் இந்திய மையங்களில் வந்து தங்கிப் போனால் $5,000இல் அமைதி கிட்டும் என்றும் சூர்யா சொன்னார். பின்னர், ராஜாமணி சிரித்தவாறே, “எதுக்கு போன ராமநவமிக்கு ராமர் படத்துக்கு சூடம் காட்டி, பானகம் நீர்மோர் செஞ்சீங்க\nஅதன்பின், வேறொரு நாள் என் சின்ன பிள்ளையின் பிறந்தநாள் பார்ட்டிக்கு வந்த‌ பூஜா, அங்கு வந்திருந்த‌ எல்லாருக்கும் இந்த ஆன்மிக அனுபவங்களை விற்க முனைந்தாள். “இல்லம்மா, நான் இன்னொரு அநாதை ஆசிரமத்துக்கு மாதந்தோறும் கொடுக்கிறேன்” என்ற வெள்ளைத் தோழியிடம் பூஜா சொன்னது டாப்: “அந்த ஆசிரமத்து நம்பர் கொடுங்க. அவங்க எங்க டிக்கட்டுகளை விற்றால், உங்கள் ஆசிரமத்துக்கு ஒரு கட் கொடுக்கிறேன்”. ஸ்ரீஅப்பனின் 'ஸ்ரீமோட்சா' கூட்டத்தில் இந்த கமிஷன் அவரவர் சீனியாரிட்டி பொறுத்ததாம்.\nநாங்க விலை கொடுத்த ஆன்மிகத்தை வாங்கிக் கொள்ள ஸ்ரீஅப்பன் ஆசிரமத்துக்குப் போகவே இல்லை. \"ஸ்ரீஅப்பன் அமெரிக்கா வராரு, 6,000 டாலர் கொடுத்தீங்கன்னா, இரண்டு நாள் அவருடன் தங்கலாம், எல்லாருக்கும் சிடி கொடுப்பாரு\"ன்னு ஒருமுறை பூஜா ஃபோன் செய்தப்போ, 'இனி என்னைக் கூப்பிடாதே'ன்னு சொல்லிட்டேன்.\n'ஆம்வே' சுட்ட ஆம்லெட்டை கொத்து பரோட்டா ஸ்டைல்ல‌ சுடறாங்கப்பா...\nசொன்னது பெரும் மதிப்புக்குரிய தானைத் தலைவி Kekke Pikkuni at 4/10/2009 06:30:00 PM\n9 comments: இந்த பதிவுக்கு சரம் தொடுத்தவர்கள்\nகுறிச்சொற்கள்: புரியாத பெண்கள், புனைவு\nஏப்ரல் 1ம் தேதி கலக்கல்ஸ்\nஷைலஜா, பினாத்தல்ஸ்னு நிறைய பேரு இன்னிக்கு ஏப்ரல் 1ம்தேதிக்காக‌ பதிவு போட்டுருக்காங்க. அவங்களைப் பாராட்டிட்டு, எப்பவும் போல நல்ல நாலு பாட்டு (சாருலதா அம்மிணி) பாக்கலாம்னு யூட்யூப்ல இன்னிக்கு 'Upside Down Show\nஎல்லாம் தலைகீழ். அவங்க இந்த தலைகீழ் எஃபக்ட் மாத்தறதுக்கு முன்னே ரெண்டே ரெண்டு உங்களுக்காக எடுத்த ஸ்க்ரீன் காப்சர் (ரப்சரு\nவிஜயகாந்து படம் (வாழ்நாள்ல இதுவரை அவர் திரைப்படம் ஒண்ணு முழுக்க முடிய சத்தியமா பாத்ததில்லை) ஏதாச்சும் தலைகீழா பாத்து \"ரசிக்கலாம்\"னு உங்களுக்கு தோணிச்சுனா, இத காப்பி/பேஸ்ட் செய்யுங்க‌: http://www.youtube.com/watch\"னு உங்களுக்கு தோணிச்சுனா, இத காப்பி/பேஸ்ட் செய்யுங்க‌: http://www.youtube.com/watch\nயூட்யூப் விடியோவின் சுட்டி (எந்த சுட்டியானாலும்) அந்த \"&flip=1\" ஐ (without quotes) கடைசில சேத்தீங்கன்னா, ஐஸ்வர்யா ராய்கூட தலைகீழா ஆடலாம்.\nஜிமெயில் திறந்தா, \"என்ன கொடுமை இது ஜிமெயில்\nரூம் இல்ல, பங்களாவே போட்டு யோசிச்சிருக்காய்ங்க.\nகுசும்பன் சாரை நட்சத்திரப் பதிவரா நாள் நட்சத்திரம் பாத்து தான்யா போட்டுருக்காங்க\nசொன்னது பெரும் மதிப்புக்குரிய தானைத் தலைவி Kekke Pikkuni at 4/01/2009 08:38:00 AM\n2 comments: இந்த பதிவுக்கு சரம் தொடுத்தவர்கள்\nகுறிச்சொற்கள்: நகைச்சுவை, நகைச்சுவை/நையாண்டி, படங்காட்டறது, விமர்சனம்\nஎன் முகமூடியை கவனமாக உடுத்தி,\nஎன் பேச்சும் சிரிப்பும் கூட\nசொல்லிக் கொண்டேன் என் பிம்பத்திடம்\n'நான் எல்லோரையும் முன்னேற்ற வந்திருக்கிறேன்'.\nசொன்னது பெரும் மதிப்புக்குரிய தானைத் தலைவி Kekke Pikkuni at 3/23/2009 12:33:00 PM\nNo comments: இந்த பதிவுக்கு சரம் தொடுத்தவர்கள்\nகுறிச்சொற்கள்: அரசியல், அனுபவம், கவிதை, கவுஜ மாதிரி‌\nகல்லூரி விடுதியில், தோழிகள் எல்லாரும் \"ஏய், வரியா இல்லியா லேட் பண்ணாத\" என்று மிரட்டிட்டிருந்தாங்க. டேஸ்காலர் ஆக நான் தினம் கல்லூரி போனாலும், அம்மாவிடம் இது ஃபைனல் இயர், நேர்முகத் தேர்வு இருப்பதால் நான் மஹாவுடைய அறையில் ரெண்டு நாள் தங்கப் போகிறேன்னு சொல்லியிருந்தேன். இன்றைக்கு வீட்டுக்கு வருவேன்னும் சொல்லியிருந்தேன். தோழிங்க எல்லாரும் இன்றைக்கு மலைக்கோட்டை போகலாம்னு திடீர் ப்ளான். தஞ்சையில் பொறண்டு வளர்ந்தவள், எனக்குத் தெரியாத மலைக்கோட்டையா லேட் பண்ணாத\" என்று மிரட்டிட்டிருந்தாங்க. டேஸ்காலர் ஆக நான் தினம் கல்லூரி போனாலும், அம்மாவிடம் இது ஃபைனல் இயர், நேர்முகத் தேர்வு இருப்பதால் நான் மஹாவுடைய அறையில் ரெண்டு நாள் தங்கப் போகிறேன்னு சொல்லியிருந்தேன். இன்றைக்கு வீட்டுக்கு வருவேன்னும் சொல்லியிருந்தேன். தோழிங்க எல்லாரும் இன்றைக்கு மலைக்கோட்டை போகலாம்னு திடீர் ப்ளான். தஞ்சையில் பொறண்டு வளர்ந்தவள், எனக்குத் தெரியாத மலைக்கோட்டையா ஆனால், இந்த பொண்ணுங்க(& பசங்க)ளோட கொஞ்ச நாள் தானே, கடைசி வருடம், எல்லாரும் ஆளுக்கு ஒ��ு மூலைக்குப் போகப் போகிறோம்\nஉஷாராணி, \"ட்ரஸ் இல்லியேன்னு கவலைப்படாதே உனக்குப் பிடிச்ச என்னோட ஸ்கர்ட் தரேன், போட்டுக்கோ உனக்குப் பிடிச்ச என்னோட ஸ்கர்ட் தரேன், போட்டுக்கோ மஹாவோட ஷர்ட் டாப் மாட்ச் ஆகும்... வாடியம்மா மஹாவோட ஷர்ட் டாப் மாட்ச் ஆகும்... வாடியம்மா\" இது எல்லாரும் சென்னைப் பெண்கள். இப்போதைக்கு மலைக்கோட்டைக்கு இவர்கள் எல்லாரும் திரும்பி வரப் போவதில்லை என்று அறிந்து அங்கே \"தேவ\" தரிசனம் பார்க்க வரும் பசங்களை ஒரு வழியாக்கிவிட்டுத் திரும்புவார்கள் - பாவம், அந்தப் பையன்கள் இரண்டு வாரத்துக்கு சாப்பிட, தூங்க‌ப் போவதில்லை. ஒருமுறை பிரஹதீஸ்வரர் கோவிலில் அப்படித்தான் இவர்கள் அடித்த கூத்து... நான் அதுக்கப்புறம் ஒரு வருஷம் அந்தப் பக்கமே போகவில்லை.\n வி ஆர் செலிப்ரேடிங் அவர் ஜாப்ஸ் டூ கௌதமும் வரான். தெரியும்ல\" என்றாள். கௌதம் என் மனதுக்கினியவன். என்றாவது ஒரு நாள் என் கண்களால் என் கனவுகளை அவனிடம் சொல்லிவிட வேண்டும்.. எண்ணங்களை நானே கலைத்து, \"நாந்தான் வரேன்னு சொல்றேனில்ல, எங்கம்மாவுக்கு ஃபோன் சொல்லிட்டு வரேன்\" என்றேன். மஹா, \"சொன்னேன்ல, அவ வருவான்னு. தம் தம் த தம் த கௌதம்\" என்று பாடினாள். கனவுகளும் வெட்கமுமாய் அங்கிருந்து கலைந்து போனேன்.\nஅம்மா தம்புமாமா வீட்டில் சமையல் செய்பவர்; தம்புமாமாக்கு ஃபோன் செய்து அம்மாவைக் கூப்பிடச் சொன்னால், மாமா ஆயிரம் சாக்கு சொல்வார்; \"படிப்பு எல்லாம் ஒம் பொண்ணு தானே பாத்துக்கறது, புருஷனையும் தேடிடுவாள், பாரு\" அதில் தேடிடுவாள் சப்தம் வேறு மாதிரி சொல்வார். அம்மாவிடம் சொன்னால், \"ஏண்டி, உன்னையும் ராஜுவையும் படிக்க வச்சதே இந்த சம்பளம் தானே நீயும் ராஜுவும் வேலைக்குப் போக ஆரமிச்சா, நான் வேலைய விட்டு நின்னுக்கறேன்\" என்று விடுவாள். அப்பா வைதிகம் செய்தவர், நான் பிறந்த இரு வருடங்களில் போய் விட்டார். அவர் ஃபோட்டோ தவிர வேறு நினைவுகள் இல்லை.\nதம்பு மாமா வீட்டுக்கு ஃபோன் செய்தேன். முக்கியமாய் அம்மாவிடம் சொல்ல வேண்டியது - எனக்கு டிசிஎஸ்ல வேலை கிடைத்து விட்டது என்பது. ஃபோன் செய்தால், தம்புமாமா நான் யாரோடாவது ஊர் சுற்றுகிறேனா, வேலை தேடுகிறேனா, எனக்கு வேலை கிடைத்தால் அம்மா சமையல் வேலைவிட்டு நின்று விடுவாளா என்றெல்லாம் கேட்டு விட்டு, \"உங்கண்ணா ராஜு பாங்க் பரிட்சை எழுதினான���மே, அதுல வேலை கிடைச்சுடுத்து, அதான் கோயிலுக்குப் போயிட்டு வரேன்னு போனா.. நீ ஃபோன் பண்ணினா சொல்லச் சொன்னா\". மாமாவிடம் எனக்கும் வேலை கிடைத்து விட்டது என்று சொல்லி அவர் நெஞ்செரிச்சலைக் கிளப்ப‌ வேண்டாமேன்னு (அப்புறம் அம்மா தானே பத்தியச் சமையல் வேறு செய்யணும்) சொல்லவில்லை. \"சரி மாமா, நானும் கோயிலுக்குத் தான் கிளம்பிட்டிருக்கேன். அங்க பாத்துக்கறேன்\" என்று எதையோ சொல்லி ஃபோனை வைத்து விட்டேன்.\nவல்லத்திலிருந்து திருச்சி பஸ்ஸை கண்டக்டர் (எல்லா டிரைவர், கண்டக்டர் பேரும் எங்களுக்குத் தான் தெரியுமே) பேரைச் சொல்லி நிறுத்தி ஏறிக் கொண்டோம். என்னிடமிருந்து ஓரடி தள்ளி என்னப் பார்த்தவாறே கௌதம். கௌதம் ரகசியமாக \"யூ லுக் க்யூட்\" என்றான். நான் சங்கடமாக மஹாவை நோட்டமிட்டேன். அவள் மெட்ராஸ் பெண்ணாய் லாகவமாய் ஒரு கண்ணடித்துத் திரும்பிக் கொண்டாள். \"மஹா சொன்னாள்\" என்று சொன்னான். ஐயோ, இந்த ஓட்டை பஸ்ஸில் தானா இந்த காதல் காவியம் தொடங்க வேண்டும்) பேரைச் சொல்லி நிறுத்தி ஏறிக் கொண்டோம். என்னிடமிருந்து ஓரடி தள்ளி என்னப் பார்த்தவாறே கௌதம். கௌதம் ரகசியமாக \"யூ லுக் க்யூட்\" என்றான். நான் சங்கடமாக மஹாவை நோட்டமிட்டேன். அவள் மெட்ராஸ் பெண்ணாய் லாகவமாய் ஒரு கண்ணடித்துத் திரும்பிக் கொண்டாள். \"மஹா சொன்னாள்\" என்று சொன்னான். ஐயோ, இந்த ஓட்டை பஸ்ஸில் தானா இந்த காதல் காவியம் தொடங்க வேண்டும் பஸ் லைசன்ஸ் ப்ளேட் நோட் கூடச் செய்யவில்லியேன்னு (கெக்கே பிக்கேவாகத்) தோன்றியது. கௌதம் சிற்சில தமிழ்ப்பத்திரிகைகளில் எழுதத் தொடங்கியிருந்தான். ஒரு கவிதைப் போட்டியில் அவன் மூன்றாம் பரிசும், நான் முதல் பரிசும் வாங்க என் ஒருதலைக் காதல் தொடங்கியது (மூணாவது பரிசு வாங்கறவங்களை யாராவது காதலிச்சுத் தானே ஆகணும் பஸ் லைசன்ஸ் ப்ளேட் நோட் கூடச் செய்யவில்லியேன்னு (கெக்கே பிக்கேவாகத்) தோன்றியது. கௌதம் சிற்சில தமிழ்ப்பத்திரிகைகளில் எழுதத் தொடங்கியிருந்தான். ஒரு கவிதைப் போட்டியில் அவன் மூன்றாம் பரிசும், நான் முதல் பரிசும் வாங்க என் ஒருதலைக் காதல் தொடங்கியது (மூணாவது பரிசு வாங்கறவங்களை யாராவது காதலிச்சுத் தானே ஆகணும் அதே மாதிரி, முதல் பரிசு வாங்கற பொண்ணுக்குக் காதல் தப்பா அதே மாதிரி, முதல் பரிசு வாங்கற பொண்ணுக்குக் காதல் தப்பா). கௌதம் மத்தியதரக் குடும்பம், அவன் அப்பா அரசாங்க குமாஸ்தா என்று மஹா துப்பறிந்து வந்து சொல்லியிருந்தாள்.\n\"பிள்ளையாரே, நான் சமத்துப் பொண்ணு. இந்த பசங்க தான் கலாட்டா பண்ண வராங்க. அவங்களைக் கண்டுக்காம, என் காதலை நிறைவேத்திடு. அட்வான்ஸா மலைக்கோட்டை ஏறிடுறேன்\" என்று மனமார பஸ்ஸில் தொங்கிக் கொண்டிருந்த திருவள்ளுவரை பிள்ளையாராக மானசீகமாக நினைத்து வேண்டிக் கொண்டேன். \"நீ திருக்குறள்லாம் படிப்பியாமே\" என்று எங்கள் கடலை அஃபிஷியலாகத் தொடங்கியது. எப்போதுமில்லாமல் திருச்சி மிக விரைவில் வந்தாற்போலிருந்தது. மெயின்கார்டில் இறங்கி, நண்பர்கள் ஆளாளுக்கு \"ஐஸ்க்ரீம்\", \"இல்ல, கோயில் போயிட்டு அப்புறம்\", \"நான் இன்னிக்குக் கோயில் வரமுடியாது\", \"ஏண்டி அப்பவே சொல்லலை\" எல்லாம் நடந்து கொண்டிருந்தபோது.... ரோட்டுக்கு அந்தப் பக்கம் விந்தி விந்தி ராஜுவும், கூடவே அம்மாவும்.\nஅம்மா பெரியதாய் விபூதி இட்டிருந்தாள். நான் கௌதம் பக்கத்திலிருந்து மெதுவாகக் கழண்டு, ரோட்டில் ஓடி \"ராஜு கங்க்ராசுலேஷன்ஸ்டா\" என்று கத்திவிட்டேன். படிப்பு, போட்டி, பரிசுன்னு எல்லாத்திலியும் நான் பேர் வாங்க, ராஜு எதிலும் சோபிக்காமல் இருந்தான்; பி.காம் மாலை நேரக் கல்லூரியில் படித்தான். அதைத் தவிர தையல் கடை, கோவில் என்று பகுதிநேர ஊழியமும். ராஜுவுக்குச் சிறுவயதில் போலியோவால் ஒரு கால் சூம்பியிருந்தது வேறு. இந்த வேலை கிடைத்ததில் எனக்கு மகிழ்ச்சி தானே. அம்மா, விபூதித் தீற்றலைவிடப் பெரியதாய்ச் சிரித்து, என்னிடம் \"பாத்துடி\" என்றாள்.\nதம்புமாமாவோடு ஃபோனில் பேசியதையும், பேசாததையும் என்று ராஜுவின் வேலை, என் வேலை பற்றி நான் சொல்லச் சொல்ல அம்மாவுக்கு சிரிப்பு கொள்ளவில்லை - \"நாங்க மலைக்கோட்டை அடிப்பிள்ளையாரைப் பாத்துட்டு, லட்சுமி சித்தியையும் பாக்கப் போறோம்னு தானேடி சொல்லிட்டு வந்தேன், ஆனாலும் தம்புமாமாவுக்குக் குசும்பு\" - என்றாள். அம்மா ஒரு நிமிடம் மலைக்கோட்டையை விட நிமிர்ந்தாற் போலிருந்தது. திரும்பி ராஜுவின் முகத்தைப் பார்த்ததும், \"என்னை தலையெடுக்க வச்சுட்டான்டி எம்பிள்ளை. நாளைக்கு நீயாவது யாரயாணும் கல்யாணம் பண்ணிட்டு எங்களை விட்டுப் போயிடுவே\" என்று சிரித்தாள். நானும் \"இன்னிக்கு ரொம்ப நல்ல நாள்மா\", என்றேன். அதற்குள் கௌதம் ரோடை க்ராஸ் செய்து வந்தான். \"நமஸ்காரம�� மாமி\" என்று அம்மாவிடமும், ராஜுவிடம் \"ஹலோ\" என்று பேசினான்.\nமற்ற தோழிகளும் தோழர்களும் அங்கிருந்து கையாட்ட, அம்மாவும் இங்கிருந்தே கையாட்டினாள். இதுவரை நான் ஆண் தோழர்களை வீட்டுக்கு அழைத்து வந்ததில்லை, 10அடிக்கு 10அடி குடிலில் எப்படி அழைத்து வருவது கௌதமிடம் அம்மா என்ன சொல்வது என்று தெரியாமல் திணறி, \"நீங்கள்லாம் கோயில் போயிட்டு வாங்கோ, நாங்க கிளம்பறோம்\" என்று ஊருக்குக் கிளம்பினாள். மலைக்கோட்டைக் கோயில் போகும் நண்பர்கள் முன்னே நடக்க, நானும் கௌதமும் நண்பர்களின் பின்னால். கௌதம் என்னிடம் \"உங்க அம்மா ரொம்ப சிம்பிள்\" என்றான். ஓரம் நைந்த புடைவை சிம்பிள் அல்ல, இருப்பது அவ்வளவே. ராஜுவின் ஷர்ட், பான்ட் தம்பு மாமாவுடையது. நான் நிதானித்து, என் குடும்பக் கதையைச் சொன்னேன். \"கஷ்டம் தான்\" என்ற கௌதம் மற்ற நண்பர்களோடு சேர்ந்து கொண்டான். மலைக்கோட்டை அடி வரை கூட எங்கள் காதல் பயணிக்கவில்லை.\nபி.கு.: பின்னொரு நாள் \"வானில் பயணிக்க நினைத்தாலும் என் பாதங்கள் மண்ணில்\"னு என்னோட ஆட்டோகிராஃப் நோட்டில் கௌதம் எழுதினான்:-) கௌதமை விட உத்தமனாய், ஒரு ராஜாமணி எனக்குக் கிடைக்க வைச்ச மலைக்கோட்டை பிள்ளையாருக்கு நன்றி:‍-)\nசங்கமம் கல்லூரி போட்டியில் இதுவும் சங்கமம்.\nசொன்னது பெரும் மதிப்புக்குரிய தானைத் தலைவி Kekke Pikkuni at 3/20/2009 09:00:00 AM\n25 comments: இந்த பதிவுக்கு சரம் தொடுத்தவர்கள்\nபுத்தக விமர்சனம் - பெநசீர் புட்டோ: சமரசம் (இஸ்லாமும் மக்களாட்சியும் மேற்கும்)\nஉண்மையில, நான் பெர்ஸிபோலிஸ்-2 - என் புத்தக விமர்சனச் சுட்டி படிக்கும் முன்னால் இந்த புத்தகத்தைத் தான் படிக்கத் தொடங்கினேன் (இந்த புத்தகத்தில இருந்த ‘காதுல பூ’ / முடியலைன்னு பெர்ஸிபோலிஸ் படிக்க ஆரமிச்சேன்). பெநசிர் புட்டோவின் இந்த புத்தகம் இஸ்லாமிய மதச் சட்டங்களின் படி, மக்களாட்சி முறை சரியானதா, பெண்களுக்கு சம உரிமை உண்டா (கவனிங்க: பெண்ணியம் அல்ல) போன்ற புதிய சமுதாயங்களின் கேள்விகளுக்கான விடைகளை புனிதக் குரான், ஹதீத் சொற்றொடர்களிலிருந்து புரிதல்களுடன் ஆரம்பிக்கிறது. மேற்படி சொற்றொடர்களை வேறு விதங்களில் புரிதல் இஸ்லாமிய வழக்கத்துக்கு எதிரானதா இல்லியா என்பது அவரவர் சொந்த விஷயம் என்று அதை டீல்ல விட்டுடறேன் (இந்த எண்ணம் தோணும் வரை என்னால் புத்தகத்தை ஆழ்ந்து படிக்க முடியவில்லை). புட���டோ இறப்பதற்கு முன் எழுதி, இறந்த பின் வெளிவந்த புத்தகம் என்பதையும் கவனிக்க.\nபுட்டோவின் அரசியல் பின்புலம், எழுத்துத் திறமை எல்லாம் தெரிந்த விஷயம். இந்த புத்தகத்தின் ஆடியன்ஸ் (எழுதினவர் பார்வையில்) மேலை நாடுகள் தாம்; எடுத்துக்காட்டாக, \"மற்ற பெரும் மதங்கள் மாற்று-மதத்தினரை நடத்துவதற்கு நேர்மாறாக, முஸ்லிம்கள் யூதர்களையும் கிறித்தவர்களையும் ‘வேத மறையினர்’ என்றே கருதுகின்றனர். எனவே ஓஸாமா பின் லாடென் உள்ளிட்ட உலகளாவிய முஸ்லிம் தீவிரவாதிகள் இஸ்லாத்தைப் பற்றிய தம் முழு அறியாமையையே காட்டுகின்றனர்” என்று கூறுகிறார்;-) [பக். 37] இன்னும் சொல்கிறார்: “இஸ்லாத்தைப் பொறுத்த வரை, ஒரே-இறைத் தத்துவம் கொண்ட மதங்கள் எல்லாமே மோட்சத்தை நோக்கியே செல்கின்றன. இஸ்லாத்தில், முஸ்லிம்கள், யூதர்கள், கிறித்தவர்கள், மற்றும் ஒரே-இறைத் தத்துவத்தை நம்புவோர் அனைவருமே அவரவர் பூவுலகில் கொண்ட நடத்தை கொண்டே கடவுளால் கணிக்கப்படுவர், அம்மனிதர்களின் மதங்களால் அல்ல”. (கொலம்பஸ், கொலம்பஸ், எனக்கும் - இன்னும் கோடானு கோடியினருக்கும் - விட்டாச்சு லீவு\nஅவங்க புத்தகத்தில் இஸ்லாமிய நாடுகளில் நடந்த புரட்சி/மக்களாட்சி/மறுமலர்ச்சி பற்றி உலக வரலாற்றுப் பாடங்கள் படிக்கிறாங்க. அவங்க [பக். 84/85] இரண்டு பக்கங்களில் எழுதியதை புள்ளிகளில் குறுக்கிச் சொல்கிறேன்: \"இஸ்லாமிய உலகில், பலகாலங்களாய் வாழும் மக்களாட்சிகள் உண்டு. இதற்கு புனிதக் குரானின் சொற்கள் பொறுப்பல்ல ... இதற்கு இரண்டு காரணங்கள்: இஸ்லாத்தின் வெவ்வேறு பகுதிகளுக்குள் மறைஞானத்தை ஒட்டி நிகழும் யுத்தம்; மேலை நாடுகளின் காலனீய ஆதிக்கம் - இவையே ... இதற்கு இரண்டு காரணங்கள்: இஸ்லாத்தின் வெவ்வேறு பகுதிகளுக்குள் மறைஞானத்தை ஒட்டி நிகழும் யுத்தம்; மேலை நாடுகளின் காலனீய ஆதிக்கம் - இவையே ... முஸ்லிம் மன்னராட்சி என்பது நியாயமான மதச்சார்பற்ற அரசின் வழிகளை மக்களுடன் கலந்தாலோசனை செய்யும் அல்-குரானின் வழிகளோடு இணைக்கிறது...இஸ்லாமிய நாடுகளில் மக்களின் சுதந்திரத்தைக் குறித்து அமெரிக்கா செய்திருக்கும் ஆராய்ச்சி முஸ்லிம் வழக்கங்களை அறியாமல் செய்யப்பட்ட ஆராய்ச்சியாகும் - எனவே முஸ்லிம் நாடுகளில் சுதந்திரம் இல்லை என்பது பிழை ... முஸ்லிம் மன்னராட்சி என்பது நியாயமான மதச்சார்பற்ற அரசின் வழிகளை மக்களுடன் கலந்தாலோசனை செய்யும் அல்-குரானின் வழிகளோடு இணைக்கிறது...இஸ்லாமிய நாடுகளில் மக்களின் சுதந்திரத்தைக் குறித்து அமெரிக்கா செய்திருக்கும் ஆராய்ச்சி முஸ்லிம் வழக்கங்களை அறியாமல் செய்யப்பட்ட ஆராய்ச்சியாகும் - எனவே முஸ்லிம் நாடுகளில் சுதந்திரம் இல்லை என்பது பிழை ” எனவே சரியான அரசியல் ஒப்புநோக்கு செய்யிறேன்னுட்டு, இஸ்லாமிய நாடுகள் பற்றின வரலாற்றுப் பாடங்கள் (அமெரிக்க இடதுசாரி ஒப்புக் கொள்ளும் வகையில் ” எனவே சரியான அரசியல் ஒப்புநோக்கு செய்யிறேன்னுட்டு, இஸ்லாமிய நாடுகள் பற்றின வரலாற்றுப் பாடங்கள் (அமெரிக்க இடதுசாரி ஒப்புக் கொள்ளும் வகையில்) படிக்கிறாங்க பல எடுத்துக்காட்டுக்களும் அமெரிக்க நாட்டினருக்குப் புரியும் வகையில் இருக்கு: “சுதந்திரம் என்பது இந்தோனேஷியாவில் இருப்பவருக்கும் லூயிசியானாவில் இருப்பவருக்கும் ஒன்றாகவே இருக்க வேண்டும்”. இந்தோனேஷியா மக்கள் தொகையில் உலகளவில் நான்காவது பெரிய நாடு - 230மிலியன்; லூயிசியானா, அமெரிக்க தென் மாநிலம், 5மிலியன் மக்கள் தொகை\nஇந்த புத்தகத்தில் இஸ்லாமிய நாடுகளில் நடக்கிற / நடந்த அரசாட்சி முறைகள், புரட்சி எல்லாவற்றுக்கும் ஒரு (மேலை நாட்டு) அரசியல் சார்ந்த மழுப்பல் இருக்கு. பின் அட்டை முழுக்க, புத்தகத்தைப் பாராட்டி அமெரிக்க (ஜனநாயகக் கட்சி) அரசியல் பிரபலங்கள் எழுதியிருக்காங்க. இந்த சமரசத்தை ஏற்றுக் கொள்ள குறிப்பிடப்படும் நாடுகள் தயாரில்லை என்பது ஊறுகாய்க் காரம் மாதிரி (தெரிஞ்ச விஷயம்). பெநசிர் புட்டோ இறக்குமுன் எழுதிமுடித்த, மேலை ஆதரவோடு அரசியலில் மீண்டு வர முயற்சி செய்யும் போது எழுதியது என்பது தான் இந்த புத்தகத்தின் வரலாற்றுப் பின்னணி, வேறு விஷயம் ஏதுமில்லை - எ.தா.க இந்த புத்தகத்தைப் படித்து நேரத்தை வீண் செய்ய வேண்டாம்னு நேரங்கடந்து அறிந்து கொண்டேன்.\nமொத்தத்தில், பெர்ஸிபோலிஸ்/சமரசம் - இரண்டு புத்தகங்களுமே இஸ்லாமியப் புரட்சிக்குடும்பங்களில் பிறந்த, அரசியல் மாற்றங்களை எதிர்பார்த்த, இரண்டு வித்தியாசமான பெண்கள் எழுதினது. 1969இல் பிறந்த அரசியல்/கட்சி எதிர்காலம் கருதாத, மனம்போன போக்கில் வாழும் மர்ஃஜானே சாட்ராபி பர்தாவின் மேலான வெறுப்பை வெளிப்படையாகவே சொன்னார்; 1953இல் பிறந்து அரசியல்/கட்சி எதிர்காலத்தையே கருத்தில் கொண்ட பெநசிர் புட்டோவின் கைகள் எப்பவுமே புகைப்படம் எடுக்குமுன் ஹிஜாப்பை சரி செய்யும். புத்தகங்கள் அவரவர் வாழ்வியல் நேர்மையைக் காட்டுகின்றன.\nபுத்தக அட்டைப்படம், விமர்சனம் இன்னும் இணையத்தில்.\nசொன்னது பெரும் மதிப்புக்குரிய தானைத் தலைவி Kekke Pikkuni at 3/14/2009 06:00:00 AM\n2 comments: இந்த பதிவுக்கு சரம் தொடுத்தவர்கள்\nகுறிச்சொற்கள்: அரசியல், புத்தக விமர்சனம், விமர்சனம்\nகூடத்தின் 12 அடி உயரக் கண்ணாடியை\n10 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட\nஇல்லை, இரு மாதங்களுக்கு முன்\nசெத்துக் கிடந்த மற்றொரு குருவியின்\nஇப்போது எல்லாம் கண்ணாடி ஜன்னலில்\nகுருவிக்கு ஒரு குட்டிக் குருவியும் துணை.\nவெளியிலிருக்கும் குருவிகளின் கட்சியே -\nஎங்கள் கூடு அக்குருவிகளுக்குச் சொந்தமென.\nஎழுத்தாளர் மாதவராஜ் அவர்களின் படைப்பிலிருந்து (விட்டு விடுதலையாகாமல்...) என் “மட்டமான காப்பி”, மற்றும் என் வீட்டு நிசத்தின் பாதிப்பு.\nசொன்னது பெரும் மதிப்புக்குரிய தானைத் தலைவி Kekke Pikkuni at 3/05/2009 06:00:00 PM\n4 comments: இந்த பதிவுக்கு சரம் தொடுத்தவர்கள்\nகுறிச்சொற்கள்: அனுபவம், கவிதை, கவுஜ\nபுத்தக விமர்சனம் - சாட்ராபி: பெர்ஸிபோலிஸ்-2.\nபெண்களுக்கு பதின்ம வயதில் ஆண்களை எதிர் கொள்ளுவது மிகச் சிக்கலானது நம்மூர்ல சான்ஸே இல்லை; அதுவும் வயசு வித்தியாசம் பார்க்காம பெண்களைக் கிண்டல் செய்வாங்க. பொண்ணுங்க என்ன செய்வோம் நம்மூர்ல சான்ஸே இல்லை; அதுவும் வயசு வித்தியாசம் பார்க்காம பெண்களைக் கிண்டல் செய்வாங்க. பொண்ணுங்க என்ன செய்வோம் தெரிஞ்ச பசங்க என்றால், பேரைச் சொல்லிக் கூப்பிட்டு “ஏன்டா அப்பிடி கிண்டல் பேசறே” என்று கேட்டால் அழுதுடுங்க;-) ஏதாவது தெரியாத பசங்க கிண்டல் அடிச்சா, அதுவும் ஜோக்கா நல்லா இருந்தா, சிரிக்கவே முடியாது, சிக்னல் ப்ராப்ளம் வந்துடும் தெரிஞ்ச பசங்க என்றால், பேரைச் சொல்லிக் கூப்பிட்டு “ஏன்டா அப்பிடி கிண்டல் பேசறே” என்று கேட்டால் அழுதுடுங்க;-) ஏதாவது தெரியாத பசங்க கிண்டல் அடிச்சா, அதுவும் ஜோக்கா நல்லா இருந்தா, சிரிக்கவே முடியாது, சிக்னல் ப்ராப்ளம் வந்துடும் யாராவது நல்லா இருக்கானேன்னு திரும்பிப் பாத்தா நம்மூர்ல வாழ்நாள் சிறை:-) ஜோக்கடிச்சாலும்..., உண்மையில் கட்டுப்பாடுகள் நிறைந்தவை பெண்களின் வாழ்க்கை - எல்லா நாடுகளிலுமே.\nஇரானிலும் கூட. பர்தா, முக அலங்காரம் கூடாது, பின்பாகம்() தெரியாத உடை / நடை கட்டுப்பாடுகள்.... இதையெல்லாம் மீறி பெண்களின் வாழ்க்கையை - பெர்ஸிபோலிஸ் இரண்டாம் பாகத்தில், பதின்ம வயது முதல் மர்ஃஜானேவின் 24 வயது வரை - இரான், ஆஸ்ட்ரியா, திரும்பி இரான், ஃப்ரான்ஸ்னு நீளும் தன் வாழ்க்கையை நேர்மையா (மொழிப் பிரசினை தொடங்கி, உடல் மாற்றங்கள், போதைப் பழக்கம்னு எல்லா பிரசினைகளையும்) சித்திரங்களில் எழுதியிருக்கிறார் மர்ஃஜானே சாட்ராபி. மர்ஃஜானே சாட்ராபியின் பெர்ஸிபோலிஸ் பத்தி பிரபலப் பதிவர்கள் எழுதியிருக்காங்க. நான் பிரபலம் இல்லை; சாதாரணப் பதிவர். அதுனால, பெர்ஸிபோலிஸ்-2 (2ம் பாகம்) பத்தி எழுதறேன்.\nபெர்ஸிபோலிஸ் என்பது பெர்சியாவின் தலைநகரத்தின் பழைய பெயர். உயர்நடுத்தரக் குடும்பத்தில பிறந்த மர்ஃஜானே சாட்ராபி, பக்கத்தில் உங்களைப் பாத்து சிரிக்கறது அவங்க தான். (உச்சரிப்பு இங்கே), அவங்க பேட்டி இங்கே... (ஷாவின் பல மனைவிகளில் ஒருவரோட எள்ளுப் பேத்தின்னு சொல்லிக்கிறாங்க தன்னை இல்லைன்னு சொல்றவங்களும் இருக்காங்க) நிறையவே துடுக்கு இல்லைன்னு சொல்றவங்களும் இருக்காங்க) நிறையவே துடுக்கு சிறுவயதிலேயே அவங்க துடுக்குத் தனத்தால, ஈரானில் நிகழ்ந்த புரட்சியின் போது வம்புல மாட்டிக்கப் போறாங்கன்னு சொல்லி இடதுசாரி எண்ணங்களுடைய (இன்ஜினியர்) அப்பா, (ஆடை டிஸைனர்) அம்மா, போராளிப் பாட்டி எல்லாரும் சிறு வயதிலேயே ஆஸ்ட்ரியாவுக்கு படிக்க அனுப்பிடறாங்க. அவங்க படிக்காமல், உள்ளூர் பெண்களைப் போல இருக்க ஆசைப்பட்டு (அந்த வயசிலே வேறு என்ன செய்வாங்க சிறுவயதிலேயே அவங்க துடுக்குத் தனத்தால, ஈரானில் நிகழ்ந்த புரட்சியின் போது வம்புல மாட்டிக்கப் போறாங்கன்னு சொல்லி இடதுசாரி எண்ணங்களுடைய (இன்ஜினியர்) அப்பா, (ஆடை டிஸைனர்) அம்மா, போராளிப் பாட்டி எல்லாரும் சிறு வயதிலேயே ஆஸ்ட்ரியாவுக்கு படிக்க அனுப்பிடறாங்க. அவங்க படிக்காமல், உள்ளூர் பெண்களைப் போல இருக்க ஆசைப்பட்டு (அந்த வயசிலே வேறு என்ன செய்வாங்க) எதுவும் ஒத்துவராமல் 4 வருடங்களில் திரும்ப ஊருக்கு வந்துடறாங்க. ஊர்லயும் தனக்குக் காதல் என்று தோன்றிய ஒருவரை மணம் செய்து கொண்டு விரைவிலேயே விவாகரத்தும். அப்புறம் ஃப்ரான்ஸுக்கு திரும்பிப் போய் சித்திரம் வரைவதில் படிப்பும் தொழிலும். Maus புத்தகத்தைப் பார்த்த தாக்கத்தில், அதே போல் தன்கதையை எல்லாமே நகைச்சித்திரங்களாக எழுதியிருக்காங்க.\nஎந்த போராளியின் சின்ன வயசு கதையிலும் ஒரு உத்வேகம் இருக்கும் - அது கட்டாயம் இதுல மிஸ்ஸிங். இந்த அளவு எண்ணம், பணம் ரெண்டுத்திலியுமே சுதந்திரம் கொடுக்கும் அப்பா, அம்மா, பாட்டி இருந்தாலும், தன்னோட சந்தோஷங்கள் தான் எதையும் விட முக்கியம் என்னும் ஒரு மேட்டிமைத்தனம் (மொள்ளமாரித்தனம்) கதை முழுக்க தெரியுது... பிரச்னைகளை உருவாக்கி அதிலிருந்து வெளியேறும் உதவியையும் பெறுகிறார்:-( (”பரிட்சைக்கு பயமா இருக்கு அம்மா, சாமி கிட்ட வேண்டிக்கோ”, “இந்தத் திருமணத்தை முறிச்சுக்கிறேன், என்னை வெளிநாட்டுக்கு அனுப்புங்க அப்பா”). ஆனால், மிகுந்த அரவணைப்போடு இரானில் வளர்ந்தவர், பதின்ம வயதில் தனியாய் ஆஸ்ட்ரியாவுக்குப் போய் அங்கே தங்க சரியாய் இடம் இல்லாமல் இடம் மாறி, இடம் மாறி வாழுவதை விவரிக்கும் போது பாவமாத் தான் இருக்கு.\nசரி, இந்த புத்தகத்தின் சிறப்பு தான் என்ன எழுத்தாளரின் எண்ண நேர்மை. இரான் திரும்பியதும், பல்கலைக்கு நேர்முகத்தேர்வுல முல்லா கிட்ட ”ஆஸ்ட்ரியாவில பர்தா அணியவில்லை; எனக்கு அரபி தெரியாது”ன்னு கேள்விகளுக்கு பதில் சொல்லும் நேர்மை. போதைப் பழக்கத்தையோ, அல்லது ஆஸ்ட்ரியாவில் சந்திக்கிற மாணவர்களின் வாழ்க்கையை (ஒருமாதிரி க்யூட் எழுத்தாளரின் எண்ண நேர்மை. இரான் திரும்பியதும், பல்கலைக்கு நேர்முகத்தேர்வுல முல்லா கிட்ட ”ஆஸ்ட்ரியாவில பர்தா அணியவில்லை; எனக்கு அரபி தெரியாது”ன்னு கேள்விகளுக்கு பதில் சொல்லும் நேர்மை. போதைப் பழக்கத்தையோ, அல்லது ஆஸ்ட்ரியாவில் சந்திக்கிற மாணவர்களின் வாழ்க்கையை (ஒருமாதிரி க்யூட் ரசிச்சேன்) நேர்மையா சொல்லுகிறார். அவருடைய சுய எள்ளல் நல்லாவே இருக்கு - தன்னைப் பற்றி வரைகிற படங்களும் சரி, சொற்களும் சரி, சூப்பரா விழுது\nநம்மூர் போலவே (முதல் பத்திக்கு வந்துட்டோமே) ஆண்களின் உலகத்தில் வளர்ந்து போராளியாக, நேர்மையான உணர்வுகளோடு இருப்பது கஷ்டம் தான்) ஆண்களின் உலகத்தில் வளர்ந்து போராளியாக, நேர்மையான உணர்வுகளோடு இருப்பது கஷ்டம் தான் இரானிலோ, ஓவியப் பாட வகுப்பில் கூட, மாடல் பெண் முழுக்க பர்தா அணிந்து அமர்கிறார். இரானில் புதிய ஆட்சியின் கீழ், ஆண்களின் பார்வைக் கோணலைச் சரி செய்ய, பெண்களின் நடைக்கும் உடைக்கும் ஏற்படுத்தப்படுகிற கட்டுப்பாடுக��் அதிகரிக்கின்றன. மேல்குடி இரானியப் பெண்கள் அந்த கெடுபிடியிலும் ரகசிய பார்ட்டி, காதல்னு இருக்காங்க. புத்தகத்தைப் படிக்கும் போது, பர்தாவைத் தவிர்த்துப் பார்த்தா, நம்மூர் நினைவு தான் எனக்கு முழுக்க இரானிலோ, ஓவியப் பாட வகுப்பில் கூட, மாடல் பெண் முழுக்க பர்தா அணிந்து அமர்கிறார். இரானில் புதிய ஆட்சியின் கீழ், ஆண்களின் பார்வைக் கோணலைச் சரி செய்ய, பெண்களின் நடைக்கும் உடைக்கும் ஏற்படுத்தப்படுகிற கட்டுப்பாடுகள் அதிகரிக்கின்றன. மேல்குடி இரானியப் பெண்கள் அந்த கெடுபிடியிலும் ரகசிய பார்ட்டி, காதல்னு இருக்காங்க. புத்தகத்தைப் படிக்கும் போது, பர்தாவைத் தவிர்த்துப் பார்த்தா, நம்மூர் நினைவு தான் எனக்கு முழுக்க (நம்மூர் ஆண்களின் உலகம் இல்லைன்னு சொல்பவர்கள் எல்லாரும் பெண்ணுடை தரித்து கூட்டம் நிறைந்த நேரத்தில் சென்னை மாநகர பஸ்ஸில் ஏறி வர பிடி-சாபம் (நம்மூர் ஆண்களின் உலகம் இல்லைன்னு சொல்பவர்கள் எல்லாரும் பெண்ணுடை தரித்து கூட்டம் நிறைந்த நேரத்தில் சென்னை மாநகர பஸ்ஸில் ஏறி வர பிடி-சாபம் இதுல மங்களூரு ஸ்ரீராம் சேனே வேற நினைவுக்கு வந்து தொலைக்குது இதுல மங்களூரு ஸ்ரீராம் சேனே வேற நினைவுக்கு வந்து தொலைக்குது\nஇரண்டே மணிநேரத்தில் முடிக்கக் கூடிய சித்திரப் புத்தகம். முடிந்தால், பெர்ஸிபோலிஸ் முதல் பாகம் முடித்து விட்டுப் படிக்கவும்.\nசொன்னது பெரும் மதிப்புக்குரிய தானைத் தலைவி Kekke Pikkuni at 3/02/2009 04:55:00 PM\n4 comments: இந்த பதிவுக்கு சரம் தொடுத்தவர்கள்\nகுறிச்சொற்கள்: அரசியல், புத்தக விமர்சனம், விமர்சனம்\nபதிவுக்கு பின்னூட்டம் வரலைன்னா என் நிலை இது தான்\nநான் எல்லா தனியரையும் பார்க்கிறேன்.\nநான் எல்லா தனியரையும் பார்க்கிறேன்.\nஅவள் திருமணம் (என்றோ) நடந்த தேவாலயத்தில்\nவிழுந்து கிடக்கும் அரிசியைப் பொறுக்குகிறாள்...\nஏதோ ஒரு கனவில் அவள் வாழ்கிறாள்,\nகதவருகில் ஒரு குப்பியில் கிடக்கும் முகத்தை அவள் அணிவது வழக்கம்....\nநான் எல்லா தனியரையும் பார்க்கிறேன்.\nநான் எல்லா தனியரையும் பார்க்கிறேன்.\nதம் அருளுரையின் வார்த்தைகளைக் கோர்க்கிறார்;\nயாரும் இல்லாத இரவில் அவர் காலுறைகளிடம் தலையாட்டிக் கொண்டிருக்கிறார்\nதனியளாய் அவள் பெயருடன் மட்டும் புதைக்கப்பட்டாள்.\nதம் கைகளில் இருந்த மண்ணைத் துடைத்தவாறே அவளுடைய கல்லறையிலிருந்து நடக்கிறார்...\nகெ.பி.யின் பின்னூசி குறிப்பு: கவுஜ போட்டா மக்கள் காணாம போயிடறாங்களே, என்ன ஆவுதுன்னு பாக்கலாம்னு தான். மக்கென்ஸியாகவும், எலினார் ரிக்பியாகவும் நானேதான்\nசொன்னது பெரும் மதிப்புக்குரிய தானைத் தலைவி Kekke Pikkuni at 2/25/2009 07:30:00 PM\n17 comments: இந்த பதிவுக்கு சரம் தொடுத்தவர்கள்\nகுறிச்சொற்கள்: உப்புமா, கவுஜ, கவுஜ மாதிரி‌, நகைச்சுவை, பீடில்ஸ், மொக்கை, விமர்சனம்\nபுரியாத பெண்கள் - 2\nமுன் குறிப்பு: இதே பெயர்/ஊர்/தொழில் விவரங்களோடு யாரேனும் அமைந்திருந்தால் அது கட்டாயம் தற்செயலே. தெரியப்படுத்தினால் விவரங்களைக் கட்டாயம் மாற்றி விடுகிறேன். யாரையும் காயப்படுத்துவது என் நோக்கம் அல்ல. ஆனாலும் என் கேள்வி இது தான்: போராளி குணங்கள் எங்கே போயின இந்த பெண்களுக்கு உயர் கல்வியோ இந்தியச் சமூக வாழ்வியலோ இந்த பெண்களுக்குச் சொல்லித் தந்ததும் சொல்லித் தராததும் என்ன\n[முந்தைய பதிவு: புரியாத பெண்கள் - 1]\nஹைமாவை எனக்கு ஓரிரண்டு மாதங்களாகத் தெரியும். அமைதியான, அன்பான மருத்துவர் என்று அவருக்கு நல்ல பெயர் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். கான்சஸின் ஒரு மூலையில் நாங்கள் விரும்பிச் செல்லும் கோயிலுக்கு அவரும் வருவார். அமைதியாய் வேண்டிச் செல்வார். அவருக்கு ஒரே பெண். என் குழந்தைக்கும் அவர் பெண்ணுக்கும் ஒரே வயது. நாங்கள் கோயிலுக்குள் வேண்டும் போது குழந்தைகள் வாயிற்பக்கம் விளையாடிக் கொண்டிருப்பார்கள். ஓரிரு முறை வெளியே விளையாடப் போன குழந்தைகளைப் பிடிக்கப் போன போது எனக்கு ஹைமா பழக்கமானார். ஹைமா தமிழ்ப் பெண்; ஒரிஸ்ஸாவிலேயே வளர்ந்தாலும், நன்றாகத் தமிழ் பேசுவார்.\nஇரண்டு முறை என்னையும் ராஜாமணியையும் அவர் வீட்டிற்கு அழைத்து உணவருந்தச் சொல்லியிருக்கிறார். முதல் முறை சென்ற போது அவருடன் கட்டாக்கில் கூடப் படித்த இருவர், இருவரும் அவர்தம் கணவர்களுடன் (கணவர்களும் மருத்துவர்கள்) வந்திருந்தனர் - அவர்கள் பேச்சிலிருந்து ஹைமா திருமணமாகி இது தான் முதல் முறை அவர்களை வீட்டுக்கு அழைத்திருக்கிறார் என்று தெரிந்தது. (ஹைமாவின் குழந்தைக்கு ஐந்து வயதாகியிருந்தது...) வந்தவர்களில் ஒரு தம்பதி செயிண்ட் லூயிஸிலிருந்தும் மற்ற தம்பதி அயோவாவிலிருந்தும் வண்டி ஓட்டி வந்திருந்தார்கள். மருத்துவம் பற்றி ஒன்றும் தெரியாத எனக்கும் ராஜாமணிக்கும் கூட கம��பெனி கொடுத்தது ஹைமாவின் கணவர் பாலா. பாலாவின் அளப்பறைகளிலிருந்து அவர் பல உள்ளூர் கம்பெனிகளில் பல வருடங்களாக ’பிரமாதமான சேல்ஸ் வேலை’ செய்பவர், அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர், அவர் ஈட்டிய பெரும் செல்வத்திலிருந்து() வந்தவர்களில் ஒரு தம்பதி செயிண்ட் லூயிஸிலிருந்தும் மற்ற தம்பதி அயோவாவிலிருந்தும் வண்டி ஓட்டி வந்திருந்தார்கள். மருத்துவம் பற்றி ஒன்றும் தெரியாத எனக்கும் ராஜாமணிக்கும் கூட கம்பெனி கொடுத்தது ஹைமாவின் கணவர் பாலா. பாலாவின் அளப்பறைகளிலிருந்து அவர் பல உள்ளூர் கம்பெனிகளில் பல வருடங்களாக ’பிரமாதமான சேல்ஸ் வேலை’ செய்பவர், அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர், அவர் ஈட்டிய பெரும் செல்வத்திலிருந்து() இந்த 4லட்ச டாலர் மதிப்புள்ள வீட்டை வாங்கியிருக்கிறார் என்பதெல்லாம் தெரிய வந்தது. ஹைமாவின் தீர்க்கம் பாலாவிடம் மிஸ்ஸிங்.\nபேச்சு சுவாரஸ்யத்தில், மற்ற மருத்துவர்களெல்லாம் தீவிரமாக, கல்லூரி, வேலை பற்றி பேசத் தொடங்கிவிட்டதை கவனித்தேன். பாலா, ‘ஒரு நிமிஷம் இருங்க, இதோ வரேன்’ என்றார். சுற்றிக் கொண்டு கொல்லைப் பக்கம் பின்னால் சென்று மஞ்சள் இலை வார்த்த காட்டன்வுட் மரங்களுக்குப் பின்னால் மறைந்தார். நான் கையில் இருந்த கப்பிலிருந்து ஜூஸை குடிப்பது போல் அவர் என்ன செய்கிறார் என்று கவனித்தேன். மரங்கள் ஓரிரண்டின் பின்னால் நின்று கவனித்தவர், எங்கள் பக்கம் திரும்பினார். (வம்பு என் ரத்தத்தில் ஊறியதாக்கும்) யாரும் கவனிக்கவில்லை என்று நினைத்தவர், குனிந்து ஒரு மது பாட்டிலை எடுத்து ரசித்துக் குடித்தார்.\nநான் அவர் முழு பாட்டிலையும் குடித்து முடிக்கிறார் என்று கவனித்து, அதிர்ந்து, ராஜாமணிக்குக் கண்ணைக் காட்டினேன் (எங்கே அதெல்லாம் புரியப் போகிறது, வீட்டுக்கு வந்து ‘நான் கண்ணை கண்ணைக் காட்டினேன், நீ என்ன பண்ணிட்டு இருந்தே’, ‘தூக்கமா வந்தது, உனக்கும் தூக்கம்னு நினைச்சேன்’ எல்லாம் ஆச்சு). இந்த ஊர் பார்ட்டிகளில் பாட்டில் இருப்பது ஒன்றும் தீங்கு இல்லை. ஆனால், ஏன் மறைத்துக் குடிக்க வேண்டும்). இந்த ஊர் பார்ட்டிகளில் பாட்டில் இருப்பது ஒன்றும் தீங்கு இல்லை. ஆனால், ஏன் மறைத்துக் குடிக்க வேண்டும் (வந்திருப்பவர்கள் பங்கு கேட்கப் போகிறார்கள் என்றா:-) திரும்பி வந்த பாலா அதி வேகமாகப் பேசவும் உளறவும் தொடங்��ினார். பார்ட்டி வெகு விரைவில் முடிந்தது.\nபார்ட்டி முடிந்து, ஓரிரு மாதங்கள் கழித்து மீண்டும் கோவிலில் சந்திப்பு. இந்த முறை என் தோழி மீராவுடன் ஹைமா பேசிக் கொண்டிருந்தார். இரண்டு பேருமே டாக்டர்கள் என்பதால், அவர்களிருவரும் தோழிகளும் கூடவாம் மீராவின் கணவரும் என் கணவரும் ஒரே அலுவலகம் என்றதும் ஹைமா ‘ஹேய், எல்லாம் நெருங்கிட்டோம்ல மீராவின் கணவரும் என் கணவரும் ஒரே அலுவலகம் என்றதும் ஹைமா ‘ஹேய், எல்லாம் நெருங்கிட்டோம்ல’ என்று உண்மையான மகிழ்ச்சியோடேயே கேட்டார். மீராவோடு அன்று மாலையே தொலைபேசினேன். ஏழைக் குடும்பத்தில் பிறந்து படித்து அமெரிக்கா வந்த பாலாவுக்கு இது மூன்றாவது திருமணம்; முதல் இருவரும் வெள்ளைக்காரப் பெண்கள், இருவருமே பாலாவின் குடிப் பழக்கத்தைக் காரணம் காட்டி விவாகரத்துப் பெற்றார்கள்; ஹைமாவின் தந்தை இளைய வயதில் அவர்கள் குடும்பத்தை விட்டுப் போய் வேறு குடும்பம் அமைத்துக் கொண்டார்; அரசாங்க / தாய்மாமாவின் உதவிப் பணத்தில் மருத்துவம் படித்த ஹைமாவுக்கு இந்த வரன் கல்யாணத் தரகர் மூலம் வந்தது - ஹைமா ஒப்புக் கொண்டதற்கு முக்கியக் காரணம் பாலா குடும்பத்தினர் சொன்ன அமெரிக்கக் குடியுரிமை.\nஎன் தோழி மீராவுக்கு என்னைப் பற்றி நன்றாகவே தெரியும். ‘சுமா, தப்பா நினைக்காதே. ஹைமா எதுக்குக் கோயில் வந்தான்னு தெரியுமா\nநான் - ‘அவ மாமியார் ஊர்ல இருந்து வந்திருக்காங்கன்னு சொன்னாங்க’ என்றேன்.\nமீரா - ‘ப்ரெக்னண்ட்னு சொன்னா. 6 வாரமாவுதாம். அதுக்குத் தான் அவ மாமியார் ஊர்ல இருந்து வந்திருக்காங்க... அனேகமா நம்ம இரண்டு குடும்பத்தையுமே சாப்பிடக் கூப்பிடணும்னு சொன்னா....’. எனக்கு பாலா குடிப்பதை, இப்படி பெண்டாட்டியை தன் செயல்களால் வதைப்பதை அவர்கள் வீட்டுக்குப் போய்ப் பார்க்க வேண்டுமா என்று இருந்தது.\nஆனால் என்னவோ ஹைமா எங்களைக் கூப்பிட்டது ஆறு மாதங்கள் கழித்து. அதுவரை பணி மும்முரம், அது இது:-) என்று நானும் ஹைமாவிடம் பேசவில்லை. வீட்டுக்குப் போனால், ஹைமாவின் வயறு மேடிட்டிருக்கவில்லை. என்னைப் பார்த்ததும் அவள், ‘வாவ், கங்க்ராசுலேஷன்ஸ், எத்தனை மாசம்’ என்றாள். ‘ஹாய் ஹைமா, உனக்குக் கம்பெனி கொடுக்கலாம்னு நினைச்சேன், அஞ்சு மாசம் உனக்கு என்ன ஆச்சுப்பா\nஎன்னைக் கூர்ந்து பார்த்து விட்டு ‘அபார்ஷன் ஆயிடுச்சும்மா. நீ ந��்ல செய்தி கொடுக்கும் இந்த வேளைல அது பத்திப் பேச வேண்டாம், வா, வந்து உள்ளே உட்காரு’ என்று கூப்பிட்டாள். பாலா, ராஜாமணியையும் மீராவின் கணவரையும் அழைத்துப் போய் ஆஃபீஸ் அறையில் உள்ளே பேசிக் கொண்டிருந்தார். ‘இன்டர்நெட் ரெவல்யூஷன் சார் க்ளிக் மார்க்கெட்டிங்னு இது நான் ஒரு க்ளோபல் மார்க்கெட்டிங் கம்பெனில, வீட்டிலர்ந்தே வொர்க் செஞ்சிட்டிருக்கேன் க்ளிக் மார்க்கெட்டிங்னு இது நான் ஒரு க்ளோபல் மார்க்கெட்டிங் கம்பெனில, வீட்டிலர்ந்தே வொர்க் செஞ்சிட்டிருக்கேன் ஹைமாவுக்குத் தான் கம்ப்யூட்டர் பத்தி ஒண்ணும் தெரியல... எனக்கு அந்த வேலை போனதும் ஒரே கவலைப் பட்டா. நான் கூட சொன்னேன், ஒன் ஃப்ரண்ட்ஸை எல்லாம் கூப்பிடு, அவங்களே இது எப்படியாப்பட்ட வேலைன்னு கன்ஃபர்ம் செய்வாங்கன்னு ஹைமாவுக்குத் தான் கம்ப்யூட்டர் பத்தி ஒண்ணும் தெரியல... எனக்கு அந்த வேலை போனதும் ஒரே கவலைப் பட்டா. நான் கூட சொன்னேன், ஒன் ஃப்ரண்ட்ஸை எல்லாம் கூப்பிடு, அவங்களே இது எப்படியாப்பட்ட வேலைன்னு கன்ஃபர்ம் செய்வாங்கன்னு சொல்லுங்க’. இந்த பார்ட்டியும் விரைவிலேயே முடிந்தது - இந்த முறை மீராவின் கணவரும் என் கணவரும் அங்கிருந்து ஓடப் பார்த்தார்கள்.\nகிளம்பும் முன்னர் ஹைமாவின் மாமியார் ‘குங்குமம் எடுத்துக்கோ’ என்றபடியே, மெல்லிய குரலில் ‘பாவம் ஹைமா, அவ திருப்பியும் கர்ப்பமா இருக்கான்னதும் அடுத்ததாவது ஆண்குழந்தையா இருக்கட்டும்னு நான் ரொம்ப சொன்னேன் பும்சுவனம்லாம் கூட கோயில்ல இருந்து ஆள் கூப்பிட்டு செஞ்சுகிட்டா, அப்படியும் அது பொண்ணாயிருந்தது.... உனக்கு என்ன குழந்தைன்னு தெரியுமோ பும்சுவனம்லாம் கூட கோயில்ல இருந்து ஆள் கூப்பிட்டு செஞ்சுகிட்டா, அப்படியும் அது பொண்ணாயிருந்தது.... உனக்கு என்ன குழந்தைன்னு தெரியுமோ’ என்றார். ‘ம், பொண்ணு தான். பாரதின்னு பேர் வைக்கப் போறேன்’.\nசொன்னது பெரும் மதிப்புக்குரிய தானைத் தலைவி Kekke Pikkuni at 2/22/2009 07:00:00 PM\n6 comments: இந்த பதிவுக்கு சரம் தொடுத்தவர்கள்\nகுறிச்சொற்கள்: சிறுகதை, சிறுகதை/கவிதை, பாதி அனுபவம், புரியாத பெண்கள்\nபுத்தக விமர்சனம்: The Palace Of Illusions - சித்ரா பானர்ஜி திவாகருனி\nபுத்தக விமர்சனம்: “The Palace Of Illusions” - சித்ரா பானர்ஜி திவாகருனி எழுதியது. இந்த புத்தகத்தை 2008இலேயே படித்து முடித்திருந்தாலும், நேரமின்மை காரணமாகவும், இதை அச�� போட்டுப் பார்த்து அப்புறம் எழுதணும்னு தோன்றியதாலும் இப்பதான் விமர்சனம். எழுத்தாளர் சித்ரா இந்தியாவில் பிறந்த இன்றைய-அமெரிக்கவாசி. அவருடைய இணைய தளத்தில் இந்த புத்தகத்தைப் பற்றி மேலும் காண்க.\nகதை ‘மஹாபாரதம்’ கதை தான். ஆனால், பாஞ்சாலியின் பார்வையில். இந்த புத்தகப்படி பார்த்தால், அந்த கதையே அவளுக்காக, அவளால், அவளைப் பற்றி என்பது போல துருபத ராஜனின் சபதம் முடிக்கப் பிறந்தவள் அவள். அந்த சபத வலையில் வளர்பவளுக்கு, பிறந்த வீட்டு அரண்மனை அந்நியமாகவே படுகிறது. அர்ஜுனனை மணம் முடிக்கவே வளர்க்கப் படுகிறவள், மஹாபாரத கதையில் வெளிப்படையாய்க் காட்டப்படாத ஒரு திருப்பமாய் அவள் இன்னொரு குந்திமகனுடன் காதல்வயப்படுகிறாள்னு கதை போகுது. ஐவரையும் ஏன் மணக்கிறாள், அவள் மகாராணியாய் அனுபவிச்சு வாழ்ந்த ஒரே மாளிகை மாய மாளிகை, அதுக்கு என்ன ஆவுது, இறுதி வரை அவளுக்குன்னு ஒரு இடம் இல்லாத அலைக்கழிக்கப் படுவது, இந்த பகுதிகளெல்லாம் விறுவிறுன்னு போகுது. எழுத்தாளர், திரௌபதியை முடிந்த அளவு பெண்ணியப் பார்வையிலே சித்தரிக்கிறார்ங்கறதால படிக்க நல்லா இருந்தது.\nஉங்களுக்கு மஹாபாரதக் கதை நல்லா தெரிந்திருந்தாலோ, அல்லது தெரிந்துகொள்ளும் ஆர்வம் இருந்தாலோ, கட்டாயம் இதைப் படிங்க. மஹாபாரதக் கதை எல்லாருக்கும் தெரியும் என்பதால், கதைபாத்திரங்களிலோ, குருக்‌ஷேத்திர போரில் வெற்றி வேற யாருக்கோ அப்படின்னோ மாத்திட முடியாது. ஆனால், திரௌபதிக்கு கிருஷ்ணர் உற்ற பால்ய நண்பராக இருக்கிறார். கதையோட அடிப்படை ஓடையோட போகும்போது, திடீர்னு ஒரு மந்திரக் கிழவி வந்து திரௌபதிக்கு வருங்காலத்தில அவள் படக்கூடிய துன்பங்களைத் தாங்குவதற்கான மந்திரத் தந்திரங்கள் சொல்லிக்குடுக்கறாங்க; வியாசர் அவங்களுக்கு உதவி செய்யப் பாக்குறார்.\nசெல்லப் பொண்ணான பாஞ்சாலியின் கோபம் பிரசித்தின்னுவாங்க. ஐவரை மணமுடித்ததால் கேலிக்குள்ளாகும் தன்னிலை ஒருநாளும் அவளுக்கு மறப்பதில்லை. இதில ஐவரை மணந்தாலும், ஒவ்வொரு வருடமும் ஒருவருக்கு மனைவியாய், கன்னியாக ஆகும் வரம் வேறு:-( தன் மேல உண்மையாய் காதல் கொள்ளும் பீமனை தன் உண்மை உணர்வுகளைக் காட்டாமல் எப்படி நடத்துகிறாள்னு நல்லாக் காட்டுகிறார் (பெண்) எழுத்தாளர்;-) மற்றவர் கைகளில் தன்னூழ் இருக்கேன்னு Angry Young Woman ஆகவே காலம் கழிக்கிறாள் பாஞ்சாலி. கதையில் ரொம்ப மாற்றம் முடியாதுன்னாலும், பெண்ணியம் தெறிக்கிறது.\nமுதலில் கதை எனக்கு சுவையாகப் படவில்லை; தொடக்கத்தில் ஓரிரண்டு இடங்களில் கதைத் தொடர்ச்சி சொதப்புது; மஹாபாரதக் கதைப் படியே குந்தி லேசுப்பட்டவங்க இல்ல திரௌபதியின் கோபத்தில், அவள் அவசரக் குடுக்கைத்தனத்தில் மட்டும் விளைந்ததல்ல பாரதம். குந்தியினாலும் திரௌபதியின் கோபத்தில், அவள் அவசரக் குடுக்கைத்தனத்தில் மட்டும் விளைந்ததல்ல பாரதம். குந்தியினாலும் குந்தி, சிறுபருவத்தில் தனக்குக் கர்ணன் பிறந்ததைச் சொல்லாமல் மறைக்கிறாங்க. அதோட, அவங்க கணவனுக்கு இரண்டாவது மனைவி மாத்ரி மேல தான் குந்தியைவிட விருப்பம் அதிகம் குந்தி, சிறுபருவத்தில் தனக்குக் கர்ணன் பிறந்ததைச் சொல்லாமல் மறைக்கிறாங்க. அதோட, அவங்க கணவனுக்கு இரண்டாவது மனைவி மாத்ரி மேல தான் குந்தியைவிட விருப்பம் அதிகம் குந்தி, தன் கணவனுக்குக் குழந்தை பிறக்காதுன்னதும் கூலா மூன்று குழந்தைகள் ‘வரமா வாங்கிக்கிறாங்க’. அர்ஜுனன் போட்டியில் திரௌபதியை வென்று வந்த போது, அதை அறியாமல் ( குந்தி, தன் கணவனுக்குக் குழந்தை பிறக்காதுன்னதும் கூலா மூன்று குழந்தைகள் ‘வரமா வாங்கிக்கிறாங்க’. அர்ஜுனன் போட்டியில் திரௌபதியை வென்று வந்த போது, அதை அறியாமல் () குந்தி ‘நீங்க அஞ்சு பேரும் உங்க பரிசைப் பகிர்ந்துக்கணும்’னு சொன்னாலும், ‘அச்சோ, தெரியாம சொல்லிட்டேன், அடிச்சு கிள்ளி அதுமேல துப்பினா நான் சொன்னதை மாத்தின மாதிரி ஆயிடும்’ அப்படின்னு சொல்லியிருக்கலாம்; கதையில அப்பப்ப எண்ட்ரி கொடுக்கிற கிருஷ்ணர் இப்பவும் டகால்டி வேலை செய்திருக்கலாம். ஆனால், குந்தி ‘அஞ்சுபேரும் இணைஞ்சு இருக்கணும்; ஆளுக்கு ஒரு மனைவியை திருமணம் செய்தா வெவ்வேறு வழி போயிடுவாங்க, அதுக்குள்ள இப்படி பூட்டி வைக்கணுமி’ன்னு செய்த குறுக்குவேலை அது (என்பது என் தாழ்மையான கருத்து). அவங்களுக்கு இன்னும் இந்த கதையில் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம். எது சொன்னாலும், கதையின் கடைசி இரண்டு பக்கங்கள் எனக்குப் பிடிக்கவேயில்லை - எழுத்தாளரின் கற்பனை முடிவு மட்டும் கதை ஓட்டத்துக்கும் பெண்ணியத்துக்கும் ஒவ்வாத கொடுமை.\nமத்தபடி வித்தியாசமா, விறுவிறுன்னு இருந்தது. நீங்களும் கட்டாயம் படிங்க. உங்களுக்குப் பிடிச்சது/பிடிக��காதது எதுன்னு சொல்லுங்க\nசொன்னது பெரும் மதிப்புக்குரிய தானைத் தலைவி Kekke Pikkuni at 2/16/2009 06:00:00 AM\n4 comments: இந்த பதிவுக்கு சரம் தொடுத்தவர்கள்\nகுறிச்சொற்கள்: அனுபவம், புத்தக விமர்சனம், விமர்சனம்\nபுரியாத பெண்கள் - 1\nபாயல் மும்பையில் வளர்ந்த தமிழ்ப்பெண். அழகாய் அளவாய் இருப்பாள்; ஏற்ற உடைகள் அணிவாள்; அளந்து பேசுவாள். மறத்தமிழச்சியான எனக்கு, ‘தமிழ் உனக்குத் தாய்மொழின்னா, ஏன் பாய் கடை பாயான்னு பேரு வச்சிருக்காங்க உங்க அப்பா அம்மா’ன்னு கூட கேக்க எனக்கு ஆசை தான். அவளை என் உயிர்த்தோழின்னு சொல்ல முடியாது - நான் பேசறதை கேட்டு சிரிச்சிட்டே இருக்கும் ஓரிருவர் தான் எனக்கு உயிர்த்தோழிகள்; பாயல் என் அருமைத் தோழிங்க மாலாவோ கீதாவோ மாதிரி இல்லை. (அவங்களைப் பத்தி இன்னொரு நாள் கட்டாயம் எழுதறேன்).\nபாயல் ஒரு அமெரிக்க-நதிக்கரையோரம் ஒரு விழாவில தன் மகன், தன் பெற்றோரோட வந்திருந்தாங்க. அவங்க மகனும் என் மகனும் ஒரே வயது, நான் ஊருக்குப் புதிது, என் இரண்டாவது குழந்தைப்பேற்றுக்காக என்னைப் “பாத்துக்க” வந்த என் பெற்றோருக்கு அவங்க பெற்றோர் நண்பர்களாகலாமேனு பல காரணங்களால;-) நானா போய் பாயல் கூட பேசினேன். ஒரு புருவ உயர்த்தலோட அந்த காரணங்களைக் கேட்டுகிட்டு, உடனடியா ஒரு விஷயம் சொன்னாங்க - “நான் என் கணவரை விட்டு தனியாய் வாழறேன். விவாகரத்து கோர்ட்ல நடந்திட்டிருக்கு”னு. ஹலோ சொன்னவுடனே, எனக்கு முதுகுவலின்னு யாராவது சொல்வாங்களா என்ன இன்னும் அவங்க சொன்னது - பாயலின் கணவன் அசோக் இந்தியாவுக்குத் திரும்பி விட்டான்; அடிக்கடி வந்து பாயலுக்கு ஆதரவு கொடுக்கின்றார்கள் பெற்றோர். அந்த சிறுவன் விக்ரம் என் கணவர் ராஜாமணியிடம் ஒட்டிக் கொண்டுவிட்டான்.\nபாயல் சொன்ன விவரங்களிலிருந்து நான் புரிந்து கொண்டது: அமெரிக்காவில் பி.ஹெச்.டி. படித்த பெண்; ஒரு பெரும் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்; சிலரின் விதியை, பலரின் நோயற்ற வாழ்வை உறுதி செய்யக்கூடிய உயர் ஆராய்ச்சியாளர். பெற்றோர் சொல்படி இங்கேயே பி.ஹெச்.டி. படித்த இந்திய ஒருவனை மணந்து, அவன் இவளைப் போல் திறமைசாலியாக இல்லாத காரணத்தால் அவன் கொடுத்த அத்தனை தொல்லைகளையும் பொறுத்துக் கொண்டிருந்தாள். விவாகரத்து வேணும்னு கேட்டு அவன் அவளிடம் சொன்ன காரணம் - கடல்கடந்து யோகா மூலம் நிம்மதியை விலைகூவி விற்ற ஒரு ‘ஞானி’யி���ம் மாணவனானதாலாம்\nஇன்னொன்று எனக்குப் புரிந்தது - லேட்டா அப்பா,அம்மா சொன்ன பையனைப் பார்த்து பொய்யாய் வெட்கப்பட்டு, ‘பெண்பார்க்கும் படலத்தில் எல்லார் முன்னிலையில் அவனிடம் தைரியமா கேள்வி கேட்டேன்’னு தோழிகள்ட சொல்லி, பெண்பார்க்கப்பட்ட இரண்டாம் நாள் ‘அந்த பரிட்சையில்’ பாஸ் செய்துட்டு, மூன்றாம் நாள் கல்யாண ஷாப்பிங், நான்காம் நாள் ரிசப்ஷன், அஞ்சாம் நாள் கல்யாணம்னு நிறைய பெண்கள் அமெரிக்கா வந்துடறாங்க. மக்டனல்ட்ஸ்ல ‘ட்ரைவ் பை’ சாப்பாடு ஆர்டர் கொடுத்தவுடனே, சாப்பாடு வாங்கிட்டும் போகலாம் (கல்யாணம், விவாகரத்து கூட லாஸ் வேகஸ்-இல் ட்ரைவ் பை செய்யலாம்). இந்த ட்ரைவ் பை கலாசாரத்தில் வந்த பெண்களும் சரி, பெற்றோர்கிட்ட நல்ல பேர்வாங்க இப்படி கல்யாணம் செய்யும் பசங்களும் சரி, பொதுவா தனித்து வாழும் (மணமான / மணமாகாத) இந்தியப் பெண்களிடம் சரியாகப் பேசுவதில்லை\nபின்னர், அந்த ஊரில் எனக்கு அறிய வந்த பல இந்தியப் பெண்கள் பாயலிடமிருந்து விலகியே இருந்தார்கள். எங்க வீட்டு கொலுவுக்கு வந்த அஞ்சு, சித்ரா எல்லாருமே பாயல் கூட பேசலை. பாயல் என்னிடம் “சுமா, உன் பிள்ளை பிறந்தநாளுக்கு எத்தனை பேரை கூப்பிட்டே என்பிள்ளை விக்ரம் பிறந்தநாளுக்கு ஃப்ரண்ட்ஸ் 2 பேர், உன் பிள்ளைன்னு மொத்தமே மூணுபேர் தான்...” என்று வருந்தினாள். “ஏன் என்பிள்ளை விக்ரம் பிறந்தநாளுக்கு ஃப்ரண்ட்ஸ் 2 பேர், உன் பிள்ளைன்னு மொத்தமே மூணுபேர் தான்...” என்று வருந்தினாள். “ஏன் சிதாரா, ஷீபா பிள்ளைகளையும் கூப்பிடேன் சிதாரா, ஷீபா பிள்ளைகளையும் கூப்பிடேன்” என்றேன். “அசோக் அவங்களையெல்லாம் கூப்பிட வேண்டாம்னுட்டாரு... அவங்க ஹிந்து இல்லியே” என்றேன். “அசோக் அவங்களையெல்லாம் கூப்பிட வேண்டாம்னுட்டாரு... அவங்க ஹிந்து இல்லியே நீ இங்க வந்தும் விடாது நம்மூர்முறையை பின்பற்றுகிறாய்னு அவருக்கு உன்மேல மரியாதை”. எனக்கு இது சாதி அபிமானம் என்று தான் தோன்றியது.\n“அசோக் இங்க வந்திட்டாரா என்ன\n“இல்லை, கோர்ட் ரூலிங் படி இதுக்கெல்லாம் அவரிட்ட கேட்கணும்னு இல்லை. ஆனால் தந்தைங்கற முறையில் அவர் எல்லாத்திலியும் இன்வால்வ்ட் ஆக இருக்கணும் இல்லியா\nஇதற்குப் பின், என்னால் முடிந்த வரை நான் பாயலிடம் பேசுவதைத் தவிர்த்தேன். அவளுக்குச் சில கட்டாயங்கள் இருந்தன போலும். என் தாய் ஃபோனில் மு���லில் கேட்டுக் கொண்டிருந்தார், “பாயல் எப்படியிருக்காள் விக்ரம் எப்படியிருக்கான் பாயல் அவ புருஷன் பத்தி ஏதாவது சொன்னாளா” என்றெல்லாம்... என் குழந்தைக்கு ‘பாரதி’ன்னு பேர் வைக்கிற கேரக்டர் நான், எப்படி பாயல் மாதிரி பெண்ணெல்லாம் பொறுத்துப்பேன்\nபோனவாரம் பாயல் கிட்ட இருந்து ஒரு செயின் இமெயில் வந்திருந்தது: ‘இந்த இமெயிலை ஏழுபேருக்கு ஃபார்வர்டு செய்தால், பிள்ளையார் உன் மனதிற்கு இஷ்டமானதை கொடுப்பார்; அப்படிச் செய்யாவிடில், இல்லாத கொடுமையெல்லாம் நடக்கும்’னு. “பாயல், இனி இப்படிப்பட்ட இமெயிலை எனக்கு அனுப்பினால், எனக்கு வரும் மற்ற செயின் இமெயில்களை உனக்கு அனுப்புவேன்”னு ஒரு மெயில் தட்டி விட்டேன். “ஸாரி, எனக்கு இப்ப இருக்கும் மனக்கஷ்டத்தில, இப்படியாவது எனக்கு நல்லது நடக்குமான்னு செஞ்சுட்டேன். அப்புறம் சொல்றேன்”, என்று ஒருவரி மட்டும் ஒரு பதில் அனுப்பினாள். என்ன மனக்கஷ்டமோ, எனக்குத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் இல்லை.\nஇந்த கதையை இன்னிக்கு எழுதுவதற்குக் காரணம், பாயலின் இன்னொரு இமெயில்: இரண்டு நாட்கள் முன் பாயலுக்குக் கல்யாணம் ஆச்சாம், அவள் (மாஜி) கணவனோடயே\nசொன்னது பெரும் மதிப்புக்குரிய தானைத் தலைவி Kekke Pikkuni at 2/14/2009 08:14:00 PM\n5 comments: இந்த பதிவுக்கு சரம் தொடுத்தவர்கள்\nகுறிச்சொற்கள்: சிறுகதை, சிறுகதை/கவிதை, பாதி அனுபவம், புரியாத பெண்கள்\n5வயது: “அம்மா, இந்த டைனாசார், பேய்களுக்கெல்லாம் பயப்படாமல் எவ்வளவு தைரியமா இருக்கேன் இவ்வளவு வளந்த அப்பா இதெல்லாம் கற்பனை பண்ணக் கூட பயந்து அழுது ’வியர்டா’ இருக்காரே இவ்வளவு வளந்த அப்பா இதெல்லாம் கற்பனை பண்ணக் கூட பயந்து அழுது ’வியர்டா’ இருக்காரே” (குழந்தையோடு நானும் குழந்தை என்று ஆடும் அப்பாவுக்கு இதுவும் வேண்டும்” (குழந்தையோடு நானும் குழந்தை என்று ஆடும் அப்பாவுக்கு இதுவும் வேண்டும் நிசமாவே, ‘வேண்டும்’னு சொல்ற ஆள் நிசமாவே, ‘வேண்டும்’னு சொல்ற ஆள்\nநீ அணிந்த கொலுசு போல்\nநீ தேடி எடுத்த அட்டைப்பெட்டிபோல்\nநீ விளையாடப் பிடித்த ஒரு கப் தண்ணீர்\nஆனால், உன் கொலுசில் வரும் இசையோ,\nஉன் கப் தண்ணீரில் உனக்கு மட்டும்\nஉங்கள் ஒவ்வொரு மழலைச் சிரிப்பாய், விளையாடும் கற்பனைகளாய், நீங்கள் விரும்பி உண்ணும் தீனியாய்க் கூடவே இருக்கவே விருப்பம்.\n2009-இன் அன்பர் தின வாழ்த்துகள். என் அன்பன��க்கும்.\nசொன்னது பெரும் மதிப்புக்குரிய தானைத் தலைவி Kekke Pikkuni at 2/13/2009 08:17:00 PM\nNo comments: இந்த பதிவுக்கு சரம் தொடுத்தவர்கள்\nகுறிச்சொற்கள்: அனுபவம், குட்டிக்குறும்பு, நகைச்சுவை\nஇழைகளில் என் அதிர்ச்சிகளும் பயங்களும்.\nகதிர்/நிலா மின்னும் காவிரிவிழிகளில் புதைத்தாயிற்று.\nதவித்து இறந்த தோழி/ழனின் கடைசிக்காட்சி\nநான் ஞாபகங்களைக் கொன்று கொள்கிறேன்.\n(ஏனெனில் அந்தத் தோழி/ழனும் நானேதான்).\nமறவாது பிள்ளையார் சுழி போடாமல்\nபுரிந்த கோடுகளில் தொங்கிக் கொண்டிருக்கின்றன\nசொன்னது பெரும் மதிப்புக்குரிய தானைத் தலைவி Kekke Pikkuni at 2/06/2009 08:41:00 PM\nNo comments: இந்த பதிவுக்கு சரம் தொடுத்தவர்கள்\nகுறிச்சொற்கள்: கவுஜ‌, சிறுகதை/கவிதை, பாதி அனுபவம்\n(ஓர் அமெரிக்க) ஹைவேயில் நான் அவசரத்தில்\nமுன்னே டப்பா-காரில் ஒர் இந்திய இளைஞன்\nபுதிதாய் ஓட்டும் அச்சத்தில் மெதுமெதுமெதுமெதுவாய்....\nஇடித்து எக்களித்தவன் நினைவு வர...\nஅவசரமாய் என் உயருந்தால் இடிப்பதுபோல் போய்\nகடைசி இரண்டு வரிகள் மட்டும் \"நிஜம்-போல்\":-)\nசொன்னது பெரும் மதிப்புக்குரிய தானைத் தலைவி Kekke Pikkuni at 2/04/2009 02:39:00 PM\n9 comments: இந்த பதிவுக்கு சரம் தொடுத்தவர்கள்\nகுறிச்சொற்கள்: அனுபவம், கவுஜ மாதிரி‌, சிறுகதை/கவிதை, நகைச்சுவை\nஓட்டு போடுங்க, 49ஓ போடாதீங்க\nஇந்தியத் தேர்தல் விதிகளின் படி, “எனக்கு ஓட்டுப் போட விருப்பமில்லை, ஆனால், என் பேரில் கள்ள ஓட்டு விழுவதைத் தடுக்க விரும்புகிறேன்”னு சொல்லறது 49-ஒ (1). இது பத்தி ஞாநி (\"ஒரு வேட்பாளரையும் பிடிக்காட்டி 49ஓ போடு, எப்படியும் ஓட்டு போடு\" அப்படின்றாரு) புண்ணியத்தில நிறைய பேரு எழுதியிருக்காங்க. இன்றைய தேதியில் 49ஓ படி ஓட்டுப் போடாம நம்ம கடுப்பைக் காட்டிட்டு வர்றதுன்னால யாருக்கு லாபம் அரசியல்வாதிகளுக்குத் தான் நீங்க ஞாநியுடைய ஒரிஜினல் வாதம் பாத்தீங்கன்னா, 49ஓ போட்டால், அதே வேட்பாளர்கள் திரும்பி அடுத்த முறை தேர்தல்ல நிக்க மாட்டாங்க (நிறுத்தப்பட மாட்டாங்க) என்று சொல்றாரு. ஏங்க, கொலைக் குற்றம் சாட்டப்பட்டவரெல்லாம் தேர்தல்ல நிக்கறாங்க\n49ஓவினால, யாருக்கு ஓட்டுப் போடறோம்/போடலைங்கிற ரகசியம் ஒடைஞ்சுடுது. எனவே, இந்தியத் தேர்தல் ஆணையம் இரண்டுமுறை நம்முடைய வோட்டு முறையை மாற்றக் கோரியிருக்கிறது. தேர்தல் வோட்டு போடும்போது \"மேற்கூறியவர்களுக்கு வோட்டளிக்க\nவிருப்பமில்லை\" ன்னு கூட மக்கள் வோட்டிட வழி செய்யணுமாம். இன்னும் இது சட்டமாகலை.(2). இதுபத்தி எழுதினா, உ.த.பதிவுமாதிரி நீளமாயிடும் (அவர் பதவி காலியாயிட்டிருக்காம்ல\nகுண்டுக்கல் மாவட்டத்தில வோட்டுப்பட்டியில் கதைத்தேர்தல் நடந்ததுன்னு வச்சுக்குவோம்; அ) சாதியான் ஆ) துட்டான் இ) ரெண்டுங்கெட்டான்னு மூணு பேரு போட்டியிடறாங்க. 1000 பேர் வோட்டு போட்டாங்க (மிச்சம் பேர் சினிமாவுக்குப் போனாங்க). 1000 பேர்ல 900 பேர் (அவிங்க 900 பேரும் \"வோட்டுப்பட்டி ஞாநி\" கல்லூரி முதுகலை மாணவர்கள்), பூத் ஆபிசர் கையைக் காலைப் பிடிச்சி, கடைசியில் மிரட்டி போராடி (3) 49ஓ மூலமா வோட்டு போட விருப்பமில்லைன்னு சொல்லிட்டாங்க. இந்த நூறு பேரு போட்ட வோட்டுல ரெண்டுங்கெட்டான் ஜெயிச்சாரு. ஞாநி சொல்வது என்னா: இவ்வளவு பேரு ஓட்டு போடலைன்னு கட்சிகளுக்கு தெரியுமாம். கறி பிரியாணி செலவு 100 பேருக்குத் தானே\n49ஓவை பெரும்பான்மை (100% என்பது இயலாது) பயன்படுத்தினால் இன்னும் இன்னும் எலக்‌ஷன் வரும். ஏங்க, ஒவ்வொரு எலக்‌ஷனுக்கும் பொதுசனம் எவ்வளவு செலவழிக்கிறாங்க தெரியுமா) பயன்படுத்தினால் இன்னும் இன்னும் எலக்‌ஷன் வரும். ஏங்க, ஒவ்வொரு எலக்‌ஷனுக்கும் பொதுசனம் எவ்வளவு செலவழிக்கிறாங்க தெரியுமா பிப்ரவரி 2004இல் ஜஸ்வந்த் சிங் தேர்தலுக்கு எதிர்பார்த்த செலவு 818கோடி. தேர்தல் நடத்தறது அரசாங்க ஆணையம் - பொது மக்கள் செலவில பிப்ரவரி 2004இல் ஜஸ்வந்த் சிங் தேர்தலுக்கு எதிர்பார்த்த செலவு 818கோடி. தேர்தல் நடத்தறது அரசாங்க ஆணையம் - பொது மக்கள் செலவில தேர்தல் சம்பந்தப்பட்ட (கறி பிரியாணி, இலைக்குக் கீழே பணம்) இன்னும் பலநூறு கோடி. வேட்பாளர்களுக்கு எங்கிருந்து பணம் கிடைக்குது தேர்தல் சம்பந்தப்பட்ட (கறி பிரியாணி, இலைக்குக் கீழே பணம்) இன்னும் பலநூறு கோடி. வேட்பாளர்களுக்கு எங்கிருந்து பணம் கிடைக்குது தேர்தல் போது, எந்தத் தொகுதியில், எந்த வார்டில யாருக்கு (சாதி, கவுரதை எல்லாம் பாத்து) ஓட்டு விழும்னு கட்சி / கூட்டணியில் தீர்மானிச்சிக்கிறாங்க. அப்படி தீர்மானிக்கப்பட்டவர்களின் \"ஆதரவாளர்கள்\", கடை / தொழிலகங்களிலிருந்தும், பொது மக்களிடமிருந்தும் காசு கலெக்ட் செய்றாங்க. நம்மூர் பணம் கலர் கலரா இருந்தாலும், கருப்பு வெள்ளையாவும் நேரம் இது. ஒவ்வொரு முறையும் தேர்தலுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் அழுவது பொதுசனம் த��ன் தேர்தல் போது, எந்தத் தொகுதியில், எந்த வார்டில யாருக்கு (சாதி, கவுரதை எல்லாம் பாத்து) ஓட்டு விழும்னு கட்சி / கூட்டணியில் தீர்மானிச்சிக்கிறாங்க. அப்படி தீர்மானிக்கப்பட்டவர்களின் \"ஆதரவாளர்கள்\", கடை / தொழிலகங்களிலிருந்தும், பொது மக்களிடமிருந்தும் காசு கலெக்ட் செய்றாங்க. நம்மூர் பணம் கலர் கலரா இருந்தாலும், கருப்பு வெள்ளையாவும் நேரம் இது. ஒவ்வொரு முறையும் தேர்தலுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் அழுவது பொதுசனம் தான் எல்லா நாடுகளிலும் தேர்தல் ஊழல்கள், லஞ்சம் எல்லாம் உண்டு. கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், தொழிலதிபர்ங்கற ரீதியில் டொனேஷன் கேட்டு ஃபோன்கால் வந்தது, இது சகஜம்\nஉருப்படியா இரண்டு யோசனைகள் (நடைமுறைச் சிக்கல்கள் உண்டு):\n1. ஓட்டுப் போடுவது சில நாடுகளில் கட்டாயம் (சுட்டியில இதுக்கான வாத/எதிர்வாதங்கள் இருக்கு). அதுபோல், திண்மையுள்ள இந்தியக் குடிமக்கள் எல்லாரும் வோட்டுப் போடணும்னு ஒரு சட்டம் வேணும். அட்லீஸ்ட், வெளிநாட்டில் இருக்கும் இந்தியக் குடிமக்களுக்கு தபால் ஓட்டுப் போடுவதை வழிமுறைப் படுத்தலாம் இல்லையா படிச்சவங்க குறைவா ஓட்டுப் போடறாங்களாம் (4). பத்தாவது முடிச்சவங்க ஓட்டுப் போடலைன்னா, ரூ.10,000 வரை தண்டம் கட்டணும்னு வைக்கலாமே, அடுத்த எலக்‌ஷனுக்காவது பணம் சேரும்.\n2. நாட்டைத் திருத்த இளைஞர்கள் ஒவ்வொரு ஊரிலும் குழுவா அமைச்சு தேர்தலுக்கு நிக்கலாம். (அருண்குமார் பதிவில எம்.எஸ். உதயமூர்த்தியின் முயற்சி பற்றி எழுதியிருக்காரு). தேர்தலில் வென்றவர்களுக்கு சட்டத்துக்கு மீறி வருமானம்/இரண்டுக்கு மேற்பட்ட குடும்பங்கள் இருந்தால், வென்றவர் பதவி துறக்கணும்னு அந்த குழு கறாரா நடைமுறைப்படுத்தணும்.\nஒவ்வொரு இந்தியத் தேர்தலும்போதும் வந்து 49ஓ போடுன்னு சொல்லாம, இடைப்பட்ட நேரத்துல நல்ல வேட்பாளர்களை உருவாக்கப் பாக்கணும். வேட்பாளர்களுக்கு வோட்டு போட விருப்பமில்லை என்பது, சனநாயக அடிப்படைக்கு எதிராகவா என்றும் ஒரு கேள்வி இருக்கு. வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க உட்கட்சி தேர்தல்ல மக்கள் பங்கேற்கணும் (அய்யோ சிரிக்காதீங்க;-( குறிப்பிட்ட நல்ல வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்தால், தேர்தலுக்குப் பின்னரே கட்சிக்கு டொனேஷன் தருவோம்னு மக்கள் உறுதி தர்றதுன்னு கூட வழிகள் இருக்கு. ஓ-போடு இயக்கத்தில், ப���ிச்சவங்களை டார்கெட் செய்யறாங்க; படிக்காதவங்க ஓட்டு போடுறது எதுக்குன்னு முதல்ல புரிஞ்சுக்கணும். அட்லீஸ்ட் நம்மூரில் இருக்கிற சட்டங்களை அமல்படுத்துவதிலும் சட்டங்களைப் பற்றின உண்மைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்வதிலும் தான் நம்மைப் போன்ற படித்த ஞாநிகள் ஒத்துழைக்க வேண்டும்.\n1. இந்தியத்தேர்தல் விதிகள் இங்கே.\n2. தேர்தல் ஆணையத்தின் ஆலோசனைகள் இங்கே.\n3. தேர்தல்களில் 49ஓ போடுவதில் பதிவர்கள் பட்ட நடைமுறைச் சிரமங்கள்: வித்யா, ஊர்சுற்றி, அருண்குமார்.\n4. பத்ரி சார் பதிவிலே கிராமத்தை விட பெரிய நகரங்களில் வாக்களிப்போர் எண்ணிக்கை குறைவுன்னு விழுக்காட்டோட\nசொன்னது பெரும் மதிப்புக்குரிய தானைத் தலைவி Kekke Pikkuni at 2/01/2009 05:45:00 PM\n6 comments: இந்த பதிவுக்கு சரம் தொடுத்தவர்கள்\nகனம் கோர்ட்டாரே, நடந்த கொலைக்கு சாட்சியாக குற்றவாளியின் மூளை-மின்னலைகள்\nமளிகைக் கடைக்காரர் பழனிச்சாமி நம்ம பக்கத்து வீட்டுக்காரர் மருதைக்கு அளந்து எடுத்த சக்கரையிலிருந்து, மருதை பாக்காத போது கொஞ்சம் எடுத்து பழன்ஸ் உள்ளே போட்டுக்கறாரு. நாம பேசாம இருக்கோம். இதுவே, நமக்கு அளக்கிற சக்கரைன்னா பழன்ஸ் எடுத்துக்குவாரோன்னு கண்கொட்டாம பாக்கிறோம். நீதி, அநீதின்னு நம்ம மூளை எப்படி யோசிக்குது நீதிமன்றத்திலோ, தினப்படி வாழ்க்கையிலோ, நீதி வழங்குவது எது நீதிமன்றத்திலோ, தினப்படி வாழ்க்கையிலோ, நீதி வழங்குவது எது மூளை இதை எப்படி தீர்மானிக்குது மூளை இதை எப்படி தீர்மானிக்குது சட்ட வல்லுனராயில்லாத சாதாரண மனுஷன் ஒரு ஜூரராக (1) எப்படி குற்றத்தைக் கண்டுகொள்கிறார்\nஇது பற்றி உலகம் முழுக்க பல ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. மூளையிலுள்ள பல்லாயிரக்கணக்கான நுண்ணிய‌ செல்கள் தம்முள் இது சரி இது தப்புன்னு தீர்மானிக்கும் போது அதை ஸ்கான் செய்து (வருடி) பார்த்தா, மூளையின் எந்த பாகங்கள் நீதி/அநீதின்னு தீர்மானிக்குதுன்னு தெரிஞ்சுக்க வாய்ப்பு தானே என்னது அதாங்க, மூளை மின்னலை வருடின்னு ஒரு கண்டுபிடிப்பு; ஒரு குற்றம் நடக்கும் போது, கேட்ட சப்தம், அந்த குற்றத்தைப் பத்தி குற்றவாளிக்குக் குறிப்பா தெரிந்திருக்கக் கூடிய விவரங்கள்... இதை குற்றவாளின்னு கருதப்படுபவர் கிட்ட சொல்ல வேண்டியது; அவருடைய மூளையின் சில பகுதிகளை இதை 'அட, ஆமா, அப்படித்தானே நடந்தது'ன்னு அடையாள��் கண்டு கொள்ளுதா அப்படின்னா, இந்த குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு எதிரான சாட்சியம்\nஅமெரிக்காவின் நாஷ்வில் (டென்னஸி மாநிலம்)இல் உள்ள‌ வென்டர்பில்ட் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறைப் பேராசிரியர் ஓவன் ஜோன்ஸ், நியுரோஅறிஞர்கள் ரெனெ மாரொய்ஸ், ஜாஷ்வா பக்ஹோல்ட்ஸ் இவர்கள் 16 தன்னார்வலர்களை சட்டத் தொடர்பான சிக்கல்களைத் தீர்க்கும் போது fMRI (functional Magenetic Resonance Imaging) செய்து மூளையின் எந்த பாகங்கள் எப்படி இயங்குது, நியாயம் அநியாயம் தீர்மானத்தின் போது மூளை எப்படி இயங்குதுன்னு கடந்த வருடத்தில் - 2008 - ஆராய்ச்சி செய்துருக்காங்க (2). இவங்க ஆராய்ச்சியை குற்றம் சாட்ட பயன்படுத்தலை. ஆனா, இதே ஆராய்ச்சி வகையில், ஒரு மூளை அலை வருடி கருவியைக் கண்டுபிடித்திருக்கிறார், இந்தியா பெங்களூரு நிம்ஹான்ஸில் முன்னாள் க்ளினிகல் சைகாலஜி தலைவர்/பேராசிரியர் திரு. சம்பாதி ராமன் முகுந்தன் - அது பேரு BEOS (Brain Electrical Oscillations Signature test).\nஇதுல உலகைக் கலக்கும் நியுஸ் என்னான்ன சமீபத்தில், (அ) மஹாராஷ்ட்ரா புனேஇல், MBA மாணவி அதிதி ஷர்மாவுடைய பழைய காதலர் உதித் பாரதி, விஷங் கலந்த 'பிரசாதம்' சாப்பிட்டு இறந்தார். இதுல அதிதி, அவரோட இன்னாள் காதலர் ப்ரவீன் க்ஹான்டெல்வல் இவங்க சம்பந்தப்பட்டிருக்கலாம்னு அதிதியை 'பொய் அறியும் கருவி'யில சோதிச்சிருக்காங்க. அது தவிர‌ அந்த குத்தம் பத்தி விவரங்களைப் படிக்க படிக்க, அந்தம்மாவின் தலையில‌ BEOS வச்சு மூளை அலைகளை வருடி - 32 எலக்ட்ரோடு கொண்ட தொப்பி போட்டு, காதுல எலக்ட்ரோடு மாட்டி.. - கண்டதில், அந்தம்மாவுக்கு குத்தம் பத்தி தெரிஞ்சிருக்க வாய்ப்பு இருக்குன்னு சொன்னாங்க‌; (ஆ) மும்பையை சேர்ந்த பான் கடைக்காரர் அமின் ப்ஹோய், தன்கூட பணிபுரிந்த ராம்துலார் சிங்கை கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட‌ கேஸிலும் BEOS ஐ பயன்படுத்தியிருக்காங்க. ரெண்டு கேஸ்லயுமே BEOS மட்டுமில்லாத சூழ்நிலைக் காரணங்களிலாலும் இரண்டு பேரையுமே குற்றவாளியாக இரு வேறு நீதிமன்றங்கள் சொல்லியிருக்கு. ஆனால், இந்த வருடி இயந்திரத்தை கண்டுபிடித்த திரு. முகுந்தன் முன்னாலே பணிபுரிந்த பெங்களூரு நிம்ஹான்ஸ்ஐச் சேர்ந்த இன்னொரு நியுரோ அறிஞரையும் (அப்படிப் போடு அருவாளை) கொண்ட ஒரு குழுவே வருடியை வச்சு குற்றம் காணும் வழிமுறையை இப்போதைக்கு சட்டரீதியா பயன்படுத்த வேணாம்னு சொல்லியிருக்காங்க.\n ஆராய்ச்சிக்கான / இந்த வருடியின் வழிமுறைகளில் குற்றம் இருக்கலாம்ங்கறாங்க. நிறைய மூளைகளின் நுண்ணலைகளை, புள்ளியியல் ஆய்வு மூலம் ஒப்புநோக்கி, இன்னும் எப்ப எப்ப என்னா மாறுதல் நடக்குதுன்னு அறிந்தால் தான் இந்த ஆராய்ச்சி முழுமை பெறும். இதுலியும் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு மாதிரி செயல்பட்டாலும், கொலைக்குற்றச்சாட்டு போன்ற உக்கிரமான சூழ்நிலையில் மனிதனின் உணர்வுகளும் அதனால் மூளையும் ஒரே மாதிரி தான் செயல்படும்னு எப்படி ஒப்புக்கறது இந்த ஆராய்ச்சி தொடங்கி கொஞ்ச காலம் தான் ஆகியிருந்தாலும் இதன் பேரில் ஒருவரைக் குற்றம் சாட்டுவது சரிதானா இந்த ஆராய்ச்சி தொடங்கி கொஞ்ச காலம் தான் ஆகியிருந்தாலும் இதன் பேரில் ஒருவரைக் குற்றம் சாட்டுவது சரிதானா இந்த ரீதியில போனம்னா, வருங்காலத்தில‌ நீதியிலிருந்து, சாதாரண நட்பு வரைக்கும் என்னவெல்லாம் ஆகலாம் இந்த ரீதியில போனம்னா, வருங்காலத்தில‌ நீதியிலிருந்து, சாதாரண நட்பு வரைக்கும் என்னவெல்லாம் ஆகலாம்\n(1). இந்தியாவில் ஒரு வழக்கு நடக்கும் போது, நீதிபதியோ, நீதிபதிகள் அடங்கிய 'பெஞ்ச்'ஓ விசாரிக்கும். அமெரிக்காவில், நம்மூர் பஞ்சாயத்து ஸ்டைல்ல 'ஜூரி' எனப்படும் மக்களால் ஆன நீதிக்குழுவும் நீதி வழங்கலாம். அமெரிக்கக் குடிமக்களுக்கு மட்டும் அனுமதி; யார் ஜூரர் ஆக இருக்கலாம்னு கேள்வி/சோதனை எல்லாம் செய்து வழக்குரைஞர்கள் தீர்மானிக்கலாம். இன்னும் இணையத்தில்\n(2) இது அமெரிக்காவில் புகழ் பெற்ற தனியார் புரவலர் (charity) ஜான் டி. & காதரின் றி. மக்ஆர்தர் கழகம் வழங்கிய நிதியுதவியின் பேரில், அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற (எனக்கும் பிடித்த) ஸன்ட்ரா டே ஓ'கானர் மற்றும் ஸான்டா பார்பரா கலிஃபோர்னிய பல்கலையைச் சேர்ந்த நியுரோ அறிஞர் மைக்கல் கஃஜானிகா (Gazzaniga) இவர்களால் நிர்வாகிக்கப்படும் பெர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரிய 10மிலியன் டாலர் (ஆராய்ச்சிக்கு இது ரொம்ப ஜுஜுபி) ஆராய்ச்சித்திட்டம்.\n(4) டைம்ஸ் அஃப் இன்டியா\n(5) படம், செய்தித் தலைப்புக்கு நன்றி: வால்ஸ்ட்ரீட் ஜர்னல்\nசொன்னது பெரும் மதிப்புக்குரிய தானைத் தலைவி Kekke Pikkuni at 1/17/2009 07:33:00 PM\n8 comments: இந்த பதிவுக்கு சரம் தொடுத்தவர்கள்\nகுறிச்சொற்கள்: அறிவியல்/நுட்பம், செய்திவிமர்சனம், தேடல்\nஎண்ணச்சரம் பற்றி பழைய தேடலுக்கு\nமௌனம் மூடியது என் தேடல்,\nஎன்று எனக்குத் தெரியும் வரை...\nசொன்னது பெரும் மதிப்புக்குரிய தானைத் தலைவி Kekke Pikkuni at 1/16/2009 07:39:00 PM\n1 comment: இந்த பதிவுக்கு சரம் தொடுத்தவர்கள்\nஎன்னைப் பற்றி / About Me\nகெக்கே பிக்குணிதமிழ்த் தொண்டு, புத்தி உண்டு -ன்னு எல்லாம் ஜல்லி அடிக்கறதாக இல்லை. அதுக்கு ஏகப்பட்டவங்க இருக்காங்க. எனக்குத் தோணினதை சொல்லுவேன். நான் இரு குழந்தைகளின் தாய், தொழில்நுட்பம் படித்த/பயிலும் பெண். டிஸ்கி: கெக்கெபிக்கேன்னு பேசறது என் ஸ்டைலு\nவானுக்கும் கடலுக்கும் நீல நிறம்\nமக்களே, ஓட்டு போடுங்க, 49ஓ போடாதீங்க\n50வது பதிவு: பெண் பொறியியலாளர் / பதிவர்களின் பிரச்...\nபுரியாத பெண்கள் - 3\nஏப்ரல் 1ம் தேதி கலக்கல்ஸ்\nபுத்தக விமர்சனம் - பெநசீர் புட்டோ: சமரசம் (இஸ்லாமு...\nபுத்தக விமர்சனம் - சாட்ராபி: பெர்ஸிபோலிஸ்-2.\nபதிவுக்கு பின்னூட்டம் வரலைன்னா என் நிலை இது தான்\nபுரியாத பெண்கள் - 2\nபுரியாத பெண்கள் - 1\nஓட்டு போடுங்க, 49ஓ போடாதீங்க\nகனம் கோர்ட்டாரே, நடந்த கொலைக்கு சாட்சியாக குற்றவாள...\nபதிவர்: பலே பாண்டியா, நன்றி\nஎன் முதல் விருது இது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kolumandapam.blogspot.com/2007/10/blog-post.html", "date_download": "2018-07-21T11:18:53Z", "digest": "sha1:M3VBRPBNMMPPTHFJMEEG7FOTBHGWX77L", "length": 6997, "nlines": 117, "source_domain": "kolumandapam.blogspot.com", "title": "கொலுமண்டபம்: சித்தர்கள் வரலாறு", "raw_content": "\nஅன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவது யாரும் அறிகிலார் அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே\nகாலத்தை வென்று மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தும், ரசவாதத்தினால் இரும்பைப் பொன்னாக்கியும், கூடு விட்டு கூடு பாய்ந்தும், மூச்சடக்கி மனித விமானங்களாக வானத்தில் பறந்தும், நவக்கிரகங்களை வசப்படுத்தியும் பலவாராக சாதனைகளைப் புரிந்த சித்தர்கள் தமிழ் மற்றும் இந்திய மண்ணின் பொக்கிஷங்களாகப் போற்றப் பட வேண்டியவர்கள்.\nஇவர்கள் இயற்கையோடு இயைந்து அதனைக் கருவியாகப் பயன்படுத்தி பல அற்புதங்களைச் செய்திருக்கிறார்கள். வெறும் சித்து விளையாட்டுகளோடு நிற்காமல், யோகம், ஞானம், வைத்தியம் போன்ற பல அரிய விஷயங்களை உலக நன்மைக்காக அருளிச் செய்திருக்கிறார்கள்.\nசித்தர்கள் பற்றி அறியத் துடிக்கும் நல் இதயங்களுக்கு என்னால் இயன்றவரை சில புத்தகங்களின் மூலம் சேர்த்து வைத்ததை இந்தப் பதிவுகளில் 18 சித்��ர்களின் வரலாறு, அவர்கள் இயற்றிய நூல்கள், அவர்களை பூஜிக்கும் முறை, பூஜா பலன்கள் ஆகியவைகளை வரும் பதிவுகளில் பதிந்துள்ளேன்.\nதக்ஷிணாமூர்த்தி / குரு / ப்ரஹஸ்பதி (6)\n10. குறிப்பறிந்து செய்யும் தேரையர் சித்தர்\n9. காவேரி தந்த அகத்திய சித்தர்\n8. வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர்\n7. திருவரங்கனின் தரிசனம் கண்ட சட்டைமுனி சித்தர்\n4. குருவை மிஞ்சிய புலிப்பாணி சித்தர்\n3. வேறு கருவில் ஊராத கருவூரார்\n2. நவநாத சித்த தரிசனம் கண்ட போகர்\nசத்குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி\nமதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்பு திட்டம்\nவகுப்பறை (ஜோதிடம் பற்றி அறிய)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://spiritualaffairs.blogspot.com/2017/08/irumbai-mahakaleshwarar-temple_12.html", "date_download": "2018-07-21T11:30:44Z", "digest": "sha1:4S4MSZTJQV6BLXWIAGB67ZUZCCTBUSZE", "length": 67523, "nlines": 449, "source_domain": "spiritualaffairs.blogspot.com", "title": "Spirituality & Divinity: Irumbai Mahakaleshwarar Temple, Villupuram", "raw_content": "\nகோயில்கள் - ஒரு பார்வை\nஇமயம் முதல் குமரி வரை பரந்து விரிந்துள்ள இந்த புனிதமான பாரத நாட்டில் உள்ள தமிழ்நாட்டில் எத்தனை எத்தனையோ சிவாலயங்களும், விஷ்ணு ஆலயங்களும் உள்ளன. 108 திருப்பதிகள் அல்லது 108 வைஷ்ணவ திவ்ய தேசங்கள் என்று போற்றப்படும் விஷ்ணு ஆலயங்களில் 84 ஆலயங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளது. அதே போன்று இந்தியாவில் பல சிவன் கோயில்கள் இருந்தாலும், குறிப்பாக பாடல் பெற்ற சிவஸ்தலம் என்று போற்றப்படும் 274 ஆலயங்களில் 264 கோயில்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளன. இந்த கோயில்கள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்பும், தொன்மையும், பெருமையும் உள்ளவை.\nகலியுகத்தில் பிறவி எடுத்தோர் உய்யும் மார்க்கத்தைப் பெறுவதற்குத் துணையாக இருப்பது சிவ மந்திரம், சிவ தரிசனம், சிவ வழிபாடு முதலியனவாகும். இவை மூன்றும் வாழ்வில் இன்றியமையாதவை. சிவமே எல்லா உலகங்களுக்கும், எல்லா உயிர்களுக்கும் முதலானவன். எல்லாம் சிவமயம் எங்கும் சிவமயம்\nஆம். நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை தினமும் ஜபித்து வந்தாலே வாழ்வில் எல்லா கஷ்டங்களும் நீங்கிவிடும். சிவன் கோவிலுக்கு சிறிதளவு பணி செய்தாலும் மகத்தான பலன் கிடைக்கும். சிவலிங்கத்திற்கு வலை கட்டி பாதுகாத்த சிலந்தி மறு பிறவியில் கோட்செங்கட் சோழனாகப் பிறந்து தமிழகத்தில் பல மாடக்கோயில்களைக் கட்டி சிவன் திருப்பணி செய்து புகழ் பெற்றான். சிவன் கோயில் விளக்கு எரிய திரியை தூண்டி வி��்ட எலி மறு பிறவியில் சிவன் அருளால் மகாபலி சக்ரவர்த்தியாகப் பிறந்தான். சிவ நாமத்திற்கு அப்படியொரு மகிமை. சிவசிவ என்று தினமும் மனதால் நினைத்து உச்சரித்தாலே போதும். பாவங்கள் நீங்கும். மனம் தூய்மை அடையும்.\nபற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்\nபற்றுக பற்று விடற்கு. 350\nமு.வ : பற்றில்லாதவனாகிய கடவுளுடைய பற்றை மட்டும் பற்றிக் கொள்ள வேண்டும், உள்ள பற்றுக்களை விட்டொழிப்பதற்கே அப் பற்றைப் பற்ற வேண்டும்.\nதினமலர்: காஞ்சி பெரியவர் ஆன்மிக சிந்தனைகள்\nநல்ல நாளாக அமையட்டும்மே யாராயினும் ஆசை வேண்டாம் மனநிறைவே தரமான வாழ்க்கை முதியவர்கள் என்ன செய்ய வேண்டும் மனதை சுத்தம் செய் கல்வியின் நோக்கம் என்ன மனதை சுத்தம் செய் கல்வியின் நோக்கம் என்ன இதயப்பூர்வமாக கடமையைச் செய் பேச்சைக் குறைத்தால் போதும் கஷ்டம்: கடவுளைத் திட்டலாமா இதயப்பூர்வமாக கடமையைச் செய் பேச்சைக் குறைத்தால் போதும் கஷ்டம்: கடவுளைத் திட்டலாமா பல கடவுள்கள் ஏன் குழந்தை மனம் வேண்டும் கஷ்டங்களை வெளியில் சொல்லுங்கள் உதவும்போது ஏற்படும் எண்ணம் தர்மக்கணக்கில் வரவு வையுங்க தூங்கும் முன் ஒரு கேள்வி எளிய வாழ்க்கை வாழுங்கள் வரதட்சணை திருட்டுச்சொத்து தூங்கும் முன் ஒரு கேள்வி எளிய வாழ்க்கை வாழுங்கள் வரதட்சணை திருட்டுச்சொத்து எல்லா நாட்டிலும் செல்லும் நோட்டு சரீரம் எடுத்தது சாதனைக்கே எல்லா நாட்டிலும் செல்லும் நோட்டு சரீரம் எடுத்தது சாதனைக்கே மனதாலும் துன்பம் செய்யாதீர் ஆசை உலகிற்கு பயன்படட்டும் மாமரம் சொல்லும் தத்துவம் கஷ்டத்திற்கு ஒரே முடிவு பாவிகள் நன்றாக இருப்பது ஏன் உன்னை நீ புரிந்து கொள் தாரகமந்திரம் என்றால் என்ன உன்னை நீ புரிந்து கொள் தாரகமந்திரம் என்றால் என்ன பிற உலகத்தவருக்கும் சேவை பாவம் தொலைக்கும் வழிகள் அரைவயிறு சாப்பிட்டால் போதும் மவுனம் சமூகத்துக்கே நல்லது அறம் செய விரும்பு பேச்சில் நிதானம் தேவை பேச்சிலும் சிக்கனம் தேவை போட்டி பொறாமை வேண்டாம் நிம்மதிக்கான வழி இது தான் நமக்குள்ளே ஆனந்தம் மவுனம் நல்ல உபாயம் நம்மையே அவரிடம் கொடுப்போம் எதற்கும் அளவு வேண்டும் பேச்சில் நிதானம் தேவை கடவுள் மகாசக்தி படைத்தவர் தியானம் பழகுங்கள் ஆசைப்படாமல் வாழ்வோம் ஒரே இறைவனுக்கு பல வழிபாடுகள் 'நான் சிறியவன்' என்றுஎண்ணுங்கள் கோபம் மனதிற்கு தீங்கு தரும் படித்தவர்களுக்கு அடக்கம் வேண்டும் அன்பால் பிறரைத் திருத்துவோம் பொருளற்ற பேச்சு வேண்டாம் குடிநீர் சிக்கனம் வேண்டும் மனதில் உறுதி வேண்டும் பேச்சைக் குறைப்பது எப்படி பிற உலகத்தவருக்கும் சேவை பாவம் தொலைக்கும் வழிகள் அரைவயிறு சாப்பிட்டால் போதும் மவுனம் சமூகத்துக்கே நல்லது அறம் செய விரும்பு பேச்சில் நிதானம் தேவை பேச்சிலும் சிக்கனம் தேவை போட்டி பொறாமை வேண்டாம் நிம்மதிக்கான வழி இது தான் நமக்குள்ளே ஆனந்தம் மவுனம் நல்ல உபாயம் நம்மையே அவரிடம் கொடுப்போம் எதற்கும் அளவு வேண்டும் பேச்சில் நிதானம் தேவை கடவுள் மகாசக்தி படைத்தவர் தியானம் பழகுங்கள் ஆசைப்படாமல் வாழ்வோம் ஒரே இறைவனுக்கு பல வழிபாடுகள் 'நான் சிறியவன்' என்றுஎண்ணுங்கள் கோபம் மனதிற்கு தீங்கு தரும் படித்தவர்களுக்கு அடக்கம் வேண்டும் அன்பால் பிறரைத் திருத்துவோம் பொருளற்ற பேச்சு வேண்டாம் குடிநீர் சிக்கனம் வேண்டும் மனதில் உறுதி வேண்டும் பேச்சைக் குறைப்பது எப்படி தப்பு செய்யாதவர் யாருமில்லை வயிற்றுக்கும் ஓய்வு தேவை நிலையான இன்பம் எது தப்பு செய்யாதவர் யாருமில்லை வயிற்றுக்கும் ஓய்வு தேவை நிலையான இன்பம் எது முடிந்த சேவையைச் செய்வோம் வரதட்சணை திருட்டுச் சொத்து எளிமையாக வாழ்வோமே முடிந்த சேவையைச் செய்வோம் வரதட்சணை திருட்டுச் சொத்து எளிமையாக வாழ்வோமே இனிமையாகப் பேசுங்கள் அன்பால் வரும் ஆனந்தம் அவனல்லவா செய்ய வைத்தான் இனிமையாகப் பேசுங்கள் அன்பால் வரும் ஆனந்தம் அவனல்லவா செய்ய வைத்தான் உண்டியல் செலுத்துவது ஏன் பாவம் தீர தியானம் செய்யுங்க இறைவன் மட்டுமே கெட்டிக்காரன் எளிமையே நிம்மதி தரும் நல்லவனால் நாட்டுக்கே நன்மை பின்பற்ற வேண்டிய பத்து கடவுளுக்கு பயப்படுங்கள் மன அமைதிக்கு வழி கடவுளிடம் கேட்பதில் தவறில்லை சத்தியம் இது சத்தியம் கடனே என பணி செய்யாதீர்கள் இறைவன் மட்டுமே கெட்டிக்காரன் எளிமையே நிம்மதி தரும் நல்லவனால் நாட்டுக்கே நன்மை பின்பற்ற வேண்டிய பத்து கடவுளுக்கு பயப்படுங்கள் மன அமைதிக்கு வழி கடவுளிடம் கேட்பதில் தவறில்லை சத்தியம் இது சத்தியம் கடனே என பணி செய்யாதீர்கள் பத்து நிமிஷமாவது வணங்குங்கள் \"ஆஹா' என்று இருங்கள் சுவாமிக்கும் புதுத்துணி அணிவியுங்க பத்து நிமிஷமாவது வணங்குங்கள் \"ஆஹா' என்று இருங்கள் சுவாமிக்கும் புதுத்துணி அணிவியுங்க தண்ணீர் பந்தல் வையுங்கள் நல்லதையும் அன்பாகச் சொல்லுங்க தண்ணீர் பந்தல் வையுங்கள் நல்லதையும் அன்பாகச் சொல்லுங்க குடும்பத்தையும் கவனியுங்கள் பரிகாரத்தை விட உயர்ந்தது எது குடும்பத்தையும் கவனியுங்கள் பரிகாரத்தை விட உயர்ந்தது எது பாதுகாப்பாள் பராசக்தி நடப்பது இறைவன் செயல் முடிந்தளவு தானம் செய்யுங்கள் தேவையைக் குறையுங்கள் மனதுக்கு \"டெஸ்ட்' வையுங்கள் மேலும் ஆன்மிக சிந்தனைகள்\n108 திவ்ய தேசம் 274 சிவாலயம் விஷ்ணு கோயில் சிவன் கோயில் விநாயகர் கோயில் அம்மன் கோயில் முருகன் கோயில் அறுபடைவீடு நவக்கிரக கோயில் 27 நட்சத்திர கோயில் பிற கோயில் தனியார் கோயில் கோயில் முகவரிகள் வெளிநாட்டு கோயில் வீடியோ சிறப்பு வீடியோ ஐயப்ப தரிசனம் வழிபாடு தமிழக வரைபடம்\nநாங்கள் பின் தொடரும் வலைப்பதிவுகள்\nஎங்கள் வலைப்பதிவை பின் தொடருபவர்கள்\n (1) சந்திராஷ்டம தினங்கள் (1) சயன கோலம் (1) சரபேஸ்வரர் (1) சரஸ்வதி பூஜை (1) சிங்கம்பெருமாள்கோயில் (1) சிட்னி முருகன் கோவில் (1) சித்திரகுப்தன் (1) சித்ரா பௌர்ணமி (1) சிவனின் 1000 தமிழ்ப் பெயர்கள் (1) சிவபெருமான் (1) சிவஸ்தலங்கள் (1) சீரடி சாய்பாபா ஜெயந்தி (1) சுருட்டப்பள்ளி (1) தங்க பல்லி (1) தஞ்சையில் அசோகவனம் (1) தட்சிணாமூர்த்தி சித்தர் (1) தமிழக சபரிமலை (1) தாயுமானவர் (1) தி இந்து (1) திண்டிவனம் (1) தினகரன் ஆன்மீக மலர் (1) தினமலர் ஆன்மீக மலர் (1) திருக்குறள் (1) திருச்சி (1) திருச்சிற்றம்பலம் (1) திருத்தொண்டர்கள் வரலாறு (1) திருப்பணி பத்திரிக்கை (1) திருப்பதிசாரம் (1) திருப்பாவை (1) திருப்புகழ் (1) திருப்புளிங்குடி (1) திருப்புவனம் (1) திருமலை கொழுந்தீஸ்வரர் ஆலயம் (1) திருமலைவையாவூர் (1) திருவதிகை (1) திருவாண்டார்கோயில் (1) திருவெம்பாவை (1) திருவெற்றியூர் (1) திருவொற்றியூர் (1) திருவோண நட்சத்திரம் (1) திரெளபதி அம்மன் கோயில் (1) துர்முகி வருடம் (1) துளசி (1) தூக்கணாம்பாக்கம் (1) தென்திருப்பேரை (1) தென்னல் (1) தேவராசு சித்தர் (1) தேவாரம் பாடல் பெற்ற தலங்கள் (1) தோன்றிய காரணம் (1) நட்சத்திரங்களில் தோன்றியவர்கள் (1) நட்சத்திரம் குணநலன்கள் (1) நத்தம் (1) நவ கன்னிகைகள் தீர்த்தங்கள் (1) நவ கைலாய தலங்கள் (1) நாகமுத்து மாரியம்மன் கோயில் (1) நாத்திகர்கள் (1) நைனார்மண்டபம் (1) பச்சைவாழியம்மன் (1) பஞ்சபூத ஸ்தலங்கள் (1) படங்கள் (1) படிப்பு மந்தமா (1) பட்டினத்தார் (1) பனையபுரம் (1) பன்னிரு திருமுறைகள் (1) பரிகாரத்தலம் (1) பழம்புற்றுநாதர் (1) பாகம்பிரியாள் (1) பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட நிகழ்வு (1) பிரத்யங்கிராதேவி (1) பிள்ளையார்பட்டி (1) புதன் (1) புதுச்சேரி (1) புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் (1) புற்றுநோய் (1) பெ. செல்வகணபதி (1) பௌர்னமி பூஜை (1) மகா கும்பாபிஷேகம் (1) மகா சிவராத்திரி (1) மகாமகம் 2016 (1) மகாலக்ஷ்மி (1) மயானக் கொள்ளை (1) மஹோற்சவம் (1) முதன்மை நாட்கள் (1) முத்தியால்பேட்டை (1) முருக பெருமான் (1) மேல்மலையனூர் (1) ராசி பலன்கள் (1) ருத்ராட்சை (1) லட்சுமண சுவாமி சித்தர் (1) லிங்கோத்பவர் (1) வடிவுடையம்மன் கோயில் (1) வழிபாடு (1) வாசு தீரவே காசு நல்குவீர் (1) வாரம் ஒரு பாடல் (1) விதிமுறைகள் (1) வித்யாதரன் (1) விநாயகனே.... விணை தீர்ப்பவனே (1) விநாயகர் ஜாதகம் மகிமை (1) விளகேற்றுதல் (1) வீராம்பட்டினம் (1) வீராம்பட்டினம் தல வரலாறு (1) வேலனுக்கு மூத்தவனே (1) ஸ்தபதி (1) ஸ்ரீ நிதீஸ்வரர் (1) ஸ்ரீமுஷ்ணம் (1)\nஅருள்மிகு சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில்\nஅருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி\nஅருள்மிகு காலசம்ஹாரமூர்த்தி அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், திருக்கடையூர்\nஒளிசித்திர வீடியோ சென்று பாருங்களேன்......\n63 நாயன்மார்களின் வாழ்க்கை வரலாறு\nமுருகன் புகழ் பாட வாருங்கள்......\nயாமிருக்க பயம் ஏன் முருகன் பக்தி பாடல்கள்\n2018-ம் ஆண்டிற்கான சந்திராஷ்டம தினங்கள்\n108 திவ்ய தேசம் 274-சிவாலயம் விஷ்ணு கோயில் சிவன் கோயில் விநாயகர் கோயில் அம்மன் கோயில் முருகன் கோயில் அறுபடை வ...\nபுதுச்சேரி கங்கவராக நதீஸ்வரர் மற்றும் காசி விஸ்வநாதர் கோயில்கள்\nஸ்ரீ காமாட்சி மீனாட்சி அம்மன் சமேத ஸ்ரீ கங்கவராக நதீஸ்வரர் கோயில், உறுவையாறு , மேல் திருக்காஞ்சி Kengavaraga Natheeswarar Temple, Th...\nபலரும் அறிந்திராத சிவபெருமானின் 19 அவதாரங்கள்\nசிவனின் 1000 தமிழ்ப் பெயர்கள்\nதேவாரம் பாடல் பெற்ற 274-சிவாலயங்கள்\nதேவாரம் பாடல் பெற்ற 274- சிவாலயங்கள் கடலூர் மாவட்டம் : சிதம்பரம் சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில் , ...\nஅழுக்கு: கந்தையிலே Vs. சிந்தையிலே.....\nகந்தையிலே அழுக்கிருந்தால் கசக்கி எடுத்து விடு வெள்ளையப்பா\nஉன் சிந்தையிலே அழுக்கிருந்தால் சிவனடியை நாடிவிடு வெள்ளையப்பா\nஉயிரே அழுக்கு துணி உவர் மன்னே நம் பிறப்பு\nபூவுலக வாழ்க்கை என்னும் பொல்லாத கல்லினில���\nமோதி அடிக்கையிலே முற்றும் கசக்கையிலே\nஆதி சிவன் என்னும் ஆற்றில் வரும் வெள்ளத்திலே\nஅவன் அருள் என்னும் நிழல்தனிலே வெள்ளையப்பா\nஇந்த உயிரெல்லம் வாழுதடா வெள்ளையப்பா\n12 ராசிக்கேற்றபடி சொல்ல வேண்டிய கடவுளின் துதிகள்\nதங்கள் வருகைக்கு நன்றி. நண்பர்களிடம் சொல்லுங்கள்........\nகோயில்களுக்கு செல்வதால் கிடைக்கும் பயன்கள் பற்றி தெரியுமா\n2016-ம் ஆண்டிற்கான முக்கிய விரத நாட்கள்\nஆந்திரா சுருட்டப்பள்ளியில் சயன கோலத்தில் சிவன்\n274: தேவாரம் பாடல் பெற்ற தலங்கள்\nதிருவீழிமிழலை வீழிநாதர் கோயில் குருக்கள் பேசுகிறார்......\nஅருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், வள்ளிமலை\nஅருள்மிகு பாலஜகுஜாம்பிகை சமேத அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், செய்யாறு\nMega TV - தினம் ஒரு திருக்கோயில்\nகோயில்கள் - ஓர் பார்வை\nபற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்\nபற்றுக பற்று விடற்கு 350\nமு.வ : பற்றில்லாதவனாகிய கடவுளுடைய பற்றை மட்டும் பற்றிக் கொள்ள வேண்டும், உள்ள பற்றுக்களை விட்டொழிப்பதற்கே அப் பற்றைப் பற்ற வேண்டும்.\nபேட்டைவாய்த்தலை மார்த்தாண்டேஸ்வரர் திருக்கோயில், திருச்சி\nபஞ்சபூத ஸ்தலங்களுக்கு ஒரு யாத்திரை\nகந்த சஷ்டி கவசம் பாடல்\nகணபதி ஹோமத்தின் சிறப்பு என்ன தெரியுமா\nஅழுக்கு: கந்தையிலே Vs. சிந்தையிலே.....\nகந்தையிலே அழுக்கிருந்தால் கசக்கி எடுத்து விடு வெள்ளையப்பா\nஉன் சிந்தையிலே அழுக்கிருந்தால் சிவனடியை நாடிவிடு வெள்ளையப்பா\nஉயிரே அழுக்கு துணி உவர் மன்னே நம் பிறப்பு\nபூவுலக வாழ்க்கை என்னும் பொல்லாத கல்லினிலே\nமோதி அடிக்கையிலே முற்றும் கசக்கையிலே\nஆதி சிவன் என்னும் ஆற்றில் வரும் வெள்ளத்திலே\nஅவன் அருள் என்னும் நிழல்தனிலே வெள்ளையப்பா\nஇந்த உயிரெல்லம் வாழுதடா வெள்ளையப்பா\nசிவஸ்தலங்களின் இறைவன் – இறைவி பெயர்கள்\nஅருள்மிகு மன்னாதசாமி பச்சைவாழியம்மன் ஆலயம், அரியாங்குப்பம்\nஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், நல்லாற்றூர்\nதிருமலை கொழுந்தீஸ்வரர் ஆலயம், தூக்கணாம்பாக்கம்\nஸ்ரீ பிடாரி மீனாட்சி அம்மன் திருக்கோயில், தொண்டமாநத்தம்\nவைத்தியநாதர் திருக்கோயில், வைத்தீஸ்வரன் கோயில்\nஅருள்மிகு மருதாம்பிகை உடனுறை மருதீசுவரர் ஆலயம், நவமால் மருதூர், கண்டமங்களம்\nவீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் திருக��கோயில்\nதங்கள் வருகைக்கு நன்றி. நண்பர்களிடம் சொல்லுங்கள்........நன்றி... வணக்கம்... மீண்டும் வருக....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.thaainews.com/?p=89970", "date_download": "2018-07-21T11:56:12Z", "digest": "sha1:QVBEBMGSCFNKCALD6I674DP45PJWICKX", "length": 8396, "nlines": 129, "source_domain": "www.thaainews.com", "title": "காப்பாற்றினார் மகிந்த – ரணிலை பதவி விலக வேண்டாம் என்று கோரிக்கை - தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nகாப்பாற்றினார் மகிந்த – ரணிலை பதவி விலக வேண்டாம் என்று கோரிக்கை\nபிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்க விலக வேண்டாம் என்று, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச கேட்டுக் கொண்டுள்ளார்.\nதொலைபேசி மூலம் உரையாடிய போதே, மகிந்த ராஜபக்ச இவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளார்.\nகொழும்பில் இன்று நடந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போது, அமைச்சர் ராஜித சேனாரத்ன இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.\nஉள்ளூராட்சித் தேர்தலில் ஐதேக குறிப்பிடத்தக்களவு வாக்குகளைப் பெற்றுள்ளது என்றும் எனவே, பிரதமர் பதவியில் மாற்றம் செய்யத் தேவையில்லை என்றும், ரணில் விக்கிரமசிங்கவிடம், மகிந்த ராஜபக்ச கூறியதாகவும், ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\nஎதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் வடக்கு ,கிழக்கு மக...\nயாழ் கோட்டை பகுதியில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூ...\nமுல்லைத்தீவு சுதந்திரபுரத்தில் பெருமளவு ஆயு­தங்­கள...\nமீண்­டும் செம்­ம­ணி­யில் மனித எச்சங்கள் – பர...\nவிமானப்படையினர் ஆக்கிரமித்து வைத்துள்ள வீதியை விடு...\nவிடுதலைப் புலிகள் என்ற போர்வையில் இலங்கை தமிழர்களு...\nநடிகர் சிவகார்த்திகேயனுக்கு வந்த சோதனை\nநடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் ஒரு முக்கிய நட்சத்திரமாக வளர்ந்துவிட்டார். அவரின் படங்கள் பெரும் வரவேற்பு பெறுவதை நாமே இதுவரை நன்றாக பார்த்திருக்கிறோம். அடுத்து இவரது நடிப்பில் சீமராஜா என்...\nஉடலில் ஏற்படும் காயங்களை அண்ணாசி எளிதில் குணப்படுத...\nஇறந்துகிடந்த தந்தையின் உடலின் முன்பு மொடல் அழகி செ...\nஎதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் வடக்கு ,கிழக்கு மக...\nயாழ் கோட்டை பகுதியில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூ...\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் எ��்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuruvamnews.com/2018/01/blog-post_85.html", "date_download": "2018-07-21T11:25:53Z", "digest": "sha1:IJ2ZQGSDDMH6NN5VWOQNLPNYEY32FFWZ", "length": 11451, "nlines": 41, "source_domain": "www.thuruvamnews.com", "title": "வன்னியில் இழந்த பாராளுமன்ற ஆசனத்தை பெறும்நோக்கில் முசலி பிரதேச சபையை கைப்பற்றுவோம்: எருக்கலம்பிட்டியில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் | THURUVAM NEWS", "raw_content": "\nHome LOCAL வன்னியில் இழந்த பாராளுமன்ற ஆசனத்தை பெறும்நோக்கில் முசலி பிரதேச சபையை கைப்பற்றுவோம்: எருக்கலம்பிட்டியில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nவன்னியில் இழந்த பாராளுமன்ற ஆசனத்தை பெறும்நோக்கில் முசலி பிரதேச சபையை கைப்பற்றுவோம்: எருக்கலம்பிட்டியில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nவன்னியில் இழந்த பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை மீளப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், முதற்கட்டமாக முசலி பிரதேச சபையின் ஆட்சியை முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றும். வன்னி அமைச்சருக்கு பாடம் புகட்டுவதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள் என்ற சமிக்ஞைகள் தென்பட ஆரம்பித்துவிட்டன என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\nமன்னார் எருக்கலம்பிட்டியில் நேற்றிரவு (30) நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது;\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மூலம் அடையாளம் பெற்ற வன்னி அமைச்சருக்கு, மர்ஹூம் நூர்தீன் மசூர் சிபார்சு செய்திருக்காவிட்டால், வன்னி அமைச்சருக்கு அரசியல் அந்தஸ்து கிடைத்திருக்காது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அடையாளம் பெற்றிருக்காவிட்டால், அவர் இந்த நிலைமைக்கு வந்திருக்கமாட்டார். ஆனால், இன்று அவற்றையெல்லாம் மறந்து காட்டுத்தர்பார் அரசியல் செய்துகொண்டிருக்கிறார்.\nமுசலி பிரதேச சபையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றுவதற்கான சாதக நிலைமைகள் காணப்படுகின்றன. அராஜக அரசியல் செய்துகொண்டிருக்கும் வன்னி அமைச்சருக்கு எதிரான தீர்வை எடுப்பதற்கு மக்கள் துணிந்துவிட்டார்கள். இந்நிலையில், முசலி பிரதேச சபையை கைப்பற்றும் நோக்கில், எமது வட மாகாண சபை உறுப்பினர் றயீஸ் தானக முன்வந்து பதவியை இராஜினாமா செய்து பாரிய தியாகத்தை செய்துள்ளார்.\nவௌ்ளப் பாதிப்பிலிருந்து பாதுகாப்பதற்காக 150 மில்லியன் ரூபா செலவில் நாகவில்லு, எருக்கலம்பிட்டி பிரதேசங்களில் வடிகான்களை அமைத்துள்ளோம். அதுபோல பாதை அவிருத்திக்கும் தாரளமான நிதியொதுக்கீடுகளை எனது அமைச்சின் மூலமாக செய்திருக்கிறோம். அதைவிட அதிகமான அபிவிருத்திகளை எதிர்காலங்களில் இங்கு முன்னெடுப்பதற்கு நாங்கள் தீர்மானித்திருக்கிறோம்.\nஎருக்கலம்பிட்டியின் கலங்கரை விளக்கமாக திகழும் பாடசாலையை புனரமைப்பதில் றயீஸின் பங்களிப்பு அளப்பரியது. மாகாண சபையில் இருந்துகொண்டு பாடசாலையின் அபிவிருத்திக்காக மிகவும் பாடுபட்டார். இப்போதும் அதே ஈடுபாட்டில் இருக்கும் அவருக்கு கட்சி என்றும் உறுதுணையாக இருக்கும். இந்தப் பாடசாலையை முன்னேற்றி, ஆளனிப் பற்றாக்குறை தீர்ப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் தன்னாலான முழு உதவிகளையும் செய்யும்.\nஎருக்கலம்பிட்டி கடற்கரையில் அழகிய பூங்கா ஒன்றை நிர்மாணிப்பதற்காக 25 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளோம். பூங்கா நிர்மாணத்துக்கான ஒப்பந்தம் வட மாகாணத்துக்கு வெளியே வழங்கப்பட்டதாக எழுந்த சர்ச்சையினால் வேலைகள் தடைப்பட்டுள்ளன. இந்த நெருக்கடிகள் தீர்க்கப்பட்டு விரைவில் அவற்றை பூரணப்படுத்தி தருவோம்.\nபிரதி சுகாதார அமைச்சர் பைசால் காசிம் ஊடாக நாகவில்லு வைத்தியசாலையில் புதிய கட்டிடத்தை நிறுவுவதிலும் அங்குள்ள ஆளனி பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதிலும் வெற்றியடைந்திருக்கிறோம். அதேநேரம், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் ஊடாக நாகவில்லு மற்றும் எருக்கலம்பிட்டி மைதானங்களை புனரமைக்கின்ற வாய்ப்பும் எமக்கு கிட்டியிருக்கிறது.\nஅரசாங்கத்தின் வீட்டுத் திட்டத்துக்கு மேலதிக வீட்டுத்திட்டத்தை நிர்மாணித்து தருமாறு எருக்கலம்பிட்டி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதற்கான முயற்சிகளை இந்த வருடத்தில் நாங்கள் ஆரம்பிக்கவுள்ளோம். இங்கு நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் இஸ்ஸதீன் ஒரு உறுப்பினராக வருகின்ற சந்தர்ப்பத்தில், அவரை ���ுன்னிறுத்தி இந்த வேலைத்திட்டங்களை செய்துகொடுப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் தயாராக இருக்கிறது.\nஅரச வேலைவாய்ப்புகள் வழங்குகின்றபோது, முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் புறக்கணிப்படும் குற்றச்சாட்டு நீண்டகாலமாக இருந்துவருகிறது. அதனை நிவர்த்திக்கின்ற முயற்சிகளை நாங்கள் மேற்கொள்வதற்கு நாங்கள் தீர்மானித்துள்ளோம். இதுதவிர, எருக்கலம்பிட்டியில் இறங்குதுறை ஒன்றை அமைத்து தருமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீன்பிடித்துறை அமைச்சரை சந்தித்து அதனை செய்வதற்கான முயற்சியையும் நாங்கள் மேற்கொள்வோம் என்றார்.\nஇக்கூட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான முத்தலிபாவா பாறுக், ஹுனைஸ் பாறுக், வட மாகாணசபை உறுப்பினர் நியாஸ், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் உட்பட பெருந்திரளான முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yennachidharal.blogspot.com/2010/06/", "date_download": "2018-07-21T12:00:00Z", "digest": "sha1:CB73FJZ2E6EOCDRNTET3H2GWCA4GOSSB", "length": 37372, "nlines": 141, "source_domain": "yennachidharal.blogspot.com", "title": "எண்ணச் சிதறல்: June 2010", "raw_content": "\nகோடை விடுமுறைக்கு far east tour போகும் குஷியில் இருந்தாள் சித்ரா. நாளை இரவு கிளம்பவேண்டும். பெட்டிகளில் துணிமணி மற்ற சாமான்களை அடுக்கி வைத்துக் கொண்டிருந்தாள். மகள் நேஹா உற்சாக மிகுதியில் கேள்விக் கணைகளைத் தொடுத்த வண்ணம் இருந்தாள். இந்த களேவரத்தைப் பற்றி கொஞ்சமும் கவலைப் படாமல் சித்ராவின் கணவன் சுரேஷ் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தான். \" ஏங்க, நாளைக்கு ஊருக்குக் கிளம்பணும். நான் தனியா எல்லா வேலையும் செஞ்சிண்டிருக்கேன். நீங்க என்ன டிவி பார்த்துண்டிருக்கேளே. ஹெல்ப் பண்ணக் கூடாதா\" என்று கோவப்பட்டாள் சித்ரா. \"நீ பார்ப்பாயே. அதான் அந்த ஜாக்கெட் ப்ரொகிராம்.... சாரி, ஜாக்பாட் ப்ரொகிராம் வருதான்னுதான் பார்க்கிறேன்..\" என்று சொன்ன வண்ணம் வந்த சுரேஷ் சித்ராவுக்கு உதவத் தொடங்கினான். மகளுக்கு கொஞ்சம் snacks, story books, coloring books என்று ஒவ்வொருவருக்கும் பார்த்து பார்த்து எடுத்து வைப்பதற்கு நள்ளிரவாகிவிட்டது.\nமறு நாள் எல்லோருக்கும் முன்பாக எழுந்த நேஹா அம்மாவையும் அப்பாவையும் ' ம், சீக்கிரம், ப்ளேனுக்குப் போகணும். எழுந்திருங்க..' என்று எழுப்பினாள். அத்தனை excitement அவளுக்கு. ஒரு டிராவல் ஏஜென்சி மூலம் செல்வதால் வீட்டிலிருந்தே வேன் வைத்து கூட்டிக்கொண்டு விமான நிளையம் செல்வது முதல் எல்லாம் அவர்கள் பொறுப்பு. இரவு ஏழு மணியளவில் வீட்டிலிருந்து கிளம்பினார்கள். விமான நிலையத்தில் இவர்களைப் போல டூர் வரும் நான்கைந்து குடும்பங்களின் அறிமுகம் கிட்டியது.\nமுதலில் பாங்காக் சென்று, பட்டாயா, கொரெல் ஐலேண்ட் பின்னர் மலேசியாவில் முக்கிய இடங்களான sunway lagoon park, genting island என்று சுற்றிய களைப்பே தெரியாமல் enjoy பண்ணினார்கள். சிங்கப்பூரின் night safari, underwater world இவைதான் நேஹாவிற்கு மிகவும் பிடித்திருந்தன. அவளுக்கு அந்த இடங்களைவிட்டுவர மனமே இல்லை.\nஇப்படியாக 15 நாட்கள் சென்றதே தெரியாமல் ஊர் சுற்றினார்கள். அன்று சென்னை திரும்ப வேண்டும். புதிதாக கிடைத்த பிற நாட்டு நண்பர்களுக்கு பிரியாவிடை கொடுத்த பின்னர் சென்னை செல்லும் நண்பர்களுடன் விமான நிலையம் வந்து சேர்ந்தார்கள் சுரேஷ் குடும்பத்தினர். check-in செய்துவிட்டு வெளியில் வந்து காபி குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த ஒருவர் டூர் ஏஜென்சி சார்பில் அனைவருக்கும் ஒரு அழகாக gift wrap செய்யப்பட்ட ஒரு பரிசு பொருளைக் கொடுத்தார். \"fragile item என்பதால் இதை இப்ப பிரிக்காதீங்க. வீட்டில் போய் பாருங்கள். ஒரு surprise gift\" என்று அன்புக் கட்டளை வேறு. சித்ராவின் மகள் நேஹாவுக்கோ கிஃப்ட் என்றால் உடனே பிரித்தாக வேண்டும். சித்ராவுக்கோ மற்றவர்களெல்லாம் பிரிக்காதபோது நம் மட்டும் எப்படி பிரிப்பது என்ற தயக்கம். மேலும் அது ஏதாவது கண்ணாடிப் பொருளாக இருந்தால் பத்திரமாகக் கொண்டு போகவேண்டுமே; அதனால் பிரிக்கக்கூடாதென்று மகளை எப்படியோ சமாதானப்படுத்திக் கொண்டிருந்தாள். இதற்குள் போர்டிங் நேரம் ஆகிவிட்டதால் அனைவரும் அவரவர் கிஃப்டுடன் security scanning செய்யக் கிளம்பினர். Scanning முடிந்ததும் அங்கிருந்த அதிகாரி அனைவரிடமும் 'இந்த பரிசை gift wrap செய்தபடியே வைத்திருங்கள். பிரிக்க வேண்டாம். அப்பதான் customs-ல் பிரச்சினை எதுவும் இருக்காது\" என்றார். நேஹாவுக்கோ என்னடா இது இந்த கிஃப்ட்டைப் பிரிக்கவிட மாட்டேங்கிறாங்களே என்று கோவம். ஆனால் 'customs பிரச்சினை' என்றதால் ஒருவருமே அதைப் பிரிக்காமல் வீடு சென்றபின் பிரித்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டனர். அசதியில் நன்கு தூங்கியவர்கள் சென்னை வந்ததும்தான் விழித்தனர்.\nசென்னை விமான நிலையத்தில் இவர்களை அழைத்துச் செல்ல டூர் ஏஜென்சியிலிருந்து இரண்டு பேர் வந்திருந்தனர். ஒருவர் கையில் இவர்களைப் போலவே wrap செய்யப்பட்ட gifts இருக்க சுரேஷுக்கு ஒரே ஆச்சர்யம். கேட்டதற்கு இங்கு சுற்றுலா வந்த வெளி நாட்டு வாடிக்கையாளர்களுக்குத் தரவே வைத்திருப்பதாகக் கூறினார். டூர் சிறப்பாக ஏற்பாடு செய்தது மட்டுமில்லாமல் ஒரு கிஃப்ட்டும் கொடுத்தது பற்றி அனைவருக்கும் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி (என்ன இருந்தாலும் ஓசியில் ஏதாவது கிடைத்தால் அதன் ஆனந்தமே தனிதானே). இருவரும் சேர்ந்து அனைவரது லக்கேஜையும் எடுத்து வேனில் ஏற்றினார்கள்.\nஅந்த இரண்டாவது நபர் கிஃப்ட்டுக்களுடன் செல்ல எத்தனிக்கையில் விமான நிலையத்திலிருந்து போலீஸ் இருவர் வந்து அவரை இழுத்துக் கொண்டு போனார்கள். டூர் சென்றவர்கள் ஏறிய வேனையும் நிறுத்தி இரு போலீஸ்காரர்கள் காவலுக்கு நின்றனர். சித்ரா 'பிள்ளையாரப்பா, எந்த பிரச்சினையும் இல்லாமல் காப்பாத்து. உனக்கு கொழுக்கட்டை பண்ணுகிறேன்' என்று வேண்டிக் கொண்டாள். இவர்களின் எந்த கேள்விக்கும் போலீஸ்காரர் சொன்ன ஒரே பதில் 'பொறுத்திருந்து பாருங்கள்\" என்பதே. 30-40 நிமிடங்களுக்குப் பிறகு விமான நிலையத்தினுள்ளிருந்து வந்த போலீஸ்காரர் ' sorry for the trouble. நீங்க போகலாம்\" என்று சொன்னார். சுரேஷ் மற்றும் அந்த வேனிலிருந்த ஆண்கள் அனைவரும் இறங்கி 'என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள வேண்டுமென்று கொஞ்சம் கடுமையாகக் கேட்டதால்அந்த போலீஸ்காரர் சொல்லத் தொடங்கினார்.\n\"உங்களுக்கு கிஃப்ட்டாகக் கொடுத்தார்களே, அது ஒரு மெழுகு பொம்மை. அதில் வைரக் கற்களை ஒளித்து வைத்திருக்கிறார்கள். உங்களைப் போன்ற unsuspecting tourist கிட்ட கொடுத்து எடுத்து வந்து இங்கே வந்தவுடன் உங்களுக்குத் தெரியாமல் அந்த பாக்கெட்டை மாற்றிவிடுவார்கள். இதுதான் அவர்கள் modus operandi. இவர்களைப் பற்றி கண்டுபிடித்ததும் சிங்கப்பூர் போலீஸ் எங்களை அணுகினர். இங்கு சென்னையில் இவர்கள் கூட்டாளிகளைக் கையும் களவுமாகப் பிடிக்கவே இந்த கிஃப்ட்டை நீங்கள் பிரிக்கவேண்டாமென்று சிங்கப்பூர் விமான நிலையத்தில் கேட்டுக் கொண்டார். நீங்களும் அதன்படி நடந்ததால் எங்கள் வேலை எளிதானது. அவன் அந்த கிஃப்ட் பாக்கட்டுகளை மாற்றும் வரையில் கண்காணித்துக் கொண்டிருந்த நாங்கள் உடனே வந்து அவனைக் கைது செய்தோம். உங்களிடம் உள்ள கிஃப்ட்டையும் சாட்சிக்காக எடுத்துக் கொள்ளவே உங்களைக் காக்க வைத்தோம்.\" என்றார்.\n\"சே. பிரபலமான ஏஜென்சி என்று நம்பிதானே போனோம். இப்படி மோசம் செய்துவிட்டார்களே\" என்று சுரேஷ் கேட்க,\" அவர்கள் மேல் தவறு இல்லை. தங்கள் நிறுவனப் பொருட்களுக்கு இலவச விளம்பரம் பெறுவதற்கே இது போல் கிஃப்ட் கொடுப்பதாகக் கூறி டூர் ஏஜன்சியை அணுகியிருக்கிறார்கள். அவர்களுக்கும் இதனால் நன்மையிருப்பதால் டூர் ஏஜென்சி இதற்கு சம்மதித்திருக்கிறது. அவ்வளவே அவர்களின் பங்கு\" என்றார்.\nஅனைவரும் அதிர்ச்சியிலிருந்து விடுபடாமல் தங்களுக்குத் தரப்பட்ட கிஃப்ட்டை போலீசிடம் கொடுத்துவிட்டு வீடு நோக்கிப் போனார்கள்.\nநீதி: ஓசிப் பொருளுக்கு ஆசைப் படாதீர்கள்.\nஅபிராம பட்டர் என்றழைக்கப்படும் திரு.சுப்பிரமணிய அய்யர் அவர்கள் திருக்கடவூரில் எழுந்தருளியிருக்கும் அன்னை அபிராமியின் அழகையும் அருளையும் பற்றி அனைவரும் மிகச் சுலபமாகப் புரிந்து கொள்ளும் வகையில் பக்தியோடு புனைந்தது அபிராமி அந்தாதி. நான் பள்ளி செல்லும் காலத்திலிருந்து காலையில் விழிக்கும்போதே கேட்டுப் பழகியது 'உதிக்கின்ற செங்கதிர்....' என்று பூபாள ராகத்தில் என் அம்மாவின் இழைந்த குரலில் ஒலிக்கும் அபிராமி அந்தாதி. எங்கள் அம்மா பாடுவதைக் கேட்டே எங்கள் அனைவருக்கும் அறிமுகமாகி , மறக்க முடியா வண்ணம் நெஞ்சில் பதிந்து போன ஒன்று. அந்தப் பாடல்களை மேலும் எளிமையான முறையில் விளக்கி எழுதும் பணியை திரு.அப்பாதுரை அவர்கள் துவங்கியிருக்கிறார்.\nதிரு. அப்பாதுரை அவர்கள் பதிவுலக அன்பர்களுக்கு நன்கு அறிமுகமானவர். அவரின் தமிழறிவும் எழுதும் நடையும் அவரின் மூன்றாம் சுழி (http://moonramsuzhi.blogspot.com) வலைப்பூவைப் படிக்கும் அனைவரும் ரசிக்கும் ஒன்று. அவர் அபிராமி அந்தாதி பற்றி எழுதும் http://kadavur.blogspot.com என்ற வலைப்பூவிலிருந்து மாதிரிக்கு ஒரு முத்து:\nஅபிராமி பட்டர் என்று அழைக்கப்பட்ட சுப்ரமணிய அய்யர் அந்தாதி, பாடுவானேன் பத்து நூறு செய்யுள் பாடியிருக்கலாமே பத்து நூறு செய்யுள் பாடியிருக்கலாமே அல்லது லலிதா சக்ஸ்ரநாமம் போல் அபிராமி சகஸ்ரநாமம் சொல்லியிருக்கலாமே அல்லது லலிதா சக்ஸ்ரநாமம் போல் அபிராமி சகஸ்ரநாமம் சொல்லியிருக்கலாமே அந்தாதி பாடுவானேன் (லலிதா சக்ஸ்ரநாமத்திலிருந்து கொஞ்சம் எடுத்து அந்தாதியில் ச���ர்த்திருக்கிறார் - விளக்கம் எழுதும் பொழுது, நினைவிருந்தால் அதையும் எழுதுகிறேன்). சரி, அந்தாதி பாடிய காரணம்\nஅபிராமி அந்தாதியின் பின்னணியில் இருக்கும் கதை பலருக்கும் தெரியும். \"இன்றைக்கு என்ன திதி\" என்று அரசன் கேட்ட போது, அமாவாசைக்குப் பதிலாகப் பௌர்ணமி என்று சொல்லிவிட்டார் சுப்ரமணிய அய்யர். 'இதென்ன கூத்து\" என்று அரசன் கேட்ட போது, அமாவாசைக்குப் பதிலாகப் பௌர்ணமி என்று சொல்லிவிட்டார் சுப்ரமணிய அய்யர். 'இதென்ன கூத்து இந்த அய்யரை நம்பி மக்கள் தங்கள் கர்மாக்களை எப்படிச் செய்ய முடியும் இந்த அய்யரை நம்பி மக்கள் தங்கள் கர்மாக்களை எப்படிச் செய்ய முடியும் திதி கூடத் தெரியவில்லையே' என்று எரிச்சலடைந்த அரசன், \"அய்யரே, இன்றிரவு நிலவு தோன்றாவிட்டால் உனக்கு மரண தண்டனை\" என்று ஆணையிட்டுக் கிளம்பிவிட்டார். அய்யர் என்னத்தைக் கண்டார் அபிராமியைத் தான் கண்டார். அமாவாசையும் ஒன்று தான் பௌர்ணமியும் ஒன்று தான். அதாவது, ஆதியும் அந்தமும் ஒன்று தான். எல்லாமே அபிராமி தான். ஆதியும் அந்தமும் ஒன்றிலொன்று அடக்கம் என்று அவர் எண்ணியதாலும், அது ஆதி அந்தமில்லாத அபிராமிக்குள் அடக்கம் என்று நம்பியதாலும் அந்தாதி பாடினார்.\nஅவர் அபிராமி அந்தாதி பற்றி எழுதும் இந்த வலைப் பூவில் என் அம்மாவின் குரலில் பாடல்களைக் கேட்டு பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம். தமிழ்,ஆன்மீகம் மற்றும் இசையில் ஈடுபாடுடைய அனைவருக்கும் இந்த வலைப்பூ பிடித்ததாக இருக்கும் என்பது என் கருத்து.\nகோடைக் காலம் வந்துவிட்டது. பள்ளிக் காலங்களில் இந்த கோடை விடுமுறையை எத்தனை எதிர்பார்த்திருப்போம். கோடை விடுமுறையில் என் சகோதர சகோதரிகள் மட்டுமில்லாமல் என் மாமாவின் குழந்தைகளும், சித்தியின் குழந்தைகளும் ஒன்றாகக் கூடி லூட்டி என்றால் அப்படி லூட்டி அடிப்போம். நாளொரு விளையாட்டும் பொழுதெல்லாம் சிரிப்பாகவும் போன காலங்கள் அவை.\nநாங்கள் அதிகம் ரசித்து விளையாடிய விளையாட்டுகளில் முதலிடம் வகிப்பது 904 என்ற சீட்டாட்டம்தான். இரண்டு டீமாகப் பிரிந்து ட்ரம்ப் வைத்து விளையாடும் ஆட்டம் அது. என் அண்ணன் இருவரும் கையில் ஒன்றும் உருப்படியான சீட்டு இல்லையென்றாலும் 'சூப்பர், நாமதான் வின்' அப்படி இப்படியென்று பேசி எதிராளிக்கு பயத்தை உண்டு பண்ணுவார்கள். இதுகூடப் பரவாயில்ல���. ட்ரம்பை மாற்றுவது போல் பாவனை செய்தே எதிராளிக்கு டென்ஷன் கொடுப்பார்கள். லுங்கியில் சில சீட்டுக்களை மறைத்து அழுகுணி ஆட்டம் ஆடுவார்கள். நிஜமாகவே கார்டை மறைக்கிறாங்களா இல்ல ஏமாத்தறாங்களா என்று கண்காணிப்பதிலேயே கவனம் செலுத்தி எங்கள் ஆட்டத்தைக் கோட்டை விடுவோம்.\nபுளியங்கொட்டையை வைத்து 'ஒற்றையா, இரட்டையா' விளையாட்டு (நம் கைகளில் கொஞ்சம் கொட்டைகளை மூடி வைத்துக்கொண்டு நம் கையிலிருக்கும் கொட்டைகளின் எண்ணிக்கை odd or even number என்று எதிரிலிருப்பவர் ஊகிக்கவேண்டும்), கூழாங்கற்களை வைத்து அம்மானை ஆடுவது, words building, 10-20 என்று ஒரு விளையாட்டு (இதைப் பலமுறை விளையாடியிருக்கிறோம். ஆனால் இப்பேது எப்படி விளையாடுவது என்று நினைவு இல்லை) என்று விளையாடுவது போதாதென்று நாட்டியம், நாடகம் எல்லாம் வேறு போடுவோம். என் மூத்த சகோதரி இதில் திறமை பெற்றவர். எங்களுக்கு அழகாக கதை சொல்லி நடிக்க, நாட்டியமாட எல்லாம் சொல்லிகொடுப்பார்.\nமாலை வேளைகளில் வீட்டிற்கு முன்பிருந்த பெரிய க்ரௌண்டில் நாலு கம்பம், help, பூப்பறிக்க வருகிறோம் (இந்த விளையாட்டெல்லாம் இப்போது குழந்தைகள் விளையாடுகிறார்களா என்று தெரியவில்லை), கோ-கோ என்று ஓடி விளையாடிக் களைத்தபின்தான் வீடு திரும்புவோம்.\nமத்தியான வேளையில் நாங்களும் எங்கள் தெரு பிள்ளைகளும் எங்கள் வீட்டில் கூடி 'மலையாள பகவதி' என்று ஒரு விளையாட்டு விளையாடுவோம். எல்லா கதவு, ஜன்னல்களையும் மூடி வீட்டை இருட்டாக்கிவிட்டு படுப்பது போல் பாவனை செய்திருக்க ஒருவர் மட்டும் கறுப்பு போர்வையைப் போர்த்திக் கொண்டு மற்றவர்களைப் பயமுறுத்த வேண்டும். அந்த ஒருவரின் கற்பனை திறனையும், நடிப்புத் திறனையும் பொறுத்து விளையாட்டின் சுவை கூடும். ஒரு நாள் இப்படி விளையாடிக் கொண்டிருக்கும்போது வீட்டு வாசல் கதவை யாரோ பலமாகத் தட்டும் ஓசை. என் மூத்த சகோதரி ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தால் ஒருவரையும் காணோம். கொஞ்ச நேர அமைதிக்குப் பிறகு மீண்டும் தட தட என்று தட்டும் சத்தம். மீண்டும் ஜன்னல் வழியே பார்த்தால் ஒருவரும் இல்லை. இப்போது எங்களுக்கெல்லாம் கொஞ்சம் பயம் எட்டிப் பார்த்தது (விளையாட்டின் effect). இப்படியே மூன்று நான்கு முறை; அதுவும் ஒவ்வொரு முறையும் சத்தம் கூடிக் கொண்டே போனது; ஜன்னல் வழியே பார்த்தால் ஒருவரும் தென்படவில்லை. ��ங்களுக்கோ கதவைத் திறக்க பயம். அடுத்த முறை கதவைத் தட்டும் ஓசை வந்ததும் என் சகோதரி பக்கத்து அறையின் ஜன்னல் வழியே பார்த்தால்....... அது என் மாமாதான். எங்களைப் பயமுறுத்தவே அப்படி செய்திருக்கிறார். பயம் தெளிந்து அனைவரும் வயிறு வலிக்கச் சிரித்தோம்.\nஇப்படி ஒவ்வொரு கோடைவிடுமுறையும் கொண்டாட்டம்தான். அந்த நாட்களை இன்று நினைத்தாலும் இன்பமாக இருக்கிறது. நான் இத்தனை வரிகளில் சொன்னதை நான்கே வரிகளில் சொல்லும் ஒரு பழைய பாடல்தான் நினைவுவருகிறது.\n'குரங்குகள் போலே மரங்களின் மேலே தாவித் திரிந்தோமே\nகுயில்களைப் போலே இரவும் பகலும் கூவித் திரிந்தோமே\nவரவில்லாமல் செலவுகள் செய்து மகிழ்ந்திருந்தோமே\nவாழ்க்கைத் துன்பம் அறிந்திடாமல் வாழ்ந்து வந்தோமே\nஎவ்வளவு உண்மையான வரிகள். கவியரசுக்கு இணை அவர் மட்டும்தான்\n2011-ல் நான் என்று தலைவர்கள் கனவு கண்டுகொண்டு இருக்க ஸ்ரீமான் பொதுஜனம் மனதில் அனைவரைப் பற்றியும் என்ன ஓடிக் கொண்டிருக்கும் என்று ஒரு கற்பனை:\nசூரியனைச் சுத்தி கோளெல்லாம் அதனதன் ரூட்ல போயிண்டிருக்கா மாதிரி தெரிஞ்சாலும் எப்ப எல்லாம் முட்டி மோதிக்குமோ தெரியலையே\nஇது எப்ப எந்த கூடையில் இருக்கும்னு தெரியாது.\nயாராவது சுத்தி விடலைன்னா இது சுத்தாது\nகுளமே வத்திப் போச்சு; பூவை எங்க தேடறது\nstop சண்டை போடாதீங்க சொல்வதுபோல் சின்னத்தை வைச்சிண்டு சின்னப்புள்ளத்தனமா சண்டை போடறாங்களே\nசத்தம் பெரிசாத்தான் இருக்கு. வேலைக்காகுமா தெரியலையே\nரஜினிகாந்த் ரசிகர்கள் : 'உடைந்து போன நெஞ்சை ஒட்ட வைக்க அவர் வருவாரா\nமக்கள்: 'இருக்கும் கட்சி விட்டு இல்லாத ஒன்றை தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே'\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://askardj.blogspot.com/2010/11/blog-post_30.html", "date_download": "2018-07-21T11:16:20Z", "digest": "sha1:ZR3PTGOR5BXGTDJWTEWXNDKTZ3IWYVH6", "length": 15630, "nlines": 74, "source_domain": "askardj.blogspot.com", "title": "அஸ்கரின் பகிர்வுகள்: ராகசங்கமம் இதயசங்கமம்......", "raw_content": "\nகோடைக்குப் பினனரான மழையைக் கண்டு மகிழ்வதைப் போல்,நீண்ட இடவெளிக்குப் பிறகு முழுமையான இசை இரவை ரசித்த மகிழ்ச்சி எனக்குள்.இந்தியாவின் 'ராக சங்கமம்'இசையில் தென்னிந்திய திரைப்படப்பாடகர்களும்,பாடகிகளும்,நிகழ்ச்சியை அற்புதமான குரல் வளத்தால்.ரசிகர்களை அசத்தியமைதான் இத்தனை மகிழ்ச்சிக்குக் க���ரணம்.\n28.11.2010 ஞாயிற்றுக்கிழமை மாலை 7.00 மணிக்கு 'ராக சங்கமம்'இசை கொட்டத் தொடங்கியது.வசந்தம் TV.வசந்தம் FM.வீரகேசரி பத்திரிகையின் ஊடக அனுசரனையில் மருதானை சென்.ஜோசப் உள்ளக அரங்கில் இது இடம் பெற்றது.\nவெளியில் இயற்கை மழையில் நனைந்து கொண்டு இசை மழையில் நனைய வந்த மக்கள் கூட்டத்தால் அரங்கு நிரம்பி வழிந்தது.ஆக,ரசிகர்களுக்கு இசை விருந்து படைக்க தயாராகயிருந்தார்கள்,தென்னிந்திய பாடகர்களான,மனோ, மதுபாலகிருஷ்ணன்,எம்.எல்.ஆர்.கார்த்திகேயன்,பாடகிகளான,பிரியதர்சினி,பிரியாஹேமேஸ்,சுவி,இவர்களுடன்,கலக்கப்போவது புகழ்,விஜய் ரி.வி.யில் ஜோடி நம்பர்1 இலும் அசத்திய சிவகார்த்திகேயன்,ரோபோ சங்கர்...........இசை ஒஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து பணியாற்றிய தோமஸ், பென்.ட்ரம்ஸ் ஆகியோருடன் ஏனையோர்களும் இணைந்து இசை வழங்கினர்.\nஇனி யென்ன இசை மழைதான்....................\nமனதோடு நிறைந்த மனோ நிகழ்ச்சியை ஆரம்பிக்க முதலாவதாக பாடிய பாடல் 'எங்க ஊர் பாட்டுக்காரன் திரைப்படத்தில் இடம் பெற்ற 'செண்பகமே செண்பகமே..சொல்லவா வேண்டும் அரங்கே அதிர்ந்தது கரகோஷத்தால்,அதற்கு பிறகு 'ஓ கிக்கு ஏறுது' 'வீரபாண்டி கோட்டையிலே' 'காட்டுக் குயிலின் மனசுக்குள்ள' சங்கீத ஜாதி முல்லை'இது போன்ற பாடல்களை பாடி ரசிகர்களை திருப்தி படுத்தினார்,\nஇள நெஞ்சங்களில் குடி கொண்டுள்ள மதுபாலகிருஷ்ணன் முதலாவதாக பாடிய பாடல் நான் கடவுள் திரைப்படத்தில் இளைய ராஜாவின் இசையில் இடம்பெற்ற 'பிச்சைப்பாத்திரம் ஏந்தி வந்தேன்' இந்தப் பாடல் மூலமாக தன் குரல் வளத்தின் திறமையை வெளிப்படுத்தியிருந்தார் மது.இந்தப்பாடல் இவருக்கு இந்தியாவின் 'மிர்ச்சி'விருதினை பெற்றுக் கொடுத்தது.அதனைத்தொடர்ந்து,கனா கண்டேனடி,கொஞ்ச நேரம்,தண்ணி தொட்டி தேடி வந்த,...போன்ற பாடல்களைபாடி ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு தீனி போட்டார்.இருந்த போதிலும்,அவரது ரசிகர்கள் மது என அழைத்தும்,கை தட்டியும்,அவர் ரசிகர்களுக்கு எந்த வில்டப்பும் கொடுக்கவில்லை.(மது ரசிகர்கள் பாவம்)\nஉருவத்தில் பெரிதான,வயதில் இளமையான எம்.எல்.ஆர்.கார்த்திகேயன் தனது அட்டகாசமான,துடிப்பான குரலால் ரசிகர்களையும்,அரங்கேயும் குசிப்படுத்தினார்.'ஓ சாந்தி' அரிமா, ஹோசானா,ஜே ஹோ,போன்ற பாடல்களை தனியாகவும்,ஜோடியாகவும் இணைந்து ஆடிப்பாடி ரசிகர்களை பரவசப்படுத்��ியிருந்தார்.எந்த வந்தாவுமின்றி மக்களுக்குள்ளேயே வந்து ஆடிப்பாடியிருந்தார் நம்ம கார்த்திகேயன்.\nபாடகி சுவியை அழைக்கின்றபோது தொகுப்பாளர்,இளைஞர்களுக்கு ரொம்பபிடிச்ச பாடகர் என அழைத்தார்.அப்போது நான் நினைத்தேன்.துள்ளல் பாடல்களை பாடக்கூடியவரென்று.மேடைக்கு வந்த பிறகுதான் புரிந்தது அந்த கண்ராவி சுவி குத்துப்பாட்டுக்களோடு சேர்த்து நம்ம மனசினையும் குத்தினார்.அரைகுறை ஆடையுடன் வந்து'தீப்பிடிக்க தீப்பிடிக்க' கோடான கோடி'போன்ற பாடல்களை பாடி,ஆடி அசத்தியிருந்தார்.ஓ அதுவா படு செமத்தி பின்னர் சுவி மேடைக்கு வரும் போதெல்லாம் இளைஞர்களின் கை தட்டல்கள் அதிகம்.........சுவி, மாசிலா மணி திரைப்படத்தில் இடம் பெற்ற ஓடியோடி விளையாடு பாப்பா பாடலை பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபிரியாஹேமேஸ் இவர் தமிழிலும் தெலுங்கிலும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாந்தின் இசையில் அதிகமான பாடல்களை பாடியுள்ளார்.பிரியா தனக்கே உரித்தான இனிமையான குரலால் பாடி ஆடி ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தினார்.கந்தசாமி திரைப்படத்தில் இடம்பெற்ற மியாவ் மியாவ் பாடலுக்குச் சொந்தக்காரி........\nபிரியதர்சினி இவர் கர் நாடக இசைப்பாடகி தன் பங்குக்கு நிறைய பாடல்களை பாடி பார்வையாளர்களை கவர்ந்திருந்தார்........\nநம் நாட்டின் ரி.எஸ்.முருகேஸ பைலாப் பாடல் ஒன்றினைப்பாடியிருந்தார்.பிரசாந்தினி,தம்பிராஜ்,வபா..ஆகியோர் பிண்னனி பாடகர்களாக மேடையில் காட்சி தந்தார்கள்.......\nசிவகார்த்திகேயன் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கியிருந்தார்.மேடையில் கலாயித்தர் ஆனாலும் நம்ம ஒருத்தர் அறிவிப்பாளராகயிருந்திருக்கலாமே என பலரும் சிலாகித்ததை கேட்கக் கூடியதாகயிருந்தது.\nஇலத்திரனியல் இடையிடையே சில தொந்தரவினைக் கொடுத்தது ஒலி வாங்கிக்கு.இப்படியாக சில கண்ணூறுகளைக் கழித்துவிட்டுப்பார்த்தால் ........ராகசங்கமம் இசை மனதை மகிழ்வித்த முழு சங்கமம்....\n''மீண்டும் இப்படியானதொரு இசை நிகழ்ச்சி எப்போது என்ற எதிர்பார்ப்புக்களோடு மக்கள் அரங்கைவிட்டு வீடேகினர்''...................\nஉங்கள் விமர்சனம் நன்றாக உள்ளது .\nநிறையை மட்டும் காட்டாமல் , \"ரசிகர்கள் மது என அழைத்தும்,கை தட்டியும்,அவர் ரசிகர்களுக்கு எந்த வில்டப்பும் கொடுக்கவில்லை.(மது ரசிகர்கள் பாவம்)\" என குறைகளையும் கூறியுள்ளிர்கள் ....\nகாற்றலைய��ல் கலந்த என் கவிதை.............\nஉங்கள் வரவுக்கு ரொம்ப நன்றி.என் பதிவுக்கு முதலாவதா...\nஅகதியான காதலியின் விலாசம் தேடி........\nஒலிபரப்பாளனாக வேண்டுமென்ற ஆசை பாடசாலைக்காலத்தில் ஏற்பட்ட ஒன்று,பின்னர் உயர்தரம் முடித்துவிட்டு தகவல் தொழிநுட்பம் படிப்பதற்காக,கொழும்புக்கு வந்தேன்.இங்து இ.ஒ.பரப்புக்கூட்டுத்தாபன அறிவிப்பாளர்களின் அறிமுகம் கிடைத்தது. (நல்ல உள்ளங்கள்)பின்னர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் மாணவர்மன்ற நிகழ்ச்சியில் எனது குரல் பதிவானது அதுதான் என் குரல் காற்றலையில் கலந்த முதலாவது நிகழ்ச்சி (அது ஒரு சுவாரஷ்யம்)அதற்து பின்னர் கவிதைக்களம்,மஜ்லிசுல் பிக்ரியா சிந்தனைச்சோலை,ஒரங்க நாடகம்,மிம்பர் பிரசங்கமேடை ஆகிய நிகழ்ச்சிகளிலும் எனது குரல் பதிவானது,கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள்,அந்தந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்களும்,நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர்கள் எனக்கு வழங்கிய ஊக்கமும் அன்பான ஆலோசனைகளும்தான்,தொடர்ச்சியாக ஒலிபரப்பில் பயணிக்க வேண்டுமென்ற கனவை மேலும் வலுவூட்டியது.அந்தப்பின்னணியில் 2008.04.21 ம் திகதி வசந்தம் வானொலி ஆரம்பிக்கப்பட்டபோது அதன் ஆரம்ப அறிவிப்பாளர்களில் நானும் இணைந்து கொண்டேன்.வசந்தம் வானொலி மூலமாகத்தான் நான் அறிவிப்பாளராக மக்கள் மத்தியில் அறிமுகமானேன்.................\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://edwizevellore.com/to-all-categories-of-school-hms-principals-tomorrow-14-07-2018-will-be-working-day-for-all-categories-of-schools/", "date_download": "2018-07-21T11:29:13Z", "digest": "sha1:OWG3V3N5E4233VFU3CRYJNJ6N2NBS2MO", "length": 2150, "nlines": 32, "source_domain": "edwizevellore.com", "title": "TO ALL CATEGORIES OF SCHOOL HMs/PRINCIPALS – TOMORROW (14.07.2018) WILL BE WORKING DAY FOR ALL CATEGORIES OF SCHOOLS", "raw_content": "\nஅனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,\n14.07.2018 (நாளை) அனைத்துவகை பள்ளிகளுக்கும் வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்துவகை பள்ளிகளும் 14.07.2018 அன்று வேலை செய்யும் என அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.\nPrevதனி கவனம் – 6, 9, 11ம் வகுப்பிற்கான புதிய பாடம் கற்பித்தலுக்கான பயிற்சியில் தவறாமல் கலந்துகொள்ள தெரிவித்தல்\nNextஅரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு – முன்னுரிமைப்பட்டியல் தயாரித்தல் சார்பான கூட்டம் ரத்து செய்யப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/01/13/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4/", "date_download": "2018-07-21T11:10:07Z", "digest": "sha1:D2HXYD3XYVOLZLSXT53ZXJZ5LDOGDZZQ", "length": 8668, "nlines": 104, "source_domain": "lankasee.com", "title": "திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த தந்தை…மகன் எடுத்த பயங்கர முடிவு | LankaSee", "raw_content": "\nமுதலைகளை ஒத்த மக்கள் கூட்டம்\nபெண்கள் அணியும் மெட்டியின் மகத்துவம்.\nஷாரிக் அம்மாவின் அதிரடி பேட்டி\nஜெயலலிதா மரணம் குறித்து மீண்டும் வெளியாகும் அதிர்ச்சி தகவல்\nதனக்கு புற்றுநோய் என்றதும் மகன் என்ன செய்தார் தெரியுமா காதலர் தின நடிகையின் உருக்கமான பதிவு\nஇரவில் தாமதமாக உண்பவரா நீங்கள்\nபடுக்கையில் இருந்த தந்தைக்கு மகள் செய்த காரியம்\n4 நாட்களாக 40 பேர் இளம் பெண்ணை அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்\nஆண், பெண் மூளை அமைப்பில் வித்தியாசம்\nதிருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த தந்தை…மகன் எடுத்த பயங்கர முடிவு\nதிருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த தந்தையை கார் குண்டு மூலம் கொல்ல முயன்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வாலிபருக்கு சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய வம்சாவளியைச் சேர்ந்த குர்ஜித் சிங் ரந்தாவா என்ற வாலிபர் தனது தந்தையுடன் லண்டனில் வசித்து வந்தார். இவர் லண்டனைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்தார். இவர்களின் திருமணத்திற்கு குர்ஜித்தின் தந்தை மறுப்பு தெரிவித்தார்.\nஇதனால் கோபமடைந்த குர்ஜித் தனது தந்தையை கொல்ல முடிவு செய்தார். அதற்காக கார் வெடிகுண்டை ஆன்லைனில் ஆர்டர் செய்தார். இது குறித்த தகவல் வந்ததும் லண்டனின் தேசிய குற்றப்பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் வெடிகுண்டிற்கு பதிலாக போலியை மாற்றி வைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.\nஇதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குர்ஜித்தை கைது செய்தனர். இந்நிலையில், அவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயிர்ச்சேதம் ஏற்படாவிட்டாலும் வெடிகுண்டு வைக்க முயன்றது குற்றமாகும்.\nஆனால் அவர் எவ்வித தீவிரவாத அமைப்பையும் சார்ந்தவர் அல்ல. மேலும், அவர் லிவர்ஃபுல் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயில நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.\nகாமெடி நடிகர் கஞ்சா கருப்பு டாக்டர் பெண்ணை மணந்தது எப்படி\nதாய்க்கு வரன் தேடி திருமணம் செய்து வ���த்த மகள்\nஜெயலலிதா மரணம் குறித்து மீண்டும் வெளியாகும் அதிர்ச்சி தகவல்\n4 நாட்களாக 40 பேர் இளம் பெண்ணை அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்க தந்திரிகள் ஏன் எதிர்க்கிறார்கள்\nமுதலைகளை ஒத்த மக்கள் கூட்டம்\nபெண்கள் அணியும் மெட்டியின் மகத்துவம்.\nஷாரிக் அம்மாவின் அதிரடி பேட்டி\nஜெயலலிதா மரணம் குறித்து மீண்டும் வெளியாகும் அதிர்ச்சி தகவல்\nதனக்கு புற்றுநோய் என்றதும் மகன் என்ன செய்தார் தெரியுமா காதலர் தின நடிகையின் உருக்கமான பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://njanapidam.blogspot.com/2006/03/blog-post_08.html", "date_download": "2018-07-21T11:32:53Z", "digest": "sha1:VX6NQPBDU4FHHNOTOY6ZHGQXTQ2TCYCN", "length": 8188, "nlines": 179, "source_domain": "njanapidam.blogspot.com", "title": "ஞானபீடம்: வீரன்", "raw_content": "\n« Index | Home | கைதி கண்ணாயிரம் » | காக்கா - Crow » | கண்ணே ரம்பா... » | நாலு வேதங்களும் ஏழு கம்பிகளும் - I'm tagged » | ஒரு பக்தர் » | காலமெல்லாம்... காதல் வாழ்க... » | சகலகலா வல்லவன் » | உலக நீதி » | ஐயகோ... Blogger » | நடைபாதையில் ஞானோபதேசம் »\nஅண்ணே சர்ட் போட்டா மாஸ்(க்)...\nஅண்ணே பேண்ட் போட்டா மாஸ்(க்)...\nஅண்ணே மடிச்சு விட்டா மாஸ்(க்)...\nஅண்ணே நடந்து வந்தா மாஸ்(க்)...\nஏ மாஸ்(க்)... அண்ணே மாஸ்(க்)...\n(க்)-கன்னா மட்டும் நம்ம சேர்க்கை மத்தபடி நாகார்ஜூனா நடிச்ச வீரன் படப் பாட்டு, லாரன்ஸ் ஆடிக்கிட்டே பாடுனது\nகவிதை அருமை... மூசிக் இந்தியா ஆன்லைன் லிங்க் கிடைக்கலையா\n//ஏ மாஸ்(க்)... அண்ணே மாஸ்(க்)...//\nபதிவைப் பார்த்து, படித்து, பின்னூட்டியதற்கு நன்றி\nநீ நீயாகவே இரு என்று யாரோ சொன்னதாக ஞாபகம்\nஇதி தெலுகுல கூடி மஞ்ச்சி ஹிட் கானம் பாவா\n//இதி தெலுகுல கூடி மஞ்ச்சி ஹிட் கானம் பாவா\nகைப்பு... ஒமக்குத் தெரியாத பாஷ வேற எதுனா உண்டாபா\nதெலுகுல 'கைப்பு' கேரக்டர் மாதிரி யாராச்சும் உண்டாபா\n//தெலுகுல 'கைப்பு' கேரக்டர் மாதிரி யாராச்சும் உண்டாபா\nமா தெலுங்கு தேசாம்லோ பிரம்மானந்தம்காரு உன்னாரன்டி. ஆயன ஸ்க்ரீன்ல சுடங்கானே இங்கட நவ்வு ஸ்ட்ர்டிங் அன்டி\n தெலுகுலோ மாட்லாடி எக்குவ காலம் ஆயிந்தி. ஆபடம் மாஸ் காதா மஞ்சி படம் பாவா ஆபடம் குறிஞ்சி வ்ராயாலிண்ட்டு அனுகுண்டுன்னானு எக்குவ பிஸியாயிப் போயேனு\nசெந்தமிழ் பதிவில் சுந்தரத் தெலுங்கு பின்னூட்டங்கள்\n//கைப்பு... ஒமக்குத் தெரியாத பாஷ வேற எதுனா உண்டாபா\n கீழே கொஞ்சம் ச்சூடண்டி. ஆனா தெரிஞ்ச பாஷ லிஸ்ட வுட இந்த லிஸ்ட் சின்னது தான். (ஞான்ஸ் நறநறனு பல்லக் கடிக்கிறது கேக்குது...எதாச்சும் வெவகாரம் ஆகறதுக்கு முன்னாடி எஸ்கேப்ப்ப்ப்ப்\nமோதோ சாரிக்கா மனமு இத்துரும் கலுஸ்குன்னாமு :-)\nஇதி கரெக்ட்டு காதன்டி. ராலேதான்ட்ட அனி செப்பாலி. சரியன்டி.. ஒஸ்தானு. லேக்கபோத்த ஞான்ஸ் காரு எக்குவ டென்சன் அவ்வி ஸ்வீட் அசிட் பம்பிஸ்தாரு. :-)\nஇரடு ஃபிளைட் ஆஸிட் இப்புடே பம்பிஸ்தானு...\nஏனு மனிமிந்ரா... தானு பணிபிந்த்ரா...\nவேணு குணுமானிட்டே.... நூவு பிச்சாப்பிந்தாரிடா...\nபத்ர நூறு காரு... ஏமி சித்ர மூறு தீரு...\nநாலு வேதங்களும் ஏழு கம்பிகளும் - I'm tagged\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sparthasarathy.biz/crosswords/apaku35_022012_hari.html", "date_download": "2018-07-21T11:43:11Z", "digest": "sha1:ZB3ZRW2UBDWA3SKE6YFXYFRF54UFYQ5M", "length": 3766, "nlines": 30, "source_domain": "sparthasarathy.biz", "title": "அபாகு-35 நோய், உடல், ஆன்மா ஸ்பெஷல்", "raw_content": "\nஒரு வாரத்திற்கு மேல் ஆஸ்பத்திரி போய் வந்ததால் நோய், உடல், ஆன்மா என்றெல்லாம் எண்ணங்கள் சென்றதன் விளைவு இந்த 'நோய், உடல், ஆன்மா' ஸ்பெஷல்'\n4.சொல், நாவா மாற்றி சொல்ல வைப்பது (3)\n7.ஈசா வாராய் என்பதில் முடிவா\n8.நாராயணனுக்கு மேருமலை வரும் மாற்று வைத்தியம் (6)\n10.முதல் தாரம் பத்தியம் கலந்து கணவனுடன் உறவு முடியாது (6)\n12.துடிப்பதின் வேதனை கொழுப்பாலும் வரும், காதல் தோல்வியாலும் வரும் (5)\n14.மதியிலா மாந்தர் மறக்கும் நான்கில் மூன்றாவது முதுமை (3)\n1.பதக்கம் முதலில் வாங்கியவன் கலந்து பெற்ற நோய் (6)\n2.வாய்க்குள் கைவைத்து வாழ்பவர் (2,5)\n3.மெய்யில்லாத நோஞ்சான் செவிக்குணவு (2)\n6.அழியாமை உட்கார தலையில்லா தத்துவம் (7)\n9.ஜனவரி-1 அன்று கவிதையில்லா டப்பா இழந்து கிடைத்த மறுஜனனம் (6)\n13.சுத்த சைவரின் உடலிலும் உண்டு (2)\nஆய்தம் H : ஃ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilayurvedic.com/13745", "date_download": "2018-07-21T11:30:28Z", "digest": "sha1:S4RN64DEUU4MRUENDVJ3OOPFT4SKOXPY", "length": 7622, "nlines": 58, "source_domain": "tamilayurvedic.com", "title": "தேங்காய் எண்ணெய் காம்பினேஷனில் உங்கள் கூந்தலுக்கான 5 டிப்ஸ் !! | Tamil Ayurvedic", "raw_content": "\nHome > கூந்தல் பராமரிப்பு > தேங்காய் எண்ணெய் காம்பினேஷனில் உங்கள் கூந்தலுக்கான 5 டிப்ஸ் \nதேங்காய் எண்ணெய் காம்பினேஷனில் உங்கள் கூந்தலுக்கான 5 டிப்ஸ் \nஆள் பாதி ஆடை பாதி என்பது போல், அழகு பாதி, கூந்தல் , கூந்தல் பாதி எனக் கூறலாம். கூந்தல் அழகே முக்கால் அழகை தரும். இடுப்பு வரை மேகம் போன்று கூந்தல் இருந்தால் யாரும் ஒரு நொடி திரும்பி வியந்துவிட்டுதான் போவார்கள். அப்படி அழகை தரும் கூந்தல் கிடைக்க வேண்டுமா இந்த குறிப்புகள் உத்திரவாதம் தருகின்றன.\nகூந்தலில் இருக்கும் பாதிப்புகளை நிவர்த்தி செய்து, அடர்த்தியான கூந்தல் பெறவும், முடி உதிர்தலை கட்டுப்படுத்தவும் பழைய காலங்களில் இயற்கையாக பின்பற்றி வந்தார்கள். நாம்தான் காலப்போக்கில் வாழ்க்கையை எளிமையாக்க ஷாம்பு, கலரிங் உபயோகித்து, இப்போது கூந்தலை எளிமையாக்கி விட்டுவிட்டோம். அப்படி கூந்தலிற்கு போஷாக்கை தரும் அந்த மூலிகைகள் எவை\nவெந்தயம் + யோகார்ட் : வெந்தயத்தை முந்தைய தினமே ஊற வைத்து மறு நாள் காலையில் பேஸ்ட் போல் அரைத்து அதனுடன் யோகார்ட், தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தடவுங்கள். அரை மணி நேரம் கழித்து தலைக்கு குளிக்கவும்.\nஓட்ஸ் + பால் : ஓட்ஸை பொடி செய்து அதனுடன் பால் மற்றும் தேங்காய் எண்ணெய் கலந்து பேஸ்ட் போல் செய்து கொள்ளுங்கள். இதனை தலையில் தடவுங்கள். 20 நிமிடங்கள் கழித்து தலையை அலசவும்.\nகற்றாழை + தேங்காய் எண்ணெய் : கற்றாழையின் சதைப் பகுதியை எடுத்து அதனுடன் முடிக்கேற்ப தேங்காய் எண்ணெயை கலந்து ஸ்கால்பில் தேயுங்கள். அரை மணி நேரம் கழித்து தலையை கழுவவும். கூந்தல் அடர்த்தியாய் வளரச் செய்யும்.\nசீகைக்காய் எண்ணெய் : 1 டேபிள் ஸ்பூன் சீகைக்காயில் ஒரு கப் இளஞ்சூடான தேங்காய் எண்ணெய் கலந்து ஒரு பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதனை அப்படியே வைத்திருக்கவும். தினமும் அதனை குலுக்குங்கள்.\n2 வாரம் கழித்து இந்த எண்ணெயை உபயோகிக்கலாம். சீகைக்காய் எண்ணெயை வாரம் இருமுறை தலையில் தடவி அரை மணி நேரம் ஊற விடுங்கள். பின்னர் ஷாம்பு போட்டு தலையை அலசினால் கூந்தல் வளர்ச்சி அபாரமாக இருக்கும்.\nமுட்டை : முட்டையின் வெள்ளைக் கருவில் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 1 டீ ஸ்பூன் தேன் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். தலையில் லேசாக ஈரம் செய்து இந்த கலவையை தலையில் தடவுங்கள். அரை மணி நேரம் கழித்து தலையை அலசவும்.\nதலைக்கு தினமும் எண்ணெய் தேய்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nகூந்தல் உதிர்வை தடுக்கும் எளிய வழிமுறைகள்\nஉங்கள் கூந்தலைக் காப்பாற்றும் சமையல் சோடா ஷாம்பூவை கேள்விப்பட்டிருக்கிறீர்களா\nதலைமுடி காக்கும் இயற்கையான வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanjoor-vanjoor.blogspot.com/2013/12/blog-post_4358.html", "date_download": "2018-07-21T11:56:45Z", "digest": "sha1:ZFSURF5PKE4VJGR35OI3C3BSFYC4XJYO", "length": 93414, "nlines": 518, "source_domain": "vanjoor-vanjoor.blogspot.com", "title": "***வாஞ்ஜுர்***: மதம் மாற்றப்பட்ட மசூதி! அயோத்தி ராமன் அழுகிறான்.", "raw_content": "\nசுவைத்தேன் - தொகுத்தளித்தேன் - சுவையுங்கள். வருகையாளரே வருக இங்குள்ள அனைத்து பதிவுகளையும் படித்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளுவதுடன் மீண்டும் மீண்டும் வருமாறு அன்புடன் அழைக்கிறேன்.\nஅஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்.- (உங்கள் மீது சாந்தி விழைகிறேன்.)\nவாஞ்ஜுர் அனைத்து பதிவுகளையும் பார்வையிட‌\n***வாஞ்ஜுர்*** அனைத்து பதிவுகளும் >>> இங்கே <<< சொடுக்கி படியுங்கள்\n\"முகலாய மன்னர்கள் கோயிலை இடித்தார்கள் என்பது வரலாற்று திரிப்பு.\n“இந்தியாவில் இந்து முஸ்லிம் வேற்றுமையினால் ஏற்படுகின்ற பதட்டம் ஒரு திட்டமிடப்பட்டு திணிக்கப்பட்ட வரலாறு ஆகும்.\nஇந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்கள் முஸ்லிம் அல்லாத மக்களை வெறுப்போடு நடத்தினார்கள் என்றும்,\nஇந்து மத கோட்பாடுகளுக்கு எதிராக இருந்தார்கள் என்றும்,\nகஜினி முஹம்மத் சோமநாதர் கோயிலை இடித்தார் என்றும்\nபல்வேறு செய்திகள் உண்மைக்கு புறம்பாக வரலாற்றில் திரித்து எழுதப்பட்டு உள்ளன.\nமுகலாய மன்னர்கள் இந்து மக்களை கொடுமைபடுத்தியதாக வேண்டுமென்றே திரித்து கூறிய திட்டமிடப்பட்ட வரலாற்று சதி\" என்று\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி\nமக்களை பிளவுபடுத்துகிறது மீடியா. \"நீதிபதி மார்கண்டேய கட்ஜு\"\nஒரு ஊரில் குண்டு வெடித்தால் போதும். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்‘குண்டு வைத்தது நாங்கள்தான்என்று இந்தியன் முஜஹிதின் கூறுகிறது‘ அல்லது ‘ஜய்ஷ் இ முகமத் அல்லது ஹர்கத் உல் ஜிஹாத் அமைப்பு கூறுகிறது‘\nஎன்று ஏதோ ஒரு முஸ்லிம் பெயரை சேனல்கள் சொல்கின்றன அதற்குள் எப்படி தெரியும் என்றால் எஸ்எம்எஸ் வந்தது, இமெயில் வந்தது என்று காட்டுகிறார்கள்.\nஎஸ்எம்எஸ், இமெயில் எல்லாம் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் அனுப்ப முடியும்.\nயாரோ ஒரு விஷமி அனுப்பியிருக்கலாம். அதை பெரிதாக டீவியில் காட்டி மறுநாள் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கும்போது என்ன ஆகிறது\nமுஸ்லிம்கள் எல்லாரும் குண்டு வைப்பவர்கள், தீவிரவாதிகள் என்று ஒரு மதத்தையே ஒட்டுமொத்த அசுரர்கள் மாதிரி சித்தரிக்கிறது மீடியா.\nஎந்த மதமாக இருந்தாலும் 99 சதவீதம் பேர் நல்லவர்கள் என்பதுதான் உண்மை.\nமதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த மீடியா வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன்.\nநிச்சயமாக இது நாட்டு நலனுக்கு எதிரானது.\nமீடியா வேண்டுமென்றே மக்களுக்குள் பிளவை உண்டாக்குவதாகவா சொல்கிறீர்கள்\nகுண்டு வெடித்த சிறிது நேரத்தில் எஸ்எம்எஸ் வந்தது இமெயில் வந்ததது\nஎன்பதை சாக்கிட்டு ஒரு மதத்தையே வில்லனாக மீடியா சித்தரிக்கும்போது அதற்கு வேறென்ன அர்த்தம் கொடுக்க முடியும்\n**************** அறிந்திராத உண்மைகளை கேட்டு சிந்தியுங்கள்.கீழே உள்ள‌ சுட்டிகளைசொடுக்கி ப‌டிக்க‌வும்.\n1.நமது மீடியாக்களின் வண்டவாளங்கள் தண்டவாளத்திலே.\n2. தீவிரவாதம் முஸ்லீம்களின் தனிஉடைமையா\nஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி ஒழு செய்யும் பொழுதும் கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தமாகி\nஉட‌ற்சுகாதார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து என்ப‌தை சிந்தித்தீர்க‌ளா\nஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால் அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.\nஇதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.\nசுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை, உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தொழுகை தன்னகத்தில் கொண்டது.\nஐவேளை தொழுகையின் மூல‌ம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாத‌ய‌ சூழ்நிலைக‌ளிலேயே மூழ்கி கிட‌ந்திடாம‌லும்\nஇறைவ‌னிட‌ம் தொட‌ர்பை ச‌ற்றும் தொய்வில்லாம‌ல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்ப‌த‌ற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா \nஉலகின் அத்தனை முஸ்லீம்களும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.\nஉலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற\nதொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,\nநெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், மு���ங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய‌ சஜ்தா செய்யும்பொழுது\nநம் உடலுக்கு பூமியின் மூலமாக பல சூட்சுமமான நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா\nஉடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பல பலன்களையும் பெற்று விடுகிறார்.\nபிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து\n\"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள்.\nஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது '\nஇதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.\nதொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் \"பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்.\"\nதொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முய‌ற்ச்சி அல்ல இது.\nதொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.\nதொழும்போது இறைவ‌னிட‌ம் பேசுகிறீர்க‌ள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவ‌ன் உங்க‌ளிட‌ம் பேசுகிறான்.\nநமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை. தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே. வாஞ்சையுடன் வாஞ்சூர்.\n மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… அனைத்திடத்திலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் ஒரே சீரிய செயல். ஓ மானுடனே சிந்திப்பாயா உள்ளத்தை திறக்கும் காட்சிகள். சற்றே சிந்தியுங்கள். பார்ப்ப‌வை எல்லாம் நதியில் ஒரு துளிதான். அகிலஉலக பிரஜைகளான‌ முஸ்லீம்களே கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் . அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல் அரிதான விடியோக்கள் காண‌த்த‌வ‌றாதீர்க‌ள். >>>*** இங்கே*** <<< *********\nஇந்தியாவில் நீதி அயோக்கியர்களின் அநீதிக்கு கட்டுப்பட்டது. அந்த அயோக்கியர்களின் கைகளினால் தான் இந்திய ஜனநாயகத்தின் குரல்வளை நசுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.\nடிசம்பர் 6 இந்திய வரலாற்றில் ஒரு கருப்பு நாள்.\nஇந்திய மக்களின் ஒற்றுமையை சகோதரத்துவத்தை முஸ்லீம் மக்களின் நம்பிகக்கையை தகர்த்தெறிந்த நாள்.\nபௌத்தத்தையும் சமணத்துவத்தையும் தனக்கு பிடிக்காத அனைவரையும் ஈவிரக்கமில்லாமல் கொன்றொழிழத்த கும்பல்தான் பாபர் மசூதியை தகர்த்திருக்கிறது.\nஇந்த காலித்தனத்தை கொலை பாதகத்தை பெரும்பான்மை இந்துக்களின் விருப்பம் என்று சொல்லி விடுகிறது.\nபடங்களின் மீது சொடுக்கி பெரிதாக்கி படிக்கவும்\nஅயோத்திய மண்ணில் அசுரக் கொடி\nதிசம்பர் ஆறில் ஏற்றிய நெறி\nபூணூல் பொசுக்கிய புனிதத்தல ஒழிப்பு\nகாவிக் கரங்களால் சிகப்பு நீர் சிதறியதே\nஉடல் உறுப்பில் சிறு சதை சிதைந்து\nவருடம் பிறந்தாலன்றி விழி நோக்குவதில்லை\nவிசும்பி அழும் மசூதியின் உறவுகள்\nவீதியில் நின்று இழப்பு ஓலமிடுவதினால்\nநீதி மரித்திடாதென அம்மன்றம் ஏறியும் நின்றாய்\nகைகளில் கடப்பாரை தாங்கிய கயவர்களின்\nமாறுவேடமே சுத்தியல் தாங்கியவரென்று உணர்ந்தாய்\nஆட்சித் தலைமை முதல், தாசன் வரை\nதன் சீடர்கள் பரப்பி – உன் குரலை\nஇசுலாமியனே நீ இன்றும் அறிந்தபாடில்லை\nகயமத்தால் கருவறுக்கப்பட்ட மசூதியின் இறப்பு\nகருப்பு நாளென்று ஒரு சாயலில் கொள்ளும் வேளையிலே\nஅது காவிகளின் நாள் என்பதனையும்\nகருப்பு நாளை வெண்மையாய் படரச் செய்து\nதிரிசூலம் உங்களையே ஓர் நாள் அழிக்கும்\nமூச்சியிழந்து துடிக்கும் அயோத்தி நிலத்தில்\n< இராமரே அதனை ஏற்பான்\nஇந்தியம் அன்று ஒலிக்கும் அங்கு\nஉன் ஹிந்தியம் மரித்து மசூதி பிறந்ததென்று\n- கீரனூர் ஷஹான் நூர்\nஅயோத்தி ராமன் அழுகிறான் -கவிப் பேரரசு வைரமுத்து\nகங்கை காவிரி இணைக்க வேண்டும்\nகாடுகள் மலைகள் திருத்த வேண்டும்\nவறுமைக் கோட்டை அழிக்க வேண்டும்\nநாற்பது கோடிப் பேர் என்றாய்\nஉப்புக் கரித்துக் கொண்டு ஓடுகிறது..\nமாண்பு மிகு மத வாதிகளே\n(பாபர் மசூதி இடிக்கப்பட்ட அந்த நாளில் இடிந்து போய் எழுதியது என்று கவிப் பேரரசு எழுதிய இந்த கவிதை தமிழுக்கு நிறமுண்டு என்ற நூலில் வெளிவந்துள்ளது..)\nபடங்களின் மீது சொடுக்கி பெரிதாக்கி படிக்கவும்\nபாபரா ராமர் கோயிலை இடித்திருப்பார்\n11.01.1527 அன்று தனது புதல்வர் ஹூமாயூனுக்கு விட்டுச் சென்ற புகழ்பெற்ற உயிலில் பாபர் பின்வருமாறு கூறுகிறார்:\n வகை வகையான மதங்களைப் பின்பற்றுபவர்கள் இந்தியாவில் வாழ்கிறார்கள். இத்தகைய நாட்டின் அரசாட்சியை மன்னாதி மன்னராம் அல்லாஹ் உன்னிடம் ஓப்படைத்ததற்கு நீ நன்றி செலுத்த வேண்டும்.\nஆகவே நீ பின்வருவனவற்றைக் கடமையாக அமைத்துக் கொள்:\nநீ உனது மனதைக் குறுகிய மதவுணர்வுகள், தப்பெண்ணங்கள் பாதிக்க அனுமதிக்கக் கூடாது. மக்களின் எல்லா பிரிவினர்களும் பின்பற்றுகின்ற மதசம்பந்தமான மென்மையான உணர்ச்சிகளுக்கும் மதப்பழக்கங்களுக்கும் நீ உரிய மதிப்புக் கொடுத்து பாரபட்சமற்ற முறையில் நீதி வழங்க வேண்டும்.\nநீ மற்ற சமூகத்தினரின் வழிபாட்டுத் தலங்களை ஒரு போதும் இடித்துச் சேதப்படுத்தக் கூடாது. நீ எப்போதும் நியாயத்தை நேசிப்பவனாக விளங்க வேண்டும். இதனால் மன்னருக்கும் மக்களுக்குமிடையே சுமுகமான இனிய உறவு நிலவ முடியும். அப்போதுதான் அமைதியும் திருப்தி நிலைபெறும்”\nராமர் கோவில் என்ற பொய்யும், பார்ப்பன இயக்கங்களின் அரசியல் லாபமும் ...\nசீக்கிய மதப்பிரிவு நிறுவனர் குருநானக் (1469-1538), பாப்ரி மசூதி கட்டப்பட்ட காலத்தில் வாழ்ந்த மனிதர் .பாபரை எதிர்த்தவர். . பாப்ரி மசூதி கட்டப்பட்ட பிறகு பத்து ஆண்டுகள் வாழ்ந்த பேரறிஞர், இராமர் கோவில் இடிக்கப்பட்டிருந்தால் அமைதி காத்திருக்கமாட்டார்.\nபாபர் மசூதி கட்டப்பட்ட காலத்தில் (16ம் நூற்றாண்டில்) வாழ்ந்தவர் துளசிதாசர். இவர்தான் 1575ம் ஆண்டு பேச்சுமொழியில் (அவதி - இந்தி) இராமசரித்திரமனாஸ் என்ற ராமாயணம் எழுதிய இராமபக்தர்.\nபுரியாத பழமை சமஸ்கிருதத்திலுள்ள வால்மீகி இராமாயணம் மக்கள் படித்ததில்லை. படிக்கவும் இயலாது. இது “தெய்வமொழி” சாதாரண இந்துமக்கள் வடநாட்டில் துளசிதாஸ் ராமாயணத்தைப் படித்துதான் பக்தி பரவசமடைந்து இல்லங்களில் ராமசரித்திரமனாஸ் வைத்துக் கொள்கிறார்கள்.\nதுளசிதாசர் வேறுபல பக்தி இலக்கிய நூல்கள் எழுதியுள்ளார். இவர் ஒரு துறவி, மதப்போதகர், மதக்கவிஞர். இவருக்குப் பிறகுதான் ராமாயணம் பிரபல்யமானது. பாப��ரி மசூதி கட்டப்பட்ட 30, 40 ஆண்டுகளுக்குள் இவை எல்லாம் எழுதப்பட்டன.\nஅக்பரால் பெரிதும் மதிக்கப்பட்டவர். துளசிதாசருக்கு நெருங்கிய முஸ்லீம் நண்பர் ரஹீம்கான் கானா என்பவர். இவர் சமஸ்கிருதத்திலும், இந்தியிலும் (அவதி) பிரசித்திபெற்ற கவிஞர், இவர்கள் இருவரின் விருப்பப்படி அக்பர் ஆட்சியின் நிதி அமைச்சர் தோடர்மால் (இந்து) வாரணாசியில் அனுமார் கோவில் கட்டிக்கொள்ள அக்பரின் வாழ்த்துக்களுடன் நிலம் தானமாகக் கொடுத்து இன்றும் துளசி அனுமார் மந்திர் அங்கு நிமிர்ந்து நிற்கின்றது.\nஇராமர்கோவில் இடிக்கப்பட்டிருந்தால் தனது எதிர்ப்பை, வேதனையை வெளியிட்டிருப்பார்.\nஇராமர்கோவில் அயோத்தியிலும், வாரணாசியிலும் கட்ட அக்பரிடம் இடம் கேட்டிருந்தால் அல்லது பாபரால் இடிக்கப்பட்டிருந்தால் அக்பர் நிச்சயமாக இராமர்கோவில் கட்டிக் கொடுத்திருப்பார். அயோத்தியில் இன்றும் எழில்மிகு காட்சியளிக்கும் பிரம்மாண்டமான அனுமார் மாளிகை கூட 1754-ல் நவாப் மன்சூர் அலியால் கட்டப்பட்டது. இவையாவும் பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள்...\nபிரபல வங்காள சனாதன பிராமண முனிவர் சைத்தன்யா, 1486ல் பிறந்து பாப்ரி மசூதி கட்டப்பட்ட பிறகு 35 ஆண்டுகள் வரை வாழ்ந்தவர். இராமர் கோவில் இடிக்கப்பட்டிருந்தால் இவர் வாய் மூடி மவுனியாக இருந்து இருக்கமாட்டார்.\nஇக்கட்டத்திற்குபின் தோன்றிய முனிவர்களோ, 19ஆம் நூற்றாண்டின் பிரபலமான இந்து முன்னோடிகள் ராஜாராம் மோகன்ராய் (பிரம்மசமாஜம்), தயானந்த சரஸ்வதி (ஆரிய சமாஜம்), தேவேந்திரநாத் தாகூர் போன்றவர்களோ காங்கிரசின் பிரபல இந்து தலைவர்களான மதன்மோகன் மாளவியா, லாலா லஜ பதிராய், சுவாமி ஷ்ரதானந்தா, பால கங்காதர் திலகர், காந்தி, மோதிலால் நேரு போன்றவர்கள் எவருமே இராமர் கோவில் இடிக்கப்பட்டதாக ஏன் அறிந்திருக்கவில்லை\nஇவர்கள் யாரும் பாப்ரி மஸ்ஜித் என்ற பள்ளிவாசல் ராமர் கோவில் என்ற ஒன்றை இடித்துத்தான் கட்டபப்ட்டது என்று ஒரு இடத்திலும் குறிப்பிடவே இல்லை..\nஆனால் வெள்ளைகாரர்கள் ஆண்ட போது சுதந்திர போராட்ட காலத்தில் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றுபட்டு போராடுவதை சிதைக்க வட இந்திய மாநிலங்களில் 1853 ஆம் ஆண்டு அதாவது பாப்ரி மஸ்ஜித் கட்டப்பட்ட 300 ஆண்டுகளுக்கு பின்னர் பிரிவினைக்காக அரசியல் ஆக்கப்பட்டது.\nஃபைசாபாத்தில் சிப்பாய் கலகம் வெடித்தபொழுது அயோத்தி மகந்த்கள் (மடா திபதிகள்) பிரிட்டிஷாரை பகிரங்கமாக ஆதரித்தனர். பிரிட்டிஷ் ராணுவத்திற்கு தங்கும் இடமும் உணவுப் பொருள்களும் கொடுத்து உதவினர்.சிப்பாய் கலகம் அடக்கப்பட்டபின் மகந்த்களுக்கு சன்மானமாக பாப்ரி சொத்துரிமையுடன் வழங்கப்பட்டது.\nஇராமர் பிறந்ததை குறிக்கும் வகையில் மேடை அமைத்துக் கொள்ளவும் அனுமதிக்கப்பட்டது..எல்லாம் வெள்ளையர்களின் பிரித்தாளும் சூழ்சிகள் தான்..\nஆனால் வெள்ளையர்கள் நாட்டை விட்டுப் போனாலும் கூட நாட்டை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த பார்பன கூட்டம் மீண்டும் தங்களது பிரித்தாளும் சூழ்சியை அரங்கேற்ற ஆரம்பிக்கப்பட்டது தான் பாப்ரி மஸ்ஜித் நிலம் பார்பன இயக்கங்களின் பிராமண கடவுள் ராமர் பிறந்த இடம் என்ற பொய்யான வதந்திகள்.\nகாரணம் இதன் மூலம் மக்கள் இதை பற்றி மட்டும் சிந்திக்கும் போது இவர்கள் ஏகபோகமாக ஆட்சி மற்றும் அதிகாரங்களை அனுபவிக்கலாமல்லவா.அது தானே நம் நாட்டில் நடந்து வருகிறது\n.பின்னர் 1990 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இதை வைத்தே கலவரங்களை நாடு முழுவதும் பார்பான் இயக்கங்கள் அரங்கேற்றி ஆயிரக்கணகான அப்பாவி மக்களை கொன்று ஆட்சியையும் பிடித்தார்கள்..\nமீடியாக்களும் தங்களின் பங்குக்கு ராமர் பற்றிய பாமர மக்களுக்கு பக்தியை ஏற்ற நாடகங்கள் உள்ளிட்டவை பரப்படுகிறது .இதன் மூலம் பார்பன இயக்கங்களின் சதி நிறைவேறுகிறது\n. ..இந்த கூடத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மறைமுக ஆதரவும் உண்டு என்பதே மறுக்க முடியாத உண்மை..காங்கிரஸ் மட்டும் நினைத்திருந்தால் நாட்டின் திட்டமிட்ட பார்பன இயக்கங்களின் கலவரத்தையும் தடுத்து இருக்கலாம்..பாப்ரி மஸ்ஜித் தையும் காப்பாற்றி இருக்கலாம்..\nஇன்னும் ஒரு உண்மையை கூற வேண்டுமானால் வரலாற்றை பார்ப்போமேயானால் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி காலத்தில் தான் பார்பன இயக்கங்கள் கூறியபடி வழிபாட்டு உரிமை என அனைத்தும் சட்ட விரோதமாக கொடுக்கப்பட்டது எனபதே உண்மை.\nஎது எப்படியோ இவர்களின் சுய நல அரசியலுக்காக கொல்லப்பட்டது என்னவோ அப்பாவி மக்கள் தான்..இடிக்கப்பட்டதும் நூற்றாண்டு கால பழமை கொண்ட பள்ளிவாசல்..\nபாபர் மசூதியை ராமர் ஆக்கிரமித்த வரலாறு 1949, டிசம்பர் 22 இரவு. அயோத்தி நகரம் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கிறது. அபிராம் தாசு எனும் சந்நியாசியின் தலைமையில் ஒரு சிறு கும்பல் பாபர் மசூதியினுள் அத்துமீறி நுழைய முற்படுகிறது.\nஅபிராம் தாசு ஒரு சிறு ராமர் சிலையை தன் மார்போடு அணைத்திருக்கிறார். பாபர் மசூதியின் தொழுகை அழைப்பாளரான முகமது இசுமாயில் விபரீதத்தை உணர்ந்து அவர்களைத் தடுக்க முனைகிறார். அவர்கள் வெறி கொண்டு தாக்குகிறார்கள், இசுமாயில் உயிருக்குப் பயந்து தப்பி ஓடுகிறார்.\nதப்பி ஓடும் இசுமாயிலுக்கு ஒரு விடயம் உறுதியாகிறது, இனி வரும் காலம் மிகவும் மோசமானதாக இருக்க போகிறது, இனி பாபர் மசூதி முன்னெப்போதும் போல் இருக்கப் போவதில்லை.\nஇந்திய வரலாற்றில் கருப்புப் பக்கமாகவும், கசப்பான நிகழ்வாகவும் மாற்றப்பட்ட அயோத்தி பிரச்சினையின் முக்கிய விதை விதைக்கப்பட்டது அந்த இரவில் தான். ஆனால் ஆர்.எஸ்.எஸ்.-ன் துணைப் பிரிவான இந்து மகா சபையின் நேர்த்தியான திட்டத்தால் அந்த இரவும், அந்த சம்பவமும் கமுக்கமாக மறைக்கப்பட்டது.\nசமீபத்தில் தில்லியைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்களான கிருஷ்ண ஜா மற்றும் திரேந்திர ஜா ஆகியோர் இணைந்து தொடர்ச்சியாக முயற்சி செய்து, அயோத்தியில் மசூதியை கைப்பற்ற முனைந்த அந்த இரவின் ரகசியங்களை வெளிக்கொண்டு வந்துள்ளனர்.\nபார்ப்பன இந்து மதவெறி அடிப்படையிலான செயல்திட்டம் கொண்ட இந்து மகா சபையின் திட்டம், அதற்கு உதவி புரிந்த காங்கிரசு வலதுசாரிகள், இந்து வெறி அதிகாரிகள், வாய்ச் சொல்லில் மட்டும் மதச்சார்பின்மையைப் பேசி வந்த இந்திய அரசின் கையாலாகாத்தனம் என அனைத்தையும் அம்பலப்படுத்தியிருக்கும் புத்தகம்தான்\n‘அயோத்தியின் இருண்ட இரவு – பாபர் மசூதியில் ரகசியமாக ராமர் அவதரித்த வரலாறு‘\nபுத்தகம் ஒரு வரலாற்று ஆவணத்துடன் தொடங்குகிறது – காலை 9.00 மணி, 23 டிசம்பர், 1949. உத்திர பிரதேச மாநிலம், பைசாபாத் மாவட்டத்தில் உள்ள அயோத்தி நகர காவல் நிலையத்தில் பொறுப்பில் இருந்த பண்டிட் ராம் தியோ துபே என்பவர் அபிராம் தாசு, ராம் சகல் தாசு, சுதர்சன் தாசு மற்றும் அடையாளம் தெரியாத 60 பேர் மீது இந்திய தண்டனை சட்டப் பிரிவு 147 (கலகம் செய்தல்) பிரிவு 448 (அத்துமீறி நுழைதல்), பிரிவு 295 (வழிபாட்டுத் தலத்தை அசுத்தமாக்குவது) ஆகியவற்றின் கீழ் முதல் தகவலறிக்கையை பதிவு செய்கிறார்.\nஅந்த முதல் தகவலறிக்கையின் சுருக்கம் – காலை 7 மணியளவில் நான் (ராம் தியோ துபே) ஜன்ம பூமியை அடைந்தபோது, அங்கிருந்த மாதா பிரசாத் (காவலர் எண் 7) மூலம் தெரிந்து கொண்டது என்னவெனில், சுமார் 50 முதல் 60 பேர் வரை கொண்ட ஒரு கும்பல் பாபர் மசூதியினுள் பூட்டை உடைத்து, அத்துமீறி நுழைந்து ஒரு ராமர் சிலையை வைத்துள்ளனர்.\nஅதோடு மசூதியின் சுவற்றில் காவி மற்றும் மஞ்சள் நிறத்தில் ராமர், சீதை, அனுமான் படங்களை வரைந்துள்ளனர். அப்பொழுது அங்கு காவலுக்கிருந்த ஹன்ஸ் ராஜ் எனும் காவலர் தடுத்தும் யாரும் அவரைப் பொருட்படுத்தவில்லை.\nஇந்த குற்றத்தைச் செய்தவர்கள் அபிராம் தாசு, ராம் சகல் தாசு, சுதர்சன தாசு இன்னும் அடையாளம் தெரியாத 50 முதல் 60 பேர். இவர்கள் மசூதியினுள் அத்துமீறி நுழைந்து, அங்கு ராமர் சிலையை வைத்து கலகம் செய்துள்ளனர். அங்கு பொறுப்பில் இருந்த அதிகாரிகளும், பொதுமக்களும் இதை நேரில் கண்டுள்ளனர். அவர்கள் உதவியுடன் இவை அனைத்தும் விசாரிக்கப்பட்டு, உறுதி செய்யபட்டுள்ளது.\n1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு முன்பிருந்தே இரண்டு பொய்களை பா.ஜ.க தொடர்ந்து சொல்லி வருகிறது.\nஒன்று, பாபர் மசூதியில் எப்போதுமே தொழுகை ஏதும் நடைபெற்றதில்லை;\nஇரண்டாவது, மசூதியினுள் ராமர் சிலை தன் பிறப்பிடத்தில் சுயம்புவாக தோன்றியது.\nஇந்த இரண்டு பொய்களும் எப்படி திட்டமிட்டு இந்து மகா சபையினரால் உருவாக்கப்பட்டன என்பதையும், அவை எப்படி சிறுபான்மை மக்களுக்கு எதிரான பிரச்சாரமாக மாற்றப்பட்டன என்பதையும் புத்தகம் தெளிவாகவும், ஆதாரங்களுடனும் விவரிக்கிறது.\n1947-ம் ஆண்டு நடந்த இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையைத் தொடர்ந்து பெரிய அளவில் கலவரங்கள் நாடு முழுவதும் வெடித்தன.\nமத வெறியர்களால் இந்துக்களும், முசுலீம்களும் பெருமளவில் கொன்று குவிக்கப்பட்டனர். இந்து ராஷ்டிரத்தை தம் கனவாகவும், இந்துக்கள் அல்லாத பிற மதத்தினரை அடிமைகளாக்கும் பாசிச திட்டத்துடனும் செயல்படத் தொடங்கிய ஆர்.எஸ்.எஸ், இந்து மகா சபை போன்ற அமைப்புகள் இந்தக் கலவரங்களை பயன்படுத்திக் கொள்ள முனைந்தன. இதன் ஒரு பகுதியாக அவர்கள் காந்தியை கொலை செய்துவிட்டு, பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டார்கள்.\nகாந்தி கொலையானது பெரும்பான்மை இந்துக்களிடமிருந்தே ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து மகா சபையை தனிமைப்படுத்தியது.\nகூடவே இந்திய அரசு இவர்களை தடை செய்தது; இந்து மகா சபையோ அரசியல��� திட்டத்தை கைவிட்டதாக சொல்லிக் கொண்டு தன்னை இந்துக்களின் கலாச்சார அமைப்பாக வெளியில் காட்டிக் கொண்டது. இவர்களின் ஞானகுரு சாவர்க்கர் கைது செய்யப்பட்டார். எனினும் போதுமான ஆதாரங்கள் இல்லாததால் சாவர்க்கர் விடுதலை அடையவே, ஆர்.எஸ்.எஸ் மீதான தடை 1949-ல் விலக்கிக் கொள்ளப்பட்டது. காங்கிரசில் இருந்த பல வலதுசாரிகள் இந்து மகா சபையில் முக்கிய பொறுப்புகள் வகித்தனர்.\n1947-ம் ஆண்டு பல்ராம்பூர் அரசர் ஒரு யாகம் நடத்தினார். அதற்கு தன் உற்ற நண்பர்களான பைசாபாத் மாவட்ட நீதிபதி நாயர், இந்து மகா சபையின் உத்திர பிரதேச தலைவரான திக் விஜய்நாத் ஆகியோரை அழைத்திருந்தார். அப்பொழுது நாயரிடமும், மன்னரிடமும் சாவர்க்கரின் திட்டம் ஒன்றை திக் விஜயநாத் விவரித்தார்.\nஇந்தியாவில் அந்நியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இந்து கோவில்களை மீட்பது; இதன் மூலம் மக்கள் மத்தியில் தாங்கள் வளருவது; அயோத்தியில் ராமர் கோவில், வாரணாசியில் காசி விசுவநாதர் கோவில், மதுராவில் கிருஷ்ணர் கோவில் கட்டுவது ஆகிய திட்டங்களை எப்படி நிறைவேற்ற வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று விரிவாக விளக்கினார் திக் விஜய்நாத். இந்தத் திட்டம் நிறைவேற, தான் எந்தவிதமான தியாகமும் செய்யத் தயாராக இருப்பதாக நாயர் வாக்குக் கொடுத்தார்.\nகாந்தி கொலை வழக்கில் விடுதலையான பிறகு, 1949 மே மாதம் இயக்கத்தின் வளர்ச்சிக்கு உடனடியாக செய்ய வேண்டியவற்றைப் பற்றி சாவர்க்கரும், இந்து மகா சபையினரும் சேர்ந்து திட்டமிடத் தொடங்கினர்.\nஅயோத்தியின் ராமர் கோவில் அவர்களுக்கு ஒரு பெரும் புதையலாக காட்சியளித்தது. அயோத்தியை மையமாகக் கொண்ட ராமாயண மகா சபை உருவாக்கப்பட்டது. அதற்கு பொறுப்பாளராக மகா சபையின் நகர தலைவர் ராமச்சந்திர தாசு பரமஹம்சு என்பவர் நியமிக்கப்பட்டார்.\nபரமஹம்சு இந்தத் திட்டத்திற்கு இரண்டு பேரை தன் கூட்டாளிகளாக இருந்தவர்களில் தேர்ந்தெடுத்தார், ஒருவர் சந்நியாசி அபிராம் தாசு, மற்றொருவர் அச்சக உரிமையாளரும், பைசாபாத் மாவட்ட செயலாளருமான கோபால்சிங் விஷ்ராத். இன்னொரு புறம் பைசாபாத் மாவட்ட நீதிபதி நாயருடன் அயோத்தி நகர நீதிபதியும், நாயரின் சீடருமான இந்து மகா சபையின் ஆதரவாளர் குரு தத் சிங் என்பவரும் இந்தத் திட்டத்தில் மறைமுகமாக பங்கெடுத்தனர்.\nஅபிராம் தாசு ஒரு சந்நியாசி, அவரின் உண்மையான பெயர் அபிநந்தன் மிஸ்ரா. பீகாரில் உள்ள ரஹரி கிராமத்தை சேர்ந்த பார்ப்பனர். குடும்ப ஏழ்மை அபிநந்தனை நாடோடியாக்கியது. அவரின் குடும்பத் தொழிலான அர்ச்சகர் பணி சில இடங்களில் அவருக்கு உணவளித்தாலும், ப்ளேக் நோய் பரவல் அவரை பரதேசியாக அயோத்திக்கு அழைத்து வந்தது. அங்கு அனுமான் கர்ஹியைச் (அனுமான் கோவில்) சேர்ந்த துறவி சராயு தாசின் சீடரானார். சராயு தாசு மறைவுக்குப் பிறகு அனுமான் கர்ஹிக்கு அபிநந்தன் மிஸ்ரா பொறுப்பாளாரானார். சந்நியாசியாகி விட்ட பின் தன் பூர்வீகப் பெயரை துறந்தார்; அபிநந்தன் மிஸ்ரா அபிராம் தாசானார். ஆனால் துறவிக்கான நடைமுறைகளை மீறி, தன் உறவினர்களை அயோத்திக்கு அழைத்து வந்து அவர்களுக்கு பல உதவிகள் புரிந்தார். அவர்களுடனான குடும்ப உறவுகளை தொடர்ச்சியாக பேணி வந்தார்.\nஅபிராம் தாசுக்கு அரசியல் மீது ஒருவித ஈர்ப்பு இருந்தது. அது தனது மடத்தின் சொத்துக்களை பாதுகாக்கும் கவசம் என்பதும் அவருக்கு புரிந்திருந்தது. கூடவே இசுலாமியர்கள் மீது நஞ்சு கக்குமளவு அவருக்கு இந்து மகா சபையுடன் நெருக்கம் வளர்ந்தது. அதன் ஒரு பகுதியாக பாபர் மசூதியை ஆக்கிரமிக்கும் திட்டத்தில் ஆர்வமுடன் பங்கேற்றார்.\nபாபர் மசூதி அருகில் சுமார் 50 அடி தொலைவில் ஒரு ராமர் கோவில் இருந்தது. பாபர் மசூதியில் தொழுகை அழைப்பாளராக இருந்த முகமது இசுமாயிலும், ராமர் கோவில் அர்ச்சகர்களும் பரஸ்பரம் நல்லுறவையே பேணி வந்தனர்.\n18-ம் நூற்றாண்டில் அயோத்தியில் இருந்த துறவிகளிடையே சில பிரிவுகள் இருந்தன. அவற்றில் முக்கியமான வகைகள் நிர்மோகி அகோரி, நிர்வாண அகோரி. அபிராம் தாசு நிர்வாண அகோரி பிரிவை சேர்ந்தவர்.\nநிர்வாண அகோரிகள் இயல்பில் ஒரு ரவுடிகளைப் போன்ற துறவிகள் குழு. இவர்கள் அயோத்தியில் பலமாக இருந்த சைவ துறவிகளை அடித்து துரத்திவிட்டு ஆஞ்சநேயர் கோவிலைக் (அனுமான் கர்ஹி) கைப்பற்றி, அதன் நிலங்களையும், உண்டியல், காணிக்கை பணத்தையும் அனுபவிக்கத் துவங்கினர்.\nஇன்னொரு பிரிவினர் நிர்மோகி அகோரி, இவர்கள் பாபர் மசூதி அருகில் இருந்த ராமர் கோவிலை நிர்வகித்து வருவதுடன் அதன் காணிக்கைகளையும் அனுபவித்து வந்தனர்.\nஅபிராம் தாசு பாபர் மசூதியை கைப்பற்றும் இந்தத் திட்டத்தில் ஆர்வமாக இருந்ததற்கு இரண்டு காரணங்கள் இருந்தன.\nஒன்று, பாபர் ��சூதியைக் கைப்பற்றுவதன் மூலம் அதன் அருகில் உள்ள ராமர் கோவிலை தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து, நிர்மோகி அகோரிகளை ஒன்றுமில்லாதவர்களாக்குவது;\nஇரண்டாவது, ராமஜன்ம பூமியின் காவலர் என்ற புகழைப் பெறுவது.\nஇப்படி சாமியார் குழுக்களுக்கிடையே இருந்த சொத்துச் சண்டைகளும், கட்டைப் பஞ்சாயத்தும் பாபர் மசூதி பிரச்சினைக்கு ஒரு காரணமாக அமைந்தது.\nஇந்து மகாசபையும், ராமாயண மகா சபையும் அயோத்தியில் பல நிகழ்வுகள், திருவிழாக்கள், பூஜைகள் ஆகியவற்றைத் தொடர்ச்சியாக நடத்தினர்.\nபாரம்பரியமாக அயோத்தியின் துறவிகள் ராமர் பிறந்த தினமான ராம நவமியை கொண்டாடுவார்கள், ராமர் திருமணத்தை கண்டு கொள்ள மாட்டார்கள். சீதை பெண் என்பதனால் ஆண் துறவிகள் அவளை வணங்க கூடாது என்ற ஆணாதிக்க சிந்தனை உடையவர்கள் அவர்கள். ஆனால் 1949-ம் ஆண்டு ராமரது திருமண நாள் உள்ளிட்ட அனைத்து விழாக்களும் அயோத்தியில் வலிந்து நடத்தப்பட்டன.\nமசூதியைக் கைப்பற்றும் நடவடிக்கைகளுக்கு முன்னதாக மசூதிக்கு போகும் வழிகளில் வசித்த இசுலாமியர்கள் வம்படியாக சண்டைக்கு இழுக்கப்பட்டனர்.\nமசூதி அருகில் இருந்த இசுலாமியர்களின் மயானம் கைப்பற்றப்பட்டு அது தோண்டி சுத்தம் செய்யப்பட்டது.\nஇசுலாமியர்களின் பிணங்களை அங்கு புதைக்க விடாமல் தடுத்து, பக்கத்து கிராமங்களுக்கு எடுத்துச் செல்லுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.\nஇதுபற்றி நகர நீதிபதிக்கும், மாவட்ட நீதிபதிக்கும் புகார்கள் தரப்பட்டன. இந்து மகா சபையின் தீவிர ஆதரவாளர்களான நீதிபதிகள் இருவரும் புகார்களை குப்பைத் தொட்டியில் வீசியெறிந்தார்கள்.\nஇதனால் பாபர் மசூதியை காப்பாற்றும் இசுலாமியர்களின் முயற்சிகள் அனைத்தும் விழலுக்கிறைத்த நீராகின.\nஅப்போதைய உத்திர பிரதேச முதல்வராக இருந்த கோவிந்த வல்லப பந்த் தீவிர வலதுசாரி, குறிப்பாக இந்து மதவெறியின் ஆதரவாளர்.\nஅயோத்தியில் அப்போது மக்களிடையே செல்வாக்கு பெற்றிருந்த சோசலிஸ்டு ஆச்சார்யா நரேந்திர தேவ்-ஐ வீழ்த்த, ‘நரேந்திர தேவ் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்‘ எனப் பிரச்சாரம் செய்து இந்துக்களின் ஓட்டைக் கைப்பற்ற முனைந்தார் பந்த். அதோடு காங்கிரசின் சட்டமன்ற உறுப்பினரான பாபா ராகவ் தாசும் இந்து மகா சபைக்கு தனது ஆதரவை அளித்தார்.\nஅரசு அதிகாரிகளும் ஆதரவாக செயல்பட்டதால் இந்து மகா சபைக்கு தன் காரியத்தை முடிப்பது எளிதாக இருந்தது.\nஇசுலாமியர்களோ அரசும், அதிகாரிகளும் கைவிட்ட நிலையில் பீதியில் உறைந்து போய் இருந்தனர்.\nஇந்து மகா சபை இன்னும் வேகமாக வேலை பார்த்தது. பாபர் மசூதியே ஒரு ஆக்கிரமிப்புக் கட்டிடம் என பிரச்சாரங்கள், துண்டறிக்கைகள், கூட்டங்கள் அயோத்தி முழுவதும் நடத்தப்பட்டன.\nஅச்சக உரிமையாளாரான விஷ்ராத், பரமஹம்சின் கூட்டாளியானதால் பிரசுரங்கள் அயோத்தியெங்கும் தங்கு தடையின்றி விநியோகிக்கப்பட்டன.\nடிசம்பர் 22-ம் தேதி அபிராம் தாசு ராமர் சிலையை மசூதியினுள் வைத்து விட்டார்.\nமறுநாள் இந்து மகாசபை ஆதரவு பத்திரிகைகள், அயோத்தியில் ஒரு அதிசயம் நிகழ்ந்துள்ளதாகவும், அங்கு தன் பிறப்பிடத்தில் (மசூதியினுள்) ராமரது சிலை ஒன்று சுயம்புவாகவே தோன்றியுள்ளது என்றும் தலைப்புச் செய்திகளை வெளியிட்டன.\nஇந்து மகாசபையால் திரட்டப்பட்ட மக்கள் மசூதியை நோக்கி படையெடுக்கவே, பூசைகள், பாடல்கள் எனக் கூட்டம் நிரம்பி வழிந்தது.\nசிலையை அகற்றாமல் பிரச்சினையை தள்ளிப் போட்டார் மாவட்ட நீதிபதியான நாயர். மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் தவறான தகவல்களை அறிக்கைகளாக கொடுத்ததுடன், கலவரங்கள் வராமல் தான் தடுப்பதாகவும் ஒரு பிம்பத்தை நாயர் ஏற்படுத்தினார்.\nஅதிகாரிகளோ மாவட்ட இணை ஆணையாளரும், நீதிபதியுமான நாயரின் அனுமதிக்காக காத்திருந்தனர். சிலையை அப்புறப்படுத்தலாம் என அவர்கள் யோசனை தெரிவித்தாலும் அதனால் பெரும் கலவரங்கள் வரும் என பயம் காட்டி தள்ளிப்போட்டார் நாயர்.\nநாயரின் இந்த கடும் உழைப்பிற்கு சன்மானமாக 1967-ல் ஜன சங்கத்தின் சார்பில் பஹ்ரைச் தொகுதியில் நாடாளுமன்றத்துக்கு போட்டியிட அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.\nகாவல்துறையினர் இதை வெறும் குற்றவியல் வழக்காகவே பதிவு செய்தனர். நேருவின் தலைமையிலான மத்திய அரசு இந்தப் பிரச்சினை பற்றிய விபரங்களை தொடர்ந்து கேட்டு வந்தது. ஆனால் மாநில அரசோ அயோத்தி முழுக்கட்டுப்பாட்டில் இருப்பதாக திரும்ப திரும்ப சொல்லி வந்தது.\nராமர் சிலை அங்கிருந்து அகற்றப்படவேயில்லை. பல காங்கிரசுக்காரர்கள் மசூதி ஆக்கிரமிப்பை தாம் ஒரு இந்து என்கிற முறையில் வரவேற்கவே செய்தனர்.\nமறுபுறம் சோசலிசம், மதச்சார்பின்மை என்று சொல்லிக் கொண்ட காங்கிரசின் சிறு பிரிவி���ர், இதனை மென்மையாகக் கையாண்டதன் மூலம் மறைமுகமாக உதவி புரிந்தனர்.\nபாபர் மசூதி ஆக்கிரமிப்பை தொடர்ந்து எதிர்த்த காங்கிரசின் அக்ஷ்ய் பிரம்மச்சாரி\nகாங்கிரசின் பைசாபாத் மாவட்ட செயலாளரும், காந்தியவாதியுமான அக்ஷய் பிரம்மச்சாரி இசுலாமியர்களுக்கு ஆதரவாக, குறிப்பாக அவர்களின் பயத்தைப் போக்க தொடர்ந்து போராடினார்.\nஆரம்ப கட்டத்தில் மாவட்ட நீதிபதி மூலம் பிரச்சினையைத் தீர்க்கலாம் எனக் கருதி பல புகார்களை அவரிடம் கொண்டு சென்ற அக்ஷய் பிரம்மச்சாரி மெல்ல நாயரை பற்றி புரிந்து கொண்டார். பின்பு அவர் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டார்.\nஆனால் இந்து மகாசபையின் ரவுடிகள் அவரை ஊரை விட்டே அடித்துத் துரத்தினர்.\nஆனாலும், அக்ஷய் பிரம்மச்சாரி இந்தப் பிரச்சினையை மாநிலம் முழுவதும் எடுத்துச் செல்லவும், பிரதமரிடமே எடுத்துச் செல்வதிலும் உறுதி காட்டினார். நேரு அவரை லால் பகதூர் சாஸ்திரியைப் பார்க்கச் சொன்னார். உத்திர பிரதேச உள்துறை மந்திரியாக இருந்த சாஸ்திரியோ அயோத்தியில் ஒரு பிரச்சினையும் இல்லை என சட்டசபையில் அறிக்கை வாசிக்கவே விரும்பினார்.\nஅக்ஷய் பிரம்மச்சாரி இறுதி மூச்சு வரை இசுலாமியர்களுக்காக போராடினார். ஆனால் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. இந்த மோசமான காலகட்டத்தில் எண்ணற்ற அயோத்தி இசுலாமியர்கள் கிழக்கு பாகிஸ்தானுக்கு தப்பியோட முனைந்தனர்.\nதங்கள் சொத்துக்கள், வீடுகளை இழந்து அகதிகளாக கிழக்கு பாகிஸ்தானுக்கு ஓடினார்கள்.\nஅன்று முதல் இந்த மோசடி நிகழ்வின் அரசியல் ஆதாயங்களை ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிற இந்துத்துவா அமைப்புகள் தொடர்ந்து அறுவடை செய்து வருகின்றன.\nமசூதியைக் கைப்பற்றிய பின் அது ராமர் கோவிலாகி விட்டது என்று சொல்கின்றனர்.\nதூண் பூசை, கர சேவை,மசூதி இடிப்பு,செங்கல் பூசை என்று 1949-ல் விதைத்த விதைக்கான பலனை அறுவடை செய்யும் பணியில் சங்க பரிவார அமைப்புகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.\nஇசுலாமியர்களுக்கு சொந்தமான மசூதியில் திருட்டுத்தனமாக ராமர் சிலையை வைத்து, அடுத்தடுத்து சட்ட விரோத நடவடிக்கைகள் மூலம் அந்த நிலத்தை ஆக்கிரமிக்க முயலும் இந்துத்துவா கும்பல்களை எதிர்த்து நின்று, அந்த இடத்தை அதன் உரிமையாளர்களான இசுலாமியர்களிடம் ஒப்படைப்பது தான் நியாயமானதாக இருக்க முடியும்.\nஆனால் அந்��� நியாயத்தை செய்யும் வண்ணம் இங்கே எந்த ஓட்டுக் கட்சியும் உண்மையான மதச்சார்பின்மையை பின்பற்றவில்லை.\nமுதன்மையாக மதச்சார்பின்மை பேசும் காங்கிரசுதான் 1949-ல் மட்டுமல்ல, பாபர் மசூதி இடித்து தள்ளப்பட்ட 1992-ம் ஆண்டிலும் அதிகாரத்தில் இருந்தது.\nஇந்து மதவெறியின் செல்வாக்கினால் இந்துக்களின் வாக்குகள் கிடைக்கும் என்பதால் காங்கிரசு கட்சி, பா.ஜ.க.-க்கு போட்டியாக இத்தகைய சதி வேலைகளுக்கு மறைமுகமாக ஆதரவாகவே இருந்தது.\nஎனவே பாபர் மசூதி இடிப்பையும், ராமர் சிலை திணிப்பையும் ஏதோ இந்துமத வெறியர்களின் செயலாக மட்டும் நாம் புரிந்து கொள்ள முடியாது.\nஅவர்களுக்கு துணையாக ஊடகங்கள், நீதிமன்றங்கள், அரசியல் கட்சிகள், அதிகார வர்க்கம் என அனைத்தும் இருக்கின்றன என்பதே இந்துமத வெறியர்களின் பலம்.\nஇந்த பலத்தை தகர்த்து, உழைக்கும் மக்களுக்கு உண்மையினை உணர்த்தாத வரையிலும் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள் என்பது வரலாற்றில் கருப்பு தினமாகவே தொடரும். -ஆதவன்\nபடங்களின் மீது சொடுக்கி பெரிதாக்கி படிக்கவும்\nசொடுக்கி படியுங்கள் ↓ → பாபர் மஸ்ஜிதை இடித்தது சரியா பாபர் மசூதிக்கு போராடுவதேன்\nLabels: அரசியல், அனுபவம், இந்துத்துவா, சமூகம், முஸ்லீம்\nவிரிவான விளக்கத்துடன் பதிவாக தந்தமைக்கு மிக்க நன்றி.\nசமீபத்திய பதிவுகள். \"க்ளிக்\" செய்து படியுங்கள்.\nசொல்லாத சோகம். யாருக்கு தெரியும் .\nதேசபக்தியை மொத்த விலைக்கு குத்தகை எடுத்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்துத்துவா கும்பல் உண்மையில் நாட்டு விடுதலைப் போராட்ட தியாகிகளுக்குச் செய்யும் துரோகங்களின் வரலாற்றை சித்தரிக்கும் பாடல்.\nநாமெல்லாம் நாட்டு வரலாற்றை புதிதாகக் கற்றுக் கொள்ளும் தேவையை உணர்ச்சி ததும்ப உணர்த்தும் பாடல்.\nமற்ற எவரையும் விட நாட்டின் விடுதலைக்காக தன்னையே அர்ப்பணித்து உழைத்த இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்.\nபொய் வழக்குகளால் சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது-சித்தி ஆலியா\nபொய் வழக்குகள் ஜோடிக்கப்பட்டு சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது. மேலும் அவர்கள் குடும்பம் நடு தெருவில் நிற்கிறது. போதும் முஸ்லிம்களை கொடுமை படுத்தியது. ********************\nஅல்லாஹ்வின் 99 பெயர்கள்.- வீடியோ\n\"முஹம்மத் - யார் இவர்\nஇத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்\n>>> *** இங்கே ***<<< சொடுக்கி படியுங்கள்\nகடைசி வரை தேடிப் பார்த்தாலும்,\nஎன் தந்தையார் தீவிர வைணவர்.”\n(தினமணி ரம்ஜான் மலர் – 2003)\n*********பெரியாரிஸ்டுகளான கலைஞரும், வீரமணியும் தவறு செய்கிறார்கள் என்பதற்காக யாரும் பெரியாரையோ அல்லது அவரின் தத்துவங்களையோ சாடுவதில்லை.\nநந்திகிராமில் எளிய மக்களின் மீது அடக்குமுறைகளை ஏவி விட்டது கம்யூனிஸ்ட் அரசாங்கம் என்பதற்காக யாரும் கம்யூனிசத்தை திட்டுவதில்லை.\nநாடு முழுவதும் குண்டு வைக்கும் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் இந்துக்கள் என்பதற்காக யாரும் இந்து மதத்தை விமர்சிப்பதில்லை.\nஆனால், இஸ்லாத்தை சரியாகப் புரிந்து கொள்ளாத முஸ்லிம்கள் செய்கின்ற அனைத்துத் தவறுகளுக்கும் இஸ்லாத்தைத் தான் காய்ச்சி எடுக்கின்றனர்.\nஇந்த ஒரு விசயத்தில் மட்டும் பெரியாரிஸ்டுகளும், கம்யூனிஸ்டுகளும், இந்துத்துவ சக்திகளும் ஒன்றுபோல் உள்ளனர்.\n*இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்* மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.\nமர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது\nஇளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்*\nகாஞ்சி சங்கராச்சாரியாருக்குப் பாரத ரத்னா\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் வலைப்பதிவுகளை திரட்டும் பிற தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\nஇஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.\n***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.\nஅல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது (1)\nஇந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (11)\nஇளையாங்குடி Dr. சாகிர் உசேன் கல்லூரி (1)\nசுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (1)\nடாக்டர் சாகிர் நாயக் (2)\nமவ்லானா அபுல் கலாம் ஆசாத் (1)\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளத���ின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் பிற வலைப்பதிவுகளை திரட்டும் தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=6142", "date_download": "2018-07-21T11:41:26Z", "digest": "sha1:EUUD7H5EVVIJYS77SQRJQTR4GGGVVTWB", "length": 11576, "nlines": 71, "source_domain": "www.dinakaran.com", "title": "டைபாய்டு காய்ச்சலை போக்கும் அத்திப்பழம் | Figs that are typhoid fever - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > இயற்கை மருத்துவம்\nடைபாய்டு காய்ச்சலை போக்கும் அத்திப்பழம்\nஎளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், சமையலறையில் உள்ள பொருட்களை கொண்டு பாதுகாப்பான மருத்துவத்தை நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் பார்த்து வருகிறோம். அந்தவகையில், அத்திப்பழம், கீழாநெல்லி, ஆல்பகோடா ஆகியவற்றை கொண்டு டைபாய்டு காய்ச்சலை போக்கும் மருத்துவத்தை காணலாம். குடல் காய்ச்சல் எனப்படும் டைபாய்டு காய்ச்சல் மாசுபட்ட உணவு, தண்ணீர் மூலம் பரவுகிறது. இந்த காய்ச்சலால் உடல் வலி, சளி, கண்கள் சிவந்து போகுதல், அதிகளவில் வயிறு வீக்கம், மண்ணீரல் வீக்கம், தோலில் அரிப்பு, தடிப்பு ஏற்படும். இது வெள்ளை அணுக்களை குறைக்கும்.\nஅத்திப்பழத்தை பயன்படுத்தி டைபாய்டு காய்ச்சலின்போது ஏற்படும் உடல் வலி, சோர்வை போக்கும் தேனீர் தயாரிக்கலாம். பதப்படுத்திய 5 அத்தி பழத்தை எடுத்து துண்டுகளாக்கி ஒரு டம்ளர் நீர்விட்டு ஊறவைக்கவும். நீருடன் அத்திபழத்தை பாத்திரத்தில் எடுத்து கொதிக்க வைக்கவும். பின்னர், தேன் சேர்த்து குடித்துவர உடல் வலி, சோர்வு நீங்கும். குடல் கெடும்போது உஷ்ணம் அதிகமாகி காய்ச்சல் ஏற்படுகிறது.\nஉடல் சோர்வு, பசியின்மை, மயக்க நிலை, தசை வலி உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகிறது. இதற்கு அத்திப்பழம் அற்புதமான மருந்தாகிறது. உடலுக்கு பலத்தை கொடுக்கிறது. கீழாநெல்லியை பயன்படுத்தி டைபாய்டு காய்ச்சலை தணிக்கும் ���ருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கீழாநெல்லி, திரிகடுகு சூரணம், தனியா பொடி, பனங்கற்கண்டு.\nகீழாநெல்லி செடியை வேருடன் ஒரு கைபிடி எடுத்துக் கொள்ளவும். அரை ஸ்பூன் திரிகடுக சூரணம், அரை ஸ்பூன் தனியா பொடி, சிறிது பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி காய்ச்சல் இருக்கும்போது காலை, மாலை என 5 நாட்கள் குடித்துவர டைபாய்டு காய்ச்சல் குணமாகும். உடல் சோர்வு நீங்கும். சுக்கு, மிளகு, திப்லி சேர்ந்தது திரிகடுக சூரணம். இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.\nபல்வேறு நன்மைகளை கொண்ட கீழாநெல்லி, தனியா ஆகியவை டைபாய்டு காய்ச்சலுக்கு மருந்தாகிறது. டைபாய்டு காய்ச்சலின்போது ஏற்படும்\nவயிற்று வலி, குமட்டல், வாய் கசப்பை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: ஆல்பகோடா பழம், சீரகம். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் ஆல்பகோடா பழம் நான்கு எடுக்கவும்.\nஇதனுடன் அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். வடிகட்டி காலை, மாலை குடித்துவர வாய்கசப்பு விலகி போகும். உடலுக்கு சோர்வு நீங்கி புத்துணர்வு ஏற்படும். குமட்டல் சரியாகும்.உடலில் அதிக உஷ்ணம் ஏற்பட்டாலும், காய்ச்சல் வந்தாலும் வாய்க்கசப்பு ஏற்படும். வாய்கசப்பால் பசியின்மை ஏற்பட்டு சோர்வு உண்டாகும். ஆல்பகோடா புளிப்பு சுவை உடையது. உடலுக்கு பலம் கொடுக்க கூடியது. நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆல்பகோடாவை சாப்பிடுவது நல்லது. பனி, மழைகாலத்தில் கிருமிகளின் தாக்கம் அதிகம் இருக்கும். எனவே, இந்த பாதுகாப்பான மருத்துவத்தை செய்து பயன்பெறலாம்.நுரையீரல் பாதிப்பை தடுக்கும் மருத்துவத்தை காணலாம். சாலையோரங்களில் வளரும் அம்மான் பச்சரி மூலிகையை ஒரு கைப்பிடி எடுத்து சிறிது மிளகு, சீரகம், சுக்கு சேர்த்து தேனீராக்கி அன்றாடம் இரண்டு வேளை குடித்துவர ஆஸ்துமா, நெஞ்சக சளி, நுரையீரல் தொற்று பிரச்னைகள் குணமாகும்.\nடைபாய்டு காய்ச்சல் போக்கும் அத்திப்பழம் கீழாநெல்லி ஆல்பகோடா\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nபுத்துயிர் பெறுகிறது இயற்கை மருத்துவம்\nமகத்துவம் நிறைந்த மருத்துவ மஞ்சள்\nமன அழுத்தம் போக்கும் ஸ்ட்ரெஸ் பால் தந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க...\n21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்\nசீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு\nநீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்\nநீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால்பதித்த தினம் இன்று: அரிய புகைப்படங்களின் தொகுப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manithan.com/cinema/04/149528?ref=more-highlights-tamilwin", "date_download": "2018-07-21T11:19:33Z", "digest": "sha1:3HPU7C7YP2XKKP5XZVWVEGIZB766NVR4", "length": 10795, "nlines": 155, "source_domain": "www.manithan.com", "title": "நடிகை சமந்தா செய்த இந்த வேலையை பாருங்கள்... - Manithan", "raw_content": "\n120 பெண்களை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த சாமியார்: வெளியான அதிர்ச்சி தகவல்\nஸ்ரீலங்கா ஜனாதிபதி தனது பிறந்த மாவட்டத்தில் வைத்து சூளுரை\nதாயின் கள்ளக்காதலனால் கொலை செய்யப்பட்ட இளைஞர்\nநடிகை பிரியங்காவின் சடலத்தை பார்த்து கதறி அழுத தாய்: இறப்பதற்கு முன்னர் பேசியது இதுதான் என தகவல்\nதிடீர் நெஞ்சுவலி: 43 பேரை காப்பாற்றி உயிரை விட்ட ஓட்டுநர்\nகுரோஷியா கால்பந்து வீரர்களின் பெருந்தன்மை: குவியும் பாராட்டுகள்\nதாய்ப்பால் கொடுக்கிறத போட்டோ எடுத்து இப்படி ஒரு விளம்பரம் தேவைதானா\nபிரபல தொகுப்பாளினி அர்ச்சனா என்ன இப்படி மாறிவிட்டார்- சொந்தமாக அவர் செய்யும் தொழில் என்ன தெரியுமா\nஉயிரை பறிக்கும் வாழைப்பழம் என்னும் கொடிய விஷம்\nபலருடன் படுக்கையை பகிர முக்கிய காரணமே இது தானாம்\nபிக்பாஸ் வீட்டில் மஹத் அதிரடி.. சிறையில் அடைக்கப்பட்ட தாடி பாலாஜி.. சிறையில் அடைக்கப்பட்ட தாடி பாலாஜி\nபின்னழகை பெரிதாக்க சென்ற பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்: தலைமறைவான மருத்துவர்\nஅப்பாவுடன் சேர வேண்டும் ஆசையில் போஷிகா மறுக்கும் நித்யா\n31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுத்தீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nநடிகை சமந்தா செய்த இந்த வேலையை பாருங்கள்...\nசமீபத்தில் திரைஉலகத்தில் காதல் ஜோடியாக வலம்வந்த சமபந்தாவின் திருமணம் கடந்த மாதம் நடந்து முடிந்த நிலையில் பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.\nஅதிலும் நாக சைத்தன��யாவை திருமணம் செய்த பிறகு படுக்கை அறையில் இருந்து அவர் எடுத்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வந்தது.\nஅதனை தொடர்ந்து தற்போது அவர் சிலம்பு சுத்தும் காணொளி தற்போது வெளியாகி வைரலாகிவருகிறது.\nபுதுப்பெண்னான சமந்தா ஏன் இப்படி செய்கிறார் ஒரு வேலை எதாவது படத்திற்காக பயிற்சி செய்கிறாரோ......\nபடுக்கையில் இருந்த தந்தைக்கு மகள் செய்த காரியம் 4 லட்சம் பேரை கண்கலங்க வைத்த காணொளி\nசிறுமிகளை சீரழிக்க முயன்ற முதியவருக்கு நாய் கொடுத்த சரியான தண்டனை\nபலருடன் படுக்கையை பகிர முக்கிய காரணமே இது தானாம்\nமுல்லைத்தீவில் மங்களவினான் ஆரம்பித்து வைக்கப்பட்ட கடன்திட்டம்\nகிளிநொச்சிக்கு படையெடுத்த ரணில், விஜயகலா, மங்கள உட்பட பல முக்கியஸ்தர்கள்\nஇரண்டாவது நாளாகவும் நடைபெறும் சர்வதேச பெண்கள் மாநாடு\nஇலங்கை விமானத்தில் திடீர் கோளாறு பயணிகளுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nவிடுதலைப் புலிகள் தொடர்பான குற்றச்சாட்டு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/162224/news/162224.html", "date_download": "2018-07-21T11:37:16Z", "digest": "sha1:SGHD4TMTN5AMME7TI56FUKR6YJG53N3P", "length": 6231, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஜெர்மன் வாழ் ஈழத்தமிழ் பெண்ணின் சாதனைக்கு ஏ.ஆர்.ரஹ்மான் கொடுத்த அந்தஸ்து..!! (வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nஜெர்மன் வாழ் ஈழத்தமிழ் பெண்ணின் சாதனைக்கு ஏ.ஆர்.ரஹ்மான் கொடுத்த அந்தஸ்து..\nஜெர்மனில் வசித்து வரும் ஈழத்தமிழ் கலைஞரான ஒலிவியா தனபாலசிங்கத்தின் வீணை இசையினை ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் (A.R.Rahman) தனது பேஸ்புக் மற்றும் டுவிட்டர் ஊடாக பகிர்ந்துள்ளார்.\nA.R.Rahman தனது சமூக வலைத்தளங்களில் இப்படியான இசைக்கருவி மீளாக்கத்தினை (instrumental cover) பகிர்ந்திருப்பது இதுவே முதல்முறையாகும்.\nA.R.Rahman சமூக வலைத்தளங்களின் ஊடாக தனது 40 மில்லியனிற்கும் மேற்பட்ட அபிமானிகளுக்கு ஈழத்தமிழ் கலைஞர் ஒலிவியாவின் வீணை இசையினை தெரியப்படுத்தியுள்ளார்.\nசமீபத்தில் A.R.Rahman இசையில் வெளிவந்த திரைப்படம் ஒன்றில் அனைவராலும் ரசிக்கப்பட்ட “சரட்டு வண்டில” என்ற பாடலை ஒலிவியா.T வீணையில் மீட்டி பதிவேற்றம் செய்திருந்தார்.\nஜெர்மனில் பிறந்த ஈழத்தமிழரான ஒலிவிய�� தனபாலசிங்கம் கர்நாடக சங்கீதம், பரதநாட்டியம், வீணை என்பவற்றினை முறைப்படி கற்றுத்தேர்ந்தவர்.\nஇந்த ஈழத்தமிழர் ஒலிவியாவின் இந்த சாதனைக்கு A.R.Rahman கொடுத்த இந்த அந்தஸ்து ஊடகங்களிலும் இணையங்களிலும் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.\nஇந்த நிலையில் ஒலிவியாவும் A.R.Rahman தனக்கு கொடுத்த இந்த அந்தஸ்துக்கும், தனது இசையை பகிர்ந்து கொண்டதற்கும் பேஸ்புக் ஊடாக நன்றியை தெரிவித்துள்ளார்.\nPosted in: செய்திகள், வீடியோ\nமகத்துவம் நிறைந்த மருத்துவ மஞ்சள்\nபேய் “இருக்கா ” “இல்லையா ” \nகர்ப்ப காலத்தில் செக்ஸ் உறவு\nசீனா, ஐரோப்பாவின் பொருளாதார மோதல்: ஆபிரிக்கா\nமதுரையை கலக்கும் கறி கஞ்சி ஹோட்டல்\nஅதிக திருமணம் செய்துக்கொண்ட பிரபலங்கள் ..\nஆண்களால் பெண்களைத் திருப்திப்படுத்த முடியாமா (உடலுறவில் உச்சம்\nமதுவால் பல பிரச்சனையில் சிக்கிய நடிகர் நடிகைகள்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/162301/news/162301.html", "date_download": "2018-07-21T11:37:38Z", "digest": "sha1:EACLKIWCAIRJBPFPEGV2BCMRWH3JGFOP", "length": 7387, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "பிக்பாஸ் வீட்டிற்கு வேலைக்குச் சென்ற வாலிபர் மரணமா? விசாரணையில் பொலிஸ்..!! : நிதர்சனம்", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டிற்கு வேலைக்குச் சென்ற வாலிபர் மரணமா\nபிக்பாஸ் வீடு அமைந்துள்ள இடத்தின் அருகே சூட்டிங் பணிக்காக வந்த மும்பை வாலிபர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமும்பையைச் சேர்ந்தவர் கலீன் இப்ராகிம் ஷேக். இவர், பூந்தமல்லி அருகில் உள்ள நசரேத்பேட்டையில் அமைந்துள்ள பிக்பாஸ் வீட்டில் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது, தவறி விழுந்ததில் காக்கா வலிப்பு ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.\nஉடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பெற்ற கலின் இப்ராகிம் ஷேக் இறந்துவிட்டார். இதுகுறித்து நசரேத் பேட்டை பொலிஸார் 174 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.\nஇதுகுறித்து பிரபல ரிவியிடம் பிரபல பத்திரிக்கை ஒன்று கேட்ட போது, அப்படியொரு சம்பவமே இல்லை என்றும் அவர்களிடம் விபரத்தை தெரிவித்த பின்பு விசாரித்து விட்டு பதில் சொல்வதாகத் தெரிவித்துள்ளனர்.\nஅடுத்து, சில நிமிடங்களில் அந்த பத்திரிக்கையை தொடர்பில் கொண்ட அவர், ‘பி���் பாஸ் வீட்டில் அந்தச் சம்பவம் நடைபெறவில்லை. பிக் பாஸ் வீடு அமைந்துள்ள இடத்தில் இன்னும் சில சூட்டிங் நடந்துவருகிறது. அங்கு நடந்திருக்க வாய்ப்புள்ளது’ என்றார்.\nநசரேத் பேட்டை பொலிஸார் கூறுகையில், “பிக் பாஸ் வீட்டில் வாலிபர் தவறி விழுந்ததாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய நிலையில் அந்த வாலிபர் நேற்றிரவு இறந்துவிட்டார். அவரது மரணம் குறித்து விசாரணை நடத்திவருவதாக தெரிவித்துள்ளனர்.\nமேலும் விசாரணைக்குப் பின்பே இறப்பிற்கான காரணம் தெரியவரும் என்றும் தற்போது முதல்கட்ட தகவலில் இறந்தவர் கலீன் இப்ராகிம் ஷேக் என்பது தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nமகத்துவம் நிறைந்த மருத்துவ மஞ்சள்\nபேய் “இருக்கா ” “இல்லையா ” \nகர்ப்ப காலத்தில் செக்ஸ் உறவு\nசீனா, ஐரோப்பாவின் பொருளாதார மோதல்: ஆபிரிக்கா\nமதுரையை கலக்கும் கறி கஞ்சி ஹோட்டல்\nஅதிக திருமணம் செய்துக்கொண்ட பிரபலங்கள் ..\nஆண்களால் பெண்களைத் திருப்திப்படுத்த முடியாமா (உடலுறவில் உச்சம்\nமதுவால் பல பிரச்சனையில் சிக்கிய நடிகர் நடிகைகள்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/162686/news/162686.html", "date_download": "2018-07-21T11:36:57Z", "digest": "sha1:LKA6L53BD7JNNS5LXZG4ROAKLO544PTK", "length": 5476, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஆண் நண்பருடன் வெளியே செல்ல நடிகைக்கு தடை போட்ட தாய்..!! : நிதர்சனம்", "raw_content": "\nஆண் நண்பருடன் வெளியே செல்ல நடிகைக்கு தடை போட்ட தாய்..\nஇந்தி நடிகை அம்ரிதாசிங் மகள் சாரா அலிகான். இவர், ‘கேதார்நாத்’ என்ற படத்தின் மூலம் இந்தி பட உலகில் அறிமுகமாகிறார். கு‌ஷந்த்சிங்ராஜ்புட் ஜோடியாக சாரா நடிக்கும் இந்த படத்தை அபிஷேக்கபூர் இயக்குகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் திரைக்கு வர இருக்கிறது.\nஇந்த நிலையில், ‘சாரா அலிகான் ஆண் நண்பர்களுடன் வெளியே செல்லக்கூடாது’ என்று அவரது தாயாரும் நடிகையுமான அம்ரிதாசிங் தடை விதித்து இருக்கிறார். மகள் பற்றி கிசுகிசுக்கள் வந்து விட கூடாது என்பதால், ஸ்ரீதேவி போலவே, இவரும் தனது மகளுக்கு இந்த தடையை விதித்து இருக்கிறார்.\nவதந்திகள் பரவினால் மகளின் வளர்ச்சி பாதிக்கப்படும் என்பதால் அம்ரிதாசிங் இந்த உத்தரவை மகளுக்கு பிறப்பித்து இருக்கிறார். சாராவுக்கு புகழ் சேர்க்கும் விதத்தில் மட்டுமே செய்திகள், விளம்பரங்கள் வரவேண்டும் என்பதில் அம்ரிதாசிங் உறுதியாக இருக்கிறார்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nமகத்துவம் நிறைந்த மருத்துவ மஞ்சள்\nபேய் “இருக்கா ” “இல்லையா ” \nகர்ப்ப காலத்தில் செக்ஸ் உறவு\nசீனா, ஐரோப்பாவின் பொருளாதார மோதல்: ஆபிரிக்கா\nமதுரையை கலக்கும் கறி கஞ்சி ஹோட்டல்\nஅதிக திருமணம் செய்துக்கொண்ட பிரபலங்கள் ..\nஆண்களால் பெண்களைத் திருப்திப்படுத்த முடியாமா (உடலுறவில் உச்சம்\nமதுவால் பல பிரச்சனையில் சிக்கிய நடிகர் நடிகைகள்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/162763/news/162763.html", "date_download": "2018-07-21T11:38:16Z", "digest": "sha1:HV27SEFRESC7YLBAQRMOQFATHUVCQPR7", "length": 5887, "nlines": 87, "source_domain": "www.nitharsanam.net", "title": "உலோக பொருட்கள் உடலில் ஒட்டிக் கொள்ளும் அதிசய மனிதர்..!! (வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nஉலோக பொருட்கள் உடலில் ஒட்டிக் கொள்ளும் அதிசய மனிதர்..\nஇந்தியாவின் மத்தியப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் Arun Raikar, கடந்த வருடம் சிறுவர்கள் சிலர் விளையாடும் போது ஸ்பூனை தூக்கி Arun முதுகில் வீசியுள்ளனர்.\nஸ்பூன் அப்படியே அவர் முதுகில் ஒட்டிக் கொண்டுள்ளது, வியர்வை காரணமாக அப்படி ஒட்டியிருக்கலாம் என Arun நினைத்துள்ளார்.\nஅதன் பிறகு ஆணிகள், ஸ்பூன்கள் போன்றவற்றை உடலின் மீது வைத்து Arun சோதனை செய்துள்ளார், அவை எல்லாமே அவர் உடலோடு ஒட்டியது.\nஇதையடுத்து தனது உடலில் காந்த சக்தி இருக்கிறது என Arun உறுதி செய்து கொண்டார்.\nசமீபத்தில் கூட 24 பவுண்ட் எடை கொண்ட அயன் பாக்ஸ், ஆணிகள், ஸ்பூன்கள் பொது மக்கள் முன்னிலையில் Arun-ன் உடல் பகுதியில் வைக்கப்பட்டது.\nஅவை கீழே விழாமல் அப்படியே ஒட்டிக் கொண்டன, லிம்கா சாதனை நிறுவனம் இவர் மீது உலோகங்கள் ஒட்டி கொள்ளும் வீடியோவை அனுப்ப கோரியுள்ளது. அதன் மூலம் Arun பெயர் அதில் இடம் பெறலாம்.\nமருத்துவர்களால் இதற்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.\nArun கூறுகையில், இதை முதலில் சாபம் என நினைத்தேன், ஆனால் இது கடவுள் கொடுத்த பரிசு என இப்போது புரிகிறது என கூறியுள்ளார்.\nPosted in: செய்திகள், வீடியோ\nமகத்துவம் நிறைந்த மருத்துவ மஞ்சள்\nபேய் “இருக்கா ” “இல்லையா ” \nகர்ப்ப காலத்தில் செக்ஸ் உறவு\nசீனா, ஐரோப்பாவின் பொருளாதார மோதல்: ஆபிரிக்கா\nமதுரையை கலக்கும் கறி கஞ்சி ஹோட்டல்\nஅதிக திருமணம் செய்துக்கொ��்ட பிரபலங்கள் ..\nஆண்களால் பெண்களைத் திருப்திப்படுத்த முடியாமா (உடலுறவில் உச்சம்\nமதுவால் பல பிரச்சனையில் சிக்கிய நடிகர் நடிகைகள்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/162840/news/162840.html", "date_download": "2018-07-21T11:37:57Z", "digest": "sha1:6HEGJK24SGVOBHEMHMF2A6JBTUGTJ5IY", "length": 5278, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "பார்த்திபனுடன் நடிக்க பயந்தேன்: நிவேதா பெத்துராஜ்..!! : நிதர்சனம்", "raw_content": "\nபார்த்திபனுடன் நடிக்க பயந்தேன்: நிவேதா பெத்துராஜ்..\nஉதயநிதிஸ்டாலின் கதாநாயகனாக நடித்துள்ள ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படத்தில் அவருடைய ஜோடியாக நடித்திருப்பவர் நிவேதா பெத்துராஜ். இதில் பார்த்திபன் மகளாக அவர் நடித்திருக்கிறார். இந்த படத்தில் நடித்தது குறித்து கூறிய நிவேதா….\n“இந்த படத்தில் பார்த்திபன் எனது அப்பாவாக நடிக்கிறார் என்றதும் சந்தோ‌ஷமாக இருந்தது. அதே நேரத்தில் அவர் பெரிய நடிகர். அவருடன் எப்படி நடிக்கப்போகிறோம் என்ற பயமும் எனக்கு ஏற்பட்டது.\nகிளைமாக்ஸ் காட்சிகளில் நான் நடித்த போது படபடப்புடன் நின்றேன். அதைப்பார்த்த பார்த்திபன் சார், அதில் எப்படி நடிக்க வேண்டும் என்பதை எனக்கு சொல்லிக் கொடுத்தார்.\nஅதனால் இந்த படத்தில் நானும் ஓரளவு நடித்திருப்பதாக நினைக்கிறேன். எனக்கு கிடைக்கும் எல்லா பாராட்டுகளும் அவரைத்தான் சாரும்” என்றார்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nமகத்துவம் நிறைந்த மருத்துவ மஞ்சள்\nபேய் “இருக்கா ” “இல்லையா ” \nகர்ப்ப காலத்தில் செக்ஸ் உறவு\nசீனா, ஐரோப்பாவின் பொருளாதார மோதல்: ஆபிரிக்கா\nமதுரையை கலக்கும் கறி கஞ்சி ஹோட்டல்\nஅதிக திருமணம் செய்துக்கொண்ட பிரபலங்கள் ..\nஆண்களால் பெண்களைத் திருப்திப்படுத்த முடியாமா (உடலுறவில் உச்சம்\nமதுவால் பல பிரச்சனையில் சிக்கிய நடிகர் நடிகைகள்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/177558/news/177558.html", "date_download": "2018-07-21T11:43:46Z", "digest": "sha1:3WCTI2RYBOLWURQUYIVCNML5FDKIFRDI", "length": 5672, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "கௌதமியின் மகள் நடிக்கவுள்ளதாக வெளியான தகவலுக்கு மறுப்பு(சினிமா செய்தி ) !! : நிதர்சனம்", "raw_content": "\nகௌதமியின் மகள் நடிக்கவுள்ளதாக வெளியான தகவலுக்கு மறுப்பு(சினிமா செய்தி ) \n‘வர்மா’ படத்தில் நடித்து வரும் விக்ரமின் மகன் துருவ்வுக்கு ஜோடியாக கௌதமியின் மகள் சுப்புலட்சுமி நடிக்கவுள்ளதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விக்ரமின் மகன் துருவ் தற்போது ஹீரோவாக அறிமுகமாகி நடித்து வரும் படம் ‘வர்மா’. இந்தப் படத்தை பிரபல இயக்குனர் பாலா இயக்கி வருகிறார். இந்தப் படம் தெலுங்கில் வெளியான ‘அர்ஜூன் ரெட்டி’ படத்தின் ரீமேக்காகும்.\nஇந்நிலையில் விக்ரம் மகனுக்கு ஜோடியாக கவுதமி மகள் சுப்புலட்சுமி நடிக்கவிருப்பதாகவும், இதுகுறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது. இதற்கு கௌதமி தனது டிவிட்டர் பக்கத்தில் மறுப்பு தெரிவித்துள்ளார். தற்போது தனது மகள் சுப்புலட்சுமி படிப்பில் கவனம் செலுத்தி வருவதாகவும் தற்போது படங்களில் நடிக்கும் திட்டம் ஏதும் இல்லை எனவும் கூறியுள்ளார். மேலும் தனது மகளை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nமகத்துவம் நிறைந்த மருத்துவ மஞ்சள்\nபேய் “இருக்கா ” “இல்லையா ” \nகர்ப்ப காலத்தில் செக்ஸ் உறவு\nசீனா, ஐரோப்பாவின் பொருளாதார மோதல்: ஆபிரிக்கா\nமதுரையை கலக்கும் கறி கஞ்சி ஹோட்டல்\nஅதிக திருமணம் செய்துக்கொண்ட பிரபலங்கள் ..\nஆண்களால் பெண்களைத் திருப்திப்படுத்த முடியாமா (உடலுறவில் உச்சம்\nமதுவால் பல பிரச்சனையில் சிக்கிய நடிகர் நடிகைகள்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2017/06/blog-post_7.html", "date_download": "2018-07-21T11:49:49Z", "digest": "sha1:AVLNIXPEFHHNFM27PKKK2R3D5WUVWT4Q", "length": 16908, "nlines": 122, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று (புதன்கிழமை) திறக்கப்படுகின்றன.", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nகோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று (புதன்கிழமை) திறக்கப்படுகின்றன.\nகோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று (07.06.2017) திறப்பு-விலை இல்லா புத்தகங்கள், சீருடைகள் வழங்க ஏற்பாடு | கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று (புதன்கிழமை) திறக்கப்படுகின்றன. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இன்றையதினமே விலை இல்லா பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 12-ந் தேதியும், அதைதொடர்ந்து 19-ந்தேதியன்று 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளிய��கின. கோடை விடுமுறை முடிந்து கடந்த 1-ந்தேதி பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுவதாக இருந்தது. ஆனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பள்ளி கல்வித்துறை, பள்ளிக்கூடங்கள் திறப்பதை தள்ளிவைத்தது. அதன்படி 7-ந்தேதி (இன்று) பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி, நகராட்சி பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் தமிழகத்தில் இன்று (புதன்கிழமை) திறக்கப்பட உள்ளன. இதற்கிடையே மாணவ- மாணவிகளுக்கு வழங்குவதற் காக புத்தகங்கள் மற்றும் நோட்டுகளை தமிழ்நாடு பாடநூல் கழகம் அச்சிட்டு தயாராக வைத்துள்ளது. 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு, மொத்தம் 4 கோடியே 30 லட்சம் விலை இல்லா பாடப்புத்தகங் கள் அச்சிடப்பட்டு உள்ளன. இதில், 1 முதல் 9-ம் வகுப்பு வரை முதல் பருவத்திற்கு உரிய பாடப்புத்தகங்கள் ஆகும். மற்ற வகுப்பு மாணவர்களுக்கு பருவம் அல்லாத வகையில் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 92 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு விலை இல்லா பாடப்புத்தகங் கள் இன்று வழங்கப்பட உள்ளன. பாடப்புத்தகங்கள் பள்ளிக் கூட ஆசிரியர்கள் மூலம் குடோன்களில் இருந்து பள்ளிக் கூடங்களுக்கு கொண்டு செல்லும் நடைமுறை இருந்து வந்தது. ஆனால் பள்ளிக்கூடம் திறக்கும் அன்றே புத்தகங்கள் வழங்கும் வகையில், இந்த ஆண்டு முதல் பள்ளிக்கூடங்களுக்கே நேரடியாக பாடப்புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இதேபோல சீருடைகளும் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டன. விலை இல்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள் மற்றும் சீருடைகள் இன்று வழங்கப்பட உள்ளன. இதுகுறித்து பள்ளி கல்வித்துறையை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:- 37 ஆயிரத்து 211 அரசு பள்ளிகள், 8 ஆயிரத்து 403 அரசு உதவி பெறும் பள்ளிகள், 12 ஆயிரத்து 419 தனியார் பள்ளிகள் என மொத்தம் 58 ஆயிரத்து 33 பள்ளிகள் தமிழகத்தில் உள்ளன. பள்ளிகள் திறக்கும் அன்றே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் விலை இல்லா பாடப்புத்தகங் கள், சீருடைகள் வழங்கப்படும். அரசு பள்ளிகளில் மாணவ- மாணவிகள் சேர்க்கை குறித்து தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. லேப்-டாப், புத்தகப்பை மற்றும் இதர கல்வி உபகரணங்கள் மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்காக டெண்டர் கோரப்பட்டுள்ளது. டெண்டர் செயல்பாடுகள் நிறைவடைந்த பின்னர் வழங்கப்படும். சமூக நலத்துறை சார்பில் மாணவ-மாணவிகளுக்கு 3 அளவுகளில் சீருடைகள் தைக்கப்பட்டுள்ளன. அந்த அளவுகளில் பொருத்தமாக உள்ள சீருடைகள் வழங்கப்படும். இனி வரும் காலங்களில் மாணவ-மாணவிகளுக்கு அளவு எடுத்து சீருடை தைப்பது பற்றியும், பரிசீலனை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.\n# பொது அறிவு தகவல்கள்\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nநெருக்கமான படத்தை வெளியிட்டார் நடிகர் ஆரவ்வுடன்-ஓவியா காதல்\nநடிகை ஓவியா வெளியிட்ட நடிகர் ஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் படம். ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் நடித்துள்ள ஆரவ்வை, ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது ஒரு தலையாக காதலித்தார். அவரது காதலை ஆரவ் ஏற்க மறுத்ததால் மனநலம் பாதித்தவர்போல் நடந்து கொண்டார். நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் பரபரப்பாக பேசினர். போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தவும் செய்தார்கள். இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓவியா ஆர்மி என்ற பெயரில் சமூக வலைத்தளத்தில் அவருக்கு ஆதரவாக பேசிவந்தார்கள். இந்த சம்பவத்தால் ஓவியாவை டெலிவிஷன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றினர். அப்போதும் ஆரவ்வை நான் காதலித்துக்கொண்டே இருப்பேன் என்று சொல்லி விட்டே போனார். அதன்பிறகு புதிய படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 4 படங்களில் அவர் நடித்துக்கொண்டு இருக்கிறார். ஆரவ்வும் புதிய படமொன்றில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார். அவரை ஓவியா மறந்துவிட்டதாக பேசப்பட்டது. இருவரும் சந்தித்துக்கொள்ளாமலும் இருந்தனர். இந்த நிலையில் ஆரவ்வை கட்டிப்பிடித்து நெருக்கமாக இருக்கும் படமொன்றை ஓவியா அவரது டுவிட்டர் பக்கத்தில் தற…\nபென்சன் மற்றும் கமூடேஷன் - தெரிந்து கொள்வோம்\n30 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் பணி செய்திருந்தால் full pension கிடைக்கும்.Full pension என்பது கடைசி மாத ஊதியத்தில் basic,DA இரண்டையும் கூட்டி அதில் பாதியை எடுத்து அத்துடன் 100ரூபாய் health allowance ம் சேர்த்து வரும் தொகையாகும். உதாரணமாக30ஆண்டுகளுக்குமேல் பணிபுரிந்த ஒருவர் கடைசிமாத ஊதியமாக 40000 ரூபாய் basicம் 5000 ரூபாய் DAவும் வாங்கியிருந்தால் அவருக்கு (40000+5000)÷2+100=22600 ரூபாய் பென்ஷனாகக் கிடைக்கும்.இவரே 24ஆண்டுகள்தான் சர்வீஸ் எனில் இவருக்கு (22500×24÷30)+100=18100பென்ஷனாகக்கிடைக்கும்.(அதாவது Basic+DAல் பாதியை எடுத்து கொண்டு தை 30ஆல் வகுத்து சர்வீஸ் செய்த ஆண்டுகளால் பெருக்கி அத்துடன் ரூ100healrh allowanceஐக் கூட்ட வேண்டும். இது computation வேண்டாம் என்பவர்களுக்கு.computation வேண்டும் என்பவர்களுக்கு இன்னும் குறையும்.அதற்கான விவரம்.முதலில் கமுடேஷன் என்பது ஓய்வு பெற்ற தொழிலாளி நிர்வாகத்திடம் பெறும் கடன் தொகையாகும்.இது வட்டி இல்லாத கடனல்ல.வட்டி உண்டு. 30ஆண்டுகளுக்கு மேல் பணிசெய்து ஓய்வு பெற்ற தொழிலாளிக்கு அவர்கடைசியாகப் பெற்ற பேசிக்கில் பாதியும் DAல் பாதியும் அத்துடன் நூறு ரூ…\nமாவட்ட கல்வி அலுவலர்கள் 7 பேருக்கு முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு\nமாவட்ட கல்வி அலுவலர்கள் 7 பேருக்கு முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு கரூர், தேனி, சிவகங்கை, திண்டுக்கல், நாகப்பட்டினம், நீலகிரி, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/agriculture-velan-boomi?page=2", "date_download": "2018-07-21T11:08:52Z", "digest": "sha1:O4HN2A3NX5JHQOBCZLGLONQHOJ2NP3YH", "length": 16544, "nlines": 197, "source_domain": "www.thinaboomi.com", "title": "வேளாண் பூமி | தின பூமி", "raw_content": "\nசனிக்கிழமை, 21 ஜூலை 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதிருமூர்த்தி, அமராவதி உள்ளிட்ட மூன்று அணைகளில் இருந்து நீர் திறக்க முதல்வர் எடப்பாடி உத்தரவு\nபார்.லியில் நடந்த காரசார விவாதம்: நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் மோடி அரசு வெற்றி\nவெளியே சிரிப்பு - உள்ளே பதட்டம் மோடியை கிண்டல் செய்த ராகுல்\nகோடை காலத்தில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடிக்கான தொழில்நுட்ப வழிமுறை\nமரவள்ளி கிழங்கு ஒரு வறண்ட நில நீண்ட கால பயிராகும். இதை பயிரிடுவதற்கு அதிக தண்ணீர் தேவையில்லை. கோடை காலத்தில் மரவள்ளி கிழங்கு ...\nதோட்டக்கலைத்துறை மூலம் இல்ல விழாக்களுக்கு தேவையான பூக்கன்றுகள், மரக்கன்றுகள் உற்பத்தி\nநல்ல உடல் ஆரோக்கியத்திற்கும், சுற்றுப்புற சூழ்நிலையை மேம்படுத்தவும், நல்ல வருமானம் பெறவும் மிகவும் முக்கிய பங்கு பெறுவது ...\nஉலக அரங்கில் நாம் பால் உற்பத்தியில�� முதல் இடம் வகித்தாலும், கால்நடைகளின் எண்ணிக்கையை ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது இந்த ...\nசிறு விவசாயிகளுக்கு கோடையில் பணம் கொழிக்கும் வெள்ளரி பிஞ்சு சாகுபடி\nகோடை காலத்து பட்டத்தில் நல்ல வருவாயினைத் தருவது பிஞ்சு வெள்ளரி சாகுபடி. இந்தப்பயிர் சிறு விவசாயிகளுக்கு மிகவும் ஏற்றது. இவர்கள் ...\nமக்காச்சோளத்தில் குறைந்த தண்ணீரில் அதிக மகசூல்\nகுறைந்த தண்ணீரில் மக்காச்சோளம் பயிரிட்டு அதிக மகசூல் பெறலாம் என வேளாண்துறையினர் விவசாயிகளுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளனர். ...\nவிருதுநகர் மாவட்டத்தில் இராஜபாளைம், திருவில்லிபுத்தூர், வத்ராப் வட்டாரங்களில் பெருமளவில் மா விவசாயம் செய்யப்படுகிறது. தற்போது ...\nவீட்டில் வளர்க்க வேண்டிய மூலிகைகளும் அவைகளின் மருத்துவப் பயன்களும்\nஅந்தக் காலத்தில் எல்லா வீடுகளிலும் மூலிகைகள் இருக்கும். தற்போது, பெருநகரங்களில் குடியிருப்பதற்கே சிறிய வீடுதான். ...\nதேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து மறைந்துவிட்டால், மனிதன் வாழ்வதற்கு நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம் இருக்காது\n தேனீ... .உலகின் மிக சுவாரஸ்யமான, நுணுக்கமான உயிரினம். அந்தத் தேனீக்களைப் பற்றி ஆச்சரியமான மற்றும் ...\nகோபி பகுதியில் இயற்கை விவசாயத்திற்கு ஏற்றம் தரும் சிக்கனமான உயிரியல் மருந்துகள்\nதற்போது விவசாயிகளின் கவனம் அங்கக வேளாண்மை என்னும் இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய்களைக் கட்டுப்படுத்துவது சவாலாகவே ...\nகாலத்தின் கட்டாயமாகி வரும் செயற்கை மழை முறைகள் :\nமேக விதைப்பு : வறட்சியை தனிப்பு செய்ய உதவும் ஒரு முறையாக மேக விதைப்பு பயன்படுகிறது. இம்முறையில் மழைப்பொழிவானது ஆவிச்சுருங்குதல் ...\nசொட்டு நீர்ப்பாசன கருவிகளை முறையாக பராமரித்தால் 10 ஆண்டுகள் வரை இயங்கும்\n‘சொட்டுநீர்ப்பாசனம் மற்றும் தெளிப்புநீர்ப் பாசனக்கருவிகளை அடிக்கடி கண்காணித்து பராமரிப்புப்பணிகளைச் செய்துவந்தால் , பத்து ...\nமா, கொய்யா, முருங்கையில் விவசாயிகள் அதிக லாபம் ஈட்ட உயர் அடவு நடவு தொழில்நுட்பம்\nதற்போதைய நிலையில் மா, கொய்யா, முருங்கை பயிரிடப்பட்டுள்ள விவசாயிகள் 1 ஏக்கருக்கு 100 முதல் 200 மரங்கள் நடுகின்றனர். இம்மரங்களால் 1 ...\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் குடுமியான்மலை, வல்லத்திராக்கோட்டை, நாட்டு மங்கலம் என மூன்று அரசு தோட்டக்கலைப் பண்ணைகள் செயல்பட்டு ...\nவறட்சியில் இருந்து பயிர்களை பாதுகாப்பது எப்படி வேளாண்மை இணை இயக்குனர் விளக்கம்\nஈரோடு மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் சராசரி மழையை விட 60 சதவீதம் குறைவாக பெய்து உள்ளது. பவானி சாகர் அணையின் நீர்பிடிப்பு ...\nவீட்டில் தோட்டம் வைத்திருபவர்களுக்கான சில டிப்ஸ்\n1. வாரம் ஒரு முறை சிறிதளவு எப்சம் உப்பை தண்ணீரில் கரைத்து செடிகளுக்க ஊற்றலாம் செடிகள் நன்கு வளரத் தேவையான மெக்னீசியம், ...\nபயிர் பாதுகாப்பில் உயிர் எதிர்கொல்லிகளின் பயன்பாடு\nஇரசாயனக் கொல்லிகளை உபயோகிப்பதால் சுற்றுப்புறச்சூழல் மாசுபடுவதோடு, இயற்கையில் வாழும் பல நன்மை செய்யும் பூச்சிகளும் ...\nராமநாதபுரம் மாவட்டத்தில் குறைந்த தண்ணீரில் அதிக பயிர் சாகுபடி \"தொழில்நுட்பம்\"\nராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் குறைந்த தண்ணீர் மற்றும் ...\nநத்தம் பகுதியில் கொய்யா பழ சீசன் தொடக்கம்\nதிண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் வத்திப்பட்டி, லிங்கவாடி, பரளி, தேத்தாம்பட்டி, மலையூர், உலுப்பகுடி, புன்னப்பட்டி, ...\nவறட்சியில் கைகொடுத்த தெளிப்புநீர் தொழில்நுட்பம் - மானாவாரிப் பகுதியில் விவசாயி சாதனை\nகோபி டிசம்பர் 10, ஈரோடு மாவட்டத்தில் பெய்ய வேண்டிய ஆண்டு மழையளவான 700 மி.மீட்டரில் மூன்றில் ஒருபங்கு கூட பெய்யாததால், மாவட்ட ...\nகார்த்திகை பட்ட நிலக்கடலை சாகுபடியில் இரட்டிப்பு மகசூல் பெற நவீன உத்திகள்\nகார்த்திகைப் பட்ட நிலக்கடலை சாகுபடி செய்யும் போது கடைப்பிடிக்க வேண்டிய நவீன தொழில் நுட்ப முறைகளை பற்றி நம்பியூர், வேளாண் ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்\nவீடியோ :தமிழ்நாட்டில் அத்தனை ரசிகர்களிடத்திலும் நடிகர் சிவாஜிகணேசன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் - நடிகர் பிரபு\nவீடியோ: 11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்\nவீடியோ: தமிழகத்தில் 2025 ஆண்டுக்குள் காநோய்களை கட்டுப்படுத்த இலக்கு - அமைச்சர் விஜயபாஸ்கர்\nவீடியோ : புதுச்சேரி அரசு மருத்துவ கல்லூரியில் உயர்த்தப்பட்ட கல்வி கட்டணத்தை திரும்ப பெற மாணவர்கள் போராட்ட���்\nவீடியோ : காவிரி பிரச்சனையில் முழு துரோகம் செய்தவர்கள் தி.மு.க.வும், காங்கிரசும்தான்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nசனிக்கிழமை, 21 ஜூலை 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2010/02/blog-post_03.html", "date_download": "2018-07-21T11:45:56Z", "digest": "sha1:O5MT2MPM2XSDQ4ITYMK23MUFFMNZ4OO2", "length": 59059, "nlines": 577, "source_domain": "engalblog.blogspot.com", "title": "எங்களுக்கு கேட்க மட்டும்தான் தெரியும்... | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nஎங்களுக்கு கேட்க மட்டும்தான் தெரியும்...\nஎந்த ஒரு விஷயத்தையும் ஒரே மாதிரி யோசித்தாலோ, ஒரே மாதிரி அணுகினாலோ தீர்வுகள் கிடைப்பதில்லை. அந்த விஷயத்தை விட்டு விட்டு வேற ஏதாவது யோசித்துப் பாருங்கள்.முன்னதற்கு தேடிய விடை 'சட்'டெனக் கிடைக்கும்.இதை எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா\nமாத்தி யோசிக்கறது (Lateral Thinking) என்பது இதுதான். இன்னொரு உதாரணம் ஒரு பொருளைத் தொலைத்து விட்டு விழுந்து விழுந்து தேடுவோம். கிடைக்காது. ஆனால் அதே சமயம் எப்போதோ காணாமல் போன பல பொருட்கள் கிடைக்கும் (அட இப்போது இதெல்லாம் கிடைத்ததே' என்ற சந்தோஷத்துக்கு பதில் ஆத்திரம் வரும்...) அதே போல தேடிக் கிடைக்காத பொருளை விட்டு விட்டு வேறு ஏதாவது வேலை தொடங்குங்கள்..\nஒன்று தேடிய பொருள் கிடைக்காத டென்ஷன் குறையும்..இரண்டு, தொலைத்த பொருளை வைத்த இடம் மனதில் நினைவு வந்து விடும்...இந்த மாத்தி யோசிக்கற பயிற்சிக்காக அங்கங்கே கேள்விப் பட்ட & கிடைத்த இந்தக் கேள்விகளைப் பாருங்கள்..சிந்தியுங்கள்...விடை கிடைக்கிறதா என்று பாருங்கள்..கிடைத்தால் பதியுங்கள்..\n நம்ம தொண்ணூறு ரசிகர்களில் எட்டு கேள்விகளுக்கு சுட்டோ சுடாமலோ பதில் சொல்கிறவர்கள் இல்லாமல் போய்விடுவார்களா என்ன\n1. மிக உயரமான கட்டிடத்தின் மே...ல் தளத்தில் குடியிருந்த ஒருவன் தினமும் லிஃப்டில் கீழ் தளம் வரை வருவான். வீடு திரும்புகையில் பாதி வழி மட்டும் லிஃப்டில் ஏறி மீதி நடந்தே ஏறுவான்...மழை நாட்கள் தவிர...\n2. ஒரு மனிதனும் அவன் மகனும் காரில் செல்லும்போது விபத்தில் சிக்கி அந்த மனிதன் அந்த இடத்திலேயே உயிரிழக்க, ஆஸ்பத்திரி கொண்டு செல்லப் பட்ட குழந்தையை கவனிக்க வந்த சர்ஜன் என்னால் சிகிச்சை அளிக்க முடியாது..இவன் என் மகன் என்கிறார்...எப்படி\n3. 'பாரு'க்குள் நுழைந்த மனிதன் ஒரு கிளாஸ் தண்ணீர் கேட்க, 'பார்மேன்' துப்பாக்கியை எடுத்த��� இவன் முகம் முன் காட்டுகிறான். இவன் \"நன்றி\" என்று சொல்லி வெளியேறுகிறான்...ஏன்\n4. அந்த வீட்டுக்கு நான்கு சுவர்கள்...நான்கும் தெற்கு நோக்கி இருக்கின்றன. நான்கு சுவர்களிலும் நான்கு ஜன்னல்கள். ஒரு ஜன்னல் அருகே ஒரு கரடி ஒன்று கடக்கிறது.. அதன் நிறம் என்ன\n5. மேலும் கீழும் போகும் ஆனால் நகராது...அது....எது\n6. திங்கள், புதன், வெள்ளி சொல்லாமல் மூன்று நாட்களைத் தொடர்ந்து சொல்ல முடியுமா\n7. மரணதண்டனை விதிக்கப்பட்ட கொலைகாரனுக்கு மூன்று வாய்ப்பு. முதலாவது அறைக்குள் பயங்கரத் தீ, இரண்டாவது அறைக்குள் சுட்டுக் கொல்ல, துப்பாக்கியுடன் ஏகப் பட்ட ஆட்கள், மூன்றாவது அறையில் மூன்று வருடங்களாக பட்டினி போடப் பட்டிருக்கும் சிங்கங்கள்... எது நல்லது\n8. கணவனைச் சுட்ட ஒரு பெண்மணி பத்து நிமிடம் அவனைத் தண்ணீரில் ஊறவைத்தவள், அரை மணி நேரம் தொங்க விடுகிறாள். ஆனால் அரை மணி நேரம் கழித்து உற்சாகமாக பார்டிக்கு கணவனுடன் சந்தோஷமாகச செல்கிறாள்...எப்படி\n//\"எங்களுக்கு கேட்க மட்டும்தான் தெரியும்...\"//\n பதில்களை அடுத்த பதிவில் தருவோம்னும் சொல்லுங்க. மாற்றி யோசிக்கிறேன். விடை சரியான்னு வந்து பார்த்துக்கறேன்:)\nராமலக்ஷ்மி மேடம் - பதில் யோசித்துச் சொல்பவர்கள் - இங்கே பதியும்பொழுது - சரியான பதிலை - நாங்க கண்டுபிடிச்சிடுவோம்\nநா ஸ்கூல்ல sir கேள்வி கேட்டாலே பதில் ஒழுங்கா சொல்ல மாட்டேன். நீங்க கேட்டா மட்டும் சொல்லிடுவேனா.\n1. கீழே உள்ள பாதி தலங்கலுக்கு மட்டும் லிஃப்ட் இருக்கு, மேலே உள்ள பாதி தலங்கலுக்கு லிஃப்ட் இல்லை.\n4. வெல்லை (நமக்கு தோன்ற color'அ சொல்ல வேன்டியது தான்), தப்பா இருன்ந்தா என்ன கலர்னு நீங்க சொல்லுங்க பாக்கலாம்.\n6. \"சனி, ஞாயிறு, செவ்வாய்\" என்று நிருத்தாமல், தொடர்ந்து சொல்லவும்\n7. எந்த அறைக்கு போனாலும் நல்லது தான். (கொலைகாரன் இறன்ந்தால் நல்லதுதானே.\n8. இன்னோறு (இரன்டாவது) கனவனுடன் செல்வால்\nஅரசு பதில்கள் மழலை மொழியாக உள்ளது. எங்களின் இந்தப் பதிவிட்ட ஆசிரியர் அவசர அலுவல் காரணமாக அச்சரப்பாக்கம் வரை சென்றிருப்பதால், அவர் திரும்ப வந்தவுடன், அரசுக்கு எவ்வளவு மதிப்பெண்கள் என்று கூறுவார் (என நம்புகிறோம்)\n2. //ஒரு மனிதனும் அவன் மகனும்//\nஇந்த இடத்தில் \"அவன்\" என்பது சர்ஜன்-ஐ குறிக்கிறது.\n7. சிங்கங்கள் இருக்கும் அறை.\n8. அவள் சுட்டது அவன் சட்டையை, அயர்ன் பாக்ஸ் வைத���துதானே.\nசரியா எனது விடைகள். சரின்னு சொன்னீங்கன்னா கொத்துபரோட்டா சாப்பிடலாம், சொந்த செலவில :))\nஅரசுவுக்கு ஒருவிடை சரி என்பதால் நூறு மதிப்பெண்களும், முதல் பதிலை முயற்சித்தவர் என்பதால் கூட ஐம்பது மதிப்பெண்களும், ஆகக் கூடி நூற்றைம்பது மதிப்பெண்கள் தரலாம். ஆனால் நிறம் மட்டும் முக்கியம் அல்ல...காரணம்..காரணம்...\nஒரு விடை சரி(7) என்பதால் நூறு மதிப்பெண் தரலாம்தான்.. ஆனால் எதனால் அப்படிச் சொல்கிறீர்கள் என்பதும் சொல்ல வேண்டுமே...\nஅரசுவுக்கு ஒருவிடை சரி என்பதால் நூறு மதிப்பெண்களும், //\nலிப்ட் புதிர், தொடர்ந்து மூன்று நாள் புதிர் விடுவிக்கப் பட்டு விட்டன.\nகரடி புதிர் பாதி விடுவிக்கப் பட்டு விட்டது. எல்லா சுவரும் தெற்கு நோக்கி என்பதால் அது வட துருவம் போலார் கரடி வெண்ணிறம்.\nசர்ஜன் புதிரில் சர்ஜன் பையனின் அம்மா. இறந்தது பையனின் அப்பா.\nமரண தண்டனை புதிரில் மூன்று ஆண்டுகள் பட்டினி கிடந்த சிங்கங்களுக்கு உயிர் இருக்காது. எனவே...\nகணவனை சுட்ட பெண்மணி அவனது சட்டைக்கு இஸ்திரி போடும் பொது சுட்டுவிட்டாள். எனவே தண்ணீரில் கையை () ஊற வைத்தாள். அவள் தொங்க விட்டது கணவனை அல்ல, அவனது சட்டையை.\nபார், ஒரு கிளாஸ் தண்ணீர், முற்றிலும் புரியாத புதிர்.\nஎன்னது கேள்வி கேட்டு மார்க் போடுவீங்களா ரைட்டு, போய்ட்டு அப்புறம் வர்றேன்.\n1. அவன் குள்ளமானவன். மழை நாளில் குடை இருப்பதால், மேலே செல்ல லிப்ட் பொத்தான் உபயோகபடுத்துவான்\n7. மூன்றாவது ரூம் (விடை சொல்லியாச்சி)\nஎன்னாதிது இத்தன பேர் போட்டி போட்டுட்டு பதில் சொல்றாங்க சரி நாம வேடிக்கை பாப்போம்..\nமுதலில் அடியேனின் வேண்டுகோளை ஏற்றமைக்கு நன்றி.\nகதை எழுதின கதையே இத்தனை சுவாரஸ்யமாக இருந்தால், கதை எவ்வளவு சுவாரஸ்யமாக இருந்திருக்கும் என்பது சொல்லத் தேவையில்லாதது.\nசந்தடி சாக்கில் என் காலை லைட்டாக வாரி இருக்கிறீர்கள். என்னை ஏணியில் ஏற்றி விட்டவர் எகிறி ஒரு குட்டுக் குட்டினால் குறைந்து போக மாட்டேன். மேலும் அது மோதிரக் கை வேறு\nஉங்கள் சார்பில், வளர்ந்து வரும் இன்னொரு ப்ளாக்கான எங்கள் ப்ளாக் காரர்களை அவர்களின் எழுத்துலகப் பிரவேசம் குறித்து எழுதித் தொடரச் சொல்வோமா\nமேலே இருப்பது ந்சொக்கன்.வோர்ட்ப்றேச்ஸ்.கம இல் நான் எழுதியிருக்கும் காமென்ட். டாக்டர் சுரேஷ் எனக்கு அளித்த கட்டளையை நிறைவே��்றி, சொக்கனை அழைத்திருந்தேன். இப்போது அவர் சார்பில் உங்களை அழைக்கிறேன். உங்கள் எழுத்துலகப் பிரவேசம் பற்றி எழுதி விட்டு அடுத்த ஆளை தொடர அழையுங்கள்.\n6 \"நேற்று, இன்று, நாளை\"\nமற்ற எவருக்காவது கணவனாக இருக்கலாம்.. ஆனாலும், என் அவனை தண்ணியில் நனைத்து உலர்த்தி.. மேலும் கொலை செய்துவிட்டு எப்படி சந்தோசமாகவெளியே செல்வது... இடுக்குதே..\n-- இப்படி யோசிப்பதைத்தான் 'சாதரணமான யோசனை' எனவும்.. .. (குறுகிய வட்டத்திற்குள் இருந்து கொண்டு யோசிப்பது.. )\n ) இப்படி யோசிப்பதை lateral thinking என்றும் சொல்லுவாகள்...\nஆனால் எனக்கு விடை கிடைக்கவில்லையே..\nஓஹோ அதான் \"மாத்தி யோசி மாத்தி யோசின்னு\" பாட்டு வந்ததா \n4. என்னை மாதிரி கருப்பு \n6. இரண்டு சனி ஒரு ஞாயிறு அல்லது ஒரு சனி இரண்டு ஞாயிறு அல்லது ஒரு சனி இரண்டு ஞாயிறு \nஸ்ரீராம் அண்ணே நான் நெட்டில் சுடலை. சொந்த மூளை ஹுக்கும் \nமுதல் கேள்விக்கு விடை சரியா தெரியலை நான் நினைக்கிறேன் மழை வர்றப்போ எதும் ஸ்பெசலா எடுத்துட்டு போவாரோ\nரெண்டாவது கேள்வி சர்ஜன் ஆணா பெண்ணானு சொல்லுங்க நான் சொல்றேன்\nநாலாவது கரடி எந்த சுவத்துபக்கம் போனாலும் கருப்புதானே இல்ல சுவத்துப்பக்கம் போனதும் மாறுறதுக்கு வேற எதும் மந்திரம் இருக்கா\nநாலு சுவரும் ஒரே திசையில இருந்தா அது வீடா\nஅஞ்சும் தெரில ஒருவேலை லிஃப்டா இருக்குமோ\nஆறாவது சண்டே,மண்டே,ட்யூஸ்டே அடிக்க கூடாது சரியான்னு சொல்லுங்க\nஏழாவது பட்டினி போட்ருக்க சிங்கங்கள் உசிரோட இருக்குமா\nஎட்டாவது கணவனை எதுல சுட்டாங்கன்னு சொன்னா வசதியா இருக்கும்...\nநாங்களும் கேக்குற ரகம்தான்..பதில் எல்லாம் சொல்லத் தெரியாது\nபுலவர் புலிகேசி அவர்கள் கூறியதையே நானும் வழிமொழிகிறேன்\nபிரியமுடன் வசந்த் said ..\n// எட்டாவது கணவனை எதுல சுட்டாங்கன்னு சொன்னா வசதியா இருக்கும்...//\nஏழு கணவர்களை எதனால் சுட்டாங்களோ - அதுலயே இருக்குமோ \nசரவணகுமார் - கிள்ளிவளவனைப் பாருங்க - ஜகா வாங்காம என்ன அழகா பதில் சொல்லியிருக்கார்னு\nமாதவன் - கடைசியா என்ன சொல்றீங்க / சொல்லப் போறீங்க\nசாய்ராம் கோபாலன் - நல்ல முயற்சி. அஞ்சுக்கு மூன்று பழுதில்லை.\nஅனானி பதிலில் சுட்ட விடை தவறு.\nமாதவன் - கடைசியா என்ன சொல்றீங்க / சொல்லப் போறீங்க\nவிடைத் தாளில் ஒன்றும் எழுதாமல் கொடுத்த\nஎல்லோருக்கும் - நீட்னஸ் மார்க் உண்டா என்று யோசனை செய்துகொண்டிருக்கிறோம்\nமாதவன் - உங்களுக்கு இடைக்கால நிவாரணமாக ஐநூறு பாயிண்டுகளும், அதிக கமெண்ட் இந்த போஸ்டுக்குப் போட்டவர் என்பதால் ஒரு ஐநூறும் ஆக மொத்தம் ஆயிரம் பாயிண்டுகள். எங்கே சிரிங்க\nசாய்ராம் கோபாலன் - நல்ல முயற்சி. அஞ்சுக்கு மூன்று பழுதில்லை.//\nநல்ல வேளை, நடிகர் பாலையா \"பாமா விஜயம்\" படத்தில் பெஞ்சு மேல் நாகேஷை நிற்க சொன்னமாதிரி சொல்லாமல் இருந்தால் போதும் \nஸ்ரீராம் கேள்வி கேட்டீங்கள்ள, கொஞ்சம் நம்ம ப்ளாக் பக்கம் வறர்து \nஉங்களுக்காக ஒரு கேள்வி தயார் பண்ணி வைச்சிருக்கேன் \nஎனக்கும் கேள்வி தான் கேட்க தெரியும் \nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nஇது கதையா - பகுதி மூன்று\nசுட்ட பழங்கள் - சுவையானவை\nஎஸ் எம் எஸ் ஆபத்துக்கள்.\nபாடல் என்பது எது வரை..\nஇது கதையா - பகுதி இரண்டு.\nகனவின் மாயா லோகத்திலே ... \n1950களில் சமையலறையும் சமையல் அடுப்பும்\nஎங்களுக்கு கேட்க மட்டும்தான் தெரியும்...\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nவரலாற்றுக் கதைகள் எழுதுவது பற்றி கல்கியும், சுஜாதாவும்...\n​ சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்\n\"திங்க\"க்கிழமை 180709 : கத்தரிக்காய்ப் பொரிச்ச கறி - அதிரா ரெஸிப்பி\nகத்தரிக்காய்ப் பொரிச்ச கறி... ஸ்ஸ்ஸ்ஸ் டோண்ட் டச்சூஊஊஊ:) இது என் க.பொ.கறி விற்ற காசாக்கும்:))\nகேட்டு வாங்கிப் போடும் கதை : புத்தகங்கள் - ரிஷபன்\n\"திங்கக்கிழமை 180702 : கேப்ஸிகம் மசாலா\nசென்ற வாரம் பிரபல சமையல் நிபுணர் புஷ்பா ஸ்ரீதருடன் பேசிக்கொண்டிருந்தார் என் பாஸ். ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். பேசிக்கொண்டிருந்தபோத...\nஒரு இட்லி பத்து பைசா\nஇந்த மூன்று நாட்கள் பெண் தெய்வங்கள்.... - “இந்த மூன்று நாட்கள் பெண் தெய்வங்கள் கோவிலுக்குள்ள இருக்க மாட்டார்கள்ன்னு சொல்லுங்க.” நேத்தைக்கு தமிழ்நாட்டில் ஆன்மீக அன்பர்களை மிகவும் புண்படுத்திய வாசகம்...\nகதம்பம் – தொடர் ஓட்டம் – மிஸ்டர் டெல்லி - நால்வர் அணி – நைட்டி – மால்புவா – அன்பான அழைப்பு - *ராஜா காது கழுதைக் காது* மேலும் படிக்க.... »\nஅன்பின் ஆரூரர் - இன்று ஆடிச் சுவாதி... வன் தொண்டர் என்று புகழப்பெற்ற நம்பி ஆரூரர் வெள்ளை ஆனையில் ஆரோகணித்து திருக்கயிலாய மாமலைக்கு ஏகிய திருநாள்... சுந்தரருடன் அவரது நண்பரா...\nதஞ்சாவூர் அனுமார் கோயில்கள் : வாயுசுதா வெளியீடு - தில்லி வாயுசுதா நிறுவனத்தாரால் வெளியிடப்பட்டுள்ள தஞ்சாவூர் அனுமார் கோயில்கள் நூலின் வெளியீட்டு விழா 7 ஆகஸ்டு 2015இல் தஞ்சாவூரில் நடைபெற்றது. அவ்விழாவில் கல...\nபுகைப்படங்கள் பகிர்வு. - மேக நாதன் .. மேகங்களில் ஒழிந்து மறைந்து வேகமாக மாயமாகி போரிடுவதால் மேக நாதன் என்னும் பெயர் சந்தேகமின்றி நிலைத்து போனதோ.. அசுரகுல பிள்ளை எனினும். அவனின் நல...\nஒரு சின்ன பொய் :) சொல்லிட்டேன் - நான் ஒரு சின்ன பொய் சொல்லிட்டேன் அதை பொய்னு சொல்றதவிட செய்த தவறை சொல்லாமல் மற...\n இந்த 4 கால் வளர்ப்புப் பிராணிகள், இன்னும் குருவிகள், பறவைகள் எல்லாத்துக்கும் எங்க வீடு தான் பிரசவ ...\n1122. எலிப் பந்தயம் : கவிதை - *எலிப் பந்தயம் * *பசுபதி* வாழ்க்கையெலிப் பந்தயத்தில் ஓடும் மனிதா — உன்றன் . . . வீட்டினுள்ளே பார்வைதனை வீசு மெதுவாய் — உன்றன் . . . வீட்டினுள்ளே பார்வைதனை வீசு மெதுவாய் \nயாத்திரை தொடர்கிறது கோவில்கள். - காசி விஸ்வநாதர். ஸ்ரீ துர்கா தேவி சரணம். ஜகன்மாதா துர்கா தேவி கோவில் வல்லிசிம்ஹன் கண்விழித்ததும் முதலில் நினைவுக்கு வந்தது ஸ்ரீ துர்கா தேவி கோவில் தான் வஞ...\nதமிழனின் பண்பாடு - நட்பூக்களே... நான் வியந்து சந்திக்க நினைக்கும் மனிதர்களில் தந்தி தொலைக்காட்சி நிருபர் திரு. ரங்கராஜ் பாண்டே அவர்களும் ஒருவர். அது தற்போது வேண்டாம். என்ற ம...\n* இப்போதெல்லாம் செய்தித்தாளை பிரித்தால் பெண் குழந்தைகள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட செய்தி கண்னில் படாமல் இருப்பதில...\nஅங்கதன் - அங்கதன் ---------------- இலக்கியச் சுவை (அங்கதன் ...\nதானாடவில்லையம்மா தசையாடுது:) - என்னடா இது அதிரா டக்கு டக்கெனப் பதில்களும் கொடுத்து, டக்கு டக்கெனப் போஸ்ட்டும் போடுறாவே எண்டுதானே ஜிந்திக்கிறீங்க:).. *அணையப் போகிற விளக்கு சுடர் விட்டு ...\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் - முதல் பகுதி – அறிமுகம் எந்த ஒரு சமுதாயமாக இருந்தாலும் மேற்சொன்ன மூவரும் இன்றியமையாதவர்கள். ஒரு சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பு இந்த மூவரையும் சேர்ந்தது எ...\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள். - தினமலரின் புத்தக விமர்சனப் பகுதியான புத்தக உலகத��தில் எனது ஏழாவது நூலான விடுதலை வேந்தர்கள் பற்றிய விமர்சனம் வெளியாகி உள்ளது. சக்தி என்பவர் மதிப்புரை எழுதி உ...\nவடகறி / Vada Curry - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. கடலைப்பருப்பு - 1/2 கப் 2. மிளகாய் வத்தல் - 2 3. பெருஞ்சீரகம் ( சோம்பு ) - 1 தேக்கரண்டி ...\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம் - *ப*த்து ஆண்டுகள். மே 2008_ல் தொடங்கிய ஃப்ளிக்கர் கணக்கு. ஜூலை 2018_ல் 3000 படங்கள் பதிவேற்றம். ஏறக்குறைய நாளுக்கு ஒன்றென.. # *https://www.flickr.com/photo...\nதென்பரங்குன்றம் - \"பசுமை நடை\" இயக்கத்தின் 91 வது நடைப்பயணம் - தென்பரங்குன்றம். திருப்பரங்குன்றம் மலையின் தென்பகுதி தென்பரங்குன்றம் எனப்படுகிறது. நேற்று(15.07.2018) காலை ஆறு...\nதிண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...: தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - *தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)*மேலும் படிக்க.....\nமாயத்திரையுலகின் மறுபுறம் - திரையுலகும் ஒரு கனவுலகுதான். சர்க்கஸ் வீரர்கள், வீராங்கனைகளைப் போல் திரையுலகத்தினரும் காண்போரை அதிசயிக்க வைத்து அவர்களது கண நேரக் கைதட்டல்களில் மயங்கி வாழ...\nகடவுளின் கரங்கள் - *இது பல வருஷங்களுக்கு முன்பு நான் எழுதிய கட்டுரை**. டில்லி தபால் தந்தி அலுவலகத்தில் டைரக்டாரகப் பணியாற்றிய திரு ஜே **. பார்த்தசாரதி **அவர்கள் கூறிய உண்மைச...\nசு டோ கு - இது ஒரு புதிய கரு. நீங்க எழுத வேண்டிய கதையின் கரு: சுந்தரி. அம்மா, அப்பாவுக்கு ஒரே பெண். (ஹி ஹி இது சுந்தரியின் அம்மா) அதே போல, குணபதி அவனுடைய அம்மா அ...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும் - இன்றைக்கு உலகளவில் ஏராளமானோர் மூட்டு வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நம் உடலையே தாங்கும் கால்களின் மூட்டுக்களில் பிரச்சினை வந்தால் பொறுத்துக்கொ...\n 3 - முள்ளங்கிக் கீரையைப் பருப்புசிலியாகவும் செய்யலாம். சாதாரணமாய்ப் பருப்பு உசிலிக்கு அரைப்பது போல் பருப்பை ஊற வைத்துக் கொண்டு உப்புக் காரம், பெருங்காயம் சேர்த...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி 1 - மூடுபல்லக்குகளில் சிலவற்ற���ல் தான் பணிப்பெண்கள் இருந்தனர். பெரும்பாலானவற்றில் யாருமே இல்லை. மாறாக ஆயுதங்களை மூட்டையாகக் கட்டி ஒளித்து வைத்திருந்தனர். இந்த ஊ...\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு - இனிக்கும் இந்தக் கரும்பின் பின்னால் ஒரு கசப்பான வரலாறு இருப்பது பலருக்கும் தெரியாது. வரலாறு எப்போது பல விசித்திரமான உண்மைகளை கொண்டதுதான். அதிலும் உணவு வி...\nலண்டன் ஸ்டைல் தோசை குழம்பு - லண்டன் ஸ்டைல் தோசை குழம்பு ==================================== ...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … … - திருச்சி புறநகர் பகுதியில் (கலைஞர் கருணாநிதி நகர் அருகில்) நாங்கள் சொந்த வீடு கட்டி வந்த பிறகு, எங்கள் குடும்பத்திற்கு அறிமுகம் ஆனவர்களில் மிகவும் முக்கி...\n...... - ஜெமினி திருப்பத்தில் அந்தப் படகுக்கார் ஒரு குலுக்கலுடன் கிறீச்சிட்டது. ஒருநிமிடம் அதிர்ந்தே போய்விட்ட வினிதா,\"என்ன டிரைவர்\" என்று பின்சீட்டின் விளிம்புக்க...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவி��்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/71-crore-of-narcotics-seized-at-chennai/", "date_download": "2018-07-21T11:53:22Z", "digest": "sha1:FY2JMAULMEXOOOKCSIZU345HVMX27LNC", "length": 9720, "nlines": 82, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சென்னையில் சிக்கிய 71 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்! - 71 crore of Narcotics seized at Chennai", "raw_content": "\nதனக்கான புதிய செயற்கைக் கோளை உருவாக்கும் முகநூல் நிறுவனம்\n‘என் ஹிட் லிஸ்டில் உள்ள 10 துரோகிகளே…….’\nசென்னையில் சிக்கிய 71 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்\nசென்னையில் சிக்கிய 71 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்\nசெங்குன்றத்தில் இருக்கும் தனியார் ஆலையில் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். இதில், 71 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் சிக்கியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அங்கு அதிகாரிகளின் சோதனை தொடர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.\nஇதனிடையே, பறிமுதல் செய்யப்பட்ட போதை மருந்துகளில், 90 கிலோ ஹெராயின், 11 கிலோ மெத்தா பெட்டமைன், 56 கிலோ சூடோ பெட்ரின் ஆகிய போதைப் பொருட்கள் இருந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்களிலேயே, இது பெரிய அளவிலானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் 10 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கைதானவர்களில் ஒருவர் மலேசியாவை சேர்ந்தவர் என கூறப்பட்டுள்ளது.\n‘என் ஹிட் லிஸ்டில் உள்ள 10 துரோகிகளே…….’\nலாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் – ராமதாஸ்\nபொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு அட்டவணை வெளியீடு\nஅமித்ஷா கேட்டதால், மோடி அரசை ஆதரித்து வாக்களித்தோம்: செல்லூர் ராஜூ\nநம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக வெற்றி… முதல்வரை சாடிய மு.க.ஸ்டாலின்\nலாரிகள் வேலை நிறுத்தம்: அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு\nசட்டவிரோத டிஜிட்டல் பேனர்: உரிய சட்டத் திருத்தங்கள் கொண்டு வர ஐகோர்ட் கெடு\nதமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nதஹில்ரமணி: சென்னை ஐகோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக்க கொலிஜியம் பரிந்துரை\n2000 கோடி சூதாட்டத்தில் மிதக்கும் இந்தியா – பாகிஸ்தான் ஃபைனல்\nஇந்திய பல்கலைக்கழகங்களில் உள்ள பெண் கல்வி மையங்கள் ஏன் நமது அரசை அச்சுறுத்துகின்றன\n‘என் ஹிட் லிஸ்டில் உள்ள 10 துரோகிகளே…….’\n10 துரோகிகளை வீழ்த்துவதே எங்கள் இலக்கு என டிடிவி தினகரன் பேட்டி\nலாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் – ராமதாஸ்\nலாரிகள் வேலை நிறுத்தத்தை உடனே முடிவுக்கு கொண்டு வர வேண்டும்\nநரேந்திர மோடியை கட்டித் தழுவிய ராகுல் காந்தி: சோனியா ரீயாக்‌ஷன் தெரியுமா\n”அரசியலில் நடிகர்கள் தோற்றால் மக்களுக்கு நல்லது”: யாரை சொல்கிறார் சத்யராஜ்\nதனக்கான புதிய செயற்கைக் கோளை உருவாக்கும் முகநூல் நிறுவனம்\n‘என் ஹிட் லிஸ்டில் உள்ள 10 துரோகிகளே…….’\nதிரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தியாகிகள் தின ஊர்வலம் – புகைப்பட தொகுப்பு\n’தளபதி’ விஜய்-க்கு இப்படியொரு அங்கீகாரமா\nலாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் – ராமதாஸ்\nமட்டன் குழம்பு மணக்க மறக்காமல் இதை சேருங்கள்\nபொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு அட்டவணை வெளியீடு\nமுட்டாளைத் தேடினால் ட்ரெம்ப்பை கைக்காட்டும் கூகுள்\nதனக்கான புதிய செயற்கைக் கோளை உருவாக்கும் முகநூல் நிறுவனம்\n‘என் ஹிட் லிஸ்டில் உள்ள 10 துரோகிகளே…….’\nதிரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தியாகிகள் தின ஊர்வலம் – புகைப்பட தொகுப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malarvizhi-myfavourites.blogspot.com/2009/12/", "date_download": "2018-07-21T11:13:14Z", "digest": "sha1:EDDXMYCCPTGV6MFJS5S3KYK4IVCY6VYN", "length": 29805, "nlines": 427, "source_domain": "malarvizhi-myfavourites.blogspot.com", "title": "ஒருத்தியின் பார்வையில் : December 2009", "raw_content": "\nவியாழன், 31 டிசம்பர், 2009\nகுளிர்ந்த நீரில் தங்க மீன்களை தொட்டியில் வைத் து\nவீட்டில்வளர்த்தால் மிகவும் நல்லது . பத்து\nநிமிடங்கள் மீன் தொட்டியை பார்த்துக்கொண்டே\nஇருந்தால் கோபமும் ரத்தக்கொதிப்பும் போயே\nபோச்சு . அந்த அளவுமீன் தொட்டிகள் உடல்\nநலனுக்கு உதவுகின்றன . மீன்களை\nபார்த்துக்கொண்டிருக்கும் போது மனம் அமைதியாகிறது .\nமீன் உணவு மனச்சோர்வை எளிதில் குறைக்கும் .\nமீனில் உள்ள துத்தநாக உப்பு இந்த நன்மையை\nநமக்கு கொடுக்கிறது . மீனில் உள்ள ஒமேகா -3\nஎன்ற அமிலம் மூளையை மிகவும் சுறுசுறுப்பாக\nதிங்கள், 28 டிசம்பர், 2009\nஆனால் தண்ணீர் குடிக்க மனமில்லை.\nநீடிக்கட்டும் சில நிமிடங்கள் .......\nஅவள் பார்வைக்கு அர்த்தம் தெரிந்த எனக்கு\nபேசிய வார்த்தைக்கு அர்த்தம் தெரியவில்லை \".\nகாரணம் அவள் பேசியது English\nபயபுள்ள மூச்சி விடாம பேசுறா ........\nஉனக்கு தெரியாமல் பார்த்துக்கொள்வேன் ....\nஎன் நெற்றியில் உள்ள ஒரு ரூபாய்\nகாசையும் நீ ஆட்டைய போட கூடாது என்பதற்காக ........\nஞாயிறு, 27 டிசம்பர், 2009\nவாங்க , வந்து சிரிச்சுட்டு போங்க -- பகுதி -2\nகோர்ட்ல மெட்ராஸ் பாஷை பேசினால் எப்படிஇருக்கும்;\n2 . objection my lord -- அமிக்கி வாசி அண்ணாதே\n3 . court adjourned -- உன்னோருதபா வச்சிக்கலாம்\n( இதெல்லாம் ரொம்ப ஓவரு )\n2. டாக்டர் -- ஏன்ப்பா ஷாக் அடிக்குமுனு தெரிஞ்சும் கரண்ட் வயர்ல\nசர்தார்ஜி -- \"கட்டை \" விரல் தானே . ஷாக் அடிக்காதுன்னு நினைச்சேன் .\n( ரொம்ப படுத்துறாங்க , முடியல )\n3 . நைட்ல்லாம் தூக்கம் வரல .\nஒன்னும் பிரச்சன இல்ல , போய் கண்ணாடிய பாருங்க . தூக்கம் என்ன\nதப்பா நினைச்சிக்காதிங்க , இதான் அழகுல மயங்கி விழறது.\nவெள்ளி, 25 டிசம்பர், 2009\nவாங்க , வந்து சிரிச்சிட்டு போங்க .......... பகுதி - 1.\nநான் ரசித்த sms சிரிப்புகள் ..\n1. கேள்வி : சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு பிடிச்சது இட்லியா , தோசையா\nபதில் : தோசை .\n \"கண்ணா , இட்லி கும்பலா வேகும் .... தோசை\nசிங்கிளா தான் வேகும் .\"\n(மொக்க தாங்க முடியலப்பா ..)\n2. வடிவேல் : வணக்கம்பா .. உன் டிரஸ் சூப்பரா இருக்கே \nபார்த்திபன் : இல்ல ...\nபார்த்திபன் : எனக்கு எடுத்தது .\n( போதும்பா நிறுத்திப்போம் . பூராத்தையும் நிறுத்திப்போம் ....... )\nவகுப்பறை -- அற்புத தீவு\nசேர்மன் -- வசூ��் ராஜா\nபிரின்சிபால் -- இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி\nஹச் . ஓ . டி -- நான் கடவுள்\nகல்லூரி வளாகம் -- சிறைச்சாலை\nபதிவேடு -- மௌனம் பேசியதே\nகல்லூரி பேருந்து -- சுந்தரா ட்ராவல்ஸ்\nபரீட்சை -- அறிந்தும் அறியாமலும்\n(இப்படியே போயிட்டிருந்தா என்னா அர்த்தம் ... இதுக்கு ஒரு\nரிசல்ட் -- சம்திங் சம்திங்\nஅரியர் -- எனக்கு 20 உனக்கு 18\nகேம்பஸ் இண்டர்வியு -- திருவிளையாடல் ஆரம்பம்\n( தொடர்ர்றுமா ....அப்ப இன்னும் முடியலியா ,..அய்யய்யோ )\nவியாழன், 10 டிசம்பர், 2009\nஎன் வீட்டு தோட்டத்தில் .....\nநான் வளர்க்கும் ஈமு பறவையை பற்றி சில வரிகள் உங்களுடன் பகிர ஆவலாக உள்ளேன் .\nஇது ஒரு ஆஸ்திரேலியப் பறவை . நம் நாட்டில் இப்பொழுது தான் ஓர் அளவிற்கு காணமுடிகிறது . உலகிலேயே இரண்டாவது மிகப் பெரிய பறவை ஈமு தான் . உயிர் வாழும் பறவைகளில் நெருப்புகோழி தான் மிகப் பெரிய பறவை .\nஈமுவால் பறக்க முடியாது . ஆனால் மிக வேகமாக ஓட முடியும் . இது ஓட ஆரம்பித்தால் மணிக்கு 50 கி .மி வேகத்தில் ஓட முடியும் . ஓடி வரும் வேகத்தில் அது 10 அடி உயரத்தை கூட சர்வசாதாரனமாக தாண்டிவிடும் . இதன் உயரம் 6 அடிக்கும் மேல் . அதன் எடை 50 கிலோ இருக்கும் .\nஈமு பலவகை தாவரங்களை உண்ணும் . குறிப்பாக முருங்கை கீரை அதன் இஷ்ட உணவு . எந்த ஒரு சிறு பூச்சிகளையும் விடாமல் தின்றுவிடும் . எல்லா வித தானியங்களையும் சேர்த்து பொடியாக்கி அதற்கு தீவனமாக கொடுக்கிறோம் . காலையில் உண்ண ஆரம்பித்தால் மாலை ஆறு மணி வரை விடாமல் சாப்பிட்டுகொண்டே இருக்கும் . சில நேரங்களில் தொடர்ந்து 15\nநாட்கள் கூட சாப்பிடாமல் இருக்கும் .\nஈமு முட்டை மிகவும் பெரியதாக இருக்கும் . பொதுவாக ஈமு நவம்பர் , திசம்பர் , ஜனவரி மாதங்களில் மூன்று நாட்களுக்கு ஒரு முட்டை இடும் .\nஈமுவின் ஒவ்வொரு பகுதியும் நமக்கு பயன்படுகிறது . ஆஸ்திரேலியாவில் அதனுடைய கறியை சமைத்து உண்கிறார்கள் . அதன் இறகுகள் கைவினை பொருட்கள் செய்ய பயன்படுகிறது . அதன் தோல் பதப்படுத்தப்பட்டு பைகள் செய்யப்படுகிறது . ஈமு உடலில் உள்ள கொழுப்பு எடுக்கப்பட்டு ஈமு எண்ணெய் தயாரிக்கிறார்கள் . அதன் நகங்கள் ஆபரணங்கள் ஆக்கப்படுகின்றன .\nமழை என்றால் ஈமுவிற்கு மிகவும் பிடிக்கும் . வானம் இருட்டி கொண்டு இருந்தால் துள்ளி விளையாடி நடனமிடும் . ஈமுவின் கழிவு\nசெடிகளுக்கு உரமாக பயன்படுகிறது .\nதிங்கள், 7 டிசம்பர், 2009\nஎன் வீட்டு மாடியிலிருந்து நான் எடுத்த சில புகைப்படங்கள்\nஅந்த அரபிக்கடலோரம் ஓர் அழகை கண்டேனே \nஎர்ணாகுளத்தில் மாலை நேரத்து சூரியன் மறையும் காட்சி.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nவீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய குறிப்புகள்சிலவற்றை பார்ப்போமா..... 1 .ஆலிவ் எண்ணெய் எடுத்து உடலில் பூசி ஒரு மணி நேரம் கழித்து குளித்தால் ,...\nநடந்தவற்றையும் , நடக்க போவது பற்றியும் தெரிந்து கொள்ள நமக்கு எப்பொழுதுமே அதிக ஆவல் உண்டு . நாஸ்ட்ரடாமஸ் என...\nகொல்லி மலையின் எழில்மிகு காட்சிகள் பச்சை போர்வை போர்த்திய மலைத்தொடர்கள் பனிபடர்ந்த காலை நேரத்து கொல்லி மலை இயற்கை அன்ன...\nதஞ்சை பெரியகோயில் - சில தகவல்கள்\nராஜராஜன் ,தஞ்சைக்கு தென்மேற்கே புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள குன்னாண்டார் கோயில் பகுதியில் இருந்த குன்றுகளின் கருங்கற்க்கலையே பெ...\nநம்மில் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு பிரச்னை இருந்து கொண்டு தான் இருக்கிறது .வாழும் காலம் முழுவதும் தினமும் ஏதாவது...\nஎன் வீட்டு தோட்டத்தில் .....\nநான் வளர்க்கும் ஈமு பறவையை பற்றி சில வரிகள் உங்களுடன் பகிர ஆவலாக உள்ளேன் . இது ஒரு ஆஸ்திரேலியப் பறவை . நம் ந...\nதஞ்சையை ஆண்ட சோழர்களின் வரலாறு....\nதமிழ்நாட்டில் முடியுடைய வேந்தர்களாக விளங்கிய மூவேந்தர்கள் சேரர்,சோழர் ,பாண்டியருள் நடுநாயகமாய் விளங்கியவர்கள் சோழர்களே .அவர்களை சங்கக...\nசிதம்பரம் அருகே இருக்கும் , இயற்கை அழகு கொட்டிகிடக்கும் வனப்பகுதி.சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிக்க வேண்டிய அற்புதமான இடம் இது. சிதம்பரத...\nகுமரிக்கண்டம் எனும் கண்டம் போன்ற பெரும் நிலப்பகுதியானது இன்றுள்ள இந்தியாவின் எல்லையான குமரி முனைக்குத் தெ...\nபூ பூக்கும் ஓசை அதை கேட்கத் தான் ஆசை எந்தப்பூவிலும் வாசம் உண்டு ...\nவாங்க , வந்து சிரிச்சுட்டு போங்க -- பகுதி -2\nவாங்க , வந்து சிரிச்சிட்டு போங்க .......... ப...\nஎன் வீட்டு தோட்டத்தில் .....\nஎன்னை நானே அறிந்து கொள்ளாத போது , என்னை எனக்கு அறியவைத்த பொற்காலம் இது. ..என்னுள்ளே ஒளிந்திருக்கும் ஒருத்தியின் எண்ணங்களையும் ,விருப்பு ,வெறுப்புகளையும் வெளிபடுத்த எனக்கு கிடைத்த ஒரு தளம் இந்த வலை பக்கம்....தவறுகள் இருப்பின் பொருத்தருள்க.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆருத்ரா தரிசன விழா (1)\nஇன்றைய தலைமுறையின் அவசர முடிவு (1)\nஊருக்கு போகலாமா - தொடர்கிறது...... (1)\nஊழல் இடையே நான் கண்ட நேர்மை (1)\nஎன் வீட்டு தோட்டத்தில் ..... (1)\nஎன்னை மிகவும் கவர்ந்த புகைப்படங்கள் (1)\nஒருத்தியின் பார்வையில்.... முக புத்தகம் (1)\nகங்கை கொண்ட சோழபுரம் (1)\nகுழந்தைகளும் அதன் விளையாட்டுக்களும் (1)\nசிதம்பரம் நடராஜர் ஆலயம் (1)\nசுய ஆலோசனை ... (1)\nதஞ்சை பெரிய கோயில் (1)\nதஞ்சை பெரிய கோயில் - சில தகவல்கள்... (1)\nதஞ்சை பெரியகோயில் - சில தகவல்கள் (1)\nதஞ்சையை ஆண்ட சோழர்களின் வரலாறு (1)\nபார்த்தேன் பிடித்தேன் ரசித்தேன் (1)\nபுவி வெப்பம் -3 (1)\nபெரிய கோவில் - மேலும் சில தகவல்கள் (1)\nமனதை கொள்ளை கொள்ளும் பூக்கள் (1)\nவந்து சிரிச்சிட்டு போங்க .......... பகுதி - 1. (1)\nவந்து சிரிச்சுட்டு போங்க -- பகுதி -2 (1)\nவானில் சில வர்ணஜாலங்கள் (1)\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம்\nபில்டர் காபி போடுவது எப்படி \nகவனம் தேவை - மோடி வருகை - ஏனிந்த பதற்றம்\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம்\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே\nபுலவன் புலிகேசி - வழிப்போக்கன்\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nயு.எஸ்.பி. ட்ரைவ் மூலம் கம்ப்யூட்டர் கண்ட்ரோல் செய்ய\n\"வெள்ளிநிலா\" பதிவர்களின் மாத இதழ்\nஆகஸ்ட் 2011 - பதிவர்களின் வெள்ளிநிலா இதழ்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nகாவிரி ஆறும் கைக்குத்தல் அரிசியும்....\nகாணாத போன பாண்டி வன்ட்டேன்பா \n10 காண்பி எல்லாம் காண்பி\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/astrology/03/175004?ref=category-feed", "date_download": "2018-07-21T11:46:30Z", "digest": "sha1:EY4CSPR47F344RFSZQHGDBE3OUGB7XYJ", "length": 12907, "nlines": 161, "source_domain": "news.lankasri.com", "title": "குளிச்சதுமே முதல்ல எந்த உடல் பாகத்த துவட்டுவீங்க? உங்கள் குணநலங்கள் இதோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி ப���ழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகுளிச்சதுமே முதல்ல எந்த உடல் பாகத்த துவட்டுவீங்க\nநீங்கள் குளித்து முடித்தவுடன் முதலில் துவட்டும் உடல் பாகத்தை வைத்தும் ஒருவரது பொதுவான குணாதிசயங்கள் குறித்து அறிய முடியுமாம்...\nஇந்த பொது குணாதிசயங்களின் வெளிப்பாடு என்பது வெறும் கணிப்புகளே தவிர, நூறு சதவிதம் இப்படி தான் இருப்பார் என்று ஊர்ஜிதமாக சொல்லப்படுபவை அல்ல.\nநீங்கள் எதையும் லாஜிக், பிராக்டிகல் பார்த்து செய்பவராக இருக்கலாம். கொடுத்த / செய்யும் வேலையை பிசிறு இல்லாமல் சிரத்தையுடன் சிறப்பாக செய்து முடிக்க வேண்டும் என்று எண்ணுவீர்கள்.\nஇவர்கள் அறிவாற்றல் நிறைந்திருப்பவராக கருதிக் கொள்வார்கள். ஆனால், உண்மையில் அப்படி இருக்க மாட்டார்கள்.\nசில சமயம் தங்கள் மனதில் எழும் எண்ணத்தைக் கொண்டு அதை பின்பற்றினால் சாதித்துவிடுவோம் என்று கருதுவார்கள். ஆனால், இவர்களாக முடிவெடுக்கும் விஷயங்கள் பெரும்பாலும் தோல்வியில் முடிய வாய்ப்புகள் உண்டு.\nஇவர்களிடம் தலைமை தாங்கும் குணம் இருக்கும். எதையும் முன்னின்றி செயற்படுத்துவார்கள். தோல்விக்கு காரணம் தாங்கள் என்றாலும், அதை தைரியமாக ஒப்புக் கொள்வார்கள்.\nதங்கள் வேலையில் மட்டுமின்றி, மற்றவர் வேலைகளிலும் அதிக செயற்பாடு காட்டுவார்கள். இவர்களது ஆக்ரோஷ குணம், இவர்களை தனிக்கவனம் பெற செய்யும்.\nஇவர்களிடம் தைரியம் குறைவாக இருக்கும். அதிகமாக அச்சப்படுவார்கள்., எதற்கும் தயங்குவார்கள்.\nஇவர்கள் எதை செய்வதாக இருந்தாலும் அதற்கு யாராவது ஆலோசனை வழங்க வேண்டும். எந்த செயலாக இருந்தாலும், தங்களுக்கு எதிராக யாரோ சதி செய்கிறார்கள். அதனால் தான் தங்களுக்கு இப்படி நடக்கிறது என்று கருதுவார்கள்.\nஇவர்கள் இயற்கையாகவே இனிமையாக, ஊக்குவிக்கும் குணம் கொண்ட நபராக இருப்பார்கள். அதே சமயம் மற்றவர்களிடம் எளிதாக ஏமாறக் கூடிய நபராகவும் இருப்பார்கள்.\nயாருக்காவது உதவி வேண்டும் என அறிந்தால், முதல் ஆளாக ஓடிப் போய் நிற்பார்கள். முடிந்த வரை சிரித்த முகத்துடனே சூழல்களை எதிர்கொள்வார்கள்.\nஇவர்களிடம் பேராசை குணம் அதிகம் இருக்கும். நெருக்கமாக பழகுவார்கள். ஒரே நொடியில் ��தேனும் ஜோக்கடித்து சிரிக்க வைத்துவிடுவார்கள். தாங்கள் செல்வந்தராக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்குள் அதிகமாக இருக்கும். அதிர்ஷ்டம் மூலமாக தாங்கள் பணக்காரர் ஆகவேண்டும் என்று கருதுவார்கள்.\nதங்களிடம் இருக்கும் நற்குணங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துக் கொள்ளும் குணம் கொண்டிருப்பார்கள்.\nஆனால், மற்றவர்கள் அதை முழுவதுமாக புரிந்துக் கொள்ள மாட்டார்கள். தன்னை சுற்றி இருப்பவர்களுக்கு எப்போதுமே இவர்கள் ஒரு புதிர் தான்.\nதங்களுக்கு நல்லதை நினைக்கும் மக்களுக்கு எப்போதும் நேர்மையுடன் நடந்துக் கொள்ளும் குணம் இவர்களிடம் இருக்கும்.\nஇவர்களிடம் கற்பனை மற்றும் கிரியேடிவ் திறன் அதிகம் இருக்கும். இவர்களிடம் மற்றவர் வளர்ச்சியை கண்டு பொறாமைப்படும் குணம் காணப்படும்.\nதன்னுடன் உடன் இருப்பவரின் வளர்ச்சிக்கு இவர்களே சிலசமயம் தடையாக மாறுவார்கள். இவர்களை நம்பகத்தன்மை கொண்டு பழகுவோர் எண்ணிக்கை குறைவாக இருக்கும்.\nபழகுவதற்கு சிறந்த மனிதர்கள். புத்திக்கூர்மை வாய்ந்தவர்கள். கடுமையாக உழைப்பவர்கள் மத்தியில் இவர்கள் ஸ்மார்டாக உழைத்துக் கொண்டிருப்பார்கள்.\nஎந்த சூழலையும் தங்களுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளும் திறன் கொண்டிருப்பார்கள். வெற்றிகளும், சாதனைகளும் இவர்களுக்கு சாதாரணம். தங்களுடன் இருப்பவர்களும் வெற்றிபெற அறிவுரை கூறுவார்கள்.\nமேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sengisonline.blogspot.com/", "date_download": "2018-07-21T11:05:47Z", "digest": "sha1:K6VJ5QSTP7C5HDG7SWDVAAVR557DYGOB", "length": 62442, "nlines": 218, "source_domain": "sengisonline.blogspot.com", "title": "sengiskhan online.com", "raw_content": "\nசெங்கிஸ் கான் ஆன்லைன் இணையத்தளம்தங்களை அன்புடன் வரவேற்கின்றது(விசுவாசிகளே) உங்களில் ஒரு கூட்டத்தார் தோன்றி, அவர்கள் (மனிதர்களை) நன்மையின்பால் அழைத்து, நல்லதை ஏவித் தீய செயல்களிலிருந்து (அவர்களை) விலக்கிக் கொண்டுமிருக்கட்டும். இத்தகையோர் தாம் வெற்றி பெற்றவர்கள்.’ (திருக்குர்ஆன்: 3:104)\nஜமா அத் இணைய தளங்கள்.\nஅடுத்தவன் பொண்டாட்டியைக் குறிவைத்து குறிவைத்து அவர்கள��ன் குடியைக் கெடுக்கும் பாக்கர் என்ற அயோக்கியனுக்கும், பீஜேவை எதிர்ப்பதற்காக தங்களின் மனைவிமார்களை பாக்கரோடு படுக்கைக்கு அனுப்பத் துணிந்துவிட்ட அப்துல் முஹைமீன், செங்கிஸ்கான், முகவை அப்பாஸ் போன்றவர்களும் அடுத்தவன் பொண்டாட்டியும் அண்ணனும் என்ற தலைப்பைப் போட்டு முழுக்க முழுக்க பாக்கரைச் சாடியுள்ளனர்.\nஅபலைப் பெண்களை எப்படி மடக்கலாம், அவர்களின் கணவன்மார்களை எப்படி காசு கொடுத்து கரெக்ட் செய்து அவர்களின் மனைவிமார்களுடன் சல்லாபம் அனுபவிக்கலாம் என்ற என்னேரமும் அதே சிந்தனையுடன் இருக்கும் அண்ணன் பாக்கருக்கும், அவருக்காக தேடித்தேடி பெண்களைப் பிடித்து சப்ளை செய்யும் சகோ.செங்கிஸ்கானும், செங்கிஸ்கானின் தாகத்தைத் தணித்து வைக்கும் அன்புச்சகோதரர் அப்துல் முஹைமீனும் என ஒரு பட்டாளமே பாக்கருக்காக உழைத்துக் கொண்டிருக்கிறது.\nஅண்ணன் பாக்கருக்கு எப்போதெல்லாம் அரிப்பு எடுக்கிறதோ அப்போதெல்லாம் அவருடைய அரிப்பைத் தீர்த்து வைக்க எந்நேரமும் உழைத்து வரும் சகோ.செங்கிஸ்கான் அவருடைய லாட்ஜில் பாக்கருக்காக ஒரு தனி சிறப்பு அறையையே ஒதுக்கி வைத்துள்ளார். இதில் வாரத்திற்கு பலமுறை தங்கி உல்லாசம் அனுபவிக்கும் பாக்கருக்கு விதவிதமான சிட்டுக்களை சப்ளை செய்வதன் மூலம் சகோ.செங்கிஸ்கான் தன்னுடைய செயலாளர் பதவியை நிலைநாட்டி வருகின்றார்.\nஅடுத்தவனின் மனைவிகளை ஆட்டயைப் போட்டே பழகிவிட்ட சகோ பாக்கரிடம் சகோ.செங்கிஸ்கான் எப்படி மாநிலச் செயலாளர் பதவியைப் பெற்றார் என்பது இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.\nஎதையாவது உளறிக் கொட்டி திண்டுக்கல் பண்ணையார் விவகாரத்தில் இருந்து பின்நோக்கி ஓட முயற்சிக்கும் சகோ பாக்கர் இது சம்மந்தமாக நேரடி விவாதத்திற்கு வரவேண்டும் என அவரை இதன்மூலம் அன்புடன் அழைக்கிறோம்.\nமாமா புரோக்கர் செங்கியின் மற்றுமோர் திருவிளையாடல்\nபீஜேவை இழிவுபடுத்த வேண்டும் என்பதற்காக தன் பொண்டாட்டியைக் கூட மற்றவனுடன் பஸ்ஸிலே அனுப்பிவைக்கத் தயங்காத செங்கிஸ்கான் சமீபத்தில் செய்த வேலை அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. அது என்ன தெரியுமா பீஜேவுக்கு தஞ்சாவூரைச் சேர்ந்த ஒரு பெண் கள்ளக் கடிதம் எழுதி காதல் மொழி பேசினாலாம்.\nவேசிகளின் வாசத்தோடே வாழ்ந்து வருகின்ற சொறி நாய் செங்கிஸ்கான் சம��பத்தில் வெளியிட்ட கடிதத்தைப் பார்த்து அனைவருமே சிரித்தார்கள். குப்ரா என்ற பெண்மனி பீஜேவுக்கு காதல் கடிதம் எழுதினாலாம். அதற்கும் பீஜே சிரித்து சிரித்து பதில் கடிதம் போட்டாராம். கொஞ்ச நாளில் பெவிக்கால் போட்டு ஒட்டப்பட்ட இந்தக் கள்ளக்காதலில் சிக்கித் தவித்த பீஜே திடீர் ஞானம் பெற்று அந்தப் பெண்ணை விட்டு விலக ஆரம்பிக்க அந்தப் பெண் உருகி உருகி நீயும் வேணாம் உன் **யும் வேணாம் என்று எழுதியக் கடிதத்தையும் வெளியிட்டுள்ளான் செங்கி.\nநாம் ஏற்கனவே சொன்னது போல பீஜேவை இழிவுபடுத்த வேண்டும் என நினைத்தால் தன் பொண்டாட்டியைக் கூட எவனுக்காவது கூட்டிக்கொடுக்கத் தயங்காத செங்கிஸ்கானின் இந்த சேட்டை செயலை நாம் கொஞ்சம் உற்று நோக்கினால் அதில் உள்ள தில்லாலங்கடி வேலைகள் தெரியவரும்.\n1 translte பண்ண அண்ணன் அந்த பெண்ணுக்கு அனுப்பிய மெயில்\nஅஸ்ஸலாமு அலைக்கும். நான் இந்தியாவில் தமிழ்நாடு எனும் பகுதியில் தஞ்சாவூர் நகரத்தில் வசிப்பவள். இஸ்லாம் மார்க்கத்தில் ஆய்வு செய்பவள். உங்களின் முகவரியைப் பார்க்கும் போது தாங்கள் முஸ்லிம் என்று தெரிகிறது. இஸ்லாம் குறித்து என்னிடம் உள்ள தகவல்களை உங்களுடன் நான் பரிமாரிக் கொள்வதில் உங்களுக்கு விருப்பம் இருந்தால் தங்களின் விருப்பத்தை தெரிவிக்கவும். தங்களுக்கு தெரிந்த மொழிகளையும் குறிப்பிட்டால் அதற்கேற்ப நான் உங்களுடன் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள முடியும்\nமேற்க்ண்ட பாராவை ஆங்கிலமாக்கி எனக்கு அனுப்பு. நான் வேறு முகவ்ரியில் இருந்து அனுப்பி கொள்கிரேன்--\nமேற்கண்ட பாராவை ஆங்கிலமாக்கி அனுப்பு என்று பீஜே குப்ரா என்ற பெண்ணுக்கு அனுப்பிவைத்திருக்கிறார். சரி. அதே குப்ரா ஆங்கிலத்தில் அதை மொழி பெயர்த்து அனுப்பி வைத்திருக்கிறார். அதுவும் சரி. அதை அண்ணன் யாருக்கு அனுப்பிவைத்தார் அதை குப்ராவுக்குத் தான் அனுப்பினார் என்றால் அதை ஏன் அவளிடமே கொடுத்து டிரான்சர் செய்யச் சொல்லவேண்டும் அதை குப்ராவுக்குத் தான் அனுப்பினார் என்றால் அதை ஏன் அவளிடமே கொடுத்து டிரான்சர் செய்யச் சொல்லவேண்டும் அப்படியானால் அண்ணன் அதை யாருக்கு அனுப்பினார் என்பதையும் திருட்டு அயோக்கியப்பயல்செங்கிஸ்கான் வெளியிட வேண்டும்.\nஅப்படியே ஒரு பெண்ணுக்கு அண்ணன் அனுப்பும் கள்ளக்காதல் கடிதம் வேறு முக���ரியில் இருந்து அனுப்புவதவாக இருந்தாலும் அது பெண் பால் கடிதமாக இருக்கிறதே வசிப்பவள், ஆய்வு செய்பவள் என்று வருகிறதே வசிப்பவள், ஆய்வு செய்பவள் என்று வருகிறதே அப்படியானால் இது லெஸ்பியன் காதலா அப்படியானால் இது லெஸ்பியன் காதலா செங்கிஸ்கானும் அப்துல்முஹைமீனும் ஹோமோ செக்ஸில் கரைகண்டவர்கள் என்று போஸ்ட் ஆபிஸ் தெருவில் பரவலாக பேசப்பட்டு வரும் நேரத்தில் பீஜே ஒரு பெண்ணுக்கு எழுதும் கடிதம் ஆண் பாலாக இல்லாமல் பெண் பாலாக ஏன் இருக்கிறது செங்கிஸ்கானும் அப்துல்முஹைமீனும் ஹோமோ செக்ஸில் கரைகண்டவர்கள் என்று போஸ்ட் ஆபிஸ் தெருவில் பரவலாக பேசப்பட்டு வரும் நேரத்தில் பீஜே ஒரு பெண்ணுக்கு எழுதும் கடிதம் ஆண் பாலாக இல்லாமல் பெண் பாலாக ஏன் இருக்கிறது தன்னுடைய ஆண்மையை அடிக்கடி செங்கிஸ்கானிடம் நிரூபிக்கும் அப்துல் முஹைமீன் அவர்கள் இதற்கு விளக்கம் தரத்தயாரா\nஇதுதான் குப்ரா என்ற பெண் பீஜேவுக்கு மொழி பெயர்த்து அனுப்பிய காதல் கடிதமாம்.\nஅடுத்தபடியாக அதே குப்ரா என்ற பெண் அண்ணனுக்கு உருக உருக எழுதிய காதல் கடிதம் இதோ.\n3] அதே பெண் காதல் மோகத்தில் அண்ணனுக்கு அனுப்பிய மெயில்.\nமேற்படி கடிதத்தை தமிழில் படிக்க நிறைய சகோதரர்கள் கேட்டுக்கொண்டதாலும், நமக்கு வேறு வேலையே இல்லாததாலும் இதை மெனக்கெட்டு தமிழாக்கம் செய்து தந்திருக்கிறோம்.\nசெத்துடலாம்னு இருக்கு,,,, இப்படியெல்லாம் ஒரு வாழ்க்கை எனக்கு தேவையான்னு இருக்கு,,,,,, கொஞ்ச நாள் நல்லா பேசுறீங்கன்னு சந்தோஷமா பேசினால் அப்படியே கொஞ்ச நாளில் என் மனசை உடைச்சி உடைச்சி உடைக்கிறீங்க,,,யார் என மனசை நோகடிச்சாலும் என் மனசு அவ்வளவா வலிக்கல,,j,,(ஜவாஹிருல்லாவா இருக்குமோ) ஆனால் நீங்க என் மனசை உடைக்கும் போது என் மனசு ரொம்ப வலிக்குது,,j,,வளருன்கிறேன் வளருன்கிறேன்னு சொல்றீங்களே,, j,,,,2004 ல் இருந்து 2011 இன்று நள் வரை உங்க இமேஜ் என் வலராலால் எவ்வளவு கேட்டிருக்கும்,, நீங்க உங்க அறிவு கொண்டு யோசிங்க,,ஜெ,,, உங்ககிட்டதான் தைரியமா பேசுவேன்,வளருவேன்,,வேறு யாரிடமும் நான் அப்படி வளர மாட்டேன்,,,,, என் சொந்த வீட்டார்களிடமும் சரி மற்றவர்களிடமும் சரி அல்லாஹ்மீது ஆணை வளருவதில்லை,,,,அன் அனுபு உங்களுக்கு எப்பவும் புரியப்போவதில்லை,, ஒரு வேளை நான் செத்துட்ட பிறகு என் அன்பு உங்களுக்கு புரிய வரும்,,,, என் வாழ்���்கையில் நான் நிறைய சந்தித்தது,கஷ்டம்,துக்கம்,வேதனை,ஏமாற்றம்,,,நீங்க எப்போ எனக்கு கிடைச்சீங்களோ அப்போதிலிருந்து எனக்கு என,, j,,,,,,,,,,,,உங்க இமேஞ் பற்றி இன்று இல்லை எப்பவுமே பயப்படாதீங்க,,j,,,,,,,,,,,,,,,,,,உங்க அன்பு,உங்க **னி ,,எதுவும் வேண்டாம்,, j,,,,,,,,,,,உங்க அறிவு,அது மட்டும் போதும்,,,,,,,,,,,,,,நீங்க என்னை நேசிக்க வேண்டாம்,,,ஆனால் நான் உங்க மீது உயிரையே வச்சிருக்கேன்,,உங்களை உயிருக்கு உயிராக காதலிக்கிறேன்,,உன் உயிரையே உங்களுக்கு கொடுப்பேன்,,,,பதிலுக்கு உங்க அன்பையோ,,**னியையோ கேட்கமாட்டேன்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,பயப்படவே வேண்டாம் உங்க இமேஜ் பற்றி,,,,,,,,,,,,,,எனக்கு வாழ்க்கையில் நிம்மதி,சந்தோசம் இல்லை,,, அட்லீஸ்ட் என் சாவாவது எனக்கு நிம்மதி தருதான்னு பார்பேன்.\nசரி. கடிதமெல்லாம் போட்டாச்சி. ஆனா இவ்வளவு வேலை பார்த்த அயோக்கியப்பயலுக ஒரு எவிடன்ஸ அவிங்களுக்கே தெரியாம விட்டுட்டானுங்க. அடுத்தமுறை கடிதம் வெளியிடும் போதாவது இந்தப் பிழை நேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.\nஅது என்னன்னா ஒவ்வொரு கடிதத்துக்கு கீழேயும் ஒரு அரபி வாசகம் இருக்குது பாத்தீங்களா\n“அஸ்ஸலாமு அலைக்குமுன் ஜைனுல் ஆபிதீன்” அப்டின்னு இருக்கு. இந்த வாசகம் பீஜே அனுப்புற மெயில்ல மட்டும் தான் இருக்கும்.\nபீஜேவுக்கு வர்ர மெயில்லயும் எப்படி அஸ்ஸலாமு அலைக்குமுன் ஜைனுல் ஆபிதீன்னு இருக்கு\n கூறுகெட்ட கொங்கா பயலுகளா, அறிவுகெட்ட மடப்பயலுகளா செய்றத தெளிவா செய்றது இல்லையா செய்றத தெளிவா செய்றது இல்லையா குப்ரா என்ற பெண் பீஜேவுக்கு அனுப்பிய ஈமெயிலில் எப்படியடாசலாமுடன் ஜைனுல் ஆபீதீன் அப்டின்னு முடியும்னு யாராவது கேள்வி கேட்டா என்னடா பன்னுவீங்க குப்ரா என்ற பெண் பீஜேவுக்கு அனுப்பிய ஈமெயிலில் எப்படியடாசலாமுடன் ஜைனுல் ஆபீதீன் அப்டின்னு முடியும்னு யாராவது கேள்வி கேட்டா என்னடா பன்னுவீங்க ஹோமோ செக்ஸ் மன்னன் செங்கிஸ்கான் இதையெல்லாம் சிந்தித்து செய்யக்கூடாதா ஹோமோ செக்ஸ் மன்னன் செங்கிஸ்கான் இதையெல்லாம் சிந்தித்து செய்யக்கூடாதா அதனால்தான் சொல்றது கொஞ்சமாவது அரபி தெரியனும்னு.\nஅரபி மதரஸா ஆசிரியையின் தலைக்கு மேல் ஓடிக்கொண்டிருந்த காத்தாடி நைட்டு ஒரு மணிக்கு ஒர்க் ஆகலைங்கிற தகவல் பாக்கருக்கு எப்படி கெடச்சதுன்னு யாராவது கேட்டா என்னடா சொல்வீங்க\nஅதே அரபி மதரஸா ஆசிரியையை அனுப்பி பஞ்சுமிட்டாய் கலர்ல 6 ஆயிரம் ரூபாய்க்கு பளபளக்கும் பட்டுப் புடவை எடுத்துக் கொடுத்துட்டு குளுகுளு பஸ்ல விடிய விடிய சரச சல்லாப லீலைகள் செஞ்சது எப்படின்னு கேட்டா அதுக்கு என்னடா சொல்வீங்க\nகளியக்காவிளை குர்சித் பானுவை தனிமையில் சந்திக்கச் சென்ற தேசியத்தலைவருக்கு சித்திக்கும் செங்கிஸ்கானும் விளக்குப்புடிச்சி நின்னீங்களே அதுஏன்னு கேட்டா என்னடா சொல்வீங்க\nநான் ஏற்கனவே சொன்னேன் இன்னும் கொஞ்சம் அறிவைப்பயன்படுத்தி அண்ணனை இழிவுபடுத்தப் பாருங்கடா மாமா பயல்களா\nசெங்கியின் ஹோமோ செக்ஸ் கடிதம் அம்பலம்\nஅண்ணனைப் பற்றிய அந்தரங்க கடிதத்தை ஏன் வெளியிட்டீர்கள் என்று யாரோ புரோக்கர் மாமா செங்கியிடம் கேட்டாராம் அதற்கு ஒரு பெரிய கதையை எழுதி பில்டப் கொடுத்திருக்கிறான் இந்த பொறம்போக்கு. ஆனால் அந்தக் கடிதத்தில் செங்கி செய்த தில்லாலங்கடி வேலைகளை நாம் தோலிருத்து அவன் எவ்வளவு பெரிய அயோக்கியன் என்பதையும், பீஜேவை இழிவுபடுத்த வேண்டுமானால் தன் பொண்டாட்டியைக் கூட எவனுடனாவது கோவில்பட்டிக்கு பஸ்ஸில் அனுப்பிவைக்கக் கூடியவன் என்பதையும் நாம் தெளிவுபடுத்தியிருந்தோம்.\nகள்ளக் கடிதாசி எழுதிய ஒருவன் அவசரத்தில் கவனிக்காமல் தன் முகவரியை அனுப்புனர் படிவத்தில் எழுதியது போல,அண்ணனுக்கு யாரோ எழுதிய காதல் கடிதத்தில் அண்ணனின் கையெழுத்தை தவறுதலாகப் போட்டு விட்டு இந்த புரோக்கர்கள் ஆடும் ஆட்டம் இருக்கிறதே எப்பா நமக்கு சொல்லி மாளவில்லை.\nசெங்கிஸ்கான் பாக்கருக்கு எழுதிய கடிதம் உண்மையாகவும் இருக்கலாம், பொய்யாகவும் இருக்கலாம். ஆனால் அந்தக் கடிதத்தில் செங்கிங்கான் கையெழுத்து இருந்திச்சி. ஆனால் அண்ணனுக்கு யாரோ எழுதிய கள்ளக்காதல் கடிதத்தில் அவருடைய கையெழுத்தே இருக்கே அது எப்படி என்று தான் நாம் கேக்குறோம்.இவன் பிரச்சாரியாம். ஹோமோ செக்ஸில் ஈடுபடுபவன் எப்படியடா பிரச்சாரியாக இருக்க முடியும் மாமா பயலே\nஅடுத்து அண்ணன் மீது குற்றச்சாட்டு நிறுபிக்கப்பட்டு விட்டது. எனவே அண்ணன் பதவி விலகத் தயாரா என சவால் விடுத்திருக்கிறான் செங்கி. அதற்கு வைக்கிறான் பாருங்க விளக்கம்.\n//ஏன் எனில் இ மெயில் லில் அந்தப் பெண் ஏழு ஆண்டுகளாக தொடர்புள்ளதாக கூறியுள்ளதும்,வரம்பு மீறி ஆபாச வார்த்தைகளை பயன் படுத்துவதன் மூலம் எந்�� அளவு அண்ணனோடு நெருக்கம் என்பதும் , அண்ணன் தானே முன் வந்து தன் இ.மெயில் திருட்டு போனதாக ஒப்புக் கொண்டிருப்பதும் , அதற்காக நேற்று கமிசனர் அலுவலகம் சென்று புகார் அளித்திருப்பதும் செய்தியை உறுதிப் படுத்துகிறது.//\n உங்கள நித்யானந்தா போட்டிருக்கும் செருப்பைக் கழற்றித்தாண்டா அடிக்கனும். அண்ணன் தன் இ மெயில் திருடு போனதை ஒப்புக் கொண்டிருப்பதும், நேற்று கமிசனர் அலுவலகம் மீது திருட்டு மாமாக்கள் மீது புகார் கொடுத்திருப்பதற்கும் அந்தப் பொம்பளையுடன் தொடர்பு உள்ளது என்று சொல்வதற்கும் ஏதாவது லாஜிக் இருக்குதாடாஏன்டா சாதாரண ரோட்டுல திரியிற நாயிக்கு கூட மூளை அறிவு இருக்குதடா, ஆனா உங்களுக்கு அதுகூட இல்லையடா\nபீஜே தன்னுடைய ஈமெயில் திருட்டுப் போனதை ஒப்புக் கொண்டு அதைத் திருடிய அயோக்கிய நாய்கள் மீது கம்ப்ளைண்ட் கொடுத்தததற்கும் குற்றத்தை ஒப்புக் கொள்வதற்கும் என்னடா வித்தியாசம். ஏன்டா நீங்க சோறு திண்றீங்களா\nஒரு குற்றச்சாட்டு வைத்தால் அதற்கு என்னடா ஆதாரம் என்று கேட்டால் மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சி போடுற மாதிரி இருக்குடா உங்க வாதம்.\nபாக்கர் ஒரு பொம்பள கூட 12 மணி நேரம் பஸ்ஸுல அவ மடியில படுத்துக்கிட்டு போனது தப்புங்கிறியே அதுக்கு என்னடா ஆதாரம் அப்டின்னு கேட்டா, அதான் அவரு ஷகிலா பானு கூட ஜகஜகா பண்ணுனத ஒப்புக்கிட்டாரேன்னு சொன்னா இதுக்கு என்னடா அர்த்தம்\nஅதுமாதிரி தான் இருக்கு இந்த வாதமும். பீஜே கம்ப்ளைண்ட் கொடுத்தால் என்பதற்கும் அந்தப் பெண்ணோடு கள்ளக்காதல் என்பதற்கும் என்னடா வித்தியாசம். போங்கடா பொசக்கெட்ட பயலுகளா நான் அண்ணிக்கே சொன்னேன் குற்றச்சாட்டு வச்சா தெளிவா வைக்கனும்னு. சரிடா இப்ப உன் பாணியில நான் வைக்கிறேன் பாருடா குற்றச்சாட்டு\nசெங்கிஸ்கானுக்கும் அப்துல் முஹைமீனுக்கும் “தொடர்பு”உள்ளது அம்பலமாகியது.\nஇதோ இது அப்துல் முஹைமீன் ஈமெயிலில் இருந்து ஸ்கிரீன் ஸாட் எடுக்கப்பட்ட காப்பி. இதை நாம் வெளியிட்டு விட்டதால் இருவருக்கும் உள்ள தொடர்பு அம்பலமாகிவிட்டது. எனவே இதைக் கருத்தில் கொண்டு செங்கிஸ்கான் பதவி விலக வேண்டும்.\nஇப்படி நாம் எழுதி வெளியிட்டதும் உடனடியாக ஒரு சகோதரர் கீழ்க்கண்ட கடிதத்தை மெயில் மூலம் அனுப்பிவைத்தார்.\nஎன்னதான் செங்கிஸ்கான் ஒரு அயோக்கி��னாக இருந்தாலும் அவருக்கும் அவரது நண்பர் அப்துல் முஹைமீனுக்கும் உள்ள தவறான தொடர்பை நீங்கள் வெளியிடுவது என்ன நியாயம்அவர்கள் இருவரும் ஹோமோ செக்ஸ் ஆர்வலர்கள் என்பதற்கு பலமான ஆதாரங்கள் இருந்தாலும் ஒரு மூமீனின் குறையை மறைப்பது தானே சரியானதுஅவர்கள் இருவரும் ஹோமோ செக்ஸ் ஆர்வலர்கள் என்பதற்கு பலமான ஆதாரங்கள் இருந்தாலும் ஒரு மூமீனின் குறையை மறைப்பது தானே சரியானது ஏன் இப்படி இந்தக் கடிதத்தை வெளியிட்டு அவர்களை இழிவுபடுத்துகிறீர்கள்.\nஇவருக்கு நாம் சொல்லிக் கொள்ளும் பதில் என்னவென்றால் ஒரு தவறானவன் செய்த தவறை வெளிப்படுத்துவதில் தவறேதும் இல்லை என்றும் அதனால்தான் அவரது கடிதத்தை வெளிப்படுத்துகிறோம் என்றும் தெரிவிக்கிறோம்.\nபன்றி என்னேரமும் சாக்கடையில் புரளும். சாக்கடையோடு வெளியே வரும் பன்றியின் மூக்கில் அந்த சாக்கடை வாடை இருந்து கொண்டே இருக்கும். அந்த நேரத்தில் மல்லிகைப்பூவை அந்தப் பன்றி முகர்ந்து பார்த்தாலும் அதற்கு சாக்கடை வாடைதான் வீசும் என்பது போலத்தான் விபச்சார நாயகன் செங்கியும்.\nசகோதறர் செங்கிஸ்கானும், பாக்கரும் இலங்கை தாவா பணிகளுக்காக சென்றுள்ளனர். இலங்கை மட்டக்களப்பு மற்றும் கிளி நொச்சி ஆகிய இடங்களைப் பார்வையிட்ட சகோ.செங்கிஸ்காம்ன் மற்றும் சகோ.பாக்கார் ஆகியோர் அங்கிருந்த விடுதலைப் புலிகளிடம் தாவா செய்தனர். தங்களையும் புலிகள் இயக்கத்தில் இணைத்துக் கொண்டதாகவும், தமிழீழம் அமையும் வரை தங்களின் தலைவர் வழியில் நின்று போராடப்போவதாகவும் தெரிவித்தனர்.\nதமிழ்நாட்டில் இருக்கும் நம் சகோ ஜவாஹிருல்லா எம்எல்ஏ அவர்கள் புலிகளுக்காக எதை வேண்டுமானாலும் செய்வார் என்றும் தெரிவித்தனர். புலிகளுக்கு மத்தியில் சகோ பாக்கர் ஆற்றிய உரை தங்களை தலை நிமிரச் செய்ததாக அந்த மக்கள் தெரிவித்தனர். நம் தலைவர் என்றென்றும் உயிருடன் இருக்கிறார் எனவும் தெரிவித்தனர்.\n மீண்டும் உங்கள் சகோதரன் செங்கிஸ்கான் எழுதுகிறேன். என்னுடைய இணைய தளத்தை மோசடியாக திருடி வைத்திருக்கும் சில துரோகிகள் என்னுடைய உண்மையான அங்கீகரிக்கப்பட்ட தளமான செங்கிஸ்ஆன்லைன்.பிளாக்ஸ்பாட்.காம் என்ற இந்த தளத்தைப் போலி என்று சொல்கிறார்கள் முட்டாள்கள்.\nஇங்கே நாம் இரண்டு விசயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஒன்று ஒரு வெப்சைட் வடிவமைக்கும் போது அதைப்போலவே ஒரு வெப்சைட் வடிவமைக்க அந்த நபரால் அன்றி வேறு யாராலும் முடியாது. ஒன்று அந்த டீமில் வேலை செய்தவராக இருக்க வேண்டும். அல்லது அதைப் பயன்படுத்தியவர் சேமித்து வைத்திருக்க வேண்டும்.\nரூ 12 ஆயிரம் மதிப்பில் திருச்சி ஈஸா என்ற மிகச்சிறந்த சாப்ட்வேர் என்ஜினியரால் வடிவமைக்கப்பட்ட என்னுடைய இணையத் தளம் வேறு யாராலும் திருடி வடிவமைத்து விட முடியாத அளவிற்கு அவ்வளவு துல்லியமான நுனுக்கங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட என் இணைய தளத்தை அப்படியே துல்லியமாக எப்படி இன்னொரு நபரால் வடிவமைக்க முடியும்\nஇண்டெர்நெட்டில் இலவசமாகக் கிடைக்கும் எத்தனையோ ஆயிரம் இலவச டெம்ப்ளேட்டுகள் கிடைக்கின்றன. ஆனால் அதையெல்லாம் எடுத்து என் இணைய தளத்தில் வைத்து இருந்தால் நான் எதற்காக வடிவமைத்தவர் திருச்சி ஈஸா என போடப்போகிறேன். அப்படிப் போட்டால் நான் பெரிய அயோக்கிய பொய்யனாகி விட மாட்டேனா\nஎன் தளத்தின் பாஸ்வேர்ட் முடக்கப்பட்டவுடன், அந்த பேக் அப்பை எடுத்துக் கொண்டு திருச்சி ஈஸாவிடம் கொடுத்து புதிய சைட் செய்து தருமாறு கேட்டேன். ஆனால் அவர் அதை மறுத்து விட்டார். அதன்பின்னர் தான் அவரது சகோதரரும் அந்த சாப்ட்வேர் டீமில் இருந்தவருமான திருச்சி மூஸாவிடம் கொடுத்து இந்த தளத்தை நாம் வடிவமைத்து விட்டேன். திருச்சி மூஸா தான் இப்போது என் இணையதளத்தின் வடிவமைப்பாளர் மற்றும் பப்ளிசர் ஆகி விட்டார்.\nஅடுத்து, அந்த அயோக்கியர்கள் இட்டுக் கட்டும் ஒரு செய்தி. நான் சகோ. ஸைபுல்லாஹ் அவர்களைச் சந்தித்த விசயத்தைப் பற்றியதாகும். நான் என்னுடைய இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கல்வி உதவி வழங்கும் நிகழ்ச்சிக்கு தென்காசி சென்று இருந்தேன். அந்த வழியில் மஸ்ஜிதுர் முபாரக் சென்றேன்., அங்கு சகோ.ஸைபுல்லா அவர்களைச் சந்தித்து நலம் விசாரித்தேன்.என்னுடைய இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தில் இணையும் படி அவரைக் கேட்டுக் கொண்டேன்.\nநடந்த சம்பவம் இப்படி இருக்கையில் இந்த அயோக்கியர்கள் இந்த செய்தியை சிலரிடமிருந்து பெற்றுக்கொண்டு ஏதோ நான் அவர்கள் சார்பில் சகோ.ஸைபுல்லாஹ் அவர்களைச் சந்தித்தது போன்ற ஒரு மாயையையும், அத்தோடு நான் இன்னமும் அவர்களுடன் இணைந்திருப்பது போன்ற ஒரு தோற்றத்தையும் ஏற்படுத்த முயல்கிறார்கள். நான் இந்திய தவ்ஹீ���் ஜமாஅத்தில் இருப்பது உண்மையாகும்.\nஆனால் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்னுடைய இயக்கமாகும். மிக விரைவில் இந்த செய்திகள் வெளியாகி பொய்யர்களின் முகத்திரை கிழியும். என்னுடைய தளமும் என் கையில் வரும்.\nஎன்னை யாரும் நீக்க முடியாது - தென்காசியில் செங்கிஸ்கான் சூளுரை\nஇந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் அமைப்பாளரும் மாநில செயலாளருமான செங்கிஸ்கான் அவர்களின் ஆதரவாளர்கள் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேற்று (17-06-2011) அன்று தென்காசியில் மாணவ மாணவிகளுக்கு நோட்டுப்புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. 20 ஏழைக்குழந்தைகளுக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் அமைப்பாளரும், மாநில செயலாளருமான செங்கிஸ்கான் நோட்ப்புத்தகங்களை வழங்கினார்.\nநிகழ்ச்சியின் இறுதியில் எழுச்சியுரையாற்றினார் சகோதரர் செங்கிஸ்கான். இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து என்னை நீக்க முயற்சி எடுப்பதாக சில பொய்யர்கள் குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் செய்தியை பரப்பி வருகிறார்கள். ஆனால் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்பது என்னுடைய இயக்கம் என்பதை நான் இங்கே தெரியப்படுத்திக் கொள்கிறேன். அண்ணனின் அல்லக்கைகள் சிலர் என் மீது வேண்டுமென்றே களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற நோக்கில் என் நான் உம்ராவுக்குச் சென்றிருந்த போது என்னை இந்திய தவ்ஹீத் ஜமாஅத்திலிருந்து நீக்கி விட்டதாக புரளி கிளப்பினர். ஆனால் மீண்டும் குறிப்பிடுகிறேன்.\nஇந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்னுடைய இயக்கம். நான் அகில இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் இயக்கம் பதிவு செய்து வைத்திருப்பதாக சில விசமிகள் என் மீது களங்கம் சுமத்துகிறார்கள். நான் எழுதிய கடிதத்தை வேண்டுமென்றே வெளிப்படுத்தி என்னை அவமானப்படுத்தி விட்டனர். ஆனால் என்னை எக்காரணம் கொண்டும் என் இயக்கமாகிய இந்திய தவ்ஹீத் ஜமாஅத்திலிருந்து நீக்க முடியாது. என்னுடைய வெப்சைட்டை அபகரித்து வைத்து விட்டால் மட்டும், என் பணிகளை முடக்கி விடலாம் என சில மூடர்கள் என் இயக்கத்தின் பாஸ்வேர்டை முடக்கி வைத்திருக்கிறார்கள்.\nஎன்னை அலுவலகத்திற்கு வரக்கூடாது என சொல்கின்றனர். இதை பரப்புபவர்கள் முழுக்க முழுக்க நாங்கள் பிரிந்து வந்த இயக்கத்தின் அண்ணனின் அடிவருடிகள் தான் என்பதை இங்கே தெரிவித்துக் கொள்கிறேன். குடும்பத்துக்குள் ஆயிரம் ��ிரச்சனை இருக்கும். ஆனால் அதை மூன்றாம் நபர்கள் ஊதிப் பெரிதாக்குவது கீழ்த்தரமான செயல். இது போன்ற செயல்களை செய்பவர்கள் யார் என எனக்கே தெரியும். என் முதல் நோக்கம் என்னுடைய வெப்சைட்டை மீட்பது. அதன்பின்னர் என்னுடைய இயக்கத்தை கயவர்களின் பிடியில் இருந்து மீட்பதாகும்.\nஇவ்வாறு சகோதரர் செங்கிஸ்கான் பேசினார்.\nஇந்த நிகழ்ச்சியில் தென்காசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் இருந்து ஏராளமான செங்கிஸ்கான் ஆதரவாளர்கள் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கலந்து கொண்டார்கள்.\nஅன்புச் சகோதரர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு\nசெங்கிஸ்கான் எழுதும் இந்தக் கடிதம் உண்மை நிலையை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இதை நான் எழுதுகிறேன். நான் உம்ரா செய்யச் சென்றதற்கு முன்பு நான் உண்டாக்கி வளர்த்த இந்திய தவ்ஹீத் ஜமாஅத்திலிருந்து என்னை நீக்குவதற்கு சதி செய்தார்கள். அதாவது பிஜே மீது எனக்கு இருக்கும் கருத்து வேறுபாடுகளில் எவ்வித மாற்றமும் இல்லை.\nஆனால் அதேநேரம் அவரை எதிர்க்கும் இந்த பாக்கரின் வகையறாக்கள் யோக்கியர்களாக இருக்கிறார்களா என்றால் இல்லை. இவர்களின் பிராடு பித்தலாட்டங்களை அம்பலப்படுத்தி இருந்தேன். அத்தனையும் உண்மை. இந்தக் கடிதங்கள் காரணமாக அவர்களால் என்னை இந்த இயக்கத்தை விட்டும் நீக்க முடியவில்லை. ஆனால் நான் உம்ரா சென்று விட்டதால் இங்கு என்ன நடந்தது எனக்குத் தெரியாது.\nநான் உம்ராவில் இருந்த போது எனக்கு ஒரு ஞானம் உண்டானது. அதாவது இந்த அயோக்கியர்களுடன் மீண்டும் சேர்ந்தால் என் இபாதாவெல்லாம் கெட்டு நாசமாகிவிடும் என்பதால் இந்த அயோக்கியர்கள் பொறுப்பாளர்களாக இருக்கும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தில் நீடிக்க நான் விரும்பவில்லை.\nஅதே நேரம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்பது நான் உண்டாக்கி வளர்த்த இயக்கம். இதைக் கைப்பற்றும் வரை நான் அமைதிகாப்பது தான் சிறந்தது என்று தான் இத்தனை நாள் நான் பொறுமையாக இருக்கிறேன். உங்கள் இயக்கத்தை விட்டு தற்காலிகமாக விலகி இருக்கிறேன். எனவே என்னுடைய வெப்சைட்டை என்னிடம் ஒப்படைத்து விடுங்கள் என்று நான் எவ்வளவோ கேட்டுப்பார்த்தும் கூட இந்த அயோக்கியர்கள் அதை என்னிடம் ஒப்படைக்கவில்லை. அதனுடைய பாஸ்வேர்டையும் லாக் செய்து விட்டனர். இதனால் தான் என்னால் என் கருத்து��்களை வெளிப்படுத்த முடியவில்லை.\nஎன் முந்தைய வெப்சைட்டை வடிவமைத்துத் தந்த திருச்சி ஈஸாவிடம் சென்று அதேபோல வெப்சைட் வடிவமைத்து தாருங்கள் எனக்கேட்டேன். ஆனால் அவர்களின் மிரட்டலால் திருச்சி ஈஸா மறுத்து விட்டார். ஆனால் அவரது சகோதரர் திருச்சி மூஸாவிடம் சென்று என் வெப்சைட் மாதிரியை வடிவமைத்துக் கேட்டு இப்போது எழுதத் துவங்கி விட்டேன். இனி என் உரைகள் வின் டிவியில் வரக்கூடாது என அவர்களிடம் கடிதம் மூலமாகத் தெரிவித்து விட்டேன். எனவே இனி மேல் இது மட்டும் தான் என்னுடைய அதிகாரப்பூர்வமான வெப்சைட் என்பதையும் என் பெயரில் இயங்கும் அந்த பழைய வெப்சைட் சில அயோக்கியர்களின் கைவண்ணத்தில் அவதூறுகளை எழுதி வந்தால் அதற்கு நான் பொறுப்பாக மாட்டேன் என்றும் இதன் மூலம் நான் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.\nஇனிதே நிறைவுற்ற திருவல்லிக்கேணி -சேப்பாக்கம் கோடை கால பயிற்சி முகாம்.\nகோடை கால பயிற்சி முகாம்.\nகோடை விடுமுறையை பயனுள்ளதாக்கி, நமக்குப் பின் நமக்காக துவா செய்யும் நல்லொழுக்கமுள்ள பிள்ளைகளாக உருவாக்க.இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் சார்பில் பத்து வயதிற்கு மேற்பட்ட மாணவ மாணவியருக்கு என கடந்த பத்து நாட்களாக நடை பெற்ற கோடை கால பயிற்சி இன்று 1.5.11 இனிதே நிறைவுற்றது மாணவர்களுக்கு திருவல்லிக்கேணி மர்கசிலும் மாணவிகளுக்கு சேப்பாக்கம் ஆயிஷா நசிர் மதறசாவிலும் நடை பெற்ற இந்த முகாமில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர். மாணவர்கள் கற்றுக் கொண்ட தொழுகை ,துவா சிறு சூராக்கள், அன்றாட வாழ்வில் கடைப் பிடிக்க வேண்டிய ஒழுங்குகள் போன்றவற்றில் இருந்து தேர்வு வைக்கப் பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது மாணவர்களுக்கு திருவல்லிக்கேணி மர்கசிலும் மாணவிகளுக்கு சேப்பாக்கம் ஆயிஷா நசிர் மதறசாவிலும் நடை பெற்ற இந்த முகாமில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர். மாணவர்கள் கற்றுக் கொண்ட தொழுகை ,துவா சிறு சூராக்கள், அன்றாட வாழ்வில் கடைப் பிடிக்க வேண்டிய ஒழுங்குகள் போன்றவற்றில் இருந்து தேர்வு வைக்கப் பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது பரிசுகளை மாநில மாவட்ட கிளை நிர்வாகிகள் மற்றும் பயிற்சி ஆலிமாக்கள் வழங்கினார்.\nபொய்யனின் முகத்திரை கிழிக்க புதிய தளம்\n.::INTJ -வீடியோக்கள் உங்கள் பார்வைக்கு.::\nசெங்கியின் ஹோமோ செக்ஸ் கடிதம் அம்பலம்\nஎன்னை யாரும் நீக்க முடியாது - தென்காசியில் செங்கிஸ்கான் சூளுரை\nஅன்புச் சகோதரர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு\nTemplate Design by திருச்சி மூஸா. Published by திருச்சி மூஸா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therthal.blogspot.com/2009/03/tamilnadu-therthal-gossips-cartoons.html", "date_download": "2018-07-21T11:46:30Z", "digest": "sha1:SMMSGTX2XPRUL7BODC22VJ6F6TBHJLHB", "length": 6415, "nlines": 73, "source_domain": "therthal.blogspot.com", "title": "தேர்தலின் திசைகள்: Tamilnadu Therthal Gossips, Cartoons: 'சொல்றாங்க', கேலிச் சித்திரம் & ஊர் வம்பு", "raw_content": "\n2009 இந்திய நாடாளுமன்றத் தேர்தல் குறித்த பதிவர் அரங்கம்\nTamilnadu Therthal Gossips, Cartoons: 'சொல்றாங்க', கேலிச் சித்திரம் & ஊர் வம்பு\nநடிகர் மன்சூரலிகான்: \"அரசியல் கட்சிகள் தேர்தலில் தனித்து நின்று தங்கள் பலத்தை நிரூபிக்க வேண்டும். வெற்றி பெற்ற பிறகு கூட்டணி வைத்துக் கொள்ளலாம். அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு முன்பே கூட்டணி அமைத்து போட்டியிடுவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நான் வழக்கு தொடருவேன்.\"\nகருணாநிதி: 'எந்தப் பிரச்னை குறித்த ஜெயலலிதாவின் அறிக்கையானாலும், அதிலே ஆட்சியைக் கலைக்க வேண்டுமென்ற கருத்து இடம் பெறாமல் இருக்காது\nதலைவரின் மருத்துவமனைக் காட்சிகளை வைத்து ஒரு பிரசாரப் படம் தயாரிக்கும் திட்டம் இருக்கிறதாம். அவர் ஊர் ஊராகப் போய் பிரசாரம் செய்ய முடியாத நிலையை, இந்தக் காட்சிகளை வைத்துச் சரிக்கட்டும் முயற்சியாம்\nமத்திய உளவுத் துறை ஒரு ரகசிய சர்வே எடுத்தது. மத்திய ஆளுங்கட்சிக்குத் தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு இருப்பதாகவும் இது தென் மாவட்டங்களில்தான் இன்னும் கூடுதல் என்றும் தெரிய வந்துள்ளது\nஇந்தப் பதிவில் நீங்களும் பங்களிக்கலாம்\nஇந்த வலைப் பூவைப் பகிர்ந்து கொள்ள\nதேர்தல் 09 பற்றிய மற்ற வலைப் பதிவுகள்\nபாமகவின் முன் உள்ள சவால்\nபாமகவிற்கு ஏன் இந்த முக்கியத்துவம்\nநுணலும் தன் வாயால் கெடும்.......\nஎம்.பி. பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nஎங்கள் ஓட்டு Open Sourceக்கே\n2004 Therthal: இன்றும் பொருத்தமான பழைய அலசல்\nBJP Strategy: பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பட்டியல்...\nடைம்ஸ் ஆப் இந்தியாவின் கருத்துக் கணிப்பு\nUttar Pradesh Alliances: உத்தர பிரதேசத்தில் தனித்த...\nIndia Therdhal: தமிழ்ப் பதிவுகளில் இந்தியத் தேர்தல...\nTamil Nadu Therthal: தமிழக கம்யூனிஸ்ட் திமுக கூட்ட...\nஇந்த முறை தேர்தலில் மக்களை ஒட்டு போட ஊக்கு���ிக்க, ப...\nரஜினிகாந்த் கடிதம்: யாருக்கு என் ஆதரவு\nநாடாளுமன்ற தேர்தல் - ஏப்ரல் 16 - மே 13\nகாங்கிரசுக்கு அதிக இடம், திமுக தாராளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tm.omswami.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2018-07-21T11:16:50Z", "digest": "sha1:VQIFQDC6SQHLG6XBVLUQFLNBNGX3TXKX", "length": 19202, "nlines": 69, "source_domain": "tm.omswami.com", "title": "விதி மற்றும் சொந்த விருப்பம் - ஓம் சுவாமி", "raw_content": "\nவிதி மற்றும் சொந்த விருப்பம்\nஎல்லாம் முதலிலேயே விதிக்கப்பட்டிருந்தால், கர்மாவிற்கோ அல்லது சொந்த விருப்பத்திற்கோ இடம் இல்லை. ஆனால் அதற்கு இடம் உள்ளது.\nபொதுவான வாதம் என்னவென்றால், கடவுள் மேல் ஒருவருக்கு நம்பிக்கை வேண்டும், அவர் நமக்குத் தேவையானதை அவசியம் செய்வார், எப்பொழுது விதிக்கப் பட்டுள்ளதோ அப்பொழுது தான் எந்த விஷயமும் நடக்கும் போன்றவையாகும். அப்படியானால், எல்லாமே முன் விதிக்கப்பட்டவை, முன் கூட்டியே தீர்மானிக்கப்பட்டவை என்று அர்த்தமா அவ்வாறாயின், எந்தக் கர்மாவும் செய்ய வேண்டியதன் அவசியம் என்ன அவ்வாறாயின், எந்தக் கர்மாவும் செய்ய வேண்டியதன் அவசியம் என்ன உண்மை என்ன: விதியா அல்லது சொந்த விருப்பமா உண்மை என்ன: விதியா அல்லது சொந்த விருப்பமா நான் பார்க்கும் இடத்திலிருந்து விதி ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இதைப்பற்றி ஆழமாகப் பார்ப்பதற்கு முன், உங்களுக்கு ஒரு கதையைக் கூற அனுமதியுங்கள்:\nமுன்னொரு காலத்தில், ஒரு மனிதன், பிழைப்பிற்காக, மற்றொரு நகரத்திற்குச் சென்றார். அவர் தனது வழியில் ஒரு காட்டைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. அந்தக் கானகத்தில் தனது வழியைத் தவற விட்டு விட்டார். எந்த உதவியும் இல்லாமல் அலைந்து திரிந்து, பரந்து குடைபோல் விரிந்திருந்த, விழுதுகள் தாழத் தொங்கிக் கொண்டிருந்த, ஒரு பழைய ஆலமரத்தைப் பார்த்தார். அந்த மரத்தின் கீழ் ஒரு நரி உட்கார்ந்திருந்ததைக் கண்டார். முதலில் அதைக் கண்டு அவர் பயந்தார். பின்னர் அது முடமான, வயதான, வேட்டையாட முடியாத நரி என்பதை அறிந்து பயத்திலிருந்து விடுபட்டார்.\nஅவர் நிழலாக இருந்த ஒரு மூலையில் அமர்ந்தார். எப்போதாவது அந்த மரத்தில் வந்து அமர்ந்த பறவைகள் இறைச்சித் துண்டுகளைக் கீழே போட, நரி அவற்றை உணவாக்கிக் கொண்டதைப் ப��ர்த்து அவர் மிகவும் வியப்படைந்தார். இப்படித்தான் அது உயிருடன் இருந்தது. தானும் இப்படிச் சுற்றி இயங்கத் தேவை இல்லை, அந்த நரியைப் போல் அவரும் எங்கோ ஒரு மூலையில் அமர்ந்தால், அவருக்கும் கடவுள் வழங்கி விடுவார் என்று அந்த மனிதருக்குள் ஓர் எண்ணம் உதயமானது.\nபின்னர், அவர் காட்டை விட்டு வெளியேறத் தனது வழியைக் கண்டு பிடித்து, காட்டிற்கு வெளியே இருந்த முதல் கிராமத்திற்கு வந்து ஒரு மரத்தின் கீழ் தங்கினார். அவர் கடவுளிடம் சரணடைந்து, அவருக்கு என்ன வழங்கப்படுகிறதோ அந்த உணவைக் கொண்டு மட்டுமே வாழப் போவதாகச் சூளுரைத்தார். நாட்கள் மட்டுமே சென்றன. எவரும் அவருக்கு எதையும் வழங்கவில்லை. அவர் பட்டினி இருந்ததால் மயங்கிவிடும் நிலையில் இருந்தார். அவரது நம்பிக்கை சிதைந்து, சுக்குநூறாகும் நிலைக்கு வந்தது. கடவுள் எப்படி பாரபட்சமாக இருக்க முடியும், அவர் எப்படி அந்த நரிக்கு வழங்கினார், ஏன் தனக்கு வழங்கவில்லை என்று ஆச்சரியப்பட்டார்.\nஅவர் தனது சொந்த உலகத்தில் மூழ்கி இருந்த போது, ஒரு சன்யாசி, ஞானி அவரைக் கடந்து செல்வதைப் பார்த்தார். அவர் தனது க்ஷீனமான நிலையில் அந்த ஞானியைக் கூப்பிட்டு, தன்னுடைய கதையை, தனது சூளுரையைக் கூறி, தன்னை உறுத்திக் கொண்டிருந்த கேள்வியைக் கேட்டார். அந்தத் துறவி உள்ளூரச் சிரித்துக் கொண்டே, “உன்னை யார் நரியின் வேடத்தை எடுக்கச் சொன்னது நீ என்ன முடவனா நீ அந்தப் பறவையைப் போல் உனக்காகவும், உன்னைச் சார்ந்திருப்பவருக்கு வழங்கவும் வேலை செய்திருக்க வேண்டும் என்றார்.”\nஇந்தக் கதையில் இரண்டு ஒழுக்கங்கள் உள்ளன. முதலாவது, நமது சொந்த வசதிக்கு ஏற்பப் பாத்திரங்களைத் தேர்வு செய்யக் கூடாது, நாம் நம்மிடமே நேர்மையாக, நடைமுறைக்கேற்ப யதார்த்தமாக இருக்க வேண்டும். இரண்டாவது, கடவுளிடம் சரணடைவது அல்லது அவரிடம் நம்பிக்கை வைப்பது என்பதற்கு, நாம் நமது முயற்சியை நிறுத்திவிட வேண்டும் என்று பொருளில்லை.\nஅப்படியானால், விதி என்ன பங்கை வகிக்கிறது கர்மயோகத்துடைய உயர்ந்த வேதத்திலிருந்து இரு சாகித்தியங்களை நான் வழங்குகிறேன்:\nபஞ்சைதானி மஹாபாஹோ காரணானி நிபோத மே \nஸாங்க்யே கிருதாந்தே ப்ரோக்தானி ஸித்தயே ஸர்வகர்மணாம் ॥\nஅதிஷ்ட்டானம் ததா கர்த்தா கரணம் ச ப்ருதக்விதம் \nவிவிதாச்ச ப்ருதக்சேஷ்டா தைவஞ் சைவாத்ர பஞ்��்சமம் ॥ (பகவத் கீதை, 18.13, 14)\nஅதாவது: ஐந்து தொகுதிகளின் சேர்க்கையே ஒரு செயல் ஆகும். ஒரு கர்மாவைச் செய்வது ஏதாவது ஒரு காரணியை மட்டும் சார்ந்தது அல்ல. ஆதரவு (அல்லது அணுகுமுறை அல்லது நோக்கம் அல்லது செல்வாக்கு அல்லது சுற்றுச்சூழல்), செய்பவர், வளங்கள், முயற்சி மற்றும் விதி ஆகிய இவையே அந்த ஐந்து உறுப்புகள் ஆகும்.\nசுவாரஸ்யமாக, மேலே உள்ள பகவத் கீதையின் வசனங்களில் தலைவிதி என்பது கடவுளாகவும், தெய்வீக அருளாகவும் கூறப்பட்டுள்ளது. பாக்கியமாகவோ, விதியாகவோ கூறப்படவில்லை. எவர் ஒருவர் ஓர் உண்மையான முயற்சியை எடுக்கிறாரோ, அவர் கருணைக்குத் தகுதி பெற்றவர் ஆகிறார். உங்கள் இலக்குகளை எட்ட முடியவில்லை என்றால் அது எப்போதும் தோல்வி என்று ஆகாது, தம்மால் முடியாது என்பது தோல்வி ஆக இருக்கலாம்.\nதலைவிதி ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது என்றாலும், அது ஒரு இருபது சதவிகிதம் தான் ஆகும். நீங்கள் சரியான சூழ்நிலையில் செயல்பட்டால், உங்கள் கர்மாவிற்கு உகந்தபடி, உங்களுடைய திட்டத்தை இயக்கத் தேவையான வளங்களை உபயோகித்தால், உறுதியுடன் இருந்தால், சீக்கிரமே உங்கள் திட்டம் நிறைவேறும். வாங்கியோ அல்லது பரிசாகப் பெற்றோ, எதுவானாலும், முதலில் ஒரு டிக்கெட் இல்லாமல், லாட்டரியை யாரும் வென்றதில்லை. இந்த உலகம், ஏன் இந்தப் பிரபஞ்சம் முழுவதும் ஒன்றையொன்று சார்ந்தது என்கிற இயல்பான நிகழ்வால் செயல்படுகிறது. எல்லாமே ஒன்றோடொன்று பிணைந்தே செயல்படுகிறது. நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் பின்னால் தாக்கங்களை ஏற்படுத்த முடியும். பட்டாம்பூச்சி விளைவைப் போன்ற, கிட்டத்தட்ட ஒரு சிக்கலான அமைப்பில், ஒரு சிறிய மாற்றம், ஒரு சிறிய திருத்தம், இறுதி விளைவை முற்றிலும் மாற்றக் கூடியதாகும்.\nநீங்கள் உங்கள் இலக்கை (இலக்குகளை) அடைவதைப் பற்றித் தீவிரமாக இருந்தால், நீங்கள் சரியான சூழலில் செயல்பட வேண்டும்; ஒரு பாலைவனத்தில் நீங்கள் நீச்சல் பயில முடியாது. நீங்கள் ஓர் ஆதரவான சூழலில், ஓர் இடைவிடாத முயற்சியில் ஈடுபடும் போது, சரியான ஆதாரங்களைப் பெறுவதற்கான உங்கள் வாய்ப்புக்கள் தானாக அதிகரிக்கின்றன. அதன் பின்னர் அடைவதற்கு ஒன்றுமில்லை.\nஒரு அற்புதமான இத்தாலிய பக்தர், தொழில்ரீதியாக ஒரு பொறியாளர், “எதனால் இந்தியாவில் ஆன்மீகம் தழைத்தோங்கியது எப்படி அது உலகின் மிக��் பெரிய ஆன்மீகத் தலைவர்களின் வீடாக உள்ளது எப்படி அது உலகின் மிகப் பெரிய ஆன்மீகத் தலைவர்களின் வீடாக உள்ளது” என்று என்னை ஒரு முறை கேட்டார்.\nபதிலாக, நான் அவரிடம் ஒரு கேள்வி கேட்டேன். “ஏன் (ஸ்டார்ட்-அப்ஸ்) புதிதாய் தொடங்கப்படும் கம்பெனிகள் சிலிக்கான் வாலியில் (அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஒரு இடம்) செழிப்படைகின்றன எப்படி அது உலகின் மிகச் சிறந்த தொழில்நுட்ப நிறுவனங்களின் வீடாக உள்ளது எப்படி அது உலகின் மிகச் சிறந்த தொழில்நுட்ப நிறுவனங்களின் வீடாக உள்ளது\nமேலே உள்ள நான்கு உறுப்புகளிலும் ஒரு வெளிப்படையான முயற்சியை நீங்கள் எடுக்கும் போது ஐந்தாவதான தலைவிதி உங்களுக்கான வழியை ஏற்படுத்துகிறது. சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருப்பதற்கான உங்களுடைய வாய்ப்பு, குறிப்பிடத்தக்க அளவிற்கு உயர்கிறது.\nசிலருக்கு எல்லாமே எளிதாகக் கிடைப்பதைப் போல் தெரிகிறது. அவர்கள் மேலே உள்ள வழிமுறைகளுக்கு விலக்காகத் தோன்றுகிறார்கள். சரி, விதிவிலக்காக இருக்கும் இந்தச் சிறியக் கூட்டத்தில் இருந்து கொண்டு, நல்ல விஷயங்கள் மட்டுமே நடக்கும் என்ற நம்பிக்கையில் உங்கள் அதிர்ஷ்டத்திற்காகக் காத்திருக்கப் போகிறீர்களா; அல்லது நெறிகளுடனான பெரிய விளையாட்டு மைதானத்தில் விரும்பியவற்றை ஈர்ப்பதற்கான வேலைகளைச் செய்யப் போகிறீர்களா அது உங்களது தனிப்பட்டத் தேர்வாகும்; விவேகமாக இருங்கள்.\nஉள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வாழும் சக இந்தியர்களுக்கு என்னுடைய சுதந்திர தின வாழ்த்துக்கள்.\nவந்தே மாதரம், அனைத்துப் புகழும், என்னுடைய வணக்கங்களும், எனது தாய்நாட்டிற்கே.\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்:\n« பழைய இடுகை புதிய இடுகை »\nநிரம்பியுள்ள மனதிலிருந்து கவனமுள்ள மனத்திற்கு\nகடந்த காலத்து நினைவுகளை உதிர்த்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/cinema/special-article/40534-dhanush-to-mortgage-his-own-debt-to-pay-rs-40-crore.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2018-07-21T11:30:46Z", "digest": "sha1:BF7DZA5P74YGX6MQVWL2VHT3EMPAC4WZ", "length": 19746, "nlines": 116, "source_domain": "www.newstm.in", "title": "விரட்டியடித்த ரஜினி... ரூ.40 கோடி ’காலா’ கடனை அடைக்க தன்னையே அடகு வைத்த தனுஷ்..! | Dhanush to mortgage his own debt to pay Rs .40 crore", "raw_content": "\nசென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி\nபிரதமர் மோடி என் கண்ணை பார்த்து பேசவில்லை: ராகுல் காந்தி\nநீட் கருணை மதிப்பெண் வழங்க இடைக்காலத் தடை: உச்சநீதிமன்றம்\n - நாடாளுமன்ற அவையில் ராகுல் காந்தி கேள்வி\nவிரட்டியடித்த ரஜினி... ரூ.40 கோடி ’காலா’ கடனை அடைக்க தன்னையே அடகு வைத்த தனுஷ்..\nரஜினியின் இத்தனை ஆண்டுகால மரியாதையை எள்ளி நகையாடிவிட்டது காலா. பாபா படுதோல்வி படம் என்றால், காலா கணக்கில்லாத டென்ஷனை ரஜினியின் குடும்பத்திற்கு ஏற்றி விட்டது. இப்போது பல கோடி ரூபாய் கடனில் மூழ்கித் தவிக்கிறார் தனுஷ். இந்தப்படம் எப்படி உருவானது ஏன் உருவானது இதற்கெல்லாம் விடை தேடக் கிளம்பினால், அதுதான் சோகத்திலும் சோகம்.\nஒரு நாள் தன் அப்பாவிடம் மனம் விட்டு பேசிய ஐஸ்வர்யா தனுஷ், “தனுஷுக்கு நிறைய கடன். கிட்டதட்ட நாற்பது கோடி. நீங்க கால்ஷீட் கொடுத்தால் அவர் ஒரேயடியாக எல்லாக் கடன்களையும் அடைத்துவிட்டு நிம்மதியாகிவிடுவார்’’ எனக் கேட்டிருக்கிறார். அதற்கு ரஜினியும் சம்மதித்து இருக்கிறார். ஆனால், தனக்கான சம்பளத்தை ரஜினி விட்டுக் கொடுக்கவில்லை. சுமார் ஐம்பது கோடி ரூபாயை தனது சம்பளமாக நிர்ணயித்து படத்தை ஆரம்பிக்கச் சொல்லியிருக்கிறார் ரஜினி.\nசொல்வதை கேட்கிற, சம்பளமாக என்ன தருகிறார்களோ, அதை வாங்கிக் கொள்கிற, அதைவிட கட்சி துவங்குகிற நேரத்தில் ஜாதிய ரீதியாக சப்போர்ட் தருகிற இயக்குநர் என்று முக்கால பூஜைக்கு தற்கால நிவாரணமாக கண்முன் வந்தவர் பா.ரஞ்சித். பொசுக்கென்று அமுக்கிப் போட்டு காரியத்தில் இறங்கினார் தனுஷ்.\nபடமெல்லாம் நன்றாகவே முடிந்தது. போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகளின் போதுதான் காலா மீது கரம் வைக்க தொடங்கியது காலம். இந்தப்படத்திற்கு ‘இணைத் தயாரிப்பு’ என்று ஐஸ்வர்யாவின் பெயரை டைட்டிலில் போடுவார் என்று எதிர்பார்த்தாராம் ரஜினி. அது நடக்கவில்லை என்றதும் கடும் மன வருத்தத்தில் இருந்தாராம்.\nஇது குறித்து தனுஷிடம் பேசியபோதும் அவர் அதை கண்டு கொள்ளவில்லை என்றும் கவலைப்பட்டிருக்கிறார். அதுமட்டுமல்ல… தாணு கபாலிக்கு விளம்பரம் செய்தது போல இந்த காலாவுக்கு தனுஷ் பெரிய அளவில் விளம்பரம் செய்வார் என்று எதிர்பார்த்தார்... அதுவும் நடக்கவில்லை.\nகொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளாத தனுஷ் மீது ஏற்பட்ட கோபத்தை வேறு வேறு வழியில் காட்ட ஆரம்பித்தார் ரஜினி.\nகாலா படம் ஓடாமல் போனதற்கு காரணம், ரஜினி மீது மக்களுக்கு ஏற்பட்ட திடீர் வெறுப்பா, அல்லது படமே கபாலியின் பார்ட் 2 வாக இருந்த காரணத்தாலா என்பதெல்லாம் ஒருபுறமிருக்கட்டும்... தற்போதைய நிலவரப்படி, தனுஷை காலா மேலும் கடன்காரர் ஆக்கி விட்டது.\nகபாலி வெளியான நேரத்தில் ‘படம் சுமார்’ என்கிற கருத்து பரவலாக வந்தாலும், கலெக்சன் மட்டும் இளைக்கவில்லை. அதற்கு தயாரிப்பாளர் தாணுவின் விளம்பர யுக்தி பெரும் காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. கபாலியின் வெளிநாட்டு வசூல் 87 கோடி. அதுவே காலாவின் வசூல் 47 கோடி. இப்படி பாதிக்கு பாதியாக குறைந்தது அங்கு மட்டுமில்லை. தெலுங்கு, கன்னடம், கேரளா என்று மற்ற மூன்று இடங்களிலும் இதே நிலைதான். ரஜினியின் முந்தைய படமான கபாலி வசூலில் பாதியைதான் தொட முடிந்தது காலாவால். தமிழகத்தை பொறுத்தவரை சேலம், திருச்சி இரண்டு ஏரியாவை தவிர மீதி எல்லா ஏரியாவிலும் படத்தை டிஸ்ட்ரிபுயூஷன் அடிப்படையில்தான் கொடுத்திருந்தார் தனுஷ்.\nபடம் சரியாக வசூலாகவில்லை என்றால், ரஜினியின் வீட்டுக்கு முன் கூடி ‘பணத்தை திருப்பிக் கொடுங்க’ என்று கோஷமிடும் போக்கை தடுப்பதற்காகதான் அப்படி செய்திருந்தார் தனுஷ். இந்த முறையில் சிரமம் அதிகம். விளம்பரம் மற்றும் பிற செலவுகளை கழித்துக் கொள்வார்கள். முன்பணமாக கொடுத்த பணம் வசூல் ஆகாவிட்டால் தயாரிப்பாளர்தான் மீதி பணத்தை வட்டியோடு திருப்பித்தர வேண்டும்.\nஇந்த வகை வியாபாரத்திற்கு ஒப்புக் கொண்டு சுமார் 62 கோடி வரை தமிழக விநியோகஸ்தர்களிடம் பெற்றுக் கொண்டிருக்கிறது தனுஷின் தயாரிப்பு நிறுவனம். இப்போது சுமார் 40 கோடியை திருப்பித்தர வேண்டிய நிலைக்கு வந்துவிட்டார் தனுஷ். இது தமிழகத்தில் உள்ள திரையரங்குகளுக்கு மட்டும் தரவேண்டிய பணம். வேறு ஏரியாக்களுக்கு தனிக்கணக்கு.\nஏற்கெனவே கடனில் இருந்த தனுஷ் காலா படத்தின் நஷ்டப் பணமான 40 கோடி ரூபாயை விநியோகஸ்தர்களுக்கு திருப்பதி தர முன்வந்துள்ளார். கடனில் இருந்தவருக்கு எங்கிருந்து வந்தது இந்த 40 கோடி ரூபாய்.. ரஜினி கொடுத்திருப்பாரோ.. என்று நினைக்ககூடும். அதுதான் இல்லை. காலா படம் ரிலீசாவதற்கு முன்பே இருவருக்கும் முட்டிக்கொண்டது. அடுத்து படம் ரிலீசாகி எதிரான விமர்சனங்கள் கிளம்ப, இப்படியொரு படத்தில் நடித்ததும், தனுஷ் பேச்சை கேட்டதும் தப்பு’’ என புலம்ப ஆரம்பித்து விட்டாராம் ரஜினி.\nஅடுத்து ரஜினி, தனுஷுடன் பேசவே இல்லை என்கிறார்கள். இந்த 40 கோடி ரூபாயில் பெரும் தொகையை கலைப்புலி தாணு செட்டில் செய்கிறாராம். அவரது தயாரிப்பில் தனுஷ் மூன்று படங்களில் நடிப்பதாகவும் வாக்கு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி வடசென்னை படத்தையும் தனுஷ், காலா படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களிடமே தருவதாக வாக்கு கொடுத்திருக்கிறார் எனக் கூறப்படுகிறது. ஆக, மொத்தத்தில் தனுஷ் தன்னையே டகு வைத்திருக்கிறார். இந்த சோகம் ஒருபுறமிருக்க, இனி எனது திரையுலக வாழ்க்கையிலும், அரசியலிலும் தனுஷ் தலையிடக்கூடாது என கறாராக சொல்லி விட்டாராம் ரஜினி.\nஇதனை சற்றும் எதிர்பார்க்காத தனுஷ் தீடீரென தனது ரசிகர் மன்றத்தினருக்கு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அதில், நன்றி தெரிவித்துள்ள அவர், திரைப்பட இயக்குநர் சுப்ரமணியம் சிவாவை ரசிகர் மன்ற தலைவராக நியமித்துள்ளார். அத்துடன் தனது ரசிகர் மன்றத்தை வலுப்படுத்தும் வேலைகளிலும் தீவிரம் காட்ட உத்தரவிட்டு இருக்கிறாராம்.\nகாலா படம் தொடங்கப்பட்டதில் இருந்து நஷ்டமானது வரை தனுஷ், ரஜினி இடையே ஏற்பட்ட சோகக்கதையை படமாக்கினால் நிச்சயம் படம் சூப்பர் ஹிட்டாகும். அத்தனை சமாச்சாரங்கள் அவர்களது குடும்பத்திற்குள் நடந்திருக்கிறது என்கிறார்கள் கோடம்பாக்கம் கோடாங்கிகள்.\nகாலா ப(பா)டத்தை காலம்தான் சரிசெய்யவேண்டும்...\n’காலா’ படம் வேஸ்ட்... தேவர் மகன்-2 எடுப்போம் வாங்க’... ரஜினியை கலாய்த்த கமல்\nஎம்.பி சீட்டை பறித்த விஜய்யின் ’சர்கார்’... தயாநிதி மாறனை ஒதுக்கும் மு.க.ஸ்டாலின்\nரஜினி, கமலைத் தொடர்ந்து மீண்டும் ’தூக்கம் களைக்கும்’ கார்த்திக்\nதமிழில் வெற்றி வாகை சூடிய 'காப்பி' படங்கள்\nசிவகர்த்திகேயனின் சீம ராஜா இசை மதுரையில் வெளியீடு\nரஜினிகாந்த் பார்ட் டைம் அரசியல்வாதி- அமைச்சர் ஜெயக்குமார்\nரஜினிகாந்த் நாடு அறிந்த நல்லவர்- அமைச்சர் ஆர்.பி உதயகுமார்\n10 ஆண்டு ஆசையை நிறைவேற்றாத ஹீரோ... ஏமாற்றத்தால் கண்ணீர் வடிக்கும் த்ரிஷா\n1. தமிழில் ரீமேக் ஆன தமிழ்ப் படங்களின் வெற்றியும் தோல்வியும்\n2. அடச்சே இதுக்குத்தான் தோனி பந்து வாங்கினாரா... சாஸ்திரியின் புது விளக்கம்\n3. #BiggBoss Day 32: கண்ணீர்விட வைத்து டி.ஆர்.பி ஏற்றும் பிக்பாஸ்\n4. 10 ஆண்டு ஆசையை நிறைவேற்றாத ஹீரோ... ஏமாற்றத்தால் க���்ணீர் வடிக்கும் த்ரிஷா\n5. ஒருவேளை சாப்பாட்டுக்கு 7 லட்சம் பில் செலுத்திய முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்\n6. டப்ஸ்மாஷ் ஹீரோவுக்கு விஜய் டிவி சீரியல் வாய்ப்பு கிடைத்தது எப்படி\n7. ரஜினியை ஓவர்டேக் செய்யும் விஜய்\nதிருப்பூரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் சத்துணவு சமைக்க எதிர்ப்பு\nகைது செய்வோம்... எடப்பாடி பழனிசாமியை மிரட்டிய வருமான வரித்துறை.\nரெய்டில் எடப்பாடியின் சம்பந்தி சிக்கியது எப்படி\n#BiggBoss Day 33: உண்மையை சொன்ன பாலாஜிக்கு சிறை; ஐஸ்வர்யாவுக்கு ஸ்பெஷல் பவர்\nகொல்லிமலை அருகே நரபலி கொடுக்கப்பட்ட சகோதரர்கள்\nட்விட்டரில் ட்ரெண்டாகும் தொடை நடுங்கி சர்க்கார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiljokes.info/sms-jokes/tamil-latest-kadi-jokes-2015/", "date_download": "2018-07-21T11:07:21Z", "digest": "sha1:3BUXCPDHWU4MSMPMNCIN2SQOJAN5QPF4", "length": 11041, "nlines": 174, "source_domain": "www.tamiljokes.info", "title": "Tamil latest kadi jokes 2015 -", "raw_content": "\n இனிமே கம்ப்யூட்டர் படிச்சாதான் வேலை கிடைக்கும்\n🔗அப்ப….. நீ படிச்சா கிடைக்காதா\n நாளைக்கு ஒரு பெண் பார்க்கப் போறேன்\n உனக்கு ஒரு கஷ்டம் என்றால் நான் சும்மா இருப்பேனா\n தினமும் ஒரு பச்சை முட்டை சாப்பிட சொன்னீங்க ஆனால் எங்கள் கோழி வெள்ளை முட்டைதான் போடுது ஆனால் எங்கள் கோழி வெள்ளை முட்டைதான் போடுது\n🔘என் பூட்டை உடைத்து 5 லட்சம் கொள்ளை அடித்து விட்டார்கள்\n🔗பூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய்\n☑படிச்சி முடிச்சப்புறம் என்ன செய்ய போறே\n🔗பின்ன அதை மிதிச்சா அது சும்மா இருக்குமா\n☑குளிச்ச பிறகு எதுக்கு தலையை துவட்டுறோம்\n🔗தெரியல, குளிக்கும் போதே துவட்ட முடியாதே\n🔘இரண்டு இட்லியைக் கூட முழுசா சாப்பிட முடியல டாக்டர்..\n🔗என்னாலையும் முழுசா இரண்டு இட்லி சாப்பிட முடியாது, புட்டு புட்டுதான் சாப்பிடனும்\n ஒரு 10 ருபாய் இருந்தா கொடு\n🔗பரவாயில்லை கொடு, நான் சுத்தம் பண்ணிக்கிறேன்\n🔘இந்த ஊரில் தங்க வீடு கிடைக்குமா..\n🔗கிடைக்காது.. கூரை வீடு, ஓட்டு வீடு, மாடி வீடுதான் கிடைக்கும்\n☑சர்தார்: தம்பி நீ என்ன படிச்சிருக்க\nசர்தார்: அடப்பாவி, படிச்சதே ரெண்டு எழுத்து அதையும் தலை கீழா படிச்சிருக்கே\n🔘இன்டெர்வியு, சேல்ஸ் மேனேஜர்: உங்களுக்கு எதாவது விற்பனை அனுபவம் இருக்கிறதா\n நிறைய என் வீடு, கார் மற்றும் என்னுடைய\nமனைவியின் அனைத்து நகைகளுமே விற்றிருக்கிறேன்\n☑ம���ைவி: ஏங்க நீங்களாவது உங்கள் நண்பரிடம் சொல்லக் கூடாதா அவருக்குப்\nபார்த்த பெண் நல்லாவே இல்ல \nகணவன்: நான் ஏன் சொல்ல வேண்டும் பாவிப்பயல் எனக்கு அவன் சொன்னானா\nபத்து வருஷத்திற்கு பிறகு வாட்ச்மேன்,நாற்பது வருஷத்திற்கு பிறகு டாபர்மேன்…\nதேவதை மாதிரி இருந்தாலும் நெகடிவ்ல பிசாசு மாதிரி தான் இருப்பா..\nஉன்னை யாரவது லூசுன்னு சொன்னா கவலை படாதே \nஉங்களுக்கு எப்படி தெரியும்ன்னு கேள் \nமகனே பரிட்சையில் எத்தனை கேள்வி வந்தது \nநீ எத்தனை கேள்வி விட்டுட்டே \nமுதல் மூணும், கடைசி இரண்டும்..\nடேய் என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம்..இப்பவாவது தெரியுதா நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு \nஎன்னங்க ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் போகிறீங்க \nடாக்டர் தான் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பன்னிக்க சொன்னார் அதான்..\nநீங்க உடனடியா மீன் , ஆடு , கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்…\nஅதுக சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர் …\nடாக்டர் என் மனைவி ஓவரா டி.வி பாக்குறா.. ”எந்த அளவுக்கு பாக்குறாங்க\nகரண்ட் கட்டானாலும் , டார்ச் அடிச்சி பாக்குறா..\nநம்ம பையன் எங்க பணம் வைத்தாலும் எடுத்திட்டு போயிடறாங்க..\nஅவனுடைய காலேஜ் புத்தகத்தில் வை பத்திரமா இருக்கும்..\nஒரு காப்பி எவ்வளவு சார் \nஎதிர்த்த கடையில 50 காசுன்னு எழுதியிருக்கே \nடேய். சாவுகிராக்கி அது XEROX காப்பிடா \nஉங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு….\nநான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர் அது எப்படி பெயில் ஆகும்..\n« அப்பா நான் லவ் பண்ணறேன்\nகஸ்டமர் கேரில் வேலை செய்யும் ஒருவர் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuruvamnews.com/2017/12/1_35.html", "date_download": "2018-07-21T11:24:34Z", "digest": "sha1:6KWII5TGKMWPTY23HCAI7AFYQRWJCCBK", "length": 4897, "nlines": 36, "source_domain": "www.thuruvamnews.com", "title": "ஜெரூசலம் விவகாரம்: ஐ.நா. தீர்மானத்தை ஆதரித்தால் நிதியுதவி நிறுத்தப்படும் | THURUVAM NEWS", "raw_content": "\nHome WORLD ஜெரூசலம் விவகாரம்: ஐ.நா. தீர்மானத்தை ஆதரித்தால் நிதியுதவி நிறுத்தப்படும்\nஜெரூசலம் விவகாரம்: ஐ.நா. தீர்மானத்தை ஆதரித்தால் நிதியுதவி நிறுத்தப்படும்\nஜெரூசலத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்க மறுக்கும் ஐ.நா. சபையின் தீர்மானத்துக்கு ஆதரவுதரும் நாடுகளுக்கு வழங்கப்பட்டுவரும் நிதியுதவிகள் நிறுத்தப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.\nஇம்மாத தொடக்கத்தில், சர்வதேச எதிர்ப்புகளையும் மீறி இஸ்ரேலின் தலைநகர் ஜெரூசலம்தான் என்று ஜனாதிபதி டிரம்ப் அறிவித்திருந்தார்.\nஅமெரிக்காவிடமிருந்து அவர்கள் மில்லியன் கணக்கான டொலர்கள் ஏன் பில்லியன் கணக்கான டொலர்களை எடுத்து கொண்ட பிறகும் எங்களுக்கு எதிராக வாக்களிக்கிறார்கள் என்று ஜெரூசலம் விவகாரத்தில் ஐ.நா. தீர்மானத்துக்கு ஆதரவளிக்கும் நாடுகளை சாடி வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nஎங்களுக்கு எதிராக வாக்களிக்கட்டும். அதனால் எங்களுக்கு சேமிப்புதான். நாங்கள் அதைப்பற்றி கவலைப்பட போவதில்லை என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nஇஸ்ரேலின் தலைநகராக ஜெரூசலம் அங்கீகரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள ஒரு தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு ஐ.நா. பொதுக்குழு கூட்டத்தில் நடைபெறவுள்ள நிலையில் அதிபர் டிரம்பின் இந்த கருத்து வெளிவந்துள்ளது.\nஐ.நா. சபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தீர்மானத்தில் அமெரிக்காவின் பெயர் எங்கும் குறிப்பிடப்படவில்லை. ஆனால், ஜெரூசலம் தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகள் அனைத்தும் ரத்துச்செய்யப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதீர்மானத்துக்கு எதிராக எந்தெந்த நாடுகள் வாக்களித்துள்ளன என்பது குறித்த தகவலை ஜனாதிபதி டிரம்ப் தன்னிடம் கேட்டிருப்பதாக ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே உறுப்பு நாடுகளுக்கு இன்று வியாழக்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/interview/k-bagyaraj-s-special-interview-oneindia-tamil-044110.html", "date_download": "2018-07-21T11:41:22Z", "digest": "sha1:HN7BXAGSQECVVWZA3TGMBMAXT65IVH5E", "length": 11440, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சிவாஜிக்கே பெரிய ஷாக் கொடுத்த தாவணிக் கனவுகள்! - 'உங்கள்' கே பாக்யராஜ் சிறப்புப் பேட்டி -1 | K Bagyaraj's Special interview for Oneindia Tamil - Tamil Filmibeat", "raw_content": "\n» சிவாஜிக்கே பெரிய ஷாக் கொடுத்த தாவணிக் கனவுகள் - 'உங்கள்' கே பாக்யராஜ் சிறப்புப் பேட்டி -1\nசிவாஜிக்கே பெரிய ஷாக் கொடுத்த தாவணிக் கனவுகள் - 'உங்கள்' கே பாக்யராஜ் சிறப்புப் பேட்டி -1\nதமிழ் சினிமா என்றல்ல.. இந்திய சினிமாவையே தனது சுவாரஸ்யமான திரைக்கதைகளால் திரும்பிப் பார்க்க வைத்தவர். திரைப் பாக்கியம் என திரையுலகினரால் கொண்டாடப்படுபவர்... தான் எத்தனை பெரிய திறமைசாலி என வெளியில் பறைசாற்றிக் கொள்ளத் தெரியாதவர்...\nகமர்ஷியல் அளவீட்டை வைத்துப் பார்த்தால் அவர் எடுத்த படங்களில் 95 சதவீதம் வெற்றிப் படங்கள்.. ஆனால் தரத்தை வைத்துப் பார்த்தால் 100 சதவீதம் வெற்றிப் படங்கள் தந்தவர். அந்த ஏழு நாட்கள், தூறல் நின்னுப் போச்சி, டார்லிங் டார்லிங் டார்லிங், முந்தானை முடிச்சு உள்பட தொடர்ந்து 7 வெள்ளி விழாப் படங்கள் கொடுத்த ஒரே இயக்குநர் கே பாக்யராஜாகத்தான் இருப்பார். ஆனால் அதை ஒருபோதும் தனது சாதனையாகக் காட்டிக் கொண்டதில்லை.\nஇன்றைய தலைமுறை வாசகர்களுக்கு அவரது சாதனைகளை, அனுபவங்களை அறியத் தரவேண்டும் என்பதற்காகவே இந்தப் பேட்டி.\nதனக்கு நடந்த பாராட்டு விழா, சிவாஜி கணேசனை இயக்கிய அனுபவம், அமிதாப்பை திரைக்கதையால் வியக்க வைத்த ஆக்ரி ராஸ்தா அனுபவங்கள், உதவி இயக்குநர்களுடனான தனது அனுபவம், ஒரு இயக்குநருக்கு தேவையான தகுதிகள் - அனுபவங்கள், இன்றைய சினிமா... என பல விஷயங்களை மிக சுவாரஸ்யமாக பகிர்ந்து கொண்டார் கே பாக்யராஜ்.\nதமிழக அரசியல் சூழல், மீண்டும் அரசியலுக்கு அவர் வருவாரா, ஜெயலலிதா இல்லாத சூழலில் அதிமுகவில் இணைய வாய்ப்பிருக்கிறதா, மோடியின் பணஒழிப்பு குறித்த பார்வை போன்றவற்றை இந்த வீடியோவின் இரண்டாவது பகுதியில் நாளை பார்க்கலாம்.\nசந்திப்பு: எஸ் ஷங்கர் & ராஜீவ் காந்தி\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nதிரைக்கதையின் இலக்கணம் - அந்த ஏழு நாட்கள்\n' ஆறாம் திணை விழாவில் லாஜிக் சொன்ன பாக்யராஜ்\nநினைவில் நில்லாத மழைத்தூறல் - தூறல் நின்னு போச்சு\n6 இயக்குநர்கள், 4500 துணை நடிகர்கள்... 'கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா'\nமுதல்ல நல்ல படங்களை கொடுங்க... திருட்டு விசிடியை அப்புறம் பாத்துக்கலாம்\n'போலீஸ் யூனிபார்ம் போட்டதுமே யாராச்சும் கிடைப்பாங்களான்னு கை துறுதுறுன்னு இருக்கும்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nரஜினிக்கு ஜோடியான சிம்ரன்: தங்கச் சிலை போன்று இவருக்கும் ஒரு பிரேக் கிடைக்குமா\n: பிக் பாஸை விளாசும் நெட்டிசன்ஸ்\nடிராபிக்கில் சிக்கிய கார்: சக்சஸ் மீட்டுக்கு ஆட்டோவில் சென்ற கார்த்தி\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி-வீடியோ\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ர��வை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nஏன் என்னை பார்த்து அந்த கேள்வியை கேட்கிறீங்க\nஸ்ரீரெட்டி திட்டம் போட, நடிகர் சங்கம் வேறு திட்டம் போடுகிறது-வீடியோ\nரஜினி படம்: ஒரு மாஸ் , ஒரு கெட்ட செய்தி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kekkepikkuni.blogspot.com/2011/01/", "date_download": "2018-07-21T11:39:40Z", "digest": "sha1:MV2VDUZJ4DOJ3XP4YJ2SFDLV2FB5UGBK", "length": 35812, "nlines": 184, "source_domain": "kekkepikkuni.blogspot.com", "title": "எனக்குத் தோணினதைச் சொல்லுவேன்: January 2011", "raw_content": "\nதமிழ் தொண்டு, புத்தி உண்டு -ன்னு எல்லாம் ஜல்லி அடிக்கறதாக இல்லை. அதுக்கு ஏகப்பட்டவங்க இருக்காங்க. எனக்குத் தோணினதைச் சொல்லுவேன்.\nஉங்களைப் போல் தான் நானும். என் தேடல்களில் பதிந்த‌ காலடித்தடங்கள் இவை. எனவே, இந்த பதிவில் காணப்படும் எதையும் என் அனுமதியோடு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.\nசொல்வனம் இதழில் வெளியான என் சிறுகதை\nஜனவரி 31, 2011 அன்று வெளியான சொல்வனம் இதழில் வெளியான என் சிறுகதை:\nஅந்த கதையோட வெளியான படத்தில் இருக்கும் நாற்காலி பத்தியும் எனக்கு ஒண்ணியும் தெரியாது, சொல்லிட்டேன். நீங்க எனக்கு பிஸ்கட்டு பழம் கொடுக்கலைன்னாலும், ஒரு நாலு வார்த்தை (or more) கதை எப்படி இருந்ததுன்னு சொல்லிட்டுப் போனா, போகிற காரியம் நல்லபடியாகும்;-)\nசொன்னது பெரும் மதிப்புக்குரிய தானைத் தலைவி Kekke Pikkuni at 1/31/2011 09:14:00 PM\n16 comments: இந்த பதிவுக்கு சரம் தொடுத்தவர்கள்\nகுறிச்சொற்கள்: சிறுகதை, புனைவு, ஜோதி\nஅகில உலக அளவில் தொடங்கப்பட்ட இந்த கட்சியைப் பத்தித் தெரிந்து கொள்ள ஆசையா வந்திருக்கீங்க. வாங்க\nகேப்பையில் வடியும் நெய்யை விற்று பெரிய கோடீஸ்வரன் ஆவணும்.\nநாட்டுக்கு நல்லது செஞ்சி, ஏழ்மையை ஒழிச்சி, பெண்ணடிமை... இப்படியெல்லாம் நடக்கும்னு நம்புறவங்களை கட்சி மெம்பராக்கிக் காசு பாக்கணும்.\n அப்ப நீங்க ஏற்கெனவே மெம்பர் தான் என்ன, இனிமே ஒழுங்கா மெம்பர்ஃபீ (அடச்சே, உறுப்பினர் உரிமைக்கட்டணம்) ஸ்விஸ் அக்கவுன்டுக்கு அனுப்பிச்சிருங்க.\nதேசீய கேனையர் முன்னேற்றக் கட்சி. (தே.கே.மு.க.)\n உலக அளவுன்றீங்க‌, தேசீய கட்சின்றீங்க\nஉலக அளவில் தொடங்கப்பட்ட தேசீய கட்சி.\n அரசியற்கலைஞர்கள் (அதாவது அரசியல் கலையுலகம் ரெண்டு சேற்றுலயும் காலை வச்சு காசு பண்றவங்க) அறிக்கை கொடுக்கிறாங்க:\nஒருத்தர் முந்தாநேத்தைக்கு: சாதி இல்லை; நேத்தைக்கு: என் சாதிக் கட்சியோட தான் சேருவேன்; இன்னைக்கு: இ.க.பொ.கட்சியில சேந்துட்டேன். நாளைக்கு: சாதி இருக்குங்கிறது இல்லை.\nஇன்னொருத்தர் நேத்தைக்கு: நானும் கட்சியும் ஒன்றுக்குள்ள ஒன்று. இன்னைக்கு: நானே கட்சி. நாளைக்கு: நான் கட்சியிலிருந்து ராஜினாமா செஞ்சி 4 மாசமா ஆச்சே\nஇவங்க மாதிரி நாமும் காசு பண்ண வேண்டாம் நாம என்ன ரெண்டு படம் எடுத்தோமா, திருட்டு ரயில் ஏறினோமா நாம என்ன ரெண்டு படம் எடுத்தோமா, திருட்டு ரயில் ஏறினோமா\n இப்படி கேட்டீங்களே, நீங்களே ஒரு தொகுதிய எடுத்துக்கிடுங்க. போஃபார்ஸ் பீரங்கிய அனுப்பிச்சி பிரசாரம் செய்திருவோம். தேர்தல் செலவு, அய்யாஆ ராசா செஞ்ச ஊழல்நிதியாமில்லே, அதுலேந்து கட்சிச் செலவுகளுக்குக் காசு எடுத்துக்கிடுங்க உங்க கைக்காசை எங்க ஸ்விஸ் அக்கவுன்டுக்கு அனுப்பிருங்க. மறந்துர வேணாம்.\nசொன்னது பெரும் மதிப்புக்குரிய தானைத் தலைவி Kekke Pikkuni at 1/19/2011 10:29:00 AM\n27 comments: இந்த பதிவுக்கு சரம் தொடுத்தவர்கள்\nகுறிச்சொற்கள்: அரசியல், செய்திவிமர்சனம், நகைச்சுவை, மொக்கை\nஎன் சில ட்வீட்கள் / நான் நல்லவள். நீங்க தான் ஜாக்கிரதையா இருக்கணும்\n.....சிவப்பில் தலைப்பு வகைகள், என் சில ட்வீட்டுகளின் தொகுப்பு (வரலாறு முக்கியம்பா\nபூமியின் காந்த துருவங்கள் மாறிக் கொண்டே இருக்கின்றன. அப்போ என் magnetic personality என்ன ஆகும்\nமுட்டையை உடைக்காமல் விட்டால் சிக்கன் செய்யலாம். ஆனால், முட்டையும் சிக்கனும் டேஸ்டு ஒண்ணாயிருக்கறதில்லையாமே\n(ஏன் சிக்கன் சாப்பிட்டதில்லையான்னு கேட்டவங்களுக்கு) இல்லை, தம் முயற்சியால் நகரக்கூடியவற்றை சாப்பிடாமல் விட்டு விடுவது என் வழக்கம்:)\nஇவ்வளவு பேர் ட்வீட் செய்தால், அந்த வெளிப்படையான எண்ணங்களால் பூமியின் எடை கூடுமா\nஇவ்வளவு பேர் ட்வீட் செய்தால், அவர்களின் வெளிப்படையான எண்ணங்களால், அவங்க மூளை காலியாவுதுன்னு தானே அர்த்தம்\nஎறுழ்வலி (=Hero): சொல்லி முடிக்கறதுக்குள்ள பல் எயிற்ற்ற்றுவலி. (வாத்திகள் கவனத்துக்கு: வலியில ஒற்று மிக்க்க்கியது)\nஅரசியல் கலக்காம தமிழச் சாதியில இருக்க முடியுமா\nகுந்தவை/வந்தியத்தேவன், ராசராசன் அத்தோடு ஆதித்த கரிகாலன், சுந்தர சோழன் என்று என் Spectrumஇல் இன்றைக்கு ஒரே குழப்பக் காட்சிகள்.\nதிமுகவும் பாமகவும் ஒன்றுக்கொன்று கூட்டணிக்கான “சமிக்ஞைகள்” தெரிவித்துக்கொண்டன: கலைஞர். எந்த சானல்\nகாய்கறி மாலை, கருப்புச் சட்டை, கருப்பு சால்வையுடன் வந்த அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றம் | திராவிடப் பெருமைகாக்க‌ வெங்காயம் கொண்டுவராததால்\nஉதய + நிதி = எழு + திரு = எழுந்திரு. எந்திரின்னு செல்லமா மந்திரிகள் கூப்பிடலாம்:-)\n@writerpayon புத்தகம் வெளிவந்த பின்: வாசகர் கடிதம், புத்தகங்கள் மறுபதிப்பு கவலை பதிவு என்று எழுத்தாளனுக்கும் கடமைகள் உண்டு. @aayilyan\n@iamkarki என்று சாருவின் இரண்டு காதுகளிலும் ”வைரம்” ஜொலிக்கிறதோ அன்றுவரை தமிழ்ச்சமூகம், எழுத்தாளனை மதிக்காத சமூகம் #சாரு_பிழியாதது\n//சீரோ டிகிரி பத்து வருடங்களாக பதிப்பில் இல்லாமல் இருந்தது. அப்போதெல்லாம் இந்த வாசகர்கள் எங்கே போனார்கள் // நோ கமென்ட்ஸ். #சாரு\n@vNattu அதானே, பசி, நோவுன்னெல்லாம் பணத்தை வேஸ்டு பண்றாங்க சார், பேசாம புக்கு வாங்கலாம்\nஆஹா, சமகால புத்தகங்களை அரசே வாங்கி இலவசமாகக் கொடுக்க‌ வேண்டும். #மணிக்கு_2000_ரூபாய்_புத்தக_கண்காட்சி_கோல் #சாரு_பிழியாதது\n//ஒரு நாளைக்கு 2000 ரூபாய்க்கு புத்தகம் விற்கிறது// சேச்சே, அது எனக்கு ஒரு மணிநேர ஆட்டோ செலவு #சாரு_பிழிந்த‌து\nஉலகச் செய்திகள் பத்தி என் உயர்ந்த கருத்துக்கலக்கல்:-)\nநித்யானந்தா அடுத்த இன்னிங்ஸுக்கு தயார் போல மிகப்பெரிய தொகையிலிருந்து, பெரிய தொகைக்கு செட்டில் செய்திருப்பார்கள்\nஉலகாயதம்: கடோசியில உரிச்சும் ஒண்ணுமில்லாம (அரசு) மாமாவே வச்ச ஆப்புன்னு புரிஞ்சு போகும்னு பேசிக்கிறாங்கப்பா. #விக்கிலீக்ஸ்\nஏர் இந்தியா: கோ பைலட்டின் அஜாக்கிரதையில் 37000 அடியிலிருந்து ப்ளேன் விழ, பாத்ரூம் சென்ற பைலட் அவசரமாய்.... http://t.co/JVegoop via @cnn\nஸ்வீடிஷ் பறவைகளைக் கொன்றது அமெரிக்க ராணுவத்தின் \"அரூப\" பறக்கும் ஊர்திகளா\nஇல்லை, அந்த பறவைகள் ஸ்வீடிஷ் வார்த்தைகள் பேச முடியாமல் விக்கித்து மரணித்தனவா\nதொழில்நுட்பச் செய்திகள் பற்றிய என் குறும் ஆய்வு\nதென் துருவத்தில் மறைந்திருக்கும், உலகத்தின் நீளமான‌ டெலஸ்கோப்பின் பின்னிருக்கும் சதி http://goo.gl/EO2Lf :-))))\nஸ்டீஃபன் ஹாகிங் சென்ற சில வருடங்களில் அந்த கருத்தை மாற்றிக் கொண்டார். கரு>கரி என்று மாடர்னா சொல்லிக்கலாம்...\nமற்றவர் கீச்சியதை நான் மறுகீச்சியது (ட்வீட் = கீச்சு\nசொன்னது பெரும் மதிப்புக்குரிய தானைத் தலைவி Kekke Pikkuni at 1/12/2011 04:01:00 AM\n9 comments: இந்த பதிவுக்கு சரம் தொடுத்தவர்க���்\nகுறிச்சொற்கள்: அரசியல், அறிவியல்/நுட்பம், உப்புமா, செய்திவிமர்சனம், மொக்கை\nபதிவர் சீமாச்சுவுக்கு பதில்: ராசா\nசுடச்சுட பதிவர் சீமாச்சு \"110. முன்னாள் அமைச்சர் ராசாவால் நமக்கு நஷ்டமா\" பதிவுக்கு பதில் கொடுக்கணும்னு இங்கே:\nஇரண்டு துப்பு இருக்கிறது. ஒவ்வொரு விடியோவையும் முழுக்கப் பார்த்து விடுங்கள். ஒவ்வொன்றிலும் துப்பு ஒளிந்திருக்கிறது.\nநான் பதிவர் சீமாச்சு கிட்ட கேட்டது முன்னாள் அமைச்சர் ராசா மட்டுமே நஷ்டம் ஏற்படுத்தலை, உங்க படிப்புக்கு ஏற்றாற்போல் விரிவாக விளக்கமா பதிவு போடக் கூடாதான்னு. அவர் அப்படிப் போட்டேன்னு சொல்லி எழுதிய பதிவுல ஏகப்பட்ட பெண் ஃபோட்டோக்கள்.\nபொம்பளங்க படம் போட்டு பதிவு ஹிட்ஸ் வளர்க்கிற யாரும் விஷால் மாதிரியோ, சூர்யா மாதிரியோ படம் போடறது இல்லீல்ல, அப்புறம் என்ன சரி ஒரு பதிவு முழுக்க இவங்க ரெண்டு பேர் விடியோ போட்டுட்டு போறேன்.\n\"இந்தியா முன்னேறி விடும், ஊழல் ஒழிய வேண்டும் என்ற சராசரிக்கு மேற்பட்ட குடிமகனின் தாகம், உழைக்காமல் அனைவரும் அறிந்த தகவல் கொடுத்து, நடிகை படம் போட்டதில் ஈடேறும்\".\nசரி, சரி, இந்த விளையாட்டை இன்னும் வளர்த்த விருப்பமில்ல‌, வீட்டுல பிழைப்பைப் பாக்கணும், பிள்ளங்களைப் படிக்க வைக்கணும். அப்புறம் பார்க்கலாம்.\nசொன்னது பெரும் மதிப்புக்குரிய தானைத் தலைவி Kekke Pikkuni at 1/10/2011 08:31:00 PM\n6 comments: இந்த பதிவுக்கு சரம் தொடுத்தவர்கள்\nகுறிச்சொற்கள்: செய்திவிமர்சனம், நகைச்சுவை/நையாண்டி, படங்காட்டறது, மொக்கையோ மொக்கை, ஜோதி\nஎன்னையும் தொடர் எழுத அழைத்ததுக்கு நன்றி: பலே பாண்டியா\nசின்ன வயசில பள்ளிக்கோடம் போக மாட்டேன்னு ரொம்ப அழும்பு பண்ணுவேனாம். பள்ளிக்குப் போனாலும் அங்கே எல்லோரையும் அடிச்சுத் துவைச்சிடுவேன் (நல்லா நினைவு இருக்கு, விவரம் கேட்டுராதீங்க). தினமும் ரெண்டாப்பு வரைக்கும் நான் பள்ளிக்கே போக மாட்டேன்னு அடம் பிடிச்சிருக்கேன். எங்க அப்பா அம்மாவுக்கெல்லாம் எங்கிட்ட பயம் (ஹிஹி). அவங்க ஒரு போலீஸ் உறவினர் கிட்ட கம்ப்ளெய்ன் பண்ணினதிலே, அவர் தான் என்னை \"கோணி சாக்குல போட்டு உன்னை ஸ்கூலுக்குக் கொண்டு போகட்டுமா\" என்று கேட்டது இன்னும் நினைவில் இருக்கு. அன்று தொடங்கியது, இன்னைக்கும், ஸ்கூல் பக்கம் போகும் போதெல்லாம் ஒரு பயம்:-)\nமூணாப்புல ஊர் மாறினோம். எனக்கு புது பள��ளிக் கூடத்தில டெஸ்ட் வச்சாங்க. எனக்கு அப்ப தமிழ் எழுத்துக்கள்ல உயிர்மெய் எழுத்துக்கள் இன்னும் தெரிந்திருக்கலை (ஹிஹி). ரகசியமா விஜயா எனக்கு உயிர்மெய் சொல்லிக் கொடுத்தது\nமூணாப்புல தொடங்கி பள்ளி இறுதி வரை நல்லாப் படிச்சேன் - எப்படின்னு கேட்காதீங்க, அந்த கோணிச் சாக்கைக் காட்டித் தான் எனக்கு \"சாக்கு சொல்ல\" முடியும். கலை நிகழ்ச்சிகளில் கலந்துக்கறதிலயும் அப்ப தான் ஆர்வம் நிறைய வந்தது. நாடகம் போட்டிருக்கேன். சொந்தமா நாடகம் எழுதி, அதுக்கு மேடை அமைப்புல ரொம்பவே எனக்கு ஆர்வம் இருந்தது... விளையாட்டுகள்ல அவ்வளவு ஆர்வம் இல்லை என்றாலும், கூடைப்பந்து / பூப்பந்துல ஆர்வம் காட்டிய போது என் ஜாதிப் பெயர் சொல்லி \"படிக்கப் போடி\"ன்னு சொல்லிடுவாங்க. நிசமா\nகல்லூரி வந்தப்புறம், இன்னவோ தெரியல, ஆம்பளப் பசங்க காலேஜில இருந்ததில, (ஹிஹி) நான் அடக்கி வாசிச்சேன்.... வம்புல மாட்டினேனா இல்லியான்னு யாருக்கும் தெரியாத அளவு அடக்கி வாசிச்சேன்:-) இவ்வளவு நல்ல பெண்ணா வளந்திருக்கேன்\nஎனக்கு இன்னிக்கு ரெண்டு புள்ளங்க. சின்னது கொஞ்சம் என்னைப் போல பள்ளிக்குப் போக மாட்டேன்னு அடம் பிடிச்சிருக்குது, ஆனால், பள்ளிக்கூடம் போனவுடனே, எம் புள்ளைங்க‌ நல்லா மத்த புள்ளங்களோட விளையாடிட்டு என்னைய அழ வச்சிடுங்க\nஎம் புள்ளைங்க‌ அமெரிக்கப் பள்ளிகளில படிக்கிறதுனால, கல்வி முறை முழுக்கவே மாறியிருக்கு. எல்லா பாடங்களிலும் ஏன் எதுக்குன்னு கேட்கிறாங்க. நம் கலாசாரத்தை, இதிகாசங்களைச் சொல்லிக் கொடுக்கும் போது, வரலாற்று / அறிவியல் பூர்வமா சொல்ல வேண்டியிருக்கு. இராமன் இலங்கைக்குக் கடலைத் தாண்டுவதற்கு முன் \"சமுத்திர ராஜனை வற்ற வைத்து விடுவேன்\"னு சொன்னதுக்கு ஒரு நாள் முழுக்க \"வற்ற வைக்க முடியுமா\", \"வற்றினா, மிருக, மீன் இனங்களுக்கு என்ன ஆகும்\" என்றெல்லாம் எதிர்வாதம். எனவே இப்போதைக்கு எம் புள்ளைங்களுக்கு நான் சொல்வது \"உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாதது எது, ஏன்னு சொல்லிடுங்க, அதைப் பற்றி நல்லா கற்றுகிட்டு உங்களுக்கு பதில் சொல்கிறேன்\" என்பது தான்.\nஇடையில் இன்னும் ஒரு சின்ன கொசுவத்தி: என் தந்தை கிரகணங்கள் பற்றி, செடிகொடிகள் பற்றி அறிவுபூர்வமாக விளக்கியவர். என்னிடம், \"மது, மாமிசம் வேணுமா வேண்டாமான்னு நீயே தீர்மானிச்சுக்கோ\" என்றவர்...\nநல்ல வேளையா அவர் கொடுத்த தைரியத்துல இந்த புள்ளங்களை மேய்க்கிறேன்.\nஅமெரிக்கப் பல்கலையில் படித்திருக்கேன். பல கண்டங்களிலும் படித்தவர்களுடன் பழகியிருக்கேன், நட்பு பாராட்டியிருக்கேன். இந்தியாவில என் உறவினர்களின் குழந்தைகள் படிக்கிறதைப் பார்க்கிறேன். கடந்த பத்து வருடங்களில் அந்த குழந்தைகள் கல்லூரிகளில் நுழைவதையும், வேலை பெற்று வாழ்வில் உயர்வதையும் பார்க்கிறதுல எனக்குத் தெரிந்து தெளிந்தது என்னவென்றால் :\nஅப்பா அம்மாவின் முழு ஆதரவும்.. அது கிடைக்கலீன்னா கூட சொந்தச் செலவில தெளிந்த மனம் கொண்டவர்கள் வாழ்க்கையில நல்லாத் தான் இருக்காங்க. \"படி, படி\"ன்னு சொல்லாமல், எதுக்குப் படிக்கணும்னு தெளிந்து படிக்கிறவர்கள் வாழ்க்கை முழுக்க ஏதோ ஒரு வகையில வெற்றி பெற்றுக் கொண்டே இருக்காங்க. அதுக்காக, நானும் இந்த வெற்றி பெற்றுக் கொண்டே இருக்கும் வகையான்னு கேட்டுடாதீங்க‌. எனக்கு இந்தத் தெளிவு இப்பத் தான் வந்திருக்கு, ஸோ, நான் இந்த வகையில இல்லைப்பா\nஅமெரிக்கர்களுக்கு இந்தியக் குழந்தைகளின் படிப்பும், இந்தியக் குடும்பங்களின் கூட்டுறவு/அதீத உழைப்பு இவை கண்ணை உறுத்துகின்றன என்று படிக்கிறேன். அமெரிக்கர்கள் சிலர் வாயை விட்டுச் சொல்றாங்க. அமெரிக்காவின் எதிர்காலம், இந்தியாவில் வசிக்கும்/படிக்கும் இந்தியர்களால் மாற்றி அமைக்கப்படுமோன்னு ஒரு அச்சம் இருக்கு.\nஆனால், அடிப்படை வசதிகள் (உணவு/நீர், இடம், போன்ற வசதிகள்) இந்தியர்களுக்கு எளிதில் கிடைக்கும் போதும், இந்தியாவில் படித்தவர்களின் விழுக்காடு அதிகமாகும் (அதாவது, மொத்த மக்கள்தொகையில் படிச்சவங்க எம்புட்டு என்கிற விகிதம்) போதும் தான் இந்தியா உலக அளவில் மாற்றம் ஏற்பட வைக்க முடியும். படிச்சவங்க / தெளிஞ்சவங்க‌ அதிகமாகும் போது, அடிப்படை வசதிகள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டியது மனித உரிமைன்னு குடிமக்கள் எல்லோரும் புரிந்து கொள்வாங்க.\nஅடிப்படை வசதி கிடைக்காத போது போராடக் கொஞ்சமாவது பரந்தறிவு (பட்டறிவு அல்லது படிப்பறிவு) வேணும். இதற்கப்புறமே, ஏழ்மை, சுரண்டல் இவை சமச்சீர் அடைந்து.... ஸ்ஸப்ப்பா, மூச்சு வாங்கிக்கிறேன்.... கவனிங்க, ஏழ்மையும் சுரண்டலும் முழுசா அழியாதவை; சமச்சீர் அடையும் அவ்வளவு தான் எனவே, சும்மா வீட்ல படின்னு சொல்றாங்களேன்னு படிக்காமல், தெளிவோடு படிக்கிறவங்க இந்தியாவிலேயே அடிப்படைக் கட்டமைப்பை உயர்வடைய வைக்கும் போது தான் உண்மையான மாற்றம் ஏற்படும்\nஆமினா, பலே பாண்டியா எழுதிய பதிவுகளின் தாக்கத்தில \"எனக்குத் தோணியதை\" எழுதினேன். உங்க கருத்து என்னன்னு சொல்லிட்டுப் போங்க. நானும் தெளிஞ்சிக்கிறேன்\nசொன்னது பெரும் மதிப்புக்குரிய தானைத் தலைவி Kekke Pikkuni at 1/03/2011 09:08:00 PM\n27 comments: இந்த பதிவுக்கு சரம் தொடுத்தவர்கள்\nகுறிச்சொற்கள்: அரசியல், அனுபவம், செய்திவிமர்சனம்\nஎன்னைப் பற்றி / About Me\nகெக்கே பிக்குணிதமிழ்த் தொண்டு, புத்தி உண்டு -ன்னு எல்லாம் ஜல்லி அடிக்கறதாக இல்லை. அதுக்கு ஏகப்பட்டவங்க இருக்காங்க. எனக்குத் தோணினதை சொல்லுவேன். நான் இரு குழந்தைகளின் தாய், தொழில்நுட்பம் படித்த/பயிலும் பெண். டிஸ்கி: கெக்கெபிக்கேன்னு பேசறது என் ஸ்டைலு\nசொல்வனம் இதழில் வெளியான என் சிறுகதை\nஎன் சில ட்வீட்கள் / நான் நல்லவள். நீங்க தான் ஜாக்க...\nபதிவர் சீமாச்சுவுக்கு பதில்: ராசா\nபதிவர்: பலே பாண்டியா, நன்றி\nஎன் முதல் விருது இது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/did-you-know/interesting-facts/40106-mike-tyson-birthday-special.html", "date_download": "2018-07-21T11:47:12Z", "digest": "sha1:QGW3OD77RUTGZQJV5JUWZK2LHFI65YJX", "length": 11498, "nlines": 105, "source_domain": "www.newstm.in", "title": "குத்து சண்டை நாயகன் மைக் டைசன் | mike tyson birthday special", "raw_content": "\nசென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி\nபிரதமர் மோடி என் கண்ணை பார்த்து பேசவில்லை: ராகுல் காந்தி\nநீட் கருணை மதிப்பெண் வழங்க இடைக்காலத் தடை: உச்சநீதிமன்றம்\n - நாடாளுமன்ற அவையில் ராகுல் காந்தி கேள்வி\nகுத்து சண்டை நாயகன் மைக் டைசன்\nமைக்கேல் ஜெரார்டு \"மைக்\" டைசன் (Mike Tyson) உலகப் புகழ்பெற்ற அமெரிக்க குத்துச்சண்டை வீரரும், ஹெவிவெய்ட் சாம்பியனுமான இவரை பற்றி சில சுவாரசிய தகவல்கள்:\nl அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ப்ரூக்ளினில் ஜூன் 30 ம் தேதி 1966 ஆம் ஆண்டு மைக் டைசன் பிறந்தார். இவருடன் பிறந்தவர்கள் ரோட்நே மற்றும் சகோதரி டேனிசே. இவர்களை தந்தை கைவிட்டதால் தாய் லோர்ன் ஸ்மித் வேலை செய்து காப்பாற்றினார். இவரது 16 வயதில் தாய் இறந்தார். பாக்ஸிங் மேலாளரும் பயிற்சியாளருமான கஸ்டி அமாடோ இவரது சட்டப்பூர்வ பாதுகாவலராக மாறினார்.\nl குழந்தைப் பருவம் முழுவதிலும் பல்வேறு குற்ற செயல்களை செய்து, தனது 13 வயதுக்குள் 38 முறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் இருந்த இவருக்கு அப்பள்ளியில் ஆலோசகராக இருந்த குத்துச்சண்டை வீரர் பாபி ஸ்டூவர்ட், இவரது குத்துச்சண்டை திறனை அறிந்து பயிற்சி அளித்தார்.\nl 1982 ஆம் ஆண்டு மைக் டைசன் இளையோர் ஒலிம்பிக் போட்டிகளில் போட்டியிட்டு வெள்ளிப் பதக்கம் வென்றார். மார்ச் 6, 1985 அன்று, நியூயார்க்கின் அல்பானியில் மைக் டைசன் தனது தொழில்முறை விளையாட்டு அறிமுகத்தை ஏற்படுத்தினார்.\n| தொடர்ச்சியாக குத்துச்சண்டை போட்டிகளில் கலந்துகொண்ட மைக் டைசன் ஒரே ஆண்டில் 15 போட்டிகளில் விளையாடினார். தனது முதல் 28 போட்டிகளில் KO/TKO மூலமாக 26 இல் வென்றார். இவரது தொடர் வெற்றிகள் ஊடகங்களின் கவனத்தைக் கவர்ந்தது. தலைசிறந்த ஹெவிவெய்ட் சாம்பியனாகவும் மிளிர்ந்தார்.\nl 1986-ல் உலக ஹெவிவெய்ட் சாம்பியன் பட்டம் வென்று ‘உலகின் இளம் சாம்பியன்’ என்ற பெருமையைப் பெற்றார்.\nl ஒரே நேரத்தில் உலக பாக்ஸிங் அசோசியேஷன்(WBA), உலக பாக்ஸிங் கவுன்சில்(WBC), உலக பாக்ஸிங் பெடரேஷன்(IBF) என 3 அமைப்புகளின் பட்டங்களை தக்கவைத்திருந்த முதல் ஹெவிவெயிட் சாம்பியனாக இருந்தார்.\n| \"இளம் வெடி\", \"இரும்பு மைக்\" மற்றும் \"உலகின் கெட்ட மனிதன்\" என்ற புனைப்பெயர்களைக் கொண்டிருந்தார்.\n| மைக் டைசன் தனது முதல் 19 தொழில்முறை குத்துச்சண்டை போட்டிகளை மயங்க வைக்கும் அடியாலும், 12 போட்டிகளை முதல் சுற்றிலும் வென்றார்.\nl 1992 ல் சிறை சென்றவர், இஸ்லாம் மதத்துக்கு மாறினார். 1995-ல் விடுதலையான பிறகு மீண்டும் குத்துச் சண்டைப் போட்டிகளில் கலந்துகொண்டார். பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. தொடர் தோல்விக்குப் பிறகு 2006 ல் குத்துச்சண்டை போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.\nl பத்து ஆண்டுகாலம் புகழின் உச்சியில் இருந்து சாதனை வீரராகத் திகழ்ந்தார். திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், வீடியோ கேம்களில் தோன்றியுள்ளார். ‘அண்டிஸ்பியூட்டட் ட்ரூத்’ என்ற நூலை 2013-ல் வெளியிட்டார். தற்போது திரைப்படங்களில் அவ்வப்போது நடித்து வருகிறார்.\nமைக் டைசனுக்காக திரையிடப்படும் 'இறுதிச்சுற்று' \n\"இறுதிச் சுற்று\" படத்தைப் பார்க்க விருப்பம்: மைக் டைசன் \n1. தமிழில் ரீமேக் ஆன தமிழ்ப் படங்களின் வெற்றியும் தோல்வியும்\n2. அடச்சே இதுக்குத்தான் தோனி பந்து வாங்கினாரா... சாஸ்திரியின் புது விளக்கம்\n3. #BiggBoss Day 32: ���ண்ணீர்விட வைத்து டி.ஆர்.பி ஏற்றும் பிக்பாஸ்\n4. 10 ஆண்டு ஆசையை நிறைவேற்றாத ஹீரோ... ஏமாற்றத்தால் கண்ணீர் வடிக்கும் த்ரிஷா\n5. ஒருவேளை சாப்பாட்டுக்கு 7 லட்சம் பில் செலுத்திய முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்\n6. டப்ஸ்மாஷ் ஹீரோவுக்கு விஜய் டிவி சீரியல் வாய்ப்பு கிடைத்தது எப்படி\n7. #BiggBoss Day 33: உண்மையை சொன்ன பாலாஜிக்கு சிறை; ஐஸ்வர்யாவுக்கு ஸ்பெஷல் பவர்\nதிருப்பூரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் சத்துணவு சமைக்க எதிர்ப்பு\nகைது செய்வோம்... எடப்பாடி பழனிசாமியை மிரட்டிய வருமான வரித்துறை.\nரெய்டில் எடப்பாடியின் சம்பந்தி சிக்கியது எப்படி\n#BiggBoss Day 33: உண்மையை சொன்ன பாலாஜிக்கு சிறை; ஐஸ்வர்யாவுக்கு ஸ்பெஷல் பவர்\nதிருநங்கைகளுக்கென கூட்டுறவு வங்கியை உருவாக்கி கேரள அரசு மாபெரும் சாதனை\nகர்நாடகா, கேரளாவில் இன்று கனமழைக்கு வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaainews.com/?p=89973", "date_download": "2018-07-21T11:53:35Z", "digest": "sha1:QHZYT76QKI6ATMYU3BA264FKEZMETNC3", "length": 7667, "nlines": 125, "source_domain": "www.thaainews.com", "title": "திருகோணமலையில் பழங்கால பாரிய பீரங்கி மீட்பு! - தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nதிருகோணமலையில் பழங்கால பாரிய பீரங்கி மீட்பு\nதிருகோணமலை பொது வைத்தியசாலை வளவிற்குள் இன்று காலை புதிய கட்டடத்துக்காக குழி தோண்டிய போது, பழங்கால பீரங்கி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nகுறித்த பீரங்கி சுமார் 15 அடி நீளத்தைக் கொண்டுள்ளது. இது சம்பந்தமான ஆய்வுகளை மேற்கொள்ளும் பொருட்டு தொள்பொருள் திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக துறைமுகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அமரவன்ச தெரிவித்துள்ளார்.\nயாழ் கோட்டை பகுதியில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூ...\nமுல்லைத்தீவு சுதந்திரபுரத்தில் பெருமளவு ஆயு­தங்­கள...\nமீண்­டும் செம்­ம­ணி­யில் மனித எச்சங்கள் – பர...\nவிமானப்படையினர் ஆக்கிரமித்து வைத்துள்ள வீதியை விடு...\nயாழ் மக்களின் பிரச்சினைகளை ஆராய – வருகின்றார் ஞானச...\nமஹிந்த நாட்டு மக்களுக்கு பதிலளித்தே ஆக வேண்டும் &#...\nநடிகர் சிவகார்த்திகேயனுக்கு வந்த சோதனை\nநடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் ஒரு முக்கிய நட்சத்திரமாக வளர்ந்துவிட்டார். அவரின் படங்கள் பெரும் வரவேற்பு பெறுவதை நாமே இதுவரை நன்றாக பார்த்திருக்கிறோம். அடுத்து இவரது நடிப்பில் சீமராஜா என்...\nஉடலில் ஏற்படும் காயங்களை அண்ணாசி எளிதில் குணப்படுத...\nஇறந்துகிடந்த தந்தையின் உடலின் முன்பு மொடல் அழகி செ...\nஎதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் வடக்கு ,கிழக்கு மக...\nயாழ் கோட்டை பகுதியில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூ...\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.veeramunai.com/our-events/414-2018-02-01-07-07-50", "date_download": "2018-07-21T11:19:45Z", "digest": "sha1:AOKHLDR5IPKZ6UQJZWMOV46M5EP22CEQ", "length": 10369, "nlines": 75, "source_domain": "www.veeramunai.com", "title": "'தேசிய ஆக்கத்திறன் விருது' போட்டியில் வீரமுனையை சேர்ந்த ச.வினுக்சன் அகில இலங்கை ரீதியில் மூன்றாமிடம்", "raw_content": "\n'தேசிய ஆக்கத்திறன் விருது' போட்டியில் வீரமுனையை சேர்ந்த ச.வினுக்சன் அகில இலங்கை ரீதியில் மூன்றாமிடம்\nஇந்து சமய அலுவல்கள் திணைக்களத்தின் இந்து சமய அறநெறி மானவர்களுக்கான 2017க்கான ‘தேசிய ஆக்கத்திறன் விருது’ போட்டியின் 'கதாபிரசங்க போட்டி பிரிவில் வீரமுனை குருசுவாமி அறநெறி பாடசாலை மாணவன் சந்திரன் வினுக்சன் அகில இலங்கை ரீதியில் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளார்.\nகொழும்பு கதிரேசன் மண்டபத்தில் இடம்பெற்ற பாராட்டு நிகழ்வில் அவர்களுக்கான தங்க கிண்ணம், சான்றிதழ் மற்றும் பரிசீல்களும் வழங்கப்பட்டன.\nதிருஞான சம்பந்தர் அறநெறி பாடசாலை மாணவர்களின் கலைநிகழ்ச்சி\nஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் ஒன்பதாம் நாளான செவ்வாய் கிழமை 23.06.2015 பாற்குட பவனி, சித்திரத் தேரோட்டத்தை தொடர்ந்து அன்று இரவு வீரமுனை திருஞானசம்பந்தர் அறநெறி பாடசாலை மாணவர்களின் கலைநிகழ்ச்சி இடம்பெற்றது.\nஅறநெறி பாடசாலை மாணவர்களினால் திருஞானசம்பந்தர் குருபூசை தினம் அனுஷ்டிப்பு\nவீரமுனை திருஞான சம்பந்தர் அறநெறி பாடசாலை மாணவர்களினால் ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் திருஞான சம்பந்தர் குருபூசை தின விழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.\n'தேசிய ஆக்கத்திறன் விருது' போட்டியில் வீரமுனையை சேர்ந்த த.திலோதிகா அகில இலங்கை ரீதியில் முதலிடம்\nஇந்து சமய அலுவல்கள் திணைக்களத்தின் இந்து சமய அறநெறி மானவர்களுக்கான 2016க்கான ‘தேசிய ஆக்கத்திறன் விருது’ போட்டியில் வீரமுனையை சேர்ந்த தயாளன் திலோதிகா அவர்கள் தரம்-07 இற்கான விருதில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளார்.\nஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி அவர்களின் 67வது குருபூசையை முன்னிட்டு மாபெரும் சித்தர் ரத பவனி ஊர்வலம்..\nஅருள்மிகு வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய தீர்தோற்சவம்\nஉலங்குவானுர்தி மூலம் பூமழை பொழிய சிறப்பாக இடம்பெற்ற ஸ்ரீ சிந்தாயாத்திரை பிள்ளையார் ஆலய தேர்த்திருவிழா\nவரலாற்றுச் சிறப்புமிக்க வீரமுனை அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய பாற்குடபவனி\nஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவ மாம்பழத்திருவிழா\n'தேசிய ஆக்கத்திறன் விருது' போட்டியில் வீரமுனையை சேர்ந்த த.திலோதிகா அகில இலங்கை ரீதியில் முதலிடம்\nஇந்து சமய அலுவல்கள் திணைக்களத்தின் இந்து சமய அறநெறி மானவர்களுக்கான 2016க்கான ‘தேசிய ஆக்கத்திறன் விருது’ போட்டியில் வீரமுனையை சேர்ந்த தயாளன் திலோதிகா அவர்கள் தரம்-07 இற்கான விருதில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளார்.\nஅருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய பாற்குடபவனி\nகிழக்கிலங்கை அம்பாறை வீரமுனையில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய உற்சவத்தின் ஒன்பதாவது நாளாகிய இன்று சனிக்கிழமை (09/07/2016) தேர் திருவிழாவை சிறப்பிக்கும் முகமாக மு.ப 9.30 மணியளவில் பாற்குடபவனி இடம்பெற்றது.\nக.பொ.த சாதாரண தர சமய பாட பரீட்சையில் வீரமுனை, காரைதீவு கண்ணகி அம்மன் ஆலயங்களை உள்ளடக்கியதான வினா\nநேற்று நடைபெற்ற கல்வி பொது தராதர சாதாரண சமய பாட பரீட்சையில் வீரமுனை, காரைதீவு கண்ணகி அம்மன் ஆலயங்களை உள்ளடக்கியதாக வினா ஒன்று வினவப்பட்டுள்ளது.\nவீரமுனை இராம கிருஸ்ண வித்தியாலயத்தில் மாபெரும் டெங்கு ஒழிப்பு சிரமதான நிகழ்வு\nசெப்டெம்பர், 10 முதல் 16 வரை இலங்கை அரசினால் நாடளாவிய ரீதியில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தேசிய நுளம்புகள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு நுளம்புகளை கட்டுப்படுத்தும் வகையில் விசேட நடவடிக்கைகள் நாடெங்��ிலும் நடத்தப்பட்டு வருகின்றன.\nவீரமுனையில் சிறப்பாக இடம்பெற்ற விநாயகர் சதுர்த்தி நிகழ்வுகள்\nவிநாயகர் சதுர்த்தி நாளாகிய இன்று வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் விநாயகருக்கு அபிஷேகங்கள், விசேட பூசைகள் இடம்பெற்றதோடு விநாயகர் சதுர்த்தி விரதமும் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://storiesiliked.wordpress.com/tag/inspiration/", "date_download": "2018-07-21T11:41:35Z", "digest": "sha1:D6FB574SC6OS253CE56PLDZIULZIUXSJ", "length": 24193, "nlines": 76, "source_domain": "storiesiliked.wordpress.com", "title": "#Inspiration | Stories I Liked", "raw_content": "\nகேரள நடிகை நயன்தாராவிற்கு பெயர் வைத்தவர் ஒர் தமிழக முன்னாள் அமைச்சர்…\nகேரள நடிகை நயன்தாராவிற்கு பெயர் வைத்தவர் ஒர் தமிழக முன்னாள் அமைச்சர் என்பதை நம்ப முடிகிறதா \nதமிழகத்தின் முதல்வராக காமராஜர் இருந்தபோது, பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார் கக்கன். தனது துறை சார்ந்த பணி தொடர்பாக மதுரைக்கு வந்தார். அப்போது இரவு 11 மணி ஆகிவிட்டது. தங்குவதற்காக அரசு பயணியர் விடுதிக்குச் சென்றார். ஆனால் அங்கே ஏற்கெனவே வேறு ஒரு துறையைச் சேர்ந்த அதிகாரி தங்கியிருந்தார். கக்கனைப் பார்த்ததுமே பதறிப்போன பயணியர் விடுதி மேலாளர்,\n‘அந்த அதிகாரியை, ஒரு தனியார் விடுதியில் தங்கிக்கொள்ளச் சொல்கிறேன்’ என்றிருக்கிறார்.\nஉடனே கக்கன் அதை மறுத்துவிட்டு, ‘இந்தப் பயணியர் விடுதி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது என்பது சரிதான். விதிகளின்படி சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சருக்குத்தான் இங்கு முன்னுரிமை தரப்பட வேண்டும் என்பதும் முறைதான். ஆனாலும் இப்போது தங்கியிருப்பவர் எனக்கு முன்பே வந்துவிட்டவர். தவிர, தனது பணிகளை முடித்துவிட்டு அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் அவரை இந்த நேரத்தில்\nஎழுப்பி சிரமப்படுத்தவேண்டாம். நான் என் தம்பி வீட்டுக்குப் போய் தங்கிக்கொள்கிறேன்’ என்று அமைதியாகச் சொல்ல, உடன் வந்த அதிகாரிகளும் விடுதி மேலாளரும் அப்படியே நெகிழ்ந்து அமைதியாகிவிட்டனர். சொன்ன கையோடு கக்கன் கிளம்பிப்போய், அதே மதுரையில் தனது தம்பியின், ‘சிங்கிள் பெட்ரூம்’ வீட்டில் தங்கிக்கொண்டார்.\nகக்கனின் உடன்பிறந்த சகோதரர் விஸ்வநாதன்.சிறந்த தடகள வீரர். உரிய தகுதிகளின் அடிப்படையில் விஸ்வநாதனுக்கு காவல்துறையில் வேலை கிடைத்தது.\nகக்கன் அப்ப��து உள்துறை அமைச்சர் என்பதால் காவல்துறையும் அவர் பொறுப்பில்தான் இருந்தது. அண்ணனைப் பார்த்து தனக்கு போலீசில் வேலை கிடைத்திருப்பதை சொன்னார் விஸ்வநாதன். இதைக் கேட்டதுமே, ‘அப்படியா’ என்று சந்தோஷப்பட வில்லை கக்கன். மாறாக ‘தம்பி, உன் தகுதியின் அடிப்படையில் நீ நேர்மையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும், நான் சிபாரிசு செய்துதான் இந்த வேலை உனக்கு கிடைத்திருப்பதாக பேச்சு வரும். ஆகவே, வேறு வேலைக்கு முயற்சி செய்’ என்று அழுத்தமாகச் சொல்ல…\nஅதிர்ந்து போனார் விஸ்வநாதன். அதோடு நிற்காமல் அப்போது காவல்துறை ஐ.ஜி.யாக இருந்த அருளிடம் தகவலைத் தெரிவித்து, விஸ்வநாதனுக்கான பணி உத்தரவையும் ரத்து செய்யச் சொல்லி விட்டார் கக்கன்.\nஎளிமை, நேர்மை, உண்மை இந்த மூன்று அருங்குணங்களையும் உயிர் பிரியும் நாள் வரை தன் உயிரென மதித்துக் காத்த கக்கன், மதுரை மாவட்டம் மேலூரில் பிறந்தவர்.\nபிறப்பு என்பது தற்செயலாக நடக்கும் இயற்கை நிகழ்வு. இதில் பெருமை படவோ அல்லது சிறுமை கொள்ளவோ எதுவுமில்லை.\nசுய (சொந்த) சாதி பெருமை பேசுவதும் சக மனிதனை தன்னை விட தாழ்தவன் என்று கருதுவதும் ஒரு வகையான 😨மன நோய்😬\nகக்கன் ஒரு தலித் குடும்பத்தில் பிறந்தவர்.ஆனாலும் சாதி அடையாளம் தன்மீது வராமல் பார்த்துக்கொண்டார். சேவாலயம் என்ற ஹாஸ்டலில் வார்டனாக இருந்தார். இளம் வயதிலேயே இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றுக் கைதாகி, ஒன்றரை ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர். பின்னர் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவராகி, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தின் உள்துறை, பொதுப்பணித்துறை உட்பட\nபல முக்கிய துறைகளின் அமைச்சராக 10 ஆண்டுகள் பணியாற்றியவர்.\nஇவ்வளவு சிறப்புகளுக்குரிய கக்கன் 1962-ஆம் ஆண்டு தேர்தலில் தனது சொந்தத் தொகுதியான மேலூரில் திமுக வேட்பாளரிடம் தோற்றது அதிர்ச்சிக்குரியது.”(நாம் நடிகர் கருணாஸ் போன்ற தியாகிகளை ஜெயிக்க வைப்பவர்கள்)*” அதன்பிறகு தீவிர அரசியலிலிருந்து ஓய்வு பெற்றார். சொந்த வீடு இல்லாததால் வாடகை வீட்டில்தான் குடியிருந்தார். சாமானிய மக்களுடன் ஒருவராகப் பேருந்தில் பயணித்தார். இதுகுறித்து செய்திகள் வந்தன. மக்கள் நொந்தனர்.\nகக்கன் மீது அனுதாபம் பொங்கியது. ஆனால் இதற்கெல்லாம் ஒரே பதிலாக கக்கன் சொன்னார்:\nஎனது வசதிக்கு என்னால் எதை���் செய்துகொள்ள முடியுமோ அதைச் செய்கிறேன். இதில் எனக்கொன்றும் கஷ்டமில்லை’ தன் வாழ்க்கைக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்த்த இந்தத் தியாகச் சீலரை, வாழ்நாளின் கடைசி நாட்களில் வறுமையும், நோயும் சேர்ந்து வாட்டியது. கேரள மாநிலத்தில் உள்ள கோட்டக்கல் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற பண வசதி இல்லாததால் பாதியிலேயே ஊர் திரும்பி விட்டார் கக்கன்.\n1 மே 1980… இந்த நாள் ஏற்படுத்திய அதிர்ச்சியால்தான் அந்தத் தலைவரின் நிலையை நாடே அறிந்து விக்கித்துப்போனது. மதுரையில் நடந்த மே தின விழாவில் கலந்துகொள்ள மதுரை வந்திருந்தார் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். இதனிடையே மதுரை அரசு மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் மேயர் மதுரை முத்துவை பார்ப்பதற்காக எம்.ஜி.ஆர். மருத்துவமனைக்கு வந்தார். அவரை நலம் விசாரித்துவிட்டு, வெளியே வந்தவர், காரில் ஏறுவதற்காகத் தயாரானார்.\nஅப்போது அவருடன் வந்திருந்த அமைச்சர் காளிமுத்து லேசான தயக்கத்தோடு, ‘அண்ணே முன்னாள் அமைச்சர் கக்கன் ஒரு மாசமா இங்கேதான் அட்மிட் ஆகி இருக்காரு’ என்று சொல்ல… திடுக்கிட்டுப்போன எம்.ஜி.ஆர். ‘அப்படியா முன்னாள் அமைச்சர் கக்கன் ஒரு மாசமா இங்கேதான் அட்மிட் ஆகி இருக்காரு’ என்று சொல்ல… திடுக்கிட்டுப்போன எம்.ஜி.ஆர். ‘அப்படியா இதை ஏன் முதலிலேயே என்னிடம் சொல்லவில்லை இதை ஏன் முதலிலேயே என்னிடம் சொல்லவில்லை ஐயா எந்த வார்டில் இருக்கிறார் ஐயா எந்த வார்டில் இருக்கிறார்’ என்று கேட்டார். அங்கிருந்த யாருக்கும் கக்கன் எந்த வார்டில் இருக்கிறார் என்ற தகவல் தெரியாததால் தர்ம சங்கடத்தோடு நின்றனர். எல்லோரையும் கடிந்துகொள்வது போல் பார்த்த எம்.ஜி.ஆரின் முகம் மேலும் சிவக்கிறது.\nநல்லவேளையாக சற்றுத் தள்ளியிருந்து ஒரு குரல் வந்தது: ‘ஐயா அவங்க 24-ஆம் நம்பர் வார்டுல இருக்காங்கய்யா’ யாரென்று எம்.ஜி.ஆர். ஏறிட்டுப் பார்க்க… குரல் கொடுத்தவர், மருத்துவமனையின் துப்புரவுத் தொழிலாளி. அவரை அழைத்து தோளில் தட்டிக்கொடுத்த எம்.ஜி.ஆர்., ‘அந்த வார்டைக் காட்டுங்க’ என்று சொல்லி, தொழிலாளியைப் பின்தொடர்ந்து சென்றார்.\nமருத்துவமனைக்குள் திரும்பவும் எம்.ஜி.ஆர். வருவதைப் பார்த்து எல்லோரும் பரபரப்பானார்கள். 24-ஆம் நம்பர் வார்டில் எம்.ஜி.ஆர். நுழைந்தார்.\nஅந்�� சாதாரணப் பொது வார்டில் ஒரு சின்ன அறையில், வெறும் தரையில் படுத்திருந்த கக்கனுக்கு, எங்கிருந்தோ திடீரென இரண்டு நாற்காலிகள் அந்த அறைக்குள் கொண்டு வந்து போடப்பட்டதன் காரணம் புரியாமல் பார்த்தவரிடம் விஷயம் சொல்லப்பட்டு, நாற்காலியில் அமரவைக்கப்பட்டார். உள்ளே நுழைந்த எம்.ஜி.ஆரைப் பார்த்ததுமே இடுப்பில் ஒரு துண்டு மட்டுமே கட்டியிருந்த கக்கன், தோளில் ஒரு துண்டைப் போர்த்திக்கொண்டு, நாற்காலியில் இருந்து தடுமாறியபடி எழுந்து நிற்க முயல… கக்கனைத் தடுத்து ஆதரவாக அணைத்துக்கொண்டு உட்கார வைத்த எம்.ஜி.ஆர்.,\nஎதிரில் உள்ள நாற்காலி தானும் அமர்ந்தார். ‘தன்னலமற்ற ஒரு தலைசிறந்த ஒரு தலைவர் இப்படி முக்கால் நிர்வாணக் கோணத்தில்’ இருப்பதைப் பார்த்த எம்.ஜி.ஆர்., கக்கனின் கைகளைப் பற்றிக்கொண்டு கண்கலங்க… அதைப் பார்த்து எதுவுமே பேச முடியாமல் கக்கனும் கண் கலங்க… இந்தக் காட்சியைக் கண்டு சுற்றி நின்ற அனைவருமே அவரவர் கண்களைத் துடைத்துக்கொள்ள… அந்த இடமே உணர்ச்சிவசத்தால் உருகியது.\nகக்கனின் கைகளை விடாமல் பற்றிக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர்., ‘உங்களுக்கு நான் என்ன செய்யணும்\nஉடனே செய்கிறேன். இப்பவே ஸ்பெஷல் வார்டுக்கு மாற்றச் சொல்றேன்’ என்றார் அக்கறையாக. ஆனால் கக்கனோ, ‘அதெல்லாம் வேண்டாம். நீங்க தேடி வந்து என்னைப் பார்த்ததே சந்தோஷம்’ என்றார். இதைக்கேட்டு வார்த்தை வராமல் சில நிமிடங்கள் அமைதியாக இருந்த எம்.ஜி.ஆர். கிளம்பும்போது, ‘என்ன உதவி வேண்டுமானாலும் எனக்குத் தெரியப்படுத்துங்கள், அவசியம் செய்கிறேன்’ என்று வணங்கி விடை பெற்றார்.\nகக்கனின் மீது எம்.ஜி.ஆர். கொண்ட அக்கறையும் மரியாதையும் அவர் சென்னை திரும்பிய சில நாட்களிலேயே நாட்டுக்கே தெரிந்தது.\n‘முன்னாள் அமைச்சர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை, இலவசப் பேருந்துப் பயணம் போன்றவை வழங்கப்படும்’ என உத்தரவிட்டார் முதல்வர். கூடவே கக்கனுக்கு ஓய்வூதியம் வழங்கவும் ஆவன செய்தார்.\nஅதன்பின்னர், சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட கக்கனுக்கு நவீன வசதிகளுடன் கூடிய ஒரு படுக்கையையும் எம்.ஜி.ஆர். வழங்கினார். அத்தனை சிகிச்சைகள் அளித்தும், 23 டிசம்பர் 1981-இல் நினைவு திரும்பாமலேயே காலமானார் கக்கன்.\nகல்லை வெட்டி, மணலைக் கடத்தி, நிலத்தை வளைத்து, மக்க��் பணத்தைச் சுரண்டி வாழ்கிற\nஎத்தனையோ ஊழல் தலை(வர்)களின் பெயர்கள் குற்றப்பத்திரிகைகளில் இருக்க… ‘குறை சொல்ல முடியாத மனிதர், கறை படியாத தலைவர்’ என்று தமிழக அரசியல் வரலாறு, தனது கல்வெட்டில் காலத்துக்கும் அழியாதபடி பொறித்து வைத்திருக்கிறது கக்கனின் பெயரை\nஎல்லாம் சரி .நயன்தாராவிற்கு பெயர் வைத்த தமிழக அமைச்சர் யார் என்று கூறவேயில்லை என்று கேட்கிறீர்களா \nஎன்ன செய்வது. நல்ல விஷியங்களை கூட நயன்தாரா என்று சொன்னால் தான் முழுமையாக படிக்கிறீர்கள்.\nமதிப்பில்லாமல் செய்யப்படும் எந்த ஒரு செயலும் வெற்றி பெறுவதில்லை.\nபூனை குறுக்கே போனால் என்ன அர்த்தம்\nஅல்சர் புண்: வீட்டு வைத்தியத்தின் மூலம் சரிசெய்யலாம்…\nகேரள நடிகை நயன்தாராவிற்கு பெயர் வைத்தவர் ஒர் தமிழக முன்னாள் அமைச்சர்…\nகணவன் மனைவியின் இரவு உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/micromax-canvas-hd-plus-a190-news-007861.html", "date_download": "2018-07-21T11:22:35Z", "digest": "sha1:DD3EKAU5U52GWNR6KLBNMYDVRUTP7CEB", "length": 7739, "nlines": 144, "source_domain": "tamil.gizbot.com", "title": "micromax canvas hd plus a190 news - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅதிவேகமான பிராஸஸருடன் மைக்ரோமேக்ஸ் வெளியிட்ட மொபைல்..\nஅதிவேகமான பிராஸஸருடன் மைக்ரோமேக்ஸ் வெளியிட்ட மொபைல்..\nஇப்போது இலவச அமேசான் ப்ரைம் வீடியோ உறுப்பினர் சேவையை வோடபோன் வாயிலாக பெறலாம்.\nபேஸ் அன்லாக் வசதியுடன் மலிவு விலையில் கேன்வாஸ் 2 பிளஸ் அறிமுகம்.\nஇந்தியாவில் வாங்க கிடைக்கும் தலைசிறந்த டேப்லெட்கள்.\nன்றைக்கு மொபைல் விற்பனையில் கலக்கி வரும் மைக்ரோமேக்ல் நிறுவனம் தற்போது புதிதாக மொபைல் ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த மொபைலின் பெயர் மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் எச்.டி ப்ளஸ் A190 ஆகும்.\n5 இன்ச்சில் வெளியாகியுள்ள இந்த மொபைலில் ஹெக்சா கோர்(Hexa Core) பிராஸஸர் உள்ளது இதனால் இந்த மொபைலின் இயங்கும் வேகம் அருமையாக இருக்கும்.\nஅடுத்து இந்த மொபைலில் 8MP க்கு கேமராவும் 2MP க்கு பிரன்ட் கேமராவும் இருப்பதால் படங்களை நல்ல கிளாரிட்டியில் எடுக்க முடியும்.\nமேலும் இதில் ஆண்ட்ராய்டின் லேட்டஸ்ட் வரவான கிட்கேட் உள்ளது இந்த மொபைலின் விலை ரூ.13,500 ஆகும்.\nவிரைவில் இந்த மொபைல் சந்தைகளில் நமக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கலாம் நிச்சயம் இந்த மொபைல் விற்பனையிலும��� அசத்தும் என எதிர்பார்க்கலாம்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nவரும் 2 ஆண்டுகளில் 500 கிமீ வேகத்தில் காரில் பறக்கலாம்: நீங்கள் தயாரா.\nவெறும் ரூ.199-/க்கு 78.4ஜிபி டேட்டா வழங்கிய வோடா: ஏர்டெல் இப்போ வாடா.\nஜூலை 24: மிரட்டலான சியோமி மி ஏ2 லைட் அறிமுகம் (அம்சங்கள்).\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/top-5-smartphones-with-touch-and-type-facility.html", "date_download": "2018-07-21T11:39:05Z", "digest": "sha1:OYYBUNNKCNCOPLL6ZJOVQEEME6JO5IDD", "length": 7535, "nlines": 151, "source_domain": "tamil.gizbot.com", "title": "Top 5 Smartphones with Touch and Type Facility | கியூவர்டி மற்றும் தொடுதிரையில் கலக்கும் டாப்-5 ஸ்மார்ட்போன்கள்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகியூவர்டி மற்றும் தொடுதிரையில் கலக்கும் டாப்-5 ஸ்மார்ட்போன்கள்\nகியூவர்டி மற்றும் தொடுதிரையில் கலக்கும் டாப்-5 ஸ்மார்ட்போன்கள்\nஇப்போது இலவச அமேசான் ப்ரைம் வீடியோ உறுப்பினர் சேவையை வோடபோன் வாயிலாக பெறலாம்.\nமுழுமையான பிரம்மாண்டமான குவர்டிகீப்பேட் ஸ்மார்ட்போன்கள்\nமுழுமையான பிரம்மாண்டமான குவர்டிகீப்பேட் ஸ்மார்ட்போன்கள்\nமுழுமையான பிரம்மாண்டமான குவர்டிகீப்பேட் ஸ்மார்ட்போன்கள்\nதொடுதிரை வசதி கொண்ட பல ஸ்மார்ட்போன்கள் எலக்ட்ரானிக் சாதன சந்தையில் அறிமுகமாகி வருகிறது. சில வாடிக்கையாளர்கள் தொடுதிரை வசதி கொண்ட ஸ்மார்ட்போனாக இருப்பினும் கியூவர்டி கீப்பேட் வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களை விரும்புகின்றனர்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nடச் மற்றும் டைம் ஸ்மார்ட்போன்\nகியூவர்டி கீப்பேட் ஸ்கிரீன் ஸ்மார்ட்போன்கள்\nகேவக்ஸி சாட் பி 5330\nமோட்டோரோலா ஃபையர் எக்ஸ்டி 311\nவெறும் ரூ.199-/க்கு 78.4ஜிபி டேட்டா வழங்கிய வோடா: ஏர்டெல் இப்போ வாடா.\nயூடியூப் செயலியில் இன்காக்னிட்டோ மோட் பயன்படுத்துவது எப்படி\nஜூலை 24: மிரட்டலான சியோமி மி ஏ2 லைட் அறிமுகம் (அம்சங்கள்).\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/music/yamaha-rx-v671-receiver-review-aid0190.html", "date_download": "2018-07-21T11:21:22Z", "digest": "sha1:FDA4W226VNQGULDZX57WI2T7CTOHVXFL", "length": 10431, "nlines": 140, "source_domain": "tamil.gizbot.com", "title": "Yamaha RX V671 Receiver Review | இன்டர்நெட்டில் பாட்டுக்கேட்க யமஹா மீடியா ரிசீவர்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிழாக்களை இசையால் மெருகூட்டும் யமாஹாஆர்எக்ஸ் வி671 ரிசீவர்\nவிழாக்களை இசையால் மெருகூட்டும் யமாஹாஆர்எக்ஸ் வி671 ரிசீவர்\nஇப்போது இலவச அமேசான் ப்ரைம் வீடியோ உறுப்பினர் சேவையை வோடபோன் வாயிலாக பெறலாம்.\nஐபாட், ஐபோனுக்கு புதிய டோக்கிங் மியூசிக் சாதனம்\nதேனிசை மழை பொழியும் புதிய இயர் போன்\nஆன்ட்ராய்டு வசதியுடன் புதுமையான வெப் ரேடியோ\nஇப்போது முக்கியமான விழாக்களில் ஹோம் தியேட்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் இப்போது யமாஹாஆர்எக்ஸ் வி671ம் இடம் பிடிக்க இருக்கிறது. இதனால், யமாஹாஆர்எக்ஸ் வி671 ரிசீவருக்கு இப்போது தேவை அதிகரித்திருக்கிறது.\nயமாஹா ஆர்எக்ஸ் வி671 ரிசீவர் ஏகப்பட்ட வசதிகளோடு ட்ஸ்க்ரீட் பவர் சோன் 2 கொண்டிருக்கிறது. மேலும் பண்டோரா, சிரியுஸ்எக்ஸ்எம் இண்டர்நேட் ரேடியோ, விடியூனர் மற்றும் நாப்ஸ்டர் போன்ற நெட்வோர்க்குகளோடு இதை இணைக்க முடியும். அதுபோல் இதை எந்த டிஎல்என்எ வசதி கொண்ட டிவைஸோடும் இணைக்க முடியும்.\nயமாஹா ஆர்எக்ஸ் வி671 ரிசீவர் அனலாக் வீடியோக்களை 1080பி ரிசலூசனுடன் எச்டிஎம்ஐக்கு மாற்றிவிடும். இதன் எச்டிஎம்ஐ மூலம் எந்த டிவைஸ்களையும் இணைத்து விடலாம். அதுபோல் டிவியோடும் இதை இணைத்து விடலாம்.\nயமாஹா ஆர்எக்ஸ் வி671 ரிசீவர் புதிய நவீன தொழில் நுட்பத்துடன் இருக்கிறது. இந்த சிஸ்டம் நமது அறைகளில் 3டி வசதியை அளிக்கும்.\nயமாஹா ஆர்எக்ஸ் வி671 ரிசீவர் 2 கம்போனன்ட் வீடியோ இன்புட்டுகளையும் 5 கம்போசிட் வீடியோ இன்புட்டுகளையும் கொண்டுள்ளது. அதுபோல் இது 3டி கம்பாட்டிபிலிட்டி கொண்டு 6 எச்டிஎம்ஐ இன்புட்டுகளை வழங்குகிறது. இந்த 6 எச்டிஎம்ஐ இன்புட்டுகளில் ஒன்று இதன் முகப்பில் இருக்கிறது.\nஅதன் மூலம் எச்டிஎம்ஐ அவுட்புட் கொண்ட கேமராக்களை இதில் இணைக்க முடியும். இது ஸ்டேண்ட்பை மோடில் இருந்தாலும் இந்த எச்டிஎம்ஐ இன்புட்டுகளை பரிமாறிக் கொள்ள முடியும். அதனால் ப்ளூரே ப்ளேயரை இந்த ஹோம் தியேட்டரை பூட் செய்யாமல் நேரடியாக டிவியோடு இணைக்க முடியும்.\nயமாஹா ஆர்எக்ஸ் வி671 ரிசீவர் ஏவி கன்ட்ரோலர் அப்ளிகேசனையும் கொண்டுள்ளது. இந்த அப்ளிகேசன் ஐபோட் மற்றும் ஐபேடுகளை ரிமோட் கண்ட்ரோலுக்கு மாற்றுகிறது. அதனால் இதன�� முலம் இன்புட் மற்றும் ஒலி அளவுக்கான மொத்த கட்டுப்பாட்டையும் இதை வைத்திருப்பவர் பெற முடியும்.\nயமாஹாஆர்எக்ஸ் வி671 ரிசீவர் முகப்பு யுஎஸ்பி போர்ட் மூலம் ஐபோன் அல்லது ஐபோட் போன்றவற்றை இணைக்க முடியும். இதன் விலையைப் பார்த்தால் அது ரூ.26,930க்கு கிடைக்கிறது.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nயூடியூப் செயலியில் ஆட்டோபிளே அம்சத்தை ஆஃப் செய்வது எப்படி\nயூடியூப் செயலியில் இன்காக்னிட்டோ மோட் பயன்படுத்துவது எப்படி\nஜூலை 24: மிரட்டலான சியோமி மி ஏ2 லைட் அறிமுகம் (அம்சங்கள்).\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/micromax-bolt-q339-launched-at-rs-3-499-010169.html", "date_download": "2018-07-21T11:21:46Z", "digest": "sha1:AJ5XLFMEKRNZKXPVZBHQKSZPQYYDGNRG", "length": 9046, "nlines": 143, "source_domain": "tamil.gizbot.com", "title": "Micromax Bolt Q339 Launched at Rs. 3,499 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅதிர வைக்கும் மைக்ரோமேக்ஸ் கருவி வெளியீடு..\nஅதிர வைக்கும் மைக்ரோமேக்ஸ் கருவி வெளியீடு..\nஇப்போது இலவச அமேசான் ப்ரைம் வீடியோ உறுப்பினர் சேவையை வோடபோன் வாயிலாக பெறலாம்.\nஆச்சரியம் ஆனால் உண்மை: ரூ.899க்கு செல்பி கேமிரா மொபைல்\nஇந்த மொபைலின் விலை ரூ.2.60 லட்சம்; அப்படி என்ன தான் ஸ்பெஷல்.\n4ஜி எல்டிஇ, வாட்ஸ்ஆப் மற்றும் பேஸ்புக் ஆதரவுடன் நோக்கியா 2010.\nமைக்ரோமேக்ஸ் நிருவனம் போல்ட் சீரிஸ் வகையில் தனது புதிய ஸ்மார்ட்போன் கருவியினை இந்திய வாடிக்கையாளர்களுக்கு வெளியிட்டது. அதன் படி புதிய மைக்ரோமேக்ஸ் போல்ட் க்யூ339 குறைந்த பட்ஜெட் ரகத்தில் பொருந்தும் படி ரூ.3,499க்கு கிடைக்கும் என்றும் இந்த கருவி பிரத்யேகமாக ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n'கை ஓங்கும்' ரஷ்யா, பதற்றத்தில் சூப்பர் பவர் நாடுகள்..\nஇந்தியாவின் 3ஜி வாடிக்கையாளர்களை குறி வைத்து மைக்ரோமேக்ஸ் நிறுவனம் வோடாஃபோன் நிறுவனத்துடன் இணைந்து 500 எம்பி 3ஜி டேட்டாவினை இரு மாதங்களுக்கு இலவசமாக வழங்கவும் திட்டமிட்டுள்ளது.\nஏர்டெல் விளம்பரம் 'தவறானது' : மத்திய அரசு கண்டனம்..\nசிறப்பம்சங்களை பொருத்த வரை மைக்ரோமேக்ஸ் போல்ட் க்யூ339 கருவி ஆண்ட்ராய்டு 4.4.2 கிட்காட் மூலம் இயங்குவதோடு 4.5 இன்ச் FWVGA ஐபிஎஸ் டிஸ்ப்ளே, 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்��ோர் ஸ்ப்ரெட்ரம் பிராசஸர் மற்றும் 512 எம்பி ரேம் வழங்கப்பட்டுள்ளதோடு 4 ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.\nசெல்பீ மோகம் : சிறுவன் பலி..\nகேமராவை பொருத்த வரை 5 எம்பி ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ் மற்றும் 2 எம்பி முன்பக்க கேமரா கொண்டிருப்பதோடு 3ஜி, ஜிபிஆர்எஸ் / எட்ஜ், வை-பை 802.11 b/g/n, மைக்ரோ-யுஎஸ்பி மற்றும் ப்ளூடூத் ஆப்ஷன்களோடு 1650 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nவிரைவில்: பட்ஜெட் விலையில் களமிறங்கும் கேலக்ஸி டேப் எஸ்4.\nராமர் பாலம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த செயற்கைக்கோள்: நம்புங்க மக்களே.\nயூடியூப் செயலியில் இன்காக்னிட்டோ மோட் பயன்படுத்துவது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/99070", "date_download": "2018-07-21T11:38:58Z", "digest": "sha1:4SFUAE5I5XHQQAKBZUOVUWGU74POYUKI", "length": 48118, "nlines": 137, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெற்றி -கடிதங்கள் 8", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 17\nசபரியின் ‘வால்’ -தூயன் »\nசமீபத்தில் கங்கா ஈஸ்வர் என்ற வாசகர் ஒருவர் சில நேரங்களில் சில மனிதர்கள் புதினத்தை அதன் பாத்திரங்கள் வாயிலாக மிகவும் வித்தியாசமான முறையில் அணுகி இருந்தார். அது என்னை மிகவும் சிந்திக்க வைத்த ஒரு அணுகுமுறையாகத் தோன்றியது. பொதுவாக பாடம் கற்பிக்கப்படும் முறையிலிருந்து இப்படியும் சிந்திக்கலாமே என்ற கங்கா ஈஸ்வரின் பரிந்துரை வாயிலாக நான் சிக்கலான ஆக்கங்களை அணுகும் முறை ஒன்றை கண்டு கொண்டேன். அதே பாணியில், கதாபாத்திரங்கள் வாயிலாக வெற்றி என்ற தங்களது சிறுகதையை ஒவ்வொரு கதாபாத்திரத்தின் வெற்றிகள் மூலமாக அணுகும் எனது முயற்சி இது. எந்த வித பிரதிபலனும் எதிர்பாராமல் எழுதினாலும் கூட, உணர்ச்சிகரமான விஷயத்தில் வாசகர்களிடமிருந்து ஆட்டும் துப்பும் ஏற்கும் தங்களுக்கும், சிந்திக்க கற்றுக்கொடுத்த கங்கா ஈஸ்வருக்கும் நான் செய்யும் ஒரு சிறிய நன்றிக்கடன்.\nபணத்தால் எந்தப்பெண்ணையும் வளைக்கும் ரங்கப்பர் கதாபாத்திரம் மீது எனக்கு துவக்கத்தில் ஒரு மனத்தாங்கல் தோன்றியது. ஆனால் வியாபாரத்தை பல மடங்கு விரிவாக்கிய, அமெரிக்காவில் படித்து விட்டு வந்த மனிதனின் கணிப்பு என்பதால் அதனைப் புறம் தள்ளவும் இயலவில்லை. அமெரிக்க படிப்பு- சுதந்தர சிந்தனை பயின்ற ஒரு மனிதனின் அவதானம், தமிழக பெண்களைக்குறித்தது. கட்டிக்காப்பதாக நம்ப வைக்கப்படும் கற்பை பற்றி, கேள்வியே கேட்காமல் அந்த கதாபாத்திரம் ஏற்றுக்கொண்டு இருக்காதுதான். சோதித்து பார்க்கும் தன பலமும் அந்த கதா பாத்திரத்துக்கு உள்ளது. சோதித்தும் பார்த்திருக்கிறது. அவள் அழகாக இல்லாததால் எனக்கு தங்கையாகி விட்டாள் என்பது போல் அவன் பணக்காரனாக இல்லாதததால் நான் கற்புக்கரசியாகி விட்டேன் என்னும் சாதாரணப் பெண்களை மிகச்சரியாக கண்டு கொண்டு இருக்கிறார். கோமளவல்லியை பதினைந்து நாளில் வளைத்துப்போட்டு ஏற்காடுக்கு கொண்டு செல்லும் தகவமைவு கொண்டவர். ரங்கப்பரின் வெற்றி என்பது அவரது சோதனையின் வெற்றி என்பதால் ரங்கப்பர் தோல்வியடையவில்லை.\nபணத்தேவை நிறைந்த சாதாரண வர்க்கத்தின் பிரதிநிதி. ஒண்டுக்குடித்தனக் காரன். ஒரு டிகிரி கூட முடிக்க இயலாதவன் என்று சொந்த அண்ணன் குடும்பத்தில் கூட மரியாதை கிடைக்காதவன். அண்ணன் குடும்பத்தில் மிகவும் அசிரத்தையாக நடத்தப்பட்டு அவமானம் அனுபவிப்பது, மெர்சிடஸ் வாகனத்தின் மூலம் தனக்கு கிட்டப்போகும் தனலாபம் குறித்து அவர்களிடம் பேச்சுப்போக்கில் பீற்றிக்கொண்டு அண்ணன் குடும்பத்தாரை கடுப்பேற்றுவது, என்ற எல்லா பலஹீனம் மற்றும் பலம் கொண்ட ஒரு லௌகீக மனிதன். ரங்கப்பரின் பணத்தைக் கொண்டு என்னென்னவோ சாதித்து காணும் வாய்ப்புக்கள் பெற்ற கதாபாத்திரம். ஒரு சவலை பிள்ளை வாயிலாக ரங்கப்பர் வழி கண்டு கொள்வது, தான் தோற்கும் வாய்ப்புதான் அதிகம் என்று புரிந்தும், பந்தயத்தை ஒப்புக்கொண்டு சோதனையை அனுமதிக்கிறது. சோதனையில் ஜெயித்தால் பணம், தோற்றால் ஆத்மஹத்தி என்ற தீர்மானம் என்னை மிகவும் கவர்ந்த ஒரு அம்சமாக முதலில் இருந்தது. ஆசுபத்திரியிலிருந்து ரங்கப்பரின் காரில் சென்று பிறகு ரங்கப்பர் வீட்டிலிருந்து திரும்பிய மனைவியின் தோற்றத்திலிருந்தே எஸ்.ஆர்.என் கதாபாத்திரத்துக்கு எல்லாம் விளங்குகிறது. அப்பொழுதே நாண்டுக்கிட்டு செத்திருக்க வேண்டும். ஆனால் சாகவில்லை. ரங்கப்பர் அதை அறிவிப்பதில்தான் எஸ்.ஆர்.என் கதாபாத்திரத்தின் வெற்றி தோல்வி அடங்கியுள்ளது. காலம் கடந்து, பந்த���த்தில் தான் தோற்றுப்போனது, மனைவி வாயிலாகவே உறுதியும் செய்யப்படுகிறது. அவர் அப்பொழுதும் சாகவில்லை. பிளாக் லேபல் அருந்தியவண்ணம் இளவட்ட பயல்களிடம் நடந்ததை சொல்பவருக்கு, தோல்வி முக்கியம் அல்ல, ரங்கப்பர் வாயிலாக தோல்வி அறிவிக்கப்படக்கூடாது என்பதுதான் முக்கியம் என்று நான் உணர்கிறேன். இவ்விதத்தில் எஸ்.ஆர்.என்னும் வெற்றி அடைந்தவர்.\nஅடுத்ததாக எஸ்.ஆர் என்னின் மனைவி:\nஒரு உரையாடல் வழியாக அவர் பெயர் லதாவாக இருக்கலாம் என்று குறிப்பு காட்டப்படுகிறது. எந்த பாட்டிக்கு லதா என்றெல்லாம் நாகரிக பெயர் இருக்கிறது என்ற கேள்வி எழாமல் இல்லை. காலத்துக்கு அப்பாற்பட்ட ஒரு கதாபாத்திரம் என்று எடுத்துக்கொள்கிறேன்.\nரங்கப்பரும், எஸ் ஆர் என்னும் சோதினையாளர்கள். லதா சோதனைப்பொருள். பணம் என்ற கிரியாஊக்கியைக் கொண்டு பதிலீட்டு வினையை நிகழ்த்திவிடலாம் என்ற தனது அனுமானம் மற்றும் சோதனைகள் வாயிலாக அறிந்திருக்கும் ரங்கப்பர், மற்றும் வெல்லுவிளித்த எஸ்.ஆர்.என்னின் சோதனை ரசாயனம். ரசாயனம் தேமே என்று பாட்டிலில் இருக்கலாம். மெதுவாக நீர்த்து வீரியம் குறைந்து போகலாம். சரியான சேர்மானங்களோடு சேர்ந்து நறுமணம் எழுப்பலாம், மருந்தாகலாம், அழகுசாதனமாகலாம். தவறாகக் கையாளப்பட்டால் சோதிப்பவருக்கு ஆகப்பெரிய விபத்து ஏற்படலாம். ரங்கப்பருக்கு இதெல்லாம் தெரிந்திருக்கிறது. ரசாயனத்தை சரியான முறையில் கையாளும் வித்தை அறிந்தவர். ரசாயனத்தின் வினைபுரியும் பகுதியை மிக எளிதாகக் கண்டுபிடித்துவிட்டார். லௌகீக ரீதியான ஒரு பெண்ணுக்கு, தான் இன்னும் குழந்தை பெற்றுக்கொள்ளும் பருவத்தில்தான் இருக்கிறோம், இந்த சவலைக்குழந்தைக்கு ஏதாவது ஆனால் அதுவே ஒரு திடமான சரீரத்தோடு தனது வயிற்றில் மறுசென்மம் எடுக்கும் என்ற அடிப்படை மரபார்ந்த மறுபிறவி நம்பிக்கை சார்ந்து சிந்தித்து சமாதானமாக இருக்க இயலாதுதான். அதுதான் ரங்கப்பரும் அவதானிப்பது. கற்புக்கரசியாகும் வாய்ப்பும் அங்ஙனம் சிந்திக்கும் திறனுக்குள்ள பெண்ணுக்கல்லவா சாத்தியம் ஒழுக்கம் கற்பு என்று போதிக்கும் நம் சமூகத்தில் பெண் என்ற ஆயுதத்தை உபயோகித்து சலுகை வாங்காதே என்று சில வருடங்களுக்கு முன்னர் அறிவுறுத்திய தங்களுக்கு எதிராக படித்த பெண்கள் அல்லவா கையெழுத்து வேட்டை நடத்தினர். அதையெல்லாம் சிந்தித்தால் ரங்கப்பரின் அவதானத்தையும் புரிந்து கொள்ள இயல்கிறது. லதா ஒருவேளை மேட்டுக்குடி கூட்டத்தில் பட்ட பெண்ணாக இருந்திருப்பின் ரங்கப்பருக்கு காரியம் கோமளவல்லி அளவு எளிதாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. ஆனால் லதா விஷயம் அத்தனை எளிது அல்ல. வேதிவினைக்கு முயற்சிகள் சற்று அதிகம் தேவையாக உள்ளது.\nஇருந்தாலும், சரியான பருவத்துக்கு சோதனைப்பொருளைக் கொண்டுவந்து நிறுத்தி அதீத அழுத்தத்தில் வினையும் நிகழ்த்திக்காட்டுகிறார் ரங்கப்பர். எஸ்.ஆர்.என் கண்ணின் வாயிலாக கதாசிரியர் காட்டுவது, நிகழ்ந்தது பதிலீட்டு வினை (substitution reaction) அல்ல, அணுக்கரு வினையே (nuclear reaction) என்று. வெறும் பதிலீட்டு வினையை எதிர்பார்த்த ரங்கப்பருக்கே அது ஒரு எதிர்பாராத வினை முடிவாக இருக்கலாம். உச்சக்கட்டம் அனுபவித்த ஒரு பெண்ணை நான் அறிந்தவரை இதுவரை யாரும் இத்தனை செறிவான நடையில் வர்ணித்தது இல்லை. அந்த மூன்று மாதத்தில் கிட்டிய பரிவு, மகனின் சிகிச்சை குறித்த நம்பிக்கை அவள் வாழ்நாளில் கிட்டியிராதுதான். எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக, அந்த ஒரு இரவில் அவளுக்கும் அவளது சவலைக்குழந்தைக்கும் புதுப்பிறவி கிட்டுகிறது. இந்த விதத்தில் வெற்றி பெற்றது அவளும்தான்.\nஅது மாத்திரம் இல்லாமல் போயிருந்திருப்பின் ரங்கப்பர் வேறு வழி கண்டுபிடிக்கும் திறன் கொண்டவர்தான். ஆனால் அது மருந்தை எதிர்க்கும் வீரியம் கொண்டதாக ஏற்கனவே கொடுக்கப்பட்ட மருந்து வாயிலாகவே வீரியம் கொள்கிறது. பணம் அளவுக்கு அதுவும் வினையை நிகழ்த்தும் ஊக்க சக்தி கொண்டதாக உள்ளது. அதை முறியடிக்க உள்ளூரில் மருந்து இல்லை. லண்டனிலிருந்து வரவேண்டும். அதுவும் ஒரே வேளை தொற்றை முறியடிக்கலாம், அல்லது வேலை செய்யாமல் போகலாம், அவ்வளவுதான். பாதாளத்தில் தள்ளலாம் அல்லது ஆகாசத்தில் பறக்கவைக்கலாம் என்ற ஒரு உச்சவழுவில் (topslip ) எஸ் ஆர் என்னின் மனைவியை வைத்திருக்கிறது.\nகா நா சு வின் கதை ஒன்று நினைவுக்கு வருகிறது; உடல் நிலை கவலைக்கிடமாக இருக்கும் உள்ள ஒரு மகனின் தந்தை, மகனின் உடல்நிலை குறித்து செய்தி கொண்டு வருபவனுக்காக காத்திருக்கிறார். அவனும் தொலைவில் வந்து கொண்டுதான் இருக்கிறான். நேராக வீட்டுக்கு வராமல் வழியில் யாரிடமோ பேசிக்கொண்டு நிற்கிறான். செய்தியைக் கேளாமல் அவ���் சாய்வு நாற்காலியில் சாய்ந்து உறங்கத்தொடங்கி விடுவார். அழுத்தத்தின் உச்சியில் கிட்டும் ஒரு விடுதலை. அந்த நிலைக்கு மனிதரைத் தள்ளும் தொற்றின் சக்தியை எளிதாக எடைபோடவில்லை. குத்தாலத்தின் தொற்று ஒருவேளை பெரிய ஆசுபத்திரியின் ஆரம்பக்கட்ட சிகிச்சைக்கே கட்டுப்பட்டிருந்தால் கதை எப்படி சென்றிருக்கும் என்ற ஒரு சிந்தனை எழாமல் இல்லை. கதையை இவ்விதம் நிகழ்த்த இயன்ற தொற்றுக்கிருமியைப் பொறுத்தவரை லண்டன் மருந்தால் முறியடிக்கப்பட்டாலும் கூட கிருமியின் வெற்றியும் கூட.\nஅடுத்ததாக கதை: பொதுவாக ஆசானின் லௌகீக ரீதியான கதைகள் சிலவற்றில் ஒன்றை ஒன்று இட்டு நிரப்பும் சமநிலை இருக்கும். உதாரணம் காடு கதையில் தூயமையே உருவான அதன் காரணமாகவே கிட்டத்தட்ட அழிந்து போகும் ஒரு சமூகத்தை சேர்ந்த நீலி கதாபாத்திரமும், அந்தக் கதாபாத்திரத்தை சமனப்படுத்தும் மாமி மற்றும் இறுதியில் வந்து கதையை முடித்துவைக்கும் நாயர் பெண்மணி கதாபாத்திரமும். இந்தக்கதை லௌகீகம் சம்பந்தப்பட்டது என்பதால் பக்கத்து வீட்டு பாட்டியை லௌகீக ஆசா பாசங்களுக்கு அடிமைப்படாத ஒரு ஞானியாக சித்தரித்து இருந்திருக்கக்கூடும். ஆயிரத்தில் ஒருத்திக்காக என்னதான் செறிவான கதையாக இருந்தாலும் ஒரு பத்தி ஒதுக்குவதா பெரிய காரியம் ஆனால் அப்படி ஒரு சித்திரம் வராத காரணத்தாலேயே கதையை நான் வேறு விதமாகப் புரிந்து கொள்கிறேன். வெற்றிகளுக்கு அடியில் கற்பு என்ற நம்பிக்கை குறித்த தோல்வி என்பதை கதைக்கு சமநிலை தருவதாக எடுக்கலாம்தான். ஆனால் கற்பு வெளுப்பெல்லாம் ஞானியாக மலரும் பெண்ணுக்குத்தான். லௌகீக உலகில் ஒரு ஒழுங்கு, லயத்துக்கு கற்பு குறித்த நம்பிக்கை தேவையே. அதுவே மூச்சு விடுவது போல் வாழ்வின் அடிப்படையான ஆதார விதியாக ஆக இயலுமா ஆனால் அப்படி ஒரு சித்திரம் வராத காரணத்தாலேயே கதையை நான் வேறு விதமாகப் புரிந்து கொள்கிறேன். வெற்றிகளுக்கு அடியில் கற்பு என்ற நம்பிக்கை குறித்த தோல்வி என்பதை கதைக்கு சமநிலை தருவதாக எடுக்கலாம்தான். ஆனால் கற்பு வெளுப்பெல்லாம் ஞானியாக மலரும் பெண்ணுக்குத்தான். லௌகீக உலகில் ஒரு ஒழுங்கு, லயத்துக்கு கற்பு குறித்த நம்பிக்கை தேவையே. அதுவே மூச்சு விடுவது போல் வாழ்வின் அடிப்படையான ஆதார விதியாக ஆக இயலுமா அப்படியெனில் அது வெற்று நம்பிக்கைதானே என்று தோன்றுகிறது. பொய்யை பொய் என்று நிரூபணம் செய்வது கதையைப்பொறுத்த வரை கதையின் வெற்றி.\nஒரு விமரிசகர், கதையின் நீளம் அதிகம் என்று குறிப்பிட்டு இருக்கிறார். எனக்கு என்னவோ கதையின் தலைப்பு தொடங்கி, இறுதி வரை இது மிகவும் செறிவான கதையாகத்தான் தெரிகிறது.\nஇந்தக்கதைக்கு வெற்றி என்ற தலைப்பும் மிகவும் செறிவான தலைப்பு என்றே உணர்கிறேன். யாரும் நஷ்டப்படாத, அல்லது பரிபூரண வெற்றி என்று முதிர்ச்சியற்றவர்கள் தலைப்பு வைத்திருப்பார்கள் என்றாலும் வெற்றி என்ற தலைப்புதான் கதைக்கு ஒரு மர்மத்தையும், வசீகரத்தையும் நல்குகிறது.\nகூர்வாசிப்புக்கு நன்றி. நான் எழுதும்போது யோசிக்கவில்லை, வழக்கம்போல ஒரே வீச்சு. இரண்டுமணிநேரம். திரும்பிப்படிக்கவுமில்லை. என்ன நிகழ்கிறது என்பதில் எனக்கும் ஆர்வமிருந்தது. நானே அத்தருணங்களை யோசிக்கையில் அந்த கதையைப்பற்றி சூழ்ந்திருந்து பலகோணங்களில் வாசிப்பதே சாத்தியம் என தோன்றுகிறது.\n வெற்றி கதை படித்தேன். கதை எனக்குப் பிடித்திருந்தது. இது என் புரிதல். எனக்கு சாதகமாக வளைத்துக் கொண்டேனா எனத் தெரியவில்லை.\nபல முறை லதாவை ஆஸ்பத்திரிக்கு ரங்கப்பர் தான் அழைத்து செல்கிறார். நமசிவாயம் கூட சென்றது இல்லை. லதா மனதில் ரங்கப்பருடன் செல்வது தவறான அர்த்தத்தில் பதியவில்லை. அதே போல இரவு முழுவதும் கண்விழித்து ஆஸ்பத்திரியில் இருந்த லதாவை வீட்டுக்கு சென்று ஓய்வெடுத்து வரலாம் என்று சொல்லியிருந்தால் கூட அவளுக்கு தவறாக புரிந்திருக்காது. ரங்கப்பர் லதாவை வீட்டிற்கு அழைத்து செல்லும் முயற்சியில் வெற்றி அடைந்திருக்கலாம். ஆனால் அங்கு அவருக்கு லதா பணிந்து போயிருக்க வேண்டிய அவசியம் இல்லையே.\nரங்கப்பர் முதலில் சொல்லியது போல் “கடவுளேம் இந்தப் பெண் கடைசி வரைக்கும் பணியவே கூடாது என்று வேண்டிக்கொண்டு பல பெண்களை முயற்சி செய்திருக்கிறேன். ஒரு கட்டத்தில் அவர்கள் பணியும்போது அவ்வளவு பெரிய ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் நானே அடைவேன். அவர்களிடம் உறவு கொண்ட பிறகு உப்பரிகையில் நின்று கொண்டு அழுதிருக்கிறேன். எந்த நம்பிக்கையில் வாழ்வது என்று தெரியாமல் இருந்திருக்கிறேன்.” லதா பணியாமல் இருந்தது, அவர் பார்க்க விரும்பிய பெண்ணாக லதா இருந்ததை எண்ணி மகிழ்ச்சி அடைந்திருக்கலாம் ( கதையின் ஆரம்பத்திலிருந்தே ரங்கப்பர் நியாயமானவராக, அனைவரையும் சமானவராக, உரிய மரியாதையுடன் நடத்துபவராகவே சித்தரிக்க படுகிறார் ). உண்மையை, பந்தயத்தை லதாவிடம் சொல்லியிருக்கலாம்.\nதன் ஆணவத்திற்காக, பணத்திற்காக தன்னைப் பணயம் வைக்கும் தன் கணவனை லதாவால் ஏற்றுக்கொள்ள முடிந்திருக்காது. அதுவே அவளுக்கு அதிர்ச்சியாக, அவன் மேல் வெறுப்பாக கூட இருந்திருக்கலாம். இறுதி நாள் வரை தன்னை பணயம் வைத்த பணத்தில் ஆடம்பரமாக, கௌரவத்துடன், வெற்றிவாகை சூடி உலாவரும் தன் கணவனை முற்றாய் வெல்ல, ஏன் அது லதா சொன்ன ஒரு பொய்யாக இருக்கக் கூடாது\nஅந்த வாசிப்புக்கு இடமிருக்கிறது. உண்மையில் என்ன நிகழ்ந்தது என்பது அக்கதையில் இல்லை. அவர்களுக்குள் என்ன பேசிக்கொண்டார்கள் என்பதுகூட. மொத்தக்கதையையுமே சொல்லாமல் ஒரு கதையை எழுதிவிடவேண்டும் என்றுதான் நானே நினைத்தேன். அக்கதையைச்சுற்றிச் சுழலும் பிறஉணர்வுகளை, சூழலை மட்டுமே கதையில் சொன்னது அதனால்தான்\nஎன்னை பாதித்தது இந்த கதை.\nபெண் இடர அவளின் பலகீனத்தை அறிய வேண்டும் என்கிறார் ஒருவர்.\nஇல்லை என்று சொல்லி தன்னையும் தன்னை நம்பி வந்தவளையும் வதைக்கிறார் இன்னொருவர்.இதற்கிடையில் அன்பில்லாத கணவனுடனும் நோயாளியான குழந்தையுடனுமான தாய் ஒருத்தி.என்ன அவஸ்தை தெரியுமா\nலதாதான் வென்றிருக்கிறாள் அந்த மூர்கன்களை. சந்தேகம் இல்லை\nஅந்த இரு ஆண் மகன்களும் அவளிடம் தோற்றே போயிருக்கின்றனர்.\nபெண் வலிமையானவள் என்றே பெருமிதம் அடைந்தேன் வழக்கம் போல.\nலதா ஒன்றும் பலகீனமானவள் அல்ல. ஆணவமும் அகந்தையுமே பலகீனமானது. இரு ஆண்களை அழித்த காளி லதா.\nதங்களின் வெற்றி கதையை வாசித்தேன் பலமுறை. மிக மிகப்பிடித்த கதைகளில் இதுவும் ஒன்று. சிறுகதை வந்ததிலிருந்து கதையையும் அது தொடர்பான பல கோணங்களிலான ஆண் பெண் இருபாலரிடமிருந்தும் வரும் விமர்சன மற்றும் கண்டனக்கடிதங்களையும் கூட தவறாமல் வாசிக்கிறேன்\nஎன் கருத்தையும் பதிவு செய்கிறேன் சார். ஒருவேளை ஒரு பெண்ணாக நான் சொல்லும் இந்த கருத்து தவறோ என்னவோ, எனக்கு இந்த கதையிலிருந்தும், இன்னும் தினம் தினம் நான் பார்க்கும் பலவற்றிலிருந்தும் தோன்றியதை அப்படியே எழுதுகிறேன்\nமனைவி என்பதெல்லாம் கதையில் சொல்லியது போல ஒரு பொதுச்சொல்லேதான் பூசாரியை போல. அது போலவே கணவன் என்பது நிச்ச��ம் ஒரு பொதுச்சொல்தான். யுகம் யுகமாக இப்படியான கணவர்களே மனைவியை இழிவு படுத்திவருகிறார்கள்\nஇந்த கதையிலும் லதாவின் இளமையையே அவள் கண்வன் ரங்கப்பரின் சவாலுக்குப்பின்னர்தான் கவனிக்கிறான், அவள் எவ்வளவு சிவப்பு என அவன் அதற்கு முன்னர் கண்டுகொண்டதேயில்லை, அவளையே அவனுக்கு கொஞ்சமும் தெரியாது காலையில் புறப்பட்டு போய் பாதிராத்திரியில் போதையில் வரும் கணவன் என்பதும் பூசா,ரி சாமி போல பொதுவிலான ஒரு பெயரெதான் பொதுவான ஒரு முகம்தான் அவனுக்கும். ஆயிரக்கணக்கில் கோடிக்கணக்கில் இப்படித்தான் இருக்கிறார்கள் இந்த உலகில் கணவர்கள்.\nஇந்தக்கதையைப் படித்து சிலராவது மனைவி என்பவள் அணுகி அறிந்து கொள்ளவேண்டிய, முறையாக நடத்தப்பட வேண்டியவள் என தெரிந்துகொண்டாள் போதும்.\nஅங்கீகரிக்கப்படாவிட்டாலும் குறைந்த பட்சம் மனைவிகள் அறிந்துகொள்ளப்படுவதற்காவது அருகதை உள்ளவர்கள் தானே சார்\n16 வயதில் திருமணம் முடிந்து 3ஆவது சவலைப்பிள்ளையின் மார்புச்சளியை தூக்கத்தில் கூட அனிச்சையாக தடவிக்கொடுத்துக்கொண்டு வீட்டைப்பராமரித்து சமைத்து, அவன் உடல்பசியையும் தீர்த்து, அவன் சாப்பிட வரும் போது எப்படி அவனுக்கு பிடித்த விரும்பிய உண்வொன்று தட்டில் இருந்த்ததோ அதைபோலவே அவனுக்கு உகந்ததாக வடிவமைக்கபட்ட 28 வயதே ஆன ஒரு மனைவி அவள்\nஉக்கிரமாக தெருநாயைபோல விரட்டப்பட்டவள், தேவடியா என சர்வ சாதாரணமாக அடிக்கடி விளிக்கபப்ட்டவள், காசநோய்ப்பிள்ளையின் சிகிழ்சைக்கு வழியின்றி வீட்டில் அவள் இருக்கையில் விஜயா கபேயில் வயிறுவெடிக்க தோசையும் அடையும் காபியும் சாப்பிடும் கண்வனுக்காக வீட்டில் சமைத்து வைக்கும் களிமண்ணால் செய்யப்பட்ட மனைவி என்னும் அச்சு அவள்,\nஇந்த கதையை நான் லதாவின் கோணத்தில் இருந்தும் வாசித்தேன் சார்,\nமிக அலட்சியமாக குரூரமாக இழிவாக தெருநயைவிடக்கேவலமாக நடத்தபப்டும் ஒருத்தி, அடிக்கடி தேவடியா என்றும் வெட்டி கொன்னுடுவேன் அவன் கூட படுத்துக்கோ பணம் தருவான் என்பதையெல்லாம் கூட மிகச்சாதாரணாமன ஏச்சாக அவள் மேல் வீசும் கணவனை அடைந்தவள் ,காசநோய் பிள்ளைகாககூட எந்த முயற்சியும் எடுக்காத, ஏன் இரவில் மார்பை நீவிவிடும் குறைந்த பட்ச உணர்வுகூட் இல்லாத தகப்பனை கணவனாக பெற்றவள்\nமாற்றுப்புடவை கூட மரியானதாக இல்லாதவள், கழுத்தில் காத���ல் ஏதும் பளிச்சென போட்டுக்கொள்ள வழியில்லாதவ்ள், ஆனால் முதலைத்தோல் பர்ஸும் கொம்பு பிரேமிட்ட கண்ணாடியும், பாலிஷ் பண்ணப்பட்ட ஷுவுமாய், இஸ்திரி போட்ட உன்னத உடையலங்காரமுமாய் தினமும் வெளியே போகும் கணவன் , கிடைத்தவள்\nகதையின் இறுதியில் வென்றது ரங்கப்பரின் செல்வமோ அழகோ கல்வியோ அல்ல சார் என்னைப்பொறுத்தவரையிலும் லதாவை வென்றது அவரின் கருணை அன்பு கவனித்தல் இவையெல்லாம்தான் ஒரு காபியைக்கூட இது புதுப்பாலில் போட்டதா எனறு கேட்டவரின் அன்பு வென்றிருக்கலாம் அவள் கண்களின் வேதனையை உடன் உணர்ந்து மகனைக்காப்பாற்றிவிடலாம் என்று சொல்லும் கருணை வென்றிருக்கலாம்,, அவளும் நேர்த்தியாக் உடுத்திக்கோள்ளவேண்டும் என நினைத்து அதற்கு ஏற்பாடு செய்த மரியாதை வென்றிருக்கலாம்,, முறையான சிகிழ்சையின் மூலம் மகனைக்காப்பற்ற முயன்ற தெய்வ வடிவு வென்றிருக்கலாம். எட்டாம் வகுப்பு படித்திருப்பது, கூட சொல்லி பாராட்ட வேண்டியது என தெரிந்திருந்த புரிதல் வென்றிருக்கலாம்\nபெண்ணை வெல்லவோ அணுகவொ கைக்கொள்ளவோ நீங்களே சொல்லி இருப்பது போல விசித்திரமாகவோ நுட்பமாகவோ ஏன் அசாதரணமாகவோ கூட ஏதும் செய்ய வேண்டியதில்லை அவளை அறிந்துகொண்டு அவளிடம் கருணையுடனும் புரிதலுடனும் அன்புடனும் மரியாதையுடனும் நடந்து கொண்டாலே போதும்.\nலதா அன்பாலும் கருணையாலும் தாய்மையாலும் வெல்லப்பட்ட இது போன்ற அரிதான விஷயங்களுக்காக காலம் காலமாக காத்திருக்கும் பெண்களின் பிரதிநிதியாகவே எனக்கு தெரிகிறாள்\nஉலகில் கடவுள் என்றும் கற்பென்றும் எதுவும் இல்லாமல் இருக்கலாம் ஆனால் அன்பெனும் ஒன்று நிச்சயம் இருக்கிறது சார் அதனால்தான் இது போல கோடிகோடி ஆண்களுக்கும் கணவர்களுக்கும் பின்னரும் மானுடம் வாழ்வது தொடர்கின்றது\nநூறுநாற்காலிகள் [சிறுகதை ]- 1\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 82\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிற��்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kekkepikkuni.blogspot.com/2012/01/", "date_download": "2018-07-21T11:32:06Z", "digest": "sha1:OM6KX2GCAM5UPPQH3XHN22B6G566E3JL", "length": 23888, "nlines": 101, "source_domain": "kekkepikkuni.blogspot.com", "title": "எனக்குத் தோணினதைச் சொல்லுவேன்: January 2012", "raw_content": "\nதமிழ் தொண்டு, புத்தி உண்டு -ன்னு எல்லாம் ஜல்லி அடிக்கறதாக இல்லை. அதுக்கு ஏகப்பட்டவங்க இருக்காங்க. எனக்குத் தோணினதைச் சொல்லுவேன்.\nஉங்களைப் போல் தான் நானும். என் தேடல்களில் பதிந்த‌ காலடித்தடங்கள் இவை. எனவே, இந்த பதிவில் காணப்படும் எதையும் என் அனுமதியோடு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.\nபேயூரில் ஆவிபிடித்ததும், பனிநீராடியதுமான கதைகள் (புத்தாண்டுச் சுற்றுலா)\nஉங்க எல்லாருக்கும், எனது புத்தாண்டு வாழ்த்துகள் இந்த ஆண்டிலயாவது நல்லா உடற்பயிற்சி செய்யணும், பத்து கிலோ குறைக்கணும் என்று டிசம்பர் 31ந்தேதி உறுதி செய்து ஹிஹி, ஜனவரி 2ந்தேதியே உடற்பயிற்சி செய்யாத ஆளு நான். என்னைப் போலவே நீங்களும், ஹிஹி, டாப்ஃப்ளோர் ஸ்ட்ரா ங்க் பட் பேஸ்மெண்ட் வீக் என்றால்..... உங்களுக்கு மட்டும் இன்னும் கொஞ்சம் வாழ்த்துகள்:-)\n இந்த புத்தாண்டுக்கு என்ன செய்தீங்க என்று பின்னூட்டத்தில் சொல்லுங்கள். எல்லாரு���் எங்க போனீங்க, இல்லாட்டி தொலைக்காட்சியில என்ன பார்த்தீங்க, வீட்ல என்ன செஞ்சீங்க என்று தெரிந்து கொள்ள விருப்பம்.\nசரி, நான் என்ன செய்தேன் பெரிய புள்ளக்கு 11 வயசு. பேய் பூதம் பற்றி பயம்/ஆர்வம் உள்ள வயது. \"கூடப் படிக்கிற புள்ளங்க சவான்னா (Savannah) என்கிற ஊருக்குப் போயிட்டு வந்திருக்காங்க, நாமும் போவோம்\"னு பிடுங்கி எடுத்ததால, அங்கு போனோம்.\nசவான்னா, ஒன்றிணைந்த அமெரிக்க மாநிலங்களில் (USA) நாட்டிலேயே அதிகப்படியான பேயாடும் ஊர் என்று பெயர் எடுத்தது. \"சவான்னா\" என்கிற ஆறு அட்லாண்டிக் மாகடலோடு கலக்கும் இடத்தில் இருக்கிறது இது. வெள்ளையர்கள் 1733இல் இங்கே முதலில் குடியேறியிருக்கிறார்கள். ஜெனரல் ஓகில்தோர்ப், அவரது 120 படைவீரர்கள், \"ஆன்\" என்ற கப்பலில் சவான்னா ஆற்றில் வந்து இறங்கினர். பிரிட்டிஷ் அரசர் ஜார்ஜ்-இன் பேர்சொல்லும் முகமாக, ஜார்ஜியா என்ற மாநிலத்தை உருவாக்கினர். அதன் தலைநகரானது சவான்னா நகரம். (இன்றைக்கு ஜார்ஜியா மாநிலத்தின் தலைநகரம், அட்லாண்டா நகரம் ஆகும்). இங்கே இருக்கும் எல்லா இடங்களிலும் சைக்கிள்களில் போகலாம்; வாடகை சைக்கிள்கள், தானுந்துகள் எல்லாம் கிடைக்கின்றன.\nசவான்னா நகரம் ஒன்றிணைந்த அமெரிக்க மாநிலங்களிலேயே, மிகப்பெரிய கப்பல் சரக்குக் கொள்கலம் போகக் கூடிய நிலையம்; 4வது பெரிய துறைமுகம். சவான்னா ஆற்றின் மே ல் இருக்கும் பாலம் (படம் கீழே), 185அடி உயரக் கப்பல்கள் போக 1023அடி அகலப் பாதையோடு இருக்கிறது. சுமார் 2மைல் நீளமும் 1100அடி அகலமும் உள்ள பாலம். நாங்கள் இருக்கும்போதே கார்கள் பலவற்றைச் சரக்காக எடுத்துச் செல்லும் கப்பல்கள் பார்த்தோம்.\nசவன்னா வரலாறு: பொதுவாக, மற்ற ஆங்கிலேயர்க ள் போலில்லாமல், ஜெனரல் ஓகில்தோர்ப், சவான்னா நகர்ப்பக்கம் இருந்த சிவப்பிந்திய மக்கள் தலைவர் யாமாக்ரா-வோடு நட்பு பாராட்டினார். இதனால் மற்ற அமெரிக்க மாநிலங்களில் இருந்த சிவப்பிந்தியரை சண்டை, சச்சரவு / தந்திரக் கொலைகள் மூலம் வென்ற வெள்ளையர்கள் இங்கே நட்போடு தங்கள் நகரத்தை நிலைநாட்டினர்.\nசவான்னாவை 1800களிலேயே வலைக்கிராதி போல சதுரங்களாகக் கட்டியிருக்கிறார்கள். மது, கறுப்பின அடிமைத்தொழில், விலைமாதர் தொழில், வழக்கறிஞர் தொழில் இவற்றை ஓகில்தோர்ப் தடை செய்திருக்கிறார். இதுல ஒன்று வந்தாலும், மற்றதும் வந்திடும்னு ஆனாலும், குறுகின காலத்திலியே கறுப்பின அடிமைகள், வழக்கறிஞர்கள், விலைமாதர்னு எல்லாரும் அப்புறம் இந்த நகரத்துல தொழில் செய்யத் தொடங்கிட்டாங்க.\n அந்தகாலத்துக்கே உரிய வன்கொடுமைகள் - சின்னப்பசங்க, பெண்கள், அடிமைகள் மீதான வன்கொடுமைகள் - இருந்திருக்கின்றன. இதைத் தவிர 1796, 1820களில் பெரும் தீவிபத்துகள், 1820, 1854களில் நிகழ்ந்த தொற்றுநோய்கள் இவற்றின்போது பெரிய எண்ணிக்கையில் சாவுகள் நிகழ்ந்திருக்கின்றன. நெருப்பின்போது மாடியில் சிக்கிய குழந்தைகள், வன்கொடுமைகளில் இறந்த உயிர்கள், கணவனின் கள்ளக் காதலியைக் கொன்று தானும் மடிந்த சீமாட்டி என்று குறை-ஆயுளில் மடிந்த உயிர்கள் ஆவிகளாக உலவுகின்றனவாம். ஒரு வீட்டுக்குள்ளே போனாலே, தன் கண்டிப்பால உயிரிழந்த மகளால தானும் வருந்தி உயிர்நீத்த ஒருவரோட ஆவி, வீட்டுக்குள்ளே வந்தவர்களைப் பிடித்துத் தள்ளி விடுகிறதாம். \"ஆவிபிடிக்க\", ஆவிகளின் சங்கேத மொழியைப் பதிவுசெய்யன்னு ஒரு கூட்டம் இருக்கிறது. அந்த குழுவும் பலவித சத்தங்களைப் பதிவுசெய்கிறார்கள்: \"ஐயோ, காப்பாத்துங்க\" என்பது மடிந்த கள்ளக் காதலியின் குரலாம்.\nஇந்தப் படத்தில உங்களுக்கு எவ்வளவு பேய் தெரியுது\nஇந்த செய்திகளில் எனக்கு சுவை தோன்றக் காரணமே, என் கூட பணிபுரிந்த ஒரு பெண்மணி. சவான்னாவில் பிறந்து வளர்ந்த அவரோடு, வேறொரு நகரத்தில் சிலகாலம் பணிசெய்தேன். அப்போ அவர் சொன்ன கதை: 1820இல் நிகழ்ந்த பெரும் தொற்று நோய் மற்றும் தீ விபத்தில், மயக்கத்தில் இருந்தவர்களையும் இறந்தவர்களோடு, புதைக்க இடமில்லாமல், வீடுகளின் அடிப்பக்கத்தில் தூக்கிப்போட்டு, செங்கல் சுவர்கள் கல்லறைகள் கட்டினார்களாம். இந்த சுவர்கள் சிலவற்றின் உள்பக்கத்தில், இறக்காமல் அந்தச் சுவர்க்கல்லறைக்குள் மாட்டினவர்கள் மயக்கம் தெளிந்த எழுந்திருக்கிறார்கள்; எழுந்த பிறகு, வெளியில் வர நகங்களால் சுவரைப் பிறாண்டிய அடையாளங்கள் இன்றைக்கும் இருக்கின்றனவாம். (இதை எங்களுக்கு ஊர் சுற்றிக் காட்டிய வழிகாட்டியும் ஒப்புக்கொண்டார். கூட குழந்தைகள் இருந்தமையால், இதைப் பற்றி வெளிப்படையாகப் பேச முடியாது என்றுவிட்டார்). இப்படி க் குறை ஆயுளில் இறந்தவர்கள் ஆவிகளாகத் திரிகிறார்களாம். சவான்னாவில் வாழும் பலரும் அப்படி இப்படி பேய்களைப் பார்த்த கதைகளைச் சொல்கிறார்கள்\nசவான்னா இன்றைக்க��: இன்றைய சவான்னாவில் உலகத்தரம் வாய்ந்த \"சவான்னா நுண்கலை/வடிவமைப்புக் கல்லூரி\" (Savannah College of Arts and Design) இருக்கிறது. உடைந்த நிலையில் இருக்கும் கட்டிடங்களையும் இந்த கல்லூரி மாணவர்களே புதுப்பிக்கிறார்கள். சவான்னா நகரம் இருப்பது சவான்னா ஆற்றங்கரையில் என்பதாலும், பழமை வாய்ந்த/வரலாற்றுச் சிறப்பு மிகுந்த நகரம் என்பதாலும், ஆற்றங்கரையில் படகு சவாரி, இரவு உணவுடன் கூடிய படகு சவாரி, பேய்ச்சுற்றுலா, ஊர்ச்சுற்றுலா என்று நிறைய உலாக்கள் இருக்கு. சாப்பாட்டு விடுதிகள் நிறைய வித விதமான உணவு வகைகள், தேன் வகைகள் - ம், ம், சுவை\nபுனித பாட்ரிக்ஸ் நாள் ஊர்வலம் \"பெருங்குடி\" ஊர்வலம். ஊர்வலம் வரும் சாலைகளில் உள்ள உள்ளூர் நிறுவனங்கள் விடுமுறை கூட விட்டுவிடும்\nதிருமணங்கள் பல நடைபெறுகிற காதல்பேரூராகவும் இது இருக்கிறது\nபல ஆங்கிலத் திரைப்படங்கள் எடுத்திருக்காங்க இந்த ஊரில்\nஇன்னும் சவான்னா பற்றி தெரிந்து கொள்ளணுமா சவான்னா பற்றிய ஒரு சுட்டி: http://www.georgiaencyclopedia.org/nge/Article.jspid=h-1056 . சவான்னாவின் பேய்களைப் பற்றி இன்னும்: http://www.google.com/search\nபக்கத்தில் இருக்கும் ஊர்/தீவுகள்: புத்தாண்டு கொண்டாட்டங்களைப் பார்க்க நாங்கள் அடுத்துப் போனது டைபீ (Tybee) தீவு. சவான்னா பக்கத்தில் இருக்கு.\nஇந்த அலைமேடையிலிருந்து தான் வாணவேடிக்கை நடந்தது டைபீத் தீவில் எங்களைப் போன்ற சைவ உணவுவிரும்பிகளுக்கு அவ்வளவா உணவு கிடைக்கலை. இந்திய உணவு இந்தத் தீவுலியே இல்லை டைபீத் தீவில் எங்களைப் போன்ற சைவ உணவுவிரும்பிகளுக்கு அவ்வளவா உணவு கிடைக்கலை. இந்திய உணவு இந்தத் தீவுலியே இல்லை படேல்கள் இங்கியும் தங்குவிடுதிகள், எரிபொருள் நிலையம் எல்லாம் வைத்திருக்கிறார்கள் என்றாலும் படேல்கள் இங்கியும் தங்குவிடுதிகள், எரிபொருள் நிலையம் எல்லாம் வைத்திருக்கிறார்கள் என்றாலும் இருந்தாலும், சவானாவுக்குப் பயணம் செய்து பிடித்த தாய் நூடுல்ஸ் / சைவ உணவு சாப்பிட்டுட்டு வந்தோம்.\nபுத்தாண்டுக்கான வாணவேடிக்கைகள், பட்டாசுவெடிகள் எல்லாவற்றையும், கடற்கரையிலியே இருந்து பார்த்தோம். தலையிலே கோமாளி குல்லா, சத்தம் போடுற பீப்பீ வச்சுகிட்டு எல்லாரையும் போல அலப்பறையும் செய்தோம். போலீஸு கண்ணுல படவில்லை, எனவே நல்லாவே சத்தம் போட்டோம்:-)\nபுத்தாண்டு தினத்தன்று (ஜனவரி 1, 2012) காலையில் நிலமுனைநீச்சல் (polar plunge) ���ன்ற பெயரில் ஆயிரக்கணக்கானவர், பகடிக்குரிய உடைகள், வீட்டு உடைகள்னு விதவிதமா களியாட்டம் போட்டுகிட்டு நீரில் குதித்தார்கள். இது கின்னஸ் சாதனை ஏற்படுத்த வேண்டும் என்று ஒரு வானொலி நிலையம் ஏற்பாடு செய்தது. அதுனால உள்ளூர் மக்கள் எக்கச்சக்கமாக வந்திருந்தார்கள்.\nஇம்புட்டு தொலைவு வந்திட்டு, தண்ணி பார்ட்டி இல்லாமலா \"டால்பின் கடற்பாறை உணவகம்\" (dolphin reef restaurant - படம் கீழே) போய் சாப்பிட்டோம். கடலைப் பார்த்துட்டே சாப்பிடலாம். பச்சைத்தக்காளிக்கா ய் பஜ்ஜி (இந்நாட்டின் தெற்கத்திய சிறப்புத் தின்பண்டமாம் இது), பாஸ்டா (கணவரும் நானும்), பிட்சா, வெஜ் கேசடியா (குழந்தைகள்) சாப்பிட்டோம்.\nஇன்னும்... பக்கத்து ஊர்கள்: சவான்னா பக்கத்திலேயே ஹில்டன்ஹெட் ஹில்டன்(தென் கரோலினா மாநிலம்) என்கிற தீவு - மிகவே வணிகப்படுத்தல் இந்தத்தீவில் - இருக்கிறது. தென் கரோலினா மாநிலம் பாலத்துக்கு அந்தப்பக்கம் - இருக்கிறது. தென் கரோலினா மாநிலம் பாலத்துக்கு அந்தப்பக்கம் நிறையபேர் தென்கரோலினாவில் குடியமர்ந்து ஜார்ஜியாவில் பணிபுரியவும் செய்கிறார்கள்.\nநிறைய தீவுகள், தங்குவிடுதிகள் - சிறுகுடில், படுக்கையும்காலையுணவும் வழங்குவிடுதிகள், பெரிய உல்லாசவிடுதிக ள், எல்லாம் இருக்கின்றன.\nவிமானநிலையங்கள்: சவான்னா மற்றும் ஹில்டன்ஹெட் விமானநிலையங்கள் அருகருகே இருக்கின்றன. சவான்னாவுக்கு போக டெல்டா மற்றும் ஏர்ட்ரான்- இல் குறைந்தவிலை சீட்டுகள் கிடைக்கின்றன.\n\"முக்கிய\" குறிப்பு: அப்போ ஆவி பிடிச்சோமா இல்லியா பெரிய புள்ளக்கு சவான்னா போய்ச்சேரையிலியே ஆஸ்துமா பிரச்னை தொடங்கிருச்சு. அந்த ஆவி தான்...ஹிஹி, பிடிச்சோம். எப்படி தலைப்புக்குக் கொணாந்தேன்\nசொன்னது பெரும் மதிப்புக்குரிய தானைத் தலைவி Kekke Pikkuni at 1/02/2012 06:26:00 PM\n10 comments: இந்த பதிவுக்கு சரம் தொடுத்தவர்கள்\nகுறிச்சொற்கள்: அனுபவம், சுற்றுலா, படங்காட்டறது\nஎன்னைப் பற்றி / About Me\nகெக்கே பிக்குணிதமிழ்த் தொண்டு, புத்தி உண்டு -ன்னு எல்லாம் ஜல்லி அடிக்கறதாக இல்லை. அதுக்கு ஏகப்பட்டவங்க இருக்காங்க. எனக்குத் தோணினதை சொல்லுவேன். நான் இரு குழந்தைகளின் தாய், தொழில்நுட்பம் படித்த/பயிலும் பெண். டிஸ்கி: கெக்கெபிக்கேன்னு பேசறது என் ஸ்டைலு\nபேயூரில் ஆவிபிடித்ததும், பனிநீராடியதுமான கதைகள் (ப...\nபதிவர்: பலே பாண்டியா, நன்றி\nஎன் மு���ல் விருது இது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/01/14/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-3%E2%80%B2-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80/", "date_download": "2018-07-21T11:20:43Z", "digest": "sha1:YGL55FE2LVLETNQDFSBMQW4JQX4WVYTQ", "length": 10625, "nlines": 112, "source_domain": "lankasee.com", "title": "நோர்வே ‘தமிழ் 3′ வானொலி : நீங்களும் பரிந்துரை செய்யலாம் | LankaSee", "raw_content": "\nமுதலைகளை ஒத்த மக்கள் கூட்டம்\nபெண்கள் அணியும் மெட்டியின் மகத்துவம்.\nஷாரிக் அம்மாவின் அதிரடி பேட்டி\nஜெயலலிதா மரணம் குறித்து மீண்டும் வெளியாகும் அதிர்ச்சி தகவல்\nதனக்கு புற்றுநோய் என்றதும் மகன் என்ன செய்தார் தெரியுமா காதலர் தின நடிகையின் உருக்கமான பதிவு\nஇரவில் தாமதமாக உண்பவரா நீங்கள்\nபடுக்கையில் இருந்த தந்தைக்கு மகள் செய்த காரியம்\n4 நாட்களாக 40 பேர் இளம் பெண்ணை அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்\nஆண், பெண் மூளை அமைப்பில் வித்தியாசம்\nநோர்வே ‘தமிழ் 3′ வானொலி : நீங்களும் பரிந்துரை செய்யலாம்\nநோர்வே தமிழ் 3 வானொலி ஆண்டு தோறும் துறைசார் ஆளுமையாளர்கள் மூவருக்கு அளித்து வரும் தமிழர் மூவர் விருதுக்காக பரிந்துரைகளை அனுப்புமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக, நோர்வே ‘தமிழ் 3′ வானொலியினால் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், –\nநோர்வே தமிழ் 3 வானொலி, நோர்வேஜிய தமிழ்ச் சமூக இளைய தலைமுறையினர் மத்தியிலிருந்து, துறைசார் ஆளுமையாளர்களாகத் திகழ்கின்ற, முன்மாதிரியாகக் கொள்ளக்கூடிய 3 இளையவர்களை ஒவ்வோராண்டும் தேர்ந்தெடுத்து மதிப்பளித்து அடையாளப்படுத்தும் செயற்பாட்டினை முன்னெடுத்து வருகின்றது.\nஇந்த ஆண்டு 22.04.2018 ஞாயிற்றுக்கிழமை ஒஸ்லோவில் Engel Paradis மண்டபத்தில் இடம் பெறவுள்ள தமிழ்3 இன் வருடாந்த “சங்கமம்” நிகழ்வில் இம்மதிப்பளிப்பு இடம்பெறவுள்ளது.\nநோர்வேவாழ் தமிழ் மக்களிடமிருந்து இதற்கான பரிந்துரைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.\nதமிழ் 3 இன் ‘தமிழர் மூவர்’ – 2018 மதிப்பளிப்பிற்கான வரைமுறைகள்:\nஇந்த ஆண்டிற்கான ‘நோர்வேஜிய தமிழ்’ (Norwegian-Tamils) முன்மாதிரி ஆளுமையாகத் தெரிவுசெய்வதற்கு பின்வரும் வரையறையுடையோர் பரிந்துரைக்கப்படலாம்:\nநோர்வேயை நிரந்தர வாழ்விடமாகக் கொண்டவராக இருத்தல் வேண்டும்\n18 முதல் 33 வயதிற்கு இடைப்பட்டவராக இருத்தல் வேண்டும்.\nபெற்றோரில் குறைந்தது ஒருவர் தமிழ்ப் பின்புலத��தைக் கொண்டிருத்தல் வேண்டும்.\nதமிழ் 3இற்கு அனுப்பிவைக்கப்படும் பரிந்துரைகள், ’தமிழர் மூவர்’ தெரிவுக்குழுவினால் பரிசீலிக்கப்பட்டு, தெரிவு செய்யப்படும் மூவர் 22.04.2018 நடைபெறவுள்ள தமிழ் 3 வானொலியின் 5வது ஆண்டு விழாவில் மதிப்பளிக்கப்படுவர்.\nஉங்கள் பரிந்துரையையும் அதற்கான காரணத்தையும் radiotamil3@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு 15.02.18 இற்கு முன்னதாக அனுப்பி வைக்குமாறு வேண்டி நிற்கின்றோம்.\nதமிழ்3 இன் தமிழர் மூவர் பரிந்துரை செய்பவரின் பெயர், முகவரி, தொலைபேசி, மின்னஞ்சல், விபரங்களும், “தமிழ் 3இன் தமிழர் மூவர் – 2018″ இற்கு உங்களால் பரிந்துரைக்கப்படுபவர் பெயர், முகவரி, தொலைபேசி, மின்னஞ்சல், பரிந்துரைக்கப்படுவதற்கான காரணம் ஆகிய விபரங்களும் விண்ணப்பத்தில் எதிர்பார்க்கப்படுகின்றன.\nகற்பழித்த காமுகனிடம் பெண் சொன்ன ஒற்றை வார்த்தை ..\nவிடுதலைப் புலிகளால் வெளியிடப்பட்ட தமிழர் நாட்காட்டி மீண்டும் வெளிவந்துள்ளது\nமுதலைகளை ஒத்த மக்கள் கூட்டம்\nபடுக்கையில் இருந்த தந்தைக்கு மகள் செய்த காரியம்\n30 ஆண்டுகளாக தூங்காமல் இருக்கும் நபர்… ராணுவத்தில் நிகழ்ந்த விபரீதம்\nமுதலைகளை ஒத்த மக்கள் கூட்டம்\nபெண்கள் அணியும் மெட்டியின் மகத்துவம்.\nஷாரிக் அம்மாவின் அதிரடி பேட்டி\nஜெயலலிதா மரணம் குறித்து மீண்டும் வெளியாகும் அதிர்ச்சி தகவல்\nதனக்கு புற்றுநோய் என்றதும் மகன் என்ன செய்தார் தெரியுமா காதலர் தின நடிகையின் உருக்கமான பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://natarajips.blogspot.com/2010/04/", "date_download": "2018-07-21T11:18:23Z", "digest": "sha1:Q4AXTTZ2N63L4E2DJKRSJARY2CQVUH4Y", "length": 30185, "nlines": 209, "source_domain": "natarajips.blogspot.com", "title": "அகம்-புறம் - COP SPEAK: April 2010", "raw_content": "\nவீரம் விளைத்த தீயணைப்பு வீரர்களுக்கு வீர வணக்கம்\nசினத்த தீயை அணைத்து மக்களை\nLabels: வீரம் விளைத்த தீயணைப்பு வீரர்களுக்கு வீர வணக்கம்\nஒவ்வொரு வருடமும் மார்ச் 15ம் நாள் 1983ம் வருடத்திலிருந்து நுகர்வோர் விழிப்புணர்ச்சி தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. வாடிக்கையாளரை மையமாக வைத்துதான் வியாபாரம் நடத்த வேண்டும் என்றும் நுகர்வோரே மன்னர் என்ற அளவில் போற்றுதலுக்குரியவர் என்று கூறினாலும் நடைமுறையில் இது நேர்மாறாக இருப்பதைக் காண்கிறோம். மற்றவர்களை மிதித்தாவது நாம் முன்னேறி செல்லவேண்டும் எப்படியாவது பணம் சம்பாதிப்பதுத��ன் பிரதானம் என்ற நிலை வந்து விட்டது..\nநுகர்வோர் புறக்கணிப்பிற்கு முக்கிய காரணம் நுகர்வோரே என்பதை ஒப்புக் கொள்ளவேண்டும். நுகர்வோர் விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதின் முக்கிய நோக்கங்கள், நுகர்வோரின் உரிமைகளைப்பற்றி புரிதல் ஏற்படுத்துதல், பாதுபாப்பு அடிப்படை உரிமை என்பதை வலியுறுத்துதல் ஆகும். விற்கப்படும் பொருள் பற்றிய குறிப்பு தெளிவாக இருக்க வேண்டும். தகவல் பெறுவது இரண்டாவது உரிமை. எந்தப் பொருளை எப்படி வாங்க வேண்டும், எவ்வாறு எங்கு வாங்க வேண்டும் என்று தேர்ந்தெடுக்கும் உரிமை மூன்றாவது உரிமையாகும். நுகர்வோர் குறைகள் கேட்கப்பட வேண்டும், கோரிக்கைகளுக்கும் நியாயம் வழங்கப்படவேண்டும் என்பது நான்காவது உரிமை. நுகர்வோர் பாதுகாப்பு, தகவல் அறிதல், தெரிவு சுதந்திரம், விசாரணைக்கு வழி. இந்த நான்கு உரிமைகளும் நுகர்வோர் பாதுகாப்பிற்கு அரண்களாக விளங்கும் தூண்கள்.\n“ கொள்வதும் மிகை கொளாது\nகொடுப்பதும் குறை கொடாது “\n“Customer is important” வாடிக்கையாளர்களே முதன்மையானவர் என்றார் மகாத்மா காந்தி அவர்கள். நுகர்வோரை புறக்கணித்தாலோ, ஏமாற்றினாலோ வியாபாரம் முடிவில் படுத்துவிடும். பண்டம் மாற்று முறையில் வணிகம் செய்த காலத்தில் உழைப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. உழைப்பிற்கு ஏற்றவாறு பண்டம் கொடுக்கப்பட்டது. ஆனால் காலப்போக்கில் இது மாறி பணத்தின் ஆதிக்கம் தலை தூக்கிவிட்டது. நாணயம் வியாபாரத்தின் நாணயத்தை நசுக்கிவிட்டது.\nஅவசர உலகில் அடாவடித்தனமும், ஆர்ப்பரிப்பும் பெருகிவிட்டது. இந்த சூழலில் கேள்வி கேட்க தயங்குகிறோம். சகிக்கக்கூடாதவை சகிக்கப்படுவதால், சகிக்கக்கூடாதவை சகிக்கக்கூடியதாகிவிடுகிறது. அனுபவரீதியாக இதை பார்க்கிறோம். அநீதியைக் கண்டால் தட்டிக்கேட்க துணிவில்லை. நமக்கு ஏன் வம்பு என்று ஒதுங்குகிறோம். நாம் பணம் கொடுத்து பொருள் வாங்கும் பொழுது அது தரமானதாக உள்ளதா என்று பார்க்க வேண்டியது நமது பொறுப்பு. காட்சிக்கு இனியதாக இருந்தால் மட்டும் போதாது. அது மனதுக்கும் உடலுக்கும் இதமாக இருக்க வேண்டும். தரம் நிர்ணயிக்கும் ஆணையத்தின் அங்கீகாரம் ஐ.எஸ்.ஐ முத்திரை உள்ளதா என்று கவனிக்க வேண்டும். பிரபலமான மற்றும் மக்களின் ஆதரவைப் பெற்ற பொருட்கள் பொதுவாக போலிகள் தயாரிப்பில் சிக்குகின்றன. இத்தகைய பொருட்கள் வாங்கும்பொழுது மேலும் கவனம் செலுத்த வேண்டும்.\n“ஏமாற்றாதே ஏமாறாதே“ என்பதில் அர்த்தம் புதைந்திருக்கிறது. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் தழைப்பார்கள். அதிக வட்டி என்று முதலீட்டாளர்களை ஈர்த்து முடிவில் ஏமாற்றப்பட்டு பல வழக்குகள் பதிவாயின. நாட்டில் இத்தகைய மோசடி அதிகமாக உள்ள மாநிலம் தமிழகம். சுமார் 10 லட்சம் முதலீட்டாளர்கள் தங்களது பணத்தை இழந்துள்ளார்கள். இழந்த பணம் சுமார் ரூபாய் 3000 கோடி. இவ்வளவு நடந்த பிறகும் ஏமாறுபவர்கள் ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.\nமேல்நாட்டு பொருட்கள் மீதுள்ள மோகம் இன்றும் குறைந்தபாடில்லை. மேலைநாடுகள் அல்லது அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டது என்ற முத்திரை இருந்தால் கண்ணை மூடி வாங்குகின்றனர். மக்களின் இந்த மனநிலையை வைத்து போலிப் பொருட்கள் மேலை நாடுகளில் தயாரிக்கப்பட்டதாக முத்திரை குத்தப்பட்டு விற்பனைசெய்யப்படுகிறது. அழகு சாதனப் பொருட்கள், சோப்பு, தைலம், வாசனைப் பொருட்களில் போலிகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். ட்ரேட் மார்க் – வணிகக் குறி சட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் முதல் அறிக்கைகளின் பேரில் காவல்துறை நடவடிக்கை எடுக்கிறது. காவல்துறைக்கு இருக்கும் வேலைப்பளுவில் இத்தகைய குற்றங்களைப் பற்றி தகவல் கொடுத்தால்தான் நடவடிக்கை எடுக்க முடியும். அவர்களாக சென்று கண்டுபிடிப்பது வெகு சில வழக்குகளே.\nகொடுங்கையூரில் 1998 ஆம் வருடம் தீவிரவாதிகள் நடமாட்டம் பற்றிய தகவலில் ஏராளமான வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன. இப்போது போலி மருந்து வகைகள் சிக்கியுள்ளன. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட் துரித நடவடிக்கையில் சந்தேகத்தின் அடிப்படையில் ஏராளமான மருந்துவகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. காலாவதியான மருந்து வகைகள் உட்கொள்வதால் மருந்தின் பலன் குறைவாக இருக்கும் வேறு பாதிப்பு இருக்காது என்ற தவறான எண்ணம் மக்களிடம் உள்ளது. இத்தகைய மருந்துகள் உடம்பிற்கு தீராத தீங்கு இழைக்கும் என்பதை உணர வேண்டும்.\nஐக்கிய நாடுகளின் உலக சுகாராத அமைப்பு போலி மருந்து வகைகள் மற்றும் காலாவதியான மருந்துகள் அதிகமாக நடமாடும் நாடு இந்தியா என்று தனது ஆண்டறிக்கையில் கூறியுள்ளது. இத்தகைய மருந்து வகைகளின் புழக்கத்தின் மதிப்பு ஆண்டொன்றுக்கு சுமார் 5000 கோடி ரூபாய் என்று மதிப்பிட்டுள்ளது. இது இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்து வகைகளின் வியாபாரத்தில் 20 சதவிகிதம் ஆகும். உலகில் புழக்கத்தில் இருக்கும் போலி மருந்துவகைகளில் 35 சதவிகிதம் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன என்பது பெருமைக்குரியது அல்ல. ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் உலகின் 23 சதவிகித போலி மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.\nமருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் சட்டம் 1940, திருத்திய சட்டம் 1982ல் போலி மருந்து செய்தலுக்கு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. வேறு ஒரு மருந்து போல தோற்றம் கொடுக்க போலி லேபிள்கள் முத்திரைகள் பொருத்தப்பட்டு அசல் போன்ற தோற்றத்தோடு தயார் செய்தல் இந்த சட்டத்தில் அடங்கும். உலக அளவில் போலி மருந்துகள் நடமாட்டத்தின் மதிப்பு 20 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். ஆசிய நாடுகளான பிலிப்பைன்ஸ், வியட்நாம், கம்போடியா போன்ற நாடுகளில் போலி மருந்துகளால் பலர் உயிரிழந்துள்ளனர். நைஜீரியாவில் 1998ம் வருடம் மூளைக்காய்ச்சலுக்கு போலி மருந்து உட்கொண்டதால் சுமார் 2500 ஏழை மக்கள் உயிரிழந்தனர். ரஷியாவில் போலி மருந்துகள் உற்பத்தி கடந்த 10 ஆண்டுகளில் பத்து மடங்காக அதிகரித்துள்ளது.\nஇந்தியாவைப் பொறுத்தவரை போலி மருந்துகளின் உறைவிடம் வடமாநிலங்களான பஞ்சாப், அரியானா, உத்திரபிரதேசம், பீஉறார். தில்லிக்கு அருகில் உள்ள குர்கான் என்ற இடத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்து பருகிய 33 குழந்தைகள் சில வருடங்களுக்கு முன்பு பரிதாபமாக இறந்தன. அந்த மருந்தில் “டையெத்தலீன் க்ளைகால்” என்ற பொருள் கலந்திருந்ததால் குழந்தைகளின் சிறுநீரகம் செயலிழந்து மரணம் ஏற்பட்டது. இம்மாதிரி பெரியதும், சிறியதுமாக நிகழ்வுகள் நமது நாட்டில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இத்தகைய குறைபாடுள்ள மருந்து வகைகளால் இந்தியாவில் நாளொன்றுக்கு 10 லட்சம் மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என கணக்கிடப்பட்டுள்ளது.\nபோலி மருந்துகள், காலாவதியான மருந்துகள் நடமாட்டம் குறித்தும் கலப்பட மருந்துகள் பற்றியும் போதுமான விழிப்புணர்வு பொதுமக்களிடம் ஏன் மருத்துவர்கள் மத்தியில் இல்லை என்பது வேதனைக்குரியது. தில்லி, அரியானா மாநிலங்களில் அவ்வப்போது பறிமுதல் செய்யப்படும் போலி மருந்துகள் மத்திய ஆசிய நகரங்களிலிருந்து கடத்தப்பட்ட�� வந்துள்ளது என்று தெரிகிறது. அரியானாவில் உள்ள ‘பதிண்டா’ என்ற இடம் போலி மருந்துகள் தயாரிப்பின் புகலிடம் இராஜஸ்தான் மாநிலத்தில் அருகில் உள்ளது. இத்தகைய போலி நிறுவனங்களை கண்காணிக்கவும், பதிவாகிய தயாரிப்பாளர்கள் முறையாக தரமான மருந்துவகைகள் தான் தயாரிக்கின்றனரா என்பதை தணிக்கை செய்யவும் மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமக்களது பொதுநலன் பேணுவது மிக முக்கியமான பொறுப்பு. போலி மருந்துகளால் பாதிக்கப்படுபவர் ஏழை மக்கள். சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்றாலும் இருக்கும் சட்டத்தை சரிவர அமல்படுத்தவேண்டும். ஊழலின்றி அவரவர் நிலையில் பணிகளை முனைப்புடனும் நேர்மையாகவும் செய்தால் இத்தகைய பிரச்சனைகள் எழ வாய்ப்பில்லை.\nமக்கள் சேவையே மகேசன் சேவை என்பது ஆன்றோர் வாக்கு. மக்களுக்கு சென்றடையும் அரசுப் பணி தெய்வீகப்பணி என்றால் ஐயமில்லை. அரசுப் பணிகளை நுகரும் மக்கள் தமக்குக் கிடைக்க வேண்டிய பலன் சரியாக கிடைக்காவிட்டால் முறையிட வேண்டும். உலகெங்கும் மனித உரிமைகளில் கண்ணியமும், சமத்துவமும் முக்கியமாக கருதப்படுகின்றன. பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து பாகுபடுத்தலை அறவே தவிர்த்து நியாயமான முடிவுகள் எடுக்க வேண்டும். அதனால் தான் நிர்வாகத்திற்கு முகமில்லை என்பார்கள். தரமான நேர்மையான சேவை மக்களுக்கு சென்றடைய வேண்டும். விற்பனைக்குரிய பொருளின் தரம் நிர்ணயம் செய்து வாங்குவது போல மக்கள் வரிப்பணத்தில் அரசுப்பணி புரியும் அலுவலர்கள் பணிகளும் தரமானதாகவும், மக்களுக்கு பயனுள்ளதாகவும் அமைய வேண்டும். அரசு அலுவலகங்களுக்கு முறையிடவோ, தகவலறியவோ, அரசு அளிக்கும் பயன்பெறவோ வரும் மக்கள் மற்றும் காவல் நிலையங்களில் புகார் கொடுக்கவரும் பாதிக்கப்பட்டவர் கண்ணியமாக நடத்தப்படவேண்டும். இதுவும் ஒரு முக்கியமான மனித உரிமை.\nநுகர்வோர் உரிமையும், அடிப்படை மனித உரிமை. மக்களிடம் அவர்களது உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு மிகக் குறைவு. உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை பலப்படுத்துவது நமது கடமை. ஆரோக்கியமான சமுதாயம் தழைக்கவும், ஜனநாயகத்தின் ஆளுமைபெருகவும் நுகரும் மக்களின் விழிப்புணர்வு இன்றியமையாதது.\nLabels: தட்டிக் கேட்கத் தயங்காதீர்\nஅகம்-புறம் - COP SPEAK\nகீழ் காணும் மின்னஞ்சல்களை பயன்படுத்தவும்\nவீரம் விளைத்த தீயணைப்பு வீரர்களுக்கு வீர வணக்கம்\nஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் . . . (1)\nஆல் இந்திய ரேடியோ - தமிழ்சுவை (1)\nஇந்தியாவை இணைக்கும் காவல் (1)\nஉலக நுகர்வோர் தினம் (1)\nஉல்லாசம் பொங்கும் தீபாவளி (1)\nஎனக்குள் ஒரு மனசாட்சி (1)\nஏற்றம் தரும் மாற்றம் (1)\nகவர்ச்சித் திட்டங்கள் ஜக்கிரதை (1)\nகாந்திஜிக்கு உண்மையான அஞ்சலி (1)\nகாவல் ஒரு இமயம் (1)\nகுடி மக்களாகிய நாம் (1)\nகுழந்தைகள் தான் தெய்வம் (1)\nசிலிர்க்க வைக்கும் சிக்கிம் (1)\nசுவாமி விவேகானந்தர் என்ற உத்தம புருஷ்ர் (1)\nதட்டிக் கேட்கத் தயங்காதீர் (1)\nதருமம் வெல்லும் வெல்ல வேண்டும் (1)\nதிக்குத் தெரியாத வயோதிகம் (1)\nதிக்குத் தெரியாது வீதியில் (1)\nதீவிரவாதத்துக்கு எதிராய் ஒரு தொடர் போராட்டம் (1)\nதேவை தரமான உயர் கல்வி (1)\nநல்வாக்கு நாட்டின் செல்வாக்கு (1)\nநன்றி மறப்பது நன்றன்று (1)\nநேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த தினம் 23.01.2011 (1)\nநேர்மையாளர்களை ஊக்குவிக்க வேண்டும் (1)\nபழக இனிமை – பணியில் நேர்மை (1)\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் (1)\nபுனித வெள்ளி – புத்துயுர் திருநாள் (1)\nமக்கள் துணையே மகேசன் துணை (1)\nமாமனிதர் பூர்ணம் விசுவநாதன் (1)\nமே தின சிந்தனைகள் (1)\nவிதிகள் மதிக்க மிதிக்கல்ல (1)\nவிழலுக்கு நீர் பாய்ச்சமாட்டோம் (1)\nவினை தீர்க்கும் வித்தகன் (2)\nவீரம் விளைத்த தீயணைப்பு வீரர்களுக்கு வீர வணக்கம் (1)\nவெந்து தணியுமா தீ (1)\nஜெயபிரகாஷ் நாராயணன் - 108-வது பிறந்த நாள் (1)\nஇந்த வலைப்பதிவை பின் தொடருபவர்கள்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilayurvedic.com/13748", "date_download": "2018-07-21T11:25:56Z", "digest": "sha1:XD5BK7F74C3DSXWLVIQNQ2NAMVWDKK3O", "length": 8258, "nlines": 58, "source_domain": "tamilayurvedic.com", "title": "கருவளையத்தை எளிதில் விரட்டும் மோர்!! 5 அழகுக் குறிப்புகள்!! | Tamil Ayurvedic", "raw_content": "\nHome > அழகு > கருவளையத்தை எளிதில் விரட்டும் மோர்\nகருவளையத்தை எளிதில் விரட்டும் மோர்\nகருவளையம் இப்போதெல்லாம் 16 ப்ளஸ்களிலேயே வந்துவிடுகிறது. இரவு கண் விழித்துக் கொண்டிருப்பதால், அதிக நேரம் புத்தகம் படிப்பதால், மன அழுத்தம், வயதாகும்போது, வெளிச்சம் மிகுந்த ஒளியில் தொடர்ந்து கண்கள் படும்போது என பலக் காரணங்கள் உள்ளன.\nஇறந்த செல்கள் கண்களுக்கு அடியில் குவியும்போது அங்கே கருமை படர்கிறது. அதனை போக்குவது எளிதுதான். தகுந்த பிரச்சனையை கண்டறிந்து அதனை சரி செய்ய முற்படுங்கள். கண்களுக்கு போதிய பயிற்சி தருவது மிக முக்கியம். இதனால் நரம்புகள் ஊட்டம் பெற்று ரத்த ஓட்டத்தை கண்களுக்கு அளிக்கின்றன. இது பாதிப்படைந்த செல்களை ரிப்பேர் செய்து கருவளையத்தை போக்குகின்றன.\nஅது தவிர கண்கள் ஊட்டம் பெறும் வகையில் கொலாஜன் உற்பத்தியை பெறுகச் செய்யும் சில முக்கிய பொருட்கள் இங்கே இடப் பெற்றுள்ளன. அவற்றை உபயோகித்து உங்கள் கண்களை கருவளையத்திலிருந்து பாதுகாக்கலாம்.\nஉருளைக் கிழங்கு சாறு + வெள்ளரிச் சாறு : 1 டீஸ்பூன் உருளைக் கிழங்கின் சாறுடன் 1 டீஸ்பூன் வெள்ளரிக்காய் சாறுவை எடுத்து கலந்து கண்களுக்கு அடியில் தடவுங்கள். 10 நிமிடங்கள் அப்படியே கண் மூடி படுக்கவும். பின் குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இதனால் மெல்ல உங்கள் கருவளையம் மறைந்து கண்கள் பிரகாசமாய் தோன்றும்.\nபாதாம் எண்ணெய் + தேன் : பாதாம் எண்ணெய் 5 துளிகள் எடுத்து அதனுடன் சிறிது தேன் கலந்து கருவளையத்தின் மீது தடவுங்கள். 15 நிமிடங்கள் கழித்து கழுவலாம். இது அற்புத பலன்களைத் தரும்.\nபுதினா + தக்காளி சாறு : புதினா சாறை பிழிந்து அதனுடல் தக்காளி சாற்றினை கலந்து கண்களுக்கு அடியில் தடவவும். லேசாக காய்ந்ததும் கழுவி விடவும். 10 நிமிடங்களுக்கு மேல் வைத்தால், சருமம் பாதிப்படையும். ஆகவே லேசாக காய்ந்ததும் கழுவிவிடலாம். இது போல் வாரம் 2 முறை செய்து பாருங்கள். கருவளையம் காணாமல் போய்விடும்.\nஆரஞ்சு சாறு + கிளசரின் : ஆரஞ்சு சாறி 1 ஸ்பூன் எடுத்து அதில் அரை ஸ்பூன் அளவு கிளசரின் கலந்து பஞ்சினால் நனைத்து கண்களைச் சுற்றிலும் ஒத்தி எடுங்கள். பின் பஞ்சை மேலும் சிறிது அந்த சாற்றில் நனைத்து கண்கள் மேல் வைத்திடவும். 15 நிமிடங்கல் கழித்து கழுவுங்கள். இதனால் கண்கள் பிரகாசமாய் இருக்கும். விரைவில் கருவளையம் மறைந்து விடும்.\nமோர் + மஞ்சள் பொடி : புதிய மோர் 1 ஸ்பூன் எடுத்து அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியை கலந்து கண்களுக்கு அடியில் தடவுங்கள். இதனை கண்களுக்கு அடியில் தடவி 10 நிமிடங்கள் கழித்து கழுவவும். வாரம் 3 முறை செய்து பாருங்கள். கருவளையம் கண்ணிற்கே தெரியாதபட விரைவில் போய் விடும்.\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை அழகு டிப்ஸ் \nசரும சுருக்கத்தை போக்கும் தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nகண் சுருக்கத்தை மிக விரைவில் போக்கக் கூடிய பொருட்கள் இவைதான் \nஉங்க கழுத்து கருப்பா இருக்கா அதை நீக்க இதோ சில வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnimidangal.blogspot.com/2015/10/blog-post.html", "date_download": "2018-07-21T11:59:04Z", "digest": "sha1:HYPV6ZYZI3KN5ECHE5FHGJSJXFSBUSQ7", "length": 9675, "nlines": 135, "source_domain": "tamilnimidangal.blogspot.com", "title": "ஆதிரா பார்வைகள்: வ.வே.சு அவர்களுக்குப் ‘படைப்புலகச் சிற்பி’ விருது", "raw_content": "“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு\nசெவ்வாய், 27 அக்டோபர், 2015\nவ.வே.சு அவர்களுக்குப் ‘படைப்புலகச் சிற்பி’ விருது\nஇன்று மயிலை, பாரதிய வித்யாபவனில் உறவுச் சுரங்கம், பாரதிய வித்யாபவன், கிருஷ்ணா இனிப்பகம் மூன்றும் இணைந்து நடத்திய ‘சிகரத்தைத் தொட்ட சிவசங்கரி’ நிகழ்வில் விவேகானந்தா கல்லூரியின் முன்னாள் முதல்வர் பேரா. முனைவர். வ.வே.சு அவர்களுக்குப் ‘படைப்புலகச் சிற்பி’ விருது வழங்கப் பட்டது. (மனம் நிறைந்த வாழ்த்துகள் ஐயா)\nஇந்நிகழ்வில் மருத்துவ மாமணி திரு. சொக்கலிங்கம் அவர்கள் ‘காக்க காக்க இதயம் காக்க’ என்னும் தலைப்பில் சிற்றுரை ஆற்றினார். சிற்றுரையா அது ஊசியின் காதில் ஒட்டகத்தை நுழைத்தாற் போல பெரிய பயன் தரும் சிறிய உரை.\nவாழும் பாரதி இல. கணேசன் அவர்கள் தலைமையுரை ஆற்றினார். இந்திய நிலவறையில் காசுமீரம் பாகிஸ்தான் இரண்டும் எப்படி இடம்பிடித்துள்ளது என்ற நாற்பதுகளின் வரலாற்றை, ஏசுபிரான் சிலுவையில் மறிக்கவில்லை காசுமீரத்திற்கு வந்து காயத்திற்குப் பச்சிலைகளை எல்லாம் பயன்படுத்தி மருத்துவம் செய்து பிழைக்க வைத்து விட்டனர் என்று தாம் படித்த செய்தியைப் பகிர்ந்து கொண்டார்.\nஇலக்கியம் மூலம் இந்திய இணைப்பு என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்ற வந்த வ.வே.சு. அவர்கள் சுமார் ஒரு மணி நேரம் சிறப்புரையும் சிரிப்புரையுமாகத் தந்து அரங்கத்தைத் தம் கட்டுப்பாட்டில் இருந்து இம்மியும் அசையாமல் இருக்கச் செய்தார். பேரா. வ.வே.சு. அவர்களின் உரையை ஒலிப்பதிவு செய்தேன். எப்போதும் முதல் வரிசையில் அமரும் வழக்கம் இல்லாததால் ஒளிப்பதிவு செய்ய இயலவில்லை. அந்த வருத்தத்துடன்,,,,,,,,,,\nசில நிகழ்வுகளில் ஒருவரது உரை நன்றாக இருக்கும். அல்லது இருவரது உரை நன்றாக இருக்கும். ஆனால் இன்றைய நிகழ்வில் எல்லோருடைய உரையும் சிறப்புரைதான் தொகுத்து வழங்கிய பேரா.முனை. உலகநாயகி பழநி அவர்களின் உரை உட்��ட........ இது ஒரு வரலாற்று மாலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nஅடிக்கடி மாற்றினால் ஆபத்து இல்லை.\nகஸல் காதலன் – கவிக்கோ\nவசன கர்த்தா ஆரூர் தாஸ் அவர்களுக்கு விருது\nநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலை திண்டிவனம் கிளையின் விருது வழங்குவிழா\nநெய்தலங்கானல் பைந்தமிழ்சோலையின் திண்டிவனம் கிளை துவக்க விழா\nஇது நீங்கள் பார்க்க வேண்டியதும், கருத்துப் பகர வேண்டியதும்.\nஇருளர் பெண்கள் நல அமைப்பு (2)\nஎன் பத்திரிகை எழுத்துகள் (2)\nகவிதை - தாய்மை (2)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவ.வே.சு அவர்களுக்குப் ‘படைப்புலகச் சிற்பி’ விருது\n. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalamnews.com/?p=93707", "date_download": "2018-07-21T11:52:08Z", "digest": "sha1:LYMBIDTEAUTJVI253KJJ5TXNZGG4O755", "length": 6245, "nlines": 49, "source_domain": "thalamnews.com", "title": "பாலஸ்தீன மக்களின் துயரங்களை உலகறிய செய்ய வேண்டும்.! - Thalam News | Thalam News", "raw_content": "\nஅதிகாரப்பகிர்வை ஒத்த அரசியலமைப்பிற்கு முழு ஒத்துழைப்பை வழங்க தயார் ...... பிரபாகரன் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையைத் தீர்க்கும் நிலைப்பாட்டில் இருக்கவில்லை. ...... பிரபாகரன் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையைத் தீர்க்கும் நிலைப்பாட்டில் இருக்கவில்லை. ...... அளுத்கம கலவரத்தின் சூத்திரதாரிகள் யார் என்று அறிய ராஜித சேனாரத்னவின் இரகசிய தொலைபேசி உரையாடலை கேட்டால் அறிந்து கொள்ளல்லாம்.”...... அளுத்கம கலவரத்தின் சூத்திரதாரிகள் யார் என்று அறிய ராஜித சேனாரத்னவின் இரகசிய தொலைபேசி உரையாடலை கேட்டால் அறிந்து கொள்ளல்லாம்.”.\nமரணதண்டனை விதிக்கப்பட்டு சிறைகளில் உள்ளவர்களுக்கும் தண்டனையை நிறைவேற்றவும் அமைச்சரவையில் தீர்மானம் ...... கொழும்பு – புறக்கோட்டையில் வர்த்தக நிலையம் ஒன்றில் திடீரென தீப்பரவல்./..... கொழும்பு – புறக்கோட்டையில் வர்த்தக நிலையம் ஒன்றில் திடீரென தீப்பரவல்./..... ஒஸ்டின் பெர்ணான்டோ பதவிவிலகல் ...... ஒஸ்டின் பெர்ணான்டோ பதவிவிலகல் .\nHome முக்கிய செய்திகள் பாலஸ்தீன மக்களின் துயரங்களை உலகறிய செய்ய வேண்டும்.\nபாலஸ்தீன மக்களின் துயரங்களை உலகறிய செய்ய வேண்டும்.\nஈராக், இந்தோனிஷியா, சூடான், கத்தார் போன்ற நாட்டு பிரதமர்களிடம் காஸா பிரச்சினை குறித்து எர்துகான் பேசிவருகிறார்.\nகாஸா பி���ச்சினைக்கு ஒரு அமைதி நிலைபாட்டை முன்னெடுக்க இஸ்லாமிய நாடுகள் ஒத்துழைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.\nஜெர்மன் அதிபர் அங்கேலாவுடன் தொலைபேசிய உறையாடிய எர்துகான் காஸாவின் தற்போதைய பதட்டமான சூழ்நிலையை எடுத்துரைத்தார்.\nபாலஸ்தீன ஆர்ப்பாட்ட காரர்களுக்கு எதிரான இஸ்ரேலிய தாக்குதல் மிகவும் வெட்க கேடானவை என்று ரஷ்ய அதிபர் புடினுடன் பேசிய போது தெரிவித்தார். மேலும் மே 18 தேதி இஸ்தான்புல்லில் நடக்கவிருக்கும் OIC மாநாட்டிற்கும் அவருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.\nஇந்தோனிஸியா மற்றும் சூடான் பிரதமர்களிடம் போனில் பேசிய எர்துகான் எல்லைப்பகுதியில் நடந்த கொட்டுர தாக்குதல் குறித்து விவரித்தார். மேலும் இஸ்தான்புல்லில் நடக்கவிருக்கும் OIC மாநாட்டில் இது குறித்தும், அமெரிக்காவின் ஜெருஸல ஆக்கிரமிப்பு குறித்தும் ஆலோசிக்கப்படும் என்பதனையும் தெரிவித்தார்.\nமேலும் ஜோர்டான் மன்னர் அப்துல்லாஹ், மலேசிய பிரதமர், சவுதி மன்னர்களிடம் பேசிய எர்துகான் பாலஸ்தீன மக்களின் துயரங்களை உலகறிய செய்ய வேண்டும் என்றும், நடக்கவிருக்கும் OIC மாநாட்டில் இதுகுறித்து ஒரு உறுதியான தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என்றும் கூறினார்.\nமஹிந்தையுடன் காலை தேநீர் சந்திப்பு .\nபொது மக்களால் “கல்முனை நகரமண்டபம் முற்றுகை” .\nமகிந்த அணியுடன் ,தமிழ் ,முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanjoor-vanjoor.blogspot.com/2013/04/blog-post_24.html", "date_download": "2018-07-21T11:56:38Z", "digest": "sha1:FZDYTHJ53XMLNO7K3PJEIBTGA26LCFMT", "length": 70825, "nlines": 363, "source_domain": "vanjoor-vanjoor.blogspot.com", "title": "***வாஞ்ஜுர்***: பழிவாங்கப்பட்ட சஞ்சய்தத் தீவிரவாதியா? எது உண்மை? எது நீதி?", "raw_content": "\nசுவைத்தேன் - தொகுத்தளித்தேன் - சுவையுங்கள். வருகையாளரே வருக இங்குள்ள அனைத்து பதிவுகளையும் படித்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளுவதுடன் மீண்டும் மீண்டும் வருமாறு அன்புடன் அழைக்கிறேன்.\nஅஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்.- (உங்கள் மீது சாந்தி விழைகிறேன்.)\nவாஞ்ஜுர் அனைத்து பதிவுகளையும் பார்வையிட‌\n***வாஞ்ஜுர்*** அனைத்து பதிவுகளும் >>> இங்கே <<< சொடுக்கி படியுங்கள்\n\"முகலாய மன்னர்கள் கோயிலை இடித்தார்கள் என்பது வரலாற்று திரிப்பு.\n“இந்தியாவில் இந்து முஸ்லிம் வேற்றுமையினால் ஏற்படுகின்ற பதட்டம் ஒரு திட்டமிடப்பட்டு திணிக்கப்பட���ட வரலாறு ஆகும்.\nஇந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்கள் முஸ்லிம் அல்லாத மக்களை வெறுப்போடு நடத்தினார்கள் என்றும்,\nஇந்து மத கோட்பாடுகளுக்கு எதிராக இருந்தார்கள் என்றும்,\nகஜினி முஹம்மத் சோமநாதர் கோயிலை இடித்தார் என்றும்\nபல்வேறு செய்திகள் உண்மைக்கு புறம்பாக வரலாற்றில் திரித்து எழுதப்பட்டு உள்ளன.\nமுகலாய மன்னர்கள் இந்து மக்களை கொடுமைபடுத்தியதாக வேண்டுமென்றே திரித்து கூறிய திட்டமிடப்பட்ட வரலாற்று சதி\" என்று\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி\nமக்களை பிளவுபடுத்துகிறது மீடியா. \"நீதிபதி மார்கண்டேய கட்ஜு\"\nஒரு ஊரில் குண்டு வெடித்தால் போதும். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்‘குண்டு வைத்தது நாங்கள்தான்என்று இந்தியன் முஜஹிதின் கூறுகிறது‘ அல்லது ‘ஜய்ஷ் இ முகமத் அல்லது ஹர்கத் உல் ஜிஹாத் அமைப்பு கூறுகிறது‘\nஎன்று ஏதோ ஒரு முஸ்லிம் பெயரை சேனல்கள் சொல்கின்றன அதற்குள் எப்படி தெரியும் என்றால் எஸ்எம்எஸ் வந்தது, இமெயில் வந்தது என்று காட்டுகிறார்கள்.\nஎஸ்எம்எஸ், இமெயில் எல்லாம் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் அனுப்ப முடியும்.\nயாரோ ஒரு விஷமி அனுப்பியிருக்கலாம். அதை பெரிதாக டீவியில் காட்டி மறுநாள் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கும்போது என்ன ஆகிறது\nமுஸ்லிம்கள் எல்லாரும் குண்டு வைப்பவர்கள், தீவிரவாதிகள் என்று ஒரு மதத்தையே ஒட்டுமொத்த அசுரர்கள் மாதிரி சித்தரிக்கிறது மீடியா.\nஎந்த மதமாக இருந்தாலும் 99 சதவீதம் பேர் நல்லவர்கள் என்பதுதான் உண்மை.\nமதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த மீடியா வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன்.\nநிச்சயமாக இது நாட்டு நலனுக்கு எதிரானது.\nமீடியா வேண்டுமென்றே மக்களுக்குள் பிளவை உண்டாக்குவதாகவா சொல்கிறீர்கள்\nகுண்டு வெடித்த சிறிது நேரத்தில் எஸ்எம்எஸ் வந்தது இமெயில் வந்ததது\nஎன்பதை சாக்கிட்டு ஒரு மதத்தையே வில்லனாக மீடியா சித்தரிக்கும்போது அதற்கு வேறென்ன அர்த்தம் கொடுக்க முடியும்\n**************** அறிந்திராத உண்மைகளை கேட்டு சிந்தியுங்கள்.கீழே உள்ள‌ சுட்டிகளைசொடுக்கி ப‌டிக்க‌வும்.\n1.நமது மீடியாக்களின் வண்டவாளங்கள் தண்டவாளத்திலே.\n2. தீவிரவாதம் முஸ்லீம்களின் தனிஉடைமையா\nஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி ஒழு செய்யும் பொழுதும் கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, ��ிடரி, கால்கள் சுத்தமாகி\nஉட‌ற்சுகாதார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து என்ப‌தை சிந்தித்தீர்க‌ளா\nஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால் அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.\nஇதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.\nசுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை, உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தொழுகை தன்னகத்தில் கொண்டது.\nஐவேளை தொழுகையின் மூல‌ம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாத‌ய‌ சூழ்நிலைக‌ளிலேயே மூழ்கி கிட‌ந்திடாம‌லும்\nஇறைவ‌னிட‌ம் தொட‌ர்பை ச‌ற்றும் தொய்வில்லாம‌ல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்ப‌த‌ற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா \nஉலகின் அத்தனை முஸ்லீம்களும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.\nஉலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற\nதொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,\nநெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய‌ சஜ்தா செய்யும்பொழுது\nநம் உடலுக்கு பூமியின் மூலமாக பல சூட்சுமமான நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா\nஉடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பல பலன்களையும் பெற்று விடுகிறார்.\nபிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து\n\"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள்.\nஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது '\nஇதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.\nதொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் \"பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்.\"\nதொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முய‌ற்ச்சி அல்ல இது.\nதொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.\nதொழும்போது இறைவ‌னிட‌ம் பேசுகிறீர்க‌ள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவ‌ன் உங்க‌ளிட‌ம் பேசுகிறான்.\nநமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை. தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே. வாஞ்சையுடன் வாஞ்சூர்.\n மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… அனைத்திடத்திலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் ஒரே சீரிய செயல். ஓ மானுடனே சிந்திப்பாயா உள்ளத்தை திறக்கும் காட்சிகள். சற்றே சிந்தியுங்கள். பார்ப்ப‌வை எல்லாம் நதியில் ஒரு துளிதான். அகிலஉலக பிரஜைகளான‌ முஸ்லீம்களே கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் . அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல் அரிதான விடியோக்கள் காண‌த்த‌வ‌றாதீர்க‌ள். >>>*** இங்கே*** <<< *********\nமுஸ்லிம்களுக்காக யார் குரல் கொடுக்கிறார்களோ அவர்களின் குரல்வளை நெரிக்கபடுகின்றது என்பதற்கு இதை விட பெரிய உதாரணம் தேவை இல்லை.\nஇந்தி படவுலகில் முடிசூடா மன்னர்களாக சுனில்தத் மற்றும் அவரது மகன் சஞ்சய்தத் இருவரும் திகழ்ந்தார்கள்.\nசுனில்தத் அரசியலில் இறங்கி ஓய்வு பெரும் நேரம் மகன் இந்தி சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தார். இவர் நடித்த கல்நாயக், ஜாஜல், சடக் போன்ற ஹிந்தி படங்கள் மிகபிரபல்யம் ஆனவை. இன்றைய நிலை: மும்பை நரிமன் பாயிண்ட்யில் உள்ள சிபிஐ அலுவுலகத்திற்கு ஏறி இறங்குவதுதான் இந்த பிரபல்யங்களின் இன்றைய அவலநிலை.\nமும்பை கலவரம்: 1992 டிசம்பர் 6 தேசமே பெரும் கொந்தளிப்பில் இருந்��� நேரம், உச்சநீதி மன்றத்தின் உத்தரவையும் மீறி பாபர் மசூதி இடிக்கப்பட்டது.\nஇதை தொடர்ந்து இந்தியாவின் வர்த்தக தலை நகரான மும்பையில் சிவசேனா மற்றும் ஹிந்துத்துவா அமைப்பு பெரும் கலவரத்தை நடத்தியது. இதில் ஏறக்குறைய 2000க்கும் அதிகமான முஸ்லிம்கள் எரித்தும், வெட்டியும் படுகொலை செய்யப்பட்டனர்.\nமனித நேயம்: 2 மாதங்கள் நடந்த தொடர் கலவரத்தை கண்டு மனித நேயம் கொண்ட பலர் கவலை கொண்டனர். அதில் சுனில்தத்தும் ஒருவர். இவர் சிறுபான்மை முஸ்லிம் மக்களுக்கு எதிராக நடத்தப்படும் கலவரத்தை நிறுத்த பல்வேறு முயற்ச்சிகளை மேற்கொண்டார்.\nஉண்ணாவிரதம்: பால்தாக்ரே தலைமையில் இயங்கும் சிவசேனா, மற்றும் ஹிந்துத்துவா அமைப்பினர் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக நடத்திய கலவரத்தை நிறுத்த வலியுறுத்தி சுனில்தத் மும்பை விதான் சவுத் என்கிற இடத்தில் தைரியமாக உண்ணாவிரதம் இருந்தார்.\nஅரசுக்கு நெருக்கடி: MPயும் நடிகருமான சுனில்தத்தின் உண்ணாவிரதம் மத்திய, மாநிலத்தை ஆண்ட காங்கிரஸ் கட்சிக்கு கடும் நெருக்கடியை உண்டாக்கியது. தனது கட்சியின் உள்ள நடிகர் மற்றும் பிரபல்யமான MP ஒருவரே தங்களது ஆட்சிக்கு நெருக்கடி கொடுப்பதை நரசிம்மராவ் தலைமையில் நடந்த காங்கிரஸ் (ஹிந்துத்துவா) ஆட்சி விரும்பவில்லை.\nரகசிய கூட்டு: காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா, சிவசேனா போன்ற கட்சிகள் பெயரளவில்தான் வேறு பட்ட கட்சிகளே தவிர செயல்பாடுகளில் ஒரே சிந்தனை படைத்த இரட்டையர்களே . பாபர் மசூதியை இடிக்க பிரதமர் நரசிம்மராவ் (காங்கிரஸ்) ஹிந்துத்துவா இயக்கங்களுக்கு பச்சை கொடி காட்டி இருந்தார். பாபர் மசூதியை இடித்து விட்டு அதில் ராமர் கோவில் கெட்ட வேண்டும் என்பதே நரசிம்மராவின் எண்ணமாக இருந்தது.\nமாநில காங்கிரஸ்: மகாராஷ்டிரா மாநிலத்தை பொறுத்த வரையில் காங்கிரஸ் கட்சி சிவசேனாவின் மறு உருவமாகவே செயல்பட்டது என்றே சொல்லலாம். தொடர்ந்து 2 மாதங்கள் நடந்த கலவரத்தை தடுத்து நிறுத்த ஆளும் மத்திய, மாநில காங்கிரஸ் அரசுகள் உறுப்படியாக எதுவும் செய்திருக்கவில்லை. இதனை கண்டு மனம் வெறுத்து போனதாலேயே சுனில்தத் கலவரத்தை நிறுத்த நாடவடிக்கைகள் எடுக்க கோரி உண்ணாவிரதம் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகலவரம் நிறுத்தப்பட்டது: எம்பியும், நடிகருமான சுனில்தத்தின் உண்ணாவிர���்திற்கு மக்கள் ஆதரவு பெருகியது. தமிழக சினிமா துறையினர் போலல்லாமல் மக்கள் பிரச்சனைகளுக்கு மும்பை திரை துறையினர் ஆதரவு நல்கினர். சுனில்தத்தின் உண்ணாவிரதம் காரணமாக ஏற்ப்பட்ட நெருக்கடி காரணமாக கலவரம் நிறுத்தப்பட்டது.\nசுனில்தத் வழங்கிய நிவாரணம்: மும்பை கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு தேவையான மருத்துவ உதவி மற்றும் உணவு பொருட்களை கொடுத்து உதவினார். இவரது இந்த உதவிகளை கண்டு ஹிந்துத்துவா சக்திகள் இவர் மீது தீரா பகை கொண்டது.\nதிசை திரும்பிய கலவரம்: இவரது உண்ணாவிரதத்தால் கலவரம் முடிவுக்கு வந்தது. ஆனால் கலவரத்தை நிறுத்த உதவி செய்ய உண்ணாவிரதம் இருத்தவர்களை நோக்கி கலவரம் திசை திரும்பியது. பொலிவுட் பிரபலங்கள் வசித்து வந்த ஜூகு பீச் பகுதியின் பாதுகாப்பு கேள்வி குறியானது.\nகொலை மிரட்டல்: இந்நிலையில் சுனில்தத்தின் குடும்பத்திற்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வந்தது. காங்கிரஸ் எம்பியான இவர் மாநில மற்றும் மத்திய அரசிடம் தனக்கு பாதுகாப்பு அளிக்கும் படி வேண்டினார். இவரது உண்ணாவிரத நடவடிக்கையால் இவர் மேல் சிவசேனையும் அதன் ஆதரவு காவல் மற்றும் உளவு துறையினரும், மத்திய, மாநில அரசுகளும் விரோதம் கொண்டிருந்தன. அதனால் இவரது குடும்பத்தை பாதுகாக்க ஒரு போலீசை கூட அவர்கள் அனுப்பிவைக்க வில்லை.\nவீடு முற்றுகை: இந்நிலையில் ஒருநாள் இரவு சிவசேனை மற்றும் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் சுனில்தத்தின் வீட்டை சுற்றி வளைத்தனர். அந்த தருணத்தில் ராணுவத்தில் வேலை செய்யும் அவரது நெருங்கிய நண்பர் ஒருவர் தனது சக ராணுவ நண்பர்களோடு அவருக்கு பாதுகாப்பு கொடுத்தார். இல்லையேல் குஜராத் இனப்படுகொலையில் கொல்லப்பட்ட காங்கிரஸ் எம்பி இஹ்சான் ஜப்ரியின் நிலைமையே இவருக்கு ஏற்ப்பட்டிருக்கும்.\nசஞ்சய்தத் செய்த தவறு: சுனில்தத்தின் மகன் சஞ்சய்தத் தனது குடும்பத்தினருக்கு நிலவி வரும் பாதுகாப்பு அற்ற சூழலை கண்டு மனம் வருந்தினார். இந்நிலையில் சஞ்சய்தத்தின் நெருங்கிய நண்பர்களான மும்பை தயாரிப்பாளர்கள் இருவர் எ.கே 56 ரக இயந்திர துப்பாக்கியை இவரது குடும்பத்தின் பாதுகாப்பு கருதி கொடுத்து உதவுகின்றனர். வேறுவழியின்றி இதை பெற்று கொண்டதுதான் இவர் செய்த தவறு.\n: சஞ்சய்தத் ஒன்றும் ஆயுத வியாபாரி இல்லை. அந்த துப்பாக்கியை அவர் உபோயோகப்படுத்தவும் இல்லை. அவர் பெயரில் இதுவரை ஒரு கேஸ் கூட இருந்ததில்லை. அவரது வீட்டை ரைடு செய்த போலீஸ் அங்கிருந்து இந்த துப்பாக்கியை கைப்பற்றவும் இல்லை. ஆனால் இந்த துப்பாக்கி அவரிடம் இருந்தது என்கிற சாட்சியை வைத்து மட்டுமே அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது.\nசூழ்ச்சியான முறையில் கைது: இந்த பிரச்சனைகள் நடக்கும் பொழுது நடிகர் சஞ்சய்தத் மொரீசியஸ் தீவில் படபிடிப்பில் இருந்தார். இவருக்கு போன் செய்த மும்பை போலீஸ், நீங்கள் மும்பை வரை வந்து உங்கள் வசம் துப்பாக்கி இருந்தததை ஒத்துக்கொண்டால் போதும், உங்கள் மீதுபெட்டி கேஸ் போட்டு விட்டு விடுவோம் என்று பொய்யாக வாக்குறுதி கொடுத்து அழைத்து பின்னர் கைது செய்தனர்.\nதிட்டமிட்டு பொய் வழக்குகள்: சஞ்சய்தத் மீது அனுமதி இன்றி ஆயுதம் வைத்திருந்தார் என்கிற ஒரு குற்றத்திற்காக மட்டுமே வழக்கு தொடர முடியும். அது கூட அவர் தனது குடும்பத்தினரின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்கிற நிர்பந்தத்தின் காரணமாக அதை செய்தார். ஆனால் மும்பை பால்தாக்ரே ஆதரவு உளவுத்துறையோ இவரை குண்டு வெடிப்பு மற்றும் பல்வேறு வழக்குகளில் தொடர்பு ஏற்படுத்தி தடாவில் கைது செய்தது.\nபழிவாங்கப்பட்ட சஞ்சய்தத்: மும்பை நகரமே பால்தாக்ரேயின் அடாவடி இனவாத, மாதவாத ஆக்டோபஸ் கரங்களுக்குள் சிக்கி தவித்தது. கலவரத்தை நிறுத்திய குடுப்பத்தை அலைகழிக்க பால்தாக்ரேயும், உளவுத்துறையும் செய்த சதியே இந்த பொய் வழக்குகள். இவரது தந்தை ஆளும் காங்கிரஸ் எம்பியாக இருந்த பொழுதிலும் மத்திய, மாநில அரசுக்கு நெருக்கடி கொடுத்ததால் பழிவாங்கப்பட்டனர்.\nஜாமீன் மறுப்பு: இவரது வழக்கு நீதிபதி பட்டேல் இடம் ஜாமீனுக்கு வந்தது. பால்தாக்ரேவின் ஆதரவாளரான இவர் சஞ்சய்தத்தின் ஜாமீனை மறுத்தார். இதனால் இவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைகின்றனர். இந்நிலையில் இவர் 14 மாதங்கள் ஜெயிலில் கழித்தார். MP மற்றும் பெயரும் புகழும் படைத்த நடிகர் சுனில்தத்தால் கூட தனது மகனை காப்பாற்ற முடியவில்லை.\nபால்தாக்ரேயிடம் சரண்: மகனை வெளியே எடுக்க வழி தெரியாமல் சுனில்தத் பால்தாக்ரேயிடம் சரண் அடைகிறார். இதற்கு பலன் கிடைத்தது. இதுநாள் வரை சஞ்சய் தத்துக்கு ஜாமீன் மறுத்து வந்த நீதிபதி பட்டேல், காலை, மாலை காவல் நிலைய கையெழுத்து, மும்பையை விட���டு வெளியேற கூடாது என்கிற கண்டிசன் அடிப்படையில் இவருக்கு ஜாமீன் வழங்கினார்.\nபுதிய நீதிபதி: சஞ்சய்தத் வழக்கில் புதிய திருப்பமாக வந்தார் நிதியரசர் பிரோமோதத். இவர் சஞ்சய்தத்தின் வழக்கின் உண்மை நிலைககளை ஆராய்ந்து இவர் மீது சுமத்தப்பட்ட பொய்யான தடா மற்றும் வழக்குகளில் இருந்து இவரை விடுவித்து இவருக்கு முழுமையான் ஜாமீன் வழங்கினார். இப்பொழுது இவர் மீது ஆர்ம் ஆக்ட் படி தொடரப்பட்ட வழக்கு மட்டுமே நிலுவையில் உள்ளது.\n: இந்நிலையில் இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் இவருக்கு விதிக்கப்பட்ட 5 வருட கால தண்டனையில் இவர் இன்னும் 3 வருட காலங்களை மட்டும் அனுபவித்தால் போதும் என்று கூறி இருக்கிறது. தங்களது உயிருக்கு பாதுகாப்பு அளிக்க மறுத்த மத்திய, மாநில அரசுகளின் நிர்பந்தத்தால் ஒரு குடிமகன் வெறிபிடித்த பெரும் கூட்டத்திடம் இருந்து தனது குடும்பத்தை பாதுகாத்து கொள்ள துப்பாக்கி வைத்ததற்கு 5 வருடங்கள் சிறைதண்டனையா\nஇறந்து போன நீதி: மும்பை கலவரத்திற்கு காரணம் பால்தாக்ரே மற்றும் சிவசேனா தான் என இந்த படுகொலைகள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஸ்ரீ கிருஷ்ணா கமிஷன் தனது அறிக்கையில் குறிப்பிட்டது. இருந்தும் பால்தாக்ரேக்கு யார் தண்டனை கொடுத்தார்கள்\nபால்தாக்ரே சொன்னார் தன்னை கைது செய்தால் மும்பை நகரமே பற்றி எறியும் என்றார். கடைசியில் அவர் மரணித்ததும் அவரது உடலுக்கு தேசிய கொடியை போர்த்தி இந்தியா அறிவிக்கப்படாத இந்து தேசம் என்பதை நிரூபித்தார்கள்.\nகவலையான செய்தி: சுனில்தத் சிறுபான்மை முஸ்லிம் மக்களுக்கு மனிதாபிமானத்தோடு உதவ போய் பெற்ற துன்பங்கள்தான் இவை அனைத்தும். இதை புரிந்து கொள்ளாத சில முஸ்லிம்கள் இவரை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்ற கருத்துக்கு எதிராக பேசியும், எழுதியும் வருகின்றனர். முஸ்லிம்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் சுனில்தத் உங்களுக்கு உதவியதாலேயே அவரது மகன் சஞ்சய்தத் சிறை தண்டனை பெற்றார். இதை புரிந்து கொள்ளாமல் அவருக்கு எதிராக பேசுவதும் எழுதுவதும் மனிதாபிமானம் அற்ற செயல்.\n*ஆயிரம் குற்றாவாளிகள் விடுதலை செய்யப்பட்டாலும் பரவாயில்லை ஒரு நிரபராதி தண்டிக்கப்பட கூடாது* (நீதி மொழி). ஆனால் சஞ்சய்தத் விசயத்தில் மும்பை கலவரத்தை நடத்திய பால்தாக்ரே மற்றும் ஹிந்துத்துவா குற்றாவளிகள் தப்பிக்க விடப்பட்டு நிரபராதியான சஞ்சய்தத் தண்டிக்கப்படுள்ளார்.\nநன்றி: தேஜஸ் மலையாள நாளிதழ்.\nLabels: அரசியல், இந்து பயங்கரவாதம், இந்துத்துவா, சமூகம், முஸ்லீம்\nPART 1. பாவப்பட்ட முஸ்லிம் பலி ஆடுகள்\nSep 8 2006 - 37 முஸ்லிம்கள் பலி. கைது செய்யப்பட்டவர்கள் - சல்மான் பார்சி, பாருக் இக்பால், ரயீஸ் அஹமத், நூருல் ஹுதா, ஷபீர்\n.ஏ.டி.எஸ். விசாரணையில் உண்மை குற்றவாளிகள் ஹிந்த்துத்துவ தீவிரவாதிகள்\nFeb 18 2007 - 68 பேர் பலி, அதிகமானோர் பாகிஸ்தானியர் என்று குற்றம் சுமத்தப்பட்டது - (லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ் முகம்மத்)\nசி.பி.ஐ. விசாரணையில் உண்மை குற்றவாளிகள் – ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள்\nMay 18 2007 - 14 முஸ்லிம்கள் பலி. கைது செய்யப்பட்டவர்கள் - 25 முஸ்லிம்கள் குற்றவாளிகளாக. 80 முஸ்லிம்கள் சந்தேகத்தின் அடிப்படையில்.\nசீ.பி.ஐ. விசாரணையில் உண்மை குற்றவாளிகள்- ஹிந்துத்துவ தீவிரவாதிகளான சந்தீப்டாங்கே, ராம்சந்திர கல்சங்கரா, லோகேஷ்சர்மா\nஅஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு :\nOct 11 2007 - 3 முஸ்லிம்கள் பலி. குற்றம் சுமத்தப்பட்டது - லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ் முஹம்மத்சி.\nபி.ஐ., ஏ.டி.எஸ். விசாரணைகளில் உண்மை குற்றவாளிகள் - ஹிந்துத்துவ தீவிரவாதிகளான தேவேந்திர குப்தா, சந்திரசேகர், பிரசாத், அனில் ஜோஷி.\nSep 29 2008 - 7 பேர் பலி. குற்றம் சுமத்தப்பட்டது - இந்திய முஜாஹிதீன்கள்.\nஏ.டி.எஸ். விசாரணையில் உண்மை குற்றவாளிகள் - அபினவ் பாரத் மற்றும் ராஷ்ட்ரிய ஜாக்ரன் மன்ச் ஆகிய ஹிந்துத்துவ தீவிரவாதிகள்.\nJun 4 2008. ஹிந்துத்துவ தீவிரவாத இயக்கங்களான ஹிந்து ஐங்காகிருதி சமீதி, சனாதன் சன்ஸ்தா. ‘ஜோதா அக்பர்’ என்ற முஸ்லிம் சம்பந்தப்பட்ட ஹிந்திப் படத்தை எதிர்த்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு.\nAug 2008இரு இடங்களிலும் குண்டு தயாரிக்கும் சமயத்தில் வெடித்து 4 ஹிந்துத்துவ பயங்கரவாதிகள் பலி.\nOct 16 2009. குண்டு வைக்கும் முயற்சியில் சனாதன் சன்ஸ்தா என்ற ஹிந்துத்துவ தீவிரவாதிகள் 2 பேர் பலி\nPART 2. பாவப்பட்ட முஸ்லிம் பலி ஆடுகள்\nதமிழ்நாட்டில் தென்காசி குண்டுவெடிப்பு :\nதென்காசியில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் குண்டு வெடித்தது. தாடியும், தொப்பியும் தடயங்களாக விட்டு சென்று முஸ்லிம்களின் மேல் பழியைப் போட முயன்ற இந்து முன்னணி பயங்கரவாதிகளை வளைத்து பிடித்தது தமிழக காவல் துறை.\nமேலும் ராம சேனா என்ற அமைப்பி���் ப்ரவீன் முத்தலீக் என்பவன் முஸ்லிம்களின் மேல் செயற்கையாக மதக்கலவரத்தை உருவாக்க விலை பேசி, குண்டு வைப்பது மட்டும் எங்கள் கலாச்சாரமல்ல; கலவரங்களை செயற்கையாக உருவாக்கி முஸ்லிம்களை கருவறுப்பதும் எங்களது கைவந்த கலை தான் என்பதை உலகத்திற்கு புரிய வைத்தான். கேமராவை மறைத்து வைத்து அவனிடம் ரகசியமாகவும் நைச்சியமாகவும் பேசிய போது கலவரம் நடத்த பேரம் பேசி விலை நிர்ணயம் செய்த அயோக்கியத்தனம் வெளியுலகிறகு கசிந்தது.\nஇன்னும், ஹைதராபாத்தில் மாட்டுக்கறியை கோவிலில் வீசி விட்டு அந்தப் பழியை முஸ்லிம்களின் மேல் போட்டு கலவரத்தை தூண்ட நினைத்த காவி தீவிரவாதி கைது செய்யப்பட்டதும்...\n(இதே யுக்தி மதுரையிலும் முன்னோட்டமிடப்பட்டது. ஆனால் கைது செய்தது முஸ்லிம்களை)\nகர்நாடாகாவில் அரசு அலுவலகத்தில் புது வருஷ தினத்தன்று பாகிஸ்தான் கொடியை ஏற்றி, முஸ்லிம்களின் மேல் பழியைப் போட இருந்த காவி தீவிரவாதி கைது செய்யப்பட்டு பல முஸ்லிம்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டதும்..\nஇப்படியே போகும் காவி தீவிரவாதம் இல்லை சங்பரிவார் பயங்கரவாதம் நாட்டின் இறையாண்மைக்கு வேட்டு வைத்து, சமூக ஒற்றுமையை குலைத்து வரும் நிலையில் இத்தனை குண்டு வெடிப்புகளுக்கும் \"பலிகடா\" வாக்கியது முஸ்லிம்களைத் தான்.\nமுதலில் முஸ்லிம்களும் இத்தனை குண்டு வெடிப்புகளையும் செய்தவர்கள் முஸ்லிம்களே என்று நம்பி வந்தனர். அதற்கு காரணம் குண்டு வெடித்தவுடனே முஸ்லிம் அமைப்புகளை தொடர்புப்படுத்தி, முஸ்லிம்களையே குற்றவாளியாக்கி தீர்ப்பையும் எழுதி விடும் ஊடகத்தின் பாரபட்ச போக்கு.\nகாவி தீவிரவாதிகளின் குண்டு வெடிப்புகளுக்கு தங்கள் உயிரையும் வாழ்க்கையையும் பலி கொடுத்து வந்த முஸ்லிம்களின் இந்த நிலைமை, சங்பர்வார்களுக்கு மிகவும் வசதியாக போனது.\nகாவிகள் வைக்கும் குண்டுகளுக்கு அப்பாவிகள் தண்டனை பெற்றனர். இதனால் காவி தீவிரவாதம் மறைவாகவும் விரைவாகவும் வளர்ந்து வந்தது.\nஆனால், சமீபகாலமாக குண்டு வெடிப்பு வழக்குகளில் கைது செய்யப்பட்ட முஸ்லிம்கள் எல்லோரும், 10 அல்லது 15 வருடங்கள் கழித்து நிரபராதிகள் என்று நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டு வந்தனர். இவர்கள் நிரபராதி என்றால்.. உண்மை குற்றவாளி யார்\nவழக்கை தோண்டினால் வண்டி வண்டியாக காவி பயங்கரவாதத்தின் சுயரூபம் பல்லிளிக்கிறது.\nஅரசாங்கமே இலைமறை காயாக சங்பரிவாரங்களின் கொட்டங்களை கண்டும் காணாமல் இருந்து வந்தாலும், ஒரு கட்டத்தில் இந்தியாவின் இறையாண்மையைக் காக்கும் பொருட்டு, நாடாளுமன்றத்திலேயே தூக்கி போட்டு உடைத்தார்கள். காவி தீவிரவாதம் என்று ஒன்று இருப்பதாக அப்போதைய உள்துறை அமைச்சர் சிதம்பரம் ஒத்துக்கொண்டார். அதன் தொடர்ச்சியாக இப்போதைய அமைச்சர் ஷிண்டேவும், ஒரு படி மேலே போய், இந்தியாவின் பிரதான எதிர்கட்சியான பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்.ஸும் பயங்கரவாத பயிற்சியைக் கொடுத்து வருகின்றன என்ற அப்பட்டமான நிஜத்திலும் நிஜமான உண்மையை உரக்கச் சொல்லியிருக்கிறார்.\nபொய்யால் பூசி மெழுகி வந்த உண்மை தடாலென்று உடைந்ததால் குய்யோ..முறையோ என்று குதிக்கிறார்கள். இதனால் நாடாளுமன்றத்தை நடத்தவிடமாட்டோம் என்று மிரட்டுகிறார்கள்.\nபெங்களூர் குண்டு வெடிப்பு வழக்கு அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கைது கண்டிக்கத்தக்கது. எஸ்டிபிஜ கண்டனம் \nபெங்களூர் குண்டு வெடிப்பு வழக்கு அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கைது கண்டிக்கத்தக்கது வழக்கை சி.பி.ஐ க்கு மாற்ற வேண்டும்.\nஇது குறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்\nகடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூர் நகரில் பா.ஜ.க அலுவலகம் அருகே நடைபெற்ற குண்டு வெடிப்பில் பலர் காயம் அடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இதில் யாருக்கும் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது.\nஇது போன்ற சம்பவங்கள் எங்கு நடைபெற்றாலும் காவல் துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரிப்பதில்லை. முஸ்லிம்கள் அதிகமாக வாழும் முக்கிய நகரங்களை குறி வைத்தும், அங்கு வாழும் முஸ்லிம்களை குறி வைத்துமே விசாரணை நடத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.\nநடைபெற்ற சம்பவத்தால் யாருக்கு ஆதாயம் என்பதை காவல் துறையினர் ஆய்வு செய்வதில்லை. யாரையாவது கைது செய்து வழக்கை முடிக்க வேண்டும் என்பதிலேயே குறியாக செயல்படுகின்றனர்.\nகர்நாடக சட்டசபை தேர்தல நடைபெற போகும் இத்தருணத்தில் பா.ஜ.க அலுவலகத்தில் குண்டு வெடித்தால் இது பா.ஜ.க விற்கே அனுதாபத்தையும், ஆதாயத்தையும் பெற்று தரும். எனவே இச்செயலை பா.ஜ.க வை எதிர்ப்பவர்கள் செய்ய மாட்டார்கள். ஆனால் இது போன்ற எந்த கோணத்திலும் விசாரிக்காமல் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை இந்த வழக்கில் கைது செய்வதில் முனைப்பு காட்டி கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. உள்நோக்கம் கொண்டது.\nஇந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மேலப்பாளையத்தை சேர்ந்த புகாரி என்ற இளைஞர் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு விடுதலை பெற்று, தான் திருந்தி வாழ்வதோடு பல்வேறு விடுதலை பெற்ற கைதிகளின் மறுவாழ்வுக்காகவும், அவர்களின் வழக்கை உச்ச நீதிமன்றம் வரை எடுத்து சென்று நடத்துவதிலும் முன்நின்று செயலாற்றி வருபவர். இதை தடுக்கும் நோக்கத்திலேயே அவரை இந்த வழக்கில் சம்பந்தப்படுத்தி காவல்துறை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள புகாரி உட்பட அப்பாவி இளைஞர்களை விடுதலை செய்வதோடு வழக்கை சி.பி.ஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன்.\nசமீபத்திய பதிவுகள். \"க்ளிக்\" செய்து படியுங்கள்.\nசொல்லாத சோகம். யாருக்கு தெரியும் .\nதேசபக்தியை மொத்த விலைக்கு குத்தகை எடுத்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்துத்துவா கும்பல் உண்மையில் நாட்டு விடுதலைப் போராட்ட தியாகிகளுக்குச் செய்யும் துரோகங்களின் வரலாற்றை சித்தரிக்கும் பாடல்.\nநாமெல்லாம் நாட்டு வரலாற்றை புதிதாகக் கற்றுக் கொள்ளும் தேவையை உணர்ச்சி ததும்ப உணர்த்தும் பாடல்.\nமற்ற எவரையும் விட நாட்டின் விடுதலைக்காக தன்னையே அர்ப்பணித்து உழைத்த இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்.\nபொய் வழக்குகளால் சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது-சித்தி ஆலியா\nபொய் வழக்குகள் ஜோடிக்கப்பட்டு சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது. மேலும் அவர்கள் குடும்பம் நடு தெருவில் நிற்கிறது. போதும் முஸ்லிம்களை கொடுமை படுத்தியது. ********************\nஅல்லாஹ்வின் 99 பெயர்கள்.- வீடியோ\n\"முஹம்மத் - யார் இவர்\nஇத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்\n>>> *** இங்கே ***<<< சொடுக்கி படியுங்கள்\nகடைசி வரை தேடிப் பார்த்தாலும்,\nஎன் தந்தையார் தீவிர வைணவர்.”\n(தினமணி ரம்ஜான் மலர் – 2003)\n*********பெரியாரிஸ்டுகளான கலைஞரும், வீரமணியும் தவறு செய்கிறார்கள் என்பதற்காக யாரும் பெரியாரையோ அல்லது அவரின் தத்துவங்களையோ சாடுவதில்லை.\nநந்திகிராமில் எளிய மக்களின் மீது அடக்குமுறைகளை ஏவி விட்டது கம்யூனிஸ்ட் அரசாங்கம் என்பதற்காக யாரும் கம்யூனிசத்தை திட்டுவதில்லை.\nநாடு முழுவதும் குண்டு வைக்கும் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் இந்துக்கள் என்பதற்காக யாரும் இந்து மதத்தை விமர்சிப்பதில்லை.\nஆனால், இஸ்லாத்தை சரியாகப் புரிந்து கொள்ளாத முஸ்லிம்கள் செய்கின்ற அனைத்துத் தவறுகளுக்கும் இஸ்லாத்தைத் தான் காய்ச்சி எடுக்கின்றனர்.\nஇந்த ஒரு விசயத்தில் மட்டும் பெரியாரிஸ்டுகளும், கம்யூனிஸ்டுகளும், இந்துத்துவ சக்திகளும் ஒன்றுபோல் உள்ளனர்.\n*இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்* மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.\nமர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது\nஇளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்*\nஅரசின், பத்திரிக்கைகளின் அதிர்ச்சியான விஷவண்ட‌வாளங...\nஇஸ்லாத்தை கடுமையாக வெறுத்து கொச்சைபடுத்திய‌வர் இஸ்...\nஇஸ்லாத்தை கொச்சைபடுத்தி சினிமா தயாரித்தவர் இஸ்லாத்...\nஐ.நா.வின் இந்த அநாகரிக கொடுமையைக் கேட்டீர்களா\nஅமைச்சர்களின் ஒரு மதிய சாப்பாடு பில் ரூ87,020..\nமுஸ்லீம்களை உயிருடன் சுட்டெரித்தும் கற்பழித்தும் க...\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் வலைப்பதிவுகளை திரட்டும் பிற தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\nஇஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.\n***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.\nஅல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது (1)\nஇந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (11)\nஇளையாங்குடி Dr. சாகிர் உசேன் கல்லூரி (1)\nசுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (1)\nடாக்டர் சாகிர் நாயக் (2)\nமவ்லானா அபுல் கலாம் ஆசாத் (1)\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் பிற வலைப்பதிவுகளை திரட்டும் தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vedantavaibhavam.blogspot.com/2011_06_19_archive.html", "date_download": "2018-07-21T11:54:09Z", "digest": "sha1:HNHIAEAHVPBHSH5FNIAVPKF7QTDGDGF5", "length": 25214, "nlines": 174, "source_domain": "vedantavaibhavam.blogspot.com", "title": "வேதாந்த வைபவம்: June 19, 2011", "raw_content": "\nஅமரநாதம் - 2011 : பகுதி இரண்டு\nஅமரநாதம் - தொடரும் சிவகணங்கள்\nசிவனருள் பொலிந்தது... நலமே விளைந்தது.\nகுன்னூரில் இருந்து அஷ்வின்ஜி வழங்கும் நேரடி ரிப்போர்ட்.\nகுழும இறையடியார்களுக்கு என் பணிவன்பான வணக்கங்கள்.\nகடந்த பதிவில் குன்னூர் சிவனடியார்கள் நிகழ்த்தும் பத்தாவது அமர்நாத் யாத்திரை பற்றியும், புறப்படுவதகு முன்னதாக சிவனுக்கு அவர்கள் செய்த அபிஷேக பூஜைகள், மற்றும் அன்னதானம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். பவானி ரவி (குன்னூர்) அவர்கள் பலமுறை என்னை இந்த வைபவங்களில் கலந்து கொள்ள வரச் சொல்லி அன்புக் கட்டளை இட்டுவிட நானும் இந்த முறை நம்மால் அமர்நாத் போக இயலவில்லை. சிவனடியார்கள் நிகழ்த்தும் இந்த வைபவங்களில் கலந்து கொண்டு சிவனருள் பெறலாமே என்று புறப்பட ஏற்பாடு செய்தேன்.\nஜூன் ஒன்றாம் தேதி அன்றே ஜூன் இருபத்தோராம் தேதி பயணத்துக்கு நீலகிரி எக்ஸ்ப்ரசில் முன்பதிவு செய்யச் சென்றேன். காத்திருப்போர் பட்டியல் எண் ஐந்து எனனை பார்த்து சிரித்தது.\nதிரும்பி வருவதற்கு இருபத்தி இரண்டாம் தேதி மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்படும் நீலகிரி எக்ஸ்ப்ரசிலும் இதே பிரச்சினை தான்.\nஎனினும், நான் பரவாயில்லை என்று சொல்லி விட்டு பயண டிக்கட்டுகளை வாங்கிக் கொண்டேன். இறையருள் வேண்டி நின்ற எனக்கு புறப்படும் நாளான இருபத்தோராம் தேதி அன்று வெயிட் லிஸ்ட் கிளியர் ஆகி தானாகவே கன்ஃபர்ம் ஆகி இருந்தது. இறைவனின் திருவருளால் இது ஆயிற்று என்று எண்ணி மனமிக மகிழ்ந்து சிவனுக்கு நன்றி பாராட்டினேன்.\nஅது என்னவோ தெரியவில்லை. தற்போதெல்லாம் சத் சங்கங்கள் வெகு சாதாரணமாக வாய்க்கின்றன .அதுவும் இறைய��ுளின்றி நடக்காது அல்லவா\nரயில் நிலையம் சென்றதும் நான் எனது பெட்டி எண்ணையும், படுக்கை எண்ணையும் ஊர்ஜிதம் செய்து கொண்டு பெட்டிக்கு சென்றேன். எனக்கு எதிரே ஒரு சுவாமிஜி அமர்ந்திருந்தார். நல்ல உயரம், ஆஜானுபாகுவாக இருந்தார். தொப்பை எதுவும் இல்லை. முகம் அதிதேஜஸாக இருந்தது. அவருக்கு நமஸ்காரம் சொல்லிவிட்டு அவர் எதிரில் அமர்ந்தேன். உதகையில் உள்ள ஸ்ரீநாராயண குருகுல ஆஷ்ரமத்தின் சீனியர் ஸ்வாமிகளில் அவரும் ஒருவர். ரயில் புறப்படும் வரை சுவாரசியமான ஆன்மீக விஷயங்களை நிறைய என்னுடன் பகிர்ந்து கொண்டார். நான் என்னைப் பற்றி அவருக்கு அறிமுகம் செய்து கொண்டேன். அவரது பூர்வீகம் கல்கத்தா ஆனால் பிறந்து வளர்ந்தது எல்லாம் ஊட்டி தான் என்றார். ஆங்கில மீடிய பள்ளிகளில் படித்ததினால் தமிழ் பேச வராது. ஆனால் யாராவது பேசினால் தமக்கு நன்றாக புரியும் என்கிறார். அப்போது நான் ஸ்ரீநாராயண குரு எவ்வாறு தமிழ், ஆங்கிலம், மலையாளம், சமஸ்கிருத மொழிகளில் புலமை பெற்றிருந்தார் என்பதையும் தமிழில் அவர் எழுதிய பாடல்களைப் பற்றியும் அவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். வள்ளலார் பற்றிய நாராயண குருவின் பார்வைகளை சுவாமிஜி மிகவும் ச்லாகித்து பேசினார். ''வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்'' என்னும் பிற உயிரை தன உயிர் போல நேசிக்கும் பாடலை தமிழில் சொல்லி அவருக்கு விளக்கிய போது மிகவும் மகிழ்ந்தார். இவ்வாறாக அருமையான சத் சங்கத்துடன் எனது குன்னூர் பயணம் துவங்கியது. வடநாட்டுப் பக்கம் தொடர் பயணங்கள் முடித்து வரும் சுவாமிஜிக்கு ஓய்வு தேவை என்பதால் அவரிடம் ஆசி பெற்றுக் கொண்டு அவருக்கு படுக்க இடம் கொடுத்து விட்டு மேல் பெர்த்துக்கு சென்றேன். ஒன்பதரை மணியளவில் உறங்கச் சென்றேன். நல்லதொரு சத்சங்கத்தினை தந்த சிவனுக்கு நன்றி கூறி ஆராதித்து விட்டு படுத்தேன். அதிகாலை மேட்டுப்பாளையம் செல்லும் வரை நல்ல உறக்கத்தில் ஆழ்ந்தேன். காலை சுமார் ஆறு மணி அளவில் மேட்டுப்பாளையம் சென்று சேர்ந்தேன்.\nஇடுகையிட்டது Ashwinji நேரம் 7:38 PM 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: அமர்நாத் யாத்ரா, குன்னூர், பவானி இரவி\nஅமரநாதம் - 2011 - பகுதி ஒன்று\nஅமர்நாத் - தொடரும் சிவகணங்கள்....\nகடந்த ஆண்டு வைஷ்ணோதேவி, அமர்நாத் திருத்தல யாத்திரை போய் வந்த பிறகு இங்கே நான் பதிவிட்ட அனுபவங்களை தொடர்ந்து படித்து பாராட்டிய இறையடியார்களுக்கு பணிவான வணக்கங்கள்.\nகடந்த ஆண்டு (2010) அமர்நாத் யாத்திரை செல்வதற்காக பால்டால் அடிவார முகாமில் தங்கியிருந்த போது குன்னூர், ஈரோடு, கோவை பகுதிகளைச் சேர்ந்த பதினைந்து அன்பர்களை சந்தித்தேன். இருபத்தைந்து முதல் முப்பந்தைந்து வயது கொண்ட துடிப்பான சிவனடியார்களான அவர்கள் ஒன்பதாவது முறையாக அந்த சமயம் அமர்நாத்துக்கு தொடர் யாத்திரையாக வந்திருந்தார்கள். பவானி இரவி என்னும் அன்பர் (நீலகிரி-கூனூரை சேர்ந்தவர்) அவர்களை வழிநடத்தி வந்திருந்தார். அவர்களது அன்பும், ஆர்வமும், துடிப்பும் என்னை மிகவும் கவர்ந்தது. அவர்களுடன் அளவளாவிய சமயம் அவரது முகவரி செல்பேசி எண்ணைக கேட்டு வாங்கினேன். ஆனால் மிகச் சிறிய துண்டு காகிதத்தில் எழுதி வாங்கியதால் சென்னை வந்த பின்னர் என்னால் அதனைக் கண்டு பிடிக்க இயலாமல் போய் விட்டது.\nஎனது முகவரியையும் அவர்கள் பெற்றுக் கொள்ளவில்லை. அவர்களால் என்னையோ அல்லது நான் அவர்களையோ தொடர்பு கொள்ள முடியாமல் போய்விட்டது. இதனை ஒரு துர்பாக்கியமாகவே கருதினேன்.\nதொடர்பு கிட்டாமல் போனதால் அவர்களோடு சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் கிடைக்காமல் போனது. அதனால் அவர்களைச் சந்தித்த அந்த இனிய கணங்களை எனது யாத்திரை பயண அனுபவத் தொடரில் குறிப்பிட இயலாமல் போய்விட்டது.\nஆனால் கடந்த மே மாதம் முதல் வாரத்தில் வேறு ஏதோ புத்தகத்தை தேட எதை எதையோ குடைந்த போது சிறிய துண்டுக் காகிதம் கண்ணில் தென்பட பவானி இரவி (அமர்நாத் பாத யாத்திரைக் குழு) என்ற அந்தப் பெயர் என் நினைவுப் பகுதியை தூண்டி விட ''ஆஹா. கிடைத்து விட்டதே என மகிழ்ந்து பவானி இரவியை செல்பேசி மூலமாக தொடர்பு கொண்டு பேசினேன்.''\nகிட்டத்தட்ட 340 நாட்கள் கழித்து பேசியும் இரவி என்னை நினைவில் வைத்திருந்தார். இரண்டு மாதங்கள் முன்புதான் அந்த அணியினர் நேபாளம் சென்று பசுபதிநாதரையும், முக்தினாதரையும் தரிசனம் செய்து விட்டு வந்ததை தெரிவித்தார்.\nஇந்த ஆண்டு பத்தாவது முறையாக அவர்கள் ஜூன் இருபத்து மூன்றாம் தேதி அன்று சென்னையில் இருந்து டெல்லி செல்லும் தமிழ்நாடு எக்ஸ்ப்ரசில் பதிவு செய்திருந்த செய்தியைத் தெரிவித்தார். என்னையும் அவர்களுடன் கலந்து கொள்ள அழைத்தார். ஜூன் இருபது (அதாவது நான் பதிவிடும் இந்த நாள்) வரை எனது எம்.எஸ்சி. (யோகா) தீசிஸ் சப்மிஷன், வைவா போன்ற கமிட்மெண்ட்கள் இருப்பதினால் என்னால் அவர்களுடன் யாத்திரையில் கலந்து கொள்ள இயலாமல் இருப்பதினை அவருக்கு தெரிவித்தேன். அ(சி)வன் அழைக்காமல் எப்படி செல்லமுடியும்\nஇருப்பினும் பவானி இரவி என்னை இருபத்தி இரண்டாம் தேதி அன்று குன்னூரில் உள்ள சிவன் கோவிலில் சிவனுக்கு நடைபெறும் அபிஷேகம் மற்றும் பூஜை மற்றும் அதற்கு பின்னர் நிகழ உள்ள அன்னதான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள என்னை அழைத்தார். அதனை சிவனின் அழைப்பாக ஏற்றுக் கொண்டு உடனே நீலகிரி விரைவு ரயிலில் 21-ந்தேதி அன்று இரவு முன் பதிவு செய்தேன்.\nமூன்று வாரங்களுக்கு முன்பு அவர் எனக்கு அனுப்பியிருந்த அழைப்பிதழில் என் பெயரை அன்னதான வைபவத்தை துவங்கி வைப்பவர்கள் பட்டியலில் வெளியிட்டிருந்தார். எனது பெயரை குறிப்பிட்டு, அதனைத் தொடர்ந்து சிவனடிமை, சென்னை என்று வெளியிட்டிருந்த விதம் என்னை நெகிழச் செய்தது.\nகடந்த முறை என்னுடன் அமர்நாத் பயணித்த அன்பர்களோடு இந்த விவரங்களை பேசி ஒரு குறிப்பிட்ட தொகையை நன்கொடையாக வசூலித்து அதனை அவருக்கு மணி ஆர்டர் அனுப்பினேன். மிகவும் மகிழ்ந்து போன அவர்கள் நான் கண்டிப்பாக குன்னூருக்கு வந்தே ஆக வேண்டும் என்று அடிக்கடி போன் செய்து அழைத்தார். இன்று கூட என்னை நினைவு படுத்தினார். சிவனருளால் இன்று எனது தீசிஸ் மற்றும் ப்ராஜெக்ட்களை யூனிவர்சிட்டியில் சேர்த்து விட்டேன் (இருபது ஜூன் தான் அதற்கான கடைசி நாள்). எனது தீசிசை கடந்த சனியன்று (18.06.2011) ICF Colony சத்சங்கத்தில் நிகழ்ந்த திருமந்திர வகுப்பின் போது, சிவனுக்கு அர்ப்பணித்து பூசைகள் செய்து எடுத்துக் கொண்டேன்.\nஎனது தீசிசின் டெடிகேஷன் பக்கத்தில் இவ்வாறு எழுதி இருந்தேன்:\nசிவனருளால் அனைத்தும் நல்ல படியாக நடந்து வருகிறது. ஆகவே, 21.6.2011 இரவு சிவனடியார்கள் நடத்தும் சிவபூசை, மற்றும் அன்னதான நிழச்சியில் கலந்து கொள்ள குன்னூர் சென்றேன் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் குழும அன்பர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇந்த முறை பவானி இரவி குழுவினர் பத்ரிநாத், கேதார்நாத் சென்று பின்னர் அங்கிருந்து ஜம்மு சென்று வைஷ்ணோதேவி (கத்ரா) யாத்திரை மேற்கொண்டு அதன் பின்னர் அமர்நாத் குகைக்கு பயணிக்கிறார்கள்.\nநான் அவர்களது குன்னூர் வைபவங்களில் கலந்து கொண்டு விட்ட��� பின்னர் அவர்களுடனே புறப்பட்டு சென்னை வந்து அவர்களை புனித யாத்திரைக்கு வழியனுப்ப இருக்கிறேன்.\nஇந்த முறை அமர்நாத் செல்ல இரண்டரை லட்சம் பக்தர்கள் பதிவு செய்திருப்பதாக சமீபத்தில் வெளியான செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.\nஎண்ணமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் என் சிவன் என்னை அவரது அடியார்களுடன் தொடர்பு கொள்ள வைத்திருப்பதை என்னவென்று சொல்வேன் எல்லாம் சிவனருள் தான் என்பதில் இரு வேறு கருத்து இருக்கமுடியாது. அடுத்த ஆண்டு அவர்களது அணியில் என்னையும் இடம் பெறச் சொல்லி குன்னூர் சிவனடியார்கள் எனக்கு அன்புக் கட்டளை இட்டிருக்கிறார்கள். அதனை இறைவன் எனக்கு இட்ட ஆணையாக ஏற்றுக் கொண்டிருக்கிறேன்.\nகுன்னூர் சென்று வந்த அந்த நிறை இறை அனுபவங்களை உங்களுடன் படங்களுடன் காணொளிகள் எண்ணப் பதிவுகள் என்று பகிர்ந்து கொள்ளப் போகிறேன். நீண்ட நாட்களுக்குப் பின்னர் தங்களை போன்ற இறையன்பர்களுடன் அளவளாவ மீண்டும் ஒரு நல்வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்திருக்கும் இறையருளை பணிகிறேன்.\nபிரபஞ்சத் துகளில் 'நான்' யார்\nஇடுகையிட்டது Ashwinji நேரம் 8:48 AM 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: Amarnath Yatra, அமர்நாத் யாத்ரா, குன்னூர், பவானி இரவி, வேதாந்த வைபவம்\nபிரபஞ்சத் துகளில் 'நான்' யார்\nஅமரநாதம் - 2011 : பகுதி இரண்டு\nஅமரநாதம் - 2011 - பகுதி ஒன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/11/blog-post_67.html", "date_download": "2018-07-21T11:36:07Z", "digest": "sha1:FQ3L5KHZO7FAICCKTPDSTQZNO22NZUQJ", "length": 20395, "nlines": 49, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "கவாழ்வையும் விரும்பாத ஒரு கூட்டம் இனவாதத்தைக் கிளப்புகிறது - முஜீபுர் றஹ்மான்", "raw_content": "\nகவாழ்வையும் விரும்பாத ஒரு கூட்டம் இனவாதத்தைக் கிளப்புகிறது - முஜீபுர் றஹ்மான்\nஇந்த நாட்டின் ஒற்றுமையையும், சகவாழ்வையும் விரும்பாத ஒரு கூட்டம் இனவாதத்தைக் கிளப்புகிறது. இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை விரும்பாத இவர்கள் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் காரணத்திற்காக பாராளுமன்றத்திற்கு குண்டு வைக்க வேண்டுமென்று சொல்கின்றார்கள். பாராளுமன்ற உறுப்பினர்களை சுட்டுத்தள்ள வேண்டும் என்று கூச்சலிடுகின்றார்கள் என பாராளுமன்றத்தில் அரசியல் அமைப்பு சபை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது முஜீபுர் றஹ்மான் கருத்து தெரிவித்தார்.\nஅரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பின் வரைபு தொடர்பாக பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது, தெற்கிலும், வடக்கிலும் உருவாகியுள்ள இனவாத செயற்பாடுகள் தொடர்பாக விபரித்த அவர், புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கும் முயற்சி சரித்திர் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என்றும் குறிப்பிட்டார்.\nஅவர் மேலும் தனது உரையில்,\nஇன்று இடம்பெறும் புதிய அரசியலமைப்பு தொடர்பான வரைபும் அது தொடர்பான விவாதமும் இலங்கை வரலாற்றிலே அதிசயிக்கத் தக்க ஒரு திருப்பு முனையாகும் என்றும் தெரிவித்தார். கடந்த காலங்களில் இந்த நாட்டின் அரசியல் கட்சிகளாலும் அந்த அரசியல் கட்சிகளை வழி நடாத்துகின்ற அரசியல் தலைவர்களாலும் முன்வைக்க முடியாத ஒரு விடயத்தை, இன்று அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து, இந்த பாராளுமன்றத்திலே; சமர்ப்பிக்கும் சந்தர்ப்பம் எமக்கு கிடைத்திருக்கிறது. இந்த சந்தர்ப்பம் சுதந்திரத்திற்குப் பிறகு, அதாவது 69 வருடங்களின் பின்னரே எமக்குக் கிடைத்துள்ளது.\nஇது ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சந்தர்ப்பமாகும். எமது நோக்கமும் எதிர்ப்பார்ப்பும் இந்த புதிய அரசியலமைப்பில் உள்வாங்கப்பட்டிருக்கிறது. நாங்கள் எதிர்பார்க்கும் இந்த இலக்கை அடைவதற்கும் அரசியலமைப்பு சபை என்ற வகையிலே ஒன்று கூடுவதற்கும் எமக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.\nநாங்கள் கடந்த காலங்களில் அரசியல் இலாபத்திற்காகவும், சந்தர்ப்பவாதத்திற்காகவும் செயற்பட்டதன் காரணமாக எமது சமாதானத்திற்கான அரசியல் இலக்கை எம்மால் அடைய முடியாமல் போனது. இது வௌ;வேறு அரசியல் கொள்கைகளையுடைய தலைவர்கள் ஒன்றிணைந்து இந்நாட்டில் வாழும் சகல இன மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு தீர்வை வழங்கக்; கூடிய புதிய அரசியல் அமைப்பை முன்வைக்கும் சந்தர்ப்பம் இதுவாகும்.\nசுதந்திரத்திற்குப் பின்னர் இத்தகைய சந்தர்ப்பம் இன்று தான் கிடைத்திருக்கிறது. இதை சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சந்தர்ப்பமாக கொள்ள முடியும். அதுபோல இன்று ஏற்பட்டிருக்கின்ற இந்த ஒற்றுமையான, சமாதானமான சூழ்நிலையை விரும்பாதவர்களும் இருக்கின்றார்கள். அதனால்தான் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களை துரோகி என்று திட்டுகிறார்கள். ஜனாதிபதி அவர்களை துரோகி என்று திட்டுகிறார்கள் சம்பந்தன் ஐயா அவர��களை இனத்துரோகி என்று திட்டித் தீர்க்கின்றார்கள்.\nஇனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை விரும்பாத இவர்கள் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் காரணத்திற்காக பாராளுமன்றத்திற்கு குண்டு வைக்க வேண்டுமென்றும் சொல்கின்றார்கள். பாராளுமன்ற உறுப்பினர்களை சுட்டுத்தள்ள வேண்டும் என்று கூச்சலிடுகின்றார்கள். இந்த இனவாதிகளின் வாயிலிருந்து வெளிவரும் மோசமான வார்த்தைகளிலிருந்து இவர்கள் இந்த நாட்டின் ஒற்றுமையையும், சகவாழ்வையும் விரும்பாத ஒரு கூட்டம் என்பது தெளிவாகிறது.\nஇன்று தெற்கிலே இருப்பது போல வடக்கிலும் இனவாதிகள் இருக்கின்றார்கள். மனிதாபிமானத்திற்கு எதிராக இந்த இனவாதிகள் கருத்துக்களை வெளியிடுகின்றார்கள். வடக்கிலே இருக்கின்ற இனவாதிகள் சம்பந்தன் ஐயா அவர்கள் தமிழினத்தைக் காட்டிக் கொடுத்து விட்டதாக குற்றம் சாட்டும் அதே வேளை தெற்கிலே இருக்கின்ற இனவாதிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் சிங்கள இனத்தைக் காட்டிக் கொடுத்து நாட்டை துண்டாடப் போவதாக புரளியைக் கிளப்புகிறார்கள். இந்த இனவாதக் கும்பல்கள் இரண்டும் இன்று ஒன்று சேர்ந்திருக்கின்றன. இந்த இனவாதக் கும்பல்களின் உள்நோக்கம் என்னவென்பதும் இவர்களின் நடவடிக்கைகளிலிருந்து எமக்கு நன்கு புரிகிறது. சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களை ஒன்று சேரவிடாமல் பிரித்து வைப்பதே இவர்களின் முக்கிய நோக்கமாகும்.\nஇந்த இனவாதிகள்தான் அன்று எஸ்.டப்லியூ.ஆர்.டீ. பண்டாரநபயக்காவின் உயிருக்கு உலை வைத்தவர்கள். அதே இனவாதிகள் இன்று மீண்டும் உயிர்த்தெழுந்து வந்து குண்டு வைக்க வேண்டும், சுட்டுக்கொல்ல வேண்டும் என்றெல்லாம் கோஷமிடுகிறார்கள். அன்று எஸ்.டப்லியூ.ஆர்.டீ பண்டாரநாயக்கா அவர்கள் இந்த நாட்டின் நலனையும் எதிர்கால சந்ததியினரின், சமாதானத்தையும் வாழ்வுரிமையையும் கருத்திற் கொண்டுதான் தனது அரசியல் நகர்வுகளை முன்னெடுத்து வந்தார். அன்று அதற்கு எதிராக எழுந்த இனவாதிகள் அவரை சுட்டுக்கொன்றார்கள். அதே இனவாதக் கும்பலின் வழித்தோன்றல்கள் தான் இன்று மீண்டும் இனவாதத்தைக் கக்கிக்கொண்டிருக்கின்றார்கள். இந்த இனவாதக் கும்பல்கள்; நாட்டைத் துண்டாடப் போவதாகவும், இந்த நாட்டை அழிக்கப்போவதாகவும,; நாட்டின் இறைமையை இல்லாமலாக்கி விடப் ப���வதாகவும் பொய்யான பிரசாரத்தை செய்து கொண்டிருக்கின்றன. இதுபோலவே வடக்கில் இருக்கின்ற இனவாதக் கும்பல்களும் புதிய அரசியல் யாப்பின் மூலமாக தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை என்று இனவாதம் பேசிக்;கொண்டிருக்கின்றன.\nஇந்த இரண்டு இனவாத பழங்குடி கோத்திரக் கும்பல்;களும் ஒன்றிணைந்து முழுநாட்டு மக்களையும் இனமத பேதத்தால் துண்டாடி மீண்டுமொரு முறை அழிவுப் பாதைக்கு இந்த நாட்டை இட்டுச்செல்ல முற்படுகின்றன. இந்த சக்திகள் தான் அன்று மாகாண சபை உருவாக்கப்பட்ட போது நாடு பிரிக்கப்படுவதாக மக்களை குழப்பின. இன்று மாகாண சபையிலே அமைச்சுப் பதவிகளைப் பெற்று அதன் உரிமைகளை அனுபவித்துக் கொண்டிருப்பதும் இந்த சக்திகளே.\nநான் சிறுபான்மைச் சமூகத்தை பிரதிநிதித்துவம் படுத்துபவன் என்ற வகையில் ஒன்றைக் கூற விரும்புகிறேன். அன்று சித்தி லெப்பை, ரீ.பி.;ஜாயா வாப்பிச்சி மரிக்கார், ஏ.சி.எஸ். ஹமீத் போன்ற எமது முஸ்லிம் தலைவர்கள் இன்று நாங்கள் முன்வைக்கின்ற கருத்தையே கொண்டிருந்தார்கள். நாங்கள் இந்த நாட்டிலே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்போடு, மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, பரஸ்பர நம்பிக்கையோடு இலங்கையர்கள் என்ற அடிப்படையில் வாழ்வதற்குரிய அரசியல் யுகமொன்றை உருவாக்க வேண்டும் என்று அவர்கள் கனவு கண்டார்கள்.\nஇன்று அதற்கான சந்தர்ப்பம் எமக்குக் கிடைத்திருக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் அரசியல் வேறுபாடுகளை மறந்து ஒரே புள்ளியில் இணைந்திருக்கின்றன. இந்த விடயத்திலே பல ஆண்டுகளாக இந்த இரு கட்சிகளும் வௌ;வேறு கருத்துக்களை கொண்டவையாக செயற்பட்டிருந்தன. இந்த நிலைமையில் செயற்பட்டால் நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல முடியாது என்ற யதார்த்தத்தை இரண்டு கட்சித் தலைவர்களும் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.\nஎமது நாட்டை சர்வதேச ரீதியிலே மனித உரிமைக்கு மதிப்பளிக்கின்ற ஒரு நாடாகவும், சமூக ஒற்றுமை மிளிர்ந்த நாடாகவும், சீரிய பொருளாதாரத்தை உடைய நாடாகவும் மேம்படுத்த வேண்டுமென்றால் நாங்கள் மாற்றத்தை நோக்கி நகர்ந்தே ஆக வேண்டும் என்று இந்த இரண்டு தலைவர்களும் புரிந்து கொண்டிருக்கின்றார்கள். அதன் பிரதிபலனாகத்தான் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களும் ஒரே மேசையில் அமர்ந்து ஏகமனதாக தீர்மானித்து, சகல கட்சிகளையும் இணைத்து முழு பாராளுமன்றத்தையும் ஓர் அரசியல் அமைப்புச் சபையாக மாற்றி, ஒரு புதிய அரசியல் அமைப்பிற்கான அடித்தளத்தை உருவாக்கியுள்ளார்கள்.\nதென் ஆபிரிக்காவிலே ஒருவரை ஒருவர் எதிரிகளாகப் பார்த்து, ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டுக்கொண்டும் ஒருவரை ஒருவர் கொலை செய்துக்கொண்டும், கறுப்பர், வெள்ளையர் இனத்தவர்கள் இன்று ஒன்றிணைந்திருக்கிறார்கள். அப்படியானால் ஆயிரக்கணக்கான வருடங்களாக ஒரே நாட்டுக்குள் வாழ்கின்ற நாங்கள்; ஏன் ஒன்றுபட முடியாது ஆகவே ஒரு சிலர் செய்கின்ற குப்பைத் தொட்டி அரசியலை நாங்கள் நிராகரிக்க வேண்டும். ஆகவே அவர்களிடம் நாங்கள் கேட்பதெல்லாம் இந்த குப்பைத் தொட்டி அரசியலிலிருந்து மீண்டு வெளியே வாருங்கள். மனிதாபிமானத்திற்காக அரசியல் செய்யுங்கள். தேசிய கீதத்தில் பாடும் சகலரும் ஒரு தாய் மக்கள் எனும் வார்த்தைகள் வெறும் வசனங்களாக மட்டும் இல்லாமல் எமது இதயத்திலிருந்து வெளிவரும் வார்த்தைகளாகவே இருக்க வேண்டும். அப்போதுதான் இந்த நாட்டில் சாந்தியும் சகவாழ்வும் மலரும் வாய்ப்பு உருவாகும் என்றும் அவர் கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/10/Dhruva-teaser.html", "date_download": "2018-07-21T11:51:04Z", "digest": "sha1:BE3PBOCPD2OG5NR3RVLMBQUMLCZ23EM3", "length": 3677, "nlines": 66, "source_domain": "www.news2.in", "title": "'தனி ஒருவன்' தெலுங்கு ரீமேக் 'துருவா' டீஸர்! - News2.in", "raw_content": "\nHome / Teaser / Trailer / Video / சினிமா / டீஸர் / ட்ரெய்லர் / 'தனி ஒருவன்' தெலுங்கு ரீமேக் 'துருவா' டீஸர்\n'தனி ஒருவன்' தெலுங்கு ரீமேக் 'துருவா' டீஸர்\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\nஆடி மாத ராசி பலன்கள்: உங்க ராசிக்கு எப்படி\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nவீடியோ: ஆதரவற்ற குழந்தைகள் விற்பனை: கன்னியாஸ்திரி ஒப்புத��் வாக்குமூலம்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\n14 வயது சிறுவனை அப்பாவாக்கிய 27 வயது கன்னியாஸ்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/10/power-star-srinivasan-visits-apollo-hospital.html", "date_download": "2018-07-21T11:51:29Z", "digest": "sha1:Z3OO7POYQRPNV4ZZUUVTHHW7GCKE2LT2", "length": 7365, "nlines": 70, "source_domain": "www.news2.in", "title": "ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து விசாரிக்க அப்போலோ போன பவர் ஸ்டார் டாக்டர் சீனிவாசன் - News2.in", "raw_content": "\nHome / Apollo / அரசியல் / சினிமா / தமிழகம் / நடிகர்கள் / மருத்துவமனை / மருத்துவம் / ஜெயலலிதா / ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து விசாரிக்க அப்போலோ போன பவர் ஸ்டார் டாக்டர் சீனிவாசன்\nஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து விசாரிக்க அப்போலோ போன பவர் ஸ்டார் டாக்டர் சீனிவாசன்\nMonday, October 10, 2016 Apollo , அரசியல் , சினிமா , தமிழகம் , நடிகர்கள் , மருத்துவமனை , மருத்துவம் , ஜெயலலிதா\nசென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து விசாரிக்க இன்று நடிகர் பவர் ஸ்டார் டாக்டர் சீனிவாசன் மருத்துவமனைக்கு சென்றார்.\nகடந்த 18 நாட்களாக தமிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தொடக்கத்தில் காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைபாடு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு தற்போது நுரையீரல் தொற்றுக்கான மருத்துவமும் செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து லண்டன் மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் சிகிச்சை அளித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து மருத்துவ குழுவிடம் விசாரித்துவிட்டு செல்கின்றனர். அந்த வகையில் இன்று புதுச்சேரி மாநில துணை நிலை கவர்னர் கிரண்பேடி, கேரள கவர்னர் சதாசிவம், முதல்வர் விஜயன் பினராயி ஆகிய அண்டை மாநில தலைவர்களும் சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு வந்து ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து விசாரித்து சென்றனர்.\nஇதனையடுத்து, தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான தங்கபாலு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் மற்றும் நடிகர் பவர் ஸ்டார் டாக்டர் சீனிவாசன் ஆகியோரும் அப்போலோவிற்கு சென்று ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து விசாரித்தனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படி��்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\nஆடி மாத ராசி பலன்கள்: உங்க ராசிக்கு எப்படி\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nவீடியோ: ஆதரவற்ற குழந்தைகள் விற்பனை: கன்னியாஸ்திரி ஒப்புதல் வாக்குமூலம்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\n14 வயது சிறுவனை அப்பாவாக்கிய 27 வயது கன்னியாஸ்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/international-news/rest-of-world/40743-mini-submarine-for-rescue-thai-cave-updates.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2018-07-21T11:53:53Z", "digest": "sha1:3NRT63236ISLQN3KLFIF4K3FUIIFXQSD", "length": 11755, "nlines": 106, "source_domain": "www.newstm.in", "title": "தாய்லாந்து சிறுவர்களை மீட்க நீர்மூழ்கி கப்பல் தயாரித்த கார் நிறுவனம்! | Mini-Submarine For Rescue - Thai cave updates", "raw_content": "\nசென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி\nபிரதமர் மோடி என் கண்ணை பார்த்து பேசவில்லை: ராகுல் காந்தி\nநீட் கருணை மதிப்பெண் வழங்க இடைக்காலத் தடை: உச்சநீதிமன்றம்\n - நாடாளுமன்ற அவையில் ராகுல் காந்தி கேள்வி\nதாய்லாந்து சிறுவர்களை மீட்க நீர்மூழ்கி கப்பல் தயாரித்த கார் நிறுவனம்\nகுகைக்குள் மாட்டிக் கொண்ட சிறுவர்கள் அனைவரும் பத்திரிரமாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்களை மீட்க சிறிய நீர்மூழ்கி கப்பலை தயாரித்துக் கொடுத்த கார் நிறுவனத்துக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர்.\nதாய்லாந்தில், குகையில் மாட்டிக் கொண்ட கால்பந்தாட்ட வீரர்களை மீட்பதற்கான பணி கடந்த ஞாயிறுக்கிழமை தொடங்கியது. அன்று 4 பேர் மீட்கப்பட்டனர். நேற்று மேலும் 4 பேர் மீட்கப்பட்டனர். இதனை தாய்லாந்து கப்பல் படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மீட்கப் பட்ட சிறுவர்கள் அனைவரும் நல்ல உடல் நலத்துடனும், மன நலத்துடனும் இருக்கிறார்கள். வெளியே வந்த அவர்கள் சாக்லெட் கேட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\n8 பேர் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, 25 வயது பயிற்சியாளர், நான்கு சிறுவர்கள் என மொத்தம் 5 பேர் கு��ைக்குள் இருந்தார்கள். இன்று அவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுப்பட்டு வந்தனர். இன்று 4 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளர் மீட்கப்பட்டுள்ளதாக தாய்லாந்து பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.\nமீட்புப் பணி வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. முதலில், மீட்புப் பணியை முடிக்க மாதக்கணக்கில் ஆகும் என்ற செய்திகள் வெளியாகின. இதனால், உலகம் முழுக்க இருந்து உதவிகள் குவிந்தன. அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் என்பவர் இதற்காகவே சிறிய நீர் மூழ்கி கப்பலை (சப்-மெரைன்), வடிவமைத்துள்ளார். இதை அவர் தாய்லாந்து மீட்புக் குழுவினருக்கு அளித்திருக்கிறார்.\nஇந்த சிறிய சப்-மெரைன்கள் எடை குறைவாக இருப்பதால், குறுகிய இடங்களிலும் எளிதாக எடுத்து செல்ல முடியும் என மஸ்க் தெரிவித்துள்ளார். எலான் மஸ்க்கைப் பற்றி இன்னொரு முக்கியமான விஷயம் இருக்கிறது. பிரபல டெஸ்லா கார் நிறுவனத்தின் துணை நிறுவனர் தான் இவர். இருப்பினும், சிறிய நீர்மூழ்கி கப்பல் உதவி இன்றியே அனைவரும் மீட்கப்பட்டு உள்ளனர். ஆனாலும், சிறுவர்களைக் காப்பாற்ற மிக வேகமாக நீர்மூழ்கி கப்பலை தயாரித்த எலானுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. எதிர்காலத்தில் இதுபோன்று சம்பவம் ஏதேனும் ஏற்பட்டால் இந்த மினி நீர் மூழ்கி கப்பல் பயன்படும் என்று மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற சம்பவம் எதிர்காலத்தில் நடக்கவே கூடாது என்பதுதான் நம்முடைய எதிர்பார்ப்பு.\nஇணையத்தில் லீக் ஆன சையோமி மி மேக்ஸ் 3\nBreakingNews: தஷ்வந்த்துக்கு தூக்கு உறுதி - உயர் நீதிமன்றம் அதிரடி\nஜப்பானில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு: பலி எண்ணிக்கை 150யை எட்டுகிறது\nவெளியானது சிம்பு - வெங்கட் பிரபு படத்தின் டைட்டில்\nதாய்லாந்துசிறுவர்கள்குகைThai Cave rescueCaveelon musk\nவாயை கொடுத்து வாங்கி கட்டிக் கொண்ட ஈலான் மஸ்க்\nதாய்லாந்து ஓபன் பட்டத்தை தவறவிட்டார் பி.வி. சிந்து\nதாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார் பி.வி.சிந்து\nஹாலிவுட் படமாகவும் அருங்காட்சியகமாகவும் மாறும் தாய்லாந்து குகை\n1. தமிழில் ரீமேக் ஆன தமிழ்ப் படங்களின் வெற்றியும் தோல்வியும்\n2. அடச்சே இதுக்குத்தான் தோனி பந்து வாங்கினாரா... சாஸ்திரியின் புது விளக்கம்\n3. #BiggBoss Day 32: கண்ணீர்விட வைத்து டி.ஆர்.பி ஏற்றும் பிக்பாஸ்\n4. 10 ஆ��்டு ஆசையை நிறைவேற்றாத ஹீரோ... ஏமாற்றத்தால் கண்ணீர் வடிக்கும் த்ரிஷா\n5. ஒருவேளை சாப்பாட்டுக்கு 7 லட்சம் பில் செலுத்திய முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்\n6. டப்ஸ்மாஷ் ஹீரோவுக்கு விஜய் டிவி சீரியல் வாய்ப்பு கிடைத்தது எப்படி\n7. #BiggBoss Day 33: உண்மையை சொன்ன பாலாஜிக்கு சிறை; ஐஸ்வர்யாவுக்கு ஸ்பெஷல் பவர்\nதிருப்பூரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் சத்துணவு சமைக்க எதிர்ப்பு\nகைது செய்வோம்... எடப்பாடி பழனிசாமியை மிரட்டிய வருமான வரித்துறை.\nரெய்டில் எடப்பாடியின் சம்பந்தி சிக்கியது எப்படி\n#BiggBoss Day 33: உண்மையை சொன்ன பாலாஜிக்கு சிறை; ஐஸ்வர்யாவுக்கு ஸ்பெஷல் பவர்\nஇணையத்தில் லீக் ஆன சையோமி மி மேக்ஸ் 3\nடேங்கர் லாரி ஸ்ட்ரைக்குக்குத் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/03/05/86727.html", "date_download": "2018-07-21T11:41:15Z", "digest": "sha1:4LCPBXUGFRT2PHDDBAQ3OF7GFSG6T4RB", "length": 10801, "nlines": 165, "source_domain": "www.thinaboomi.com", "title": "66 பேர் பலியான ஈரான் விமான விபத்து: கருப்புப் பெட்டி கண்டெடுப்பு", "raw_content": "\nசனிக்கிழமை, 21 ஜூலை 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஅமெரிக்காவுக்கு வருகை தர புடினுக்கு டிரம்ப் அழைப்பு\nபிஜி இந்திய வம்சாவளி இளைஞரை ஒப்படைக்க துருக்கி நீதிமன்றம் மறுப்பு\n28-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் டெல்லியில் அமைச்சர் ஜெயகுமார் பங்கேற்பு 30 பொருட்களின் வரி குறைய வாய்ப்பு\n66 பேர் பலியான ஈரான் விமான விபத்து: கருப்புப் பெட்டி கண்டெடுப்பு\nதிங்கட்கிழமை, 5 மார்ச் 2018 உலகம்\nடெஹ்ரான் : கடந்த மாதம் ஈரானில் 66 பேருடன் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டிகளை மீட்புக் குழுவினர் கண்டெடுத்துள்ளனர்.\nஇதுகுறித்து ஈரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ஐஆர்என்ஏ தெரிவித்ததாவது:\nஈரானின் ஆஸிமேன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஏடிஆர்-72 ரக விமானம் சுமார் 13,000 அடியில் பறந்துபோது ஜாக்ரோஸ் மலைப்பகுதியில் திடீரென விழுந்து நொறுங்கியது. பிப்ரவரி 18-ஆம் தேதி ஏற்பட்ட இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் என 66 பேரும் உயிரிழந்தனர்.\nமீட்புக் குழுவினரின் தேடுதல் வேட்டை கடுமையான பனிப்பொழிவு மற்றும் பனிச்சரிவால் தாமதமானது.\nதற்போது, பனிப்பொழிவு குறைந்ததையடுத்து, வெள்ளிக்கிழமை முதல் மீட்புக் குழுவினர் மீண்ட��ம் தங்களது தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். இந்த நிலையில், ஜாக்ரோஸ் பனிமலையின் ஒரு பகுதியிலிருந்து விமானத்தின் இரண்டு கருப்பு பெட்டிகளை சனிக்கிழமை மீட்புக் குழுவினர் கைப்பற்றினர். அந்தப் பெட்டிகள் விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்தப் பெட்டியில் பதிவாகியுள்ள விமானிகளின் உரையாடல்களை ஆய்வு செய்யும்போது விபத்துக்கான உண்மையான காரணம் தெரியவரும் என அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது\n11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்\nஈரான் விமான விபத்து கருப்புப் பெட்டி Iran plane crash: black box\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்\nவீடியோ : பா.ஜ.க.வுக்கும், தெலுங்குதேசத்துத்தான் பிரச்சினை. எங்களுக்கு அல்ல - அமைச்சர் ஜெயக்குமார்\nவீடியோ : பலநூறு வருடங்களானாலும் நடிகர் சிவாஜி சாயலில் யாரும் நடிக்க முடியாது - நடிகர் நாசர்\nவீடியோ :தமிழ்நாட்டில் அத்தனை ரசிகர்களிடத்திலும் நடிகர் சிவாஜிகணேசன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் - நடிகர் பிரபு\nவீடியோ: 11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்\nவீடியோ: தமிழகத்தில் 2025 ஆண்டுக்குள் காநோய்களை கட்டுப்படுத்த இலக்கு - அமைச்சர் விஜயபாஸ்கர்\nசனிக்கிழமை, 21 ஜூலை 2018\n1பார்.லியில் நடந்த காரசார விவாதம்: நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் மோடி அரச...\n2நீட் தேர்வு மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்: ஐகோர்ட் கிளை உத்தரவுக்கு சுப்ரீம...\n3மேட்டூர் நீர்மட்டம் 112 அடியாக உயர்வு: 20,000 கன அடி வீதம் நீர் திறப்பு\n4நம்பிக்கை இல்லாத் தீர்மான விவாதத்தில் பேசப்பட்ட தெலுங்கு நடிகரின் படம் வலைத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yennachidharal.blogspot.com/2011/05/blog-post_30.html", "date_download": "2018-07-21T11:47:40Z", "digest": "sha1:YEAM4TMOD3EFGO47WRKROCK5UP2CVVO3", "length": 23668, "nlines": 160, "source_domain": "yennachidharal.blogspot.com", "title": "எண்ணச் சிதறல்: அலை பேசுதே", "raw_content": "\nஅலைக் கற்றை விவகாரம் பெரிய புள்ளிகளையெல்லாம் படுத்தியெடுக்கிறது என்றால் இந்த அலைபேசி நம்மைப் போல் சாமான்யர்களை எப்படி மாற்றியிருக்கிறது ஒரு பூக்காரி கூட \"எங்க கீர ஒரு பூக்காரி கூட \"எங்க கீர வர சொல பல்லாவரம் ஸ்டேஸனா��்ட புள்ள டூசன் போயிருக்கு, அத்த இட்டாந்துரு\" என்று செல்லில் பேசி அலட்சியமாக அதைச் சுருக்குப் பையில் போட்டு முடிந்து வைக்கும் அளவு நாட்டில் செல்லின் செல்வாக்குப் பரவியிருக்கிறது.\nசென்னையிலிருந்து கும்பகோணம் இரயிலில் போவதற்குள் ஒரு சந்தைக் கடை போல் ஒவ்வொருவரும் செல்லில் கத்தி கத்தி பேசுவது ஒரு கதம்பமாகக் கேட்பதற்குச் சுவையாக இருக்கும். கண்ணை மூடி அங்கங்கே வரும் பேச்சை மட்டும் கேட்டால் அது ஒரு காமெடி கலாட்டாவாக இருக்கும். இங்கே ஒரு சாம்பிள்:\nseat number 23: 'ஆமாம், மாப்பிள்ள ரொம்ப நல்லவர்\"\nseat number 35: 'அவன் மட்டும் என் கையில கிடைக்கட்டும், மூஞ்சில நாலு அப்பு அப்பிட்டுதான் பேசுவேன்\"\nseat number 42: '..எனக்கு இந்த வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கு...\"\nseat number 53: 'அவ்வளவு சீக்கிரத்தில அது நடந்துருமா பிரச்சினை பண்ண மாட்டோம்\nஒரு வழியா எல்லோரும் உரையாடிவிட்டு தூங்கப் போகும் நேரத்தில் நோக்கியா ரிங்க் டோன் ' டட டண் டன் டட டண் டன் டான்....\" கேட்டவுடன் ஒரு பத்து பேர் அவசர அவசரமாக லைட்டைப் போட்டு கைப் பை, சட்டைப் பை என்று தேடி மொபைல் ஃபோனைப் பார்க்க, ஃபோன் வந்த ஒருவர் மட்டும் \" இப்பதாண்டா படுத்தேன் செல்லம், குட் நைட்...\" என்று கொஞ்சிப் பேச மற்றவர்களெல்லாம் கடுப்போடு மீண்டும் தூங்கப் போவார்கள்.\nபொது ரிங்க் டோனால் இந்தப் பிரச்சினை என்றால் சிலரின் ஸ்பெஷல் ரிங்க் டோனால் வேறு பிரச்சினைகள். கோவிலில் கூட்டத்தில் நீந்தி கர்ப்பக்ருஹம் அருகில் வந்தவுடன் கண்மூடி சாமியைக் கும்பிடும்போது 'என் உச்சி மண்டைல சுர்ருங்குது...\" என்று ஒருவரின் செல்போன் ஒலித்தால் உண்மையிலேயே அவர் உச்சி மண்டையில் நங் என்று குட்டத் தோன்றும்.\nசெல்ஃபோன் பல நேரங்களில் செல்லா ஃபோன் ஆகிவிடுகிறது. அதுவும் கிராமங்களில் செல்ஃபோன் ரிங் மட்டும்தான் கேட்கும். பேச ஆரம்பித்தால் வெறும் சத்தம்தான் கேட்கும். ஒருமுறை கும்பகோணம் அருகே ஒரு கிராமத்தில் என் உறவினர் வீட்டுக்கு வர ஒரு நண்பர் வழி கேட்டு செல்ஃபோனில் அழைத்தார். ஹாலில் உட்கார்ந்திருந்த நண்பர் \"ஹலோ, கேக்கலையா... இப்ப கேக்குதா..\" என்று கேட்ட வண்ணம் முதலில் வாசலுக்குப் பின் தெருவிற்கு, பின் மெயின் ரோடுவரை போய்விட்டார். போன் செய்தவர் \"இப்பதான் தெளிவா கேக்குது. தெளிவா பாக்கக்கூட முடியுது. அப்படியே லெஃப்ட்டில திரும்பிப் பாருங்க, நான் நின்னுண்டிருக்கேன்...\" என்றாரே பார்க்கலாம்.\nசிலருக்கோ செல்ஃபோன் செல்ல ஃபோனாயிருக்கும். குளிக்கப் போகும்போதுகூட கையில் எடுத்துப் போவார்கள். அதுவும் கல்லூரி மாணவ/மாணவிகள் தூங்கும்போதுகூட செல்ஃபோனைப் பிரிவதில்லை. நடுராத்திரி தூங்கும்போது திடீரென்று எழுந்து பார்த்தால் பக்கத்தில் படுத்திருப்பவர் தலை வரை போர்வை மூடியிருக்க உள்ளே இருந்து கொள்ளிவாய்ப் பிசாசு போல் வெளிச்சம் வர பயந்து லைட்டைப் போட்டுப் பார்த்தால் போர்வைக்குள்ளிருந்து கையில் செல்ஃபோனுடன் வெளிவருவார்கள். கேட்டால் நண்பர்களுடன் சாட்டிங்காம்\nஇன்னும் சிலருக்கோ செல்ஃபோன் 'கொல்'ஃபோனாகிவிடுகிறது. ஒருமுறை ஸ்டெர்லிங்க் ரோட்டில் ஆட்டோவில் பொய்க்கொண்டிருந்தேன். சிக்னலில் நிற்கும்போது பைக்கில் ஒருவர் செல்ஃபோனில் \" வழி சொல்லுங்கண்ணே. ஆ, சரி, மேல சொல்லுங்க. ரைட்ல கட் பண்ணனுமா...சரி, சரி, மேல எப்படி போறது...\" என்று பேசிக்கொண்டே இருக்க எங்கள் ஆட்டோ டிரைவர் ஹாரன் அடித்து, \"சரிதாம்பா, இப்படி பேசிக்குனு போனால் நேர மேலதான் போணும். ஓரத்தில நிப்பாட்டிக்க; பொறவு பேசு..\" என்றார். மிகச் சரியான ஆலோசனையாக எனக்குப் பட்டது.\nஒரு சிலர் செல்ஃபோனை பயன்படுத்துவதில் 'கருமி'யாக இருப்பர். Missed call விடுபவர்கள் ஒருவகை என்றால் இவர்கள் அதற்கும் மேல். அவசரத்திற்குப் தோடர்புகொள்ளத்தானே செல்ஃபோன். இவர்களோ சார்ஜ் வீணாகுமென்று (பேட்டரி சார்ஜ்) செல்ஃபோனை அணைத்தே வைத்திருப்பார்கள். தேவையானபோது மட்டும் on செய்து பேசிவிட்டு மீண்டும் அணைத்துவிடுவார்கள். இவர்களின் ரிங்க் டோனே இதுதானோ என்று எண்ணுமளவு எப்பொழுது ஃபோன் செய்தாலும் ' இந்த எண் தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளது அல்லது ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது' என்ற செய்திதான் வரும்\nஇன்னும் சிலரோ செல்ஃபோன் பயன்படுத்தி இந்த சமூகத்தையே வருத்தும் 'கிருமி'யாக இருப்பர். ஃபோனைக் கண்டபடி ஃபோட்டோ எடுக்கும் கருவியாக மட்டுமே பயன்படுத்தி அதையும் இணையத்தில் இட்டு பிறரை, குறிப்பாகப் பெண்களை இழிவுபடுத்துகிறார்கள். அதுவும் இந்த அவலம் கல்லூரியில் நடக்கிறது என்று அறிந்தபோது மிகவும் வேதனையாக இருந்தது. செல்போனைக் கல்லூரியில் தடை செய்ததும் ஒருவிதத்தில் நல்லது என்றே தோன்றியது.\n என் செல்ஃபோன் ஒலிக்கிறது; பேசிவிட்டு வருகிறேன். \" ஹலோ, யாரு என்ன பேசறது கேக்கலையா ... என்ன, ஹியரிங்க் எய்ட் ரிப்பேர் பண்ணனுமா அட, ராங்க் நம்பருங்க\n# கவிதை வீதி # சௌந்தர் said...\nஹஹாஹ் விளம்பர அழைப்புகளை பற்றி சொல்லவே இல்ல\nபதினைந்து வருஷத்தில் எப்படியாகி விட்டது அடுத்த தலைமுறை செல்போன் பேசுவதில்லை - எல்லாம் டெக்ஸ்ட் மயம். மாடியிலிருக்கும் மகளைக் கீழே வா என்று டெக்ஸ்ட் செய்ய வேண்டியிருக்கிறது\nநன்றி துரை, எல்.கே & கவிதைவீதி சௌந்தர்.\nதுரை, மெசேஜ் அனுப்புவது நல்லதுதான். செல்ஃபோன் பேசுவது காது முதல் மூளை வரை பாதிக்கும்னு சொல்றாங்களே (எனக்குக் கவலை இல்லை\nஎல்.கே., எனக்கு விளம்பரத் தொந்தரவு இல்லை ஆனால் நிறைய வெட்டி மெசேஜ் வருகிறது. இமெயிலுக்கு spam filter மாதிரி ஏதாவது இருந்தால் பரவாயில்லை.\nசௌந்தர், நீங்கதாங்க பேசறது (எவ்வளவு வடிவேலு காமெடி பார்த்திருப்போம்\nதொண்ணுருகளின் கடைசியில் தான் நான் செல் போன் உபயோகிக்க ஆரம்பித்தேன். இருந்தும், இப்போது இருக்கும் கர்பால் டன்னல், டென்னிஸ் எல்பௌ என்றும் இருக்கும் கை வலிக்கு இதுவும் (ஒரு நாளைக்கு ஆறு முதல் / எட்டு மணிவரை தொலைபேசியை கையில் பிடித்து பேசியது ), ப்ளாக்பெரி என்று அதில் ஈமெயில் நோண்டியது என்று எல்லாமே சேர்ந்து இப்போது நன்கு ஆப்பு வைத்து விட்டது.\nஎன் பெரியவன் conversation போலே sms டெக்ஸ்ட் செய்கிறான் எத்தனை சிறுவயதில் கம்ப்யூட்டர் உபயோகம். இவர்களுக்கு கைவலி என்னை போல் வரமால் இருக்கவேண்டும்.\nபஸ்ஸிலோ ரெயிலிலோ செல்லும்போது சுற்றியிருக்கும் ஜனக் கூட்டம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு குரலில் குடும்பக் கதைகளை செல்லில் ரகசிய அலறலாய் பேசும்போது அதில் தெரியும் ஒரு தற்பெருமையையும் கவனிக்க முடிகிறது. முகம் தெரியா சக பயணியிடம் தன்னை விளம்பரப் படுத்திக் கொல்லும் முயற்சி எந்தெந்த இடங்களில் செல்லை சுவிட்ச் ஆப் செய்ய வேண்டும், எந்தெந்த இடங்களில் சைலன்ஸ் மோடில் வைக்க வேண்டும் என்று இவர்களுக்கு சொல்லிக் கொடுத்தால் நல்லது..\nசாய்ராம், நானும் இந்த ப்ளாக்பெர்ரி addicts-ஐப் பார்க்கும்போது மெசேஜ் செக் பண்ணி பண்ணிஅவர்கள் கட்டை மற்றும் ஆள்காட்டி விரல் தன்னிச்சையாக ஆடத்தொடங்குமோ என்று நான் நினைப்பேன்.\nஆமாம் ஸ்ரீராம் ஜி, இந்த செல்ஃபொனுடன் டெக்னிகல் விஷயத்திற்கு புத்தகம் தருவது போல் cellphone etiquittes என்று ���னியாக ஒரு புத்தகம் கொடுத்தால் பரவாயில்லை.\n//முகம் தெரியா சக பயணியிடம் தன்னை விளம்பரப் படுத்திக் கொல்லும் முயற்சி\nசுவாரசியமா எழுதி இருக்கீங்க. செல் போன் இப்பொழுது உடல் உறுப்பில் ஒன்றாகி விட்டது. இன்னும் கொஞ்ச காலத்தில் செல் போன் வைத்துக் கொள்ளாதவர்களை ஊனமுற்றோர் பிரிவில் சேர்த்து விடுவார்கள் போலிருக்கிறது.\nசெல் போனை வடிவேலு ஒரு படத்தில் செய்வது போல் பிரிச்சு மேஞ்சிட்டிங்க ... உண்மையில் செல் போன் தொல்லை போன் தான்\nநன்றி மீனாக்ஷி & பத்மநாபன்\nஹா ஹா ஹா... சங்கடங்களை சிரிப்பாய் சொன்னது சிறப்பு..:)\nநன்றி அப்பாவி தங்கமணி. என்ன செய்வது, இடுக்கண் வருங்கால் நகுக.\nமிகவும் இரசித்துப் படித்தேன். சமீபத்தில் இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டு - வீடு மாற்றுவதற்காக ஒரு டிரான்ஸ்போர்ட் வண்டி ஓட்டுபவரை அலைபேசியில் அழைத்த போது, 'மதுரைக்குப் போகாதேடி அங்கு மல்லிப்பூ ....' என்று ஒரு பாட்டு வந்தது. மேற்கொண்டு பேசி அவருடைய வண்டியை வாடகைக்கு அமர்த்துவது எனக்கு ஒரு மாதிரியாகப் பட்டது. அதை அவரிடம் சொன்னதும், மறு நிமிடம் அந்த ஹலோ டியூனை மாற்றினார்.\nமேடம் நீங்கள் இவ்வளவு நகைச்சுவையாகவும் எழுதுவீர்களா \n ❤ பனித்துளி சங்கர் ❤ \nஉங்களின் பார்வையில் நல்லாவே ரசிக்கப் பட்டிருக்கிறது செல்போன்களின் ஆதிக்கம்\nநல்ல எழுத்து நடை. ரசித்தேன்.\n அதான் பேசிகுனுகீறியேடா பேமானி.... இன்னாடா சாரி... ராங் நம்பெருன்னா இன்னாத்துகுடா போட்டே பன்னி... ஆங் .. அன்னாத்தையா... மன்சிகங்கனா. யாருனா அது ஓ உங்க பையனா.. நான் CBI லேருந்துனு டெண்செனாயிட்டேன்னே... இன்கமிங் பிரீ இன்கமிங் பிரீனு சொல்லி உங்க குடும்பமே எல்லா பைசாவும் அவுங்க அக்கவுன்டுலே அடிச்சுட்டானுங்களே அண்ணே..... இன்னாது can I talk later ஆ ஓ உங்க பையனா.. நான் CBI லேருந்துனு டெண்செனாயிட்டேன்னே... இன்கமிங் பிரீ இன்கமிங் பிரீனு சொல்லி உங்க குடும்பமே எல்லா பைசாவும் அவுங்க அக்கவுன்டுலே அடிச்சுட்டானுங்களே அண்ணே..... இன்னாது can I talk later ஆ லெட்டரெல்லாம் வேணான்டா நாயே, போனுலே பேசுடா பன்னாடை... ஆங் மறுபடி அண்ணனா லெட்டரெல்லாம் வேணான்டா நாயே, போனுலே பேசுடா பன்னாடை... ஆங் மறுபடி அண்ணனா\nஎன் அருட்கவி வலைத் தளத்துக்கு தங்களை அன்புடன் அழைக்கிறேன்.\nநன்றி பனித்துளி சங்கர் & ஸ்ரீராம். சிவகுமரன் சார், கொஞ்சம் நாளாய் இணையத்தில் அதிக நேரம�� செலவிடமுடிவதில்லை. கட்டாயம் அருட்கவி படிக்க வருகிறேன். நன்றி.\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2013/05/blog-post_22.html", "date_download": "2018-07-21T11:50:37Z", "digest": "sha1:TIIFJW6OUMCURXCXDJWF46GJZZSPZHCU", "length": 57414, "nlines": 477, "source_domain": "engalblog.blogspot.com", "title": "சந்தோஷங்கள் | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nபழைய நினைவு ஒன்று. நானும் தாத்தாவும் அந்த ஹோட்டலுக்குள் நுழைகிறோம். என்னென்னவோ வாசனைகள் நாக்கின் சுவை நரம்பைத் தூண்டி எதிர்பார்ப்பைக் கிளப்புகின்றன.\nதாத்தா ஆர்டர் கொடுக்கிறார். (என்னைக் கேட்காமலேயே)\n\"ரெண்டு பேருக்கும் ரெண்டு இட்லி, ஒரு தோசை\"\nஎன்னென்னவோ ஹோட்டலில் இருக்கும்போது இவர் ஆர்டர் செய்ய இதுதானா கிடைத்தது என்று நினைத்துக் கொள்கிறேன்.\nஅப்புறம் ஒருமுறை மாமாவுடன் ஹோட்டல் சென்றபோதும் இதே அனுபவம்.\nஎன்னவோ அவர்களுக்கெல்லாம் ஹோட்டல் போனால் இதைத்தான்-இதை மட்டும்தான் சாப்பிட வேண்டும் - என்று எண்ணம் போலும்.\nபரோட்டா என்கிற வஸ்துவை அப்புறம்தான் பார்த்தேன், சந்தித்தேன் அதை நாங்கள் அப்போது புரோட்டா என்று சொல்லுவோம். ஆமாம் இந்த பரோட்டா எத்தனை வருடங்களாகத் தமிழ் நாட்டில் அறிமுகம் அதை நாங்கள் அப்போது புரோட்டா என்று சொல்லுவோம். ஆமாம் இந்த பரோட்டா எத்தனை வருடங்களாகத் தமிழ் நாட்டில் அறிமுகம் கூகிள் செய்து பார்க்க வேண்டும்\nதோசை, இட்லி, சேவை நாழி வைத்து கிரேசி தீவ்ஸ் படத்தில் வருவது போன்ற தொடர்ச்சியான மென்மையான, அழகான சேவை, உப்புமா வகையறாக்கள் சப்பாத்தி, குருமா என்று சகலமும் வீட்டிலேயே கிடைத்து வந்த நாளில் இவர்கள் எல்லாம் ஹோட்டலுக்குப் போயும் இதே இட்லி, தோசையைச் சாப்பிடுவது எரிச்சலாக இருந்தது. என்ன செய்ய அதாவது கிடைக்கிறதே என்று சாப்பிடுவோம்.\nஆனால் இது மாதிரி ஹோட்டலுக்குப் போகும் அனுபவம் கூட வருடத்துக்கு ஒருமுறை கிடைக்கலாம், அவ்வளவுதான் அப்புறம் ஹோட்டலுக்குப் போகும் ஆசை அதிகமானது. அப்பா தஞ்சையிலும் மதுரையிலும் ஆபீசிலிருந்து வரும் வழியில் கேண்டீனிலிருந்தும், மதுரையில் தலைமை தபால் அலுவலகம் அருகே இருந்த பரபரப்பான பஜ்ஜி, போண்டாக் கடையிலிருந்து பஜ்ஜி, போண்டா, வடை வகையறாக்கள் கடப்பா மற்றும் சட்னியுடன் வாங்கி வருவது தவிர ஹோட்டல் அனுபவம் எப்போதாவது வெளியூர் செல்லும் வாய்ப்பு இருக்கும் சமயங்களில் இருக்கலாம். அப்போதும் பெரும்பாலும் புளியோதரை தயிர்சாதம் அவற்றை அடித்து விடும்\nஎன் ஹோட்டல் ஆசை அத்தனையையும் அந்நாளில் நிறைவேற்றி வைத்தவர் என் நண்பர் சுகுமார். (பின்னாளில் அவர் எங்களுக்கு உறவுதான் என்றும் தெரிந்தது). மதுரையில் புகழ் பெற்ற டிவி சர்விஸ் நிபுணர். அப்போது டிவி எந்த அளவு கோலோச்சியது என்று சொல்லத் தேவையில்லை. பணம் கொட்டும். பணத்தை தனக்கென வைத்துக் கொள்ளத் தெரியாதவர். அடுத்தவர் சந்தோஷத்தைப் பார்த்து சந்தோஷப்படும் குணமுள்ளவர். வித விதமான, சின்ன பெரிய எல்லா ஹோட்டல்களுக்கும் அழைத்துச் சென்று, வித்தியாசமான ஐட்டங்களையும் அறிமுகப் படுத்துவார். மதுரையில் பூச்சி ஐயங்கார்க் கடை சீவல் தோசை, நாராயணா ஹோட்டல் வெள்ளை அப்பம், பஞ்சாபி ஹோட்டல், ஹேப்பி மேன் முந்திரி அல்வா, என்று சின்னச் சின்ன சந்துகளில் இருக்கும் சுவைகளை எல்லாம் அறிமுகப் படுத்தியிருக்கிறார்.\nஎதிர்பாராத விஷயங்களை, எதிர்பாராத நேரங்களில் செய்து திகைக்க வைத்து விடுவார். எங்கள் உறவு வட்டத்திலும் இவர் பிரபலம்.\nஒருமுழம், இரண்டு முழம் பூ வாங்கும் இடத்தில் விற்பவரும், உடன் நிற்பவர்களும் அதிர்ச்சி அடையும் வகையில் அந்தக் கூடைப் பூவையும் வாங்கி விடுவார். அப்புறமென்ன அந்தத் தெரு முழுதும் பூ விநியோகம்தான். பூ விற்கும் அந்தப் பையன் அப்புறம் இவர் என்ன வேலை சொல்வார், செய்யலாம் என்று காத்திருந்து முடித்துக் கொடுப்பான்\nஒரு தாத்தா \"புவனேஸ்வரி ஸ்நானப் பவுடர்,ஊது பத்தி \" என்று குரல் கொடுத்தபடி ஊதுபத்தி, ஸ்நானப் பவுடர் போன்றவை விற்றுக் கொண்டு வருவார். அப்போது அவருக்கு 70 வயது இருக்கலாம். அவருடைய வயது காரணமாக, அவர் அலையக் கூடாது என்று நினைப்பின் காரணமாக இவர் அவரிடம் உள்ள ஸ்டாக்கில் 80 சதவிகிதம் வாங்கி விடுவார். அவருக்கு தண்ணீர், காபி என்று உபசரணைகள் செய்து அனுப்புவார். வியாபாரத்துக்கு வரும் போதெல்லாம் இவரும் அவரும் பல விஷயங்கள் பேசிக் கொண்டிருப்பார்கள். எங்கள் வீட்டு மோதி அவர் கொடுத்ததுதான். கண் திறந்த உடனேயே எங்கள் வீட்டுக்கு வந்து விட்டாலும் அவரை அது தூரத்தில் வரும்போதே அடையாளம் காணும் அழகு இருக்கிறதே....\nநன்றாகச் சமைப்பார். ஒரு பொழுது போகாத ஞாயிற்றுக் கிழமையில் 'திரட்டுப் பால் செய்யத் தெரியும���' என்று கேட்டவுடன், அங்கு இருந்த 'ஆவின் பூத்'தில் மீதம் இருந்த பால் பாட்டில் (அப்போதெல்லாம் அரை லிட்டர் பாட்டிலில்தான் பால். அதற்கும் முன்பு பெரிய கேனில் கொண்டு வந்து விநியோகம் செய்வார்கள்) அத்தனையையும் வாங்கி, தெரு மணக்க, திரட்டுப் பால் செய்து விநியோகம் செய்தார்) அத்தனையையும் வாங்கி, தெரு மணக்க, திரட்டுப் பால் செய்து விநியோகம் செய்தார் இவர் செய்யும் புளிக்காய்ச்சல் போல நான் வேறெங்கும் சாப்பிட்டதில்லை. ஒருமுறை எங்கள் அலுவலக விழா ஒன்றுக்கு இவர் செய்து கொடுத்த கல்கண்டு சாதமும், வெஜிடேபிள் சாதமும் எல்லோரையும் கவர்ந்தன.\nசினிமாக்களை முதல் நாள் பார்க்க வைத்தார். அவர் வைத்திருந்த வண்டியில் அமர்ந்து ஊர் முழுதும் சுற்றும் அனுபவம் தந்தார்.\nஇப்போதெல்லாம் ஹோட்டலுக்குப் போனால் (எப்போதாவதுதான் போகிறேன்) நானும் தோசையைத்தான் தேடுகிறேன். ரவா தோசை\nஇப்போது சுகுமார் என்னை ஆன்மீகத்துக்குள் வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டிருக்கிறார். கேனோபநிஷத், முண்டகோபனிஷத் புத்தகங்கள் தந்து படிக்கச் சொல்கிறார். ராமகிருஷ்ண பரமஹம்சர் சரித்திரம் சொல்கிறார். மகா பெரியவரின் தீவிர, அதி தீவிர பக்தர். தெய்வத்தின் குரல் பலமுறை படித்திருக்கிறார் என்பதால் அதிலிருந்து பல விஷயங்கள் சொல்வார். அவருக்கு எதாவது சந்தேகம் வந்தால், பிரச்னை வந்தால் 'தெய்வத்தின் குரல்' எடுத்து எதாவது ஒரு பக்கத்தைப் பிரித்தால் தீர்வு கிடைத்து விடும் என்கிறார். சில சமயங்களில் அப்போது கேட்கும் நொச்சூர், வேளுக்குடி கூட தீர்வு கிடைக்கிறது என்பார். பயங்கர ஆன்மீகர்.\nசமீபத்தில்கூட திருப்பதி சென்று வந்த அனுபவம் பற்றிச் சொல்லி, அங்கு ஒருவர் கூண்டுகளில் காத்திருக்கும் நேரத்தில் விஷ்ணு சகஸ்ரநாமம் சத்தமாகச் சொல்ல ஆரம்பிக்க, இன்னொருவரும் கூடவே தொடங்கி விட்டு, ஸ்ரீ சுக்தம், புருஷ சுக்தம் எல்லாம் சொன்னாராம். கொஞ்ச நேரம் கழித்து இவர் அவரிடம் விஷ்ணுசகஸ்ரநாமம் பொதுவில் சொன்னது சரி, மற்றதெல்லாம் இப்படிப் பொதுவில் சொல்லக் கூடாது என்று எடுத்துரைத்ததைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார்.\nசும்மா இவரைப் பற்றி எழுத வேண்டும் என்று தோன்றியபோது கிடைத்த தலைப்பு சந்தோஷம்தான் ராமகிருஷ்ணர் பற்றி, பெரியவர் பற்றி என்று சளைக்காமல் மணிக் கணக்கில் பேசுவார். நான் 'உ..ம்' கொட்டுவதோடு சரி....\nLabels: நண்பர், மலரும் நினைவுகள்\n சுகுமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்... நன்றி...\nசந்தோஷ க்ஷணங்கண்களின் பகிர்வுகளுக்கு பாராட்டுக்கள்..\nநல்ல பசிய கிளப்பி விட்டுட்டு, ஆன்மீகம் அது இதுன்னு ஏமாத்தப் முயற்சி பண்றீங்க... முடியவே முடியாது.. உடனே என்ன ஒரு நல்ல ஹோட்டல் க்கு கூட்டீடுப் போங்க\nஆஹா..... என்ன ஒரு அருமையான நண்பர்\nஎனக்கும் வாசிக்கும்போது மனமெல்லாம் சந்தோஷமே\n.//எங்கள் வீட்டு மோதி அவர் கொடுத்ததுதான். கண் திறந்த உடனேயே எங்கள் வீட்டுக்கு வந்து விட்டாலும் அவரை அது தூரத்தில் வரும்போதே அடையாளம் காணும் அழகு இருக்கிறதே....//\nஎங்க மோதி கண் திறக்கும் முன்னரே எங்க வீட்டுக்கு வந்தான். கண்களைத் திறந்ததும் பார்த்தது எங்களைத் தான். மத்ததுக்கு அப்புறமா.\nஎங்களையும் சந்தோஷம் கொள்ள வைத்த பகிர்வு.\nமல்லியும் முல்லையும் தாம் இருக்குமிடமெல்லாம்\nமோர் ஒரு குவளை குடித்தாலும்\nதனக்கென்ன வேண்டும் என அலையும் மாந்தரூடே\nதருவதெற்கென்ன உளது என நினைக்கும்\nஇறைவன் ஈந்த இள நீர்\nமற்றவரை சந்தோஷப்படுத்துவதை தன் இயல்புகளில் ஒன்றாகவே கொண்டிருக்கும் சுகுமார் அவர்களின் குணாதிசயங்கள் அனைத்தும் மகிழ்ச்சி அலைகளைப் பரப்புகிறது. ஆத்மார்த்தமான உங்கள் பகிர்வும் அருமை. நன்றி.\nபரோட்டா சாப்சா உபநிஷதா, எது பிடிக்கும்\nசும்மா இவரைப் பற்றி எழுத வேண்டும் என்று தோன்றியபோது கிடைத்த தலைப்பு சந்தோஷம்தான் //படிக்கையில் எங்களுக்கும் சந்தோஷமாக இருந்தது.\nஅருமையான ஒரு மனிதரை பதிவின் மூலம் அறிமுகம் செய்து கவுரவித்தமை அழகு சிறப்பான பகிர்வு\nநல்லார்(சுகுமார்) ஒருவர் இருக்க அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யுமாம் மழை.\nப்ளேஷ் பேக்குகளையெல்லாம் நினைத்துப் பார்க்க செய்துவிட்டீர்கள். நானும் முறுகலான தோசைக்காக நாவில் நீர் சொட்ட காத்திருந்திருக்கிறேன்.\nதானும் மகிழ்ந்து மற்றவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது உன்னதமான ஒரு செயல்.\nபிறர் துனபம்போக்கும்குணமும், மற்றவர்களை மகிழ்ச்சி படுத்தும் மனிதநேய மிக்க சுகுமார் அவர்களுக்கு\nநல்ல மனிதரைப்பற்றி பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.\nஅருமையான மனிதரை நண்பராகப் பெற்ற உங்களுக்கு வாழ்த்துகள்.\nசில நூறு மனிதர்கள் இவரைப் போல இருக்கிறார்கள்.\nஅநேகமாக எல்லோருக்கும் இந்த ஹோட்டல் அனுபவம் ஒரே போலத்தான் இருக்கிறது.\nஎங்கள் வீட்டிலும் ஹோட்டலுக்குப் போவது அரிது. பசங்க பெரியவர்கள் ஆனதும் நான் அழைத்துப் போக ஆரம்பித்தேன்.\nஇப்போது வயிறு இடம் கொடுப்பதில்லை:0\nதயாளு என்கிற வார்த்தை உங்கள் சுகுமாருக்குப் பொருந்தும். வாழ்க உங்கள் நட்பு.\nகே ஜி கௌதமன், DD, RR மேடம் சீனு, சிறப்பு விருந்தினர் துளசி மேடம், அப்பாதுரை, கீதா மேடம், பால கணேஷ், வெங்கட், சூரி சிவா சார், ஸாதிகா, புதுவை கலியபெருமாள், 'தளிர்' சுரேஷ், middleclassmadhavi, ராஜலக்ஷ்மி பரமசிவம், HVL, கோமதி அரசு மேடம், வல்லிம்மா,\nஅனைவருக்கும் நன்றியோ நன்றிகள். மே 19ம் தேதி சுகுமாரின் பிறந்த நாள். அதை ஒட்டி யோசித்தபோது தோன்றியதுதான் இந்தப் பதிவு. உங்கள் பின்னூட்டங்கள் அவரின் அருமையை எனக்கும் இன்னும் அதிகமாக உணர்த்துகின்றன.\nதுரை... பரோட்டா சாப்ஸ் சாப்பிட்டு விட்டு உபநிஷத் பற்றிப் பேசுவதைக் கேட்கப் பிடிக்கும் அப்புறம் பைத்தியம் பிடிக்கும்\nதிரு சுகுமாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். ( ஒரு கூடை பூவுடன் தான்)\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nசமர், தினமணி,பாரதியார், இளையராஜா,குமுதம், விகடன், ...\nஞாயிறு 203:: என்ன பொடி\nமூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் - T M S - அஞ்சலி...\nபாசிட்டிவ் செய்திகள் மே 18, 2013 முதல் மே 25, 2013...\nஞாயிறு 202 :: காலையில் குடிப்பது என்ன\nபாசிட்டிவ் செய்திகள் மே 12, 2013 முதல் மே 17, 2013...\nமக்கள் டிவி - தமிழ்ப் பாடம் - நன்னன் - வெட்டி அரட்...\nநீ நதி போல ஓடிக் கொண்டிரு - பாரதி பாஸ்கர் - படித்த...\nஞாயிறு 201:: இங்கே தனிமை யாருக்கு\nபாசிட்டிவ் மே 5, 2013 முதல் மே 12, 2013 வரை\nஅலேக் அனுபவங்கள் 20:: புதிர் மனிதர்கள்\nஞாயிறு 200:: எவ்வளவு சொல்லுங்க\nபாசிட்டிவ் செய்திகள் ஏப்ரல் 28, 2013, முதல் மே , 2...\nஅவ்வுலகம் : வெ. இறையன்பு - படித்ததன் பகிர்வு\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nவரலாற்றுக் கதைகள் எழுதுவது பற்றி கல்கியும், சுஜாதாவும்...\n​ சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்\n\"திங்க\"க்கிழமை 180709 : கத்தரிக்காய்ப் பொரிச்ச கறி - அதிரா ரெஸிப்பி\nகத்தரிக்காய்ப் பொரிச்ச கறி... ஸ்ஸ்ஸ்ஸ் டோண்ட் டச்சூஊஊஊ:) இது என் க.பொ.கறி விற்ற காசாக்கும்:))\nகேட்டு வாங்கிப் போடும் கதை : புத்தகங்கள் - ரிஷபன்\n\"திங்கக்கிழமை 180702 : கேப்ஸிகம் மசாலா\nசென்ற வாரம் பிரபல சமையல் நிபுணர் புஷ்பா ஸ்ரீதருடன் பேசிக்கொண்டிருந்தார் என் பாஸ். ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். பேசிக்கொண்டிருந்தபோத...\nஒரு இட்லி பத்து பைசா\nஇந்த மூன்று நாட்கள் பெண் தெய்வங்கள்.... - “இந்த மூன்று நாட்கள் பெண் தெய்வங்கள் கோவிலுக்குள்ள இருக்க மாட்டார்கள்ன்னு சொல்லுங்க.” நேத்தைக்கு தமிழ்நாட்டில் ஆன்மீக அன்பர்களை மிகவும் புண்படுத்திய வாசகம்...\nகதம்பம் – தொடர் ஓட்டம் – மிஸ்டர் டெல்லி - நால்வர் அணி – நைட்டி – மால்புவா – அன்பான அழைப்பு - *ராஜா காது கழுதைக் காது* மேலும் படிக்க.... »\nஅன்பின் ஆரூரர் - இன்று ஆடிச் சுவாதி... வன் தொண்டர் என்று புகழப்பெற்ற நம்பி ஆரூரர் வெள்ளை ஆனையில் ஆரோகணித்து திருக்கயிலாய மாமலைக்கு ஏகிய திருநாள்... சுந்தரருடன் அவரது நண்பரா...\nதஞ்சாவூர் அனுமார் கோயில்கள் : வாயுசுதா வெளியீடு - தில்லி வாயுசுதா நிறுவனத்தாரால் வெளியிடப்பட்டுள்ள தஞ்சாவூர் அனுமார் கோயில்கள் நூலின் வெளியீட்டு விழா 7 ஆகஸ்டு 2015இல் தஞ்சாவூரில் நடைபெற்றது. அவ்விழாவில் கல...\nபுகைப்படங்கள் பகிர்வு. - மேக நாதன் .. மேகங்களில் ஒழிந்து மறைந்து வேகமாக மாயமாகி போரிடுவதால் மேக நாதன் என்னும் பெயர் சந்தேகமின்றி நிலைத்து போனதோ.. அசுரகுல பிள்ளை எனினும். அவனின் நல...\nஒரு சின்ன பொய் :) சொல்லிட்டேன் - நான் ஒரு சின்ன பொய் சொல்லிட்டேன் அதை பொய்னு சொல்றதவிட செய்த தவறை சொல்லாமல் மற...\n இந்த 4 கால் வளர்ப்புப் பிராணிகள், இன்னும் குருவிகள், பறவைகள் எல்லாத்துக்கும் எங்க வீடு தான் பிரசவ ...\n1122. எலிப் பந்தயம் : கவிதை - *எலிப் பந்தயம் * *பசுபதி* வாழ்க்கையெலிப் பந்தயத்தில் ஓடும் மனிதா — உன்றன் . . . வீட்டினுள்ளே பார்வைதனை வீசு மெதுவாய் — உன்றன் . . . வீட்டினுள்ளே பார்வைதனை வீசு மெதுவாய் \nயாத்திரை தொடர்கிறது கோவில்கள். - காசி விஸ்வநாதர். ஸ்ரீ துர்கா தேவி சரணம். ஜகன்மாதா துர்கா தேவி கோவில் வல்லிசிம்ஹன் கண்விழித்ததும் முதலில் நினைவுக்கு வந்தது ஸ்ரீ துர்கா தேவி கோவில் தான் வஞ...\nதமிழனின் பண்பாடு - நட்பூக்களே... நான் வியந்து சந்திக்க நினைக்கும் மனிதர்களில் தந்தி தொலைக்காட்சி நிருபர் திரு. ரங்கராஜ் பாண்டே அவர்களும் ஒருவர். அது தற்போது வேண்டாம். என்ற ம...\n* இப்போதெல்லாம் செய்தித்தாளை பிரித்தால் பெண் குழந்தைகள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட செய்தி கண்னில் படாமல் இருப்பதில...\nஅங்கதன் - அங்கதன் ---------------- இலக்கியச் சுவை (அங்கதன் ...\nதானாடவில்லையம்மா தசையாடுது:) - என்னடா இது அதிரா டக்கு டக்கெனப் பதில்களும் கொடுத்து, டக்கு டக்கெனப் போஸ்ட்டும் போடுறாவே எண்டுதானே ஜிந்திக்கிறீங்க:).. *அணையப் போகிற விளக்கு சுடர் விட்டு ...\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் - முதல் பகுதி – அறிமுகம் எந்த ஒரு சமுதாயமாக இருந்தாலும் மேற்சொன்ன மூவரும் இன்றியமையாதவர்கள். ஒரு சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பு இந்த மூவரையும் சேர்ந்தது எ...\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள். - தினமலரின் புத்தக விமர்சனப் பகுதியான புத்தக உலகத்தில் எனது ஏழாவது நூலான விடுதலை வேந்தர்கள் பற்றிய விமர்சனம் வெளியாகி உள்ளது. சக்தி என்பவர் மதிப்புரை எழுதி உ...\nவடகறி / Vada Curry - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. கடலைப்பருப்பு - 1/2 கப் 2. மிளகாய் வத்தல் - 2 3. பெருஞ்சீரகம் ( சோம்பு ) - 1 தேக்கரண்டி ...\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம் - *ப*த்து ஆண்டுகள். மே 2008_ல் தொடங்கிய ஃப்ளிக்கர் கணக்கு. ஜூலை 2018_ல் 3000 படங்கள் பதிவேற்றம். ஏறக்குறைய நாளுக்கு ஒன்றென.. # *https://www.flickr.com/photo...\nதென்பரங்குன்றம் - \"பசுமை நடை\" இயக்கத்தின் 91 வது நடைப்பயணம் - தென்பரங்குன்றம். திருப்பரங்குன்றம் மலையின் தென்பகுதி தென்பரங்குன்றம் எனப்படுகிறது. நேற்று(15.07.2018) காலை ஆறு...\nதிண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...: தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - *தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)*மேலும் படிக்க.....\nமாயத்திரையுலகின் மறுபுறம் - திரையுலகும் ஒரு கனவுலகுதான். சர்க்கஸ் வீரர்கள், வீராங்கனைகளைப் போல் திரையுலகத்தினரும் காண்போரை அதிசயிக்க வைத்து அவர்களது கண நேரக் கைதட்டல்களில் மயங்கி வாழ...\nகடவுளின் கரங்கள் - *இது பல வருஷங்களுக்கு முன்பு நான் எழுதிய கட்டுரை**. டில்லி தபால் தந்தி அலு���லகத்தில் டைரக்டாரகப் பணியாற்றிய திரு ஜே **. பார்த்தசாரதி **அவர்கள் கூறிய உண்மைச...\nசு டோ கு - இது ஒரு புதிய கரு. நீங்க எழுத வேண்டிய கதையின் கரு: சுந்தரி. அம்மா, அப்பாவுக்கு ஒரே பெண். (ஹி ஹி இது சுந்தரியின் அம்மா) அதே போல, குணபதி அவனுடைய அம்மா அ...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும் - இன்றைக்கு உலகளவில் ஏராளமானோர் மூட்டு வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நம் உடலையே தாங்கும் கால்களின் மூட்டுக்களில் பிரச்சினை வந்தால் பொறுத்துக்கொ...\n 3 - முள்ளங்கிக் கீரையைப் பருப்புசிலியாகவும் செய்யலாம். சாதாரணமாய்ப் பருப்பு உசிலிக்கு அரைப்பது போல் பருப்பை ஊற வைத்துக் கொண்டு உப்புக் காரம், பெருங்காயம் சேர்த...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி 1 - மூடுபல்லக்குகளில் சிலவற்றில் தான் பணிப்பெண்கள் இருந்தனர். பெரும்பாலானவற்றில் யாருமே இல்லை. மாறாக ஆயுதங்களை மூட்டையாகக் கட்டி ஒளித்து வைத்திருந்தனர். இந்த ஊ...\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு - இனிக்கும் இந்தக் கரும்பின் பின்னால் ஒரு கசப்பான வரலாறு இருப்பது பலருக்கும் தெரியாது. வரலாறு எப்போது பல விசித்திரமான உண்மைகளை கொண்டதுதான். அதிலும் உணவு வி...\nலண்டன் ஸ்டைல் தோசை குழம்பு - லண்டன் ஸ்டைல் தோசை குழம்பு ==================================== ...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … … - திருச்சி புறநகர் பகுதியில் (கலைஞர் கருணாநிதி நகர் அருகில்) நாங்கள் சொந்த வீடு கட்டி வந்த பிறகு, எங்கள் குடும்பத்திற்கு அறிமுகம் ஆனவர்களில் மிகவும் முக்கி...\n...... - ஜெமினி திருப்பத்தில் அந்தப் படகுக்கார் ஒரு குலுக்கலுடன் கிறீச்சிட்டது. ஒருநிமிடம் அதிர்ந்தே போய்விட்ட வினிதா,\"என்ன டிரைவர்\" என்று பின்சீட்டின் விளிம்புக்க...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வ���ரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வார���து வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://manippakkam.wordpress.com/2009/05/", "date_download": "2018-07-21T11:14:20Z", "digest": "sha1:DSPSJNJXEN6BCWNAISW5CST3MOTTWCOI", "length": 17204, "nlines": 153, "source_domain": "manippakkam.wordpress.com", "title": "May | 2009 | மணிவண்ணன்!", "raw_content": "\nதமிழா, சுயமரியாதை கிலோ 2ரூபா இருக்குமா \nதமிழ்நாட்டில் அடைமொழிகள் இல்லாதவர்கள் மிகவும் குறைவு, அரசியல்வாதிகள் ஆகட்டும் உநடிகர்கள், இயக்குநர்கள், பேச்சாளர்கள்… இப்படி நிறைய …\n(உ.ம், கலைஞர், அஞ்சாநெஞ்சன், இளையதளபதி….)\nவடக்கே இதெல்லாம் இல்லை, இல்லை அதிகமாக இல்லை…\nஅதே போல் அன்னை சோனியா, கமல்சார், ரஜினிசார்…. எகப்பட்ட மரியாதைகள்….\nஅவர்கள் சோனியாஜி, அத்வானிஜி என்பதோடு முடித்து கொள்கிறார்கள் கால் மேல் கால் போட்டுதான் உட்காருகிறார்கள் எவ்வளவு பெரிய ஆளோடு அமர்ந்திருந்தாலும்….\nதமிழனின் ரத்ததில் இன்னும் அடிமைத்தனம் உள்ளது, எப்பொழுது திருந்துவார்கள்,\nஜெயலலிதா முன்னால�� ஏன் இவ்வளவு பம்மல்ஸ்,\nகலைஞர் இந்த விஷயத்தில் பரவாயில்லை, பேரன் ஜெயா மாதிரியாம்…\nதமிழ்நாட்டில் இப்பொழுது ஈ.வெ.ராமசாமி (பெரியாராம் இதை அவர் ஏன் எதிர்க்கவில்லை இதை அவர் ஏன் எதிர்க்கவில்லை) இருந்திருந்தால் …. சொல்ல முடியாது ஜெயா வுடன் மகனுக்காகவோ அல்லது பேரனுக்காகவோ கூட்டுசேர்ந்திருப்பாரோ\nஇந்த நாளுக்குத்தானே இவ்ளோ போராட்டம் ஒரு எம்.ஜி.ராமச்சந்திரன்+13 வருட வனவாசம், இன்றும் இருக்கும் அதிமுக உதயம், ஒரு வை.கோ…. அப்பா, திமுக இந்த நாளுக்காக கொடுத்த விலைதான் எத்தனை….\nndtv-யில், கருணாநிதியின் குடும்ப திட்டம் என்ற தலைப்பில் விவாதித்து கொண்டிருக்கிறார்கள்\nஇப்படி ஒரு குடும்பம் வாய்த்த நாம் (தமிழர்கள்) அதிர்ஷ்டசாலிகள்\nவாழ்த்துக்கள், நினைத்ததை முடிப்பவன் படத்தில் கருணாநிதியே கதாநாயகன்\nஇந்த தலைப்பில் ஆந்திராவில் என்று நினைக்கிறேன், மேடையில் பெண்கள் வக்கிரமாக ஆடியதை 1000 ஆண்கள் பார்த்ததை பற்றியும் வருத்தபட்டு கூறியிருக்கிறார் …\nஇது போன்ற வக்ரங்கள் குறைய வேண்டுமென்றால்…\nவிபச்சாரத்தை சட்டபடி அனுமதிக்க வேண்டும், இது அந்த பெண்களுக்கும் பாதுகாப்பை தரும்.\nநமது நாட்டில் ஆணுக்கு திருமணம் என்றால் 32 வயது ஆகிவிடுகிறது, அதுவரையில் கிட்டதட்ட 15 வருட இளமையை அவன் தொலைத்து கண்ணியம் காக்க வேண்டும் என்றால்… வக்கிரம் இங்கேதான் தொடங்குகிறது…\nநீல படங்களை அனுமதிக்க வேண்டும், அப்பொழுதுதான் ‘U’ திரைப்படங்களில் வரும் ஆபாசங்களை கண்டு முகம் சுளிப்பார்கள், நல்ல படங்கள் வர ஆரம்பிக்கும், அதெதற்கு என்று முறையான வழிகள் இருக்க வேண்டும், அப்பொழுது எல்லாம் சரியாக இருக்கும்,\nநமது சமூகம் போலியானது, பிரம்மச்சாரிகள் என்று யாரும் வாழ முடியாது, இல்லை அவர்கள் பாலுறவையே மறக்க வேண்டும், இதுதானே நமது சட்டம்\nஇந்தியர்கள் கண்ணியமானவர்கள் என்பதற்கு எடுத்துகாட்டு, பெண்கள் மீதான பாலியல் வன்முறை கம்மியாக உள்ளது ஆச்சர்யம், இண்ணும் அதிகமாணால்\nபெண்கள் வேலைக்கு பேருந்தில் இடிபடாமல், அலுவலகத்தில் பாலியல் தொந்தரவுகள் இல்லாமல் வாழ வழி, தேவை சட்டபடியான விபச்சாரம்\n ( இண்டர்நெட் நன்கு பரவிவிட்டால் இதற்கு அவசியம் இராது\nநிச்சயம் குடும்ப பெண்கள் பாதுகாப்புடன் எந்த நேரத்திலும் உலவ முடியும்\nஆண்கள் பெண்களிடம் இண்ணும் அதிக கண்ணியத���துடன் நடந்து கொள்வார்கள்…\nஅடிக்கடி கூட்டனி மாறுவதால் தான் பம்முக தோற்றது என்பதை ஏற்றுக்கொள்ள மறுத்த கோமதாஸ் – வாக்காளர்களும் தான் அடிக்கடி ஓட்டுகளை மாறி மாறி போடுகின்றனர். ஆனால் அதை யாரும் பெரிதுபடுத்துவதில்லை எனவும், இதற்காக நாங்கள் அவர்களை தண்டிக்க முடியுமா அல்லது கிண்டல் செய்ய முடியுமா என ஆவேசமாக கேட்டுள்ளாராம். ”\n(இந்நேரம்.com ல் வந்தது, யாம் பெற்ற இனபம்,….)\nபிரபாகரனின் தோல்வியை ‘ஈழதமிழர்கள்’ ஒப்புகொள்ள வேண்டும்\nபிரபாகரனின் தோல்வியை ஈழதமிழர்கள் ஒப்புகொள்ள வேண்டும்.\nபரவச நிலையிலிருந்து வெளிப்பட வேண்டும் கண்ணை அகல விரித்து உலக நிலையை உணருங்கள். காலா காலத்துக்கும் உணர்ச்சிவசபட்டு கொண்டே வீணாக வேண்டாம்\nஅதிலிருந்து பாடம் கற்று கொண்டால்தான், போராட்டத்தை அடுத்து எடுத்து செல்ல முடியும்\nபிரபாகரன் சகாப்தம் முடிந்துவிட்டது. அவருக்கு ஒரு வீர வணக்கத்தை வைத்து விட்டு புணர் நிர்மான வேலைகளை கவனிக்க வேண்டும், அதிகாரபகிர்வு குறித்து அமெரிக்க அதிபர் பேசிகொண்டு வருகிறார், அதை இலங்கையிலிருந்து வலியுறுத்த எந்த தலையும் இல்லை (இது பிரபாகரனின் சாதனை\nஇதோடு இந்த சரித்திர பிரசத்தி பெற்ற அரசியல் கூட்டணி முடிந்து விட்டால் நன்றாக இருக்கும்.\nஇப்பொழுது சட்டமன்ற தேர்தல் வந்தால் அதிலும் வெற்றிபெறும் கனவோடு திமுக இருக்கும்.\nதொடர்ந்த நன்மைகள் உண்டு தமிழ்நாட்டுக்கு, பார்ப்போம்.\n( காங்கிரஸுக்கு ஆணாலும் கல்லு மனசு, 2 பிள்ளை வைத்திருக்கிற சோனியா கொஞ்சமாவது நெனச்சிபாக்க வேனா…, இவ்ளோ பிள்ளங்க வச்சிருந்தாலும் அத்தனை பேருக்குமா நம்ம தல கேட்டாரு\n1 மகன், 1 மகள் ஒரே 1 பேரன், 3 கேபினட் கொடுக்க கூடாதா, பாவி சோனியாவ தமிழ் குடும்ப வயித்தெரிச்சல் சும்மா உடுமா ஆட்சி பாதியிலேயே கலைஞ்சு போக….. ஆட்சி பாதியிலேயே கலைஞ்சு போக…..\nஇந்தியாவை கோபாலபுரத்திலேரந்து ஆள முடியாதா, ஐயகோ\nஇந்தியாவை கோபாலபுரத்திலேரந்து ஆள முடியாதா, ஐயகோ கலைஞரின் வழிகாட்டுதல் இல்லாமல் இனிமேல் இந்தியா என்ன செய்யுமோ கலைஞரின் வழிகாட்டுதல் இல்லாமல் இனிமேல் இந்தியா என்ன செய்யுமோ எழவெடுத்த ஈழப்போரும் இல்லையே ஈழ தமிழனுக்காக அமைச்சர் பதவியை இழந்தோம் என்றும் கலாய்க்க முடியாது, தமிழகத்தில் பங்கு கேட்டால் ஆஹா…. என்னே இறைவனின் திருவிளையாடல்… ஆ���ா…. என்னே இறைவனின் திருவிளையாடல்…\nதாழ்ப்பாள் போடாத பாப்பாவும், சாருவும், தமிழ் மக்களும்\n*** ஐ லவ் ராஜபக்க்ஷே..\n;)100-பேருடன் முத்தம், பெண் பதிவரின் சாதனை…\nஅழிவு மட்டுமே, இலங்கைக்கு நிரந்திரத்தீர்வு\nமுகாம், முகாம் என கூறவேண்டாம் தமிழர்களே… உலகின் மிக பெரிய சிறை\nபிரபாகரனின் தோல்வியை ‘ஈழதமிழர்கள்’ ஒப்புகொள்ள வேண்டும்\nஇந்தியாவை கோபாலபுரத்திலேரந்து ஆள முடியாதா, ஐயகோ\nputhiyakonangi on தாழ்ப்பாள் போடாத பாப்பாவும், ச…\nAnonymous on தாழ்ப்பாள் போடாத பாப்பாவும், ச…\nNagaraj on தாழ்ப்பாள் போடாத பாப்பாவும், ச…\nAnonymous on தாழ்ப்பாள் போடாத பாப்பாவும், ச…\ncheperiyar on நமது கலாச்சார பிழை….\nஹேமா on *** ஐ லவ் ராஜபக்க்ஷே..\nManivannan on மணியின் முதல் (கவிதை…\nbutterfly Surya on ;)100-பேருடன் முத்தம், பெண் பத…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-07-21T11:50:22Z", "digest": "sha1:MAHJWZQ4NLJ5KFDLHAAFFPG4MV5YGTPJ", "length": 3766, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தென்கலை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் தென்கலை யின் அர்த்தம்\nவைணவப் பிரிவு இரண்டில் ஒரு பிரிவைச் சேர்ந்தவர்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%95%E0%AE%95%E0%AF%88", "date_download": "2018-07-21T11:44:22Z", "digest": "sha1:H5GGN4TIYTWJRY56WJRBKJ4U6ECCAPKN", "length": 4964, "nlines": 82, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "வாழ்க்கை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்��ள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் வாழ்க்கை யின் அர்த்தம்\nஉயிருடன் இருந்து இயங்கும் நிலை.\n‘பூச்சிகளின் வாழ்க்கைச் சுழற்சியைப் பற்றி ஆராய்ந்தார்’\n(மனிதர்களின்) பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட காலம்/அதனைக் குறிப்பிட்ட விதத்தில் அனுபவிக்கும் அல்லது நடத்தும் நிலை; வாழ்வு.\n‘ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து தன் சொத்து முழுவதையும் தொலைத்துவிட்டார்’\n‘சராசரி வாழ்க்கை நடத்த இந்த வருமானம் போதாது’\n‘இந்த இளம் வயதிலேயே வாழ்க்கை சலித்துப்போய்விட்டதா உனக்கு\n‘இந்த இயந்திர வாழ்க்கை எனக்கு அலுத்துவிட்டது’\n‘இது பெரியவரால் எனக்குக் கிடைத்த வாழ்க்கை’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://knowingyourself1.blogspot.com/2011/06/blog-post_522.html", "date_download": "2018-07-21T11:44:58Z", "digest": "sha1:AAYPFVP5C4ZPQJDG6A4V3XTQBEYB6KZK", "length": 36910, "nlines": 246, "source_domain": "knowingyourself1.blogspot.com", "title": "Knowing Yourself: கடிதம் : நட்புக்கான வழியும் மொழியும் : திறந்த கடிதம் -- நாகூர் ரூமி", "raw_content": "\nகடிதம் : நட்புக்கான வழியும் மொழியும் : திறந்த கடிதம் -- நாகூர் ரூமி\nஅன்பான தமிழோவியம் வாசகர்களுக்கு என் வணக்கம்.\nகடந்த ஒன்பது வாரங்களாக தமிழோவியத்தில் நல்லடியார் என்ற நண்பர் வஹீ பற்றி எழுதிவந்திருக்கிறார். நேசகுமாரின் (மொழிபெயர்ப்புக்) கட்டுரைக்கு பதில் கொடுக்கும் முகமாக.\nஅதில் வந்த கட்டுரையைவிட பல மடங்கு பெரிய மறுமொழிகளையும் நான் படித்தேன். அதில் பல இடங்களில் நேசகுமார், மனிதன், மதுரவேல், நல்லடியார், சோலை, பகுத்தறிவுவாதி போன்ற சிலர் என் பெயரைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதில் நான் இந்துக்கடவுள்களைக் கிண்டல் செய்து எழுதியிருந்ததாகவும் நேசகுமாருக்கும் எனக்கும் சொந்தப்பகை இருப்பதாகவும் கருத்து தெரிவித்து இருந்தார்கள்.\nஇதுநாள்வரை நான் எதற்கும் பதில் சொல்லாமல் இருந்ததற்கு இரண்டு காரணங்கள் உண்டு.\nமதங்களைப் பற்றிய எந்த விவாதமும் ���ுரிந்துகொள்ளும் நோக்கோடு செய்யப்பட்டால் சரி. ஆனால் ஒரு மதத்தின் அடிப்படை நம்பிக்கைகளே தவறு என்று சொல்வதற்காக வாதிட்டுக்கொண்டிருந்தால் அதற்கு முடிவே கிடையாது. எனவே, முடிவற்ற ஒரு காலவிரய வேலையில் என்னை நான் ஈடுபடுத்திக்கொள்ள விரும்பவில்லை. என்னுடைய நம்பிக்கை தவறு என்று நீங்கள் வாதிடுவதனால் எனக்கும் நன்மையில்லை, உங்களுக்கும் நன்மையில்லை.\nஎன் எழுத்துப்பணிகள் காரணமாக என்னால் விவரமான பதில்களை உடனுக்குடன் கொடுத்துக்கொண்டிருக்கவும் முடியவில்லை.\nஎனக்கும் நேசகுமாருக்கும் எந்தப் பகையும் கிடையாது. அவர் யாரென்றுகூட எனக்குத் தெரியாது. ஆனால் அவர் எனது 'இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம்' நூலைப்படித்து விட்டு எழுதிய விமர்சனம் அவரைப் புரிந்துகொள்ள உதவியது.\nஅவருடைய நோக்கம் இஸ்லாமிய நம்பிக்கைகளைத் தகர்க்க வேண்டும், முஹம்மது நபியின் ஒழுக்கத்தைக் குறைசொல்ல வேண்டும் என்ற ரீதியில் தொடர்ந்து இருக்கிறது. ஊர் பேர் தெரியாத எல்ஸ்ட் என்பவனின் கட்டுரையைத் தேடிப்பிடித்து அவர் அவசரமாக தமிழாக்கியதிலிருந்தே இது தெரிகிறது.\nஇது காலம் காலமாக இஸ்லாத்தை வெறுத்த மேற்கத்தியர்கள் செய்த வேலைதான். டிஷ்னரி ·ப் இஸ்லாம் எழுதிய தாமஸ் பாட்ரிக் ஹ்யூஸ் என்ற பாதிரியைப் போல. அற்புதமான உழைப்பில் உருவான அந்த நூலில் ஆங்காங்கு அவர் இஸ்லாத்தின் மீதும் நபிகள் நாயகத்தின் மீதும் நஞ்சு தடவி வைத்திருப்பார். கவனமாகப் படிப்பவர் யாரும் இதைப்புரிந்துகொள்ள முடியும்.\nநேசகுமார் எழுப்பும் கேள்விகளுக்கெல்லாம் எனது நூலிலேயே பதில் இருக்கிறது. ஆனால் அவருக்கு அதெல்லாம் போதவில்லை. அல்லது தவறாகப்படுகிறது. அவர் நினைப்பதை நான் சொல்லியிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். எந்த பதிலாலும் அவரைத் திருப்திப்படுத்த முடியாது.\nஅவருடைய கேள்விகளுக்கு ஏன் நான் மௌனம் சாதிக்கிறேன் என்று பல நண்பர்கள் பலமுறை என்னைக் கேட்டிருக்கிறார்கள். வெள்ளையைக் கறுப்பென்று சாதிக்கும் ஒருவர் குருடராக இருக்க வேண்டும் அல்லது பார்வைக் கோளாறு உள்ளவராக இருக்க வேண்டும். இப்படிப்பட்டவருக்கு நான் என்ன பதில் சொல்ல இம்மையில் குருடர்களாக இருப்பவர்கள் மறுமையிலும் குருடர்களாகவே இருப்பார்கள் என்று திருக்குர்ன் கூறுவது ஞாபகம் வருகிறது.\nஎன்னுடய விமர்சன��் கட்டுரைகளின் நேர்மையைக்கூட அவர் சந்தேகித்து அதற்கு சாமர்த்தியம் என்ற பெயர் கொடுக்கிறார். கல்லால் அடித்துக் கொல்லும் தண்டனை நிறைவேற்றப்படுவதைக் கண்டித்து நான் கற்காலம் என்ற தலைப்பில் என் தளத்தில் ஒரு கட்டுரை வெளியிட்டேன். அதுகூட மறைமுகமாக இஸ்லாத்துக்கு வக்காலத்து வாங்கும் செயல் என்று அவர் சொல்கிறார்.\nநான் இப்போது சொல்கிறேன். மறைமுகமாகச் செய்யவேண்டிய அவசியம் எனக்கு ஏதுமில்லை. நான் வெளிப்படையாகவே செய்கிறேன். நான் மதத்தால் ஒரு முஸ்லிம். திருக்குர்ன் என்பது இறைவனுடைய செய்தி என்பதில் எனக்கு சந்தேகமில்லை. அதில் தவறிருக்க முடியாது என்று நான் திடமாக அறிகிறேன்.\nஇறைவனின் செய்தி என்பது மொழிதாண்டிய ஒரு விஷயம் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். அதனால்தான் சில நேரங்களில் வஹீ தனக்கு தேனீக்களின் ரீங்காரம் போலவும் மணியோசை போலவும் வந்ததாக நபிகள் நாயகம் கூறியிருக்கிறார்கள்.\nதேனீக்களின் ரீங்காரமும் மணியோசையும் அரபி மொழியில் இருக்காது என்பது தெளிவு. அப்படியானால் மிகத்தெளிவாக நாம் புரிந்துகொள்ள வேண்டிய ஒரு விஷயம் இது. நபிகள் நாயகம் பேசிய, அவர்களுக்குத் தெரிந்த ஒரேமொழி அரபி மொழிதான். எனக்கு இறைச்செய்தி வந்தால் அதை நான் தமிழில்தானே புரிந்துகொள்ள முடியும் மிகத்தெளிவாக நாம் புரிந்துகொள்ள வேண்டிய ஒரு விஷயம் இது. நபிகள் நாயகம் பேசிய, அவர்களுக்குத் தெரிந்த ஒரேமொழி அரபி மொழிதான். எனக்கு இறைச்செய்தி வந்தால் அதை நான் தமிழில்தானே புரிந்துகொள்ள முடியும் அதேபோல அவர்கள் அவர்களுடைய மொழியில் அதை உள்வாங்கிக்கொண்டார்கள்.\nஇந்த அடிப்படையில்தான் நான் திருக்குர்னின் வசனங்களைப் புரிந்துகொள்கிறேன். விபச்சாரம் புரிந்தததாக நிரூபிக்கப்படும் பெண்ணுக்கும் ஆணுக்கும் கசையடி கொடுங்கள் என்று சொல்லும் வசனத்தை, குற்றவாளிகளை தண்டியுங்கள் என்று இறைவன் சொல்வதாகத்தான் நான் அர்த்தப்படுத்துகிறேன். ஏனெனில் காவல் நிலையமோ, சிறைகளோ, லத்திகளோ, துப்பாக்கிகளோ, நீதிமன்றங்களோ இல்லாத ஒரு காலம் அது. சாட்டையும், அம்பும், வாளும், தோளும் கொண்டு மனிதர்கள் வாழ்ந்த காலம். எனவே இன்றைய காலகட்டத்தில் 'அடல்ட்ரி' செய்த ஒருவருக்கு இன்றைய சட்டங்களின்படிதான் தீர்ப்பளிக்க வேண்டும் என்பது என்னுடைய விளக்கம் அல்லது புரிந்துகொள்ளல். இதை ஒத்துக்கொள்ளாத முஸ்லிம் அறிஞர்கள் இருக்கலாம்.\nஇன்றைக்கு பள்ளிவாசல்களில் மொசைக் தரை அல்லது மார்பிள் தரை போடப்பட்டுள்ளது. ஒலிபெருக்கி வைக்கப்பட்டுள்ளது. குளிர்பதனம் செய்யப்படுகிறது. மின்விசிறிகள் சுழல்கின்றன. குழல் விளக்குகள் எரிகின்றன. நபிகள் நாயகத்தின் காலத்தில் இருந்த மாதிரியா வெறும் பாலவனக் களிமண்ணில் இருக்கின்றன நபிகள் நாயகம் காய்ந்த ரொட்டியையும் பேரீச்சம் பழங்களையும்தான் பெரும்பாலும் சாப்பிட்டார்கள். நாம் அப்படியா சாப்பிடுகிறோம் நபிகள் நாயகம் காய்ந்த ரொட்டியையும் பேரீச்சம் பழங்களையும்தான் பெரும்பாலும் சாப்பிட்டார்கள். நாம் அப்படியா சாப்பிடுகிறோம் சிக்கன் 65, பிரியாணி என்று வெளுத்துக் கட்டவில்லையா சிக்கன் 65, பிரியாணி என்று வெளுத்துக் கட்டவில்லையா கல்லாலடித்துக் கொல்லும் கொடூர தண்டனை கொடுக்கும் நீதிபதிக்கும் இது பொருந்தும்.\nமற்ற எல்லா வகைகளிலும் 21-ம் நூற்றாண்டை ஏற்றுக்கொண்ட நாம் தண்டனை கொடுப்பதில் மட்டும் ஏன் 1425 ண்டுகளுக்கு முந்திப் போகவேண்டும் இதுதான் என் கட்டுரையின் பிரதான கேள்வி.\nகூடாஒழுக்கத்தில் ஒரு குரங்கு ஈடுபட்டிருந்ததாகச் சொல்லும் ஹதீது ஒன்றைக் குறிப்பிட்டு அந்த ஹதீதைச் சொல்பவரும் ஒரு குரங்காகத்தான் இருப்பார் என்றுகூட அந்தக் கட்டுரையில் நான் மறைமுகமாகக் கிண்டல் செய்திருக்கிறேன். ஹா, ஹதீதில் குறிப்பிடப்படும் ஒருவரை எப்படி நாகூர் ரூமி அப்படிச் சொல்லலாம் என்று உடனே எனக்கு எதிராக ‘·பத்வா’க்கள் வழங்கினால் என்னர்த்தம் யாரையும் கேவலமாகப் பேசுவதோ குரங்கென்று சொல்வதோ எனது நோக்கமல்ல. அப்படி ஒரு ஹதீது இருக்க சாத்தியமில்லை என்ற கருத்தைத்தான் நான் அப்படி உணர்த்த முயன்றிருக்கிறேன். எந்த முஸ்லிம் பத்திரிக்கையும் அதை வெளியிட முன்வாரத நிலையில்தான் எனது தளத்தில் அதை வெளியிட்டேன். (இந்துக்கடவுள்களை நான் கிண்டல் செய்தேன் என்ற கற்பனையான குற்றச்சாட்டும் இந்த வகையைச் சேர்ந்தததுதான்). என்னுடைய நேர்மையை சாமர்த்தியம் என்கிறார் நேசகுமார்\nமுதலில் நேசகுமார் இஸ்லாம் பற்றி ஒரு விவாதத்தைத் துவக்கியிருக்கவே தேவையில்லை. அதற்கான தகுதியும் அவருக்கு நிச்சயமாகக் கிடையாது. காரணம், திருக்குர்னும் ஹதீதும் மூலமொழியாகிய அரபியில் இருக்கின்��ன. எந்த மொழியில் நாம் மொழிபெயர்த்துப் படித்தாலும் அது நம்முடைய புரிந்துகொள்ளலாகவே இருக்கும். எனவே எந்தவொரு மொழிபெயர்ப்பையும் வைத்து ஒரு வசனம் அல்லது ஹதீதின் அர்த்தம் இதுதான் என்று நாம் அடித்துக்கூற முடியாது. இது ஒருவிஷயம்.\nஅடுத்தது இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கைகள் தொடர்பானது. இது முஸ்லிம்கள் மட்டும் சம்பந்தப்பட்ட விஷயம்.\nதிருக்குர்ன் இறைவனின் வேதம் என்றோ நபிகள் நாயகம் இறுதித் தூதர் என்றோ ஒரு முஸ்லிம் நம்புவதில் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு என்ன பிரச்சனை அப்படியெல்லாம் கிடையாது என்று ஏன் ஒருவர் மறுக்க வேண்டும் அப்படியெல்லாம் கிடையாது என்று ஏன் ஒருவர் மறுக்க வேண்டும் அதற்கான அவசியம் என்ன ஏற்பட்டது அதற்கான அவசியம் என்ன ஏற்பட்டது நீங்கள் நம்ப வேண்டும் என்ற அவசியமில்லையே\nசமஸ்கிருதம் தெரியாத நான், கீதையின் சில வசனங்களை மொழிபெயர்ப்பில் எடுத்து வைத்துகொண்டு, பகவத் கீதையின்படி ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு ஸ்த்ரீ லோலர் என்று கீதையை 'விளக்க' ஆரம்பிக்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். விஷய ஞானமுள்ள அறிஞர்கள் சிலர், அதை அப்படிப் பார்க்கக் கூடாது என்று எனக்கு விளக்குவதாக வைத்துக்கொள்வோம். அதையும் மீறி, நான் 'இல்லை, இப்படித்தான்' என்று 'ஆதாரங்கள்' காட்டிக்கொண்டிருந்தால் என்னைப் பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள்\nதிருக்குர்னின் வசனங்களுக்கு ‘விளக்கம்’ சொல்ல வரும் நேசகுமாரின் கதையும் இதேதான். ‘சாத்தான் வேதம் ஓதுகிறது’ என்பதன் அர்த்தத்தை அவர் புரியவைத்துக் கொண்டிருக்கிறார் இஸ்லாத்தைப் பற்றி முஸ்லிமல்லாதவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது இஸ்லாத்தையோ முஸ்லிம்களையோ எந்த வகையிலும் பாதிக்கப் போவதில்லை.\nநாகூர் ரூமி இந்துக்கடவுள்களைப் பற்றி கிண்டலாக எழுதிவிட்டார் என்றுதான் வெறுப்பிலும் காழ்ப்புணர்ச்சியிலும் நேசகுமார் இஸ்லாத்தைப் பற்றி இப்படி எழுதிக்கொண்டிருக்கிறார் என்றால் எங்கேபோய்ச் சிரிப்பது\nமுதலில், நான் இந்துக்கடவுள்களைப் பற்றி எங்கே கிண்டலாக எழுதியிருக்கிறேன் என்று சுட்டிக்காட்டுங்கள். என் நடை கிண்டலானதுதான். நான் எதை எழுதினாலுமே. (தவறான ஹதீது ஒன்றின் அறிவிப்பாளரைக் குரங்கென்று கிண்டல் செய்த உதாரணத்தை இங்கே இணைத்துப் பார்க்கவும்). ஆனால் இந்துக் கடவுள்களை கிண���டல் செய்து எழுதியதாக எனக்கு ஞாபகமில்லை. அப்படி நான் எழுதியிருந்தால், அதை எனக்கு நாகரீகமாக யாராவது சுட்டிக்காட்டியிருந்தால், அதில் உண்மையிருந்தால், நான் நிச்சயமாக என் கருத்தை மாற்றிக்கொண்டிருந்திருப்பேன். ஆனால் ஒரு கற்பனையான குற்றச்சாட்டுக்காக, இஸ்லாத்தையும் நபிகள் நாயகத்தையும் அவதூறு செய்வேன் என்று ஒருவர் சொல்வது அபத்தமானதல்லவா\nஒரு இந்துவும் ஒரு முஸ்லிமும் நண்பர்களாக இருப்பதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். மனிதாபிமானம், அன்பு, நட்பு இதெல்லாம் மதம் பார்த்து வருவதில்லை. மனிதம் பார்த்து வருவது. ஆனால் இரண்டு மதங்களின் அடிப்படை நம்பிக்கைகள் வெவ்வேறாக இருக்கும்போது, ஒரு மதத்தின் அடிப்படை நம்பிக்கையே தவறு என்று வாதிடுவதால் நிச்சயமாக நட்பு மலராது. நட்பு மலரவேண்டும் என்பதுதான் என் எண்ணம்.\nதமிழோவியத்திலேயே நான் எழுதிய 'நிலவைச் சுட்டும் விரல்' என்ற தீபாவளி பற்றிய கட்டுரையையோ ஜே.கிருஷ்ணமூர்த்தி பற்றிய 'இறக்கும் கலை' என்ற கட்டுரையையோ, எனது தளத்தில் நான் எழுதியுள்ள ரமணர், பகவத்கீதை பற்றிய கட்டுரைகளையோ, திசைகளில் நான் எழுதிய ஓஷோ பற்றிய 'நூறாவது டிகிரி' என்ற கட்டுரையையோ படித்துப் பாருங்கள். என் மனது உங்களுக்குப் புரியலாம்.\nஎழுத்தின் அடிநாதமாக உள்ள spirit-ஐப் புரிந்துகொள்ள வேண்டும். அதுதான் முக்கியம். புண்படுத்துவது எப்போதுமே என் நோக்கமல்ல. ஆனால் உயிரைவிட நாங்கள் மேலாக மதிக்கும் நபிகள் நாயகத்தையோ அவர்களின் மனைவிமார்களான அன்னையர்களையோ ஒருவர் கேவலமாகப் பேசினால் எந்த ஒரு உண்மையான முஸ்லிமுக்கும் கோபம் வரத்தான் செய்யும். அத்தகைய கேவலமான காரியத்தை திரும்பத் திரும்ப ஏன் செய்ய வேண்டும் உங்களுடைய தாயையோ சகோதரியையோ பற்றி ஒருவர் கேவலமாக எழுதினால் இப்படி பொறுமையாக விவாதித்துக்கொண்டிருப்பீர்களா\nஎன்னுடைய இஸ்லாம் பற்றிய நூல் ஒரு அறிமுக நூல்தான். அது ஒரு விமர்சன நூல் அல்ல. என்னைப் பொறுத்தவரை இஸ்லாம் அமைதியைப் போதிக்கின்ற மார்க்கம். அதற்கான கூறுகளைத்தான் இஸ்லாமிய வரலாற்றிலும் நபிகள் நாயகத்தின் வாழ்விலும் பார்க்க முடியும். முஸ்லிம்கள் சிலர் தீவிரவாதத்தில் ஈடுபடுவார்களேயானால் திருக்குர்னும் நபிகள் நாயக வழிகாட்டுதலும் அதற்கு எதிரானதாகவே இருக்கின்றன என்பதுதான் என்னுடைய பு���ிந்துகொள்ளல். மற்ற எல்லா வகையான வன்முறை விளக்கங்களும் தவறானவை என்பதே என் கருத்து.\nஎன் கருத்து எனக்கு. உங்கள் கருத்து உங்களுக்கு. நட்புடன் இருக்கத்தான் எழுத்தும் பேச்சும் மூச்சும் எல்லாமே. அதற்கான வேலைகளைச் செய்யலாமே\nஎனவே மீண்டும் ஒரு விவாதத்தைத் துவக்குவதற்கான கட்டுரை அல்ல இது. எல்லா விவாதங்களையும் முடிப்பதற்கான ஒரு வேண்டுகோள். நேசகுமார் இதற்கும் ஒரு நூறு பக்கத்துக்கு பதில் எழுதினாலோ அல்லது வேறு யாரும் மறுப்பு எழுதினாலோ நான் பதில் சொல்லப்போவதில்லை. விருப்பு வெறுப்பின்றி நான் சொல்வதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறேன். அவ்வளவுதான்.\nஇந்தக் கடிதத்துக்கு வரும் நியாயமான பதில்களை மட்டும் அனுமதிக்கும்படியும், விவாதத்தைத் தூண்டும் விதமாகவும், நாகரீகமற்ற மொழியில் வரும் மறுமொழிகளையும் அனுமதிக்க வேண்டாமென நண்பர் கணேஷ் சந்திராவையும் நான் இதன் மூலம் கேட்டுக்கொள்கிறேன்.\nகூடிய விரைவில் சூ·பித்துவம் பற்றிய ஒரு தடித்த புத்தகத்துடனும், ஹோமரின் காவியமான இலியட்-டின் தமிழாக்கத்துடனும் உங்களை சந்திக்கிறேன்.\nஇது தொடர்பாக தனிப்பட்ட கேள்விகள் இருப்போர் ruminagore@gmail.comஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதவும்.\nஇலவச தமிழ் சொற்பொழிவுகள் CD\nஉடல் நலம் தொடர்பான தகவல்கள்\nவடலூர் உத்தர ஞான சிதம்பரம் (12)\nவடலூர் உத்தர ஞான சிதம்பரம் (12)\nமகத்தான சந்திப்பு -Must Read\nசிறுகதை : மழையில் பூத்த மத்தாப்பு - நாகூர் ரூமி\nகடிதம் : நட்புக்கான வழியும் மொழியும் : திறந்த கடித...\nகட்டுரை : இறைவனிடம் கேட்டுப் பெறுவது எப்படி\nசிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் - திலகா சேவியர்\nஞானத் தேடல் (Chapter 20)\nஞானத் தேடல் / பாடவகைத் தேடல்\nஎல்லா உயிர்களும் இன்புற்று வாழவேண்டும்\nஎல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://natarajips.blogspot.com/2011/04/", "date_download": "2018-07-21T11:17:52Z", "digest": "sha1:M3U27FYU2DFZXZPPU7V4GF53M72F5APO", "length": 26653, "nlines": 186, "source_domain": "natarajips.blogspot.com", "title": "அகம்-புறம் - COP SPEAK: April 2011", "raw_content": "\n“எலக்சன் கமிசன்ல யாரு. சாமி தலைவரு அவருக்கு கோயில் வச்சு கும்பிடனும்”. இது சாதாராண எழுதப்படிக்கத் தெரியாத ஏழை சலவைத் தொழிளாளியின் வேண்டுகோள். தேர்தல்களத்தில் சுறுசுறுப்பாக இயங்கி வாகன சோதனையில் பல கோடி பணத்தை முடக்கிய தோதல் ஆணையத்திற்கு இத்தகைய ��ரு பொது ஜனத்தின் பாராட்டை மதிப்பிட முடியாததொன்று.\nஇது வரை தமிழகத்தில் 42 கோடி ருபாய் வாகன சோதனையிலும், சந்தேக இல்லங்களில் சோதனையின் போது சிக்கியிருக்கின்றது. ஆனால், தமிழகத்துடன் சேர்த்து புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அஸ்ஸாம் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் நடைபெறுகிறது. அதில் தமிழகத்தில் கைபற்றிய பணம்தான் அதிகம் என்று நாம் பெருமைப்படுவதா அல்லது வேதனைப்படுவதா அரசியல்வாதிகளாள் நமது மாநிலத்தில் பணப்புழக்கம் அதிகம் என்று சில சுயநலவாதிகள் பெருமைக்கொள்ளலாம் ஆனால் லஞ்சப் பணப் புழுக்கம் நெஞ்சை பதபதைக்க வைக்கிறதே என்ற ஆதங்கம் பெருவாரியான மக்களுக்கு இருக்கிறது என்பதை மறுக்கமுடியாது.\nகாந்தியவாதி அன்னா ஹசாரே லஞ்சலாவண்யத்தை எதிர்த்து துவக்கிய உண்ணாவிரதப் போராட்டம் சாதாரண இந்தியனின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. எதோ ஊடகங்களில் வந்த செய்தியை வைத்து இந்திய நடுத்தர வர்க்கம் மட்டும் ஆர்வமாக களம் இறங்கியுள்ளது என்று புறக்கணித்து விடமுடியாது. லஞ்சம் என்பது எல்லா விதத்ததிலும் தலைவிரித்தாடுகிறது என்பது எல்லோருடைய கோபத்தையும் தூண்டியுள்ளது. எவ்வளவு நாள் தான் தாங்கிக் கொள்வார்கள் எந்த அரசு அலுவலகத்திற்கு சென்றாலும் பணம் கொடுக்காமல் கோப்பு நகராது என்ற நிலை. பணம் வாங்கினாலும் வேலை நடந்தால் பெரிய விசயம் என்ற நிலை வந்துள்ளது. மேலும் நாட்டின் சொத்து இயற்கை வளம் அதிகாராத்தில் உள்ளவர்களால் சூரையாடப்படுவது மத்திய புலனாய்வின் முலம் வெளிவந்துள்ளது மக்களின் வெறுப்பை அதிகப்படுத்தியுள்ளது. இதன் வெளிப்பாடுதான் தில்லி ஜந்தர் மந்தரில் அன்னா ஹசாரேவிற்கு கிடைத்த பொதுமக்களின் ஆதரவு.\n1964-ம் வருடம் சந்தானம் கமிட்டி அரசுத் துறைகளில் ஊழலைத் தடுப்பதற்கு மத்திய புனாய்வுப் பிரிவினை பலப்படுத்தவும் பல பரிந்துரைகளைக் கொடுத்தது. அதைத் தொடர்ந்து பல நடவடிக்கைகள் எடுத்தாலும் அது கடலில் கரைந்த பெருங்காயமாக பிசுபிசித்தது. அதற்கு முக்கிய காரணம் இயற்றப்பட்ட சட்டங்கள் சரியாக முனைப்பாக பாராப்பட்சமின்றி பிரயோகிக்கப்படவில்லை என்பதை மறுக்க முடியாது. தற்போது லோக்பால் மசோதாவை விவாதத்திற்கு கொண்டு வர அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவில் இடம் பெற்றவர்கள் மீதே அதிருப்தி நிலவியதால் ஒரு அமைச்சர் குழுவில் இருந்த விலக நேர்ந்தது. இப்போது அன்னா ஹசாரே போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வர அரசு திருத்தி அமைக்கப்பட்ட குழு உருவாகப்படும் என்று அறிவித்துள்ளளது. அதில் சமுதாயப்பற்றுவுடைய நல்லோர் இடம் பெறுவார்கள் என்ற ஆணை எல்லோராலும் வரவேற்கப்பட்டுள்ளது. அமைதியான முறையில் காந்தியவாதி அன்னா ஹசாரே மேற் கொண்ட உண்ணாவிரத போராட்டம் கண்ணியமான வழியில் மக்கள் ஆதரவோடு முடிவிற்கு வந்துள்ளது. இந்த முடிவு ஊழலுக்கு எதிரான நடவடிக்கையின் முக்கிய ஆரம்பம். இது பரிமாண வளர்ச்சி அடைய வேண்டும் என்பது எல்லோருடைய எதிர்பார்ப்பு.\nதேர்தல் களத்தில் மக்களை பணபலத்தால் வசப்படுத்த முடியும் என்ற நிலை ஜனநாயகத்தையே அழிவுப்பாதைக்கு கொண்டு சென்று விடும். இது ஊழல் ஊடுருவலின் உச்சகட்டம். அந்த நிலை மாறுவதற்கு விழிப்புணர்வு மிகப் பெரிய அளவில் எற்படுத்த வேண்டும். திருமங்கலம் ஃப்ர்முலா என்று நாட்டிலே பேசப்படுவது தமிழகத்திற்கு தலைகுனிவு.\nதேர்தலின் போது அதை அமைதியாக நடத்த தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் பல நடவடிக்கைகளில் முக்கிமானது பணம், மதுபானங்கள், பரிசுப்பொருட்கள் சட்டத்திற்கு விரோதமாக விநியோகிப்பதை தடுக்க எடுக்கப்படும் முயற்சி. வாகனத் தணிக்கையிலிந்து தப்பிக்க பேருந்துகளிலும், இரு சக்கர வாகனங்களிலும் பணம் கடத்தப்படுவது கவனத்திற்கு வந்துள்ளது. பல மாவட்டங்களுக்கு பிரத்யேக தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nமதுபானங்கள் விற்கும் டாஸ்மாக் கடைகள் தமிழகத்தில் சுமார் 6,800 உள்ளன. எது கிடைக்கிறதோ இல்லையோ மதுபானம் சுலபமாக கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ள மாநிலம் தமிழகமாகத்தான் இருக்க முடியும். எந்த மாநகரத்திலும் மது விற்ப்படும் கடை ஒட்டி மது அருந்தும் வசதி கிடையாது. உரிமங்கள் பெற்ற பார்களில்தான் மது அருந்த முடியும். ஆனால் மதுக்கடைகளுக்கு அருகில் உள்ள திறந்த வெளியில் தற்காலிகமாக கூரை போட்ட சுகாதாரமற்ற இடங்கள் பார்களாக கருதப்பட்டு உரிமங்கள் கொடுக்கப்பட்டு நடைபெறும் அவல நிலை தமிழகத்தில்தான் உள்ளது.\nபள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் வழிபாட்டுத்தலங்கள் அருகில் மதுபானக்கடைகள் அமையக்கூடாது என்று விதிகள் இருந்தாலும் பல கடைகள் பார் வசதியோடு இயங்குவதைக் காணலாம். கூட்டம் நிரம்பி வழியும் இந்த கடை��ளில் அதிக விலைக்கு விற்பது, கலப்படம், குறிப்பிட்ட விற்பனை நேர விதிகள் மீறுவது, விடுமுறை நாட்களில் மறைமுகமாக விற்பது போன்ற பல முறைகேடுகளை கண்காணித்து களையும் பொறுப்பு அமலாக்கப் பிரிவிற்கு உண்டு. பார்களிருந்து குடித்து விட்டு தள்ளாடும் குடிமகன்களின் அட்டகாசம் அந்த வட்டார பொதுமக்களுக்கும் முக்கியமாக மகளிருக்கும் பெரிய பிரச்சனை. விளக்கு வைத்தால் வெளியில் போக முடியாது.\nபஞ்சாப், ஆந்திர மாநிலங்களுக்கு அடுத்தால்போல் அதிகமாக மது அருந்தும் மக்கள் தமிழர்கள். கடந்த நான்கு வருடங்களில் மது விற்பனை 61 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. ஆதுவும் 19 வயதிலிருந்து 26 வயது நிரம்பிய இளைஞர்கள் இடையே மது அருந்துப் பழக்கம் 60 சதவிகிதம் அதிகமாகியிருக்கிறது. ஓரு ஆய்வின்படி கிராமப்புறங்களில் உள்ள குடும்பங்கள் தமது வருமானத்தில் சராசரி 30 சதவிகிதமும், நகர்புறங்களில் 38 சதவிகிதமும் மது அருந்துவதற்கு செலவிடுகிறார்கள் என்பது கவலைத்தரும் தகவல் மது விற்பனை முலம் வருமானம் பத்தாயிரம் கோடியை 2008-09 வருடம் கடந்தது. 2009-10 ம் ஆண்டு ருபாய் 12,491 கோடியை எட்டிவுள்ளது. மாநில வருவாயில் மதுவிற்பனையில் வரும் வருமானம் சுமார் ஐம்பது சதவிகிதம்.\n1937 ம் வரும் முதல் பூரணமதுவிலக்கு தமிழகத்தில் அமலில் இருந்தது, 1970 வருடம் தளர்த்தப்பட்டது. மதுவைப்பற்றி அறியாமல் ஒரு தலைமுறை வளர்ந்தது, ஆனால் இப்போது மதுவால் இளைய தலைமுறை தள்ளாடிக்கொண்டிருக்கிறது. தமிழகத்தின் தலைமகன் அப்துல் கலாம் அவர்கள் இளைஞர்கள் அதிகமாக கொண்ட நமது நாடு வரும்காலத்தில் சிறந்த நாடாக விளங்கும் என்று நமது சமுதாயத்திற்கு நம்பிக்கையூட்டி வருகிறார். அது மெய்ப்பிக்கப்பட வேண்டும் என்றால் மயக்கத்தில் உள்ள இளைய தலைமுறை விழித்துக் கொள்ள வேண்டும்.\nஇந்த சூழலில்தான் அன்னா ஹசாரே அவர்களின் போராட்டத்திற்கு இளைஞர்கள் கொடுத்த ஆதரவு ஆறுதலைத்தருகிறது. மாரட்டிய மாநிலத்தை சேர்ந்த ஹசாரே 1965 இந்திய பாகிஸ்தான் போரில் ராணுவத்தில் பணியற்றியவர். அகமதுநகர் ஜில்லாவில் ரோலேகாவன் சித்தி என்ற கிராமம் 1975-ம் வருடம் பின்தங்கிய கிராமம். எளிய கிராம மக்களின் உழைப்பை உயர்த்தி தன்னிறைவு அடையச்செய்து செழிப்பான சுற்றுப்புற சூழல் பாதுகாகக்ப்பட்ட கிராம்மாக மாற்றியவர் அன்னா ஹசாரே அவர்கள்.\nஇன்று அந்த கிராமத்தில் சூரிய செளிச்சம் முலம் மின் சக்தி தயாரிக்கப்படுகிறது. மக்கக்கூடிய கழிவுப் பொருட்கள் முலம் எரிவாயு உற்பத்தியாகிறது. இந்தியாவில் செழிப்பான வசதி படைத்த கிராமமாக திகழ்கிறது. யாரிடமும் கையேந்தாமல் சுய மரியாதையோடு இந்த கிராம மக்கள் தலை நிமிர்ந்து நிற்கிறார்கள்.\nஅன்னா ஹசாரே அவர்கள் மக்கள் நலனுக்காக பல போராட்டங்களில் பங்கு கொண்டவர். 1972-ம் வருடம் அப்போதிருந்த சட்ட அமைச்சர் திரு சாந்தி பூஷன் அவர்களால் முன்மொழிப்பட லோக்பால் மசோதா இப்போதாவது குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் நிறைவேற்றப் பட வேண்டும் என்று அவர் மேற்க்கொண்ட உண்ணாவிர போராட்டத்திற்கு அபரிதமான மக்கள் ஆதரவு அதிலும் இளைஞர்களின் ஆர்வம் அரசை அசர வைத்தது என்றால் மிகையில்லை. விவசாய அமைச்சர் மற்றும் தமிழகத்தை சேர்ந்த ரசாயன அமைச்சர் போன்றவர்கள் கொண்ட அமைச்சர்கள் குழு கலைக்கப்பட்டு 50 சதவிகிதம் அரசு தரப்பிலும் 50 சதவிகிதம் மக்கள் நலம் விரும்பிகள் அடங்கிய 10 நபர்கள் குழு அமைக்க அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இது இந்திய மக்களுக்கு கிடைத்த மகத்தான வெற்றி.\nநேர்மைக்கு ஒருநிறம் தான். வாய்மை, உண்மை, நேர்மை என்று பிரித்து பொய்மையை நியாப்படுத்தாமல் நேர்மையான அரசு நிர்வாகம் அமைய லோக்பால் சட்டம் வழிவகை செய்யும். சுயமரியாதையை மேடையில் மட்டும் முழங்கி நடைமுறையில் விழங்கி விழங்கி ஏழைகளின் பெயரைச் செல்லி சுரண்டும் சுயநலவாதிகள் களையப்பட வேண்டும். மக்கள் ஆதரவைப் பெற்ற ஹசாரேவின் கனவு மெய்ப்பிக்கப்படவேண்டும்.\nஅகம்-புறம் - COP SPEAK\nகீழ் காணும் மின்னஞ்சல்களை பயன்படுத்தவும்\nஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் . . . (1)\nஆல் இந்திய ரேடியோ - தமிழ்சுவை (1)\nஇந்தியாவை இணைக்கும் காவல் (1)\nஉலக நுகர்வோர் தினம் (1)\nஉல்லாசம் பொங்கும் தீபாவளி (1)\nஎனக்குள் ஒரு மனசாட்சி (1)\nஏற்றம் தரும் மாற்றம் (1)\nகவர்ச்சித் திட்டங்கள் ஜக்கிரதை (1)\nகாந்திஜிக்கு உண்மையான அஞ்சலி (1)\nகாவல் ஒரு இமயம் (1)\nகுடி மக்களாகிய நாம் (1)\nகுழந்தைகள் தான் தெய்வம் (1)\nசிலிர்க்க வைக்கும் சிக்கிம் (1)\nசுவாமி விவேகானந்தர் என்ற உத்தம புருஷ்ர் (1)\nதட்டிக் கேட்கத் தயங்காதீர் (1)\nதருமம் வெல்லும் வெல்ல வேண்டும் (1)\nதிக்குத் தெரியாத வயோதிகம் (1)\nதிக்குத் தெரியாது வீதியில் (1)\nதீவிரவாதத்துக்கு எதிராய் ஒரு தொடர் போராட்டம் (1)\nதேவை தரமான உயர் கல்வி (1)\nநல்வாக்கு நாட்டின் செல்வாக்கு (1)\nநன்றி மறப்பது நன்றன்று (1)\nநேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த தினம் 23.01.2011 (1)\nநேர்மையாளர்களை ஊக்குவிக்க வேண்டும் (1)\nபழக இனிமை – பணியில் நேர்மை (1)\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் (1)\nபுனித வெள்ளி – புத்துயுர் திருநாள் (1)\nமக்கள் துணையே மகேசன் துணை (1)\nமாமனிதர் பூர்ணம் விசுவநாதன் (1)\nமே தின சிந்தனைகள் (1)\nவிதிகள் மதிக்க மிதிக்கல்ல (1)\nவிழலுக்கு நீர் பாய்ச்சமாட்டோம் (1)\nவினை தீர்க்கும் வித்தகன் (2)\nவீரம் விளைத்த தீயணைப்பு வீரர்களுக்கு வீர வணக்கம் (1)\nவெந்து தணியுமா தீ (1)\nஜெயபிரகாஷ் நாராயணன் - 108-வது பிறந்த நாள் (1)\nஇந்த வலைப்பதிவை பின் தொடருபவர்கள்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2017", "date_download": "2018-07-21T12:01:09Z", "digest": "sha1:DXS3OB5O77QPOZABOK3VEUGLG65CO6OZ", "length": 10483, "nlines": 106, "source_domain": "selliyal.com", "title": "இந்திய அதிபர் தேர்தல் 2017 | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags இந்திய அதிபர் தேர்தல் 2017\nTag: இந்திய அதிபர் தேர்தல் 2017\nதுணை அதிபராக வெங்கய்யா பதவியேற்றார்\nபுதுடெல்லி - இந்தியாவின் 13-வது துணை அதிபராக வெங்கய்யா நாயுடு இன்று வெள்ளிக்கிழமை பதவியேற்றார். இந்திய அதிபர் ராம்நாத் கோவிந்த் அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இவ்விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல்வேறு...\n14-வது இந்திய அதிபராக ராம்நாத் பதவியேற்கிறார்\nபுதுடெல்லி - 14-வது இந்திய அதிபராக இன்று செவ்வாய்க்கிழமை பதவியேற்கிறார் ராம்நாத் கோவிந்த். இந்திய நாடாளுமன்ற மைய மண்டபத்தில், இந்திய நேரப்படி பகல் 12 மணியளவில் பதவியேற்பு விழா தொடங்கவிருக்கிறது. இதற்காக நாடாளுமன்ற வளாகத்தைச் சுற்றி...\nஜூலை 25 பதவியேற்கிறார் புதிய இந்திய அதிபர்\nபுதுடில்லி - இந்தியக் குடியரசுத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து எதிர்வரும் ஜூலை 25-ஆம் தேதி ராம் நாத் கோவிந்த் இந்தியாவின் புதிய அதிபராகப் பதவியேற்கிறார். வாக்குகள் இன்று வியாழக்கிழமை எண்ணி முடிக்கப்பட்டபோது...\nஇரண்டரை இலட்சம் வாக்குகளில் ராம்நாத் கோவிந்த் முன்னணி\nபுதுடில்லி - அடுத்த புதிய இந்திய அதிபருக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் வேளையில், பாஜக கூட்டணி வேட்பாளரான ராம்நாத் கோவிந்த் இதுவரையில் 4 ��லட்சம் 79 ஆயிரம் வாக்குகள் பெற்று முன்னணி வகிக்கிறார். அவரை...\nபுதிய இந்திய அதிபர் வியாழக்கிழமை தேர்ந்தெடுக்கப்படுகிறார்\nபுதுடில்லி - புதிய இந்திய அதிபராக யார் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது இன்று வியாழக்கிழமை மாலைக்குள் தெரிந்துவிடும். கடந்த திங்கட்கிழமை ஜூலை 17-ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் பாஜக சார்பில் ராம்நாத் கோவிந்த் மற்றும் காங்கிரஸ்...\nஅதிபர் தேர்தல்: கருணாநிதி வாக்களிப்பது சந்தேகமே\nசென்னை - 14-வது இந்திய அதிபரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று திங்கட்கிழமை நடைபெற்று வருகின்றது. இத்தேர்தலில் தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க தலைமைச் செயலகத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. இந்நிலையில், திமுக தலைவர் மு.கருணாநிதி வாக்களிப்பாரா\n14-வது இந்திய அதிபர் தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது\nபுதுடெல்லி - இந்தியாவின் 14-வது அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு இன்று திங்கட்கிழமை காலை 10 மணியளவில் தொடங்கியது. மாலை 5 மணி வரை வாக்குப்பதிவுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனிடையே, தமிழகத்தின் தலைமைச் செயலகத்தில் வாக்களிக்க...\nஜூலை 17 இந்திய அதிபர் தேர்தல்: ஏற்பாடுகள் தீவிரம்\nபுதுடெல்லி - இந்தியாவின் 14-வது அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாளை திங்கட்கிழமை நடைபெறவிருக்கிறது. இத்தேர்தலில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் வாக்களிக்கவிருக்கின்றனர். நாளை காலை 10 மணியிலிருந்து மாலை 5...\nஇந்திய துணை அதிபர் தேர்தல்: எதிர்கட்சி வேட்பாளராக கோபாலகிருஷ்ண காந்தி\nபுதுடில்லி- இந்திய துணை அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளராக மகாத்மா காந்தி பேரன் கோபாலகிருஷ்ண காந்தி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். துணை ஜனாதிபதி தேர்தல் வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெறவிருக்கிறது குறிப்பிடத்தக்கது.\nராம்நாத்துக்கு மாற்று வேட்பாளராக வெங்கையா மனுத்தாக்கல்\nபுதுடெல்லி - இந்திய அதிபர் தேர்தல் வரும் ஜூலை 17-ம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், பாஜக சார்பில் பீஹார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் தேர்ந்தெடுக்கப்பட்டு, கடந்த ஜூன் 23-ம் தேதி மனுத்தாக்கல் செய்தார். இந்நிலையில்,...\nயுபிஎஸ்ஆர் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி – பின��ங்கு மாணவர்களுக்கு டத்தோஸ்ரீ அருணாசலம் வழங்கினார்\nசுங்கை காண்டிஸ்: மும்முனைப் போட்டிக்குத் தயாராகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seralathan.blogspot.com/2009/12/blog-post.html", "date_download": "2018-07-21T11:47:48Z", "digest": "sha1:O5CWLFHRC3IBFF7IV32VOVJWYM4L2T3K", "length": 8144, "nlines": 224, "source_domain": "seralathan.blogspot.com", "title": "கறுப்பு வெள்ளை: பிழை திருத்தம்", "raw_content": "\nகறுப்பையும் வெள்ளையையும் ஒன்றாய் ரசிக்கத் தெரிந்தவர்களுக்காக\nபுத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/\nஎழுந்து விறைத்து நிற்கும் குன்றுகள்,\nபச்சைக் கச்சையில் நூலென மரங்கள்,\nகவிதை நல்லாயிருக்கு சேரல்.. :-))\nரொம்ப நல்லா இருக்கு சேரல்.\nமழை மூலம் அந்த தெருவோர ஓவியனின் வழியை மிக அழகா சொல்லியிருப்பது மனதை தொட்டது ஸார்.\nவகு - வகுத்தல், பிரித்தல், வகைப்படுத்தல்...\nஏலியன்கள் வாசம் செய்யும் வீதி\nஎனது பழைய பனை ஓலைகள்\nபடிந்த வரிகள் - 12\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nவலைப்பூவின் வாசம் விரும்பியவர் : நேசமித்ரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2017/06/blog-post_3.html", "date_download": "2018-07-21T11:48:29Z", "digest": "sha1:N3HEQGOHFZMZUV7J4FFRKZLLHR7BDLEG", "length": 14067, "nlines": 122, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "இலவச, கட்டாய கல்வியில் சேரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலித்தால் பள்ளிகள் மீது நடவடிக்கை பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nஇலவச, கட்டாய கல்வியில் சேரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலித்தால் பள்ளிகள் மீது நடவடிக்கை பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு\nஇலவச, கட்டாய கல்வியில் சேரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலித்தால் பள்ளிகள் மீது நடவடிக்கை பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு | இலவச, கட்டாயக் கல்வியில் சேரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலித்தால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25 சதவீத ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தை��ளை சேர்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இச்சேர்க்கைக்கு மொத்தம் 79,842 விண்ணப்பங்கள் இணைய வழியாக பெறப்பட்டுள்ளன. இவற்றில் 12,017 விண்ணப்பங்கள் ஒரு முறைக்கு மேல் விண்ணப்பிக்கப்பட்டவை. இவை நீங்கலாக 67,825 விண்ணப்பங்கள் சேர்க்கைக்கு தகுதியானவை. நிர்ணயிக்கப்பட்ட இடங்களைவிட கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்ட பள்ளிகளில் கடந்த 31-ந்தேதி குலுக்கல் முறையில் சேர்க்கைக்கான குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளின் விவரத்தை www.tnmatricschools.com என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். 5-ந்தேதி தேர்வு செய்யப்படும் குழந்தைகளுக்கு சம்மந்தப்பட்ட பள்ளியில் சேர்க்கை வழங்கப்படும். ஆவணங்கள் ஏதும் முன்னிலைப்படுத்த வேண்டியிருப்பின் அதனை 5-ந்தேதிக்குள் சம்மந்தப்பட்ட பள்ளியில் அளிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. மீதமுள்ள காலி இடங்களுக்கு காத்திருப்போர் பட்டியலில் இருந்து சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வு செய்யப்பட்ட குழந்தைகள் சார்பாக கல்விக் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. மாறாக கல்வி கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\n# பொது அறிவு தகவல்கள்\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nநெருக்கமான படத்தை வெளியிட்டார் நடிகர் ஆரவ்வுடன்-ஓவியா காதல்\nநடிகை ஓவியா வெளியிட்ட நடிகர் ஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் படம். ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் நடித்துள்ள ஆரவ்வை, ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது ஒரு தலையாக காதலித்தார். அவரது காதலை ஆரவ் ஏற்க மறுத்ததால் மனநலம் பாதித்தவர்போல் நடந்து கொண்டார். நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் பரபரப்பாக பேசினர். போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தவும் செய்தார்கள். இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓவியா ஆர்மி என்ற பெயரில் சமூக வலைத்தளத்தில் அவருக்கு ஆதரவாக பேசிவந்தார்கள். இந்த சம்பவத்தால் ஓவியாவை டெலிவிஷன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றினர். அப்போதும் ஆரவ்வை நான் காதலித்துக்கொண்டே இருப்பேன் என்று சொல்லி விட்டே போனார். அதன்பிறகு புதிய படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 4 படங்களில் அவர் நடித்துக்கொண்டு இருக்கிறார். ஆரவ்வும் புதிய படமொன்றில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார். அவரை ஓவியா மறந்துவிட்டதாக பேசப்பட்டது. இருவரும் சந்தித்துக்கொள்ளாமலும் இருந்தனர். இந்த நிலையில் ஆரவ்வை கட்டிப்பிடித்து நெருக்கமாக இருக்கும் படமொன்றை ஓவியா அவரது டுவிட்டர் பக்கத்தில் தற…\nபென்சன் மற்றும் கமூடேஷன் - தெரிந்து கொள்வோம்\n30 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் பணி செய்திருந்தால் full pension கிடைக்கும்.Full pension என்பது கடைசி மாத ஊதியத்தில் basic,DA இரண்டையும் கூட்டி அதில் பாதியை எடுத்து அத்துடன் 100ரூபாய் health allowance ம் சேர்த்து வரும் தொகையாகும். உதாரணமாக30ஆண்டுகளுக்குமேல் பணிபுரிந்த ஒருவர் கடைசிமாத ஊதியமாக 40000 ரூபாய் basicம் 5000 ரூபாய் DAவும் வாங்கியிருந்தால் அவருக்கு (40000+5000)÷2+100=22600 ரூபாய் பென்ஷனாகக் கிடைக்கும்.இவரே 24ஆண்டுகள்தான் சர்வீஸ் எனில் இவருக்கு (22500×24÷30)+100=18100பென்ஷனாகக்கிடைக்கும்.(அதாவது Basic+DAல் பாதியை எடுத்து கொண்டு தை 30ஆல் வகுத்து சர்வீஸ் செய்த ஆண்டுகளால் பெருக்கி அத்துடன் ரூ100healrh allowanceஐக் கூட்ட வேண்டும். இது computation வேண்டாம் என்பவர்களுக்கு.computation வேண்டும் என்பவர்களுக்கு இன்னும் குறையும்.அதற்கான விவரம்.முதலில் கமுடேஷன் என்பது ஓய்வு பெற்ற தொழிலாளி நிர்வாகத்திடம் பெறும் கடன் தொகையாகும்.இது வட்டி இல்லாத கடனல்ல.வட்டி உண்டு. 30ஆண்டுகளுக்கு மேல் பணிசெய்து ஓய்வு பெற்ற தொழிலாளிக்கு அவர்கடைசியாகப் பெற்ற பேசிக்கில் பாதியும் DAல் பாதியும் அத்துடன் நூறு ரூ…\nமாவட்ட கல்வி அலுவலர்கள் 7 பேருக்கு முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு\nமாவட்ட கல்வி அலுவலர்கள் 7 பேருக்கு முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு கரூர், தேனி, சிவகங்கை, திண்டுக்கல், நாகப்பட்டினம், நீலகிரி, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE", "date_download": "2018-07-21T11:38:12Z", "digest": "sha1:4PXQOHZ4YJXVYHY7YSHEPTAA5EJPEXGX", "length": 4532, "nlines": 80, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "படிமானம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த ���ாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் படிமானம் யின் அர்த்தம்\n‘ஆற்றின் முகத்துவாரத்தில் வண்டல் மண்ணின் படிமானம் மிகுதியாக உள்ளது’\nபேச்சு வழக்கு ஒரு பரப்பில் சமமாகப் படிந்திருக்கும் நிலை.\n‘தரையில் படிமானமாக வைக்காவிட்டால் பீரோ சாய்ந்துவிடும்’\n‘சுருக்கமோ மடிப்போ இல்லாமல் மேசையின் மேல் விரிப்பைப் படிமானமாக விரிக்க வேண்டும்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%99%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0", "date_download": "2018-07-21T11:38:35Z", "digest": "sha1:FRZLFO7PMB6UWXFG3S4ENIZ3YOKIMEDW", "length": 3954, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பறங்கியர் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பறங்கியர் யின் அர்த்தம்\nதகுதியற்ற வழக்கு (ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்) (பொதுவாக) ஐரோப்பியர்/(குறிப்பாக) ஆங்கிலேயர்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2018-07-21T11:33:31Z", "digest": "sha1:CU5M62VDYFXTRURZS45ZH6DUVSM2QXS6", "length": 9008, "nlines": 62, "source_domain": "athavannews.com", "title": "தொடரை வெல்லுமா தென்னாபிரிக்கா? நாளை பலப்பரீட்சை | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\n‘யுத்தத்தின் பின்னரான சூழலில் பெண்களின் தலைமைத்துவம்’: யாழில் சர்வதேச மாநாடு\nபெண் தலைமைத்துவ குடும்பங்களின் கடனை அரசாங்கம் பொறுப்பேற்கும்: மங்கள சமரவீர\nதேசிய ஜனநாயக கூட்டணி மக்களின் நம்பிக்கையை வென்றுள்ளது: பிரதமர் நெகிழ்ச்சி\n124 ஓட்டங்களுக்கு சுருண்டது தென்னாபிரிக்கா: அகில தனஞ்சய-தில்ருவான் மயாஜாலம்\nஇராமேஸ்வரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிபொருட்கள் இடமாற்றம்\nதென்னாபிரிக்கா – நியூஸிலாந்து அணிகள் மோதும் நான்காவது ஒருநாள் போட்டி நாளை (புதன்கிழமை) ஹெமில்டனில் நடைபெறவுள்ளது.\nஐந்து போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் இரு போட்டிகளில் தென்னாபிரிக்க அணியும், நியூஸிலாந்து ஒரு போட்டியிலும் வெற்றிபெற்றுள்ளன. அதன்படி தொடரை வெல்லும் ஆர்வத்துடன் தென்னாபிரிக்கா நாளைய போட்டியில் களமிறங்கவுள்ளது.\nநியூஸிலாந்திற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி, இதுவரை ஒரேயொரு ரி-ருவென்ரி போட்டியில் மாத்திரமே வெற்றி பெற்றுள்ளது.\nஇந்நிலையில், மிகுந்த எதிர்ப்பார்ப்பிற்கு மத்தியில் நாளைய நான்காவது ஒருநாள் போட்டியில் விளையாடவுள்ளது. நாளைய போட்டியில் தென்னாபிரிக்கா வெற்றி பெற்றால் தொடரைக் கைப்பற்றும். மாறாக நியூஸிலாந்து வெற்றிபெற்றால் வெற்றி தோல்வியை தீர்மானிக்க இறுதிப் போட்டிவரை காத்திருக்க வேண்டி ஏற்படும்.\nஇதேவேளை, நியூஸிலாந்து அணி சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 8 ஒருநாள் தொடரை கைப்பற்றி உள்ள நிலையில், அதனைத் தக்கவைத்துக் கொள்ள போராடும் என்பது குறிப்பிடத்தக்கது.\nதென்னாபிரிக்க தூதுவர் பதவிக்கு பெண்ணொருவரின் பெயர் பரிந்துரைப்பு\nதென்னாபிரிக்காவுக்கான தூதுவர் பதவிக்கு அனுருத்த குமார மல்லிகாராச்சியின் பெயரும் பிரித்தானியாவுக்கான\nடி வில்லியர்சை முதல்முறையாக வெறுத்த இரசிகர்கள்\nகிரிக்கெட் உலகில் 360 டிகிரி என செல்லாமாக அழைக்கப்படும், தென்னாபிரிக்காவின் முன்னாள் அதிரடி துடுப்பா\nசிம்பாப்வே அணியை நான்காவது ஒருநாள் போட்டியிலும் வீழ்த்தியது பாகிஸ்தான் அணி\nபாகிஸ்தான் மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான நான்காவது ஒருநாள் போட்டியிலும், பாகிஸ்தான் அணி வெற்ற\nடெஸ்ட் போட்டிகளில் 5000 ஓட்டங்களை கடந்து மத்தியுஸ் சாதனை\nஇலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் அஞ்சலோ மத்தியுஸ் டெஸ்ட் போட்டிகளில் 5000 ஓட்டங்களை கடந்த\nமூன்று நாட்களுக்குள் தென்னாபிரிக்காவைச் சுருட்டி இலங்கை அணி அபார வெற்றி\nசுற்றுலா தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் இடையில் நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின்\n‘யுத்தத்தின் பின்னரான சூழலில் பெண்களின் தலைமைத்துவம்’: யாழில் சர்வதேச மாநாடு\n124 ஓட்டங்களுக்கு சுருண்டது தென்னாபிரிக்கா: அகில தனஞ்சய-தில்ருவான் மயாஜாலம்\nஇராமேஸ்வரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிபொருட்கள் இடமாற்றம்\nதென்னாபிரிக்க தூதுவர் பதவிக்கு பெண்ணொருவரின் பெயர் பரிந்துரைப்பு\nபிரெக்சிற்: நிலைப்பாட்டை வெளிப்படுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு மே வலியுறுத்தல்\nஎரிபொருள் விலையேற்றம் : போராட்டத்தை தொடரும் சாரதிகள்\nமுதல் பெண் ஜனாதிபதிக்கு மேலும் 8 ஆண்டுகள் சிறை\nயாழ். பயனாளிகளுக்கான உதவித் திட்டத்தை துரிதப்படுத்துங்கள்: அமைச்சர் பணிப்பு\nதமிழ்நாடு பிரீமியர் லீக்: டூட்டி பேட்ரியாட்ஸ் அணி திரில் வெற்றி\nசிம்பாப்வே அணியை நான்காவது ஒருநாள் போட்டியிலும் வீழ்த்தியது பாகிஸ்தான் அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://edwizevellore.com/13-07-2018-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2018-07-21T11:38:35Z", "digest": "sha1:EOXPODOY6SA6PS76ALMYYHDWKHYCJCN4", "length": 3580, "nlines": 34, "source_domain": "edwizevellore.com", "title": "13.07.2018 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு வேலூர், அரசு (முஸ்லீம்) மேல்நிலைப்பள்ளியில் யோகா பயிற்சி நடைபெறுதல்", "raw_content": "\n13.07.2018 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு வேலூர், அரசு (முஸ்லீம்) மேல்நிலைப்பள்ளியில் யோகா பயிற்சி நடைபெறுதல்\nஇணைப்பில் உள்ள பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,\n13.07.2018 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு வேலூர், அரசு (முஸ்லீம்) மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் ஈஷா யோகா பயிற்சியில் இணைப்பில் உள்ள பள்ளிகளில் இருந்து ஒரு தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளராக உள்ள ஆசிரியர் ஒருவர், சுற்றுசூழல் ஒருங்கிணைப்பாளராக பள்ளியில் உள்ள ஆசிரியர் ஒருவர் ஆகியோருடன் ஒரு மாணவர் கலந்துகொள்ளும் வகையில் அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொள��ளப்படுகிறார்கள்.\nமாணவர்களை பாதுகாப்பாக அழைத்துசென்றுவர ஆசிரியர்களுக்கு தக்க அறிவுரை வழங்குமாறு சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nPrevஉயர்நிலைப்பளளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு தகுதிவாய்ந்தோர் முன்னுரிமைப்பட்டியல் தயாரித்தல் சார்பாக கூட்டம் 12.07.2018, 13.07.2018 ஆகிய நாட்களில் பிற்பகல் 4.00 மணிக்கு காட்பாடி, அனைவருக்கும் கல்வி திட்டம் (SSA) அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறுதல்\nNextஅனைத்து மேல்நிலை தலைமை ஆசிரியர்கள் , மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் தனி கவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://govikannan.blogspot.com/2008/06/blog-post_05.html", "date_download": "2018-07-21T11:45:56Z", "digest": "sha1:JBUEBZEUPDIRQFTNA6BEPND7575BN7R5", "length": 52594, "nlines": 650, "source_domain": "govikannan.blogspot.com", "title": "காலம்: சென்னை விமான நிலையத்தால் மகளுமானவன் !", "raw_content": "\nஎந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் \nசென்னை விமான நிலையத்தால் மகளுமானவன் \nஇந்த முறை சென்னைப் பயணத்தில் எதிர்பார்க்காதெல்லாம் நடந்தது...எதிர்பார்த்தது சில நடக்கவில்லை. குறிப்பாக இந்த முறை அண்ணன் ரத்னேஷை சந்திக்கலாம் என்றிருந்தேன். முன்கூட்டியே வரும் தேதியெல்லாம் 2 மாதத்திற்கு முன்பே சொல்லி இருந்தேன். நாகப்பட்டினத்திற்கே வந்து சந்திப்பதாக சொல்லி இருந்தார். இடைப்பட்ட காலத்தில் அவருடன் தொடர்பு அறுந்து போனது. வேலையில் மூழ்கி கிடக்கிறாரா தெரியவில்லை. அவருடைய பதிவுகளும் 2 மாதங்களுக்கும் மேலாக புதுப்பிக்கப்படாமல் பலரின் எதிர்பார்ப்புடன் காத்து இருக்கிறது. அவருடைய தொலைபேசி எண் வாங்கிவைக்கவில்லை என்பதால் தொடர்பு கொள்ளவே முடியவில்லை. மீண்டும் விரைவில் பதிவு எழுதுவார் என்று நம்புகிறேன். அவரை சந்திப்பது எனது நோக்கமாகவே இருந்தது, முடியாமல் போனது வருத்தம், ஏமாற்றம் தான். அவ(ரவ)ருக்கு இருக்கும் அலுவலக வேலைகள், மற்ற மற்ற சொந்த வேலைகள் அவ(ரவ)ர் அறிந்து மட்டுமே. அடுத்தமுறை சந்திக்கும் வாய்ப்பு கிட்டுகிறதா பார்ப்போம்.\nநமது இந்திய விமானப் பயணங்களில் மட்டும் தான், திரும்பும் முன் பயணச்சீட்டுகளை மறு உறுதிப்படுத்தச் (ரி கன்பர்மேசன்) சொல்கிறார்கள். மற்ற விமானங்களில் பயணச் சீட்டுவாங்கும் போதே திரும்பும் தேதியை உறுதி செய்துவிட்டால் அந்த தேதியில் பயணம் மேற்கொள்ளலாம். எனது மகளுக்கு பள்ளி ��ிடுமுறை முடிய இன்னும் 3 வாரங்கள் இருப்பதால் அவளையும், மனைவியையும் தமிழகத்திலேயே விட்டுவிட்டு, எனது விடுப்பு முடிந்ததால் நான் குறிப்பிட்ட தேதியில் மறு உறுதி படுத்திவிட்டு, மகளின் பயணத்தேதியை மட்டும் தள்ளிப் போட்டு மறு உறுதி படுத்தினேன். மனைவியின் பயணச்சீட்டு தனியாக வாங்கி இருந்ததால் அதில் மாற்றம் செய்யவில்லை. எனது பயணத்தேதியை மாற்றாமல் குறிப்பிட்ட நாளிலேயே கிளம்பினேன். எலக்டாரானிக் பயணச்சீட்டுதான் (e_ticket). விமான நிலையத்தில் உள்நுழைவு சீட்டு (போர்டிங் பாஸ்) கொடுக்கும் பெண் அலுவலர் குளறுபடி செய்துவிட, எனது பயணச்சீட்டிற்கு பதில் எனது மகள் பெயரிலான பயணச்சீட்டை வைத்து உள்நுழைவு சீட்டு கொடுத்துவிட்டார். நான் அதை கவனிக்காது விமானம் ஏறி சிங்கை வந்துவிட்டேன். 7 வயது மகள் பெயரில் நான் பயணம் செய்திருப்பதை சிங்கை வந்துதான் கவனித்தேன்.\nஅதை கவனித்ததுமே ... எதோ குளறுபடியாகப் போகுது என்று தெரிந்தது. பார்கலாம் என்று...மகளுக்கு பயணச்சீட்டை மீண்டும் மறு உறுதிப்படுத்த எனது நண்பர் சென்னையில் முயன்றபோது, பயணி ஏற்கனவே பயணித்து விட்டதாக சொன்னார்களாம். நிலவரப்படி எனது பயணச்சீட்டு தேதி குறிப்பிடாமல் (ஓபன்) இருப்பதாகவும், அதை இனி பயன்படுத்த முடியாது, பயண நிறுவனத்தை (ட்ராவல் ஏஜென்சி) அனுகி பாதி பணம் கிடைக்கிறதா என்று முயற்ச்சி செய்யுங்கள் என்றார்களாம். மகளுக்கு புதிதாக பயணச்சீட்டு எடுக்க வேண்டுமாம். அதுவும் நிறைந்துவிட்டதாக (Full) அவர்கள் சொல்ல காத்திருப்பு பட்டியலில் ஒரு பயணச்சீட்டு வாங்கி வைத்திருக்கிறேன்.\nபொதுவாக பயணச்சீட்டு வாங்கும் போதுதான் பெயரை சரிபார்ப்பது வழக்கம். விமானநிலையத்தில் உள்நுழைவு சீட்டில் (Boarding pass) பெயர் சரியாக இருக்கிறதா என்று பார்க்கவேண்டும் என்றெல்லாம் நான் நினைக்கவில்லை. இருக்கை எண்னையும், நுழைவாயில் எண்னையும் தான் கவனிப்பேன், கவனக்குறைவாக இருந்தது என் தவறு மட்டுமல்ல என்றே நினைக்கிறேன்.\nஇதுபோன்ற விமான நிலையத்தில் உள்நுழைவு சீட்டுக் கொடுப்பவர், மெத்தனமாக, சரிபார்காமல் தவறு செய்தால்...அது ஆள்மாறாட்டம் செய்து தப்பிப்பவர்களுக்கு மிக மிக எளிதானதே. வெளிநாடு செல்லும் பயணிகளுக்கே இந்த குளறுபடிகளைச் செய்கிறார்கள். உள்நாட்டில் வேறு பெயர்களில் விமானப்பயணம் மேற்கொள்வ���ு இன்னும் எளிதென்றே நினைக்க வைக்கிறது.\nபோர்டிங்க் பாஸ் எனப்படும் உள்நுழைவு சீட்டையும், கடவுச் சீட்டையும் (பாஸ் போர்ட் - அது என்னுடையது தான்) காட்டித்தான், குடிநுழைவு சோதனை, பாதுகாப்பு சோதனை எல்லாம் கடந்து வந்திருக்கிறேன். ஒருவரும் உள்நுழைவு சீட்டில் பெண் பெயர், பெண் பாலினம் இருப்பதை கவனிக்கவில்லை.\nவிமான நிலைய அலுவலரின் கவனக்குறைவால்....என் மகள் பெயரில் என்னை அனுப்பி வைத்திருக்கிறார்கள். ஆள்மாறட்ட உள்நோக்கம் இல்லாதவர்களையே ஆள் மாற்றிவிடுகிறார்கள். அதே நோக்கத்தில் விமான வழித்தடம் மூலம் தப்பிப்பவர்களுக்கு மிக எளிதென்றே நினைக்க வைக்கிறது.\nபதிவர்: கோவி.கண்ணன் at 6/05/2008 02:34:00 பிற்பகல் தொகுப்பு : பதிவர் வட்டம்\nவியாழன், 5 ஜூன், 2008 ’அன்று’ பிற்பகல் 2:53:00 GMT+8\nஇப்படி ஒரு ஓட்டை இருப்பதை முதலில் யார் தெரிந்துகொள்ளப்போகிறார்களோ\nவியாழன், 5 ஜூன், 2008 ’அன்று’ பிற்பகல் 7:14:00 GMT+8\nநம்ம நாட்டை நினைச்சா :-((\nவியாழன், 5 ஜூன், 2008 ’அன்று’ பிற்பகல் 7:36:00 GMT+8\nபிரச்சனை இதோட போனதே என்று சந்தோசப்பட்டு கொள்ளுங்கள், மாறி வந்து விட்டீர்கள் என்று உங்களை நொங்கு எடுக்காமல் விட்டார்களே. நம்ம ஆளுங்க பொறுப்பா இருக்க மாட்டாங்க, பொறுப்பா பிடித்து விட்டாங்கன்னு வைங்க அவ்வளோ தான் நமக்கு சனி தான்.\nஆனால் எனக்கு மிக ஆச்சர்யமாக உள்ளது போர்டிங் பாஸ் போடும் இடம், இமிக்ரேசன் முன்பு ஒருவர் மற்றும் இமிக்ரேசன் நபர் இத்தனை பேரும் எப்படி கவனிக்காமல் விட்டார்கள் என்று எனக்கு புரியவில்லை. இமிக்ரேசன் ல் கூட்டமாக போனால் கூட வாய்ப்பு இருக்கிறது, தனியாக சென்றும் இப்படி என்றால் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.\nவியாழன், 5 ஜூன், 2008 ’அன்று’ பிற்பகல் 8:40:00 GMT+8\nஹய்யோ, ஹய்யோ... என்னது இதெல்லாம் ச்சின்னப் புள்ளைத் தனமால்லே வேலை பார்க்கிறாய்ங்க... போர்டிங் பாஸ் தட்டிக் கொடுத்தவருக்கும் பல யோசனை, வாங்கி பக்காவா பாக்கெட்டில் வைச்சிக்கிட்ட உங்களுக்கும் பல யோசனை, நுழைவுச் சீட்டை கண்ட இடத்திலும் வாங்கி பார்த்து பார்த்து அனுப்பும் பல ஆட்களுக்கும் பல யோசனை...\nஆக எல்லாம் சேர்ந்து உங்க தலையில கையை வைச்சிட்டாய்ங்க, என்ன இன்னொரு 20 ஆயிரம் ரூபா ஆயிருக்குமா புது டிக்கெட்க்கு...\nபாதி பணமெல்லாம் கொஞ்சம் கஷ்டம் தான் கோவி, ஆனா, நீங்க சிங்கை ஏர்லைன்சா இருந்தா கடிதம் ஏதாவது எழுதி ஆக்சுவலா என்ன நடந்துச்சுன்னு சொல்லி போட்டுப் பார்க்கலாம்... ஏர்போர்ட்டை விட்டு வெளியே வருவதற்கு முன்னமே கூட உள்ளேயே ரகளை விட்டுறுக்கலாம், ஏதாவது செஞ்சு கொடுத்திருக்க வாய்ப்புண்டு... கஷ்ட காலம்.\nவியாழன், 5 ஜூன், 2008 ’அன்று’ பிற்பகல் 9:09:00 GMT+8\nசோகத்தை பங்கிட்டு கொண்டதற்கு நன்றி \nடிக்கெட் எடுத்து நட்டமாச்சு...அதுக்கு எதாச்சும் நிவாரணம் கிடைக்குமா \nஅடுத்த முறை சலூனுக்குப் போகும் போது டிப்ஸ் வைக்கனும். :)\nவெள்ளி, 6 ஜூன், 2008 ’அன்று’ பிற்பகல் 1:07:00 GMT+8\nநம்ம நாட்டை நினைச்சா :-((\nஅரசு பணியில் இருப்பவர்களுக்கு சம்பளம் ஒழுங்காக கிடைத்துவிடுகிறதே. அது போதாதா அவர்களுக்கு. சேவையெல்லாம் வெறும் கண்துடைப்புதான். :(\nவெள்ளி, 6 ஜூன், 2008 ’அன்று’ பிற்பகல் 1:08:00 GMT+8\nபிரச்சனை இதோட போனதே என்று சந்தோசப்பட்டு கொள்ளுங்கள், மாறி வந்து விட்டீர்கள் என்று உங்களை நொங்கு எடுக்காமல் விட்டார்களே. நம்ம ஆளுங்க பொறுப்பா இருக்க மாட்டாங்க, பொறுப்பா பிடித்து விட்டாங்கன்னு வைங்க அவ்வளோ தான் நமக்கு சனி தான்.\nஆனால் எனக்கு மிக ஆச்சர்யமாக உள்ளது போர்டிங் பாஸ் போடும் இடம், இமிக்ரேசன் முன்பு ஒருவர் மற்றும் இமிக்ரேசன் நபர் இத்தனை பேரும் எப்படி கவனிக்காமல் விட்டார்கள் என்று எனக்கு புரியவில்லை. இமிக்ரேசன் ல் கூட்டமாக போனால் கூட வாய்ப்பு இருக்கிறது, தனியாக சென்றும் இப்படி என்றால் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.\nபாஸ்போர்ட்டை காட்டிதான் சீட்டு வாங்கி இருக்கிறோம். பாஸ்போர்ட் என்னுடையதுதான். எனவே குடிபுகல் பிரச்சனை இல்லை. இப்ப எனக்கு பாதி டிக்கெட் நஷ்டமானதுதான் சோகம்.\nவெள்ளி, 6 ஜூன், 2008 ’அன்று’ பிற்பகல் 1:10:00 GMT+8\nபிரச்சனை இதோட போனதே என்று சந்தோசப்பட்டு கொள்ளுங்கள், மாறி வந்து விட்டீர்கள் என்று உங்களை நொங்கு எடுக்காமல் விட்டார்களே. நம்ம ஆளுங்க பொறுப்பா இருக்க மாட்டாங்க, பொறுப்பா பிடித்து விட்டாங்கன்னு வைங்க அவ்வளோ தான் நமக்கு சனி தான்.\nஆனால் எனக்கு மிக ஆச்சர்யமாக உள்ளது போர்டிங் பாஸ் போடும் இடம், இமிக்ரேசன் முன்பு ஒருவர் மற்றும் இமிக்ரேசன் நபர் இத்தனை பேரும் எப்படி கவனிக்காமல் விட்டார்கள் என்று எனக்கு புரியவில்லை. இமிக்ரேசன் ல் கூட்டமாக போனால் கூட வாய்ப்பு இருக்கிறது, தனியாக சென்றும் இப்படி என்றால் சொல்வதற்கு ஒன்றும் இல்லை\nஅங்குமட்டும் தான் போர்டிங் பாஸை சரிய���க பார்க்காமல் விட்டார்கள் என்று நினைக்க முடியவில்லை. இங்கு சிங்கையில் டூயூட்டி ப்ரி கடையில் அதே போர்டிங்க் பாஸைக் காட்டி அலுவலக பார்டிகளுக்கு 2 பாட்டில் வாங்கினேன். சிங்கையிலும் சரிபார்க்கவில்லை.\nவெள்ளி, 6 ஜூன், 2008 ’அன்று’ பிற்பகல் 1:12:00 GMT+8\nஇப்படி ஒரு ஓட்டை இருப்பதை முதலில் யார் தெரிந்துகொள்ளப்போகிறார்களோ\nஅவர்களுக்கெல்லாம் இதைவிட எளிய பின்வாசலே இருக்கும். கவலையை விடுங்க \nவெள்ளி, 6 ஜூன், 2008 ’அன்று’ பிற்பகல் 1:13:00 GMT+8\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎந்த மதத்தை ஏற்றுக் கொண்ட() அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை\n\"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி\"\nஇறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி \nகடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை \nதூய உள்ளம், தொண்டு உள்ளம் \nஎனக்கு வள்ளலாரும், பெரியாரும் ஒன்றுதான்\n-: காலத் தடம் :-\nஎன்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்\nஏசுவின் இரத்த வகை என்ன \nவிடுபட்டவை - இட்லி வடைக்குக் கொஞ்சம் சட்னி \nதமிழ்த் திரையில் சிறந்த நடிகர், படாலாசிரியர், இசைய...\nஅப்பா அம்மா சம்மதிக்கனும்... (சிறுகதை) \nமனைவிக்கும் துணைவிக்கும் என்ன வேறுபாடு \nகவனம் ஈர்த்தப் படம் (புகைப்பட போட்டிக்கு அல்ல) \nதசவதாரம் - பதிவுலகம் சாராத ஒருவரின் விமர்சனம்\nகூட்டணி ஆட்சி இந்தியாவிற்கு பெரும்பின்னடைவு \nசந்திரமுகி துர்காஷ்டமி மலேசியா மாரியாத்தா .... காப...\nவருண பேதத்தைக் கட்டிக்காக்க பயன்படும் இட ஒதுக்கீடு...\nதசவதாரம் - கிளம்பிய புதிய சர்ச்சைகள் \nதசவதாரம் - பார்த்தவர்களுக்கு மட்டும் ...\nதசவதாரம் - ஒரு சோதிட பார்வை \nலக்கி லுக் அவர்களுக்கு \"நறுக்கென்று 4 கேள்விகள்\" \nவருங்கால முதல்வர் கார்த்திக் வாழ்க \nமூத்த / மூத்திர பதிவர்கள்... \n7 ½ பக்க நாளேடு :)\nசிங்கையில் மாபெரும் வலைப் பதிவாளர்கள் சந்திப்பு \nஅன்றாடம் காய்ச்சும் அர்சகர்களுக்கு சென்னை அண்ணா நக...\nசென்னை விமான நிலையத���தால் மகளுமானவன் \nசென்னை ஷேவிங் ரூ 1000/-\nபெரிதாக எழுதாவிட்டாலும் பேசுற மாதிரி ...\nபோக்குவரத்து நிலவரம்... 2012 நிலவரம்...\nசுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் பிரிவில் விருதுபெற்ற கட்டுரையை படிக்க மேலே படத்தின் மீது அழுத்துங்கள் \n30 நாட்களில் மிகுதியாக படிக்கப்பட்ட இடுகைகள்\nபேய் மாதம், சீனர் நம்பிக்கைகள் \nசீனர்களின் நாட்காட்டி படி அவர்களுடைய ஏழாம் மாதம் பேய் மாதம் என்று சொல்லப்படுகிறது. கிறித்துவ இஸ்லாமிய சீனர்கள் தவிர்த்து மற்ற சீனர்கள் அனைவர...\nஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு: ராசா தான் முழுப் பொறுப்பு: கனிமொழிக்கு ஜாமீன் தர வேண்டும்-ஜேத்மலானி வாதம் - என்றத் தகவலைப் படித்ததும், மனுநீதி சோழன்...\nகுழந்தைக்கு ஒரு வயதிற்குள் குலதெய்வம் அல்லது மிகவும் பிடித்த ஏதோ ஒரு கோவிலில் வைத்து மொட்டையடிப்பது தமிழர் வழக்கம், அதை விட்டால் ஒராண்டு ச...\nமுன்குறிப்பு : கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் தகவல் 18 வயதினருக்கு உட்பட்டது அல்ல, ஆகவே 18 வயதிற்குட்பட்டவர்கள் தொடர்ந்து படிப்பதைத் தவிர்க...\nஉலக நாடுகள் இந்தியாவைப் பார்த்து எப்போதும் எச்சில் உமிழ்வதற்கு இந்தியாவில் இருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வு, சாதிய படிநிலைகள் தான் காரணம் என்றால...\nதமிழக தேர்தல் ஆணையம் தூங்கியதா \nஇந்தியாவில் தேர்தல் என்பது ஜனநாயகம் செத்ததன் நினைவு நாள் போலவும், அது நடப்பதற்கு சுபயோக சுபதினத்தில் நாள் குறித்து தரும் புரோகிதர் போலத்தான்...\nநஒக - நண்பனின் தங்கை...\nதேவா நெற்றியை சுறுக்கி யோசித்துக் கொண்டிருந்தான், அடுத்த வாரத்துக்குள் சொல்லியே ஆகவேண்டும்...தள்ளிப் போடப் போட படபடப்பு அதிகம் ஆகிறது. &qu...\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nநமக்கு தெரிந்தவர்கள், பழகியவர்கள் உயிரோடு இல்லை என்ற தகவல் சில நாள் கழித்து கிடைக்கும் போது நெருக்கத்தப் பொருத்து அவர்களைப் பற்றிய சிந்தனை...\nஇவர்களின் ஆயுதங்களுக்கு பூஜை உண்டா \n'செய்யும் தொழிலே தெய்வம்' என்ற பம்மாத்து உண்மை என்றால் இவர்களின் (கழுவிய) ஆயுதங்களுக்குக் கூட பூசைப் போட சொல்லலாம் அல்லவா \nபடகுகளைப் பார்க்கும் போதெல்லாம் என்னுள் எழும் எண்ணம், படகுகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம் அலை கடலில் அலைக்கழிக்கப்படும் படகுகள், அம...\nஒலக அரசியல் சாக்கடை (5)\nதகவல் தொழில் நுட்பம் (7)\nதமிழ்மணம் விருது 2008 (1)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (10)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nதேசிய மொழி பம்மாத்து (4)\nபட்டாம் பூச்சி விருது (1)\nபதிவர் சிங்கை வட்டம் (2)\nமாற்றுத் திறனாளிகள்; சமூகம் (1)\nமரங்கள் உதிர்ப்பது சருகுகள் அல்ல... தனக்கான எரு(உரம்) \nஉலகில் பயனற்றவை என்றால் அது நம் வீன் எண்ணங்கள் மட்டுமே \nநாலடியார் செய்யுள் மற்றும் விளக்கம்\nஎப்போதும் நின்றுவிடும் கார்:அழகிய ஆசைகளை வைத்துக்கொள்ளுங்கள் - *மெ*ய் வாழ்க்கையில், பணம்,முதலீடு என்ற பேச்சுகள் நண்பர்களுக்குள் வ‌ரும் போது, நான் மலங்க மலங்க விழிப்பேன்.பெரிய சேமிப்புகள் இல்லை என்னிடம். அமெரிக்க வாழ்க்...\nபிரித்து மேய்வது - கெட்டில் - வேலை செய்யாத ஒன்றை அப்படியே தூக்கி போடுவது சுலபம் என்றாலும் அது என் பழக்கம் அல்ல. உடைச்சி சுக்கு நூறாக்கி அது எப்படி வேலை செய்கிறது என்று தெரிந்துகொண்டு அ...\n வங்கக் கடல் கடைந்து * *சந்ததம் நல்லோர் தமிழமுதம் அருந்த * *சிந்தித்து இருந்தான் செல்வத் திருமால் * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை\n - *முன்பெல்லாம் சித்திரைத்திருநாள் என்று வந்துவிட்டால் வெயிலைப் பொருட்படுத்தாமல் திருவிழாவின் ஒவ்வொரு நிகழ்வையும் நேரில் தரிசனம் செய்கிற நல்ல வழக்கம், உடல...\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள் - - வெளிநாட்டில் இருந்து நிதி வாங்கி மத மாற்ற முயற்சிக்கு படம் எடுக்கிறார் என்று இந்து முன்னனி எதிர்க்கலாம் - கிருத்தவர்களை பற்றி தவறாக காட்டி...\nபார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.\nசுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு\n : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.\nசமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.\nபுரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு ���ழக்கம் போல் இருப்பதே \n(பதிவை எழுதுங்க இவர்களிடம் சேருங்க எல்லோருக்கும் போகும்)\nஆன்மீகத்தின் தொடர்பில் எழுதியவைகளில் சில...\nபிரம்ம ஞானம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...\nஐந்து குருடர்களும் ஒரு கல் யானையும்...\nஎப்படி நினைக்கிறோமோ... அப்படியே ஆகிறோம் \n'நான் கடவுள்' - படவிமர்சனம் அல்ல \nநந்திக்கு குறுக்கே ஏன் போகக் கூடாது \n... பழமை வாதங்கள் காலமாகட்டும் \nதமிழ் அளவைகள் (எண்ணியல்) ...\nஉலக எண்கள் தமிழ் எண்களாம்...\nநம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://natarajips.blogspot.com/2014/11/16102014.html", "date_download": "2018-07-21T11:30:16Z", "digest": "sha1:BMLAGOB7FGP6BJ34EKOT2KFURBOJEACF", "length": 31368, "nlines": 196, "source_domain": "natarajips.blogspot.com", "title": "அகம்-புறம் - COP SPEAK: இந்தியர்களைத் துயிலெழுப்பிய அன்னி பெசன்ட்! - தினமணி கட்டுரை 16.10.2014", "raw_content": "\nஇந்தியர்களைத் துயிலெழுப்பிய அன்னி பெசன்ட் - தினமணி கட்டுரை 16.10.2014\nஅக்டோபர் மாதத்திற்கு என்ன ஒரு மகிமை நாம் நேசிக்கும் பல மாமனிதர்கள் இவ்வுலகில் அடி வைத்த மாதம் என்ற பெருமை நாம் நேசிக்கும் பல மாமனிதர்கள் இவ்வுலகில் அடி வைத்த மாதம் என்ற பெருமை நமது தேசத் தலைவர்கள் மகாத்மா காந்தி, லால் பகதூர் சாஸ்திரி ஜெயபிரகாஷ் நாராயணன், இரும்பு மனிதர் வல்லபாய் படேல், சுப்பிரமணிய சிவா பிறந்த மாதம் அக்டோபர். ஏன் வால்மீகியின் ஜெயந்தியும் புரட்டாசி மாதத்தில். நம் நாட்டிற்காக அர்ப்பணிப்போடு உழைத்த தேசிய தலைவர் அன்னி பெசன்ட் அம்மையாரின் ஜெயந்தி அக்டோபர் ஒன்று. ஆனால் அவரை நாம் அதிகம் நினைவில் கொள்வதில்லை.\n1893-ம் ஆண்டு சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் உலக சமய மாநாட்டில் “சகோதர சகோதரிகளே” என்று தன் பேச்சைத் துவங்கி கூடியிருந்தவரின் ஆத்மார்த்த வரவேற்பை பெற்ற நிகழ்வை அந்த மாநாட்டிற்குச் சென்ற அன்னி பெசன்ட் நேரில் கண்டார். மனிதப் பிறவியின் நோக்கம் இந்த பிரபஞ்சத்தின் விந்தைகள், மதங்களின் நெறிகள் இவைகளுக்கான விடைகளின் தேடலின் முடிவு இந்தியாவில் கிடைக்கும் என்ற உணர்வு உதிக்க அதே ஆண்டு இந்தியாவின் தென்முனை தூத்துக்���ுடி துறைமுகத்தில் வந்திறங்கினர்.\nஅன்னி பெசன்ட் இளம்பருவத்தில் அனுபவித்த கஷ்டங்கள் வேறொருவருக்கு ஏற்பட்டிருதால் விரக்தியின் எல்லைக்கே சென்றிருப்பார். ஐந்து வயதில் தந்தை இறப்பு, சில வருடங்களில் சகோதரன் இறப்பு, இரு சிறு குழந்தைகளை வைத்து அன்னியின் தாயார் தனது உழைப்பால் இன்னல்களுக்கு இடையில் வளர்த்தது என்று அன்னியின் இளம் பிராயம் கஷ்ட ஜீவனத்தில் கழிந்தது. ஆனால் அதுவே மற்றவர்களுக்கு உதவுவதே வாழ்க்கையின் குறிக்கோள் என்ற ஒரு ஆழமான வைராக்கியத்தை அளித்திருக்க வேண்டும்.\nவாழ்க்கையின் குறிக்கோள் என்ன என்ற தேடலில் இறங்கினாள். தான் சார்ந்திருந்த மதத்தின் இறுக்கமான கோட்பாடுகள் உறுத்தியது. உண்மையை தேடும் உள்மனதிற்கு ஏற்புடையதாக அமையவில்லை. இந்நிலையில் பத்தொன்பது வயதிலேயே ப்ராங்க பெசன்ட் என்ற போதகருடன் திருமணம். பத்தாம் பசலியான புகுந்த இடத்தில் நிம்மதியில்லை. அடுத்தடுத்து பிறந்த இரு குழந்தைகளின் உடல்நிலை பாதிப்பு, அவர்களை நலம் பெற வைப்பதில் மாதக்கணக்காக போராட்டம் என்று தொடர் கஷ்டங்கள். குடும்ப வாழ்க்கை சகிக்காமல் விவாகரத்து, குழந்தைகள் மீது உரிமை பெற கோர்ட்டில் வழக்கு, அன்புத்தாயாரின் மரணம் கொடுத்த வேதனை மதங்கள் மீது கொண்ட அவ நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியது.\n1872-ம் வருடம் பிளாவட்ஸ்கி அம்மையாரின் பிரம்ம ஞான சபையில் தன்னை இணைத்துக் கொண்டார். சோஷலிஸ கொள்கைகளில் அதிக பற்று கொண்டு ஃபேபியன் இயக்கத்தில் இணைந்து அப்போதைய உயர்ந்த சிந்தனையாளர்கள் பர்னாட் ஷா, பெர்ட்ராண்ட் ரஸ்ஸல், வெல்ஸ், வெர்ஜீனியா உல்ப். போன்றவர்களோடு சிந்தனைப் பரிமாற்றம் செய்து கொள்ளும் அரிய வாய்ப்பு கிடைத்தது. மனித பிறவி, மதம், அரசியல் சமுதாய ஏற்றத்தாழ்வு பற்றிய நிதர்ஸன உண்மைகள் அவரை மிகவும் பாதித்தது. சமுயத்தில் மனிதப்பண்பு உயரவேண்டும் மனித நேயம் நிலைப்பட வேண்டும் என்ற திடமான முடிவோடு பிரம்ம ஞான சுவையோடு இணைத்துக் கொண்டார்.\nஎவ்வாறு ராமகிருஷ்ணா பரமஹம்சருக்கு ஞான ஒளி சீடராக விவேகானந்தர் அமைந்தாரோ அதே போல் பிளாவட்ஸ்கி அம்மையாருக்கு அன்னி பெசன்ட் உண்மை தொண்டராக பிரம்ம ஞான சபையின் கொள்கைகளை இந்தியாவில் பல இடங்களுக்கு சென்று மக்களோடு பகிர்ந்து கொண்டதோடு அதே சமயம் இந்தியாவின் பழம்பெருமை, கலாச்ச��ரம் என்ற பொக்கிஷத்தை சுமந்து கொண்டு அதைப்பற்றி ஸ்மரணையின்றி கொத்த அடிமைகளாக வாழும் இந்தியர்களைக் கண்டு மனம் வருந்தினார்.\nகல்வி மூலமாகத்தான் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும் அதுவும் பெண் கல்வியின் அவலநிலை கண்டு கல்வி முன்னேற்றத்திற்கு பல முயற்சிகள் எடுத்துக் கொண்டார். 1898ம் ஆண்டு வாரணாசியில் பெண்களுக்கான கல்வி கூடத்தை நிறுவினார்.\nகாசியில் நிறுவப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரியை மையமாக வைத்து தர்பங்கா மஹாராஜா ராமேஸ்வர பிரதாப் சிங் தலைமையில் காசி இந்து பல்கலைக்கழகம் உருவாக அஸ்திவாரம் போடப்பட்டது. இந்து சமயத்தையும் இந்திய பண்பாட்டையும் அடிப்படையாகக் கொண்ட புதிய கல்வித்திட்டம் அவர் நிறுவிய பெண்கள் கல்லூரியில் 1904ம் அறிமுகப்படுத்தினார். அந்த கல்வித் திட்டம் பல்கலைக்கழகத்தின் அடிப்படை சித்தாந்தமாக அமைந்தது. 1921ம் வரும் காசி பல்கலைக்கழகம் பெசன்ட் அம்மையாரின் சேவையைப் பாராட்டி கொளரவ முனைவர் பட்டம் வழங்கி சிறப்பித்தது.\nகல்வி பயில்வது பள்ளி கல்லூரியில் மட்டும் அல்ல வாழ்க்கையும், சூழலும் சுற்றமும் கல்வி புகட்டுகின்ற அதனை கிரகிக்க முயல வேண்டும் என்ற மூதுரையை முற்றிலும் அன்னி செயலாக்கியதினால்தான் அவர் மிகச்சிறந்த சிந்தனையாளர், எழுத்தாளர் பேச்சாளர் என்று பல பரிமாணங்களில் சோபிக்க முடிந்தது.\nஅன்னி பெசன்ட் முற்றிலும் தன்னை சமுதாயப்பணியில் அர்ப்பணித்தது மட்டுமல்ல உண்மையாகவும் தைரியமாகவும் கருத்துக்களை சமுதாயத்தோடு பகிர்ந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அவரது கருத்து சுதந்திரத்தால் பல எதிர்ப்புகளை சந்திக்க நேர்ந்தது. அறிஞர் சார்லஸ் பிராட்லோவுடன் சேர்ந்து ஆண் பெண் மணம் புரிதல், கருத்தடை, ஜனத்தொகை அதிகரிப்பால் ஏழைகள் படும் இன்னல் இவை குறித்து இவர்களது மதசார்பற்ற கொள்கைகள், பிற்போக்கான மதபோதகர்கள் மாற்றத்தை சுயநலதிற்காக புறக்கணிக்கும் கனவான்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தது. நீதிமன்றத்தில் நாத்திகம் பரப்புவதாக அவதூறு வழக்கு தொடரப்பட்டது ஆறுமாதம் தண்டனை விதிக்கப்பட்டது. அதனால் அசரவில்லை அன்னி. மேல்முறையீட்டில் நிரபரதியாக வெளி வந்து, ஆண் பெண் உறவு, விவாகம் பற்றிய கருத்துக்களை துண்டு பிரசுரமாக வெளிட்டடார். அவை லட்சக்கணக்கில் விற்பனையானது. ��ல மொழிகளிலும் வெளிவந்தது.\nமுற்போக்கு சிந்தனை நிறைந்த அன்னி இந்தியாவிற்கு வந்தபோது இங்கிருந்த சமுதாய சூழலைக் கண்டு மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று விழைந்ததில் வியப்பில்லை. சமுதாய முன்னேற்றம், மாற்றம், விழிப்புணர்வு, ஆண் பெண் சம நோக்கு இவைகளை தனது துவக்கப்பணியாக தமிழ்நாட்டில் செயலாக்கியது தமிழருக்கு பாக்கியம். ‘மகன்கள் மகள்கள்’ என்ற அமைப்பை 1912ம் வருடம் ஏற்படுத்தி மகன் மகள் பாகுபாடின்றி குடும்பத்திலும் வெளி உறவுகளிலும் நடத்தப்பட வேண்டும் என்ற குறிக்கோளை வலியுத்தினார்.\nஇந்தியாவில் முதல் மாமன்ற உறுப்பினர் என்ற பெருமை கொண்டவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்கள். இரு சமூக சீர்திருத்தவாதிகள் ஒருமித்த கருத்தோடு இணைந்ததில் வியப்பில்லை. இந்திய பெண்களின் நிலையை உயர்த்தவும் சமுதாய பிற்போக்கான பிணைப்புகளிலுருந்து பெண்களை விடுவிக்கவும் இந்திய மாதர் சங்கம் என்ற அமைப்பை 1913ம் வருடம் ஊருவாக்கினார். டாக்டர் முத்துலட்சுமியோடு இணைந்து பெண்களுக்கு சம கல்வி, ஆண்களுக்கு இணையான உரிமைகளை நிலைநாட்ட பல முயற்சிகள் மேற் கொண்டார்.\nஇந்தியா சுதந்திரம் பெற வேண்டும் அதற்கு போராட வேண்டும் என்ற எண்ணத்தை வித்திட்டவர் அம்மையார் அவர்கள். “இந்தியாவே விழித்தெழு” என்ற தனது கட்டுரைகளின் தொகுப்பினை 1913ம் வருடம் வெளியிட்டு அதன் மூலம் விடுதலைக்கான விழிப்புணர்வை நாடெங்கும் பரவச் செய்தார்.\nநாட்டின் இளைஞர்களை ஒன்றிணைக்க ஒரு அமைப்பு தேவை என்று உணர்ந்து இந்திய இளைஞர்கள் சங்கம்(YMIA) 1914 வருடம் துவங்கினார். எவ்வாறு உடற் பயிற்சிக் கூடம் மூலம் உடலை வலுவடைச் செய்கிறோமோ அதுபோல, கல்வி, விவாதம் மூலம் சீரிய குடிமகனாக அரசியல் உணர்வோடு உருவாகும் மையமாக இச்சங்கம் வளர்ந்திட வேண்டும் என்பதை குறிக்கோளாக வைத்தார். இச்சங்கம் இப்போது நூற்றாண்டு சேவையை கொண்டாடுகிறது.\n“சுயாட்சி பேரியக்கம்” என்ற விடுதலை போராட்டத்தை சென்னையில் துவக்கியதற்கு பேருதவியாக இருந்தவர் பாலகங்காதர திலக் அவர்கள். விடுதலை வீரர் தாதாபாய் நௌரோஜி தலைவராக செயல்பட்டார். அடையார் ஆலமரம் போல அன்னி பெசன்ட் தூவிய விடுதலை விருட்சத்தின் விழுதுகள் நாடெங்கும் விழுந்தன. மூதறிஞர் ராஜாஜி,\nசர் சி.வி. ராமசாமி, வி.கலியாண சுந்தரனார்,சுப்பிரமணிய ஐயர், இந்து பத்திரிகை ஆசிரியர் கஸ்தூரி ரங்கன் போன்றோர் சென்னையிலும், மோதிலால் நேரு, சாப்ரூ, தாஸ் போன்ற பல பெருந்தலைவர்கள் அகில இந்திய அளவிலும் முனைந்து செயல்பட்டனர். அன்னையின் சுதந்திர முழுக்கம் பல இடங்களிலும் ஒலித்தது. பிரிட்டிஷ் அரசு 1917 ஜுன் மாதம் அன்னையை சிறையிலிட்டது. ஆனால் எதிர்ப்பு மேலும் வளர்ந்தது. அன்னை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.\nஅகில இந்திய காங்கிராஸ் தலைவராக 1917-ம் வரும் கல்கத்தாவில் நியமிக்கப்பட்டார். காங்கிரஸ் கட்சியின் முதல் பெண் தலைவர் அன்னி பெசன்ட் தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅன்னையின் மனித வாழ்க்கையின் தாத்பரிய தேடல் பிரம்ம ஞான சபையில் ஐக்கிய மானதில் முடிவுற்றது. பிரம்ம ஞான சபை தலைவராக 1907ல் இருந்து மதங்களின் ஒற்றுமைக்காக பாடுப்பட்டார். உண்மை நெறி நேர்மையான பாதை மனித நேயம்,சகோதரத்துவம் இவைதான் பிரம்ம ஞான சபையின் கொள்கைகள். அவைதான் எல்லா மதங்கள் சங்கமிக்கின்ற கோட்பாடுகள்.\nஅன்னை இந்தியாவையும் இந்தியர்களையும் வெகுவாக நேசித்தார். மகாத்மா காந்தி அவர்கள் அன்னி பெசன்ட் தான் இந்தியர்களை நீண்ட துயிலிலிருந்து தட்டி எழுப்பி சுதந்திர உணர்வை செலுத்தினார் என்று பாராட்டியுள்ளார். தமிழறிஞர் திருவிகா அவர்கள் அம்மையாரால் வெகுவாக கவரப்பட்டார்.\n“அம்மையாரின் கிளர்ச்சி என்னுள் கனன்றுக் கொண்டிருந்த கனலை எழுநாவிட்டு எரியச் செய்தது. வெஸ்லி கல்லூரிப் பணியை விட்டு விடத் தூண்டியது. தேசபக்தன் இதழ்க்கு ஆசிரியனாக்கியது. தொழிலாளர் இயக்கத்தில் ஈடுபாடு கொள்ளச் செய்தது. மொத்தமாகச் சொல்ல வேண்டுமானால் என் வாழ்க்கைப் போக்கையே மாற்றி அமைத்தது. என வாழ்க்கைப் போக்கை முற்றிலும் மாற்றி அமைத்த அன்னி பெசன்ட் எனக்கு அன்னை வசந்தை ஆனார்.” என்று மனம் நெகிழ கூறியுள்ளார்.\nபுனித அக்டோபர் மாதத்தில் “சான்றோர்களை போற்றுதும்” என்று காலச்சுவட்டில் தன் வாழ்வை அர்ப்பணித்த காந்தி, அன்னி பெசன்ட், சாஸ்திரி, ஜெய பிரகாஷ், படேல் போன்றவரை நினைவு கூர்வோம். அவர்கள் சமுதாய இன்னல்களுக்கு எதிராக போராடினார்கள் வெற்றி கண்டார்கள். ஆனால் நமது சுணக்கத்தால் சமுதாயத்தை வலுவிழக்கச் செய்யும் காளான்களாக முளைத்துள்ள சாதி மத பேதம், பாலியல் கொடுமை, குழந்தைகள் வன்கொடுமை நமக்கு சவாலாக இருக்கின்றன.\nநாலாந்திர நடிகர���களை பின் தொடர்கிறோம் ஒரு கைலாஷ் சத்யார்த்திக்கு நோபல் பரிசு கிடைத்தபிறகுதான் யார் இந்த இந்தியர் என்று அறிய முற்படுகிறாம். குலையும் சமுதாய மதிப்பீடுகள் முகத்தில் அடிக்கிறது.\nஇன்னொரு அன்னை வசந்தை, காந்தி, சாஸ்திரி, காமராஜ் அம்பேத்கர் வரமாட்டார்கள். அவர்கள் இட்டுச் சென்ற பாதையில் உபாதைகள் முளைக்காமல் கண்காணித்தலே நாம் செய்யக்கூடிய மிக பெரிய சமூக சேவை.\nஅகம்-புறம் - COP SPEAK\nகீழ் காணும் மின்னஞ்சல்களை பயன்படுத்தவும்\nஇந்தியர்களைத் துயிலெழுப்பிய அன்னி பெசன்ட்\nஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் . . . (1)\nஆல் இந்திய ரேடியோ - தமிழ்சுவை (1)\nஇந்தியாவை இணைக்கும் காவல் (1)\nஉலக நுகர்வோர் தினம் (1)\nஉல்லாசம் பொங்கும் தீபாவளி (1)\nஎனக்குள் ஒரு மனசாட்சி (1)\nஏற்றம் தரும் மாற்றம் (1)\nகவர்ச்சித் திட்டங்கள் ஜக்கிரதை (1)\nகாந்திஜிக்கு உண்மையான அஞ்சலி (1)\nகாவல் ஒரு இமயம் (1)\nகுடி மக்களாகிய நாம் (1)\nகுழந்தைகள் தான் தெய்வம் (1)\nசிலிர்க்க வைக்கும் சிக்கிம் (1)\nசுவாமி விவேகானந்தர் என்ற உத்தம புருஷ்ர் (1)\nதட்டிக் கேட்கத் தயங்காதீர் (1)\nதருமம் வெல்லும் வெல்ல வேண்டும் (1)\nதிக்குத் தெரியாத வயோதிகம் (1)\nதிக்குத் தெரியாது வீதியில் (1)\nதீவிரவாதத்துக்கு எதிராய் ஒரு தொடர் போராட்டம் (1)\nதேவை தரமான உயர் கல்வி (1)\nநல்வாக்கு நாட்டின் செல்வாக்கு (1)\nநன்றி மறப்பது நன்றன்று (1)\nநேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த தினம் 23.01.2011 (1)\nநேர்மையாளர்களை ஊக்குவிக்க வேண்டும் (1)\nபழக இனிமை – பணியில் நேர்மை (1)\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் (1)\nபுனித வெள்ளி – புத்துயுர் திருநாள் (1)\nமக்கள் துணையே மகேசன் துணை (1)\nமாமனிதர் பூர்ணம் விசுவநாதன் (1)\nமே தின சிந்தனைகள் (1)\nவிதிகள் மதிக்க மிதிக்கல்ல (1)\nவிழலுக்கு நீர் பாய்ச்சமாட்டோம் (1)\nவினை தீர்க்கும் வித்தகன் (2)\nவீரம் விளைத்த தீயணைப்பு வீரர்களுக்கு வீர வணக்கம் (1)\nவெந்து தணியுமா தீ (1)\nஜெயபிரகாஷ் நாராயணன் - 108-வது பிறந்த நாள் (1)\nஇந்த வலைப்பதிவை பின் தொடருபவர்கள்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2776&sid=92896b0a5562623b1c33b03f64b15951", "date_download": "2018-07-21T12:00:26Z", "digest": "sha1:T7KEJTXXQH7KGXF3CVETCMRAKGVWCAYB", "length": 30953, "nlines": 354, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்��ர் வாழ்த்து • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது\nபிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி மற்றும்\nதமிழக கவர்னர் அவருக்கு வாழ்த்துக்களை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி நேற்று தனது\n80-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.\nஇதையொட்டி அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை\nபிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள\nவாழ்த்துச்செய்தியில், துணை ஜனாதிபதிக்கு பிறந்த நாள்\nஅவர், நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழ நான்\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி மேற்கு வங்காள\nமாநிலம் கொல்கத்தாவில் 1937 ஆம் ஆண்டு பிறந்தார்.\nஇதேபோல தமிழக கவர்னர் வித்யாசகர் ராவும் ஹமீது\nஅன்சாரிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். வித்யாசாகர் ராவ்\nவெளியிட்டுள்ள வாழ்த்துக் குறிப்பில் “ தயவுசெய்து எனது\nஇதயப்பூர்வமான வாழ்த்துகளை ஏற்றுக் கொள்ளுங்கள்.\nஉங்கள் ராஜதந்திரமும், புத்திசாலித்தனமும் எங்களது\nவெளிநாட்டு உறவுகளை வலிமைப்படுத்த உதவுகின்றன.\nநீங்கள் நீண்ட ஆயுளுடன், மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறேன்”\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெ��ிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் ��ணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvpravi.blogspot.com/2007/07/", "date_download": "2018-07-21T11:22:54Z", "digest": "sha1:N6ZHTKN7MM2ZW75GVE7JA4MJJDYCSZU5", "length": 26485, "nlines": 915, "source_domain": "tvpravi.blogspot.com", "title": "தனித்திரு விழித்திரு பசித்திரு.....", "raw_content": "\nதமிழ்ச்சியிடம் இருந்து தப்பிக்க ஓசை செல்லாவுக்கு 7 யோசனைகள்\nஊரை ஏமாற்றும் சரவணா ஸ்டோர்ஸ் - தி.நகர் ( வேறெங்கும் கிளைகள் இல்லை)\nயார் மனசுல யாரு...தமிழ்மண பதிவர் மனசுல யாரு\nஎச்சுஸ்மி செல்லக்குட்டி..நீ ஊசி போடுவியாடி என் வெல்லக்கட்டி...\nதிரிகோணமலை பள்ளி மாணவர்களுக்கு உதவலாம் வாருங்கள்\nபெங்களூர் வலைப்பதிவர் சந்திப்பு - தழலின் பார்வையில்...\nசெந்தழல் ரவி - ���ுற்றுப்பயண அறிவிப்பு...\nபா.க.ச மற்றும் பாலா & ஜெயா டி.வி நேர்முகம் நிகழ்ச்சி..\nபெங்களூர் வலைப்பதிவர் சந்திப்பு : வாரீயளா லால்பாக்கு \nகிரகலட்சுமியின் முதல் கல்யாணம் - பிரஷாந்தின் கூடுதல் ஆதாரம்\nஅ.தி.மு.க - பா.ம.க இணையுமா \nஜென் கதையும் மலேசியா மனநோயாளியும்\nசிலநாளைக்கு : பின்னூட்டம் போடுவதில்லை\nதமிழ்ச்சியிடம் இருந்து தப்பிக்க ஓசை செல்லாவுக்கு 7...\nஊரை ஏமாற்றும் சரவணா ஸ்டோர்ஸ் - தி.நகர் ( வேறெங்கும...\nயார் மனசுல யாரு...தமிழ்மண பதிவர் மனசுல யாரு\nஎச்சுஸ்மி செல்லக்குட்டி..நீ ஊசி போடுவியாடி என் வெல...\nதிரிகோணமலை பள்ளி மாணவர்களுக்கு உதவலாம் வாருங்கள்\nபெங்களூர் வலைப்பதிவர் சந்திப்பு - தழலின் பார்வையில...\nசெந்தழல் ரவி - சுற்றுப்பயண அறிவிப்பு...\nபா.க.ச மற்றும் பாலா & ஜெயா டி.வி நேர்முகம் நிகழ்ச்...\nபெங்களூர் வலைப்பதிவர் சந்திப்பு : வாரீயளா லால்பாக்...\nகிரகலட்சுமியின் முதல் கல்யாணம் - பிரஷாந்தின் கூடுத...\nஅ.தி.மு.க - பா.ம.க இணையுமா \nஜென் கதையும் மலேசியா மனநோயாளியும்\nசிலநாளைக்கு : பின்னூட்டம் போடுவதில்லை\nஇலங்கை LTTE இந்தியா DeadLock1\nஉலகின் சிறிய தமிழ் பதிவு1\nக்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக்1\nசெவுட்டு அறையலாம் போல கீது1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ்1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்றி கலந்துரையாடல்1\nதாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே1\nதிருமங்கலம் - தி.மு.க முன்னிலை1\nநார்வே நாட்டுக்கு வரப்போகும் சோதனை1\nநானே கேள்வி நானே பதில்1\nபோலி டோண்டு வசந்தம் ரவி1\nமாயா ஆயா பெட்டி குட்டி1\nமு.இளங்கோவனுக்கு குடியரசு தலைவர் விருது1\nலிவிங் ஸ்மைல் வித்யாவின் ஓவியக் கண்காட்சி1\nவீர வணக்க வீடி்யோ காட்சி்கள்1\nஹவுஸ் ஓனர் மற்றும் உருளை சிப்ஸ்1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vedantavaibhavam.blogspot.com/2011_01_23_archive.html", "date_download": "2018-07-21T11:56:04Z", "digest": "sha1:VX5MLNKHNV4CIBA5XEHXQJDAEIFFPYQF", "length": 12811, "nlines": 156, "source_domain": "vedantavaibhavam.blogspot.com", "title": "வேதாந்த வைபவம்: January 23, 2011", "raw_content": "\nபாகம் மூன்று: பகுதி ஒன்று -வைஷ்ணோதேவி-அமர்நாத் புனித யாத்திரை அனுபவங்கள் - கோவிந்த் மனோகர் எழுதுகிறார்.\nஎனதன்பின் இனிய வலைப்பூ நண்பர்களுக்கு, ஆத்மார்த்த வணக்கங்கள்.\nஅமர்நாத் யாத்திரை பற்றிய எனது சஹயாத்ரிகளின் பகிர்வுகளை வெளியிடுவதாக கடந்த மாதம் இங்கே குறிப்பிட்டிருந்தேன��� நண்பர்களிடம் இருந்து பதிவுகள் கிடைப்பதில் சற்றே காலதாமதம் ஆனது. உங்கள் பொறுமையை சோதித்ததிற்கு மன்னியுங்கள். எனது அன்பின் நண்பர் கோவிந்த் மனோகர் தனது கவித்துவமான பார்வையில் அமர நினைவுகளை அசை போடுகிறார் எத்துணை தடவை போய் வந்தாலும் திகட்டாத நினைவுகளைத் தரும் அந்த அமரகணங்களை அவரது வார்த்தைகளில் காண்போம் வாருங்கள். நன்றி.\nகோவிந்த் மனோஹரின் 'அமர்நாத் அனுபவங்கள்'.\nவீ ஃபார் விக்டரி. கோவிந்த் மனோகர். பால்டால் முகாமில்.\nஅனைவருக்கும் வணக்கம். அமர அனுபவங்களை அசைபோட ஒரு களம் அமைத்து கொடுத்த நண்பர் அஷ்வினுக்கு எம் நன்றி.\nஇமாலயத்திலிருக்கும் லிடர் பள்ளத்தாக்கின் முடிவில் அது குறுகுமிடத்தில் 4175மீ. உயரத்தில் அமர்நாத் பனிலிங்கம் இருக்கும் குகையுள்ளது.\nஇது ஸ்ரீநகரிலிருந்து 141 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. பொதுவாக இந்த யாத்திரை ஸ்ரீநகரிலிருந்து ஆரம்பிக்க வேண்டுமென்றாலும் நடைமுறையில் அது 96 கி.மீ. தூரத்திலுள்ள பஹல்காம் என்ற இடத்திலிருந்தோ அல்லது பால்தால் என்ற இடத்திலிருந்தோ யாத்ரீகர்கள் தங்கள் பயணத்தை ஆரம்பிக்கிறார்கள். பால்தால் அமைந்திருப்பது கடல் மட்டத்திலிருந்து 2743 மீ. உயரத்தில். அங்கிருந்து அமர்நாத் பனிலிங்க தரிசனத்திற்கு 15 கி.மீ தூரம் மலையில் ஏறிச் செல்ல வேண்டும். பனிலிங்கம் இருக்கும் உயரமோ 4175 மீட்டர்.\nவழியில் சட்சிங் (சங்கம்)கணவாய் கடக்கும் மேல்நோக்க பாதையில் ஒரு பாலம் குகைக்கு சுமார் 3.5 கி.மீக்கு முன்னே 4115 மீட்டர் உயரத்தில் குறுக்கிடுகிறது. அங்கிருந்து பாதை கீழ்நோக்கி இறங்கி மீண்டும் மேல்நோக்கி குகைக்கு செல்லும் பாதை 4175 மீட்டர் உயரத்தில் ஆரம்பிக்கிறது.\nஇம்முறை நாங்கள் அமர்நாத்துக்கு சென்றது பால்தால் மார்கம். 15 கி.மீ. தூரமுள்ள சுமார் 1400 மீ ஏற்றத்தில் (குளிருடன்)இருக்கும் பனிலிங்க குகைக்கு நடந்து செல்ல குறைந்தது 8-லிருந்து 10-மணி நேரமாகும் என்று கூறப்பட்டது. ஆனால் குதிரையில் சென்றால் இதில் பாதி நேரமேயாகும் என்ற செய்தியை நம்பி நாங்கள் குதிரையில் சென்று திரும்பினோம்.\nஇனி... பனியுடன் கூடிய..... இல்லை குளிருடன் கூடிய.... இல்லை இல்லை வலியுடன் கூடிய......... ச்சே .... என்ன இது உண்மையுடன் கூடிய... அடடா.. எல்லாமுமாய் இருந்த அந்த பயண அனுபவம், இனி என் பார்வையில் உங்கள் பார்வைக்கு. இரண்டாவது முறையாக அமர்நாத் செல்லுவதற்கு அதீத பக்தியோ அல்லது திடகாத்திரமான உடலமைப்பும் ஆரோக்கியமும் வாய்க்கப் பெற்றிருப்பதோ அவசியம். ஆனால் இவை யாவும் வாய்க்க பெறாத எனக்கு அங்கு செல்ல நேர்ந்தது ஒரு மிகச்சிறந்த வாய்ப்பு, ஒரு மறக்கமுடியாத அனுபவம்.\nஉடற்சிரமத்தை பாராத உள்நோக்கிய பயணத்திற்கான பிரயாண சீட்டு. மனபலத்தை சோதித்து பார்த்துக்கொள்ள மிகச்சரியான உரைகல்.\nநான் 1995ல் முதன் முறை மூன்று நண்பர்களுடன் சென்றபோது பட்ட துன்பம் வெதுவெதுப்பான (அப்போது) குகைக்குள் நுழையும் போது சற்று தணிந்தது. பின் திரும்பியபோது, இரவு 9 மணிக்கு ஐஸ்கட்டியில் நடந்து வந்த அனுபவம் நம்ம ஊர் திரும்பியதும், வாழ்க்கையை மிகவும் எளிதாக எடுத்துக்கொள்ளும் மனப்பக்குவத்தை எமக்கு தந்தது.\nஅந்த அனுபவம் எனக்கு உ(றை)ரைத்தது இது தான். ஞானமடைதல் என்பது உட்கார்ந்த இடத்திலேயே யோசிப்பதிலோ எழுதுவதிலோ படிப்பதிலோ பேசுவதிலோ ஏற்படுவதில்லை.\nஅது பிரயாணப்பட்டு உடலை வாட்டி உணர்ந்து கொள்ளுதல். அது நம்முடனேயே நாம் அதிக நேரம் இருத்தல். அப்போது வெளிச்சிந்தனைகளிலோ அல்லது பேசுவதிலோ சற்று தடைபடுகிறது.\nமன்னிக்கவும், நீட்டி முழக்க வேண்டிய அவசியம் அமர்நாத் பயணத்தில் எனக்கேற்பட்ட அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் தருணத்தில் ஏற்பட்டு விடுகிறது.\nபடம்: அஷ்வின்ஜியின் மொபைல் காமிரா.\nபிரபஞ்சத் துகளில் 'நான்' யார்\nஇடுகையிட்டது Ashwinji நேரம் 9:50 PM 4 கருத்துரைகள்\nலேபிள்கள்: ice lingam, Vaishnodevi Yatra, அமர்நாத் அனுபவங்கள். Amarnath, கோவிந்த் மனோகர்\nபிரபஞ்சத் துகளில் 'நான்' யார்\nபாகம் மூன்று: பகுதி ஒன்று -வைஷ்ணோதேவி-அமர்நாத் புன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supply.asp?ncat=5&dtnew=10-31-11", "date_download": "2018-07-21T11:48:10Z", "digest": "sha1:EG4CMBE4FY6PVNSKG2UJGDX44OGBAOZJ", "length": 11299, "nlines": 224, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்( From அக்டோபர் 31,2011 To நவம்பர் 06,2011 )\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம் ஜூலை 21,2018\nமத்திய அரசுக்கு எதிராக மக்கள் போராடனும் : சந்திரபாபு நாயுடு ஜூலை 21,2018\n எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடித்தது பா.ஜ., ஜூலை 21,2018\nரூ.2 லட்சம், 'டிபாசிட்' கேட்ட சி.பி.எஸ்.இ., பள்ளி ஜூலை 21,2018\nமோடியின் பேச்��ில் வெறுப்புணர்வு; ராகுல் ஜூலை 21,2018\nவாரமலர் : இது உங்கள் இடம்\nசிறுவர் மலர் : பொய் சொல்லப்போய்...\nபொங்கல் மலர் : 'சிக்ஸ் பேக்' நந்திதா\n» முந்தய மொபைல் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 685 கிளார்க் பணியிடங்கள்\nவிவசாய மலர்: ஆடிப்பட்டத்தில் லாபம் கொழிக்கும் பயறு சாகுபடி\nநலம்: குண்டு மல்லி, கொஞ்சம் கேளு: எடை கூட்டும் பாக்டீரியா\n1. தீபாவளியில் வெளியான மைக்ரோமேக்ஸ் ஏ85\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 31,2011 IST\nமைக்ரோமேக்ஸ் நிறுவனம் முதன் முதலாக ஓர் உயர்நிலை ஸ்மார்ட் போன் ஒன்றை தீபாவளிப் பண்டிகையை ஒட்டி அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ.19,000 என்ற அளவில் இருக்கலாம். இது ஒரு 3ஜி போன். ஏ-ஜிபிஎஸ், புளுடூத், ஸ்டீரியோ சவுண்ட் சிஸ்டம் கொண்ட எப்.எம். ரேடியோ ஆகிய வசதிகளையும் கொண்டிருக்கும். இதில் தரப்பட்டுள்ள எம்பி3 மற்றும் எம்பி4 பிளேயர்கள் பெரும்பாலான ஆடியோ மற்றும் வீடியோ பார்மட்களையும் ..\n2. நோக்கியாவின் புதிய மூன்று ஸ்மார்ட் போன்கள்\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 31,2011 IST\nசென்ற செப்டம்பர் இறுதி வாரத்தில் நோக்கியா தன் மூன்று ஸ்மார்ட் போன்களை இந்தியச் சந்தையில் அறிமுகப் படுத்தியது. இவை நோக்கியா 600, 700 மற்றும் 701. இந்த மூன்று மொபைல்களிலும் 1 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ப்ராசசர், அண்மை கள தொடர்பு வசதி (NFC – Near Field Communication), புளுடூத் 3.0 மற்றும் டபிள்யூ லேன் சப்போர்ட் ஆகிய நவீன தொழில் நுட்ப வசதிகளைக் கொண்டிருக்கின்றன. இவற்றில் நோக்கியா 700, உலகிலேயே ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/36328-bus-passenger-arrested-over-smelly-socks-in-himachal-pradesh.html", "date_download": "2018-07-21T11:43:27Z", "digest": "sha1:TCB7SHG6WHTXJQTHL2RGFPDQQEAJTMAW", "length": 9327, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "துர்நாற்றம் வீசும் காலுறை அணிந்து வந்த பஸ் பயணி கைது | Bus passenger arrested over smelly socks in Himachal Pradesh", "raw_content": "\nடெல்லியில் 28 ஆவது ஜிஎஸ்டி கூட்டம் அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் தொடங்கியது\nஇந்தியா திருக்கோயில் என்றால், கடவுள் இருக்கும் இடம் தமிழ்நாடு- முதலமைச்சர் பழனிசாமி\nநிதி மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டு நிறைவேற்றப்படும்- புதுச்சேரி துணைநிலை ஆளுநர�� கிரண்பேடி\nராமநாதபுரம்: மண்டபம் அருகே முயல் தீவுப் பகுதியில் ரூ.4 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல்\nநாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் 2 ஆவது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம்\nவிருதுநகர்: ராஜபாளையம் அருகே திருவள்ளூர் நகரில் பாலியல் புகாரில் பள்ளி தலைமை ஆசிரியர் கைது\nதுர்நாற்றம் வீசும் காலுறை அணிந்து வந்த பஸ் பயணி கைது\nஹிமாசல்பிரதேசத்தில் துர்நாற்றம் வீசும் காலுறையை அணிந்து பேருந்தில் பயணித்த வாலிபரை சக பயணிகள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.\nஹிமாசல்பிரதேசத்தில் இருந்து டெல்லி சென்ற பேருந்தில் பிரகாஷ்குமார் என்ற 27 வயது வாலிபர் பயணம் செய்தார். அவர் கால்களில் அணிந்திருந்த காலுறைகள் மிகவும் துர்நாற்றம் வீசுவதாக சக பயணிகள் கூறியுள்ளனர். காலுறைகளை தூக்கி வீசுமாறும் கூறியுள்ளனர். இதனால் வாலிபருக்கும், சக பயணிகளுக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதத்தின் இறுதியில் பயணிகள் காவல் நிலையத்தில் பேருந்தை நிறுத்துமாறு ஓட்டுநரிடம் கூறியுள்ளனர்.\nபேருந்தை காவல் நிலையத்தில் நிறுத்தி வாலிபர் பிரகாஷை காவலர்களிடம் பயணிகள் ஒப்படைத்தனர். காவல்துறையினர் பிரகாஷ் மீது பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்ததாக வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். ஆனால், பிரகாஷ்குமார் அவரது காலுறைகள் துர்நாற்றம் வீசவில்லை என்று கூறினார்.\nஉபி மேயர் பதவிகள்: 14 இடங்களில் பாஜக, 2 இடங்களில் பிஎஸ்பி வெற்றி\nலட்சத்தீவிற்கு சென்றும் குமரியை வாட்டியெடுத்த ஓகி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசென்னையில் சிறுமி பாலியல் வன்கொடுமை தொடர்பாக குடியிருப்போர் நலச்சங்கம் அறிக்கை\nரியல் எஸ்டேட் அதிபர் எரித்துக் கொலை\nசென்னைச் சிறுமிக்கு சிகிச்சை தர மருத்துவர் குழு\nசென்னைச் சிறுமி பாலியல் வன்கொடுமை: 7 மாதங்களாக நடந்தது என்ன\nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \n“வாய்பேச முடியாத இளம் பெண்ணை இரும்பு கம்பியால் அடித்து கொன்றார்” - விசாரணையில் தகவல்\nசிறுமியை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கி கொலை செய்த இளைஞர் கைது\nஉறவினர் கண்முன்னே நடந்த கொடூர விபத்து: பதறவைக்கும் சிசிடிவி வீடியோ\nமகளின் தோழியை மிரட்டி பாலியல் வன்கொடுமை: போதை பிசினஸ்மேன் கைது\nRelated Tags : Smelly socks , Man arrested , Bus , Himachal pradesh , துர்நாற்றம் வீசும் காலுறை , வாலிபர் கைது , பேருந்து , ஹிமாசல்பிரதேசம்\n“திருமண அழைப்பிதழை படித்துவிட்டு புதையுங்கள்”.. கேரள எம்எல்ஏவின் புது முயற்சி..\nமகான்களை தோற்றுவிக்கும் ஞானபூமி தமிழகம்: முதல்வர் பெருமிதம்\nகன்னியாஸ்திரிகள் எத்தனை குழந்தைகளை விற்றனர் \n21 வயது பெண்ணை ரூமில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த 50 பேர்\nசாதி மாறி காதல் திருமணம்: நடுரோட்டில் மகளை எரித்துக்கொன்றார் அப்பா\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஉபி மேயர் பதவிகள்: 14 இடங்களில் பாஜக, 2 இடங்களில் பிஎஸ்பி வெற்றி\nலட்சத்தீவிற்கு சென்றும் குமரியை வாட்டியெடுத்த ஓகி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/03/07/86866.html", "date_download": "2018-07-21T11:33:17Z", "digest": "sha1:YAJFDVHEKHTFG7URVDHHWFFXT3JC4LCP", "length": 8999, "nlines": 160, "source_domain": "www.thinaboomi.com", "title": "உயரதிகாரிகளுக்கு 19.3 லட்சம் பங்குகள்: இன்ஃபோசிஸ் தகவல்", "raw_content": "\nசனிக்கிழமை, 21 ஜூலை 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதிருமூர்த்தி, அமராவதி உள்ளிட்ட மூன்று அணைகளில் இருந்து நீர் திறக்க முதல்வர் எடப்பாடி உத்தரவு\nஅமெரிக்காவுக்கு வருகை தர புடினுக்கு டிரம்ப் அழைப்பு\nபிஜி இந்திய வம்சாவளி இளைஞரை ஒப்படைக்க துருக்கி நீதிமன்றம் மறுப்பு\nஉயரதிகாரிகளுக்கு 19.3 லட்சம் பங்குகள்: இன்ஃபோசிஸ் தகவல்\nபுதன்கிழமை, 7 மார்ச் 2018 வர்த்தகம்\nஇந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் முக்கியமான உயரதிகாரிகளுக்கு 19.3 லட்சம் பங்குகளை வழங்கி உள்ளது. புதிதாக பதவி ஏற்றிருக்கும் தலைமைச் செயல் அதிகாரி சலீல் பரேக்கிற்கு 1.13 லட்சம் பங்குகள் வழங்கப்பட்டிருக்கிறது.\nஇதில் 84,768 பங்குகளை இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பயன்படுத்திக்கொள்ள முடியும். மீதமுள்ள 28,226 பங்குகளை மூன்று ஆண்டுகளுக்கு பிறகு பயன்படுத்திக்கொள்ள முடியும். இந்த தகவலை பிஎஸ்இ-க்கு இன்ஃபோசிஸ் தெரிவித்திருக்கிறது. 2015-ம் ஆண்டு பங்குகள் வழங்கும் திட்டத்தின் படி முக்கிய உயரதிகாரிகள் மற்றும் தகுதி வாய்ந்த பணியாளர்களுக்கு இந்த பங்குகள் வழங்கப்பட்டுள்ளதாக நிறுவனம் கூறியுள்ளது.\nshare Infosys இன்ஃபோசிஸ் பங்குகள்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்\nவீடியோ : பா.ஜ.க.வுக்கும், தெலுங்குதேசத்துத்தான் பிரச்சினை. எங்களுக்கு அல்ல - அமைச்சர் ஜெயக்குமார்\nவீடியோ : பலநூறு வருடங்களானாலும் நடிகர் சிவாஜி சாயலில் யாரும் நடிக்க முடியாது - நடிகர் நாசர்\nவீடியோ :தமிழ்நாட்டில் அத்தனை ரசிகர்களிடத்திலும் நடிகர் சிவாஜிகணேசன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் - நடிகர் பிரபு\nவீடியோ: 11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்\nவீடியோ: தமிழகத்தில் 2025 ஆண்டுக்குள் காநோய்களை கட்டுப்படுத்த இலக்கு - அமைச்சர் விஜயபாஸ்கர்\nசனிக்கிழமை, 21 ஜூலை 2018\n1பார்.லியில் நடந்த காரசார விவாதம்: நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் மோடி அரச...\n2நீட் தேர்வு மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்: ஐகோர்ட் கிளை உத்தரவுக்கு சுப்ரீம...\n3மேட்டூர் நீர்மட்டம் 112 அடியாக உயர்வு: 20,000 கன அடி வீதம் நீர் திறப்பு\n4நம்பிக்கை இல்லாத் தீர்மான விவாதத்தில் பேசப்பட்ட தெலுங்கு நடிகரின் படம் வலைத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaainews.com/?p=89976", "date_download": "2018-07-21T11:54:38Z", "digest": "sha1:OUUBFYX53U7UXLW4FOW7MKMEXKXMZRQA", "length": 12777, "nlines": 139, "source_domain": "www.thaainews.com", "title": "மன்னார் நகர சபை தலைவராக ஞானப்பிரகாசம் ஜெராட் தெரிவு - தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nமன்னார் நகர சபை தலைவராக ஞானப்பிரகாசம் ஜெராட் தெரிவு\nமன்னார் நகர சபையின் தலைவராக (டெலோ) கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஞானப்பிரகாசம் ஜெராட் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.\nமன்னார் நகர சபையின் தலைவர் தெரிவு தொடர்பான அவசர கலந்துரையாடல் இன்று மாலை 3 மணியளவில் மன்னார் ஆஹாஸ் விடுதியில் இடம் பெற்றது.\nஇதன் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா , செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், சாள்ஸ் நிர்மலநாதன், வடமாகாண அமைச்சர் எஸ். சிவநேசன் ,மாக���ணசபை உறுப்பினர் எஸ்.பிரிமூஸ் சிறாய்வா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் மற்றும் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.\nகுறித்த கலந்துரையாடலின் போதே மன்னார் நகர சபையின் தலைவராக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றான தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) கட்சியின் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஞானப்பிரகாசம் ஜெராட் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.\nபாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவிக்கையில்,\nஉள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் நகர சபை மற்றும் பிரதேச சபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினர்களுடன் சபைகளை நடத்துவது தொடர்பில் விசேட சந்திப்பு இடம் பெற்றது.\nதமிழ் தேசியக்கூட்டமைப்பு மன்னார் மாவட்டத்தில் நகரசபை மற்றும் இரண்டு பிரதேச சபைகளை கைப்பற்றியுள்ளது.\nகுறித்த சபைகளை நடத்துவது தொடர்பில் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டது.\nசபையில் உறுப்பினர்கள் ஒற்றுமையாக செயற்பட்ட வேண்டும் எனவும், முரண்பாடான செயற்பாடுகளில் ஈடுபடக்கூடாது எனவும்,சபைகளில் எடுக்கின்ற முடிவுகளின் அடிப்படையில் சபைகளை நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.\nசபையின் இருக்கின்ற ஏனைய கட்சி அங்கத்தவர்களோடு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் அங்கத்தவர்கள் நட்பு ரீதியாக தொடர்பை மேற்கொள்ள முடியும்.\nஆனால் ஏனைய கட்சி அங்கத்தவர்களோடு ஆட்சியை நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅவ்வாறு கட்சிக்கு எதிராக செயற்பட்டால் உடனடியாக குறித்த நபர் உறுப்பினர் பிரதி நிதித்துவத்தில் இருந்து நீக்கப்படுவதோடு,கட்சியில் இருந்தும் நீக்கப்படுவார்.\nஅதற்கான அதிகாரம் கட்சியின் செயலாளர் நாயகத்திற்கு இருக்கின்றது.\nமன்னார் நகர சபையின் தலைவர் தெரிவு அறிவிக்கப்பட்டுள்ளது. நகர சபையின் உப தலைவர் மற்றும் ஏனைய சபைகளின் தெரிவுகள் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.\nஎதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் வடக்கு ,கிழக்கு மக...\nயாழ் கோட்டை பகுதியில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூ...\nமுல்லைத்தீவு சுதந்திரபுர���்தில் பெருமளவு ஆயு­தங்­கள...\nமீண்­டும் செம்­ம­ணி­யில் மனித எச்சங்கள் – பர...\nவிமானப்படையினர் ஆக்கிரமித்து வைத்துள்ள வீதியை விடு...\nவிடுதலைப் புலிகள் என்ற போர்வையில் இலங்கை தமிழர்களு...\nநடிகர் சிவகார்த்திகேயனுக்கு வந்த சோதனை\nநடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் ஒரு முக்கிய நட்சத்திரமாக வளர்ந்துவிட்டார். அவரின் படங்கள் பெரும் வரவேற்பு பெறுவதை நாமே இதுவரை நன்றாக பார்த்திருக்கிறோம். அடுத்து இவரது நடிப்பில் சீமராஜா என்...\nஉடலில் ஏற்படும் காயங்களை அண்ணாசி எளிதில் குணப்படுத...\nஇறந்துகிடந்த தந்தையின் உடலின் முன்பு மொடல் அழகி செ...\nஎதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் வடக்கு ,கிழக்கு மக...\nயாழ் கோட்டை பகுதியில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூ...\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntam.in/2017/10/dinamalar.html", "date_download": "2018-07-21T11:21:48Z", "digest": "sha1:UMXFSHJ2O7P3NPUJU6CRE7T57OOIQOQS", "length": 10499, "nlines": 227, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): உதவிபெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியர் பணிநிரவல் : முறைகேட்டிற்கு வழிவகுக்கும் சி.இ.ஓ.,க்கள் ஆதிக்கம் (Dinamalar)", "raw_content": "\nஉதவிபெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியர் பணிநிரவல் : முறைகேட்டிற்கு வழிவகுக்கும் சி.இ.ஓ.,க்கள் ஆதிக்கம் (Dinamalar)\nதமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் உள்ள உபரி (சர்பிளஸ்) ஆசிரியர்களை பணிநிரவல் செய்வதில் தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லாததால், முதன்மை கல்வி அலுவலர்கள் (சி.இ.ஓ.,) ஆதிக்கம்\nசெலுத்துவதாக சர்ச்சை எழுந்துள்ளது. அரசு பள்ளிகளில் ஆண்டு தோறும் அக்.,1ல் உள்ள மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் செய்யப்படும். இதன் அடிப்படையில் மாணவர் எண்ணிக்கைக்கு அதிகமான உபரி ஆசிரியர்கள், தேவை உள்ள வேறு அரசு பள்ளிகளுக்கு மாற்றம் செய்யப்படுவர். இதற்காக மாநில அளவில் சிறப்பு கலந்தாய்வு நடத்தப்படுகிறது.\nதற்போது அரசு உதவிபெறும் பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்கள் கணக்கெடுக்க கல்வித்து���ை உத்தரவிட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் தொடக்க, நடுநிலை மற்றும் மேல்நிலை என எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட உதவிபெறும் பள்ளிகள் உள்ளன. தற்போது கணக்கெடுக்கப்படும் உபரி ஆசிரியர்களை எந்த அடிப்படையில் வேறு பள்ளிக்கு மாற்றம் செய்ய வேண்டும் என தெளிவான வழிகாட்டுதல் இல்லை.\nமேலும் அந்தந்த சி.இ.ஓ.,க்களே ஆசிரியர் தேவை உள்ள மற்றொரு உதவிபெறும் பள்ளிகளுக்கு மாற்றும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் மறைமுக முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மதுரை செயலாளர் முருகன் கூறியதாவது: அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாநில அளவில் 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உபரி என கணக்கெடுக்கப்பட்டுள்ளனர். அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள் பாடம் வாரியாக அதாவது அறிவியல், கலை, மொழி பாடங்கள் என்ற வரிசையில் முன்னுரிமை அடிப்படையில் உபரி ஆசிரியர் விவரம் தயாரிக்கப்பட்டு மாநில கலந்தாய்வு மூலம் பணியிட மாற்றம் செய்யப்படுவர்.\nஆனால் உதவிபெறும் பள்ளிகளில் அவ்வாறு தெளிவான வழிகாட்டுதல் உத்தரவு இல்லை. பள்ளி நிர்வாகம் மற்றும் சி.இ.ஓ.,க்கள் பார்த்து அவர்களை ஆசிரியர் தேவை உள்ள எந்த பள்ளிக்கும் மாற்றம் செய்யலாம் என்ற நிலை உள்ளது. இதனால் இதில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளது. அரசு பள்ளிகள் போல் உதவிபெறும் பள்ளிக்கும் பொது மாறுதல் கலந்தாய்வு வெளிப்படையாக நடத்த வேண்டும், என்றார்.\nகுப்பை பொறுக்குபவர் மகனின் எய்ம்ஸ் நுழைவுத் தேர்வு வெற்றி சாதனை - *மத்தியப் பிரதேசத்தில் குப்பை **பொறுக்குபவரின் மகன் எய்ம்ஸ் நுழைவுத் * *தேர்வில் வென்று சாதனை படைத்துள்ளார்.* *மத்தியப் பிரதேசத்தில் உள்ள தேவாஸ் மாவட்டத்தி...\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://yennachidharal.blogspot.com/2010/09/blog-post_5588.html", "date_download": "2018-07-21T11:48:11Z", "digest": "sha1:6MLVMB4S366YT6FSGMCQIFELCST32M5Q", "length": 8852, "nlines": 118, "source_domain": "yennachidharal.blogspot.com", "title": "எண்ணச் சிதறல்: எந்திரன்- திரை விமர்சனம்", "raw_content": "\nகுவைத்தில் எந்திரன் வியழக்கிழமையே ரிலீசாகிவிட்டது. முதல் நாள் முதல் ஷோ பார்த்த அனுபவம் முதல் முதலாகக் கிடைத்தது.\nமுதலில் பாராட்ட நினைப்பது ரஜினிகாந்தின் dedication-ஐத்தான். ஒவ்வொரு ஷாட்டிலும் அ���ரின் உழைப்பும் ஈடுபாடும் தெரிகிறது. பின் பாதியில் ஷங்கர் விஸ்வரூபம் எடுக்கிறார். இயந்திரன் ரஜினியுடன் scientist ரஜினி போராடும் காட்சிகளில் ஷங்கர், ரஜினி & ரஹ்மான் துணையுடன் ருத்ரதாண்டவமே ஆடுகிறார். அந்த graphics காட்சிகள் தமிழ் சினிமாவை வேறு ஒரு லெவெலுக்குத் தூக்கிச் சென்றுவிட்டது.\nமோஹஞ்சதாரோ பாடலும் எந்திரா பாடலும் மிக நன்றாகப் படமாக்கப் பட்டுள்ளன. மொஹஞ்சதாரோ பாடலுக்கு ஐஸ்வர்யா பச்சனின் நடனம் கொஞ்சமும் விரசமில்லாமல் நன்றாக இருந்தது. எந்திரா (அரிமா அரிமா) பாடலிலும் அவர் நன்றாக நடனம் ஆடியிருக்கிறார்.\nரஜினிகாந்திற்கு மேக்கப் போட்டவரைப் பாராட்ட வேண்டும். ஐஸ்வர்யா பச்சன்கூட சில ஃப்ரேம்களில் வயதானவராகத் தெரிகிறார். ஆனால் ரஜினிகாந்த் இளமையாகத் தெரிகிறார்.\nஇவ்வளவு செலவு செய்தவர்கள் கதையோட்டத்தில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். சுஜாதாவின் இறப்பு கதையோட்டத்தில் வரும் தொய்வில் தெரிகிறது. ஆனால் graphics சிறப்பால் அதை compensate செய்துவிட்டார் ஷங்கர்.\nதமிழ் சினிமாவிற்குப் பெருமை சேர்க்கும் வகையில் மிகுந்த பொருட் செலவில், அதைவிட அதிக அளவு உழைப்பையும் கொட்டி எடுத்திருக்கிறார்கள். அவர்களைப் பெருமை படுத்தும் வகையில் நாம் இந்தப் படத்தை திரையரங்கில் சென்று பார்ப்போம். இந்தப் படத்தைத் திரையரங்கில் பார்த்தால்தான் ரசிக்கமுடியும்.\n சூப்பராக கலக்கிட்டே. எல்லோருக்கும் முன் பார்த்து.\nஎந்தப்படம் என்று நினைவில்லை. நான் என்னுடைய பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடித்து பம்மலில் உங்கள் வீட்டில் ஒரு வாரமோ என்னவோ இருந்தேன். அப்போது தான் லக்ஷிமியுடன் தெரேஸா ஸ்கூல் போனேன். அப்போது நாம் எல்லோரும் ஷண்முக தியேட்டரில் ஏதோ ஒரு படம் பார்த்தோம். 1981 ஆம் வருடம் \nஒரே ஜாலி மற்றும் கலாட்டா. என்ன படம் என்று நினைவு இல்லை.\nவேகமான விமர்சனம்தான். ஆனால் ரொம்பச் சுருக்கமான விமர்சனம். ரஜினி மேக் அப் விவரங்கள் டிரெயிலர் பார்த்த போதே தெரிந்தது. எந்திரனுக்கு நான் படித்த முதல் விமர்சனம்\nமுதல் வமரிசனம் எழுதியதற்கு பாராட்டுக்கள்.\nநன்றி ஸ்ரீராம், சாய்ராம் & Dr.கந்தசுவாமி. இன்னும் விரிவாக எழுதினால் உங்களுக்குப் படம் பார்க்கும்போது சுவையாக இருக்காது, அதனால்தான். ---கீதா\nஆக மொத்தம், படம் டப்பாவா\nஇல்லை துரை, படம் டப்பா இல்லை, டாப்.--கீதா\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nஹலோ யூரோப் - ப்ரஸ்ஸல்ஸ், அம்ஸ்டர்டம்\nஹலோ யூரோப் -1 (லண்டன்)\nநீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/99271", "date_download": "2018-07-21T11:47:51Z", "digest": "sha1:H7XLYIVAKMQNLS5JSLVLY2DZBQYKE5EE", "length": 56282, "nlines": 124, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 20", "raw_content": "\n« சீ.முத்துசாமிக்கு விஷ்ணுபுரம் விருது\nகுமரகுருபரன்- விஷ்ணுபுரம் விருதுவிழா கடிதங்கள் »\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 20\nசகதேவன் தங்கியிருந்த சிறுகுடில் விராடநகரியின் தென்மேற்கு மூலையில் இருந்த பிருங்கவனம் என்னும் சோலைக்குள் அமைந்திருந்தது. நகருக்குள் வரும் தவத்தார் தங்குவதற்கான இடமாக அது நீண்ட காலமாக உருவாகி வந்திருந்தது. நகரிலிருந்து எந்த ஒலியும் அதை அடையவில்லை. நகரத்தின் தெற்குச் சுற்றுப்பாதையில் இருந்து பிரிந்த ஒற்றையடிப்பாதை இருபுறமும் எழுந்த மலர்ப்புதர்களின் நடுவே கொடியென வளைந்துசென்று அந்தச் சோலையின் வெளிவட்டமாக அமைந்த இலந்தை, நாவல், அத்தி, மா, பலா என்னும் பழ மரக்கூட்டங்களுக்குள் நுழைந்தது. பின்னர் இருள்நீலச் சுனைக்குள் இறங்கி மறையும் ஓடைபோல குளிர்ந்த நிழலுக்குள் புதைந்தது.\nஎப்போதும் ஏதேனும் ஒரு பழ மரம் கனிவு செறிந்திருக்கும்படி அந்தச் சோலை திட்டமிடப்பட்டிருந்தமையால் தலைக்குமேல் பறவைகளும் குரங்குக் கூட்டங்களும் எப்போதும் ஒலியெழுப்பி நிறைந்திருந்தன. கோதையின் மேல்வளைவில் இருந்து வெட்டித் திருப்பி கொண்டுவரப்பட்ட நீரோடை எட்டு கிளைகளாகப் பிரிந்து அச்சோலைக்குள் நுழைந்து மேலும் பதினெட்டு சிற்றோடைகளாக ஆகி வழிந்தோடி மீண்டும் ஒன்றென்றாகி அப்பாலிறங்கி அருவியெனக் கொட்டி கோதை நோக்கி சென்றது. அந்நீரோடைகளின் ஓசை காட்டின் இலைப்பசுமையின் இருளுக்குள் எப்போதும் சூழ்ந்திருந்தது.\nவேர்முனைகளின் செறிவாலும் நாணல்களாலும் வரம்பிடப்பட்ட நீரோடைகளில் நீர் காற்றைப்போல வண்ணமில்லாமல் நெளிவு மட்டுமேயாக சென்றுகொண்டிருந்தது. ஒவ்வொரு குடில்தொகையும் ஓர் ஓடையின் அருகே பிறவற்றை முற்றிலும் அறியாதபடி கட்டப்பட்டிருந்தது. அடர்காட்டில் தனித்துவிடப்பட்ட தவநிலை எனத் தோன்றினாலும் அத்தனை குடில்களும் அரச ஏவலர்களால் நன்கு பேணப்பட்டிருந்தன. சிவப்படிவர்கள், விண்ணவனின் அடியார்கள், வேதியர், அருகநெறியினர் என அனைத்து வகையினரும் அங்கே தங்கியிருந்தனர். அவர்களின் இடங்கள் வெவ்வேறாக வகுக்கப்பட்டு கொடிகளாலும் மரங்களில் கட்டப்பட்ட துணியடையாளங்களாலும் சுட்டி அளிக்கப்பட்டிருந்தன.\nஅருகநெறியினருக்கான தவக்குடில்களின் இடது ஓரமாக அமைந்திருந்த சகதேவனின் சிறுகுடிலின் முன்னால் ஒளியுடன் நீரோடை எழுந்து வளைந்து விழுந்து ஒழுகியது. முந்தையநாள் அந்தி சாய்ந்த பின்னர்தான் அவன் அங்கே வந்தான். அப்போது அந்த நீர்வளைவு இருளுக்குள் நிற்கும் புதரில் ஒரு வெண்மலர் இதழ் கொண்டிருப்பதுபோல தெரிந்தது. ஓசை காடெங்கும் நிறைந்திருந்தமையால் அது நீர் என சித்தம் உணரவில்லை. அவனை அங்கே விட்டுவிட்டு அனைவரும் சென்றபின் முற்றத்தில் அமர்ந்து சூழ்ந்திருந்த காட்டை கேட்டுக்கொண்டிருந்தபோது ஒரு கணத்தில் நீரோசை வந்து அந்த நீரிதழுடன் இணைய அது நீரென்று தன்னை காட்டியது.\nஇதழ்மலர்ந்த நீரின் அருகேதான் அவன் அதன்பின் எப்போதும் அமர்ந்திருந்தான். நண்பகலில் நான்கு நாழிகைப்பொழுது மட்டுமே துயின்றான். இரவெல்லாம் விழித்திருந்து விண்மீன்களை நோக்கிக்கொண்டிருந்தான். புலரியிலும் அந்தியிலும் பொழுது எழுவதையும் அமைவதையும் கணம் கணமென பார்த்தான். இரவுவானம் மாபெரும் சூதுக்களம் எனத் தோன்றியது. காய்களை அறியாக் கைகள் நீக்கி வைத்து ஆடிக்கொண்டிருந்தன. முதலில் அவற்றின் அசைவை பின் அதன் இசைவை அவன் அறிந்தான். ஒரு கட்டத்தில் ஆட்டம் தெளிவுறத் தொடங்கியது. பின் அதன் சூழ்வுகளை உய்த்தறிந்தான். ஆடுபவன் ஒருவனே என்றும் தன் இரு கைகளாலும் இரு நிலை எடுத்து தனக்குத்தானே வென்றும் தோற்றும் அவன் ஆடுவதையும் கண்டான். அவன் எண்ணங்களையும் தயக்கங்களையும்கூட அவனால் காணமுடிந்தது. ஒரு அசைவைக்கூட விடமுடியாதவனாக அவன் நெஞ்சுகூர்ந்து விழிநிலைக்க வானை நோக்கிக்கொண்டிருந்தான்.\nஅவனிடம் தங்கள் பிறவிநூலைக் காட்டி ஊழணைவு உசாவும்பொருட்டு ஒவ்வொருநாளும் அரசகுடியினரும் பெருவணிகர்களும் வேளிர்களும் வந்துகொண்டிருந்தார்கள். ஒவ்வொரு பிறவிநூலையும் தனித்தனியாக கணித்து வருந்திறன் உரைத்து அனுப்பினான். பின்னர் தனக்குள் அவற்றை ஒன்றுடன் ஒன்று இணைத்துப்பின்னிப் பரப்பி ஒரு வலையென்றாக்��ினான். வானிலெழுந்த களத்தின் கரு நகர்வுகளுடன் இணைத்து அதை முடிவிலியாக ஆக்கிக்கொண்டான். அவனுள் மும்முகம் அழிந்து காலம் ஒற்றைப்பரப்பென்று நிலைகொண்டு அலையடித்தது.\nஒவ்வொரு முகத்திலும் வான்முழுமையின் ஆடலை அவன் கண்டான். அவர்களைக் கண்டதுமே அவன் முகம் மலர்ந்து கண்களில் சிரிப்பு ஒளிவிட்டது. நன்றையும் தீதையும் ஒன்றென்றே எண்ணி அவன் சொல்கோத்தான். துயர்கொள்பவர்களை பெருங்கருணையுடன் தொட்டு “எதிலும் பொருளில்லை என்று உணர்க நாமறியும் பொருளென்று ஏதுமில்லை என்று அதற்குப் பொருள்” என்றான். “ஒப்புக்கொடுத்தலும் இயைந்திருத்தலுமன்றி வென்று நிலைகொள்ள, எஞ்சாது கடந்துசெல்ல வேறுவழியென்று ஏதுமில்லை மானுடனுக்கு” என்றான்.\nஅவன் சொற்களை அருமணி என நெஞ்சில் சூடி திரும்பிச்சென்றனர் மக்கள். அவன் புன்னகை தெய்வச்சிலைகளில் மட்டுமே திகழ்வது என்று சொல்லிக்கொண்டனர். “அனைத்துமறிந்தவன் ஏதுமறியாதவனின் சிரிப்பை அடையும் மாயமே ஞானமெனப்படுகிறது” என்றார் அவைக்கவிஞராகிய சிந்தூரர். “அவர் அமர்ந்திருக்கும் நிலம் வேர்களால் ஆனது. அவர்மேல் குவிந்த வானமும்தான்” என்றார் முதுசூதரான கண்டிதர். அவனை அவர்கள் விராடபுரி வாழவந்த மெய்ப்படிவர் என்று வணங்கினர்.\nவேதச்சொல்லை கடமையெனக் கொண்ட அந்தணர்களுக்கு உலகியலின்பொருட்டு நிமித்தநூல் நோக்க நெறியொப்பு இல்லை என்பதனால் வைதிகர் அவனை அணுகவில்லை. ஆனால் விராடபுரியில் பிற நகரிகளைவிட கூடுதலாகாவே வேளாப்பார்ப்பனர் இருந்தனர். அவர்கள் மணியொளி நோக்கவும் பட்டுநிலை கணிக்கவும் பயின்றிருந்தார்கள். படைக்கலத்திறன் முதல் வேளாண்நெறி ஈறாக பிற திறத்தோர் அறிந்த கலைகளையும் அறிவுகளையும் செம்மொழியில் நூல்களாக யாத்தனர். அதற்கு அரசக்கொடை நிறைய அளிக்கப்பட்டது. அங்கே நாளொரு நூல் என அறிவு பெருகியதை சகதேவன் கண்டான்.\nபிறநாடுகளில் அந்தணரின் முதற்தொழில் வேதமே என்றும் அதை வழுவுவோர் வீழ்ந்தவர் என்றும் எண்ணப்பட்டனர். வேளாப்பார்ப்பனர்களுக்கு கோட்டைக்கு வெளியே வடக்குப்பக்கம் தனியான பார்ப்புச்சேரிகள் அமைக்கப்பட்டன. நன்னாட்களிலும் விழவுகளிலும் அவர்கள் நகர்புகுவது தடுக்கப்பட்டது. முடிசூடி அமர்ந்த அரசனின் அவையில் அவர்கள் தோன்றுவது விலக்கப்பட்டது. பிறர் அறியாத உலகொன்றில் அவர்கள் வாழ்ந்து மறைந்தனர். அறியா உலகென்பதனாலேயே அது ஐயத்துடனும் அச்சத்துடனும் நோக்கப்பட்டது. அந்த விலக்கமே அரண் என அமைந்து பிறர் விழிகளிலிருந்து காக்க நாளடைவில் அவர்களும் இயல்பான மந்தணத்தன்மை கொண்டனர்.\nஅந்த மந்தணத்தன்மையாலேயே அவர்களிடம் நிழல்படர்ந்த மெய்மைகளும் இருள்மூடிய நுண்திறன்களும் வளரத் தலைப்பட்டன. எளிய மானுடர் அறியாது உலவும் படிவர்களும் அறிஞர்களும் அவர்களை நாடி வந்தனர். விழிகடந்து உளமறியும் கலை, உளம்பற்றி உருமாற்றி விளையாடும் கலை, புறப்பொருளை அகத்தால் ஆக்கி மறைக்கும் கலை என மாயக்கலைகள் அவர்களால் பயிலப்பட்டன. எரியுறையும் மருந்துகள், புயலை கருக்கொண்ட வேதியங்கள் அவர்களிடமிருந்தன. மின்னலையும் இடியையும் அவர்களால் தங்கள் மடியில் கட்டி எடுத்துச்செல்ல முடிந்தது. கற்பாறையை உருகச்செய்யும் கொடுநஞ்சுகளை, வெட்டிரும்பை தளிரென்று நெகிழச்செய்யும் குளிர்ந்த அனல்களை அவர்கள் கைக்கொண்டிருந்தனர்.\nஅவர்கள் மீது அச்சம் மிகுந்து மக்கள் துயர்சொன்னால் அவர்கள் அக்கணமே விலகிச் சென்றாகவேண்டும் என்று அரசர்கள் ஆணையிட்டார்கள். அவர்களேகூட எந்த அறிகுறியும் இல்லாமல் கிளம்பிச் செல்வதுமுண்டு. வேளாப்பார்ப்பனருக்கு நாடேதுமில்லை என்ற சொல் அவர்களை ஆண்டது. அவர்களுக்கு பிரஹஸ்பதியும் சுக்ரரும் முதலாசிரியர்கள். கணாதரும், பரமேஷ்டியும், அஜித கேசகம்பளரும் நெறியுரைத்த முன்னோடிகள். அவர்களின் மொழி ஒவ்வொரு சொல்லும் திருகிக்கொண்டு ஒலியும் பொருளும் மாறுபட பிறர் அறியமுடியாததாக இருந்தது. அவர்களின் நூல்கள் முற்றிலும் மந்தண எழுத்துக்களில் எழுதப்பட்டன. மக்கள் பேசும் மொழியை அவர்களின் நா உரைக்கையில்கூட அவர்களில் ஒருவர் கேட்டால் அது பிறிதொரு பொருள் அளித்தது. அவற்றுடன் விரலசைவும் கண்சுழல்வும் இணைந்து மூன்றாம் மொழியொன்றை உருவாக்கியது. மானுடரை அறியாத வேறு தெய்வங்களால் புரக்கப்படும் மக்கள் அவர்கள் என்றனர் மூத்தோர்.\nவிராடபுரியில் வேளாப்பார்ப்பனர் வைதிகப்பார்ப்பனரைவிட மதிக்கப்பட்டனர். செல்வமும் குடிப்பெருமையும் கொண்டு நகர்நடுவே அவர்கள் வாழ்ந்தனர். அரண்மனைக்கு வலப்பக்கமாகப் பிரியும் பெருவீதி அவர்களுடையது. அங்கே இரு பக்கமும் வெண்முகில்கள்போல மாடக்குவைகள் எழுந்த மாளிகைகளில் அவர்கள் வாழ்ந்த���ர். முற்றங்களில் அவர்கள் ஊரும் பல்லக்குகளும் மஞ்சல்களும் காத்திருந்தன. அவர்கள் பயிலும் துறைக்கு ஏற்ப வாயில்களில் கொடிகள் பறந்தன. அவர்களின் குடிக்குறிகள் வாயில்களில் பொறிக்கப்பட்டிருந்தன. அவர்களின் அறிவுத்துணை நாடி அணைந்தவர்களும் மாணாக்கர்களாக நண்ணியவர்களும் வாயில்களில் காத்திருந்தனர்.\nவேளாப்பார்ப்பனர்களின் தலைவரான வஹ்னர் தன் நான்கு மாணாக்கர்களுடன் சகதேவனை பார்க்க வந்தார். அவருடைய வருகையை அரண்மனைக்காவலன் வந்து அறிவிக்க சகதேவன் எழுந்து கைகூப்பி நின்று அவர்களை வரவேற்றான். நீரோடையருகே அவன் முன்னால் வெறும் மண்ணில் அமர்ந்துகொண்ட வஹ்னர் “தங்களைக்குறித்து ஊரெங்கும் பேச்சு பரவியிருக்கிறது, உத்தமரே. இருமுறை தங்களை முறைப்படி சந்தித்து வணங்கியிருக்கிறேன். இம்முறை நேரில் வந்து பணியும் நல்லூழ் அமைந்தது” என்றார். சகதேவன் புன்னகை புரிந்து அது என் நல்லூழ் என நெஞ்சில் கைவைத்து செய்கை காட்டினான். “நான் வந்திருப்பது தங்கள் கணித்தொழிலுக்கு நெறிகளென எவையெல்லாம் உள்ளன என்று அறியும்பொருட்டே” என்றார் வஹ்னர். “தாங்கள் விரும்பினால் அவற்றை நூல்வடிவாகத் தொகுக்க நான் சித்தமாக உள்ளேன்.”\n“சூரியதேவரின் பிருஹதாங்கப்பிரதீபமே என் முதல் நூல். வேதாங்கமான நிமித்த மெய்யறிவுக்கு அதுவே தொடக்கம் என அறிந்திருப்பீர்கள். பிரஸ்னதாசரின் உத்தராங்கஸ்வரூபம், சிபிரரின் ககனஸ்வரூபம், தௌம்ரரின் அஷ்டாத்யாயி போன்ற நாநூறு நூல்கள் உள்ளன. அவற்றிலிருந்தே என் நிமித்தநூலறிவை நான் அடைந்தேன்” என்றான் சகதேவன். “ஆம், அந்நூல்களை நிமித்திகம் கற்கும் அனைவருமே அடிப்படையாகக் கொள்கிறார்கள். ஆனால் அதிலிருந்து முன்சென்று நீங்கள் நிகழ்த்தும் நுண்ணிய உய்த்துணர்தல் ஒன்று உண்டு என அறிகிறோம். அதை நீங்கள் எவ்வகையிலேனும் அறிநெறிகளாக, சொற்கூட்டுகளாக ஆக்கமுடியும் என்றால் அதை நூலென்று ஆக்கி தலைமுறைகளுக்கு அளித்துச்செல்ல விழைகிறோம்” என்றார் வஹ்னர்.\nசகதேவன் திகைத்து “ஆம், நான் எல்லைகளுக்கு அப்பால் செல்லும்போதே என் நுண்ணறிவை அடைகிறேன்” என்றான். “ஆனால் அதை மொழியென்று ஆக்கவியலுமா நெறியென்று வகுத்துரைக்கலாகுமா என ஐயுறுகிறேன்” என்றான். “அருகநெறியினரே, அறிதலென இங்குள்ள அனைத்தும் அவ்வாறு நுண்மையென அறியப்பட்டவை��ே. அவற்றை மொழியிலேறிச்சென்று தொட்டுவிடவும் அள்ளி வைக்கவும் முடியுமென்பதன் சான்றுகளே இங்குள்ள நூல்கள் அனைத்தும். தன் உளம் கவர்ந்த பெண்ணின் அழகைச்சொல்ல முதலில் முயன்றவனும் இதே திகைப்பைத்தான் அடைந்திருப்பான். பல்லாயிரம் காவியங்களுக்கு அப்பாலும் சொல்வதற்கு ஒவ்வொரு பெண்ணிலும் தனியழகு என ஒன்று எஞ்சியிருப்பதனால்தான் காவியங்கள் இன்னும் எழுதப்படுகின்றன” என்றார் வஹ்னர்.\n“உணர்ச்சிகளும் தத்துவமும் நுண்ணுணர்வும் மட்டும் அல்ல, ஒரு கல்லின் இயல்பை சொல்வதுகூட மொழியை அதன் எல்லைவிட்டு உருகிமீறவும் சிறகுகொண்டு பறந்தெழவும் செய்வதே ஆகும். நுண்மை ஒன்றை பருமையால் உணர்த்துவதற்கென்று உருவானதே மொழி. எதையும் மொழியால் சொல்லிவிட முடியும் என்பதனாலேயே அது வாழ்கிறது. முழுக்க சொல்லிவிட முடியாதென்பதனாலேயே அது வளர்கிறது” என்றார் வஹ்னர். “நான் முயல்கிறேன். இனி என் அறிதல்முறையை சொற்களாலும் தொடர முயல்கிறேன்” என்றான் சகதேவன்.\n“உத்தமரே, பாரதவர்ஷத்தின் மெய்யறிஞர்கள் காலத்தை, கடுவெளியை, அறிதலை, இருத்தலை, இன்மையை தங்கள் மொழியால் சொல்லமுயன்றனர். நூல்களென ஆக்கி தொகுத்தனர். அந்த மெய்மைக்கு அவர்கள் அளித்த இடத்தை நம்மைச் சூழ்ந்துள்ள உலகை அறியும் ஆய்வுக்கு அளிக்கவில்லை. வேளாப்பார்ப்பனர் என்பது ஒரு குலப்புறனடை என்றே பாரதவர்ஷத்தில் கற்றறிந்தார்கூட நம்புகிறார்கள். அது ஒரு கொள்கை நிலை என்றறிக அறியமுடியாததை நோக்கி அறிவை எய்து விளையாடும் வீண்செயலை முற்றாகத் தவிர்த்து திரும்பிக்கொண்டவர்கள் நாங்கள். இங்கு சூழ்ந்துள்ள பொருட்களே நாம் அறியக்கூடிய மெய்மை. அப்பொருட்களுடன் நாம் கொண்டுள்ள உறவு துயரற்றதாகுதலே விடுதலை. நோய், பசி, மிடிமை எனும் மூன்றையும் வெல்லுதல் மட்டுமே மீட்பு என நாங்கள் நம்புகிறோம்” என்றார் வஹ்னர்.\n“நாங்கள் பரசுராமரின் பிருகுகுலத்தில் தோன்றியவர்கள். அனற்குடி அந்தணர். வேதமென்னும் பாறையை புணையென்று தழுவிக்கொள்ளும் அறியாமையிலிருந்து எங்களை விடுவித்தது இங்கு எழுந்த பெரும்பஞ்சம். பரசுராமர் அளித்த வேதத்துடன் இங்கே வந்த எங்கள் மூதாதை ஜஹ்னர் இங்கே மக்கள் பிடியுணவுக்காக போரிட்டுச் சாவதை கண்டார். வெறித்த கண்களுடன் கைவிரித்து வானோக்கி இரந்தபடி இறந்துகிடந்த குழந்தைகளைக் கண்டபோது அவ��ுள் அனல் பற்றிக்கொண்டது. அன்னமும் மருந்தும் அரணும் ஆகாத அறிதலேதும் உளமயக்கே என அவர் அறைகூவினார். அன்று எங்கள் மூதாதையர் வேதம் ஒழிந்தனர். பொருளை அறியும் நோக்கு கொண்டனர்.”\n“ஜஹ்னர் இங்குள்ள பன்னிரு கிழங்குகளையும் இருபது கீரைகளையும் நஞ்சுநீக்கி சமைத்து உண்ணும் வழிகளை கண்டடைந்தார். பஞ்சம் நீங்கி குடிகள் எழுந்ததும் வேளாண்மை செய்யவும் மீன் பிடிக்கவும் புதிய வழிமுறைகளைக் கண்டறிந்து சொன்னார். அன்றுமுதல் இங்கே வேளாப்பார்ப்பனரின் குமுகம் ஒன்று உருவாகி அரசர்களால் பேணப்படுகிறது. இங்குள்ள அரசே எங்களால் உருவாக்கப்பட்டதுதான்” என்றார் வஹ்னர். “நிஷாதர்களின் முதற்பேரரசர் மகாகீசகர் எங்களுக்கு கிரிப்பிரஸ்தத்தின் கிழக்குச்சரிவில் தெரு அமைத்துக்கொடுத்தார். அவர் கொடிவழிவந்த நளமாமன்னரின் ஆட்சியின்போதுதான் நாங்கள் முழுவளர்ச்சி அடைந்தோம்.”\n” என்று சகதேவன் வியப்புடன் கேட்டான். “ஆம், அனைத்து மானுட அறிவையும் நூல்களென ஒருங்கிணைக்கும்படி எங்களை ஏவியவர் அவரே” என்றார் வஹ்னர். “இளமையில் அவர் தன் குலதெய்வமாகிய கலியை துறந்தார். இந்திரனை தன் குன்றின்மேல் நிறுவி நகரத்தை இந்திரபுரி என்று பெயர்மாற்றம் செய்தார். அனைத்தையும் அவர் இயற்றியது விதர்ப்பத்தின் இளவரசி தமயந்தியை மணக்கும்பொருட்டே என்கிறார்கள்.” சகதேவன் “ஆம், அவ்வாறுதான் கதைகள் சொல்கின்றன” என்றான். “அது உண்மையென்றிருக்கலாம். ஏனென்றால் மிக விரைவிலேயே அவர் அரசியிடமிருந்து விலகி அதே உளவிரைவுடன் எங்களை நோக்கி வந்தார்” என்று வஹ்னர் புன்னகைத்தார். சகதேவனும் சிரித்தான்.\n“பெண்பற்று தளர்வது மண்பற்று வளர்வது என்பது சொல்” என்றார் வஹ்னர். தேவியின்மேல் மாளாக்காதல்கொண்டு பன்னிரண்டு ஆண்டுகாலம் தவமிழைத்தார் நளமாமன்னர். அவருக்காக தன்னை முழுமையாக மாற்றிக்கொண்டார். மணம் முடித்த நான்காண்டு காலம் அவர் ஒழுகும் நீரடியில் குளிர்ந்துறைந்த பாறை என அவர் காதலில் ஆடிக்கிடந்தார். பிறிதொரு நினைவில்லாமல் அகத்தளத்திலேயே வாழ்ந்தார். அரசப்பொறுப்பை முழுமையாக அரசியே எடுத்துக்கொண்டார். அரசர் ஆண்டுக்கொருமுறை இந்திரவிழவின் கொலுமேடையில் மட்டுமே அமரக் கண்டனர் குடிகள்.”\nஅரசி தன் மாயத்தால் அவரை சித்தமில்லாது ஆழ்த்தி வைத்திருந்தார். அவருக்கு இரு மைந்���ர் பிறந்தனர். அதைக்கூட அரசர் அறிந்ததாகத் தெரியவில்லை என்று நகையாடினர் சேடியர். ஒருமுறைகூட அரசர் மைந்தரை எடுத்து மார்பின் மீதிட்டு கொஞ்சவில்லை. அவர்களின் அகவையும் பெயரும்கூட அவருக்கு தெரிந்திருக்கவில்லை. அரசநிகழ்வுகளில் அக்குழவியரை சேடியர் அருகே கொண்டுவருகையில் திகைத்தவர்போல நோக்கி அறியாது பின்னடி எடுத்து வைத்தார். “மைந்தரை கொள்க, அரசே” என முதுசெவிலி குழந்தைகளை நீட்டினால் நடுங்கும் கைகளுடன் வாங்கிவிட்டு மூச்சுத்திணற திருப்பி அளித்தார்.\nஅரசர் காமத்தில் நெஞ்சழிந்தார் என்கின்றன கதைகள். அது காமம் எனில் ஆம். ஆனால் காமம் என்பது ஒற்றை உணர்வல்ல. வென்றுநிற்பதென்றும் அடிபணிந்தமைவது என்றும் கொன்று உண்பதென்றும் சுவைக்கப்பட்டழிவதென்றும் அது ஒவ்வொருவரிலும் ஒன்று. அரசர் கொண்ட காமம் அரசியின் உடல் மேல் அல்ல. அவர் சூடிய பெண்மையெழில்கள்மீதும் அல்ல. அவரில் திகழந்த மூன்று தெய்வங்கள் மீதுதான். சொல்மகளும் கொற்றவையும் திருமங்கையும் ஒவ்வொரு கணமும் மாறிமாறி குடிகொள்ளும் மானுட உருவென்றிருந்தார் அரசி. அனல் என பெண்ணில் கணம் ஒரு தோற்றம் கூடி அழிந்து உருக்கொள்ளும் விந்தையில் வீழ்ந்த ஆண்மகன் எளிதில் மீள்வதில்லை.\nஅவர் எப்போதும் ஓர் அரியணையில் செங்கோல் சூடி முடியணிந்து அமர்ந்திருக்கும் நிமிர்வு கொண்டிருந்தார். விழிதிரும்பினால் அங்கு நின்றிருப்பவர் அறியாது தோள் ஒடுக்கி தலைவணங்கும் பெற்றி திகழ்ந்தது அவரில். எளிய செண்பக மலர் ஒன்றைக்கண்டு ‘அய்யோ’ என கைகளால் கன்னம் பொத்திக் கூச்சலிட்டு வியப்பவளில் எழுபவள் பீமகர் பெற்று மடிமீதிருந்து இறக்கிவிடாத இளஞ்சிறுமி. நிலவொளியில் விழிமுனை நீர்மை கொண்டு ஒளிர கனவில் சமைந்திருப்பவள் அணுகமுடியாத பிறிதொருத்தி. ‘வேண்டாமே’ என காமத்தில் கன்னம் சிவக்க குரல் குழைபவள் ஒருத்தி. மறுகணமே அன்னையென்றாகி மடியிலேற்றிக்கொள்பவளும் அவளே.\nஆனால் ஒருநாள் ஒரு கணத்தில் அவர் அரசியிடமிருந்து விலகிவிட்டிருப்பதை தானே அறிந்தார். அதற்கு நெடுங்காலம் முன்னரே அவ்விலகல் தொடங்கிவிட்டிருந்தது. அதை ஆழம் அறிந்திருந்தது என அப்போது தெரிந்தது. அதன்மேல் முதலில் எரிந்தாடலாகவும் பின்னர் நெகிழும் சொற்களாகவும் மெல்ல வழக்கமான நிகழ்வுகளாகவும் அவருள் திகழ்ந்த காமத்தை அள்ளி ���ள்ளிச் சொரிந்து அவரே அறியாமல் மூடிவைத்திருந்தார். ஒவ்வொரு நாளும் ஒரு துளியென அவர் உளம் மாறிக்கொண்டிருந்தது.\nஅரண்மனையில் இருந்து குதிரைக்கொட்டில்கள் வழியாக நோக்குநடை செல்லத் தொடங்கினார். இளம்புரவிகளுடன் ஆடினார். கருவுற்ற புரவிகளை புரந்தார். காலை எழுந்ததும் கொட்டில் நோக்கி வந்தார். இரவு படுக்கும்போது நோயுற்ற புரவி ஒன்றை எண்ணிக்கொண்டு விழிசோர்ந்தார். அடுமனையில் சென்று அனல்நோக்கினார். அவர்களுடன் மடைத்தொழில் நுட்பங்களை பேசினார். ஒருநாள் அடுப்பிலேற்றிய உருளியில் கொதித்துக் குமிழியிட்ட வெல்லப்பாகின் முன் இன்கனித் துண்டுகளுடன் நின்றிருக்கையில் உணர்ந்தார் அவர் அரண்மனை விட்டு வெளியே வரும்போது அரசி துயின்றுகொண்டிருந்தார் என்று. அவர் துயின்றபின்னரே முந்தையநாள் படுக்கைக்குச் சென்றதை நினைவுகூர்ந்தார். அப்போது தெரிந்தது அவர் தனக்கு நெடுந்தொலைவில் எங்கோ இருப்பது.\nஅவ்வெண்ணம் வந்ததுமே ஒவ்வொன்றும் உருமாறலாயிற்று. சூடிய சொற்கள் அனைத்தையும் உதறிவிட்டு வந்து முன்நின்றது நெடுநாள் உடனிருந்த ஒன்று. உள்மறந்து புறத்திலாழ்ந்தார். மீண்டும் அடுதிறனரும் புரவியறிஞரும் என்றானபோதுதான் வேளாப்பார்ப்பனரைப் பற்றி அவர் அறிந்தார். தேர்ச்சகடத் தொழில் குறித்து சக்ரவாஹிகம் என்னும் சிற்பநூல் இருப்பதை முதுசூதர் பாலிகர் வழியாக அறிந்து எங்களைத் தேடி வந்தார். மானுட அறிதல்கள் அனைத்தையும் நாங்கள் நூல்களெனத் தொகுப்பதை அறிந்து மகிழ்ந்து எங்களை பரிசளித்து ஊக்குவித்தார்.\n“பின் எங்களில் ஒருவரென்றே அவர் உடனிருந்தார். புரவிநுட்பங்களைப் பற்றிய அவருடைய அஸ்வரஹஸ்யம் என்னும் நூலும் அடுமனைக்கலை குறித்த நளபாகம், நளரசனா, நளபதார்த்தமாலிகா என்னும் மூன்று பெருநூல்களும் எங்கள் முன்னோடிகளால் யாக்கப்பட்டன” என்றார் வஹ்னர். “எங்கள் குடிகள் நடுக்காலத்தில் இங்கிருந்து சிதறி தென்னாடுகளில் குடியேறின. மீண்டும் நிஷாத அரசு விராடபுரி என திரண்டெழுந்தபோது இது எங்கள் நாடு என உணர்ந்து மீண்டு வந்தோம். இன்று தென்னாட்டில் நூறு நகர்களிலாக நாங்கள் பரவி வாழ்கிறோம். அமணநெறிக்கு அணுக்கமானவர்களாக இருக்கிறோம். எங்களில் பல குடிகள் அமணர்களாகவே ஆகியும் விட்டனர்” என்றார் வஹ்னர்.\n“நாங்கள் தொழில்களும் கலைகளும் பயில்வதில்லை. தொழிலர் கலைஞர்களின் அறிதல்களைக் கேட்டறிந்து தொகுக்கிறோம். வேளாண்மை, ஆபுரத்தல், மீன்கொள்ளல், கலம்கட்டுதல் என நாங்கள் அனைத்துத் துறைகளையும் அறிந்து ஒற்றை மெய்மையென ஆக்க முயல்கிறோம். தச்சுத்தொழில், சிற்பத்தொழில், மருத்துவம் போன்ற துறைகளில் பல்லாயிரம் நூல்களை உருவாக்கியிருக்கிறோம். யானைகளைப்பற்றி மட்டும் எண்பத்தெட்டு நூல்கள் எங்களிடமிருக்கின்றன” என்றார் வஹ்னர். “அனைத்து நூல்களும் ஒரே மொழியில் ஒரே இடத்தில் வந்தமையும்போது அனைத்து அறிதல்களையும் ஒன்றெனப் பிணைக்கும் நெறிகளை நோக்கி செல்லமுடிகிறது. விண்மீன் உதிர்வதற்கும் விளைநலம் பெருகுவதற்கும் என்ன உறவு என்று நோக்கமுடிகிறது.”\nசகதேவன் “என் அறிதல்கள் அனைத்தையும் அளிக்கிறேன், உத்தமரே. அவை நூலாகட்டும். மானுட அறிவின் பெருக்கில் அதுவும் துளியென்றாகட்டும்” என்றான். “எது வண்ணத்துப்பூச்சியின் சிறகை அசைக்கிறதோ அதுவே விண்மீனை பறக்க வைக்கிறது என்று ஓர் எண்ணம் இன்று என்னுள் எழுந்தது. அதுவே தொடக்கமென்றாகட்டும்.” வஹ்னர் “வணங்குகிறேன், கணியரே” என்று கைகூப்பினார்.\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 6\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 3\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 2\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–55\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–54\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–35\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–34\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–25\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–24\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–23\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–22\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–21\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–20\nவெண்முரசு – நூல் பதினாறு – ‘குருதிச்சாரல்’–6\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 71\nTags: சகதேவன், ஜஹ்னர், நளன், வஹ்னர், வேளாப்பார்ப்பனர்\nபுதியவர்களின் சந்திப்பு அறிவிப்பு - உதகை\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 20\nவிஷ்ணுபுரம்:காவியம், கவிதை, கலை: ஒரு பார்வை- 2, ஜடாயு\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவ���ப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.luckscasino.com/ta/cl-lucks-news/jackpot-network-games/", "date_download": "2018-07-21T12:06:09Z", "digest": "sha1:5AFGZ3JFBSSO3Z5J4IZN4ENDMWWZNHEQ", "length": 5239, "nlines": 56, "source_domain": "www.luckscasino.com", "title": "Jackpot Network Games |\tJackpot Network Games |", "raw_content": "\nLucks கேசினோ - கேசினோ லக் - ஆன்லைன் & , கையடக்க தொலைபேசி துளை & விளையாட்டு போனஸ் - தொடர்புடைய இடுகைகள்:\nவிஐபி கேசினோ | Lucks ரியல் பணம் இலவச விஐபி போனஸ்\nமொபைல் கேசினோ | உடனடி வெற்றி துளை ஆன்லைன்\nஆன்லைன் கேசினோ | £ 200 பண போட்டி போனஸ்\nLucksCasino.com குறைந்த ProgressPlay லிமிடெட் மூலம் இயக்கப்படுகிறது 3 (தொகுப்பானது ஆவணங்களை. 1258), டவர் வணிக மையம், டவர் தெரு, Swatar, Birkirkara, BKR 4013, மால்டா. ProgressPlay மால்டா பதிவு வரையறுக்கப்பட்ட கடப்பாட்டு நிறுவனம் ஆகும் (C58305), என்று உரிமம் மற்றும் மால்டா கேமிங் அதிகார கட்டுப்படுத்தப்படும் ஒரு வகுப்பு கீழ் செயல்பட்டு உள்ளது 1 மீது 4 உரிமம் [எண் எம்ஜிஏவுக்கு / CL1 / 857/2012 16 ஏப்ரல் அன்று வெளியிடப்பட்ட 2013] & [எண் எம்ஜிஏவுக்கு / CL1 / 957/2014] ஏப்ரல் 19 அன்று வெளியிடப்பட்ட 2014 & [எண் எம்ஜிஏவுக்கு / CL1 / 1141/2015 டிசம்பர் 16 ம் தேதி வெளியிட்டது 2015]; and is licensed and regulated by the சூதாட்டம் ஆணையம், License Number 000-039335-R-319313-009. Persons from Great Britain wagering via the website are doing so in reliance on the license issued by the Gambling Commission. சூதாட்டம் போதை இருக்க முடியும். பொறுப்புடன் விளையாட.\nபதிப்புரிமை பொருள் © 2018 லக் கேசினோ\nமொபைல் & ஆன்லைன் கேசினோ போனஸ் – முகப்பு பக்கம்\nதுளை தொலைபேசி பில் மூலம் செலுத்த | Lucks கேசினோ £ 200 போனஸ்\nமொபைல் கேசினோ | உடனடி வெற்றி துளை ஆன்லைன்\nதொலைபேசி பில் மூலம் மொபைல் சூதாட்டக் சம்பளம் | க்கு £ 200 அப், 100% வைப்புத்தொகை போனஸ்\nஆன்லைன் துளை | £ 300K முற்போக்கான jackpots\nஆன்லைன் கேசினோ | £ 200 பண போட்டி போனஸ்\nஆன்லைன் கேசினோ தொலைபேசி பில் | ரியல் Cashback £££\nOlorra மேலாண்மை லிமிடெட் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592523.89/wet/CC-MAIN-20180721110117-20180721130117-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}