diff --git "a/data_multi/ta/2018-26_ta_all_0718.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-26_ta_all_0718.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-26_ta_all_0718.json.gz.jsonl" @@ -0,0 +1,390 @@ +{"url": "http://cinema.newmannar.com/2014/03/Cinema_5100.html", "date_download": "2018-06-21T10:02:34Z", "digest": "sha1:SBCYT2N7CPK6PA6X5XY6VVSXLUUXAFUL", "length": 4362, "nlines": 62, "source_domain": "cinema.newmannar.com", "title": "இனம் படத்தில் நடித்து அசத்திய மனவளர்ச்சி குன்றிய சிறுவன்!!", "raw_content": "\nஇனம் படத்தில் நடித்து அசத்திய மனவளர்ச்சி குன்றிய சிறுவன்\nஇந்தியாவின் தலைசிறந்த ஒளிப்பதிவாளர்களில் சந்தோஷ் சிவனும் ஒருவர். தற்போது அவர் 'இனம்' என்ற படத்தை இயக்கியுள்ளார். இனம் படம் என்ன தான் இலங்கை தமிழர் பற்றிய படமாக இருந்தாலும், அதற்குள்ளும் ஒரு காதல், சென்டிமெண்ட், அனல் பறக்கும் போர் என்று எல்லா விஷயங்களையும் சேர்த்துள்ளார் சந்தோஷ் சிவன். இந்தப்படத்தில் சென்னையை சேர்ந்த கரண் என்ற 17வயது மனவளர்ச்சி குன்றிய சிறுவன் ஒருவர் நடித்திருக்கிறார் என்றும் சொல்ல முடியாது, நடிக்க வைக்கப்பட்டுள்ளார் என்றும் சொல்ல முடியாது.\nஅந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல முடியும். கரணிடம், இயக்குநர் கதை சொல்லி விளக்க முடியாது அதனால் செய்கையால் அந்த கதாபாத்திரத்தை விளக்கி சொல்லி, கேமராவை ஸ்டார்ட் பண்ண சொல்லி அவரிடம் இருந்து நடிப்பை வரவழைத்து, அவர் செய்யும் அசைவுகளை வைத்து படத்தை படமாக்கி இருக்கிறார் இயக்குநர் சந்தோஷ் சிவன்.\nஇனம் படம் வெளிவரும்போது ஒரு பக்கம் அவரது நடிப்பு அனைவரையும் பிரமிக்க வைக்கும், மற்றொரு பக்கம் கண்ணீரையும் வரவழைக்கும் என்கிறார் இயக்குநர் சந்தோஷ் சிவன். தமிழ் சினிமாக்களில் எத்தனையோ சிறுவர்கள் நடித்திருக்கிறார்கள், ஆனால் கரணின் நடிப்பை பார்த்து அனைவரும் சல்யூட் அடிப்பார்கள் என்று கூறுகிறார் இப்படத்தை வெளியிடும் லிங்குசாமி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2016/08/68years-free-medisation.html", "date_download": "2018-06-21T10:11:08Z", "digest": "sha1:UNIRAPJOL47VAM7FQKP534FHBIMXKF4J", "length": 2988, "nlines": 62, "source_domain": "cinema.newmannar.com", "title": "68 வருடங்களாக இலவசமாக சிகிச்சையளிக்கும் இந்திய பெண் மருத்துவர்---பாக்தி யாதவ் -", "raw_content": "\n68 வருடங்களாக இலவசமாக சிகிச்சையளிக்கும் இந்திய பெண் மருத்துவர்---பாக்தி யாதவ் -\nடாக்டர் பாக்தி யாதவ் – 68 வருடங்களாக இலவசமாக சிகிச்சையளித்து வரும் இந்திய பெண் மருத்துவர். மகப்பேறு மருத்துவராகிய இவர் 1948ம் ஆண்டு முதல் இந்த சேவையை செய்து வருகிறார். இந்தியாவின் ‘மத்திய பிரதேசம்’ மாநிலத்தில் உள்ள ‘இன்டோர்’ ( Indore ) நகரில் வசிக்கும் இவர் இந்த நகரின் முதல் பெண் மருத்துவர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர்.\nகடைசி மூச்சு உள்ளவரை மருத்துவ சேவை செய்வதென்று வாழும் இவரின் வயது தற்போது 91. இன்றும் ஓய்வில்லாமல் மருத்துவ சேவை புரிந்து வருகிறார்.\nபணத்திற்காக மருத்துவத்தினை தொழிலாக செய்யும் இன்றைய காலகட்டத்திலும், மருத்துவத்தை சேவையாக செய்யும் இவரை போன்ற மருத்துவர்கள் தெய்வங்களே \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/general_knowledge/kalki_krishnamurthy_books/mohini_theevu/index.html", "date_download": "2018-06-21T10:15:55Z", "digest": "sha1:PODRDBZWVWNOL5YVJQO2EY6LFESX64V4", "length": 6056, "nlines": 59, "source_domain": "diamondtamil.com", "title": "மோகினித் தீவு - அமரர் கல்கியின் நூல்கள் - அத்தியாயம், கல்கியின், நூல்கள், கவிராயர், அமரர், மோகினித், தீவு, கதைகள், தீவின்", "raw_content": "\nவியாழன், ஜூன் 21, 2018\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nமோகினித் தீவு - அமரர் கல்கியின் நூல்கள்\nகல்கியின் நண்பர் கவிராயர், ஜப்பான் யுத்தத்தின் போது பர்மாவிலிருந்து தாயகம் திரும்பும் வழியில், கப்பல் ஒரு மனித நடமாட்டமில்லாத தீவின் அருகில் கரை ஒதுங்குகிறது. தீவின் அழகில் மயங்கி அதை விட்டு வர மனமின்றி கவிராயர் அத்தீவை ரசித்துக் கொண்டிருக்கின்றார். யாருமில்லாத அத்தீவில் ஒரு ஆணும், பெண்ணும் கவிராயர் கண்களுக்கு தென்படுகின்றனர். ‘யார் அவர்கள் அவர்கள் எப்படி, எப்போது இந்த தீவுக்கு வந்து சேர்ந்தார்கள் அவர்கள் எப்படி, எப்போது இந்த தீவுக்கு வந்து சேர்ந்தார்கள் மோகினித்தீவின் பிண்ணனி என்ன’ இப்படியான கேள்விகளுக்கு பதிலே ‘மோகினித்தீவு’. கல்கியின் விறுவிறுப்பான இந்தக் குறுநாவல் ஒரு சிறுவிருந்து.\n‹‹ முன்ப��றம் | தொடர்ச்சி ››\nமோகினித் தீவு - அமரர் கல்கியின் நூல்கள், அத்தியாயம், கல்கியின், நூல்கள், கவிராயர், அமரர், மோகினித், தீவு, கதைகள், தீவின்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=54034", "date_download": "2018-06-21T10:18:13Z", "digest": "sha1:OLL4EO7QI74QPLMFUITVZ2SEXHIUT7X3", "length": 22446, "nlines": 243, "source_domain": "panipulam.net", "title": "கிராமியப் பாடல்கள்.", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (6)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (14)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (168)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (29)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (71)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (35)\nஅகதிகளிடம் இருந்து குழந்தைகளை பிரிக்கும் உத்தரவுக்கு முடிவு கட்டிய டிரம்ப்\nமகாவலி ஆற்றில் காணாமல் போயிருந்த சவுதி அரேபிய யுவதி சடலமாக மீட்பு\nஊரெழு பெண் கொழும்பில் கழுத்தறுத்து கொலை\nசர்வதேசதுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்ற அமெரிக்கா ஒத்துழைக்கும்\nசுழிபுரம் பறாளாய் ஈசுர விநாயகர் ஆலய (20.06.2018)இரதோற்சவம்.\nகனடாவில் இனி கஞ்சா விற்பனை செய்யலாம் – சட்ட மசோதாவுக்கு இறுதி ஒப்புதல் வழங்கியது பாராளுமன்றம்\n10 வருடங்களாக தம்பியை காதலித்து திருமணம் செய்த பெண்\nஅமெரிக்காவிடம் அடைக்கலம் கேட்கும் 7400 இந்தியர்கள் – ஐ.நா\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« பாலாவி��் இயக்கத்தில் சசிகுமாருடன் அதர்வா.\nலிவர்பூல் ஆற்றில் சுற்றுலா பயணிகளுடன் கவிழ்ந்த பஸ் »\nகருத்துச் செறிவும் இன்ப ரசனையும் மிக்கவை கிராமியப் பாடல்கள். தம் மனதில் உதித்தவற்றை அல்லது கேள்விப் பட்டவற்றை வைத்துக்கொண்டே பாடல்களை இராகத்தோடு இசைத்துப் பாடும் பாரம்பரியம் கிராமியத் தமிழ் மக்களிடம் நிலவிவந்த பண்டைய இலக்கிய மரபு எனலாம். இசை வடிவங்களின் தோற்றுவாய் கிராமப் புறங்களாகவே இருந்துள்ளன. பாடல்களும் ஆடல்களும் பல்வேறு வடிவங்களில் வெவ்வேறு கிராமிய மக்களால் பின்பற்றப் பட்டு வந்துள்ளன. ஈழத்திலும் கிராமிய இசைவடிவங்கள் பல்வேறு வடிவங்களில் ஆடல் பாடல் இணைந்தவை யாகவும் செய்திகளை வெளிக்காட்டுவன வாகவும் அமைந்துள்ளன. மனதில் உள்ள கருத்தை வெளிப்படுத்தும் வகையிலே கிராமியப் பாடல்கள் யதார்த்தமானவையாக வும் உண்மைத் தன்மையானவையாகவும் உள்ளவற்றை உள்ளபடி சொல்லுந் திறன் மிக்கவையாகவும் அமைந்துள்ளன.\nகிராமிய இசையில் மட்டக்களப்பு பிரதேசம் மிகவும் சிறப்பு மிக்க பல்வேறு இசைக் கோலங்களைக் கொண்டுள்ளமையைக் காணமுடிகின்றது. அவ்விதமே மலையக மக்களிடமும் உள்ள கிராமிய இசைவடிவம் தமிழகத்தோடு இணைந்த வடிவிலே அமைக்கப்பட்டனவாக உள்ளன. நான் உன்னை நினைத்திருக்க என்னை இன்னொருவனுக்குக் கட்டிக்கொடுத்து விட்டார்களே எனத்தனது உள்ளக் கிடக்கையை எடுத்துரைக்கின்றாள் ஒரு அபலை:\nசெம்பிலே சிலை எழுதி – மாமா\nவம்பிலேதான் கைகொடுத்து – மாமா\n1 இப்பாடலிலே செம்பிலே சிலை எழுதி உள்ளுறை உவமம் தொக்க நின்று பாடல்வரிகளை உச்சத்திற்குக் கொண்டு செல்வதனை அவதானிக்கமுடிகின்றது. செம்பு எப்பொழுதும் பளபளக்கும் தன்மை கொண்ட உலோகம். அதனை ஒத்தவளாக என்னைப் படைத்தது மட்டுமல்ல நான் நல்ல வசதியான இடத்தில் பிறந்தேன். நான் எதிர்மாறான முறையிலே என்னை ஆளாக்கி மற்றவர்களின் பழிச்சொல்லுக்கு அளாகி விட்டேன் என அவள் தனது உள்ளத்து உணர்வுகளை மனவேதனையைப் புலப்படுத்துகின்றாள்.\nதான் எதிர்பார்த்திருந்த முறை மாப்பிள்ளைக்கு\nகண்டி கொழும்பும் கண்டேன் – சாமி\nஒண்டி குளமும்கண்டேன் – சாமி\n2 ஏழுமலைக் கந்தப்பக்கம் – சாமி\n3 மூக்குத்தித் தொங்கலிலே -குட்டி\n4 சந்தனம் உரசுங்கல்லு -குட்டி\nகல்லு மீன்உரசுங் கல்லுக்கடி -குட்டி\n5 ஆசைக்கு மயிர்வளர்த்து -மாமா\n6 வெ��்ளைவெள்ளை நிலாவே -சாமி\nகள்ள நிலாவே நீ -சாமி\n7 கும்பகோணம் ரெயிலுவண்டி -குட்டி\n8 வெட்டிப்போட்ட காட்டுக்குள்ளே -குட்டி\nபொண்ணே கட்டைஉன்னைத் தடுத்திடாதா -குட்டி\n9 ஆத்திலே தலைமுழுகி -குட்டி\n10 கொக்குப் பறக்குதடி -குட்டி\nபக்கத்திலே உட்கார்ந்து நீ -என்னைப்\n11 காப்புக் கலகலென்னைக் -குட்டி கைவளையல் ரெண்டும்மின்ன மூக்குத்தி வேறேமின்னக் -குட்டி முகமுங்கூட மின்னுதடி.\n12 வண்டியும் வருகுதடி -குட்டி வடமதுரை டேசனிலே தந்திபோய்ப் பேசுதடி -குட்டி தம்புசெட்டி மெத்தையிலே.\n13 காளைநல்ல கறுப்புக்காளை -குட்டி கண்ணாடி மயிலைக்காளை சூடுவச்ச வெள்ளைக்காளை -குட்டி சுத்துதடி மத்தியானம். 14 ஆறுசக்கரம் நூறுவண்டி -குட்டி அழகால ரெயிலுவண்டி மாடுகண்ணு இல்லாமதான் -குட்டி மாயமாத்தான் ஓடுதடி.\n15 பூத்தமரம் பூக்காதடி -குட்டி பூவில்வண்டு ஏறாதாடி கன்னிவந்து சேராவிட்டால் -என் காதடைப்பும் தீராதடி.\n16 செக்கச் சிவந்திருப்பாள் -குட்டி செட்டிமகள் போலிருப்பாள் லாரி முடிஞ்சிருப்பாள் -குட்டி வந்திருப்பாள் சந்தைக்கடை.\n17 முட்டாயி தேங்குலழு -குட்டி முறுக்குலட்டுப் பூந்திவடை தட்டாமே வாங்கித்தரேன் -குட்டி தங்கமே நீ வாய்திறந்தால். 18 பாசம் பிடிக்கும்தண்ணி -குட்டி பலபேர் எடுக்கும்தண்ணி அத்தைமகள் எடுக்கும்தண்ணி -குட்டி அத்தனையும் முத்தல்லவோ\n19 நீட்டினகால் மடக்காமல் நீ-அடி நெடுமுக்காடை எடுக்காமலே காட்டினாயே கருமூஞ்சியை-அடி கருங்கழுதை மூஞ்சிபோலே.\n20 எக்கர் மாஅத்துப் புதுப்பூம் பெருஞ்சினை புணர்ந்தோர் மெய்ம்மணங்க் கமழும் தண்பொழில் வேழவெண்பூ வெள்ளுகை சீக்கும் ஊரன் ஆகலின் கலங்கி மாரி மலரின் கண்பனி யுகுமே. அறுசில் கால அஞ்சிறைத் தும்பி நூற்றிதழ்த் தாமரைப் பூச்சினை சீக்கும் காம்பு கண்டன்ன தூம்புடை வேழத்துத் துறைநணி யூரனை உள்ளியென் இறையேர் எல்வளை நெகிழ்பு\nஆஞ்சநேயர் கோயில் கட்டுகிறார் அர்ஜுன்.\nஇலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து திருநங்கைகளும் போராட்டத்தில் குதித்துள்ளனர்\nஅமெரிக்காவின் சுதந்திரதேவி சிலை பராமரிப்புப் பணிகளுக்காக ஓராண்டுக்கு மூடப்பட உள்ளது:\nஸ்ருதி ஹாசன் ஒரு அதிஷ்டக்காரி.\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalasem.com/2017/12/blog-post_20.html", "date_download": "2018-06-21T10:36:18Z", "digest": "sha1:46A5JFIHCDYK5OKLXHEZMZWXKLE7JZ53", "length": 20324, "nlines": 818, "source_domain": "www.kalasem.com", "title": "தொழிலதிபர் ஹக்கீம் ஷரீப் சாய்ந்தமருது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் தேர்தலில் போட்டியிடாதிருக்க தீர்மானித்துள்ளார். | KALASEM.COM Halloween Costume ideas 2015", "raw_content": "\nமாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலய ஆசிரியைகளான ஜனாபா சித்தி ஹம்ஸியா றபீக் மற்றும் ஜனாபா ஹைரூன் ஹில்மி மௌஜுட் ஆகியோருக்கு ” ஆசிரியர் பிரதிபா பிரபா ” விருது\n( எம்.ஐ.எம்.அஸ்ஹர்) காரைதீவு கோட்டத்திற்குட்பட்ட மாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலய ஆசிரியைகளான ஜனாபா சித்தி ஹம்ஸியா றபீக் மற்றும் ஜனாப...\nசாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலய மாணவி எம்.ஜே.அமாரா ஸஹ்லா 191 புள்ளிகளைப் பெற்று அம்பாறை மாவட்டத்தில் முதலிடம்\nதற்போது வெளியிடப்பட்ட 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலய மாணவி எம்.ஜே.அமாரா ஸ...\nகல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் ஏற்பட்ட பதட்டம் அத்தியட்சகரின் வாக்குறுதியைத் தொடர்ந்து சுமுகநிலைக்கு வந்தது\n( எம் . வை . அமீர் , எஸ் . எம் . எம் . றம்ஸான் ) கடந்த 2017-10-12 ஆம் திகதி கல்முனையில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றின்போது கத்திக்குத்...\nசாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் ( ஜீ.எம்.எம்.எஸ் ) 12 மாணவர்கள் சித்தி பெற்று சாதனை\nபுலமைப்பரிசில் பரீட்சையில் சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் ( ஜீ . எம் . எம் . எஸ் ) 12 மாணவர்கள் சித்தி பெற்று சா...\nதொடர் கடையடைப்பினால் சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு பிரதேசங்கள் இன்று முடங்கி காணப்படுகின்றன.\n( நமது நிருபர்கள்) சாய்ந்தமருது , மாளிகைக்காடு ஜும்மா பெரிய பள்ளிவாசல் , உலமா சபை மற்றும் பொது அமைப்புகளின் ஒன்றியமும் ஒன்றிணைந...\nமுன்னாள் அமைச்சர் மன்சூருக்கு நாளை கல்முனையில் விசேட துஆ பிரார்த்தனை - ஜவாத் \nகல்முனை மாநகரின் அபிவிருத்தியின் சின்னமும், அரச அலுவலகங்களை காலடியில் அமர்த்திய சானக்கியவானும்,சாதி மத வேதமின்றி அர்பனிப்புடன் சேவையாற்றி...\nசாய்ந்தமருது உள்ளுராட்சி மன்ற போராட்டமானது கல்முனைக்குடி மக்களுக்கு எதிரான போராட்டம் அல்ல. எங்களுக்கு ஆசை காட்டி மோசம் செய்து கடைசியில் காலைவாரிவிட்ட அரசியல்வாதிகளின் நாடகமே.\n( எம்.வை.அமீ���் எம்.ஐ.எம்.அஸ்ஹர் யு.கே.காலித்தீன் ) சாய்ந்தமருது உள்ளுராட்சி மன்ற போராட்டமானது கல்முனைக்குடி மக்களுக்கு எதிரான போராட்டம...\nபுதிய போராட்ட வியூகத்துக்கு தயாராகும் சாய்ந்தமருது\n(எம் . வை . அமீர் ) தனியான உள்ளுராட்சிசபை கோரிக்கையை முன்வைத்து பல்வேறு போராட்ட வியூகங்களை வகுத்து போராடிவரும் சாய்ந்தமருது மா...\nசாய்ந்தமருது மக்களின் கோரிக்கையை சம்மந்தன் ஐயா நிறைவேற்றித்தர வேண்டும் -சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளித் தலைவர்-\n( எம்.வை.அமீர் , யூ.கே.காலித்தீன் ) மூன்று தசாப்தகாலமாக சாய்ந்தமருது மக்களால் முன்வைக்கப்படும் , அநேக அரசியல் பிரமுகர்களாலும் ஏற்றுக்கொள...\nசாய்ந்தமருது பிரதான வீதியில் வர்த்தக நிலையம் ஒன்ற தீப்பற்றி எரிகிறது \n-யூ.கே.காலித்தீன்- சாய்ந்தமருது பிரதான வீதி பொதுச் சந்தை எதிரே உள்ள வர்த்தக நிலையம் ஒன்று சற்று முன்னர் தீப்பிடித்த எரிந்தவண்ணமுள்ளது. ...\nதொழிலதிபர் ஹக்கீம் ஷரீப் சாய்ந்தமருது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் தேர்தலில் போட்டியிடாதிருக்க தீர்மானித்துள்ளார்.\n( எம்.ஐ.எம்.அஸ்ஹர் யு.கே.காலித்தீன் எம்.வை.அமீர்)\nஎதிர்வரும் உள்ளுராட்சிசபைத் தேர்தலில் கல்முனை மாநகரசபைக்காக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் 23வது வட்டாரத்தில் போட்டியிட விருந்த தொழிலதிபரும் சுகததாச விளையாட்டு மைதான பணிப்பாளர்களில் ஒருவரும் முஸ்லிம் காங்கிரஸின் சாய்ந்தமருது 16 ஆம் பிரிவு அமைப்பாளருமான ஹக்கீம் ஷரீப் சாய்ந்தமருது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் குறித்த தேர்தலில் போட்டியிடாதிருக்க தீர்மானித்துள்ளார்.\nசாய்ந்தமருது மக்களின் கோரிக்கை நியாயமானது என்றும் அந்தக் கோரிக்கையை வென்று எடுப்பதற்க்காக பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையுடன் இணைந்து பொதுமக்கள் முன்னெடுக்கும் போராட்டத்துக்கு ஆதரவளிக்கும் வகையிலேயே தான் இவ்வாறானதொரு அவசரமான முடிவுக்கு வந்ததாகவும் தெரிவித்தார்.\nஇவ்விடயமாக ஹக்கீம் சரீப் செவ்வாய்க்கிழமை இரவு சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசலுக்கு வருகைதந்து நம்பிக்கையாளர் சபைத்தலைவர் வை.எம்.ஹனீபா உள்ளிட்ட பிரமுகர்களை நேரடியாக சந்தித்து தனது நிலைப்பாட்டைத் தெரிவித்தார்.\nஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னணி செயற்பாட்டாளர்களில் ஹக்கீம், கடந்த காலங்களில் கட்சியின் நலனில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்களில் ஒருவராவார்..\nஎதிர்வரும் உள்ளுராட்சிசபைத் தேர்தலில் இருந்து ஒதுங்கி இருக்கும் அதேவேளை கட்சியில் தொடர்ந்தும் இணைந்திருக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nசாய்ந்தமருது பிரதேச குடும்பங்களுக்கு இலவச குடிநீர் இணைப்பு\nமாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலய ஆசிரியைகளான ஜனாபா சித்தி ஹம்ஸியா றபீக் மற்றும் ஜனாபா ஹைரூன் ஹில்மி மௌஜுட் ஆகியோருக்கு ” ஆசிரியர் பிரதிபா பிரபா ” விருது\nஸஹிரியன் பிரிமியர் லீக் ( ZPL )கிறிக்கட் சுற்றுப் போட்டி 2018\nதொழிலதிபர் ஹக்கீம் ஷரீப் சாய்ந்தமருது மக்களின் உணர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.muththumani.com/2012/06/unbelievable-news-in-tamil-literature.html", "date_download": "2018-06-21T10:16:05Z", "digest": "sha1:42MAIVDTMCCJ4S3TVXR5QJP54YSH3Q6G", "length": 27516, "nlines": 303, "source_domain": "www.muththumani.com", "title": "தமிழ் இலக்கியத்தில் சில அதிசயச் செய்திகள் - Muththumani.com-முத்தான தகவல்களுடன் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n~ தடங்கலுக்கு வருந்துகிறோம். வெகு விரைவாக சரிசெய்யப்படும்..\nHome » கட்டுரைகள் » தமிழ் இலக்கியத்தில் சில அதிசயச் செய்திகள்\nதமிழ் இலக்கியத்தில் சில அதிசயச் செய்திகள்\nபுறநானூற்றுப் பாடல் ஒன்று. காலையில் பாலில் அரிசிப் பொரியைச் சேர்த்து உண்பதாகக் குறிப்பிடுகிறது. இன்று பிரிட்டனிலும், ஐரோப்பிய நாடுகளிலும் வாழும் மக்கள் காலை உணவில் \"கார்ன் ப்ளேக்ஸ்\" (மக்காச் சோளம்), \"ரைஸ் கிரிஸ்பிஸ்\" (அரிசிப் பொரி) ஆகியவற்றைச் சாப்பிடுவதைக் காண்கிறோம். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழன் கண்டு பிடித்த காலைத் தானிய உணவு (breakfast cereal) உலகெங்கிலும் பரவியதெப்படி\nசங்க இலக்கிய நூல்களில் ஒன்றான கலித்தொகையில் ஒரு அதிசயச் செய்தி வருகிறது. பாலை பாடிய பெருங்கடுங்கோ இயற்றிய பாடலில், ஒரு மரத்தின் கீழ் பொய் சொல்பவன் நின்றால் அந்த மரம் வாடி விடும் என்று கூறுகிறார். தற்காலத்தில் அமெரிக்காவில் பொய் கண்டு பிடிக்கும் கருவியைப் (Lie detector) பயன்படுத்துகின்றனர். பொய் சொல்பவனின் நாடி, இருதயம், மூளை ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களைக் கணக்கிட்டு அவன் பொய்யன் என்பதைக் கண்டு பிடிக்கின்றனர். ஆனால் தமிழனோ இதற்க��� ஒரு படி மேலாகச் சென்று ஒரு தாவரம் கூடப் பொய்யைக் கண்டு பிடிக்க உதவும் என்கிறான். ஆனால் அத்தகைய மரம் எது என்று தெரியவில்லை. வள்ளுவர் கூட \"மோப்பக் குழையும் அனிச்சம் என்று அனிச்சம் பூ பற்றிக் கூறுகிறார். அதாவது முகர்ந்து பார்த்தாலேயே வாடி விடுமாம் அனிச்சம். தாவரங்களுக்கும் உயிருண்டு, உணர்ச்சியுண்டு என்பதை 2,000 ஆண்டுகளுக்கு முன்னரே கண்டு பிடித்தவன் தமிழன், இன்னொரு சங்கப் பாடலில் ஒரு செடியை நெய்யும் பாலும் ஊற்றி, பெற்ற மகளைப் போல அன்பாக வளர்த்த ஒரு பெண் பற்றி ஒரு கவிஞன் பாடுகிறான்.\nவிண் வெளியில் ஏராளமான கிரகங்கள் உள்ளன. அவைகளில் பூமியைப் போலக் காற்று மண்டலம் இருந்தால் தான் உயிரினங்கள் வாழ முடியும். பூமிக்கு மேலே - விண் வெளியில் - வளி (காற்று) மண்டலம் இல்லை. இதைப் பழந் தமிழர் அறிந்திருந்தனர் போலும் வெள்ளக்குடி நாகனார் என்ற புறநானூற்றுப் புலவர் (புறம் 35) \"வளியிட வழங்கா வானம்\" என்று குறிப்பிடுகிறார். குறுங்கோழியூர்க் கிழார் (புறம் 20) \"வறி நிலை இல் காயம்\" என்றும் புலவர் மார்க்கண்டேயனார் (புறம் 365) \"வளியிட வழங்கா வழக்கு அரு நீத்தம்\" என்றும் வள்ளுவன் (குறள் 245) \"வளி வழங்கு பூமி\" என்றும் இதையே குறிப்பிடுகின்றனர்.\nஒலியும் ஒளியும் (Sound and light) மின் காந்தப் பட்டையின் (Electro Magnetic spectrum) ஒரே அங்கம் என்று தற்கால அறிவியல் கூறுகிறது. இதை அறிந்து தானோ என்னவோ தமிழ் மொழியில் மட்டும் ஒலி - ஒளி என்று ஏறத்தாழ ஒரே சப்தமுள்ள இரண்டு சொற்கள் இதைக் குறிக்கப் பயன் படுத்தப் படுகின்றன. சமஸ்கிருதம், ஆங்கிலம் உட்பட எல்லா மொழிகளிலும் இதற்கு வெவ்வேறு சப்தமுள்ள சொற்கள் உள்ளன.\nதற்காலப் பறவையியல் அறிஞர்கள் பறவைகள் குடியேற்றம் (Bird migration) பற்றி விரிவாக ஆராய்ந்து வருகின்றனர். சில வகை பறவைகள் 12,000 மைல் பறந்து வட துருவத்திலிருந்து தென் துருவம் வரை சென்று திரும்புகின்றன. இதைக் கண்டு பிடிக்க நவீன உத்திகளைக் (Electronic Tagging or Ringing) கையாளுகின்றனர். பறவைகளின் காலில் தேதியும், ஊர்ப் பெயரும் பொறித்த ஒரு அலுமினிய வளையத்தையோ, மின்னணுக் கருவியையோ மாட்டி விடுவார்கள். வேறொரு நாட்டில் இத்தகைய பறவைகளைக் கண்டால் அந்த வளையத்திலுள்ள செய்திகளையும், அதைத் தாங்கள் பார்த்த தேதி, இடத்தின் பெயரையும் அந்த நாட்டுப் பறவையியல் அறிஞர்கள் உலக முழுவதுமுள்ள பறவையியல் ஆய்வுக் கூடங்களுக்கு அறிவிப்பார்கள். ஆனால் 2,000 ஆண்டுகளுக்கு முன்னரே தென் குமரியிலிருந்து வட இமயத்திற்கு அன்னப் பறவைகள் பறந்து செல்வதையும் இமய மலையிலிருந்து அவை தமிழ் நாட்டுக்கு வருவதையும் தமிழன் அறிந்து வந்துள்ளான். காலில் வளையம் மாட்டாமலும், மின்னணுக் கருவியைப் பயன் படுத்தாமலும் அன்னப் பறவையின் 3,000 மைல் பயணத்தை அறிந்து பாடியுள்ளான் தமிழன்.\n(புறம் 67 - பிசிராந்தையார் நற்றிணை - 70 வெள்ளி வீதியார், நற்றிணை 356 - பாணர், அகம் 120 - நக்கீரனார், அகம் 273 - ஒளவையார் ஆகிய பாடல்களைக் காண்க).\nபிராணிகளுக்கு அறிவு உண்டு என்றும் மனிதர்களைப் போலவே அவைகளுக்கு உணர்வுகள் உண்டு என்றும் தற்காலத்தில் ஏராளமான கட்டுரைகளும் புத்தகங்களும் வெளியாகி வருகின்றன. குரங்குகள் மனிதர்களைப் போலவே கருவிகளைப் பயன்படுத்துகின்றன என்று பிரபல வார இதழான \"நியூஸ் வீக்\"கில் அண்மைக் காலத்தில் ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது. ஆனால் 2,000 ஆண்டுகளுக்கு முன்பே எழுதி விட்டான் தமிழன். குரங்குகள் முரசு அடிப்பதை முட மோசியார் (புறம் 128) என்பவரும், குரங்குகள் குச்சிகளைப் பயன்படுத்துவதைக் கபிலர் என்பவரும் குறிப்பிடுகின்றனர். ஆடுகளைக் கொட்டகையில் அடைப்பதற்கு ஆட்டிடையர்கள் நாய்களைப் பயன் படுத்தும் காட்சியை பிபிசி டெலிவிஷனில் பலரும் பார்த்திருப்பீர்கள். தொலைவில் நின்றவாறே வாயின் மூலம் விசில் அடித்து ஆடுகளை அழைக்கும் காட்சியைக் கபிலர் (அகம் 318) பாடுகிறார். பாரியின் பறம்பு மலையை மூவேந்தரும் முற்றுகையிட்ட காலத்தில் கிளிகளின் மூலம் நெல் முதலிய தானியங்களைக் கொணர்ந்து பல மாதங்கள் உயிர் வாழ்ந்தனர் என்று (Survival techniques using animals at war times) ஒளவையாரும் (அகம் 303) நக்கீரரும் (அகம் 78) குறிப்பிடுகின்றனர். கிளிகளை இவ்வாறு பயன் படுத்தியவர் கபிலர் என்றும் கூறுகின்றனர்.\nபருவக் காற்றின் பயனை ஹிப்பாலஸ் என்ற கிரேக்கர் தான் முதல் முதலில் கண்டு பிடித்தார் என்றும் இது கி.பி. முதல் நூற்றாண்டில் நிகழ்ந்தது என்றும் வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். இது சரியல்ல என்றே தோன்றுகிறது. ஏனெனில் கரிகால் பெரு வளத்தானைப் பாடிய வெண்ணிக் குயத்தியார் (புறம் 66) கரிகால் வளவனின் முன்னோர்கள் காற்றின் பயனை அறிந்து நாவாய் (கப்பல்) ஓட்டியதைத் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.\n~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்���டி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.\n தமிழா .. நீ பேசுவது தமிழா...\nதமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nஇலவசமாக‌ நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.\nஎளிமையாக கற்பித்தலில் ஆசிரியரின் பங்கு\nஇந்த வாரம் படித்த நூல்களில் இருந்து திரட்டிய நல்ல கருத்துக்கள்..\nகுறைந்த விலையில் கிராமப் புறங்களில் கிடைக்கும் பழங்கள்\nஒரு மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த பசு: தடத்தினை கண்டுபிடித்த சிறுவர்கள்\nதந்தையின் தியாகத்தை நன்றியுடன் கௌரவிக்கும் நாள்-தந்தையர் தினம்\nதமிழ் சிஎன் என் அலைகள்\nஉ.தமிழ் இணை. ஈ தமிழ்24.\nஈழ நாதம் ஈழம் ரைம்ஸ்\nஈழம் ஈ நியூஸ் மக்களின்குரல்\nEU தமிழ் ஈழம் டெயிலி\nதின இதழ் தென் செய்தி\nதமிழ் யாக தின இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/national/politics/38962-aircel-maxis-case-ed-files-charge-sheet-against-karti-chidambaram.html?utm_source=site&utm_medium=home_banner&utm_campaign=home_banner", "date_download": "2018-06-21T10:13:52Z", "digest": "sha1:JQXFZV6KEI4MHZ4VKFIEDJMID5S6G3BG", "length": 8395, "nlines": 89, "source_domain": "www.newstm.in", "title": "ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் | Aircel-Maxis case: ED files charge sheet against Karti Chidambaram", "raw_content": "\nடெல்லியில் சோனியா காந்தியுடன் கமல் சந்திப்பு\nசெல்லத்துரை நியமன ரத்து: உச்ச நீதிமன்றம் தடைவிதிக்க மறுப்பு\nரூ. 1500 கோடி செலவில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை\n18 எம்.எல்.ஏ-க்கள் வழக்கை நீதிபதி விமலா விசாரிப்பார்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: சிபிஐ விசாரிப்பதே சரியானது- சென்னை உயர் நீதிமன்றம்\nஏர்செல் மேக்சிஸ் வழக்கு: கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை இன்று குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.\nமத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, நிதி அமைச்சராக இருந்தவர் ப.சிதம்பரம். அந்த சமயத்தில் மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3500 கோடி அளவில்முதலீடு செய்ய சட்டவிரோதமாக ஒப்புதல் அளிக்கப்பட்ட��ு. இதற்கு கார்த்தி சிதம்பரம் உதவியதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் முன் ஜாமின் பெற்றார்.\nஇதைத்தொடர்ந்து ப.சிதம்பரத்திற்கும் சிபிஐ நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது. ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன் ஜாமீன் கோரி டெல்லி பட்டியாலா நீதிமன்றத்தில் சிதம்பரம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், ஜூலை 10ம் தேதி வரை சிதம்பரத்தை கைது செய்ய தடை விதித்தது.\nஇதையடுத்து, ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு எதிரான குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை இன்று டெல்லி பட்டியாலா நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. வழக்கு விசாரணை ஜூலை 4ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nவெ.இ டூர்: இலங்கையின் மேத்தியூஸ், லஹிரு பாதியில் விலகல்\nமீண்டும் நஸ்ரியா...ஐ லவ் யூ சொல்லி வரவேற்ற பஹத்\nஎன் வாழ்வை மாற்றிய ஸிவா- மகளுக்காக உருகும் தோனி\nசென்னையில் குற்றங்களை தடுக்க காவலர்களுக்கு ஷிஃப்ட் முறை\nகருத்துகளைப் படிக்க - பகிர\nகார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக இன்று அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்\nஉறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முறைகேடு; சிபிஐ விசாரணை கோரும் மருத்துவர்கள்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: சி.பி.ஐ முன்பு ப.சிதம்பரம் ஆஜர்\nடெல்லி சிபிஐ அலுவலகத்தில் ப.சிதம்பரம் ஆஜர்\nரஜினி, கமலுக்கு கடும் போட்டி: விஜயகாந்த் கட்சியை வளைக்க விஜய் திட்டம்\nபோலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜரானார் எஸ்.வி.சேகர்\n'மிஸ் இந்தியா'வாக தமிழக பெண் தேர்வு\nதோனி பற்றி நீங்கள் அறியாத விஷயங்கள்\nதமிழ் சினிமாவில் காணாமல் போகும் திறமையாளர்கள்- பகுதி 1\n#BiggBoss Day 3: வெங்காயத்துக்காக போரா\nமோஜோ 13 | செல்பேசி இதழாளருக்குத் தேவையான திறன்கள்\nகடைசி பெஞ்சுக்காரி - 16 | சென்ஸற்ற ஹ்யூமர் சூழ் உலகு\n புதிய ஆய்வு கூறும் தகவல்கள்\nரம்ஜான் ஸ்பெஷல்: சூடான ஹலீம் சாப்பிடலாமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saintthomasfables.wordpress.com/2010/11/08/christian-marriage/", "date_download": "2018-06-21T10:34:38Z", "digest": "sha1:ZGYAWXQUS63A7AQC7QIWFACVFF4ROMSX", "length": 8286, "nlines": 75, "source_domain": "saintthomasfables.wordpress.com", "title": "திருமண ���திவு சட்டத்தில் இருந்து கிறிஸ்தவக்குர்களுக்கு விலக்கு அளிக்க கோரிக்கை | தோமோ வழி", "raw_content": "\nஉலகம் அழியப்போவறது – இயேசு சிறிஸ்து\nநியூயார்க் சர்ச் உள்ளே மகனை அடித்துக் கொன்ற பெற்றோர் பாஸ்டர்கள் கைது\nகொலை -போதகர் மகன் கைது.. சர்ச்சை அடித்து நொறுக்கிய கிராம மக்கள்\nநெல்லை CSI பேராயர் ஜேஜே கிறிஸ்துதாஸ் கதறல். -உயர்நீதிமன்ற உத்தரவை அவமதித்த குற்றத்திற்காக மன்னிப்பு கோரி\nஸ்டீபன்ஸ் கற்பழிப்பு பேராசிரியரைக் காப்பாற்றும் பாதிரி- ப்ரின்சிபால் நீக்க மாணவர் போராட்டம்\nவிவிலியம் போற்றும் இனவெறி தொடர்கிறது\nமெக்சிகோவில் மேயருக்கும் முதலைக்கும் கிறிஸ்துவ திருமணம்\nஸ்டீபன்ஸ் கற்பழிப்பு பேராசிரியரைக் காப்பாற்றும் பாதிரி- ப்ரின்சிபால்\nகிறிஸ்துவர் மயானத்துள் – பெந்தகோஸ்தே அனுமதி இல்லையாம், பிணத்தை எறிக்க உயர்நீதிமன்றத்தில் புகார்\nகிறிஸ்துவராக மதம் மாறினால் நிலம் இலவசம்\nகர்த்தர் விவிலியத்தில் அருவருப்பு ஆண் – பெண் உடலுறவுக் கதைகள்\nகிறித்துவம் – கிறிஸ்துவம் (83)\nமுஸ்லீம் மாந்திரீக நரபலி (6)\nதிருமண பதிவு சட்டத்தில் இருந்து கிறிஸ்தவக்குர்களுக்கு விலக்கு அளிக்க கோரிக்கை\nPosted: நவம்பர் 8, 2010 in இந்தியா இயேசு, கிறித்துவம் - கிறிஸ்துவம், சிலுவை, பரிசுத்த ஆவி\nமதுரை : “”கட்டாய திருமண பதிவு சட்டத்தில் இருந்து கிறிஸ்தவ திருமணங்களை பதிவு செய்ய விலக்கு அளிக்க வேண்டும்,” என இந்திய தேசிய அப்போஸ்தல பேராயர் பால் ஆர்.டி.மாறன் கேட்டு கொண்டார். மதுரையில் அவர் கூறியதாவது: அப்போஸ்தல பேராயத்தின் கீழ் இயங்கும் இறையியல் பல்கலை சார்பில் 10வது பட்டமளிப்பு விழா, இன்று மதுரையில் நடக்கிறது. 20 மாநிலங்களில் நான்காயிரம் போதகர்களுக்கு, முதற்கட்டமாக இறையியல் பட்டயக்கல்வி, குருத்துவ பயிற்சி தரப்பட்டுள்ளது. இந்தாண்டு தெய்வத்துவ இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற, 465 பேருக்கு, இன்றைய விழாவில் பட்டம் வழங்கப்படுகிறது.\nமத்திய, மாநில அரசுகள், அந்தந்த மத குருக்களுக்கு தேசிய மனித நேய நல்லிணக்க வகுப்புகளை நடத்த வேண்டும். கிராம பூஜாரிகள், இஸ்லாமிய உலமாக்களுக்கு இருப்பது போல, கிறிஸ்தவ ஊழியர்களுக்கும், நல வாரியம் ஏற்படுத்த வேண்டும்.\nகிறிஸ்தவர்கள், ஏற்கனவே திருச்சபைகளில் இந்திய கிறிஸ்துவ திருமண பதிவு சட்டம் 1872ன்படி, அரசு பதிவு துறையில் பதிவு செய்கின்றனர். தற்போது அரசு கட்டாய திருமண பதிவு சட்டம் 2009 ஐ கொண்டு வந்துள்ளது.\nஇதனால், கிறிஸ்தவர்கள் இரு முறை திருமணத்தை பதிவு செய்ய வேண்டியுள்ளது. கட்டாய திருமண பதிவு சட்டத்திலிருந்து கிறிஸ்தவ திருமணங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும், என்றார்.\n1:21 பிப இல் ஓகஸ்ட் 10, 2011\nதமிழ் வலைதளம் மிக நன்றக உள்ளது\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nவயிற்றில் ஆணுறையில் வைத்து வைரங்களை கடத்திய முகமது ஷபீக்\nமூத்திரம் விற்கிறிர்களா வாங்க சவுத் ஆப்பிரிக்கப் பட்டிணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swasthiktv.com/shankara-my-shankara-anything-to-see/", "date_download": "2018-06-21T10:10:10Z", "digest": "sha1:2OO4EUUW5MZBOWJS5ICRRJ4RYOZV5YX3", "length": 16735, "nlines": 177, "source_domain": "swasthiktv.com", "title": "சங்கரா, என் சங்கரா! ஒன்னையும் பார்ப்பேனா!!!", "raw_content": "\nஸ்ரீமட முகாமுக்குள்ளே ஏதோ முக்கியமான ஆலோசனை நடந்ததை முன்னிட்டு வெளியே தர்சன “க்யூ’ சிறிது நேரமாகநிறுத்தி வைக்கப்பட்டிருந்தது..க்யூ விலே ஒரு பாட்டியம்மை. பாட்டிப் பாட்டி என்றே சொல்லலாம். நூற்றுக்கு மேல் பிராயத்தாளாயிருக்கலாம். டகாரமாகக் கூனிக் குறுகியவள் ஒரு கழியைப் பிடிக்க மாட்டாமல் பிடித்து நிற்கிறாள்\n“ சங்கரா, என் சங்கரா ஒன்னையும் பார்ப்பேனா, பார்க்காமையே போயிடுவேனான்னு தவிச்சிண்டிருந்தேன். ஊரைத்தேடி வந்தே ஒன்னையும் பார்ப்பேனா, பார்க்காமையே போயிடுவேனான்னு தவிச்சிண்டிருந்தேன். ஊரைத்தேடி வந்தே வந்தியேன்னு தரிசனம் பண்ண வந்தேன். நிறுத்தி வெச்சுட்டியேடா சங்கரா வந்தியேன்னு தரிசனம் பண்ண வந்தேன். நிறுத்தி வெச்சுட்டியேடா சங்கரா “ என்று ஆவி சோரக் கூவிக்கொண்டிருந்தாள்.\nவெளியிலிருந்து முகாம் ஜாகைக்குள் போய்க்கொண்டிருந்தார் ஸ்ரீ சாம்பமூர்த்தி சஸ்திரிகள். அவர் மஹாபெரியவாளின் பூர்வாஸ்ரமத் தம்பி. அந்த ரத்த பந்தத்வத்திற்கு ஏற்ப நல்ல இதயக்கனிவு பெற்றவர். பாட்டியின் தாபக்குரல் கேட்டதும் நடையை விரைவு படுத்தி, உள்ளே சென்றார். முக்யமான ஆலோசனையில் இருந்த ஸ்ரீசரணரிடம் “ வெளியிலே ஒரு பாட்டி, நூறோ, நூத்திருபதோ, என்ன வயசிருக்குமோ, பெரியவா தரிசனத்துக்காகத் தவிச்சிண்டு நிக்கறா” என்றார்.\nஅவர் சொல்லி முடித்துக்கூட இருக்க மாட்டார், பெரியவாள் புறப்பட்டு விட்டார், புயலா���\n“ நிறுத்தி வெச்சுட்டையேடா சங்கரா” — நிறுத்தாமல் சொல்லிக்கொண்டிருந்த பாட்டியிடம் சென்று அணுக்கத்திலும் அணுக்கமாக நின்று, “ பாட்டி” — நிறுத்தாமல் சொல்லிக்கொண்டிருந்த பாட்டியிடம் சென்று அணுக்கத்திலும் அணுக்கமாக நின்று, “ பாட்டி இதோ உன் சங்கரன் வந்துட்டேன், பாரு இதோ உன் சங்கரன் வந்துட்டேன், பாரு நீ வந்துருக்கேன்னு தெரியாம உள்ளே காரியமா இருந்துட்டேன். தெரிஞ்ச உடனேயே ஓடி வந்திருக்கேன்” என அன்பின் சார சாரமாக அமுத மொழி கூறினார் அருளாளர்.\n” என்று அவர் கைகளைப் பாட்டி இறுகப் பிடித்துக்கொண்டு விட்டாள்\nஅவரது பதின்மூன்றாம் பிராயத்திற்கு முன் தாய் மஹாலக்ஷ்மியம்மாள் பிடித்த கைகளை, சுமார் 55 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றுதான் இன்னொருவர் பிடித்தது\nமுகத்தைத் தூக்கி ஸ்ரீசரணரின் திருமுகம் கண்ட விருத்தாம்பிகை, “எனக்கோசரம் நீ ஓடோடி வந்து எதிற்கே நின்னும் இந்தக் கண்ணு மங்கல்ல தெளிவாத் தெரியல்லையே என்னப்பா, நீதான் நல்ல கண்ணைக் குடுத்துக் காட்சி தரணும் “ என்றாள்.\nஅது நல்ல வெயிலடித்த சமயம். ஆனாலும் க்யூ வரிசைக்காரர்களுக்கு மேலே கூரை\nஅமைக்கப்ப்பட்டிருந்தது. பக்த பராதீனர் சட்டென்று அந்த கூரைக்கு வெளியே துள்ளீ சுடு வெய்யிலில் நின்றார். பாதுகை அணீயாத பாதத்துடன்\n“ இப்பத் தெரியறதோன்னோ பாட்டி\n“நன்னாத் தெரியறது, என்னப்பா, நன்னாத் தெரியறது” என்ற பாட்டி கன்னத்தில் படபடவென்று போட்டுக்கொண்டாள்.\nபெரியவாள் தன் முகத்தை வெயில் படுமாறு பல கோணங்கள் தூக்கி, தழைத்து, திருப்பியெல்லாம் காட்டி, முழு உடலையே திருப்பி முதுகுப்புற தரிசனமும் தந்தார்.\nஎன்ன சொல்கிறோமென்றே தெரியாமல் உணர்ச்சிப்பெருக்கில் மூதாட்டி குழறிக் குழறி ஏதோ சொல்லி அழுது ஆனந்தித்தாள்.\nஸ்ரீசரணர் மீண்டும் அவளை நெருங்கி வந்து , “நன்னாப் பாத்துட்டயா பாட்டி நான் போகலாமா\n“பாத்துண்டேம்பா, பாத்துண்டேன். இந்த அனாமதேயத்துக்கும் ,கருணாமூர்த்தி , ஒன் காட்சி குடுத்துட்டே. ஒன்னைப் பாக்கணும் பாக்கணும்னுதான் உசிரை வெச்சிண்டிருந்தேன். பார்த்துட்டேன். என்னை எடுத்துக்கோ அப்பா, என்னை எடுத்துக்கோ” என வேண்டினாள் அந்த பரம பக்தை.\n அதுக்கான ஸமயம் வரச்சே எடுத்துக்கலாம். இப்போ ஒன்னை, நீ இருக்கிற எடத்துலே கொண்டு விடச் சொல்றேன். போயி ஸ்வாமி ஸ்மரணையாகவே இரு��்திண்டிரு. மறுபடி என்னைப் பார்கணும்னு ஓடி வராதே நான் ஒன்னை விட்டு எங்கேயும் போகாம எப்போவும் ஒன் கூடவே தான் இருந்துண்டிருப்பேன்” என்று வாக்குதத்தம் தந்தார், க்ருபா வர்ஷர்.\nதமது அடக்க குணத்தினால் பக்தர்களுக்கு அபயம் அளிக்கும்போதும் ,அடக்கமாகவே வார்த்தைகளை உபயோகிக்கும் ஸ்ரீசரணரிடம் இப்பேர்பட்டதொரு வாக்கு பெற்ற பாட்டியம்மையின் பாக்யத்திற்கு ஈடேது.\nநன்றி: கருணைக் கடலில் சில அலைகள்-புத்தகம்.\nபாம்பன் ஸ்வாமிகள் அருளிய மயூரவாகன சேவன விழா\nபக்தர்களுக்கு அருள்பாலிக்கும் வேலவன் திருக்கோவில்கள்\nஉலகமே அறியும் படி உறக்க கூறினார்- ஸ்ரீ ராமானுஜர்\n இந்த இடத்தை விட்டு ஓடிப்போய்விடு\nமகான் ஸத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் ஜெயந்தி விழா\nதினசரி ராசிபலன்கள் இன்று 21.06.2018 வழங்குபவர் முனைவர்…\nதேவையான ஸ்வர்ணங்களை அள்ளிதரும் ஒரு அற்புத சக்தி\nதினசரி ராசிபலன்கள் இன்று 20.06.2018 வழங்குபவர் முனைவர்…\nதினசரி ராசிபலன்கள் இன்று 21.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதேவையான ஸ்வர்ணங்களை அள்ளிதரும் ஒரு அற்புத சக்தி\nதினசரி ராசிபலன்கள் இன்று 20.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 19.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 18.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 17.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 16.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 15.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 14.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 13.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 12.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 11.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 10.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nஸ்ரீசனி பகவான் பற்றிய அறிய தகவல்கள்\nதினசரி ராசிபலன்கள் இன்று 09.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nவேண்டிய செல்வங்களை தரும் மகாலட்சுமி\nதினசரி ராசிபலன்கள் இன்று 08.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 07.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 06.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 05.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 04.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 03.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 02.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 01.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://villavan.wordpress.com/2009/11/19/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8C%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AF/", "date_download": "2018-06-21T10:09:00Z", "digest": "sha1:2367VFPGQMLAKNDYUIAIWKNRMNKGF4CP", "length": 38322, "nlines": 120, "source_domain": "villavan.wordpress.com", "title": "கருணாநிதியின் மௌன வலி – அய்யகோ… நாடகம் முடிந்தும் நடிப்பு தொடர்கிறதே. – வில்லவன்", "raw_content": "\nகருணாநிதியின் மௌன வலி – அய்யகோ… நாடகம் முடிந்தும் நடிப்பு தொடர்கிறதே.\nஇது நடந்திருக்கக்கூடாது ஆனாலும் நடந்துவிட்டது. நேற்று எங்கள் வீட்டு கேபிள் இணைப்பு பக்கத்துவீட்டு மொட்டை மாடியை சுத்தம் செய்த ஒரு நல்ல இதயம் படைத்தவரால் துண்டிக்கப்பட்டுவிட்டது. ஆனாலும் கிடைத்த ஒரு வாய்ப்பையும் நானே வீணாக்கிவிட்டேன். எனக்குத்தெரிந்த அறிவைக்கொண்டு அந்த இணைப்பை சரி செய்து ஒருவேளை விதி வலியதோ என சந்தேகிக்கும் நிலைக்கு ஆளானேன். டிவியை போட்டதும் அது கருணாநிதி மௌனமாக அழுவதாக அறிவித்தது. அழுவது யாருக்குமே தெரியவில்லையே என்று கூடுதல் அழுகைவேறு. அடப்பாவமே இவர் அழுதால்கூட அது எல்லோருக்கும் தெரியவேண்டும் போலிருக்கிறது.\nநண்பர் ஒருவர் கருணாநிதிக்கு குற்ற உணர்வு இன்னும் இருக்கலாம், அதனால்தான் அவர் அவ்வப்போது இலங்கை தொடர்பாக அறிக்கை விடுப்பதாக சொன்னார். இது எத்தனை ஆபத்தான கருத்து என்பதற்காகத்தான் இப்பதிவு. குற்ற உணர்வு என்பது சாதாரண மனிதன் ஒரு செயலை செய்யத் தவறியபோது வரும் உணர்வு. குற்றம் செய்துவிட்டு அதன் பின்னால் வருவது பய உணர்ச்சி. ஆனால் கருணாநிதிக்கு இருப்பது இரண்டும் அல்ல. பிரபாகரனுக்கு எதிரான கருத்துக்களைச்சொல்லி தான் எந்த அணியில் இருக்கிறேன் என்பதை அறிவித்திருக்கிறார்.ஆதாயம் இல்லாமல் ஆண்டி ஆற்றில் இறங்க மாட்டான் என்பதுபோல மவுனமாக அழுதாலும் மண்டி போட்டு அழுதாலும் அதில் கலைஞரின் சுயநலம் கட்டாயம் இருக்கும்.\nதமிழினத்தலைவர் திடீரென இப்படிப்பேசி விட்டாரே என யாரேனும் கவலைப்படுவீராயின் உங்களுக்கு சில விசயங்களை நினைவூட்டுவது அவசியம். பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு, அவர் ( மட்டும்) அறிவித்த போர் நிறுத்தத்திற்கு பிறகு நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதாக செய்தி வந்த போது அவர் என்ன சொன்னார் மழை விட்டும் தூவானம் விடவில்லை என்றார். அதே பேட்டியின் இறுதியில் இப்போது என்ன செய்யலாம் என்றிருக்கிறீர்கள் ( இலங்கை தொடர்பில்) என வினவியபோது நக்கலாக நாம் போய் டீ குடிக்கலாம் என்றார். ஒரு இன மக்களின் பேரழிவிற்கு பிறகு சுமுக நிலை நிலவுவதாக சொன்னார். இதன் பொருள் தான் (அல்லது தாம் ) விரும்பிய சூழல் வந்துவிட்டது என்பதுதான். எம்பிக்களின் பயணத்திற்கு பிறகு ஜெயலலிதாவின் கேள்விக்கு பதிலளிக்கும் அறிக்கையொன்றில் நாங்கள் செலவு செய்து போய்வந்தோம். நீயும் முடிந்தால் போய் வா.. யார் தடுத்தது என்றார்.” இது எனது தனிப்பட்ட பயணம் ” என்பதுதான் இதன் வெளிப்படையான அர்த்தம் .\nஆக, அவ்வப்போது அவர் தனது ரத்தம் தோய்ந்த கைகளை நமக்கு காட்டியிருக்கிறார். சரியாக பார்க்க முடியாதவர்களுக்கான ஒரு சிறப்புக்காட்சிதான் சமீபத்தைய அறிக்கை. பிரபாகரனை குற்றம் சாட்டும் அறிக்கையை இப்போது வெளியிட என்ன அவசியம் வந்தது உடனடிக் காரணம் இதுவாக இருக்கலாம், நவம்பர் 26 பிரபாகரனின் பிறந்த நாள்,நவ. 27 மாவீரர் நாள். இவ்விரு நாட்களும் பிரபாகரன் பற்றிய கூட்டங்கள் தமிழகத்தில் நடைபெறும்,இதுவரையும்கூட பிரபாகரனை சிலாகித்துப் பேசாத ஈழ ஆதரவு கூட்டங்கள் தமிழகத்தில் மிகக்குறைவு.( இது தொடர்பாக தினமலரும் பல நாட்கள் அரசுக்கு சிக்னல் கொடுத்துப்பார்த்துவிட்டது, முஸ்லீம் தீவிரவாதம் என ஆள்காட்டிவேலை செய்தபோது கிடைத்த வெற்றி இந்த விசயத்தில் கிடைக்கவில்லை) . எப்படி பிரபாகரனை கொன்றுவிட்டால் போரை முடிவுக்கு கொண்டுவரலாம் என இலங்கை கருதி செயல் பட்டதோ அதேபோல அவர் மீதான பெரும்பான்மை தமிழக மக்களின் அபிமானத்தை சிதைப்பதன் மூலம் ஈழ ஆதரவு இயக்கங்களை முடிவுக்கு கொண்டு வர நினைக்கிறார் கருணாநிதி.\nநீண்ட கால திட்டமென்பது வேறு. கருணாநிதி கொஞ்சம் மானம் மரியாதையோடு வாழ்ந்தபோது செய்த சில காரியங்களால் வடக்கே அவர் ஈழத்தமிழருக்கு ஆதரவானவர் என்ற ஒரு பிம்பத்தை தோற்றுவித்துவிட்டது ( ஒரு உதரணம் அமைதிப்படையை வரவேற்கப் போகாதது). இந்த பிம்பத்தை உடைத்து நானும் ���ங்க ஆள்தான் என சோனியா கும்பலிடம் சரணாகதியடைவதுதான் நீண்டகால திட்டம். இப்போதைய அறிக்கையின் விளைவுகளை ஆராய்ந்து அதை பின்னால் மாலன், சுப்பிரமணியம் சாமி வகையறாக்களின் பழைய கருத்துக்களை தன் பாணியில் வெளியிடுவார். சுருக்கமாக சொல்வதானால் இன்றைய சூழலில் கருணாநிதியின் ஈழ ஆதரவு நிலைப்பாட்டைவிட இந்திய அரசு ஆதரவு நிலைப்பாடு அதிக பலனளிக்கக்கூடியது. எனவே தனது பழைய நிலைப்பாட்டை தூரவீச முடிவெடுத்துவிட்டார், பழைய துணியைப்போட்டு பாத்திரம் வாங்குவதுபோல ஈழ ஆதரவு நிலைப்பாட்டை எடைக்குப்போட்டு கொஞ்சம் பரிதாபம் கிடைக்குமா என ஆழம் பார்க்கிறார்.\nபுலிகள் வீரத்தை பயன்படுத்திய அளவுக்கு விவேகத்தை பயன்படுத்தவில்லை என்கிறார். இந்தி எதிப்பு போராட்டம் தொடங்கி காவிரி, முல்லை பெரியாறு வரை இவர் பயன்படுத்திய விவேகம்தான் இப்போது சிரிப்பாய் சிரிக்கிறது. இவர் எடுத்துவைத்த கருத்துக்களை புலிகள் அலட்சியப்படுத்திவிட்டதாக சொல்கிறார் , அதற்கென்ன செய்வது., நம் முன்னோர்கள்கூடத்தான் ஒருவனுக்கு ஒருத்தி என்றார்கள். அதை இவர் லட்சியப்படுத்தியிருந்தால் தமிழ்நாட்டின் முக்கால்வாசி பிரச்சினைகள் தவிர்க்கப்பட்டிருக்கும். முடிந்ததை எண்ணி நமக்கென்ன ஆகப்போகிறது \nபுலிகள் கடந்த தேர்தலை புறக்கணித்ததால்தான் அவர்கள் அழிந்தார்கள் என்கிறார். தேர்தல் புறக்கணிப்பு என்பது வெகுஜன மக்கள் பங்கேற்ற ஒரு ஜனநாயக நடவடிக்கை. அதையும் தவறு என்கிறார், ரணில் ஒரு யோக்கிய சிகாமணி போலவும் அவர் வந்திருந்தால் எல்லாம் சரியாகியிருக்கும் என்பதுபோலவும் பேசுகிறார். ரணிலோ புலிகளை முதலில் பலவீனப்படுத்தியது தான்தான் என எப்போதோ இன்றைய இலங்கை வெற்றிக்கு சொந்தம் கொண்டாடிவிட்டார். கருணாநிதிக்கு சண்முகநாதன் குறிப்புக்களை எடுத்துத்தந்த காலம் போய் இப்போது ராவே (RAW) எடுத்துத்தருகிறது போல. ஒரு தோல்விக்கு பிறகு எதைவேண்டுமாயினும் அதற்கு காரணமாக சொல்லமுடியும். சீனாவுடனான இந்தியாவின் போரில் நாம் அடைந்தது கேவலமான தோல்வி. அப்போது நாம் சரணடைந்திருக்கவேண்டும், அதுதான் விவேகம் என இவரது முதலாளிகளான காங்கிரசிடம் சொல்ல தயாரா இந்த ஒப்பாரி நாயகன்\nபிரபாகரனை விமர்சனம் செய்யலாமா கூடாதா என்பதல்ல எனது வாதம். ஒரு குற்றச்சாட்டை வைக்கும் தகுதி கருணாநிதிக்கு இருக்கிறதா என்பதுதான் என் கேள்வி. தம் வாரிசுகளுக்காக மொத்த மக்களின் உரிமைகளையும் பலியிடத் துணிந்த கருணாநிதி போரில் தன் குடும்பத்தோடு பலியான பிரபாகரனை விமர்சிக்க எந்த காலத்திலும் தகுதியானவர் அல்ல.\nபிரபாகரனின் மரணத்தை முன்பே அறிந்து அவர் கொல்லப்பட்டால் தான் வருந்துவேன் என்று சொன்ன கருணாநிதியே, அழிவை கணிக்கத்தெரியாத பிரபாகரன் விவேகமில்லதவரென்றால், அவர் முடிவை அவதானித்துவிட்டு கமுக்கமாக இருந்த நீங்கள் யார் பிரபாகரன் கைது செய்யப்பட்டால் அவரை போரஸ் மன்னனைப்போல நடத்து என இலங்கைக்கு ஆலோசனை சொன்னவரே.. பிரபாகரனின் பனிரெண்டு வயது மகன் கொல்லப்பட்ட புகைப்படம் வெளியானபோதும், அவரது பெற்றோர் கொடுமைப்படுத்தப்படுவதாக செய்திவரும்போதும் வாயை திறக்க மறுப்பதேன் பிரபாகரன் கைது செய்யப்பட்டால் அவரை போரஸ் மன்னனைப்போல நடத்து என இலங்கைக்கு ஆலோசனை சொன்னவரே.. பிரபாகரனின் பனிரெண்டு வயது மகன் கொல்லப்பட்ட புகைப்படம் வெளியானபோதும், அவரது பெற்றோர் கொடுமைப்படுத்தப்படுவதாக செய்திவரும்போதும் வாயை திறக்க மறுப்பதேன் போரஸ் மன்னனின் பெற்றோர் மற்றும் மகனைப்பற்றி வரலாற்றில் குறிப்பு எதுவும் கிடைக்காததாலா அல்லது சோனியாவின் அனுமதி கிடைக்காததாலா \nஇன்னும் ஐந்நூறு வருடங்களுக்குள் தமிழ் மொழி அழிந்துவிடும் என கணித்திருக்கிறது யுனெஸ்கோ.. கலைஞர் இன்னும் ஐம்பது வருடம் இருந்தால் அவ்வளவு காலம் தமிழுக்கு தேவைப்படாது என நினைக்கிறேன்.. நீங்கள் என்ன சொல்கிறீர்கள் \nஆசிரியர் வில்லவன்பிரசுரிக்கப்பட்டது நவம்பர் 19, 2009 நவம்பர் 19, 2009 பிரிவுகள் அரசியல்குறிச்சொற்கள் ஈழம்,கருணாநிதி,சோனியா,பிரபாகரன்,மாவீரர் நாள்,மௌன வலி\n“கருணாநிதியின் மௌன வலி – அய்யகோ… நாடகம் முடிந்தும் நடிப்பு தொடர்கிறதே.” இல் 10 கருத்துகள் உள்ளன\n4:53 முப இல் நவம்பர் 20, 2009\nஐம்பது என்ன ஐந்து வருடம் இவர் இன்னும் வாழ்த்தாலே அதுக்கான வேலைகளை கச்சிதமாக செய்து முடித்துவிடுவார்.\nஇவிங்க வாழும் காலத்தில் நாமும் வாழுரோமேன்னு நினைச்சா வெக்கமா இருக்கு.\n10:29 முப இல் நவம்பர் 20, 2009\n10:55 முப இல் நவம்பர் 20, 2009\n11:49 முப இல் நவம்பர் 20, 2009\nஎழுதத்தூண்டுகிற விஷயங்களை பார்க்கும்போதோ அல்லது படிக்கும்போதோதான் பெரும்பாலும் நான் பதிவெழுதுவது நடக்கிறது. ஆகவே பெரும்பாலும��� அவை யாரையேனும் விமர்சனம் செய்வதாகவே அமைகின்றன. எழுதுவதற்கு புதியவன் என்பதாலும் கிடைக்கும் நேரத்தில் மட்டும் எழுதுவதாலும் சரியான தயாரிப்போடு சமூகத்தைப்பற்றி எழுதும் திறன் இன்னும் எனக்கு கைவரவில்லை.\nஉங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். இனி வரும் நாட்களில் குற்றச்சாட்டுக்கள் மட்டும் அல்லாத மற்ற பொதுவான விஷயங்களைப் பற்றியும் எழுத முயற்சி செய்கிறேன்.\nஉங்கள் கேள்விக்கும் ஆலோசனைக்கும் மிக்க நன்றி.\n8:49 முப இல் நவம்பர் 21, 2009\n6:45 முப இல் நவம்பர் 28, 2009\n2:25 பிப இல் திசெம்பர் 8, 2009\nகட்டுரை நன்றாக இருந்தது. கருணாநிதி ஒரு சாணக்கியன். அதாவது எப்படி வேண்டுமானாலும் வளையும் புல். அவருடைய அந்திக் காலத்தில் அவர் குடும்பம் பார்க்க ஆரம்பித்த ஆயிரக்கணக்கிலான கோடிகள் அவரை ஒரு முதலாளியாக ஆக்கிவிட்டன. அவர் தனது சொத்துக்களுக்காகவும் அதைக் காக்கும் அதிகாரங்களுக்காகவும் தமிழன் என்ன யாரை வேண்டுமானாலும் குழி தோண்டிப் புதைக்க ரெடியாகிவிட்டார். அவருடன் திமுக அழிந்து போகும். தமிழும் தான்.\n8:04 முப இல் திசெம்பர் 9, 2009\nதமிழைப் புதைக்க இந்தத் தறுதலையால் முடியாது. கருணாநிதியால் தான் தமிழ் வாழ்கிறது என்றால் அதைக் காட்டிலும் வேறு அபத்தம் இருக்க முடியுமா\nஇறப்பதற்கு முன்னர் தான் மிகப் பெரிய அறிவாளி, ஞானி, தமிழைக் காத்த தனயன் என்றெல்லாம் பட்டம் வாங்கி, தமிழ் வரலாற்றிலே தனக்கே கல்வெட்டிக் கொள்ளத்தான் இத்தனை முயற்சியும். தினமும் சம்பாதிக்கும் வரவு கெட்டு விடக் கூடாது என்பதற்கான திசை திருப்பும் எத்தனங்கள். தமிழக மக்களை முட்டாளாக்குவதைத் தொடர தினமும் ஒரு வெங்காயக் கவிதை, கேனாத்தனமான விளக்கம்.\nஇதைப் போய் நீங்களும், நானும் இப்போது பேசவில்லையா. இத்தனை காரணங்களை அடுக்கியும், இவனது ஆட்சியைக் கலைத்து இறப்பதற்கு முன்னர் தண்டிக்கா விடில் தமிழ் நிச்சயம் ஒரு கறுப்புப் புள்ளியைத் தன் வரலாற்றில் பதிக்கத்தான் வேண்டும்.\nஇப்போ ரிடயர்மெண்ட் எனும் நாடகம். சந்துகளில் பாடிய சிந்துகளுக்கு வாரிசுகளுக்கு அரசியல் பிரவேசம். செருப்பாண்ட நாடு என்று ஏசிய நாட்டில் செருப்பாய் உழைப்பேன் என எடுத்த பிச்சை, கடவுள் இல்லை என்று சொல்லிக் கொண்டு அணியும் மஞ்சள் துண்டு மகிமை, எனது நண்பன் என்று சொல்லிக் கொண்டே கண்ணதாசனுக்குத் துரோகம் இழைக்க வைரமுத்துவிற்கு கவிபேரரசாம். அட வெட்கங் கெட்டவனே. திருடிய வீட்டிற்கு ரண்டகம் செய்யலாமா\nஎம்ஜிஆரைப் புதைகுழியில் இறக்கும்போது யாருக்கும் தெரியாமல் மேல்மாடி பாத்ரூமில் போய் அழுதாராம். அதை யாரறிவார்களாம். கருணாநிதி இறந்தால் எல்லோரும் அவரவர் பாத்ரூமில் போய் ஒரு டப்பாங்குத்து ஆடி விட்டு வாருங்கள். ஆத்மா சாந்தி அடையட்டும்.\nகருணாநிதி, தமிழகத்தின் சாபக் கேடு.\nExpiry ஆயி 15 வருசமான, ஒரு செத்த கோழிக்குப் போயி\nஆந்திராவிலிருந்து குச்சிப்புடி நடனமாடிக் கொண்டு, பிழைப்புத் தேடி நாகபட்டினத்துக்கு வந்த குடுகுடுப்பைக் கூட்டத்தைச் சேர்ந்த தெலுங்கு மொழி பேசும் முத்துவேல் அஞ்சுகம் தம்பதிகளுக்கு நாகபட்டினத்தில் திருக்குவளை என்ற ஊரில் 1924 ஜூன் மூன்றாந் திகதி பிறந்த தட்ஷணாமூர்த்தி பின்னர் தன் பெயரை கருணாநிதி என மாற்றிக் கொண்டதை மறக்க முடியுமா\nமுதன்முறையாக முத்துவேல் கருணாநிதி முதல்வர் பதவியில் அமர்ந்திருந்த போது, கருணாநிதிக்கு பெருமளவில் உதவி செய்த என்.கே.டி.சுபிரமணியம் வெளியிட்ட ஜவகரிஸ்ட் பத்திரிகையில் ,சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் 1968 ஜனவரி முதலாந் திகதி ராசாத்தி என்கிற தர்மாம்பாளுக்கு பிறந்த கனிமொழி என்ற பெண் குழந்தையின் பிறப்பு பதிவேட்டில் அந்த பெண் குழந்தை கனிமொழியின் தந்தையின் பெயர் மு.கருணாநிதி என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. யார் அந்த கருணாநிதி என்ற ஒரு சிறிய செய்தியை வெளியிட்டிருந்ததை மறக்க முடியுமா\nராசாத்தி என்றழைக்கப்படும் தர்மாம்பாள் யார் என்றே தனக்கு தெரியாது; தனக்கு அப்படி எந்த பெண் குழந்தையும் இல்லை; என்று முதல்வர் முத்துவேல் கருணாநிதி அறிவித்தார்; நீதிமன்றத்துக்கு நீதி கேட்டு சென்றார்: பெண் குழந்தை…மகள்…என்று யாருமே தனக்கு கிடையாது என்று முழங்கினார் முதல்வர் கருணாநிதி.\nகருணாநிதிக்கான அரச வாடகைப் பணத்தில் ஒலிவர் தெருவில் உள்ள வீட்டில்தான் கனிமொழியும் தாயாரும் ஆரம்பத்தில் வாழ்ந்து வந்தார்கள். பின்னர் கோபாலபுரத்துக்கு அருகில் உள்ள C.I.T கொலனியில் தாயாரோடு வாழ்ந்தவர். கருணாநிதிக்கு தினமும் இரவுத் தூக்கம் C.I.T.கொலனி வீட்டில்தான். அதிகாலை எழுந்ததும் கோபாலபுரம் போவார். காலை உணவு அங்கு. முரசொலிக்கோ, தலைமைச் செயலகமோ போய்விட்டு மதிய உணவுக்கு C.I.T.கொலனி. சிறு ��ூக்கத்துக்குப் பிறகு, மீண்டும் கோபாலபுரம். அங்கிருந்து அறிவாலயம் செல்வார். இரவுச் சாப்பாட்டுக்கு C.I.T கொலனிக்கு போய்விடுவார்.\nஎந்த பெண் குழந்தை கனிமொழியை தன் மகளே இல்லை என கருணாநிதி முழங்கினாரோ…எந்த பெண் குழந்தை கனிமொழியின் பெயரை வெளியில் சொன்னால்கூட தன் பெயருக்கு இழுக்கு என மூடி மறைத்தாரோ…அந்த மகள் கனிமொழிக்காகத்தான் இன்று அனைத்தையும் இழந்திருக்கிறார் முன்னாள் முதல்வர் முத்துவேல் கருணாநிதி.\nகனிமொழி கைதானது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று நிருபர்கள் கேட்டபோது, உங்கள் வீட்டில் உங்கள் பெண் ஒரு குற்றமும் செய்யாமல் சிறைக்கு அனுப்பப்பட்டால், என்ன மனநிலையில் இருப்பீர்களோ, அதே நிலையில் இருக்கிறேன் என்று முழுப்பூசணிக்காயை எப்படியாவது சோற்றில் மறைப்பதில் உறுதியாக கருணாநிதி இருக்கிறார்.\nசெய்யாத குற்றத்துக்காக கருணாநிதியின் குடும்ப சண்டையில் மூன்று அப்பாவி ஊழியர்கள் தினகரன் அலுவலகத்தில் உயிருடன் எரித்துக்கொல்லப்பட்டதை மறக்க முடியுமா\nகருணாநிதி கல்லூரியையே மிதிக்காமல் டாக்டர் பட்டம் வாங்குவதை எதிர்த்த அண்ணாமலை பல்கலை கழக மாணவர் உதயகுமாரை கொன்றுவிட்டு போலீசால் நிர்ப்பந்திக்கப்பட்ட உதயகுமாரின் தந்தையை விட்டு ‘இறந்தது என் மகனே அல்ல‘ என்று வாக்குமூலம் கொடுக்க பண்ணியதை மறக்க முடியுமா\nசம்பத், கண்ணதாசனை கட்சியில் இருந்து நீக்க செய்த சதிகளை மறக்க முடியுமா\nசட்ட மன்றத்தில் அனந்தநாயகி பேசும்போது குறுக்கிட்டு பொழிந்த ஆபாச வசைககளை மறக்க முடியுமா\nகாமராஜர் மீது கிளப்பிய அவதூறுகளை மறக்க முடியுமா\nநெடுஞ்செழியனை ஓரம் கட்ட செய்த மோசடி முயற்சிகளை மறக்க முடியுமா\nஜனநாயகம், முற்போக்கு என்று பேசிக்கொண்டு முகம்மது பின் துக்ளக் படம் வெளி வராது செய்ய சம்பந்தப்பட்ட கலைஞர்களை மிரட்டியதை மறக்க முடியுமா கூலிப்படையை கொண்டு திரை அரங்கங்களில் இருக்கைகளை கிழிக்க வைத்து படம் ஓடாது தடுத்ததை மறக்க முடியுமா\nஎம்ஜியாரை திமுக விலிருந்து வெளியேற வைத்ததை மறக்க முடியுமா எம்ஜியாரின் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படம் வெளியிடாமல் தடுக்க மறக்க முயன்றதை முடியுமா எம்ஜியாரின் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படம் வெளியிடாமல் தடுக்க மறக்க முயன்றதை முடியுமா எம்ஜியாரை ராமாவரம் பாலத்துக்கு அருகில் தாக்கிட ரௌடிகளை அமர்த்தியதை மறக்க முடியுமா\nவை கோவை திமுக விலிருந்து வெளியேற வைத்ததை மறக்க முடியுமா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமுந்தைய Previous post: பிரணாப் கொழும்புவுக்கு அவசரப்பயணம்- வேறஒன்னுமில்லீங்க.. மகிந்தா வீட்டு பிளம்பர் திடீர்ன்னு லீவுல போயிட்டாராம்.\nஅடுத்து Next post: பி.டி கத்திரிக்காய் – ஆபத்து விவசாயிக்கு மட்டுமல்ல.\nநிர்மலாதேவி -மாணவிகளுக்கு ஆசைகாட்டியவர் என்று சொல்லாதே, அரிப்பெடுத்த அதிகாரவர்கத்துக்கு மாமி வேலை பார்த்தவர் என்று சொல்.\nபாலேஸ்வரம் முதியோர் காப்பகம் – என்.ஜி.ஓ பாணியில் என்.ஜி.ஓக்களை எதிர்கொள்ளும் மார்க்சிஸ்ட் வாசுகி.\nஆசிரியர்கள் தரம் – கொஞ்சம் லாஜிக்கலா பேசுவோமா\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nமோடி – கைவிடப்படுகிறார் தரித்திரத்தின் மஹாராஜா.\nவில்லவன் வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://areshtanaymi.in/?p=2770", "date_download": "2018-06-21T10:11:58Z", "digest": "sha1:GQ2OKWLS55FB6EJ3CRQEHKTIS7AD77SK", "length": 10596, "nlines": 45, "source_domain": "areshtanaymi.in", "title": "அமுதமொழி – விளம்பி – வைகாசி – 17 (2018) – அரிஷ்டநேமி <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nஅமுதமொழி – விளம்பி – வைகாசி – 17 (2018)\nகாட்டானை மேலேறிக் கடைத்தெருவே போகையிலே\nநாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்ப்பதென்றோ\nநாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்த்தாலும்\nகாட்டானை மேலேறி என் கண்ணம்மா\nஉலகியல் உருவமாகிய தூலத்தை மட்டும் காட்டுவது கண்கள், அவைகள் சூக்குமமாகிய இறைவன் தன்னைப்பற்றி காட்டுவது இல்லை. சிறப்புக்கள் பலவற்றை தன்னுள் கொண்ட இறைவனை உணர விரும்பி யோக மார்கத்தில் மூலாதாரத்தில் உள்ள குண்டலினி சக்தியை சகஸ்ராரத்தில் பிரம்மரந்திரத்தில் உள்ள சிவனுடன் இணைப்பதற்காக மேலே ஏற்றி தவம் இயற்றும் பொழுது உலகியலை எப்போதும் நாடும் நாட்டார் எனப்படும் மனம் புன்னகைத்து செய்து நம்மை திசை திருப்ப முயலும். அப்படிப்பட்டதான ஆதி அந்தமான கண்ணாகிய ஆன்மா தன் இருப்பிடமான மேல் உச்சி தனை உள்ளிருந்து நோக்கும் போது, தன் உண்மை உருவை காட்டாதவனை கண்டு மனம் நமைப் பார்த்து நகைத்தாலும், அதை அடக்கி கண்களை மேலேற்றி ஆன்மாவின் ஜோதி தரிசனத்தை கண்குளிரக் காண்பேனோ\n(சித்தர்கள் பாடல் என்பதால் இப் பாடலை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்.)\ntagged with அமுதமொழி, அழுகணிச் சித்தர்\nசலனத்தில் இருந்து மௌனம் நோக்கி – அன்னச் சேவல்\nஅமுதமொழி – விளம்பி – ஆனி – 2 (2018)\nசைவத் திருத்தலங்கள் 274 – திருக்கேதீஸ்வரம்\nஅமுதமொழி – விளம்பி – ஆனி – 1 (2018)\nஅமுதமொழி – விளம்பி – வைகாசி – 31 (2018)\nஅரிஷ்டநேமி on சைவத் திருத்தலங்கள் 274 – திருஅறையணிநல்லூர்\nVJ on சைவத் திருத்தலங்கள் 274 – திருஅறையணிநல்லூர்\nஅரிஷ்டநேமி on மரபணு மாற்றம் – மயானம் நோக்கிய பயணம் – 4\nMadan on மரபணு மாற்றம் – மயானம் நோக்கிய பயணம் – 4\nஅரிஷ்டநேமி on அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – அவிழ்தல்\nபிரிவுகள் Select Category Credit cards (1) I.T (10) Uncategorized (28) அந்தக்கரணம் (460) அனுபவம் (318) அன்னை (6) அறிவியல் = ஆன்மீகம் (20) அஷ்ட தசா புஜ துர்க்கை (1) இசைஞானி (11) இடபாரூட மூர்த்தி (1) இறை(ரை) (138) இளமைகள் (86) எரிபொருள்கள் (2) ஏகபாதர் (1) கங்காதர மூர்த்தி (1) கங்காளர் (1) கடவுட் கொள்கை (10) கணவன் (7) கண்டுபிடிப்புகள் (7) கந்தர் அலங்காரம் (6) கருடனின் கதை (2) கல்யாணசுந்தரர் (1) கவிதை (336) கவிதை வடிவம் (22) காதலாகி (29) காமாரி (1) காரைக்கால் அம்மையார் (3) காலசம்ஹார மூர்த்தி (1) குழந்தைகள் உலகம் (19) சக்தி பீடங்கள் (2) சக்திதரமூர்த்தி (1) சந்தானக் குரவர்கள் (1) சந்திரசேகரர் (1) சமூகம் (65) சரபமூர்த்தி (1) சலந்தாரி (1) சாக்த வழிபாடு (5) சாஸ்வதம் (19) சிந்தனை (78) சினிமா (15) சிவவாக்கியர் (1) சுகாசனர் (1) சுந்தரர் (3) சைவ சித்தாந்தம் (44) சைவத் திருத்தலங்கள் (30) சைவம் (66) சோமாஸ்கந்தர் (1) தட்சிணாமூர்த்தி (1) தத்துவம் (16) தந்தையும் கடவுளும் (3) தந்தையும் மகளும் (50) தர்க்க சாஸ்திரம் (4) தாய் (3) திரிபுராரி (1) திரிமூர்த்தி (1) திருக்கள்ளில் (1) திருஞானசம்பந்தர் (2) திருநாவுக்கரசர் (1) திருவெண்பாக்கம் (1) திருவேற்காடு (1) தெருக்கூத்து (1) தேவாரம் (6) தொண்டை நாடு (27) நகைச்சுவை (53) நான்மணிக்கடிகை (1) நினைவுகள் (2) நீலகண்டர் (1) பக்தி இலக்கியம் (11) பசி (122) பஞ்ச பூதக் கவிதைகள் (6) பட்டினத்தார் (1) பாடல் பெற்றத் தலங்கள் (31) பாலா (1) பாலு மகேந்திரா (2) பிட்சாடனர் (1) பீஷ்மர் (1) பீஷ்மாஷ்டமி (2) பெட்ரோல் (2) பைரவர் (1) பொது (62) போகிப் பண்டிகை (1) மகிழ்வுறு மனைவி (39) மகேசுவரமூர்த்தங்கள் (25) மயிலாப்பூர் (1) மலேஷியா வாசுதேவன் (1) மஹாபாரதம் (7) மார்கழிக் கோலம் (1) மின�� பேருந்து (1) ரதசப்தமி (1) லிங்கோத்பவர் (1) வாகனங்கள் (4) விக்ரம் (1) விளம்பரங்கள் (1) ஹரிஹர்த்தர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://bloggiri.com/m/blog_post.php?blog_id=3489", "date_download": "2018-06-21T10:28:39Z", "digest": "sha1:GAQROCQIDJHMWP6XPUH2IDGZWOJM74FD", "length": 5301, "nlines": 51, "source_domain": "bloggiri.com", "title": "'சுரன்' : Bloggiri.com - Mobile", "raw_content": "\nபெண்களைப்பற்றி அசிங்கமாக இடுகையிட்டராஜா,சேகர் போன்ற அசிங்கங்களை கைது செய்யாமல் தேடிக்கொண்டே இருக்கும் காவல்துறைதான் மோடி,எட்டப்பாடியை அரசியல...\nநோபல் பரிசு யாருக்கும் இல்லை\n75 ஆண்டுகளுக்கு பின் நிறுத்தம் ஏன் உலகிலேயே மிகவும் மதிப்பு மிக்க விருதாகக் கருதப்படும் நோபல் பரிசு 2018-ம் ஆண்டு யாருக்கும் வழங்கப்படாது என்று பரிசு...\nமோடியின் மேஜிக் கர்நாடக தேர்தலில் செல்லுபடியாகுமா சில ஆண்டுகளுக்கு முன் ஊடகங்களின் உதலால் பிரமாண்டமாக வந்த 56\"பலூன் தற்போது கவர்சியைத்தவிர வ...\nகடந்த 10 ஆண்டுகளில் கோடை காலத்தில் இந்தியாவின் நிலை குறித்த புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது. இதில் பல இடங்களில் தீ எரிவது புள்ளிகளாக காட்சி அளிக்�...\nசமீபத்தில் ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள கென்யா பகுதியில் மிகப்பெரிய நிலப்பிளவு ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த நிலப்பிளவு சற்று ஆழம�...\nரிபப்ளிக் டிவி அர்னாப்க்கு ஆல்ட் நியூஸ் தளத்தின் பதில்\nசமூக ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் ஊடுருவி, தவறான போலியான செய்திகளைப் பரப்புவதன் மூலமாக தங்களை அரசிற்கு ஆதரவாக நிறுவிக் கொண்டுள்ளவர்களுக்கு எதி...\nகாவிரியாற்று நீர்ப் பங்கீடு தொடர்பாகப் பிப்,16 அன்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் இதை இறுதித்தீர்ப்பு எனக் கடந்த கால வரலாற்று அடி�...\nபியூஸ் கோயல் ; ரூ.650 கோடி மோசடி பின்னணி\nமத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் இயக்குநராக இருந்த அவரது ஷிர்தி இண்டஸ்ட்ரிஸ் என்னும் மும்பையைச் சேர்ந்த நிறுவனத்திற்கு பொதுத்துறை வங்கி�...\nஎத்தனை நாட்கள்தான் ஓடி ஒளிவீர்கள் \nஎல்லோரையும் எப்போதும் வாக்குகளுக்காக ஏமாற்றும் போட்டோஷாப் பிரதமர் மோடி .15 லட்சம் ஒவ்வொரு இந்தியன் கணக்கில் போடுவதாக வாக்குறுதி அளித்ததில் ஆரம்பி�...\nஸ்டாலின் மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி என்றதுமே தனது பயந்தத்தேதியை மாற்றினார் பிரதமர் மோடி .தமிழ்நாடு வர மோடி பயம் என்ற பேச்சு எழ���ந்தது. மோடி த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t83106-topic", "date_download": "2018-06-21T10:37:40Z", "digest": "sha1:PPFALZ6LAO5WF5LSWUHN4CCCLGL52F63", "length": 25823, "nlines": 421, "source_domain": "eegarai.darkbb.com", "title": "அழகான சுருக்கங்கள்", "raw_content": "\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்ல���’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nசுணக்கங்கள் இல்லா சுருக்கங்கள் அழகு எப்பவுமே. பகிர்வுக்கு நன்றி ராரா.\nகொலவெறி wrote: சுணக்கங்கள் இல்லா சுருக்கங்கள் அழகு எப்பவுமே. பகிர்வுக்கு நன்றி ராரா.\nஇவங்க எல்லாம் ஒருகாலத்தில் எப்படி அழகா இருந்திருப்பார்கள் என்று யோசியுங்கள்.\n@Dr.சுந்தரராஜ் தயாளன் wrote: இவங்க எல்லாம் ஒருகாலத்தில் எப்படி அழகா இருந்திருப்பார்கள் என்று யோசியுங்கள்.\n இப்ப அழகா இருக்கவங்களும் ஒருகாலத்துல இப்படி சுருங்கிடுவாங்க... இன்னொரு ஏங்கிள்ல பாருங்க ...\nராஜசேகர் அண்ணா இதுல இருக்குற எல்லாரும் உங்களோட x லவ்வர்ஸ் தானே\n@Dr.சுந்தரராஜ் தயாளன் wrote: இவங்க எல்லாம் ஒருகாலத்தில் எப்படி அழகா இருந்திருப்பார்கள் என்று யோசியுங்கள்.\n இப்ப அழகா இருக்கவங்களும் ஒருகாலத்துல இப்படி சுருங்கிடுவாங்க... இன்னொரு ஏங்கிள்ல பாருங்க ...\nபுற அழகு என்றுமே நிரந்தரம் இல்லை,\n@இரா.பகவதி wrote: ராஜசேகர் அண்ணா இதுல இருக்குற எல்லாரும் உங்களோட x லவ்வர்ஸ் தானே\nx லவ்வர்ஸ் ஆ Ex லவ்வர்ஸ் ஆ .. விவகாரம் பிடிச்ச ஆளு போல நீ பகவதி\nx லவ்வர்ஸ் ஆ Ex லவ்வர்ஸ் ஆ .. விவகாரம் பிடிச்ச ஆளு போல நீ பகவதி\nex தான் x அப்பிடின்னு சொன்ன சிங்குளர் ஆயிடும��\nx லவ்வர்ஸ் ஆ Ex லவ்வர்ஸ் ஆ .. விவகாரம் பிடிச்ச ஆளு போல நீ பகவதி\nex தான் x அப்பிடின்னு சொன்ன சிங்குளர் ஆயிடும்\nபுற அழகு என்றுமே நிரந்தரம் இல்லை,\nஎதுக்கு செல்வகுமார் அண்ணா ஏற்கனவே வீட்டுல மாடு மாதிரி வளந்துருக்க கொஞ்சமாட்டும் அறிவு இருக்கானு திட்டுராங்க இன்னமும் வளந்த என்ன அவுரது\nஅன்புத்தம்பி பகவதி........ லைன்லதான் இருக்கீங்களா............\n@Dr.சுந்தரராஜ் தயாளன் wrote: இவங்க எல்லாம் ஒருகாலத்தில் எப்படி அழகா இருந்திருப்பார்கள் என்று யோசியுங்கள்.\n இப்ப அழகா இருக்கவங்களும் ஒருகாலத்துல இப்படி சுருங்கிடுவாங்க... இன்னொரு ஏங்கிள்ல பாருங்க ...\nஅன்புத்தம்பி பகவதி........ லைன்லதான் இருக்கீங்களா............\nஅண்ணா வந்துட்டேங்கன்னா வேற ஒரு லைன் போயிருந்தேன் அதன் கொஞ்சம் லேட் சவுக்கியங்களா அண்ணா\nஅன்புத்தம்பி பகவதி........ லைன்லதான் இருக்கீங்களா............\nஅண்ணா வந்துட்டேங்கன்னா வேற ஒரு லைன் போயிருந்தேன் அதன் கொஞ்சம் லேட் சவுக்கியங்களா அண்ணா\nசௌக்கியமோ சௌக்கியம் .... தாங்கள் நலமோ....\nஅன்புத்தம்பி பகவதி........ லைன்லதான் இருக்கீங்களா............\nஅண்ணா வந்துட்டேங்கன்னா வேற ஒரு லைன் போயிருந்தேன் அதன் கொஞ்சம் லேட் சவுக்கியங்களா அண்ணா\nசௌக்கியமோ சௌக்கியம் .... தாங்கள் நலமோ....\nசௌக்கியமோ சௌக்கியம் .... தாங்கள் நலமோ....\nநலம் அண்ணா , அப்புறம் பிரபு அன்னவோட கண்ணை நீங்க என்ன பண்ணினீங்க\n ஆனால் Botox ஊசியின் மூலம் இந்தச் சுருக்கங்கள் வராமல் தடுத்துவிடுகின்றனர்\n(40 வயதில் இந்த ஊசி போட ஆரம்பித்து 50 வயதில் இதனால் ஏற்படும் பக்க விளைவுகளால் இறந்துவிடுகின்றனர். பிறகு எப்படி இதுபோன்ற சுருக்கங்கள் வரும்)\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\n ஆனால் Botox ஊசியின் மூலம் இந்தச் சுருக்கங்கள் வராமல் தடுத்துவிடுகின்றனர்\nஇதுக்கு நம்ம ஒரு எலி மருந்தே பெட்டர் 50 வயதில் உட்கொண்டால் அன்றே எந்த நோயும் வராமல் தடுத்துருலாம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/29387/", "date_download": "2018-06-21T10:14:12Z", "digest": "sha1:3GAATMZZCEBEP3H6FAXEHKF7XALBTI6O", "length": 11804, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "நியூசிலாந்துக்கு அதிர்ச்சியளித்த பங்க���ாதேஸ் – GTN", "raw_content": "\nசம்பியன்ஸ் கிண்ண லீக் சுற்றில் நியூசிலாந்து அணிக்கு பங்களாதேஸ்அணி அதிர்ச்சியளித்துள்ளது. பலம்பொருந்திய நியூசிலாந்து அணி, பங்களாதேஸ் அணியிடம் தோல்வியைத் தழுவியுள்ளது.\nஇங்கிலாந்தின் கார்டிப்பில் நேற்றைய தினம் நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. ,தன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் எட்டு விக்கட்டுகளை 265 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. துடுப்பாட்டத்தில் ரோஸ் டெய்லர் 63 ஓட்டங்களையும் கேன் வில்லியம்ஸன் 57 ஒட்டங்களையும் பெற்றுக்கொண்டார்.\nபந்து வீச்சில் Mosaddek Hossain மூன்று விக்கட்டுகளையும் Taskin Ahmed ,ரண்டு விக்கட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஸ் அணி ஆரம்பத்தில் விக்கட்டுகளை இழந்தாலும், சகிபுல் ஹசன் மற்றும் முஹமதுல்லா ஆகியோரின் சாதனை இணைப்பாட்டத்தின் மூலம் வெற்றியை எட்டியது.\nபங்களாதேஸ் அணி 47.2 ஓவர்களில் ஐந்து விக்கட்டுகளை ,ழந்து 268 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. ,தில் சகிபுல் ஹசன் 114 ஓட்டங்களையும் முஹமதுல்லா ஆட்டமிழக்காது 102 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். சகிபுல் – முஹமதுல்லா ஜோடி 224 ஓட்டங்களை ,ணைப்பாட்டமாக பெற்றுக் கொண்டிருந்தது. பந்து வீச்சில் ரிம் சவுத்தி மூன்று விக்கட்டுகளை எடுத்திருந்தார்.\nTagsசம்பியன்ஸ் கிண்ண லீக் தோல்வி நியூசிலாந்து பங்களாதேஸ்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஅவுஸ்திரேலிய அணியில் மாற்றத்தை உருவாக்க விரும்பவில்லை – ஜஸ்டின் லங்கர்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஉலகக்கோப்பை கால்பந்துபோட்டி – போர்த்துக்கல் – உருகுவே – ஸ்பெயின் வெற்றி\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nசர்வதேச போட்டியில் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் ரொனால்டோ 2-வது இடத்திற்கு முன்னேற்றம்\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஅவுஸ்திரேலியாவுக்கெதிரான கிரிக்கெட் போட்டியின் போது இங்கிலாந்து உலக சாதனை\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஉலகக்கோப்பை கால்பந்து – ஜப்பான் – செனகல் – ரஸ்யா வெற்றி\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇந்திய தொடருக்கான இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் இடம்பிடிக்கவில்லை\nசம்பியன்ஸ் கிண்ணப் போட்டித் தொடரில் ���ந்திய அணிக்கு எதிராக இலங்கை அபார வெற்றி\nமுல்லைத்திவு கோட்டைகட்டியகுளம் அ.த.க.பாடசாலை வடமாகாணத்தில் சாதனை:-\nமன்னாரில் மீனவரின் வலையில் சிக்கிய பிள்ளையார் சிலை June 21, 2018\nமன்னாரில் கழுதைகள் மருத்துவமனை – கல்வி மையம் திறந்து வைப்பு : June 21, 2018\nகிளிநொச்சியில் பத்து பேரை தாக்கிய சிறுத்தை புலி கொல்லப்பட்டுள்ளது June 21, 2018\nமன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையில் இடம் பெற்ற சர்வதேச யோகா தினம் June 21, 2018\nபுலிகளின் முக்கியஸ்தர் இளம்பரிதியின் குடும்ப படமும் வெளியிடப்பட்டது…. June 21, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nபுலிகளின் முக்கியஸ்தர் இளம்பரிதியின் குடும்ப படமும் வெளியிடப்பட்டது…. – GTN on புலிகளின் முக்கியஸ்த்தர்கள் உள்ளிட்ட காணாமல் போனோர் பலரின் பட்டியல் வெளியானது…\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரமையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nirappirikai.blogspot.com/2012/09/blog-post_28.html", "date_download": "2018-06-21T10:30:25Z", "digest": "sha1:3GY7LCQI6KKJ3TO6QK7PK7Q27ZI5IJO5", "length": 17906, "nlines": 165, "source_domain": "nirappirikai.blogspot.com", "title": "நிறப்பிரிகை: காவிரி என்று ஒரு நதி இருந்தது - ரவிக்குமார்", "raw_content": "\nசெயல் - அதுவே சிறந்த சொல்\nகாவிரி என்று ஒரு நதி இருந்தது - ரவிக்குமார்\nவான் பொய்த்தாலும் தான் பொய்க்காத காவிரி இன்று வறண்டு கிடக்கிறது. தமிழகத்���ின் நெற் களஞ்சியமான தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் வானம் பார்த்த பூமியாகிவிட்டன. குறுவை சாகுபடி இல்லை, இப்போது சம்பாவும் காய்கிறது.\nஅண்மையில் பிரதமர் தலைமையில் கூடிய காவிரி நதிநீர் ஆணையக் கூட்டத்தில் செப்டம்பர் 20ம் தேதியிலிருந்து அக்டோபர் 15ம் தேதி வரை நாளொன்றுக்கு தமிழ்நாட்டுக்கு இரண்டு டி.எம்.சி தண்ணீர் திறந்துவிட வேண்டுமென தமிழக முதல்வர் கேட்டார். அதை கர்னாடகம் ஏற்கவில்லை. தினம் ஒன்பதாயிரம் கன அடி தண்ணீரை கர்னாடகம் திறந்துவிட வேண்டுமென்று பிரதமர் உத்தரவிட்டார். அதை கர்னாடக அரசு நிராகரித்தது. எனவே தமிழக அரசு மீண்டும் உச்சநீதிமன்றத்துக்குச் சென்றது. பிரதமர் உத்தரவிட்டதுபோல் ஒன்பதாயிரம் கன அடி நீரைத் திறந்துவிடவேண்டும் என இப்போது உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. அதை கர்னாடகம் நிறைவேற்றுமா என்பது இனிமேல்தான் தெரியும்.\nபிரதமர் தலைமையிலான காவிரி நதிநீர் ஆணையம் சட்ட அதிகாரம் கொண்ட அமைப்பு அல்ல. ஆனால், காவிரி நடுவர் மன்றம் நீதிமன்ற அதிகாரம் கொண்டது. அது தனது இறுதித் தீர்ப்பில் தமிழ்நாட்டுக்கு 419 டி.எம்.சி. தண்ணீர் வழங்கப்பட வேண்டுமென்று கூறியிருந்தது. 419 டி எம் சி எனச் சொல்லப்பட்டாலும் உண்மையில் கர்னாடகா தரவேண்டியது 192 டி எம் சி மட்டுமே.மீதமுள்ள 227 டி எம் சி தண்ணீர் தமிழகத்தில் உள்ள நீர்பிடிப்புப் பகுதியிலிருந்து கிடைக்குமெனக் கணக்கிடப்பட்டுள்ளது. கர்னாடகம், தமிழ்நாட்டுக்கு மாதம்தோறும் தரவேண்டிய நீரின் அளவையும் நடுவர் மன்றம் வரையறுத்துள்ளது. ஜூன் மாதத்தில் 10 டி.எம்.சி., ஜூலையில் 34, ஆகஸ்டில் 50, செப்டம்பரில் 40., அக்டோபரில் 22, நவம்பரில் 15., டிசம்பரில் 8, ஜனவரியில் 3, பிப்ரவரி மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தலா 2.5 டி.எம்.சி. தண்ணீர் தமிழ்நாடுக்கு அளிக்கப்பட வேண்டும் என நடுவர் மன்றம் கூறியது. ஆனால் இந்த அட்டவணைப்படி இதுவரை ஒரு ஆண்டுகூட கர்னாடகம் தண்ணீர் திறந்துவிடவில்லை.\nகாவிரிப் பிரச்சனை என்பது இன்று, நேற்று ஏற்பட்டதல்ல. இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால் 1807ல் மைசூர் அரசுக்கும், சென்னை மாகாண அரசுக்கும் இடையே காவிரி நதி நீரைப் பகிர்ந்து கொள்வதில் சிக்கல் எழுந்தது. மைசூர் அரசு மத்திய அரசிடம் முறையிட்டதன் பேரில் பல்வேறுகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு 1892ல் முதன் முத���ாக ஒரு ஒப்பந்தம் ஏற்படடது. ஆறு விதிகளைக் கொண்டிருந்த அந்த ஒப்பந்தத்தின்படி மைசூர் அரசு புதிதாக அணை ஒன்றைக் கட்டினால் அதுகுறித்த முழு விவரங்களையும் சென்னை மாகாணத்துக்கு அனுப்பி ஒப்புதல் பெற வேண்டும்.\n1910ல் மைசூர் அரசு கண்ணம்பாடி என்ற இடத்தில் 41.5 டி.எம்.சி. நீரைத் தேக்கும் கொள்ளளவுடன் அணை ஒன்றைக் கட்டுவதற்கு திட்டமிட்டு அனுமதி கேட்டபோது, சென்னை மாகாண அரசு அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சிக்கல் எழுந்து மத்திய அரசிடம் மைசூர் அரசு பிரச்சனையைக் கொண்டு சென்றது. மைசூர் அரசும், சென்னை மாகாண அரசும் முரண்பட்ட நிலையை எடுத்த காரணத்தால் அன்றைய பிரிட்டிஷ் அரசு 1892ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் அந்த சிக்கலை விசாரிக்க கிரிஃபின் என்பவரை நடுவராக நியமித்தது.’’ மைசூர் அரசு சென்னை மாகாணத்துக்குத் தந்தது போக மிச்சமிருக்கும் நீர் முழுவதையும் பயன்படுத்திக் கொள்ளலாம்'' என கிரிஃபின் தனது உத்தரவில் தெரிவித்தார்.\nகிரிஃபின் கூறியதை சென்னை மாகாண அரசு ஏற்கவில்லை. மீண்டும் மைசூர் அரசுக்கும், சென்னை மாகாண அரசுக்கும் பேச்சுவார்த்தைகள் துவக்கப்பட்டன. இறுதியாக 1924 பிப்ரவரியில் ஒரு புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது. அது ஐம்பது ஆண்டுகள் மட்டும் நடைமுறையில் இருக்குமென்று தீர்மானித்தார்கள். மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டபிறகு காவிரி சிக்கல் மேலும் தீவிரமடைந்தது.\n1924ஆம் ஆண்டு ஒப்பந்தம் முடிவதற்கு சற்று முன்பு மத்திய அரசு ''காவிரி உண்மை அறியும் குழு'' ஒன்றை அமைத்தது. 1972ல் அக்குழு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் பல்வேறு கூட்டங்கள் நடத்தப்பட்டு 1976 ஆகஸ்டு மாதத்தில் ஓர் ஒப்பந்தம் எட்டப்பட்டது. ஆனால் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மாநில அரசுகள் பின் வாங்கிக்கொண்டன. அதன் பிறகு 1990ல் மத்திய அரசு அமைத்தது தான் 'காவிரி நடுவர் மன்றம்' ஆகும். அது வழங்கிய இறுதித் தீர்ப்பையும்கூட கர்னாடகம் ஏற்கவில்லை. அதனால்தான் காவிரி சிக்கல் இன்றும் தொடர்கிறது.\nதமிழகத்துக்கு தண்ணீர் தரக்கூடாது என்று கர்னாடகத்தில் இருக்கும் இனவெறி\nஅமைப்புகள் ஏற்கனவே போராட்டத்தில் குதித்திருக்கின்றன. அதற்குப் போட்டியாக\nதமிழகத்தில் உள்ள அமைப்புகளும் களமிறங்கலாம். தமிழகத்தின் நதிநீர் உரிமைக்கான\nபோராட்டம் ஒருபோதும் அண்டை மாநில மக்களுக்கு எதிரான இனவெறியாக\nமாறிவிடக்கூடாது. இதில் நாம் கவனமாக இருக்க வேண்டும்.\n( மணற்கேணி 14 ஆவது இதழில் இடம்பெற்றிருக்கும் தலையங்கம் )\n/// தினம் ஒன்பதாயிரம் கன அடி தண்ணீரை கர்னாடகம் திறந்துவிட வேண்டுமென்று பிரதமர் உத்தரவிட்டார். ///\nதினம் 9000 கன அடி என்பது தவறு. விநாடிக்கு 9000 கன அடி என்பதே சரி. நாம் (கடைசியாக) கேட்டது நாளுக்கு 1 டி.எம்.சி. இது விநாடிக்கு 11,574 கன அடி. பிரதமர் சமரசம் இதற்குச் சற்றே குறைவு.\nஇது இருக்கட்டும். கர்நாடகா தண்ணீர் தராததுடன், அவ்வாறு விளைவித்த அரிசியை நம்மிடமே விற்கிறது. தமிழ்நாட்டில் நாம் கர்நாடகா பொன்னி அரிசி விற்பதையும், வாங்குவதையும் நிறுத்தவேண்டும். வன்முறை இல்லாமல், முதல்வர் வேண்டுகோள் விடுத்து வாலண்டரி முறையில் இதைச் செய்யவேண்டும்.\nமணற்கேணி தொடர்ந்து வெளிவர உதவுங்கள்\nதனி இதழ் ரூ 100/-\nஇதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்\nbob marley - பாப் மார்லி - ஒரு இசைப்போராளி\n( உயிர்மைப் பதிப்பகத்தின் சார்பில் வெளிவரவிருக்கும் பாப் மார்லி நூலுக்கு நா ன் எழுதியிருக்கும் முன்னுரை . இந்த நூல் 18.12.2010 ௦ வெளியிடப...\nNandimangalam village in flood வெள்ளத்தில் மிதக்கும் நந்திமங்கலம்\nஇந்திரர் தேச சரித்திரம் - அயோத்திதாசப் பண்டிதர்\n( அயோத்திதாசப் பண்டிதர் எழுதிய இந்திரர் தேச சரித்திரம் என்னும் நூலை இங்கே தொடராக வெளியிடவுள்ளேன். இது முதல் பகுதி ) இந்திரம் என்னும் ...\nதமிழில் சாகித்ய அகாதமி விருது பெறும் முதல் தலித் எழுத்தாளர் இந்திரன்\n2011 ஆம் ஆண்டுக்கான மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருதினைப் பெறும் திரு. இந்திரன் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். கலை விமர்சகராகவும்...\nதமிழ் அகராதிகளில் பிழைகள் ஏற்படுவதைத் தவிர்க்க வேண...\nகாவிரி என்று ஒரு நதி இருந்தது - ரவிக்குமார்\nதமிழும் வடமொழியும் தமிழர் வடமொழியைச் சமயச் சமுதாயச...\n' தமிழும் சமஸ்கிருதமும் '\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2014/mar/10/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA-855438.html", "date_download": "2018-06-21T10:15:06Z", "digest": "sha1:NJT7NJ2LBZBAS53ZOLD5OZ6GFVYCO5PQ", "length": 6591, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nகொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு\nகொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.\nகொடைக்கானலில் கடந்த சில தினங்களாக பகல் நேரங்களில் மேகமூட்டமும், இரவில் மிதமான மழையும் பெய்தது. இதனால் நீரோடைப் பகுதிகளில் தண்ணீர்வரத்து காணப்படுகிறது. புறநகர்ப் பகுதிகளில் தண்ணீர் பிரச்சனை சற்று குறைந்துள்ளது. கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் சீசனுக்காக பராமரிப்பு பணி நடைபெற்று வரும் வேளையில் மழைபெய்துள்ளது பூக்கள் பூப்பதற்கு ஏற்றதாக உள்ளது.\nகடந்த இரண்டு நாள்களாக கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. வெள்ளி நீர்வீழ்ச்சி, பசுமைப் பள்ளத்தாக்கு, தூண்பாறை,அமைதிப் பள்ளத்தாக்கு, மோயர் பாயிண்ட், பைன்பாரஸ்ட், பிரையண்ட் பூங்கா,ஏரிச்சாலை ஆகியப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். ஞாயிற்றுக்கிழமை மாலை அதிகமான மேகமூட்டமும்,லேசான சாரலும் நிலவியது இதனால் குளுமையான சூழ்நிலை நிலவிய நிலையில் சுற்றுலாப் பயணிகள் ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thandoraa.com/entertain/%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-06-21T10:42:49Z", "digest": "sha1:BZWZMWAEKTFTENYXG76T5NMIPPTDTVCA", "length": 6149, "nlines": 47, "source_domain": "www.thandoraa.com", "title": "தயாரிப்பாளர் சங்கத்தில் கோரிக்கை வைத்த விஸ்வாசம் டீம்? - Thandoraa", "raw_content": "\nஈரானில் உள்ள இந்திய தூதரகம் மூலம் 21 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை என முதல்வர் பழனிசாமி பிரதமருக்கு கடிதம்\nதுப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து தூத்துக்குடியில் விதிகளை மீறி கூடியதாக 1720 பேர் மீது போடப்பட்ட வழக்கு ரத்து\nடெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியுடன் கமல்ஹாசன் சந்திப்பு\nதயாரிப்பாளர் சங்கத்தில் கோரிக்கை வைத்த விஸ்வாசம் டீம்\nதமிழ் சினிமா���ின் முன்னணி நடிகரான தல அஜித் விஸ்வாசம் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் வரும் மார்ச் 23-ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதற்காக ஹைதராபாத்தில் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் செட் அமைக்கப்பட்டு வருகிறது.\nஇந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கம் வரும் 16-ம் தேதி முதல் ஸ்ட்ரைக்கில் ஈடுபட உள்ளனர். இதனால் படப்பிடிப்புகள், போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகள், போஸ்டர் ஓட்டுதல் என படத்தை சார்ந்த எந்த வேலையும் நடக்காது என திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.\nஇந்த அறிவிப்பால் அதிர்ச்சியடைந்த விஸ்வாசம் டீம் தயாரிப்பாளர் சங்கத்திடம் கோரிக்கை வைத்துள்ளது. முதல் முறையாக விசுவாசம் படத்திற்கு செட் அமைத்து வருகிறோம். இந்த பணிகளை தொடர அனுமதி கேட்டு தயாரிப்பாளர் சங்கத்திடம் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளது.\nஇவர்களின் கோரிக்கையை தயாரிப்பாளர் சங்கம் ஏற்குமா படத்தின் வேலைகள் தொடருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\nஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக ஆடிட்டர் குருமூர்த்திக்கு சம்மன்\nஇந்துவாக மாறினால் தான் பாஸ்போர்ட் – சுஷ்மாவிடம் முறையிட்ட தம்பதி\nதமிழகம் புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் – சென்னை வானிலை மையம்\nதமிழக அரசிற்கு நன்றி தெரிவித்து விஷால் அறிக்கை\nகாங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியுடன் நடிகர் கமல்ஹாசன் சந்திப்பு\nகோவைக்கு வந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள்\nநடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள விஸ்பரூபம் 2 படத்தின் டிரெய்லர் வெளியீடு..\nபாலாஜி சக்திவேல்ன் யார் இவர்கள் \nகிணற்றில் தவறி விழுந்த யானைகள் மீட்பு\nஅருள்மிகு மகா மாரியம்மன் திருக்கோவில் வலங்கைமான்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை Coimbatore's No.1 Online Tamil News Websiteபதிப்புரிமை 2018 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/01/blog-post_83.html", "date_download": "2018-06-21T10:06:27Z", "digest": "sha1:535BNUNAWV5K6GFH5RHAQCILWEZNFVF5", "length": 9438, "nlines": 58, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "இப்படியும் ஒரு மாமனிதர்! சிலந்தியை கொல்ல வீட்டை எரித்த விநோதம்... - உண்மையின் பக்கம்", "raw_content": "\n சிலந்தியை கொல்ல வீட்டை எரித்த விநோதம்...\nஅமெரிக்காவில் வீட்டில் இருந்த சிலந்தியை கொல்ல வீட்டியே எரித்த்துள்ளார் ஒருவர். இவரது செயல் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதனால் அங்கு பரபரப்பும் கூடியுள்ளது.\nஅமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த ஒருவரின் வீட்டில் பெரிய சிலந்தி ஒன்று இருந்துள்ளது. இவரது வீடு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்துள்ளது.\nஅந்த சிலந்தியை கொள்ள பல முறை முயற்சித்துள்ளார் இவர்.\nஆனாலும், அந்த சிலந்தி சிக்காததால் பர்னர் மூலம் அதனை தீயிட்டு எரிக்க முயற்சித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக வீட்டில் இருந்த ஸ்கீரின் தீப்பற்றிக்கொண்டது.\nஇந்த தீ வீட்டில் இருந்த பொருட்கள் மீது வேகமாக பரவியதால் வீடு முழுவதும் எரிந்தது. தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் விரைந்து வந்து தீயை போராடி அணைத்தனர்.\nமேலும், அந்த அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.\n50 நாடுகளுடன் போட்டியிட்டு, செஸ் செம்பியனாகியுள்ள இலங்கை முஸ்லிம் மாணவி\nஇரசாயனஆய்வுகூடபரிசோதகர்களான (MLT)சௌமி பாருக் – ஷாமிலா முஸ்தால் தம்பதிகளின் ஒரே செல்வப் புதல்வியான சைனப் சௌமி கண்டி அம்பதென்னையில் வசித்த...\nசவூதியில் வெளியான முதல் தென் இந்தியத் திரைப்படம் எது தெரியுமா\nசவூதி அரேபியாவில் வெளியான முதல் இந்திய படம் என்ற பெருமையை ரஜினியின் காலா பெற்றுள்ளது. சவுதி அரேபியாவில் 1970 வரை ஏராளமான சினிமா தியே...\nசவுதியிலிருந்து மனைவி, குழந்தைகளை திடீரென இந்தியாவுக்கு அனுப்பும் இந்தியர்கள்.. காரணம் இதுதான்\nஇந்தியர்கள் கணிசமாக சவுதி அரேபியாவில் தொழில் நிமித்தமாகவும், பணி காரணங்களுக்காகவும் வசித்து வருகிறார்கள். இவர்களில் கணிசமானோர் தங்கள் க...\nஉணவை குப்பையில் எறிவதில் முதலாம் இடத்தில் சவுதியர்கள் ~ ஆய்வில் தகவல்\nசவுதி அரேபியாவின் சுற்றுச்சூழல், தண்ணீர் மற்றும் விவசாயத்திற்கான அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ ஆய்வுத் தகவல்களின் அடிப்படையில் உணவ...\nஇலங்கையிலிருந்து வெளிநாடு செல்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிமான அறிவித்தல்\nகட்டுநாயக்க அனைத்துலக விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் அனைவரையும், நான்கு மணிநேரம் முன்னதாகவே விமான நிலையத்துக்கு வருமாறு அறிவிக்கப்பட்...\nஅமீரக விசா சட்டங்களில் அதிரடி மாற்றங்கள் (முழு வி���ரம்)\nஅமீரக பெடரல் அரசின் அமைச்சரவை கூட்டம் நேற்று புதனன்று அமீரக பிரதமரும் துபையின் ஆட்சியாளருமான ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் அவர்க...\nகத்தார், சவூதி, துபாய், குவைத் நாடுகளில் தங்கத்தின் இன்றைய (19-06-2018) விலை விபரம் இதோ\nகுறிப்பு - இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது 22 அல்லது 24 கரட் வடிவமைக்கப்படாத தங்கத்தின் விலையாகும். ஆனால் நீங்கள் கொள்வனவு செய்யும் போது வ...\nகத்தாரில் பெருநாள் தொழுகை நடைபெறும் நேரம் அதிகாலை 4:58 - அனைவருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்\nபெருநாள் தொழுகை காலை 4.58க்கு இடம்பெறும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கத்தாரில் மொத்தமாக பெருநாள் தொழுகைகளுக்காக 362 இடங்கள் ஒதுக்கப்ப...\nஏமனில் முக்கிய விமான நிலையத்தை கைப்பற்ற சவுதி கூட்டுப் படைகள் ஆவேச தாக்குதல்\nஏமன் நாட்டின் துறைமுக நகரமான ஹொடைடாவில் உள்ள விமான நிலையத்தை கைப்பற்ற சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் வான்வழி தாக்குதலில் ஈடுபட...\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் தண்டனைக்கு முன் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் தண்டனைக்கு முன் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு பிரபிக்கப்பட்டுள்ளது. அமீரகத்தில் ரெஸிடென்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/aiesl-recruitment-2018-003402.html", "date_download": "2018-06-21T10:24:51Z", "digest": "sha1:RDGUCW44OJOA2NDKLWKVXZBCZFD7WLPN", "length": 10129, "nlines": 95, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஏர்இந்தியாவில் வேலை வாய்ப்பு இண்டர்வியூ நாள் மார்ச் 12 | AIESL Recruitment 2018 - Tamil Careerindia", "raw_content": "\n» ஏர்இந்தியாவில் வேலை வாய்ப்பு இண்டர்வியூ நாள் மார்ச் 12\nஏர்இந்தியாவில் வேலை வாய்ப்பு இண்டர்வியூ நாள் மார்ச் 12\nஏர்இந்தியா 2018க்கான பணிவாய்ப்பு பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும். ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீஸ் துறையில் 60 யூட்டிலிட்டி பணிவாய்ப்புக்கான பணிக்கு விருப்பமுள்ளோர் தேவையான சான்றிதழ்களுடன் இண்டர்வியூவில் கலந்து கொண்டு பணிவாய்ப்பு பெறவும்.\nஏர்இண்டியா யூட்டிலிட்டி கேண்ட் பணிக்கான இண்டர்வியூ மார்ச் 12.3.2018 காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.\nவிண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :\nஏர் இண்டியா இன்ஜினியரிங் காம்ளக்ஸ்,\nஏபியு செண்டர் என்டிஏ நியூ டெக்னிக்கல் ஏரியா,\n8 ஆம் வகுப்பு/ ஐடிஐ பயிற்சி அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் முடித்தவர்கள் வேலை வாய்ப்பு பெறலாம். பத்து வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nயூட்டிலிட்டிகேண்ட் பணிக்கு சம்பளத் தொகையாக ரூபாய்,15418 தொகை பெறலாம். அதிகாரப்பூர்வ அறிவிக்கை இணைப்பை இங்கு கொடுத்துள்ளோம்.\nஏர் இண்டியாவில் பணிவாய்ப்பு பெற 55 வயதுள்ளோர் விண்ணப்பிக்கலாம்\nஅதிகாரப்பூர்வ அறிவிக்கை இணைப்பை இங்கு கொடுத்துள்ளோம்.\nவிண்ணப்பத்தில் எந்த சான்றிதழ் நகழ்களை மட்டும் இணைத்தால் போதுமானது ஆகும்.\nஏர்இந்தியாவில் பணிவாய்ப்பு பெற அதிகாரப்பூர்வ தளத்தில் கேரியர் பகுதியினை பெறவும்.\nகேரியர் பகுதியில் அறிவிப்பு தகவல்களை கிளிக் செய்யவும்.\nஅறிவிப்பு இணைப்பு கொடுத்துள்ளோம். படிக்கவும் முழுமையாக படித்தப்பின் விண்ணப்பிக்கவும்.\nஏர் இந்தியாவில் பணிவாய்ப்பு பெற விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 500 செலுத்த வேண்டும் . செலுத்த வேண்டிய விவரங்கள் அறிவிப்பில் இணைத்துள்ளோம். அறிவிப்பில் தெரிவித்துள்ளப்படி தகவல்களை பெற்று விண்ணப்பிக்கலாம்.\nஅறிவிப்புடன் இணைத்து விண்ணப்பத்தையும் இணியத்துள்ளது ஏர் இந்தியா அதனை பிரிண்ட் அவுட் எடுத்து முழுமையாக தகவல்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரியை கொடுத்துள்ளோம்.\nசார்ந்த வேலை வாய்ப்பு செய்திகள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nசென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை\nஇந்த 9 விஷயம் உங்க ரெஸ்யூமில் இருந்தால் உடனே ரிமூவ் பண்ணிருங்க\n சென்னையில் ஜூன் 21, 22 வாக்-இன்\nசென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை\n கொச்சி ஷிப் யார்டில் அப்ரெண்டிஸ் வாய்ப்பு\nநியூட்ரிஷியன் அண்ட் டயட்டிக்ஸ்... இது நல்ல துறைதானா\nடாலர் மழையில் நனைய ஓவியர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு..\n சென்னையில் ஜூன் 21, 22 வாக்-இன்\nசென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை\n கொச்சி ஷிப் யார்டில் அப்ரெண்டிஸ் வாய்ப்பு\nசென்னை சதர்லேண்ட் குளோபல் சர்வீசஸ் நிறுவனத்தில் வாக்-இன்\nகோவை வேளாண் பல்கலை.,யில் பேராசிரியர் வேலை\nதிருவண்ணாமலை, கிருஷ்ணகிரி வேளாண் ஆராய்ச்சி மையத்தில் வேலை\nசில கேள்விகள் இப்படியும் வரலாம்... இன்டெர்வியூவில் இது போன்ற கேள்விகளை சமாளிப்பது எப்படி\n கோவையில் ஜூன் 14,15 தே��ியில் வாக்-இன்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/call-back-appointed-assistant-professors-assn-urg-000382.html", "date_download": "2018-06-21T10:21:08Z", "digest": "sha1:NLJFOTSMKCWX6ZPYHF75NBDX2RFADYCE", "length": 7326, "nlines": 65, "source_domain": "tamil.careerindia.com", "title": "யுஜிசி விதிகளுக்கு முரணாக உதவிப் பேராசிரியர் நியமனம் - நெட்-ஸ்லெட் சங்கம் குற்றச்சாட்டு | call back appointed assistant professors: Assn urged - Tamil Careerindia", "raw_content": "\n» யுஜிசி விதிகளுக்கு முரணாக உதவிப் பேராசிரியர் நியமனம் - நெட்-ஸ்லெட் சங்கம் குற்றச்சாட்டு\nயுஜிசி விதிகளுக்கு முரணாக உதவிப் பேராசிரியர் நியமனம் - நெட்-ஸ்லெட் சங்கம் குற்றச்சாட்டு\nசென்னை: பல்கலைக்கழக மானியக்குழுவின் (யூஜிசி) விதிமுறைகளுக்கு முரணாக உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக நெட்-ஸ்லெட் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.\nஇதுதொடர்பாக சங்கத்தின் செயலர் ஏ.ஆர். நாகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் கூட்டாக தெரிவித்ததாவது:\nஆசிரியர் தேர்வு வாரியம், பல்கலைக்கழக மானியக்குழு விதிமுறைகள் மற்றும் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் உத்தரவுகளை மீறி உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தவறானது. மேலும் சட்டத்தை மீறி இவ்வாறு அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.\nஏற்கெனவே 2013-ல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நேரடி நியமன அறிவிப்பை எதிர்த்து நீதிமன்றத்தில் தொடரப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே, ஜூலை 15ஆம் தேதி முதல் வழங்கப்பட்ட அரசுக் கல்லூரி உதவிப் பேராசிரியர் பணி நியமன ஆணைகளை திரும்பப் பெற வேண்டும். அனைத்துக் கல்லூரிகளுக்கும் பாரபட்சமின்றி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.\n2009-ஆம் ஆண்டு முதல் உதவிப் பேராசிரியர் பணி நியமனம் பெற்ற ஆசிரியர்களின் கல்வித் தகுதி பல்கலைக்கழக மானியக் குழுவின் நெறிமுறைகள் 2009-ன்படி அமைந்துள்ளதா என்பதை விசாரணை நடத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nசென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை\nஇந்த 9 விஷயம் உங்க ரெஸ்யூமில் இருந்தால் உடனே ரிமூவ் பண்ணிருங்க\n சென்னையில் ஜூன் 21, 22 வாக்-இன்\nசென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை\nஆசிரியர் தேர்வில் தமிழுக்கு இட��் உண்டு\nதனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம்: கடலூர் ஆட்சியர் கிடுக்குப்பிடி\nநீட் தேர்வில் கல்பனா குமாரி தேசிய அளவில் முதலிடம்\n பேங்க் ஆஃப் பரோடாவில் வேலை\nபிளிப் கார்ட்டின் சிஇஓ வாக அறிமுகப்படுத்தப்பட்டவர் யார்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/dilip-kumar-recovering-well-039754.html", "date_download": "2018-06-21T10:03:47Z", "digest": "sha1:GHDR3BPAH4D3QT2WB5KDWH4B3ZJRU43F", "length": 12605, "nlines": 159, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சுயநினைவுடன் இருக்கிறார், ஆபத்தான கட்டத்தைத் தாண்டி விட்டார் திலீப் குமார்.. டாக்டர்கள் தகவல் | Dilip Kumar 'recovering well' - Tamil Filmibeat", "raw_content": "\n» சுயநினைவுடன் இருக்கிறார், ஆபத்தான கட்டத்தைத் தாண்டி விட்டார் திலீப் குமார்.. டாக்டர்கள் தகவல்\nசுயநினைவுடன் இருக்கிறார், ஆபத்தான கட்டத்தைத் தாண்டி விட்டார் திலீப் குமார்.. டாக்டர்கள் தகவல்\nமும்பை: திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கவலைக்கிடமான நிலையில் இருந்த பழம்பெரும் நடிகர் திலீப்குமார் தற்போது ஆபத்தான நிலையைக் கடந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nதற்போது பாகிஸ்தானில் ஒரு பகுதியாக இருக்கும் பெஷாவர் நகரில் 1922-ல் பிறந்தவர் திலீப்குமார். பின்னர் அங்கிருந்து மும்பை வந்து நாடகங்களில் நடித்த அவர், 1944-ல் ‘ஜுவார் பாட்டா' என்ற படத்தில் நடித்து இந்தி பட உலகில் அறிமுகமானார்.\nதேவதாஸ், மொகலே ஆஸம், ஆஸாத் உள்பட 60-க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ள திலீப்குமார், சுமார் 30 வருடங்களுக்கு மேலாக இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகனாக கொடி கட்டி பறந்தார். .\nஇவரது நடிப்பைப் பாராட்டி 1991-ல் மத்திய அரசு இவருக்கு பத்மபூஷன் விருது வழங்கியது. தாதாசாகேப் பால்கே விருதும் பெற்றார். பாகிஸ்தானும் நிஷான் இ இம்தியாஸ் விருதை வழங்கி கவுரவித்தது. இவர் மத்திய அரசின் பத்ம விபூஷன் விருதையும் பெற்றுள்ளார். நாடாளுமன்ற ராஜ்யசபை உறுப்பினராகவும் 5 ஆண்டுகள் பதவி வகித்த திலீப் குமாருக்கு, தற்போது 93 வயதாகிறது.\nஇதனால் வெளி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்த அவருக்கு, நேற்று அதிகாலை திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவம���ையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.\nதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவரது உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதனால், இந்தி நடிகர்-நடிகைகள் பலர் நேரில் சென்று அவரது உடல் நிலையை விசாரித்து வந்தனர்.\nஇந்நிலையில் தற்போதும் அவர் அதே நிலையில் இருப்பதாகவும், எனினும் ஆபத்தான நிலையில் இருந்து மீண்டு விட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதோடு, தற்போது அவர் உணர்வுடன் இருப்பதாகவும், உணவு எடுத்துக் கொள்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\n'தமிழ் படம் 2.0' பெயர் மாற்றம்\nஉடல்நிலை தேறியது.. வீடு திரும்பினார் திலீப் குமார்\nசென்னை தத்தளிக்கையில் எனக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் தேவை இல்லை: பழம்பெரும் நடிகர் திலீப் குமார்\nதிலீப் குமார் நலமுடன் இருக்கிறார் - அமிதாப் பச்சன்\nபிரபல நடிகர் திலீப் குமாரைக் 'கொன்ற' ட்விட்டரும் வாட்ஸ்ஆப்பும்\nபிரபல இந்தி நடிகர் தர்மேந்திரா உடல் நிலையில் முன்னேற்றம்- ஹேமமாலினி\nபுலி பட நடிகர் சுதீப் மருத்துவமனையில் அனுமதி\nபடப்பிடிப்பில் மயங்கி விழுந்த நடிகை.: மருத்துவமனையில் அனுமதி\nதனிக்காட்டு ராஜா உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளர் டி ராமாநாயுடு கவலைக்கிடம்\nநடிகை மனோரமா மருத்துவமனையில் அனுமதி.. கவலைக்கிடம்\nநடிகர் அம்பரீஷ் நலமுடன் உள்ளார்.. வதந்திகளை நம்ப வேண்டாம் - மனைவி சுமலதா விளக்கம்\nபெட்ஷீட்டிற்குள் உடை மாற்றினோம்: பிக்பாஸ் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் ஹாரத்தி - Exclusive\nஎங்களை வச்சு டிரையல் பார்த்து விட்டார் பிக் பாஸ்.. சொல்வது ஹாரத்தி.. Exclusive\nபோட்டியாளர்களிடையே சண்டையை தூண்டிவிட்ட பிக் பாஸ்: இனி அடிபுடி தான் #BiggBoss2Tamil\nபிக் பாஸ் வீட்டின் மிக்சர் மாமா பொன்னம்பலம்\nவிதிமுறைகளை மீறிய சீமராஜா, என்ன செய்யப் போகிறார் விஷால்\nஎல்லாத்துக்கும் அந்த வெங்காயம் தான் காரணம்-வீடியோ\nகமலுக்காக விதியை மீற தயார் - ஜனனி-வீடியோ\nபிக் பாஸ் 1 2 : யாரு மாதிரி யாரு- வீடியோ\nபிக் பாஸில் வெடித்த எதிர்பாராத பிரச்சனைகள்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vivekaanandan.blogspot.com/2013/08/blog-post_5217.html", "date_download": "2018-06-21T10:13:55Z", "digest": "sha1:ZHDYQY4TLHDLJ6MTKQ2A4KGBPSTK76UZ", "length": 18984, "nlines": 271, "source_domain": "vivekaanandan.blogspot.com", "title": "தெய்வீக விளக்கங்கள் ********* அகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்: இந்த பதிகத்தை ஓதினால் உணவுக்கு என்றும் பஞ்சம் இருக்காது.", "raw_content": "\nதெய்வீக விளக்கங்கள் ********* அகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்\nஅகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்\nஇந்த பதிகத்தை ஓதினால் உணவுக்கு என்றும் பஞ்சம் இருக்காது.\nபாடியவர்: திருநாவுக்கரசர் தலம் : தில்லை சிதம்பரம்\nஅன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்\nபொன்னம் பாலிக்கும் மேலும் இப்பூமிசை\nஎன்னன் பாலிக்கு மாறு கண்டின்புற\nகரும்பற்றச் சிலைக் காமனைக் காய்ந்தவன்\nஅரிச்சுற்ற விøனாயால் அடர்ப்புண்டு நீர்\nஎரிச்சுற்றக் கிடந்தார் என்ற யலவர்\nசிரிச்சுற்றுப் பல பேசப்படா முனம்\nஅல்லல் என் செயும் அருவினை என்செயும்\nதில்லை மாநகர்ச் சிற்றம்பல வாணார்க்கு\nஎல்லை இல்லதோர் அடிமை பூண்டேனுக்கே\nஊனில் ஆவி உயிர்க்கும் பொழுதெலாம்\nநான் நிலாவி யிருப்பன் என் நாதனைத்\nதேன் நிலாவிய சிற்றம் பலவனார்\nவான் நிலாவி யிருக்கவும் வைப்பரே.\nசிட்டர் வானவர் சென்று வரங் கொளும்\nசிட்டர் வாழ்தில்லைச் சிற்றம் பலத்துறை\nசிட்டன் சேவடி கைதொழச் செல்லும்அச்\nசிட்டர்பால் அணுகான் செறு காலனே.\nஒருத்தனார் உலகங்கட் கொரு சுடர்\nதிருத்தனார் தில்லைச் சிற்றம் பலவனார்\nவிருத்தனார் இளையார் விடமுண்ட எம்\nவிண் நிறைந்ததோர் வெவ்வழலின் உரு\nஎண் நிறைந்த இருவர்க்கு அறிவொணாக்\nகண் நிறைந்த கடி பொழில் அம்பலத்\nதுள் நிறைந்த நின்றாடும் ஒருவனே\nவில்லை வட்டப்பட வாங்கி அவுணர்தம்\nவல்லை வட்டம்மதில் மூன்றுடன் மாய்த்தவன்\nதில்லை வட்டந்திசை கைதொழுவார் வினை\nஒல்லை வட்டங் கடந்தோடுதல் உண்மையே\nநாடி நாரணன் நான்முகன் என்றிவர்\nதேடியுந் திரிந்துங் காண வல்லரோ\nமாட மாளிகை சூழ் தில்லை யம்பலத்(து)\nஆடி பாதம் என் நெஞ்சுள் இருக்கவே\nமதுர வாய்மொழி மங்கையோர் பங்கினன்\nஅதிர ஆர்த்தெடுத்தான் முடிபத்து இற\nமிதி கொள் சேவடி சென்றடைந் துய்மினே\nபூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி\nஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி\nவாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி\nஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி\nவான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்\nகோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க\nநான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க\nமேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்\nபக்தி நெறியில் நிலைத்து நிற்க\nபெறற்கரிய பேறான முக்தி நலம் பெற\nஅரனை அருச்சித்து அரும்பயன்கள் பெற\nவிசேட தீக்கை விரைவில் பெற\nஅடுத்தடுத்து வரும் இடையூறுகள் நீங்க\nஅருந்துயர் கெடவும் அருவினை கெடவும்\nஅஞ்சா நெஞ்சும் மன உறுதியும் பெற\nபகைவர்களை வெல்லவும், உறவினர்களின் உறவு மேம்படவும் ...\nஸ்ரீ உமாபதி சிவாச்சாரியாரின் கொடிக்கவித் துதி\nதிருவெம்பாவை மற்றும் திருபள்ளி எழுச்சி\nதிருமுறை பாடல்கள் பாடுபவர் சத்குருநாத தேசிகர் அவர...\nஅட்டவீரட்டம் மற்றும் சப்தவிடங்கத் தேவாரம் திருத்தண...\nசிவஞான தேனிசைப் பாமாலை திருமுறை இசை பாடியவர் : ஈரோ...\nபஞ்சபூதத் தல தேவாரம் பாடியவர் : மருதுசிவகுமார்\nதிருவாசகம் பாடியவர் : சம்பந்த குருக்கள்\nமூவர் தேவாரம் பாடியவர் : சம்பந்த குருக்கள்\nதிருநாவுக்கரசர் தேவாரம் பாடியவர் : சம்பந்த குருக்க...\nதிருஞானசம்பந்தர் தேவாரம் பாடியவர் : சம்பந்த குருக்...\nதிருப்புன்கூர் தேவாரம் திருத்தணி சுவாமிநாதன் பாடிய...\nதிருவாசகம் இசை திருத்தணி சுவாமிநாதன் பாடியது\nதிருவையாற்றுத் திருப்பதிகங்கள் திருத்தணி சுவாமிநாத...\nதேவாரப் பண்ணிசை பற்றிய இசைச் சொற்பொழிவு திருத்தணி ...\nகொங்குநாட்டு தேவாரம் திருத்தணி சுவாமிநாதன் பாடியது...\nதிருமந்திரம் திருத்தணி சுவாமிநாதன் பாடியது\nதிருநாரையூர் தேவாரம் திருத்தணி சுவாமிநாதன் பாடியது...\nதில்லைத் திருப்பதிகங்கள் திருத்தணி சுவாமிநாதன் பாட...\nஈழநாட்டு தேவாரம் திருத்தணி சுவாமிநாதன் பாடியது\nவீடு பேறு அடைய ஓத வேண்டிய பதிகம்...\nபொன்னும் பொருளும் பெற உதவும் பதிகம்\nதொடங்கும் செயல் இனிது நிறைவு பெற ஓத வேண்டிய பதிகம்...\nஉலகியல் மற்றும் அருளியல் கல்வி பெற\nஎம பயம் நீக்கும் பதிகம்\nகேட்டார் வினை கெடுக்கும் பதிகம்\nஒன்பது கோள்களால் ஏற்படும் துன்பம் நீங்க\nகரு கலையாமல் பாதுகாத்து தரும் பதிகம்\nஞானசம்பந்தன் பெற்ற முக்திப் பேற்றை அடைய ....\nநாதன் நாமமும் அதன் பயனும்\nநிம்மதியான உறக்கம் பெறுவதற்கும், மறுபிறவியை கடக்கவ...\nபெண்கள் சுமங்கலியாய் நோய் நொடியின்றி கணவனுட��் ஒற்ற...\nஅடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே.\nஸ்ரீ சிவாஷ்டோத்தர சத – நாமாவளி\nதாயாரின் உடல்நிலை சீர்பெறுவதற்கு ஓதவேண்டிய பதிகம்\nஎந்த ராகம் எந்த நோயைக் குணப்படுத்தும்\nகாசிக்குப் போனால் முக்தி கிடைக்கும் என்பார்கள். அத...\n ஸ்ரீ ரமண பகவான் அருண்மொழி\nஇழந்த பொருளை மீட்டுப் பெறுவதற்கு ஓதவேண்டிய பதிகம்\nதம்பதிகளுக்குள்ளே உள்ள பிணக்கு தீர்ந்து ஒற்றுமையாக...\nசிவன் போட்ட கையெழுத்து – தமிழில்\nகுழந்தை வரம் தரும் அற்புதப்பதிகம்\nகல்வியில் திறம் பெற்று உயர்வதற்கு ஓதவேண்டிய பதிகம்...\nஉணவும், உடையும் குறைவின்றிக் கிடைப்பதற்கு ஓதவேண்டி...\nபிரசவம் இனிதே நடைபெற உதவும் பதிகம்\nவழக்குகளில் வெற்றி பெறவும், தொழில், விவசாயம், வியா...\nவீண் அபவாததில் இருந்து விடுபடவும் எடுக்கின்ற வேலைக...\nஈசனின் திருவருளைப் பரிபூரணமாகப் பெற்று நம் வினைகள...\nபுனித நீராடிய பலன் கிடைக்க உதவும் பதிகம்\nகாதல் வெல்ல ஒரு பதிகம்\nகாணாமல் போன நபர்கள், பொருட்கள் கிடைக்க ஓத வேண்டிய ...\nகடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எமபயம் வரா...\nஇந்த பதிகத்தை ஓதினால் உணவுக்கு என்றும் பஞ்சம் இருக...\nஎந்த விஷக்கடியாக இருந்தாலும், உடலில் விஷம் பரவாமல்...\nஉங்களுக்குள் என்ன நிகழ்கிறது என்று மட்டும் பாருங்க...\nமனக்கவலை நீங்கி ஆனந்தம் பெறவும், மீண்டும் பிறவா ந...\nசுந்தர மூர்த்தி சுவாமிகள் அருளிய திருத்தொண்டத் தொக...\nகுடும்பப் பிரச்னையில் முடிவெடுக்க .....\nதிருஞான சம்பந்த மூர்த்தி சுவாமிகள் அருளிய திருக்ஷே...\nமரணத் தறுவாயில் இருக்கும் ஒருவரிடம் இப்பதிகத்தை ஓத...\nவாக்கை ஆதாரமாக உடைய தொழில் புரிவோருக்கு உதவும் பதி...\nகாரியங்கள் சித்தி பெற, எடுத்த காரியம் தடையில்லாமல்...\nஎம பயம் விலக, ம்ருத்யு தோஷம் விலக\nகபால நோய்கள் அனைத்தும் விலக\nசிவஞானத் தெளிவடைந்து மீள: ( திருப்பாசுரம்)\nஅகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/10242", "date_download": "2018-06-21T10:37:03Z", "digest": "sha1:4IJPNM6C5K6AN6XF4TU6IOHA6XYJQM3A", "length": 5352, "nlines": 48, "source_domain": "globalrecordings.net", "title": "Gilyak: North Sakhalin Gilyak மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான ��பகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 10242\nISO மொழியின் பெயர்: Gilyak [niv]\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Gilyak: North Sakhalin Gilyak\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nGilyak: North Sakhalin Gilyak க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 3 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Gilyak: North Sakhalin Gilyak தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/11133", "date_download": "2018-06-21T10:36:55Z", "digest": "sha1:V7OFITZ3VGVXCX4CKVP6TXKWVSK4GZ2R", "length": 5384, "nlines": 54, "source_domain": "globalrecordings.net", "title": "Jeh: Jeh Bri La மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Jeh: Jeh Bri La\nGRN மொழியின் எண்: 11133\nISO மொழியின் பெயர்: Jeh [jeh]\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Jeh: Jeh Bri La\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nJeh: Jeh Bri La க்கான மாற்றுப் பெயர்கள்\nJeh: Jeh Bri La எங்கே பேசப்படுகின்றது\nJeh: Jeh Bri La க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 5 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Jeh: Jeh Bri La தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nJeh: Jeh Bri La பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/12024", "date_download": "2018-06-21T10:35:59Z", "digest": "sha1:UTTXAAH26F4ENYA7F4ME2EGRNJL6I4FB", "length": 9089, "nlines": 58, "source_domain": "globalrecordings.net", "title": "Kinaray-A: Pototan மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமெ��ழியின் பெயர்: Kinaray-A: Pototan\nGRN மொழியின் எண்: 12024\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Kinaray-A: Pototan\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஉயிருள்ள வார்த்தைகள் (in Visayan: Kinaray-a)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A10651).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nKinaray-A: Pototan க்கான மாற்றுப் பெயர்கள்\nKinaray-A: Pototan எங்கே பேசப்படுகின்றது\nKinaray-A: Pototan க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 7 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Kinaray-A: Pototan தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nKinaray-A: Pototan பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ ���ல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/20043", "date_download": "2018-06-21T10:35:31Z", "digest": "sha1:PQJZYDZW6XEPFKUSDWRTB3IDQSXY5FAA", "length": 15951, "nlines": 112, "source_domain": "globalrecordings.net", "title": "Rishi மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 20043\nROD கிளைமொழி குறியீடு: 20043\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (C62662).\nLLL 1 தேவனோடு ஆரம்பம்\nபுத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆ��ாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C64570).\nLLL 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள்\nபுத்தகம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A65394).\nLLL 3 தேவன் மூலமாக ஜெயம்\nபுத்தகம்-3 ஒலி-ஒளி காட்சி தொடரில் யோசுவா, தபோராள், கிடியோன், சாம்சன் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A65531).\nLLL 4 தேவனின் ஊழியக்காரர்கள்\nபுத்தகம்-4 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ரூத், சாமுவேல், தாவீது, எலியா, பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C62617).\nLLL 5 சோதனைகளில் தேவனுக்காக\nபுத்தகம்-5 ஒலி-ஒளிகாட்சி தொடரில் எலிசா, தானியேல், யோனா, நெகேமியா, எஸ்தர் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C62673).\nLLL 8 பரிசுத்த ஆவியானவரின் செயல்கள்\nபுத்தகம்-8 ஒலி-ஒளிகாட்சி தொடரில் வளர்ந்து வரும் சபைகளும் அப்போஸ்தலர் பவுல் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C62690).\nஇயேசுவின் உருவப்படம் 1 (in বাঙ্গালী [Bengali])\nமத்தேயு,மாற்கு, லூக்கா,யோவான்,அப்போஸ்தல நடபடிகள் மற்றும் ரோமர் முதலியவற்றிலுள்ள வேதப்பகுதிகளைப் பயன் படுத்தி இயேசுவின் வாழ்க்கை கூறப்பட்டுள்ளது. (C33850).\nஇயேசுவின் உருவப்படம் 2 (in বাঙ্গালী [Bengali])\nமத்தேயு,மாற்கு, லூக்கா,யோவான்,அப்போஸ்தல நடபடிகள் மற்றும் ரோமர் முதலியவற்றிலுள்ள வேதப்பகுதிகளைப் பயன் படுத்தி இயேசுவின் வாழ்க்கை கூறப்பட்டுள்ளது. (A33851).\nகிறிஸ்தவ இசை,பாடல்கள்,கீதங்களின் தொகுப்பு (A26891).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A02620).\nஉயிருள்ள வார்த்தைகள் (in বাঙ্গালী [Bengali])\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A02621).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nRishi க்கான மாற்றுப் பெயர்கள்\nRishi க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 22 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Rishi தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழ��யத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=35&p=8303&sid=09a8eca5b296994ff83d6e7a6679ca64", "date_download": "2018-06-21T10:29:54Z", "digest": "sha1:IZASGVXABULL6OZ36ZJGDX3TU3PLT57E", "length": 34290, "nlines": 361, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ மருத்துவம் (Medicine)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் ���டைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉடல் நலக்குறிப்புகள், மருத்துவம் சார்ந்த செய்திகள் குறித்த பதிவுகளை இங்கே பதியலாம்.\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nபஞ்சாப் லூதியானா பண்ணை பல்கலைக் கழகத்தின் ஓர் ஆய்வாக 1987 ம் வெளிவந்த தகவல்களை இனிக்கும் வரிகளில் இதோ:-\n1. தேனை உடலில் உள்ள கட்டியின் மீது பூசி வந்தால் கட்டி உடைந்து குணமாகும்.\n** கட்டி உடைய தேனைப்பூசு **\n2. சிறு காயங்கள், தீக் காயங்கள் மீதும் தேனை தடவலாம்.\n** காயங்கள் ஆற தேனைத்தடவு **\n3. நாள்தோறும் தேனை பருகிவந்தால் இதயம் வலுப்படும். கல்லீரல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். வாய்வுத் தொல்லை நீங்கும்.\n** தேனைக் குடித்தால் இதயம் வலுப்படும் **\n4. களைப்பு, உடல் சோர்வுகளுக்கும், தொண்டை கரகரப்பு, சளித் தொல்லை ஆகியவைகளுக்கும் தேன் சிறந்த மருந்து.\n** உள்ளச் சோர்வுக்கு தேனை அருந்து **\n5. கண்ணில் ஒரு சொட்டு தேன் விட்டால் கண் வலி, எரிச்சல் நீங்கும்.\n** தேன் துளி இட்டால் துலங்கும் பார்வை **\nதேனைப் பற்றி திருக்குர் ஆன் கூறுவது ,\n‘‘மலைகளிலும்> மரங்களிலும்> மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள் பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல் உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல்’’ என்று உமது இறைவன் தேனீக்களுக்கு அறிவித்தான். அதன் வயிறுகளிலிருந்து மாறுபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது.\nஇணைந்தது: டிசம்பர் 18th, 2013, 8:47 pm\nRe: தேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nதேன் கலந்த சீராக தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nஇன்றைய காலகட்டத்தில் உடல் நலனுக்குக் கூட முக்கியத்துவம் தராமல் உழைத்துக்கொண்டிருக்கிற நாம் வீட்டில் கிடைக்கிற எளிய பொருட்களைக் கொண்டே பல அறிய பலன்களை பெறலாம். அவற்றில் தேன் கலந்த தண்ணீர் குடிப்பதால் கிடைத்திடும் அறிய பலன்கள் கீழே..\n1.சீரக பானத்தை தினசரி குடிப்பதால், இரத்தத்தில் உள்ள கிருமி��ள் வடிந்து, இரத்தம் சுத்தமாகும். இரத்த சுத்தமடைந்தால், நமது உடல்நலம் மேம்படும்.\n2.செரிமான பிரச்னையை சரிசெய்து, உடல் இயக்கத்தை, தேன் கலந்த சீரக தண்ணீர் மேம்படுத்துகிறது.\n3.மலச்சிக்கல் பிரச்னை சீராக, நாள்தோறும் தேன் கலந்த சீரக தண்ணீர் குடித்து வரவேண்டும். மலக்குடல் இயக்கத்தை சீர்படுத்தி, நல்ல பலனை ஏற்படுத்தித் தருகிறது.\n4.சீரகத்தில் உள்ள யூமினாய்ல் எனும் பொருள், புற்றுநோய் செல்கள் வளர்ச்சியை தடுக்கிறது. புற்றுநோய்க்கு, தேன் கலந்த சீரக தண்ணீர் எதிரியாக உள்ளது.\n5.தேன் கலந்த சீரக தண்ணீர், இரத்த அழுத்தம், தாதுச்சத்து, போன்றவற்றை சீராக பராமரிக்கிறது. நாள்தோறும் எனர்ஜியுடன் செயல்பட உதவுகிறது.\n6.சுவாசப் பாதையில் உள்ள உள்காயங்கள் சரிப்படுகிறது. இதனால், ஆஸ்துமா, சளித்தொற்று ஏற்படும் தொல்லை கிடையாது.\n7.தேன் கலந்த சீரக தண்ணீரில் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால், இரத்த உற்பத்தியை அதிகரிக்கிறது.\nஇணைந்தது: நவம்பர் 24th, 2017, 3:17 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் ���ல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/cartoon/tamilnadu/38596-tamilnadu-cm-edappadi-to-vist-thoothukudi-two-weeks-after-sterlite-shooting.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-06-21T10:00:57Z", "digest": "sha1:PR3J6PBBNG3DFP2BTAOBYBIVQDO3B3UI", "length": 4500, "nlines": 80, "source_domain": "www.newstm.in", "title": "இதுத��னா முதல்வரே உங்க 'டக்'கு! | Tamilnadu CM Edappadi to vist Thoothukudi two weeks after Sterlite Shooting", "raw_content": "\nடெல்லியில் சோனியா காந்தியுடன் கமல் சந்திப்பு\nசெல்லத்துரை நியமன ரத்து: உச்ச நீதிமன்றம் தடைவிதிக்க மறுப்பு\nரூ. 1500 கோடி செலவில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை\n18 எம்.எல்.ஏ-க்கள் வழக்கை நீதிபதி விமலா விசாரிப்பார்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: சிபிஐ விசாரிப்பதே சரியானது- சென்னை உயர் நீதிமன்றம்\nஇதுதானா முதல்வரே உங்க 'டக்'கு\nகருத்துகளைப் படிக்க - பகிர\nநடிகை நிலானிக்கு 15 நாள் நீதிமன்றக்காவல்\nபசுமை வழிச்சாலை திட்டத்தினால் பாதிப்பு இல்லை என முதல்வர் விளக்க முடியுமா\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: 1700 பேர் மீதான வழக்கு ரத்து\nபசுமை வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த கடுமையான நடவடிக்கை தேவை - எச்.ராஜா\nரஜினி, கமலுக்கு கடும் போட்டி: விஜயகாந்த் கட்சியை வளைக்க விஜய் திட்டம்\nபோலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜரானார் எஸ்.வி.சேகர்\n'மிஸ் இந்தியா'வாக தமிழக பெண் தேர்வு\nதோனி பற்றி நீங்கள் அறியாத விஷயங்கள்\nதமிழ் சினிமாவில் காணாமல் போகும் திறமையாளர்கள்- பகுதி 1\n#BiggBoss Day 3: வெங்காயத்துக்காக போரா\nமோஜோ 13 | செல்பேசி இதழாளருக்குத் தேவையான திறன்கள்\nகடைசி பெஞ்சுக்காரி - 16 | சென்ஸற்ற ஹ்யூமர் சூழ் உலகு\nஇந்திய யு-19 அணியில் அர்ஜுன் டெண்டுல்கர்\nசாதனைகளை முறியடிக்க பிறந்த ரஷீத் கானின் மெகா 15 சாதனைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/cinema/news/38944-kuppathu-raja-single-released.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-06-21T10:04:56Z", "digest": "sha1:FPXIIQGWXSRUOZKHVWKYAJLFVGAS7246", "length": 7239, "nlines": 88, "source_domain": "www.newstm.in", "title": "எங்க ஏரியா எங்கள்து - சீறும் ஜி.வி.பிரகாஷ்! | Kuppathu Raja Single Released", "raw_content": "\nடெல்லியில் சோனியா காந்தியுடன் கமல் சந்திப்பு\nசெல்லத்துரை நியமன ரத்து: உச்ச நீதிமன்றம் தடைவிதிக்க மறுப்பு\nரூ. 1500 கோடி செலவில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை\n18 எம்.எல்.ஏ-க்கள் வழக்கை நீதிபதி விமலா விசாரிப்பார்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: சிபிஐ விசாரிப்பதே சரியானது- சென்னை உயர் நீதிமன்றம்\nஎங்க ஏரியா எங்கள்து - சீறும் ஜி.வி.பிரகாஷ்\nநடிப்பு, இசை என சக்கரம் போல் சுழன்றுக் கொண்டிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். தற்போது 4ஜி, ஐங்கரன், அடங்காதே, குப்பத்து ராஜா, 100% காதல், சர்வம் தாள மயம், ரெட்டைக் கொம்பு, கறுப்பர் நகரம், பெயரிட���் படாத ஆதிக் ரவிச்சந்திரனின் படம் என படு பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் சர்வம் தாள மயம் படத்திற்கு ஜி.வி-யின் மாமாவும் ஆஸ்கர் நாயகனுமான ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். மற்ற பெரும்பாலான படங்களுக்கு இவர் தான் இசை.\nஇதில் குப்பத்து ராஜா படத்தை இயக்குநர் பாபா பாஸ்கர் இயக்குகிறார். இதில் ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து பார்த்திபன், பூனம் பாஜ்வா, பலக் லால்வானி, எம்.எஸ்.பாஸ்கர், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கிறார்கள். எஸ் ஃபோகஸ் நிறுவனம் தயாரிக்கும் இதற்கு இசையும் ஜி.வி தான்.\nஇன்று தனது 31-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் ஜி.வி. அதனால் குப்பத்து ராஜா படத்தில் இடம் பெற்றிருக்கும் 'எங்க ஏரியா எங்கள்து' என்ற பாடலை வெளியிட்டு இருக்கிறார்கள் படக்குழுவினர். இதனை நடிகர் சூர்யா தனது ட்விட்டரில் இன்று ரிலீஸ் செய்தார்.\nபெங்களூரு ஜெயநகரில் காங்கிரஸ் வெற்றி\n'சூப்பர் டீலக்ஸ்' படப்பிடிப்பு முடிந்தது\nஉடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டார் பிரதமர்\nகபடி கற்றுக் கொள்ளும் கங்கனா ரனாவத்\nகருத்துகளைப் படிக்க - பகிர\nஜி.வி.பிரகாஷின் ’குப்பத்து ராஜா’ படக்குழு நடத்திய படகுப் போட்டி\nமெர்சல் அரசனைத் தொடர்ந்து மீண்டும் ஏ.ஆர். இசையில் பாடிய ஜி.வி\nரஜினி, கமலுக்கு கடும் போட்டி: விஜயகாந்த் கட்சியை வளைக்க விஜய் திட்டம்\nபோலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜரானார் எஸ்.வி.சேகர்\n'மிஸ் இந்தியா'வாக தமிழக பெண் தேர்வு\nதோனி பற்றி நீங்கள் அறியாத விஷயங்கள்\nதமிழ் சினிமாவில் காணாமல் போகும் திறமையாளர்கள்- பகுதி 1\n#BiggBoss Day 3: வெங்காயத்துக்காக போரா\nமோஜோ 13 | செல்பேசி இதழாளருக்குத் தேவையான திறன்கள்\nகடைசி பெஞ்சுக்காரி - 16 | சென்ஸற்ற ஹ்யூமர் சூழ் உலகு\nவசூலில் பின்னும் ‘அவெஞ்சர்ஸ்' திரைப்படம்\nஆர்பிஐ-க்கு கூடுதல் அதிகாரம் வேண்டும்: உர்ஜித் பட்டேல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thandoraa.com/new-news/pm-modi-ranked-top-3-leaders/", "date_download": "2018-06-21T10:40:41Z", "digest": "sha1:SWET563Q4FBLQX4U6J3DF3ZYNAYTYI45", "length": 5982, "nlines": 47, "source_domain": "www.thandoraa.com", "title": "உலக தலைவர்கள் தரவரிசை பட்டியலில் பிரதமர் மோடிக்கு 3வது இடம் - Thandoraa", "raw_content": "\nஈரானில் உள்ள இந்திய தூதரகம் மூலம் 21 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை என முதல்வர் பழனிசாமி பிரதமருக்கு கடிதம்\nதுப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து தூத���துக்குடியில் விதிகளை மீறி கூடியதாக 1720 பேர் மீது போடப்பட்ட வழக்கு ரத்து\nடெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியுடன் கமல்ஹாசன் சந்திப்பு\nஉலக தலைவர்கள் தரவரிசை பட்டியலில் பிரதமர் மோடிக்கு 3வது இடம்\nஉலக தலைவர்கள் தரவரிசை பட்டியலில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி 3வது இடத்தை பெற்றுள்ளதாக சர்வதேச ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.\nசுவிட்சர்லாந்து நாட்டை தலைமையிடமாகக் கொண்டது சேர்ந்த காலப் மற்றும் சி வோட்டர் அசோசியேஷன்.இந்நிறுவனம் ஆய்வறிக்கையின் அடிப்படையில் உலக தலைவர்களின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.\nஇந்த ஆய்வின் முடிவில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவதுவது இடத்தை பிடித்துள்ளார். அவரை தொடர்ந்து சீனாநாட்டின் குடியரசு தலைவர் ஜி ஜின்பிங், ரஷ்ய நாட்டின் குடியரசு தலைவர் விளாடிமிர் புடின், பிரிட்டின் பிரதமர் தெரிசா மே, இஸ்ரேல் நாட்டின் குடியரசு தலைவர் பெஞ்சமின் நேடன்யாஹு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.\nமேலும்,ஜெர்மனி நாட்டின் குடியரசு தலைவர் ஆஞ்செலா மெர்கல் முதல் இடத்தையும், பிரான்ஸ் நாட்டின் குடியரசு தலைவர் இம்மானுவேல் மேக்ரோன் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.\nஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக ஆடிட்டர் குருமூர்த்திக்கு சம்மன்\nஇந்துவாக மாறினால் தான் பாஸ்போர்ட் – சுஷ்மாவிடம் முறையிட்ட தம்பதி\nதமிழகம் புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் – சென்னை வானிலை மையம்\nதமிழக அரசிற்கு நன்றி தெரிவித்து விஷால் அறிக்கை\nகாங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியுடன் நடிகர் கமல்ஹாசன் சந்திப்பு\nகோவைக்கு வந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள்\nநடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள விஸ்பரூபம் 2 படத்தின் டிரெய்லர் வெளியீடு..\nபாலாஜி சக்திவேல்ன் யார் இவர்கள் \nகிணற்றில் தவறி விழுந்த யானைகள் மீட்பு\nஅருள்மிகு மகா மாரியம்மன் திருக்கோவில் வலங்கைமான்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை Coimbatore's No.1 Online Tamil News Websiteபதிப்புரிமை 2018 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puluthi.wordpress.com/2015/10/08/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-06-21T10:31:35Z", "digest": "sha1:AYB2TH4EKZHUZLPLBZTP4KXW65XTXJRC", "length": 6300, "nlines": 88, "source_domain": "puluthi.wordpress.com", "title": "இந்���ுத்துவ பயங்கரவாதிகளால் அடித்துக் கொல்லப்பட்ட அக்லாகின் மகன் உடல் நலம் தேறினார் | புழுதி", "raw_content": "\nஅணுசக்தி ஒப்பந்தத்தை மீறி, அதிநவீன ஏவுகணை சோதனை நடத்திய ஈரான்\n← ஏமனில் மத்தியகிழக்கு அரபு கூட்டுப்படைகளின் வான்தாகுதளில் 13 பேர் பலி 38 பேர் படுகாயம்\nசோயாவின் தந்தையிடம் டி என்.ஏ .பரிசோதனை →\nஇந்துத்துவ பயங்கரவாதிகளால் அடித்துக் கொல்லப்பட்ட அக்லாகின் மகன் உடல் நலம் தேறினார்\nகடந்த வாரம் இந்தியாவில் மாட்டிறைச்சியை சாப்பிட்டார் என்பதற்காக இந்துத்துவ பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி தந்தை கொல்லப்பட்ட நிலையில் அதேகுடும்பத்தை சேர்ந்தமகன் படுகாயம் முற்று வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார்.\n200 க்கும் மேற்பட்ட இந்துத்துவ காவி பயங்கரவாதிகளால் ஷஹீதாக்கப்பட்ட முஹம்மது அக்லாக்கின் மகன் பயங்கரவாதிகளால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உடல்நலம் தேறியுள்ளார்.\nதன்னுடைய தந்தையின் படுகொலையில் நியாயம் கிடைத்தே தீர வேண்டும் என்கிறார், தந்தையின் படுகொலையில் உரிய நீதியை பெற அவருக்கு துணையாக இந்திய மக்கள் முன்வருவார்கள் என் பதில் ஐயமில்லை\n← ஏமனில் மத்தியகிழக்கு அரபு கூட்டுப்படைகளின் வான்தாகுதளில் 13 பேர் பலி 38 பேர் படுகாயம்\nசோயாவின் தந்தையிடம் டி என்.ஏ .பரிசோதனை →\nரெஜிதன இஸ்லாமிய பல்கலைக் கழகம் சீயாக்களின் நிதி உதவியில் கட்டுப்படுகிறது வெளிச்சத்திற்கு வந்தது உண்மை\nவடமாகாணசபை உறுப்பினர் அஸ்மின் அய்யூப் தொடர்புபட்டதாக கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி விசாரணைக்கு அழைப்பு\nகக்கீம் வாங்கிய கையூட்டில் மாகாணசபை உறுப்பினருக்கும் பங்கு\nதேசிய தவ்கீத் ஜமாஅத்தின் தீர்ப்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினர் அதிருப்தி பலகேள்விகளை முன் வைத்து கடிதம்\nமுஹம்மத் அஷ்பாக் on முகைதீன் பெரிய ஜும்மாப் பள்ளிவ…\nNizam HM (@Nizamhm) on அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் மகன்…\nzimran on அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் மகன்…\nKathar on கிழக்கின் அத்வைத மத்திய நிலையம…\nShaheed Riswan on கிழக்கின் அத்வைத மத்திய நிலையம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81", "date_download": "2018-06-21T10:12:17Z", "digest": "sha1:HO4BM2LQT3JNRBVOBAC4EYZDC2UQM5MO", "length": 3960, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தவத்திரு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் தவத்திரு யின் அர்த்தம்\n(பெரும்பாலும்) சைவ மடங்களின் தலைவர் பெயருக்கு முன் இணைத்து வழங்கும் ‘வணக்கத்திற்கு உரிய’ என்னும் பொருள்படும் அடைமொழி.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/103706-after-one-year-of-interim-governor-central-appoints-banwarilal-purohit-as-a-full-time-tn-governor.html", "date_download": "2018-06-21T10:21:36Z", "digest": "sha1:IS7H775MBHXNR77YDYASC3POGRGDMDAD", "length": 26287, "nlines": 410, "source_domain": "www.vikatan.com", "title": "மாறிமாறி கட்சி தாவியவர், இப்போது தமிழக ஆளுநர்..! யார் இந்த பன்வாரிலால் புரோஹித்..? #NewTNGovernor | After one year of interim governor, central appoints Banwarilal Purohit as a full time tn governor", "raw_content": "\nஇரானில் சிக்கித்தவிக்கும் மீனவர்களை மீட்க நடவடிக்கை பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல் நாட்டிலேயே முதல் முறையாக நீர் மின் உற்பத்தி குறித்த அருங்காட்சியகம் பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல் நாட்டிலேயே முதல் முறையாக நீர் மின் உற்பத்தி குறித்த அருங்காட்சியகம் 'உடல் நலமே முக்கியம்'- யோகாவை விரும்பும் 35 சதவிகித ஊழியர்கள்\nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் வாஞ்சிநாதன் திடீர் கைது 'அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை'- சோனியா காந்தியைச் சந்தித்த கமல் பேட்டி `3 ஆசிரியைகளையும் மாற்றக் கூடாது' - பெற்றோர்களுடன் போராட்டத்தில் குதித்த அரசுப் பள்ளி மாணவிகள்\nதூத்துக்குடியில் 1,720 பேர் மீது போடப்பட்ட வழக்கு ரத்து - உயர் நீதிமன்றம் உத்தரவு வாகனச் சோதனையின்போது போலீஸ் ஏட்டை அதிரவைத்த பீட்சா டெலிவரி பாய் - உயர் நீதிமன்றம் உத்தரவு வாகனச் சோதனையின்போது போலீஸ் ஏட்டை அதிரவைத்த பீட்சா டெலிவரி பாய் `மோசமான முன்னுதாரணம்..' - ஏழு பேர் விடுதலை நிராகரிப்புக்கு உள்துறை விளக்கம்\nஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்\nமாறிமாறி கட்சி தாவியவர், இப்போது தமிழக ஆளுநர்.. யார் இந்த பன்வாரிலால் புரோஹித்.. யார் இந்த பன்வாரிலால் புரோஹித்..\nதமிழகத்தில் 2016 செப்டம்பர் 2-ம் தேதி பொறுப்பு ஆளுநராக மகாராஷ்டிர மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவியேற்றார். அவர் பதவியேற்ற ஒருமாதத்திற்குள்ளாகவே அப்போதைய முதல்வரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளராக இருந்தவருமான ஜெயலலிதா, உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, பொறுப்பு ஆளுநர் தலைமையின் கீழ்தான் தமிழகம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்றே கூறலாம். தமிழக ஆளுநராக இருந்த கே.ரோசய்யாவின் பதவிக்காலம் முடிந்த பின்னர், முழுநேர ஆளுநர் இல்லாமலேயே தமிழகத்தில் அரசு இயந்திரம் இயங்கி வருகிறது. தமிழ்நாட்டில் பல அரசியல் மாறுதல்கள் அரங்கேறிவிட்ட போதிலும், நிரந்தர ஆளுநர் நியமிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழகத்தின் புதிய ஆளுநராகத் தற்போது அஸ்ஸாம் ஆளுநராக இருக்கும் பன்வாரிலால் புரோஹித்தை நியமித்து உத்தரவிட்டுள்ளார், யார் இந்த பன்வாரிலால் புரோஹித்\nபன்வாரிலால் புரோஹித், 1940-ம் ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி விதர்பா பகுதியில் பிறந்தவர். மூன்றுமுறை நாக்பூர் நாடாளுமன்ற தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இரண்டு முறை காங்கிரஸ் சார்பிலும், ஒருமுறை பி.ஜே.பி சார்பிலும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.\nமுதலில் அகில இந்திய ஃபார்வார்டு ப்ளாக் கட்சியில் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய பன்வாரிலால் புரோஹித், பின்னர் காங்கிரஸில் இணைந்தார். நாக்பூர் கிழக்குப் பகுதியில் 1978-ம் ஆண்டு தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டு எம்.எல்.ஏ ஆனார். அதன்பின் 1980 தேர்தலில் நாக்பூர் தெற்கு தொகுதியில் வெற்றி பெற்று மாநில நகர்ப்புற மேம்பாடு மற்றும் குடிசைமாற்று வாரியத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.\n1984-ல் காங்கிரஸ் கட்சி சார்பில் எட்டாவது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1989-ம் ஆண்டு மக���களவைத் தேர்தலிலும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பின் காங்கிரஸிலிருந்து பிரிந்து பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பி.ஜே.பி-யின் முயற்சியில் நாட்டம் கொண்டு, 1991-ம் ஆண்டில் பி.ஜே.பி சார்பில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார் பன்வாரிலால். 1996-ல் பி.ஜே.பி. சார்பில் போட்டியிட்டு மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பி.ஜே.பி. முன்னாள் மத்திய அமைச்சர் பிரமோத் மஹாஜனுடன் 1999-ல் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, பி.ஜே.பி-யிலிருந்து விலகி மீண்டும் காங்கிரஸில் இணைந்தார். 1999-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்தார்.\n2003-ல் விதார்பா ராஜ்ய கட்சி என்ற பெயரில் தனிக்கட்சி ஆரம்பித்தார். 2009-ல் மீண்டும் பி.ஜே.பி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் அஸ்ஸாம் மாநில ஆளுநராகப் பணியாற்றி வருகிறார். தற்போது தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டுள்ளார். அஸ்ஸாம் ஆளுநராக இவர் இருந்தபோதுதான், சீனாவுடன் போர் புரியும் எண்ணத்தை இந்தியா கைவிட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினார்.\nதற்போது தமிழக அரசியலில் நிலவும் சூழலை பன்வாரிலால் எப்படி எதிர்கொள்ளப்போகிறார் என்பது, அவர் முன் உள்ள மிகப்பெரிய சவால். ‘தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணிக்குப் போதிய எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இல்லை. தமிழக அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது என்றும், எனவே இந்த அரசை நம்பிக்கை வாக்கெடுப்புக் கோர உத்தரவிட வேண்டும்’ என்று தி.மு.க. செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ள சூழ்நிலையில், பன்வாரிலால் நியமனம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.\nமேலும், அ.தி.மு.க-வின் இரட்டை இலைச் சின்னத்தை மீட்க ஒருங்கிணைந்த எடப்பாடி - ஓ.பன்னீர்செல்வம் அணியினரும், டி.டி.வி. தினகரன் தரப்பும் தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்துள்ளன. இந்த அணியினரை ஆளுநர் எப்படிக் கையாளப் போகிறார் என்பது அவர்முன் உள்ள மற்றொரு சவாலாகும்.\nபுதிதாக நியமிக்கப்பட்டுள்ள பன்வாரிலாதும், வித்யாசகர் ராவ் போன்று ஆர்.எஸ்.எஸ். பின்புலத்தைக் கொண்டவர் என்பதால், அவரைப்போன்றே செயல்படக்கூடும் என்ற பிம்பமும் அவர்மீது வைக்கப்படுகிறது. ஜெயலலிதாவின் மறைவால் தமிழகத்தில் ஏற்பட்டுள���ள அரசியல் வெற்றிடத்தை நிரப்புவோம் என்று பி.ஜே.பி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் தொடர்ந்து கூறிவரும் நிலையில், அவற்றையெல்லாம் எதிர்கொண்டு, தமிழகத்தில் அரசியல் நிலவரத்தை பன்வாரிலால் புரோஹித் எவ்வாறு கணித்து, முன்னெடுத்துச் செல்வார் என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடையேயும், அரசியல் கட்சியினர் மத்தியிலும் பரவலாக எழுந்துள்ளது. பன்வாரிலாலில் செயல்பாட்டைப் பொறுத்திருந்து பார்ப்போம்\nஇரட்டை இலை விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் முடிவு யாருக்கு சாதகம்... ஓர் அலசல்\nஸ்ரீராம் சத்தியமூர்த்தி Follow Following\nவாகனச் சோதனையின்போது போலீஸ் ஏட்டை அதிரவைத்த பீட்சா டெலிவரி பாய்\n``விஜய்க்கு மச்சினி... நயன்தாராவுக்கு ஃப்ரெண்டு\" `நாயகி' பப்ரி கோஷ்\nகிச்சன் கேப்டன் மும்தாஜை வெங்காயத்தில் மிரட்டிய நித்யா\n`ஸ்டாலின், அன்புமணி, தினகரன், சசிகலா இமேஜ்' - ராகுல் சந்திப்பில் கமல் பேசியத\n“முஸ்லிம்களைத் தாக்கிப் படமெடுக்க நான் என்ன பி.ஜே.பியா\nஎவரெஸ்ட் உலகின் மிக உயரமான சிகரம் அல்ல... குப்பைத் தொட்டி\n``குடும்பப் பிரச்னைகள் எவ்வளவு இருந்தாலும் வேலையில் அதைக் காட்டிக்க மாட்\nதூத்துக்குடியில் 1,720 பேர் மீது போடப்பட்ட வழக்கு ரத்து - உயர் நீதிமன்றம் உத்\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\nமாறிமாறி கட்சி தாவியவர், இப்போது தமிழக ஆளுநர்.. யார் இந்த பன்வாரிலால் புரோஹித்.. யார் இந்த பன்வாரிலால் புரோஹித்..\n ஜி.எஸ்.டி சாலையில் பதறும் வாகன ஓட்டிகள்\nஎட்டு ஆண்டுகளாகப் பெண்கள் பிரிவில் வாக்களிக்கும் ட்ரம்ப் மருமகன்\nதே.மு.தி.க-வில் விஜயகாந்த், சுதீஷுக்குப் புதிய பதவிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://areshtanaymi.in/?p=2772", "date_download": "2018-06-21T10:12:36Z", "digest": "sha1:GZTQS4TKPTRM3LSWYSO64L6VU5GF57VI", "length": 10626, "nlines": 46, "source_domain": "areshtanaymi.in", "title": "அமுதமொழி – விளம்பி – வைகாசி – 18 (2018) – அரிஷ்டநேமி <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nஅமுதமொழி – விளம்பி – வைகாசி – 18 (2018)\nதிரிபுரை சுந்தரி அந்தரி சிந் தூரப்\nபரிபுரை நாரணி ஆம்பல வன்னத்தி\nஇருள்புரை ஈசி மனோன்மனி என்ன\nவருபல வாய்நிற்கும் மாமாது தானே\nபத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்\nமகாதேவியாகிய சிவசத்தி, திரிபுரை முதலிய பல காரணப் பெயர்களைப் பெற்று, மிக்க அழகுடையவளாகிய சுந்தரி, ஆகாயத்தில் விளங்குபவளாகிய அந்தரி, சிந்துரத்தையும், சிலம்பணிந்தவள் அணிந்தவள், நாரணன் தங்கை ஆகிய நாரணி, அம்பலம் நிற வடிவத்தையும் உடையவள், சிறப்பான நீல நிறத்தை உடையவளாய் `ஈசுவரி, மனோன்மணி` என்னும் பெயர்களைப் பெற்று அந்த அந்த வகையில் எல்லாம் விளங்குவாள்.\nஆம் – பொருந்திய, பல வன்னத்தி – பல்வேறு நிற வடிவத்தையும் உடையவள் எனும் பொருளில் சில இடங்களில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆம்பல வன்னத்தி – நீட்டல் அதிகாரம் பற்றி அம்பலம் என்பது ஆம்பலம் எனக் கொண்டும் சிவசக்தி ஐக்கிய பேதம் கொண்டு பின்னர் வரும் ஈசுவரி,மனோன்மனி என்று வருவதாலும் அம்பல வண்ணமுடையவள் என்று இவ்வாறு விளக்கப்பட்டுள்ளது.\nஒன்பது திருப்பெயரும் ஒன்பது ஆற்றல்களை குறிக்கும். அனைத்தும் ஒன்றாகி மும்மலம் நீங்க அருளச்செய்பவள் சத்தியாகிய திரிபுரை\ntagged with அமுதமொழி, திருமந்திரம், திருமூலர்\nசலனத்தில் இருந்து மௌனம் நோக்கி – அன்னச் சேவல்\nஅமுதமொழி – விளம்பி – ஆனி – 2 (2018)\nசைவத் திருத்தலங்கள் 274 – திருக்கேதீஸ்வரம்\nஅமுதமொழி – விளம்பி – ஆனி – 1 (2018)\nஅமுதமொழி – விளம்பி – வைகாசி – 31 (2018)\nஅரிஷ்டநேமி on சைவத் திருத்தலங்கள் 274 – திருஅறையணிநல்லூர்\nVJ on சைவத் திருத்தலங்கள் 274 – திருஅறையணிநல்லூர்\nஅரிஷ்டநேமி on மரபணு மாற்றம் – மயானம் நோக்கிய பயணம் – 4\nMadan on மரபணு மாற்றம் – மயானம் நோக்கிய பயணம் – 4\nஅரிஷ்டநேமி on அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – அவிழ்தல்\nபிரிவுகள் Select Category Credit cards (1) I.T (10) Uncategorized (28) அந்தக்கரணம் (460) அனுபவம் (318) அன்னை (6) அறிவியல் = ஆன்மீகம் (20) அஷ்ட தசா புஜ துர்க்கை (1) இசைஞானி (11) இடபாரூட மூர்த்தி (1) இறை(ரை) (138) இளமைகள் (86) எரிபொருள்கள் (2) ஏகபாதர் (1) கங்காதர மூர்த்தி (1) கங்காளர் (1) கடவுட் கொள்கை (10) கணவன் (7) கண்டுபிடிப்புகள் (7) கந்தர் அலங்காரம் (6) கருடனின் கதை (2) கல்யாணசுந்தரர் (1) கவிதை (336) கவிதை வடிவம் (22) காதலாகி (29) காமாரி (1) காரைக்கால் அம்மையார் (3) காலசம்ஹார மூர்த்தி (1) குழந்தைகள் உலகம் (19) சக்தி பீடங்கள் (2) சக��திதரமூர்த்தி (1) சந்தானக் குரவர்கள் (1) சந்திரசேகரர் (1) சமூகம் (65) சரபமூர்த்தி (1) சலந்தாரி (1) சாக்த வழிபாடு (5) சாஸ்வதம் (19) சிந்தனை (78) சினிமா (15) சிவவாக்கியர் (1) சுகாசனர் (1) சுந்தரர் (3) சைவ சித்தாந்தம் (44) சைவத் திருத்தலங்கள் (30) சைவம் (66) சோமாஸ்கந்தர் (1) தட்சிணாமூர்த்தி (1) தத்துவம் (16) தந்தையும் கடவுளும் (3) தந்தையும் மகளும் (50) தர்க்க சாஸ்திரம் (4) தாய் (3) திரிபுராரி (1) திரிமூர்த்தி (1) திருக்கள்ளில் (1) திருஞானசம்பந்தர் (2) திருநாவுக்கரசர் (1) திருவெண்பாக்கம் (1) திருவேற்காடு (1) தெருக்கூத்து (1) தேவாரம் (6) தொண்டை நாடு (27) நகைச்சுவை (53) நான்மணிக்கடிகை (1) நினைவுகள் (2) நீலகண்டர் (1) பக்தி இலக்கியம் (11) பசி (122) பஞ்ச பூதக் கவிதைகள் (6) பட்டினத்தார் (1) பாடல் பெற்றத் தலங்கள் (31) பாலா (1) பாலு மகேந்திரா (2) பிட்சாடனர் (1) பீஷ்மர் (1) பீஷ்மாஷ்டமி (2) பெட்ரோல் (2) பைரவர் (1) பொது (62) போகிப் பண்டிகை (1) மகிழ்வுறு மனைவி (39) மகேசுவரமூர்த்தங்கள் (25) மயிலாப்பூர் (1) மலேஷியா வாசுதேவன் (1) மஹாபாரதம் (7) மார்கழிக் கோலம் (1) மினி பேருந்து (1) ரதசப்தமி (1) லிங்கோத்பவர் (1) வாகனங்கள் (4) விக்ரம் (1) விளம்பரங்கள் (1) ஹரிஹர்த்தர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kalapam.ca/tag/%E0%AE%90-%E0%AE%A8%E0%AE%BE/page/30/", "date_download": "2018-06-21T09:52:55Z", "digest": "sha1:GHGOXZCECQHQGOOUURQNB7734O5RWVVW", "length": 12162, "nlines": 84, "source_domain": "kalapam.ca", "title": "ஐ.நா | கலாபம் தமிழ் Kalapam Tamil | Page 30", "raw_content": "\nமாயமான மலேசிய விமானம் வெடித்த அல்லது விபத்துக்குள்ளான தடயம் இல்லை என ஐ.நா அறிவிப்பு\nமார்ச் 8 சனிக்கிழமை மாயமாக மறைந்து போன மலேசியன் ஏர்லைன்ஸின் MH370 விமானம் காணாமற் போய் 10 நாட்களுக்கும் அதிகமாகியுள்ள வேளையில் இந்த விமானம் எவ்விடத்திலும் வெடித்துச் சிதறியதற்கோ அல்லது விபத்துக்குள்ளானதற்கோ ஆன தடயம் தமக்குக் கிடைக்கவில்லை என ஐ.நா பொதுச் செயலாளர்\nஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் தலைமையில் இலங்கை மீது விசாரணை: அமெரிக்காவின் திருத்திய தீர்மானம்\nஇலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் முறையான உள்ளக விசாரணைகள் முன்னெடுக்கப்படா விட்டால், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் தலைமையிலேயே சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று அமெரிக்காவின் திருத்திய தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஜெனீவாவில்\nசிரிய மக்களைக் காப்பாற்ற மேற்குல���ு தனது எல்லைகளைத் திறக்க முன்வருமாறு ஐ.நா கோரிக்கை\nசிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு யுத்தத்தில் மிக அதிகமாகப் பாதிக்கப் பட்டுள்ள 5.5 மில்லியன் சிறுவர்களையும் ஏனைய மக்களையும் காப்பாற்ற மேற்குலகம் தமது எல்லைகளில் விதிகளைத் தளர்த்தி அவற்றைத் திறக்க வேண்டும் என ஐ.நா சபையும் ஏனைய தொண்டு நிறுவனங்களும் கோரிக்கை விடுத்துள்ளன.\nஐ.நா முதல் வரைவு தீர்மானமும் நல்லவை, கெட்டவை, மோசமானவை\nதமிழ் ஈழப் போராட்டத்தைப் பொறுத்தவரையில், இது அறவே ஒழிந்து விட்டதாக இவ்வேளையில் எவரும் கூறமுடியாது. இவ்விடயத்தில் இன்றுவரை பல கேள்விகளுக்கும் விடை காணாது உள்ளோம். ஆனால், ஆபிரிக்க– நைஜீரிய நாட்டின் தென்கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற ‘வாபெறா’ மக்களது போராட்டம்நல்ல வெற்றியடைந்தது மட்டுமல்லாது, இப்பிரதேசத்தின்\nஐ.நா இன் பொருளாதாரத் தடைகளை தவிர்க்கும் முயற்சியில் முன்னேறும் வடகொரியா\nசமீபத்தில் வடகொரியா பற்றி ஐ.நா வெளியிட்ட அறிக்கையில், வடகொரியா தன் மீது சுமத்தப் பட்ட பொருளாதாரத் தடைகளை நீக்குவதில் வேறு விதமான பல யுத்திகளைக் கையாளுவதாகவும் ஆனால் முக்கியமான தனது அணுசக்தி செறிவூட்டல் மற்றும் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகள் தயாரிப்பதை\nஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 25வது கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்; இலங்கை அழுத்தத்தில்\nஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 25வது கூட்டத் தொடரின் இன்று திங்கட்கிழமை (ஜெனீவா நேரப்படி) காலை 09.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இன்று ஆரம்பமாகும் கூட்டத் தொடர் எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான்\nநீதிக்கும் சமாதானத்துக்குமான நடை பயணம்: லண்டனில் இருந்து ஐ.நா நோக்கி புறப்படுகிறது\nஐ.நா மனித உரிமைச் சபையினை மையமாக கொண்டு, பல நடை பயணங்கள் கடந்த சில ஆண்டுகளாக இடம்பெற்று வரும் நிலையில், இந்த நடை பயணமானது நீதிக்கும் சமாதானத்துக்குமென்ற முழக்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுதுணையுடன் எதிர்வரும் 3ம் திகதி 10 Downing\nநீதியை நிலைநாட்ட 27வது நாளாக தொடர்கிறது ஐ.நா. நோக்கிய நடை பயணம்\nநேற்றைய தினம் நோர்வே நாட்டினுடைய பாராளுமன்றத்தில் இருந்து தமிழ் சிற்றூர்ந்து பரப்புரை போராட்டம் ஆரம்பமாகியுள்ளது என்பதும் ���ுறிப்பிடத்தக்கதாகும். எதிர்வரும் 26.02.2014 அன்று தமிழர்களுடைய தேசிய விடுதலை இயக்கமாகத் திகழ்கின்ற தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக்கோரி Luxembourgகில் அமைந்துள்ள ஐரோப்பாவினுடைய உச்ச\nஇலங்கை மீது சர்வதேச விசாரணைக்கான பொறி முறையை ஐ.நா முன் வைப்பதே சிறப்பானது:த.தே.கூ\nஇலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று முன்னெடுக்கப் படுமானால், அதற்கான பொறிமுறையை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை முன்வைக்க வேண்டும். அதுவே, சிறப்பானதான அமையும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.\nஐ.நா. மனித உரிமைக் கூட்டத்தொடரில் இலங்கை சார்பில் மஹிந்த சமரசிங்கவும் பங்கெடுக்கிறார்\nஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் மார்ச் மாத கூட்டத் தொடரின் போது இலங்கை அரசாங்கத்தின் சார்பில் மனித உரிமைகள் தொடர்பிலான ஜனாதிபதியின் விசேட தூதுவரும், அமைச்சருமான மஹிந்த சமரசிங்கவும் கலந்து கொள்வார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.\nnews Today அமைச்சர் அரசாங்கம் அரசியல் அரசு இந்திய இந்தியச் செய்திகள் இந்தியா இன்று இன்றைய செய்திகள் இன்றைய பலன்கள் இலங்கை இலங்கைச் செய்திகள் இலங்கையில் எதிராக ஐ.நா ஒரு கடகம் ராசி பலன் கன்னி ராசி பலன் குறித்து கைது சர்வதேச சிம்மம் ராசி பலன் செய்திகள் தமிழக தமிழ் துலாம் ராசி பலன் தேசிய தேர்தல் தொடர்பில் பலி பிரதமர் புதிய பேர் மக்கள் மத்திய மஹிந்த மிதுனம் ராசி பலன் மேஷம் ராசி பலன் ரிஷபம் ராசி பலன் வடக்கு விசாரணை விருச்சிகம் ராசி பலன் வேண்டும்\nஉங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை kalapam@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaiexpress.lk/wordpress/2017/11/27/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-06-21T10:01:43Z", "digest": "sha1:QLOOGEVZRK3V75YM7I3DBEB5WIAPF2OO", "length": 4612, "nlines": 66, "source_domain": "maalaiexpress.lk", "title": "பயமுறுத்தியவரை பழிவாங்கிய சன்னி லியோன்; வைரல் வீடியோ – Thianakkural", "raw_content": "\nபயமுறுத்தியவரை பழிவாங்கிய சன்னி லியோன்; வைரல் வீடியோ\nநடிகை சன்னி லியோன் தற்போது படங்கள், விளம்பர படங்கள் என தொடர்ந்து பிஸியாக நடித்துவருகிறார். படப்பிடிப்பில் பாம்பு க���ட்டி பயமுறுத்தியவரை, சன்னி லியோன் பழிவங்கிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.\nபாலிவுட்டின் கவர்ச்சி நடிகையான சன்னி லியோன் படப்பிடிப்பு ஒன்றில் கதையை படித்துக் கொண்டிருந்த போது படக்குழுவினர் அவர் முன் பொம்மை பாம்பைக் காட்டி பயம் காட்டினர். அதை அறியாத சன்னி லியோன், அதனை உண்மை பாம்பென்று நம்பி பயந்து கதறியுள்ளார்.\nஇந்நிலையில் அதற்கு பழிவாங்கும் விதமாக சன்னி லியோன் இரண்டு கேக்கை கொண்டுசென்று அவரின் முகத்தில் அடித்துள்ளார். அந்த வீடீயோவை பதிவிட்டு “என்னுடன் மோதினால் இது தான் நடக்கும்” என சன்னி லியோன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nபயமுறுத்தியவரை பழிவாங்கிய சன்னி லியோன்; வைரல் வீடியோ\n« அஜித்தின் விசுவாசம் படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா\nபாலி எரிமலை சீற்றம்; உயர்மட்ட எச்சரிக்கை விடுப்பு, விமான நிலையம் மூடல் »\nநடிகர் சூர்யாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்\nலேடி சூப்பர்ஸ்டார் கனவை தகர்த்த டோரா; நயன்தாரா அதிர்ச்சி\nஅமெரிக்க விசாவை பெற்றுக்கொள்ள புதிய நடைமுறை\nரொமான்ஸ் காட்சிகளில் அவர் கை நடுங்கியது; அமலாபால்\nநடிகர் சூர்யாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்\nலேடி சூப்பர்ஸ்டார் கனவை தகர்த்த டோரா; நயன்தாரா அதிர்ச்சி\nஅமெரிக்க விசாவை பெற்றுக்கொள்ள புதிய நடைமுறை\nடொலருக்கு எதிராக ரூபாயின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raagamtamilchat.forumotions.in/f11-videos-funny-inspirational-etc", "date_download": "2018-06-21T10:02:29Z", "digest": "sha1:JXO2HOD2YP2FT2P7CX5CGEE5QXXGFDEG", "length": 9131, "nlines": 216, "source_domain": "raagamtamilchat.forumotions.in", "title": "VIDEOS-FUNNY, INSPIRATIONAL ETC.", "raw_content": "\nஒரே இடத்தில எத்தனை அழகு: இதையப் பிடிக்காதவங்கன்னு யாருமே இருக்க முடியாது\nவடிவேலுக்கு நிகரான காமெடிப் போலீசு இவனுங்கதான் போலையே\nபொது இடத்தில எதுக்குடா அம்பி உணக்கு இந்தப் பொழப்பு\nபிரமாதம்: என்னா ஒரு அறிவாளி இவருன்னு பாருங்க\nஇராணுவ வீரர்கள் சாகசம் எப்டின்னு தெரியனுமா இதப் பாருங்க\nஉண்மையான தமிழனா இருந்தா இதையப் பாத்தாச்சும் கொஞ்சம் திருந்துங்கப்பா\nஅய்யய்யே என்னா பொண்ணுடா இது\nதொழில் நுட்ப வளர்ச்சியின் சாதனை இதுதான்: கண்களால் பார்க்க முடியாத அழகிய விசயங்களையும் பார்க்க முடியும்\nகின்னஸ் சாதனைக்காக காத்திருக்கும் இயந்திர மனிதராம் இவர்…\nஎன்னதாண்டா நடக்குது காருக்குள்ள: கால்டாக்சியில் அவதிப்படும் பெண்கள்\nஅடப்பாவி: காருக்கு உயிர் வந்து பாத்திருக்கறீங்களா\nநகைகடையில் பட்டப்பகலில் ஆட்டையைப் போட்டு மாட்டிக்கொண்ட குடும்பப் பெண்\nயாரு சொன்னது தண்ணிக்குள்ளதான் மீன் நீச்சல் அடிக்கும்னு: இங்கே பார்\nஅழும் குழந்தையை தடவிக் கொடுத்து தூங்க வைக்கும் பாசக்காரப் பூனை\nதிருடர்களே ஜாக்கிரதை…. திருடுமிடத்தில் இப்படியும் நடக்கலாம்\nபேயுடன் லிஃப்டிற்குள் மாட்டித் தவிக்கும் அப்பாவி மக்கள்\nஇவ்ளோ வயசாகியும் இன்னமும் இந்த குழந்தப்புள்ளத்தனம் போகலையே\nஎங்க இருந்துதான் இந்தமாதிரியெல்லாம் வித்தையக் கத்துக்கொண்டு வர்றானுங்களோ தெரியலையே\nTamil Short Film - சரியாய் ஒரு தவறு\nமாடியிலிருந்து கீழே போடப்படும் குழந்தைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://tamil.theneotv.com/traders-association-urges-centre-and-state-to-provide-relief-to-traders-affected-by-the-floods.html", "date_download": "2018-06-21T10:41:44Z", "digest": "sha1:Q5QXBPIK6R3C4WKQD42LIRK4TBOLGN5R", "length": 11073, "nlines": 170, "source_domain": "tamil.theneotv.com", "title": "Traders Association urges centre and state to provide relief to traders affected by the floods | TheNeoTV Tamil", "raw_content": "\nவிஸ்வரூபம் எடுக்கும் ரூட்டு தல பிரச்சனை..யார் இந்த ரூட்டு தலைகள் …இவர்களை இயக்குவது யார்\n3-வது நாளாக தொடரும் சரக்கு லாரிகள் வேலை நிறுத்தம் காய்கறிகள் விலை 25% உயர்வு\nயாதும் ஊரே | தஞ்சாவூர் மாவட்டம் குறித்த சிறப்பம்சங்கள் | Yadhum Oorey | News18Tamilnadu\nசென்னை அணித்தலைவர் தோனிக்கு சென்னையில் சாக்லேட் உருவச் சிலை\nகாமன்வெல்த் 2018 – 66 பதக்கங்களை வென்று இந்தியா 3-வது இடம்\nகாமன்வெல்த் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\nCSK -விற்கு தொடரும் சோதனை… புனேவிலும் ‘ஐபிஎல்’ போட்டிகள் நடப்பதில் சிக்கல்…\nகாமன்வெல்த் 2018: மொத்தம் 15 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா\nநொடிக்கு ஆயிரம் புகைப்படங்கள் எடுக்கும் நவீன ஹைபர் கேமரா: விண்வெளிக்காக இந்தியரின் கண்டுபிடிப்பு\n35 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் திரையரங்கம் – சவூதி அரசு அறிவிப்பு\nஇத்தாலி: ஒரே இடத்தில் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த 1372 ரோபோக்கள்\nமூளை அறுவை சிகிச்சையின் போது புல்லாங்குழல் வாசித்த அமெரிக்க பெண்…\nஎகிப்து: மீண்டும் அதிபரானார் அப்துல் சிசி\nசென்னையில் நடந்த ஸ்ரீதேவி இரங்கல் கூட்டத்தில் பங்கேற்ற சினிமா பிரபலங்கள் – புகைப���படம்\nசிக்கன் கோலா உருண்டை ரெசிபி – வீடியோ\nசளி உடனே சரியாக சில நாட்டு வைத்திய குறிப்புகள்\nசத்து நிறைந்த சிவப்பரிசி புட்டு – செய்முறை\nபப்பாளிப் பூவில் உள்ள குணாதிசயங்கள் என்னென்ன தெரியுமா…\nஅட்லீயின் அடுத்த படம்.. தலைப்பும் ரெடி\nநவரச திலகம் – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/devotional/news/38957-a-spiritual-message-of-the-day-what-is-the-effect-of-rotating-any-tree.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-06-21T10:12:55Z", "digest": "sha1:7YM4DAFDA7SLVONKAA6ESBVX5XWZ2N5N", "length": 7900, "nlines": 101, "source_domain": "www.newstm.in", "title": "தினம் ஒரு ஆன்மீக செய்தி: எந்த மரத்தை சுற்றினால் என்ன பலன்? | A Spiritual Message of the Day - What is the effect of rotating any tree", "raw_content": "\nடெல்லியில் சோனியா காந்தியுடன் கமல் சந்திப்பு\nசெல்லத்துரை நியமன ரத்து: உச்ச நீதிமன்றம் தடைவிதிக்க மறுப்பு\nரூ. 1500 கோடி செலவில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை\n18 எம்.எல்.ஏ-க்கள் வழக்கை நீதிபதி விமலா விசாரிப்பார்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: சிபிஐ விசாரிப்பதே சரியானது- சென்னை உயர் நீதிமன்றம்\nதினம் ஒரு ஆன்மீக செய்தி: எந்த மரத்தை சுற்றினால் என்ன பலன்\nஎந்த ஒரு வேலை செய்யும் போதும் அதற்கான காரண காரியத்தை தெரிந்து செய்தால்,அதிக பலன் கிடைக்கும். தெய்வத் திருத்தலங்களில் இருக்கும் மரங்களை சுற்றுவது நன்மை பயக்கும் என்பது நமக்கு தெரிந்த செய்தி. ஆனால் எந்த மரத்தை சுற்றினால் என்ன பலன் என்று நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எந்த மரத்தை சுற்றினால் என்ன பலன் என்பதை பற்றி தெரிந்துக் கொள்வோம்.\nஅரச மரத்தை சுற்றினால் - ஆண்பிள்ளை பிறக்கும்,\nவேப்ப மரத்தை சுற்றினால் - கர்மவினைகள் தீரும்,\nமாமரத்தை கண்டால் - மங்கள செய்தி வரும்,\nவிடதாழை மரம் - சனி தோஷம் போக்கும்,\nபின்னை மரம் - திருமண தடைகளை நீக்கும்,\nஸம்தானாக மரம் - பிள்ளைகளின் தீய பழக்கங்களை நீக்கும்,\nபாரிஜாத மரம் - உடலில் தீராத நோய்களை தீர்க்கும்,\nபும்ஷிக மரம் - புத்திர பாக்கியத்தை உண்டாக்கும்,\nஅரிசந்தன மரம் - ஏவல், பில்லி, சூன்யங்களை போக்கும்,\nகுறுந்த மரம் - வீடு, வாகன சேர்க்கை உண்டாகும்,\nகொன்றை மரம் - துஷ்ட சக்திகளை விரட்டும்,\nஞான மரம் - அறிவு, கல்வி, நல்ல ஞானத்தை தரும்,\nகருநெல்லி - மகாலட்சுமியின் அருள் பார்வை உண்டாகும்,\nநத்தைச்சூரி - நினைத்த காரியம் வெற்றியுடன் முடியும்,\nகல்லால மரம் - உலகத்திலுள்ள செல்வங்களை ஈர்த்து தரும்.\nமீண்டும் நஸ்ரியா...ஐ லவ் யூ சொல்லி வரவேற்ற பஹத்\nஎன் வாழ்வை மாற்றிய ஸிவா- மகளுக்காக உருகும் தோனி\nசட்டப்பேரவையில் பேச அனுமதி மறுப்பு; வெளிநடப்பு செய்த தி.மு.கவினர்\nஉடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டார் பிரதமர்\nகருத்துகளைப் படிக்க - பகிர\nசகல நோய்க்கும் நிவாரணம் தரும் யோகா\n இந்த ராசிகாரர்கள் அடுத்தவர் பிரச்னையில் தலையிட வேண்டாம்\n ஐசிசியை நாடிய பாக். தெருவோர கிரிக்கெட்டர்\n3-5-2018 வியாழக்கிழமை... தினப்பலன் மற்றும் பஞ்சாங்கம்\nரஜினி, கமலுக்கு கடும் போட்டி: விஜயகாந்த் கட்சியை வளைக்க விஜய் திட்டம்\nபோலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜரானார் எஸ்.வி.சேகர்\n'மிஸ் இந்தியா'வாக தமிழக பெண் தேர்வு\nதோனி பற்றி நீங்கள் அறியாத விஷயங்கள்\nதமிழ் சினிமாவில் காணாமல் போகும் திறமையாளர்கள்- பகுதி 1\n#BiggBoss Day 3: வெங்காயத்துக்காக போரா\nமோஜோ 13 | செல்பேசி இதழாளருக்குத் தேவையான திறன்கள்\nகடைசி பெஞ்சுக்காரி - 16 | சென்ஸற்ற ஹ்யூமர் சூழ் உலகு\nசமூக வலைதளங்களை கலக்கும் ’ஜுங்கா’ ட்ரெய்லர்\nவெ.இ டூர்: இலங்கையின் மேத்தியூஸ், லஹிரு பாதியில் விலகல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/38076-fan-dead-actor-karthi-cried.html", "date_download": "2018-06-21T10:26:58Z", "digest": "sha1:Z2R7J47Z7D5LAOZYHUDHCZGMKFMDDMBI", "length": 9028, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரசிகரின் இறுதிச்சடங்கில் துக்கம் தாளாமல் கண்கலங்கிய நடிகர் கார்த்தி | Fan dead: Actor karthi cried", "raw_content": "\nமணிப்பூர் மாநிலத்தில் இந்தியா- மியான்மர் எல்லைப் பகுதியில் நிலநடுக்கம்- ரிக்டா அளவில் 4 ஆக பதிவு\nயோகா பயிற்சியால் மன அமைதியை பெற முடியும், எதிர்காலத்தை கட்டமைக்க முடியும்- பிரதமர் நரேந்திர மோடி\nவேதாரண்யம் பகுதியில் கடல்சீற்றம் காரணமாக 2 ஆவது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை\nயோகா அரசியலோ, மதம் சார்ந்த ஒன்றோ அல்ல; யோகா மக்கள் இயக்கமாக வேண்டும்- வெங்கையா நாயுடு\nடெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு\nஹாக்கியை தேசிய விளையாட்டாக அரசிதழில் வெளியிட வேண்டும் - ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் பிரதமருக்கு கடிதம்\nபோராடினாலே கைது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - கமல் ஹாசன்\nரசிகரின் இறுதிச்சடங்கில் துக்கம் தாளாமல் கண்கலங்கிய நடி��ர் கார்த்தி\nசாலை விபத்தில் உயிரிழந்த ரசிகர் மன்ற நிர்வாகியின் உடலுக்கு நடிகர் கார்த்தி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். அப்போது துக்கம் தாளாமல் நடிகர் கார்த்தியின் கண்கள் கலங்கியது.\nதிருவண்ணாமலையைச் சேர்ந்தவர் ஜீவன் குமார். கார்த்தி ரசிகர் மன்ற திருவண்ணாமலை மாவட்ட செயலாளராக இருந்த அவர், சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து உயிரிழந்த ஜீவன் குமாரின் இறுதிச்சடங்கு திருவண்ணாமலையில் நடைபெற்றது.\nஇதில் நடிகர் சங்க பொருளாரும், நடிகருமான கார்த்தி கலந்து கொண்டு ஜீவன் குமாரின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், ஜீவன் குமாரின் உறவினர்களுக்கும் ஆறுதல் கூறினார். அப்போது துக்கம் தாளாமல், நடிகர் கார்த்தியின் கண்கள் கலங்கியது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி, பயணத்தை விட உயிர் முக்கியம் என்று கூறினார்.\nஆடிட்டர் குரூமூர்த்தியின் விளக்கத்திற்கு ஜெயக்குமார் பதிலடி\nகணக்காளர் சுட்டுக்கொலை: ரூ.22 லட்சம் கொள்ளை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதுப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் தியாகத்தை வரலாறு பேசும் - நடிகர் கார்த்தி\nசாலை விபத்தில் மகனை இழந்த பெற்றோர் தற்கொலை\nதஞ்சை - பட்டுக்கோட்டை சாலையில் விபத்து\nகார் - லாரி நேருக்கு நேர் மோதி விபத்து\nசிறுவனின் விளையாட்டால் நேர்ந்த சாலை விபத்து\nஅரசுபேருந்து மோதி பெண் பலி: பொதுமக்கள் ஆத்திரம்\nசாலை விபத்தில் புதிய தலைமுறை செய்தியாளர் உயிரிழப்பு\n காயமடைந்த மூதாட்டியைக் கண்டுகொள்ளாத மக்கள்\nசாலைவிபத்தில் சிக்கிய முகமது ஷமி\nஇசை எங்கே இருந்து வருது இன்று உலக இசை தினம்\nமாணவர்களின் பாசப்போராட்டத்திற்கு வெற்றி: ஆசிரியரின் பணியிட மாற்றம் நிறுத்தம்\nமிரட்டும் ’யோ- யோ’: மற்ற நாடுகளில் எப்படி\nஇன்று சர்வதேச யோகா தினம்\nஇசை எங்கே இருந்து வருது இன்று உலக இசை தினம்\nமிரட்டும் ’யோ- யோ’: மற்ற நாடுகளில் எப்படி\nபூனையும் கிளியும் யார் ஜெயிப்பாங்கனு சொல்லுது \n”கட்சியெல்லாம் மாற மாட்டோம் கடைசி வரை சசிகலா கூடத்தான்” தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ பார்த்திபன் சிறப்பு பேட்டி\nஇந்தியா எவ்ளோ 'கோல்' போட்டிருக்கு புட்பால் அறிவை கலாய்க்கும் 'மீம்ஸ்கள்'\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆடிட்டர் குரூமூர்த்தியின் விளக்கத்திற்கு ஜெயக்குமார் பதிலடி\nகணக்காளர் சுட்டுக்கொலை: ரூ.22 லட்சம் கொள்ளை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2018-06-21T10:34:16Z", "digest": "sha1:OXXXXE4N4HUJYYADOUA6NO6VI6TS7F62", "length": 11232, "nlines": 260, "source_domain": "www.tntj.net", "title": "பெரியபட்டினம் கிளையில் பெண்கள் பயான் நிகழ்ச்சி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சிபெரியபட்டினம் கிளையில் பெண்கள் பயான் நிகழ்ச்சி\nபெரியபட்டினம் கிளையில் பெண்கள் பயான் நிகழ்ச்சி\nராமநாதபுரம் மாவட்டம் ,பெரியபட்டினம் TNTJ கிளை சார்பாக இந்த ஆண்டு ரமலான் மாத கடைசி 10 நாட்களின் சிறப்பை மக்களுக்கு விளக்கும் விதமாக கடந்த 3 .9 .10 அன்று பெண்களுக்கான சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.\nஇதில் சகோதரி:யாஸ்மின் ஆலிமா சிறப்புரையாற்றினார்கள் .இதில் ஏராளமான பெண்களும்,ஆண்களும் கலந்துகொண்டு பயனடைந்தனர் . பெரியபட்டினம் கிளை சார்பாக முதன்முறையாக ரமலான் மாதம் முழுவதும் இரவு தொழுகைக்கு பிறகு ஆண்களுக்கும் ,பெண்களுக்குமாக சொற்பொழிவு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது .\nராசல்கைமா மண்டலத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம்\nபெங்களூரில் மாணவர் அணியின் இஃப்தார் நிகழ்ச்சி\nபெண்கள் பயான் – ராமநாதபுரம்\nநோட்டிஸ் விநியோகம் – ராமநாதபுரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swasthiktv.com/today-rasipalan-09-06-2018/", "date_download": "2018-06-21T09:55:12Z", "digest": "sha1:AMQ646B7ATJG5QLF4JWPAUB76YYHI3OG", "length": 13567, "nlines": 171, "source_domain": "swasthiktv.com", "title": "தினசரி ராசிபலன்கள் இன்று 09.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்", "raw_content": "\nதினசரி ராசிபலன்கள் இன்று 09.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 09.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 09.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nமேஷம்: வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.\nரிஷப���்: புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். சிறப்பான நாள்.\nமிதுனம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவு கள் எடுப்பார்கள். மற்றவர் களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள்.\nகடகம்: உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது தொடர்பு கிட்டும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.\nசிம்மம்: குடும்பத்தினர் சிலர் உங்களை புரிந்து கொள்ளாமல் நடந்துக் கொள்வார்கள். நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தமடைவீர்கள். வியாபாரம், உத்யோகத்தில் மற்றவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.\nகன்னி: வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் புது அதிகாரி மதிப்பார். நன்மை கிட்டும் நாள்.\nதுலாம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள்\nவிருச்சிகம்: நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். தாய்வழி உறவினர் களால் வீண் செலவுகள் வந்து போகும். பயணங் களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் வரும். அலுவலகத் தில் அமைதி நிலவும். உழைப்பால் உயரும் நாள்.\nதனுசு: பணப்பற்றாக் குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள்.\nமகரம்: தந்தைவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும்.\nகும்பம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். அழகு, இளமைக் கூடும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். ஆடை, அணிகலன் சேரும்.\nமீனம்: எதிர்பாராத செலவுகள் வந்து போகும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர் கள்.\nவேண்டிய செல்வங்களை தரும் மகாலட்சுமி\nஸ்ரீசனி பகவான் பற்றிய அறிய தகவல்கள்\nதினசரி ராசிபலன்கள் இன்று 21.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 20.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 19.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 21.06.2018 வழங்குபவர் முனைவர்…\nதேவையான ஸ்வர்ணங்களை அள்ளிதரும் ஒரு அற்புத சக்தி\nதினசரி ராசிபலன்கள் இன்று 20.06.2018 வழங்குபவர் முனைவர்…\nதினசரி ராசிபலன்கள் இன்று 21.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதேவையான ஸ்வர்ணங்களை அள்ளிதரும் ஒரு அற்புத சக்தி\nதினசரி ராசிபலன்கள் இன்று 20.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 19.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 18.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 17.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 16.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 15.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 14.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 13.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 12.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 11.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 10.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nஸ்ரீசனி பகவான் பற்றிய அறிய தகவல்கள்\nதினசரி ராசிபலன்கள் இன்று 09.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nவேண்டிய செல்வங்களை தரும் மகாலட்சுமி\nதினசரி ராசிபலன்கள் இன்று 08.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 07.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 06.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 05.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 04.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 03.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 02.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 01.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/photogallery/kollywood/actress/i-will-get-good-opportunity-in-kollywood-says-sai-pallavi/photoshow/63288560.cms", "date_download": "2018-06-21T10:07:55Z", "digest": "sha1:7XX2WEJVNKURJMLLHF624W35RQKRXIHP", "length": 31296, "nlines": 271, "source_domain": "tamil.samayam.com", "title": "i will get good opportunity in kollywood says sai pallavi- Tamil Samayam Photogallery", "raw_content": "\nஇது தான் கிராபிக்ஸின் உச்சக்கட்டம்\nVideo: சென்னையில் ’காலா’ முதல் கா..\nVideo: பட வாய்பிற்காக சம்பளத்தை க..\nஇந்திய பெண்கள் அவசியம் புடவைக் கட..\nவிரைவில் நலமுடன் வீடு திரும்புவேன..\nஇளம் நடிகை ஆலியா பாட்டுடன் ரன்பீர..\n23 வயது ஹாலிவுட்நடிகரை காதலிக்கும..\nதாய்த் தமிழில் எனக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்; நம்பிக்கையுடன் சாய் பல்லவி\n1/4தமிழில் எனக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்\nதமிழ்த் திரையுலகில் தனக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்று நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதிய��ும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\n2/4தமிழில் எனக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்\nமலையாளத்தில் பிரேமம் படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் சாய் பல்லவி. இவர் பிறப்பால் தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து தெலுங்கி ஃபிடா என்ற படத்தில் நடித்தார். இதனால் அங்கு தனி அந்தஸ்தைப் பெற்றுவிட்டார்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக��களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\n3/4தமிழில் எனக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்\nதற்போது கரு என்ற தமிழ்ப் படத்தில் நடித்து வருகிறார். இதனை ஏ.எல்.விஜய் இயக்கிக் கொண்டிருக்கிறார். அதில் ஒரு குழந்தையின் அம்மாவாக நடித்துள்ளார். பிரேமம், ஃபிடா ஆகிய கதைகள் நடிப்பதற்கு முன்பாகவே, தன்னை மிகவும் கவர்ந்ததாக தெரிவித்துள்ளார்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்��ள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\n4/4தமிழில் எனக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்\nஆனால் கரு படத்தின் கதை, என் அம்மாவிடம் சொல்லப்பட்டது. அவருக்கு பிடித்துப் போனதால், முழு கதையையும் கேட்டேன். என்னைக் கவர்ந்ததால், நடிக்க முழு மனதுடன் ஒப்புக் கொண்டேன். இதுபோல் நல்ல கதைகள் தமிழில் கிடைக்கப் பெற்று, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று சாய் பல்லவி தெரிவித்தார்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/118452-a-car-is-standing-at-tiruvallore-for-ten-days-no-one-is-asking-for-own.html", "date_download": "2018-06-21T10:07:39Z", "digest": "sha1:UWNB2QFSAEFF6HEPTMV5TZU2X4F3AGNS", "length": 16252, "nlines": 394, "source_domain": "www.vikatan.com", "title": "பத்து நாள்களாக அநாதையாக நிற்கும் கார் - கண்டுகொள்ளாத போலீஸ்! | A car is standing at tiruvallore for ten days : no one is asking for own", "raw_content": "\nஇரானில் சிக்கித்தவிக்கும் மீனவர்களை மீட்க நடவடிக்கை பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல் நாட்டிலேயே முதல் முறையாக நீர் மின் உற்பத்தி குறித்த அருங்காட்சியகம் பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல் நாட்டிலேயே முதல் முறையாக நீர் மின் உற்பத்தி குறித்த அருங்காட்சியகம் 'உடல் நலமே முக்கியம்'- யோகாவை விரும்பும் 35 சதவிகித ஊழியர்கள்\nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் வாஞ்சிநாதன் திடீர் கைது 'அரசியல் கு���ித்து எதுவும் பேசவில்லை'- சோனியா காந்தியைச் சந்தித்த கமல் பேட்டி `3 ஆசிரியைகளையும் மாற்றக் கூடாது' - பெற்றோர்களுடன் போராட்டத்தில் குதித்த அரசுப் பள்ளி மாணவிகள்\nதூத்துக்குடியில் 1,720 பேர் மீது போடப்பட்ட வழக்கு ரத்து - உயர் நீதிமன்றம் உத்தரவு வாகனச் சோதனையின்போது போலீஸ் ஏட்டை அதிரவைத்த பீட்சா டெலிவரி பாய் - உயர் நீதிமன்றம் உத்தரவு வாகனச் சோதனையின்போது போலீஸ் ஏட்டை அதிரவைத்த பீட்சா டெலிவரி பாய் `மோசமான முன்னுதாரணம்..' - ஏழு பேர் விடுதலை நிராகரிப்புக்கு உள்துறை விளக்கம்\nஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்\nபத்து நாள்களாக அநாதையாக நிற்கும் கார் - கண்டுகொள்ளாத போலீஸ்\nதிருவள்ளூர் அருகே பத்து நாள்களாக கேட்பாரற்ற நிலையில் கார் ஒன்று நின்றுகொண்டிருக்கிறது. இதனால், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.\nதிருவள்ளூர் மாவட்டம், திருத்தணி - அரக்கோணம் சாலையில் உள்ளது வள்ளியம்மாபுரம் கிராமம். இந்தக் கிராமத்தில், கடந்த பத்து நாள்களாக சாலையின் ஓரத்தில் புத்தம் புதிய டாடா இன்டிகா கார் ஒன்று நின்றுகொண்டிருக்கிறது. கிராம மக்கள் அனைவரும் தினமும் அந்த காரைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இதுவரை யாரும் அந்த காரை தேடி வரவில்லை.\nஅந்த கார் யாருடையது என்றும் தெரியவில்லை. இது தொடர்பாக போலீஸில் யாரும் புகார் கொடுக்கவில்லை. இதனால், அந்த கார் கடத்தி வரப்பட்டதா அல்லது கூலிப்படையினர் யாராவது பயன்படுத்தியதா என்பதுகுறித்த தகவல் இல்லாமல் இருந்துவருகிறது. திருத்தணி போலீஸாரும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனால், அந்தப் பகுதி மக்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.\n\"திறமையிருந்தும் தமிழ்ல பேசினா வேஸ்ட்டா\" - ஸ்டைலிஸ்ட் அர்ச்சனா ஆர்த்தி\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\nபத்து நாள்களாக அநாதையாக நிற்கும் கார் - கண்டுகொள்ளாத போலீஸ்\n`முதல் டி20-யில் இந்தியா பரிதாபம்' - 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி\n`திரிபுராவைப் போல தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் வரும்’ - தமிழிசை நம்பிக்கை\nகையை இழந்த பீகார் சிறுவன்' - ஆளுங்கட்சி பிரமுகர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geethajustin.blogspot.com/2016/12/", "date_download": "2018-06-21T10:01:46Z", "digest": "sha1:NBWMSKZBMKM57W6FXURKXLLGJMDEPXXS", "length": 17777, "nlines": 119, "source_domain": "geethajustin.blogspot.com", "title": "Geetha's Views: December 2016", "raw_content": "\nமொழிக்கும், நினைவுக்கும் எட்டாத நின்திரு மூர்த்தி, என்தன்\nவிழிக்கும் வினைக்கும் வெளிநின்றதால், விழியால் மதனை\nஅழிக்கும் தலைவர், அழியா விரதத்தை அண்டமெல்லாம்\nபழிக்கும்படி, ஒரு பாகம் கொண்டாளும் பராபரையே\nஒவ்வொரு மரணமும் ஒரு உந்துதலை விட்டுச்செல்கிறது நமது கருத்தொத்த சிந்தனைகள் கொள்ளாதவராயினும், முரண்பட்ட செயல்களுடையவராயினும் வாழும்நாளில் நம்மால் பெரும்பாலும் விமர்சிக்கப்பட்டவராயினும், ஏனோ எல்லா மரணங்களும் ஏதோ ஒரு ஊக்கத்தை, செயல்குறிப்பை அத்தோடு ஒரு வெறுமையை மனதில்விதைத்துத்தான் செல்கின்றன\nவிடுமுறைக்கு போட்டுவைத்த திட்டங்கள் மிக எளிதாகக் காலாவதி ஆகிவிட்டன மீண்டும் ஒரு எண்ணக்கோர்வை (கட்டுரைகளை முழுதாய் எழுதும் எண்ணமும் நேரமும் இல்லாமல் இப்படி சிதறல்களையும் கோர்வைகளையும் தெளிக்கும் மனோபாவம் விரைவில் மாறும் என்று நம்புவோம்\nஎன்றோவாங்கிவைத்த வைரமுத்துவின் தமிழுக்கும் நிறமுண்டு இன்று வாசிக்கக்கிடைத்தது தற்செயல்தான் என்று உறுதியாய்க் கூறமுடியவில்லை \"மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே\" என்ற அவரது கவிதை இந்தத்தொகுப்பில் இருக்கும் என்று நான் அறிந்திராததால் தற்செயலென்றுகொண்டாலும் பிழையில்லை \"மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே\" என்ற அவரது கவிதை இந்தத்தொகுப்பில் இருக்கும் என்று நான் அறிந்திராததால் தற்செயலென்றுகொண்டாலும் பிழையில்லை மரணப்படுக்கைமட்டுமே ஒன்றாயிருப்பதுவும் விதியின் கோலம்தான்போலும் மரணப்படுக்கைமட்டுமே ஒன்றாயிருப்பதுவும் விதியின் கோலம்தான்போலும் காலம் கொன்றுபோட்ட உணர்வுகள் எத்தனை காலம் கொன்றுபோட்ட உணர்வுகள் எத்தனை காலத்தைக் காரணமாய்க்காட்டி மனிதர்கள் கொன்றுபோட்டவை எத்தனை\nவைரமுத்துமட்டுமல்ல சுஜாதாவும் மனதுக்குள் வந்துபோனார் வயோதிகம்குறித்த தன் கட்டுரையில் தினமும் Obituary பார்ப்பதாகவும் அதில் இறந்தோர் வயதைக்கவனிப்பதாகவும் குறித்திருந்தார் வயோதிகம்குறித்த தன் கட்டுரையில் தினமும் Obituary பார்ப்பதாகவும் அதில் இறந்தோர் வயதைக்கவனிப்பதாகவும் குறித்திருந்தார் என் மனமோ தனி மனிதர்களைப் பார்க்கிறது. கலாமின் மரணத்தின்போதும் சரி ஜெயலலிதாவின் மரணத்தின்போதும் சரி, கடைசி நிமிடத்தில் சரியான விதமாக நடத்தப்பட்டார்களா என்ற கேள்வி உள்ளோடிற்று என் மனமோ தனி மனிதர்களைப் பார்க்கிறது. கலாமின் மரணத்தின்போதும் சரி ஜெயலலிதாவின் மரணத்தின்போதும் சரி, கடைசி நிமிடத்தில் சரியான விதமாக நடத்தப்பட்டார்களா என்ற கேள்வி உள்ளோடிற்று பீஷ்மர் அம்புப்படுக்கையில் இருந்ததது சரியான உவமை, வெற்றுக்கற்பனையில்லை என்றேதான் நினைத்திருக்கிறேன் பீஷ்மர் அம்புப்படுக்கையில் இருந்ததது சரியான உவமை, வெற்றுக்கற்பனையில்லை என்றேதான் நினைத்திருக்கிறேன் உடல் செயலிழந்தும் உயிர் பிரியாதிருத்தல், தனி மனிதர்களுக்கு அம்புப்படுக்கை போன்றதே, அது பீஷ்மராகவேயிருந்தாலும் சரி உடல் செயலிழந்தும் உயிர் பிரியாதிருத்தல், தனி மனிதர்களுக்கு அம்புப்படுக்கை போன்றதே, அது பீஷ்மராகவேயிருந்தாலும் சரி சாதாரணர்கள் நிலை சொல்லுந்தரமன்று அம்புபடுக்கையில் விழாதிருக்க ஆரோக்கியத்தைக்காக்கத் தேவையான உடல்பயிற்சிகளையும் உணவுமுறைகைளயும் இன்னும் தீவிரப்படுத்துவது இந்த மரணங்கள்தான்\nபுகழும், செல்வமும், ஆள்பலமும், அதிகாரபலமும் அம்புப்படுக்கையிலிருந்து நம்மைக்காக்கும் வலிமையற்றவை ஆனால் இவையில்லாமல்போனால் அம்பின் வீர்யம் இன்னும் அதிகமிருக்கும்\nநதியில்விழுந்த இலையாய் நகர்வதற்கும் அம்பில்விழுந்த இலையாய்க்கிழிவதற்கும் கர்மவினையல்லாமல் வேறேதேனும் விளக்கமுண்டா\nஊக்கத்துடன் செயல்பட, முன்னேற்றம் அல்லது மாற்றம்குறித்துச் சிந்திக்க சமூகம் குறித்த \"நல்ல கோபம்\" (Creative Discontent) வேண்டும் என்பது திரு. அமர்த்தியா சென் அவர்களின் வாதம். எனக்கென்னவோ சமூகம் குறித்த கோபங்கள் / வருத்தங்கள் மட்டுமே காரணமில்லை என்று தோன்றுகிறது தனிப்பட்ட கோபமும் வருத்தமும்கூடக் காரணமாகக்கூடும் தனிப்பட்ட கோபமும் வருத்தமும்கூடக் காரணமாகக்கூடும் மெய்வருத்தம் பாராமல், கண் துஞ்சாமல், பசி நோக்காமலிருக்க ஏதோ ஒரு வலி வேண்டியிருக்கிற���ு மெய்வருத்தம் பாராமல், கண் துஞ்சாமல், பசி நோக்காமலிருக்க ஏதோ ஒரு வலி வேண்டியிருக்கிறது கருமமே கண்ணாயிருக்க எவ்வெவர் தீமையோ தேவையாயிருக்கிறது கருமமே கண்ணாயிருக்க எவ்வெவர் தீமையோ தேவையாயிருக்கிறது செவ்வி அருமைபாராமலிருக்க ஏதோ ஒரு அவமதிப்பின் தேவையிருக்கிறது செவ்வி அருமைபாராமலிருக்க ஏதோ ஒரு அவமதிப்பின் தேவையிருக்கிறது நீதிநெறி விளக்கம் என் எண்ணஓட்டத்தோடு முரண்பட்டு நிற்பதாய்ப்படுகிறது \nஒரு ஆணின் வெற்றியின்போதோ அல்லது மரணத்தின்போதோ அவர் ஒரு ஆண் என்பது தனியாய் குறிப்பிடப்படுவதேயில்லை ஆனால், ஒரு பெண் வெற்றி பெற்றாலும்சரி இறந்து போனாலும்சரி அவர் ஒரு பெண் என்பதை நினைவூட்ட மறப்பதேயில்லை ஆனால், ஒரு பெண் வெற்றி பெற்றாலும்சரி இறந்து போனாலும்சரி அவர் ஒரு பெண் என்பதை நினைவூட்ட மறப்பதேயில்லை வேலைசெய்யும்போது மூளைதவிர பிற பாகங்கள் நினைவிலிருப்பதில்லை என்பதையும், இப்படி தனியாய்க் குறிப்பிடப்படுவதை பெரும்பாலான பெண்கள் ரசிப்பதில்லை - இன்னும்சொல்லப்போனால் வெறுக்கிறார்கள் என்பதையும் உலகம் எப்போது புரிந்துகொள்ளும் வேலைசெய்யும்போது மூளைதவிர பிற பாகங்கள் நினைவிலிருப்பதில்லை என்பதையும், இப்படி தனியாய்க் குறிப்பிடப்படுவதை பெரும்பாலான பெண்கள் ரசிப்பதில்லை - இன்னும்சொல்லப்போனால் வெறுக்கிறார்கள் என்பதையும் உலகம் எப்போது புரிந்துகொள்ளும் பெண்ணாக இருந்தபோதிலும் வெற்றி பெற்றார் என்ற வாக்கியம் பெரும்பாம்பாலும் ஒரு எரிச்சலைத்தருகிறது பெண்ணாக இருந்தபோதிலும் வெற்றி பெற்றார் என்ற வாக்கியம் பெரும்பாம்பாலும் ஒரு எரிச்சலைத்தருகிறது \"இயலாமையைத்தாண்டி\" என்ற தொனிதான் காரணம். ஊனமுற்றவர்களை மாற்று திறனாளி என்று பெயரளவில் மாற்றிவிட்டு \"முடவன்\" என்றழைக்கும் பரிகாசம் மனதின் ஏதோ ஒரு மூலையில் ஒட்டிக்கொண்டிருப்பது போலத்தான் இதுவும். சரியாகச்சொன்னால் இது இன்னும் இழிவு \"இயலாமையைத்தாண்டி\" என்ற தொனிதான் காரணம். ஊனமுற்றவர்களை மாற்று திறனாளி என்று பெயரளவில் மாற்றிவிட்டு \"முடவன்\" என்றழைக்கும் பரிகாசம் மனதின் ஏதோ ஒரு மூலையில் ஒட்டிக்கொண்டிருப்பது போலத்தான் இதுவும். சரியாகச்சொன்னால் இது இன்னும் இழிவு பெண்ணாயிருப்பது ஒரு குறைபாடா என்ன பெண்ணாயிருப்பது ஒரு குறைபாடா என்ன ஒ���ு குறைபாடுபோல் சித்தரிப்பது ஆணவத்தின் உச்சமாக பெண்களால் உணரப்படுகிறதென்று எப்போது இவர்களுக்குப் புரியும்\nஇறக்கும்வரை வெறுக்கப்பட்டவர்கள்கூட இறந்தவுடன் நல்லவர்களாய் சித்தரிக்கப்படுகிறார்கள் இறந்தபின் ஒருவரது நல்லகுணங்களை தேடிப்பிடித்து பாராட்டுவோர், இருக்கும்போது தவறுகளைத் தேடிப்பிடித்து திட்டுவதேன் இறந்தபின் ஒருவரது நல்லகுணங்களை தேடிப்பிடித்து பாராட்டுவோர், இருக்கும்போது தவறுகளைத் தேடிப்பிடித்து திட்டுவதேன் இருக்கும்போதே நல்லகுணங்களை தேடிப்பிடித்து பாராட்ட முடியாதா இருக்கும்போதே நல்லகுணங்களை தேடிப்பிடித்து பாராட்ட முடியாதா விமான நிலையத்தில் காட்டும் அன்பு போலத்தான் இதுவும்\nநன்றாக மரிப்பதென்பது நன்றாக வாழ்வதின் மறுபக்கம்தானன்றோ மரித்தபின் மறுவாழ்வு இருக்கலாம் இல்லாமல் போகலாம் ஆனால் ஒவ்வொரு மணித்துளியும் உற்சாகமாய் உத்வேகமாய் வாழ்ந்திட்டால் மரணப்படுக்கையில் நினைவுகூற நிறைவிருக்கும் மரித்தபின் மறுவாழ்வு இருக்கலாம் இல்லாமல் போகலாம் ஆனால் ஒவ்வொரு மணித்துளியும் உற்சாகமாய் உத்வேகமாய் வாழ்ந்திட்டால் மரணப்படுக்கையில் நினைவுகூற நிறைவிருக்கும் குறையோடு இறக்கும் ஆன்மா மறுபடி பிறக்கும் என்றொரு நம்பிக்கை உண்டு குறையோடு இறக்கும் ஆன்மா மறுபடி பிறக்கும் என்றொரு நம்பிக்கை உண்டு ஆனால் எனக்கென்னவோ அப்படி chance எடுக்க பயம், ஒருவேளை அப்படி பிறக்கமுடியாதென்றால் அந்தகுறைகள் என்னவாகும் ஆனால் எனக்கென்னவோ அப்படி chance எடுக்க பயம், ஒருவேளை அப்படி பிறக்கமுடியாதென்றால் அந்தகுறைகள் என்னவாகும் எனவே தீவிரமாய், மனநிறைவாய் வாழ்வது நலம் எனவே தீவிரமாய், மனநிறைவாய் வாழ்வது நலம் மரணப்படுக்கையில் நிறைவாய் நினைவு கூற மரணப்படுக்கையில் நிறைவாய் நினைவு கூற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://investorarea.blogspot.com/2009/12/30122009.html?showComment=1271236350598", "date_download": "2018-06-21T10:25:33Z", "digest": "sha1:7P4JQ3PNYPJRCXOGGYGPEMAMXE3UEKDJ", "length": 4359, "nlines": 70, "source_domain": "investorarea.blogspot.com", "title": "வியாபார ஸ்தலம்: இன்னிக்கு பங்குச்சந்தை (30.12.2009)", "raw_content": "\nநான் ஒரு வியாபாரி ...\nஇன்றைய நிஃப்ட்டி பியூச்சரின் நிலைகள்\nஇன்றைய பிவோட் புள்ளி 5195\nவடிவேலு அண்ணன் என்ன சொல்றாக \n“ பிவோட் பாயிண்ட் ட்ரேடிங் செய்வது எப்படி” என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை சொடுக்கவும் ...\nகதை,வசனம்... அசோக் நாட்டாமை பதிவேற்றிய நேரம் 8:43 AM\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,\nஉங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.\nதமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….\nதமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.\nதீதும் நன்றும் பிறர் தர வாரா .... என் தொடர்புக்கு:- மின்னஞ்சல்:tvl_ashok@yahoo.co.in\nதோள் கொடுக்கும் தோழர்கள் ...\nஎழுத்துலகில் எனது பதிவுகள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/india/india_history/magadha_mauryan_empire/post_mauryan_india4.html", "date_download": "2018-06-21T10:40:18Z", "digest": "sha1:V5JBLN7N5KSRP4QHAO23K7TFHVJ5SRG7", "length": 13162, "nlines": 60, "source_domain": "www.diamondtamil.com", "title": "மௌரியருக்குப் பிந்தைய கால இந்தியா - கனிஷ்கர், அவரது, வரலாறு, புத்த, இந்தியா, இந்திய, மகாயான, மௌரியருக்குப், கனிஷ்கரின், காஷ்மீர், அவர், பிந்தைய, தொடங்கி, தமது, சமயத்தை, ஆதரித்தார், பல்வேறு, வசுமித்திரர், அசுவகோஷர், படையெடுப்பின்போது, ஆகிய, சிறப்புமிக்க, பண்டைய, இந்தியாவின், பேரரசில், காந்தாரம், என்பது, கைப்பற்றினார், மீது, மதுரா", "raw_content": "\nவியாழன், ஜூன் 21, 2018\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nமௌரியருக்குப் பிந்தைய கால இந்தியா\nமௌரியருக்குப் பிந்தைய கால இந்தியா\nகுஷாண மரபில் சிறப்புமிக்க ஆட்சியாளர் கனிஷ்கர். கி.பி. 78 ஆம் ஆண்டு தொடங்க���ம் சாக சகாப்தத்தை அவர் நிறுவினார். அவர் ஒரு பெரும் படையெடுப்பாளர் மட்டுமல்ல, சமயம் மற்றும் கலையைப் போற்றுபவராகவும் திகழ்ந்தார்.\nகனிஷ்கர் ஆட்சிக்கு வந்தபோது அவரது பேரரசில் ஆப்கானிஸ்தான், காந்தாரம், சிந்து, பஞ்சாப் ஆகிய பகுதிகள் இருந்தன. பின்னர் அவர் மகதத்தைக் கைப்பற்றி பாடலிபுத்திரம், புத்தகயா வரை முன்னேறிச் சென்றார். கல்ஹணரின் கூற்றுப்படி களிஷ்கர் காஷ்மீர் மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றினார் என்பது தெளிவு. மதுரா, ஸ்ராவஸ்தி, கோசாம்பி, பெனாரஸ் போன்ற விடங்களில் அவரது நாணயங்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. எனவே, கங்கைச் சமவெளியின் பெரும்பகுதி அவரது ஆட்சிக்குட்பட்டிருத்தல் வேண்டும்.\nசீனாவின்மீது படையெடுத்த கனிஷ்கர் அவர்களிடமிருந்து சில பகுதிகளையும் கைப்பற்றினார். தனது முதல் படையெடுப்பின்போது சீனப் படைத்தலைவர் பாஞ்சோ என்பவரிடம் கனிஷ்கர் தோல்வியடைந்தார். இரண்டாவது படையெடுப்பின்போது பாஞ்சோவின் புதல்வரான பான்யாங் என்பவரை முறியடித்தார். அதன் விளைவாக, காஷ்கர், யார்க்கண்ட், கோடான் ஆகிய பகுதிகளை கனிஷ்கர் தமது பேரரசுடன் இணைத்துக் கொண்டார்.\nகனிஷ்கரின் பேரரக மிகவும் பரந்த ஒன்றாகும். மேற்கில் காந்தாரம் தொடங்கி கிழக்கே பனாரஸ் வரையிலும், வடக்கில் காஷ்மீர் தொடங்கி தெற்கே மாளவம் வரையும் அவரது பேரரசு பரவியிருந்தது. தற்காலத்தில் பெஷாவர் என்றழைக்கப்படும் புருஷபுரம் என்பது அவரது தலைநகர். அவரது பேரரசில் மற்றொரு சிறப்புமிக்க நகரமாக மதுரா திகழ்ந்தது.\nகனிஷ்கர் தமது ஆட்சியின் தொடக்கத்திலேயே புத்த சமயத்தை தழுவினார். இருப்பினும், அவரது நாணயங்களில் புத்தரின் உருவங்கள் மட்டுமல்லாது, இந்து மற்றும் கிரேக்க கடவுளரின் உருவங்களும் பொறிக்கப்பட்டிருந்தன. இது கனிஷ்கர் பிற சமயங்கள் மீது கொண்டிருந்த சமய சகிப்புத்தன்மையை வெளிப்படுத்துவதாக உள்ளது. கனிஷ்கரது காலத்தில்தான் மகாயான புத்தசமயம் தோற்றுவிக்கப்பட்டது. புத்தர் நிறுவிய அசோகர் பரப்பிய சமயத்திலிருந்து அது பல்வேறு தன்மைகளில் வேறுபட்டிருந்தது. மலர்கள், ஆபரணங்கள், வாசனைத் திரவியங்கள், தீபங்கள் கொண்டு புத்தருக்கு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இவ்வாறு, மகாயான புத்த சமயத்தில் உருவ வழிபாடும் சடங்குமுறைகளும் வளர்ச்சிபெற்றன.\nபுதிய சமயத்���ை பரப்பும் நோக்கத்தோடு கனிஷ்கர் மத்திய ஆசியா, சீனா போன்ற நாடுகளுக்கு சமயப்பரப்பு குழுக்களை அனுப்பி வைத்தார். பல்வேறு இடங்களில் புத்த சைத்தியங்களும் விஹாரங்களும் கட்டப்பட்டன. வசுமித்திரர், அசுவகோஷர், நாகர்ஜினர் போன்ற புத்தசமய அறிஞர்களையும் கனிஷ்கர் ஆதரித்தார். புத்த சமயத்திலும் கோட்பாட்டிலும் எழுந்த பிணக்குகளை தீர்க்கும் பொருட்டு கனிஷ்கர் நான்காவது புத்த சமய மாநாட்டைக் கூட்டினார். வசுமித்திரர் தலைமையில், காஷ்மீர் மாகாணம் ஸ்ரீநகருக்கு அருகிளிருந்த குண்டலவன மடாலயத்தில் இம்மாநாடு நடைபெற்றது. சுமார் 500 துறவிகள் இதில் பங்குகொண்டனர். திரிபீடங்களுக்கு அதிகாரபூர்வமான விளக்கவுரை இந்த மாநாட்டில் இறுதி வடிவம் பெற்றது. மகாயான கோட்பாடுகள் முழுவடிவம் பெற்றன. இம்மாநாட்டில் பங்கு பெற்ற அசுவகோஷர் ஒரு தத்துவஞானி, கவிஞர் மற்றும் நாடகாசிரியர். புத்தசரிதத்தின் ஆசிரியர். தென்னிந்தியாவைச் சேர்ந்த நாகார்ஜினர் கனிஷ்கரின் அவையில் இடம் பெற்றிருந்தார். பண்டைய இந்தியாவின் புகழ்மிக்க மருத்துவரான சரகர் என்பவரையும் கனிஷ்கர் ஆதரித்தார்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nமௌரியருக்குப் பிந்தைய கால இந்தியா , கனிஷ்கர், அவரது, வரலாறு, புத்த, இந்தியா, இந்திய, மகாயான, மௌரியருக்குப், கனிஷ்கரின், காஷ்மீர், அவர், பிந்தைய, தொடங்கி, தமது, சமயத்தை, ஆதரித்தார், பல்வேறு, வசுமித்திரர், அசுவகோஷர், படையெடுப்பின்போது, ஆகிய, சிறப்புமிக்க, பண்டைய, இந்தியாவின், பேரரசில், காந்தாரம், என்பது, கைப்பற்றினார், மீது, மதுரா\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/business/market/38947-dr-reddy-stocks-leads-tata-steel-becomes-major-loser.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-06-21T10:08:19Z", "digest": "sha1:BGXPGRK2FZB6WOQG264SWIQRQUB227BV", "length": 6974, "nlines": 85, "source_domain": "www.newstm.in", "title": "பங்குசந்தை: டாக்டர் ரெட்டி பங்குகளின் விலை அதிகரிப்பு | Dr.Reddy stocks leads, tata steel becomes major loser", "raw_content": "\nடெல்லியில் சோனியா காந்தியுடன் கமல் சந்திப்பு\nசெல்லத்துரை நியமன ரத்து: உச��ச நீதிமன்றம் தடைவிதிக்க மறுப்பு\nரூ. 1500 கோடி செலவில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை\n18 எம்.எல்.ஏ-க்கள் வழக்கை நீதிபதி விமலா விசாரிப்பார்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: சிபிஐ விசாரிப்பதே சரியானது- சென்னை உயர் நீதிமன்றம்\nபங்குசந்தை: டாக்டர் ரெட்டி பங்குகளின் விலை அதிகரிப்பு\nஇன்றைய பங்குசந்தையில் டாக்டர் ரெட்டி நிறுவனத்தின் பங்குகள் 3.92 சதவீதம் அதிகரித்து ரூ.2276.20க்கு வர்த்தகமாகி வருகிறது.\n13-06-2018, இன்றும் பங்குசந்தை ஏற்றத்துடன் தொடங்கியது. மும்பை பங்குசந்தை குறியீடான சென்செக்ஸ் 35,835.44ஆக தொடங்கி பகல் 12.35 மணியளவில் 128.33 புள்ளிகள் அதிகரித்து 35820.77ஆக வர்த்தகமாகி வருகிறது. அதிகபட்சமாக 35,877.41 வரை எட்டியது. தேசிய பங்குசந்தையான நிஃப்டி 34.80 புள்ளிகள் அதிகரித்து 10,877.65 ஆக வர்த்தகமாகி வருகிறது.\nடாக்டர் ரெட்டி, ஆக்சிஸ் வங்கி, டிசிஎஸ், சன் பார்மா மற்றம் ஸ்டேட் வங்கியின் பங்குகளின் விலை அதிகரித்தது. குறிப்பாக டாக்கர் ரெட்டி நிறுவனத்தின் பங்குகள் 4 தசவீதம் வரை உயர்ந்து ரூ. 2276.20க்கு வர்த்தகமாகி வருகிறது. டாடா ஸ்டீல், எச்யூஎல், ஓஎன்ஜிசி, எச்டிஎப்சி, பாரதி ஏர்டெல் நிறுவனங்கள் நஷ்டத்தை கண்டன.\nதங்கம் விலை: சென்னையில் இன்று 24 கேரட் தங்கம் ஒரு சவரன் ரூ. 24808.00 ஆகவும், ஒரு கிராம் ரூ. 3101.00ஆகவும் உள்ளது. 22 கேரட் தங்கம், ஒரு சவரன் ரூ.23624.00ஆகவும், ஒரு கிராம் ரூ.2953.00ஆகவும் விற்பனையாகிறது.\nசென்னையில் டீசல் ஒரு லிட்டருக்கு ரூ.71.62, பெட்ரோல் ரூ.79.33 என விற்பனையாகிறது.\nகருத்துகளைப் படிக்க - பகிர\n200 புள்ளிகள் வரை ஏற்றம் கண்ட சென்செக்ஸ்\n08.06.2018: வீழ்ச்சியுடன் தொடங்கிய பங்குச்சந்தை\nபங்குச்சந்தை: சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு\nபங்குசந்தை: சென்செக்‌ஸ் 108.68 புள்ளி வீழ்ச்சி\nரஜினி, கமலுக்கு கடும் போட்டி: விஜயகாந்த் கட்சியை வளைக்க விஜய் திட்டம்\nபோலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜரானார் எஸ்.வி.சேகர்\n'மிஸ் இந்தியா'வாக தமிழக பெண் தேர்வு\nதோனி பற்றி நீங்கள் அறியாத விஷயங்கள்\nதமிழ் சினிமாவில் காணாமல் போகும் திறமையாளர்கள்- பகுதி 1\n#BiggBoss Day 3: வெங்காயத்துக்காக போரா\nமோஜோ 13 | செல்பேசி இதழாளருக்குத் தேவையான திறன்கள்\nகடைசி பெஞ்சுக்காரி - 16 | சென்ஸற்ற ஹ்யூமர் சூழ் உலகு\nசென்னையில் குற்றங்களை தடுக்க காவலர்களுக்கு ஷிஃப்ட் முறை\n40 ஆண்டுகளுக்குப் பிறகு மாஸ்கோவில் ரிலீஸ் ஆகும��� முதல் தமிழ் படம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/139786/news/139786.html", "date_download": "2018-06-21T10:44:50Z", "digest": "sha1:XH52FMMATD52IMGDUM265MIFSYCROAZ2", "length": 6695, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "கண்டி பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு…!! : நிதர்சனம்", "raw_content": "\nகண்டி பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு…\nகண்டி – கல்ஹின்னை பிரதேசத்தில் இன்று (20) அதிகாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று நடைபெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.\nதுப்பாக்கிச் சூட்டில் இரண்டு முஸ்லிம் வாலிபர்கள் படுகாயமடைந்துள்ளனர். இவர்கள் இருவரும் 14 வயதான முபீத் மற்றும் 20 வயதான நாஸிர் என்போர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஇதில் காயமடைந்த இருவரும் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.\nஎன்ன காரணத்திற்காக தாக்குல் சம்பவம் நடைபெற்றது என்பது தொடர்பில் தகவல் வெளியாகவில்லை.\nசந்தேகநபர்களில் ஒருவர் அங்குபுர – கபல்கஸ்தென்ன பிரதேசத்தில் வைத்து டி.56 ரக துப்பாக்கி மற்றும் காருடன் பிரதேசவாசிகளால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.\nசம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.\nஇதேவேளை, சுமார் நான்கு வாரங்களுக்கு முன்னர் சிகரெட் இல்லை என்று கூறிய காரணத்துக்காக சிங்கள இளைஞர்கள் குழுவொன்று கல்ஹின்னையில் புகுந்து தாக்குதல் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவழக்கு ஒன்று – தீர்ப்பு இரண்டு: கண் கலங்கும் கட்சித் தாவல் சட்டம்\nமகாவலி ஆற்றில் காணாமல் போன சவுதி இளைஞனின் சடலம் கண்டெடுப்பு\n: தொ ட்டாலே ஷாக் அடிக்கும் (உடலுறவில் உச்சம்\nநல்லா கேட்டுகோங்க …..முதலிரவில் தூங்குங்கள் \nகஞ்சா பயிரிட்டு விற்பனை செய்வதற்கான சட்டம் அமல்\nசென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி அனுக்ரீத்தி ‘மிஸ் இந்தியா’-வாக தேர்வு\nஒரு மயிரும் புடுங்க முடியாது போலீஸ்காரர்ரை மிரட்டி எடுக்கும்\nபேன் மற்றும் பொடுகு தொல்லையை தீர்க்க வழிகள்\nமாணவர்களின் தாக்குதலுக்குள்ளான ஆசிரியர் வைத்தியசாலையில்\n12 இலட்சம் ரூபா பணத்தை கடித்து குதறிய எலிகள் மீது விசாரணை\n30 கஸ்டமர் வந்தாங்க யாருமே உங்கள மாறி கேக்கல உங்க நம்பருக்கு ஆபர் வந்துருக்குன்னு போன் பன���னா கவனம்\nதெற்கு அதிவேக வீதி விபத்தில் வௌிநாட்டு பெண் ஒருவரும் சிறுமியும் பலி\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/38725-rs-chairman-venkaiah-naidu-sends-privilege-notice-against-rahul-gandhi-to-lok-sabha-speaker.html", "date_download": "2018-06-21T10:33:29Z", "digest": "sha1:IMRGNHASATSXBW5GSFNSTDBU6LV6TERM", "length": 10562, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஜெட்லியை ’பொய்யன்’ என விமர்சித்த ராகுல் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை | RS Chairman Venkaiah Naidu sends privilege notice against Rahul Gandhi to Lok Sabha Speaker", "raw_content": "\nமணிப்பூர் மாநிலத்தில் இந்தியா- மியான்மர் எல்லைப் பகுதியில் நிலநடுக்கம்- ரிக்டா அளவில் 4 ஆக பதிவு\nயோகா பயிற்சியால் மன அமைதியை பெற முடியும், எதிர்காலத்தை கட்டமைக்க முடியும்- பிரதமர் நரேந்திர மோடி\nவேதாரண்யம் பகுதியில் கடல்சீற்றம் காரணமாக 2 ஆவது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை\nயோகா அரசியலோ, மதம் சார்ந்த ஒன்றோ அல்ல; யோகா மக்கள் இயக்கமாக வேண்டும்- வெங்கையா நாயுடு\nடெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு\nஹாக்கியை தேசிய விளையாட்டாக அரசிதழில் வெளியிட வேண்டும் - ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் பிரதமருக்கு கடிதம்\nபோராடினாலே கைது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - கமல் ஹாசன்\nஜெட்லியை ’பொய்யன்’ என விமர்சித்த ராகுல் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை\nகாங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்குமாறு துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை தலைவருமான வெங்கையா நாயுடு பரிந்துரை செய்துள்ளார்.\nநிதியமைச்சர் அருண் ஜெட்லியை தரக்குறைவாக பேசியதாக ராகுல் காந்தி மீது பாஜக மாநிலங்களவை எம்.பி. புபேந்திர யாதவ் மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவிடம் உரிமை மீறல் புகார் அளித்துள்ளார். அதில் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ஜெட்லி என்பதை ‘Jaitlie’ என்று குறிப்பிட்டு விமர்சித்து இருந்ததாக புபேந்திர யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.\n#BJPLies என்ற ஹேஷ்டேக்கில் கடந்த டிசம்பர் 27-ம் தேதி ராகுல் இந்த ட்விட்டை பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவில் பிரதமர் மோடி தேர்தல் உரையை சேர்த்து பதிவிட்டிருந்தார் ராகுல்காந்தி. நாட்டின் வளர்ச்சி பற்றி பிரதமர் மோடி, அருண் ஜெட்லி இருவரும் பொய்கைகளை கூறிவருகின்றனர் என்று விமர்சிக்கும் வகையில் இந்தப் பதிவு இருந்தது. ’ஜெட் லை’ என்ற வாக்கியம் ஜெட்லியின் பொய்யுரைகள் என்பதை அர்த்தப்படுத்துவதற்காக ராகுல் பயன்படுத்தியிருந்தார்.\nபுகாரில் முகாந்திரம் இருப்பதால் நடவடிக்கை எடுக்கலாம் என்று மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் வெங்கையா நாயுடு பரிந்துரை செய்துள்ளார். ராகுல் காந்தி மக்களவை எம்.பி. என்பதால் சுமித்ராவிடம் இந்தப் புகார் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.\nகேப் டவுனில் அரங்கத்தில் குவிந்த கிரிக்கெட் வீரர்களின் மனைவிகள்\nகமல்ஹாசனுக்கு உள்நோக்கம் இருக்கிறது: ஜெயக்குமார் விமர்சனம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“தமிழக அரசியல் குறித்து பேசினோம்” - ராகுலை சந்திந்த பின் கமல் பேட்டி\nஅரவிந்த் சுப்ரமணியன் திடீர் ராஜினாமா - ஃபேஸ்புக்கில் பிரியா விடை கொடுத்த அருண் ஜெட்லி\nவிரைவில் தமிழகத்தில் ராகுல்காந்தி சுற்றுப்பயணம்\nபெட்ரோலுக்கு வரிக் குறைப்பு கிடையாது - அருண் ஜெட்லி\nராகுல் அளித்த இஃப்தார் விருந்து - சர்ச்சைக்கு பின் பங்கேற்றார் பிரணாப்\nகாங்கிரசிடம் கம்யூனிஸ்ட் சரணடையாது : சுதாகர் ரெட்டி\nமருத்துவமனையில் வாஜ்பாய் - மோடி, ராகுல் நேரில் நலம் விசாரிப்பு\nமீம்ஸூக்காக கஷ்டப்பட வேண்டாம்: பாஜகவை கலாய்த்த ராகுல்\nராகுல், சோனியாவை சந்தித்த கமல்ஹாசன்\nஇசை எங்கே இருந்து வருது இன்று உலக இசை தினம்\nமாணவர்களின் பாசப்போராட்டத்திற்கு வெற்றி: ஆசிரியரின் பணியிட மாற்றம் நிறுத்தம்\nமிரட்டும் ’யோ- யோ’: மற்ற நாடுகளில் எப்படி\nஇன்று சர்வதேச யோகா தினம்\nஇசை எங்கே இருந்து வருது இன்று உலக இசை தினம்\nமிரட்டும் ’யோ- யோ’: மற்ற நாடுகளில் எப்படி\nபூனையும் கிளியும் யார் ஜெயிப்பாங்கனு சொல்லுது \n”கட்சியெல்லாம் மாற மாட்டோம் கடைசி வரை சசிகலா கூடத்தான்” தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ பார்த்திபன் சிறப்பு பேட்டி\nஇந்தியா எவ்ளோ 'கோல்' போட்டிருக்கு புட்பால் அறிவை கலாய்க்கும் 'மீம்ஸ்கள்'\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகேப் டவுனில் அரங்கத்தில் குவிந்த கிரிக்கெட் வீரர்களின் மனைவிகள்\nகமல்ஹாசனுக்கு உள்நோக்கம் இருக்கிறது: ஜெயக்குமார் விமர்சனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/zte-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-2/", "date_download": "2018-06-21T10:33:20Z", "digest": "sha1:ZMHT5V4XP226AWHCG6HHIKRLFNAG7HIQ", "length": 3218, "nlines": 49, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "ZTE அறிமுகம் செய்யும் புதிய ஸ்லிம் ஸமார்ட் கைப்பேசி | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nZTE அறிமுகம் செய்யும் புதிய ஸ்லிம் ஸமார்ட் கைப்பேசி\nZTE நிறுவனமானது Boost Max+ எனும் புத்தம் புதிய ஸ்லிம் ஸ்மார்ட் கைப்பேசியினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.\n199.99 டொலர்கள் பெறுமதியான இக்கைப்பேசியானது 5.7 அங்குல அளவு, 1280 x 720 Pixel Resolution உடைய HD தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், Qualcomm Snapdragon 410 Processor, பிரதான நினைவகமாக 2GB RAM, 16GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளது.\nமேலும் Android 5.1 இயங்குதளத்தில் செயல்படக்கூடிய இக்கைப்பேசியில் 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 1 மெகாபிக்லை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பவற்றுடன் 3400 mAh மின்கலமும் தரப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/86817-this-is-reason-behind-rising-temperature-says-imd-director-balachandran.html", "date_download": "2018-06-21T10:00:38Z", "digest": "sha1:SSHBLBKHSXBQ4AYMDJB6K3QEDJK75WXK", "length": 23785, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "வெப்பம் அதிகரிக்க என்ன காரணம்? வானிலை மைய இயக்குநர் பேட்டி | This is reason behind rising temperature, says IMD director Balachandran", "raw_content": "\nஇரானில் சிக்கித்தவிக்கும் மீனவர்களை மீட்க நடவடிக்கை பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல் நாட்டிலேயே முதல் முறையாக நீர் மின் உற்பத்தி குறித்த அருங்காட்சியகம் பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல் நாட்டிலேயே முதல் முறையாக நீர் மின் உற்பத்தி குறித்த அருங்காட்சியகம் 'உடல் நலமே முக்கியம்'- யோகாவை விரும்பும் 35 சதவிகித ஊழியர்கள்\nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் வாஞ்சிநாதன் திடீர் கைது 'அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை'- சோனியா காந்தியைச் சந்தித்த கமல் பேட்டி `3 ஆசிரியைகளையும் மாற்றக் கூடாது' - பெற்றோர்களுடன் போராட்டத்தில் குதித்த அரசுப் பள்ளி மாணவிகள்\nதூத்துக்குடியில் 1,720 பேர் மீது போடப்பட்ட வழக்கு ரத்து - உயர் நீதிமன்றம் உத்தரவு வாகனச் சோதனையின்போது போலீஸ் ஏட்டை அதிரவைத்த பீட்சா டெலிவரி பாய் - உயர் நீதிமன்றம் உத்தரவு வாகனச் சோதனையின்போது போலீஸ் ஏட்டை அதிரவைத்த பீட்சா டெலிவரி பாய் `மோசமான முன்னுதாரணம்..' - ஏழு பேர் விடுதலை நிராகரிப்புக்கு உள்துறை விளக்கம்\nஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்\nவெப்பம் அதிகரிக்க என்ன காரணம் வானிலை மைய இயக்குநர் பேட்டி\nமே மாத கடும் கோடைக்கு முன்பே, ஏப்ரல் மாதமே அனல் காற்று வீசத் தொடங்கி விட்டது. சென்னை உட்பட 18 மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து அனல் காற்று வீசும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இது குறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் பாலசந்திரனிடம் பேசினோம்.\n\"அனல் காற்று வீசுகிறது என்பது எப்படி கணிக்கப்படுகிறது\n\"அனல் காற்று வீசுவதை இடத்துக்குத் தகுந்தாற்போல வரையறுப்போம். மலைப்பகுதியில் 30 டிகிரி செல்சியஸ் வரை பதிவானால், அனல் காற்றுடன் கூடிய வெப்பம் என்று கூறுவோம். கடல் பகுதிகளில் 37 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவானால் அது அனல் காற்றுடன் கூடிய வெப்பம் என்கிறோம். உட்புறப்பகுதிகளில் 40 டிகிரி செல்சியஸ் பதிவானால் அதை அனல் காற்றுடன் கூடிய வெப்பம் என்று சொல்கிறோம். அதாவது வழக்கமான வெயில் அளவை விட 4 முதல் 6 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரித்தால் அதை அனல் காற்று என்று சொல்வோம். இதுவே 6 டிகிரி செல்சியஸுக்கு அதிகமாக இருந்தால் கடுமையான அனல் காற்று என்று சொல்வோம்.\"\n\"வெப்பத்தின் தாக்கம் திடீரென அதிகரிப்பதற்கு காரணம் என்ன\n\"கடந்த 16 மற்றும் 17-ம் தேதி இரண்டு நாட்களும் வடமேற்கு, மேற்கு திசையில் இருந்து ஆந்திராவில் இருந்து வறண்ட காற்று, அதே நேரத்தில் வெப்பமான காற்று அடித்ததால் கடல் பகுதியில் 37 முதல் 40 டிகிரி செல்சியஸ்க்கு மேல் வெப்பம் பதிவானது. இது வழக்கத்தை விட 5 டிகிரிசெல்சியஸ் அதிகமாகப் பதிவானதால் அனல் காற்று என்று சொன்னோம்.\"\n\"மே மாதம்தான் அனல் காற்று வீசும். இந்த முறை ஏப்ரல் மாதமே அனல் காற்று வீசுவதற்கு காரணம் என்ன\n\"வழக்கமாக மே மாதம்தான் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். இப்போது வங்க கடலில் புயல் சின்னம் உருவானது. இதனால் காற்றின் போக்கில் மாறுபாடு ஏற்பட்டது. புயலின் தாக்கம் இருந்த பகுதியில் மேல் எழும்பிய காற்று, கீழ் பகுதியில் நமது மாநிலத்தின் பக்கம் வீசியதால், ��ெப்பமாக இருக்கிறது. ஆந்திரா மாநிலத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. எனவே, அங்கிருந்து காற்று வீசியதாலும் நமக்கு வெப்பமாக இருக்கிறது.\"\n\"வெப்பத்தின் தாக்கம் எப்போது குறையும்\n\"நாளை ஒரு நாள் மட்டும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதன்பின்னர் படிப்படியாக வெப்பத்தின் தாக்கம் குறையும். எனினும் இயல்பை விட 2 அல்லது 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக வெப்பத்தின் தாக்கம் இருக்கும். அதிக குளிர்ச்சியாக இருக்கும் என்று சொல்ல முடியாது. கடல் காற்று வீசினால் சென்னையில் வெப்பத்தின் தாக்கம் குறையும். எனினும் உள் மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் நீடிக்கும். காற்றின் போக்கு திசைமாறி கிழக்கு பக்கமாக காற்று வீசும் போது வெப்பத்தின் தாக்கம் குறையும். அடுத்த 4 நாட்களுக்குப் பின் இந்த நிலை மாறும் என்று எதிர்பார்கிகறோம்.\"\n\"எல் நினோ பாதிப்பு காரணமாக வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருக்கிறதா\n\"எல் நினோ காரணமாக இந்த பாதிப்பு இல்லை. வானிலை மையத்தின் ஆய்வுகள் படி எல் நினோவின் தாக்கம் இல்லை.\"\n\"கோடை மழை பெய்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறதா\n\"கோடை மழைக்கு இப்போது வாய்ப்பு இல்லை. ஒரு வேளை மே மாதம் கோடைமழை பெய்யலாம் என்று எதிர்பார்க்கிறோம்.\"\n\"வழக்கமாக அக்னி நட்சத்திரத்தின் போதுதான் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும். இந்த ஆண்டு அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் மே மாதம் 4-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை இருக்கும். அப்போது வெப்பத்தின் தாக்கம் இயல்பை விட அதிகமாக இருக்கும்.\"\nஅமைச்சர்களுக்கு எதிராக பகீர் புகாரை கிளப்பும் சசிகலா அணி எம்எல்ஏ\n18 ஆண்டுகளாக பத்திரிகையாளராக பணியாற்றி வருகின்றேன். சமூகம் சார்ந்த படைப்புகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளவன். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினை சரியானபடி பயன்படுத்தி கட்டுரைகள் எழுத வேண்டும் என்ற விருப்பம் உள்ளவன்Know more...\nவாகனச் சோதனையின்போது போலீஸ் ஏட்டை அதிரவைத்த பீட்சா டெலிவரி பாய்\n``விஜய்க்கு மச்சினி... நயன்தாராவுக்கு ஃப்ரெண்டு\" `நாயகி' பப்ரி கோஷ்\nகிச்சன் கேப்டன் மும்தாஜை வெங்காயத்தில் மிரட்டிய நித்யா\n`ஸ்டாலின், அன்புமணி, தினகரன், சசிகலா இமேஜ்' - ராகுல் சந்திப்பில் கமல் பேசியத\n“முஸ்லிம்களைத் தாக்கிப் படமெடுக்க நான் என்ன பி.ஜே.பியா\nஎவரெஸ்ட் உலகின் மிக உயரமான சிகரம் அல��ல... குப்பைத் தொட்டி\n``குடும்பப் பிரச்னைகள் எவ்வளவு இருந்தாலும் வேலையில் அதைக் காட்டிக்க மாட்\nதூத்துக்குடியில் 1,720 பேர் மீது போடப்பட்ட வழக்கு ரத்து - உயர் நீதிமன்றம் உத்\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\nவெப்பம் அதிகரிக்க என்ன காரணம் வானிலை மைய இயக்குநர் பேட்டி\nகோடைக்கு இதம், உடலுக்கு நலம்... நீர்ச்சத்து மிகுந்த 10 காய், கனிகள்\nமதுரையில் மதுக்கடையைச் சூறையாடினர் பொதுமக்கள்\n'அம்மா ஆன்மா என்ன சொல்லுதுன்னா' - பதற வைக்கும் ஆவி சயின்டிஸ்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/88268-its-right-to-give-back-to-mother-cauvery-part-ii-cauvery-hogenakkal-inspiring.html", "date_download": "2018-06-21T10:02:10Z", "digest": "sha1:R64B4GHPNIWZ65O3QNZYAGEZHAH4FS3U", "length": 28203, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "‘காவிரிக்குத் தண்ணீர் தரும் முயற்சியில் ஐவர் குழு’ - காவிரி கடந்த பாதை இப்போது எப்படி இருக்கிறது? (வீடியோ தொடர்) பகுதி - 2 #Cauvery #Hogenakkal #Inspiring | It's right to give back to mother Cauvery: Part II : #Cauvery #Hogenakkal #Inspiring", "raw_content": "\nஇரானில் சிக்கித்தவிக்கும் மீனவர்களை மீட்க நடவடிக்கை பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல் நாட்டிலேயே முதல் முறையாக நீர் மின் உற்பத்தி குறித்த அருங்காட்சியகம் பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல் நாட்டிலேயே முதல் முறையாக நீர் மின் உற்பத்தி குறித்த அருங்காட்சியகம் 'உடல் நலமே முக்கியம்'- யோகாவை விரும்பும் 35 சதவிகித ஊழியர்கள்\nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் வாஞ்சிநாதன் திடீர் கைது 'அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை'- சோனியா காந்தியைச் சந்தித்த கமல் பேட்டி `3 ஆசிரியைகளையும் மாற்றக் கூடாது' - பெற்றோர்களுடன் போராட்டத்தில் குதித்த அரசுப் பள்ளி மாணவிகள்\nதூத்துக்குடியில் 1,720 பேர் மீது போடப்பட்ட வழக்கு ரத்து - உயர் நீதிமன்றம் உத்தரவு வாகனச் சோதனையின்போது போலீஸ் ஏட்டை அதிரவைத்த பீட்சா டெலிவரி பாய் - உயர் நீதிமன்றம் உத்தரவு வாகனச் சோதனையின்போது போலீஸ் ஏட்டை அதிரவைத்த பீட்சா டெலிவரி பாய் `��ோசமான முன்னுதாரணம்..' - ஏழு பேர் விடுதலை நிராகரிப்புக்கு உள்துறை விளக்கம்\nஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்\n‘காவிரிக்குத் தண்ணீர் தரும் முயற்சியில் ஐவர் குழு’ - காவிரி கடந்த பாதை இப்போது எப்படி இருக்கிறது\nநிக்கோலஸ் எழுதிய “தி நோட்புக்” எனும் நாவலில் இப்படி ஒரு வசனம் வரும். “தண்ணீரைப் பார்த்துக் கொண்டிருப்பதன் மூலம் ஒரு மனிதன் பல விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடியும்” என்று. ஆம், தண்ணீர் நமக்கு எல்லாம் கற்றுத் தருகிறது. தண்ணீர் நம் தவறுகளின் அளவுகோல். கேரள வனத்தில் நான் சந்தித்த பழங்குடி ஒருவர், “ஒரு சமூகம் பெண்களை எப்படி மதிக்கிறது, நடத்துகிறது என்பதை வைத்துதான் அந்த சமூகத்தை எடைப்போட முடியும்” என்றார். பெண்ணை மட்டுமல்ல, நீரையும் அதில் சேர்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். நம் சமூகத்தின் கண்ணாடி போன்றது நீர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக நாம் பெண்களையும் மதிக்கவில்லை...நீரையும் மதிக்கவில்லை. பெண்களின் மீதும், தண்ணீர் மீதும் அமிலம் வீசுகிறோம். பெண்ணையும், தண்ணீரையும் புரிந்து கொள்ள முடியாமல் திணறுகிறோம்.\nசரி...சென்ற அத்தியாயத்தில் விட்ட இடத்திலிருந்து தொடங்குகிறேன். காவிரிக்குத் தண்ணீர் தரலாம் என்றுதானே முடித்திருந்தேன். “ஏன் இந்த பிதற்றல்... இது சாத்தியமா... என்றெல்லாம் உங்களுக்குள் பல கேள்விகள் எழுந்திருக்கும். ஆனால், இது சாத்தியம்தான் என்று நிகழ்த்திக் காட்டும் பணியில் இறங்கி இருக்கிறது ஐவர் குழு.\n“ஆறு ஏரி... ஓர் ஓடை... ஐந்து பேர்...”\nஅருண்... தர்மபுரி மாவட்டம் பொம்மிடி பகுதியைச் சேர்ந்த இயற்கை விவசாயி. வறண்ட பூமியில் விவசாயத்தில் அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியவர். “நமக்கு பிடித்தமானதை மட்டும் விவசாயம் செய்யக்கூடாது. மண்ணுக்குப் பிடித்தமானதையும் விவசாயம் செய்ய வேண்டும்” என்பவர். மண்ணின் மனம் அறிந்தவர். இப்போது காவிரிக்குத் தண்ணீர் தரும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்.\nஆம், தங்கள் பகுதியில் இருக்கும் தண்ணீர் மீது, சமூகத்தின் எதிர்காலம் மீது, மண்ணின் மீது பெருங்காதல் கொண்ட ஐந்து பேரை இணைத்துக் கொண்டு ஏரியை, ஓடையைப் புனரமைக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்.\nஇப்போது இளைஞர்கள் பலர் தாங்களாகவே முன்வந்து, இதுபோன்��� உன்னத முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள். நல்ல விஷயம்தான். ஆனால் ஏரியை, ஓடையை புனரமைப்பதால் எப்படி காவிரிக்கே தண்ணீர் தர முடியும் என்பது உங்கள் கேள்வியாக இருந்தால், அருண் சொல்வதைக் கொஞ்சநேரம் செவி கொடுத்துக் கேளுங்கள்.\n“எங்கள் பகுதியில் இருக்கும் சின்னாகவுண்டன் ஏரி, தர்தான்கோட்டை ஏரி, கரடிகுட்டை ஏரி, கிருஷ்ணசெட்டி ஏரி, கொமாரெட்டி ஏரி, ஜர்க்கம் பாறை ஏரி ஆகிய ஏரிகள் அங்கொன்றும், இங்கொன்றுமாக ஒரு பூமாலை வடிவில் அமைந்திருக்கும். இந்த ஏரிகள் அனைத்தையும் இணைப்பது ஒட்டுப்பள்ளம் என்னும் ஓடை. அருகில் ஏற்காடு பகுதியில் உள்ள சேர்வராயன் மலையில் இருந்து ஊற்றெடுக்கும் நீர், இயற்கையாக அது அமைத்துக் கொண்ட பாதையில் பயணித்து இந்த ஏரிகளை வந்து அடையும், ஒரு ஏரியின் கொள்ளளவு நிறையும் போது, ஒட்டுப்பள்ளம் ஓடை வழியாக இன்னொரு ஏரிக்குப் போகும்....அதேபோல் ஆறு, ஏரிகளை நிரப்பிய பின், அது இறுதியாக தொப்பையாறு அணைக்குச் செல்லும். அங்கிருந்து காவிரியைச் சென்றடையும்.\nதனி மனிதர்களின் உதவியுடன் பெரும்பாலான பணிகளை முடித்து விட்டோம். இன்னும் ஓரிரு மாதங்களில் அனைத்துப் பணிகளும் முடிந்து விடும். வரும் ஆண்டில் வடகிழக்கு பருவமழை பெய்யும்போது, எங்கள் ஊர் ஏரியிலிருந்தும், ஓடையிலிருந்தும் காவிரிக்குத் தண்ணீர் செல்லும்... டெல்டா விவசாயிகள் எங்கள் ஊரிலிருந்து சென்ற நீரில் விவசாயம் செய்வார்கள். உண்மையில் இதுதான் போராடும் டெல்டா விவசாயிகளுக்கு நாங்கள் அளிக்கும் பரிசு” என்கிறார் மிகுந்த நம்பிக்கையுடன்.\nஇவருடன் இந்த ஏரிகளை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் கலைச்செழியன், கிருஷ்ணன், அகிலன், ரவி ஆகிய அனைவருமே எளிய மனிதர்கள்தான். எந்தவொரு பெரிய பின்புலமும் இல்லாதவர்கள். ஆனால், சத்தமில்லாமல் நம் கண்முன்னால் அற்புதங்களை நிகழ்த்திக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.\n“மேற்கத்தியம் கொண்டாடும் தமிழின அறிவியல்”\nநம் முன்னோர்கள் ஏரிகளையும், ஓடைகளையும், நீர் வழிப்பாதைகளையும் அறிவியல் கண்ணோட்டத்துடன் பார்த்தவர்கள், வடிவமைத்தவர்கள். காவிரியிலிருந்து தண்ணீரைப் பெற்றார்கள். காவிரிக்குத் தண்ணீரைக் கொடுக்கவும் செய்தார்கள். ஆனால், நம்முடைய மேற்கத்திய மனோபாவம், நம் முன்னோர்களின் அறிவியல் கீழானது என்று நம்மை ���ம்ப வைத்தது. ஐரோப்பியர்களும், அமெரிக்கர்களும்தான் புத்திசாலிகள் என்று நாம் நம்புகிறோம். ஆனால், மேற்கத்தியர்களுக்குத் தெரிந்திருக்கிறது, தமிழர்கள் புத்திசாலிகள் என்றும், நீர் மேலாண்மையை அவர்களிடம் இருந்துதான் கற்க வேண்டும் என்றும். வெற்று புகழ்ச்சியல்ல, உலக வங்கி தனது அறிக்கையில், நம்முடைய ஏரிப் பாசனம் குறித்து சிலாகித்துக் குறிப்பிட்டு இருக்கிறது. அதுபோல, நம்முடைய 2000 ஆண்டுகள் பழமையான மதகு தொழில்நுட்பத்தை ஐரோப்பியர்கள் நம்மிடமிருந்து கற்றது 19-ம் நூற்றாண்டில்தான்.\nஅந்த தொழில்நுட்ப அறிவு, இன்றும் பொம்மிடி அருண்களின், கலைச்செழியன்களின் செல்களில் படிந்திருக்கின்றன. திரைகடல் ஓடி திரவியம் தேடுவதுடன், பன்னாட்டு சாத்திரங்களையும் கற்க வேண்டும்தான்... ஆனால், அதே நேரம், நீர் மேலாண்மையில் உண்மையான விருப்பம் இருப்போர் நம்முடனே இருக்கும் அருண்களுடன் உரையாட வேண்டும்.\nஇந்த தொடரின் முதல் அத்தியாயத்தைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்\nட்ரம்ப் : 100 நாட்களில் 488 சொதப்பல்கள்\nமு.நியாஸ் அகமது Follow Following\nவாகனச் சோதனையின்போது போலீஸ் ஏட்டை அதிரவைத்த பீட்சா டெலிவரி பாய்\n``விஜய்க்கு மச்சினி... நயன்தாராவுக்கு ஃப்ரெண்டு\" `நாயகி' பப்ரி கோஷ்\nகிச்சன் கேப்டன் மும்தாஜை வெங்காயத்தில் மிரட்டிய நித்யா\n`ஸ்டாலின், அன்புமணி, தினகரன், சசிகலா இமேஜ்' - ராகுல் சந்திப்பில் கமல் பேசியத\n“முஸ்லிம்களைத் தாக்கிப் படமெடுக்க நான் என்ன பி.ஜே.பியா\nஎவரெஸ்ட் உலகின் மிக உயரமான சிகரம் அல்ல... குப்பைத் தொட்டி\n``குடும்பப் பிரச்னைகள் எவ்வளவு இருந்தாலும் வேலையில் அதைக் காட்டிக்க மாட்\nதூத்துக்குடியில் 1,720 பேர் மீது போடப்பட்ட வழக்கு ரத்து - உயர் நீதிமன்றம் உத்\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\n‘காவிரிக்குத் தண்ணீர் தரும் முயற்சியில் ஐவர் குழு’ - காவிரி கடந்த பாதை இப்போது எப்படி இருக்கிறது\nடி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் மதுரையில் ஆர்ப்பாட்டம்\nகேதார்நாத் கோயிலில�� தரிசனம்; பதஞ்சலி நிறுவனத் திறப்பு விழா- மோடியின் இன்றைய நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/118316-young-man-gets-suicides-for-abusing-by-lady-si.html", "date_download": "2018-06-21T09:59:50Z", "digest": "sha1:ECGUJ3IVW43YUNYPCLURAN3GYH4DVYAM", "length": 20865, "nlines": 396, "source_domain": "www.vikatan.com", "title": "'அந்த' வார்த்தையால் திட்டிய பெண் எஸ்.ஐ! - உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞர் | young man gets suicides for abusing by lady SI", "raw_content": "\nஇரானில் சிக்கித்தவிக்கும் மீனவர்களை மீட்க நடவடிக்கை பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல் நாட்டிலேயே முதல் முறையாக நீர் மின் உற்பத்தி குறித்த அருங்காட்சியகம் பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல் நாட்டிலேயே முதல் முறையாக நீர் மின் உற்பத்தி குறித்த அருங்காட்சியகம் 'உடல் நலமே முக்கியம்'- யோகாவை விரும்பும் 35 சதவிகித ஊழியர்கள்\nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் வாஞ்சிநாதன் திடீர் கைது 'அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை'- சோனியா காந்தியைச் சந்தித்த கமல் பேட்டி `3 ஆசிரியைகளையும் மாற்றக் கூடாது' - பெற்றோர்களுடன் போராட்டத்தில் குதித்த அரசுப் பள்ளி மாணவிகள்\nதூத்துக்குடியில் 1,720 பேர் மீது போடப்பட்ட வழக்கு ரத்து - உயர் நீதிமன்றம் உத்தரவு வாகனச் சோதனையின்போது போலீஸ் ஏட்டை அதிரவைத்த பீட்சா டெலிவரி பாய் - உயர் நீதிமன்றம் உத்தரவு வாகனச் சோதனையின்போது போலீஸ் ஏட்டை அதிரவைத்த பீட்சா டெலிவரி பாய் `மோசமான முன்னுதாரணம்..' - ஏழு பேர் விடுதலை நிராகரிப்புக்கு உள்துறை விளக்கம்\nஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்\n'அந்த' வார்த்தையால் திட்டிய பெண் எஸ்.ஐ - உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞர்\nவாகனச் சோதனையின்போது, பெண் எஸ்.ஐ ஒருவர் ஆபாச வார்த்தையால் திட்டியதால், அவமானம் அடைந்த இளைஞர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். காவல்துறையினரைக் கண்டித்து, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nஅரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள இரும்புலிக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர், சின்னதுரை. இவர், டூவிலரில் வந்துகொண்டிருந்தபோது, வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த இரும்புலிக்குறிச்சி பெண் சப்-இன்ஸ்பெக்டர் காயத்ரி அவரை மறித்து, வாகனத்துக்கான ஆவணங்களைக் கேட்டிருக்கிறார். எடுத்துக்கொடுத்தபோது, குடிவிட்டு வந்ததாகக் கூறி அவரை அசிங்கமான வார்த்தைகளால் திட்டியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், டூவிலரைப் பறிமுதல்செய்து, போலீஸ் ஸ்டேஷனுக்கு எடுத்துச்சென்றுள்ளார். இதைத் தொடர்ந்து, வீட்டுக்குச் சென்ற சின்னதுரை, நடந்த சம்பவம்குறித்து உறவினர்கள், நண்பர்களிடம் தெரிவித்துவிட்டு, வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் தூக்குப்போட்டுத் தொங்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் கதறி அழுதனர்.\nஉறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் இரும்புலிக்குறிச்சி, உடையார்பாளையம் சாலையில் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். இது குறித்த தகவல் அறிந்ததும், உடையார்பாளையம் இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, \"சப்-இன்ஸ்பெக்டர் காயத்ரி மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கலைந்து செல்வோம். இல்லையேல் கலைந்துசெல்ல மாட்டோம்\" என்று கூறியுள்ளனர். இந்நிலையில், ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி., கென்னடி, சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, உரிய விசாரணை நடத்துவதாகக் கூறியதையடுத்து, பொதுமக்கள் மறியலைக் கைவிட்டு கலைந்துசென்றனர்.\nஇதுகுறித்து சின்னதுரையின் குடும்பத்தாரிடம் பேசினோம். \"சின்னதுரை குடித்துவிட்டு வந்தான் என்ற காரணத்தால், அவன்மீது வழக்கு போட்டது மட்டுமல்லாமல், அவனை அசிங்கமாகத் திட்டியிருக்கிறார் எஸ்.ஐ. அதோடு நிறுத்தாமல், அவன் திருமணம் செய்ய இருக்கும் குடும்பத்தாரிடம் சொல்லப்போவதாகவும் மிரட்டியிருக்கிறார். தம்பி குடிப்பான் என்பது பெண் வீட்டுக்குத் தெரிந்தால், பெண் கொடுக்காமல், ஊர் உலகத்துக்குத் தெரிந்து அசிங்கமாகிவிடும் என்பதற்காக தூக்கில் தொங்கிவிட்டான். இதுதான் காவல்துறையினர் செய்யும் வேலையா எஸ்.ஐ., மீது நடவடிக்கை எடுப்பதாக டி.எஸ்.பி சொன்னார். ஆனால், இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காவல்துறையினரைக் கண்டித்து போராட்டம் நடந்த இருப்பதோடு, நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுக்க இருக்கிறோம். காவல்துறையினரின் அடக்குமுறைக்கு சின்னதுரை உயிரே இறுதியாக இருக்கட்டும். வேறு யாருக்கும் இந்த மாதிரி நடக்கக் கூடாது. இவர்களே டாஸ்மாக் கடையை திறந்துவைப்பார்கள். அதில் குடித்துவிட்டு வந்தால், ப���டித்து வழக்குப் போடுவார்கள்\" என்று கொந்தளித்தார்கள்.\n’ஏர்செல் சேவை நீட்டிக்கப்பட வேண்டும்’ - நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல்\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\n'அந்த' வார்த்தையால் திட்டிய பெண் எஸ்.ஐ - உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞர்\n`ராஜினாமா செய்துவிட்டு மணலை விற்பனை செய்யுங்கள்' - அமைச்சர்களை வறுத்தெடுத்த பாலகிருஷ்ணன்\nவிஜயபாஸ்கர், டி.கே.ராஜேந்திரன் முன் குட்காவை ஒழிக்கச் சொன்ன எடப்பாடி - கலெக்டர் மாநாடு காமெடி\nதிருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் திருமண உற்சவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/118340-blood-donation-camp-on-behalf-of-international-womens-day-varalakshmi-sarathkumar.html", "date_download": "2018-06-21T10:00:06Z", "digest": "sha1:KOHZXP2JDQLAATRGB56FGBLDITNEQPWK", "length": 17039, "nlines": 397, "source_domain": "www.vikatan.com", "title": "'பெண்களை அடிமைபோல நடத்தக் கூடாது' - வரலட்சுமி! | \"Blood donation camp on behalf of International Women's Day- Varalakshmi Sarathkumar", "raw_content": "\nஇரானில் சிக்கித்தவிக்கும் மீனவர்களை மீட்க நடவடிக்கை பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல் நாட்டிலேயே முதல் முறையாக நீர் மின் உற்பத்தி குறித்த அருங்காட்சியகம் பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல் நாட்டிலேயே முதல் முறையாக நீர் மின் உற்பத்தி குறித்த அருங்காட்சியகம் 'உடல் நலமே முக்கியம்'- யோகாவை விரும்பும் 35 சதவிகித ஊழியர்கள்\nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் வாஞ்சிநாதன் திடீர் கைது 'அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை'- சோனியா காந்தியைச் சந்தித்த கமல் பேட்டி `3 ஆசிரியைகளையும் மாற்றக் கூடாது' - பெற்றோர்களுடன் போராட்டத்தில் குதித்த அரசுப் பள்ளி மாணவிகள்\nதூத்துக்குடியில் 1,720 பேர் மீது போடப்பட்ட வழக்கு ரத்து - உயர் நீதிமன்றம் உத்தரவு வாகனச் சோதனையின்போது போலீஸ் ஏட்டை அதிரவைத்த பீட்சா டெலிவரி பாய் - உயர் நீதிமன்றம் உத்தரவு வாகனச் சோதனையின்போது போலீஸ் ஏட்டை அதிரவைத்த பீட்சா டெலிவரி பாய் `மோசமான முன்னுதாரணம்..' - ஏழு பேர் விடுதலை நி��ாகரிப்புக்கு உள்துறை விளக்கம்\nஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்\n'பெண்களை அடிமைபோல நடத்தக் கூடாது' - வரலட்சுமி\nசர்வதேச மகளிர் தினத்தை (மார்ச்-8) முன்னிட்டு வியாசர்பாடியில் இன்று, வரலட்சுமி சரத்குமார் ரத்ததான முகாம் நடத்தினார். சுமார் 200-க்கும் மேற்பட்டோர் இதில் கலந்துகொண்டு ரத்ததானம் அளித்தனர். குறிப்பாக, வட சென்னையிலிருந்தே இதைத் துவங்க வேண்டும் என்றும், அதன்பின் சென்னையின் பிற இடங்களுக்கும் இந்த ரத்ததான முகாம் அமைக்கப்படும் என்றும் அவர் நிகழ்ச்சியில் தெரிவித்தார்.\nஇதில் சமுதாயத்தில் பெண்களின் பங்குகுறித்தும், முக்கியத்துவம்குறித்தும் வரலட்சுமி பேசியபோது, 'இன்று என் பிறந்தநாளை முன்னிட்டு இப்படியான நற்காரியங்களில் ஈடுபடுவதை எண்ணி நான் பெருமையடைகிறேன். பெண்களுக்கு எப்போதும் குரல் கொடுப்பதையே என் நோக்கமாகக் கொண்டிருக்கிறேன். நம் வீட்டு ஆண்களுக்கு பெண்களை எப்படி நடத்துவது என்பதனை முதலில் கற்றுக்கொடுக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் பெண்களை அடிமைபோல நடத்தக் கூடாது. எல்லாவற்றுக்கும் பணிந்துபோகாமல், நியாயமான சமயங்களில் தங்களது குரலை வெளிப்படுத்த வேண்டும்\" என்று கூறினார்.\nமேலும், அங்கு வந்த பெண்களுக்கு இலவச குடையும், புடவையும் வழங்கப்பட்டது. கூட்டத்தில் இருந்த மூன்று பேருக்கும் இலவச சைக்கிளும் வழங்கப்பட்டது. இத்துடன், அவரும் ரத்ததானம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசிறந்த இயக்குநர், சிறந்த படம் - நான்கு ஆஸ்கர் விருதுகள் அள்ளிய தி ஷேப் ஆஃப் வாட்டர் #Oscars\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\n'பெண்களை அடிமைபோல நடத்தக் கூடாது' - வரலட்சுமி\n\"காவிரி மேலாண்மை வாரியம் சாத்தியமா\" - விவசாயச் சங்கத்தினர் கருத்து இதுதான்...\n'விஜய் 62' படத்தில் இணைந்த வரலட்சுமி சரத்குமார்\n'' - பொதுமக்களுக்கு அறிவுறுத்திய வனத்துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://123greetingsquotes.com/birthday-wishes-in-tamil-happy-birthday-kavithai-quotes/", "date_download": "2018-06-21T10:25:08Z", "digest": "sha1:XK3KWOHRHUVPMZAM35J62OAUJJCD6GHJ", "length": 10911, "nlines": 215, "source_domain": "123greetingsquotes.com", "title": "Birthday Wishes in Tamil - Happy Birthday Kavithai Quotes", "raw_content": "\nநீங்கள் பிறந்த நாள் அன்பே விரும்புகிறேன்\nஒரு நல்ல நாள் பிறந்த பையன் / பெண் வைத்திருக்கவும்\nஇனிய பிறந்த நாள் – அது ஒரு நல்ல ஒரு செய்ய\nநாள் dawns இருந்து வரை செட் உங்கள் பிறந்தநாள், சிறந்த என்று நம்புகிறேன்\nபிறந்த நாள் பிறந்த நாள் இந்த நினைவு ஒரு ஒன்றாகும் நம்புகிறேன் போ\nஇன்று உனது இன்றைய நாள் அதை எண்ணி செய்ய உள்ளது\nநீங்கள் உங்கள் பிறந்த நாள் இன்று முடியும் வரை, நீங்கள் விரும்பும் இன்று மட்டும் விஷயங்களை செய்து செலவிட செய்ய\nஇன்று, நீங்கள் அனைத்து ஏனெனில் ஒரு சில வேண்டும் உண்மையில் ஒரு பானம் வேண்டும்\nஆரம்பத்தில் இருந்து இறுதியில் என் அருமை நண்பர் அதை நம்புகிறேன் இனிய பிறந்த நாள் நல்லது\nஇந்த அட்டை அனுப்புதல் வெறுமனே ஒரு அற்புதமான பிறந்த நாள் என்று சொல்கிறது\nநம்பிக்கை உங்களுக்கு ஒரு அற்புதமான நேரம் மற்றும் எல்லாம் நன்றாக மாறிவிடும்\nஒரு அணைப்பு மற்றும் ஒரு முத்தம் மூலம் இந்த பிறந்த நாள் ஆசை அனுப்புதல்\nஉங்கள் (22) ஆண்டு சிறந்த காரணங்களுக்காக நினைவில் கொள்ள ஒரு இருக்கிறான் என்று நம்புகிறேன்\nஅது நம்பிக்கை ஒரு அற்புதமான நாள் விரும்பும் ஒரு நல்ல ஒரு அனைத்து வழி,\nநீங்கள் இப்போது ஒரு சில இருந்தது ஆனால் அவர்கள், எந்த விஷயத்தை நீங்கள் என்ன வரும், ஏனெனில் நான் அனுபவிக்க மற்றொரு பிறந்த நாள்\nநாம் இந்த ஆண்டு அந்த நேரம் வந்துவிட்டது என மீண்டும் ஒரு முறை நாம் உங்கள் ஸ்கோர் மீது மேலும் ஒரு சேர்க்கும் போது\nஅது கடந்த ஒரு விஷயம் இருக்கும் ஏனெனில் நாளை வரை அது நீடிக்கும் என ஒரு நாள் ஒரு குண்டு வெடிப்பு\nஅந்த அழகான கடுமையான ஆகும் என ஒரு நல்ல நாள் எண் தொகையாக விளிம்பு வரை அதை மறக்க நிரப்ப வேண்டும்\nஒரு சிறிய அட்டை ஒரு அற்புதமான பிறந்த நாள் என்று சொல்ல\nநான் வெறுமனே சொல்ல வேண்டும் என் நண்பர் ஒரு அற்புதமான பிறந்த வேண்டும்\nஉங்களால் முடிந்தால் – இன்று உங்கள் பிறந்தநாள், அதனால் அதை நினைவில் இருக்கிறது\nபிறந்த நாள் பிறந்த நாள் போ ஆனால் உன்னுடையது நிறைய வர வேண்டும்\nநான் சரியான கீழே நீங்கள் சில சூரிய ஒளி தூறல்\nஎனவே உங்கள் பிறந்தநாள், வழி வழியாக ஜொலிக்கிறது\nஒரு அற்புதமான நாள் விருப்பத்திற்கு முழு ஒரு வாளி\nஒவ்வொரு வழியில் அற்புதமான என்று தான் நான் நம்புகிறேன்\nஅதை அமைக்கிறது நாள் வரை dawns இருந்து\nஉங்கள் பிறந்தநாள், சிறந்த என்று நம்புகிறேன்\nபிறந்த நாள் சிறப்பு – உங்களை விரும்புகிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://areshtanaymi.in/?p=2576", "date_download": "2018-06-21T10:31:41Z", "digest": "sha1:QDRESFKBNQPQWJH7IHPLCXPFZPYGAUOU", "length": 10999, "nlines": 51, "source_domain": "areshtanaymi.in", "title": "அமுதமொழி – ஹேவிளம்பி – பங்குனி – 23 (2018) – அரிஷ்டநேமி <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nஅமுதமொழி – ஹேவிளம்பி – பங்குனி – 23 (2018)\nஅறிவதற்கு அரியவராய், அனைத்திலும் நிறைந்தவராய், கருணை உருவானவராய், கணப் பொழுதும் சிந்தையில் சிவம் பிறழா நிலைப்பவராய் ஆன என் குரு நாதரின் உத்தரவின் பேரில் இன்று முதல் ‘அமுதமொழி ‘ என்ற தலைப்பில் இனி இப்பணி தொடரும்.\nஅமைப்பில் இருக்கும் மாறுதல்களும் குருநாதரின் கருணையின் அடிப்படையில் அருளப்பட்டவை.\nஎப்பொழுதும் போல் தொடர என் குருநாதரின் அன்பினையும் ஆசிகளையும் வேண்டி தொடங்குகிறேன்.\nஒத்தடங் குங்கம லத்திடை ஆயிழை\nஅத்தகை செய்கின்ற ஆய பெரும்பதி\nமத்தடை கின்ற மனோன்மனி மங்கலி\nசித்தடைக் கும்வழி தேர்ந்துண ரார்களே.\nபத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்\nதன்னிடத்தில் அன்பு வைத்த அன்பர்களிடத்தில் ஒன்றி அவர்களுடன் இசைந்து, அவர்களது உள்ளத் தாமரையிலே நிற்கின்றவளும், அவ்வாறு நிற்கும் தன்மையில் உயர்ந்தவனும், பெரிய தலைவனாகவும் ஆன சிவனிடத்தில் நிறைந்து நிற்பவளும், மனோன்மனி தாயாகவும், என்றும் மங்களமானவளும் ஆகிய திரிபுரை நாயகி பல வகைச் சித்துக்களையும் உயிர்களிடத்தில் எவ்வாறு புரிந்து நிற்கின்றாள் என்ற முறையை உலகர் ஆராய்ந்து அறியவில்லை.\nமத்து – நிறைவை உணர்த்தும் வடசொல்.\nசித்து – அதிசயச் செயல்கள்\nவழி – சிவத்தொடு நின்றே செய்தல்\ntagged with அமுதமொழி, அறிவோம் அழகுத் தமிழ், திருமந்திரம், திருமூலர்\nசலனத்தில் இருந்து மௌனம் நோக்கி – அன்னச் சேவல்\nஅமுதமொழி – விளம்பி – ஆனி – 2 (2018)\nசைவத் திருத்தலங்கள் 274 – திருக்கேதீஸ்வரம்\nஅமுதமொழி – விளம்பி – ஆனி – 1 (2018)\nஅமுதமொழி – விளம்பி – வைகாசி – 31 (2018)\nஅரிஷ்டநேமி on சைவத் திருத்தலங்கள் 274 – திருஅறையணிநல்லூர்\nVJ on ��ைவத் திருத்தலங்கள் 274 – திருஅறையணிநல்லூர்\nஅரிஷ்டநேமி on மரபணு மாற்றம் – மயானம் நோக்கிய பயணம் – 4\nMadan on மரபணு மாற்றம் – மயானம் நோக்கிய பயணம் – 4\nஅரிஷ்டநேமி on அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – அவிழ்தல்\nபிரிவுகள் Select Category Credit cards (1) I.T (10) Uncategorized (28) அந்தக்கரணம் (460) அனுபவம் (318) அன்னை (6) அறிவியல் = ஆன்மீகம் (20) அஷ்ட தசா புஜ துர்க்கை (1) இசைஞானி (11) இடபாரூட மூர்த்தி (1) இறை(ரை) (138) இளமைகள் (86) எரிபொருள்கள் (2) ஏகபாதர் (1) கங்காதர மூர்த்தி (1) கங்காளர் (1) கடவுட் கொள்கை (10) கணவன் (7) கண்டுபிடிப்புகள் (7) கந்தர் அலங்காரம் (6) கருடனின் கதை (2) கல்யாணசுந்தரர் (1) கவிதை (336) கவிதை வடிவம் (22) காதலாகி (29) காமாரி (1) காரைக்கால் அம்மையார் (3) காலசம்ஹார மூர்த்தி (1) குழந்தைகள் உலகம் (19) சக்தி பீடங்கள் (2) சக்திதரமூர்த்தி (1) சந்தானக் குரவர்கள் (1) சந்திரசேகரர் (1) சமூகம் (65) சரபமூர்த்தி (1) சலந்தாரி (1) சாக்த வழிபாடு (5) சாஸ்வதம் (19) சிந்தனை (78) சினிமா (15) சிவவாக்கியர் (1) சுகாசனர் (1) சுந்தரர் (3) சைவ சித்தாந்தம் (44) சைவத் திருத்தலங்கள் (30) சைவம் (66) சோமாஸ்கந்தர் (1) தட்சிணாமூர்த்தி (1) தத்துவம் (16) தந்தையும் கடவுளும் (3) தந்தையும் மகளும் (50) தர்க்க சாஸ்திரம் (4) தாய் (3) திரிபுராரி (1) திரிமூர்த்தி (1) திருக்கள்ளில் (1) திருஞானசம்பந்தர் (2) திருநாவுக்கரசர் (1) திருவெண்பாக்கம் (1) திருவேற்காடு (1) தெருக்கூத்து (1) தேவாரம் (6) தொண்டை நாடு (27) நகைச்சுவை (53) நான்மணிக்கடிகை (1) நினைவுகள் (2) நீலகண்டர் (1) பக்தி இலக்கியம் (11) பசி (122) பஞ்ச பூதக் கவிதைகள் (6) பட்டினத்தார் (1) பாடல் பெற்றத் தலங்கள் (31) பாலா (1) பாலு மகேந்திரா (2) பிட்சாடனர் (1) பீஷ்மர் (1) பீஷ்மாஷ்டமி (2) பெட்ரோல் (2) பைரவர் (1) பொது (62) போகிப் பண்டிகை (1) மகிழ்வுறு மனைவி (39) மகேசுவரமூர்த்தங்கள் (25) மயிலாப்பூர் (1) மலேஷியா வாசுதேவன் (1) மஹாபாரதம் (7) மார்கழிக் கோலம் (1) மினி பேருந்து (1) ரதசப்தமி (1) லிங்கோத்பவர் (1) வாகனங்கள் (4) விக்ரம் (1) விளம்பரங்கள் (1) ஹரிஹர்த்தர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/paruthiveeran-saravanan-is-a-hero-in-pandigai-movie/", "date_download": "2018-06-21T10:35:07Z", "digest": "sha1:TNQ7Q5FVAT6O4EHAR3L3FPSOGEH33BDT", "length": 8410, "nlines": 139, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai பண்டிகையில் பருத்திவீரன் சரவணன் ஹீரோ - Cinema Parvai", "raw_content": "\nமிக நீண்ட படப்பிடிப்பிற்குச் செல்லும் சூர்யா\nமார்லன் பிராண்டோவின் படத்தலைப்புடன் நட்டியின் புதிய படம்\nதயாரிப்பாளரையும் விட்டு��ைக்காத தமிழ்பட இயக்குநர்\nவிக்ரம் அறிமுகப்படுத்திய அரபு சாமி\nஅல்லு அர்ஜுன் படத்திற்கு பிறகு அஜித் படம்\nஆகஸ்டு 17 முதல் அண்ணனுக்கு ஜே\nபண்டிகையில் பருத்திவீரன் சரவணன் ஹீரோ\nநடிகை விஜயலட்சுமி தயாரிப்பில் அவரது கணவர் பெரோஸ் இயக்கி உள்ள படம் ‘பண்டிகை’. இதில் கிருஷ்ணா, ஆனந்தி, சரவணன், நிதின் சத்யா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.\nஇதன் அறிமுக நிகழ்ச்சியில் பேசிய விஜயலட்சுமி, “நான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று சொன்ன போது வீட்டில் அனைவரும் ஆதரவு கொடுத்தார்கள். படம் தயாரிக்க போகிறேன் என்று சொன்னதும் எல்லோரும், எதுக்கு ரிஸ்க் எடுக்கிற… இதெல்லாம் வேண்டாம் என்றார்கள்.\nமேலும் என் கணவர் பெரோஸ் மீதும் நம்பிக்கை இருந்ததால் நான் தயாரிப்பாளராக முடிவு செய்தேன். என் நம்பிக்கை வீண் போகவில்லை. படம் நன்றாக வந்திருக்கிறது. மிகவும் மகிழ்ச்சியாக, பெருமையாக இருக்கிறது.\nகிருஷ்ணா இதில் முதல் முறையாக அதிகமான ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்திருக்கிறார். கதை எழுதும் போதே கயல் ஆனந்தி தான் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்று பெரோஸ் முடிவு செய்துவிட்டார். அவரது வேடம் சிறப்பாக வந்திருக்கிறது. ‘பருத்தி வீரன்’ சரவணன் மற்றொரு ஹீரோ போல் நடித்திருக்கிறார்.\nஇதன் மூலம் படம் தயாரிப்பது எவ்வளவு பெரிய கடினமான வி‌ஷயம் என்பதைத் தெரிந்து கொண்டேன். படம் எடுத்து முடிந்ததும் ஆராபிலிம்ஸ் மகேஷ் இந்த படத்தின் மீது நம்பிக்கை ஏற்பட்டு படத்தை வெளியிடுகிறார். ஒரு கட்டத்தில் இனி படமே தயாரிக்ககூடாது என்று நினைத்தேன். ‘பண்டிகை’ படம் சிறப்பாக வந்திருப்பதைப் பார்த்த பிறகு இன்னும் 4 படங்கள் தயாரிக்க ஆசைப்படுகிறேன்.” என்றார்.\nநிகழ்ச்சியில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.\nFeroz Krishna Pandigai Saravanan Vijayalakshmi கிருஷ்ணா சரவணன் பண்டிகை பெரோஸ் விஜயலட்சுமி\nPrevious Postபெண் கல்விக்கான உலகளாவிய போராட்டம் தொடரும் என டுவிட்டரில் மலாலா பதிவு Next Postவிவேகம் பற்றிய விடையில்லா கேள்விகள்\nமாரி 2-வில் கலெக்டரான கதாநாயகி\nராமனைக் கொண்டாடியே பழக்கப்பட்ட இந்த சமூகத்திற்கு...\nமதன் கார்க்கியின் கிண்டி பொறியியல் கல்லூரி பாடல்\nமிக நீண்ட படப்பிடிப்பிற்குச் செல்லும் சூர்யா\nமார்லன் பிராண்டோவின் படத்தலைப்புடன் நட்டியின் புதிய படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://i4.behindwoods.com/news-shots/index.html", "date_download": "2018-06-21T10:36:13Z", "digest": "sha1:W3DMG3X3PGINQ5H2BNJHUCIY2PP3ZVBB", "length": 9777, "nlines": 126, "source_domain": "i4.behindwoods.com", "title": "Tamil Nadu News - Easy to Read - Live & Breaking - Behindwoods", "raw_content": "\n'ரியல்' தீரனைக் கவுரவித்த 'தீரன்' அதிகாரம் ஒன்று படக்குழு\nதனது கிராமத்தின் முன்னேற்றத்திற்காக '20 ஆண்டுகள்' அயராது பாடுபட்ட மனிதர்\n21-ம் நூற்றாண்டின் ஈடு 'இணையற்ற' மனிதர் இவர்\n'ஒன்பதாவது படித்த பெண்மணி'... ஒரு கிராமத்தையே மாற்றிக்காட்டிய அதிசயம்\n'அவரவர்கள் வேலையைப் பார்ப்பது நல்லது'.. ரோஹித் சர்மா காட்டம்\n'என்னைய விட்டுடுங்க' கதறும் மும்தாஜ்.. வீடியோ உள்ளே\nமனைவியின் குறைகளை 'மும்தாஜிடம்' கொட்டித்தீர்க்கும் தாடி பாலாஜி.. வீடியோ உள்ளே\nதமிழக முதல்வர் தொடங்கி ரஜினி வரை.. அடுத்த ஃபிட்னஸ் சவால் இவர்களுக்கு தான்\nபிறந்தநாளில் ரசிகர்களுக்கு 'விருந்து' வைக்கும் தனுஷ்\nசிவாவின் 'தமிழ்படம் 2'வைப் பார்த்த 'தயாரிப்பாளரின்' நிலை இதுதான்\nஇப்படியும் 'திருமண ஊர்வலம்' போகலாம்.. வைரலாகும் புகைப்படங்கள்\nபிக்பாஸ் வீட்டில் நேருக்கு நேராக 'மோதிக்கொள்ளும்' ஜனனி ஐயர்-மும்தாஜ்.. வீடியோ உள்ளே\nபிக்பாஸ் வீட்டில் 'சண்டை' ஸ்டார்ட்.. வீடியோ உள்ளே\nசேலம்-சென்னை 'பசுமைவழிச்சாலையை' இப்படி அமைக்கலாமே.. நடிகர் விவேக் யோசனை\nஇந்திய அழகியாக 'சென்னை' மாணவி தேர்வு\nபாட்டு 'டான்ஸ்' என களைகட்டிய பிக்பாஸ்\nஐபிஎல் அணிகளின் 'பிராண்ட்' மதிப்பு இதுதான்.. முதலிடம் 'யாருக்கு' தெரியுமா\n'எனது நகரத்தை தூய்மை+கலர்புல்லாக மாற்றுவேன்'.. களத்தில் குதித்த பிரபலங்கள்\nகோல்டு மெடல் விருதுகள் விழாவில்... வசதியற்ற குழந்தைகளின் கல்விக்கு நன்கொடை வழங்கிய பிரபலம்\n'பாகுபலி'யின் தோள்களில் நடந்தது சரியா தவறா.. தேவசேனாவின் பதில் இதுதான்\nகாதல், திருமணம் எதுவென்றாலும் 'இவரோடு' மட்டும்தான்.. தெறிக்கவிட்ட சிம்பு\n'தங்கத்தமிழ்' ரசிகர்களால் 'தளபதி' விஜய்க்கு கிடைத்த பெருமை\nசிவாவின் 'விக்ரம்-வேதா' எப்படி இருந்தது.. புஷ்கர் -காயத்ரி ஓபன் டாக்\n'அவர்கிட்டயே கேளுங்க'.. விக்னேஷ் சிவனை கோர்த்து விட்ட நயன்தாரா\nபிஹைண்ட்வுட்ஸ்விருதுகள்2018: 'சிறந்த 'கதாநாயகன்+கதாநாயகி' விருது இவர்களுக்கு தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://padugai.com/tamilonlinejob/viewtopic.php?f=24&t=11377&p=61465", "date_download": "2018-06-21T10:21:53Z", "digest": "sha1:W5NYLXUBDQPXLN5O3L77EIHECFLISLPS", "length": 6605, "nlines": 112, "source_domain": "padugai.com", "title": "CLICK2M :ஒரே விளம்பரம் ஒரு டாலர்(ரூ 60) வருமானம். - Forex Tamil", "raw_content": "\nForex Board index Forex Online Home Business Website இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க ஆன்லைன் வேலை தகவல் மையம்\nCLICK2M :ஒரே விளம்பரம் ஒரு டாலர்(ரூ 60) வருமானம்.\nஆன்லைன் வேலை தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், புதிய பணி பற்றிய தகவல் பரிமாற்றம் மற்றும் நிகழ்வுகளின் சின்னச் சின்ன செய்திகள்.\nCLICK2M :ஒரே விளம்பரம் ஒரு டாலர்(ரூ 60) வருமானம்.\nCLICK2M தளம் அதிக மதிப்புள்ள விளம்பரங்களை அவ்வப்போது கொடுத்து வருகிறது.அந்த வகையில் இன்று சற்று முன் எனக்கு கிடைத்த 1$ (RS 60)விளம்பரம் இது.அதிக பட்சமாக 2.5$ வரை விளம்பரங்களை வழங்கி வருகிறது.இந்த தளத்தில் இணைந்து வருமானம் பார்க்க நீங்கள் செய்ய வேண்டியது கீழ்கண்ட பேனரைச் சொடுக்கி வரும் தளத்தில் பதிவு செய்து வரும் கன்ஃபார்ம் மெயிலைச் சொடுக்கி லாக் இன் ஆகி விளம்ப்ரங்களைப் பார்க்கத் தொடங்க வேண்டியதுதான்.\nஆன்லைனில் இருக்கும் போது எல்லாம் அடிக்கடி இந்த தளத்தில் வரும் விளம்பர வாய்ப்புகளைப் பார்த்து உங்கள் பகுதி நேர வருமானத்தினைத் தொடங்கி விடுங்கள்.இந்த தளம் தமிழின் நம்பர் 1 ஆன்லைன் ஜாப் சைட்டான படுகை.காம் தளத்திலிருந்து உருவாக்கப்பட்டுள்ளதால் நீங்கள் சம்பாதித்த பணத்திற்கு கியாரண்டி உள்ளதால் தைரியமாக செயல்படலாம்.வாழ்த்துக்கள்.\nRe: CLICK2M :ஒரே விளம்பரம் ஒரு டாலர்(ரூ 60) வருமானம்.\nRe: CLICK2M :ஒரே விளம்பரம் ஒரு டாலர்(ரூ 60) வருமானம்.\nRe: CLICK2M :ஒரே விளம்பரம் ஒரு டாலர்(ரூ 60) வருமானம்.\nRe: CLICK2M :ஒரே விளம்பரம் ஒரு டாலர்(ரூ 60) வருமானம்.\nSir, இது old post, அந்த பணி தற்போது இல்லை.\nReturn to “ஆன்லைன் வேலை தகவல் மையம்”\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://roughnote.pixmonk.in/Kavithai/339", "date_download": "2018-06-21T10:01:19Z", "digest": "sha1:DGZS3RN5QILPI6NTP3OHMNNPXLET2C5P", "length": 3888, "nlines": 118, "source_domain": "roughnote.pixmonk.in", "title": "மறைந்தவை — டோடோவின் ரஃப் நோட்டு", "raw_content": "\nந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க‌ த‌னியா இருந்தே.. ] ���‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நாத‌னுட‌ன் நீயிருக்கும் வேளையிலே ‍ நின் சொல்முத்துச் சொற்க‌ளால் எந்த‌ன் குறை தீர்க்க‌ச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வ‌ளிக்கும்.. அம்பிகையே - த‌ருமி , திருவிளையாட‌ல்\nPIX Monk – என் சினிமா கிறுக்கல்கள்\nPS on தெர்ர்ர்றி – கதற கதற\nToto on ஸ்கூல் வேன்\nNext Post முதல் நாள் பள்ளியில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/jokes/come_on_laugh/come_on_laugh61.html", "date_download": "2018-06-21T10:39:01Z", "digest": "sha1:EXEU5LEONVAM5ON236GKQE6SRR4Q35EX", "length": 6682, "nlines": 66, "source_domain": "www.diamondtamil.com", "title": "சிரிக்கலாம் வாங்க 61 - சிரிக்கலாம் வாங்க - \", வாங்க, சிரிக்கலாம், ஜோக்ஸ், jokes, சார், இருக்கு, ஏறணும், போன், மெசேஜ், குறைஞ்சது, kadi, சிரிப்புகள், நகைச்சுவை, நூறு, நம்ம", "raw_content": "\nவியாழன், ஜூன் 21, 2018\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nசிரிக்கலாம் வாங்க 61 - சிரிக்கலாம் வாங்க\n\"அந்த டாக்டர் ஒரு நாளைக்கு குறைஞ்சது நூறு பேரையாவது பார்ப்பாரு\n\"நீங்க வேற கிளினிக் வாசல நின்னு,ரோடுல போறவங்களை குறைஞ்சது நூறு போரையாவது பார்ப்பாருன்னு சொன்னேன்.\"\nநம்ம பள்ளியில் மொத்தம் 5 மாடிகள் இருக்கு. ஒவ்வொரு மாடிக்கும் 15 படிக்கட்டுகள் இருக்கு. ஐந்தாவது மாடிக்கு போகணும்னா எத்தனை படிக்கட்டுக்கள் ஏறணும் \nஎல்லா படிக்கடையும் தான் ஏறணும் சார்\nஎன் படத்துல இதுவரை யாருமே சொல்லாத மெசேஜ் இருக்கு..\nஅட போங்க சார்.. என் செல் ஃபோன்ல கூடத்தான் புது மெசேஜ் 12 இருக்கு\n\"\"அவர் வீடு \"கமகம'ன்னு வாசனையா இருக்கே ஏன்\n\"\"நாலு \"சென்ட்' நிலத்தில் கட்டின வீடாச்சே அது\nஆபிஸில் பெண் B.A.வுடன் குஜாலாக இருந்த \"மேனேஜருக்கு\" போன் வருகின்றது....புதிதாய் வேலைக்கு சேர்ந்த \"ரி��ப்னிஸ்ட்\" எடுக்கிறார்...\nசார் உங்க மனைவிகிட்ட இருந்து போன்...\nநான் வெளியே போயிருக்கின்றதா சொல்லுமா...\nஅப்ப நம்ம டிரைவர் \"ரமேஷை\" வீட்டுக்கு வரச்சொல்லுங்க...அப்படின்னு சொல்லுறாங்க என்ன சார் செய்வது\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nசிரிக்கலாம் வாங்க 61 - சிரிக்கலாம் வாங்க, \", வாங்க, சிரிக்கலாம், ஜோக்ஸ், jokes, சார், இருக்கு, ஏறணும், போன், மெசேஜ், குறைஞ்சது, kadi, சிரிப்புகள், நகைச்சுவை, நூறு, நம்ம\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.goethe-verlag.com/book2/TA/TAAF/TAAF089.HTM", "date_download": "2018-06-21T10:52:29Z", "digest": "sha1:CSNXX5J67ZQ5LR6KDEDILYV5C6R5ACPD", "length": 4757, "nlines": 88, "source_domain": "www.goethe-verlag.com", "title": "50languages தமிழ் - ஆஃப்ரிகான்ஸ் for beginners | வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1 = Verlede tyd van modale werkwoorde 1 |", "raw_content": "\nவினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\nநாங்கள் செடிகளுக்கு தண்ணீர் இறைக்க வேண்டி வந்தது.\nநாங்கள் வீட்டைச் சுத்தம் செய்ய வேண்டி வந்தது.\nநாங்கள் பாத்திரங்களை சுத்தம் செய்ய வேண்டி வந்தது.\nநீங்கள் கட்டணச்சீட்டு கட்ட வேண்டி வந்ததா\nநீங்கள் நுழைவுக்கட்டணம் கட்ட வேண்டி வந்ததா\nநீங்கள் தண்டனைத்தொகை கட்ட வேண்டி வந்ததா\nயார் போக வேண்டி வந்தது\nயார் முன்னதாக வீட்டுக்கு போக வேண்டி இருந்தது\nயார் ரயிலில் போக வேண்டி இருந்தது\nஎங்களுக்கு நெடுநேரம் தங்க விருப்பமில்லை.\nஎங்களுக்கு ஏதும் குடிக்க விருப்பமில்லை.\nநாங்கள் உங்களை தொந்திரவு செய்ய விரும்பவில்லை.\nநான் ஒரு ஃபோன் கால் செய்ய விரும்பினேன்.\nஎனக்கு ஒரு வாடகைக்கார் கூப்பிட வேண்டி இருந்தது.\nநான் வீட்டுக்கு வாகனம் ஓட்டிக்கொண்டு செல்ல விரும்பினேன்.\nநான் நினைத்தேன் உங்கள் மனைவியைக் கூப்பிட விரும்பினீர்கள் என்று.\nநான் நினைத்தேன், செய்தி மேஜையைக் கூப்பிட விரும்பினீர்கள் என்று.\nஎனக்குத் தோன்றியது,நீங்கள் ஒரு பிட்ஸா வரவழைக்க விரும்பினீர்கள் என்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.muththumani.com/2012/05/laptop.html", "date_download": "2018-06-21T10:15:55Z", "digest": "sha1:DSJ3YDOVRKMGXMK4K7XIZGNPBFS2ORKV", "length": 22517, "nlines": 313, "source_domain": "www.muththumani.com", "title": "புதிதாக கணணி, மடிக்கணணி வாங்கும் நபர்களுக்கு - Muththumani.com-முத்தான தகவல்களுடன் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n~ தடங்கலுக்கு வருந்துகிறோம். வெகு விரைவாக சரிசெய்யப்படும்..\nHome » கணனி உலகம் » புதிதாக கணணி, மடிக்கணணி வாங்கும் நபர்களுக்கு\nபுதிதாக கணணி, மடிக்கணணி வாங்கும் நபர்களுக்கு\nபுதிதாக கணணி, மடிக்கணணி வாங்கும் நபர்களுக்கு எந்த மாதிரி வாங்கலாம் என்ற குழப்பம் இருக்கும்.\nஅவ்வாறான நேரத்தில் நாம் கீழ்க்கண்டவற்றை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.\n1. Processor: இது தான் உங்கள் கணணியின் மூளை போன்றது. நீங்கள் செய்யும் அத்தனை விடயங்களையும் இயக்குவது இது தான். இது இல்லை என்றால் எதுவுமே இல்லை. புதியதாக கணணி வாங்கும் நண்பர்கள், இதில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும்.\nதற்போதைய நிலையில் எது புதியதாக வந்து உள்ளது என்று பார்த்து வாங்குதல் நலம். இப்போதைக்கு(மே 2012), நீங்கள் வாங்கும் கணணியில் Processor Intel Core 2 Duo என்பதை கடைசியாக கொள்ளலாம். Pentium(1,2,3,4) வரிசை என்றால் தவிர்க்க முயலவும். அவை கொஞ்சம் பழையவை. சமீபத்திய ஒன்று Core i 7.\nஅத்தோடு இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு அம்சம் Processor Speed. இதைப் பொறுத்தே உங்கள் உங்கள் கணணியின் செயல்பாடு அமையும். இது குறைந்த பட்சம் 2.2 GHz என்ற அளவில் இருக்க வேண்டும்.\n2. RAM: உங்கள் கணணியின் இருதயம் என்றால் அது இது தான். Processor சொல்லும் வேலைகளை என்ன வேகத்தில் முடிக்க வேண்டும் என்று தீர்மானிப்பதும் இதுவே.\nஎனவே இது மிகச் சிறந்த அளவில் இருந்தால் மட்டுமே உங்களால் வேகமாக இயங்க முடியும். இல்லை என்றால் SETC Bus கள் போல மெதுவாக தான் உங்கள் கணணி இயங்கும்.\nதற்போதைய நிலையில்(மே 2012) 4GB RAM என்பது சரியான ஒன்று. 2GB என்பது மெதுவான கணணிக்கு என்று மாறிவிட்டது. ஆனாலும் ஏற்கனவே கணினி உள்ளவர்கள் 2GB-யை பயன்படுத்தலாம்.\nஅதற்கும் குறைவாக இருந்தால் மாற்ற முயற்சித்தல் நலம். Photoshop போன்ற பணிகளில் ஈடுபடுவோர் 8GB RAM உள்ள கணணி வாங்குதல் நலம்.\nஅதே போல DDR என்ற ஒன்றை சொல்லி தருவார்கள் புதியதாக வாங்கும் நண்பர்கள் DDR 3 தெரிவு செய்யலாம். DDR 2 கூட நல்லதே.\nமேலும் புதிதாக கணணி வாங்கும் போது Processor மற்றும் RAM போன்றவற்றை ஒப்பிட்டு பார்த்து வாங��க வேண்டும். Core 2 Duo என்றால் 4GB RAM போதும், I-7 என்றால் 8GB RAM சரியாக இருக்கும்.\nமிகக் குறைந்த அளவு என்றால் 2 GB-க்கு கீழே மட்டும் புதியவர்கள் செல்ல வேண்டாம்.\n3. Hard Disk or HDD: உங்கள் தகவல்கள் அனைத்தையும் சேமித்து வைக்கும் இதன் பணி அளப்பரியது. புதியதாக கணணி வாங்கும் நண்பர்கள் குறைந்த பட்சம் 320GB HDD வாங்கவும்.. தகவல்கள் அதிகம் சேகரிக்க குறைந்த பட்சம் இது தேவை. அதிக பட்சம் எவ்வளவு என்பதை தெரிவு செய்வது உங்கள் விருப்பம்.\n4. DVD R/W Drive DVD Drive: உங்கள் கணணியில் வன்தட்டு எனப்படும் CD, DVD களை இயக்க உதவுகிறது. இதற்கு Configuration என்று ஒன்றும் சொல்ல இயலாது. ஆனால் கேபிள் மட்டும் SATA எனப்படும் 4-Pin உள்ளதா என்று கேட்டுக் கொள்ளவும். இன்றும் 23-pin உள்ளவற்றை தள்ளி விடும் ஆட்கள் உள்ளார்கள்.\n5 . Mouse/Kayboard: உங்கள் வேலைகளை நீங்கள் இவை இரண்டையும் பயன்படுத்தியே செய்கிறீர்கள். மௌஸ் இப்போது எல்லா இடத்திலும் optical வகைதான் வருகிறது அதில் பிரச்சினை இல்லை. Keyboard உங்கள் விருப்பம்.\n6. Graphics Card: இது Gaming, Graphic Design போன்றவற்றில் அதிக ஈடுபாடு உள்ளவர்களுக்கு பயன்படும். இதை 1GB தெரிவு செய்யலாம்.\n7. Monitor: கணணி என்றால் 17 Inch என்பதை மிகக் குறைவாக கொள்ளலாம். மடிக்கணணி உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தெரிவு செய்யலாம்.\n8. Pen Drive: பல ஆயிரம் போட்டு கணணி வாங்கும் பலரும், இதில் தவறு செய்வார்கள். 2GB Pen Drive வாங்கிட்டு வந்துட்டு பத்தாமே போயிடுச்சே என்று யோசிப்பார்கள். எனவே பென் டிரைவ் வாங்கும் போது தற்போதைய நிலையில் 16GB வாங்கலாம். இதனை வாங்கும் போது நல்ல நிறுவனத்தின் பென் டிரைவ் ஆக வாங்கவும்.\n~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.\n தமிழா .. நீ பேசுவது தமிழா...\nதமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nஇலவசமாக‌ நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.\nஎளிமையாக கற்பித்தலில் ஆசிரியரின் பங்கு\nஇந்த வாரம் படித்த நூல்களில் இருந்து திரட்டிய நல்ல கருத்துக்கள்..\nகுறைந்த விலையில் கிராமப் புறங்களில் கிடைக்கும் பழங்கள்\nஒரு மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த பசு: தடத்தினை கண்டுபிடித்த சிறுவர்கள்\nதந்தையின் தியாகத்தை நன்றியுடன் கௌரவிக்கும் நாள்-தந்தையர் தினம்\nதமிழ் சிஎன் என் அலைகள்\nஉ.தமிழ் இணை. ஈ தமிழ்24.\nஈழ நாதம் ஈழம் ரைம்ஸ்\nஈழம் ஈ நியூஸ் மக்களின்குரல்\nEU தமிழ் ஈழம் டெயிலி\nதின இதழ் தென் செய்தி\nதமிழ் யாக தின இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2018-06-21T10:33:08Z", "digest": "sha1:D5RXKGTDHHXPJGPSJ6UJS3HLOFW7RBBJ", "length": 14575, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "அன்ஷி தேசியப் பூங்கா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஐயுசிஎன் வகை II (தேசிய வனம்)\nஅன்ஷி தேசியப் பூங்காவிலுள்ள சாலை\nமுதன்மை தலைமைக் கானகப் பாதுகாவலர் (காட்டுயிர்), கர்நாடகம்\nஅன்ஷி தேசியப் பூங்கா (ஆங்கிலம்: Anshi National Park) கர்நாடகம் மாநிலத்திலுள்ள வட கன்னட மாவட்டத்தில் அமைந்துள்ளது. பூங்காவின் சில பகுதிகள் கோவா மாநிலத்திற்கு உட்பட்டவை. இங்கு வங்கப் புலிகள், இந்திய யானைகள் போன்றவை மிகுதியாகக் காணப்படுகின்றன,\n1 புலிகள் பாதுகாப்புத் திட்டம்\nஇப்பூங்காவின் 340 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு புலிகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வருகிறது. இத்திட்டம் 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டது.[1]\nஇப்பூங்காவானது மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இப்பூங்காவின் பகுதிகள் கடல் மட்டத்திலிருந்து 27–927 மீட்டர்கள் உயரம் கொண்டது.\nஇப்பூங்காவினுள் பல்வேறு நீர்மின் நிலையங்கள் மற்றும் நியூக்ளியர் மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் அன்ஷி தேசியப் பூங்கா என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nபத்ரா ஆறு · பீமா ஆறு · சாலக்குடி ஆறு · சிற்றாறு · கோதாவரி ஆறு · கபினி ஆறு · காளி ஆறு · கல்லாயி ஆறு · காவிரி ஆறு · கொய்னா ஆறு · கிருஷ்ணா ஆறு · குண்டலி ஆறு · மகாபலேஷ்வர் · மலப்பிரபா ஆறு · மணிமுத்தாறு · நேத்ராவதி ஆறு · பச்சையாறு · பரம்பிக்குளம் ஆறு · பெண்ணாறு · சரஸ்வதி ஆறு · சாவித்திரி ஆறு · ஷராவதி ஆறு ·தாமிரபரணி · தபதி ஆறு · துங்கா ஆறு · வீணா ஆறு\nகோவா கணவாய் · பாலக்காட்டு கணவாய்\nபொதிகை மலை · ஆனைமுடி · பனாசுரா மலைமுடி · பிலிகிரிரங்கன் மலை · செம்பரா மலைமுடி · தேஷ் (மகாராட்டிரம்) · தொட்டபெ��்டா · கங்கமூலா சிகரம் · அரிச்சந்திரகட் · கால்சுபை · கெம்மன்குடி · கொங்கன் · குதிரேமுக் · மஹாபலேஷ்வர் · மலபார் · மலைநாடு · முல்லயனகிரி · நந்தி மலை · நீலகிரி மலை · சாயத்திரி · தாரமதி · திருமலைத் தொடர் · வெள்ளாரிமலை\nசுஞ்சனாக்கட்டே அருவி · கோகக் அருவி · ஜோக் அருவி · கல்கட்டி அருவி · உஞ்சள்ளி அருவி . பாணதீர்த்தம் அருவி .\nசத்தோடு அருவி · சிவசமுத்திரம் அருவி . குற்றால அருவிகள்\n· அன்ஷி தேசியப் பூங்கா · ஆரளம் பாதுகாக்கப்பட்ட காடுகள் · அகத்தியமலை உயிரிக்கோளம் · அகத்தியவனம் உயிரியல் பூஙகா · பந்திப்பூர் தேசியப் பூங்கா · பன்னேருகட்டா தேசியப் பூங்கா · பத்திரா காட்டுயிர் உய்விடம் · பிம்காட் காட்டுயிர் உய்விடம் · பிரம்மகிரு காட்டுயிர் உய்விடம் · சண்டோலி தேசியப் பூங்கா · சின்னார் கானுயிர்க் காப்பகம் · தான்டலி தேசிய பூங்கா · எரவிகுளம் தேசிய பூங்கா · கிராஸ்ஹில்ஸ் தேசிய பூங்கா · இந்திரா காந்தி வனவிலங்கு உய்வகம் மற்றும் தேசியப்பூங்கா · இந்திராகாந்தி காட்டுயிர் உய்விடம் · களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் · கரியான் சோலை தேசிய பூங்கா · கர்நாலா பறவைகள் உய்விடம் · கோய்னா காட்டுயிர் உய்விடம் · குதிரைமுக் தேசிய பூங்கா · முதுமலை தேசியப் பூங்கா · முதுமலை புலிகள் காப்பகம் · முக்கூர்த்தி தேசியப் பூங்கா · நாகரகொளை தேசிய பூங்கா · புது அமரம்பலம் பாதுக்காக்கப்பட்ட காடுகள் · நெய்யார் காட்டுயிர் உய்விடம் · நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம் · பழனிமலைகள் தேசிய பூங்கா · பரம்பிக்குளம் வனவிலங்கு சரணாலயம் · பெப்பாரா காட்டுயிர் உய்விடம் · பெரியார் தேசியப் பூங்கா · புசுபகிரி காட்டுயிர் உய்விடம் · ரத்தனகிரி காட்டுயிர் உய்விடம் · செந்துரிணி காட்டுயிர் உய்விடம் · அமைதிப் பள்ளத்தாக்கு தேசிய பூங்கா · சோமேசுவரா காட்டுயிர் உய்விடம் · ஸ்ரீவில்லிபுத்தூர் வனவிலங்கு சரணாலயம் · தலைக்காவேரி வனவிலங்குகள் காப்பகம்\n· வயநாடு காட்டுயிர் உய்விடம்\nகோவா · குஜராத் · கர்நாடகம் · கேரளா · மகாராஷ்டிரம் · தமிழ்நாடு\nதேதிகளைப் பயன்படுத்து June 2013 இலிருந்து\nகருநாடக மாநிலத்தில் உள்ள காட்டுயிர் புகலிடங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 12:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://villavan.wordpress.com/2013/05/21/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-06-21T09:53:14Z", "digest": "sha1:HQ36AWUMO26JU45DOH3KDVEMBKPEBWJV", "length": 37431, "nlines": 109, "source_domain": "villavan.wordpress.com", "title": "அரசுப்பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி- அம்மாவின் கருணைதான்.. ஆனால் அது மாணவர்கள் மீதானதல்ல. – வில்லவன்", "raw_content": "\nஅரசுப்பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி- அம்மாவின் கருணைதான்.. ஆனால் அது மாணவர்கள் மீதானதல்ல.\nகடந்த வாரத்தில் இரண்டு முக்கியமான அறிவிப்புகள் ஜெயலலிதாவால் வெளியிடப்பட்டிருக்கின்றன. ஒன்று, நூறுகோடியில் தமிழ்தாய்க்கு சிலை. இன்னொன்று, அரசுப்பள்ளிகளில் ஆங்கிலவழி கல்வியை துவங்குவது. முதல் அறிவிப்பை பிறகு பார்க்கலாம். அது இந்திய அரசியல்வாதிகளின் வழக்கமான திமிர்பிடித்த கோமாளித்தனங்களில் ஒன்று. இரண்டாவது அறிவிப்புதான் மிக மோசமானது மற்றும் கபடத்தனமானது. அரசுப் பள்ளிகளில் ஆங்கில மீடியம் இருப்பதால் என்ன நட்டம் என்றும் ஏழைகள் ஆங்கில வழியில்தான் படிக்கட்டுமே அவர்கள் அந்த வசதியை அனுபவிப்பதில் என்ன தவறென்றும் ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது. இந்த அறிவிப்பை எதிர்ப்பது ஏழைக்குழந்தைகள் முன்னேறுவதை தடுக்கும் நடவடிக்கையாகக்கூட சிலரால் பார்க்கப்படுகிறது.\nஇந்த அறிவிப்பை தமிழ்மொழிக்கு வந்த ஆபத்து என உணர்வுபூர்வமான வழியில் எதிர்க்க நான் விரும்பவில்லை (அதற்கான சகல நியாயங்களும் இருக்கும்போதிலும்). பிரயோஜனம் இல்லாவிட்டால் பெற்ற தாய் தந்தையையே தள்ளிவைக்கும் சமூக சூழலில் மொழியை காப்பாற்று என்று சொன்னால் அது ஒரு பைசாவுக்குகூட மதிக்கப்படப் போவதில்லை. பொருளாதாரீதியாக பின்தங்கியுள்ள மாணவர்களது அறிவுத்திறனிலும் உயர்கல்வி வாய்ப்பிலும் இந்த அறிவிப்பு உண்டாக்கவிருக்கும் பாரிய பின்விளைவுகளை மட்டும் விளக்க முயற்சி செய்கிறேன்.\nஅரசுப்பள்ளிகளில் ஆங்கிலவழிப் படிப்பு இருந்தால்தான் என்ன\nமுதலில் இந்த அறிவிப்பு ஆங்கிலவழிக் கல்வியே சிறப்பானது எனும் கருத்தை பாமர மக்களிடம் இன்னும் அழுத்தமாக விதைக்கிறது. ஆங்கிலவழிக் கல்வி கவர்ச்சிகரமானதாக் மாறியதன் பிண்ணனி மிக எளிமையானது, பணக்காரன் அதில் படிக்கிறான் ஆ��வே அது சிறப்பானதாகத்தான் இருக்கும் எண்ணம். அதைத் தவிர்த்து சொல்லப்படும் தர்கரீதியான கருத்து “எல்லா பாடங்களையும் ஆங்கிலத்தில் படிப்பதால் ஆங்கில புலமை மேம்படும். ஆங்கிலப் புலமை இருந்தால் வேலை கிடைக்கும். அது எதிர்காலத்துக்கு நல்லது”. தொன்னூறுகளின் இறுதியில் சாஃப்ட்வேர் இளைஞர்கள் தஞ்சாவூர் வீதிகளில் அரைடிராயரோடு (சட்டையும் அணிந்துகொண்டுதான்) வலம்வர ஆரம்பித்து பிறகு அவர்கள் திருவிடைமருதூர் போன்ற சிற்றூர்வரைக்கும் ரியல் எஸ்டேட் விலையை ஏற்றிவிட்ட தருணத்தில்தான் கம்ப்யூட்டர் படித்தால் நல்ல வேலைகிடைக்கும் என மக்கள் பேசத்தொடங்கினார்கள். அதுவரை ஆங்கிலம் படிப்பதே நல்ல வேலைக்கு போவதற்கான வழியாக பலராலும் நம்பப்பட்டுவந்தது.\nஆங்கிலம் எனும் ஒற்றைப் பாடத்துக்காக ஏனைய பாடங்களை பலியிடத்தயாராக இருந்த வீரச்சமூகம் நம்முடையது. பாடங்களை புரிந்துகொள்ள வேண்டியதன் அவசியம் பற்றிய எந்த அக்கறையும் இல்லாமல் படிப்பை ஒரு கௌரவம் சார்ந்த விடயமாக கருதிய பெற்றோர்களால் வளர்த்துவிடப்பட்ட இந்த ஆங்கிலவழிக் கல்வியை ஜெயலலிதா இப்போது எல்லோருக்குமானதாக மாற்ற உத்தேசித்திருக்கிறார்.\nஒரு சிறிய கேள்வியின் ஊடாக இந்த கருத்தை அணுகலாம். ஒரு மாணவன் ஏன் வரலாற்றையும் அறிவியலையும் இன்னொரு மொழியின் மூலம் கற்ற வேண்டும் பிரென்ச் மொழியோ அரபியோ கற்றுக்கொண்டிருக்கும்போதே அதே மொழியில் இன்னும் நாலைந்து பாடங்களை கற்றுக்கொள் என சொன்னால் உங்களால் அது முடியுமா பிரென்ச் மொழியோ அரபியோ கற்றுக்கொண்டிருக்கும்போதே அதே மொழியில் இன்னும் நாலைந்து பாடங்களை கற்றுக்கொள் என சொன்னால் உங்களால் அது முடியுமா பிறகெப்படி ஆங்கிலம் கற்றுக்கொண்டிருக்கும் பிள்ளைகளிடம் அதே மொழியில் மற்ற பாடங்களை படிக்க்ச்சொல்லி துன்புறுத்த நம்மால் முடிகிறது\nஉலகில் தனித்த பாடம் என்றொன்று இல்லை. உயிரியலை உடைத்தால் அதில் கடைசியாக இருப்பது வேதிப்பொருட்கள்தான். வேதியியலை உடைத்தால் அதில் மிஞ்சுவது அணுக்கள் எனும் இயற்பியல். அணுக்களை பகுத்தறிவது என்பது வெறும் கணக்குதான். தாவரங்கள் பற்றிய அறிவில்லாவிட்டால் மருந்தியல் எனும் துறையே இருக்காது. மானுடவியலை புறக்கணித்துவிட்டு மரபணு ஆராய்ச்சி செய்ய முடியாது. வரலாறும் புள்ளியியலும் இல்லாவ���ட்டால் எந்த நவீன அறிவியலும் வளர்ந்திருக்க முடியாது. இரண்டாயிரம் ஆண்டுகளாக செய்யப்பட்ட சரியான மற்றும் தவறான சிகிச்சைகளின் வரலாறுதான் இன்றைய நவீன மருத்துவத்தின் அடிப்படை. ஆகவே எந்த துறையில் அறிவைப் பெறவேண்டுமானாலும் அடிப்படை பாடங்களை புரிந்துகொள்வது என்பது மிக முக்கியம். ஆனால் இந்த உண்மை தொன்னூறு விழுக்காடு பெற்றோருக்கு புரிவதில்லை.\nஆங்கில வழியில் ஒரு மாணவன் படிக்கையில் பாடத்தை ஆங்கிலத்தில் கேட்டு அதனை தமிழில் புரிந்துகொண்டு பிறகு ஆங்கிலத்தில் எழுத வேண்டும். இதே தலைவலிதான் ஆசிரியருக்கும். அவர் ஆங்கிலத்தில் படித்து தமிழில் புரியவைத்து பிறகு ஆங்கிலத்தில் எழுதவைக்க வேண்டும். இந்த நிலையில் ஒரு பாடத்தை புரிந்துகொண்டு அதைப்பற்றி சிந்திக்கும் எண்ணமும் அவகாசமும் மாணவர்களுக்கு எப்படி கிட்டும் பாடம் நடத்துவது என்பது வழிகாட்டுவதைப்போல எளிமையான காரியமாக இருக்கவேண்டும். இப்போது அது மாணவனை கட்டி இழுத்துக்கொண்டு போவதைப்போல கடினமான செயலாக மாறிவிட்டதன் அடிப்படைக் காரணி ஆங்கிலவழிக் கல்வியும் மதிப்பெண் வெறியும்தான்.\nஎந்த மொழியில் படிப்பது என தேர்வு செய்யும் உரிமை ஏழைகளுக்கும் கிடைக்குமில்லையா இதனால் தனியார் பள்ளி மோகம் குறையுமே\nஆங்கிலவழிக் கல்வி என்பது பணக்கார மாணவர்களுக்குகூட பரிந்துரைக்கப்படக்கூடாத கல்விமுறை. இப்போது, தேவைப்படும் அனைத்து பள்ளிகளிலும் ஆங்கிலவழிக் கல்வி தொடங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அரசின் எல்லா புதிய அறிவிப்புகளும் ஏதோ ஒருவகையில் சிறப்பானது எனும் தோற்றத்துடனேயே வருகின்றன. எல்லா பள்ளிகளிலும் ஆங்கிலவழிக் கல்வி துவங்கப்படும் எனும் அறிவிப்பிலேயே அது தமிழில் படிப்பதைவிட சிறப்பானது எனும் கருத்தை அரசே ஒப்புக்கொள்வதாக ஆகிறது. இதனால் தற்போது தமிழிவழியில் படிப்பவர்களும் தங்கள் படிப்பு மட்டமானது எனும் சிந்தனை உருவாகும் வாய்ப்பிருக்கிறது. முன்பே குறிப்பிட்டதைப்போல இங்கே கல்வி பற்றிய புரிதல் கிட்டத்தட்ட இல்லை. ஆக இந்த அறிவிப்பு மக்களுக்கு தெரிவு செய்யும் வாய்ப்பை தரவில்லை. மாறாக இது ஆங்கிலவழி கல்விக்கு ஒரு விளம்பரமாகவே இருக்கிறது.\nஅடுத்தடுத்த கல்வியாண்டுகளில் பெற்றோர்கள் ஆங்கிலவழி படிப்பை தெரிவு செய்வார்கள். தமிழ்���ழியில் மாணவர்கள் படிப்பது குறையும். பிள்ளைகள் படிப்பில் பெரிய கவனம் செலுத்தவியலாத பாமர பெற்றோர்கள் ஆங்கிலவழியில் பாடம் நடத்தி பயிற்சியில்லாத ஆசிரியர்கள் போன்ற காரணங்களால் அரசுப்பள்ளி தேர்ச்சிவிகிதம் குறையும் (இன்றும் பல அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் தனியார் பள்ளிகளைவிட சிறப்பான தேர்ச்சியை காட்டுகின்றன என்பதை நினைவில் வையுங்கள்). இறுதியில் எந்த சிரமமும் இல்லாமல் தங்கள் பள்ளிகளே சிறந்தவை என தனியார் பள்ளி முதலாளிகள் விளம்பரம் செய்யலாம்.\nஇதை ஒரு பரீட்சார்த்தமான முயற்சியாக ஏன் கருதக்கூடாது\nபள்ளி கல்வியில் செய்யப்படவேண்டிய மாற்றங்களை ஒரு வல்லுனர் குழுவை அமைத்து செய்யும் வழக்கம் தாமஸ் மன்றோ ஆளுனராக இருந்த காலத்தில் இருந்தே வழக்கத்தில் இருந்து வருகிறது. ஆனால் கல்வித்துறை பற்றிய அறிவிப்பை தான்தோன்றித்தனமாக வெளியிடுவது என்பது ஜெயலலிதாவின் இயல்பு. அவர் பேட்டி கொடுக்கக்கூட ஆங்கில ஊடகங்களையே தெரிவு செய்பவர். அவரது ஆலோசகர்களும் தமிழ் மொழி மீது வெறுப்பு கொண்டவர்கள். சமச்சீர் பாடத்திட்டத்துக்கு எதிரான ஜெயாவின் மூர்கமான நடவடிக்கைகளுக்கு பிறகும் அவரை நம்புவது முட்டாளதனமில்லை.. அதற்கும் மேலான ஒன்று.\nஇந்த அறிவிப்பின் மூலம் என்ன மோசமான விளைவுகள் உருவாகிவிடும்\nசீந்துவாரில்லாமல் இருக்கும் அரசுத்துறைகளில் முதன்மையானது கல்வித்துறைதான். இருக்கும் குறைவான மனிதவளம் இரண்டு மொழிவழிப் பாடத்திட்டத்தால் இன்னும் மோசமாக வீணடிக்கப்படும். ஒரே ஆசிரியர் இரண்டு மீடியம் வகுப்புகளையும் கையாளும் நிர்பந்தம் உருவாகும். அதனால் ஏற்படும் மோசமான தேர்ச்சிவிகிதம் மற்றும் கல்வித்தரத்தை காரணம் காட்டி தனியார் பள்ளிகள் இன்னும் அதிகமாக உருவாகும். மாணவர் வருகைக் குறைவை காரணம் காட்டி அரசுப்பள்ளிகள் மூடப்படும்.\nஇப்போதிருக்கும் பெரும்பாலான அரசுப்பள்ளி ஆசிரியர்கள் எல்லா பாடங்களையும் ஆங்கிலத்தில் நடத்தும் திறமை பெற்றவர்கள் அல்ல. ஆங்கிலத்தில் சொல்லித்தருவது என்பது வேறு ஆங்கிலம் தெரிந்திருப்பது என்பது வேறு. ஒரு மோகத்தால் ஆங்கில மீடியத்தில் சேர்க்கப்படும் மாணவர்கள் படிக்க சிரமப்படுவார்கள். இதனால் பள்ளி இடைநிற்றல் சதவிகிதம் அதிகமாகும், படிப்பை தொடரவிரும்பும் மாணவர்கள் தனிய�� பயிற்சி பெறவேண்டிய செலவு உருவாகும். அப்படியும் படிக்க முடியாத மாணவர்களை வேறுவழியின்றி தனியார் பள்ளிகளுக்கு அனுப்பவேண்டிய சூழலுக்கு பெற்றோர்கள் ஆளாவார்கள்.\nஇன்றைக்கும் தனியார் பள்ளி முதலாளிகளுக்கு இருக்கும் பெரிய சவால் பெரும் எண்ணிக்கையில் மருத்துவம் மற்றும் அரசு பொறியியற் கல்லூரிகளில் இடம்பிடிக்கும் தமிழ்வழியில் கற்ற மாணவர்கள்தான். ஆங்கிலவழிக் கல்வியின் விளைவாக தமிழில் படிக்கும் மாணவர் எண்ணிக்கை கணிசமாக குறையும். பிறகென்ன.. முதலாளிகள் காட்டில் மழைதான்.\nஎல்லாவற்றிற்கும் மேலாக இது தமிழ் மொழி மீது தமிழர்களது சுயமரியாதை மீதும் தொடுக்கப்பட்டிருக்கும் தாக்குதல். இன்றைய நிலையில் அரசுக்கு தேவை ஒரு கல்வியறிவற்ற சமூகமும் ஒரு சுயசிந்தனையற்ற படித்த கொத்தடிமைச் சமூகமும்தான். இப்போதைய இந்திய அரசுகள் (மாநில அரசுகள் உட்பட) கார்பரேட்டுகளுக்கு ஊழியம் செய்யும் ஏஜென்டாகவும் நில அபகரிப்பு செய்யும் தரகராகவும் மட்டுமே செயல்படுகின்றன. அந்த கார்பரேட்டுகளுக்கு உற்பத்தி துறையில் பணியாற்றவும் சேவைத்துறையில் வேலைசெய்யவும் மட்டுமே ஆட்கள் தேவை. அத்தகைய ஆள்களை மட்டும் உற்பத்தி செய்யும் பட்டறையாக கல்வித்துறையை முற்றிலுமாக மாற்றும் திட்டம் இது. அரசுப்பள்ளிகளில் இருந்துதான் மாவோயிஸ்டுகள் உருவாகிறார்கள். ஆகவே சட்டீஸ்கரில் பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைத்துவிடலாம் என சாமியார் ரவிசங்கர் ஒருமுறை யோசனை சொன்னார். எவ்வளவு அடித்தாலும் வாங்கிக்கொள்ளும் ஒரு அடிமைச்சமூகம் இன்றைய முதலாளித்துவ அதிகாரவர்கத்துக்கு அவசர தேவையாயிருக்கிறது. அதனை சாத்தியமாக்கும் வழிகளில் டாஸ்மாக்குக்கு அடுத்தபடியாக அரசுப்பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி முன்மொழியப்பட்டிருக்கிறது.\nகுழந்தை அதன் அம்மாவிடம் வளர்வதே நல்லது என நாங்கள் சொல்கிறோம். சித்தியிடம் வளர்வதால் ஒன்றும் குடிமுழுகிவிடாது என அவர்கள் சொல்கிறார்கள். அவர்கள் வாதம் தவறல்ல என்றே இருக்கட்டும். ஆனால் அம்மா உயிரோடு இருக்கும்போதே சித்தியை கூட்டிக்கொண்டுவருவது என்பது சட்டப்படி, நியாயப்படி மற்றும் தர்மப்படி என எல்லாவற்றின்படியும் தவறுதான். இப்போது துவங்கியுள்ளது அம்மா இருக்கும்போதே சித்தியை அழைத்துவருவதல்ல… அம்மாவைக் கொன்றுவிட்டு சித��தியை அழைத்துவரும் செயல். இதன் பிறகு நீங்கள் கவலைப்படப்போவது அம்மாவின் உரிமை பற்றியா அல்லது சித்தியை கூட்டிவரும் உரிமை பற்றியா என்பது உங்கள் தனிப்பட்ட உரிமை. அதில் நாங்கள் சொல்ல எதுவுமில்லை.\nஆசிரியர் வில்லவன்பிரசுரிக்கப்பட்டது மே 21, 2013 பிரிவுகள் சமூகம்குறிச்சொற்கள் ஆங்கில மீடியம்,கல்வி,கல்வித்துறை,கார்பரேட்,தமிழ்,தமிழ்தாய்,தமிழ்நாடு\n“அரசுப்பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி- அம்மாவின் கருணைதான்.. ஆனால் அது மாணவர்கள் மீதானதல்ல.” இல் 10 கருத்துகள் உள்ளன\n//குழந்தை அதன் அம்மாவிடம் வளர்வதே நல்லது என நாங்கள் சொல்கிறோம். சித்தியிடம் வளர்வதால் ஒன்றும் குடிமுழுகிவிடாது என அவர்கள் சொல்கிறார்கள். அவர்கள் வாதம் தவறல்ல என்றே இருக்கட்டும். ஆனால் அம்மா உயிரோடு இருக்கும்போதே சித்தியை கூட்டிக்கொண்டுவருவது என்பது சட்டப்படி, நியாயப்படி மற்றும் தர்மப்படி என எல்லாவற்றின்படியும் தவறுதான். இப்போது துவங்கியுள்ளது அம்மா இருக்கும்போதே சித்தியை அழைத்துவருவதல்ல… அம்மாவைக் கொன்றுவிட்டு சித்தியை அழைத்துவரும் செயல். இதன் பிறகு நீங்கள் கவலைப்படப்போவது அம்மாவின் உரிமை பற்றியா அல்லது சித்தியை கூட்டிவரும் உரிமை பற்றியா என்பது உங்கள் தனிப்பட்ட உரிமை. அதில் நாங்கள் சொல்ல எதுவுமில்லை.///\nஎளிமையாக எல்லோருக்கும் புரியும் படி உள்ளது முடிவுரை.\nதனியார் பள்ளிகளுக்கான சந்தையை திறந்து விட்டதும் அரசு தான், அதை விரிவுபடுத்துவதும் இந்த அரசு தான். அதே தாய் மொழி வழி கற்றல் பற்றியும் சேர்த்து எழுதியிருக்கலாம் வில்லவன். ஏனென்றால் இன்று இருக்கும் தாய்மொழி வழி கல்வி முறை (மெக்காலே கல்வி முறை) மாணவர்களிடம் சரியான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என தான் அரசு(முந்தைய) செயல் வழி கற்றல் முறையான கல்வி முறையையும், சமச்சீர் கல்வியையும் கொண்டு வந்தது. இதை தற்போதுள்ள அரசு பல படிகள் பின்னால் இழுத்து கொண்டு செல்கின்றது.\nஅதே போல 1990களுக்கு பிறகான சமூகத்தின் நிலை தாராளமயமாக்கல் கல்வி முறையை சீரழித்துள்ள நிலை பற்றியும் எழுதி இருக்கலாம்.\nஇறுதியாக தமிழ்வழியில் கல்வி பெறும் மாணவர்கள் தங்களது உயர் கல்வியை ஆங்கிலத்தில் தானே பெற வேண்டும் , அதனால் ஆங்கில மொழியில் எல்லா பாடங்களையும் படிப்பது தவறில்லையே என்ற ஒரு கருத்தும் இங்கு நிலவு���ின்றது. அதற்கான என்னுடைய பதில் உயர்கல்வி பயிலும் மாணவனுக்கு புரிகின்ற வகையில் நம்முடைய கல்வி அமைப்பு இன்று இல்லை. அதை மாற்றி, தமிழ் வழி கல்வியில் படித்து வரும் மாணவர்களும் புரிந்து கொள்ளும் வகையில் கல்லூரி படிப்புகளை மாற்றுவதை விட்டுவிட்டு அதற்காக பள்ளிகல்வியையும் ஆங்கில வழியில் சொல்லிதரலாம் என்பது “சட்டையின் அளவு பெரிதாகிவிட்டது அதற்காக உடம்பையும் பெரிதாக்க வேண்டும் அல்லது சட்டைக்கு ஏற்ற மாதிரி உடம்பையும் வெட்டி மாற்றுவது போன்றதே”.\nஅருமையான கட்டுரை. அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியின் ஆபத்துக்களை எந்தக் கட்சியும் உணர்ந்ததாகத் தெரியவில்லை கம்யூனிஸ்ட்டுகள் உட்பட.\nநல்ல கட்டுரை. பாராட்டுகள். எல்லோருக்கும் புரியும் படியாக எழுதியிருக்கிறீர்கள்.\nநல்லதொரு விளக்கமான கட்டுரை… நன்றி…\nஅரசுப்பள்ளிகளில் ஆங்கிலம். தமிழ்த்தாய்க்கு தமிழ் வளர்த்த மதுரை மாநகரிலே சிலை. அரசுப் பள்ளிகளில் ஆங்கிலத்தை புகுத்தியதன் மூலம் தொலைநோக்கு பார்வையுடன் தமிழுக்கு சாவு மணியடித்துள்ளார் பார்ப்பன ஜெயா. அதற்குத்தான் சிம்பாளிக்கா சிலை அறிவிப்பு. இனி தமிழ் என்ற மொழிக்கே மாலை போடும் வைபோகங்கள் வரலாம்.\nமிக அருமையான தேவையான பதிவு .\nஇது பற்றி இன்னொரு நல்ல பதிவு கண்டேன்.\nதங்களின் பதிவு மிகவும் உணர்வுபூர்வமாக இருந்தது,தமிழைத் தாழ்த்தும் முயற்சியில் பார்ப்பனீயம் சிந்திக்கத் துவங்கிவிட்டது,இனியும் நாம் வாய்திறக்காமல் இருந்தால் இந்தியாவில் அகதிகளாய் இருக்க நேரிடும்.\nநல்லதொரு விளக்கமான கட்டுரை… நன்றி…\n2:23 பிப இல் செப்ரெம்பர் 14, 2013\nநல்லதொரு விளக்கமான கட்டுரை… நன்றி…\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமுந்தைய Previous post: ஈழம்- குற்றமுறு மறதி எனும் குற்றம். (பாகம் 2)\nஅடுத்து Next post: ஈழம்- குற்றமுறு மறதி எனும் குற்றம் -3.\nநிர்மலாதேவி -மாணவிகளுக்கு ஆசைகாட்டியவர் என்று சொல்லாதே, அரிப்பெடுத்த அதிகாரவர்கத்துக்கு மாமி வேலை பார்த்தவர் என்று சொல்.\nபாலேஸ்வரம் முதியோர் காப்பகம் – என்.ஜி.ஓ பாணியில் என்.ஜி.ஓக்களை எதிர்கொள்ளும் மார்க்சிஸ்ட் வாசுகி.\nஆசிரியர்கள் தரம் – கொஞ்சம் லாஜிக்கலா பேசுவோமா\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\n���ோடி – கைவிடப்படுகிறார் தரித்திரத்தின் மஹாராஜா.\nவில்லவன் வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t130104-topic", "date_download": "2018-06-21T10:56:20Z", "digest": "sha1:WRAQVLE7VV6OYAICQY7QQHYKZ5RASKNW", "length": 16559, "nlines": 225, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சூரியனை சுற்றும் எரிக்கல் பூமியை மோதினால் என்ன ஆகும்? (வீடியோ)", "raw_content": "\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ��� சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nசூரியனை சுற்றும் எரிக்கல் பூமியை மோதினால் என்ன ஆகும்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வீடியோ மற்றும் புகைப்படங்கள்\nசூரியனை சுற்றும் எரிக்கல் பூமியை மோதினால் என்ன ஆகும்\nசூரியனை சுற்றிக் கொண்டிருக்கும் எரிக் கற்கள் பூமி மீது மோதினால் என்ன நடக்கும் என்ற வீடியோவை டிஸ்கவரி வெளியிட்டுள்ளது.\nவிண்வெளியில் சூரியனை சுற்றிக் எரிக் கற்கள் அவ்வப்போது பூமிக்கு அருகில் வருவதும் பூமியை கடந்து செல்வதும் வழக்கம். அதுபோல ஒரு பெரிய எரிக்கல் 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லும் என்றும், அந்த எரிக்கல் பூமியை மோதுவதற்கான வாய்ப்புள்ளது என்றும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நாசா தெரிவித்தது.\nஇதையடுத்து பூமி, அந்த எரிக்கல்லிடம் இருந்து தப்பியது. ஒரு வேளை அந்த எரிக்கல் பூமியை மொதி இருந்தால் என்ன நடந்திருக்கும் என்று டிஸ்கவரி தொலைக்காட்சி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹ��ே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: சூரியனை சுற்றும் எரிக்கல் பூமியை மோதினால் என்ன ஆகும்\nபூமி, அந்த எரிக்கல்லிடம் இருந்து தப்பியது...\nRe: சூரியனை சுற்றும் எரிக்கல் பூமியை மோதினால் என்ன ஆகும்\n@ayyasamy ram wrote: பூமி, அந்த எரிக்கல்லிடம் இருந்து தப்பியது...\nமேற்கோள் செய்த பதிவு: 1207506\nஆமாம், பார்த்தாலே பயமாய் இருக்கு .............\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: சூரியனை சுற்றும் எரிக்கல் பூமியை மோதினால் என்ன ஆகும்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வீடியோ மற்றும் புகைப்படங்கள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://usetamil.forumta.net/t53597-topic", "date_download": "2018-06-21T10:04:05Z", "digest": "sha1:GZTNRMI7TKYRQ3XWHMEA57WMT6QNRZ5F", "length": 42993, "nlines": 716, "source_domain": "usetamil.forumta.net", "title": "தேனிலும் இனியது காதலே", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\n» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட\n» உயிர் காக்கும் விவசாயின் உயிர்\n» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு\nபதிவுகளை EMAIL மூலம் பெற:\nTamilYes :: அரட்டை அடிக்கலாம் வாங்க :: கவிதைகள்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: தேனிலும் இனியது காதலே\nஉன் அனுமதி இல்லாமல் ....\nஉன்னை என் இதயத்தில் ....\nஎனக்கு உன் அனுமதி ....\nபேச முடியாது -நான் ...\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: தேனிலும் இனியது காதலே\nஉன்னை இழக்க மாட்டேன் ...\nகனவில் வரும் போது ....\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: தேனிலும் இனியது காதலே\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: தேனிலும் இனியது காதலே\nகண் சிமிட்டி விட்டு .....\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: தேனிலும் இனியது காதலே\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: தேனிலும் இனியது காதலே\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: தேனிலும் இனியது காதலே\nகடைசித்துளி தேன் போல ...\nகாதலின் இரு கண்கள் ....\nதேனிலும் இனியது காதல் ....\nதேனிலும் இனியது காதலே 08\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: தேனிலும் இனியது காதலே\nஅதில் என்ன சந்தேகம் ....\nஎன் இரும்பு இதயத்தை .....\nகாந்த கண்ணால் கவர்ந்த ....\nஉன் கண்கள் தான் ....\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: தேனிலும் இனியது காதலே\nமேல் தூங்க வைத்தவள் ....\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: தேனிலும் இனியது காதலே\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: தேனிலும் இனியது காதல���\nஅழகு குறைவாக இருக்கிறது ....\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: தேனிலும் இனியது காதலே\nவலியை தாங்கி கொள்ள ....\nஆணி வேர் அவள் .....\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: தேனிலும் இனியது காதலே\nஇந்த சுகம் போதும் அன்பே\nஇரு விழியை அகன்றேன் ...\nவான் குருவிகள் வானிசை ..\nசில்லென்ற காற்று உடல் பட ...\n(இந்த சுகம் போதும் அன்பே ...)\nபன்னீரை போல் உன் மென்மை..\nஒருதுளி உடலில் பட ...\n(இந்த சுகம் போதும் அன்பே ...)\nஓற்றைசடை முடி தேடி ...\nபற்றைக்குள் பதுங்கி இருக்க ...\nபற்றை செடிகள் ஆடியது ...\nகாற்று அசைக்க வில்லை ..\nஎன் இதய துடிப்பு அசைத்தத்தடி ...\n(இந்த சுகம் போதும் அன்பே ...)\nகண் மூடினால் கனவாய் ..\nகண் திறந்தால் நினையாய் ...\nகனவில் வந்து நினைவை இழப்பதா ...\nநினைவில் வந்து கனவை இழப்பதா ...\nவந்தது உன் குறுஞ்செய்தி ...\nநான் தூங்கப்போகிறேன் நீ ரெடியா ..\nகனவில் வர நான் தயார் என்று ...\n(இந்த சுகம் போதும் அன்பே ...)\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: தேனிலும் இனியது காதலே\nஇடையில் மடிப்பு அழகு ...\nநடையில் சுவடு அழகு ...\nசடையில் பூ அழகு ...\nவிழியில் மை அழகு ...\nபேச்சில் வார்த்தை அழகு ...\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: தேனிலும் இனியது காதலே\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: தேனிலும் இனியது காதலே\nதுடிப்பாய் அமைகிறது கவிதை ..\nஇன்பமாக இருக்கும் போது ..\nதுன்ப படும் போது ...\nகடந்த கால நொடிகளை ..\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: தேனிலும் இனியது காதலே\nஒரு நாள் உன்னை ......\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: தேனிலும் இனியது காதலே\nநீ சந்தோசமாக இருக்கும் .....\nதருணம் என்னை அறியாமல் ....\nநீ சோகமாய் இருக்கும் ....\nபோது என்னை அறியாமல் ....\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: தேனிலும் இனியது காதலே\nஅவள் மெல்ல கண் ...\nகண் அழகு போதும் ....\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: தேனிலும் இனியது காதலே\nசித்திரமே என் சிங்காரியே .....\nசித்திரமே என் சிங்காரியே .....\nவந்தேன் திகைத்தேன் தந்தேன் ....\nஅல்லியை போல் அள்ளி ....\nகீரையை போல் கிள்ளி ....\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: தேனிலும் இனியது காதலே\nநட நட வென கால்கள் நடக்க .......\nபட பட வென இதயம் துடிக்க ........\nசட சட வென வாய் பேச ......\nமட மட வென வந்து போனவளே,,,,,,\nமல மல வென இதயம் வலிக்க .....\nசல சல வென கண்கள் கலங்க .....\nகிடு கிடு வென உடல் நடுங்க ......\nதிடு திடு வென திகைத்து நிற்கிறேன் .....\nசின்ன சின்ன ஆசைகள் .....\nமெல்ல மெல்ல வளருதடி .......\nதள்ளி தள்ளி போகாதே .......\nகிள்ளி கிள்ளி பேசி மகிழ்வோம் வா ......\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: தேனிலும் இனியது காதலே\nஉன் அருகில் தானே ....\nமுன்னே பார் இருக்கிறேன் ....\nஅருகில் பார் இருக்கிறேன் .....\nதொலைவில் பார் இருக்கிறேன் ....\nநீ பார்க்கும் இடமெல்லாம் ....\nநீ என்னில் பாதியான சக்தி ...\nசிவன் நான் எப்படி ....\nகவி நாட்டியரசர் , கவிப்புயல்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: தேனிலும் இனியது காதலே\nநீ கை அசைத்து ....\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: தேனிலும் இனியது காதலே\nஒப்படைக்க வந்த துணிவு ..\nகாதல் என்றே அர்த்தம் ....\nநிச்சயமாக இது பிரிவு இல்லை..\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: தேனிலும் இனியது காதலே\nTamilYes :: அரட்டை அடிக்கலாம் வாங்க :: கவிதைகள்\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்ட��� அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/01/blog-post_578.html", "date_download": "2018-06-21T10:32:28Z", "digest": "sha1:IBT6AGTKVK5O5PPGXX7NQIESOP5JMYX2", "length": 3861, "nlines": 41, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "அர்ஜூன் மகேந்திரன் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம்!", "raw_content": "\nஅர்ஜூன் மகேந்திரன் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம்\nமத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனை எந்தவொரு நேரத்திலும் கைது செய்ய முடியும் என சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரிய தெரிவித்துள்ளார்.\nசிங்கப்பூரில் தற்போது வசித்து வரும் அர்ஜூன் மகேந்திரனை எந்தவொரு நேரத்திலும் கைது செய்யக் கூடிய ஆற்றல் இலங்கைக்கு உண்டு என சட்ட மா அதிபர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.\nஅர்ஜூன் மகேந்திரன் சிங்கப்பூர் பிரஜை என்ற போதிலும், நாட்டின் தற்போதைய சட்ட திட்டங்களின் அடிப்படையில் அவரைக் கைது செய்ய முடியும்.\nவெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் இலங்கையில் குற்றச் செயல்களில் ஈடுபட்டால், சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அவ்வாறானவர்களை கைது செய்ய முடியும்.\nமத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராகவும் இவ்வாறு சட்டம் அமுல்படுத்தப்படும். மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். அது தொடர்பில் தற்பொழுது ஆராயப்பட்டு வருகின்றது.\nசாட்சியங்கள் மற்றும் ஏனைய காரணிகள் தொடர்பில் ஆராயப்பட வேண்டியிருப்பதனால் எப்போது சரியாக வழக்குத் தொடர முடியும் என்பது பற்றிய தகவல்களை தற்போதைக்கு வெளியிட முடியாது என சட்ட மா அதிபர் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-06-21T10:38:51Z", "digest": "sha1:QYPYSVNFOKWRXQAMOEGQHM5GQAXLJVRT", "length": 10534, "nlines": 260, "source_domain": "www.tntj.net", "title": "புதுக்கோட்டை காரையூரில் நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்இதர நிகழ்ச்சிகள்புதுக்கோட்டை காரையூரில் நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சி\nபுதுக்கோட்டை காரையூரில் நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சி\nபுதுக்கோட்டை மாவட்டம் காரையூர் கிளையில் கடந்த 18/04/2010 அன்று தர்பியா மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி நடை பெற்றது.\nஇதில் A. முஜாஹித் அவர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.\nஅறந்தாங்கியில் தர்ஹாவழிபாட்டை எதிர்த்து நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம்\nமுத்துப்பேட்டையில் நடைபெற்ற மாபெரும் மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம்\nநோட்டிஸ் விநியோகம் – முக்கணாமலைப்பட்டி\nபெண்கள் பயான் – முக்கணாமலைப்பட்டி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://niram.wordpress.com/2008/05/12/my-first-lover-niram-zeezat/", "date_download": "2018-06-21T10:28:04Z", "digest": "sha1:XALJHON5HSKE5H7CODBO5F6TJFYLTAAY", "length": 42986, "nlines": 360, "source_domain": "niram.wordpress.com", "title": "எனது முதலாவது காதலி | நிறம்", "raw_content": "\nதலைப்பைக் கண்டு உஷாராகிவிட்டீர்கள் போலும். ‘முதலாவது காதலி’ என்றால் அப்போ, உதய தாரகை உங்களுக்கு இரண்டாவது மூன்றாவது என்று பல காதலிகள் உண்டா என்றல்லவா நீங்கள் கேட்கத்துடிக்கிறீர்கள். எப்படிங்க உங்களால மட்டும் இப்படியெல்லாம் வயலண்டா யோசிக்க முடியுது…\n ஒரே காதலி பேச்சாக்கிடக்குது.. என்ன விசயம் என்றுதானே கேட்கிறீங்க… எல்லாவற்றையும் தெளிவாக உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன். இப்போது உங்களுடன்… இன்னொரு பிரபஞ்சம் என்ற தொடரின் மூலம் ‘யாரும் பார்க்காத உதய தாரகையின் வானம்’ என்ற அடிக்குறிப்போடு உங்களைச��� சந்தித்த நான், அத்தொடரில் தொடர்பதிவுகளை இட முடியாமல் போனது பற்றி எனக்கும் கவலைதான். என்ன செய்ய… ஒன்றா.. இரண்டா.. பல மாதங்கள் தொடரிலமைந்த எந்தப் பதிவையும் பிரசுரிக்க முடியவில்லை. கொஞ்சம் வேலைப்பளு கூடியதால் முறையாக இன்னொரு பிரபஞ்சத்தை சமைக்க முடியவில்லை. (பார்ரா… பிரபஞ்சத்தை சமைக்கப் போறாராம்.. ரொம்ப நக்கலாப் போச்சு…)\nஇதோ இன்னொரு பிரபஞ்சத்தின் மூன்றாவது பதிவு விரிகின்றது. உலகில் உணர்வுகளின் பிடிப்பில் அகப்பட்டு, தன்னையே இழக்காத சந்தர்ப்பங்களைக் கொண்டிருக்கும் மனிதர்களைக் காண்பது அரிது. உணர்வுகளுக்கு அத்தனை சக்தியுண்டு. உணர்வுகளின் மிக உன்னதமானது அன்பு என்றால் நீங்கள் மறுக்கமாட்டீர்கள் என நம்புகிறேன். உணர்வுகளின் மூச்சாய் அமைந்திருப்பதுவும் அதுவே. கோபம் என்பது உணர்வு என்றால் அதை தணிக்கக்கூடிய உணர்வு அன்புதான். இப்படி எந்த உணர்வாக இருந்த போதிலும் அவற்றை அந்நிலையிலிருந்து தம் நிலையாம் அன்பே உருவாய் அமைந்த நிலைக்குக் கொண்டு வருவது அன்பு என்ற உணர்வு ஒன்றேதான். (போதும் போதும் அன்புக்கு மார்க்கடிங் எக்ஸகடிவ் வேலை பார்க்கிறீங்களா உதய தாரகை\nஅன்பின் ஆரம்பத்தில் தான் அனைத்து உணர்வுகளும் அடங்குகின்றது. காதலும் அப்படித்தான். அன்பின் தீவிரம் தான் காதலாக வேண்டும். எனக்கின்னும் ஞாபகமிருக்கிறது, நான் எனது கிராமப் பாடசாலையிலிருந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியெய்து, தலைநகரத்தின் பிரபல பாடசாலைக்கு கல்வி கற்க வந்த காலம் ஆஹா… அந்த நேரம் நான் வடித்த கண்ணீரை சேகரித்திருந்தால் வறட்சிக் காலங்களில் மின்சார துண்டிப்புக்களே நடத்தியிருக்கத் தேவையில்லை. சின்ன வயசில் (அது சின்ன வயசா ஆஹா… அந்த நேரம் நான் வடித்த கண்ணீரை சேகரித்திருந்தால் வறட்சிக் காலங்களில் மின்சார துண்டிப்புக்களே நடத்தியிருக்கத் தேவையில்லை. சின்ன வயசில் (அது சின்ன வயசா) உறவுகளைப் பிரிந்து வருகின்ற ஏக்கம்) உறவுகளைப் பிரிந்து வருகின்ற ஏக்கம்\nநான் வீட்டிற்கு கடிதம் எழுத காகிதத்தை எடுத்தால் என் கண்களே முந்திக் கொண்டு காகிதத்தில் சித்திரம் வரைந்து கொள்ளும். காகிதத்தில் நானெழுதும் பேனா மையை, கண்ணீர் வர்ணச் சித்திரமாய் மாற்றியமைக்கும். பெற்றோரை, உற்றாரை பிரிந்து வந்த கவலையின் வெளிப்பாடுதான் அது ஆனால், ��ந்தக் கவலை என்ற உணர்வு என்னைப் பல மாதங்கள் காதலித்தது தவிர்க்க முடியாத உணர்வுப் பகிர்வுதான். அப்போ உங்க முதலாவது காதலி கவலை என்றுதான் சொல்ல வர்ரீங்களா ஆனால், அந்தக் கவலை என்ற உணர்வு என்னைப் பல மாதங்கள் காதலித்தது தவிர்க்க முடியாத உணர்வுப் பகிர்வுதான். அப்போ உங்க முதலாவது காதலி கவலை என்றுதான் சொல்ல வர்ரீங்களா என்று நீங்கள் கேட்க நினைப்பது போல் எனக்குத் தோனுகிறது. அவசரப்படப்படாது. கவலையைப் போய் எனது காதலி என்பேனா.. என்று நீங்கள் கேட்க நினைப்பது போல் எனக்குத் தோனுகிறது. அவசரப்படப்படாது. கவலையைப் போய் எனது காதலி என்பேனா.. சொல்லுங்க.. நீங்களே சொல்லுங்க பார்க்கலாம்…\nதலைநகரத்து பாடசாலையில் கற்ற நாட்களில் நான் சந்தித்த பாத்திரங்கள் எண்ணிலடங்காதவை தாம். அங்கே சந்தித்த ஒவ்வொரு பாத்திரங்களைப் பற்றியும் பொருத்தமான நேரங்களில் பொருத்தமான சம்பவங்களினூடாக உங்களிடம் பிரிதொரு பதிவில் பகிர்ந்து கொள்வேன். இந்தப் பதிவில் எனது முதலாவது காதலியைப் பற்றி நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.\nநான் கற்றது ஆண்கள் பாடசாலையில் தான். எனது சகபாடி ஒருவன் அவனது தோழியைப் பற்றி தினமும் இடைவேளை நேரத்தில் வர்ணித்துக் கொண்டேயிருப்பான். அவன் வர்ணிப்புகளின் நான் புதைந்து போவேன். அந்த வர்ணிப்புகளில் அன்பு என்ற நிலையைத் தாண்டி தயவு, கீழ்படிவு, புத்திக்கூர்மை என்ற பண்புகளெல்லாம் குறித்த பெண்ணின் வழியே தொடர்ந்து மிளிரக் காண்பேன்.\nஅடப்பாவி.. அந்தச் சின்ன வயசிலேயே உனக்கு காதல் கத்தரிக்காய் எல்லாம் வந்துவிட்டதா என்றல்லவா நீங்கள் கேட்கிறீர்கள் வேணாம் சார். அப்படியெல்லாம் சொல்லப்படாது. எல்லாம் ஒரு பீலிங்ஸ்தான். (ஆனாலும், நீங்க எடுத்த வாக்கிலேயே இப்படியொரு கேள்வி கேட்டிருக்கக்கூடாது..) சரி.. சரி.. மேட்டருக்கு வர்ரேன்…\nஎன் நண்பனின் வர்ணிப்புகளில் அவள் பற்றிய எனது கனவுகள் வானளாவப் பரந்து விரிந்தன. நண்பனின் வர்ணிப்புகளில் என்னைத் தொலைத்தேன். அவளின் குணங்களைக் கண்டு வியந்தேன். அக்குணங்களை அவள் வெளிப்படுத்தும் தருணத்தில் நானும் அவள் முன்னால் இருக்க வேண்டுமென்று கற்பனைக் கோட்டை கட்டினேன். நண்பன் வர்ணிப்புகளில், அவளின் கருமங்களில் என்றுமே பிழை இருந்ததில்லை என்றே சொல்லுவான். உண்மையைச் சொல்லப் போன��ல், நான் அவளின் குணங்களில் என்னைத் தொலைத்தேன். அவள் போன்ற ஒருவளை நானும் தோழியாகப் பெற வேண்டுமென ஆர்வங் கொண்டேன். (இதெல்லாம் ரொம்ப ஓவர் உதய தாரகை\nநாட்கள் நகர்ந்தன. தலைநகரத்திலிருந்து மீண்டும் கிராமத்திற்கு செல்ல வேண்டியதாயிற்று. ஆனாலும், என் நெஞ்சக்கூட்டின் நினைவுகளுக்குள் எல்லாம் அவள் செயல்கள்தான் நிரம்பி வழிந்தன. என் எண்ணங்கள் கூட, அவள் அதைச் செய்வாளா இதைச் செய்வாளா என்றெல்லாம் தங்களுக்குள்ளேயே பட்டிமன்றம் நடத்திக் கொண்டன. இப்படியாக எண்ணங்களையே கொள்ளை கொண்டவளாய் எனக்குள்ளேயே குடியிருந்தாள் அவள்.\nகிராமத்து பாடசாலையில் நான். அது இன்னொரு இடைவேளை நேரம். கிராமத்துப் பாடசாலையில் ஆராதனை மண்டபத்தின் அருகால் நான் நடந்து செல்லுகையில், அம்மண்டபத்தின் அருகேயுள்ள கட்டிடத்தின் கண்ணாடிக் கதவு வழியாக ஒரு அதிசயம் கண்டேன். அது என் நண்பன் வர்ணித்த அவளே என்பேன். என்னால் நம்ப முடியவில்லை. ஆனாலும், உண்மையாக அவளேதான் அக்கட்டடத்திற்குள் அடக்கமாக இருந்து கொண்டிருந்தாள். வாழ்க்கையில் நாம் எதை அடைய வேண்டுமென ஆர்வம் கொள்கிறோமோ, மனப்பூர்வமாக விரும்புகிறோமோ அது எமக்கு எப்போதாவது கிடைக்குமென்பது திண்ணமென்பதை எனக்குணர்த்திய இன்னொரு சம்பவம் இது\nஎன் மனவானில் சிறகடித்துப் பறந்து அவளை கண்டதிலிருந்து எனக்கு ஒரே புளகாங்கிதம் தான். நாம் எதிர்பார்க்கும் எல்லாமும் எப்போதும் எமக்குக் கிடைப்பதில்லை. ஆனால் ஒருவேளையில் நாம் எதிர்பார்த்திருந்த எதுவும் கிடைக்கப் பெறும் போது, எமக்கு ஏற்படும் சந்தோசம் இருக்கிறதே சொல்லி விளக்கி விட முடியாது அனுபவித்துப் பார்க்க வேண்டும் (உங்கள் நினைவுகள் உங்களின் எதிர்பார்ப்புகள் ஈடேறிய தருணங்களைச் சுற்றிக் கொண்டு ஓடுகிறதல்லவா ஆமாம். அந்த நினைவுகளில் கொஞ்சம் வாழ்ந்து பாருங்கள்… எத்துணை சுகம்… எத்துணை இனிமை…)\nஎனது பாடசாலையில் அவளைக் கண்ட நாளிலிருந்து எனக்கு அவளோடு தோழமை கொள்ள வேண்டுமென்ற ஆசைதான் என்ன செய்ய… யார்தான் இதற்கு உதவப் போகிறார்கள்…\nஆனாலும், அவள் முன்னிருந்து நான் சொல்வதை அவள் செய்யும் அழகை ரசிக்க வேண்டும். அதில் நான் வியந்து போக வேண்டும் என்ற கனவுகளெல்லாம் கட்டாயம் நிறைவேறும் என்று உறுதியாக நான் நம்பியிருந்தேன். நம்பினார் கைவிடப்படுவாரா..\nஅவளின் முன்னிருந்து அவளோடு நேரடியாகப் பழகும் வாய்ப்பையும் பெற்றுக் கொண்டேன். ஆனந்தமேயுருவாய் அவளருகே சென்றேன். (போதும் போதும்..\n என் தலைநகரத்து பாடசாலையில் எனது நண்பன் வர்ணித்தவள் தானோ இவளென்று சந்தேகமெழுமளவில் அவள் ஒவ்வொரு அசைவும், நடவடிக்கையும் அமைந்திருந்தது. தினமும் அவளைச் சந்திக்க நான் திட்டமிட்டுக் கொண்டேன் (எல்லாம் பிளான் பண்ணித்தான் செய்வீங்களோ). அவள் முன்னிருந்து அவள் செயல்களிலேயே வியந்து போக என்னை நான் தினமும் கண்டேன். அவளின் நடவடிக்கைகளை எப்படிச் சொல்வேன். அவளுக்கு நன்றாகப் பாடக்கூடத் தெரியும். நான் விரும்பும் பாடல்களை மட்டுமே மிகவும் இனிமையாகப் பாடுவாள். அவள் பாடல்களில் மெய்மறந்து திழைக்கலாம்.\nஅவள் அனைவருடனும் மிகவும் சரளமாகவும் இனிமையாகவும் பழகுவாள். ஆனால் அப்போது, அவளை ஒரு சிலரால் புரிந்து கொள்ளவும் முடியவில்லை. அவள் சர்வகலையிலும் பாண்டித்தியம் பெற்றவளோ என்றே நான் சில வேளை எண்ணுவதுண்டு. அவளுக்கு அத்துணை அறிவு.. விவேகம்… அந்தக் காலத்தில் அவளை விட அறிவுடையவர் யாருமிருந்திருக்க முடியாதென்றே என்னால் சொல்ல முடியும் (இதெல்லாம் ரொம்ப அதிகமான பில்ட் அப்). இத்தணைக்கும் எனக்கு அப்போது வயது வெறும் பதினான்கு மட்டுந்தான். (ரொம்ப குசும்புதான் உதய தாரகை அந்தக் காலத்தில் அவளை விட அறிவுடையவர் யாருமிருந்திருக்க முடியாதென்றே என்னால் சொல்ல முடியும் (இதெல்லாம் ரொம்ப அதிகமான பில்ட் அப்). இத்தணைக்கும் எனக்கு அப்போது வயது வெறும் பதினான்கு மட்டுந்தான். (ரொம்ப குசும்புதான் உதய தாரகை\nஅவள் என்னைக் காதலித்தாலோ இல்லையோ நான் அவளைத் தீவிரமாகவே காதலித்தேன். ஆனால், காலச் சக்கரத்தின் சுழற்சியில் நாம் எதிர்பார்க்காத விடயங்கள் கூட வாழ்க்கையோட்டத்தில் எமக்கு இடம்பெறுவது தவிர்க்க முடியாததே அப்படித்தான் அவளையும் நான் பிரிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது\nஅவளின் பெற்றோரோ உற்றாரோ அவளைக் கண்டிக்கவில்லை. அவளுடலில் ஏற்பட்ட திடீர் நோயின் காரணமாக, அவள் சிகி;ச்சை பெறுவதற்காக கிராமம் விட்டு தலைநகருக்கு செல்ல வேண்டிய கட்டாயம் அவளுக்கு ஏற்பட்டது. ஆனாலும் அவள் சிகிச்சைக்காக சென்ற இடத்தையோ, அவளுக்கு ஏற்பட்ட நோயையோ நானறியேன் அவள் மீது நான் கொண்டிருந்த காதல் என்னை அப்படிச் செய்ய வைத்திருக்கக்கூடாது. ஆனாலும், பிறகு அவளை நான் எனது பாடசாலையில் காணவேயில்லை. விசாரித்துப் பார்த்த போது சொன்னார்கள்: அவளுக்கு என் கிராமத்திற்கு வர இஸ்டமில்லையாம் என்று. அவள் என்னை ஏமாற்றினாளா அவள் மீது நான் கொண்டிருந்த காதல் என்னை அப்படிச் செய்ய வைத்திருக்கக்கூடாது. ஆனாலும், பிறகு அவளை நான் எனது பாடசாலையில் காணவேயில்லை. விசாரித்துப் பார்த்த போது சொன்னார்கள்: அவளுக்கு என் கிராமத்திற்கு வர இஸ்டமில்லையாம் என்று. அவள் என்னை ஏமாற்றினாளா அல்லது நான் தான் அவளால் ஏமாந்தேனா அல்லது நான் தான் அவளால் ஏமாந்தேனா ஏமாற்றம் என்ற உணர்வின் தோற்றம் இங்கு தேவைதானா ஏமாற்றம் என்ற உணர்வின் தோற்றம் இங்கு தேவைதானா என்றெல்லாம் எனக்குள்ளேயே ஆயிரம் கேள்விகள். (என்ன உதய தாரகை நீங்க லவ் ப்ரேக் என்று எங்களுக்குச் சொல்லவேயில்லை… என்றெல்லாம் எனக்குள்ளேயே ஆயிரம் கேள்விகள். (என்ன உதய தாரகை நீங்க லவ் ப்ரேக் என்று எங்களுக்குச் சொல்லவேயில்லை…\nஇன்றும் அவள் நினைவுகளோடே நானும் இருக்கிறேன். அதனால் தான் இன்று உங்களோடு அவள் நினைவுகளை பதிவாக்கி உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். ஆனாலும் அவளைப் போன்ற பலரை இதுவரை சந்தித்திருக்கிறேன். அவளை விட விவேகமுடையவர்களைக் கூட சந்திந்திருக்கிறேன். அவர்களுடன் பழகியிருக்கிறேன். ஆனாலும், நான் முதலாவதாகக் காதலித்த அவளை என்னால் மறக்க முடியவில்லை.\n அவள், அவள் என்று சொல்லிக் கொண்டேயிருக்கீங்க… உங்களின் முதலாவது காதலியின் பெயரைக் கொஞ்சம் எங்களிடம் சொல்லக்கூடாதா என்று நீங்கள் கேட்பது போல் எனக்குத் தோனுகிறது.\nநான் அவளை செல்லமாக, போ எயிட் சிக்ஸ் [Four Eight Six] என்றே அழைப்பேன். பொதுவாக அவளை எல்லோரும் கம்பியூட்டர் என்றே அழைப்பர். என்னது கம்பியூட்டரா அப்போ நீங்க இவ்வளவு நேரமும் அவள் என்று சொன்னது கம்பியூட்டரைப் பற்றியா அப்போ நீங்க இவ்வளவு நேரமும் அவள் என்று சொன்னது கம்பியூட்டரைப் பற்றியா புரிஞ்சிக்கிட்டாச் சரிதான்.. உதய தாரகை எங்களைக் கவுத்துப் போட்டியப்பா…ரொம்ப நக்கலாப் போச்சு…\nஇப்போது ‘அவள்’ என்று இக்கட்டுரையில் வரும் இடங்களில் ‘கம்பியூட்டர்’ என்பதைப் பிரதியிட்டு வாசித்துப் பாருங்கள். கம்பியூட்டரில் நான் கொண்டிருந்த ஆர்வத்தை காதலாய் உருவகித்து, அதில் காதலியாய் கம்பியூட்டரை ஆக்க�� உங்களோடு எனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டேன். கொஞ்சம் வித்தியாசமான வில்லங்கத்தனமான முயற்சிதான்\nநீங்களும் சில விடயங்களின் மீது அதிக ஆர்வம் கொண்டிருப்பீர்கள். அதுபற்றி நிறத்தோடு பகிர்ந்து கொள்ளுங்களேன். அனுபவங்களை அனுபவித்து ஆனந்தம் காண்போமா\nஇன்னொரு பிரபஞ்சத்தின் இன்னொரு பதிவுடன் உங்களைச் சந்திக்கும் ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.\nThis entry was posted in அனுபவம், இன்னொரு பிரபஞ்சம், உலகம், எண்ணம், கட்டுரை, சுவாரஸ்யம், வாழ்க்கை by Tharique Azeez | உதய தாரகை. Bookmark the permalink.\n21 thoughts on “எனது முதலாவது காதலி”\nஐயோ தாரகை..ஏமாத்திட்டீங்களே…எப்படிப்பா உங்களால மட்டும் இதெல்லாம் முடியுது..\nநிறப்பிரியை on 12:41 பிப இல் மே13, 2008 said:\nஇக்கட்டுரையின் தலைப்பைப் பார்த்ததும், தலைப்பில் காணப்பட்ட சுவாரஸ்யமான விடயம்… உடனே கட்டுரையை வாசிக்கத் தூண்டியது. ஆனாலும், இப்படி ஒரு விடயத்தை இவ்வளவு அந்தரங்கமாக உதயதாரகை எப்படி சொல்வீர்கள் என்ற ஒரு எண்ணத்துடன், முதல் பந்தியை வாசிக்க ஆரம்பித்ததும், உதய தாரகையின் முதல் காதலி யார் என்பதை மனதால் ஊகித்து விட்டேன்.\nஆனாலும், தொடர்ந்து வாசித்துக் கொண்டே செல்லும்போது எனது ஊகம் பிழையோ என எண்ணுமளவிற்கு முதல் காதலி பற்றியதான வர்ணனை மிகையாக இருந்தது. ஆனால், முடிவில் எனது ஊகத்தை உண்மையாக்கிவிட்டீர்கள்.\nகட்டுரை மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. வாழ்த்துக்கள். இன்னொரு விடயம், ஒரு கம்ப்யூட்டரை பெண்ணுக்கு உருவகப்படுத்தி பெண்ணினத்துக்கே பெருமை தேடித்தந்து விட்டீர்கள்.\nFyze உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல… தொடர்ந்து நிறத்துடன் இணைந்திருங்கள்.\nநிறப்பிரியை உங்கள் கருத்துக்கும் நன்றிகள்.\nரொம்பத்தான் பெருமை தேவையென்று திரியிரீங்க போல… 😆\nவாசிக்கும் போது அருமையாக இருந்தது. எழுத்துநடை என்னை வெகுவாகக் கவர்ந்தது.\nமாயா தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல.\nதலைப்பைப் பார்த்ததும் நம்ம லொல்லுப் பொண்ணு விஷயம் என்டுல்ல நெனச்சன். கவுத்துட்டீங்கலே சார்.\nபலே பலே உதய தாரகை ரொம்ப தான் ஏமாத்திட்டிங்க. ஆனா சொல்ல வந்த விசயத்த சுவாரஸ்யமா சொல்லிட்டிங்க்\nReally Very Super. தலைப்பைப் பார்த்து ஆர்வம் மேலிட உங்கள் காதலியை அறிந்து கொண்டுவிட பார்வையை மேயவிட்ட எனக்கு பெருத்த ஏமாற்றமே… வித்தியாசமான முயற்சி;. வெ��ுத்து வாங்கிவிட்டீர்களே.. வாழ்த்துக்கள் அண்ணா.\nஉதய தாரகை on 3:08 பிப இல் ஜூன்8, 2008 said:\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல..\nதொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள். இன்னும் பல பிரபஞ்ச எல்லைகள் விரியும்.. 🙂\nஉதய தாரகை on 2:40 பிப இல் ஜூலை10, 2008 said:\nதங்களின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிகள் பல..\nவிமல் on 1:40 பிப இல் ஓகஸ்ட்5, 2008 said:\nஉதய தாரகை on 1:51 பிப இல் ஓகஸ்ட்5, 2008 said:\nPingback: இரண்டு வருடங்களும் பத்து நாட்களும் « நிறம் - COLOUR ::: உதய தாரகை\nPingback: தலைப்பில்லாமல் ஒரு பதிவு « நிறம் - COLOUR ::: உதய தாரகை\nமிக அழகான கதையிது. நான் மகிழ்ச்சியில் ஆழ்ந்தேன்.\nசொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\niTunes இல் நிறம் ஒலிவடிவில்\nஇங்கு உங்கள் மின்னஞ்சலை வழங்கி, நிறத்தின் புதிய பதிவுகளை மின்னஞ்சலுக்கு இலவசமாகப் பெறலாம். நன்றி.\nநேற்று நீங்கள் நேசித்த நிறங்கள்\nசுத்தம் இல்லாத கையால் செத்துப்போன ஜனாதிபதி\nஅன்புதான் தியாகம். அழுகைதான் தியானம்\nதிசைச் சொற்கள் தந்த மகிழ்ச்சி\nமா இளங்கோவன் on நேரமில்லை என்ற நடப்பு\n | நிறம் on பறப்பது ஒரு நோய்\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on கடதாசிப் பெண்\nசுந்தரே சிவம் on உச்ச எளிமையியல்\nHazeem on படைத்தலை ஆராதித்தல்\nkunaseelan on உன்னால் முடியாதா\n | நிறம் on குட்டி யானையும் சௌகரிய வலயமும் [புதன் பந்தல் – 14.09.2011] #3\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on என் மகனே\nநிறத்திற்கு பதினொரு வயது: நிறமாகிய நான்\nபத்து என்பது இருபதின் பாதியா\nஉத்வேகம் பெறுவதற்கான ஒரு வழி\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஎழுந்தமானமாய் இடுகைகளை பெற்று வாசிக்கலாமே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senkodi.wordpress.com/2017/04/29/may1-2017/", "date_download": "2018-06-21T10:37:17Z", "digest": "sha1:THSP4GL55T5LJ66CYNB2BHRTCLUULCDM", "length": 37674, "nlines": 340, "source_domain": "senkodi.wordpress.com", "title": "மக்கள் போராட்டங்களை ஒன்றிணைப்போம்! | செங்கொடி", "raw_content": "\n47. வால்காவிலிருந்து கங்கை வரை - ராகுல்ஜி.\n« மார்ச் மே »\nகற்புக் கொள்ளையன் பி.ஜே.வை முன்வைத்து .. .. ..\nகர்நாடக தேர்தல் முடிவு சொல்வது என்ன\nதன்னுரிமை கேட்டால் தண்ணீர் உரிமை வரும்\nஸ்டெரிலைட்: போலீசும் ஆட்சியரும் பதில் சொல்ல முடியுமா\nஅல்தாபி, பிஜ���: சாக்கடைகளை விலக்கி மக்களுக்காக சிந்திப்போம்\nபகத் சிங் மீண்டும் சுவாசிக்கிறார்\nமார்ச் 8 நம்மை போராடச் சொல்கிறது\nஎச்சைகளை மலத்தால் அடித்து விரட்டுவோம்\nபட்ஜெட்: ஜெட்லி கிண்டிய அல்வா\nநீதிமன்ற நெருக்கடி உணர்த்துவது என்ன\nபோக்குவரத்து வேலை நிறுத்தம்: மிச்சமிருப்பது என்ன\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32)\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22)\n8 மணிநேர வேலை உரிமைக்கான போராட் டம் துவங்கி 130 ஆண்டுகளாகி விட்டது. அதற்கு முன்னதாகவே பல போராட்டங்கள் நடந்திருந்தாலும், மே முதல் தினத்தன்று நடந்த போராட்டம் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களது இரத்தத்தில் நனைந்து தியாக வரலாறாக பதிவாகி இருக்கிறது. இந்தியாவில் தொழிற்சங்கம் துவங்குவதற்கான சட்டம் போடப்பட்டு 90 ஆண்டுகளாகி விட்டது. இந்த சட்டமும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களது தியாகத்தால் போடப்பட்டதுதான்.\n8 மணிநேர வேலை என்கிற உரிமையும், தொழிற்சங்க உரிமையும் நடைமுறையில் இருக்கிறதா இல்லை.. இல்லை.. இல்லவே இல்லை இல்லை.. இல்லை.. இல்லவே இல்லை தொழிற்சங்கம் துவங்கியதற்காக கொலைப்பழியோடு வாழ்நாள் சிறையில் தள்ளப்பட்டுள்ள மாருதி ஆலைத் தொழிலாளர்களும், முதலீட்டாளர்களது இலாபவெறிக்காக ஒருமணிநேர அவகாசத்தில் வேலையை விட்டே துரத்தப்பட்ட ஆயிரக்கணக்கான காக்னிசண்ட் ஐடி நிறுவன ஊழியர்களும் மிகச்சமீபத்திய உதாரணங்கள். இரண்டு பிரிவிலும் வேலைமுறைதான் வெவ்வேறாக இருக்கிறதே தவிர, துயரங்கள் ஒன்றாகத்தான் இருக்கிறது. வாழ்நாள் சிறையும், வேலைபறிப்பும் சாராம்சத்தில் ஒரே மாதிரியான தண்டனைதான்.\nஎல்லா வேலைகளும் காண்டிராக்ட்மயமாகி விட்டதால் எப்போது வேலை பறிபோகும் என்பதை யாராலும் சொல்ல முடியாது. எந்த வேலைக்கும் உத்தரவாதம் இல்லை. வேலை கிடைப்பதே அரிதாகி வருகிறது. கிடைக்கிற காண்டி ராக்ட் வேலைக்கும் போட்டிகள் அதிகரித்து வருகிறது. எத்தனை மணிநேர வேலைக்கும் தயார்; எவ்வளவு குறைந்த சம்பளத்துக்கும் தயார், எந்த வேலைக்கும் தயார் என்றெல்லாம் இறங்கி வந்து, கிடைத்த காண்டிராக்ட் வேலையை காப்பாற்றிக் கொள்ள குட்டகுட்ட குனிந்து நிற்க வேண்டி இருக்கிறது.\nதனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்பதை உள்ளடக்கிய மறுகாலனியாக்கக் கொள்கையை மத்திய – மாநில அரசுகள் கடந்த 25 ஆண்டுகளாக ��ீவிரமாக அமல்படுத்தியதால் முதலாளித்துவ இலாபவெறிக்கு தொழிலாளி வர்க்கம் மட்டும் பலியாகவில்லை. விவசாயிகள், சிறுவணிகர்கள், நெசவாளர்கள் உள்ளிட்ட அனைத்து வர்க்கங்களும் பேரழிவை சந்தித்து வருகின்றன. நாட்டின் இயற்கை வளங்கள், தாது வளம், ஆயிரக்கணக்கான சிறுதொழில்கள் ஆகிய அனைத்து வாழ்வாதாரங்களையும் சூறையாடி வருகிறது, மறுகாலனியாக்க நடவடிக்கைகள்.\nமறுகாலனியாக்கக் கொள்கையானது இந்திய விவசாயத்தை குறிவைத்து அழித்து வருகிறது. விவசாயத்துக்கு தரப்படுகின்ற சலுகைகள் அனைத்தையும் வெட்டுவது, விவசாயக் கடன்கள் மறுப்பு, நீராதாரங்களை வணிக நோக்கத்துக்கு பயன்படுத்துவது, விளைபொருட்களுக்கு கட்டுப்படியாகக்கூடிய ஆதாரவிலையை நிர்ணயிக்க மறுப்பது, உரம், விதைகள் உள்ளிட்ட இடு பொருட்களை பன்னாட்டு நிறுவனங்களது ஆதிக் கத்துக்கு விட்டுவிடுவது, வீரிய, மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை கட்டாயமாக்கி, விதைகளுக்காக பன்னாட்டு விதைக்கம்பெனி களை சார்ந்து நிற்பது, ஒப்பந்த விவசாயம் என்கிற பெயரில் சிறுவிவசாயிகளையும், உணவுப்பயிர் விவசாயத்தையும் ஒழித்துக்கட்டுவது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மூலம் விவசாயத்துக்கு சாவுமணி அடிக்கப்பட்டுள்ளது. இத்தனை ஆண்டுகாலம் நம்பி இருந்த விவசாயம் கைவிட்டுப்போன நிலையில் கடன் தொல்லை தாங்க முடியாமலும், பிழைப்புக்கு வழி தெரியாமலும் தற்கொலை செய்து கொள்ளுகின்ற விவசாயிகள் மத்தியில், பிழைப்பு தேடி நகரத்துக்கு வந்தால் காண்டிராக்ட் வேலையைத் தவிர வேறு வழியில்லை.\nஆன்லைன் வர்த்தகம், ஒற்றை முத்திரை – பல் முத்திரை வணிகம் ஆகிய அனைத்துக்கும் அனுமதி அளித்து சிறுவணிகத்தை ஏகபோக வர்த்தகத்துக்கு பலியிட்டுள்ளது, அரசு. நவீனமயமாக்கல், காப்புரிமை போன்ற பல்வேறு நடவடிக்கைகளால் சிறுதொழில்கள் சுடுகாட்டுக்கு அனுப்பப்பட்டுள் ளன. பலகோடி பேருக்கு வேலைவாய்ப்பினை தந்து கொண்டிருந்த சிறுவணிகமும், சிறுதொழில்களும் ஒழிக்கப்பட்ட நிலையில், இவற்றை சார்ந்திருந்த மக்களின் கதி என்ன\nகாடுவளம், தாதுவளம், நீர்வளம், கடல்வளம் ஆகிய அனைத்தும் இலாபத்துக்காகவே என்கிறது, அரசின் கொள்கை. குடிப்பதற்கு தண்ணீரின்றி தவித்தாலும், கோக்-பெப்சிக்கு தண்ணீர் தந்தாக வேண்டும். ஆண்டாண்டு காலமாக வாழ்ந்து வருகின்ற பழங்குடி மக்களை துரத்திவிட்டு, காடுகள், மலைகளை கார்ப்பரேட் கம்பெனிகளது சூறையாடலுக்கு அனுமதிக்க வேண்டும். கடலன்னை மீன்வளத்தை வாரிக்கொடுத்தாலும் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கே அவை சொந்தம்.\nசொந்த நாட்டு மக்களைவிட கார்ப்பரேட் கம்பெனிகளது இலாபவேட்டை முக்கியம் என்கிறது, அரசு. கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு வரிச்சலுகை, மானியங்கள், பொதுத்துறைகள் தாரைவார்ப்பு, மின்சாரம் உள்ளிட்ட எல்லா அடிப்படை துறைகளிலும் தொழில் துவங்க அனுமதி, கல்வி, மருத்துவம் போன்ற சேவைகளை வணிகமாக்கிக் கொள்ள அனுமதி, இயற்கை வளங்களை அள்ளிக் கொள்ள அனுமதி, தொழிலாளர் நலச்சட்டங்கள் திருத்தம், நில அபகரிப்பு ஆகிய அனைத்தையும் செய்து முடிக்கிறது.\nவாழ்வதாரங்கள் பறிக்கப்பட்ட நிலையில் எங்கு போனாலும் வேலையின்மையும், விலைவாசி உயர்வும் நம்மை துரத்திக் கொண்டு தானிருக்கின்றன. கார்ப்பரேட் காட்டாட்சி நாட்டையும், வீட்டையும் நாசப்படுத்திக் கொண்டிருப்பதை என்னதான் பிழைப்புக்கு வழியில்லை என்றாலும் எத்தனை காலத்துக்கு இந்த கொடுமைகளை சகித்துக் கொண்டிருப்பது மறுகாலனியாக்க கோரத்தாண்டவத்தை ஆடினாலும், இந்து மதவெறியர்கள் உழைக்கும் மக்களை தேசபக்தி போதையில் மூழ்கடித்து வருகின்றனர்.\nஇத்தனை நெருக்கடியிலும் மக்கள் தங்களது வாழ்வுரிமைகளைப் பாதுகாக்க போராட்டக்களம் புகுந்துள்ளனர். குறிப்பாக, மெரீனா எழுச்சிக்குப் பின்னர் போராட்டமே தமிழகத்தின் முகவரியாகி உள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக போராட்டங்கள் நடந்திருப்பதாக மத்திய அரசின் புள்ளிவிபரங்கள் சொல்லுகின்றன. குறைந்தபட்ச போராட்டமே மறியலும், முற்றுகையும்தான் என்கிற அளவுக்கு தமிழக மக்களது போராட்டங்கள் வீச்சாக நடந்து வருகின்றன.\nஇந்த போராட்டங்களை ஒடுக்குவதற்கு போலீசு விதவிதமான அடக்குமுறைகளை ஏவி விட்டுள்ளது. நியாயம் கேட்டு நீதிமன்றம் போனால், நீதிமன்ற பாசிசம் மக்களது ஜனநாயக உரிமைகளைக்கூட பறிக்கிறது. அரசு என்பது அனைவருக்கும் பொதுவானதாக சொல்லிக் கொண்டாலும், நடந்து கொண்டிருப்பது முதலாளிகளது அரசுதான் என்பதை ஒவ்வொரு நடவடிக்கையும் நிரூபிக்கின்றன. மக்கள்நலன், நாட்டுநலன் என்கிற பேச்சுக்கே இடமில்லை. எந்த கட்சி ஆட்சி செய்தாலும் கார்ப்பரேட் முதலாளிகள் போடுவதே சட்டம் என்றாகிவிட���டது. உழைக்கும் மக்கள் வாழ வேண்டும் என்றால் இந்த அரசு தூக்கியெறியப்பட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகிவிட்டது.\nமக்களுக்கான அரசு தேவை என்றால், அங்கு கார்ப்பரேட்டுகளது அதிகாரம் ஒழிக்கப்பட்டு மக்களது அதிகாரம் நிலைநாட்டப்பட வேண்டும். முதலாளித்துவ இலாபவெறிக்காக திணிக்கப்பட்டு வருகின்ற மறுகாலனியாக்கத்துக்கும், அதனைப் பாதுகாப்பாக சுமந்து செல்கின்ற பார்ப்பன இந்துமதவெறி பாசிசத்துக்கும் முடிவுகட்டுகின்ற ஆற்றல் கம்யூனிஸ்டுகளுக்கு மட்டுமே இருக்கிறது. போராடுவது எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு முக்கியமானது, அந்த போராட் டங்கள் புரட்சிகர அரசியலை ஏந்தி நிற்பதும், புரட்சிகர அமைப்பால் வழிநடத்தப்படுவதும். தமிழகத்தின் மூலைமுடுக்குகளெங்கும் நடந்து வருகின்ற மக்கள் போராட்டங்களை புரட்சிகர அமைப்புகளது தலைமையின்கீழ் ஒருங்கிணைப் போம். போராட்டக்களத்தில் செங்கொடி ஏந்தி முன்னேறுவோம். மேதினத்தின் போராட்ட பாரம்பரியத்தையும், மே தினத் தியாகிகளது நினைவையும் உயர்த்திப்பிடிப்போம்\nFiled under: முழக்கம் | Tagged: அரசு, உரிமை, உலகமயம், உழைப்பாளர் தினம், ஏகாதிபத்தியம், ஒடுக்குமுறைச் சட்டங்கள், கம்யூனிசம், தனியார்மயம், தாராளமயம், தொழிற்சாலைகள், தொழிலாளர் உரிமை, தொழிலாளர்கள் தினம், போராட்டம், மக்கள், முதலாளித்துவம், மே நாள், மேதினம், may 1 |\n கீழடிக்கு குழி தோண்டிய பார்ப்பனியம் »\n இன்று மே 1 – உலக தொழிலார் தினம் … கடுமையான போராட்டங்களை முன்கொண்டு — தியாகங்கள் பலவற்றை இறைத்து பெற்ற உரிமை தினம் இன்று … ஆனால் நம் நாட்டில் ஜாலியான விடுமுறைநாள் … குடும்பத்தோடு எங்காவது சென்று சுற்றிவிட்டு — கண்டதை தின்று விட்டு ஒரு சினிமா பார்த்தால் சரி என்கிற கூட்டம் …\nதொலைக்காட்சி சானல்கள் காட்டுகிற குத்தாட்ட பாடல் மற்றும் விளையாட்டுகளையும் – பட்டிமன்றம் என்கிற பெயரில் அடிக்கிற லூட்டிகளையும் — ஒன்றுக்கும் உதவாத – உத்தமர்கள் போல வேஷம் கட்டும் வீணர்களின் பேட்டிகளையும் போட்டு அனைவரும் வாய் பிளந்து ரசிக்க வைத்து இந்நாளின் ” மேன்மையை ” மறக்கடிக்க செய்வதை கண்டு களிக்கும் கூட்டம் ….\nமே தினத்தைப்பற்றி ஒன்றும் தெரியாமலேயே — நாட்டுக்கே உழைப்பதைப்போல – ” சுரண்டும் ” ஆளும் கட்சியினரும் – பிற கட்சியினரும் ” உழைப்பாளிக்காக ” உழைத்து ஓடாகி போனதைப்போல பாவ்லா காட்டி — எவனோ எழுதிக் கொடுப்பதை வாசித்து காட்டியும் — அறிக்கைபோல விட்டும் ஏமாற்றும் அரசியல்வாதிகளும் — நிறைந்துள்ள நாட்டில்\n— இவர்களை முதலில் திருத்த ஒரு ” போராட்டம் ” முன்னெடுக்க வேண்டும் …\n// வேலை செஞ்சா உயர்வோமென்ற\nபணத்தொகை மிகுந்தோர் – மேலும்\nமோசமாக முடியும் // ….\nஎன்கிற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல் வரிகளை மனதில் கொண்டு — இனியும் ” மக்கள் ஓய்ந்திருக்காமல் ” போராட்டங்களை ஒருங்கிணைத்து போராடினால் — மே தினத்தின் மேன்மை புரியும் — உயரும் … அப்படித்தானே …. ” உலக தொழிலாளர்களே ஒன்று கூடுங்கள் ” என்கின்ற பொன்னான வார்த்தைகளை போற்றுவோம் — கைக்கொள்வோம் — உரிமைக்காக போராடுவோம் என்று ஒவ்வொருவரும் நினைத்து செயல்பட வேண்டிய நன்னாள் — இந்நாள்…. \nஎதையும் எதிர்த்து போராடுவதால் அதை மாற்ற முடியாது. எதை நீங்கள் எதிர்கிறீர்களோ அது தொடர்ந்து இருந்துகொண்டு இருக்கும்(what you resist persists).\nஉங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n49. தூத்துக்குடி ஸ்டெரிலைட் க்கு எதிரான பொதுக்கூட்டத்தில் தோழர் வாஞ்சி உரை\nகடவுளை நம்புவோருக்கு ஒரு சவால்\nநீட்: இன்குலாப் ஜிந்தாபாத் பாடல்\nஇதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிந்து கொள்ளுங்கள்\nRishvin Ismath on கற்புக் கொள்ளையன் பி.ஜே.வை முன…\nசெங்கொடி on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nSanthanamariappan on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nKannan on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nகுருசாமிமயில்வாகனன் on தன்னுரிமை கேட்டால் தண்ணீர் உரி…\nஸ்டெரிலைட்: போலீசும்… on ஸ்டெரிலைட்: போலீசும் ஆட்சியரும…\nஅல்தாபி, பிஜே: சாக்க… on அல்தாபி, பிஜே: சாக்கடைகளை விலக…\nபகத் சிங் மீண்டும் ச… on பகத் சிங் மீண்டும் சுவாசி…\nமார்ச் 8 நம்மை போராட… on மார்ச் 8 நம்மை போராடச் சொ…\nஎச்சைகளை மலத்தால் அட… on எச்சைகளை மலத்தால் அடித்து…\nசெங்கொடி on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nRajeshwaran on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nஇம்ரான் on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nSirippou Singaram on வேலையில்லா இந்தியா வளர்கிறது\nNoorul ameen on மக்காவின் பாதுகாப்பு: குரானின்…\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்\nப��மி உருண்டை என யார் சொன்னது: அல்லாவா\nமுகம்மது ஏன் அத்தனை பெண்களை மணந்து கொண்டார்\nஅல்தாபி, பிஜே: சாக்கடைகளை விலக்கி மக்களுக்காக சிந்திப்போம்\nகடவுளை நம்புவோருக்கு ஒரு சவால்\nஅல்லாவின் பார்வையில் பெண்கள்: 5. ஆணாதிக்கம்\nதேர்வு செய்க பரிவொன்றை தெரிவுசெய் அசை படங்கள் (6) அறிமுகம் (9) உணர்வு மறுப்புரை (11) கடையநல்லூர் (1) கட்டுரை (316) உக்ரைன் (6) மொழிபெயர்ப்பு (2) கதை (5) கம்யூனிசம் (18) அர.நீலகண்டன் (1) கவிதை (15) காணொளி (16) காலண்டர் (2) கேள்வி பதில் (13) ஜெயமோகன் வன்முறை (5) திரைப்பட மதிப்புரை (21) நூல்கள்/வெளியீடுகள் (64) இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32) கம்யூனிஸ்டின் உருவாக்கம் (15) படங்கள் (12) புதிய ஜனநாயகம் (14) மத‌ம் (105) இஸ்லாம்: கற்பனைக்கோட்டை (58) செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22) முகநூல் நறுக்குகள் (3) முழக்கம் (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2017/12-countries-that-are-celebrating-diwali-across-the-world-017771.html", "date_download": "2018-06-21T10:21:53Z", "digest": "sha1:4PTXTGAEQWCP3QPILSKN7BL2DHF4GBZD", "length": 22593, "nlines": 150, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த நாட்டுல எல்லாம் நம்ம ஊர் மாதிரியே தீபாவளி கொண்டாடுவாங்க!! தெரிஞ்சுகோங்க!! | 12 Countries that are celebrating Diwali across the world - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» இந்த நாட்டுல எல்லாம் நம்ம ஊர் மாதிரியே தீபாவளி கொண்டாடுவாங்க\nஇந்த நாட்டுல எல்லாம் நம்ம ஊர் மாதிரியே தீபாவளி கொண்டாடுவாங்க\nதீபங்களின் விழா தீப ஒளி திருநாள். தீபங்களின் ஆவளி அதாவது வரிசை தீபாவளி பண்டிகை. தீபாவளி என்றாலே புத்தாடை, பலகாரம், பட்டாசு தான். இந்த சந்தோஷம் இந்தியாவில் மட்டும் இல்லை. தீபங்களின் திருவிழா உலகெங்கிலும் பல்வேறு இடங்களில் பல்வேறு விதமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. தீபாவளியை பற்றி மட்டுமே அறிந்த நாம் இன்னும் பல்வேறு தீப திருநாட்களை பற்றி அறிந்து கொள்வோமா\nஉலகில் பல்வேறு நாடுகளில் 12 வகையான தீபங்களின் விழா நடைபெறுகிறது. தீபாவளியை போன்ற மற்ற விழாக்களையும் அவை நடைபெறும் நாடுகளை பற்றியும் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். நேரம் கிடைக்கும்போது இந்த இடங்களுக்கு சென்று நாமும் இந்த விழாக்களில் பங்கு கொள்வோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nலன்டர்ன் பெஸ்டிவல் , சீனா :\nஇதனை \"ஷாங்கியுவன் பெஸ்டிவல்\" என்றும் கூறுவர் . சீனர்களின் லூனார் காலெண்டர் படி, ஜனவரி 15ம் தேதி இந்த திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது.\nவசந்த காலா திருவிழாவின் கடைசி நாளில் இந்த கொண்டாடப்படுகிறது. எல்லா இடங்களிலும் அழகான சிவப்பு வண்ண விளக்குகளை தொங்க விட்டு இந்த விழாவை கொண்டாடுவர்.\nபலவிதமான நடன நிகழ்ச்சிகள் அரங்கேறும். மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதப்பர். படை அணிவகுப்புகள், களரி விளையாட்டு, கோமாளி காட்சிகள், இசை நிகழ்ச்சி போன்றவை முக்கிய நிகழ்ச்சியாக நடைபெறும். குறிப்பாக சீனர்களின் பாரம்பரிய நடனமான சிங்க நடனம் நடைபெறும்.\nலாய் க்ரத்தோங் - தாய்லாந்து\nலாய் க்ரத்தோங் என்பது தாய்லாந்தில் நடைபெறும் ஒரு அழகிய விழாவாகும். மக்கள் அனைவரும் ஆற்றங்கரையில் ஒன்று கூடி, தாமரை வடிவில் ஒரு தெப்பம் அமைத்து, அதில் மெழுகுவர்த்தி, ஊதுபத்தி, பூக்கள், மற்றும் காசுகளை போட்டு ஆற்றில் மிதக்க விடுவர்.\nஇந்த க்ரத்தோங் என்னும் தெப்பம், துர்அதிர்ஷ்டத்தையும் கெட்ட சக்திகளையும் எடுத்துச் செல்வதாக நம்பப் படுகிறது. இந்த விழா நவம்பர் மாதத்தில் வரும் பௌர்ணமி அன்று கொண்டாடப்படுகிறது.\nபௌர்ணமி இரவில், தண்ணீரில் மிதக்கும் ஆயிரக்கணக்கான விளக்குகள் காண்பதற்கு அரிய காட்சியாக தோன்றும். அனைவரும் இதனை ஒரு முறை காண்பது அவசியம்.\nலாஸ் பிளாஸ் , ஸ்பெயின் :\nஇது ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் ஒரு அற்புதமான மற்றும் விசித்திரமான நெருப்பு விழாவாகும். செயின்ட் ஜோசஃபிற்கு மரியாதையை செலுத்தும் விதமாக அந்த நாள் ஒரு விருந்து தினமாக அனுசரிக்கப்படுகிறது.\nஇந்த நாளை கெட்ட சக்திகளை அழிக்கும் நாளாக கொண்டாடுகின்றனர். மரம் அல்லது கார்ட்போர்டால் செய்யப்பட்ட பொம்மைகளை நெருப்பில் இட்டு, தீய சக்திகளை அழிக்க கொண்டாடப்படும் ஒரு விழாவாகும் .\nபெஸ்டிவல் ஆப் லைட்ஸ் , பெர்லின் :\nவர்ணிக்க முடியாத அழகுடன் பெர்லின் மாநகரமே ஜொலிக்கும் விழா தான் பெஸ்டிவல் ஆப் லைட்ஸ் . இது அக்டோபர் மாதத்தில் நடைபெறும். பல விதமான கலை நிகழ்ச்சிகளும், ஆடம்பரமான உணவு விருந்தும் இந்த விழாவை முழுமை படுத்துகின்றன.\nஅமோரி நெபுட்டா மட்��ுரி , ஜப்பான் :\nஎண்ணற்ற வண்ணத்தில் விளக்குகளை பொருத்தி கொண்டாடும் இந்த திருவிழா ஜப்பானில் நடைபெறுகிறது. அமோரி நகரை சுற்றி அணிவகுப்புகள் மற்றும் ஜப்பானிய பாரம்பரிய இசை முழக்கத்தோடு பல வண்ண விளக்குகள் மிதக்க விடப்படும். இந்த விமரிசையான திருவிழா , தேச பக்தியும் நிறைந்து காணப்படுகிறது\nவெனிஸ் கார்னிவல் , இத்தாலி :\nஉலகம் முழுவதும் நடைபெறும் வண்ண ஒளி திருவிழாக்களில் இதுவும் முக்கிய இடத்தை பிடிக்கிறது. நாடகங்கள் இந்த விழாவில் தனி சிறப்பு பெற்றவை. விருந்து மற்றும் இசை நிகழ்ச்சி, வண்ண வண்ண படகுகளில் பயணம், கண் கூசும் விளக்கு ஒளி, இசை மற்றும் நடனம் இந்த விழாவை மேலும் அழகூட்டுவனவாக இருக்கின்றன. இத்தாலிக்கு செல்பவர்கள் கண்டிப்பாக இந்த விழாவை கண்டு ரசிக்க வேண்டும்.\nபெஸ்டிவல் ஆப் லைட்ஸ் , கிழக்கு பெயோரியா\nஅமெரிக்காவில், இல்லினாய்சில இருக்கும் டேஸ்வெல் நாட்டில் இருக்கும் ஒரு நகரம், பேயோரியா . இந்த நகரத்தில், விடுமுறை காலத்தை வேடிக்கையான முறையில் கழிக்க தூண்டும் ஒரு விழா.\n2 மாத காலம் நடைபெறும் இந்த விழாவில், நன்றியுரைத்தல் நாளில் பல வேடிக்கைகள் அரங்கேறும். வண்ணமயமான அணிவகுப்புகள், அழகான லேசர் கண்காட்சிகள் , வண்ணமயமான ஒளிரும் மிதவைகள், பல விதமான கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடைபெறும். இதனை காண்பதற்காக உலகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து மக்கள் கூடுவர்.\nடே ஆப் தி டெட் , மெக்ஸிகோ :\nஇது ஒரு விசித்திரமான விழாவாகும். இந்த விழா இறந்தவர்களுக்காக கொண்டாடப்படும் ஒன்று. இறந்தவர்கள் அவர்களின் குடுபத்தினரை வந்து பார்த்து அவர்களோடு இரண்டு நாட்கள் தங்கியிருப்பதாக ஐதீகம்.\nஇந்த நாளில், இறந்தவர்களுக்கு பிடித்த உணவை சமைத்து குடும்பத்தினர், கல்லறைக்கு சென்று பூக்கள் மற்றும் விளக்குகளை அலங்கரித்து கூடி நின்று இறந்தவர்களை தமது வீட்டிற்கு அழைத்து வருவதாக ஒரு பாரம்பரிய முறை கடைபிடிக்கப்படுகிறது.\nபால சதுர்தசி , நேபால் :\nநேபாலில் காட்மாண்டு அருகில் இருக்கும் பசுபதிநாத் கோவிலில் இந்த திருவிழா ஆண்டுதோறும் நவம்பர் மாதம் இறுதி மற்றும் டிசம்பர் மாதம் தொடக்கத்தில் நடைபெறும். இரவு முழுதும் வண்ண விளக்குகளை ஒளிர வைக்கும் விழாவாக இது போற்றப்படுகிறது.\nஹொக்மானே , ஸ்காட்லாந்து :\nஒவ்வொரு ஆண்டிலும் கடைசி நாளை ஸ்கா���்லானில் மக்கள் ஹொக்மானே என்று கொண்டாடுகின்றனர். இது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற விழாக்களில் ஒன்று. இது பாரம்பரிய முறையில் பட்டாசுகள் வெடித்தும், டார்ச் லைட் கொண்டு ஊர்வலம் நடத்தப்பட்டு , கொண்டாடப்படுகிறது.\nபல இசை நிகழ்ச்சிகளும், பார்ட்டிகளுக்கு அங்கங்கே நடைபெறும். பழைய ஆண்டின் தோஷங்களை இந்த நெருப்பு அழித்து, புதிய ஆண்டில் புதிய வரங்களை தருவதாக உணரப்படுகிறது. இது நம் ஊரில் கொண்டாடப்படும் புது வருட கொண்டாட்டத்தை நினைவுபடுத்தும்.\nகீனே பம்ப்கின் பெஸ்டிவல், கிரீஸ் :\nபுகழ்பெற்ற ஹாலோவீன் கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாக அக்டோபர் மாத இறுதியில் நடைபெறும் இந்த விழா ஒரு உலக புகழ்பெற்ற விழாவாகும். இந்த நிகழ்ச்சியின் சிறப்பு, பூசணிக்காய் விளக்கு. பல இசை நிகழ்ச்சிகள், விளையாட்டுகள், சுவை மிகுந்த உணவு வகைகள், குறிப்பாக பீர் தோட்டம் போன்றவை சிறப்பாக நடைபெறுகின்றன.\nபெஸ்டிவல் ஆப் லைட்ஸ் , பிரான்ஸ் :\nபிரான்சில் நடைபெறும் இந்த திருவிழா, நம் நாட்டு தீபாவளியை போல் கொண்டாடப்படும். மக்கள் தங்கள் வீடுகளில் விளக்குகளை ஒளிர வைத்து அந்த நகர் முழுவதையும் விளக்குகளால் அலங்கரித்து வைத்திருப்பர்.\n தீபாவளியை போன்று தீபத்தில் உலகமே ஒளிரும் விழாக்களை பற்றி அறிந்து கொண்டீர்களா இவை எல்லாமே அக்டோபர் மாதத்திற்கு பிறகு நடைபெறும் விழாக்கள் தான். தீபாவளியை நாம் கொண்டாடுவதுபோல், மற்ற விழாக்களையும் கண்டு வர வழிகள் கிடைத்தால் மறுக்காமல் சென்று கண்டு களித்து வாருங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎடையை வேகமாக குறைக்க ஆயுர்வேதம் சொல்லும் 11 வழிகள்... பக்க விளைவு இல்லாதது...\nரயில் நிலையத்தில் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரி\nகங்கனா செயின் ஸ்மோக்கராமே... அவங்க மட்டுமா... இதோ இவங்க எல்லாரும் தான்...\nஅமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை ஏன் பச்சை நிறத்தில் இருக்கிறது தெரியுமா\nமண்ணில் புதைந்து மரணித்த நபர்\nஉலகின் மாபெரும் ஆல்-டைம் இரகசியங்கள் - டாப் 5\nஉயிருக்குப் போராடும் கூலித் தொழிலாளியின் குழந்தை... உதவுங்கள் ஒரு உயிரை காப்பாற்ற...\nதிருமணத்திற்கு சம்மதிக்காததால் ஒட்டுமொத்த குடும்பத்தையே கொலை செய்த மகன்\nஇறந்த மனைவியின் உடலுடன் பல ஆண்டுகளாக வசிக்கும் நபர்\nசாதியின் பெயரால் நிலத்தை அபகரிக்க நிகழ்ந்தப்பட்ட கொடூரம்\nபார், ரெஸ்டாரண்டில் வேலை செய்யும் பெண்கள் கணிசமான டிப்ஸ் வாங்குவதற்காக செய்யும் வேலைகள்...\n இத எல்லாம்... ஸ்ட்ரிக்ட்லி ஒன்லி ஃபார் 90'ஸ் கிட்ஸ் # Photo Story\nOct 19, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nமுதன்முதலில் காதலிக்கு முத்தம் கொடுக்கும்போது எப்படி கொடுக்க வேண்டும்\nஎப்பவுமே பாலாப்பழத்த பத்தி பேசுறோமே... அதோட இலையில இருக்கிற அற்புதம் என்னன்னு தெரியுமா\nமருத்துவ முத்தம் ஆரவ் உடன் இருட்டு அறை யாஷிகா என்ன பண்றாங்க...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/118157-what-the-americans-are-doing-with-the-nutria-rats-that-destroy-vegetation.html", "date_download": "2018-06-21T10:17:32Z", "digest": "sha1:T64FXWAZELKL2DUQ264ZFV5LSAGZ2F4V", "length": 26285, "nlines": 406, "source_domain": "www.vikatan.com", "title": "15 வருடத்தில் காணாமல்போன 5 மில்லியன் எலிகள்... என்ன செய்தனர் அமெரிக்கர்கள்? | What the Americans are doing with the Nutria rats that destroy vegetation?", "raw_content": "\nஇரானில் சிக்கித்தவிக்கும் மீனவர்களை மீட்க நடவடிக்கை பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல் நாட்டிலேயே முதல் முறையாக நீர் மின் உற்பத்தி குறித்த அருங்காட்சியகம் பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல் நாட்டிலேயே முதல் முறையாக நீர் மின் உற்பத்தி குறித்த அருங்காட்சியகம் 'உடல் நலமே முக்கியம்'- யோகாவை விரும்பும் 35 சதவிகித ஊழியர்கள்\nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் வாஞ்சிநாதன் திடீர் கைது 'அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை'- சோனியா காந்தியைச் சந்தித்த கமல் பேட்டி `3 ஆசிரியைகளையும் மாற்றக் கூடாது' - பெற்றோர்களுடன் போராட்டத்தில் குதித்த அரசுப் பள்ளி மாணவிகள்\nதூத்துக்குடியில் 1,720 பேர் மீது போடப்பட்ட வழக்கு ரத்து - உயர் நீதிமன்றம் உத்தரவு வாகனச் சோதனையின்போது போலீஸ் ஏட்டை அதிரவைத்த பீட்சா டெலிவரி பாய் - உயர் நீதிமன்றம் உத்தரவு வாகனச் சோதனையின்போது போலீஸ் ஏட்டை அதிரவைத்த பீட்சா டெலிவரி பாய் `மோசமான முன்னுதாரணம்..' - ஏழு பேர் விடுதலை நிராகரிப்புக்கு உள்துறை விளக்கம்\nஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்\n15 வருடத்தில் காணாமல்போன 5 மில்லியன் எலிகள்... என்ன செய்தனர் அமெரிக்கர்கள்\nஅந்த ஓடையில் பாதங்��ள் மூழ்கும் அளவிற்கு மட்டுமே நீர் ஓடுகிறது. தண்ணீர் ஓடும் சத்தத்தை தவிர வேறெதுவும் கேட்கவில்லை. கரையோரத்தில் நிற்கிறது அந்த விலங்கு. உடம்பெங்கும் செம்பட்டை சாயம் பூசியது போல ஒரு நிறம். ரோமங்கள் ஆங்காங்கே குத்திட்டு நிற்கின்றன. அதன் கண்கள் விழித்தும், விழித்திடாத ஒரு நிலையில் இருப்பதாய் தெரிகிறது. ஆனால், அது விழிப்புடன்தான் இருக்கிறது. இருந்தாக வேண்டிய கட்டாயம் அதற்கு கரிய நிறத்தில் இருக்கும் அதன் முன்னங்கால்களில் ஒன்றைக் கையைப் போலே மேலே எடுத்துப் பிடித்து எதற்கோ, யாருக்கோ காத்திருக்கிறது. அதையும் நீரில் புதைத்து ஓட்டம் எடுக்கும் எண்ணத்தில்தான் இருக்கிறது. அது ஒரு வகை எலி. நீரிலும் நிலத்திலும் வாழும் என்கிறார்கள். எலி என்று சொல்வதைக் காட்டிலும் பெருச்சாளி என்று சொல்லலாம். இல்லை, இரண்டு பெருச்சாளிகள் என்று கூட சொல்லலாம். காரணம், அதை அப்படியே தூக்கி ஒரு எடை பார்க்கும் இயந்திரத்தில் வைத்தால் எப்படியும் ஒன்பது கிலோக்களுக்குக் குறையாமல் இருக்கும்.\nபிரச்னை என்னவென்றால், அதன் இடம் இது அல்ல. இந்தக் கலிஃபோர்னிய சதுப்பு நிலங்கள் அதன் சொந்த பூமி இல்லை. இந்த நிலத்திற்கு அது ஓர் அழையா விருந்தாளி. அதுவும் எப்படிப்பட்ட விருந்தாளி புகுந்த நிலத்தின் சுற்றுச்சூழல் அமைப்பைச் சீர்குலைக்கும் தன்மையுடைய விலங்கினம். கோய்பு (Coypu) என்று அழைக்கப்படும் அந்த எலியின் வியாபார பெயர் நியூட்ரியா (Nutria). பார்ப்பதற்கு ஒரு ரக்கூன் போல இருக்கும். புதிதாக கலிஃபோர்னிய சதுப்பு நிலங்களில் அடியெடுத்து வைத்திருக்கும் அதன் தலையாய கடமைகளே, அங்கு நிகழும் விவசாயத்திற்குத் தொல்லை கொடுப்பது, வங்குகள் பறித்து வெள்ளத் தடுப்புகளை சீரழிப்பது, நிலத்தில் வாழும் பூர்வீக மிருகங்களை விரட்டியடித்து அதன் இடங்களில் வாழ்வது போன்றவைதாம். உண்மையில், இந்த வகை எலிகளின் பூர்வீகம் தென்னமெரிக்கா. ஆனால், இன்று இந்த வகை எலிகள் ஆஸ்திரேலியா, அன்டார்டிகா தவிர மற்ற அனைத்துக் கண்டங்களிலும் குடியேறிவிட்டன. தற்போது கலிஃபோர்னிய சதுப்பு நிலங்களில் ஆட்டம்போடும் இதை கட்டுப்படுத்த பல வழிமுறைகள் பின்பற்றியும் எந்த மாற்றமும் நிகழவில்லை. போர்கள் வென்று சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தும் அரசன் போல, இன்று வட அமெரிக்காவின் பதினெட்டு மாகாண��்களில் இவை ஊடுருவிவிட்டன.\nமுன்னர் இதே நியூட்ரியா எலி லூசியானா மாகாணத்தில் நுழைந்து அட்டகாசம் செய்ய, அப்போதுதான் அமெரிக்கர்களுக்குத் தோன்றுகிறது அந்த யோசனை. ஒன்பது கிலோ எடை இருக்கிறது. இதன் கறி எப்படி இருக்கும் இந்தக் கேள்வி எழுந்த சில நாள்களிலேயே, அந்தப் பகுதி மக்களின் பிடித்த உணவுகள் பட்டியலில் இடம்பெற்றுவிட்டன நியூட்ரியா எலிகள். பெயருக்குத் தகுந்தாற்போல் சத்து இருக்கிறதோ இல்லையோ, கரிய வான்கோழிகளின் கறியைப் போலச் சுவையாக இருப்பதாகச் சிலாகிக்கிறார்கள் லூசியானா வாழ் அமெரிக்கர்கள். ஜம்பாலயா (Jambalaya) என்று ஒரு ஸ்பானிஷ் - பிரெஞ்சு உணவு வகை. பேல் பூரி போல இருக்கும் இதில், கறியைச் சேர்த்து தயாரிக்கிறார்கள். இதில் வழக்கமாகப் பயன்படுத்தும் போர்க் சாசேஜ்களுக்குப் பதில், இந்த நியூட்ரியா எலி கறியைக் கலந்துவிட, இந்தப் புதிய முயற்சிக்கு ஏகபோக வரவேற்பு. Rodents of Unusual Size (அசாதாரண அளவில் இருக்கும் எலிகள்) என்று இந்த எலிகள் குறித்த ஆவணப்படத்தை எடுத்த மூன்று படத் தயாரிப்பாளர்கள் தனியாக அந்த எலிகளின் கறியை சாசேஜ்களாக உண்ண முடியாது எனவும், ஜம்பாலயா போன்ற உணவுகளில் சேர்த்தால் சுவையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.\nலூசியானா மாகாணத்தின் அதிகாரபூர்வ வனஉயிர் மற்றும் மீன்பிடி இணையதளத்தில், நியூட்ரியா எலிகளின் ஸ்பெஷல் ரெசிப்பிகளுக்கு என்றே தனியாக ஒரு பக்கம் ஒதுக்கியிருக்கின்றனர். அதில் நியூட்ரியா சூப், சாலட் உள்ளிட்ட ஐட்டங்களை எப்படிச் செய்வதென விளக்கியிருக்கிறார்கள். தங்கள் விவசாய நிலங்களில் உலாவும் நியூட்ரியா எலிகளை விவசாயிகள் பிடித்து வைத்தால் சன்மானம் என்றெல்லாம் அறிவிப்புகள் வந்தன. கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் 5 மில்லியன் நியூட்ரியா எலிகள் காணாமல் போயிருக்கின்றன. ஆனால், தற்போது அவை புதிதாக நுழைந்திருக்கும் கலிஃபோர்னியா மாகாணத்தில் ஒரு சட்டம் இருக்கிறது. நியூட்ரியா எலிகள் போன்ற ஆக்கிரமிக்கும் உயிரினங்களைப் பாதுகாக்க அங்கே சட்டமே இருக்கிறது. அவ்வகை உயிரினங்களை உரிமையாக்குவது, கடத்துவது அல்லது வேட்டையாடுவது போன்ற செயல்கள் அங்கே தண்டனைக்குரியக் குற்றங்கள். அது மட்டுமன்றி, இவ்வகை எலிகள், ஒருவித ஒட்டுண்ணியுடன் வருவதால், Nutria-Itch என்ற அரிப்பு ஏற்படுவதாகக் கூறுகிறார்கள்.\nதனக்குச் சொந்தமில்லாத இடத்தில் கால்பதித்து அட்டகாசம் செய்ததற்காக நியூட்ரியா எலிகளுக்கு இப்படியொரு தண்டனை\nடிஜிட்டல் பாக்ஸ் ஆபீஸ் கில்லி... கரிகாலனா... வெற்றிமாறனா\nவாகனச் சோதனையின்போது போலீஸ் ஏட்டை அதிரவைத்த பீட்சா டெலிவரி பாய்\n``விஜய்க்கு மச்சினி... நயன்தாராவுக்கு ஃப்ரெண்டு\" `நாயகி' பப்ரி கோஷ்\nகிச்சன் கேப்டன் மும்தாஜை வெங்காயத்தில் மிரட்டிய நித்யா\n`ஸ்டாலின், அன்புமணி, தினகரன், சசிகலா இமேஜ்' - ராகுல் சந்திப்பில் கமல் பேசியத\n“முஸ்லிம்களைத் தாக்கிப் படமெடுக்க நான் என்ன பி.ஜே.பியா\nஎவரெஸ்ட் உலகின் மிக உயரமான சிகரம் அல்ல... குப்பைத் தொட்டி\n``குடும்பப் பிரச்னைகள் எவ்வளவு இருந்தாலும் வேலையில் அதைக் காட்டிக்க மாட்\nதூத்துக்குடியில் 1,720 பேர் மீது போடப்பட்ட வழக்கு ரத்து - உயர் நீதிமன்றம் உத்\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\n15 வருடத்தில் காணாமல்போன 5 மில்லியன் எலிகள்... என்ன செய்தனர் அமெரிக்கர்கள்\n``என் தந்தையின் இல்லத்தை சந்தை ஆக்காதீா்கள்’’ - இயேசு கிறிஸ்து #LentDays\n\"மீண்டும் இரண்டு என்கவுன்டர் கொலைகள் : விசாரணை இல்லாமல் மரண தண்டனை அளிக்க யார் இவர்கள்\n`வீடுகளில் நாய்களுக்குப் பதில் கேமரா பொருத்துவது ஏன்’ போலீஸின் சுவாரஸ்ய விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/119120-due-to-heavy-rain-tuticorin-school-and-colleges-announces-holiday.html", "date_download": "2018-06-21T10:16:53Z", "digest": "sha1:UOOFLUWAXD4URDTKNTPXWMXZYZKKCHOJ", "length": 16356, "nlines": 392, "source_domain": "www.vikatan.com", "title": "கனமழை எதிரொலி! - நெல்லை, தூத்துக்குடி பள்ளிகளுக்கு இன்று விடுமுறை! | due to heavy rain, tuticorin school and colleges announces holiday", "raw_content": "\nஇரானில் சிக்கித்தவிக்கும் மீனவர்களை மீட்க நடவடிக்கை பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல் நாட்டிலேயே முதல் முறையாக நீர் மின் உற்பத்தி குறித்த அருங்காட்சியகம் பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல் நாட்டிலேயே முதல் முறையாக நீர் மின் உற்பத்தி குறித்த அருங்காட்சியகம் 'உடல் நலமே முக்கியம்'- யோகாவை விரும்பும் 35 சதவிகித ஊழியர்கள்\nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் வாஞ்சிநாதன் திடீர் கைது 'அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை'- சோனியா காந்தியைச் சந்தித்த கமல் பேட்டி `3 ஆசிரியைகளையும் மாற்றக் கூடாது' - பெற்றோர்களுடன் போராட்டத்தில் குதித்த அரசுப் பள்ளி மாணவிகள்\nதூத்துக்குடியில் 1,720 பேர் மீது போடப்பட்ட வழக்கு ரத்து - உயர் நீதிமன்றம் உத்தரவு வாகனச் சோதனையின்போது போலீஸ் ஏட்டை அதிரவைத்த பீட்சா டெலிவரி பாய் - உயர் நீதிமன்றம் உத்தரவு வாகனச் சோதனையின்போது போலீஸ் ஏட்டை அதிரவைத்த பீட்சா டெலிவரி பாய் `மோசமான முன்னுதாரணம்..' - ஏழு பேர் விடுதலை நிராகரிப்புக்கு உள்துறை விளக்கம்\nஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்\n - நெல்லை, தூத்துக்குடி பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nகனமழை காரணமாக, நெல்லை மற்றும் தூத்துக்குடி பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nகன்னியாகுமரி கடற்பகுதியில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுநிலை, காற்றழுத்தத் தாழ்வுமண்டலமாக வலுப்பெற்றுவருகிறது. இதனால் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது.\nகன மழை காரணமாக, 5 நாள்களாக மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. மேலும், நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து தூத்துக்குடி ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கன மழையின் காரணமாக இன்று (14.03.2018) தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. 11-ம் வகுப்பு ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வு, வழக்கம்போல நடைபெறும். தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் தேர்வுப் பணியில் உள்ள ஆசிரியர்கள், வழக்கம்போல தேர்வு மையங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.\nசத்யா கோபாலன் Follow Following\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து ��லக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\n - நெல்லை, தூத்துக்குடி பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nசெல்ஃபி எடுத்த பென்குயின்கள்... இது அண்டார்டிகா அதிசயம்\nஇந்தியாவின் மகளே இரோம் ஷர்மிளா... We love you\nபெரிய மீனை விட்டுவிட்டு சின்ன மீனைப் பிடிக்கலாமா - வாய்ப்பு என்பது வரம்... விவரிக்கும் கதை - வாய்ப்பு என்பது வரம்... விவரிக்கும் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bergenhindusabha.info/index.php?option=com_content&view=article&id=380:2018-01-03-09-51-06&catid=2:info&Itemid=4", "date_download": "2018-06-21T10:02:25Z", "digest": "sha1:MDCMTVN53WNIYMDNCMASTWFLTSPCD6KI", "length": 3570, "nlines": 68, "source_domain": "bergenhindusabha.info", "title": "ஏழுமலை ஸ்ரீ ஆனந்த சித்திவிநாயகர் ஆலயம் திறக்கும் நேரங்கள்", "raw_content": "\nBarn Og Ungdom / சிறியோர் இளையோர்\nஏழுமலை ஸ்ரீ ஆனந்த சித்திவிநாயகர் ஆலயம் திறக்கும் நேரங்கள்\nதினமும் திங்கள் முதல் ஞாயிற்றுக்கிழமை வரை\nகாலை 11.30, மணி தொடக்கம் 13.00, மணி வரை\nமாலை 18.30 மணி தொடக்கம் 20.00, மணி வரை\nகாலை 11.30 மணி தொடக்கம் 13.00 மணிவரை\nமாலை 18.30 மணி தொடக்கம் 21.00 மணிவரை\nஆலயம் திறக்காத நேரங்களில் அடியார்கள் ஆலயத்திற்கு வரவிரும்பினால் ஆலயநிர்வகத்துடன்\n27.06.2018  புதன்கிழமை - பூரணை விரதம்\n09.07.2018 திங்கட்கிழமை கார்த்திகை விரதம்\n17.07.2018 ஆடிச்செவ்வாய்க்கிழமை - 1ம்ஆடிச்செவ்வாய்க்கிழமை\nஇந்து சமய பண்ணிசைப்போட்டி - 2018 11.02.2018 - ஞாயிற்றுக்கிழமை 13: 00 மணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://enakkul-kavidhai.blogspot.com/2011/05/blog-post_18.html", "date_download": "2018-06-21T10:38:00Z", "digest": "sha1:HKVP2LQVELXWH2WJOSVNNHDDKRKB4FI2", "length": 11976, "nlines": 79, "source_domain": "enakkul-kavidhai.blogspot.com", "title": "என் பேனாவிலிருந்து ...!!: ஒரு காதல் என்பது...", "raw_content": "\n“காதல் மிகக் கண்மூடித்தனமானது”,இந்த வரியை கூறியவரைத் தேடிக்கொண்டிருக்கிறேன்,கண்டுபிடித்தால் அவரிடம் கேட்க ஒரு கேள்வி கைவசம் உள்ளது . “உங்களைப் பொறுத்தவரை காதல் என்றால் என்ன”,எனக்கு ஏனோ அவரிடம் மட்டுமிருந்துதான் அதற்கு சரியான விடையைப் பெறமுடியும் என்ற நம்பிக்கை.எனக்கு தெரிந்த பலரிடம் கேட்ட போது அவர்கள் காதல் என்பதைத் தாண்டி சினிமாவால் எவ்வளவு பாதிக்கப் பட்டுள்ளார்கள் என்பதே மிகவும் புலப்பட்டது.\nஆக அவர்கள் பாணியிலேயே சென்றால்,எத்தனை சினிமாக்கள் காதல் என்பதை வெவ்வேறு கோணத்தில் காட்டியுள்ளதுஎன்று பார்த்தால்.காதல் என்றாலே அங்கு கண்டிப்பாக ஆண் பெண் இருந���தாகவேண்டும் என்று கை எழுத்து இடப்பாடாத சட்டத்துடந்தான் படங்களே இருக்கின்றன.ஒரு எழுத்தாளன் அவன் எழுத்துடன் ஒன்றி லயித்து உருகொடுத்து ,வெளிக்கொணர்வது. ஒரு திரைப்படம் எடுக்கும் ஒரு இயக்குனன் தான், அக்கதைக்குள் கலந்து தான் நிலை மறந்து,தன கீழ் பணி புரியும் அனைவரையும், மனம் ஒன்று படுவதுபோல், ஒருங்கிணைத்து ,அவர்களிடம் காட்டும் அன்பு, பாசம், கோபம் ,கட்டளை மூலமாக அவர்களையே அடி பணியவைத்து ,அத்தரஐனத்தில் அக்கருவை உருவாக்கி வெளியுலகிற்கு அளித்து அந்நிலையில் அவ்விடத்தில் அவனையே ஒரு கடவுள் ஆக்கிவிடுவது.ஒரு இசை வித்தகன் தான் நிலைமறந்து கண் மூடி கண்ணீர் சுரக்க தாய் மடி அரவணைப்பு போல்,கலவின் கடைநிலை போல்,அவனையே அவ்விடத்து தாய் சேய் உற்றது ,விட்டது என அனைத்துமாக்கி கிடப்பது.ஒரு நாட்டியத்தில் ஒருவரிடமிருந்து அதீதமாக அவரை வெளி உலகிற்குப் புலப்படுத்தும் /உணர்விக்கும் நயமும் பாவமும்.எத்தனைப் பேருக்கு இவையும் காதலாகப் புலப் பட்டிருக்கும்.எத்தனை சினிமாக்கள் இதனையும் கருக்களமாக்கி காதல் படங்கள் என்ற வகைமையில் காண்பித்திருக்கும்.யோசியுங்களேன்என்று பார்த்தால்.காதல் என்றாலே அங்கு கண்டிப்பாக ஆண் பெண் இருந்தாகவேண்டும் என்று கை எழுத்து இடப்பாடாத சட்டத்துடந்தான் படங்களே இருக்கின்றன.ஒரு எழுத்தாளன் அவன் எழுத்துடன் ஒன்றி லயித்து உருகொடுத்து ,வெளிக்கொணர்வது. ஒரு திரைப்படம் எடுக்கும் ஒரு இயக்குனன் தான், அக்கதைக்குள் கலந்து தான் நிலை மறந்து,தன கீழ் பணி புரியும் அனைவரையும், மனம் ஒன்று படுவதுபோல், ஒருங்கிணைத்து ,அவர்களிடம் காட்டும் அன்பு, பாசம், கோபம் ,கட்டளை மூலமாக அவர்களையே அடி பணியவைத்து ,அத்தரஐனத்தில் அக்கருவை உருவாக்கி வெளியுலகிற்கு அளித்து அந்நிலையில் அவ்விடத்தில் அவனையே ஒரு கடவுள் ஆக்கிவிடுவது.ஒரு இசை வித்தகன் தான் நிலைமறந்து கண் மூடி கண்ணீர் சுரக்க தாய் மடி அரவணைப்பு போல்,கலவின் கடைநிலை போல்,அவனையே அவ்விடத்து தாய் சேய் உற்றது ,விட்டது என அனைத்துமாக்கி கிடப்பது.ஒரு நாட்டியத்தில் ஒருவரிடமிருந்து அதீதமாக அவரை வெளி உலகிற்குப் புலப்படுத்தும் /உணர்விக்கும் நயமும் பாவமும்.எத்தனைப் பேருக்கு இவையும் காதலாகப் புலப் பட்டிருக்கும்.எத்தனை சினிமாக்கள் இதனையும் கருக்களமாக்கி காதல் ப��ங்கள் என்ற வகைமையில் காண்பித்திருக்கும்.யோசியுங்களேன்,விரல் விட்டு எண்ணிவிடலாம்.இதை எழுதுகையில் சட்டென எண்ணத்தில் தோன்றியது, உங்களுக்கு நேரமிருந்தால்,நீங்களும் ,என்னையும் சேர்த்து இங்கு உள்ள பலரைப் போல் மனோதத்துவம் உளவியல் என்று புலம்புபவராயின்.சிந்துபைரவி படத்தின் அம்மூன்று முக்கியக் கதாப்பாத்திரத்தை மட்டும் கொஞ்சம் ஆராய்ந்து பாருங்களேன்.அழகாய்ப் பலது மனதிருக்குப் புலப்படும்.அது போல் பல உதாரணம் கூறுகிறது எண்ணம்.\nதாயே,நீ என்னதான் சொல்ல வர இப்போ\nஅதுவா அது எனக்கு ரொம்ப பிடிக்குமே “ என்பது பத்தாவது சந்திப்பிலும் “ஒஹ்அதுவும் பிடிக்கும்”என்று பிடிப்பதோடு நின்றுவிடாமல் ,முப்பதாவது சந்திப்பில் அவன் செயலில்,அவள் உணர்ந்து ஒன்றி தானும் கலந்திருப்பது,அது கலை ஆயினும் காமம் ஆயினும் எதுவாயினும் அதுவே நான் இங்கு கூறுவது.அது எண்பது சந்திப்புகள் வரையும் அதைத் தாண்டியும் அவ்வாறாயின் அதை விட அழகான காதல் இருக்க முடியாது.ஆனால்,“அவளுக்காக அது என்னவென்று கூட தெரியாவிடினும் அது எனக்கு மிகப் பிடிக்கும்”, என்று யோசிக்கத் தொடங்கினால் அந்நொடியிலிருந்து நீ உன் சுயத்தைத் தொலைக்கிறாய்.உன் சுயத்தை உணர்வதற்க்காய் காத்திருக்கும் வேறு ஒரு ஆன்மாவுடனும் சேர்த்து அவளது ஆன்மாவையும் பொய்க்க வைத்துவிடுகிறாய்.இது அவளுக்கு மட்டுமல்ல, அவனுக்கும் பொருந்தும்.\nஇது,இரு மனிதர்களுக்கு இடையே தோன்றுவதே காதல் என்று வரையறுத்து வைத்துக்கொண்டவர்களுக்கும் சரி, என் காதலை நான் கலையில் மட்டுமே உணர்கிறேன்,கலையிலும் உணர்கிறேன் என்று கூறுபவர்களுக்கும் சரி எவ்வாறாகிலும் வார்த்தையை மட்டும் வேறு எடுத்துப் பொருத்தினால் மேல் சொன்ன கூற்று பொருந்தும்.கலை உனக்குப் பிடிக்குமாயின் பிடிப்பதோடு மட்டும் உறைந்துபோனால் அது காதல் அல்லவே. அனைவர் பாணியில் கூறினால்“ அது அப்படியே நம்மள கரைச்சு உருக்கி காணாடிச்சுடனும்”.ஆன்மாவை உணர்வது எனலாம் இதனை, சுருக்கமாக.என்ன உணர்வதுதான் எளிதில் நிகழ்வதில்லை.\nநல்லதோர் வீணை செய்து அதை நலங்கெடப் புழுதியில் எறிவது மட்டுமா தவறு,தவறான சுருதி சேர்த்தலும்தானே,சொல்லடி என் சிவசக்தி. J\n,கண்டுபிடித்தால் அவரிடம் கேட்க ஒரு கேள்வி கைவசம் உள்ளது . “உங்களைப் பொறுத்தவரை காதல் என்றால் என்ன\n��ண்மையில் சினிமாக் காதல் பலரின் வாழ்வினைச் சீரழித்திருக்கிறது. அத்தோடு யதார்த்தம் நிறைந்த உணர்வுகளின் வெளிப்பாடான உண்மைக் காதல் இந்தச் சினிமாக் காதல் மூலம் சீரழிக்கப்பட்டிருக்கிறது.\nகாதல் பற்றிய அலசல் அருமை சகோ, ஆன்மாவினைச் சுய தரிசனம் செய்யும் வகையில் காதல் பற்றி எழுதியிருக்கிறீர்கள்.\nநட்பு இரண்டும் பேசுகையில், உரு உனது இல்லாது போனாலு...\nவளைந்து கிடந்து வலக்கரம் நீட்டி உந்தன் விரல் அதை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2016/05/12/%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%81%E0%AE%9F%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2018-06-21T10:47:21Z", "digest": "sha1:HRCKAT2G2SZPD5JOMGTWIKVIWN5G3OX7", "length": 19540, "nlines": 308, "source_domain": "lankamuslim.org", "title": "வசீம் தாஜுடீன் வழக்கு: முதலாவது பிரேதப் பரிசோதனை தொடர்பில் விசாரிக்குமாறு உத்தரவு | Lankamuslim.org", "raw_content": "\nவசீம் தாஜுடீன் வழக்கு: முதலாவது பிரேதப் பரிசோதனை தொடர்பில் விசாரிக்குமாறு உத்தரவு\nரக்பி வீரர் வசீம் தாஜுடீனின் மரணம் தொடர்பில் முதலாவதாக மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனை எவ்வாறு முன்னெடுக்கப்பட்டது என்பது தொடர்பில் விசாரணை நடத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஷ் உத்தரவிட்டுள்ளார்.\nஇந்த விடயத்துடன் தொடர்புடைய வைத்தியர்கள் தொடர்பில் ஒழுக்காற்று விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் இலங்கை மருத்துவ சங்கத்தின் பதிவாளருக்கு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nமேலும், தாஜுடீனின் கொலை தொடர்பான ஆதாரங்களை மறைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாரேஹென்பிட்ட பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொலிஸ் பொறுப்பதிகாரியை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.\nஉயர் அதிகாரியின் கட்டளைக்கு அமைவாகவே தமது கட்சிக்காரர் செயற்பட்டுள்ளதாக நாரேஹென்பிட்ட பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், நீதிமன்றத்தில் அறிவித்துள்ளனர்.\nஇதன் காரணமாக அவருக்கு பிணை வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஎனினும், அவர் தொடர்பான விசாரணைகள் நிறைவு பெறாததன் காரணமாக பிணை வழங்க முடியாது என சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி மன்றில் குறிப்பிட்டுள்ளார்.\nசந்தேகநபர், ���யர் அதிகாரியைக் குறிப்பிட்டு குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்க முயற்சிக்கும் சந்தர்ப்பத்தில் அவருக்கு பிணை வழங்க முடியாது என அரச சட்டத்தரணிகள் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளனர்.\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« சம்பூர் அனல்மின்சாரத்திட்டத்தை ஆரம்பம் முதல் எதிர்த்து வரும் பீஸ் ஹோம்\nஜூன் மாத இறுதியில் புதிய பாதுகாப்புச் சட்டம் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n.தேசி புனித ஹஜ் சட்டமூலத்தை உருவாக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது\n.ஈரானுக்காக உளவு பார்த்த இஸ்ரேல் அமைச்சர் கைது\n.ஞானசாரர் பற்றி, இன்று அரசியல் தலைவர்களின் முக்கிய சந்திப்பு\nமுஸ்லிமக்ளுக்கு 5 அமைச்சரவை, 2 ராஜாங்க, சுமார் 5 பிரதி அமைச்சர்களாம் ஆனால் என்ன பயன் \nஅமைச்சர் விஜயதாஸவின் குற்றச்சாட்டுக்களால் பல்கலை மாணவர்கள் மன உளைச்சல்\n.இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்து விபத்து: மாயமானோர் எண்ணிக்கை 180 ஆக உயர்வு\nகூகுல் இணையவழி 'செக்ஸ்' தேடுதலில் இலங்கை முதலிடம்\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\n.அமெரிக்காவின் வெளியேற்றம் இலங்கைக்கு சாதகம் என்கிறார் ராஜித\nதபால் சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனம்\nIbrahim Ali on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAsaf on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAsaf on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAslam on அமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத…\nMufahir on அமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத…\nIbrahim Ali on வயோதிபர் மீது துப்பாக்கிச் சூட…\nSalahuDeen on வயோதிபர் மீது துப்பாக்கிச் சூட…\nImran on டிரம்ப் மற்றும் ஏனைய G7 நாடுகள…\nImran on டிரம்ப் மற்றும் ஏனைய G7 நாடுகள…\nIbrahim Ali on முஸ்லிம்களிடம் கோத்தா மன்னிப்ப…\nAnhas on சட்ட நடவடிக்கை நேர்த்தியாக நகர…\nnews man on இந்த மக்கள் பிரதிநிதியின் சிறந…\nIRFAN on சண்முகா : தற்காலிக இடமாற்றம் த…\nSMBM.Anssar on சண்முகா : தற்காலிக இடமாற்றம் த…\nMayuran on தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்து…\n.தேசி புனித ஹஜ் சட்டமூலத்தை உருவாக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது\n.அமெரிக்காவின் வெளியேற்றம் இலங்கைக்கு சாதகம் என்கிறார் ராஜித\n.ஈரானுக்காக உளவு பார்த்த இஸ்ரேல் அமைச்சர் கைது\nஜனாதிபதி மகாநாயக்க தேரர்களுடன் கலந்துரையாடி வருகின்றார்: ராஜித\n.இ��்தோனேசியாவில் படகு கவிழ்ந்து விபத்து: மாயமானோர் எண்ணிக்கை 180 ஆக உயர்வு\nஅமைச்சர் விஜயதாஸவின் குற்றச்சாட்டுக்களால் பல்கலை மாணவர்கள் மன உளைச்சல்\nசிறைக்குள் ஞானசாரரை காவி அணிய அனுமதியோம் : பொலிஸ்\nமுஸ்லிம் பொதுமக்களை தாக்கிய அரசியல்வாதியை கைதுசெய்ய உத்தரவு\nமுஸ்லிமக்ளுக்கு 5 அமைச்சரவை, 2 ராஜாங்க, சுமார் 5 பிரதி அமைச்சர்களாம் ஆனால் என்ன பயன் \nதேரர்களை கைது செய்யும் போது மகாநாயக்கர்களின் அறிவுறுத்தல்களை பெற வேண்டும்\n« ஏப் ஜூன் »\n.இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்து விபத்து: மாயமானோர் எண்ணிக்கை 180 ஆக உயர்வு lankamuslim.org/2018/06/20/%e0… 21 hours ago\n.அமெரிக்காவின் வெளியேற்றம் இலங்கைக்கு சாதகம் என்கிறார் ராஜித lankamuslim.org/2018/06/20/%e0… 21 hours ago\nஅமைச்சர் விஜயதாஸவின் குற்றச்சாட்டுக்களால் பல்கலை மாணவர்கள் மன உளைச்சல் lankamuslim.org/2018/06/20/%e0… https://t.co/GjFcNsSUx0 21 hours ago\n.தேசி புனித ஹஜ் சட்டமூலத்தை உருவாக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது lankamuslim.org/2018/06/20/%e0… https://t.co/mZoe3rXLUz 21 hours ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/diet-fitness/2017/fruits-weight-loss-017822.html", "date_download": "2018-06-21T10:17:28Z", "digest": "sha1:RLSIZKEXR2TQY2UYLCAFZ4NVUKBIC5AP", "length": 23019, "nlines": 161, "source_domain": "tamil.boldsky.com", "title": "உடல் எடையை விரைவாக குறைக்க இந்த பழங்களை சாப்பிடுங்க! | Fruits for weight loss - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» உடல் எடையை விரைவாக குறைக்க இந்த பழங்களை சாப்பிடுங்க\nஉடல் எடையை விரைவாக குறைக்க இந்த பழங்களை சாப்பிடுங்க\nஉடல் எடையை குறைப்பது தான் இன்றைக்கு பலரது மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது. உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு என எல்லாவற்றையும் தாண்டி நீங்கள் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் உணவு அதிக புரோட்டீன் சத்து கொண்ட அதே நேரத்தில் குறைவான கொழுப்புச் சத்து கொண்ட உணவாக இருக்க வேண்டும்.\nநமக்கு தேவையான கலோரிகள் போக மீதமிருக்கும் கலோரிகள் கொழுப்பாக மாறிடுகின்றன. அந்த கலோரியை எரிக்க போதுமான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மாறாக தொடர்ந்து இப்படி கலோரி சேரும் பட்சத்தில் அவை கொழுப்பாக மாறி உடல் எடையை அதிகரிக்கச் செய்கிறது.\nஇதனை தவிர்���்க நீங்க என்ன உணவு சாப்பிடுகிறீர்கள் என்பது மிகவும் முக்கியம். உடல் எடையை குறைக்க நீங்கள் அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள் மற்றும் நீங்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகாலை உணவோ மதிய உணவோ அல்லது ஸ்நாக்ஸ் சாப்பிட்டாலும் சரி, உணவை நன்றாக மென்று கூழாக்கி சாப்பிடுங்கள். அவசர அவசரமாக முழுங்கவே கூடாது. நிதானமாக மென்று சாப்பிட்டால் தான் உணவில் இருக்கும் சத்துக்கள் நம்மால் கிரகத்துக் கொள்ள முடியும்.\nஅதே போல வேறு சிந்தனையுடனோ அல்லது அதிக கோபம், எரிச்சல் போன்ற உணர்வுகளுடன் சாப்பிடச் செல்லாதீர்கள். இது கட்டுப்பாட்டை மீறி அதிகளவில் சாப்பிட வைக்கும்.\nவாழைப்பூ, வாழைத்தண்டு, வெண்டைக்காய் ஆகியவற்றை உண்பது உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு நல்லது. நீர்ச்சத்து நிறைந்த பூசணிக்காய், தர்பூசணி, வெள்ளரி போன்றவற்றைச் சாப்பிடலாம்.\nமைதா, கிழங்கு, எண்ணெயில் பொரித்த உணவுகள், மா, பலா, வாழைப்பழம், இனிப்பு, உப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.முட்டைக்கோஸ், காலிஃப்ளவர் போன்ற காய்கறிகளை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.\nபழங்களில் அதிகளவு கலோரிகள் இருக்கும் ஆனால் கொழுப்பு இருக்காது. அதோடு அவை எளிதில் ஜீரணமாகக்கூடியதும் கூட உடல் எடையை குறைக்க நீங்கள் அவசியம் சாப்பிட வேண்டிய பழங்கள் என்னென்ன என்று தெரியுமா\nஇதனை பழமாக அப்படியே சாப்பிடுவது தான் நல்லது, சாறாக எடுத்துக் குடிக்காதீர்கள்.\nஅவகோடா பழத்தில் நல்ல கொழுப்பு அதிகமிருக்கிறது. அதோ இதில் அதிகளவு தண்ணீர் சத்தும் ஒலிக் அமிலமும் கலந்திருக்கிறது இதனை எடுத்துக் கொள்வதால் நம் உடலில் டெஸ்ட்ரோன் என்ற ஹார்மோன் சுரக்க உதவிடும். இந்த ஹார்மோன் கொழுப்பை கரைப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது.\nதர்பூசணியில் தண்ணீர் சத்து மட்டுமே நிறைந்திருக்கிறது. அதோடு ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்களை அதிகரிப்பதோடு தசைகளை வலிமையாக்குகிறது. இதில் இயற்கையாகவே கொழுப்பை கரைக்கும் சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன.\nபேரிக்காய் எடுத்துக் கொண்டால் செரிமானத்தை சீராக்கும். அதோடு மலச்சிக்கல் மற்றும் பசியின்மைக்கு தீர்வாக அமைந்தி��ுகிறது. சரியாக உணவு சாப்பிட முடியவில்லை என்று ஸ்நாக்ஸ் எடுத்துக் கொள்வது குறையும் அதே சமயம் ஜீரணமாகாத உணவு வகைகளினால் தான் உடல் எடை அதிகரிக்கிறது.\nஉடல் எடையை விட இன்னொரு மிக முக்கியப் பிரச்சனை என்றால் அது தொப்பை தான். பலருக்கும் நீண்ட நேரம் உட்கார்ந்த இடத்தில் வேலை பார்க்க வேண்டிய சூழல், அதே சமயம் உடல் உழைப்பும் இல்லாததால் தொப்பை வந்து விடுகிறது.\nதொப்பையை குறைக்கும் மிக முக்கியமான பழம் எது தெரியுமா பீச் பழம். தொப்பையை குறைக்க வேண்டும் என்று நினைக்கிறவர்கள் தினமும் ஒரு பீச் பழம் சாப்பிடுங்கள். இந்தப் பழம் குடலை சுத்தம் செய்கிறது.\nஅதோடு பீச் பழத்தில் இருக்கும் போனோலிக் அமிலம் தொப்பையை கரைக்க உதவுகிறது.\nஸ்ட்ராபெர்ரி பழத்தில் இருக்கும் லெப்டின் மற்றும் அடிபோநிக்டின் என்ற ஹார்மோனை அதிகரிக்கிறது. இவை அதிகமாக சுரப்பதால் நம் உடலில் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகப்படுத்துவதோடு கொழுப்பினை கரைக்க உதவுகிறது.\nஅதோடு ஸ்ட்ராபெர்ரியில் உள்ள ஆண்ட்டி இன்ஃப்லமேட்டரி என்சைம் உடல் எடையைக் குறைப்பதில் முக்கியப்பங்காற்றுகிறது.\nஎலுமிச்சை பழம் நம் வீடுகளில் அன்றாடம் பயன்படுத்துவோம். இதனை சாறாக குடிக்கலாம். வெறும் எலுமிச்சை சாறுடன் சர்க்கரை அல்லது உப்பு சேர்க்காமல், இஞ்சி சேர்த்து கொதிக்க வைத்த நீரில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிடலாம்.\nஎலுமிச்சையில் இருக்கும் விட்டமின் சி மற்றும் சிட்ரிக் அமிலம் கொழுப்பை கரைக்க உதவுகிறது. அதோடு உணவு செரிக்கவும் உதவுகிறது.\nநம் வீடுகளில் இதனை அதிகமாக சாப்பிட்டிருக்க மாட்டோம் ஆனால் உடல் எடையைக் குறைப்பதில் இந்தப் பழம் முக்கிய இடம் வகிக்கிறது. இதில் அதிகப்படியான நார்ச்சத்து இருக்கிறது இவை உடலில் சேரும் கொழுப்புகளை கரைக்க உதவுகிறது.\nமாதுளம் பழத்தில் அதிகப்படியான ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் நிறைந்திருக்கிறது. இதனை தொடர்ந்து எடுத்துக் கொள்ளலாம். இவை உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றிடும். அதோடு உடலில் உள்ள கெட்ட கொழுப்பினையும் நீக்க உதவுகிறது.\nமாலையில் சிற்றுண்டியில் மாதுளம் பழம் சேர்த்துக் கொள்ளலாம்.\nஆரஞ்சுப் பழத்தில் விட்டமின் சி அதிகம் உள்ளது. இவை நம் உடலில் கொலாஜன் உற்பத்திக்கு உதவிடும். அதோடு இதிலிருக்கும் புரதச்சத்து ந��க்கு தேவையான எனர்ஜியை கொடுக்கிறது. இதனால் கூடுதலாக உணவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற உணர்வு தோன்றாது.\nஅதே போல இதில் நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்து உள்ளதால் அவை உடல் எடையை குறைக்கவும் உதவிடுகிறது.\nஇதனை அதிகம் பழுக்க வைக்காமல் முக்கால் வாசி பழுத்த நிலையில் சாப்பிடுவது நல்லது. ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் அவை உங்களது பசியுணர்வை கட்டுப்படுத்திடும்.\nஅதோடு ஒரு நாளைக்கு தேவையான எனர்ஜியைக் கொடுத்திடும்.ஒரு நாளைக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டாலே போதுமானது.\nசமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் உடலில் உள்ள கொழுப்பை கரைப்பதில் திராட்சை சிறந்த பலனைத் தருகிறது என்பதை உறுதி செய்திருக்கிறார்கள்.\nதிராட்சையில் அதிகப்படியான கார்போஹைட்ரேட் இருக்கிறது. அதோடு சர்க்கரையும் இருப்பதால் இவை எனர்ஜியை தரக்கூடும்.\nகாலை உணவுடன் ஒரு கப் கிரேப்ஸ் எடுத்துக் கொள்ளலாம். இவை மற்ற உணவுகளையும் எளிதாக செரிக்கச் செய்திடும்.\nஉடல் எடையைக் குறைக்க அன்னாசிப் பழத்தையும் நீங்கள் தாரளமாக சாப்பிடலாம். அன்னாசிப் பழத்தில் அதிகப்படியான ஆண்ட்டிஆக்ஸிடண்ட் , மினரல்ஸ்,விட்டமின்ஸ் ஆகியவை நிறைந்திருக்கிறது.\nஅன்னாசிப்பழத்தின் சிறப்பு... ‘ப்ரோமிலைன்' என்ற காம்ப்ளெக்ஸ் பொருள். இதற்குப் பல வகை என்சைம்கள் இணைந்து செய்யக்கூடிய செயல்களின் ஆற்றல் உள்ளது.\n‘ப்ரோமிலைன்' உடல் எடையைக் குறைக்கும் சக்தி கொண்டது. ஜீரண சக்தியை நன்கு தூண்டக்கூடியது. அன்னாசிப்பழம் உடல் சூட்டினை அதிகரிக்கக்கூடியது. அதனால் இதனை அளவாகச் சாப்பிட வேண்டும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎடையை வேகமாக குறைக்க ஆயுர்வேதம் சொல்லும் 11 வழிகள்... பக்க விளைவு இல்லாதது...\nஎடையை வேகமாக குறைக்க ஆயுர்வேதம் சொல்லும் 11 வழிகள்... பக்க விளைவு இல்லாதது...\nகங்கனா செயின் ஸ்மோக்கராமே... அவங்க மட்டுமா... இதோ இவங்க எல்லாரும் தான்...\nஇந்த யூக்கலிப்டஸ் தைலத்தை தடவிறீங்களே... இது நுரையீரல்ல போய் என்னல்லாம் செய்யும்னு தெரியுமா\nமுதுகு வலியை குறைக்க எளிமையான யோகா பயிற்சி\nஎல்லா ஆயுர்வேத மருந்திலும் இருக்கிற முக்கிய 7 பொருள்கள் என்னன்னு தெரியுமா\nஇனிமே தண்ணி குடிச்சா கூட ஸ்aட்ரால குடிங்க... ஏன்னு தெரிஞ்சிக்க வேண்டாமா\nஎல்லாத்துக்கும் நோ சொ���்ற ஆளா நீங்க... சபாஷ்... அப்போ உங்களுக்குத்தான் இதுல ஃபர்ஸ்ட் மார்க்...\nஉடல் எடை குறைக்க விட்டமின் டி அவசியமா\nஇனி சாதாரண கிழங்குக்கு பதிலா இந்த ஊதா கலர் சர்க்கரைவள்ளி வாங்குங்க... எதுக்குன்னு தெரியுமா\nஉயிருக்குப் போராடும் கூலித் தொழிலாளியின் குழந்தை... உதவுங்கள் ஒரு உயிரை காப்பாற்ற...\nஒற்றை தலைவலியால் படாத பாடுபட்ட பிரபலங்கள்... கடைசியில் என்னதான் செய்தார்கள்\nஎப்பவுமே பாலாப்பழத்த பத்தி பேசுறோமே... அதோட இலையில இருக்கிற அற்புதம் என்னன்னு தெரியுமா\nOct 23, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nதிருமணத்திற்கு சம்மதிக்காததால் ஒட்டுமொத்த குடும்பத்தையே கொலை செய்த மகன்\nமாதம் முழுக்க கதறி அழும் மணப்பெண்... சீனாவின் வினோத திருமண சடங்கு\nஎப்பவுமே பாலாப்பழத்த பத்தி பேசுறோமே... அதோட இலையில இருக்கிற அற்புதம் என்னன்னு தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swasthiktv.com/pannirandu-raasikkarargalin-thosam-neenga-bairavarai-vanangum-murai/", "date_download": "2018-06-21T10:07:46Z", "digest": "sha1:KEXY3PTH2BKJ3BIIBBZTPUGC7UYOWPB6", "length": 19309, "nlines": 168, "source_domain": "swasthiktv.com", "title": "பன்னிரண்டு ராசிக்காரர்களின் தோஷம் நீங்க பைரவரை வணங்கும் முறை", "raw_content": "\nபன்னிரண்டு ராசிக்காரர்களின் தோஷம் நீங்க பைரவரை வணங்கும் முறை\nபன்னிரண்டு ராசிக்காரர்களின் தோஷம் நீங்க பைரவரை வணங்கும் முறை\nகஷ்டமான நேரங்களில் நாம் மனதை ஒருமுகப்படுத்தி நினைத்தாலே போதும், பைரவர் ஓடோடி வந்து உதவுவார்.கடவுளை வழிபடுபவர்களில் பெரும்பாலானவர்கள் எனக்கு அது வேண்டும், இது வேண்டும் என்றுதான் வழிபடுகிறார்கள். வெகு சிலரே வீடு பேறாகிய முக்தி வேண்டும் என்று கடவுளை உருகி, உருகி நினைப்பதுண்டு.\nபைரவரை வழிபட்டால் நிச்சயம் உடனே கைமேல் பலன்கள் கிடைக்கும். காலம், காலமாக உள்ள இந்த உண்மையை சமீபகாலமாகத்தான் மக்கள் முழுமையாக உணர்ந்து கொள்ளத் தொடங்கியுள்ளனர். பைரவர் என்றால் பக்தர்களின் பயத்தை நீக்குபவர் என்று பொருள். எல்லா கிரகங்களையும், நட்சத்திரங்களையும் கட்டுப்படுத்துபவர் இவர்தான். சிவபெருமானின் அம்சமாக பைரவர் கருதப்படுகிறார்.ஈசனின் மகனாகவும் புராணங்கள் இவரை குறிப்பிடுகின்றன. படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் செய்து கோடானு கோடி மக்களை இவர் காத்து வருகிறார். இதற்காக இவருக்கு திரிசூலம் ஆயுதமாக வழங்கப்பட்டுள்ளதாம். இதனால்தான் “பைரவர் வழிபாடு கைமேல் பலன்” என்ற பழமொழி ஏற்பட்டது\n“பைரவா….” என்று மனதுக்குள் நினைத்த பாத்திரத்தில் அவர் நம்முன் வந்து நிற்பார். அவருக்கு நாம் பூஜை செய்தாலும் சரி, செய்யாவிட்டாலும் சரி, கஷ்டமான நேரங்களில் நாம் மனதை ஒருமுகப்படுத்தி நினைத்தாலே போதும், பைரவர் ஓடோடி வந்து உதவுவார். பைரவர் பற்றற்ற நிலையில் நிர்வாணமாக, நீல நிற உடலமைப்புடன் இருப்பவர்.எனவே எல்லாரும் அவரைத் தொட்டு வணங்கக் கூடாது. அவர் பாதங்களில் பூக்களைப் போட்டு வழிபடலாம். பைரவர் மொத்தம் 64 வடிவங்களில் மக்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அந்த 64 வடிவங்களில் கால பைரவர் தனித்துவம் கொண்டவராகக் கருதப்படுகிறார்.\nகால பைரவருக்கு தனிக்கோவில் கட்டக் கூடாது என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. அதனால் சில தலங்களில் மட்டுமே கால பைரவ வழிபாடு உள்ளது. தமிழ்நாட்டில் தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் 9-ம் நூற்றாண்டில் அரசர் அதியமான் கட்டிய கால பைரவர் கோவில் உள்ளது.\nஅஷ்டமி நாட்களில் பைரவரை வணங்க உகந்த நாளாகும். பீட்ரூட்டை வெட்டி வேகவைத்து அந்த தண்ணீரில் கலந்த சாதம், தேனில் ஊறவைத்த உளுந்து வடை மற்றும் வடையை மாலையாக சாற்றுதல் மற்றும் வெண் பூசணிக்காய் வெட்டி பலியிடுதல், எலுமிச்சை சாதம் படைத்தல் போன்றவைகள் ஸ்ரீபைரவருக்கு மிகவும் பிடித்தமான விஷயங்கள் ஆகும்.\nபால், இளநீர், தேன் இவற்றால் யந்திரத்தை அபிஷேகம் செய்து, பீடத்தில் சந்தனம், குங்குமம் வைத்து சிகப்பு அரளி மலர்களால் அர்ச்சனை செய்து, கிழக்கு முகமாக அமர்ந்து தினம் 1008 வீதம் ஜெபித்து பூஜிக்க வேண்டும். சுண்டல், வடை, பாயசம், சர்க்கரைப் பொங்கல், நிவேதனம் செய்ய வேண்டும். இது ஆயுஷ்ய யாகத்திற்கு நிகரான பலனைக் கொடுக்கும். இவரின் அருள் இருந்தால் அஷ்ட சித்தியும் கைகூடும். பைரவரின் உடம்பில் நவக்கிரகங்களும், அனைத்து ராசிகளும் அடங்கியுள்ளன. எனவே மேஷ ராசிக்காரர்கள் இவர் சிரசினை பார்த்து கும்பிட்டால் தோஷம் தீரும். மேஷம் தலை ,ரிஷபம் கழுத்து, மிதுனம் தோல் புஜம், கடகம் மார்பு, சிம்மம் வயிறு, கன்னி குறி, துலாம் தொடை, விருச்சிகம் முட்டி, தனுசு மகரம் முட்டியின் கீழ்பகுதி, கும்பம் கனுக்கால், மீனம் பாதம் ஆகிய பகுதிகளை பார்த்து கும்பிட்��ால் தோஷம் தீரும்.\nநீங்கள் நினைத்த காரியம் நிறைவேற வேண்டுமானால் விளக்கினை கால பைரவர் சன்னதியில் ஏற்றிவிட்டு கோவிலினை 18 சுற்றுகள் அல்லது 8 சுற்றுகள் சுற்றி வர வேண்டும். இந்த வழிமுறையினை 12 ஞாயிற்று கிழமை, 3 தேய்பிறை அஷ்டமி தினங்களில் கடைபிடித்தால் நீங்கள் நினைத்த காரியம் விரைவில் நிறைவேறும். குழந்தை பாக்கியம் இல்லாத கணவன்-மனைவியர் ஆறு தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு சிகப்பு அரளியால் பைரவ சகஸ்ரநாம அர்ச்சனை செய்தால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பைரவர் திருமேனியின் முன்னாள் மிளகை சிறுதுணியில் சிறுமூட்டையாக கட்டி அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்தால் இழந்த பொருளும் சொத்துக்களும் திரும்பக் கிடைக்கும். வளர்பிறை அஷ்டமியில் சதுர்கால பைரவருக்கு சொர்ண புஷ்பம் அல்லது 108 ஒரு ரூபாய் காசுகள் வைத்து அர்ச்சனை செய்து அந்த காசுகளை அலுவலகம் அல்லது வீட்டில் உள்ள பணப்பெட்டியில் வைத்து பூஜித்து வந்தால் செல்வம் குறையாது.\nசெழிக்கும். சனீஸ்வரரின் குரு பைரவர் என்பதால், பைரவரை வணங்கினால், சனிபகவான் மகிழ்ந்து நமக்கு அதிக துன்பங்களைத் தரமாட்டார். எனவே நாம் சனிக்கிழமைகளில் பைரவரை வணங்கினால் சனி பகவானால் உண்டாகும் இன்னல்கள் எல்லாம் உடனே நீங்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகால நேரத்தில் பைரவரை வணங்க வேண்டும். அதனால் உடனே நன்மை உண்டாகும். பில்லி, சூனியம், ஏவல் அகலும், திருமணம் கைகூடும். 6 சனிக்கிழமைகளில் 6 எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் தடைப்பட்ட அனைத்து காரியங்களும் நிறைவேறும். தடைப்பட்ட திருமணம் கைகூடும். குடும்ப ஒற்றுமை நிலைக்கும்.\nஇவ்வளவு பெருமைகளையும் அருட்திறனும் கொண்டு விளங்கும் பைரவரை சிவாலயங்களிலும் தனி ஆலயங்களிலும் கண்டு வழிபடலாம்.\nகோபுர தரிசனம் கோடி புண்ணியம் இன்று அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோவில்\nஸ்ரீசனி பகவான் பற்றிய அறிய தகவல்கள்\nஆயிரம் மடங்கு பலன்கள் கிட்டும் பிரதோஷ விரதம்\nவராஹி அம்மன் மந்திரமும் பூஜை பரிகாரங்களும்\nதினசரி ராசிபலன்கள் இன்று 21.06.2018 வழங்குபவர் முனைவர்…\nதேவையான ஸ்வர்ணங்களை அள்ளிதரும் ஒரு அற்புத சக்தி\nதினசரி ராசிபலன்கள் இன்று 20.06.2018 வழங்குபவர் முனைவர்…\nதினசரி ராசிபலன்கள் இன்று 21.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\n��ேவையான ஸ்வர்ணங்களை அள்ளிதரும் ஒரு அற்புத சக்தி\nதினசரி ராசிபலன்கள் இன்று 20.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 19.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 18.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 17.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 16.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 15.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 14.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 13.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 12.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 11.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 10.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nஸ்ரீசனி பகவான் பற்றிய அறிய தகவல்கள்\nதினசரி ராசிபலன்கள் இன்று 09.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nவேண்டிய செல்வங்களை தரும் மகாலட்சுமி\nதினசரி ராசிபலன்கள் இன்று 08.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 07.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 06.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 05.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 04.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 03.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 02.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 01.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/05/25/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-06-21T10:12:57Z", "digest": "sha1:NC32FZJLEB2FZHQTDJTK6WCJEH2F4RN2", "length": 23310, "nlines": 171, "source_domain": "theekkathir.in", "title": "தூத்துக்குடி வழக்கறிஞர்களுக்கும் நீதிபதிகளுக்கும் ஒரு சல்யூட்…!", "raw_content": "\nஐ.நா.மனித உரிமைகள் கவுன்சிலில் அறிக்கை தாக்கல்\nமோடி ஆட்சியின் பொருளாதார மந்திரம் என்ன தெரியுமா\nஉ.பி: இஸ்லாமியரை திருமணம் செய்த பெண்ணுக்கு பாஸ்போர்ட் நிராகரிப்பு\nமத்திய பிரசேம்:ஜீப் மீது டிராக்டர் மோதி விபத்து – 12 பேர் பலி\nதூத்துக்குடி:சிபிஎம் பொதுகூட்டத்தில் பங்கேற்ற 1720 ப���ர் மீதான வழக்கு ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு\nஏன் செய்வானேன்… ஏன் வாங்கி கட்டுவானேன்…\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் அடிக்கல் தோழர். பி.மோகன் தான் …\nஉங்கள் நீதியின் லட்சணம் பாருங்கள் … சு.பொ.அகத்தியலிங்கம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»கருத்துக்கள்»கட்டுரை»தூத்துக்குடி வழக்கறிஞர்களுக்கும் நீதிபதிகளுக்கும் ஒரு சல்யூட்…\nதூத்துக்குடி வழக்கறிஞர்களுக்கும் நீதிபதிகளுக்கும் ஒரு சல்யூட்…\nமாநில செயற்குழு உறுப்பினர், சிபிஐ(எம்) ஸ்டெர்லைட்டுக்கு எதிராக ஒட்டுமொத்த தூத்துக்குடி மக்களும் ஒற்றை மனிதனாக எழுந்து நின்று தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறார்கள். இதன் காரணமாகவே கண்ணில்படுவோர் அனைவரையும் காட்டு மிராண்டித்தனமாகவும் கொலை வெறியோடும் தாக்குதல் நடத்தி தனது விசுவாசத்தை வேதாந்தா குழுமத்திற்கு சமர்ப்பித்திருக்கிறது காவல்துறை.\nஇதன் ஒரு பகுதியே, மே 22 தொடங்கி தொடர்ச்சியாக நடைபெற்று வந்த கைதுகள். தெருவில் வருவோர் போவோரையெல்லாம் அதிலும் குறிப்பாக இளைஞர்களையும் சிறார்களையும் கண்ட இடத்திலேயே அடித்துக் குதறி துவம்சம் செய்து வண்டியிலேற்றி ஆங்கங்கே இருக்கும் காவல்நிலையங்களில் அள்ளிப்போட்டுவிட்டு சென்றுவிட்டது காவல்துறை.\nஅப்பா, அம்மா, மகன், மனைவி என்று பலரும் தங்கள் சொந்தங்களைக் காணாமல், காவல்நிலையங்களுக்கும் போக முடியாமல் கண்ணில் படுவோரிடமும் காணாத கடவுளிடமும் வேண்டிக் கொள்வதும் இறைஞ்சுவதும் சாபமிடுவதுமாக உழன்று கொண்டிருந்தார்கள்.\nமார்க்சிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டக்குழு அலுவலத்தில் மட்டும் 20க்கும் மேற்பட்டோர் முறையீடு செய்தார்கள். இதுபற்றி காவல்துறையினரிடம் செய்த முறையீடுகள் அனைத்தும் கருங்கல் பாறையில் பட்ட ஒலி போல் திரும்பி வந்தது.\nஇந்த நிலைமையில்தான் தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கம் மெச்சத்தக்க பணியினை மேற்கொண்டது. அந்த வழக்கறிஞர்களில் ஒருவர் இ.சுப்புமுத்துராமலிங்கம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளர் பி.இசக்கிமுத்துவின் மகன். இவர் உள்பட வழக்கறிஞர்கள் அனைவரும் இணைந்து தூத்துக்குடி மாவட்ட தலைமை நீதிபதியிடம் முறையிட்டிருக்கிறார்கள். எண்ணற்ற அப்பாவி இளைஞர்களைக் காணவில்லை; சட்டவிரோதமாக ���ைது செய்திருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்கள்.\nமாவட்ட நீதிபதி, விளாத்திகுளம் நீதித் துறை நடுவர் அவர்களை, வழக்கறிஞர்கள் குறிப்பிட்டுச் சொன்ன தூத்துக்குடி புதுக்கோட்டை காவல்நிலையத்தை ஆய்வு செய்ய உத்தரவிட்டிருக்கிறார். எப்படியோ கருப்பு ஆடுகள் இதைப் புரிந்து கொண்டு புதுக்கோட்டை காவல்நிலையத்துக்கு இந்த தகவலை சொல்லிவிட்டார்கள். புதுக்கோட்டை காவல்நிலையத்திற்கு விளாத்திகுளம் மேஜிஸ்திரேட் சென்றபோது அங்கு யாரும் அடைக்கப்பட்டிருக்கவில்லை. ஆனால் அவர் சந்தேகப்பட்டு விபரங்களை சேகரித்தபோது வல்லநாடு மலைக்கருகே காட்டுக்குள் அமைந்திருக்கும் துப்பாக்கி சுடுதளத்திற்குள் ஏராளமான இளைஞர்கள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதை கண்டறிந்து அங்கு சென்றிருக்கிறார். 96 பேர் மந்தைகளைப் போல காயங்களோடு அடுக்கி வைக்கப்பட்ட உடல்கள் போன்று சிறை வைக்கப்பட்டிருப்பதைக் கண்டிருக்கிறார். இதன் பிறகு இளம் சிறார்களாக இருந்த 35 பேர் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். மீதி இருந்த 61 பேர் வழக்கு பதியப்பட்டு சட்டப்படியான காவலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது ஒவ்வொருவரின் உடம்பிலிருந்த காயங்களை பதிவு செய்து அதன்பின் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nஅதன் பிறகும் வழக்கறிஞர்கள் சங்கம் சும்மா இருக்கவில்லை. கிட்டத்தட்ட அனைவரும் அப்பாவிகள். அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற துடிப்போடு செயல்பட்டது. அவர்களை பிணையில் விட வேண்டுமென்று கோரிக்கை வைத்தது. நீதிமன்றங்களுக்கு இப்போது விடுமுறைக் காலம். எனவே, குறிப்பிட்ட தினங்களில் மட்டுமே பிணைக்கான மனுக்கள் விசாரிக்கப்படுவது வழக்கம். ஆனால், மாவட்ட தலைமை நீதிபதி உயர்நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்று பிணைக் கோரிக்கைகளை பரிசீலிக்க ஏற்பாடு செய்திருக்கிறார். இதையடுத்து அனைவரும் சொந்த ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.\nஅதேநேரத்தில், இந்தக் கொடுமைகளை கண்ணுற்ற மாவட்ட தலைமை நீதிபதி நீதிமன்றத்தின் அருகே உள்ள தென்பாகம் காவல்நிலையத்தை ஆய்வு செய்திருக்கிறார். அங்கும் ஜட்டியோடு மட்டும் சிறை வைக்கப்பட்டிருந்த – காயங்களோடு இருந்த பலரையும் பார்த்து, அது சட்டவிரோதக் காவல்; ஒன்று அவர்களை விடுவிக்க வேண்ட���ம் அல்லது நீதிமன்றக் காவலுக்கு கொண்டுசெல்ல வேண்டுமென்று போலீசாருக்கு அறிவுறுத்தியிருக்கிறார். இதையடுத்து அவர்களும் நீதிமன்றக் காவலுக்கு கொண்டு செல்லப்பட்டுவிட்டார்கள்.\nஆனால், காவல்துறையின் வன்மம் ஓய்ந்தபாடில்லை. மே 25 (வியாழனன்று) சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் தூத்துக்குடி காவல்துறை செல்வநாகரத்தினம் ஐபிஎஸ் மேற்பார்வையில், சட்டவிரோதமாக அடைக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்ய வேண்டுமென்று முறையீடு செய்திருக்கிறது. அதை விசாரித்த நீதிபதி தள்ளுபடி செய்துவிட்டார்.\nஆனால், போலீஸ் வன்மம் அத்துணை எளிதில் ஓய்ந்துவிடுமா என்ன\nசெல்வநாகரத்தினம் உடனடியாக அதையும் மேல்முறையீடு செய்கிறார். அங்கும் அது நிராகரிப்பட்டுவிட்டது. ஆயினும் மீண்டும் திங்கள்கிழமை இந்த மேல் முறையீட்டை செய்ய வேண்டுமென்று மேற்படி செல்வநாகரத்தினம் வழிகாட்டியிருப்பதாகத் தெரிகிறது.\nஒரு பொதுப் பிரச்சனையில் சமூக நோக்கில் நடைபெற்ற போராட்டத்துக்கு பிந்தைய காலத்தில் 13 படுகொலைகள். அதன் காரணமாக தூத்துக்குடி நகரம் முழுவதும் கவலையிலும், சோகத்திலும் ஆழ்ந்திருக்கிறது. இந்த நிலையில் கூட, ஒவ்வொரு குழந்தையின் உணர்விலும், குடும்பத்தின் உணர்விலும் போராட்டத்திற்கு ஆதரவாக இருக்கக் கூடாது என கங்கணம் கட்டிக் கொண்டு, காவல்துறை வன்மத்தோடு இயங்குகிறது.\nஆனால் மாறாக, ஒவ்வொரு குழந்தையும், ஒவ்வொரு குடும்பமும் எல்லா வேறுபாடுகளையும் கடந்து, ஸ்டெர்லைட் மூடப்பட வேண்டும் என் உறுதியையும், காவல்துறை மக்களின் நண்பனல்ல; ஆளும் வர்க்கத்தின் அடியாள் என்பதையும் கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.\nஆம், காவல்துறைதான் தூத்துக்குடி நகரத்தை போராளிகளின் மகத்தான நகரமாக ஒட்டுமொத்த மக்களையும் போர்க்குணம் கொண்டவர்களாக மாற்றிக் கொண்டிருக்கிறது.\nஸ்டெர்லைட் முதலாளி அனில் அகர்வால் சொந்த அடியாள் படைத்து வைத்திருந்தால் கூட இந்த அளவு வன்மத்தோடு செயல்படுமா என்பது சந்தேகமே இத்தகைய சூழலில், தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் தூத்துக்குடி நீதித்துறையின் செயல்பாடு மிகுந்த போற்றுதலுக்கும் பாராட்டுக்கும் உரியது. அரசு நிர்வாகத்தின் அத்தனை அடுக்கும் பணத்திற்கு சேவை செய்வதாக மாறிவிட்�� நிலையில், ஒரு நம்பிக்கைக் கீற்றாக நீதித்துறையின் இந்த நடவடிக்கை திகழ்கிறது. அவர்கள் அனைவருக்கும் நமது போற்றுதலும் வணக்கங்களும்\nஸ்டெர்லைட்டை மூடு என்ற தீர்ப்பை வழங்கிய நீதியரசர்கள் எலிப்பி தர்மாராவ் மற்றும் பால் வசந்தகுமார், அந்த தீர்ப்புக்கு பின்னர் எந்த பதவி உயர்வும் இல்லாமலேயே ஓய்வு பெற்ற சூழலில் நாம் வாழ்கிறோம் என்பதோடு ஒப்பிட்டால் இந்தப் பாராட்டு மிகவும் சிறியது ஒன்பது புரிகிறது.\nதூத்துக்குடி வழக்கறிஞர்களுக்கும் நீதிபதிகளுக்கும் ஒரு சல்யூட்...\nPrevious Articleஸ்டெர்லைட்டை மூடு: முழு அடைப்பு வெற்றி…\nNext Article தூத்துக்குடியில் கமாண்டோ படை குவிப்பு ஏன்\nகலை இலக்கிய நகரானது புதுச்சேரி..\nமகளிர் விவசாயத்திற்கு வழிகாட்டும் புதிய கேரளா…\nஅச்சுறுத்துவதன் மூலம் அனைத்தையும் அடக்கி விட முடியாது: க. கனகராஜ்\nகலை இலக்கிய நகரானது புதுச்சேரி..\nமகளிர் விவசாயத்திற்கு வழிகாட்டும் புதிய கேரளா…\nஏன் செய்வானேன்… ஏன் வாங்கி கட்டுவானேன்…\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் அடிக்கல் தோழர். பி.மோகன் தான் …\nஉங்கள் நீதியின் லட்சணம் பாருங்கள் … சு.பொ.அகத்தியலிங்கம்\nயோகா பசி ஏப்பக்காரரின் பிரச்னையை தீர்க்கும்\nஐ.நா.மனித உரிமைகள் கவுன்சிலில் அறிக்கை தாக்கல்\nமோடி ஆட்சியின் பொருளாதார மந்திரம் என்ன தெரியுமா\nஉ.பி: இஸ்லாமியரை திருமணம் செய்த பெண்ணுக்கு பாஸ்போர்ட் நிராகரிப்பு\nமத்திய பிரசேம்:ஜீப் மீது டிராக்டர் மோதி விபத்து – 12 பேர் பலி\nதூத்துக்குடி:சிபிஎம் பொதுகூட்டத்தில் பங்கேற்ற 1720 பேர் மீதான வழக்கு ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+514+py.php", "date_download": "2018-06-21T10:17:28Z", "digest": "sha1:VXIJ5ZUYPKNGEMZRJREOVXTNL5CY64YV", "length": 4463, "nlines": 17, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 514 / +595514 (பரகுவை)", "raw_content": "பகுதி குறியீடு 514 / +595514\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறிமென்பொருள்\nபகுதி குறியீடு 514 / +595514\nபகுதி குறியீடு: 514 (+595 514)\nஊர் அல்லது மண்டலம்: Eusebio Ayala\nமுன்னொட்டு 514 என்பது Eusebio Ayalaக்கான பகுதி குறியீட��� ஆகும். மேலும் Eusebio Ayala என்பது பரகுவை அமைந்துள்ளது. நீங்கள் பரகுவை வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். பரகுவை நாட்டின் குறியீடு என்பது +595 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Eusebio Ayala உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +595 514 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Eusebio Ayala உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +595 514-க்கு மாற்றாக, நீங்கள் 00595 514-ஐயும் பயன்படுத்தலாம்.\nபகுதி குறியீடு 514 / +595514 (பரகுவை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-34/33619-2017-08-05-03-02-28", "date_download": "2018-06-21T10:22:10Z", "digest": "sha1:MFVY3IS5F6NEO5WLN2CYIPWHXG26GGAT", "length": 63987, "nlines": 263, "source_domain": "keetru.com", "title": "எனது ஆய்வுகளுக்குத் தேவை ஒரு நேர்மையான, பாரபட்சமற்ற மதிப்பீடு", "raw_content": "\n01.01.2018: திராவிடர் - ஆரியச் சமரின் 200 வது ஆண்டு வீரவணக்க நாள்\nமுத்துகிருஷ்ணன்கள் கொல்லப்படுவதையே பாரத தேசம் விரும்புகின்றது\nரோகித் வெமுலாவின் குடும்பம் தீண்டாமையில் இருந்து விடுபட்டுவிட்டது - நீங்கள்\nதீண்டாமையின் தோற்றுவாயாக இன வேறுபாடு - III\nவரலாற்றில் ‘வலங்கை இடங்கை’ ஜாதி மோதல்கள்\nஇந்துக்களுக்கும் அவர்களுடைய நண்பர்களுக்கும் சில கேள்விகள்\n‘மதவாத பார்ப்பன பண்பாட்டை அழிக்கத் துடிக்கிறோம்’\nஇயற்கை விவசாயத்தில் பார்ப்பன - இந்திய தேசிய - பன்னாட்டுக் கூட்டுக்கொள்ளை\nதாமோதர் பள்ளத்தாக்குத��� திட்டம் குறித்த கல்கத்தா மாநாடு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள், தாக்குதல்கள் குறித்த கள ஆய்வு அறிக்கை\nபீகாரில் இருந்து தீகார் வரை கன்னையா குமார் (2016)\nமோடியின் 4 ஆண்டு சாதனை வங்கிக்கடன் மோசடியில் 77 ஆயிரம் கோடி முறைகேடு\nகாயிதே மில்லத் - எளிமையின் உச்சம்\nஎழுத்துல ஜீவன கொண்டுட்டு வந்துருக்கன்...\nவெளியிடப்பட்டது: 05 ஆகஸ்ட் 2017\nஎனது ஆய்வுகளுக்குத் தேவை ஒரு நேர்மையான, பாரபட்சமற்ற மதிப்பீடு\n அவர்கள் எவ்வாறு இந்தோ-ஆரிய சமுதாயத்தில் நான்காவது வருணத்தினராக ஆயினர்” என்ற எனது ஆய்வுக் கட்டுரை 1946 ஆம் ஆண்டில் பிரசுரிக்கப்பட்டது; அதன் தொடர்ச்சியே இந்த நூல். சூத்திரர்களைத் தவிர இதர மூன்று சமூகப் பிரிவினரை இந்து நாகரிகம் தோற்றுவித்துள்ளது. இத்தகைய இந்து மக்கள் இருந்து வருவது குறித்து எந்த அளவுக்கு அக்கறை காட்ட வேண்டுமோ அந்த அளவுக்கு காட்டப்படவில்லை. மேலே குறிப்பிடப்பட்ட மூன்று சமூகப் பிரிவினர் வருமாறு:\nகுற்றப் பரம்பரையினர், இவர்களது எண்ணிக்கை சுமார் 2 கோடி சொச்சம்;\nஆதிவாசிகள், இவர்களது எண்ணிக்கை ஏறத்தாழ 1.5 கோடி;\nதீண்டப்படாதவர்கள், இவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 5 கோடி.\nஇப்படிப்பட்ட வகுப்பினர் இருந்துவருவது ஒரு மாபெரும் மானக்கேடாகும், அவக்கேடாகும். இந்த சமூக சீர்கேடுகளின், விபரீத விளைவுகளின் வெளிச்சத்தில், பகைப்புலனில் பார்க்கும்போது, இந்து நாகரிகம் என்பது ஒரு நாகரிகம் என்று அழைப்பதற்கே அருகதையற்றதாகிவிடுகிறது மனித குலத்தின் ஒரு பகுதியை இவ்வாறு அடக்கி ஒடுக்கி அடிமைப்படுத்துவது என்பது கொடிதினும் கொடிதான, பேய்த்தனமான, அவமானகரமான ஒரு சூழ்ச்சியாகும்; அப்பட்டமான வஞ்சகமாகும். பெரும்பழி, குரூர அவமதிப்பு என்பதுதான் இதற்குச் சரியான பெயராக இருக்க முடியும். குற்றமிழைப்பதை ஓர் அங்கீகரிக்கப்பட்ட வாழ்க்கைத் தொழிலாக ஏற்றுக்கொள்ளும்படி போதிக்கப்படுகின்ற ஒரு மக்களைத் தோற்றுவித்திருக்கும் ஒரு நாகரிகத்தைப் பற்றிவேறு என்ன சொல்லமுடியும் மனித குலத்தின் ஒரு பகுதியை இவ்வாறு அடக்கி ஒடுக்கி அடிமைப்படுத்துவது என்பது கொடிதினும் கொடிதான, பேய்த்தனமான, அவமானகரமான ஒரு சூழ்ச்சியாகும்; அப்பட்டமான வஞ்சகமாகும். பெரும்பழி, குரூர அவமதிப்பு என்பதுதான் ���தற்குச் சரியான பெயராக இருக்க முடியும். குற்றமிழைப்பதை ஓர் அங்கீகரிக்கப்பட்ட வாழ்க்கைத் தொழிலாக ஏற்றுக்கொள்ளும்படி போதிக்கப்படுகின்ற ஒரு மக்களைத் தோற்றுவித்திருக்கும் ஒரு நாகரிகத்தைப் பற்றிவேறு என்ன சொல்லமுடியும் நாளுக்கு நாள் வளர்ந்தோங்கி வரும் நாகரிகத்துக்கு இடையே பண்டைக்கால காட்டுமிராண்டித்தனமான வாழ்க்கை வாழும் அவல நிலைக்கு, இழி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள மற்றொருவகை பிரிவு மக்களை உருவாக்கி இருக்கும் ஒரு நாகரிகத்தைப் பற்றி வேறு என்ன கூற முடியும் நாளுக்கு நாள் வளர்ந்தோங்கி வரும் நாகரிகத்துக்கு இடையே பண்டைக்கால காட்டுமிராண்டித்தனமான வாழ்க்கை வாழும் அவல நிலைக்கு, இழி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள மற்றொருவகை பிரிவு மக்களை உருவாக்கி இருக்கும் ஒரு நாகரிகத்தைப் பற்றி வேறு என்ன கூற முடியும் இதே போன்று, மனித உறவுக்கு, சமூகக் கூட்டுறவுக்கு அப்பாற்பட்டவர்களாக, தொட்ட மாத்திரத்திலேயே தீட்டு ஏற்படுத்தி விடக் கூடியவர்களாக, மிக மிக இழிவானவர்களாக, ஈனமானவர்களாக நடத்தப்படும் மூன்றாவதொரு வகைப் பிரிவு மக்களைப் படைத்திருக்கும் ஒரு நாகரிகத்தைப் பற்றி வேறு என்ன சொல்ல முடியும்\nவேறு நாடாக இருந்தால் இத்தகைய வகுப்பினர் இருந்து வருவது மனச்சான்றைக் குத்தி குடைந்திருக்கும்; அவர்களது மரபு மூலம் பற்றி அழமான ஆய்வு நடந்திருக்கும். ஆனால் ஓர் இந்துவின் மனத்தில் இவை இரண்டுமே நிகழவில்லை. இதற்கான காரணம் வெளிப்படையானது, சிக்கலற்றது. இந்த வகுப்பினர் இருந்து வருவதை இரங்கத்தக்கதாகவோ, அவமானகரமானதாகவோ, இந்து கருதுவதில்லை; இந்தப் பழிபாவத்துக்குப் பிராயச்சித்தம் தேட வேண்டும் அல்லது இந்த இழிநிலை எப்படித் தோன்றிற்று, அது எவ்வாறு வளர்ந்து வலுப்பெற்றது என்பதை ஆராயவேண்டும் என்றும் அவன் உணர்வதில்லை. அதேசமயம் அவனது நாகரிகம் மிகத் தொன்மையானது மட்டுமல்ல, பல அம்சங்களில் ஈடு இணையற்றது, தன்னேரில்லாதது என்றும் ஒவ்வொரு இந்துவும் போதிக்கப்படுகிறான். தனது நாகரிகத்தைப் போற்றிப் புகழ்வதிலும் எந்த இந்துவும் ஒரு போதும் சலிப்பதில்லை, சளைப்பதில்லை. இந்து நாகரிகம் மிகப் பழமையானது என்று கூறப்படுவதைப் புரிந்துகொள்ள முடியும். அதனை ஏற்கவும் கூட முடியும். ஆனால் இந்து நாகரிகம் தன்னிகரில்லாதது, ஒப்பற்றது என்று எந்த அடிப்படையில் உரிமை கொண்டாடுகிறது என்பதைப் புரிந்துகொள்வது அவ்வளவு எளிதல்ல. இந்துக்கள் விரும்பாவிட்டாலும், இந்துக்கள் அல்லாதவர்களைப் பொறுத்தவரையில், இத்தகைய உரிமையை இந்துக்கள் ஒரே ஓர் அடிப்படையில்தான் கொண்டாட முடியும். இந்து நாகரிகம் தோற்றுவித்துள்ள இந்த வகுப்பினர் இருந்துவருவதே அந்த அடிப்படை. இத்தகைய வகுப்பினர் இருந்து வருவது ஒரு தனித்தன்மை வாய்ந்த நிகழ்வுப்போக்கு என்பதில் ஐயமில்லை. எனவே எந்த இந்துவும் இதனைக் கிளிப்பிள்ளைப்போல் திரும்பத் திரும்பக் கூற வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் இதனை யாரும் மறுக்கமாட்டார்கள். இது பெருமிதம் கொள்வதற்குப்பதிலாக வெட்கித் தலைகுனிய வேண்டிய விஷயம் என்பதை இந்துக்கள் உணர வேண்டும்.\nஇந்து நாகரிகத்தின் உயர்விலும், புனிதத்திலும், நல்லறிவாற்றலிலும், இவ்வாறு தவறான ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருப்பதற்கு இந்து கற்றறிவாளர்களின் விநோதமான சமூகக் கண்ணோட்டமே முற்றிலும் காரணம்.\nஇன்று அனைத்துப் புலமையும் பிராமணர்களிடமே கட்டுண்டு கிடக்கிறது. ஆனால் அப்படியிருந்தும் துரதிருஷ்டவசமாக எந்தப் பிராமண அறிஞரும் ஒரு வால்டேராகச் செயல்படுவதற்கு இதுவரை முன்வரவில்லை; எதிர்காலத்திலும் இத்தகைய ஒரு பிராமண அறிஞர் அரங்கில் தோன்றுவார் என்றும் தோன்றவில்லை. இந்த வால்டேர் யார் கத்தோலிக்க திருச்சபையின் சித்தாந்தங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வளர்ந்தவர்; எனினும் விரைவிலேயே அந்த சித்தாந்தங்களுக்கு எதிராகவே கிளர்ந்தெழுந்து, குரல் எழுப்பும் அறிவாற்றல், நேர்மை அவரிடமிருந்தது. பிராமணர்களால் ஒரு வால்டேரை உருவாக்க முடியவில்லையே என்பது அவர்களது புலமைக்கு இகழ் சேர்க்கிறது. அவர்களது அறிவாற்றலுக்கு அவப்பெயர் தேடித்தருகிறது. பிராமண அறிஞர் என்பவர் ஒரு கற்றறிந்த மனிதரே தவிர அவர் ஓர் ஆய்வறிவாளர் அல்ல என்பதை மனத்திற் கொண்டால் இதில் வியப்படைவதற்கு எதுவுமில்லை. கற்றறிந்தவருக்கும் ஆய்வறிவாளருக்கும் மலைக்கும் மடுவுக்குமுள்ள வேறுபாடு இருக்கிறது. முந்தியவர் வர்க்க உணர்வு கொண்டவர். தமது வர்க்க நலன்களில் கண்ணும் கருத்தும் கொண்டவர். பிந்தியவரோ கட்டறுந்தவர்; வர்க்க நோக்கங்களுக்கு அடிமையாகாமல், ஊசலாடாமல் சுதந்திரமாகச் செயல்படக்கூடியவர். பிராமணர்கள் படித்தவர்களாக மட்டுமே இருப்பதால் அவர்களால் ஒரு வால்டேரை தங்கள் மத்தியில் தோற்றுவிக்க முடியவில்லை.\nபிராமணர்களால் ஏன் ஒரு வால்டேரை உருவாக்க முடியவில்லை இந்தக் கேள்விக்கு மற்றொரு கேள்வியைக் கொண்டுதான் பதிலளிக்க முடியும். துருக்கி சுல்தான் முகமதிய உலகின் சமயத்தை ஏன் ஒழித்துக்கட்டவில்லை இந்தக் கேள்விக்கு மற்றொரு கேள்வியைக் கொண்டுதான் பதிலளிக்க முடியும். துருக்கி சுல்தான் முகமதிய உலகின் சமயத்தை ஏன் ஒழித்துக்கட்டவில்லை போப்பாண்டவர் கத்தோலிக்க மதத்தை ஏன் பழித்துரைக்கவில்லை போப்பாண்டவர் கத்தோலிக்க மதத்தை ஏன் பழித்துரைக்கவில்லை பிறக்கும்போதே இருதயக் கோளாறுகளால் பீடிக்கப்பட்டு உடல் முழுவதும் நீலம் பூத்த குழந்தைகள் அனைவரையும் கொன்றுவிடும்படி பிரிட்டிஷ் நாடாளுமன்றம் ஏன் சட்டம் இயற்றவில்லை பிறக்கும்போதே இருதயக் கோளாறுகளால் பீடிக்கப்பட்டு உடல் முழுவதும் நீலம் பூத்த குழந்தைகள் அனைவரையும் கொன்றுவிடும்படி பிரிட்டிஷ் நாடாளுமன்றம் ஏன் சட்டம் இயற்றவில்லை சுல்தானோ, போப்போ அல்லது பிரிட்டிஷ் நாடாளுமன்றமோ இவற்றை எல்லாம் செய்யாததற்’கு என்ன காரணமோ அதே காரணத்தால்தான் பிராமணர்களாலும் ஒரு வால்டேரை உருவாக்க இயலவில்லை. ஒருவனது சுயநலம் அல்லது அவன் சார்ந்த வகுப்பினது சுயநலம் எப்போதுமே ஓர் அகக்கட்டுப்பாடாகச் செயல்பட்டு, அவனது அறிவாற்றலின் திசை வழியை நிர்ணயிக்கிறது. பிராமணர்கள் பெற்றுள்ள அதிகாரமும் அந்தஸ்தும் இந்து நாகரிகம் அவர்களுக்கு அருள்கொடையாக அளித்தவையே ஆகும்; அது அவர்களைத் தெய்வீக மனிதர்களாகப் பாவிக்கிறது; கீழ்த்தட்டுகளிலுள்ள வகுப்பினரை எல்லாவிதமான இன்னல் இடுக்கண்களுக்கும் உள்ளாக்குகிறது; அவர்கள் வீறு கொண்டெழுந்து தங்கள் மீது பிராமணர்களுக்குள்ள ஆதிக்கத்துக்குச் சவால் விடாதபடி, அதற்கு ஆபத்தை உண்டு பண்ணாதபடிப் பார்த்துக் கொள்கிறது.\nஒவ்வொரு பிராமணனும் அவன் வைதிகனாக இருந்தாலும் அல்லது வைதிகனல்லாதவனாக இருந்தாலும், அவன் புரோகிதனாக இருந்தாலும் அல்லது கிரகஸ்தனாக இருந்தாலும், அவன் படித்த அறிவாளியாக இருந்தாலும், அல்லது படிக்காதவனாக இருந்தாலும் பிராமண ஆதிக்கத்தை நிலைநாட்டுவதில் அளவற்ற ஆர்வமும் அக்கறையும் கொண்டவனாக இருக்கிறான். அப்படியிருக்கும் போது பிர��மணர்கள் எவ்வாறு வால்டேர்களாக இருக்க முடியும் பிராமணர்களிடையே ஒரு வால்டேர் தோன்றுவது பிராமண ஆதிக்கத்தை வளர்த்து வலுப்படுத்தும் நோக்கம் கொண்ட ஒரு நாகரிகத்தைப் பேணிக்காக்கும் முயற்சிக்கு நிச்சயம் குந்தகத்தையே ஏற்படுத்தும். இங்கு நாம் கூற வந்த கருத்து என்னவெனில், ஒரு பிராமண அறிஞனது அறிவாற்றல் தனது நலனைப் பாதுகாக்க வேண்டும் என்ற கவலையால், ஏக்கத்தால் பெரிதும் கட்டுப்படுத்தப்படுகிறது என்பதே ஆகும். இந்த அகக் கட்டுப்பாட்டால் அவன் வெகுவாக அவதியுறுகிறான்; இதன் விளைவாக தனது அறிவாற்றல் நேர்மையோடும் நியாயத்தோடும் செயல்பட அவன் அனுமதிப்பதில்லை. தனது வகுப்பின் நலன்களும், தனது சொந்த நலன்களும் பாதிக்கப்படுமோ என்று அவன் அஞ்சுகிறான்.\nஆனால் பிராமணிய இலக்கியத்தை அம்பலப்படுத்தும் எந்த ஒரு முயற்சியின்பாலும் பிராமண அறிஞன் காட்டும் சகிப்புத் தன்மையற்ற போக்கு எவரையும் எரிச்சல் கொள்ளவே செய்யும். அவசியம் ஏற்படும்போது கூட மூட நம்பிக்கைகளைச் சாடுபவனாக அவன் நடந்துகொள்ளமாட்டான். இத்தகைய திறன்படைத்த பிராமணரல்லாத எவனையும் இத்தகைய பணியைச் செய்வதற்கும் அனுமதிக்கமாட்டான். பிராமணரல்லாத எவனாவது இத்தகைய முயற்சியில் ஈடுபட்டால் பிராமண அறிஞர்கள் ஒன்று சேர்ந்து சதித்திட்டம் தீட்டுவார்கள்; அவனுக்கு எத்தகைய மதிப்பும் மரியாதையும் தரமாட்டார்கள்; ஏதேனும் அற்பக் காரணங்களைக் கூறி அவனை அப்பட்டமாகக் கண்டிப்பார்கள் அல்லது அவனது படைப்பு பயனற்றது, சல்லிக்காசு பெறாதது என்று முத்திரை குத்துவார்கள். பிராமணிய இலக்கியத்தின் சொரூபத்தை வெளிப்படுத்திய எழுத்தாளன் என்ற முறையில் நானும் இத்தகைய கீழ்த்தரமான மோசடிகளுக்கும் சூழ்ச்சிகளுக்கும் இலக்கானவன்தான்.\nபிராமண அறிவாளிகளின் போக்கு எத்தகையதாக இருப்பினும் நான் மேற்கொண்ட பணியைத் தொடர்வது எனது கடமை. இந்த வகுப்பினரது தோற்றம் இன்னமும் ஆய்வு செய்யப்பட வேண்டிய ஒரு பொருளாக இருந்துவருகிறது. துரதிருஷ்டிசாலிகளான இந்த வகுப்பினர்களில் ஒரு பிரிவைப்பற்றி அதாவது தீண்டப்படாதவர்களைப் பற்றி இந்த நூல் கூறுகிறது. இந்த மூன்று வகுப்பினரிலும் தீண்டப்படாதவர்கள்தான் எண்ணிக்கையில் மிகவும் அதிகமானவர்கள். அவர்கள் எவ்விதம் உருவானார்கள் என்பதும் இயல்புக்கு மிகவும் ���ுறம்பானதாக இருக்கிறது. அவர்களது தோற்ற மூலம் குறித்து இதுவரை ஆழமான, அடிப்படையான ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை. இந்துக்கள் இத்தகைய ஆய்வினை மேற்கொள்ளாதது முற்றிலும் புரிந்துக்கொள்ளக்கூடியதே. தீண்டாமையைக் கடைப்பிடிப்பதில் எத்தகைய தவறும் இருப்பதாக பழைய பழுத்த வைதிக இந்து கருதுவதில்லை, அவனுக்கு இது இயல்பான, இயற்கையான, பொது முறையான ஒரு விஷயம், இதனால் அவன் இதற்குக் கழுவாய் தேடுவதற்கோ அல்லது சமாதானம் கூறுவதற்கோ முயல்வதில்லை. ஆனால் புதிய நவீன கால இந்துவின் விஷயம் அப்படியல்ல; அவன் தவறை உணர்கிறான். எனினும் பகிரங்கமாக இது குறித்து விவாதிப்பதற்கு வெட்கப்படுகிறான்; தீண்டாமை போன்ற கயமைத்தனமான, கொடிய, அருவருக்கத்தக்க, இகழார்ந்த சமூக சட்டதிட்டங்களை இந்து நாகரிகம் தன்னுள் கொண்டிருக்கும் அவலட்சணம் எங்கே அயல்நாட்டவர்களுக்குத் தெரிந்துவிடுமோ என்று அவன் அச்சம் கொள்கிறான். ஆனால் இதில் வேதனைக்குரிய விந்தை என்னவென்றால் சமூக அமைப்புகளைப் பற்றி ஆராய்ந்துவரும் ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை தீண்டாமைப் பிரச்சினை ஈர்க்கத் தவறிவிட்டதேயாகும். இது ஏன் என்று புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறது. எனினும் உண்மை நிலைமை இதுதான்.\nஎனவே, அனைவராலும் அறவே புறக்கணிக்கப்பட்டுவிட்ட ஒரு துறையை ஆராயும் ஒரு முன்னோடி முயற்சியாக இந்நூலைக் கருதலாம். ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள பிரதான பிரச்சினையின், அதாவது தீண்டாமையின் தோற்றம் குறித்த பிரச்சினையின் ஒவ்வொரு அம்சத்தையும் இந்த நூல் அலசி ஆராய்கிறது; அத்துடன் நிற்காமல், இது சம்பந்தப்பட்ட சகலபிரச்சினைகளையும் துருவித் துருவி ஆராய்கிறது. இவற்றில் சில பிரச்சினைகளை வெகுசிலரே அறிவர்; அவற்றை அறிந்தவர்கள் கூட அவற்றால் திகைப்படைகின்றனர்; அவற்றிற்கு எவ்வாறு பதில் சொல்வது என்று தெரியாது திணறுகின்றனர். பின்கண்ட சில கேள்விகளைப் பற்றி இந்த நூல் ஆராய்வதை இதற்கு உதாரணமாகக் கூறலாம்: தீண்டப்படாதோர் கிராமத்துக்கு வெளியே ஏன் வசிக்கின்றனர் மாட்டிறைச்சி தின்பது ஏன் தீண்டாமைக்கு இட்டுச் செல்கிறது மாட்டிறைச்சி தின்பது ஏன் தீண்டாமைக்கு இட்டுச் செல்கிறது இந்துக்கள் என்றுமே மாட்டிறைச்சி உட்கொண்டதில்லையா இந்துக்கள் என்றுமே மாட்டிறைச்சி உட்கொண்டதில்ல���யா பிராமணரல்லாதவர்கள் மாட்டிறைச்சி தின்பதை ஏன் கைவிட்டார்கள் பிராமணரல்லாதவர்கள் மாட்டிறைச்சி தின்பதை ஏன் கைவிட்டார்கள் பிராமணர்களை சைவ உணவு உண்பவர்களாக ஆக்கியது எது பிராமணர்களை சைவ உணவு உண்பவர்களாக ஆக்கியது எது இவ்வாறு எத்தனை எத்தனையோ கேள்விகள். இந்த கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் இந்நூல் விடை அளிக்கிறது. இந்தக் கேள்விகளுக்கு இந்நூலில் தரப்பட்டிருக்கும் விடைகள் அனைத்தையும் உள்ளடக்கியவையாக இல்லாதிருக்கலாம். எனினும் பழைய விஷயங்களைப் புதிய கண்ணோட்டத்தில் பார்ப்பதற்கு இந்த நூல் உதவுகிறது.\nதீண்டாமையின் தோற்றம் குறித்து இந்த நூலில் முன்வைக்கப்பட்டிருக்கும் கோட்பாடு புதுமையாதொரு கோட்பாடாகும். அதில் பின்கண்ட முன்மொழிவுகள், கருத்துரைகள் அடங்கியுள்ளன:\nஇந்துக்களுக்கும் தீண்டப்படாதோருக்கும் இடையே இன வேறுபாடு ஏதும் இல்லை;\nதீண்டாமை நடைமுறைக்கு வருவதற்கு முன்னர் ஆரம்பத்தில் இந்துக்களுக்கும் தீண்டப்படாதோருக்கும் இடையேயான வேறுபாடு குலமரபுக் குழுவினருக்கும் அந்நியகுலமரபுக் குழுவிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களுக்கும் இடையேயான வேறுபாடாக அமைந்திருந்தது. இரண்டாவதாகக் குறிப்பிடப்பட்டவர்கள்தான் பின்னர் தீண்டப்படாதவர்களாக நடத்தப்பட்டனர்.\nதீண்டாமைக்கு எவ்வாறு இன அடிப்படை இல்லையோ அவ்வாறே தொழில் ரீதியான அடிப்படையும் இல்லை.\nதீண்டாமை தோன்றியதற்கு இரண்டு மூலவேர்கள் உள்ளன:\nஅ. பிராமணர்கள் பௌத்தர்களிடம் காட்டியது போன்று இந்த பிரிந்துசென்றவர்களிடம் காட்டிய வெறுப்பும் பகைமையும்.\nஆ. ஏனையோர் கைவிட்டு விட்ட பிறகு மாட்டிறைச்சி உண்பதைப் பிரிந்து சென்றவர்கள் தொடர்ந்து கடைப்பிடித்தது.\nதீண்டாமையின் அடி மூலத்தைத் தேடும்போது, தீண்டப்படாதோரை தூய்மையற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காண்பதற்கு கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். எல்லா வைதிக எழுத்தாளர்களும் தூய்மையற்றவர்களை தீண்டப்படாதவர்களுடன் சேர்த்து ஒன்றாக இனம் கண்டுள்ளனர். இது தவறாகும். தீண்டப்படாதவர்கள் தூய்மையற்றவர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டவர்கள்.\nதூய்மையற்றவர்கள் ஒரு வகுப்பினராக தர்மசூத்திரங்கள் காலத்தில் தோன்றினர்; தீண்டப்படாதவர்களோ இதற்கு வெகு காலத்திற்குப் பிறகு கி.பி.400ல் தோன்றினர்.\nஇந்த முடிவுகள் யாவும் நான் மேற்கொண்ட வரலாற்று ஆராய்ச்சியிலிருந்து பெறப்பட்டவையாகும். ஒரு வரலாற்று ஆராய்ச்சியாளன் எத்தகைய குறிக்கோளை தன் முன்னிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதை கெதே பின்வருமாறு வரையறுத்துக் கூறுகிறார்: (கெதேயின் ஒழுக்க விதிகளும் சிந்தனைகளும், நிர். 453,543)\n“பொய்மையிலிருந்து மெய்மையையும், நிலையற்றதிலிருந்து நிலையானதையும், ஏற்க முடியாததிலிருந்து ஐயப்பாடானதையும், பிரித்துக்காணுவது வரலாற்றாசிரியனின் கடமையாகும்…. ஒவ்வொரு ஆராய்ச்சியாளரும் தீர்ப்புச் சான்றாளர் (ஜூரி) குழுவில் சேவை செய்ய அழைக்கப்பட்டவராகத் தம்மைக் கருதிக் கொள்ள வேண்டும். பிறகு அவர் தம் முன்னாலுள்ள விவரங்கள் தக்க ஆதாரங்களுடன் எந்த அளவுக்கு முழுமையாக உள்ளன என்பதை மட்டுமே பரிசீலிக்கவேண்டும். பின்னர் அவர் ஒரு முடிவுக்கு வந்து, தமது கருத்து, குழுவின் தலைவரது கருத்துக்கு இணக்கமானதாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமது வாக்கை அளிக்கவேண்டும்.”\nசம்பந்தப்பட்ட, தேவையான விவரங்கள் கிடைக்கும்போது கெதேயின் அறிவுரையின்படி நடந்து கொள்வதில் சிரமம் ஏதும் இருக்காது. அவர் தெரிவித்த ஆலோசனை மிகவும் மதிப்பு வாய்ந்தது, பெரிதும் இன்றியமையாதது என்பதில் ஐயமில்லை. ஆனால் மிக முக்கியமான நிகழ்ச்சிகளை பரஸ்பரம் சம்பந்தப்படுத்தும் இடை இணைப்புகளும், நேரடிச் சான்றுகளும் இல்லாதபோது வரலாற்றாசிரியர் என்ன செய்ய வேண்டும் என்பதை கெதே கூறவில்லை. தீண்டாமையின் அடி மூலத்தையும், சம்பந்தப்பட்ட இதர பிரச்சினைகளையும் ஆராய்வதில் நான் ஈடுபட்டிருந்தபோது, பல இடை இணைப்புகள் இல்லாததைக் கண்ணுற்றேன்; இதனாலேயே இவ்விஷயத்தை இங்கு குறிப்பிட்டேன். இத்தகைய ஒரு நிலைமையை எதிர்கொண்டவன் நான் மட்டுமே அல்ல; பண்டைக்கால இந்திய வரலாற்றை ஆராய்ந்த எல்லா வரலாற்றாசிரியர்களும் இப்படிப்பட்ட நிலைமையைத்தான் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. “அலெக்சாந்தரின் படையெடுப்புக்கு முன்னர்வரை இந்திய வரலாற்றில் எந்த ஒரு பொது நிகழ்ச்சியையும் பற்றிய காலத்தை நிர்ணயிக்க முடியவில்லை. இதே போன்று முகமதியர்களின் வெற்றிக்குப் பிறகுதான் பல்வேறு செயற்பாடுகளை பரஸ்பரம் ஒன்றுடன் ஒன்று இணைத்துப் பார்க்க முடிந்தது” என்று மவுண்ட் ஸ்டூவர்ட் எல்பின் ஸ்டன் கூறயிருக்கிறார். இது சோகமயமான ஓர் ஒப்புதல் வாக்கு மூலம் என்பதில் ஐயமில்லை. இங்கு ஒரு கேள்வி எழுகிறது: “அப்படியானால் ஒரு வரலாற்றாசிரியன் என்னதான் செய்வது விட்டுப்போன கண்ணியைக் கண்டுபிடிக்கும் வரை அவன் தனது பணியை மூட்டைக்கட்டி வைத்துவிட வேண்டுமா விட்டுப்போன கண்ணியைக் கண்டுபிடிக்கும் வரை அவன் தனது பணியை மூட்டைக்கட்டி வைத்துவிட வேண்டுமா” நான் அவ்வாறு நினைக்கவில்லை. இது விஷயத்தில் என் கருத்து வருமாறு: இத்தகைய சந்தர்ப்பங்களில் ஒரு வரலாற்றாசிரியன் நிகழ்ச்சிக் கோவையில், விட்டுப்போன இடங்களை இதுவரை கண்டுபிடிக்கப்படாத கண்ணியிழைகளைக் கொண்டு ஒன்றுசேர்த்து இணைக்க வேண்டும், இதில் அவன் தனது கற்பனைத் திறனையும் உள்ளுணர்வையும் பயன்படுத்த வேண்டும், பிணைக்கப்பட முடியாத உண்மைகளை தெரிந்த உண்மைகளைக் கொண்டு பரஸ்பரம் பிணைப்பதற்கு வகை செய்யும் ஒரு தற்காலிகக் கோட்பாட்டை அவன் உருவாக்கிக் கொள்ள வேண்டும். மேற்கொண்ட பணியை நிறுத்தி வைப்பதற்குப் பதிலாக, விட்டுப்போன கண்ணிகள் தோற்றுவிக்கும் இக்கட்டைச் சமாளிப்பதற்கு இந்த வழியைத்தான் நான் விரும்பி ஏற்றுக் கொண்டிருக்கிறேன்.\nதிறனாய்வாளர்கள் இந்தப் பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்டு, இக்கோட்பாடு வரலாற்று ஆராய்ச்சி விதிகளுக்குப் புறம்பாக இருக்கிறது என்று கண்டிக்கக்கூடும். அவர்களுக்கு ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன். வரலாற்று ஆய்வுகளின் முடிவுகளை மதிப்பீடு செய்வதற்கு ஒரு விதிமுறை இருக்கும்போது, நேரடிச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டிருக்கும் காரணத்துக்காக ஒரு கோட்பாட்டை ஏற்றுக் கொள்ள மறுப்பது என்பது மோசமான விதிமுறையாகும். நேரடிச்சான்றா அல்லது ஊகச்சான்றா, ஊகச் சான்றா அல்லது கற்பனைச் சான்றா என்னும் பிரச்சினையில் திறனாய்வாளர்கள் மூழ்கிப்போய் இருப்பதை விட அவர்கள் (i) இந்தக் கோட்பாடு முழுக்க முழுக்க அனுமானத்தையே அடிப்படையாகக் கொண்டிருக்கிறதா (ii) இக்கோட்பாடு பரிசீலிப்பதற்குத் தகுதியுடையதுதானா, அவ்வாறு தகுதியுடைதாக இருக்குமாயின் நான் முன் வைக்கும் விவரங்களை விட அவர்கள் முன்வைக்கும் விவரங்களுக்கு அது பொருத்தமுடையதாக இருக்கிறதா என்பதில் அவர்கள் கவனம் செலுத்துவது உசிதமானதாக இருக்கும்.\nமுதல் பிரச்சினையைப் பொறுத்தவரையில், இந்தக் கோட்பாட்டின் சிலபகுதிகள் அனுமானத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும் காரணத்திற்காக அது தவறானதாகி விடாது. தொன்னெடுங் காலத்துக்கு முந்தைய தோற்றுவாயைக் கொண்ட ஓர் அமைப்பைப் பற்றி நாம் ஆராய்கிறோம் என்பதை என்னை விமர்சிப்பவர்கள் மறந்துவிடக்கூடாது. தீண்டாமையின் தோற்றத்தைப் பற்றி விளக்கும் இப்போதைய முயற்சி திட்டவட்டமான விவரங்களைத் தரும் மூலாதாரங்களிலிருந்து வரலாற்றை எழுதுவது போன்றதல்ல. எத்தகைய மூலாதாரங்களும் இல்லாமலேயே வரலாற்றைப் புனைந்தியற்றும் முயற்சி இது; அப்படியே மூலாதாரங்கள் கிடைத்தாலும் கூட அவற்றுக்கும் சம்பந்தப்பட்ட விஷயத்துக்கும் நேரடித் தொடர்பு ஏதும் இருக்காது. இத்தகைய சந்தர்ப்ப சூழ்நிலைமைகளில் ஒரு வரலாற்றாசிரியர் என்ன செய்ய வேண்டும் இந்த மூலாதாரங்கள் எதை மறைக்கின்றன அல்லது திட்டவட்டமான முறையில் உண்மையைக் கண்டறியாமலேயே அவை எவற்றை சூசகமாகக் கூறுகின்றன என்பதை அவர்கள் முன்னுணர வேண்டும். இந்த அடிப்படையில் அவர்கள் கடந்தகால மிச்சசொச்சங்களை, மரபெச்சங்களைச் சேகரிக்க வேண்டும்; அவற்றை ஒன்றிணைத்து அவை பிறந்த கதையைச் சொல்லும்படிச் செய்ய வேண்டும்.\nஇந்தப் பணி உடைந்த கற்களிலிருந்து அங்கிருந்த நகரை நிர்மாணிக்கும் ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளரின் பணியைப் போன்றது; இந்தப் பணி சிதறிக் கிடக்கும் எலும்புகளையும் பற்களையும் கொண்டு மரபற்றழிந்துபோன ஒரு தொன்மைக்கால விலங்கை உருவகித்துக் காணும் ஒரு புதைபடிவ ஆய்வாளரின் பணியைப் போன்றது; இந்தப் பணி தொடுவானத்தின் கோடுகளையும், குன்றுச்சரிவுகளின் சாயல்களையும் அப்படியே மனத்தில் படம்பிடித்துக் கொண்டு ஓர் அற்புதமான இயற்கைக் காட்சியை வரையும் ஓர் ஓவியரது பணியைப் போன்றது. இந்த அர்த்தத்தில் நோக்கும்போது இந்த நூலை ஒரு வரலாற்றுப் படைப்பு என்று கூறுவதைவிட, ஒரு கலைப் படைப்பு என்று கூறுவது பொருத்தமாக இருக்கும். தீண்டாமையின் அடிமூலம் மடிந்துபோன கடந்த காலத்தில் புதையுண்டு கிடக்கிறது; இதனை யாரும் அறியார். இந்த மரபு மூலத்தைக் கண்டுபிடிப்பது என்பது தொன்னெடுங்காலத்துக்கு முன்னர் அழிந்து தகர்ந்து தரைமட்டமாகிவிட்ட ஒரு நகரை அதன் மூலவடிவில் வரலாற்றுக்கு மீண்டும் அர்ப்பணிக்கும் முயற்சியை ஒத்ததாகும். இத்தகைய ஒரு பணியில் கற்பனையும் அனுமானமும் ஒரு மு���்கிய பங்காற்றாமல் இருக்க முடியாது. ஆனால் இது மட்டுமே இந்தக் கோட்பாட்டை நிராகரிப்பதற்கு ஓர் ஆதார அடிப்படையாக இருக்க நியாயமில்லை. ஏனென்றால் திறமைமிக்க கற்பனையின்றி எந்த ஒரு விஞ்ஞான ஆய்வும் பலன் தராது; ஊகம்தான் விஞ்ஞானத்தின் உயிர்க்கூறு, ஆன்மா, இது பற்றி மாக்சிம் கார்க்கி கூறியதாவது: (இலக்கியமும் வாழ்வும் – மாக்சிம் கார்க்கியின் எழுத்துக்களிலிருந்து ஒரு பகுதி)\n“விஞ்ஞானத்துக்கும் இலக்கியத்துக்கும் இடையே, பொதுவான அம்சங்கள் நிறைய இருக்கின்றன; இவை இரண்டிலும் கூர்நோக்கும், ஒப்பீடும், ஆழமான ஆய்வும் அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்தவை; விஞ்ஞானியைப் போன்றே கவின் கலைஞருக்கும் கற்பனைத்திறமும் அகத்திற உணர்வும் அவசியம் தேவை. கற்பனையும் உள்ளுணர்வும் நிகழ்வுப்போக்குகள் தொடரில் இடைவிட்டுப் போன இடங்களை இன்னமும் இனம் கண்டறியாத பிணைப்புகளைக் கொண்டு இணைக்கின்றன; ஏறத்தாழ சரியான ஊகங்களையும் கோட்பாடுகளையும் விஞ்ஞானி உருவாக்கிக் கொள்ளத் துணைபுரிகின்றன; இயற்கையின் வடிவங்கள், இயல் நிகழ்ச்சிகள் குறித்த ஆய்வில் மனத்தோட்டத்துக்கு வழிகாட்டுகின்றன. இது இலக்கியப் படைப்புகளுக்கும் பொருந்தும்; பாத்திரங்களை உருவாக்கும் கலைக்கு கற்பனையும் உள்ளுணர்வும் எதையும் மனத்தில் வாங்கி ஈர்த்துக் கொள்ளும் ஆற்றலும் வேண்டும்.”\nஎனவே, விட்டுப்போன கண்ணிகளை இணைத்துக் கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டமைக்காக நான் எவ்வகையிலும் வருந்த வேண்டிய அவசியமில்லை. அதே போன்று இதனால் என் ஆய்வு எவ்விதத்திலும் வலிமை குன்றிவிடவில்லை; ஏனென்றால் எங்குமே வெறும் ஊகத்தை அடிப்படையாக வைத்து மட்டுமே இணைப்புக் கண்ணிகளை உருவாக்கிவிட முடியாது. என் ஆய்வின் பெரும்பகுதி மெய்நிகழ்வுகளையும் அவற்றிலிருந்து பெறப்பட்ட அனுமானங்களையும் அடிப்படையாகக் கொண்டது. இவ்வாறு மெய்நிகழ்வுகளையும் அவற்றிலிருந்து பெறப்பட்ட அனுமானங்களையும் ஆதாரமாகக் கொண்டிராத இடங்களில் எனது ஆய்வு பெருமளவுக்கு நம்பக்கூடிய சந்தர்ப்ப சூழ்நிலைச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. என் மீது நம்பிக்கை வைத்து எனது ஆய்வை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வாசகர்களை நான் கோரவில்லை. நான் கூறியிருப்பது மிகப் பெருமளவுக்கு நம்பத்தகுந்தது என்பதை எடுத்துக் காட்டியிருக்கிறேன். மிகப்பெருமளவுக்கு நம்பத் தகுந்தது என்று கூறுவது ஒப்புக் கொள்ளத்தக்க முடிவுக்குப் போதிய ஆதாரமாகாது என்று சிலர் வாதிக்கக்கூடும். ஆனால் இது கல்விச்செருக்கு மிக்க போலிவாதமே தவிர வேறன்று.\nஅடுத்து, இரண்டாவது பிரச்சினைக்கு வருவோம். எனது ஆய்வுதான் இது விஷயத்தில் இறுதியானது, முற்றமுடிவானது என்று உரிமை கொண்டாடும் அளவுக்கு நான் தற்பெருமைக்காரன் அல்ல என்பதை என்னையும் எனது ஆய்வையும் விமர்சிப்பவர்கள் தெரிந்து கொள்ளவேண்டும். எனது ஆய்வைத்தான் முடிவாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் அவர்களைக் கோரவில்லை. அவர்களது கருத்தின்மீது செல்வாக்கு செலுத்த நான் விரும்பவில்லை. அவர்கள் தமது சொந்த முடிவுக்கு வர அவர்களுக்கு உரிமை உண்டு. அவர்களிடம் நான் கூற விரும்புவதெல்லாம் இதுதான். எல்லாச் சுற்றுச் சூழல்களுக்கும் பொருந்தக்கூடியதாக இருப்பதுதான் ஓர் ஏற்றுக் கொள்ளத்தக்க ஆய்வின் இலக்கணம். அந்த அடிப்படையில் எனது ஆய்வு நடைமுறைப்படுத்தத்தக்கது இல்லையா, தற்காலிகமாகவாவது அங்கீகரிக்கதக்கது இல்லையா என்பதைப் பரிசீலித்துப் பாருங்கள். ஒரு நேர்மையான, பாரபட்சமற்ற மதிப்பீட்டைத் தவிர என் விமர்சகர்களிடமிருந்து வேறு எதையும் நான் எதிர்பார்க்கவில்லை.\n(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 14-ன் முன்னுரை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pudumalar.blogspot.com/2015/11/blog-post_87.html", "date_download": "2018-06-21T10:41:51Z", "digest": "sha1:4BWTIZWNM6ZACBRQ4F74DICQQD7IDNFR", "length": 6934, "nlines": 118, "source_domain": "pudumalar.blogspot.com", "title": "PUDUMALAR: தூங்காவனம்....!", "raw_content": "\nபோதைப் பொருட்களுக்காக கடத்திச் செல்லப்பட்ட தனது மகனை மீட்க கமல்ஹாசன் செய்யும் போராட்டம் என்ற ஒரு லைன் கதைதான் தூங்காவனம்.\nஇந்த ஒரு லைன் கதையை வைத்துக் கொண்டு படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்ல முடியுமா என்றால், முடியும் என நிருபித்து இருக்கிறார் இயக்குநர் ராஜேஷ் எம். செல்வா.\nகமல்ஹாசனின் விறுவிறுப்பான திரைக்கதைக்கு அழகான வடிவம் கொடுத்து, படத்தின் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை தொய்வு இல்லாமல் கொண்டு செல்வது இயக்குநரின் திறமை என்றே கூறலாம்.\nஇரவு விடுதியில் நடக்கும் இந்த கதையில் அழகான தமது ஒளிப்பதிவின் மூலம், சானு வர்க்கீஸ் படத்திற்கு பலம் சேர்க்கிறார்.\nஜிப்ரான் ���சை படத்திற்கு மேலும் விறுவிறுப்பை ஏற்படுத்துகிறது எனலாம்.\nஎடிட்டர் ஷான் முகமது தமது திறமையை வெளிப்படுத்தி இருப்பதன் மூலம் படம் தொய்வு இல்லாமல் செல்கிறது.\nபிரகாஷ் ராஜ் வழக்கமான வில்லன் தனத்தை இந்த படத்திலும் காண்பித்து இருக்கிறார்.\nதிரிஷா, ஆஷா சரத் உள்ளிட்டோரும் நன்றாகவே நடித்து இருக்கிறார்கள்.\nஇரவு விடுதியில் நடக்கும் படம் என்பதால், இளம் பெண்களின் கலாச்சார சீரழிவு, மது அருந்தும் காட்சிகள், ஆபாச நடனம் என படத்தில் காட்சிகள் நிறைய வந்து செல்கின்றன.\nஇது உண்மையிலேயே வருத்தும் அளிக்கிறது.\nஅதேநேரத்தில் உலக நாயகன் தமது நடிப்பு திறமையை இந்த படத்திலும் நன்றாகவே வெளிப்படுத்தி இருக்கிறார்.\nமொத்தத்தில் தூங்காவனம், கமல் படங்களில் மேலும் ஒரு மைல் கல் எனலாம்.\nமெண்டல் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆக ஆசையா....\nதீவிரவாதம் - அமைச்சர் கருத்து...\nஉலகின் முதல் ராக்கெட் ஏவுதளம்...\nதிப்பு விழா - கண்டனம்....\nமுஸ்லிம் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை உயர்வு....\nவாழ்க காட்சி ஊடக ஜனநாயகம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.south.news/double-meaning-songs-in-tamil/", "date_download": "2018-06-21T10:03:58Z", "digest": "sha1:ILUMSOLAM2BDH75QFXEKCESVGFUR34WQ", "length": 6699, "nlines": 89, "source_domain": "tamil.south.news", "title": "தமிழ் சினிமாவின் 'டபுள் மீனிங்' பாடல்கள்... அர்த்தம் தெரிஞ்சா ஆடி போய்டுவீங்க ஆடி...!", "raw_content": "\nசினிமா தமிழ் சினிமாவின் ‘டபுள் மீனிங்’ பாடல்கள்… அர்த்தம் தெரிஞ்சா ஆடி போய்டுவீங்க ஆடி…\nதமிழ் சினிமாவின் ‘டபுள் மீனிங்’ பாடல்கள்… அர்த்தம் தெரிஞ்சா ஆடி போய்டுவீங்க ஆடி…\nதமிழ் சினிமாவின் 90களில் வெளியான படங்களில் எல்லாம் பாடல்கள் அதிக முக்கியத்துவம் பெற்றிருந்தன. பாடலை வைத்துதான் படங்களை ஹிட் செய்வார்கள் ரசிகர்கள். இரட்டைப் பொருள் கொண்ட பாடல்களே அதிகம் கொண்டாடப்பட்டன. ஆனால் அவை யாவும் ஒரு அழகான தமிழ் சொற்களால் போர்த்தப்பட்டிருந்தன அவை மக்களுக்கு எவ்வித முகசுழிப்பையும், கூச்ச உணர்வுகளையும் ஏற்படுத்தவில்லை. இவ்வகை பாடல்களை இயற்றுவதில் வல்ல கவிஞனாக திகழ்ந்தவர் வைரமுத்து. ஆனால் இப்பாடல்களின் அர்த்தத்தை மட்டும் புரிந்துகொண்டால், கூச்சம் கிலோ கணக்கில் கொட்டிவிடும். இப்படிப்பட்ட பாடல்களின் அர்த்தத்தை புரிந்துகொள்ள இந்த வீடியோவை பாருங்கள்.\nதேசிய சினிமா விருதுகள் முழு பட���டியல் இங்கே\nஇன்ஸ்டாகிராமில் கலக்கும் பிரபலங்களின் பிக்ஸ்\nமலையாள கவர்ச்சிப்பட பேரழகி ரேஷ்மாவின் உண்மை கதை\nரியல் ‘தீரன்’ இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி பற்றிய 7 சுவாரசிய தகவல்கள்\nபல் விழற மாதிரி கனவுல வந்தா என்ன அர்த்தம் தெரியுமா\nஉங்களுக்கு ஒரு நிமிஷம் தலை சுத்திப்போகுதா இந்த 4 விஷயத்தை ட்ரை பண்ணுங்க\nதற்கோலையை தூண்டுகிற இந்த 5 இடங்கள் இந்தியாவில் எங்கிருக்கு தெரியுமா\nமெரினாவில் மழை வெள்ளத்தில் மூழ்கி முதியவர் பலி\nவிடை தெரியா மர்மமான மிதக்கும் கல் ராமேஸ்வரத்தில் எப்படி உருவானது\nபெண் குழந்தைகள் அவசியம் சாப்பிட வேண்டிய உளுந்தங்களி எப்படி செய்வது\nதினமும் காலையில் ஊற வைத்த வெந்தயத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\nதமிழில் நடிக்கும் நிவின்பாலி படம் ‘ரிச்சி’ ரீலிஸ் தேதி அறிவிப்பு\nபிறந்த நாளுக்காக ரசிகர்களை ஆச்சிரத்தில் ஆழ்த்திய விஜய் சேதுபதி\n2.0 படத்தின் ஸ்பெசல் சர்ப்ரைஸ்\n‘வடசென்னை’ இன்னும் கெத்தான… இன்னும் மாஸ்ஸான கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.theneotv.com/arun-jaitley-rules-out-including-gst-rate-in-constitution-bill.html", "date_download": "2018-06-21T10:44:02Z", "digest": "sha1:BFZMF3LDJTMHZWZ64ZPXY7TIB6NU6QUU", "length": 11217, "nlines": 171, "source_domain": "tamil.theneotv.com", "title": "Arun Jaitley rules out including GST rate in Constitution Bill | TheNeoTV Tamil", "raw_content": "\nவிஸ்வரூபம் எடுக்கும் ரூட்டு தல பிரச்சனை..யார் இந்த ரூட்டு தலைகள் …இவர்களை இயக்குவது யார்\n3-வது நாளாக தொடரும் சரக்கு லாரிகள் வேலை நிறுத்தம் காய்கறிகள் விலை 25% உயர்வு\nயாதும் ஊரே | தஞ்சாவூர் மாவட்டம் குறித்த சிறப்பம்சங்கள் | Yadhum Oorey | News18Tamilnadu\nசென்னை அணித்தலைவர் தோனிக்கு சென்னையில் சாக்லேட் உருவச் சிலை\nகாமன்வெல்த் 2018 – 66 பதக்கங்களை வென்று இந்தியா 3-வது இடம்\nகாமன்வெல்த் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\nCSK -விற்கு தொடரும் சோதனை… புனேவிலும் ‘ஐபிஎல்’ போட்டிகள் நடப்பதில் சிக்கல்…\nகாமன்வெல்த் 2018: மொத்தம் 15 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா\nநொடிக்கு ஆயிரம் புகைப்படங்கள் எடுக்கும் நவீன ஹைபர் கேமரா: விண்வெளிக்காக இந்தியரின் கண்டுபிடிப்பு\n35 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் திரையரங்கம் – சவூதி அரசு அறிவிப்பு\nஇத்தாலி: ஒரே இடத்தில் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த 1372 ரோபோக்கள்\nமூளை அறுவை சிகிச்சையின் போது புல்லாங்குழல் வாசித்த அமெரிக்க பெண்…\nஎகிப்து: மீண்டும் அதிபரானார் அப்துல் சிசி\nசென்னையில் நடந்த ஸ்ரீதேவி இரங்கல் கூட்டத்தில் பங்கேற்ற சினிமா பிரபலங்கள் – புகைப்படம்\nசிக்கன் கோலா உருண்டை ரெசிபி – வீடியோ\nசளி உடனே சரியாக சில நாட்டு வைத்திய குறிப்புகள்\nசத்து நிறைந்த சிவப்பரிசி புட்டு – செய்முறை\nபப்பாளிப் பூவில் உள்ள குணாதிசயங்கள் என்னென்ன தெரியுமா…\nதொடர்ந்து 20 மணிநேரம் வீடியோ கேம் விளையாடிய இளைஞர் கோமா நிலையில் மீட்பு\nதங்கமகன் கதை குறித்து தனுஷ் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://thamaraisk.blogspot.com/2008/11/2008.html?showComment=1240369800000", "date_download": "2018-06-21T09:50:52Z", "digest": "sha1:SWXBZMVCFKZJT33PVIEJQRK3T2ZYJMYO", "length": 6488, "nlines": 70, "source_domain": "thamaraisk.blogspot.com", "title": "Ramblings of a graduate student: 2008 தீபாவளி கொண்டாட்டம்ஸ்", "raw_content": "\nஎன்னை பற்றி, என்னை சுற்றி\nஎல்லாருக்கும் வணக்கம், ரொம்ப வெட்டியா இருக்குறேன்..அதான்,இந்த வருஷம் தீபாவளி எப்டி போச்சுன்னு எழுதலாம்ன்னு வந்துட்டேன்.\nதீபாவளிக்கு முதல் நாள் வரைக்கும் வேலை இருந்துச்சு..அதனால தீபாவளி ஷோப்பிங் கூட ஒழுங்கா செய்ய முடியல...ஆனா, நமக்குதான் அது எல்லாம் ஒரு பொருட்டேயில்லையே..லேட் நைட் ஷோப்பிங் எல்லாம் போயி ஒரு வழியா முக்கியமான சாமான்கள் (கைல மெஹந்தியெல்லாம் போட்டுட்டு)எல்லாம் வாங்கிட்டு வந்துட்டோம்.\nதீபாவளி அன்னிக்கு என்கூட வேலை செய்றவங்க,friendoda friends அப்டின்னு ஒரு 10பேரை (வந்தது என்னவோ 7 பேர்தான் நான்தான் சமைக்குறேன்னு சொல்லியிருக்ககூடாதோ)லன்ச்க்கு வீட்டுக்கு கூப்பிட்டுயிருந்தேன். மத்தவங்க வேற எதாவது விஷேசத்துல மாட்டாமலா போயிடுவாங்க நான்தான் சமைக்குறேன்னு சொல்லியிருக்ககூடாதோ)லன்ச்க்கு வீட்டுக்கு கூப்பிட்டுயிருந்தேன். மத்தவங்க வேற எதாவது விஷேசத்துல மாட்டாமலா போயிடுவாங்க( யாரு யாரு வரலைன்னு குறிச்சு வச்சுட்டோம்ல( யாரு யாரு வரலைன்னு குறிச்சு வச்சுட்டோம்ல) லன்ச் பிளன் - Creamy Palak Soup, Veg Briyani,Paneer Butter Masala,Badam Halwa. (இதுக்கு அப்பறம் இருக்குறது எல்லாம் ஆங்கிலத்துல எழுதியிருக்கேன்..தமிழ்ல ��ழுத முயற்சி பண்ணினேன்....முடியல...ரொம்ப கண்ணு கட்டிடுச்சி..)\nமுதல் முயற்சிக்கு OK ன்னு தோன்னுச்சி.அதைதான் வந்தவங்களும் சொன்னாங்க( நம்புங்கப்பா\nஅப்பறம், வசந்தம் சானல்ல \"கண்ணாமூச்சி ஏனடா\" படம் போட்டாங்க,அதை கொஞ்ச நேரம் பார்த்துட்டு இருந்தோம். படம் முடிஞ்சதும் ஒவ்வொருத்தரா கிளம்ப ஆரம்பிச்சுட்டாங்க.\nஒரு 6:30 மணி போல விளக்கு வைச்சிட்டு,பக்கத்தில இருக்குற கோவிலுக்கு போயிட்டு வந்தேன்.\nஇந்த மாதிரி ஒரே பரபரப்பா தீபாவளி வந்ததும் தெரியமா,போனதும் தெரியமா முடிஞ்சுடுச்சு\nஇதுவே நம்ம ஊரா இருந்தா,இன்னும் நல்லா இருந்துயிருக்கும் ஒரு நினைப்போட.\nஉங்கள் தமிழ் முயற்சிக்கு வாழ்த்துகள்.\nஉங்க தமிழ் எழுத்துநடை ரொம்ப நல்லாயிருக்கு.....தொடர்ந்து தமிழ்லயே எழுத முயற்சிக்கலாமே:))\nமத்தவங்க வேற எதாவது விஷேசத்துல மாட்டாமலா போயிடுவாங்க\nஏன் மற்ற பதிவுகள் ஆங்கிலத்தில் உள்ளன\nஆஹா எம்புட்டு கமெண்ட்ஸா..நான் தான் கவனிக்கவேயில்லை..ரெம்ப நன்றி\nமத்தவங்க வேற எதாவது விஷேசத்துல மாட்டாமலா போயிடுவாங்க\nஎவ்வளவோ பண்ணிட்டோம் இதை பண்ணமாட்டோமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://usetamil.forumta.net/t52389-topic", "date_download": "2018-06-21T10:02:33Z", "digest": "sha1:FAMNOD6YBDGEDVYIXPVX7UDYUFIXVYQX", "length": 22666, "nlines": 299, "source_domain": "usetamil.forumta.net", "title": "காதல், நட்பு , கவிதைகள்", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\n» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட\n» உயிர் காக்கும் விவசாயின் உயிர்\n» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு\nபதிவுகளை EMAIL மூலம் பெற:\nகாதல், நட்பு , கவிதைகள்\nTamilYes :: அரட்டை அடிக்கலாம் வாங்க :: கவிதைகள்\nகாதல், நட்பு , கவிதைகள்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: காதல், நட்பு , கவிதைகள்\nகாதலில் தோல்வி வந்தால் ....\nகாலம் முழுதும் வெந்து ...\nநட்பில் தோல்வி வந்தால் ....\nமீண்டும் சேர மனசு ....\nகால மாற்றத்தால் காதலும் ....\nபருவ காலம் இன்றி வருவது ....\nகாலம் மாற்றம் அடைந்தாலும் ....\nநட்பு மாற்றம் அடையாது ....\nகாதல், நட்பு , கவிதைகள்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: காதல், நட்பு , கவிதைகள்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: காதல், நட்பு , கவிதைகள்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: காதல், நட்பு , கவிதைகள்\nகாதலின் தொடக்க இடம் ...\nசுகம்தான் அந்த இடம் ...\nவிடுமுறை என்றால் பள்ளி ..\nகல்லூரி பருவம் கண்ணீர் விடும் ...\nகொடிய துன்பம் கல்லூரியின் ....\nஞாபகம் வருதே ஞாபகம் வருதே\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: காதல், நட்பு , கவிதைகள்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: காதல், நட்பு , கவிதைகள்\nTamilYes :: அரட்டை அடிக்கலாம் வாங்க :: கவிதைகள்\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--ந��்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | ��ழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/01/blog-post_477.html", "date_download": "2018-06-21T10:21:12Z", "digest": "sha1:MB2FERDSTN6SBOPSDNWLIA5SKKPTKXHN", "length": 2316, "nlines": 37, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ஹாபிஸ் நசீருடன் இணைந்தார் முன்னாள் மாகாண அமைச்சர் சுபைரின் இணைப்பாளர்", "raw_content": "\nஹாபிஸ் நசீருடன் இணைந்தார் முன்னாள் மாகாண அமைச்சர் சுபைரின் இணைப்பாளர்\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கொள்கைபரப்புச் செயலாளரும் தற்போதைய ஶ்ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை அமைச்சர் சுபைரின் இணைப்பாளருமான மொஹமட் வஹாப் நேற்று முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீருடன் இணைந்துக் கொண்டார்,\nஇதன் போது இனிவரும் காலங்களில் ஏறாவூரின் அபிவிருத்தியை நோக்கிய பயணத்தில் ஹாபிஸ் நசீர்அஹமட்டுக்கு பக்கப்பலமாக இருக்கப் போவதாக அவர் இதன் போது கூறினார்,\nமொஹமட் வஹாப் ஏறாவூர் ஆட்டோ சங்கத்தின் தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2012/10/blog-post_7952.html", "date_download": "2018-06-21T10:30:00Z", "digest": "sha1:72ACTPNZDIFY7YREXPVQKMJ3Q4AR7ORR", "length": 14968, "nlines": 135, "source_domain": "www.gunathamizh.com", "title": "இணையத்தில் தமிழின் இன்றையநிலை.", "raw_content": "\nஇணையத்தில் தமிழின், தமிழரின் இன்றைய நிலையை அறிந்துகொள்ளும் ஆவலில் மேற்காணும் இரு வாக்கெடுப்புகளை\n15 நாட்களுக்கு முன்னர் வைத்தேன்..\nகூகுளின் ப்ளாக்கர் என்ற வலைப்பதிவு சேவையையும்\nமுகநூலையும் இன்றைய தலைமுறையினர் அதிகமாப் பயன்படுத்துகிறார்கள்...\nஇணையத்தில் தமிழ்மொழியைத் தமிழர்கள் இப்போது அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள்...\nஆகிய மொழிநடைகளும் பரவலாகத் தமிழர்களால் பயன்படுத்தப்பட்டுவருகிறன என்ற உண்மையையும் இதன்வழி அறிந்துகொள்ளமுடிந்தது.\nவாக்களித்த தமிழ் உறவுகளுக்கு நன்றி நன்றி\nஅனுபவம் அன்றும் இன்றும் இணையதள தொழில்நுட்பம்\n15 நாட்கள் தகவல்களுக்கு நன்றி...\nநானும் ஓட்டுப் போட்டிருந்தேன். நான் போட்ட கட்சிதான் ஜெயித்தது. மகிழ்ச்சி. மகிழ்ச்சி. (ஹி...ஹி...) நல்ல முயற்சி. நானும் அறிந்துகொண்டேன் புதுத் தகவல். வித்தியாசமாய் இதே போல் செயல்படுங்கள். வ���வேற்கிறோம்.\nஓ மகிழ்ச்சி அன்பரே. நன்றிகள்.\nமகிழ்ச்சி அன்பரே. வருகைக்கு நன்றிகள்.\nwordpress க்கு இவ்வளவு தான் மதிப்பா\nஓட்டளித்தோரை கணக்கில் வைத்துப் பார்த்தால் அவ்வளவுதான் நண்பா.\nஇதுமாதிரியான வாக்கெடுப்புக்களில் உண்மை நிலையை அறிய முடியாது. வாக்கெடுப்பு நடத்துகிற தளத்தை யார் யார் வந்து பார்க்கிறார்கள் என்பது முதல் கேள்வி, அப்புறம் அதில் வாக்களிக்கலாம் என்று வருகிறவர்கள் எத்தனைபேர் என்பது இரண்டாவது கேள்வி.இந்த இரண்டு கேள்விகளுக்கும் உண்மையான விடை தெரிந்தால், (பின்னூட்ட அனுபவங்களை வைத்து ஒரு மதிப்பீடு செய்ய முடிந்தால், ஒரு எண்பது சதவீதம் வெறும் பார்வையாளர்களாகவே வந்து போய்விடுகிறார்கள், பதிவைப் படித்து, பின்னூட்டமிடுகிறவர்களில் கூட, மேம்போக்காக ஓரிரு வரிகளை மட்டும் மேய்ந்து விட்டு ஓரிருவரிகளில் எழுதுகிறவர்கள்தான் அதிகம் என்பது மிக அடிப்படையான நிலவரம்) பதிவான வாக்குகளை வைத்து ஒரு முடிவு சொல்ல முடியும்.\nஇன்னும் பச்சையாகச் சொல்வதென்றால்,இணையத்தில் யாரும் உண்மையைச் சொல்வதில்லை\nதாங்கள் சொல்வது சிந்திக்கவேண்டிய கருத்துதான் நண்பரே..\nஇணையத்தில் தமிழின் நிலையை அறிந்துக் கொண்டேன் நன்றி குருவே..\nஇன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.\n1. இடுகுறிப்பெயர் – இட்டுக் குறித்து வழங்குவது.\n(மரம் – எல்லா மரங்களுக்கும் பொதுவாக வருவது)\n2. காரணப் பெயர் – பொருள் கருதி இடுவது.\n(காக்கை- கா கா என்று கரைவதால் காக்கை)\nசில ஊர்ப் பெயர்களின் உண்மையான பொருள்.\nகுளித்தலை – குளிர் தண்டலை (குளிர்ந்த சோலைகள்)\nகாரைக்குடி – காரைச் செடிகள் அதிகம் கொண்ட ஊர்.\nஈரோடு – இரண்டு ஓடைகள் கொண்டமையால்.\nசேலம் – சைலம், மலை\nஆட்டையாம்பட்டி – ஆட்டு இடையன் பட்டி.\n“தமிழகம் ஊரும் பேரும்“ என்றொரு பயனுள்ள நூலை தமிழறிஞர் ரா.பி சேதுப்பிள்ளை அவர்கள் எழுதியுள்ளார். இதில் பல்வேறு ஊர்களுக்கான பெயர்க்காரணத்தை அறிந்துகொள்ளமுடிகிறது.\nகங்காரு என்ற துள்ளிக்குதிக்கும் விலங்கை யாவரும் அறிவர். அதற்கான பெயர் அமைந்த சூழல் மிகவும் நகைச்சுவைக்குரியதாகும். ஆத்திரேலியாவில் வாழும் பழங்குடி மக்களிடம் அங்கு வந்தவர்கள் கேட்டார்களாம்..\nபுதுமையாகத் துள்ளிக் குதிக்கும் இந்த வி��ங்கின் பெயர் என்ன என்று..\n(கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதையில் கவிதை என்னும் ஊர்தி பன்னெடுங்காலமாகவே ஊர்ந்து வந்துகொண்டிருக்கிறது.மரபுக்கவிதை என்னும் பெயர் கடந்து புதுக்கவிதை என்னும் பெயர் பெற்று நாளை ஏதோ ஒரு பெயர் தாங்கி ஊர்ந்துகொண்டுதான் இருக்கும்.பழந்தமிழர்கள்வெண்பா, ஆசிரியம், வஞ்சி, கலி, பரிஎன பல பாவடிவங்களைக் கையாண்டனர்.இவ்வாறு மாறிய வடிவங்கள் புதுக்கவிதையாக மாறிய சூழலை இக்கட்டுரை எடுத்துரைக்கிறது. புதுக்கவிதைக்கான இலக்கணம் ·புதிதாகப் பிறக்கும் இலக்கியத்தை, ‘விருந்து’எனப்பெயரிட்டு வரவேற்றார் தொல்காப்பியர் ·பழையனகழிதலும்புதியனபுகுதலும் வழுவலகாலவகையினானே என்று உரைத்தார் நன்னூலார்\nஇலக்கணச் செங்கோல் யாப்புச் சிம்மாசனம் எதுகைப் பல்லக்கு தனிமொழிச் சேனை பண்டித பவனி\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகைப்படும் எனச் சொல்வது மரபாகும். சிற்றிலக்கியங்களின் இலக்கணத்தைப் பாட்டியல் நூல்கள் வரையறை செய்கின்றன. 96 வகைப் பிரபந்தங்கள் என்ற எண்ணிக்கை எந்த நூலிலும் நிறைவாக விளக்கப்படவில்லை. இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் என்னும் முறைப்படி இவ்விலக்கிய நூல்களுக்கு இலக்கணம் கூறுமுற்படுபவை பாட்டியல் நூல்களாகும்.\nதொல்காப்பியத்தின் அகப்புறத் துறைகளுள் பல பிற்காலத்தில் தனிச்சிற்றிலக்கியங்களைாக வளர்ச்சிபெற்றமை குறிப்பிடத்தக்கது.\nஇலக்கிய வகை - பொருள்\n1. அகப்பொருள் கோவை - களவு, கற்பு முதல் கரு உரி அகம்.\n2. அங்கமாலை - ஆண், பெண் அங்கங்கள்.\n3. அட்டமங்கலம் - கடவுள் காக்கப் பாடுதல்.\n4. அநுராகமாலை - தலைவன் தன் கனவைப் பாங்கர்க்குக் கூறுதல்.\n5. அரசன் விருத்தம் - மலை, கடல், நாடு, நில வருணனை, வாள்,தோள்மங்கலம்.\n6. அலங்கார பஞ்சகம் - -\n7. ஆற்றுப்படை - பரிசில்பெற்ற கலைஞர் பெறவிரும்புபவரை ஆற்றுப்படுத்துவது.\n8. இணைமணி மாலை - -\n9. இயன்மொழி வாழ்த்து - குடி இயல்பு, அரசன் இயல்பு கூறி பொருள் வேண்டல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://niram.wordpress.com/2013/07/20/woodpeckerism-2/", "date_download": "2018-06-21T10:21:16Z", "digest": "sha1:FMJYP2IYYPJJC3LSE6XLP6RVIXC5UU34", "length": 17733, "nlines": 263, "source_domain": "niram.wordpress.com", "title": "மரங்கொத்தியானோம்! | நிறம்", "raw_content": "\n(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 8 செக்கன்களும் தேவைப்படும்.) [\nமரங்கொத்தி பற்றிய நினைவுகள் எனக்கு அதிகமிருக்கிறது. தென்னை மரத்தில் தன்னை இருத்திக் கொண்டு, எல்லோரும் “என்ன சத்தம் கேட்கிறது” என்றளவிற்கு அதனை பார்க்கும் அளவிற்கு வசீகரமான வலிமை கொண்டது.\nஒவ்வொரு நாளும், மரத்தில் தன்னை இருத்திக் கொண்டு, அதனைக் கொத்துவதை இலக்காகக் கொண்டிருப்பதை அது வழக்கமாக்கிக் கொள்ளும். சிலசமயங்களில், மொத்த மரமுமே அதிர்ந்து போகுமளவில், அதன் வேலை அங்கு அபாரமாகவிருக்கும்.\nமரங்கொத்தி, கொத்தியதனால் இந்த மரம் விழப்போகிறது, என்ற சம்பாஷணைகளையும் நான் கேட்டிருக்கிறேன். சூழலில் எந்த சத்தமுமே இல்லாத நேரத்தில், மரங்கொத்தி, கொத்துகின்ற சத்தத்தின் வடிவு அழகிய கவிதை.\n“டொக்.. டொக்.. டக்.. டக்..” என்றவாறு தொடர்ந்து செல்கின்ற மரங்கொத்தியின் ஒலி வித்தியாசமானது தான். கிராமச்சூழலின் அழகுக்கு எழில் சேர்ப்பதற்கு மரங்கொத்தியின் ஒலிக்கு அதிக பலமுண்டு.\nஇங்கு மரங்கொத்திகள் போலவே, நாமும் இப்படியான சத்தங்களை எல்லாச் சூழலிலும் கேட்கத் தொடங்கியிருக்கிறோம். கையடக்கத் தொலைபேசி தொட்டு கணினி மட்டும் விசைப்பலகைகளின் ஆதிக்கம் அதிகமென்றே சொல்ல வேண்டும். குறித்த சாதனங்களுக்கான அறிவுறுத்தல்களை உட்செலுத்த அவை ஆதாரங்களாகிவிடுகின்றன.\nஒலி கேட்காத விசைப்பலகைகளிலும் கூட, குறித்த கருவியின் அமைவுகளின் அடிப்படையில், இந்தச் சத்தங்கள் தோற்றம் செய்யப்படுகின்றன. இந்தச் சத்தங்கள் சொல்வதெல்லாம், எல்லோரும் எதையோ ஒன்றை எழுதிக் கொண்டிருக்கின்றனர் என்பதுதான். இங்கு எழுதுதல் என்பது கணக்கெடுக்கப்படாத ஒரு காரியமாகச் சென்றுவிட்டது போன்ற எண்ணம் காணப்படுகிறது.\nஆனாலும், எல்லோரும்தான் எழுதிக் கொண்டிருக்கின்றனர். எப்படியோ யாருக்கோ எழுதிக் கொண்டேயிருக்கின்றனர்.\nஇந்த எழுத்துக்கள் எல்லாமே, குறித்த கணப்பொழுதின் உணர்ச்சிகளை தன்னகம் பொதித்து வைத்ததாகக் காணப்படுவது என்னமோ உண்மைதான். இப்படி தங்கள் எண்ணங்களை அந்தச் சந்தர்ப்பத்தின் அழகிய நிலைக்குள் எழுத்துக்களால் பரிவர்த்தனை செய்துவிட எல்லோராலும் தான் முடிகிறது.\nஇந்தத்திறன் அவர்களை அறியாமலேயே அவ���்களிடம் குடிகொண்டிருப்பதை யாருமே கண்டு கொள்வதில்லை. கண்டு கொள்ளப்பட்டு, காரியம் செய்ய வேண்டிய தேவையை இந்தக் காலம் உணர்த்துகின்றது.\nஆனாலும், இங்கு எழுத்துக்களால் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள அவ்வளவு சிரத்தை யாரும் எடுப்பதாகத் தெரியவில்லை. அத்தனை பேரும் மரங்கொத்தி போலே, சத்தம் எழுப்பிக் கொண்டு, தங்கள் உலகத்தில் மட்டுமே சஞ்சரிக்கிறார்கள். இது பிழையானது என்று சொல்வதற்குமில்லை.\nஇப்போதெல்லாம், என்னால் என்னைச்சுற்றி எப்போதுமே மரங்கொத்திகளைக் காணமுடிகிறது. நான் கிராமத்திற்கு சென்று மரங்கொத்தி பார்க்க வேண்டுமென்ற ஆசைகளை மறக்கச் செய்துவிடுமளவிற்கு இந்த மரங்கொத்திகள் வலிமை பெற்றிருக்கின்றன.\n“மரங்கொத்திகளை நான் ரசிக்கிறேன்,” என கோபாலு சொல்லச் சொன்னான்.\nகுறிப்பு: இந்த யூலை மாதம் முழுக்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய பதிவை நிறத்தில் பதிவதாய் திடசங்கல்பம் பூண்டு, அந்த சங்கல்பத்தின் இருபதாவது பதிவாய் இந்தப் பதிவு விரிந்தது. நாளை இன்னொரு புதிய பதிவோடு சந்திப்போம்\nஇவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே – Follow @enathu\nபதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.\nThis entry was posted in அதிசயம், அனுபவம், இயற்கை, உணர்வு, உலகம், எண்ணம், கட்டுரை, கற்பனை, சுவாரஸ்யம், மேற்கோள், வாழ்க்கை by Tharique Azeez | உதய தாரகை. Bookmark the permalink.\nசொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\niTunes இல் நிறம் ஒலிவடிவில்\nஇங்கு உங்கள் மின்னஞ்சலை வழங்கி, நிறத்தின் புதிய பதிவுகளை மின்னஞ்சலுக்கு இலவசமாகப் பெறலாம். நன்றி.\nநேற்று நீங்கள் நேசித்த நிறங்கள்\nசுத்தம் இல்லாத கையால் செத்துப்போன ஜனாதிபதி\nஅன்புதான் தியாகம். அழுகைதான் தியானம்\nதிசைச் சொற்கள் தந்த மகிழ்ச்சி\nமா இளங்கோவன் on நேரமில்லை என்ற நடப்பு\n | நிறம் on பறப்பது ஒரு நோய்\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on கடதாசிப் பெண்\nசுந்தரே சிவம் on உச்ச எளிமையியல்\nHazeem on படைத்தலை ஆராதித்தல்\nkunaseelan on உன்னால் முடியாதா\n | நிறம் on குட்டி யானையும் சௌகரிய வலயமும் [புதன் பந்தல் – 14.09.2011] #3\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on என் மகனே\nநிறத்திற்கு பதினொரு வயது: நிறமாகிய நான்\nபத்து என்பது இருபதின் பாதியா\nஉத்வேகம் பெறுவதற்கான ஒரு வழி\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஎழுந்தமானமாய் இடுகைகளை பெற்று வாசிக்கலாமே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/ajith-vijay-are-same-kajal-agarwal-044099.html", "date_download": "2018-06-21T09:50:54Z", "digest": "sha1:RJGGYRG4SRCLRRPDMZPTN4OB7JAVSLX6", "length": 8569, "nlines": 154, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அஜீத், விஜய்யிடம் மூன்று ஒற்றுமை உள்ளது: காஜல் அகர்வால் | Ajith, Vijay are same: Kajal Agarwal - Tamil Filmibeat", "raw_content": "\n» அஜீத், விஜய்யிடம் மூன்று ஒற்றுமை உள்ளது: காஜல் அகர்வால்\nஅஜீத், விஜய்யிடம் மூன்று ஒற்றுமை உள்ளது: காஜல் அகர்வால்\nசென்னை: அஜீத் மற்றும் விஜய்க்கு இடையே வித்தியாசம் எதுவும் இல்லை என்று நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.\nகாஜல் அகர்வால் விஜய்யுடன் ஜில்லா, துப்பாக்கி ஆகிய படங்களில் நடித்தார். இந்நிலையில் விஜய்யின் 61வது படத்திலும் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.\nகாஜல் தற்போது அஜீத்துடன் தல 57 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தல மற்றும் தளபதி இடையேயான வித்தியாசம் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.\nஅஜீத்தும் சரி, விஜய்யும் சரி பெரிய நடிகர்கள். இருவருமே தலைக்கனம் இல்லாதவர்கள், நட்பை மதிப்பவர்கள். அவர்களுக்கு இடையே வித்தியாசம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை என்றார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஇவர் பிக் பாஸா, தூண்டிவிடுற பாஸா\nஅஜித்துக்காக இறங்கி வந்த நயன்தாரா: என்னவென்று தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க\n200 பேருடன் செல்பி.... ‘தல’ போல வருமா\nபட்ட காலிலேயே படுகிறதே: படப்பிடிப்பில் அஜித் காயம் #Ajith\nஓரமாப் போய் விளையாடுங்கப்பா: தீபாவளிக்கு விஸ்வாசம் வருதாம்\n'தல' பஞ்சாயத்தில் தானாக வந்து தலையை கொடுத்த கிரிக்கெட் வீரர்\nவிஸ்வாசம் ஷூட்டிங்கை நடத்த சென்னையில் இடமே இல்லையா\nபெட்ஷீட்டிற்குள் உடை மாற்றினோம்: பிக்பாஸ் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் ஹாரத்தி - Exclusive\nஎங்களை வச்சு டிரையல் பார்த்து விட்டார் பிக் பாஸ்.. சொல்வது ஹாரத்தி.. Exclusive\nசென்றாயனை பாத்ரூம் கழுவவிட்ட ஜனனி ஐயர்: விளாசும் நெட்டிசன்ஸ் #BiggBoss2Tamil\nபிக் பாஸ் வீட்டின் மிக்சர் மாமா பொன்னம்பலம்\nவிதிமுறைகளை மீறிய சீமராஜா, என்ன செய்யப் போகிறார் விஷால்\nஎல்லாத்துக்கும் அந்த வெங்காயம் தான் காரணம்-வீடியோ\nகமலுக்காக விதியை மீற தயார் - ஜனனி-வீடியோ\nபிக் பாஸ் 1 2 : யாரு மாதிரி யாரு- வீடியோ\nபிக் பாஸில் வெடித்த எதிர்பாராத பிரச்சனைகள்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/118493-you-can-never-ever-destroy-the-ideology-of-activists-letter-to-so-called-hraja.html", "date_download": "2018-06-21T10:07:56Z", "digest": "sha1:PX6HYG4YOMIX7HQ65C3F7HMX6PJGDFHE", "length": 30530, "nlines": 410, "source_domain": "www.vikatan.com", "title": "சிலைகளைத்தான் அகற்ற முடியும்... சித்தாந்தங்களை அகற்ற முடியாது... ஹெச்.ராஜாக்களின் கவனத்துக்கு..! | You can never ever destroy the ideology of activists, Letter to so called H.Raja", "raw_content": "\nஇரானில் சிக்கித்தவிக்கும் மீனவர்களை மீட்க நடவடிக்கை பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல் நாட்டிலேயே முதல் முறையாக நீர் மின் உற்பத்தி குறித்த அருங்காட்சியகம் பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல் நாட்டிலேயே முதல் முறையாக நீர் மின் உற்பத்தி குறித்த அருங்காட்சியகம் 'உடல் நலமே முக்கியம்'- யோகாவை விரும்பும் 35 சதவிகித ஊழியர்கள்\nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் வாஞ்சிநாதன் திடீர் கைது 'அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை'- சோனியா காந்தியைச் சந்தித்த கமல் பேட்டி `3 ஆசிரியைகளையும் மாற்றக் கூடாது' - பெற்றோர்களுடன் போராட்டத்தில் குதித்த அரசுப் பள்ளி மாணவிகள்\nதூத்துக்குடியில் 1,720 பேர் மீது போடப்பட்ட வழக்கு ரத்து - உயர் நீதிமன்றம் உத்தரவு வாகனச் சோதனையின்போது போலீஸ் ஏட்டை அதிரவைத்த பீட்சா டெலிவரி பாய் - உயர் நீதிமன்றம் உத்தரவு வாகனச் சோதனையின்போது போலீஸ் ஏட்டை அதிரவைத்த பீட்சா டெலிவரி பாய் `மோசமான முன்னுதாரணம்..' - ஏழு பேர் விடுதலை நிராகரிப்புக்கு உள்துறை விளக்கம்\nஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்\nசிலைகளைத்தான் அகற்ற முடியும்... சித்தாந்தங்களை அகற்ற முடியாது... ஹெச்.ராஜாக்களின் கவனத்துக்கு..\nசிலை என்பது வரலாற்றின், நட்பின், சுதந்திரத்தின், மக்களாட்சியின் அடையாளம் என்கிறார்கள் அமெரிக்கர்கள். அதற்கு சாட்சி தான் அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலை என்கிறார்கள். உலகின் ஆகச்சிறந்த சிலையாக க��றப்படுவது டேவிட் எனும் மைக்கல் ஏஞ்சலோவின் சிலை. பைபிள் கதாபாத்திரமான டேவிட் உருவத்தில் மிகப்பெரிய கோலியாத்தை வீழ்த்தினான். வீரத்தின் அடையாளமாக டேவிட்டின் சிலை இத்தாலியில் நிருவப்பட்டுள்ளது. உலகின் தத்ரூபமான சிலை இது என்பது அனைவரும் அறிந்ததே. குமரிக்கடலில் இருக்கும் வள்ளுவனாகட்டும், ரியோ டி ஜெனிரோ கிருஸ்துவாகட்டும் ஒவ்வொரு சிலைக்கு பின்பும் ஒரு வரலாறு இருக்கிறது.\nஇன்று திரிபுராவில் லெனின் சிலையை அகற்றிவிட்டார்கள். தமிழ் நாட்டில் பெரியார் சிலையை அகற்றிவிடுவோம் என்று நாட்டை ஆளும் கட்சியின் தேசிய செயலாளர் ட்விட் செய்கிறார். வேலூரில் பெரியார் சிலை தாக்கப்படுகிறது. இதற்கெல்லாம் நிச்சயமாக பிரதமர் மோடி பதிலளிக்கமாட்டார். ஆனால் பிரதமர் மோடி பிரசார மேடைகளில் பேசும் பழைய வரலாற்றை சிலை விவகாரத்திலும் பார்க்க வேண்டியது அவசியம். இந்தியாவில் குப்தர்களின் காலம் துவங்கிக் கொண்டிருந்த நேரம் அப்போது சிலைகளின் தலைகளை உடைத்தெறிந்து வரலாறுகள் அழிக்கப்பட்டதாக தகவல். அப்போது தான் கனிஷ்கரின் சிலையில் தலை உடைத்தெரியப்பட்டது, இன்று நாம் பார்க்கும், படிக்கும் கனிஷ்கரின் சிலைக்கு தலை கிடையாது. இப்படித்தான் வரலாறுகளை அன்றைய அரசுகள் அழித்தன. ஒரு தலைமுறையை அழிக்க இன்று அணு ஆயுதங்களும், ரசாயன தாக்குதல்களும் தேவைப்படுகின்றன. ஆனால் அன்று ஒரு நாளெந்தாவும், ஒரு யாழ்பாண நூலகமும் கொழுத்தப்பட்டு வரலாறு முற்றிலும் அழிந்து போனதன் இன்னொரு பக்கம் தான் இந்த சிலை உடைப்புகளும், சிலை திருட்டுகளும்.\nஇரும்பு மனிதனுக்கு உலகிலேயே மிகப்பெரிய சிலை செய்யப்போகிறீர்கள். வீர சிவாஜியின் சிலை உலகத்தின் பெரிய சிலையாக இருக்கும் என்று கூறுகிறீர்கள். வீர சிவாஜிக்கு நீங்கள் செலவழிக்கப்போகும் தொகை 3600 கோடி ரூபாய். இது இந்திய மின்சாரத்துறை அமைச்சகத்துக்கு ஒரு பட்ஜெட்டில் மஹாராஷ்ட்ராவுக்கு ஒதுக்கப்படும் தொகையை விட 5 மடங்கு அதிகம். மஹாராஷ்ட்ராவில் கிராமங்களின் சாலையை புதிதாக போட ஆகும் செலவை விட 7 மடங்கு அதிகம். மஹாராஷ்ட்ராவின் உள்கட்டமைப்புக்கு ஒதுக்கப்படும் நிதியைப்போல 3.5 மடங்கு அதிகம் என்கிறார்கள். இதையெல்லாம் யார் பணத்தில் செய்யப்போகிறீர்கள். இந்த சிலைகளுக்கு பாதுகாப்பு வழங்க எவ்வளவு தொகையை செலவழிக்கப்போகிறீர்கள். சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை சர்தார் சரோவர் அணைக்கு 3.2 கிமீ தொலைவில் அமைக்கப்படவுள்ளது. இது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற விஷயங்கள் எழுந்ததை யார் கேட்டார்கள். சிலைகளை நிறுவி நீங்கள் நிலைநாட்ட விரும்புவது என்ன\nதேர்தலில் ஜெயிப்பதற்கு முன்பு எவ்வளவு வரலாறுகளை அந்த மண் சார்ந்து முன் வைக்கிறார் பிரதமர். அந்த மண்ணில் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு தலைவரை அவமதிப்பதை மட்டும் ஏன் தட்டி கேட்க மறுக்கிறார். தமிழின் பெருமையை உணர்த்த கடற்கரை சாலைகள் முழுவதும் தமிழ் அறிஞர்களுக்கு சிலை வைக்கப்பட்டது. கண்ணகி சிலையை அகற்றியதற்கு பல போராட்டங்கள் நடத்தி கண்ணகி சிலையை மீட்ட வரலாறு எல்லாம் இந்த மண்ணுக்கு உண்டு. திரிபுரா தேர்தல் பிரசாரத்தில் அமித் ஷா வெளிநாட்டு தலைவர்களுக்கு இருக்கும் மரியாதை இந்திய தலைவர்களுக்கு இந்த மாநிலத்தில் இல்லை என்கிறார். மரியாதை என்பது கேட்டு வாங்குவது அல்ல. தானாக கிடைப்பது என்பது கூடவா ஒரு நாடாளும் கட்சியின் தலைவருக்கு தெரியவில்லை.\nபாஜகவின் தேசிய செயலாளர் ஹச்.ராஜா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பெரியார் சிலைகள் அகற்றப்படும் என்று கூறிய 12 மணி நேரத்துக்குள் வேலூரில் ஒரு பெரியார் சிலை தாக்கப்படுகிறது. இது கலவரத்தை ஏற்படுத்தும் செயல் இல்லையா இது தேச விரோதம் இல்லையா இது தேச விரோதம் இல்லையா இப்போது நீங்கள் யார் ஆன்டி இந்தியானா இப்போது நீங்கள் யார் ஆன்டி இந்தியானா தேசிய பாதுகாப்புச் சட்டம் என்பது வலியோர் எளியோர் மீது போடப்படும் ஒரு வழக்கு மட்டும் தானா\n2017 அக்டோபரில் பங்கஜ் மிஸ்ரா எனும் ரிசர்வ் படை போலீஸ் ஒருவரை கைது செய்கிறார்கள் காரணம் பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் சமூக வலைதளங்களில் விமர்சித்தார்கள் என்பதற்காக. ஜூலை 3,2017 வாட்ஸ் அப்பில் உத்திர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் பிரதமர் மோடிக்கு எதிரான கருத்துக்களை பகிர்ந்தார் என்பதற்காக கைது செய்யப்பட்டார். இவையெல்லாம் குற்றம் என்றால், ஒரு தனி நபரின் வாக்காளர் அடையாள அட்டையை சமூக வலைதளங்களில் பகிர்வதும், அவரை அவரது மத அடையாளத்தை மையப்படுத்தி விமர்சிப்பதும் குற்றம் தானே. ஏன் ஹெச்.ராஜா மெர்சல் விஷயத்தில் கைது செய்யப்பட���ில்லை. எந்த ஒரு இந்திய பிரஜையையும் தகுந்த ஆதாரம் இல்லாமல் நீ இந்தியன் அல்ல என்று குறிப்பிடுவது தேச விரோத செயல். மோடியை விமர்சித்தாலே அவர்கள் இந்தியன் இல்லை என்று கூறிய ஹெச்.ராஜா ஏன் கைது செய்யப்படவில்லை. மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் திட்டத்தை எதிர்த்து துண்டு பிரசுரம் விநியோகித்த வளர்மதி மீதும், தமிழ்ர்களுக்காக குரல் கொடுத்த திருமுருகன் காந்தி மீதும் கண்மூடித்தனமாக பாய்ந்த குண்டர் சட்டம் ஹெச்.ராஜா மீது பாயாதது ஏன்\nஇந்தியாவில் அதிகம் தாக்கப்பட்ட சிலைகளின் பட்டியலில் முன்னணி வகிப்பது அம்பேத்காரின் சிலைகள் தான். பல இடங்களில் விளிப்புநிலை மக்களை பாதுகாக்க போராடியவர் பாதுகாப்பாக கூண்டுக்குள் இருப்பதை பார்த்திருப்போம். எங்கு இது போன்றவர் தாக்கிவிடுவார்களோ என்பதற்காக தான் அந்த கூண்டுகள் போடப்பட்டுள்ளன. உங்களால் சிலைகளை தான் அகற்ற முடியும், சித்தாந்தங்களை அகற்ற முடியாது. உங்களைப்போன்றவர்களால் அடுத்த தலைமுறை வரலாற்றை அறிந்து கொள்ள முடியாமல் போய்விடுமோ என்ற தொலைநோக்கு பார்வையில் ஊரில் பாதி பேருக்கு லெனின், ஸ்டாலின், மார்க்ஸ் என்று பெயர் வைத்து வரலாற்றை நிலை நிறுத்திய ஊர் இது. இந்தியாவின் 22 மாநிலங்களில் வெற்றி வாகை சூடும் உங்களால் இங்கு நடக்கும் இடைத்தேர்தலில் நோட்டாவிடம் கூட ஜெயிக்க முடியாததன் காரணம் இப்போது புரிந்திருக்கும்.\nடிஜிட்டல் இந்தியா, க்ளீன் இந்தியா, மேக் இன் இந்தியா என புதிய இந்தியாக்களுக்கு வடிவம் கொடுக்கும் பிரதமர் மோடிக்கு இந்தியாவை பழைய இந்தியாவாகவே வைத்திருக்க போராடிக்கொண்டிருக்கும் இந்த ஹெச்.ராஜா போன்றவர்கள் கண்ணுக்கு தெரியாதது ஏன்\n`சார் விளையாடாதீங்க’- அடுத்த நொடியில் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக்கொண்ட சென்னை எஸ்ஐ\nஸ்ரீராம் சத்தியமூர்த்தி Follow Following\nவாகனச் சோதனையின்போது போலீஸ் ஏட்டை அதிரவைத்த பீட்சா டெலிவரி பாய்\n``விஜய்க்கு மச்சினி... நயன்தாராவுக்கு ஃப்ரெண்டு\" `நாயகி' பப்ரி கோஷ்\nகிச்சன் கேப்டன் மும்தாஜை வெங்காயத்தில் மிரட்டிய நித்யா\n`ஸ்டாலின், அன்புமணி, தினகரன், சசிகலா இமேஜ்' - ராகுல் சந்திப்பில் கமல் பேசியத\n“முஸ்லிம்களைத் தாக்கிப் படமெடுக்க நான் என்ன பி.ஜே.பியா\nஎவரெஸ்ட் உலகின் மிக உயரமான சிகரம் அல்ல... குப்பைத் தொட்டி\n``குடும்பப் பிரச்னைகள் எவ்வளவு இருந்தாலும் வேலையில் அதைக் காட்டிக்க மாட்\nதூத்துக்குடியில் 1,720 பேர் மீது போடப்பட்ட வழக்கு ரத்து - உயர் நீதிமன்றம் உத்\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\nசிலைகளைத்தான் அகற்ற முடியும்... சித்தாந்தங்களை அகற்ற முடியாது... ஹெச்.ராஜாக்களின் கவனத்துக்கு..\n`கஞ்சா வசதியை நான் செய்து தருகிறேன்' - லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் சிக்கிய புழல் சிறைக் காவலர்\n`எங்க நடவடிக்கை வேறு மாதிரி இருக்கும்' - தாசில்தாருக்கு எதிராகக் கொந்தளிக்கும் கிராம மக்கள்\n’ - டெல்லியில் ஹெச்.ராஜா விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/118955-pm-modi-and-france-president-emmanuel-macron-boat-ride-photos.html", "date_download": "2018-06-21T10:01:57Z", "digest": "sha1:3B65YPK3HDOUERED2MT2RBHDWQDDMQ3P", "length": 16962, "nlines": 396, "source_domain": "www.vikatan.com", "title": "பிரதமர் மோடியுடன் வாரணாசியில் படகு சவாரி செய்த பிரான்ஸ் அதிபர்! | pm modi and france president emmanuel macron boat ride photos", "raw_content": "\nஇரானில் சிக்கித்தவிக்கும் மீனவர்களை மீட்க நடவடிக்கை பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல் நாட்டிலேயே முதல் முறையாக நீர் மின் உற்பத்தி குறித்த அருங்காட்சியகம் பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல் நாட்டிலேயே முதல் முறையாக நீர் மின் உற்பத்தி குறித்த அருங்காட்சியகம் 'உடல் நலமே முக்கியம்'- யோகாவை விரும்பும் 35 சதவிகித ஊழியர்கள்\nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் வாஞ்சிநாதன் திடீர் கைது 'அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை'- சோனியா காந்தியைச் சந்தித்த கமல் பேட்டி `3 ஆசிரியைகளையும் மாற்றக் கூடாது' - பெற்றோர்களுடன் போராட்டத்தில் குதித்த அரசுப் பள்ளி மாணவிகள்\nதூத்துக்குடியில் 1,720 பேர் மீது போடப்பட்ட வழக்கு ரத்து - உயர் நீதிமன்றம் உத்தரவு வாகனச் சோதனையின்போது போலீஸ் ஏட்டை அதிரவைத்த பீட்சா டெலிவரி பாய் - உயர் நீதிமன்றம் உத்தரவு வாகனச் சோதனையின்போது போலீஸ் ஏட்டை அதிரவைத்த பீட்சா டெலிவரி பாய் `மோசமான முன்னுதாரணம்..' - ஏழு பேர் விடுதலை நிராகரிப்புக்கு உள்துறை விளக்கம்\nஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்\nபிரதமர் மோடியுடன் வாரணாசியில் படகு சவாரி செய்த பிரான்ஸ் அதிபர்\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற, பல்வேறு நிகழ்சிகளில் பங்கேற்ற பிரதமர் மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரன், வாரணாசியில் படகு சவாரி மேற்கொண்டனர்.\nபிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரன் நான்கு நாள் அரசு முறை பயணமாக, தன் மனைவியுடன் இந்தியா வந்துள்ளார். இன்று காலை வாரணாசி வந்த அவரை, பிரதமர் மோடி, உத்தரப்பிரதேச மாநிலக் கவர்னர் ராம் நாயக், முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் வரவேற்றனர்.\nஉத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள சன்வே பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சூரிய மின்சக்தி உற்பத்தி ஆலையைப் பிரதமர் மோடியுடன் திறந்து வைத்தார். மேலும், பதா லல்பூரில் பகுதியில் உள்ள தீன்யாயல் உபாத்யே ஹஸ்தல்கா சன்குல், கைவினைப் பொருள்களுக்கான வர்த்தக மையத்தைப் பார்வையிட்டார். அதன்பின், வாரணாசியில் உள்ள அஸிகாட் பகுதியில் பிரதமர் மோடியும் இமானுவேல் மேக்ரனும் ஒன்றாகப் படகு சவாரி செய்தனர்.\nஇருநாட்டுத் தலைவர்களும் ஒன்றாகப் படகு சவாரியில் பயணம் செய்யும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.\n'பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரன் இந்தியா வருகை' - நேரில் சென்று வரவேற்ற மோடி\nசுகன்யா பழனிச்சாமி Follow Following\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\nபிரதமர் மோடியுடன் வாரணாசியில் படகு சவாரி செய்த பிரான்ஸ் அதிபர்\n`வனத்துறையைக் கவனியுங்கள் முதல்வர் அவர்களே' - குரங்கணி சம்பவத்துக்குப் பின்னணியில் 8 விஷயங்கள்\n`180 கி.மீ நடைப்பயணமாக வந்த விவசாயிகள்’ - உணவு வழங்கி நெகிழ்வித்த மும்பை டப்பாவாலாக்கள்\nகாட்டுத் தீ இயற்கையா... செயற்கையா - கானுயிர் ஆர்வலர்களின் விவாதம் #KuranganiForestFire\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enakkul-kavidhai.blogspot.com/2010/06/blog-post_29.html", "date_download": "2018-06-21T10:37:41Z", "digest": "sha1:4GGN3LZWQZ4CFYCVN6ZRM4GL566GYMV2", "length": 16060, "nlines": 71, "source_domain": "enakkul-kavidhai.blogspot.com", "title": "என் பேனாவிலிருந்து ...!!: கடவுளர்", "raw_content": "\nஒரு வாதத்தின்பொழுது எழுந்து கேள்வி இது..“உனக்கு ரஜினி பிடிக்குமா ,கமல் பிடிக்குமா ”.நான் கூறிய பதில் “ரெண்டு பேருமே ..”எனது விடை கேள்வி கேட்டவருக்கு ஒரு சமாளிப்பாக தோன்றலாம் .ஆனால் அது எனது மனதில் ஆணித்தரமாக தோன்றிய ஒரு விடை.இருவரும் அவர், அவர் வழியில் தனித்து தோன்றுபவர்கள் .இதே கேள்வியை நான் என்னை வினவியவரிடம் திருப்பி கேட்டேன். “கமல் ஆ ச்ச எனக்கு பிடிக்கவே பிடிக்காது ..அவன் படம்னாலே அதுல எதாவது கன்றாவியான சீன் தான் வரும் ,கமலோட எதாவது ஒரு படம் சொல்லு மினிமம் ஒரு கிஸ்ஸிங் சீன் இல்லாம”.அந்த நபர் மட்டும் அல்ல இந்த தமிழகத்தில் பலரின் கோணத்திலும் கமல் என்ற ஒரு பாத்திரம் அவ்வாறானதே.ஒரு வேளை அவரது சொந்த வாழ்க்கை அதற்கு காரணமாக இருக்கலாம் . பெண்களை சுற்றியே அவரது சொந்த வாழ்கையின் கருக்களம் வெளி உலகிற்கு தோன்றுகிறது .முதல் முறையாக குருதி புனல் படம் பார்த்த பொழுது . பின்னிருந்து படத்தை பார்த்து கொண்டிருந்த என் பாட்டியின் கமல்-இன் மீதான சரமாரி சொல் தாக்குதல் இன்னமும் என் நினைவில் உள்ளது.”எப்ப பாத்தாலும் அசிங்கமா படத்துல காமிச்சுண்டு ,அவ கூட இவ கூட சுத்தறது ..சென்சர் போர்டு எதுக்கு இருக்குனே தெரியலே”.அந்த நபர் மட்டும் அல்ல இந்த தமிழகத்தில் பலரின் கோணத்திலும் கமல் என்ற ஒரு பாத்திரம் அவ்வாறானதே.ஒரு வேளை அவரது சொந்த வாழ்க்கை அதற்கு காரணமாக இருக்கலாம் . பெண்களை சுற்றியே அவரது சொந்த வாழ்கையின் கருக்களம் வெளி உலகிற்கு தோன்றுகிறது .முதல் முறையாக குருதி புனல் படம் பார்த்த பொழுது . பின்னிருந்து படத்தை பார்த்து கொண்டிருந்த என் பாட்டியின் கமல்-இன் மீதான சரமாரி சொல் தாக்குதல் இன்னமும் என் நினைவில் உள்ளது.”எப்ப பாத்தாலும் அசிங்கமா படத்துல காமிச்சுண்டு ,அவ கூட இவ கூட சுத்தறது ..சென்சர் போர்டு எதுக்கு இருக்குனே தெரியலே”.அவள் பாவம் அக்காலத்து ஒன்பதாம் வகுப்பு, \"அ\" என்னும் வார்த்தையை முழுதாய் கற்கும் முன்னரே திருமணம் செய்து வைக்கப்பட்டவளுக்கு எந்த ஒரு பொருள் பற்றியும் குடும்பம�� என்ற கண்ணோட்டத்திலேயே பார்க்க பழகிவிட்டது.ஏன், கமலின் மீதான எனது பார்வையும் அவ்வாறே இருந்தது எனது சிறுபிள்ளை நாட்களில்,அப்பொழுது எனக்கு யோசிக்க தோன்றியதில்லை .மாலை நேரத்தில் மைதானத்தில் அமரும்பொழுது தோன்றும் “வெட்டி நேர யோசிப்புகளில் ” தோன்றியதுதான் இங்கே நான் கூற இருப்பது .பாலகுமாரன் நாவல் -களில் வரும் பாத்திரங்களை ஏற்று ரசிப்பவர்களுக்கு அந்த பாத்திரங்களில் ஒன்று பரமக்குடி அய்யர்வாளின் மகனாக பிறந்ததும் ஏன் அதை ஏற்க மறுக்கின்றனர்.எனக்குள் தோன்றிய ஒரு கேள்வி , நம்மில் எத்தனை பேர் நாம் வாழ்க்கை இவ்வாறாக அமைய வேண்டும் இவ்வாறாக இருக்க வேண்டும் ,இவ்வாறாக வாழ வேண்டும் என்று பல திட்டங்களை வகுத்திருப்போம்”.அவள் பாவம் அக்காலத்து ஒன்பதாம் வகுப்பு, \"அ\" என்னும் வார்த்தையை முழுதாய் கற்கும் முன்னரே திருமணம் செய்து வைக்கப்பட்டவளுக்கு எந்த ஒரு பொருள் பற்றியும் குடும்பம் என்ற கண்ணோட்டத்திலேயே பார்க்க பழகிவிட்டது.ஏன், கமலின் மீதான எனது பார்வையும் அவ்வாறே இருந்தது எனது சிறுபிள்ளை நாட்களில்,அப்பொழுது எனக்கு யோசிக்க தோன்றியதில்லை .மாலை நேரத்தில் மைதானத்தில் அமரும்பொழுது தோன்றும் “வெட்டி நேர யோசிப்புகளில் ” தோன்றியதுதான் இங்கே நான் கூற இருப்பது .பாலகுமாரன் நாவல் -களில் வரும் பாத்திரங்களை ஏற்று ரசிப்பவர்களுக்கு அந்த பாத்திரங்களில் ஒன்று பரமக்குடி அய்யர்வாளின் மகனாக பிறந்ததும் ஏன் அதை ஏற்க மறுக்கின்றனர்.எனக்குள் தோன்றிய ஒரு கேள்வி , நம்மில் எத்தனை பேர் நாம் வாழ்க்கை இவ்வாறாக அமைய வேண்டும் இவ்வாறாக இருக்க வேண்டும் ,இவ்வாறாக வாழ வேண்டும் என்று பல திட்டங்களை வகுத்திருப்போம் .விரல் விட்டு எண்ணி விடலாம் .விரல் விட்டு எண்ணி விடலாம்.அது போகிற போக்கில் போவோம் ,நமக்கு தேவை உணவு உறக்கம் உறைவிடம் என்று எண்ணுபவரே இங்கு அதிகம்.சரி, அவ்வாறேயாயின் நாம் எண்ணியபடி நம்மில் எத்தனை பேர் வாழ்ந்திருப்போம்.அது போகிற போக்கில் போவோம் ,நமக்கு தேவை உணவு உறக்கம் உறைவிடம் என்று எண்ணுபவரே இங்கு அதிகம்.சரி, அவ்வாறேயாயின் நாம் எண்ணியபடி நம்மில் எத்தனை பேர் வாழ்ந்திருப்போம்..என்னை கேட்டால் “பூஜ்ஜியம்” என்றுதான் சொல்லுவேன்.ஒன்றுமில்லை சார்,சாதாரண கண் தானம், அதற்கே இங்கு தயங்குபவர் எத்தனை பேர்..என்னை ���ேட்டால் “பூஜ்ஜியம்” என்றுதான் சொல்லுவேன்.ஒன்றுமில்லை சார்,சாதாரண கண் தானம், அதற்கே இங்கு தயங்குபவர் எத்தனை பேர்,என் நண்பர்களில் சிலரையே உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம், “என் அம்மா அப்பா கிட்ட கேட்டுட்டு சொல்றேண்டி..” என்பர் , விடை கண்டிப்பாக “இல்லை'’ என்றுதான் இருக்கும்,அவர்களின் பெற்றோர் மறுத்திருப்பர் ,இவர்களுக்கு அந்த எண்ணம் இருந்தாலும் பெட்ட்றவர் கூறினர் என்ற காரணத்திற்க்காக அந்த எண்ணத்தை ஒதுக்கி இருப்பர்,என் நண்பர்களில் சிலரையே உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம், “என் அம்மா அப்பா கிட்ட கேட்டுட்டு சொல்றேண்டி..” என்பர் , விடை கண்டிப்பாக “இல்லை'’ என்றுதான் இருக்கும்,அவர்களின் பெற்றோர் மறுத்திருப்பர் ,இவர்களுக்கு அந்த எண்ணம் இருந்தாலும் பெட்ட்றவர் கூறினர் என்ற காரணத்திற்க்காக அந்த எண்ணத்தை ஒதுக்கி இருப்பர்..விதிகளை மீற முடியாதவர்களிடயே ஒருவன் புது சாத்திரம் கூறினால் அது நக்கீரரின் \"குற்றம் குற்றமே\"க்களில் பட்டியலிடப்பட்டு விடுகின்றன.'face book' விளையாட்டுகளில் என் தோழியிடம் கேட்கப்பட்ட கேள்வி “pick out a friend of yours he/she is living life to the fullest (தன் வாழ்க்கையை நிறைவுடன் வாழும் ஒருவரை உன் நட்பு வட்டத்திலிருந்து தேர்ந்தெடு )” இந்த கேள்விக்கு அவள் என் பெயரை பதிலாக அளித்திருந்தால், ஆனால் அந்த கேள்வியை படித்ததும் எனக்கு கமலஹாசனை பற்றிதான் எண்ணத்தோன்றியது( ஏன் என்று கேட்காதீர்கள்,என்னிடம் பதில் இல்லை) நடிகனாக அல்ல, தன் எண்ணங்கள் படி தன் வாழ்வின் ஒவ்வொரு பாகமும் வாழும் ஒரு மனிதனாக,அந்த பாகங்களில் ஒன்று நடிப்பு,அவ்வளவே.அவ்வாறெனில்,சொந்த வாழ்க்கையில் மனைவி என்ற பந்தத்திற்கு முக்கியத்துவம் தராததிற்கு பெயர்தான் கொள்கையா..விதிகளை மீற முடியாதவர்களிடயே ஒருவன் புது சாத்திரம் கூறினால் அது நக்கீரரின் \"குற்றம் குற்றமே\"க்களில் பட்டியலிடப்பட்டு விடுகின்றன.'face book' விளையாட்டுகளில் என் தோழியிடம் கேட்கப்பட்ட கேள்வி “pick out a friend of yours he/she is living life to the fullest (தன் வாழ்க்கையை நிறைவுடன் வாழும் ஒருவரை உன் நட்பு வட்டத்திலிருந்து தேர்ந்தெடு )” இந்த கேள்விக்கு அவள் என் பெயரை பதிலாக அளித்திருந்தால், ஆனால் அந்த கேள்வியை படித்ததும் எனக்கு கமலஹாசனை பற்றிதான் எண்ணத்தோன்றியது( ஏன் என்று கேட்காதீர்கள்,என்னிடம் பதில் இல்லை) நடிகனாக அல்ல, தன் எ���்ணங்கள் படி தன் வாழ்வின் ஒவ்வொரு பாகமும் வாழும் ஒரு மனிதனாக,அந்த பாகங்களில் ஒன்று நடிப்பு,அவ்வளவே.அவ்வாறெனில்,சொந்த வாழ்க்கையில் மனைவி என்ற பந்தத்திற்கு முக்கியத்துவம் தராததிற்கு பெயர்தான் கொள்கையா,என்ற குதர்க்கவாதிகளின் கேள்வி கண்டிப்பாக எழும்,உண்மையை சொல்லப்போனால் நம்மில் பலர்,நமக்கு பிடித்தவர்களுக்காக நம்மையே மாற்றிக்கொண்டுதான் வாழ்கிறோமே தவிர,நமது எண்ணமும் பிறருடயதும் ஒத்துபோகிறதா என்று எவரும் சிந்திப்பதில்லை.மைக்கேல் ஜாக்சன் மட்டுமே பிடித்த நான் அவளால் \"ச ரி க ம\" க்களை பழகிக்கொண்டேன் என்பதும், எனக்கு ச ரி க ம க்களும் பிடிக்கும் ஆதலால் அவளுடன் பழகினேன் என்பதற்கும் முற்றிலுமே பொருள் மாறுபடும்.”Adjustment” என்ற வார்த்தைக்கு அதிக இடமளித்து பழக்கப்பட்டவர்கள் நாம்.அதனால்தான் நம்மவர்களுக்கு கமல் போன்ற நிலை ஏற்படவில்லை.யதார்த்தமாக யோசித்தால் அன்பு,காதல் என்பது அளவற்றது,எல்லை இட முடியாதது.”உன் பிள்ளையிடம் மட்டும்தான் நீ அன்பு செலுத்த வேண்டும் என்று எந்த தாய்க்கும் எவரும் கட்டளை இட்டதில்லை“. அதை போன்று இதுவும் ஒன்று என்று நான் கூறவரவில்லை,இது சற்று காமத்துடன் பின்னப்பட்டது..ஆனால் அதற்கு ஆணையிடாதவர்கள் இதற்கு மட்டும் ஏன் கருப்பு கொடி ஏற்றுகின்றனர்.அந்த அன்பு,காதல் என்பது நம்மை பொறுத்த வரை ஒரு லிமிடெட் சர்வீஸ். லிமிடெட் சர்வீஸ் மேல் மோகம் கொண்டவர்களுக்கு,அன்லிமிடெட் என்பது நரிக்கு எட்டாத ஒரு புளிப்பு திராட்சையே.அதை புரிந்தும்,உணர்ந்தும் ஏற்க மறுக்கும் ரகம் நாம்.சற்று யோசியுங்கள் உலகில் “first crush” என்ற வார்த்தை எதனால் வந்ததென்று,என்ற குதர்க்கவாதிகளின் கேள்வி கண்டிப்பாக எழும்,உண்மையை சொல்லப்போனால் நம்மில் பலர்,நமக்கு பிடித்தவர்களுக்காக நம்மையே மாற்றிக்கொண்டுதான் வாழ்கிறோமே தவிர,நமது எண்ணமும் பிறருடயதும் ஒத்துபோகிறதா என்று எவரும் சிந்திப்பதில்லை.மைக்கேல் ஜாக்சன் மட்டுமே பிடித்த நான் அவளால் \"ச ரி க ம\" க்களை பழகிக்கொண்டேன் என்பதும், எனக்கு ச ரி க ம க்களும் பிடிக்கும் ஆதலால் அவளுடன் பழகினேன் என்பதற்கும் முற்றிலுமே பொருள் மாறுபடும்.”Adjustment” என்ற வார்த்தைக்கு அதிக இடமளித்து பழக்கப்பட்டவர்கள் நாம்.அதனால்தான் நம்மவர்களுக்கு கமல் போன்ற நிலை ஏற்படவில்லை.யதார்த்த��ாக யோசித்தால் அன்பு,காதல் என்பது அளவற்றது,எல்லை இட முடியாதது.”உன் பிள்ளையிடம் மட்டும்தான் நீ அன்பு செலுத்த வேண்டும் என்று எந்த தாய்க்கும் எவரும் கட்டளை இட்டதில்லை“. அதை போன்று இதுவும் ஒன்று என்று நான் கூறவரவில்லை,இது சற்று காமத்துடன் பின்னப்பட்டது..ஆனால் அதற்கு ஆணையிடாதவர்கள் இதற்கு மட்டும் ஏன் கருப்பு கொடி ஏற்றுகின்றனர்.அந்த அன்பு,காதல் என்பது நம்மை பொறுத்த வரை ஒரு லிமிடெட் சர்வீஸ். லிமிடெட் சர்வீஸ் மேல் மோகம் கொண்டவர்களுக்கு,அன்லிமிடெட் என்பது நரிக்கு எட்டாத ஒரு புளிப்பு திராட்சையே.அதை புரிந்தும்,உணர்ந்தும் ஏற்க மறுக்கும் ரகம் நாம்.சற்று யோசியுங்கள் உலகில் “first crush” என்ற வார்த்தை எதனால் வந்ததென்று .நாட்குறிப்புகளிலும்,பிறந்த முதல் குழந்தைக்கு பெயர் இடுவதிலும் மறைமுகமாக தோன்றும் அந்த “first crush”.இந்த மறைமுக வாழ்வை அங்கே ஒருவன் வெளி உலகிற்கு தெரியும் படி வாழ்கிறான் அவ்வளவே.நாம் நினைப்பது போல் \"பெண்கள் மட்டுமே வாழப்போதும் என்று எண்ணுபவனுக்கு,இசை,எழுத்து,கலை,நடனம்,நடிப்பு,சிந்தனை,வேதம் தேவையில்லை,அவனுக்கு ஒரு ப்ளேபாய் புத்தக மர்லின் மன்றோ போதும்.மனித நேயம் பற்றி மனம் திறந்து பேச தேவையில்லை,மாறாக மனித சதை பிண்டம் போதும் .இதையும் மீறி அவன் இ.பி.கோ 294உம் 509-இலும் போடப்படவேண்டியவன் என்று கூறுபவருக்கு,ஒரு படத்தில் நான் மிகவும் ரசித்த வசனம்,\nவாழ்க்கையை இவ்வாறு என வகுத்துகொண்டான்,அவ்வாறே வாழ்கிறான்,\"அட்ஜஸ்ட்மென்ட்\" என்ற வார்த்தைக்கு சிறிதே இடம் கொடுத்துக்கொண்டு..இறை எனலாமா இவனைஇவன் பாதைக்கு..நாமும் அவ்வாறுதான் ,நமக்கென்று பல எண்ணங்கள்,ஆனால் வாழத்துனிவில்லை,அதனால் பத்தோடு பதினொன்றாய் நிற்கும் ஹைவேஸ் கடவுளர்களாகிவிடுகிறோம்.\nஇறைக்கும் எனக்கும் இடைப்பட்ட தூரம்...\n தென்றலின் வருகையில், இந்த ஆனந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?cat=70&paged=2", "date_download": "2018-06-21T10:17:01Z", "digest": "sha1:TOHKXG46K5VNNJ5VJX6I3PP33M4HB4WR", "length": 23998, "nlines": 247, "source_domain": "panipulam.net", "title": "ஜேர்மனி - Panipulam,Kalaiyady.Saanthai,Kaladdy net", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nப��் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (6)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (14)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (168)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (29)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (71)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (35)\nஅகதிகளிடம் இருந்து குழந்தைகளை பிரிக்கும் உத்தரவுக்கு முடிவு கட்டிய டிரம்ப்\nமகாவலி ஆற்றில் காணாமல் போயிருந்த சவுதி அரேபிய யுவதி சடலமாக மீட்பு\nஊரெழு பெண் கொழும்பில் கழுத்தறுத்து கொலை\nசர்வதேசதுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்ற அமெரிக்கா ஒத்துழைக்கும்\nசுழிபுரம் பறாளாய் ஈசுர விநாயகர் ஆலய (20.06.2018)இரதோற்சவம்.\nகனடாவில் இனி கஞ்சா விற்பனை செய்யலாம் – சட்ட மசோதாவுக்கு இறுதி ஒப்புதல் வழங்கியது பாராளுமன்றம்\n10 வருடங்களாக தம்பியை காதலித்து திருமணம் செய்த பெண்\nஅமெரிக்காவிடம் அடைக்கலம் கேட்கும் 7400 இந்தியர்கள் – ஐ.நா\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\nஜேர்மனி பீலபெல்டில் 28.06.2015 அன்று ஒழுங்கு செய்யப்பட்ட கோடைகால ஒன்றுகூடல் நெதர்லாந்து மண்ணில் பிரபல ஆலய தேர்த்திருவிழா நடைபெற இருப்பதால் , அன்றைய தினம் எம் ஒன்றியத்தின் ஒன்றுகூடலானது நடைபெற மாட்டாது என்பதையும் 06.09.2015 அன்று ஒன்றுகூடலை நடத்த ஏகமனதாக 08.06.2015 அன்று நடைபெற்ற நிர்வாகசபைக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. புகைப்படங்கள்\nஇணைய உறவுகளுக்கு ஒர் அன்பான வேண்டுகோள்;\nஇணைய உறவுகளுக்கு ஒர் அன்பான வேண்டுகோள்;\nApril 7, 2015 at 14:16 அன்று நோர்வயில் உள்ள திரு சி,சிவானந்தம் அவர்கள் எழதிய கட்டுரைக்கு மதிப்புக்குரிய ஜேர்மனியில் வசிக்கும் திரு அருளானந்தம் என்பவரின் பெயரைப் பயன் படுத்தி கருத்து எழுதிய அன்பருக்கு ஒரு வேண்டுகோள் நீங்கள் எழுதிய கருத்து தவறு என்று கூறவரவில்லை ஒருவரின்பெயரை பயன்படுத்தியது தவறு. இக்கருத்து எங்கிருந்து வந்தது என்று எங்களுக்கு தெரியும்,நாங்கள் சும்ம இருந்துகொண்டு இணையம் நடத்தவில்லை, எங்களுக்கும் வேலைவெட்டி உண்டு . நீங்கள் கருத்துக்கள் எழுதும் பொழுதுஅடுத்தவர் மனதை புன்படுத்தாதவாறு எழுதும்படி கேட்டுக்கோள்கிறோம்,\nபணிப்புலம், காலையடி, சாந்தை, கலட்டி இணைய பொறுப்பாளர்கட்க்கு\nசித்திரை- 5- 2015 என திகதியிடப்பட்டு தங்கள் இணையத்தில் சிவானந்தம் என்பவரால் எழுதப்பட்டு இருந்த ஓர் ஏக்கம் என்ற தலைப்பில் உள்ள விடையத்திற்கு எனது பெயரில் யாரோ இனம் தெரியாதவர் தங்கள் கருத்தை எழுதி ஆலய பூசகர்கள் சம்பந்தமான எனக்கு எதுவும் தெரியாத ஒரு விடயத்தை எனது பெயரில் எழுதி உள்ளதை காணக்கூடியதாக உள்ளது. இதனை மற்றவர் வாயிலாக அறிந்து இவ் விடையத்தை பார்த்து மிகவும் வேதனை அடைந்ததோடு தயவு செய்து எனக்கு தொடர்பு இல்லாத இவ் விடயத்தை எழுதியவரை கண்டு கொள்வதோடு மீண்டும் இப்படியான அனாமனோதய விடையங்களில் மிகவும் அவதானமாக நடந்து உங்கள் இணையத்தின் நம்பிக்கையை பாதுகாத்துக்கொள்ளும் படி த்ங்களை மிகவும் தயவாக வேண்டுகின்றேன்.\n(எமது இணைத்துக்கு வந்த கருத்து)\nஏன் என்ன அம்மன்கோவிலருக்கு பொன்னம்மாவிண்ட ( அம்மன் கோவில் முன் வளவு) வேண்டிய காசு கொடுக்க காசு காணாத அதற்கு இப்படி ஒரு கணிப்பிடு அதற்கு இப்படி ஒரு கணிப்பிடு எதோ இதுவரைக்கும் எங்கட ஊரில சனம் சாகாத மாதிரியும் இவர்களின் கதை இருக்கிறது எதோ இதுவரைக்கும் எங்கட ஊரில சனம் சாகாத மாதிரியும் இவர்களின் கதை இருக்கிறது இல்லை இந்த கருத்தை முதலில இந்த இணைய தலத்தில போடா விட்ட ஆளை ஒருக்கா சொல்லவும் \nஎமது ஊரில் வாழும் பணிப்புலம் வாழ் பெரியோர்களுக்கு\nஎமது ஊரில் வாழும் பணிப்புலம் வாழ் பெரியோர்களுக்கு, யேர்மன் பீலவீல்வாழ் ஊர் நலன்விரும்பியின் ஓர் அன்பான வேண்டுகோள், ஊரில் நடக்கும் சிறுசிறு பிரச்சனைகளை வளரவிடாமல் பெரியோர்களாகிய நீங்கள் தலையிட்டு முடிந்தளவுக்குத் தீர்த்து வைக்கவும்.கடந்தகாலங்கள் போல சண்டை சச்சரவுகள், வெட்டுப்பகைகள் வேண்டாம்.நாங்கள் கடந்த ஒருதசாப்தகாலமாக நீதிமன்றங்களுக்கும் சட்டத்தரணிகளுக்கும் கொடுத்தது கொஞ்நஞ்சமல்ல. யார் கொடுத்தாலும் அது எங்களூர் உழைப்பு. கஸ்ரப்பட்டு உழைத்து தேவையில்லாமல் ஏன் ……. இது இருபத்தோராம் நூற்றாண்டு. சண்டை வேண்டாம்.எல்லோரும் சமாதானமாக சந்தோசமாக இருப்போம்.பிளவு வேண்டாம். பிரிந்த�� இருந்தாலும் ஒற்றுமையாக இருப்போம். சதிசெய்வோரின் சதிவலைகளில் அகப்படாமல் சந்தோசமாக இருப்போம்.எட்டப்பர்கள் எல்லாக்காலங்களிலும் உருவெடுப்பர். அவர்களை அடையாளம் கண்டு ஓடோட விரட்டுவோம்.கடந்த முற்பது ஆண்டுகளாக எங்கே போனது இந்தச் சண்டித்தனம்இது இருபத்தோராம் நூற்றாண்டு. சண்டை வேண்டாம்.எல்லோரும் சமாதானமாக சந்தோசமாக இருப்போம்.பிளவு வேண்டாம். பிரிந்து இருந்தாலும் ஒற்றுமையாக இருப்போம். சதிசெய்வோரின் சதிவலைகளில் அகப்படாமல் சந்தோசமாக இருப்போம்.எட்டப்பர்கள் எல்லாக்காலங்களிலும் உருவெடுப்பர். அவர்களை அடையாளம் கண்டு ஓடோட விரட்டுவோம்.கடந்த முற்பது ஆண்டுகளாக எங்கே போனது இந்தச் சண்டித்தனம். அதுபோல ஏன் இன்னமும் வாழமுடியாதா. அதுபோல ஏன் இன்னமும் வாழமுடியாதா சிந்திப்போம்.செயலாற்றுவோம்.அடுத்தவர் அவமானப்படும் {மனம் புண்படும் }வகையில் எதையும் எழுதுவதோ, பேசுவதோ நல்ல பண்பல்ல.சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க்{கு} அணி.ஒருபக்கம்மாக இல்லாமல் நடுவு நிலமையில் இருப்பதே அறிவுள்ளோர்க்கு அழகாகும்.பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்திறன்தெரிந்து கூறப் படும்.பிறர் குற்றம் பேசிப் பழிப்பவன் பிறராலும் குற்றங் கூறிப் பழிக்கப்படுவான் அன்பே சிவம் ஒற்றுமையே வலிமை,மன்னிப்பதே மனிதப் பண்பு,எதுவாக இருந்தாலும் நேருக்கு நேர் பேசித்தீர்ப்பதே சிறந்த வழி.இது எங்கள் ஊர் ஒற்றுமையாகவும் அன்பாகவும் இருக்கவேண்டும் என்ற ஆதங்கமே.\nஜேர்மனி ஹம் நகர் வாழ் பண்மக்களின் நத்தார் ஒன்றுகூடல் 2014\nஜேர்மனி பண்மக்கள் ஒன்றியத்துக்கு எக்கே அமைப்பின் நன்றி நவிதல்\n21.09.2014(ஞாயிறுக்கிழமை) அன்று ஜேர்மனி பண்மக்கள் கோடைகால ஒன்றுகூடல். நிகழ்வில் ஈழத்தில்(வன்னி) போரினால் பாதிக்கப்பட்டு வறுமையால் வாழ்பவர்களுக்கு ஜேர்மனி பண்மக்கள் மனம் உவர்ந்து வழங்கிய நிதி விபரம்\nஜெர்மன் Bilefeld நகரத்தில் வீற்றிருக்கும் கல்யாணமுருகன் ஆலயத்தில் நடைபெற்ற தேர்த்திருவிழா படங்கள்\nஜேர்மனி பீலபெல்ட் நகரில் பண்மக்களால் நடாத்தப்பட்ட ஒன்று கூடல் புகைப்படங்கள்\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&t=2799&sid=00322fe105e235709f0a0baff81dc6e1", "date_download": "2018-06-21T10:32:15Z", "digest": "sha1:FV6J3BU74YFUPPE7S5WGPA2UXAH4ABFE", "length": 49052, "nlines": 340, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nகற்க கசடற........(சிறுகதை) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\nவீட்டு முற்றத்தில் உட்கார்ந்திருந்த ரேகா தன் புதுக் கமராவைக் கைகளில் எடுத்து அதன் அழகை ரசிப்பதில் தன்னை மறந்திருந்தாள் . எப்பொழுதுமே புதிய ஒரு பொருள் கைளில தவழும்போது அது தரும் சுகம் தனிச் சுகந்தான். அது ஒரு சிறிய பொருளாக இருந்தாலென்ன, பெரிதாக இருந்தாலென்ன கிடைக்கும் சுகானுபவம் அளப்பரியது. ரேகாவும் அன்று அந்த மனநிலையில்தான் இருந்தாள். நேற்றுக் காலை வெளிநாட்டுச் சரக்குக் கப்பலி���் வேலை செய்யும் அவளுக்கு ஒன்றுவிட்ட அண்ணன் முறையான ஒருவர் வீட்டுக்கு வந்தபோது, அவள் முற்- றிலும் எதிர்பாராத விதமாக அழகிய ஒரு சிறு பாக்கட் கமராவைப் பரிசாகக் கொடுத்து விட்டுச் சென்றிருந்தார். அவளுக்கு இறக்கை முளைத்தாற் போல,அங்கும் இங்கும் ஓடினாள். அம்மாவிடம் காட்டி மகிழ்ந்தாள். அப்பாவிடம் காட்டிப் பெருமைப்பட்டாள்..பக்கத்து வீட்டு ஆனந்தி வீட்டுக்கு சிட்டுக் குருவி போல ஓடிளாள். கமராவைக் காட்டினாள். இது என்னுடையது ஆனந்தி என்று சொல்லிக் குதியாய்க் குதித்தாள்.. சினேகிதிகளுக்கு போன் செய்தாள். தனக்கு ஒரு புத்தம் புதிய சோனி கமரா கிடைத்ததைப் பற்றி சொல்லி சொல்லி மகிழ்ந்தாள். அம்மாவுக்கு அவள் மீது கோபம் வந்தது.. “அட இதுக்குப் போய் இவ்வளவு குதிக்கிறியே” என்று கடிந்தாள். “அம்மா இதுக்காக எத்தனை நாள் தவம் கிடந்திருக்கிறன் தெரியுமா அப்பாவுக்கு இப்பிடி ஒரு கமரா வாங்க முடியுமே” அப்பாவுக்கு இப்பிடி ஒரு கமரா வாங்க முடியுமே” இப்பொழுது அவள் கோபம் அம்மா மீது பாய்ந்தது. அவள் யாழ் பல்கலைக் கழகத்தில் இரண்டாவது ஆண்டாகப் படித்துக் கொண்டிருக்கின்றாள் அவள் படித்து ஒரு வேலை தேடிக் கொண்டுதான் குடும்ப நிலைமையை ஓரளவு உயர்த்த முடியும். வீட்டுக்குத் தூணாக இருந்த அப்பா ஒரு விபத்தில் சிக்கி, கால்களை இழந்து, வீட்டுக்குப் பாரமாகி விட்டேனே என்று மனம் நொந்தபடி வீட்டில் இருக்கின்றார். தன் வீட்டு நிலை உணர்ந்து, அவள் எந்த ஒரு பொருளுக்குமே பெரிதாக ஆசைப்பட்டதில்லை. ஆசைப்பட முடியாது என்றும் அவளுக்குத் தெரிந்தது. இந்த நிலையில் ஒரு புத்தம் புதிய காமரா அவளுக்குக் கிடைத்தது.அளவில்லாச் சந்தோஷத்தைக் கொடுத்தில் வியப்பில்லை. கமரா கிடைத்து இரண்டு நாட்களாகியும ; அது கடையில் வாங்கியதுபோல, பெட்- டிக்குள்தான் இன்னமும் அடைந்து கிடந்தது.\nஇங்கே ரேகாவிற்கு சிறுவயது தொட்டு உள்ள ஒரு விநோதமான பழக்கம் பற்றிச் சொல்லியாக வேண்டும். அவளுக்கு எந்தப் பரிசுப் பெட்டியைத் திறப்பது என்பது எப்பொழுதுமே அவளுக்கு ஒரு பெரிய சடங்கு போல இருக்கும் . இரண்டு நாட்கள் புதுப் பெட்டியோடு கழிந்த பின்னர், அதை மெல்ல மேசையில் வைத்து, பக்குவமாகத் திறந்து, திறந்த பெட்டியோடு சில மணி நேரங்கள் கழிந்த பின்னர் அதற்குள் இருக்கும் பொருளை நிதானமாக எடுத்து ஒவ்வொரு கோணமாகப் பார்த்து ரசிப்பதுதான் அவள் பழக்கம். சிறுவயதில் தொற்றிக் கொண்ட விநோதமான பழக்கம் இன்றும் தொடர்கின்றது.. கடந்த இரண்டு நாட்களில் இந்தக் கமராப் பெட்டி பலரின் கைமாறியது அவளுக்கு அளவு கடந்த குதூகலத்தைக் கொடுத்திருந்தது. பல்கலைக் கழகத்தில் அவளுக்குப் பேராசிரியையாக இருக்கும் உமா கேதீஸ்வரனை மிகவும் பிடிக்கும். ஓர் ஆண்பிள்ளைக்குத் தாயான உமா மிக நட்பாகப் பழகுபவர். வகுப்பறைக்கு வெளியே ஒரு தோழி போலப் பழகும் சுபாவம் கொண்டவர். தன் பல்கலைக்கழகப் பேராசிரியர்களுள் உமாதான் முதலிடம் என்று ரேகா எப்பொழுதுமே நினைப்பதுண்டு. மாணவர்களின் சந்தேகங்களைத் தீர்த்து வைப்பதில் கில்லாடி. மிகத் துல்லியமான விளக்கங்களுடன், நகைச்சுவை கலந்து, பாடங்களைக் கற்பிப்பதில் அவருக்கு இணை அவரேதான். அவரிடம் தன் கமராவைக் காட்டியபோது, “நல்லதொரு கமரா ரேகா. மேட் இன் ஜப்பான். இங்க இதெல்லாம் கிடையாது. மலேசியா, சீனத் தயாரிப்புகள்தான் மலிஞ்சுபோய்க் கிடக்கு ”என்று உமா டீச்சர் அவளது கமரா பற்றிப் பாராட்டிப் பேசியபோது, அவளுக்குப் பெருமையாக இருந்தது. பல தடவைகள் , உமா டீச்சர் அழைப்பை ஏற்று அவள் அவர் வீட்டுக்குப் போய்வந்திருக்கிறாள். அங்கு அவள் போகும் போதெல்லாம் சில சமயங்களில் டீச்சரது மகன் பிரதீப்பைக் காண்பதுண்டு. அவளுக்கு அவனை அடியோடு பிடிக்காது. காரணங்கள் பல.. அற்புதமான ஓர் ஆசிரியையின் பெயரை அந்த பிரதாப் என்ற 17 வயது ஆண்மகன் கெடுத்துக் கொண்டிருக்கிறான் என்று அவள் கருதினாள். தாய்கூட தன் மகனைப் பற்றி அவளிடம் சில வேளைகளில் சொல்லிக் கவலைப்படுவதுண்டு.. தலைமயிரை நீளமாக வளர்த்துக் கொண்டு, தன் சினேகிதர்கள் சகிதம் , வாயிடுக்கில் சிகரெட் புகைய அவன் நிற்பதை இவள் கண்டிருக்கிறாள். ரவுடிப் பயல் என்று அவனைக் காணும்போதெல்லாம் மனதில் நினைத்துக் கொள்வாள். படிப்பு என்பது ஒரு சிற்பி போல.. அது தன்னை எப்படி எப்படியெல்லாம் மனிதர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதற்கு அமைய மனிதர்களைச் செதுக்கி எடுத்து விடுகின்றது போலும்………….\nஅவள் வகுப்புத் தோழி மாலா காமராப் பெட்டியைக் கையிலெடுத்துக் கொண்டு அவளைப் பார்த்து சிரித்தாள். ”வெறும் பெட்டியைக் காட்டி கமரா எப்பிடி எண்டு கேட்டா நான் எதையடி சொல்லுறது ரேகா \n“விசரி அது வெறும் பெட்ட���யில்லை. உள்ள கமரா இருக்கு.”\n“ பின்னத் திறந்து காட்டன் ரேகா. இரண்டு நாட்களாக இந்தப் பெட்டியைத்தானே காட்டிறாய் இந்தப் பெட்டிக்கிள கமராதான் இருக்கெண்டு என்ன நிச்சயம் ” இந்தப் பெட்டிக்கிள கமராதான் இருக்கெண்டு என்ன நிச்சயம் ” “விசர்க்கதை கதைக்காத மாலா.. அண்ணன் ஜப்பான் துறைமுகம் ஒண்டில கப்பல் லாண்ட் பண்ணேக்கிள இறங்கி வாங்கினவராம். மேட் இன் ஜப்பான். டிஜிட்டல் கமரா..”\n“அப்படித்தான் பெட்டியில எழுதியிருக்கு மாலா. நாளைக்கு சனிக்கிழமை. வகுப்பில்லை. இரண்டு பேரும் கமராவோட வயல்வெளிப் பக்கம் போய் படமெடுப்பம். வருவியா மாலா..”\n“நிச்சயமாக” என்று சொல்லியிருந்தாள் மாலா. வகுப்புகள் முடிந்த கையோடு லைப்ரரிக்குச் சென்றாள். அங்குள்ள கணனி ஒன்றின் முன்பாக உட்கார்ந்தாள். தன் சோனி கமரா மொடல் நம்பரைக் கொடுத்து கூகுளில் மேலதிக விபரங்களைத் தேடினாள். அது 2016இல் விற்பனைக்கு வந்த மொடல். பாவனையாளர்கள் பலர் இந்தக் கமரா பற்றி உயர்வாக எழுதியிருந்தார்கள் . அவள் மனம் ஆனந்தவயப்பட்டது. கணினியை அணைத்து விட்டு வீடு நோக்கி நடந்தாள்…….\n…………………………………. அந்த வார விகடன் இதழை வாசித்துக் கொண்டிருந்தவளுக்கு அலுப்பாக இருந்தது. வாசிப்பதை ரசிக்க முடியாத அளவு கண்களைத் தூக்கம் அழுத்தியது. கடந்த இரண்டு இரவுகள் பொம்மையைப் போல தன் பக்கத்தில் கமராப் பெட்டியை வைத்துக் கொண்டு உறங்கி வந்தவள் இன்று ஒரு மாறுதலுக்காக தன் கண்ணில தெரிவதுபோல ஜன்னல் பக்கமாக இருந்த மேசையில் வைத்தாள். ஒரு சில நிமிடங்கள் அதையே பார்த்துக் கொண்டிருந்தவள், லைற்றை அணைத்து விட்டு உறங்கி விட்டாள்.\n……திடீரெனக் கண்விழித்தபோது உடல் வியர்வையால் மசமசத்தது. கோடை வெயிலின் உக்கிரம். மழை பெய்யப் போகிறதோ தெரியவில்லை. மெல்லக் கட்டிலில் இருந்து எழுந்து சுவிட்சைப் போட்டாள். மின்சார வெளிச்சம் அறையை மூடியிருந்த கனத்த இருட்டை அடித்து விரட்டியது. எழுந்து ஜன்னல் கதவுகளைத் திறந்தாள். குப்பெனக் காற்று ஜன்னல் கம்பிகள் ஊடாக அறைக்குள் நுழைந்தது. வியர்த்த உடலுக்கு இந்தக் காற்று வெகு சுகமாக இருந்தது. ஜன்னல் ஊடாக ஆகாயத்தைப் பார்த்தாள். நிலா வெளிச்சம் நாலா திக்கிலும் காய்ந்து கொண்டிருந்தது. ஒரு நிமிடம் அந்த அழகை ரசித்தவள், திரும்பி சுவர் மணிக்கூட்டைப் பார்த்தாள். நேரம் அதிக���லை 3 மணி. சேவல் கூவும் பொழுதில்லை.. திரும்பவும் கட்டிலில் சாய்ந்தாள். லைற்றை அணைத்தாள்.\nஅறைக்குள் நுழைந்து அந்த இளம் பெண்ணை இதமாக வருடிக் கொடுத்த காற்று அவளுக்குப் தூக்கத்தை வரவழைத்துக் கொடுத்தது. அவள் எவ்வளவு நேரம் தூங்கியிருப்பாள் திடுக்கிட்டுக் கண்விழித்தாள். கண்கள் ஜன்னலோரப் பக்கம் சென்றன. யாரோ அங்கு நிற்பது போன்ற மனப் பிரமை.. கண்களைக் கசக்கிவிட்டு மீண்டும் ஜன்னல் பக்கம் பார்த்தாள் . அது கற்பனை இல்லை. ஜன்னலோரம் நிற்பவனது முகத்தை நிலவொளியில அவளால் இனங்கண்டு கொள்வது சிரமமாக இருக்கவில்லை. முதலில் அச்சம் மனதில் படர, அவள் தொண்டையிலிருந்து கள்ளன் என்ற அலறல் பலமாக வெளிப்பட்டது..அடுத்த கணம் கட்டிலில் இருந்து வேகமாக எழுந்தவள், தலைமாட்டிலிருந்த டார்ச்சைக் கையிலெடுத்துக் கொண்டு ஜன்னலை நோக்கி விரைந்தாள். அங்கே நின்ற உருவம் வேகமாக ஓடி மதிலின் மீது ஏறிப் பாயத் தயாராவது அந்த பால் நிலவொளியில் தெரிந்தது. அந்த டார்ச்சை மதில் மீதிருந்த உருவத்தை நோக்கி அடித்தாள். வந்த கள்வனின் முன்பக்கத்தையும் பின்பக்கத்தையும் பார்த்தாயிற்று. கள்வன் யாரென்பதும் திடமாக அவளுக்குத் தெரிந்தது. இயந்திரத்தனமாக ஜன்னல் பக்கம் கண்கள் மொய்த்தன. கமராப் பெட்டியைக் காணோம். களவாடப்பட்டு விட்டது. தன் உடலில் ஓர் அங்கம் துண்டாடப்பட்டு விட்டது போன்ற வலி அவளுக்குள் எழுந்தது. கட்டிலில் தொப்பென உட்கார்ந்தாள் ரேகா.\nஅம்மா அரக்க பரக்க ஓடிவந்தாள்.\nஎன்று கேட்டவளின் முகம் பேயறைந்தது போல் இருந்தது…….. அம்மா நூறு தடவைக்கு மேல் கேட்டிருப்பாள என்று ரேகா நினைத்தாள். ஆனால் ரேகா சொன்ன ஒரே பதில் இருட்டில எப்பிடியம்மா எனக்கு முகத்தைத் தெரியப் போவுது என்பதுதான். கசடறக் கற்காத கழிவுகளுக்கு வேறு எதை உருப்படியாகச் செய்ய முடியும் தனக்கு கல்விப் பிச்சை தினமும் தந்து கசடறக் கற்பித்து, தன்னை அழகாகச் செதுக்கி வருகின்ற என் குருவின் பெயருக்கு நான் எப்படி இழுக்கு ஏற்படுத்துவேன் தனக்கு கல்விப் பிச்சை தினமும் தந்து கசடறக் கற்பித்து, தன்னை அழகாகச் செதுக்கி வருகின்ற என் குருவின் பெயருக்கு நான் எப்படி இழுக்கு ஏற்படுத்துவேன் என் சுயநலத்திற்காக அந்தச் சிற்பியை நான் உயிரோடு கொல்வதா என் சுயநலத்திற்காக அந்தச் சிற்பியை நான் உயிரோடு கொல���வதா வேண்டவே வேண்டாம். அந்த இரகசியம் எனக்குள்ளே அழிந்து போகட்டும் . வேண்டாம் இந்தக் கமரா. தான் அழகாகச் செதுக்கப்பட்ட பின்பு தன்னால் இப்படி ஆயிரம் கமராக்களை வாங்க முடியும் என்று ரேகா திடமாக நம்பினாள்.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய ப��ிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruppugazhanbargalmumbai.blogspot.com/2015/12/blog-post_60.html", "date_download": "2018-06-21T09:51:37Z", "digest": "sha1:3KST66O4NQSCBIXO5FOSBY4ELAPSCAUX", "length": 7214, "nlines": 158, "source_domain": "thiruppugazhanbargalmumbai.blogspot.com", "title": "Thiruppugazh Anbargal Mumbai", "raw_content": "\nபெங்களூர் வைபவம் வள்ளிகல்யாணம் செய்திதொடர் ..2\nபெங்களூர் திருத்தலத்தி ல் டிசம்பர் 24/25 தினங்களில் நடைபெறவுள்ள வள்ளி கல்யாண வைபவம் பற்றி (கீழ்க்கண்ட குறியீட்டின் மூலமாக )முன்பு அறிவித்துள்ளோம்.\nஅருளாளர் ஐயப்பனிடமிருந்து தற்போது வந்துள்ள செய்தியினை அன்பர்களுக்கு அளிக்கிறோம்.\nமனம் , மொழி , மெய் இம்மூன்றும் பெங்களூரு வள்ளி கல்யாணத்திலேயே அசைவற்று நிலைத்து விட்டன எனில் அது நிஜமே அனைத்தும் நமது வள்ளி நாச்சியாரின் பெருங்கருணை. அது தாய்மையின் பிரத்தியேக மாண்பு .\nஇத்துடன் இணைக்கப்பட்டுள்ள இணைப்பை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டுகிறேன். வள்ளி கல்யாணம் நடக்கும் இடம், நாம் தங்கி இருக்கப்போகும் இடம் அனைத்தையும் காட்டும் வரை படம் அது . அவ���ியம் அனைத்து அன்பர்களின் கையில் இருக்க வேண்டிய ஒரு முக்கியமான பொருள் இது.\nஇன்னிக்கி விட்டால் இனி எட்டே தினங்களே மத்தியில். பறந்து போய் விடும் பொழுது.செந்திலாண்டவன் நம்முடனே இருந்து கலியாண சுபுத்திரன், குறமாதின் விநோதன் மாப்பிள்ளையாகி நம்மை மகிழ வைப்பான்\nமுருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம்\nகுறுகியகால அவகாசமே உள்ளதால்கலந்துகொள்ள விழையும்\nவெளியூர்அன்பர்கள் விழா அமைப்பாளர்களுக்கு விரைவில்\nதகவல்களை Google Sheet மூலம் அளிக்க அன்புடன் வேண்டுகிறோம்.\nகளை கட்டும் கல்யாண வைபவம். அருளாளர் அய்யப்பன் அனுப்பியுள்ள வரைபடம் அன்பர்களுக்கு அறுதுணை\nகுருமஹிமை இசை ரஞ்சனி ராகம்\nபெங்களூர் வைபவம் வள்ளிகல்யாணம் செய்திதொடர...\nகுருமஹிமை இசை வலஜி ராகம்\nபெங்களூர் வைபவம் வள்ளிகல்யாணம் செய்தி...\nகுரு மஹிமை இசை ஸாமா ராகம்\nகுரு மஹிமை இசை மாயாமாளவ கௌளை ராகம்\nபெங்களூர் வைபவம் வள்ளிகல்யாணம் செய்த...\nகுரு மகிமை இசை கேதார கௌளை ராகம்\nகுரு மகிமை இசை கௌளை ராகப் பாடல்கள்\nகுரு மகிமை இசை தன்யாசி ராக பாடல்கள்\nகுரு மகிமை இசை சுத்த தன்யாசி ராகப் பாடல்கள்\nகுரு மஹிமை இசை நாட்டைக்குறிஞ்சி ராகப் பாடல்கள்\nகுருமஹிமை இசை ரேவதி,ஹம்ச வினோதினி ராகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://usetamil.forumta.net/t44668-topic", "date_download": "2018-06-21T10:16:51Z", "digest": "sha1:UT62VORLCSTDKLENDCMW2ZKVBPKQBRBD", "length": 21034, "nlines": 148, "source_domain": "usetamil.forumta.net", "title": "தெனாலி ராமன் வளர்த்த பூனை", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\n» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட\n» உயிர் காக்கும் விவசாயின் உயிர்\n» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு\nபதிவுகளை EMAIL மூலம் பெற:\nதெனாலி ராமன் வளர்த்த பூனை\nTamilYes :: அரட்டை அடிக்கலாம் வாங்க :: கதைகள் :: தெனாலிராமன் கதைகள்\nதெனாலி ராமன் வளர்த்த பூனை\nதெனாலி ராமன் வளர்த்த பூனை\nஒருமுறை மன்னர் கிருஷ்ண தேவராயர் அரண்மனையில் உள்ளவர்களிடம் ஆளுக்கு ஒரு பூனைக் குட்டியைக் கொடுத்து வளர்க்கச் சொன்னார்.\nஅதற்கு அரண்மனையிலிருந்து அவர்களுக்குத் தினமும் பால் கொடுக்கப்பட்டது. சில மாதங்களுக்குப் பிறகு எல்லாரும் பூனைகளை எவ்வாறு வளர்த்துள்ளனர் என்பதை அறிய எல்லாரும தங்கள் பூனைகளைக் கொண்டு வருமாறு மன்னர் உத்தரவிட்டார்.\nஅனைவரின் பூனையும் கொழுகொழுவென்று இருந்தன. ஆனால் தெனாலிராமனின் பூனை மட்டும் எலும்பும் தோலுமாக இருந்தது. ஏன் இப்படி உள்ளது என்று மன்னர் கேட்டார்.\nஅதற்கு, என்ன செய்வேன் மன்னா, என் பூனை பால் அருந்த மாட்டேன் என்கிறது என்று தெனாலி ராம���் சொன்னார்.\nமன்னரால் நம்ப முடியவில்லை. எங்கே பால் கொண்டு வாருங்கள் என்று சொன்னார். பால் அந்தப் பூனை முன்னே வைக்கப்பட்டது. அந்தப் பாலைக் கண்டதும் அந்தப் பூனை குதித்தோடியது.\nஎன்ன நடந்தது, ஏன் பூனை இப்படி ஓடுகிறது என்று மன்னர் விசாரித்தார். அப்போதுதான் தெரிந்தது, தெனாலி ராமன் முதல் நாளிலேயே பாலை கொதிக்க வைத்து அதை அப்படியே பூனைக்கு வைத்திருக்கிறார்.\nஅதைக் குடிக்க முயன்றதும் பூனை சூடு தாங்க முடியாமல் ஓடிவிட்டது. அதுவே வழக்கமாகி விட்டது. பாலை தெனாலி ராமன் அருந்தி வந்துள்ளார்.\nஅண்மைக் காலமாக சந்திக்கும் நபர்கள் அவர்களின் அனுபவங்கள் எனக்கு இந்தக் கதையை நினைவுறுத்தியது.\nசமுதாயத்தின் மீது அக்கறைக் கொண்டவர்களுக்கு சமுதாயப் பணி செய்ய வேண்டும் என்ற உந்துதல் ஏற்படுகிறது. இவர்கள் பெரும்பாலும் சமுதாயத்திலிருந்து தொலைவில் இருப்பவர்கள் ஆவார். அதோடு எந்தவித பொதுச் சேவையோ, அரசியல் அனுபவமோ இல்லாதவர்கள்.\nஇன்னும் சிலர் ஏற்கனவே சமுதாய, அரசியல் சேவைகளில் இருப்பவர்கள். இவர்கள் தங்களது அனுபவம், திறனுக்கேற்ப சமுதாயத்தில், அரசியலில் வெற்றிபெற்ற அல்லது தோல்விபெற்ற நிலையில் உள்ளவர்கள்.\nசமுதாய, அரசியல் சேவைகளில் தோல்வி பெறுபவர்கள் தங்கள் இயலாமை, குறைபாடுகள் காரணமாக அந்த நிலையை அடைகின்றனர். இவர்கள் அந்தச் சேவைகளின் மூலமாக தங்கள் சொந்த அபிலாஷைகளை பூர்த்தி செய்ய முயற்சிப்பதும் இதற்கு காரணமாகிறது.\nஎனவே புதிதாக சமுதாய, அரசியல் சேவையில் ஈடுபட நினைப்பவர்கள் இதுபோன்ற நிலையில் உள்ளவர்களின் உதவியை நாடினால் அதோ கதிதான்.\nஎனவே நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தாலும் நீங்கள் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்க வேண்டும். தாங்கள் உதவிக்காக நாடும் நபர்களையும் நன்கு அறிந்துகொண்டு அவர்களிடம் செல்ல வேண்டும். இல்லாவிட்டால் தெனாலி ராமன் பூனை வளர்த்த கதையாகிவிடும்.\nபின்னர் அவர்கள் சமுதாயமே வேண்டாம் என்ற நிலைக்கு வந்துவிடுவார்கள்.\nRe: தெனாலி ராமன் வளர்த்த பூனை\nRe: தெனாலி ராமன் வளர்த்த பூனை\nRe: தெனாலி ராமன் வளர்த்த பூனை\nTamilYes :: அரட்டை அடிக்கலாம் வாங்க :: கதைகள் :: தெனாலிராமன் கதைகள்\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthupettaimedia.com/2016/03/blog-post_109.html", "date_download": "2018-06-21T10:36:10Z", "digest": "sha1:XRXY5IKK2GXWGOMQJRQZSEOH3XOVOCKG", "length": 19633, "nlines": 100, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "விபத்தில் சிக்கியவர்களுக்கு இனி போலீஸ் பயம் இன்றி உதவலாம்: உச்ச நீதி மன்றம் - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome செய்திகள் விழிப்புணர்வு விபத்தில் சிக்கியவர்களுக்கு இனி போலீஸ் பயம் இன்றி உதவலாம்: உச்ச நீதி மன்றம்\nவிபத்தில் சிக்கியவர்களுக்கு இனி போலீஸ் பயம் இன்றி உதவலாம்: உச்ச நீதி மன்றம்\nSavelife ஃபவுண்டஷன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் தொடர்ந்த பொதுநல வழக்கில் 2014 ஆம் ஆண்டு 4 லட்சம் சாலை விபத்துகள் நடந்துள்ளதாகவும் அதில் 1.39 பேர் இறந்துள்ளதாகவும் கூறியிருந்தது.\nபெரும்பாலான விபத்துகளில் காயம் பட்டவர்களை உடனடியாக மருத்துவமனை அழைத்துச் செல்ல மக்கள் தயங்குவதால் உயிரிழப்பு ஏற்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் காவல்துறையினரின் விசாரனை. அதனால் இது போட்ன்ர உயிரிழப்புகளை தவிர்க்கும் புதிய சட்ட வரைவு ஒன்று விரைவில் அமுலுக்கு வர உள்ளது.\nஇதன் படி ஒரு விபத்தை நேரில் பார்த்த சாட்சி உட்பட விபத்து நேரத்தில் அப்பகுதியில் இருந்தவர்கள் காயம் பட்டவர்களை மருத்துவமனையில் சேர்த்த பிறகு தன்னை குறித்து எந்த தகவலும் கொடுக்காமல் அங்கிருந்து செல்லலாம். காவல்துறையினர் அவரை பற்றிய விபரங்களை வற்புறுத்தி வாங்க இயலாது. ஆனால் அந்த நபர் தானே விருப்பப்பட்டு கொடுத்தால் காவல்துறையினர் அதனை பதிவு செய்து கொள்ளலாம். மேலும் காவல்துறையினர் அவரிடம் எந்த கேள்விகளும் கேட்கக் கூடாது. அந்த நபர் அவரது வாக்குமூலத்தை பின்னர் வீடியோ கான்பரன்சிங் மூலம் பதிவு செய்ய வாய்ப்பளிக்கப்படும். காயம் பட்டவருக்கு உதவியவர் மற்றும் மருத்துவமனையில் சேர்த்தவர் ஆகியோரிடம் வாக்குமூலம் பெற காவல்துறை வற்புறுத்தினால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சாட்சியங்கள் நேரடியாக நீதிமன்றதிற்கு வந்து சாட்சி கூற விரும்பினால் ஒரே அமர்வில் அவரிடம் சாட்சி விசாரணையை நடத்தி முடிக்க வேண்டும்.\nஇந்த சட்ட வரைவு நடைமுறைக்கு வந்தால் பல உயிர்கள் காப்பாற்றப்படலாம்.\n���ாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\n இந்தியா உட்பட 4 நாடுகளுக்கு எளிய நடைமுறை\nமரணத்திலும் மிரட்டிய மாவீரன் மருதநாயகம்\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nயமன் அரபி லஹம் மந்தி Muttan Manthi செய்முறை\nஆபாசத்தைத் தூண்டும் மத்ஹபுச் சட்டங்கள் பகுதி 01\nபூண்டு உரிக்க எளிய வழி..\nமரண அறிவிப்பு : முன்னால் குத்துபா பள்ளி மோதினார் - சாபு அப்பா (எ) பாவா முகைதீன்\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் ���ொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்���ேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kelviyumnaaneypathilumnaaney.blogspot.com/2011/05/blog-post_05.html", "date_download": "2018-06-21T10:11:44Z", "digest": "sha1:5JEZBIOTJJYDLWTB6RMGVRHFR22UNX6T", "length": 9516, "nlines": 136, "source_domain": "kelviyumnaaneypathilumnaaney.blogspot.com", "title": "! #கேள்வியும் நானே பதிலும் நானே ♥^!: வாழ்க்கை எப்ப எப்படி இருக்கும்?", "raw_content": " #கேள்வியும் நானே பதிலும் நானே ♥^\nநாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.\nவெள்ளி, 6 மே, 2011\nவாழ்க்கை எப்ப எப்படி இருக்கும்\nஉங்கள் ஜாதகத்தை மூன்றாக பிரியுங்கள். 1-4 வீடுகள் ஒரு பகுதி, 5-8வீடுகள் ஒரு பகுதி, 9-12 வீடுகள் ஒரு பகுதி என்று.\n1-4 குழந்தை பருவத்தைக் குறிக்கும்\n5-8- வாலிப பருவத்தைக் குறிக்கும்\n9-12- முதுமை பருவத்தைக் குறிக்கும் .\nஇதில் எந்த பகுதியில் நல்ல கோள்களை விட அதிக தீய கோள்கள் உள்ளதோ அந்த பருவத்தில் வாழ்க்கையில் சிக்கல் அதிகமாக இருக்கும், நல்ல கோள்கள் எந்த பகுதியில் தீய கோள்களை விட அதிகமாக உள்ளதோ அந்த பருவம் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். தீய கோள்களும் நல்ல கோள்களும் ஒரு பகுதியில் சமமாக இருப்பின்...இன்ப துன்பமும் சமமாக இருக்கும்.\nஇதை சொல்றது நான் இல்லை, பராசர மகரிஷி சொன்னதா சொல்றாங்க...இது\nபொருந்துதா இல்லையானு நீங்க தான் சொல்லணும்.\n(இன்னைக்கு மூளை சரியா ஒத்துழைக்க வில்லை , அதனால் தான் இந்த குட்டி சூத்திரம்)\nஇடுகையிட்டது R.Puratchimani நேரம் முற்பகல் 12:23\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசிவ.சி.மா. ஜானகிராமன் 6 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 12:25\nபாட்டு ரசிகன் 6 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 5:53\nநல்லா யோசனை பன்னி பாத்தா நீங்க சொல்ரது சரியாதான் வருது\n9,10,11,12 இல் காலியா இருந்தா எப்டி கனக்கு பன்ரது\nதங்கள் வருகைக்கு நன்றி அடியாரே\nப்ரீயா வுடு...ப்ரீயா வுடு... :)\nநல்லா யோசனை பன்னி பாத்தா நீங்க சொல்ரது சரியாதான் வருது\n9,10,11,12 இல் காலியா இருந்தா எப்டி கனக்கு பன்ரது\nநல்லா யோசனை பன்னி பாத்தா நீங்க சொல்ரது சரியாதான் வருது\n9,10,11,12 இல் காலியா இருந்தா எப்டி கனக்கு பன்ரது\nநான் சொன்னது இல்லைங்கோ அது பராசரர் சொன்னது....நான் சொல்றத பத்தி ஒரு சின்ன பதிவு போட்ட்ருக்கேன் பாருங்க.....ஆமா ஏன் உங்க பேர மாத்திடீங்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎந்த தானியங்களை என்று சாப்பிட வேண்டும்\nஉங்களுக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு ஏற்படுமா\nதி.மு.க வின் தோல்விக்கும் அ.தி.மு.க வின் வெற்றிக்க...\nஜெ பதவியேற்கும் நேரம் நல்ல நேரமா\nஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்றால் என்ன\nவாழ்க்கை எப்ப எப்படி இருக்கும் \nவாழ்க்கை எப்ப எப்படி இருக்கும்\nதேர்தல் ஆணையத்தின் அறிவீனம் என்ன \nவிவேகானந்தர் ஏன் ஆன்மீகவாதியாகி இளமையில் இறந்தார்...\nஏன் சந்நியாசிகள் மாமிசம் சாப்பிடுவதில்லை\n\"கோ\" இளைங்கர்களுக்கு சொல்லும் செய்தி என்ன\nவாய்மையே வெல்லும் - அன்பான, அமைதியான,அழகான, மகிழ்ச்சிய��ன உலகை படைப்பதே/காண்பதே என் கனவு/ லட்சியம். Truth Triumphs- Dreaming of building a loveful,peaceful, beautiful, joyful world.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/spiritual-news/two-electric-buses-will-run-from-tirumalai-to-tirupathi-from-5th-april/articleshow/63138560.cms", "date_download": "2018-06-21T10:20:00Z", "digest": "sha1:GHMMBLJL4LPAYHHF77P3CZQLNWRNH4QP", "length": 25056, "nlines": 197, "source_domain": "tamil.samayam.com", "title": "electric bus to Tirupati from 5th April:two electric buses will run from tirumalai to tirupathi from 5th april | திருப்பதி-திருமலை பாதையில் மின்சார பேருந்துகள் இயக்க தேவஸ்தானம் முடிவு! - Samayam Tamil", "raw_content": "\nஇது தான் கிராபிக்ஸின் உச்சக்கட்டம்\nVideo: சென்னையில் ’காலா’ முதல் கா..\nVideo: பட வாய்பிற்காக சம்பளத்தை க..\nஇந்திய பெண்கள் அவசியம் புடவைக் கட..\nவிரைவில் நலமுடன் வீடு திரும்புவேன..\nஇளம் நடிகை ஆலியா பாட்டுடன் ரன்பீர..\n23 வயது ஹாலிவுட்நடிகரை காதலிக்கும..\nதிருப்பதி-திருமலை பாதையில் மின்சார பேருந்துகள் இயக்க தேவஸ்தானம் முடிவு\nதிருப்பதியில் இருந்து திருமலை (கோயிலுக்கு) வரை முதல் முறையாக மின்சார பேருந்துகள் இயக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.\nதமிழ்நாடு, கர்நாடகாவில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் திருப்பதி வரை செல்கின்றன. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வாகனங்களில் வருகின்றனர். சாதாரண பக்தர்களுக்காக ஆந்திர மாநில அரசு சார்பில், திருப்பதியில் இருந்து திருமலைவரை பஸ்கள் இயக்கப்படுகின்றன.\nஇந்த வாகனங்களால் திருப்பதியில் காற்று மாசுபடுகிறது. எனவே காற்று மாசுபாட்டை தடுக்கும் வகையில் இரண்டு மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. வருகின்ற 5 ஆம் தேதி இந்த திட்டத்தின் தொடக்க விழா நடைபெறுகிறது.\nமேலும் இந்த பேருந்துகள் சோதனை முறையில் ஒரு மாதம் இயக்கப்படும். இந்த மின்சார பேருந்துகள் இயக்க 4 ஓட்டுநர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 2 பேருந்துகளுக்கும், வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் பதிவெண் வழங்கி உள்ளனர்.\nஇந்த பேருந்துகளுக்கு 3 மணிநேரம் முழு சார்ஜ் செய்தால் சுமார் 250 கிலோ மீட்டர் தூரம் வரை ஓடும். அதன்படி, திருப்பதியில் இருந்து திருமலை வரை மலைப்பாதையில் 4 முறை இந்த பேருந்துகள் இயக்கப்படும். தற்போது டீசல் மூலம் இயக்கப்படும் பேருந்துகள் கிலோ மீட்டருக்கு ரூ.16 வரை செலவாகிறது. ஆனால், மின்சார பேருந்து இயக்குவதால் கிலோ மீட்டருக்கு ரூ.3 செலவாகிறது\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்தி��்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nகோயிலுக்கு வெளியே செய்யப்படும் பூஜைகள் கடவுளை சென்...\nவிரும்பும் வேலை கிடைக்க வரம் தரும் தேவியின் மந்திர...\nஅமர்நாத் யாத்திரை 28ம் தேதி தொடக்கம்: காஷ்மீர் அரச...\nதிருப்பதி கோவிலில் காணிக்கை செலுத்தப்பட்ட முடி ஏல...\nதமிழ்நாடுநான் செம மகிழ்ச்சி : மனம் திறக்கும் மிஸ் இந்தியா அனுகீர்த்தியின் தாய்\nசென்னைநடிகை நிலானிக்கு 15 நாட்கள் காவல்: சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு..\nசினிமா செய்திகள்‘ஜிப்ஸி’யில் நாடோடியாக சுற்றும் ஜீவா\nசினிமா செய்திகள்ஒரு படத்திற்கு இத்தனை தலைப்பா குழம்பி போய் இருக்கும் தளபதி ரசிகர்கள்\nஆரோக்கியம்நோயாளின் இறப்பைத் தீர்மானிக்கும் கூகுள்\nஆரோக்கியம்கிரீன் டீயும், உடல் எடை குறைப்பும் - நீங்கள் எதிர்பார்த்திராத உண்மை இதுதான்\nசமூகம்மாணவர்களே இல்லாத பள்ளியில் மாணவர்களை சேர்க்க வைத்த தலைமையாசிரியை\nசமூகம்இறுதிச் சடங்கிற்காக ’செக்’ எழுதி வைத்துவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர்\nசெய்திகள்நாக்-அவுட் சுற்றில் உருகுவே: வெளியேறியது சவுதி\n1திருப்பதி-திருமலை பாதையில் மின்சார பேருந்துகள் இயக்க தேவஸ்தானம் ...\n2காஞ்சி சங்கர மடத்தின் 70வது பீடாதிபதியாக பொறுப்பேற்கிறாா் விஜயேந...\n3ஜெயேந்திரரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது...\n4மாசிமகம் புனித நீராடல்; தீர்த்தங்களும் பலன்களும்\n5மாசி மகத்தின் மகிமையும், சிறப்பும்\n6மகத்துவமிக்க மாசிமகம் உருவான வரலாறு\n72004 வரை ஆன்மீக அதிகாரத்தின் உச்சியில் இருந்த காஞ்சி மடம்\n8காஞ்சி சங்கராச்சாரியர் ஜெயேந்திர சரஸ்வதி உடல் நாளை காலை 8 மணிக்க...\n9காஞ்சி சங்கராச்சார்யர் ஜெயேந்திர சரஸ்வதி மரணம்: காமாட்சியம்மன் க...\n10காஞ்சி சங்கராச்சாரியர் ஜெயேந்திரர் சரஸ்வதி சுவாமிகள் வரலாறு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/157283", "date_download": "2018-06-21T10:19:06Z", "digest": "sha1:LO53BGR27QDEFCWRJP7V2NCSPTAJ35QL", "length": 6850, "nlines": 99, "source_domain": "selliyal.com", "title": "ஹராப்பானுடன் இணையும் முயற்சியில் நியூஜென் கட்சி! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு ஹராப்பானுடன் இணையும் முயற்சியில் நியூஜென் கட்சி\nஹராப்பானுடன் இணையும் முயற்சியில் நியூஜென் கட்சி\nகோலாலம்பூர் – முன்னாள் பிரதமர் டாக்டர் துன் மகாதீர் முகமது தலைமையிலான எதிர்கட்சிக் கூட்டணியான பக்காத்தான் ஹராப்பானில், நியூஜென் கட்சி இணைய முயற்சி செய்து வருகின்றது.\nஇது குறித்த அதிகாரப்பூர்வ சந்திப்பு நேற்று வியாழக்கிழமை மதியம் கோலாலம்பூரில் நடைபெற்றது.\nஅதில் பேசிய நியூஜென் கட்சியின் தலைவர் ஏ.ராஜரத்னம், “ஹராப்பானுடன் 5-வது கட்சியாக இணைய நியூஜென் கட்சி விரும்புகிறது. இதனை அதிகாரப்பூர்வமாக மகாதீரிடம் அறிவிக்கவே இக்கூட்டம்”\n“மேலும், ஏன் ஹராப்பான் எங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற எங்களது நோக்கம் குறித்து நாங்கள் கூறியிருக்கிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.\nமுன்னதாக, புத்ராஜெயாவில் நேற்று காலை மகாதீருடன் நியூஜென் கட்சி சந்திப்பு நடத்தியது.\nஹராப்பானுக்குச் சாதகமாக இந்திய வாக்குகளில் 15 விழுக்காடுகளை நியூஜென் கட்சிப் பெற்றுத் தரும் என்றும் ஏ.ராஜரத்னம் தெரிவித்திருக்கிறார்.\nPrevious article‘ஹிட்லரைப் போல் இனவெறி பிடித்தவர் மகாதீர்’\nNext articleவேலைக்காரன் ‘இறைவா’ – வரிக்காணொளி\nஆர்வ மிகுதியில் மகாதீரிடம் அதீத அன்பைப் பொழிந்த நடிகை வருத்தம்\nநஜிப்புக்கு எதிராகக் குற்றஞ்சாட்டப் போதுமான ஆதாரங்கள் உள்ளன: மகாதீர்\nபுதன்கிழமை மகாதீரைச் சந்திக்கிறார் அல்தான்துயா தந்தை\nலங்காவியில் ’30 பெட்டிகளுடன்’ காணப்பட்ட நஜிப், ரோஸ்மா தம்பதி\nமஇகாவின் 3 தொகுதிகளுக்கு மறு தேர்தல் வரலாம்\nடான்ஸ்ரீ சுப்ராவைச் சந்தித்து நலம் விசாரித்தார் குலசேகரன்\nபாரம்பரியங்களைப் பிரதிபலித்த நாட்டியக் கலை விழா\n54 எம்பிக்கள் வைத்திருக்கும் நாங்கள் ஏன் கலைக்க வேண்டும்\nகாஷ்மீர் ஆளுநரின் ஆலோசகராக விஜயகுமார் நியமனம்\nசெல்லியல் தொழில்நுட்பத்துடன் வங்காளதேசத் தகவல் ஊடகம் – பிடி நியூஸ்\nஅல்தான்துயா கொலை வழக்கு மறுவிசாரணை செய்யப்படும் – ஐஜிபி அறிவிப்பு\n“சம்பளம் வழங்கிவிட்டோம்; கௌதமி சொல்லவில்லையா” – நிருபர்களிடம் கமல் கேள்வி\nஆர்வ மிகுதியில் மகாதீரிடம் அதீத அன்பைப் பொழிந்த நடிகை வருத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sirukeeralkal.blogspot.com/2009/11/blog-post_11.html", "date_download": "2018-06-21T10:04:19Z", "digest": "sha1:E6D6RR7C52GGDNGFBHVDOUOC6XSBJG7Z", "length": 3931, "nlines": 66, "source_domain": "sirukeeralkal.blogspot.com", "title": "சிறு கீறல்கள்: கெஞ்சல்கள்", "raw_content": "\nஓரக்கண்ணால் என் மனதை பார்த்தபபோது உதித்தவை...\nபுதன், 11 நவம்பர், 2009\nஎன் முந்தைய பதிவை வாசித்த,ஓட்டளித்த,பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.\nஇப்படி எத்தனை நாள் தான்\nPosted by யாரோ ஒருவர் at முற்பகல் 3:09\nபிடித்தால் ஓட்டு போட்டு பிரபலமாக்குங்கள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇது வரை சுற்றுலா வந்தவர்கள்\nசில நேரங்களில் சில நிகழ்வுகள்\nஸாரி(Sorry) கேட்ட நெட்வொர்க்கிங் Mam\nஅதிர்ச்சிக்குள்ளாக்கிய என் கணவரின் பிறந்த நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://udhayasankarwriter.blogspot.com/2017_03_01_archive.html", "date_download": "2018-06-21T10:07:12Z", "digest": "sha1:HCKTI6EABA63U6V22LVW46BOJTFC6FO6", "length": 91911, "nlines": 317, "source_domain": "udhayasankarwriter.blogspot.com", "title": "கரிசக்காடு: March 2017", "raw_content": "\n2016-ஆம் ஆண்டு வெளிவந்த சிறந்த சிறார் இலக்கிய நூலாக மாயக்கண்ணாடி தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. அதற்கான விருது வழங்கும் விழா சென்னை நந்தம்பாக்கம் வணிக வளாகத்திலுள்ள பிரம்மாண்டமான அரங்கில் நேற்று நடைபெற்றது. மாயக்கண்ணாடி நூலுக்கான விருதினை குழந்தைகள் நாடகச்செயற்பாட்டாளர் வேலுசரவணனும், கவிஞர் சுகிர்தராணியும் வழங்கினார்கள். மாயக்கண்ணாடி நூலினை புதுமையான முறையில் தயாரித்திருந்த நூல்வனம்பதிப்பக உரிமையாளரும் என் அன்புத்தம்பியுமான மணிகண்டனை மிக்க நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.\nஇந்த நூலினைக்கவனப்படுத்திய தமிழ் இந்து பத்திரிகை, ஏற்கனவே மாயக்கண்ணாடி நூலுக்கு விருது வழங்கிய கலை இலக்கியப்பெருமன்றத்துக்கும், விகடன் குழுமத்துக்கும் மிக்க நன்றி\nதமிழில் எழுதிக்கொண்டிருக்கும் சிறார் இலக்கிய எழுத்தாளர்களுக்கு இந்த விருதினைச் சமர்ப்பிக்கிறேன்.\nபுகைப்படம் - பிரபு காளிதாஸ்\nLabels: இலக்கியம், உதயசங்கர், சிறார் இலக்கியம், மாயக்கண்ணாடி, விகடன் விருது-2016\nபுலியூருக்கு வெளியே ஒரு பெரிய புதர்க்காடு இருந்தது. கருவேலமரங்களும், உடைமரங்களும், விளாமரங்களும் வேப்ப மரங்களும் அங்கங்கே இருந்தன. ஆனால் பெரும்பாலும் மஞ்சணத்திச் செடிகள், ஆவாரம்பூச்செடிகள், எலுமிச்சை புற்கள், கோரைப்புற்கள், வேலிக்காத்தான் செடிகள், ஊமத்தை, ஓரிதழ் தாமரை, ஆடு தின்னாப்பாளை, முசுமுசுக்கைக்கொடி, காட்டு அவரைக்கொடி, தூதுவளைக்கொடி, என்று பலவகை காட்டுச் செடிகளும், கொடிகளும் நிறைந்திருந்தன. காட்டு எலிகள், வெருகுப்பூனை, முயல்கள், குள்ளநரிகள், சுருட்டைப்பாம்பு, கட்டுவிரியன், கொம்பேறிமூக்கன், சாரைப்பாம்பு, நல்லபாம்பு, போன்ற பாம்புகளும், பூரான், சேடான், தேள், ஆட்காட்டிக்குருவி, கரிச்சான் குருவி, தவிட்டுக்குருவி, சிட்டுக்குருவி, தேன்சிட்டு, பனங்காடை, மரங்கொத்தி, மயில், மைனா, என்று பறவைகளும், கடுகைக்காட்டிலும் சிறியதாகவும் உள்ளங்கையளவு பெரியதாகவும் உள்ள பூச்சிகள் அந்தக்காட்டில் வாழ்ந்தன.\nகாட்டுக்கு அருகிலேயே வெள்ளாமைக்காடுகளும் இருந்தன. நாலைந்து பம்பு செட்டு கிணறுகளும் இருந்தன. பகலில் ஆட்கள் நடமாட்டம் இருக்கும். இரவில் பம்புசெட்டு அறைக்கு வெளியில் விளக்கு எரியும். காட்டின் எல்லையில் இருந்த வேலிக்கருவைப்புதரில் ஒரு சுருட்டைப்பாம்பு முட்டைகள் இட்டு அடைகாத்தது. முட்டைகள் ஒவ்வொன்றாய் பொரிந்து குட்டிக்குட்டியாய் பாம்புகள் வந்தன. அவ்வளவு அழகாக இருந்தன. தோலின் வழவழப்பும் பளபளப்பும் அவற்றின் அழகை இன்னும் கூட்டின. அம்மாசுருட்டைப்பாம்புக்குப் பெருமையாக இருந்தது. அதன் ஏழு முட்டைகளும் பொரிந்து குஞ்சுகள் வந்துவிட்டன. போனதடவை பத்து முட்டைகளில் ஐந்து முட்டைகளை சாரைப்பாம்புஅண்ணன் தின்று விட்டான். ஐந்து குஞ்சுகள் வெளிவந்த சிறிது நேரத்தில் எங்கிருந்தோ வந்த மயில் ஒன்றைக் கொத்திக் கொண்டு போய் விட்டது. அதனால் இந்தமுறை பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அம்மாசுருட்டைபாம்பு நினைத்தது.\nமுட்டையிலிருந்து வெளிவந்த குட்டிசுருட்டைப்பாம்புகள் துருதுருவென்று அங்கிட்டும் இங்கிட்டும் அலைந்தன. அவற்றிற்குப் பசி எடுக்க ஆரம்பித்து விட்டது. அம்மாசுருட்டைப்பாம்பு லேசாக விசிலடித்த மாதிரி குரல் கொடுத்தது. உடனே எல்லாக்குட்டிசுருட்டைபாம்புகளும் அம்மாவின் பக்கத்தில் வந்தன. அம்மாசுருட்டைப்பாம்பு பேசியது.\n” எல்லோரும் கவனமாகக் கேட்டுக்கொள்ளுங்கள். இந்தப் பெரிய காடு தான் நம்முடைய வீடு. இந்தக்காட்டுக்குள் உங்களுக்குத்தேவையான எல்லாம் கிடைக்கும். பூச்சிகள், முட்டைகள், ஏராளமாகக் கிடைக்கும். நமக்கு எதிரிகளும் உண்டு. அவர்களிடமிருந்து எப்படித் தப்பிக்கிறது���்னு நான் சொல்லித்தாரேன். நமக்கு விஷம் கிடையாது. ஆனால் பூச்சிகளைக் கடிக்கலாம். ஒரே ஒரு எச்சரிக்கை. இந்தக்காட்டின் எல்லையைத் தாண்டக்கூடாது. சரியா\nஎன்று சொன்னது. தலையை ஆட்டி ஆட்டி குட்டிசுருட்டைப்பாம்புகள் கேட்டுக் கொண்டிருந்தன. அதில் இருந்த ஒரு வாலு அம்மாவிடம்,\n“ ஏன் காட்டை விட்டுப்போனா என்ன ஆகும் “ என்று கேட்டது. அம்மாசுருட்டைப்பாம்பு அதைப்பார்த்து,\n“ நாம் எல்லோரும் இயற்கையன்னையின் குழந்தைகள். இயற்கை தன்னுடைய குழந்தைகளுக்கு சில விதிமுறைகளைச் சொல்லி வைத்திருக்கிறாள்….”\nஎன்று சொன்னது. உடனே மற்ற குட்டிசுருட்டைப்பாம்புகளும் சேர்ந்து கொண்டன.\n“ யெம்மா..யெம்மா… அந்த விதிமுறைகளைச் சொல்லும்மா… சொல்லும்மா..”\nஎன்று கொஞ்சின. அம்மாசுருட்டைப்பாம்பு எல்லோரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு,\n“ ஒண்ணு பசிக்கும்போது மட்டும்தான் இரையைக் கொல்லவேண்டும்.ரெண்டாவது காட்டில் யாரும் யாருக்கும் தாழ்ந்தவர் கிடையாது. எல்லோருக்கும் சமமான உரிமை உண்டு. மூணாவது புலியோ எலியோ பாம்போ பூரானோ ஈசலோ சிலந்தியோ எல்லோருக்கும் ஒரு இடம் உண்டு. இதுதான் இயற்கையன்னையின் விதிகள்.. என்ன புரிஞ்சிதா\nஎன்று அம்மாசுருட்டைப்பாம்பு கேட்டது. எல்லோரும் தலையாட்டினார்கள். ஆனால் கேள்வி கேட்ட வாலு மட்டும் தலையாட்டவில்லை. அதற்கு அம்மா சொன்னதில் நம்பிக்கையில்லை. திருட்டு முழி முழித்துக்கொண்டு முன்னும்பின்னும் அலைந்து கொண்டிருந்தது.\nஇரவு வந்தது. அம்மாசுருட்டைப்பாம்பு குட்டிகளைக்கூட்டிக் கொண்டு எப்படி பூச்சிகளைப்பிடிப்பது என்று கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்தது. காட்டின் எல்லையை ஒட்டி வெளிச்சம் தெரிந்தது. வாலு மட்டும் வெளிச்சத்தைத் திரும்பிப் பார்த்தது. ஏ யப்பா…என்ன வெளிச்சம் அந்த வெளிச்சத்தில் எத்தனை எத்தனை பூச்சிகள் அந்த வெளிச்சத்தில் எத்தனை எத்தனை பூச்சிகள் கொய்கொய்ன்னு பறந்து கொண்டிருந்தன. இங்கே இருட்டுக்குள் அலையறதை விட அங்கே போனால் வாயைத் திறந்து வைத்தால் கொத்துக்கொத்தாய் பூச்சிகள் வந்து விழுமே என்று நினைத்தது. அப்படியே கூட்டத்திலிருந்து ஜகா வாங்கி அந்த வெளிச்சத்தை நோக்கி வேகவேகமாக ஊர்ந்து சென்றது.\nவெளிச்சம் ஒரு பம்பு செட்டு மோட்டார் அறையின் தலைமீதிருந்த விளக்கில் இருந்து வந்து கொண்டிருந்தது. மெல்ல வெளிச்சத்தில் ஊர்ந்து சென்ற வாலுசுருட்டைப்பாம்புக்குட்டிக்கு முன்னால் ஏராளமான பூச்சிகள் விழுந்து கிடந்தன. அவசர அவசரமாய் அந்தப்பூச்சிகளை விழுங்கியது. வயிறு நிறைந்து விட்டது. ஆனாலும் விடவில்லை. மேலும் மேலும் என்று தின்று கொண்டேயிருந்தது. நாளைக்கு அம்மாவையும் சகோதர, சகோதரிகளையும் கூட்டிக்கொண்டு வரவேண்டும் என்று நினைத்தது. அதனால் அசையக்கூட முடியவில்லை. அப்போது மோட்டார் அறையிலிருந்து வெளியே ஒரு ஆள் வந்தான். அவன் காலடிச்சத்தத்தை உணர்ந்தது வாலு. ஆனால் வேகமாக ஓட முடியவில்லை. அதற்குள் அந்த ஆள் பாம்பு..பாம்பு.. என்று கத்திக்கொண்டே அங்கிட்டும் இங்கிட்டும் ஓடி ஒரு பெரிய கம்பை எடுத்து அந்தக்குட்டிப்பாம்பை அடிக்க வந்தான். அவன் போட்ட சத்தம் கேட்டு இன்னொருத்தன் ஓடிவந்து குட்டிசுருட்டைப்பாம்பைப் பார்த்து “ டேய் நல்லபாம்பு…நல்லபாம்பு.. “ என்றான். குட்டிக்கு எப்படியாவது தப்பிக்கவேண்டும் என்று பதறியது. உடனே தலையைத்தூக்கி சீறியது. அவ்வளவு தான். இரண்டுபேரும் கொஞ்சதூரம் தள்ளிப்போய் நின்றார்கள். அவர்களில் ஒருத்தன்,\n“ படம் எடுக்குது பாருடா….”\n“ நல்லபாம்பு மாதிரி தெரியலடா.. சாதாரணப்பாம்பு மாதிரி தான் தெரியுது..”\n“ எந்தப்பாம்பா இருந்தாலும் சரி கண்ணுல பட்டிருச்சில்ல.. அடிச்சிக்கொன்னிரணும்..” என்று மற்றவன் சொன்னான். இரண்டு பேரும் அடிப்பதற்குத் தயாராகிக் கொண்டிருந்தனர்.\nகுட்டிசுருட்டை மெல்ல மெல்ல ஊர்ந்து இருட்டைப் பார்த்துப் போய்க்கொண்டிருந்தது. பார்க்கும்போது காடு வெகுதூரத்திலிருந்தது. போய்ச் சேரமுடியுமா குட்டிசுருட்டைக்கு அம்மாவின் ஞாபகம் வந்தது. இயற்கையன்னையின் விதிகள் ஞாபகம் வந்தன. சரி.. அவ்வளவு தான் நம்மகதை என்று நினைத்தது வாலு.\nகம்பை வைத்திருந்தவன் குட்டிசுருட்டைக்கு மேலே கம்பை உயர்த்தினான். நடப்பதை எல்லாம் காட்டின் தேவதை பார்த்துக்கொண்டிருந்தாள். அவளுக்கு குட்டிசுருட்டையின் மீது இரக்கம் தோன்றியது. உடனே அவள் வாயினால் காற்றை ஊதினாள். விர்ரென்று காற்று அங்கே வீசியது. மின்சாரக்கம்பிகள் காற்றில் அலைமோதின. தீப்பொறிகள் கிளம்பின. திடீரென அந்த இடமே இருள் மயமாகி விட்டது. இருளைப் பார்த்ததும் அந்த மனிதர்கள் பயந்து போனார்கள். குட்டிசுருட்டை வேகம் வேகமாக உடலை இழுத்துக்கொண்டு காட்டின் எல்லையைக் கடந்து காட்டினுள்ளே நுழைந்தது.\nஅம்மாசுருட்டைப்பாம்பு மற்ற குட்டிகளோடு வாலுவைத் தேடிக்கொண்டு எதிரே வந்தது. வாலுவைப் பார்த்ததும் கோபத்துடன்,\n“ எங்கே போயிருந்தே இவ்வளவு நேரம்.. “ என்று கேட்டது. அதற்கு அந்த வாலு என்ன சொன்னது தெரியுமா\n“ அம்மா இனி நான் வெளிச்சத்துக்குப்போகமாட்டேம்மா..”\nகாட்டின் தேவதை கலகலவெனச் சிரித்தாள்.\nநன்றி- தமிழ் இந்து மாயாபஜார்\nLabels: இலக்கியம், உதயசங்கர், சிறார் இலக்கியம், மாயாபஜார்\nகலியூர் நாட்டை கலி ராஜா ஆண்டு வந்தார். அவர் ஆடம்பரமாக வாழவேண்டும் என்று ஆசைப் பட்டார். உழைக்காமல் ஆடம்பரமாக இல்லையில்லை அவசியமாகக்கூட வாழமுடியுமா முடியாதில்லையா கலியூர் ராஜா ஆடம்பரமாக வாழ வழி என்ன என்று அமைச்சர்களுடன் கலந்து ஆலோசித்தார். அமைச்சர்களுக்கும் அந்த ஆசை இருக்காதா அவர்கள் கலிராஜாவிடம், ” நாம் சேர்ந்து ஆலோசிக்கலாம் ராஜாவே அவர்கள் கலிராஜாவிடம், ” நாம் சேர்ந்து ஆலோசிக்கலாம் ராஜாவே “ என்றார்கள். மூன்றுபகல் மூன்றுராத்திரி ஆலோசனை செய்தார்கள். கடைசியில் ஒரே ஒரு திட்டத்துடன் வந்தார்கள். கலி ராஜாவும் அந்தத்திட்டத்தைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தார்.\nமறுநாள் கலி நாட்டு மக்கள் தூங்கி எழுந்த போது நாடு முழுவதும் விளம்பரப்பலகைகள் ஒளி வீசின.\nநாட்டு மக்களுக்கு ஓர் நற்செய்தி கலிராஜாவின் பிறந்த நாளுக்காக நாட்டு மக்களுக்கு விசிறி இலவசம் கலிராஜாவின் பிறந்த நாளுக்காக நாட்டு மக்களுக்கு விசிறி இலவசம் கோடைகாலத்துக்கு ஏற்ற நெகிழி விசிறி இலவசம் கோடைகாலத்துக்கு ஏற்ற நெகிழி விசிறி இலவசம்\nமக்களுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. ஆனால் காசில்லாமல் ஓசிக்கு விசிறி அரசாங்கம் கொடுக்கிறது என்றதும் அவ்வளவு பேரும் அடித்துப்பிடித்து போய் நாள் முழுவதும் வெயிலில் வரிசையில் நின்று, சண்டை போட்டு அந்த விசிறியை வாங்கிக் கொண்டு வந்தார்கள். ஒரு வாரம் கழிந்ததும் எல்லோர் வீடுகளிலும் வரி வசூல் அதிகாரிகள் வந்து காற்று வரி கேட்டார்கள். மக்கள் கேட்டபோது, விசிறி இலவசம். ஆனால் அதிலிருந்து வரும் காற்றுக்கு வரி கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகள் சொன்னதைக் கேட்ட மக்கள் வரியைக் கொடுத்தார்கள். அவர்கள் வீட்டு தொலைக்காட்சிப்பெட்டியில்,\n“ இலவச விசிறி தந்த வள்ளல் கலி ராஜா “ என்ற விளம்பரம் ஓடியது. அதில் ஒரு பெரியவர், ஒரு பெண், ஒரு குழந்தை எல்லோரும் பேசினார்கள். விசிறி இல்லாமல் அவர்களுடைய வாழ்க்கையே இருண்டு போயிருந்தது. வள்ளல் கலி ராஜா கொடுத்த விசிறியினால் தான் ஒளி வீசுகிறது. விசிறி கொடுத்தவருக்கு காற்றுவரி கூடக் கொடுக்கக்கூடாதா “ என்ற விளம்பரம் ஓடியது. அதில் ஒரு பெரியவர், ஒரு பெண், ஒரு குழந்தை எல்லோரும் பேசினார்கள். விசிறி இல்லாமல் அவர்களுடைய வாழ்க்கையே இருண்டு போயிருந்தது. வள்ளல் கலி ராஜா கொடுத்த விசிறியினால் தான் ஒளி வீசுகிறது. விசிறி கொடுத்தவருக்கு காற்றுவரி கூடக் கொடுக்கக்கூடாதா நான் கொடுப்பேன் காற்று வரி நான் கொடுப்பேன் காற்று வரி நானும் என்று உணர்ச்சிகரமாகப்பேசினார்கள். அதை இருபத்திநாலு மணி நேரமும் பார்த்துக் கொண்டிருந்த மக்களும் நானும் கொடுப்பேன் காற்றுவரி என்று தானாகவே சொல்ல ஆரம்பித்து விட்டனர்.\nஇதற்கு ஒரு வாரத்துக்குப் பிறகு நாட்டுமக்கள் எல்லோருக்கும் வீட்டிற்கு விறகு இலவசம் என்று கலிராஜா மறுபடியும் விளம்பரம் செய்தார். மக்கள் அடித்துப்பிடித்து இலவச விறகு வாங்கிக் கொண்டு வந்தனர். அதற்கு ஒரு வாரத்துக்குப் பின்னர் விறகு எரியும்போது வருகிற தீ வரி என்று அதிகாரிகள் வந்து வசூல் செய்தனர். மக்களும் காற்று வரி சரி என்றால் தீ வரியும் சரிதான் என்று கொடுத்தார்கள்.\nஇப்படியே மக்கள் இலவசங்களை வாங்கிப் பழகி விட்டனர். அதனால் எங்கு சென்றாலும் இலவசம் வேண்டும் என்றார்கள்.\nகாய்கறி வாங்கினால் கறிவேப்பிலை இலவசம் .\nஇரண்டு தோசை வாங்கினால் ஒரு வடை இலவசம்\nகோழிக்கறி வாங்கினால் முட்டை இலவசம்\nஇரண்டு சேலை வாங்கினால் ஒரு சேலை இலவசம்\nஇரண்டு டர்கர் வாங்கினால் ஒரு டஸ்ஸா இலவசம்\nஎன்று நாடு முழுவதும் இலவச அறிவிப்புகள் வெளிவந்து கொண்டிருந்தன. மக்களும் இலவச அறிவிப்புகளுக்காகக் காத்துக் கொண்டிருந்தனர். ஒரு வாரம் எந்த இலவச அறிவிப்பும் வரவில்லை என்றால் வேண்டும் வேண்டும் இலவசம் வேண்டும் என்று போராட்டம் செய்தனர்.\nகலிராஜா இல்லாத வரிகளை எல்லாம் போட்டார். அரண்மனைகள் பத்து கட்டினார். காலை, முற்பகல், மதியம், முன்மாலை, மாலை, முன்னிரவு, இரவு, என்று வேளைக்கு ஒரு அரண்மனையில் தங்கினார். தங்கத்தினால் சட்டை, மேலாடை, உள்ளாடை, என்று செய்து போட்டுக் கொண்டார். மந்திரிகளோ கலிராஜாவை விட ஒரு படி மேலே போனார்கள். அரசாங்க நிலத்தை எல்லாம் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொண்டார்கள். அதிகாரிகளும் வரிவசூல் செய்த பணத்தில் ஊழல் செய்தனர்.\nமக்கள் இலவசங்களுக்காகக் காத்துக் கிடந்தனர். வேலைக்குப் போகவில்லை. வரி கொடுக்க முடியவில்லை. சோம்பேறியாக மாறி விட்டார்கள். எல்லோர் வீடுகளிலும் சோம்பல் தேவதை கூப்பிடாமல் வந்து சப்பணம் போட்டு உட்கார்ந்து கொண்டாள். இலவசங்கள் குறைந்தன. மக்கள் ஒருவருக்கொருவர் சண்டை போட்டார்கள். சோம்பல் தேவதைக்கே போரடித்து விட்டது. அவள் அவளுடைய அக்காவான அறிவு தேவதையை அழைத்தாள். கலியூர் மக்களின் நிலைமையைச் சொன்னாள்.\nகலியூர் நாட்டில் மழைக்காலம் தொடங்க இருந்தது. விவசாயம் செய்யாமல் நிலங்கள் தரிசாகக் கிடந்தன. மறுநாள் அறிவுதேவதை மாறுவேடத்தில் ஒரு விளம்பரம் செய்தாள்.\n“ இதனால் சகலருக்கும் அறிவிப்பது என்ன வென்றால் நாட்டில் உள்ள நிலங்களில் காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு ஒரு கோப்பை கம்மங்கூழ் இலவசம்.”\n“ நிலங்களில் உள்ள கல், களை, குப்பை, இவற்றைப் பொறுக்கிக் கொண்டு வந்து சேர்ப்பவர்களுக்கு அவற்றின் எடையளவு கேப்பை தானியம் இலவசமாகக் கொடுக்கப்படும் ”\n“ மண்ணைக்கிளறித் தோண்டுபவர்களுக்கு சாப்பாடு இலவசம் “\n“ விதை விதைப்பவர்களுக்கு அரிசி இலவசம் “\nஎன்று நாளுக்கொரு விளம்பரம் செய்தாள். இப்போது நாடு முழுவதும் விவசாயம் நடந்தது. பயிர்கள் செழித்தன. விளைச்சல் பெருகியது. அப்போது மறுபடியும் ஒரு விளம்பரம் வந்தது.\n“ உழைப்பினால் விளைந்த பயிர்களைப் பாருங்கள் இது உங்கள் உழைப்பு. உழைப்பே உயர்வு இது உங்கள் உழைப்பு. உழைப்பே உயர்வு இலவசங்கள் வேண்டாம்\nஅறிவுத்தேவதையின் தந்திரத்தை நினைத்து மக்கள் மகிழ்ந்தனர். அவர்கள் உழைப்பின் அருமையை உணர்ந்து கொண்டார்கள்.\nஇப்போதும் கலிராஜா இலவசங்களுக்காக விளம்பரம் செய்கிறார். ஆனால் ஒரு ஈ காக்கா கூட இலவசங்களை வாங்கப்போவதில்லை. இலவசங்களை வாங்காததினால் வரிகள் போட முடியவில்லை. நாளாக நாளாக கலிராஜாவும் எளிமையே பெருமை என்ற உண்மையை உணர்ந்தார். மனம் மாறினார். கலியூர் மக்கள் மகிழ்ந்தனர்.\n( நன்றி - வண்ணக்கதிர் )\nLabels: இலக்கியம், உதயசங்கர், சிறுவர் கதைகள், வண்ணக்கதிர்\nமுட்டையிலிருந்தே வெளிவரும்போதே கோணம��க்கு காக்காவுக்கு குறும்பு அதிகம். கூட்டில் எப்போதும் தன்னுடைய சகோதரசகோதரிகளிடம் வம்பு இழுத்துக் கொண்டேயிருக்கும். எல்லோரும் கரமுர கரமுர என்று கத்திக் கொண்டேயிருப்பார்கள். அம்மாக்காக்கா எவ்வளவோ சொல்லிப்பார்த்தது. கேட்பதாக இல்லை. மற்றவர்களுக்கு இரை கொடுக்கும்போது தட்டிப்பறித்து விடும். அருகில் இருப்பவரைக் கொத்தித் தள்ளி விடும். ஒரு தடவை அதன் மூத்த சகோதரனை கூட்டிற்கு வெளியே தள்ளி விட்டது. நல்லவேளை. கூட்டின் விளிம்பில் கால்கள் சிக்கிக்கொண்டதால் பிழைத்தது. அம்மாக்காக்காவுக்குப் பொறுக்க முடியவில்லை. அடிக்கடி\nஎன்று கத்திக் கொண்டே இருந்தது. குஞ்சுகளுக்கு எப்படா இறகுகள் முளைக்கும் என்று காத்துக்கொண்டிருந்தது. அந்த நாளும் வந்தது. கோணமூக்கனுக்கு இறகுகள் முளைத்து பறக்கத் தொடங்கியது. கூட்டிலிருந்து ஒவ்வொன்றாய் பறந்து வெளியேறியது.\nஇயற்கையின் துப்புரவுத்தொழிலாளர்கள் காகங்கள் தானே. எல்லாக்கழிவுகளையும் தின்று சுத்தப்படுத்துகிற வேலையை காகங்கள் செய்கின்றன இல்லையா. ஆனால் கோணமூக்குக்காக்காவுக்கு தானாகக் கிடைக்கிற உணவின் மீது நாட்டம் இல்லை. எவ்வளவு கிடைத்தாலும் அருகில் போகாது. மற்ற காகங்கள் உணவுப்பொருளைக் கண்ட உடன் காகாகாகா என்று கரைந்து எல்லோரையும் அழைத்து விடும். எல்லோரும் சேர்ந்து சாப்பிடுவார்கள். கோணமூக்கன் மட்டும் தூரமாய் நின்று வேடிக்கை பார்க்கும். அப்படியே ஒய்யாரமாய் நடை பழகும். அப்போது அதன் அருகில் வேறு ஏதாவது காக்கா வாயில் உணவுடன் வந்து விட்டால் போதும் அவ்வளவு தான். உடனே அந்தக்காக்காவின் வாயில் இருந்து பிடுங்கிக் கொண்டு பறந்து போய்விடும்.\nகோணமூக்கனுக்குச் சின்னவயதில் இருந்தே பிடுங்கித் தின்பது பழக்கமாகி விட்டது. அதனால் எல்லாக்காகங்களும் கோணமூக்கனைக் கண்டால் அடித்துப் பிடித்து ஓடிப் போயின. அதுமட்டுமில்லை. ஒளித்து வைக்கும் பழக்கமும் இருந்தது. கிடைக்கிற வடைத்துணுக்குகள், ரொட்டித்துண்டுகள், இட்லித்துண்டுகள், எதுவாக இருந்தாலும் அவற்றை கற்கள் குவிந்திருக்கும் இடத்தில் கோணமூக்கால் கல்லைப் புரட்டி அதற்குக்கீழே ரொட்டித்துண்டை வைக்கும். மறுபடியும் கல்லைப்புரட்டி அதை மூடி வைத்து விடும். ஆனால் உடனே அந்த இடத்தை மறந்து விடும். மறுபடியும் பசிக்கும்போது இடத்தைத் தேடி கற்களை எல்லாம் புரட்டிப்போடும். ம்ஹூம்…. புரட்டிப்போட்ட கற்களைப் பார்த்து “ காகாகா..நீங்க தின்னுட்டீங்களா க்க்கா கா..” என்று கத்தும்.\nகோணமூக்கு காக்காவுக்கு தான் ரெம்ப புத்திசாலி என்று நினைப்பு. காலையில் எல்லாக்காகங்களும் மின்சாரக்கம்பியில் வரிசையாக உட்கார்ந்து பள்ளிக்கூடம் நடத்துவார்கள். அப்போது வயதான தாத்தாக்காகம் பழைய பழையக் கதையான பாட்டி வடைசுட்ட கதையில் தங்களுடைய மூதாதையரை நரி ஏமாற்றிய கதையைச் சொல்லும். உடனே கோணமூக்குக்காக்கா கோபத்துடன் ஏமாற்றிய நரியைப் பார்த்து காகாகாகா..க்க்க்க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. என்று கத்தியது. தாத்தாக்காகம் இப்போது ஜாடியில் குறைவாக இருந்த தண்ணீரைக் குடிக்க கற்களைப் போட்டு தண்ணீரை மேலே வரவழைத்து குடித்த கதையைச் சொல்லும். உடனே கோணமூக்குக்காக்கா மகிழ்ச்சியில் கத்திக்கூப்பாடு போடும். உற்சாகத்தில் ஒரு சின்ன வட்டம் அடிக்கும். மற்ற காகங்கள் எல்லாம் என்ன இந்தப்பயலுக்கு கோட்டி பிடிச்சிருச்சா\nஒரு நாள் கோணமூக்கன் நகரத்தில் உள்ள தெருவில் பசியுடன் மின்சாரக்கம்பியில் உட்கார்ந்து தெருவை பார்த்துக் கொண்டிருந்தது. அப்போது அப்பா வாங்கிக் கொடுத்த உளுந்துவடையைக் கையில் வைத்துக் கொண்டு அபி நடந்து வந்து கொண்டிருந்தான். அதைப் பார்த்த கோணமூக்கனுக்கு வாயில் எச்சில் ஊறியது. அவ்வளவு தான். ஒரே தவ்வலில் பறந்து போய் அபியின் கையில் இருந்த உளுந்துவடையைக் கவ்விக் கொண்டு மறுபடியும் மின்சாரக்கம்பியில் வந்து உட்கார்ந்து கொண்டது. வாயில் வடையுடன் கீழே பார்த்தது. அபி ஒரு கணம் மேலே வடையுடன் கம்பியில் உட்கார்ந்திருக்கிற காக்காவைப் பார்த்தான். மறுகணம் கீழே விழுந்து அழுது புரண்டான்.\nதெருவில் அழுது புரண்டுகொண்டிருந்த அபியைப் பார்க்கப் பாவமாக இருந்தது. ஆனால் வயிறும் பசித்தது. என்ன செய்வது கோணமூக்குக்காக்கா மெல்ல பறந்து வந்து அபியின் அருகில் இறங்கியது. அபியிடம் அந்த வடையைக் கொடுத்தது. வடை கையில் வந்த அடுத்த நொடி அபி சிரித்தான். வாயெல்லாம் பல்லாக ஹிஹிஹி என்று சிரித்தான். அதைப்பார்த்த கோணமூக்குக்காக்காவும் சிரித்தது. அபி வடையைத் தின்று கொண்டே இரண்டடி நடந்தான். பிறகு திரும்பி வந்து வடையைப் பிய்த்து கோணமூக்கனுக்குக் கொடுத்தான். வடையை காக்கா ��ாயில் வாங்கியதும் அபிக்குச் சிரிப்பு பொங்கியது. கெக்க்க்கெக்கெக்கே என்று சிரித்தான். வடையை விழுங்கிய கோணமூக்கனும் சிரித்தான்.\n( நன்றி- சுட்டி விகடன் )\nLabels: இலக்கியம், உதயசங்கர், சிரிக்கும் காகம், சிறுவர் கதைகள், சுட்டி விகடன்\nசிறார் இலக்கியத்தின் மிக முக்கியமான எழுத்தாளரான கோ.மா.கோ.இளங்கோவின் சிறார் நாவலான சஞ்சீவி மாமா சிறார் இலக்கியத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியிருக்கிறது. யதார்த்தமான வாழ்வியலோடு பேச்சிராசுவின் பாலிய கால வாழ்வின் நினைவுகளை பேசுகிறது. எல்லோருடைய இளம்பருவத்திலும் சமூகத்தின் ஏற்றதாழ்வுகளைப் பற்றிய கேள்விகள் அரும்பியிருக்கும். பேச்சிராசு அவர்களுடைய ஊரில் உள்ள துப்புரவுத்தொழிலாளர்களைப் பற்றி யோசிக்கிறான். அதிலும் குறிப்பாக சஞ்சீவி மாமாவுடனான அவனுடைய உறவு, சொக்கத்தாயுடன் அவன் பேசும் உரையாடல், தன்னுடைய சொந்த சாதி கடைப்பிடிக்கும் சாதிவேற்றுமையைக் கண்டு ஏற்படும் கோபம், இயலாமை, என்று பேச்சிராசுவின் கதாபாத்திரம் தனித்துவத்தோடு விளங்குகிறது. 80-களில் இருந்த ஒரு சிற்றூரின் வாழ்வு அருமையாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. நுட்பமான விவரணைகள் நாவலின் தரத்தை உயர்த்துகின்றன. தமிழ் சிறார் இலக்கியத்தில் தலித்துகளின் வாழ்வைப் பற்றி இவ்வளவு நெருக்கமாகப் பேசிய முதல் நாவல் சஞ்சீவி மாமா. மிக முக்கியமான வரவு.\nநாவலாசிரியரின் சுயவரலாற்றுக்குறிப்புகளும், பாலிய காலப்புகைப்படமும் கூடுதல் பலம் சேர்க்கிறது.\nLabels: இலக்கியம், உதயசங்கர், கோ.மா.கோ.இளங்கோ, சிறார் இலக்கியம்\nகாட்டூர் நாட்டில் வெகுகாலமாக ராஜா இல்லை. ராஜா என்று ஒருவர் வேண்டும் என்று மக்கள் நினைக்கவும் இல்லை. மக்கள் சபை கூடும். அவர்களுடைய தேவைகளை அவர்களே நிறைவேற்றிக் கொள்வார்கள். யாரும் யாரையும் ஏமாற்றவில்லை. யாரும் யாரிடமிருந்தும் திருடவில்லை. எல்லோரும் மகிழ்ச்சியாக இருந்தார்கள். காட்டூர் நாட்டுக்குப் பக்கத்தில் திருட்டூர் என்ற நாடு இருந்தது. இரண்டு நாட்டையும் நடுவில் ஒரு காடு பிரித்தது. திருட்டூர் நாட்டில் திருட்டு சாதாரணம். திருடர்கள் திருடிவிட்டு அந்தக்காட்டில் மறைந்து கொள்வார்கள். ஆனால் ஒருபோதும் அவர்கள் காட்டூர் பக்கம் வந்ததில்லை.\nஒருநாள் திருட்டூரிலிருந்து திருடிவிட்டு காட்டுக்குள் ஒளிந்து ���டிவந்த நாலுதிருடர்கள் காட்டூர் பக்கமாக வந்து விட்டார்கள். அவர்கள் நான்குபேரில் ஒருத்தன் பேர் பக்கா, இன்னொருத்தன் பேர் முக்கா, மற்றவன் பேர் அரைக்கா, இன்னுமொருவன் பேர் காக்கா. காட்டூருக்குள் நுழைந்த அவர்களுக்கு ஆச்சரியம். ராஜா இல்லை. மந்திரி இல்லை. தளபதி இல்லை. காவலர்கள் இல்லை. பொருட்கள் எல்லாம் வைத்த இடத்தில் வைத்தமாதிரி இருந்தன. யாரும் திரும்பிக் கூடப்பார்க்கவில்லை. எல்லோரும் அவரவர் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது பக்காத்திருடன் பல்லை இளித்தபடியே சொன்னான்,\n” இப்படி ஒரு நாட்டுக்கு நான் ராஜாவானால் எப்படி இருக்கும்\nஎன்றான். உடனே முக்காத்திருடன் சிரித்தபடியே,\n“ இப்படி ஒரு நாட்டுக்கு நான் மந்திரியானால் எப்படி இருக்கும்\nஎன்றான். அதைக்கேட்ட அரைக்காத்திருடன் புன்னகையோடு,\n“ இப்படி ஒரு நாட்டுக்கு நான் தளபதியானால் எப்படி இருக்கும்\nஎன்றான். கொஞ்சமும் சிரிக்காமல் காக்காத்திருடன்,\n“ இப்படி ஒரு நாட்டுக்கு நான் காவலனானால் எப்படி இருக்கும்\nஎன்றான். நான்குபேரும் யோசித்தார்கள். திட்டம் போட்டார்கள். திருட்டூர் நாட்டிலுள்ள சில்லரைத்திருடர்களுக்குத் தகவல் சொன்னார்கள். காட்டூருக்கு வந்தால் நிறையப் பொன்னும் பொருளும் கிடைக்கும் என்றார்கள். உடனே சில்லரைத்திருடர்கள் காட்டூரை நோக்கிப் படையெடுத்து வந்தார்கள். காட்டூர் நாட்டுக்குள் நுழைந்தார்கள். அப்போது பக்கா, முக்கா, அரைக்கா, காக்கா, திருடர்கள் வெகுளியான காட்டூர் மக்களிடம் சென்று,\n“ உங்களைக் காப்பாற்ற ஒரு தலைவன் வேண்டும், ஆலோசனை சொல்ல ஒரு மந்திரி வேண்டும், காவல்படைக்கு ஒரு தளபதி வேண்டும், காவலுக்கு காவலர்கள் வேண்டும். இல்லையென்றால் இவ்வளவு நல்லவர்களாக இருக்கிற உங்களை அடிமைப்படுத்தி விடுவார்கள்.. எங்களுக்கு நீங்கள் எதுவும் தரவேண்டாம்.. நாங்கள் உங்களுக்குச் சேவை செய்யவே வந்திருக்கிறோம்… “\nஎன்றார்கள். காட்டூர் நாட்டு மக்களும் அதைக்கேட்டு மகிழ்ச்சியில் கை தட்டினார்கள். உடனே நான்கு திருடர்களும் சேர்ந்து காட்டூர் நாட்டுக்குள் வந்த சில்லரைத்திருடர்களை விரட்டியடித்தனர். காட்டூர் மக்களும் மகிழ்ந்தனர். பிறகு காட்டூர் நாட்டின் ராஜாவாக பக்காத்திருடன் முடி சூடினான். மந்திரியாக முக்காத்திருடன் பதவி ஏற்றான். தளப��ியாக அரைத்திருடன் பதவி ஏற்றான். காவலனாக காக்காத்திருடன் பதவி ஏற்றான். பதவி ஏற்றதும் நான்கு திருடர்களும் சேர்ந்து மக்களுக்கு விளையாட்டுப்போட்டி ஒன்றை அறிவித்தனர்.\n திருட்டு விளையாட்டு. மற்றவர்களுக்குத் தெரியாமல் அடுத்தவர் பொருளை யார் திருடிக் கொண்டு வருகிறார்களோ அவர்களுக்குப் பரிசு. என்று முரசறைந்து அறிவித்தனர். அவ்வளவுதான் காட்டூர் நாட்டு மக்கள் ஒவ்வொருத்தரும் ராத்திரியில் ஒருவருக்குத் தெரியாமல் மற்றவர் பொருளை எடுத்து மறைத்து வைத்தனர். மறுநாள் அரண்மனைக்குக் கொண்டு போய் தாங்கள் திருடிக் கொண்டு வந்த பொருட்களைக் காட்டி பரிசுகள் பெற்றனர். இப்படியே திருடித்திருடி மக்களுக்கு எந்தப்பொருளையும் நேர்வழியில் வாங்க மறந்தனர். எல்லாவற்றையும் திருடினர். நாடு முழுவதும் ராத்திரியில் விழித்து திருடுவதற்காக அலைந்து கொண்டிருந்தனர். ஒருவர் திருடிய பொருளை மற்றவர் திருடினர். அவர் எடுத்துக் கொண்டு வந்ததை மறுபடியும் இன்னொருத்தர் திருடினார். இப்படியே நாடு முழுவதும் திருட ஆரம்பித்தது.\nநான்கு திருடர்களும் சும்மா இருப்பார்களா அவர்களும் ராத்திரி முழுவதும் காட்டூர் முழுவதும் அலைந்து திரிந்து திருடினார்கள். பக்காத்திருடனான ராஜா மலைகளைத் தோண்டித் தன்னுடைய அந்தப்புரத்தில் கொண்டு போய் வைத்தான். அதைக் கொஞ்சம் கொஞ்சமாக வெட்டிச் சாப்பிட்டான். முக்காத்திருடனான மந்திரி ஆறுகளை பொட்டலங்களாக கட்டி வெளிநாட்டுக்கு விற்றான். அரைத்திருடனான தளபதி நிலங்களை சுருட்டி மடக்கி தன்னுடைய பெட்டிகளில் அடைத்து வைத்தான். காக்காத்திருடனான காவலன் காடுகளில் இருந்த செம்மரங்கள், சந்தன மரங்களை வெட்டி அநுமதிச்சீட்டோடு திருட்டூர் நாட்டுக்குக் கடத்தினான். இப்படி காட்டூரும் திருட்டூராக மாறிக் கொண்டிருந்தது.\nஎல்லோரும் உழைக்காமல் திருடிக்கொண்டிருந்தால் என்னா ஆகும்\nகாட்டூரில் வறுமை குடி வந்தது. ஒருவருக்கொருவர் சண்டையிட்டனர். அடித்துக் கொண்டனர். ஆனாலும் இரவில் திருடுவதை நிறுத்தவில்லை. நான்கு திருடர்களும் தினம் நகர்வலம் வரும்போது இதைக் கண்டு ரசித்தனர். காட்டூர் மக்கள் திருடர்களாக மாறியதைக் கண்ட உழைப்புதேவதை வருந்தியது.\nமறுநாள் இரவில் நிலா வரவில்லை. சூரியன் உதித்தது. எங்கும் இருளே இல்லை. யாராலும�� திருட முடியவில்லை. மறுநாளும் அப்படியே இரவிலும் சூரியனே உதித்தது. ஒருவாரத்துக்குப் பின்னர் மக்கள் தங்களுடைய வேலைகளுக்குத் திரும்ப ஆரம்பித்தனர். இந்த ஒருவாரத்தில் தாங்கள் எப்படியெல்லாம் நடந்திருக்கிறோம் என்று யோசித்தனர். அவமானமாக இருந்தது. உழைப்புதேவதைக்கு நன்றி சொல்லினர். ஆனால் நான்கு திருடர்களும் சும்மா இருப்பார்களா\nயாரும் உழைக்கக்கூடாது திருடித்தான் வாழவேண்டும் என்று சட்டம் போட்டான் பக்காத்திருடனான ராஜா. அந்த சட்டத்தை மீறினால் என்ன என்ன தண்டனைகள் என்று முரசறைந்து அறிவித்தான் முக்காத்திருடன். அந்தத்தண்டனைகளை நிறைவேற்ற அரைத்திருடனும் காக்காத்திருடனும் ஆயுதங்களோடு தயாரானார்கள்.\nஇதைக் கண்ட உழைப்பு தேவதைக்குக் கோபம் வந்தது. உழைப்புதேவதை காட்டூர் மக்களின் உடம்பில் புகுந்தது. அவ்வளவு தான் ஆவேசம் கொண்ட காட்டூர் மக்கள் அரண்மனையை நோக்கிச் சென்றார்கள். அந்தப்புரத்தில் துண்டு துண்டுகளாகப் பதுக்கி வைத்திருந்த மலைகளை எல்லாம் ஒன்று சேர்த்து அந்தந்த இடத்தில் கொண்டு போய் வைக்க வேண்டும். இல்லையென்றால் அந்த மலையில் போட்டு புதைத்து விடுவதாக மிரட்டினார்கள். பக்காத்திருடன் பயந்து கொண்டே சரி சரி என்றான். முக்காத்திருடன் பொட்டலங்களாக போட்டு வைத்திருந்த ஆறுகளை விடுவித்தனர். காட்டூர் நாட்டில் பெய்யும் மழைநீர் ஒரு சொட்டு கூட வீணாகி விடாமல் ஆறுகளில் குளங்களில் கண்மாய்களில் குட்டைகளில் கொண்டு சேர்க்க வேண்டும். இல்லையென்றால் அவனை கரை புரண்டோடும் ஆற்றில் தள்ளி விடுவோம் என்று பயமுறுத்தினர். அவனும் பயந்து போய் சரி சரி என்றான். நிலங்களை சுருட்டி மடக்கி வைத்திருந்த அரைத்திருடனைப் பிடித்து நிலங்களை விரித்தனர் அதில் அவன் வருடம் முழுதும் உழுது பயிர் செய்ய வேண்டும். இல்லையென்றால் அவனை நிலத்தில் புதைத்து விடுவோம் என்று பயங்காட்டினார்கள். அவனும் பயந்து போய் சரி சரி என்றான். மரங்களை வெட்டிக்கடத்திய காக்காத்திருடனுக்கு காட்டூர் நாடு முழுவதும் கோடி மரங்களை நட்டு வளர்க்க வேண்டும் என்று அறிவித்தனர். இல்லையென்றால் மரங்களை அவன் பிளந்தது போல அவனைப் பிளந்து விடுவோம் என்று பயமுறுத்தினார்கள். அவனும் பயந்து போய் சரி சரி என்றான்.\nஇப்போது காட்டூர் நாட்டுமக்கள் உழைக்கின்றனர். மகி��்ச்சியாகச் சிரிக்கின்றனர். உழைப்புதேவதையும் சிரிக்கின்றாள்.\nLabels: இலக்கியம், உதயசங்கர், சிறுவர் கதைகள், தீக்கதிர், வண்ணக்கதிர்\nகாணாவூர் நாட்டில் திருடர்களே கிடையாது. அவ்வளவு நல்ல நாடா என்று நினைக்காதீர்கள் ஏனென்றால் அந்த நாட்டு மக்களிடம் பணம் கிடையாது. பணம் இருந்தால் தானே திருடர்கள் திருட முடியும் அந்த நாட்டு தோலிருக்க சுளை முழுங்கி ராஜாவும், பொன்னுக்கு வீங்கி மந்திரிகளுமே அந்த வேலையைப் பார்த்துக் கொண்டார்கள். மக்களிடம் இருந்து வரி, வட்டி, என்று வசூல் செய்து நாட்டு கஜானாவை பொற்காசுகளால் நிரப்பி விட்டார்கள். ஆனாலும் பேராசை விடவில்லை. மேலும் மேலும் மக்களிடமிருந்து பிடுங்கிக் கொண்டிருந்தார்கள். வீட்டுவரி, வாசல் வரி, சன்னல்வரி, கதவுவரி, உணவுவரி, தோட்டவரி, காய்வரி, கனிவரி, உட்காரும் வரி, நிற்கும்வரி, நடைவரி, படுக்கும்வரி, உறங்கும் வரி, இரவு வரி, பகல்வரி, என்று ஏராளமான வரிகளைப் போட்டார்கள். அப்புறம் இந்த வரிகள் எல்லாம் தினசரி மாறிக்கொண்டேயிருக்கும். ஒரு நாள் பத்து வெள்ளி குறையும். மக்கள் கொஞ்சம் ஆறுதல் அடைவார்கள். ஆனால் மறுநாள் முப்பது வெள்ளி கூடிவிடும். ஒவ்வொரு நாளும் தொலைக்காட்சியைப் பார்த்துவிட்டு தான் வேலைக்கு போவார்கள். தொலைக்காட்சியில் அவ்வப்போது தோலிருக்க சுளைமுழுங்கி ராஜா தோன்றி உரைவீச்சு வீசுவார். அதில் பெரும்பாலும் இன்னும் ஆயிரம்வருடங்கள் கழித்து காணாவூர் நாடு உலகின் தலைசிறந்த நாடாக மாறி விடும். அதுவரை மக்கள் இந்த சிரமங்களைப் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று கண்களில் கண்ணீர் வழிய உணர்ச்சிகரமாகப் பேசுவார். வேறுவழியின்றி மக்களும் பொறுத்துக் கொண்டார்கள். வேறு என்ன செய்ய முடியும்\nஅரண்மனை கஜானாவில் நிரம்பிய தங்கத்தை தோலிருக்க சுளைமுழுங்கி ராஜா என்ன செய்தார் தெரியுமா தங்க இழைகளால் ஆன ஆடைகளில் வைரங்களைப் பதித்து காலை, மாலை, இரவு, என்று விதம் விதமாக உடுத்தினார்.\nமக்கள் இருக்கும் ஓரிரு கைத்தறி ஆடைகளை அன்றாடம் துவைத்து உடுத்திக் கொண்டிருந்தார்கள். ஆனால் ராஜாவோ ஒரு முறை உடுத்திய உடையை மறுமுறை உடுத்த மாட்டார். மந்திரிகள் உள்ளாடைகளைக் கூட தங்கத்தினால் போட்டார்கள். அது மட்டுமல்ல. அரண்மனையில் இருபத்திநாலு மணிநேரமும் விழாக்கள் நடந்து கொண்டிருந்தது. இதுக்குத்தான��� விழான்னு இல்லை. தோலிருக்க சுளை முழுங்கி ராஜா உறங்கி எழுந்ததுக்கு விழா. பல் தேய்ப்பதுக்கு விழா. குளித்தால் விழா. சாப்பிட்டால் விழா, பிறந்த நாள் விழா, பள்ளி சென்ற நாள் விழா, படிப்பு முடித்த நாள் விழா, அரண்மனை விழா, அந்தப்புர விழா, என்று…..கேட்கவே வேண்டாம்.. எப்போதும் விழாக்கள் தான். இப்படி இன்ன காரணம் என்றில்லாமல் அரண்மனையில் விழாக்கள் நடத்தி மக்களிடம் இருந்து வசூலித்த வரிகளை ஆடம்பரமாய் செலவு செய்தார்கள்.\nஇவ்வளவு இருந்தும் ஒரு நாள் தோலிருக்க சுளைமுழுங்கி ராஜா நகர்வலம் வரும்போது ஒரு வீட்டில் திருமணவிழா நடந்து கொண்டிருந்தது. அந்த விழாவுக்கு வந்தவர்கள் மணமக்களுக்கு பரிசுப்பணம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அதைப்பார்த்த தோலிருக்க சுளை முழுங்கி ராஜா இவ்வளவு வரிகளைப் போட்டும் இவ்வளவு பணம் மக்களிடம் இருக்கிறதே என்று பொறாமைப்பட்டார். உடனே பொன்னுக்கு வீங்கி மந்திரிப்பிரதானிகளைக் கூப்பிட்டார். இரண்டு பகல், இரண்டு இரவு ஆலோசனை செய்தார்கள். எதுக்கு தெரியுமா மக்களிடம் இருக்கும் அத்தனை தங்கம் வெள்ளிக் காசுகளை பறிக்க வேண்டும். கடைசியில் ஒரு பொன்னுக்கு வீங்கி மந்திரி தான் புதிய யோசனையைச் சொன்னார். “ பேசாமல் அத்தனை தங்க, வெள்ளிக்காசுகளைச் செல்லாதுன்னு சொல்லிருவோம்… எல்லோரும் ஒரு வாரத்துக்குள்ளே அவங்கவங்க கிட்டே இருக்கிற காசுகளை அரண்மனை கஜானாவில் கொண்டு வந்து கொடுத்துரணும்…அதுக்குப் பதில் அவங்களுக்கு பானை ஓட்டுச்சில்லுகளைக் கொடுத்துருவோம்… இனி அது தான் காசுன்னு சொல்லிருவோம்…எப்பூடி மக்களிடம் இருக்கும் அத்தனை தங்கம் வெள்ளிக் காசுகளை பறிக்க வேண்டும். கடைசியில் ஒரு பொன்னுக்கு வீங்கி மந்திரி தான் புதிய யோசனையைச் சொன்னார். “ பேசாமல் அத்தனை தங்க, வெள்ளிக்காசுகளைச் செல்லாதுன்னு சொல்லிருவோம்… எல்லோரும் ஒரு வாரத்துக்குள்ளே அவங்கவங்க கிட்டே இருக்கிற காசுகளை அரண்மனை கஜானாவில் கொண்டு வந்து கொடுத்துரணும்…அதுக்குப் பதில் அவங்களுக்கு பானை ஓட்டுச்சில்லுகளைக் கொடுத்துருவோம்… இனி அது தான் காசுன்னு சொல்லிருவோம்…எப்பூடி\nஎன்று சொன்னான். உடனே இன்னொரு பொன்னுக்கு வீங்கி மந்திரி,\n“ எல்லோரும் தங்க, வெள்ளிக்காசுகளைக் கொண்டு வந்து கொடுத்த பிறகு ஓட்டுச்சில்லுக்காசுகள் செல்லாதுன்ன�� சொல்லிருவோம்… அப்புறம் மக்களிடம் எந்தப்பணமும் இருக்காதுல்ல..ஹி.ஹிஹி…”\nஎன்று சொன்னான். அதைக்கேட்ட தோலிருக்க சுளைமுழுங்கி ராஜாவுக்கு சந்தோசமாகி விட்டது. உடனே அதற்கு ஒரு விழா எடுத்துக் கொண்டாடினார். நள்ளிரவில் மக்கள் எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கும் நடுநிசியில் முரசறைந்து தங்கம், வெள்ளி, காசுகள் செல்லாது என்றும் தெருவுக்குத் தெரு வைத்திருக்கும் அண்டாக்களில் அவரவர் கைவசம் வைத்திருக்கும் காசுகளைப் போட்டு விட்டு, அரசு அலுவலர் தரும் ஓட்டுச்சில்லுகளை வாங்கிக் கொண்டு போகவேண்டும். காசுகளைப் பதுக்கினால் கடுமையான தண்டனை கிடைக்கும் என்று காவலர்கள் கூவினார்கள்.\nகாலையில் எழுந்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். கால்காசு, அரைக்காசு என்று சேர்த்து வைத்திருக்கும் அத்தனை தங்கம், வெள்ளிக்காசுகளை கொண்டுபோய் அண்டாக்களில் போட்டார்கள். சிலர் ஓலமிட்டு அழுதார்கள். சிறுகச்சிறுகச் சேர்த்து வைத்த காசு போகிறதே என்று அழூதார்கள். அண்டா ஸ்டாண்டில் இருந்த அரசு அலுவலர் கொடுத்த ஓட்டுச்சில்லுகளை வாங்கிக் கொண்டு வந்தார்கள். சிலர் வாங்கி வரும்போதே ஓட்டுச்சில்லுகளை கைதவறி கீழே போட்டு விட்டார்கள். ஓட்டுச்சில்லுகள் அப்படியே தூள் தூளாக நொறுங்கிவிட்டது. என்ன செய்வது என்று தெரியவில்லை. ஓட்டுச்சில்லுகளை முதலில் கடையில் வாங்கவில்லை. அதை எப்படிப் பத்திரப்படுத்துவது என்று தெரியவில்லை\nகாணாவூர் அருகிலுள்ள காட்டில் குபரே மாளிகை கட்டி வாழ்ந்து வந்த குபேரனின் தேவதைகளுக்கு மக்களின் அழுகைச் சத்தம் கேட்டது. தேவதைகள் காணாவூர் நாட்டின் மீது பறந்து மக்களின் நிலைமையைப் பார்த்து வருந்தினார்கள். அவர்களுக்கு தோலிருக்க சுளைமுழுங்கி ராஜாவின் மீது கோபம் வந்தது. அவனுக்கு நல்ல பாடம் கற்பிக்க வேண்டும் என்று நினைத்தார்கள். அரண்மனைக்குப் பறந்து சென்றார்கள்.\nஅங்கே தோலிருக்க சுளைமுழுங்கி ராஜா, அவனுடைய பொன்னுக்கு வீங்கி மந்திரிகளோடு தங்க நாணயக்குவியல்களின் மீது படுத்து உருண்டு புரண்டு கொண்டிருந்தார்கள்.\n“ ஹா..ஹாஹாஹா… எல்லாத்தங்கமும் இனி என்னிடம் வந்து விடும்… நான் தங்கராஜா..இனி நான் தங்கராஜா.. ” என்று சிரித்துக் கொண்டிருந்தான். மந்திரிகளும் பல்லிளித்துக் கொண்டு, “ ஹா..ஹா…ஹா… நாங்க இனி தங்கமந்திரிங்க..” என்று க���்திக் கொண்டிருந்தார்கள். இதைப்பார்த்த குபேரதேவதைகளுக்குக் கோபம் வராமல் இருக்குமா அவர்கள் தங்களுடைய சேலையிலிருந்து ஒரு நூலை உருவிப்போட்டார்கள். அவ்வளவு தான். அத்தனை தங்கமும் மண்ணாக மாறிவிட்டது. தோலிருக்க சுளை முழுங்கி ராஜாவும், பொன்னுக்கு வீங்கி மந்திரிகளும் மணல் குவியல்களில் புரண்டு கொண்டிருந்தார்கள். அதிர்ச்சி அடைந்த தோலிருக்க மலை முழுங்கி ராஜா எழுந்து அரண்மனைக்குள் ஓடினார். அவருடைய சேர்த்து வைத்திருந்த ஆபரணங்களைத் தொட்டார். அவை மண்ணாகி விட்டது. வயிறு பசிக்கிறது என்று சாப்பாட்டு மேசைக்குப் போனார். உணவைத் தொட்டார். அதுவும் மண்ணாகிவிட்டது. அந்தப்புரத்திற்குப் போனார். ராணியைத் தொட்டார். ராணி மண்சிலையாகி விட்டார். ஆசையோடு ஓடி வந்த குழந்தையைத் தூக்கினார். குழந்தையும் மண்ணாகி பொலபொலவென உதிர்ந்து விட்டது.\nதோலிருக்க சுளை முழுங்கி ராஜா ஆசைப்பட்டு தொட்ட எல்லாம் மண்ணாகி விட்டது. பொன்னுக்கு வீங்கி மந்திரிகளும் தொட்டது எல்லாம் மண்ணாகி உதிர்ந்து விட்டன. எல்லோரும் அழுது கொண்டே அரண்மனைக்கு ஓடி வந்தனர். அரண்மனை கொலுமண்டபத்தில் தோலிருக்க சுளை முழுங்கி ராஜாவும் அழுது கொண்டே சிம்மாசனத்தில் உட்கார்ந்தார். அதுவும் மண்ணாகி உதிர தரையில் விழுந்தார். எல்லோரும் தரையில் உட்கார்ந்து ஆலோசித்தனர்.\nமக்களிடம் வாங்கிய தங்கம், வெள்ளிக்காசுகளைத் திரும்பக் கொடுக்கச் சொல்லி உடனே ஆணையிட்டார். மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். குபேர தேவதைகளும் அரண்மனை மீது உருவிப் போட்ட அவர்களுடைய சேலை நூலைத் திரும்ப எடுத்துக் கொண்டனர். மண்ணானது எல்லாம் மீண்டும் உயிர் பெற்றன. காணாவூரில் ஆனந்தம் அலையடித்துக் கொண்டிருந்தது.\nநன்றி - மாயாபஜார் தமிழ் இந்து.\nLabels: இலக்கியம், உதயசங்கர், சிறுவர் கதைகள், தமிழ் இந்து, மாயாபஜார்\nஒன்பது சிறுகதைத் தொகுதிகள்,ஒரு குறுநாவல் தொகுதி, ஐந்து கவிதைத் தொகுதிகள், எட்டு குழந்தை இலக்கிய நூல்கள்,பதினேழு மொழிபெயர்ப்பு நூல்கள், ஐந்து கட்டுரை நூல், தமுஎகசவில் மாநிலசெயற்குழு உறுப்பினர்.\nமனிதநலம் காக்கும் ஹோமியோபதி மருத்துவம்-2\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nமனதை வசப்படுத்தும் மகாக்கலைஞன் வண்ணதாசன்\nமனதை வசப்படுத்தும் மகாக்கலைஞன் வண்ணதாசன் உதயசங்கர் ஒருவருடன் பார���க்காமல் பேசாமல் பழகாமல் அவரை நம் மனதுக்கு மிக நெருக்கமாக உணரம...\nஉதயசங்கர் பேய், கொள்ளிவாய்ப் பிசாசு, ரத்தக்காட்டேரி, முனி, மோகினி, சாத்தான், இவை எல்லாம் இருக்கிறதா என்று கேட்டால் பெரும்பாலானவர்கள் எ...\nஅடுத்த கட்டத்துக்கான ஊக்கமே சாகித்ய அகாடமி விருது – பூமணி\nநேர்காணல் உதயசங்கர் ( 1970-களில் மரபுக்கவிதையில் துவங்கிய இலக்கியப்பயணம் தமிழின் மிக முக்கியமான படைப்பாளில் ஒருவராக பரிணமித்து ” வயி...\nஉதயசங்கர் எல்லோருக்கும் போலவே எனக்கும் ரோல் மாடல்கள் இருந்தார்கள். ஒவ்வொரு பிராயத்துக்கும் ஏற்ப அவர்கள் இடம் மாறிக் கொண்டே இருந்தார்க...\nபஞ்சு மிட்டாய் உதயசங்கர் இடியூர் நாட்டு ராஜாவின் பெயர் இடிராஜா. இடிராஜாவின் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள் என்று ப...\nஇடதுசாரிகளின் முன்னேற்றம் - ஆதவன் தீட்சண்யா\nஉடுமலை கவுசல்யா என்னைக் கேட்ட கேள்வி\nபடைப்பாளர்களை மதிக்கத் தெரிந்த கலைஞர்\n‘மஞ்சள்’ அரங்கிலிருந்து: சாதியா, தீண்டாமையா\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nமாநில திரைப்பயண நிறைவு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2010/02/blog-post_24.html", "date_download": "2018-06-21T10:35:05Z", "digest": "sha1:HYHHOJULB2OD6ULPTHSPD66ZBBUSDA52", "length": 25465, "nlines": 260, "source_domain": "www.gunathamizh.com", "title": "மனை மருட்சி.", "raw_content": "\nகாலங்கள் மாறினாலும் சில மரபுகள் மாறுவதில்லை.\nஎதிர்த்தவீட்டுப் பையன் பக்கத்துவீட்டுப் பெண்ணைக் கூட்டிக்கொண்டு ஓடிவிட்டான் என்பது போன்ற செய்திகளை இன்றும் கண்ணால் பார்க்கிறோம், நாளிதழ்களில் படிக்கிறோம்.\nஇதோ சங்ககாலக் காட்சி ஒன்று..\nபந்து விளையாடிக் கொண்டிருந்தாள் தலைவி. அப்போது வீட்டில் வளர்ந்த வயலைக் கொடியைக் கன்றினை ஈன்ற பசு தின்றது. அதைக் கண்ட தலைவி தான் ஆடிக் கொண்டிருந்த பந்தினை எறிந்துவிட்டு, ஓரையாடும் பாவையையும் நீங்கியவளாகத் தம் வயிற்றில் அடித்துக்கொண்டு வருந்தினாள்.\nமான் போன்ற பார்வை கொண்டவளான என் மகள், நானும் செவிலித்தாயும் “தேனோடு கலந்த பாலைப் பருகுவாய் பருகுவாய்” என்று ஊட்டியபோதும் உண்ணாமல் அழும் தன்மையுடையவளாவாள்.\nநேற்றும் அத்தன்மையளாகத் தான் இருந்தாள்.\nஇன்றோ காளை போன்ற வலிமை வாய்ந்த தலைவனின் பொய்மொழிகளே உண்மையென்றெண்ணி வெண்மையான பற்���ளில் சிரிப்புத் தோன்ற எம்மை நீங்கிச் சென்றுவிட்டாள்.\nஇத்தகைய மென்மைத்தன்மையுடையவள் எவ்வாறு மனையறம் நடத்துவாளோ\nஇல் எழு வயலை ஈற்று ஆ தின்றென,\nபந்து நிலத்து எறிந்து, பாவை நீக்கி,\nஅவ் வயிறு அலைத்த என் செய் வினைக் குறுமகள்\nமான் அமர்ப்பன்ன மையல் நோக்கமொடு,\n5 யானும் தாயும் மடுப்ப, தேனொடு\nதீம் பால் உண்ணாள் வீங்குவனள் விம்மி,\nமை அணற் காளை பொய் புகலாக,\nஅருஞ் சுரம் இறந்தனள் என்ப-தன்\n10 முருந்து ஏர் வெண் பல் முகிழ் நகை திறந்தே.\nவயலைக் கொடியை பசு மேய்ந்தமைக்குத் தலைவி வருந்தி வயிற்றில் அடித்து அழுததுபோல,\nதலைவன் தலைவியை அழைத்துச் சென்றமைக்குத் தாய் வயிற்றில் அடித்துக்கொண்டு கலங்கினாள்.\nதீம்பாலை உண்ணச் சலித்தவள் இன்று எப்படி கொடிய சுரவழியே செல்லத் இசைந்தாள்\nஇப்பாடல் வழி அறியலாகும் செய்திகள்.\n(மனை என்றால் வீடு, மருட்சி என்றால் மயக்கம் ஆகும். தலைவியின் பிரிவால் மருட்சியடையும் தாயின் அவல நிலை சொல்லப்பட்டதால் மனைமருட்சியானது)\n1.மனை மருட்சி என்னும் அகத்துறை விளக்கப்படுகிறது.\n2.சங்ககால பெண்கள் விளையாட்டுகளுள் “பந்து விளையாட்டும், பாவை விளையாட்டும்“ குறிப்பிடப்படுகிறது.\nஅகத்துறைகள் அன்றும் இன்றும் நற்றிணை\nபந்து விளையாட்டு அப்பவே இருந்திருக்கா, நன்றி தகவலுக்கு.\nஅருமையான சங்ககால குறிப்புகள். நன்றி குணசீலன் சார்.\nவிளக்கத்துக்கு பிறகுதான் பாட்டு புரிகிறது..... தெளிவான விளக்கம்.... பகிர்வுக்கு நன்றிங்க முனைவரே.\nஅழகான விளக்கம் குணா. நிறையத் தேக்கம். படித்துவிடுகிறேன்:)\nதிருஞானசம்பத்(பட்டிக்காட்டான்). February 24, 2010 at 8:01 PM\nமுதல் இரண்டு பத்திகளும் தொடர்பில்லாமல் இருப்பதுபோல் தோன்றுகிறது..\n(மனை என்றால் வீடு, மருட்சி என்றால் மயக்கம் ஆகும். தலைவியின் பிரிவால் மருட்சியடையும் தாயின் அவல நிலை சொல்லப்பட்டதால் மனைமருட்சியானது)\n.......... சங்க கால இலக்கியம் மூலமாக தகவல்கள் பகிர்வதற்கு நன்றி.\nசங்க மனையில் நான் மருட்சியானேன் நன்றி குணா தொடருங்கள்\nசுவார்ஸ்யம் நிறைந்த விளக்கங்களுடன்..நன்றி நண்பரே\nபந்து விளையாட்டு அப்பவே இருந்திருக்கா, நன்றி தகவலுக்கு.\nஅருமையான சங்ககால குறிப்புகள். நன்றி குணசீலன் சார்.\nவிளக்கத்துக்கு பிறகுதான் பாட்டு புரிகிறது..... தெளிவான விளக்கம்.... பகிர்வுக்கு நன்றிங்க முனைவரே.\nஅழகான விளக்கம் குணா. நிறையத் தேக்கம். படித்துவிடுகிறேன்:)\nமுதல் இரண்டு பத்திகளும் தொடர்பில்லாமல் இருப்பதுபோல் தோன்றுகிறது..\nஇல் எழு வயலை ஈற்று ஆ தின்றென,\nபந்து நிலத்து எறிந்து, பாவை நீக்கி,\nஎழு வயலை- வீட்டில் வளர்ந்து வயலைக் கொடி..\nஈற்று ஆ- கன்றை ஈன்ற பசு\nபந்து நிலத்து எறிந்து- விளையாடிக்கொண்டிருந்த பந்தை எறிந்துவிட்டு..\nபாவை நீக்கி- பாவை என்னும் விளையாட்டையும் நீங்கியவளாக..\nஎன்னும் செய்திகள் தான்சுட்டப்படுகின்றன நண்பா..\n(மனை என்றால் வீடு, மருட்சி என்றால் மயக்கம் ஆகும். தலைவியின் பிரிவால் மருட்சியடையும் தாயின் அவல நிலை சொல்லப்பட்டதால் மனைமருட்சியானது)\n.......... சங்க கால இலக்கியம் மூலமாக தகவல்கள் பகிர்வதற்கு நன்றி.\nவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சித்ரா.\nBlogger நினைவுகளுடன் -நிகே- said...\nஆஹா புதுமை . நானும் தெரிந்துகொண்டேன் . பகிர்வுக்கு நன்றி \nசங்க மனையில் நான் மருட்சியானேன் நன்றி குணா தொடருங்கள்\nசுவார்ஸ்யம் நிறைந்த விளக்கங்களுடன்..நன்றி நண்பரே.\nஆஹா புதுமை . நானும் தெரிந்துகொண்டேன் . பகிர்வுக்கு நன்றி \nஇவையெல்லாம் படிக்கும் வாய்ப்பு இல்லை..இப்படி அறிந்தால் உண்டு...மகளின் மனம் குறித்து தாய் வருந்துவதை சிறப்பா சொல்லியிருக்கு பாடல் அதை நீங்கள் சொன்னவிதமும் அழகு...\nவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி தமிழ்.\nமனை மருட்சி மருள வைத்தது குணசீலன்\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,\nஉங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.\nதமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….\nஅருமையான கட்டுரைகள் அதிகம் உள்ளன .பயனுள்ளவை .\nதிண்டுக்கல் தனபாலன் May 15, 2012 at 9:34 AM\nஉங்கள் பதிவுகளை DailylLib ல் இணைத்து பயன் பெறுங்கள். DailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்\nஉங்கள் பதிவுகளை இணைத்து பயன் பெறுங்கள்\nமுனைவர்.இரா.குணசீலன் June 6, 2012 at 9:59 PM\nஇன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.\n1. இடுகுறிப்பெயர் – இட்டுக் குறித்து வழங்குவது.\n(மரம் – எல்லா மரங்களுக்கும் பொதுவாக வருவது)\n2. காரணப் பெயர் – பொருள் கருதி இடுவது.\n(காக்கை- கா கா என்று கரைவதால் காக்கை)\nசில ஊர்ப் பெயர்களின் உண்மையான பொருள்.\nகுளித்தலை – குளிர் தண்டலை (குளிர்ந்த சோலைகள்)\nகாரைக்குடி – காரைச் செடிகள் அதிகம் கொண்ட ஊர்.\nஈரோடு – இரண்டு ஓடைகள் கொண்டமையால்.\nசேலம் – சைலம், மலை\nஆட்டையாம்பட்டி – ஆட்டு இடையன் பட்டி.\n“தமிழகம் ஊரும் பேரும்“ என்றொரு பயனுள்ள நூலை தமிழறிஞர் ரா.பி சேதுப்பிள்ளை அவர்கள் எழுதியுள்ளார். இதில் பல்வேறு ஊர்களுக்கான பெயர்க்காரணத்தை அறிந்துகொள்ளமுடிகிறது.\nகங்காரு என்ற துள்ளிக்குதிக்கும் விலங்கை யாவரும் அறிவர். அதற்கான பெயர் அமைந்த சூழல் மிகவும் நகைச்சுவைக்குரியதாகும். ஆத்திரேலியாவில் வாழும் பழங்குடி மக்களிடம் அங்கு வந்தவர்கள் கேட்டார்களாம்..\nபுதுமையாகத் துள்ளிக் குதிக்கும் இந்த விலங்கின் பெயர் என்ன என்று..\n(கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதையில் கவிதை என்னும் ஊர்தி பன்னெடுங்காலமாகவே ஊர்ந்து வந்துகொண்டிருக்கிறது.மரபுக்கவிதை என்னும் பெயர் கடந்து புதுக்கவிதை என்னும் பெயர் பெற்று நாளை ஏதோ ஒரு பெயர் தாங்கி ஊர்ந்துகொண்டுதான் இருக்கும்.பழந்தமிழர்கள்வெண்பா, ஆசிரியம், வஞ்சி, கலி, பரிஎன பல பாவடிவங்களைக் கையாண்டனர்.இவ்வாறு மாறிய வடிவங்கள் புதுக்கவிதையாக மாறிய சூழலை இக்கட்டுரை எடுத்துரைக்கிறது. புதுக்கவிதைக்கான இலக்கணம் ·புதிதாகப் பிறக்கும் இலக்கியத்தை, ‘விருந்து’எனப்பெயரிட்டு வரவேற்றார் தொல்காப்பியர் ·பழையனகழிதலும்புதியனபுகுதலும் வழுவலகாலவகையினானே என்று உரைத்தார் நன்னூலார்\nஇலக்கணச் செங்கோல் யாப்புச் சிம்மாசனம் எதுகைப் பல்லக்கு தனிமொழிச் சேனை பண்டித பவனி\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகைப்படும் எனச் சொல்வது மரபாகும். சிற்றிலக்கியங்களின் இலக்கணத்தைப் பாட்டியல் நூல்கள் வரையறை செய்கின்றன. 96 வகைப் பிரபந்தங்கள் என்ற எண்ணிக்கை எந்த நூலிலும் நிறைவாக விளக்கப்படவில்லை. இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் என்னும் முறைப்படி இவ்விலக்கிய நூல்களுக்கு இலக்கணம் கூறுமுற்படுபவை பாட்டியல் நூல்களாகும்.\nதொல்காப்பியத்தின் அகப்புறத் துறைகளுள் பல பிற்காலத்தில் தனிச்சிற்றிலக்கியங்களைாக வளர்ச்சிபெற்றமை குறிப்பிடத்தக்கது.\nஇலக்கிய வகை - பொருள்\n1. அகப்பொருள் கோவை - களவு, கற்பு முதல் கரு உரி அகம்.\n2. அங்கமாலை - ஆண், பெண் அங்கங்கள்.\n3. அட்டமங்கலம் - கடவுள் காக்கப் பாடுதல்.\n4. அநுராகமாலை - தலைவன் தன் கனவைப் பாங்கர்க்குக் கூறுதல்.\n5. அரசன் விருத்தம் - மலை, கடல், நாடு, நில வருணனை, வாள்,தோள்மங்கலம்.\n6. அலங்கார பஞ்சகம் - -\n7. ஆற்றுப்படை - பரிசில்பெற்ற கலைஞர் பெறவிரும்புபவரை ஆற்றுப்படுத்துவது.\n8. இணைமணி மாலை - -\n9. இயன்மொழி வாழ்த்து - குடி இயல்பு, அரசன் இயல்பு கூறி பொருள் வேண்டல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/09/%E0%AE%88%E0%AE%B8%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2018-06-21T10:31:41Z", "digest": "sha1:Z4PGSOR3FGSRUCCJRTDIZKV7APHYZIU4", "length": 3915, "nlines": 59, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "ஈஸி தட்டை | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஅரிசி மாவு – 2 கப்\nகறிவேப்பிலை – 6 இலை\nகாய்ந்த மிளகாய் – 3\nபட்டர் – 2 மேசைக்கரண்டி\nஉப்பு – ஒரு தேக்கரண்டி\nகடலை பருப்பு – 2 மேசைக்கரண்டி\nஒரு பாத்திரத்தில் கடலை பருப்பினை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.\nகறிவேப்பிலை மற்றும் காய்ந்த மிளகாயினை மிக்ஸியில் போட்டு பொடித்து வைத்துக் கொள்ளவும்.\nஅரிசி மாவுடன் ஊற வைத்துள்ள கடலை பருப்பு, பொடித்து வைத்துள்ள கறிவேப்பிலை மற்றும் காய்ந்த மிளகாய், பட்டர் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.\nபிறகு சிறிது சிறிதாக மாவில் தண்ணீர் தெளித்து மாவினை நன்றாக பிசைந்து வைக்கவும்.\nகடாயில் எண்ணெய் ஊற்றி காய விடவும். மாவினை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி எண்ணெய் தடவிய ப்ளாஸ்டிக் பேப்பரில் வைத்து அதன் மீது மற்றொரு ப்ளாஸ்டிக் பேப்பரை வைத்து தட்டி கொள்ளவும்.\nசூடாக உள்ள எண்ணெயில் தட்டி வைத்திருக்கும் தட்டைகளை போட்டு பொரித்து எடுக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swasthiktv.com/gopura-darsan-today-pillaiyarpatti-karpaga-vinayakar-temple/", "date_download": "2018-06-21T10:03:47Z", "digest": "sha1:PAOUUYDVSJQS4WPH6ZVAPZUDYA26RNAH", "length": 15201, "nlines": 174, "source_domain": "swasthiktv.com", "title": "கோபுர தரிசனம் கோடி ப��ண்ணியம் பிள்ளையார்பட்டி", "raw_content": "\nகோபுர தரிசனம் கோடி புண்ணியம் அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோவில் பிள்ளையார்பட்டி\nகோபுர தரிசனம் கோடி புண்ணியம் அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோவில் பிள்ளையார்பட்டி\nகோபுர தரிசனம் கோடி புண்ணியம் அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோவில் பிள்ளையார்பட்டி\nகோபுர தரிசனம் கோடி புண்ணியம் பிள்ளையார்பட்டி\n6 அடி உயர கம்பீரமாக அமர்ந்த கோலத்தின் மூர்த்திதான் – பிள்ளையார்பட்டி விநாயகர் (தொன்மையானவர்). இது ஒரு குடவரைக் கோவில். வலம்புரிவிநாயகர் – சதுர்த்தி விரதம் மேற்க்கொண்டு நிறைவேற்றினால் நலம் பெறலாம். பிரதி ஜனவரி முதல் தேதி ஆயிரக்கணக்கான பக்தர்கள் விநாயகரை தரிசிப்பது வழக்கம். தமிழகத்திலேயே உண்டியல் இல்லாத கோயில் இதுதான். ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி அன்று மஹா கொழுக்கட்டை செய்யப்படுகிறது.\nபிள்ளையார்பட்டியின் பிரதானப் பெயர் மருதம்பூர். இங்கு மூலவராக கற்பக விநாயகர் அருள் தருகிறார். இக்கோவில் சுமார் 1600 ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கபட்டு உள்ளது. குடைவரைக் கோவிலில் புகழ் பெற்ற பல்லவ மன்னர்களுக்கு முன்பே பாண்டியர்களால் அமைக்கபட்ட கோவில் கி.பி. 12-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் செட்டிநாட்டவர் வசமானது. இன்று வரை நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் மேற்பார்வையில் கோவில் வழிபாடு நடந்து வருகிறது.\nகயமுகா சூரனை கொன்ற பிள்ளையார் தனது பழியை போக்கிக் கொள்ள சிவபெருமானை நோக்கி தவம் செய்த இடம் பிள்ளையார் பட்டியாகும். இங்கு சிவபெருமானை நோக்கி தவம் செய்த வண்ணம், வடக்கு முகமாகவே பக்தர்களுக்கு விநாயகர் அருள் பாலிக்கிறார். கற்பக விநாயகர் தனது வலது கையில் ஒரு சிவலிங்க சின்னமும், இடது கரத்தை தனது வயிற்றை சுற்றியுள்ள கச்சையின் மீதும் வைத்துக் கொண்டும் அமர்ந்து இருக்கிறார்.\nஇவரது தும்பிக்கை வழஞ்சுழியாக இருக்கிறது. மற்றொரு சிறப்பு அம்சம் இவருக்கு முப்பரிநூல் கிடையாது. விநாயகர் சன்னதிக்கு எதிர்புறம் அமைந்துள்ள வடக்கு கோபுரவாசல் வழியாக சென்று வழிபட்ட பின்பு கிழக்கு கோபுரவாசல் வழியாக வரவேண்டும் என்பது மரபு. விநாயகர் கோபுரத்துக்கு எதிர்புறத்தில் வெளிபிரகாரத்தின் வட திசையில் விசாலமான திருக்குளம் உள்ளது. ஒவ்வொரு சதுர்த்தியின் இரவு நேரத்தில் விநாயகர் மூசிக வா���னத்தில் எழுந்தருளி கோவில் உட்பிரகாரத்தில் வலம் வருவார்.\nபிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பத்து நாள் திருவிழா நடைபெறுகிறது. ஒன்பதாம் நாள் தேர்திருவிழா புகழ் பெற்றது. இங்கு பிள்ளையாருக்கு தனியே தேர் உள்ளது. பிள்ளையார் தேரில் இரு வடங்களில் ஒன்றை ஆண்களும், மற்றொன்றை பெண்களும் இழுத்துச் செல்வார்கள்.\nநடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை. தைபூச தினத்தில் மட்டும் காலை 6.00 மணிமுதல் பகல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.\nவிநாயகர் சதுர்த்தி திருவிழா ஆவணி மாதம் 10 நாட்கள். ஒன்பது நாட்கள் முன்பாக காப்புக்கட்டி கொடி ஏற்றம் செய்து திருநாள் தொடங்கும். சதுர்த்தி அன்று இரவு விநாயகப் பெருமான் வெள்ளி மூஷிக வாகனத்தில் எழுந்தருளுவது விசேஷம். மிக விமர்சையாக நடக்கும் இத்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.\nவருகிற சனிப்பெயர்ச்சியால் எந்த இராசிக்காரர்களுக்கு இராஜயோகம்\nதினசரி ராசிபலன்கள் இன்று 22.11.2017 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nவேண்டிய செல்வங்களை தரும் மகாலட்சுமி\nஜமுனாமரத்தூர்க்கு வருபவர்களை வாவென்று அழைக்கும் இரட்டை சிவாலயம்\nசுயம்பாக உருவான துர்கா தேவி அம்மன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 21.06.2018 வழங்குபவர் முனைவர்…\nதேவையான ஸ்வர்ணங்களை அள்ளிதரும் ஒரு அற்புத சக்தி\nதினசரி ராசிபலன்கள் இன்று 20.06.2018 வழங்குபவர் முனைவர்…\nதினசரி ராசிபலன்கள் இன்று 21.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதேவையான ஸ்வர்ணங்களை அள்ளிதரும் ஒரு அற்புத சக்தி\nதினசரி ராசிபலன்கள் இன்று 20.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 19.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 18.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 17.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 16.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 15.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 14.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 13.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 12.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 11.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 10.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nஸ்ரீசனி பகவான் பற்றிய அறிய தகவல்கள்\nதினசரி ராசிபலன்கள் இன்று 09.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nவேண்டிய செல்வங்களை தரும் மகாலட்சுமி\nதினசரி ராசிபலன்கள் இன்று 08.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 07.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 06.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 05.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 04.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 03.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 02.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\nதினசரி ராசிபலன்கள் இன்று 01.06.2018 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topuptvonline.blogspot.com/2018/02/cool-drinks.html", "date_download": "2018-06-21T10:11:56Z", "digest": "sha1:IBFBDWMRYWJOUVPJST6BUXJK2ZAFXFKB", "length": 6620, "nlines": 166, "source_domain": "topuptvonline.blogspot.com", "title": ".: கருங்கோலா Cool Drinks - மரண காமெடி விளம்பரம்", "raw_content": "\nகருங்கோலா Cool Drinks - மரண காமெடி விளம்பரம்\nஇந்த பகுதியில் Toilet Cleaner விளம்பரம் போல் துவங்கி எப்படி உற்சாக பானத்தின் விளம்பரமாய் மாறுகிறது என்ற ஒரு சின்ன கற்பனை... இந்த காணொளியை கண்டு கேட்டு உங்களுக்கு பிடித்திருந்தால் பகிருங்கள் நண்பர்களே... நன்றி...\nLabels: உற்சாக பானம், கருங்கோலா, காமெடி விளம்பரம், நகாசு, நகைச்சுவை, பகடி\nகருங்கோலா Cool Drinks - மரண காமெடி விளம்பரம்\nஇந்த பகுதியில் Toilet Cleaner விளம்பரம் போல் துவங்கி எப்படி உற்சாக பானத்தின் விளம்பரமாய் மாறுகிறது என்ற ஒரு சின்ன கற்பனை... இந்த காணொளியை...\nபுத்தக அறிமுகம் #03 - பணக்கார தந்தை ஏழை தந்தை\nடாப் அப் புத்தகத்தின் இந்த எபிசோட்டில் நாம் பார்க்கவிருக்கும் புத்தகத்தின் பெயர் 'பணக்கார தந்தை ஏழை தந்தை'. இந்த புத்தகம் பணத்த...\n'Pin'விளைவுகள் 01 - அக்குபஞ்சர் மருத்துவம் ஒரு பார்வை\nநம் நாட்டு பாரம்பரிய மருத்துவமுறையான சித்தா, ஆயுர்வேதாவை போலவே நம் நாட்டு வர்மக் கலையை மையமாக கொண்ட சைனீஸ் மருத்துவமுறையான 'அக்குபஞ்சர்...\nஎறா ப்ராண்ட் லுங்கிகள் - மரண காமெடி விளம்பரம்\nஇந்த பகுதியில் டூத் பேஸ்ட் விளம்பரம் போல் துவங்கி எப்படி லுங்கி விளம்பரமாய் மாறுகிறது என்ற ஒரு சின்ன கற்பனை... டிஸ்கி - பொய் பேசுவதில் வ...\nகருங்கோலா Cool Drinks - மரண காமெடி விளம்பரம்\nமினி சினிமா 6 - மாதர் தம்மை - குறும்பட விமர்சனம்\nFUTURE மிச்சர் - நம்ம நாட்டை ஊதி பெருசாக்குவோம் - ...\nமினி சினிமா 6 - ரேண்டம் நம்பர்ஸ் - நுணிசீட்டு த்ரி...\nஎறா ப்ராண்ட் லுங்கிகள் - மரண காமெடி விளம்பரம்\nமினி சினிமா #05 - 'அண்டம்' குறும்பட விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vimarsanaulagam.blogspot.com/2014/08/the-expendables-3.html", "date_download": "2018-06-21T10:02:41Z", "digest": "sha1:RSDYOD5GDXEPLGDHGIWGBTHQFKK7PKKS", "length": 10905, "nlines": 108, "source_domain": "vimarsanaulagam.blogspot.com", "title": "THE EXPENDABLES 3 - சினிமா விமர்சனம் ~ விமர்சன உலகம்", "raw_content": "\nTHE EXPENDABLES 3 - சினிமா விமர்சனம்\n2010-ல் , சில்வர்ஸ்டர் ஸ்டாலோனின் முதல் எக்ஸ்பாண்டபுள்ஸ் பாகம் ரிலிசாகி , இந்தியாவில் சக்கைப்போடு போட்டது . அதன்பின் , 2012-ல் ரிலிசான இரண்டாம் பாகம் , ஓரளவு சுமாராகவே ஓடியது .ஆனால் , இதன் மூன்றாம் பாகம் மற்ற இரண்டு பாகங்களையும் அடித்து துவம்சம் செய்துவிட்டது. மனுஷன் ,ஏற்கனவே தனியா நடிச்ச ராம்போ சிரியஸ்கள , ஒரு 5000 பேரயாவது கொன்னுருப்பாரு. இப்போ வயசானதாலோயோ என்னவோ , இன்னும் ஒரு 8 பேரக் கூட்டிகிட்டு , தாருமாறா கொல்றாரு. ஆனால் , அஞ்சான் படம் மாதிரி ஆடியன்ச கொல்லாம , படத்துல வர்ற வில்லனுங்களதான் கொல்றாரு.\nஅட என்னத்தப்போய் கதை. இவங்க டீம்ல 5 பேரு. ஒரு மிஷன்க்கு , மெஷின்கன் எடுத்துட்டு போராங்க. அங்க வில்லன பாக்கறாங்க. அங்க ஒரு ட்விஸ்டு. வில்லன் , ஏற்கனவே , ஸ்டாலனோட எக்ஸ்பேண்டபுள்ஸ் டீம்ல இருந்து விலகுனவர். அவரு , ஸ்டாலனோட டீம் மெட் ஒருத்தர , பெட்டக்ஸ்ல சுட்டரராறு. வில்லன் தனியா ராணுவமே வச்சிருக்க அளவுக்கு பெரிய ஆள். அங்க போனா சாவு நிச்சயம்னு முடிவு பண்ண ஸ்டாலன் , தன் டீம் மெட்களை கழட்டி விட்டுட்டு , புதுசா 4 பேர வச்சி ஒரு டீம் ரெடி பன்றாரு . அப்போ , வில்லன் தன்னோட பிசினஸ்க்காக , ஒரு ஹோட்டல்ல இருக்காரு. புது டீம கூட்டிகிட்டு வில்லன போட்டுத்தள்ள போறாரு ஹீரோ. புது டீம்ல எல்லாம் , நம்மள மாதிரி ‘யூத்’துங்க .அதுங்க ப்ளான் படி வில்லன தூக்கிடறாங்க .போற வழியில , வில்லனோட ஆளுங்க , ஹெலிகாப்டர் எடுத்துட்டு வந்து பாம் போட , அந்த டைம்ல ஸ்டாலோன் ஆத்துல விழுந்தடறாரு. அந்த யூத்துங்கள , வில்லன் அலேக்கா தூக்கிட்டு வந்துடறான் .அவங்கள மீட்க ஸ்டாலோன் போக , அவருக்கு உதவியா , பழைய சூப்பர்ஸ்டாருங்களாம் ஒன்னு சேர்ராங்க. எல்லோரும் சேர்ந்து , வில்லனோட ,இடத்துக்கு போறாங்க . அங்க , இவங்களுக்குனே நேர்ந்துவிடப்பட்ட ஒரு 500 பேர்க்கு மேல இருக்காங்க அப்புறம் என்ன , ஒரே டமால் டுமில் , சதக் சதக் , கும் கும் , டம் டம் தான்.\nஇதுல , யார் யாரோ நடிச்சிருக்கானுங்க . எல்லாத்தையும் சொன்னா , இன்னும் 50 போஸ்ட்தான் போடனும் . இந்தபடத்துல புதுசா இன்ட்ரோ ஆகிருக்க ஆன்டோனியா , பட்டாசு கிளப்பிருக்காரு. அப்புறம் BLADE TRIOLOGY – யில் கலக்கிய விஸ்லியும் , இதில் நன்றாக நடித்துள்ளார் . புதுசா வர்ரவங்க முகத்தையெல்லாம் , எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே என்றெல்லாம் குழப்பிக்கொண்டிருந்தால் படத்துடன் ஒன்ற இயலாமல் போய்விடும். அப்புறம் அர்னால்டு ரசி்கர்கள் யாரேனும் இருந்தால் , ரொம்ப எதிர்பார்க்கவேண்டாம் .இரண்டாம் பாகத்தினை போலவே , ஏதோ போஸ்டரில் போடும் பெயருக்காக இரண்டு காட்சியினை வைத்திருக்கார்கள் . MEL GIPSON , வில்லனாக அசத்தியிருக்கிறார் .\nமுதல் ரெண்டு பாகத்தையும் கம்பேர் பண்ணும்போது , இந்த படம் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது .வழக்கமான ஸ்டாலோன் கிளிஷே காட்சிகள் இருந்தாலும் , படம் அசத்தலா தான் இருந்துச்சி. ராம்போ-4 , EXPENDABLES முதல் பாகங்களை காட்டிலும் வன்முறை குறைவு (சொல்லப்போன , வன்முறையே இல்ல) . கிராபிக்ஸ் , DI எல்லாம் கலக்கல் . தமிழ் டப்பிங்லாம் செமையா பன்னிருக்காங்க . ஜாலியா , ஒரு கலர்புல் ஆக்சன் சினிமா பாக்கனும்னு நினைக்கிறவங்களுக்கு , இது வொர்த்தான படம்.\n7:27 pmமெக்னேஷ் திருமுருகன்அனுபவம், சினிமா, சினிமா விமர்சனம், திரைப்படம், ஹாலிவுட்No comments\nபாகுபலி – சினிமா விமர்சனம்\nAVENGERS 2 – சினிமா விமர்சனம்\nCN'S - THE DARK KNIGHT – திரைக்குப்பின்னால்\nTERMINATOR GENISYS - சினிமா விமர்சனம்\nபயணம் @ டைம் மிஷின்-1\nசலீம் – சினிமா விமர்சனம்\nபயணம் @ டைம் மெஷின் - 5\nTHE EXPENDABLES 3 - சினிமா விமர்சனம்\nBURIED (Eng-2010) – சினமா விமர்சனம்\nபயணம் @ டைம் மெஷின் - 4\nமீண்டும் ஒரு காதல் - சிறுகதை\nபயணம் @ டைம் மெஷின்-3\nகாப்பி கூச்சலில் புலம்பும் இணையம்\nTHE FOUNTAIN-2006 சினிமா விமர்சனம்\nகாதல் காதல் - குறுநாவல்\nஎன்னுடைய மின்னூலை இலசமாக டவுன்லோட் செய்து படிக்க , படத்தின் மேல் க்ளிக்குங்கள்\nக்றிஸ்டோபர் நோலன் திரைப்படங்கள் - ஒரு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2016/11/blog-post_26.html", "date_download": "2018-06-21T10:35:44Z", "digest": "sha1:CUBD5ML6SPZ5F34SUYO5IMFM7YWAM4SR", "length": 13193, "nlines": 165, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீக��்கடல்): ஆன்மீகம் என்பது அமைதியே அன்றி போர்களம் அன்று !!!", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nஆன்மீகம் என்பது அமைதியே அன்றி போர்களம் அன்று \nஎங்கும் நிறைத்திருக்கும் என் அப்பன் ஈசன் அருள் யாவர்க்கும் கிட்டிடும் \nஓம் சிவசிவ ஓம் ..\nஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.\nவாதம் - விவாதம் இரண்டுமே கூடாது என்பர் சான்றோர்.\nஅமைதியை ஆயுதமாக கொண்டு அன்பு என்னும் வீரர்களுடன் யான் ( தற்பொழுது ஆன்மீகக்கடல்) இருக்கும் வரை என் மீது தொடுக்கப்படும் அத்தனை அம்புகளும் \" சாதனை பூக்களே \" அன்றி வேறொன்றும் இல்லை என்று அய்யா சகஸ்ரவடுகர் அவர்கள் அடிக்கடி கூறுவார்கள்.\nகலியுகத்தின் தன்மை என்னன்ன பிரச்சனைகள் எந்தெந்த ரூபத்தில் வரும் என்று ஆன்மீகப்பெரியோர்களே அறிந்திராத நிலையில் நம் ஆன்மீக அன்பர்கள் - னால உள்ளம் கொண்ட இறை உள்ளங்கள் நன்மை அடையும் பொருட்டும் அன்றாட வழிந்த இன்னல்கள் களைந்து, வையத்துள் வாழ்வாங்கு வாழ மேலும் பிறவி பிணி என்னும் கொடிய நோயில் இருந்து நிரந்தரமாக விடுபடுவது வரை நம் அய்யா வழிகாட்டிக்கொண்டு இருக்கும் இந்த தருணத்தில், நேரடியாக நம்மை சமாளிக்கமுடியாமல் அப்பாவி ஆன்மீக அன்பர்களை சூழ்ச்சி வலையில் சிக்க வைத்து கால் பந்தாடுகின்றனர்.\nசிவசித்தர்கள் வழியில் ஆன்மீக ஆராய்ச்சி மூலமாகவும் நற்பல குருமார்களின் ஆசியுடனும் ஆன்மீகவழியில் பயணிக்கும் அய்யா திரு சகஸ்ரவடுகர் அவர்களின் ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை சித்தர்கள் கூறிய ரகசிய வழிபாடு வழிமுறைகளை பின்பற்றியும் வந்தோம்.\nஇன்று பல பொய்யான போலியான ஆன்மீக வழிகாட்டுதல் என்ற பெயரில் பலர் மக்களை பல வகையான அல்லலுக்கு ஆளாக்குகின்றனர். உதாரணமாக ஆன்மீக அன்பர்களின் நேரம், பணம் மன சோர்விற்கு ஆளாக்குவதோடு மட்டும் அல்லாமல் அன்பர்களின் ஆன்மீகம் என்ற எண்ணம் அழியும் படி சில நடவடிக்கையில் இறங்குகின்றனர்.\nமேலும் ந���் கடந்த 10 வருடங்களாக ஸ்ரீ ஸ்ரீ சொர்ணாகர்ஷண கிரிவலம் என்னும் மகத்தான கிரிவலத்தினை அய்யா சகஸ்ரவடுகர் அவர்கள் தலைமையில், நேர்மையான கோரிக்கைகள் நிறைவேறும் பொருட்டு ஆன்மீக பயணத்தில் பயணித்தோம். இன்று பல் வலைத்தளங்கள் ஆன்மிகம் என்னும் பெயரில் தவறான தகவல்களை மேற்கோள் காட்டி 27.11.2016 அன்று0 தான் ஸ்ரீ கிரிவலம் - இன்னும் வேறு ஏதோ தேதி என்றெல்லாம் கூறிக்கொண்டு வருகிறார்கள். அதுவல்ல உண்மை.\nநம் வலைத்தளத்தில் அய்யாவின் ஆன்மீக வழிகாட்டுதலின் படி 11.12.2016 அன்று வருவதே செல்வங்களை ஆகர்ஷிக்கும் ஸ்ரீ ஸ்ரீ சொர்ணாகர்ஷண கிரிவலம் ஆகும் .\nமேலும் அய்யா ஸ்ரீ சகஸ்ரவடுகர் இன்று தீர்கமாக எடுத்த முடிவு என்னவென்றால் இந்த ஆண்டோடுஅதாவது 11.12.2016 நடைபெற போகும் ஸ்ரீ சொர்ணாகர்ஷண கிரிவலம் ( திரு அண்ணாமலையில் ஆண்டுதோறும் சித்தர்கள் குறிப்பின் பொருட்டு அய்யா அவர்களால் தலைமை ஏற்று நடத்தப்பட்டு வந்த ) இறுதியாக தலைமையேற்று நடத்த போவதாகவும் இதற்கு பின் இந்த மாதிரியான கிரிவலத்தினை நடத்த போவதில்லை என்று திட்டவட்டமாக கூறினார்கள. இது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தையும் அதிர்ச்சியினையும் அழித்தது.\nஅய்யாவிடம் இது குறித்து வினவியபோது, கலி யாரையும் விட்டுவைக்காது மேலும் இந்த முடிவு பல ஆன்மீக போர்வையில் உலவும் போலிகளுக்கு ஒரு சாட்டையடி என்றும் பைரவ பயணத்தினை விளையாடி பார்த்தவர்களுக்கு கிடைக்கப்போகும் உண்மை சன்மானம் என்றார்கள்.\nகுறித்த நேரத்தில் நம் அய்யா அவர்களின் வழுக்காட்டுதலோடு நம் ஸ்ரீ சொர்ணாகர்ஷண கிரிவலம் தொடங்கும் என்றும், அய்யா தலைமை ஏற்று நடத்துவார்கள் என்றும் ஆன்மீகக்கடலோ அல்லது அய்யா அவர்களோ யாரையும் கட்டாயப்படுத்தி அழைக்கவில்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கின்றோம். இறைவனை தேடுபவர்களுக்கு உண்மையான கோரிக்கையை நிறைவேற்ற துடிப்பவர்களும் விருப்பம் இருந்தால் கலந்துகொள்ளலாம். கட்டாயம் இல்லை.\nஆன்மீகம் என்பது அமைதியின் வடிவமே அன்றி போர்க்களம் அன்று ....\nஒரு உறையில் ஒரு வாள் வைப்பது சாலச்சிறந்தது.......\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nஆன்மீகம் என்பது அமைதியே அன்றி போர்களம் அன்று \nதிருஅண்ணாமலை ஶ்ரீ சொர்ணாகர்க்ஷண கிரிவலம் பற்றிய நி...\nகார்த்திகை மாதமம்மா நம் கவலைகள் தீருதம்மா \nநம் முன்னோர்களால் ரகசியமா���வும் உண்மையில் சிரமப்படு...\nஅன்பர்களே இது ஒரு எச்சரிக்கை கட்டுரை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/News_Detail.asp?Id=623797", "date_download": "2018-06-21T10:06:08Z", "digest": "sha1:LVA36D3YUXCD5BQTAFENYFLF46Y6NPEL", "length": 18723, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "district news | மஹாராஷ்டிரா \"மானிக்சம்' ரகத்திற்கு மாறும் தேனி மாவட்ட திராட்சை விவசாயிகள்| Dinamalar", "raw_content": "\nமஹாராஷ்டிரா \"மானிக்சம்' ரகத்திற்கு மாறும் தேனி மாவட்ட திராட்சை விவசாயிகள்\nஏ.டி.எம்.,மில் ரூ.12 லட்சத்தை கடித்து குதறிய எலி 95\n8 வழி சாலை: கட்டுக்கதைகளும் உண்மை நிலவரமும் 265\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார் 46\nசின்னமனூர் : தேனி மாவட்டம், ஓடைப்பட்டி பகுதியில், சீட்லெஸ் பச்சை திராட்சை விவசாயத்தில் விலை கிடைக்காமல், தொடர் நஷ்டமடைந்த விவசாயிகள், ஏற்றுமதி தரத்திற்கு திராட்சையை மாற்ற, வடமாநில \"மானிக்சம்' ரகத்தை பயிரிட துவங்கியுள்ளனர்.\nதேசிய அளவில் திராட்சை ரகத்தில், சீட்லெஸ் பச்சை திராட்சை குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே விளைகிறது. எப்போதும் மிதமான குளிர்ந்த காற்றுடன், வெப்பம் அதிகம் இல்லாத காலநிலை நிலவும் மலையடிவாரப் பகுதிகளில் மட்டுமே, இவ்வகை திராட்சை விளையும். மற்ற பயிர்களைப் போல் எந்த நிலத்திலும் இவ்வகை திராட்சை வளர்வதில்லை.\nஇதனால், மஹாராஷ்டிராவில் சங்கில், நாசிக், ஆந்திராவில் ஹைதராபாத், கர்நாடகாவில் பெல்காம், பெங்களூரு ஆகிய இடங்களில் மட்டுமே விளைகிறது. தமிழகத்தில், தேனி மாவட்டம் ஓடைப்பட்டி பகுதியில் மட்டுமே, இவ்வகை திராட்சை அதிகளவில் விளைகிறது. ஹைவேவிஸ் மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஓடைப்பட்டி, வெள்ளையம்மாள்புரம், தென்பழனி, மரிக்காடு பகுதிகளில் 600 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளது.\nஆரம்ப காலத்திலிருந்து, இப்பகுதி விவசாயிகள், \"தாம்ஸன் சீட்லெஸ்' என்ற வகையை பயிரிட்டு வருகின்றனர். சாதகமான சீதோஷ்ண நிலையை மட்டுமே சார்ந்துள்ள இவ்வகை திராட்சை, மழை, புயல், காற்று, அதிக வெயில் ஆகியவற்றை தாங்குவதில்லை. இதனால் அத்திபூத்தாற் போல, இத்திராட்சை விளைச்சலில் விவசாயிகளுக்கு \"ஜாக்பாட்' அடிக்கும்.\nபல வேளைகளில், விலை கிடைக்காமல், ஏற்றுமதி தரமில்லாததால் அதற்கும் முடியாமல், விரைவில் உதிர்ந்துபோய் விடுவதால், பெரும் நஷ்டத்தை சந்திக்கின்றனர்.இக்காரணங்களினால், தற்ப���து இத்திராட்சை விவசாயிகள், மஹாராஷ்டிராவில் இந்த பச்சை திராட்சை தோட்டங்களில் பயிரிடப்படும் \"மானிக்சம்' என்ற, ரகத்திற்கு மாறி வருகின்றனர்.\nபச்சை சீட்லெஸ் திராட்சையில், இது ஒரு ரகம். நிறத்தில் தின்மை, அதிக இனிப்பு சுவை, உதிராத தன்மை, வறட்சியை தாங்கும் திறன், உரம் மற்றும் செலவுகள் குறைவு, ஏற்றுமதி செய்யும் தரம், ஆகிய நன்மைகள் இந்த ரகத்தில் உள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.இந்த வகை திராட்சையின் விதைகள் ஒட்டு ரகமாக பதியமிட்டு வழங்கப்படுகிறது.\nஒரு ஏக்கருக்கு ஆயிரம் பதியங்கள் தேவைப்படுவதால், நேரடியாக மஹாராஷ்டிரா சென்று ஓடைப்பட்டி விவசாயிகள் வாங்கி வருகின்றனர். தற்போது கடந்த 6 மாதங்களாக இந்த வகை திராட்சைகளுக்கு மாறி வருகின்றனர்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nவரி அதிகரிப்பு: அமெரிக்காவுக்கு இந்தியா பதிலடி ஜூன் 21,2018 2\nகபினி அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு ஜூன் 21,2018 2\n4 ஆண்டுகளில் 1,000 மரக்கன்றுகள்: பசுமையை மீட்கும் ... ஜூன் 21,2018 2\nமோடி எனக்கு ராமர் : கவர்னருக்கு யசோதாபென் பதில் ஜூன் 21,2018 67\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினு���் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/nri/main.asp?cat=South%20East%20Asia&page=3&scat=new", "date_download": "2018-06-21T10:04:55Z", "digest": "sha1:GSPI6TMKF77LMTERYFHUA6YOHVIVY2AK", "length": 13782, "nlines": 120, "source_domain": "www.dinamalar.com", "title": "NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news | Indians abroad | nri worldwide | NRI India News | Indian Cultural Celebrations - Ulaga Tamilar Seithikal", "raw_content": "\nதிருகோணமலை ரொட்டறி கழக 39 வது “தொடக்க ஆண்டு” விழாவில், கழக சாசனத் தலைவர் பத்மநாதன் புகைப் படத்தை பிரதம விருந்தினர் நா இராசநாயகம் ( தலைவர் நகர சபை திருகோணமலை) திறந்து வைத்தார்\nதிருகோணமலை ரொட்டறி கழக 39 வது “தொடக்க ஆண்டு” / சாசன விழா\nதிருகோணமலை ரொட்டறி கழக 39 வது “தொடக்க ஆண்டு” விழா, திருகோணமலையில் நடைபெற்றது. நா இராசநாயகம் ( தலைவர் நகர சபை திருகோணமலை) பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். சிவபாத சுந்தரம் (உதவி.ஆளுநர்) கெளரவ அதிதியாக கலந்து கொண்டார்.இவ் வைபவத்தில் திருகோணமலை ரொட்டறி கழக தலைவர் நீல் போர்ஹேம் ரோட்டரி கழகம் சார்பில் வரவேற்றார்\nமலேஷியா முழுவதும் வெகு விமரிசையாக தைப்பூச திருவிழா கொண்டாடப்பட்டது. கோலாலம்பூர் பதுமலைக்கு ஆற்றங்கரையிலிருந்து நேர்த்திக்கடனைத் தொடங்கும் பக்தர்கள் காவடிகள் ஏந்திவந்து 272 ஏறி பத்துமலை முருகனை ​​​​​​​​தரிசித்து வேண்டுதலை நிறைவேற்றினர்\nமலேஷியா தலைநகர் கோலாலம்பூர் இந்திய தூதரகத்தில் 69- வது குடியரசு தின கொடியேற்ற விழா இந்திய தூதரக அதிகாரி பிரம்ம குமார் தலைமையில் கொண்டாடப்பட்டது.\nமலேஷியா தலைநகர் கோலாலம்பூரில், லிட்டில் இந்தியா பகுதியில் நடைபெற்ற பொங்கல் விழா 2018 நிகழ்ச்சியில், பெண்களுக்கான கிராமிய கும்மியாட்டம், வண்ணமிகு கோலப்போட்டி, குழந்தைகளுக்கான மாறுவேட போட்டி, ஆண்களுக்கான கபடி போட்டி இடம் பெற்றன\nஇலங்கை செஞ்சிலுவை சங்க திருகோணமலை கிளையின் முன்னாள் தலைவர் டாக்டர் ஈ. ஜீ. ஞானகுணாளனின் 27 வருட சேவையை பாராட்டி, அகில இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் வருடாந்தர மகாநாட்டில் விசேஷ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.\nதமிழர் திருநாள், தைப்பொங்கல், அறுவடைத் திருநாள் என்றெல்லாம் கூறப்படும் பொங்கல் பண்டிகை,, இலங்கை முழுவதும் வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்ட்து.\nதிருகோணமலை ரோட்டரி கழகத்தின் சார்பில், வெருகல் பிரிவில் பின்தங்கிய கிராமங்களில் அமைந்துள்ள உப்பூரல் மற்றும் சீனன்வெளி பாடசாலைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.\nதைவான் தமிழ்ச் சங்க 2018ஆம் ஆண்டின் பொங்கல் விழா தைபே ஃபூ ஜென் கத்தோலிக்க பல்கலைக்கழத்தில் சங்கத் தலைவர் யூசி தலைமையில் துணைத்தலைவர்கள் சங்கர் ராமன், இரமேஷ் பரமசிவம் ஒருங்கிணைப்பில், குத்து விளக்கேற்றலுடன் தொடங்கி நடைபெற்றது\nதைவான் தமிழ்ச்சங்கம் சார்பில் தொடர்ச்சியாக நடத்தப்படும் தமிழ் இலக்கிய அமர்வின் நான்காம் அமர்வை மு.திருமாவளவன் தலைமையில் உதயண்ணன் அவை முன்னவராக இருந்து வழிநடத்தினார்.\nசெய்திகள் கோவில்கள் தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி நிகழ்ச்சிகள் செய்தி தொகுப்பு\nகோர்ட்ஹில் ஸ்ரீ கணேசர் கோயிலில் சங்கடகர சதுர்த்தி\nமலேசியா, கோலாலம்பூரில் உள்ள கோர்ட்ஹில் ஸ்ரீ கணேசர் கோயிலில் சங்கடகரா சதுர்த்தி விழா 3-2-2018 சனிக்கிழமை அன்று நடை பெற்றது.அதிகாலை ...\nமலேஷியா வாழ் தமிழர்கள் சங்கம் உதவி\nஇந்தியா குடியுரிமை கொண்ட உடற்கூறு மருத்துவர் மலேசியாவில் தலைநகர் கோலாலம்பூர் புச்சோங் பகுதியில் ஈரானிய நாட்டுக்குடியுரிமை ...\n​மலேஷியா முழுவதும் முருகன் ஆலயங்���ளில் தைப்பூச திருவிழா\nமலேஷியா முழுவதும் வெகு விமரிசையாக தைப்பூச திருவிழா கொண்டாடப்பட்டது. மலேஷியா அரசு ஆண்டுதோறும் அணைத்து தரப்பு மக்களும் ...\nதிருகோணமலை தம்பதிகளுக்கு சென்னை டாக்டர்கள் மருத்துவ ஆலோசனை\nதிருகோணமலை: திருகோணமலை ரோட்டரி கழகத்தின் சார்பில், “தாய் சேய் நல பராமரிப்பு” திட்டத்தின் கீழ், தென்னிந்திய மருத்துவர்களின் ...\nமலேஷியாவில் இந்திய குடியரசு தின விழா\nமலேஷியா தலைநகர் கோலாலம்பூர் இந்திய தூதரகத்தில் 69- வது குடியரசு தின கொடியேற்ற விழா இன்று ஜனவரி 26, 2018 காலை இந்திய தூதரக அதிகாரி ...\nமலேசியாவில் தமிழர்களின் தை பொங்கல் விழா\nமலேஷியா தலைநகர் கோலாலம்பூரில், பொங்கல் விழா 2018 நிகழ்ச்சி, லிட்டில் இந்தியா பகுதியில் அமைந்துள்ள SMK LA SALLE பள்ளி வளாகத்தில் ...\nதினமலர் செய்தியாளருக்கு விசேஷ விருது\nஇலங்கை செஞ்சிலுவை சங்க (SLRCS) திருகோணமலை கிளையின் முன்னாள் தலைவர் டாக்டர் ஈ. ஜீ. ஞானகுணாளனின் 27 வருட சேவையை பாராட்டி, அகில இலங்கை ...\nதமிழர் திருநாள், தைப்பொங்கல், அறுவடைத் திருநாள் என்றெல்லாம் கூறப்படும் பொங்கல் பண்டிகை,, இலங்கை முழுவதும் வெகு உற்சாகமாக ...\nஅன்னலட்சுமி சைவ உணவகம், பிரிக்ஸ்பீல்டு, கோலாலம்பூர், மலேசியா\nஅன்னலட்சுமி சைவ உணவகம், பிரிக்ஸ்பீல்டு, கோலாலம்பூர், மலேசியாAnnalakshmi, Vegetarian Restaurant, Brickfields, Kuala Lumpur, ...\nஅன்னலட்சுமி சைவ உணவகம், ஜார்ஜ் டவுன், மலேசியா\nசரவண பவன், சைவ உணவகம், பங்சார், கோலாலம்பூர்\nஇந்தியன் ஹட் உணவகம், பாங்காக், தாய்லாந்து\nமக்களை ஏமாற்றும் அரசு: ஸ்டாலின்\nசென்னை: திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தின் அரிசி உற்பத்தி தொடர்பாக மாநில அரசு தவறான புள்ளி விவரத்தை ...\nவிசாரணை ஆணைய பதவிக்காலம் நீட்டிப்பு\nரூ.570 கோடி விவகாரம்: திமுக முறையீடு\nசென்னையில் போலீசை தாக்கியவர் கைது\nஅமர்நாத் யாத்திரை: பாதுகாப்பு அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2012/02/blog-post_10.html", "date_download": "2018-06-21T10:37:39Z", "digest": "sha1:BY3NWAXBXYGZVL7OGET6ZAYYJHRPZZFK", "length": 24733, "nlines": 216, "source_domain": "www.gunathamizh.com", "title": "!திருவள்ளுவரின் மகன்!", "raw_content": "\nஒவ்வொரு ஆசிரியர்களும் ஒவ்வொரு வகை.\nஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு தனிச்சிறப்பு இருக்கும்.\nஎனக்குப் பாடம் எடுத்த ஒவ்வொரு ஆசிரியர்களிடமிருந்தும் பல்வேறு பண்புகளை நான் படித்த காலத்திலேயே பகுப்பாய்வு செய்திருக்கிறேன்.\nஇவரிடம் இது நல்ல பண்பு\nஇவரிடம் இது கெட்ட பண்பு\nஇவரைப் போலப் பாடம் எடுக்கவேண்டும்\nஇவரைப் போலப் பாடம் நடத்தக்கூடாது என்று நிறைய அவர்கள் நடத்திய பாடங்களைக் காட்டிலும் அவர்களின் பண்புகளைக் கற்று வந்திருக்கிறேன். இக்கல்வி இன்று நான் பாடம் எடுக்க எனக்குப் பெரிதும் உதவியாக இருக்கிறது.\nஎனக்குப் பாடம் எடுத்த ஆசிரியர்களில் ஒருவர் முதல் பாடவேளையென்றால் பொதுவாக ஏதாவது ஒரு சிந்தனை குறித்து 10 நிமிடங்களாவது பேசிவிட்டுத்தான் பாடத்துக்கே செல்வார். அது பாடப்பொருள் குறித்தோ, சமுதாயம் குறித்தோ, வாழ்க்கை குறித்தோ. இருக்கும் இது எனக்கு மிகவும் பிடிக்கும்..\nநான் அப்போதே என் மனதில் பதியவைத்திருக்கிறேன் நாம் ஆசிரியரானால் இந்த முறையைப் பின்பற்றவேண்டும் என்று...\nஎன்னால் முடிந்தவரை இன்று வரை நான் செல்லும் வகுப்புகளில் இந்த முறையைப் பின்பற்றி வருகிறேன்.\nதிருக்குறள் குறித்த சிந்தனை மாணவர்களுக்குப் பரவலாக வரவேண்டும் அதற்கு என்ன செய்யலாம் என்று சிந்தித்து சில காலமாக இம்முறையைப் பின்பற்றி வருகிறேன். இம்முறை மாணவர்களிடம் பெரிதும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. நான் மறந்துவிட்டாலும்..\nஐயா இன்று ஒரு குறள் கேட்காமல் போகிறீர்களே என்பார்கள்..\nவகுப்பில் 40 மாணவர்கள் இருக்கிறார்கள் என்றால்..\nஒருவர் ஒரே ஒரு குறள் மட்டும் தெளிவாகச் சொல்லி விளக்கமும் சொல்லவேண்டும். அதை நான் எப்போது வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் கேட்பேன். இதுதான் விதிமுறை..\nஇம்முறையைப் பின்பற்றுவதால் குறைந்த பட்சம் ஒருவர் ஒரு குறளையாவது ஆழமாகப் படிக்கிறார். அவர் சொல்லும் போது பிறமாணவர்களுக்கும் அது போய்ச்சேருகிறது. அவர்கள் எந்தக் குறள் சொன்னாலும். அதோடு தொடர்புயைய பிற குறள்களையும் அதுதொடர்பான கருத்துக்களையும், கதைகளையும், நகைச்சுவைகளையும் நான் அவர்களிடம் பகிர்ந்துகொள்வதுண்டு. அதனால் மாணவர்களுக்கு இந்தமுறை பெரிதும் பிடித்திருக்கிறது.\nஎன்னைப் போன்ற விரிவுரையாளர்களும்,ஆசிரியர்களும் இதுபோன்ற பாடத்துக்கு அப்பாற்பட்ட திருக்குறள் குறித்த சிந்தனைகளை மாணவர்களிடம் பரப்பலாமே என்ற கருத்தை என் சிந்தனையாக உங்கள் முன்வைக்கிறேன்..\nஒருநாள் இப்படித்தான் குறள் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் போது..\nஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்\nஎன்ற குறளைச் சொல்லி அதன் பொருளும் பேசினோம்..\n(தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் எனப் பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனைப் பெற்றபோது அடைந்த மகிழ்ச்சியைவிட பெரிதும் மகிழ்ச்சிடைவாள்.)\nசங்ககாலத்தில் சான்றோன் என்றால் வீரன் என்று பொருள். என்று அன்றைய காலம் தொடங்கி இன்றுவரை சான்றோன் என்ற சொல்லுக்கான மரபு மாற்றங்களைப் பேசி..\nமாணவர்களிடம் இப்படியொரு கேள்வியை முன்வைத்தேன்..\nஇதில் வள்ளுவர் ஏன் “தன் மகனை” என்று சொல்லியிருக்கிறார்\nதன் மகளை என்று ஏன் சொல்லவில்லை\nகாலந்தோறும் ஏற்பட்ட சமூக மாற்றங்கள், ஆணாதிக்கம், பெண்ணடிமைத்தனம், மானிடவியல் கோட்பாடுகள், தாய்வழிச்சமூகம்..\nஎன ஏதாவது ஒரு பொருளில் மாணவர்கள் பதில் சொல்வார்கள் என்று எதிர்பார்த்தேன்..\nநான் சற்றும் எதிர்பாராத பதிலை ஒரு மாணவர் சொன்னார்..\nவள்ளுவர் ஏன் மகன் என்று குறிப்பிட்டார் என்றால்...\nஒருவேளை அவருக்குப் பிறந்தது மகனாக இருக்கலாம்.. அதனால் தான் அவ்வாறு கூறியிருப்பார். ஒருவேளை அவருக்கு மகள் பிறந்திருந்தாள் அவரும் தன் மகளை என்றே சொல்லியிருப்பார். என்றார்..\nஇப்படியொரு பதிலை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை\nநான் படித்த காலத்தில் திருவள்ளுவ மாலையில் திருவள்ளுவரின் வரலாறு பற்றிப் படித்த நினைவுகள் எல்லாம் வந்து வந்து சென்றன. இந்த மாணவர்கள் அதெல்லாம் படிக்காவிட்டாலும் எப்படி இப்படி இவர்களால் சொல்லமுடிகிறது.. எல்லாம் இவர்களின் கற்பனை ஆற்றல் தான் என்று எண்ணிக்கொண்டு..\nநூலில் உள்ளதை தேர்வுத்தாளுக்கு படியெடுக்கும் மாணவர் சமூகம் எப்படியோ தானாக சிந்திக்கிறதே அதுவும் குறள் குறித்து சிந்திக்கிறதே என்று பாராட்டி...\nஎன்றே பாடியிருப்பார் என்று கால மாற்றத்தை அவர்களுக்குப் புரியவைத்துவிட்டு..\nமகன் இறந்தும் மகிழ்ந்த தாய்\nஅனுபவம் திருக்குறள் நகைச்சுவை மாணாக்கர் நகைச்சுவை\nஅப்பாக்களுக்கு பொண்ணுகள் தான் பிடிக்கும் ...\nஅம்மாக்களுக்கு பையன்கள் தான் பிடிக்கும் ...\nஒரு சின்ன விஷயம் பண்ணுனாவே அம்மக்கள் பசங்களை தூக்கி வைத்து பெருமை படுவாங்க ...அதான் அந்த அந்த இடத்தில் தாய் வந்து இருப்பதால் மகன் ன்னு சொல்லி இருக்காங்க ..இதே தந்தை அப்புடி ன்னு முடித்து இருதால் மகளே அப்புடின்னு போட்டு இருப்பார் ....\nகலை உங்க வகுப்பில் இருந்தால் நீங்க இன்னும் நிறைய கேள்வி கேட்டு உங்களை confuseபண்ணுவேன் சார் ....\nசரி விடுங்க எங்க டீச்சர் கிட்ட வந்து என்னை போட்டு கொடுதுடாதிங்க ..\nஉங்கள் நோக்கு சிந்திக்கத்தக்கதாகவுள்ளது கலை.\nசமூகத்தில் ஆண் பிள்ளை என்பதில் ஒரு பெருமதிப்பு.வள்ளுவரும் ஒரு ஆண்தானே \nதங்களின் தமிழும் அதைச் சார்ந்த பதிவுகளும் அனுபவமும் அருமையாக உள்ளன. மாணவர்களுக்கு முதலில் சில நிமிடங்கள் பேசிவிட்டு வகுப்பு எடுத்தால் அவர்களும் கவனிக்க ஆரம்பித்துவிடுவார்கள். உண்மைதான்.\nமக்கட்பேறுவில் வரும் குறட்கள் 69,70 தவிர மற்றவற்றில் மக்கள் என்று தான் (மகற்கு-67 -என்பதும்)பொதுமையாக கூறுகிறார்.\nசான்றோன் = தீமை பயக்காதவன்.\nநம் பாரத்தை தாங்குவது இவ்வுலகு (990),\nநம்மை தாங்கியவள் தாய் (69).\nதாய்மையைபற்றியும்,பிரசவ வலியை பற்றியும் பெண்களுக்கு சொல்லத்தேவையில்லை.\nபொதுவாக பெண்கள் அனைவரும் சான்றாண்மை கொண்டவர்களே.\nஆண் தான் இங்கு பிரச்சனை.\nஅதனால் தாய் -மகன் என மட்டும் இங்கு குறிப்பிடப்பட்டது.\nசான்றாண்மை குன்றினால் தாயும் உலகும் தாங்காது என்ற வலியை உணர்த்தவே இது.\nகுணா , மாணவ கண்மணிகளுக்கு நீங்கள் கூறியதை உங்கள் அனுமதியின்றி முகப் புத்தகத்தில் பகிர்ந்து கொண்டேன். நன்றி\nமுனைவர்.இரா.குணசீலன் July 16, 2012 at 9:47 PM\nஇன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.\n1. இடுகுறிப்பெயர் – இட்டுக் குறித்து வழங்குவது.\n(மரம் – எல்லா மரங்களுக்கும் பொதுவாக வருவது)\n2. காரணப் பெயர் – பொருள் கருதி இடுவது.\n(காக்கை- கா கா என்று கரைவதால் காக்கை)\nசில ஊர்ப் பெயர்களின் உண்மையான பொருள்.\nகுளித்தலை – குளிர் தண்டலை (குளிர்ந்த சோலைகள்)\nகாரைக்குடி – காரைச் செடிகள் அதிகம் கொண்ட ஊர்.\nஈரோடு – இரண்டு ஓடைகள் கொண்டமையால்.\nசேலம் – சைலம், மலை\nஆட்டையாம்பட்டி – ஆட்டு இடையன் பட்டி.\n“தமிழகம் ஊரும் பேரும்“ என்றொரு பயனுள்ள நூலை தமிழறிஞர் ரா.பி சேதுப்பிள்ளை அவர்கள் எழுதியுள்ளார். இதில் பல்வேறு ஊர்களுக்கான பெயர்க்காரணத்தை அறிந்துகொள்ளமுடிகிறது.\nகங்காரு என்ற துள்ளிக்குதிக்கும் விலங்கை யாவரும் அறிவர். அதற்கான பெயர் அமைந்த சூழல் மிகவும் நகைச்சுவைக்குரியதாகும். ஆத்திரேலியாவில் வாழும் பழங்குடி மக்களிட���் அங்கு வந்தவர்கள் கேட்டார்களாம்..\nபுதுமையாகத் துள்ளிக் குதிக்கும் இந்த விலங்கின் பெயர் என்ன என்று..\n(கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதையில் கவிதை என்னும் ஊர்தி பன்னெடுங்காலமாகவே ஊர்ந்து வந்துகொண்டிருக்கிறது.மரபுக்கவிதை என்னும் பெயர் கடந்து புதுக்கவிதை என்னும் பெயர் பெற்று நாளை ஏதோ ஒரு பெயர் தாங்கி ஊர்ந்துகொண்டுதான் இருக்கும்.பழந்தமிழர்கள்வெண்பா, ஆசிரியம், வஞ்சி, கலி, பரிஎன பல பாவடிவங்களைக் கையாண்டனர்.இவ்வாறு மாறிய வடிவங்கள் புதுக்கவிதையாக மாறிய சூழலை இக்கட்டுரை எடுத்துரைக்கிறது. புதுக்கவிதைக்கான இலக்கணம் ·புதிதாகப் பிறக்கும் இலக்கியத்தை, ‘விருந்து’எனப்பெயரிட்டு வரவேற்றார் தொல்காப்பியர் ·பழையனகழிதலும்புதியனபுகுதலும் வழுவலகாலவகையினானே என்று உரைத்தார் நன்னூலார்\nஇலக்கணச் செங்கோல் யாப்புச் சிம்மாசனம் எதுகைப் பல்லக்கு தனிமொழிச் சேனை பண்டித பவனி\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகைப்படும் எனச் சொல்வது மரபாகும். சிற்றிலக்கியங்களின் இலக்கணத்தைப் பாட்டியல் நூல்கள் வரையறை செய்கின்றன. 96 வகைப் பிரபந்தங்கள் என்ற எண்ணிக்கை எந்த நூலிலும் நிறைவாக விளக்கப்படவில்லை. இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் என்னும் முறைப்படி இவ்விலக்கிய நூல்களுக்கு இலக்கணம் கூறுமுற்படுபவை பாட்டியல் நூல்களாகும்.\nதொல்காப்பியத்தின் அகப்புறத் துறைகளுள் பல பிற்காலத்தில் தனிச்சிற்றிலக்கியங்களைாக வளர்ச்சிபெற்றமை குறிப்பிடத்தக்கது.\nஇலக்கிய வகை - பொருள்\n1. அகப்பொருள் கோவை - களவு, கற்பு முதல் கரு உரி அகம்.\n2. அங்கமாலை - ஆண், பெண் அங்கங்கள்.\n3. அட்டமங்கலம் - கடவுள் காக்கப் பாடுதல்.\n4. அநுராகமாலை - தலைவன் தன் கனவைப் பாங்கர்க்குக் கூறுதல்.\n5. அரசன் விருத்தம் - மலை, கடல், நாடு, நில வருணனை, வாள்,தோள்மங்கலம்.\n6. அலங்கார பஞ்சகம் - -\n7. ஆற்றுப்படை - பரிசில்பெற்ற கலைஞர் பெறவிரும்புபவரை ஆற்றுப்படுத்துவது.\n8. இணைமணி மாலை - -\n9. இயன்மொழி வாழ்த்து - குடி இயல்பு, அரசன் இயல்பு கூறி பொருள் வேண்டல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thandoraa.com/sport/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2018-06-21T10:43:03Z", "digest": "sha1:XWRGVBJY2E67VC3WRL3Y7I2TPTGHYR36", "length": 5937, "nlines": 47, "source_domain": "www.thandoraa.com", "title": "மகளிர் தினத்தில் சாதனைப் படைத்துக் காட்டிய இந்திய வீராங்கனைகள்!! - Thandoraa", "raw_content": "\nஈரானில் உள்ள இந்திய தூதரகம் மூலம் 21 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை என முதல்வர் பழனிசாமி பிரதமருக்கு கடிதம்\nதுப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து தூத்துக்குடியில் விதிகளை மீறி கூடியதாக 1720 பேர் மீது போடப்பட்ட வழக்கு ரத்து\nடெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியுடன் கமல்ஹாசன் சந்திப்பு\nமகளிர் தினத்தில் சாதனைப் படைத்துக் காட்டிய இந்திய வீராங்கனைகள்\nபேங்காக்கில் நடைபெற்ற ஆசிய வில்வித்தை கோப்பைக்கான போட்டிகளில், இந்திய வீராங்கனைகள் முஷ்கன் கிரார் மற்றும் புரோமிலா டைமாரி ஆகியோர் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.\nஆசிய வில்வித்தை கோப்பை பேங்காக்கில் நடைபெற்றது. இதில் இந்தியா சார்பாக பங்கேற்ற முஷ்கன் கிரார் மற்றும் புரோமிலா டைமாரி கலப்பு மற்றும் தனிநபர் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்தனர்.\nகலப்பு பிரிவு இறுதி போட்டியில் மலேசியாவின் சக்காரியா நாதிராவை எதிர்கொண்ட கிரார் 139-136 என்ற புள்ளிக்கணக்கில் தங்கத்தைக் கைப்பற்றினார். இதேபோல், தனிநபர் பிரிவு இறுதிபோட்டியில் பங்கேற்ற டைமரி, ரஷ்யாவின் எர்டினினிவா நட்டாலியாவை 7-3 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றார்.\nஇவர்களைத் தவிர, மது வித்வான் மற்றும் கவுரவ் டிராம்பக் லாம்பே ஆகியோர் பெண்கள் மற்றும் ஆண்கள் பிரிவில் வெண்கலம் வென்று சாதனைப் படைத்தனர்.\nஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக ஆடிட்டர் குருமூர்த்திக்கு சம்மன்\nஇந்துவாக மாறினால் தான் பாஸ்போர்ட் – சுஷ்மாவிடம் முறையிட்ட தம்பதி\nதமிழகம் புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் – சென்னை வானிலை மையம்\nதமிழக அரசிற்கு நன்றி தெரிவித்து விஷால் அறிக்கை\nகாங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியுடன் நடிகர் கமல்ஹாசன் சந்திப்பு\nகோவைக்கு வந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள்\nநடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள விஸ்பரூபம் 2 படத்தின் டிரெய்லர் வெளியீடு..\nபாலாஜி சக்திவேல்ன் யார் இவர்கள் \nகிணற்றில் தவறி விழுந்த யானைகள் மீட்பு\nஅருள்மிகு மகா மாரியம்மன் திருக்கோவில் வலங்கைமான்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை Coimbatore's No.1 Online Tamil News Websiteபதிப்புரிமை 2018 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://niram.wordpress.com/2014/01/04/great-poem/", "date_download": "2018-06-21T10:30:05Z", "digest": "sha1:I6SIZQV7GDUF5Y6SYLPJY6DBGHNCTZZR", "length": 16730, "nlines": 262, "source_domain": "niram.wordpress.com", "title": "நல்ல கவிதை எது? | நிறம்", "raw_content": "\n(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 14 செக்கன்களும் தேவைப்படும்.) [\nநல்ல கவி என்பது எங்கும் எப்போதும் ஒரே மாதிரியான தன்மைகளைக் கொண்டிருக்க முடியாது. நல்ல கவி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என நல்ல கவிதைகளையும் நல்ல கவிஞர்களையும் தேடுவதாலேயே பலரும் தேடியது கிடைக்கவில்லை என்ற ஏமாற்றம், புதிரோடு காலம் ஓட்டுகின்றனர்.\nநாம் எல்லோரும் இன்னொருவரோடு கதைக்கின்ற நிலையில், பயன்படுத்தும் மொழியின் அளவும் தன்மையும் பாங்கும் தனித்துவமானது. மிகவும் வித்தியாசமானது. இந்தப் பன்மைத்துவம்தான் ஒவ்வொருவரும் தனித்துவமானவர் என்ற உண்மையைச் சொல்லி நிற்கிறது.\nநீ ஒருவரைக் கூப்பிடுவதும் அவன் ஒருவரைக் கூப்பிடுவதும் வினையில் ஒன்றானாலும், மொழியின் சொற்களில் தனித்துவமானது.\nநான் கவிதைகளை வாசிக்கின்ற போது, அது நல்ல கவிதையாக இருக்க வேண்டுமென்றே விரும்புவேன். சொற்களால் வசீகரிக்கும் கவிதைகளை எனக்குப் பிடிக்கும். ஆனால், இந்த வசீகரம் என்பது நபருக்கு நபர் வித்தியாசப்படும். ஆக, நான் காண்கின்ற வசீகரத்தை ஒருவேளை உன்னால் காண முடியாமல் இருக்கலாம். நீ காண்கின்ற வசீகரத்தை ஒருவேளை என்னாலும் காண முடியாமல் இருக்கலாம்.\nநீ விரும்புவது ஒன்று. அவன் விரும்புவது வேறொன்று. வித்தியாசமானவற்றை தான், நாம் விரும்பிக் கொண்டிருக்கிறோம்.\nசில கவிதைகள் தேநீர் போன்றது, சிலதோ நெட்டையானது, சிலதோ பால் போன்றது, சிலதோ காற்றோட்டம் நிறைந்தது, இன்னும் சிலதோ ஆவல் செறிந்தது, சிலது துணிச்சலானது, சிலதோ கொழுப்புக்கூடியது, இன்னும் சிலதோ அநாதரவானது, இன்னும் சிலது திருடுவது, சிலதோ அங்கீகாரம் கேட்பது என கவிதைகள் கொள்ளும் பாத்திரங்கள் ஏராளம்.\nஆனால், நான் கவிதைகளை வாசிக்கும் போது, அவை எங்கிருந்து வந்தன என்று ஆராய்வதே கிடையாது. ஆனால், அவை எங்கே செல்லப் போகின்றன என்பதை ஆர்வமாய் அறிய ஆவல் கொண்டிருப்பேன்.\nஎனக்கு அந்தக் கவிதைகள் தன்னகம் கொண்டுள்ள அழகிய நினைவுகள் என்ன, அவற்றின் பிரியமான உணவுகள் என்ன, செய்கின்ற உடற்பயிற்சிகள் என்ன, வாசிகசாலையில் அதற்கு அங்கத்துவம் இருக்கிறதா, சந்தையில் கடைசியாக வாங்கிய காய்கறி என்ன என பலவற்றையும் அறிய ஆவல்.\nநல்ல கவிதைகள் உங்கள் அருகில் உட்கார்ந்து கொண்டு, நாளின் இடம்பெற்ற அழகிய நினைவுகளை உங்கள் காதுகளுக்குள் இனிமையாய்ச் சொல்லப் பயப்படாது.\nநல்ல கவிதை வீரமிக்கதாக இருக்கலாம். கோழையாகக் கூட இருக்கலாம். உங்களிடம், அதனை அறிமுகம் செய்து கொள்ள அது கூச்சமிக்கதாகக் கூட இருக்கலாம். ஆனாலும், நல்ல கவிதை, நீங்கள் ஆர்வமாய் அதனருகில் சென்று அதனோடு கதைக்கும் வாய்ப்பை உண்டுபண்ணும் வசீகரத்தை இயல்பிலேயே கொண்டது.\n“நீயெழுதுவது ஒரு நல்ல கவிதையாயிருக்கலாம். நீகூட ஒரு நல்ல கவிதையாய் இருக்கலாம். உன் தெரிவு” — கோபாலு சொல்லச் சொன்னான்.\nஇவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே – Follow @enathu\nஅழகிய தமிழ் இணைய எழுத்துருக்கள் பயன்படுத்தப்பட்ட நிலை http://t.co/s2ncENg2UR #TamilWebFont via @enathu\nThis entry was posted in அதிசயம், அனுபவம், இயற்கை, உணர்வு, உலகம், எண்ணம், கட்டுரை, கற்பனை, கவிதை, சுவாரஸ்யம், மேற்கோள், வாழ்க்கை by Tharique Azeez | உதய தாரகை. Bookmark the permalink.\nசொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\niTunes இல் நிறம் ஒலிவடிவில்\nஇங்கு உங்கள் மின்னஞ்சலை வழங்கி, நிறத்தின் புதிய பதிவுகளை மின்னஞ்சலுக்கு இலவசமாகப் பெறலாம். நன்றி.\nநேற்று நீங்கள் நேசித்த நிறங்கள்\nசுத்தம் இல்லாத கையால் செத்துப்போன ஜனாதிபதி\nஅன்புதான் தியாகம். அழுகைதான் தியானம்\nதிசைச் சொற்கள் தந்த மகிழ்ச்சி\nமா இளங்கோவன் on நேரமில்லை என்ற நடப்பு\n | நிறம் on பறப்பது ஒரு நோய்\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on கடதாசிப் பெண்\nசுந்தரே சிவம் on உச்ச எளிமையியல்\nHazeem on படைத்தலை ஆராதித்தல்\nkunaseelan on உன்னால் முடியாதா\n | நிறம் on குட்டி யானையும் சௌகரிய வலயமும் [புதன் பந்தல் – 14.09.2011] #3\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on என் மகனே\nநிறத்திற்கு பதினொரு வயது: நிறமாகிய நான்\nபத்து என்பது இருபதின் பாதியா\nஉத்வேகம் பெறுவதற்கான ஒரு வழி\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஎழுந்தமானமாய் இடுகைகளை பெற்று வாசிக்கலாமே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puluthi.wordpress.com/2013/10/08/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-06-21T10:36:54Z", "digest": "sha1:XXG6JMMHBRZSXBRIRI22UD5JPLQIVJMN", "length": 6708, "nlines": 89, "source_domain": "puluthi.wordpress.com", "title": "சர்வதேச நாடுகள் எகிப்திய இராணுவத்திற்கு உதவுமாறு இஸ்ரேல் அழைப்பு | புழுதி", "raw_content": "\nஅணுசக்தி ஒப்பந்தத்தை மீறி, அதிநவீன ஏவுகணை சோதனை நடத்திய ஈரான்\n← எகிப்த்தின் சினாய் பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதலில் ஐந்து பொலிசார் பலி\nசவூதி அரேபியாவில் யூதர்களின் வாகனங்களுக்கு புதிய நிற இலக்கத்தகடுகள் →\nசர்வதேச நாடுகள் எகிப்திய இராணுவத்திற்கு உதவுமாறு இஸ்ரேல் அழைப்பு\nஇஸ்ரேலின் துணை வெளியுறவு அமைச்சர் ஷீவில் எல்கின் சடாட் ஆய்வு மையத்தில் கலந்து கொண்டு உரைநிகழ்த்துகையில் எகிப்த்தில்இஸ்லாமிய வாதிகள் இராணுவ சதிப்புரட்சி மூலம் பதவி கவிழ்க்கப்பட்டதன் பின்னர் மீண்டும் பதவியை இஸ்லாமிய வாதிகள் கைப்பற்றும் வாய்ப்புகள் அதிகமாக உள்ள நிலையில் மதச்சார்பின்மையை விரும்பும் அனைத்து சர்வதேசநாடுகளும் உடனடியாக இராணுவத்திற்கு உதவமுன்வரவேண்டும் என கேட்டுக்கொண்டார்.\nஉலகில் புதிய இஸ்லாமிய அரசியலையும் ஒரு இராணுவ கட்டமைப்பையும் உருவாக்குவதற்கு இஸ்லாமிய வாதிகள் முனைந்து வரும் நிலையில் சதிப்புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றியுள்ள இராணுவத்திற்கும் இடைக்கால அரசிற்கும் பொருளாதார உதவிகளை வழங்கி பலமான மதசார்பற்ற ஆட்சியை கொன்டுவர உதவுமாறு சடாட் ஆய்வு மையத்தில் உரையாற்றும் பொழுது அவர் கேட்டுக்கொண்டார்.\n← எகிப்த்தின் சினாய் பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதலில் ஐந்து பொலிசார் பலி\nசவூதி அரேபியாவில் யூதர்களின் வாகனங்களுக்கு புதிய நிற இலக்கத்தகடுகள் →\nரெஜிதன இஸ்லாமிய பல்கலைக் கழகம் சீயாக்களின் நிதி உதவியில் கட்டுப்படுகிறது வெளிச்சத்திற்கு வந்தது உண்மை\nவடமாகாணசபை உறுப்பினர் அஸ்மின் அய்யூப் தொடர்புபட்டதாக கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி விசாரணைக்கு அழைப்பு\nகக்கீம் வாங்கிய கையூட்டில் மாகாணசபை உறுப்பினருக்கும் பங்கு\nதேசிய தவ்கீத் ஜமாஅத்தின் தீர்ப்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினர் அதிருப்தி பலகேள்விகளை முன் வைத்து கடிதம்\nமுஹம்மத் அஷ்பாக் on முகைதீன் பெரிய ஜும்மாப் பள்ளிவ…\nNizam HM (@Nizamhm) on அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் மகன்…\nzimran on அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் மகன்…\nKathar on கிழக்கின் அத்வைத மத்திய நிலையம…\nShaheed Riswan on கிழக்கின் அத்வைத மத்திய நிலையம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aumonerietamouleindienne.org/articles/2516-2017-10-11-16-32-01", "date_download": "2018-06-21T10:10:20Z", "digest": "sha1:EXGET247UXZPGHMEWP46C5ATN2XDGKDH", "length": 24010, "nlines": 59, "source_domain": "aumonerietamouleindienne.org", "title": "ஞாயிறு மறை உரை : ஆண்டவரைத் தேடுங்கள், வாழ்வடைவீர்கள் - AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE", "raw_content": "\nAccueil > Articles > ஞாயிறு மறை உரை : ஆண்டவரைத் தேடுங்கள், வாழ்வடைவீர்கள்\nஞாயிறு மறை உரை : ஆண்டவரைத் தேடுங்கள், வாழ்வடைவீர்கள்\nஞாயிறு மறை உரை :\nஅருட்பணி மரிய அந்தோணி ராஜ்\n(அக்டோபர் 15) பொதுக்காலம் இருபத்தி எட்டாம் ஞாயிறு\nநன்றி / அருள்வாக்கு இணையதளம்\nமக்கள் கூட்டம் அதிகமாக இருந்த அந்த இரயிலில் டிக்கெட் பரிசோதகர் திடிரென வந்து, ஒவ்வொருவரிடமும் டிக்கெட்டை வாங்கி பரிசோதித்துவிட்டுப் போய்க் கொண்டிருந்தார். அப்போது ஒரு மூலையில் பழைய கோட் ஒன்று கிடந்தது. அவர் அதை எடுத்து, உள்ளே கையைவிட்டு யாருடையது துலாவிப் பார்த்தபோது அதில் முகவரி ஒன்றும் குறிப்பிடப்படவில்லை, ஆனால் அதில் நிறையப் பணமும் ஒரு இயேசுவின் படமும் இருந்தன.\nஉடனே அவர், “இந்தக் கோட் யாருடையது, இங்கே இது கவனிப்பாரற்றுக் கிடக்கிறது” என்று கேட்டார். அதற்கு கூட்டத்திலிருந்த ஒரு வயதான பெரியவர், “அந்த கோட் என்னுடையதுதான், நான்தான் தவறுதலாக விட்டு விட்டேன்” என்றார். “இது உம்முடைய கோட்தான் என்பதுதற்கு என்ன சாட்சி, இங்கே இது கவனிப்பாரற்றுக் கிடக்கிறது” என்று கேட்டார். அதற்கு கூட்டத்திலிருந்த ஒரு வயதான பெரியவர், “அந்த கோட் என்னுடையதுதான், நான்தான் தவறுதலாக விட்டு விட்டேன்” என்றார். “இது உம்முடைய கோட்தான் என்பதுதற்கு என்ன சாட்சி” என்று பதில் கேள்வி கேட்டார் டிக்கெட் பரிசோதகர். அதற்கு அந்த பெரியவர், “அந்த கோட்டில் ஒரு மணிப்பர்ஸ் இருக்கும், அதில் கொஞ்சம் பணமும் ஒரு இயேசுவின் படமும் இருக்கும்” என்றார். டிக்கெட��� பரிசோதகரோ அவரிடம், “எல்லாரும் பர்சில் தங்களுடைய புகைப்படத்தைத் தானே வைப்பார்கள், நீர் மட்டும் எதற்கு இயேசுவின் படத்தை வைத்தீர்” என்று பதில் கேள்வி கேட்டார் டிக்கெட் பரிசோதகர். அதற்கு அந்த பெரியவர், “அந்த கோட்டில் ஒரு மணிப்பர்ஸ் இருக்கும், அதில் கொஞ்சம் பணமும் ஒரு இயேசுவின் படமும் இருக்கும்” என்றார். டிக்கெட் பரிசோதகரோ அவரிடம், “எல்லாரும் பர்சில் தங்களுடைய புகைப்படத்தைத் தானே வைப்பார்கள், நீர் மட்டும் எதற்கு இயேசுவின் படத்தை வைத்தீர்” என்று கேட்டார். அதற்கு பெரியவரோ அது ஒரு பெரிய கதை ஒன்று என்று தன்னுடைய வாழ்க்கையில் நிகழ்ந்த அனுபவத்தைச் சொல்லத் தொடங்கினார்.\n“நான் சிறுவனாக இருந்தபோது வந்த ஒரு பிறந்த நாளின்போது, என்னுடைய தந்தை இந்த மணிபர்சை பரிசாகக் கொடுத்தார். எனவே நான் அந்த மணிபர்சில் என்னுடைய தந்தையின் புகைப்படத்தை வைத்தேன். அப்போதெல்லாம் தந்தை எனக்கு நிறையப் பணம்தருவார், நான் அவருடைய புகைப்படத்தைப் பார்த்து ஒவ்வொருநாளும் ரசிப்பேன். அதன்பிறகு நான் இளைஞனாக ஆனபோது, என்னுடைய தோற்றத்தைக் கண்டு ரசித்து, தந்தையின் புகைப்படத்தை எடுத்துவிட்டு என்னுடைய புகைப்படத்தை வைத்து ரசித்தேன். பின்னர் ஒரு பெண்ணை காதலிக்கத் தொடங்கினேன். அந்தப் பெண் பார்ப்பதற்கு அழகாக இருப்பாள். எனவே நான் அவளுடைய புகைப்படத்தை அதில் வைத்தேன். ஒருசில ஆண்டுகள் கழித்து, நான் காதலித்த பெண்ணுக்கும், எனக்கும் இடையே திருமணம் நடந்து ஒரு குழந்தை பிறந்தது. எனவே அந்த குழந்தையின் புகைப்படத்தை அதில் வைத்தேன், அக்குழந்தையை அதிகமாக அன்பு செய்தேன். அதோடு நிறைய நேரம் செலவிட்டேன். ஆனால் அவனோ பெரியவனாக வளர்ந்துவிட்ட பிறகு என்னைக் கண்டுகொள்ளவில்லை. இதற்கிடையில் என்னுடைய் தந்தையும் இறந்துபோனார். என் மனைவியும் நோயில் விழுந்து இறந்து போனாள். இதனால் என் மகன் ஒருவன்தான் உலகம் என்று வாழ்ந்துவந்தேன். ஆனால் அவனும் கைவிட்டதால், தனித்த மரமானேன்” என்று சொல்லி தன்னுடைய கண்களிலிருந்து வழிந்த கண்ணீர்த்துணிகளைத் துடைத்தார்.\nசிறிது இடைவேளைக்குப் பிறகு மீண்டும்தொடர்ந்தார். “இப்படி எல்லாரையும் இழந்து தவித்த நேரத்தில்தான், ஒருநாள் தற்செயலாக என்னைவந்து சந்தித்த ஒரு புதியவர் ஒரு இயேசுவின் படத்தைக் கொடுத்துவிட்டு, ‘தே���ைப்பட்டால் இந்த படத்தில் இருக்கும் இயேசுவை நோக்கி ஜெபியுங்கள்’ என்றார். நாமும் ஜெபித்தேன். அப்பொழுது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இந்த இயேசுவை மட்டும் முன்னாலே நான் கண்டு கொண்டிருந்தால், இவ்வளவு துன்பங்களையும் நான் அனுபவித்திருக்க மாட்டேனே என சொல்லி வருந்தேன். அதன்பிறகு இயேசுதான் எனக்கு எல்லாம் என்று வாழத் தொடங்கிவிட்டேன்” என்றார். இதைக் கேட்டுக்கொண்டிருந்த டிக்கெட் பரிசோதகர் அவருடைய கோட்டையும் அதிலிருந்த பணத்தையும் கொடுத்து வழியனுப்பி வைத்தார்.\nஆண்டவர் இயேசுவைத் தேடிச்செல்வோர் உண்மையான மகிழ்ச்சியைக் கண்டுகொள்வர் என்ற உண்மையை இந்த நிகழ்வு நமக்கு எடுத்து கூறுகின்றது. பொதுக்காலம் இருபத்தி எட்டாம் ஞாயிற்றுக்கிழமையான இன்று நாம் படிக்கக் கேட்ட வாசகங்கள் தரும் சிந்தனை ‘ஆண்டவரை தேடுங்கள், வாழ்வடைவீர்கள்’ என்பதாகும். எனவே நாம் அதனைக் குறித்து சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.\nநற்செய்தி வாசகத்தில் இயேசு கிறிஸ்து விண்ணரசை திருமண விருந்திற்கு ஒப்பிடுகின்றார். அதில் அரசர் பெரிய விருந்தொன்றை ஏற்பாடு செய்துவிட்டு, ஏற்கனவே அழைப்புப் பெற்றவர்களை தன்னுடைய பணியாளர்களைக் கொண்டு அழைத்து வரச் சொல்கிறார்கள். ஆனால் அழைப்புப் பெற்றவர்களோ ஒவ்வொரு சாக்குப் போக்குச் சொல்லி, வரமறுக்கிறார்கள். இதனால் சினம்கொண்ட அரசர் வழியோரங்களிலும், சாலையோரங் களிலும் இருந்தவர்களை அழைத்துவரச் சொல்லி, அவர்களுக்கு விருந்துபடைக்கின்றார். இங்கே இறைவன் தரும் அல்லது அரசன் தரும் விருந்துக்கு வராமல், தங்களுடைய சொந்த வேலைகளுக்குச் சென்ற மனிதர்களின் நிலை மிகவும் பரிதாபத்திற்கு உரியது. இறைவனின் அழைப்பு அரிதானது, அது எல்லாருக்கும் கிடைக்காத ஒன்று. அப்படிப்பட்ட அழைப்பு கிடைத்திருந்தபோதும் அதைப் பயன்படுத்தத் தெரியாமல் இருந்த மனிதர்களின் நிலைதான் வேதனை அளிப்பதாக இருக்கின்றது.\nஅரசனது அழைப்பை ஏற்று வராமல் இருந்த அம்மனிதர்கள் சொல்லும் சாக்குப்போக்குதான் நமது கவனத்திற்கு உரியதாக இருக்கின்றது. ஒருவன் சொல்கிறான், ‘நான் வயலுக்குப் போய்விட்டு வருகிறேன்’ என்று. வயல் என்பதை நாம் உணவோடு அல்லது உணவைத் தேடி அலையும் மனிதர் களோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். நிறைய மனிதர்கள் ‘எண்சாண் உடம்ப��க்கு வயிரே பிரதானம்’ என்பதுபோல் உணவு ஒன்றுதான் வாழ்க்கை என்று வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். மேலும் உணவிற்காக எதையும் செய்யக்கூடிய மனிதர்கள் இருக்கிறார்கள். பழைய ஏற்பாட்டில் ஒரு பழத்திற்காக ஆண்டவரது கட்டளையை மீறிய ஆதிப் பெற்றோர்களைக் குறித்துப் படிக்கின்றோம். அதேபோன்று ‘ஒரு கலயம் கஞ்சிக்காக’ தன்னுடைய தலைப்பேறு உரிமையை யாக்கோபுவிடம் விட்டுக்கொடுத்த ஏசாவைக் குறித்துப் படிக்கின்றோம். இவர்களைப் போன்று எத்தனையோ மனிதர்கள் உணவிற்கு அடிமையாக ஆண்டவரின் அழைப்பை மறந்துபோய் நிற்கிறார்கள். இவர்களின் நிலை பரிதாபத்திற்கு உரியதாகும்.\nநற்செய்தியில் இயேசு கூறுவார், “உணவைவிட உயிரும், உடையை விட உடலும் உயர்ந்தவை அல்லவா” என்று (மத் 6: 25). ஆகவே உணவிற் காக கடவுள் தரும் உன்னத அழைப்பைத் தவறவிடாமல் இருப்போம்.\nஇரண்டாவதாக அழைப்புப் பெற்ற மனிதர்களுள் ஒருவர் சொல்லும் சாக்குப் போக்கு, “நான் கடைக்குச் செல்கிறேன்’ என்பதாகும். கடையை நாம் பணத்தை மட்டும் தேடிச் செல்லும் ஒரு நிலையோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். நிறைய மனிதர்கள் பணத்தைத் தேடுகிறேன் பேர்வழி என்று சொல்லிக் கொண்டு, இரவு பகல் என்று உழைக்கிறார்கள். பணம் மட்டும்தான் நிம்மதியைத் தரும் என்று வாழ்கிறார்கள். இறுதியில் அந்த பணத்தினாலேயே அழிந்துபோகிறார்கள். நற்செய்தியில் இயேசு சொல்லக்கூடிய அறிவற்ற செல்வந்தன் உவமை இதற்கு மிகச் சிறந்த எடுத்துக் காட்டு (லூக் 12). அம்மனிதன் நிலம் நன்றாக விளைந்துவிட்டது என்று மேலும் சொல்லி மேலும் மேலும் அறைகளைக் கட்டுகிறான். இறுதியாக அவன் சம்பாதித்த செல்வங்களை, உடமைகளைப் பயன்படுத்த முடியாமலே அழித்து போகிறான். ஆகவே ஒப்பற்ற செல்வமாகிய இயேசுவை – இறைவனை – நாடுவதைவிட்டு, அழிந்துபோகும் செல்வத்தைத் தேடும் போக்கினை விட்டுவிடுவோம்.\nமூன்றாவதாக அழைப்புப் பெற்ற மனிதர் சொல்லும் சாக்குப்போக்கு, ‘நான் ஐந்து ஏர் மாடுகளை வாங்கியிருக்கிறேன்; அவற்றை ஓட்டிப்பார்க்கப் போகிறேன்” என்பதாகும் (இந்த வசனம் இன்றைய நற்செய்தியில் இடம்பெறவில்லை, மாறாக இதன் ஒத்தமை நற்செய்தியான லூக்கா நற்செய்தி யில் இடம்பெறுகின்றது (லூக்கா 14:19). ஐந்து ஏர்மாடுகள் என்பதை ஐம்புலன்கள் என்று பொருள்படுத்திக்கொள்ளலாம். நிறைய மனிதர்கள் மெய்(உடல்), வாய், கண், ��ூக்கு, செவி இவைகள் தரக்கூடிய இன்பங்களுக்கு அடிமையாகி, இறைவனை, அவர் தரும் அழைப்பை மறந்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இயேசுகூறுவார், “உங்கள் வலக்கண் உங்களைப் பாவத்தில் விழச் செய்ததால் அதைப் பிடுங்கி எறிந்துவிடுங்கள். உங்கள் உடல் முழுவதும் நரகத்தில் எறியப்படுவதைவிட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது...” என்று (மத் 5: 19-20). ஆகவே வாழ்க்கையில் புலனடக்கம் தேவையான ஒன்றாக இருக்கின்றது. நாம் ஐம்புலன்களுக்கு அடிமையாகாமல், அனைத்து நன்மைகளையும் தரும் ஆண்டவனைத் தேடும் மக்களாக வாழ்வோம்.\nஇறுதியாக அழைப்புப் பெற்ற மனிதன் சொல்லக்கூடிய சாக்குப்போக்கு, “எனக்கு இப்போதுதான் திருமணம் ஆயிற்று; ஆகையால் என்னால் வரமுடியாது” என்பதாகும். இதனை நாம் ஆண்டவனுகுக் முக்கியத்துவம் தராமல், மனித உறவுகளுக்கு, அவை தரும் அற்ப சுகங்களுக்கு முக்கியத்துவம் தரும் நிலையோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம்.\nஇயேசுவின் சீடராக இருக்கவிரும்புகிறவர் எல்லாவற்றையும் விட்டுவிடவேண்டும், மேலும் எல்லாரையும்விட இறைவனுக்கு முக்கியத்துவம் தரவேண்டும். அப்போதுதான் அவர் இயேசுவின் உண்மைச் சீடராக இருக்கமுடியும். பெரும்பாலான நேரங்களில் மனித உறவுகளுக்கு முக்கியத் துவம் தந்துவிட்டு கடவுளை மறந்துபோய்விடுகின்றோம். நற்செய்தியில் இயேசு, “என்னிடம் வருபவர் தம் தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர் சகோதரிகள் ஆகியோரையும், ஏன், தம் உயிரையுமே என்னைவிட மேலாகக் கருதினால், அவர் என் சீடராயிருக்க முடியாது” என்று கூறுவார். ஆகவே, நாம் மனித உறவுகளையும் கடந்து இறைவனுக்கு முக்கியத்துவம் தந்து வாழ்வோம்.\nஏனென்றால், இறைவன் தரும் விருந்தானது, இறைவாக்கினர் எசாயாப் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் படிப்பது போன்று சுவைமிக்கது. அவ்விருந்தில் கலந்துகொள்வோரின் துன்பங்கள், துயரங்கள், கண்ணீர் கவலைகள் அத்தனையும் போக்கப்படும். ஆகவே, இத்தகைய இறைவனின் விருந்தில் நாம் கலந்துகொள்ள முயற்சி எடுக்காமல், பணத்திற்கும், பொருளுக்கும், உடல் ஆசைகளுக்கும் அடிமையாகி வாழக்கூடிய நிலை பரிதாபத்திற்கு உரியது. ஆதலால், இறைவனுக்கு, அவர் தரும் அழைப்பிற்கு முக்கியத்துவம் தந்து வாழ்வோம். நிச்சயமாக இறைவன் நம்முடைய எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்வார் (இரண்டாம் வாசகம்), முடிவில்லா இன்பத்தை, மகிழ்வை பரிசாகத் தந்து நம்மைக் காத்திடுவார். “ஆண்டவரைத் தேடுங்கள், நீங்கள் வாழ்வீர்கள்” (ஆமோஸ் 5:4).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/30669-2016-04-15-06-29-24", "date_download": "2018-06-21T10:25:10Z", "digest": "sha1:KSDLTU23KOZOY3FJIZLQUKEDLYGY35TM", "length": 29024, "nlines": 238, "source_domain": "keetru.com", "title": "எங்களுக்கு அரசியல்வாதிகள் என்றொரு பெயரும் உண்டு", "raw_content": "\nவாக்காளர்களின் முட்டாள்தனத்தில் வாழும் அரசியல்வாதிகளின் 'ஜனநாயகம்'\n2016 சட்டசபை தேர்தல் முடிவுகள் உணர்த்துவது என்ன\nஉடைந்தன தே.மு.தி.க - த.மா.க.\nகங்காணிச் சட்டப்பேரவைத் தேர்தலைப் புறக்கணிப்போம்\nதோற்றுப் போன செயலலிதாவும் – ‘மாற்று’ அரசியலும்\n100% வாக்குப்பதிவு மட்டும் தான் ஜனநாயகமா\nதி.மு.க, அ.தி.மு.க அல்லாத ஓர் ஆட்சி வேண்டுமா\nதாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம் குறித்த கல்கத்தா மாநாடு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள், தாக்குதல்கள் குறித்த கள ஆய்வு அறிக்கை\nபீகாரில் இருந்து தீகார் வரை கன்னையா குமார் (2016)\nமோடியின் 4 ஆண்டு சாதனை வங்கிக்கடன் மோசடியில் 77 ஆயிரம் கோடி முறைகேடு\nகாயிதே மில்லத் - எளிமையின் உச்சம்\nஎழுத்துல ஜீவன கொண்டுட்டு வந்துருக்கன்...\nவெளியிடப்பட்டது: 15 ஏப்ரல் 2016\nஎங்களுக்கு அரசியல்வாதிகள் என்றொரு பெயரும் உண்டு\nஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தங்களை கொள்ளையடிக்கும் நபரை மட்டுமே மாற்றிக் கொள்ள மக்களுக்கு வாய்ப்பளிக்கும் இந்தத் தேர்தல்முறை இந்திய ஜனநாயகத்தின் மிகச்சிறந்த கூறுகளில் ஒன்றாக பார்க்கப்படுகின்றது. தேர்தலில் போட்டியிடுவதற்குத் தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள விதிகளை பூர்த்தி செய்தாலே போதும்... நீங்கள் தேர்தலில் போட்டியிடுவதற்குச் சட்டப்படி தகுதியானவர். மற்றபடி உங்களுடைய கொள்கை என்ன, கோட்பாடு என்ன போன்ற கன்றாவிகளை எல்லாம் தேர்தல் ஆணையம் கேட்பது கிடையாது. தேர்தல் நடத்துவதே திருடர்களை தேர்ந்தெடுக்கத்தான் எனும் போது இதையெல்லாம் கேட்டு என்ன ஆகிவிடப் போகின்றது\nதேர்தல் பாதையில் நம்பிக்கை உள்ள ஒருவன், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் மற்றும் அதன் தலைவர்களின் செயல்பாடுகளை உற்றுப் பார்த்தான் என்றால், அவன் என்ன மாதிரியான முடிவுக்கு வருவான் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம், கையைப் பிடிக்கலாம், காலைப் பிடிக்கலாம், கட்சி மாறலாம், கட்சியை உடைக்கலாம், கூட்டணி மாறலாம், சீட்டுக்காக லாவணி பாடலாம்... மற்றபடி கொள்கைகளை நீட்டி முழங்க வேண்டிய அவசியமெல்லாம் கிடையாது என்ற முடிவுக்குதான் வருவான். மேலும் கொள்கைகளை பேசிக் கொண்டு இருந்தோம் என்றால் கட்சியில் சீட்டும் கிடைக்காது; மக்களிடம் ஓட்டும் கிடைக்காது என்பதையும் நன்றாக புரிந்துகொள்வான்.\nதேர்தல் பாதையின் மூலம் ஜனநாயகத்தைக் காப்பாற்ற கிளம்பி இருக்கும் இந்த ஜனநாயகக் காவலர்களின் அரசியல் நேர்மை எப்படிப்பட்டதாய் உள்ளது தமிழ்நாட்டில் உள்ள பிரதான கட்சிகளான அதிமுக மற்றும் திமுகவில் சீட்டு கிடைப்பதற்காக இங்கே இருக்கும் உதிரிக் கட்சிகள் செய்யும் அலப்பறை கண்கொண்டு பார்க்க முடியாத அளவிற்கு இருக்கின்றது.\nகட்சி ஆரம்பித்ததில் இருந்தே அ.தி.மு.கவை நக்கிப் பிழைப்பதையே தன்னுடைய வாழ்க்கையின் ஒரே லட்சியமாகக் கொண்டிருந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் கடைசி நேரத்தில் ஜெயலலிதாவால் ஓரங்கட்டப்பட்டார். ஜெயலலிதா கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினாலும் கடைசிவரை காலைப் பிடித்துக் கொண்டு ‘ஒரு சீட்டாவது கொடுங்க அம்மா…..’ என்று கதறிக் கொண்டிருந்தார். இப்போது கொஞ்சம்கூட வெட்கமே இல்லாமல் தமிழக வாழ்வுரிமைக் கட்சி போட்டியிடாத இடங்களில் தமிழர் நலனுக்காக குரல் கொடுக்கும் மக்கள் நலக் கூட்டணி, நாம் தமிழர் கட்சி, உதயகுமாரின் பச்சைத் தமிழகம், பொன்ராஜின் அப்துல் கலாம் கட்சி போன்றவற்றிற்கு ஆதரவு கொடுக்கப் போகின்றாராம். அணு உலையைக் கொண்டுவந்து தமிழ்நாட்டையே நாசம் ஆக்கத் துடிக்கும் பொன்ராஜிக்கும் ஆதரவு கொடுப்பாராம், அணு உலையை எதிர்த்துப் போராடும் உதயகுமாருக்கும் ஆதரவு கொடுப்பாராம். ஜெயலலிதா சீட்டு கொடுக்காத விரக்தியில் கொஞ்சம் மனநிலை பாதிக்கப்பட்டுதான் போய்விட்டார் என்று தோன்றுகின்றது.\nதன்னை ஜெயலலிதா கருவேப்பிலையாக பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றிவிட்டார் என்று சொல்லி, ஒரு மாதத்திற்கு முன்பு அதிமுக கூட்டணியில் இருந்து கழன்றுகொண்ட சமத்துவ மக்கள் கட்சி தலைவர் புரட்சித் திலகம் சரத்கு���ார், ஜெயலலிதா வீசிய எலும்புத்துண்டை கவ்விக்கொண்டு மீண்டும் அதிமுக கூட்டணியில் தன்னை இணைத்துக் கொண்டுவிட்டார். அண்ணன் சமத்துவம் என்று வந்துவிட்டால் கருவேப்பிலையாக என்ன... கக்கூஸ் துடைக்கும் பிரஷ்சாக கூட மாறுவதற்குத் தயங்க மாட்டார் என்பதை நிரூபித்துவிட்டார்.\nஅடுத்து அதிமுக கூட்டணியில் இருந்து மூவேந்தர் முன்னணி கழகம் என்ற தேவர்சாதிக் கட்சி கழன்று கொண்டுள்ளது. எந்தக் கட்சியில் தாங்கள் கேட்கும் தொகுதிகள் கிடைக்கின்றதோ, அந்தக் கட்சியுடன் தாங்கள் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளது என்று சேதுராமன் கூறுகின்றார். தற்போதைக்கு டிராபிக் ராமசாமியிடம்தான் நிறைய சீட்டுகள் உள்ளது, எனவே யாருக்காவது டிராபிக் ராமசாமியின் முகவரி தெரிந்தால் சேதுராமனுக்குக் கொடுத்து உதவுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.\nஇந்தத் தேர்தலில் யாருக்கு பெரிய ஆப்பு வைக்கப்பட்டதோ இல்லையோ, நம்ம கேப்டனுக்குப் பெரிய ஆப்பாக வைக்கப்பட்டுவிட்டது. கூப்பிட்டு பார்த்தும் கூட்டணிக்கு வராத கோபத்தில் இருந்த தி.மு.க கடைசியில் தே.மு.தி.கவை இரண்டாக உடைத்தே விட்டது. தே.மு.தி.கவையே எப்படி ஜீரணிப்பது எனத் தெரியாமல் இன்னும் அழுது கொண்டிருக்கும் தமிழக மக்களுக்கு, மக்கள் தே.மு.தி.க என்றொரு கட்சி சந்திரகுமார் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ளதை எப்படி தாங்கிக் கொள்ளப் போகின்றார்கள் என்றே தெரியவில்லை. கட்சி ஆரம்பித்த வேகத்தில் மூன்று சீட்டுகளையும் வாங்கிவிட்டார் சந்திரகுமார். அவரைப் பொருத்தவரை அதிமுகவை வீழ்த்தவேண்டும் என்றால் அதற்குச் சரியான கட்சி திமுக தான். 'மக்கள் நலக்கூட்டணி ஜெயலலிதாவிடம் 1500 கோடிகள் வாங்கிக் கொண்டுதான் உருவாக்கப்பட்டது, அது ஜெயலலிதாவின் பினாமி அமைப்பு' என்று சொல்லி, ‘நேர்மைக்குப் பெயர்போன’ சந்திரகுமார் தி.மு.கவில் இருப்பதே நாட்டு மக்களுக்கு நல்லது என திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளார்.\nகாங்கிரஸ் கட்சியின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டு கொதித்துப்போய் அதில் இருந்து விலகி தன்னுடைய தந்தை ஆரம்பித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்குப் புத்துயிர் ஊட்டிய ஜி.கே வாசன் ஆரம்பத்தில் இருந்தே ஜெயலலிதாவுக்கு ஜால்ரா போட்டுவந்தார். கடைசியில் பண்ருட்டி வேல்முருகனை கழற்றிவிட்டது போலவே ஜி.கே வாசனையும் கழற்றி விட்டுவிட்டார் ஜெயலலிதா. (இது காய்க்காத தென்னைமரம் என்று உளவுப்படை மூலம் ஜெயலலிதாவுக்குத் தகவல் சொல்லப்பட்டிருக்கலாம்) அப்போதும் மனம் தளராத ஜி.கே வாசன் மீண்டும் மீண்டும் ஜெயலலிதாவுக்குத் தூது அனுப்பிப் பார்த்தார். தனக்கு எப்படியும் ஜெயலலிதா சீட்டு கொடுப்பார் என கடைசி வரை ஊடகங்களில் பேட்டி கொடுத்தார். ஜெயலலிதா ஏறெடுத்தும் பார்க்காததால் பி.ஜே.பியுடன் கூட கூட்டணி பேரம் பேசினார். இதனால் கட்சியில் இருந்த சில ‘கொள்கைவாதிகள்’ காந்தியைக் கொன்றவர்களிடம் கூட்டணி பேசுகின்றீர்களே உங்களுக்கு வெட்கமாக இல்லையா என்று சொல்லி மீண்டும் காங்கிரசிலேயே சேர்ந்து கொண்டனர். கடைசியில் வேறுவழியே இல்லாமல் வந்தாரை வாழவைக்கும் மக்கள் நலக்கூட்டணியில் தன்னை இணைத்துக் கொண்டார். ஏனெனில் அரசியல் பிழைத்தோற்கு அறம் கூற்றாகும் அல்லவா\nபா.ம.க, தேமுதிக, ஜி.கே.வாசன் என அனைவரிடமும் கூட்டணி பேரம் பேசி கடையில் யாராலும் கண்டுகொள்ளப்படாமல் தனித்து அநாதையாக விடப்பட்டிருக்கின்றது பா.ஜ.க. தற்போது அதனுடன் கூட்டணி வைத்திருப்பது இந்திய ஜனநாயகக் கட்சியின் கைப்பிள்ளை பாரிவேந்தனும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் தேவநாதனும் (இவனும் காஞ்சிபுரம் தேவநாதனும் ஒன்றா என்று தெரியவில்லை) தான். இப்படி சில டுபாக்கூருகளை ஒன்றாக சேர்த்து ஒரு கருமம் பிடித்த கூட்டணியை அமைத்திருக்கின்றது பாஜக. இந்தக் கருமம் பிடித்த கூட்டணியின் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்திற்குப் பிரபல செக்ஸ் சாமியார் காஞ்சி ஜெயேந்திரனின் நண்பர் அமித்ஷா வேறு தலைமை தாங்கியுள்ளார்.\nஇதுதான் தமிழக சட்டமன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள் மற்றும் அதன் தலைவர்களின் நிலைப்பாடு. எவனுக்காவது, எதாவது கொள்கை இருப்பது போல உங்களுக்குத் தெரிகின்றதா எதற்காக கட்சி ஆரம்பித்தார்கள், எந்தக் கொள்கையின் அடிப்படையில் கூட்டணி வைத்தார்கள், பிறகு என்ன கொள்கைப் பிரச்சினை ஏற்பட்டு கூட்டணியை முறித்துக் கொண்டார்கள் என்று யாருக்காவது தெரியுமா எதற்காக கட்சி ஆரம்பித்தார்கள், எந்தக் கொள்கையின் அடிப்படையில் கூட்டணி வைத்தார்கள், பிறகு என்ன கொள்கைப் பிரச்சினை ஏற்பட்டு கூட்டணியை முறித்துக் கொண்டார்கள் என்று யாருக்காவது தெரியுமா கந்துவட்டி, ரியல் எஸ்டேட், கட்டப் பஞ்சாயத்து, கல்வி நிறு���னங்கள் என பலவகைகளிலும் சேர்த்த பணத்தை வைத்துக்கொண்டு கட்சி ஆரம்பித்து, திடீரென தேர்தல் அரசியலுக்குள் நுழையும் இவர்கள் தங்களை மக்களைக் காப்பாற்ற வந்த தேவதூதன்களாக அறிவித்துக் கொள்கின்றார்கள். எந்தக் கட்சிக்கு வெற்றிவாய்ப்பு உள்ளதோ அந்தக் கட்சியில் சில கோடிகளை கட்சி வளர்ச்சி நிதியாக கொடுத்து, தங்களை இணைத்துக் கொள்கின்றார்கள். இதுதான் எதார்த்த நிலவரம். இப்படிப்பட்ட நபர்களிடம் இருந்து கொள்கை, கோட்பாடு, சுயமரியாதை போன்றவற்றையெல்லாம் நாம் எதிர்பார்க்க முடியாது.\nகொள்கையற்றவன், பிழைப்புவாதி, பொறுக்கித் தின்பவன், மக்களை சுரண்டி கொள்ளையடிப்பவன் என பலர் இன்று அரசியல்வாதிகள் என்ற பொதுப்பெயரில் அழைக்கப்படுவதால் நம்மால் இந்தத் தேர்தல் அரசியலை ஜனநாயகத்தின் ஒரு பகுதியாக பார்க்கமுடியவில்லை. உங்களால் பார்க்க முடிகின்றதா\nஅரசியல்வாதிகளை பற்றி திரு.கார்கி சொல்வது சரியே ஆனால் இதற்கான தீர்வு என்ன. அரசியல் கட்சிகளின் இந்த நிலைக்கு மக்களும் ஒரு காரணம் நல்லவர்கள் நேர்மையாளர்களை தேர்ந்து எடுக்கும் நிலை இன்னும் மக்களிடம் உருவாகவில்லை அப்படி ஒரு மாற்றம் மக்களிடம் உருவானால் தான் நல்ல அரசியல்வாதிகள் கிடைப்பார்கள். மக்களும் ஊழல் செய்வதற்கு தயங்கவில்லை என்றால் அரசியல்வாதிகளும ் ஊழல் செய்ய தயங்கபோவதில்லை. அரசியல் கட்சிகளின் இந்த நிலைக்கு மக்களும் ஒரு காரணமே.\nநாட்டிற்கு எதிராக தேசவிரோத செயல்களை செய்து விட்டு அதை ஒரு பெருமையாக சீமான் வைகோ போன்றவர்கள் சொல்லி வாக்கு கேட்கும் இழிநிலைக்கு இன்று அரசியல் வந்து விட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mudhalaipattalam.blogspot.com/2010/03/", "date_download": "2018-06-21T10:25:33Z", "digest": "sha1:R6VIOGZJFRNFB7DCNYBJPLTQSFCIQLFE", "length": 4392, "nlines": 91, "source_domain": "mudhalaipattalam.blogspot.com", "title": "முதலை பட்டாளம்: March 2010", "raw_content": "\nக்ரனாடா தீவின் செல்வந்தரான பிரான்ஜென் பணபலம், படைபலம் என அனைத்தையும் கொண்ட ஒரு சர்வாதிகாரியாக திகழ்கிறான். அங்கு வசிக்கும் ஏழை விவசாயிகளின் நிலங்களை தன்னுடைய ஏற்றுமதி தொழிலுக்காக சொற்ப விலை கொடுத்து பறித்துக் கொள்கிறான்.\nபிரான்ஜென்னால் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் எமிலியோ என்ற நபரின் தலைமையில் புரட்சிப் படை ஒன்றை உருவாக்கி அவனை எதிர்கின்றார்கள். புரட்சிப் படை தலைவன் எமிலிய��வை தந்திரமாக சிறை பிடிக்கிறான் ப்ரான்ஜென்.\nஇந்த சூழ்நிலையில் கழுகு கப்பல் பழுதடைந்த காரணத்தினால் க்ரனாடா தீவிற்கு வந்து சேரும் பிரின்ஸ் குழுவினர் எதிர்பாராத விதமாக புரட்சிப் படை முகாமிற்கு வந்து சேர்கின்றார்கள்.\nப்ரான்ஜென்னுக்கு எதிராக போராடும் அவர்களின் உண்மைநிலையை கண்டு புரட்சிப் படைக்கு தலைமை ஏற்று எதிரிகளோடு மோதுகிறார் பிரின்ஸ்.\nபிரின்ஸின் சாதுர்யத்தால் எதிரிகளின் படைகளையும் ப்ரான்ஜென்னின் சூழ்ச்சியையும் முறியடித்து அவனிடம் இழந்த அனைத்து மக்களின் நிலங்களையும் இறுதியில் மீட்டு தருவதே கதை.\nபிரின்ஸ் கதைகளில் சற்று மாறுபட்ட விதத்தில் கௌபாய் பாணியில் இந்த சித்திரக் கதையை உருவாக்கி இருக்கின்றார்கள் கதாசிரியர் க்ரேக் மற்றும் ஒவியர் ஹெர்மான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thiruppugazhanbargalmumbai.blogspot.com/2014/06/blog-post_9303.html", "date_download": "2018-06-21T09:56:43Z", "digest": "sha1:CBLFF3Q7TU66FPDNHVZDMFAFA3VEOYR6", "length": 7196, "nlines": 133, "source_domain": "thiruppugazhanbargalmumbai.blogspot.com", "title": "Thiruppugazh Anbargal Mumbai: காற்றினிலே வரும் திருப்புகழ் கீதம்", "raw_content": "\nகாற்றினிலே வரும் திருப்புகழ் கீதம்\nமெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும் என்றதலைப்பில் நாம் பல கருத்தரங்குகள் ,பட்டிமன்றம் கேட்டிருக்கிறோம்.மெய்ஞானத்துக்கு விஞ்ஞானம் பல விதங்களில் துணை போவதாக முடிப்பார்கள். உண்மைதான் இன்று நாம் வீட்டிலிருந்தபடியே பல கோயில்கள் தரிசனம் செய்கிறோம்.பல ஆன்மீக நிகழ்ச்சிகளை கண்டு கழிக்கிறோம். அதற்கு CD DVD ,VEDIO ,U TUBE போன்ற சாதனங்கள் பெருமளவில் கைகொடுக்கின்றன.\nஇதற்கு நம் அமைப்பு விதி விலக்கல்ல.குருஜியின் பாடல்கள் ஒலி நாடா வடிவில் வந்தன.பின் வழிபாடுகள் CD ,u tube வடிவில் வலம் வருகின்றன.குருஜியின் பாடல்கள் கௌமாரம் வலைத்தளத்தில் இடம் பெற்றுள்ளன.இவற்றுக்கெல்லாம் காரணம் முற்போக்கு சிந்தனையுள்ள பல அன்பர்கள் நம்மிடையே உள்ளதுதான்.இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் ,அண்மையில் SKIPE தொழில் நுட்ப சாதனை மூலமாக திருப்புககழ் வகுப்புக்கள் நடை பெற்று வருவதாக அறிகிறோம்.புனே நகர் ஆசிரியர் இடம் பெயர்ந்த போது ,தொடர்ந்து வகுப்புக்கள் இதன் மூலம் நடை பெற்றன.அது போல் திருவனந்தபுரம் ஆசிரிய தம்பதிகள் மும்பைக்கு இட மாற்றம் செய்தபோது.,வகுப்புக்கள் தொடர்ந்து இதன் மூலம் இன்றும் நடைபெற்று வருகின்றன அந்த தம்பதிகள் S.R.சுப்ரமணியம், சுப்பலக்ஷ்மி மாமி தான்.அவர்களை பற்றி அன்பர்கள் நன்கு அறிவார்கள்.இதன் வெற்றிக்கு காரணம் ஆசியர்கள்/மாணவர்களி ன் பரஸ்பர அன்பும் மரியாதையும் தான் என்று கூறத்தேவையில்லை.\nஇந்த காற்றினிலே உலா வரும் திருப்புகழ் வகுப்பை பற்றி HINDU ( திருவனந்தபுரம் பதிப்பு )பத்திரிகை அருமையாக பாராட்டி எழுதியுள்ளது.அதன் link கீழே:\nவிஞ்ஞான சாதனைகளை தம் குறிக்கோளுக்கு முடிந்த அளவு பயன்படுத்தி வெற்றி பெறுவதை பாராட்டி உற்சாக படுத்த வேண்டியது நம் கடமை. மற்ற ஆசிரியர்களும் இதை பின்பற்றி செயல் படுத்தினால் புற நகர் /கிராம த்தில் வசிக்கும் அன்பர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும் என்பது திண்ணம்\nகரூர் அருகே அருணகிரிநாதர் சிலைஅருணகிரிநாதர், த...\nகுருஜி நினைவு நாள் திர...\nகாற்றினிலே வரும் திருப்புகழ் கீதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.kamalogam.com/new/tags.php?s=41eb861681106bb36454c64f8e1f7038&tag=%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2018-06-21T10:20:55Z", "digest": "sha1:U7I364BMG6WG4FHFSMR5KWZHE4ZYEC4N", "length": 6575, "nlines": 48, "source_domain": "www.kamalogam.com", "title": "காமலோகம்.காம் - Threads Tagged with நண்பன் மனைவி", "raw_content": "\nஇந்த வருட புதியவர் சேர்க்கை வெற்றிகரமாக முடிவடைந்தது * * * புதிய உறுப்பினர்கள் சேர்க்கை ஒவ்வொரு வருடமும் ஜனவரி 14-ம் தேதி துவங்கி பெப்ரவரி 14-ம் தேதி முடிவடையும். * * * ப்ரோஃபைல் ஈமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், நிர்வாகி உதவியை நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் ஈமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடுக்கி விடப் படாமல் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * *\n இந்த மாத நிர்வாக சவால் போட்டிக்கு வாக்களித்து விட்டீர்களா உங்களுக்காக கதை படைத்தவர்களை வாக்களித்து உற்சாகப் ப���ுத்த இங்கே சொடுக்கி விரைந்து வாக்களிக்கவும்.\n[முடிவுற்றது] 0061 - நண்பனின் மனைவி எனக்கும் மனைவி ஆனாள் ( 1 2 3 4 5 ... Last Page)\n65 1,129 வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை\n[முடிவுற்றது] 0021 - ஆசை தணிந்தது ( 1 2 3 )\n20 481 வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை\n[முடிவுற்றது] நண்பனின் மனைவி ( 1 2 )\n17 1,056 கா. சிறுகதைகள்\n[முடிவுற்றது] 0019 - குழந்தை வரம் தா ( 1 2 3 4 )\n31 538 வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.muthupettaimedia.com/2016/02/blog-post_24.html", "date_download": "2018-06-21T10:15:59Z", "digest": "sha1:GUPUHNVT3EEMZD34A5YDBQ4CYWR3RLR3", "length": 24069, "nlines": 116, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "முத்துப்பேட்டை ரஹ்மத் பள்ளியின் முகப்பு தோற்றம் அரசினால் ஆக்கிரமிப்பு என்று அகற்றப்பட்டது சம்மந்தமாக..... - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome முத்துப்பேட்டை செய்திகள் முத்துப்பேட்டை ரஹ்மத் பள்ளியின் முகப்பு தோற்றம் அரசினால் ஆக்கிரமிப்பு என்று அகற்றப்பட்டது சம்மந்தமாக.....\nமுத்துப்பேட்டை ரஹ்மத் பள்ளியின் முகப்பு தோற்றம் அரசினால் ஆக்கிரமிப்பு என்று அகற்றப்பட்டது சம்மந்தமாக.....\nதிருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ரஹ்மத் பள்ளியின் முகப்பு தோற்றம் அரசினால் ஆக்கிரமிப்பு என்று அகற்றப்பட்டது சம்மந்தமாக,\nமுத்துப்பேட்டை ரஹ்மத் பள்ளியின் முகப்பை சிதைக்க காரணமான சமூக ஆர்வலர்களுக்கு வணக்கம் எனது பெயர் C.N.ஆறுமுகனதான் (தாய் CNA).நான் ஒரு இயற்கை விவசாயி.\nநீர் நிலைகளை ஆக்கிரமிப்பதில் எனக்கும் உடன்பாடு இல்லைதான்.\nஇந்த முயற்சி செய்த சமூக ஆர்வலர்களுக்கு சில கேள்விகள்,\n1. ஆக்கிரமிப்புகளை அகற்றிய பிறகு அந்த நீர் நிலைகள் பராமரிப்பு மேம்பட்டு இருக்கிறதா\n2.ஆக்கிரமிப்பு அற்ற பல நீர் நிலைகள் வெங்காயதாமரை மண்டி கிடக்கிறதே அதை அகற்ற முயற்சி செய்திருக்கிறீர்களா\n3.பான் பராக்,குட்கா போன்றவை தடை செய்ய பட்டுள்ளது.அனால் அவை எல்லா கடைகளிலும் தாராளமாக கிடைக்கிறது,அந்த தொழில்சாலைகள் இருப்பது அரசுக்கு தெரியாதா அல்லது அதை விற்கும் கடைகள் உங்களுக்கு தெரியாதா\n4.பல நீர் நிலைகளை அரசே ஆக்கிரமித்து ஆட்சியர் அலுவலகம்,பேருந்து நிலையம் மேலும் பல கட்டிடங்களை நிர்மாணித்து இருக்கிறது அதை எந்த நீதி மன்றம் அப்புற படுத்த போகிறது\n5.கேரிபேக் மற்றும் பிளாஸ்டி���் தவிர்ப்போம் என்று சொல்லும் அரசுக்கு அந்த தொழில்சாலைகள் இருக்கும் இடம் தெரியாதாஅல்லது அதை விற்கும் கடைகள் உங்களுக்கு தெரியாதா\n6.ஒரு மரத்தை உருவாக்க எவ்வளவு சிரமம் என்பது உங்களுக்கு தெரியுமாநீங்கள் ஒரு மரத்தை வளர்த்து இருக்கீர்களா\n7.நூறு நாள் வேலை திட்டத்தில் ஒவ்வொரு கிராமங்களிலும் கடந்த சில வருடங்களில் எத்தனை மரகன்றுகள் வைத்துள்ளார்கள் அதில் எத்தனை மரகன்றுகள் வளர்ந்துள்ளன அதில் எத்தனை மரகன்றுகள் வளர்ந்துள்ளன அதற்கான பொருட்செலவு எவ்வளவு என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் பெற்றிருக்கிறீர்களா\n8.கெயில் நிறுவனம் குழாய் பதிப்பதில் எத்தனை ஏக்கர் விவசாயம் பாதிக்கப்படுகிறதுஎத்தனை ஆயிரம் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள்எத்தனை ஆயிரம் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள் அதற்காக ஏதேனும் போராட முயற்சி எடுத்திருக்கிறீர்களா\n9.நம் அருகில் நடக்கும் பேராபத்தான மீத்தேன் திட்டத்திற்காக மக்களை திரட்ட ஏதேனும் முயற்சி செய்தது உண்டா\n10.குடி குடியை கெடுக்கும் என்று சொல்லி கொண்டு ஊத்தி கொடுக்கும் அரசுக்கு எதிராக போராடியது உண்டா\n11.இயற்கை சூழலில் ஒரு பாதுகாப்பான பள்ளியை பெண்களுக்குகாக ஏற்படுத்தி பலருக்கு கல்வியை போதிக்கும் நிவாகத்திற்கும் அதில் பயிலும் ஆயிரக்கணக்கான மாணவிகளுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் மனவலியை ஏற்படுத்துவது நியாயமா\n12.பல இடங்களில் அரசு பல லட்சம் பொருள் செலவில் சாலையோர பூங்கா அமைத்துள்ளதே அவை முறையாக பராமரிக்கப்படுகிறதா இந்த பள்ளியின் முகப்பை ஒரு சாலையோர பூங்காவாக நீங்கள் பார்த்திருந்தால் அதை அழிக்க நீங்கள் காரணமாக இருந்திருப்பீர்களா\n13.இந்த பள்ளியின் முகப்பை கடக்கும் போதும் அந்த மரங்களை பார்க்கும் போதும் மனது புத்துணர்ச்சி பெறுமே,அதை நான் உணர்திருக்கிறேன் நீங்கள் உணர்திருக்கிறீர்களா இப்போது அந்த மரமில்லா இடத்தை பார்க்கும் போது மனது வலிக்கிறதே\n14.அரசே பல நிர்வாக கோளாறுகளுக்கு காரணமாக இருக்கும் போது, தனி மனித விருப்பு வெறுப்புகளுக்காக சிலரை பழிவாங்க நினைப்பது சரியா\nஎது எப்படியோ,நீர் நிலைகளை பாதுகாக்க நீங்கள் எடுக்கும் முயற்சி பாராட்டுக்குரியது,அனால் இங்கு நடந்திருப்பது பாதுகாப்பாக இருந்த நீர் நிலையும்,இயற்கை சூழலும் சீரழிக்��பட்டு இருக்கிறது.நான் அப்படித்தான் உணர்கிறேன். நீங்கள்.........\nமொத்தத்தில் அரசும் நீங்களும் அழித்திருப்பது ஒரு சாலையோர பூங்காவை.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\n இந்தியா உட்பட 4 நாடுகளுக்கு எளிய நடைமுறை\nமரணத்திலும் மிரட்டிய மாவீரன் மருதநாயகம்\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nயமன் அரபி லஹம் மந்தி Muttan Manthi செய்முறை\nஆபாசத்தைத் தூண்டும் மத்ஹபுச் சட்டங்கள் பகுதி 01\nபூண்டு உரிக்க எளிய வழி..\nமரண அறிவிப்பு : முன்னால் குத்துபா பள்ளி மோதினார் - சாபு அப்பா (எ) பாவா முகைதீன்\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nத���ருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என���பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/community/01/185357?ref=media-feed", "date_download": "2018-06-21T10:10:19Z", "digest": "sha1:XYY7CCK5EWWQ3ZCGX3HLTBNVIPGC6ECJ", "length": 8000, "nlines": 141, "source_domain": "www.tamilwin.com", "title": "சாரதிக்கு மயக்க தன்மை ஏற்பட்டதால் நேர்ந்த விபரீதம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nசாரதிக்கு மயக்க தன்மை ஏற்பட்டதால் நேர்ந்த விபரீதம்\nஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் நேற்று இரவு ஏற்பட்ட விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.\nலிந்துலை பெயார்வெல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன், முச்சக்கரவண்டி மோதியதாலேயே விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇந்த விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி மற்றும் முச்சக்கரவண்டியில் பயணித்த கணவன், மனைவி ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஎனினும் கணவனும், மனைவியும் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும், முச்சக்கரவண்டி சாரதி மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமுச்சக்கரவண்டி சாரதிக்கு மயக்க தன்மை ஏற்பட்டதாலேயே விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.\nஇந்த நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kelviyumnaaneypathilumnaaney.blogspot.com/2011/04/blog-post_23.html", "date_download": "2018-06-21T10:03:41Z", "digest": "sha1:OSDH4G7IBG5EEABC3AYPNCHOPPD6OAF4", "length": 12715, "nlines": 144, "source_domain": "kelviyumnaaneypathilumnaaney.blogspot.com", "title": "! #கேள்வியும் நானே பதிலும் நானே ♥^!: யாருக்கு ஆன்மீக அனுபவம் ஏற்படும் ?", "raw_content": " #கேள்வியும் நானே பதிலும் நானே ♥^\nநாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.\nசனி, 23 ஏப்ரல், 2011\nயாருக்கு ஆன்மீக அனுபவம் ஏற்படும் \nஇன்றைய நிலையில் பல பேர் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டுள்ளனர். அனைவருக்கும் ஆன்மீக அனுபவம் ஏற்படுமா.யாருக்கு ஏற்படும் என்று சுட்டிக்காட்டுவதே இந்த பதிவின் நோக்கம்.\nமுதலில் யாரால் ஆன்மீக அனுபவம் ஏற்ப்படும் என்று பார்ப்போம்.\nஒன்று. ஆன்மீகத்திற்கு முக்கியமான கோள் கேது - ஏன் எனில் இவனே குண்டலினிக்கு காரகன்.\nஇரண்டு. ஐந்தாம் வீடு.- ஏன் எனில் இந்த வீடே தியானத்தை குறிக்கும்.\nமூன்று. ஐந்தாம் வீட்டின் அதிபதி.\nநான்கு. குரு - இவன் சிவனை குறிப்பவன். ஆன்மீகத்திற்கு முக்கியமானவன்.(சிவனின்றி ஏது தியானம்)\nஐந்து - ஐந்தாம் வீட்டில் அமர்ந்த கோள்கள் மற்றும் அதிபதியுடன் சேர்ந்த கோள்கள்.\nஆன்மீகத்திற்கு உகந்த சில முக்கிய கோள் நிலைகள் கீழே:\n௧.லக்னத்தில் குரு இருப்பத்து மிக சிறப்பு. ஏன் எனில் இங்கே இருக்கும் குரு ஐந்தாம் வீட்டை பார்க்கிறான் மற்றும் குருவிற்குரிய ஒன்பதாம் வீட்டை பார்கிறான். அதுமட்டுமல்ல அவன் ஐந்து, ஒன்பது மற்றும் பதினொன்றாம் வீடுகளில் இருப்பதும் சிறப்பே ஆகும். ஏன் எனில் இங்கிருந்தும் அவன் ஐந்தாம் வீட்டை பார்க்கிறான். இங்கே இருக்கும் குரு கேது மற்றும் ஐந்தாம் வீட்டு அதிபதியை பார்த்தல் இன்னும் நலம்.\n௨. கேது ஐந்தாம் வீட்டில் இருத்தல், ஐந்தாம் வீட்டு அதிபதியின் நட்சத்திரத்தில் இருத்தல் அல்லது குருவின் நட்சத்திரத்தில் இருத்தல், ஐந்தாம் வீடு அதிபதியுடன் இணைந்த்திருத்தல், குருவின் பார்வை பெற்றிருத்தல்.\n௩. ஐந்தாம் அதிபதி- குரு, கேது ஆகியவைகளுடன், சேர்க்கை அல்லது பார்வை அல்லது நட்சத்திர தொடர்பு கொண்டிருத்தல்.\nசுருக்கமாக சொல்ல வேண்டும் எனில்\nயாருடைய ஜாதகத்தில் கேது,ஐந்தாம் வீடு, ஐந்தாம் வீட்டின் அதிபதி மற்றும் குரு - இவர்களுக்குள் சம்பந்தம் இருக்கிறதோ இவர்களுக்கு \"தியான\"ஆன்மீக அனுபவம் ஏற்ப்பட வாய்ப்புகள் மிக மிக அதிகம்.\nஇங்கே சம்பந்தம் என்பது இணைவு, பார்வை, நட்சத்திர அமர்வு ஆகியவற்றை குறிக்கும். (பரிவர்த்தனை கூட இருக்கலாம்...வேறு ஏதேனும் சம்பந்தம் இருந்தாலும் சேர்த்துக்குங்க)\nஇதுவே என்னுடைய \"குட்டி\" ஆய்வின் முடிவு.\nஇடுகையிட்டது R.Puratchimani நேரம் பிற்பகல் 9:24\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇராஜ��ாஜேஸ்வரி 23 ஏப்ரல், 2011 ’அன்று’ பிற்பகல் 9:37\nதங்களுடைய உடனடி பாராட்டுக்கு மிக்க நன்றி.\nசி.பி.செந்தில்குமார் 24 ஏப்ரல், 2011 ’அன்று’ பிற்பகல் 2:26\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுட்டபர்த்தி சாய் பாபா ஏன் சந்நியாசி ஆனார்\nயாருக்கு மகிழ்ச்சியான திருமண வாழ்கை அமையும்\nயாருக்கு மகிழ்ச்சியான திருமண வாழ்கை அமையும்\nதேர்தல் ஆணையத்தின் அறிவீனம் என்ன\nகாற்று வந்ததால் கொடி அசைந்ததா\nபுட்டபர்த்தி சாய் பாபாவுக்கு மறு பிறவி உண்டா\nயாருக்கு ஆன்மீக அனுபவம் ஏற்படும் \nநியூட்டன்- பூனை கதை, நியூட்டன் முட்டாளா\nஅன்ன ஹசாரே-வுக்கும் அஜித்துக்கும் என்ன சம்பந்தம்\nமனித வாழ்க்கையில் கடவுளின் பங்கு என்ன\nதேர்தல் ஆணையத்தின் அறிவீனம் என்ன\nயாருக்கு ஒட்டு போட வேண்டும்\nகேது எங்கே எப்படி மோட்சம் வழங்குவான்\nகடவுள் எப்படி இருக்க வேண்டும்\n\"Link\" என்கிற சுட்டிக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன...\nமனித வாழ்க்கையில் கடவுளின் பங்கு என்ன\nநடிகர்களின் ஆதரவு அல்லது கருத்து தேவையா\nவிஜயகாந்த் வேட்பாளரை அடித்தது ஏன்\nமனித வாழ்க்கையில் கடவுளின் பங்கு என்ன\nகோப்பை வந்தும் முழு மகிழ்ச்சி வரவில்லையே ஏன்\nசூரியனுக்கும் மறுபிறவிக்கும் சம்பந்தம் உண்டா\nவாய்மையே வெல்லும் - அன்பான, அமைதியான,அழகான, மகிழ்ச்சியான உலகை படைப்பதே/காண்பதே என் கனவு/ லட்சியம். Truth Triumphs- Dreaming of building a loveful,peaceful, beautiful, joyful world.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puluthi.wordpress.com/2013/09/27/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2018-06-21T10:38:38Z", "digest": "sha1:OFLARV4V4W3SKTP2TGAEOPWZ6J3SD7S7", "length": 5861, "nlines": 89, "source_domain": "puluthi.wordpress.com", "title": "பாலஸ்தீனத்தில் இடம் பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இஸ்ரேலிய படை வீரர்கள் இருவர் பலி | புழுதி", "raw_content": "\nஅணுசக்தி ஒப்பந்தத்தை மீறி, அதிநவீன ஏவுகணை சோதனை நடத்திய ஈரான்\n← பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நேரிட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 350ஆக உயர்வு\nஇஹ்வாங்களுடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய தலைவர்கள் பேச்சு →\nபாலஸ்தீனத்தில் இடம் பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இஸ்ரேலிய படை வீரர்கள் இருவர் பலி\nபாலஸ்தீனத்தில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இஸ்ரேலிய படை வீரர்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.\nநேற்று மாலை கேப்ரோனில் இஸ்ரேலிய படைகளுக்கும் பாலஸ்தீன போராளிகளுக்கும் இடையில் இடம் பெற்ற மோதலில் இஸ்ரேலிய படை வீரரர்களில் இருவர் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது கொல்லப்பட்ட படைவீரர் ஒருவரின் சடலத்தை தேடிவருவதாக இன்று இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது.\n← பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நேரிட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 350ஆக உயர்வு\nஇஹ்வாங்களுடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய தலைவர்கள் பேச்சு →\nரெஜிதன இஸ்லாமிய பல்கலைக் கழகம் சீயாக்களின் நிதி உதவியில் கட்டுப்படுகிறது வெளிச்சத்திற்கு வந்தது உண்மை\nவடமாகாணசபை உறுப்பினர் அஸ்மின் அய்யூப் தொடர்புபட்டதாக கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி விசாரணைக்கு அழைப்பு\nகக்கீம் வாங்கிய கையூட்டில் மாகாணசபை உறுப்பினருக்கும் பங்கு\nதேசிய தவ்கீத் ஜமாஅத்தின் தீர்ப்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினர் அதிருப்தி பலகேள்விகளை முன் வைத்து கடிதம்\nமுஹம்மத் அஷ்பாக் on முகைதீன் பெரிய ஜும்மாப் பள்ளிவ…\nNizam HM (@Nizamhm) on அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் மகன்…\nzimran on அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் மகன்…\nKathar on கிழக்கின் அத்வைத மத்திய நிலையம…\nShaheed Riswan on கிழக்கின் அத்வைத மத்திய நிலையம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://saintthomasfables.wordpress.com/2010/07/30/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E2%80%8C%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%9F/", "date_download": "2018-06-21T10:35:41Z", "digest": "sha1:MHWUP5CSG7GWCI7BA3FHA3Z7FOHSZISW", "length": 7418, "nlines": 67, "source_domain": "saintthomasfables.wordpress.com", "title": "பேஸ்புக்‌கில் மலர்ந்த நட்பு கற்பழிப்பில் முடிந்த கொடுமை | தோமோ வழி", "raw_content": "\nஉலகம் அழியப்போவறது – இயேசு சிறிஸ்து\nநியூயார்க் சர்ச் உள்ளே மகனை அடித்துக் கொன்ற பெற்றோர் பாஸ்டர்கள் கைது\nகொலை -போதகர் மகன் கைது.. சர்ச்சை அடித்து நொறுக்கிய கிராம மக்கள்\nநெல்லை CSI பேராயர் ஜேஜே கிறிஸ்துதாஸ் கதறல். -உயர்நீதிமன்ற உத்தரவை அவமதித்த குற்றத்திற்காக மன்னிப்பு கோரி\nஸ்டீபன்ஸ் கற்பழிப்பு பேராசிரியரைக் காப்பாற்றும் பாதிரி- ப்ரின்சிபால் நீக்க மாணவர் போராட்டம்\nவிவிலியம் ���ோற்றும் இனவெறி தொடர்கிறது\nமெக்சிகோவில் மேயருக்கும் முதலைக்கும் கிறிஸ்துவ திருமணம்\nஸ்டீபன்ஸ் கற்பழிப்பு பேராசிரியரைக் காப்பாற்றும் பாதிரி- ப்ரின்சிபால்\nகிறிஸ்துவர் மயானத்துள் – பெந்தகோஸ்தே அனுமதி இல்லையாம், பிணத்தை எறிக்க உயர்நீதிமன்றத்தில் புகார்\nகிறிஸ்துவராக மதம் மாறினால் நிலம் இலவசம்\nகர்த்தர் விவிலியத்தில் அருவருப்பு ஆண் – பெண் உடலுறவுக் கதைகள்\nகிறித்துவம் – கிறிஸ்துவம் (83)\nமுஸ்லீம் மாந்திரீக நரபலி (6)\nபேஸ்புக்‌கில் மலர்ந்த நட்பு கற்பழிப்பில் முடிந்த கொடுமை\nபேஸ்புக்கில் புகுந்து விளையாடுபவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பேஸ்புக் பற்றிய அதிர்ச்சித் தகவல்களும் சம அளவில் வெளிவந்து கொண்டே தான் இருக்கின்றன.\nபலர் தங்கள் பணிகளை மறந்து கூட பேஸ்புக்கில் மூழ்கி விடுகின்றனர் என்ற குற்றச்சாட்டு பரவலாக இருக்கிறது. மும்பையில் கல்லூரி மாணவி ஒருவர் பேஸ்புக்கில் விரிக்கப்பட்ட வலையில் சிக்கி கற்பிழந்து கண்ணீருடன் தவித்து நிற்கிறாள்.\nமும்பை கிழக்கு செம்பூர் பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவி, சும்மா பேஸ்புக்கில் நட்பு வளர்த்துள்ளார். எதிரே வலை விரித்த இளைஞனுக்கோ எண்ணம் வேறாக இருந்தது. தினமும் பேஸ்புக்கில் சாட் செய்த இருவரும், ஒரு நாள் பாட விஷயமாக கருத்துக்களை பறிமாறிக்கொள்ள நேரில் சந்தித்தனர். அதன் விளைவு, ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி அந்த இளைஞன், இளம் பெண்ணை கற்பழித்தான்.\nபாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெற்றோரும், உற்றாரும் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அந்த இளைஞர் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்துள்ளனர். இன்டெர்நெட் வசதிகளை தவறாக பயன்படுத்துவதால் இன்றைய இளசுகள் இடம் தெரியாமல் போகிறார்கள்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nசெல்போன்-கழிவறையை விட 18 மடங்கு அசுத்தமானவை: விஞ்ஞானிகள் கணிப்பு\n“சர்வதேச குரான் எரிப்பு தினம்-அமெரிக்க சர்ச்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saintthomasfables.wordpress.com/2011/09/20/1177/", "date_download": "2018-06-21T10:26:29Z", "digest": "sha1:PUKW4EPLZG6RXQUGNATRBWAEZ7CNX7ZE", "length": 13709, "nlines": 89, "source_domain": "saintthomasfables.wordpress.com", "title": "இம்மானுவல் மெதோடிஸ்ட் மேல்நிலைப்பள்ளி ஆசிரி���ை பைபிள்வெறி-தூக்கில் தொங்கிய தமிழ் பண்பாடுமாணவி | தோமோ வழி", "raw_content": "\nஉலகம் அழியப்போவறது – இயேசு சிறிஸ்து\nநியூயார்க் சர்ச் உள்ளே மகனை அடித்துக் கொன்ற பெற்றோர் பாஸ்டர்கள் கைது\nகொலை -போதகர் மகன் கைது.. சர்ச்சை அடித்து நொறுக்கிய கிராம மக்கள்\nநெல்லை CSI பேராயர் ஜேஜே கிறிஸ்துதாஸ் கதறல். -உயர்நீதிமன்ற உத்தரவை அவமதித்த குற்றத்திற்காக மன்னிப்பு கோரி\nஸ்டீபன்ஸ் கற்பழிப்பு பேராசிரியரைக் காப்பாற்றும் பாதிரி- ப்ரின்சிபால் நீக்க மாணவர் போராட்டம்\nவிவிலியம் போற்றும் இனவெறி தொடர்கிறது\nமெக்சிகோவில் மேயருக்கும் முதலைக்கும் கிறிஸ்துவ திருமணம்\nஸ்டீபன்ஸ் கற்பழிப்பு பேராசிரியரைக் காப்பாற்றும் பாதிரி- ப்ரின்சிபால்\nகிறிஸ்துவர் மயானத்துள் – பெந்தகோஸ்தே அனுமதி இல்லையாம், பிணத்தை எறிக்க உயர்நீதிமன்றத்தில் புகார்\nகிறிஸ்துவராக மதம் மாறினால் நிலம் இலவசம்\nகர்த்தர் விவிலியத்தில் அருவருப்பு ஆண் – பெண் உடலுறவுக் கதைகள்\nகிறித்துவம் – கிறிஸ்துவம் (83)\nமுஸ்லீம் மாந்திரீக நரபலி (6)\nஇம்மானுவல் மெதோடிஸ்ட் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை பைபிள்வெறி-தூக்கில் தொங்கிய தமிழ் பண்பாடுமாணவி\nகுறிச்சொற்கள்:இம்மானுவல் மெதோடிஸ்ட் மேல்நிலைப்பள்ளி, கன்னி மேரி, சில்க் ஸ்மிதா, தாவீது கற்பழிப்பு, பிரேதப் பரிசோதனை, பைபிள்வெறி, மாணவி\nபொட்டும் பூவும் உயிரைப் பறித்தது: ஆசிரியை கண்டித்ததால் தூக்கில் தொங்கிய மாணவி\nசென்னை, செப்.19: பொட்டும் பூவும் வைத்துக் கொண்டு பள்ளிக்குச் சென்றதால், ஆசிரியையின் தண்டனைக்கு ஆளான மாணவி, அவமானத்தில் தூக்கில் தொங்கினார். இது அம்பத்தூர் – பாடி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபாடி-க்கு அருகே புதூரில் உள்ள இம்மானுவல் மெதோடிஸ்ட் மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவி வி.ரம்யா(வயது 14). இவர் செப்.16ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு பள்ளியிலிருந்து திரும்பியபோது அழுதுகொண்டே வீட்டுக்குள் வந்திருக்கிறார். அவர் தாய் சுதா என்ன என்று விசாரித்துள்ளார்.\n‘பள்ளி ஆசிரியை அனைவர் முன்னிலையிலும் அடித்து என் காதைத் திருகி, சில்க் ஸ்மிதா மாதிரி வேஷம் போட்டு இப்படி எல்லாம் பள்ளிக்கு வருவியா என்று திட்டினார் என்றாள் ரம்யா. அந்த ஆசிரியை அப்படித்தான் மாணவிகளிடம் எப்போதும் மிக மோசமாக நடந்த���கொள்வார்” என்றார் சுதா.\n’பள்ளியில் வகுப்பு மாணவிகள் அனைவர் முன்னிலையிலும் இப்படி அவமானப்படுத்துவதை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இப்படி பலமுறை என்னிடம் அழுது புலம்பியிருக்கிறாள் ரம்யா. அன்றும் அப்படித்தான் என்று எண்ணினேன். வந்தவள் நேராக மாடியறைக்குச் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டாள். வழக்கம்போல் உடை மாற்றச் சென்றிருக்கிறாள் என்றே நினைத்தேன்…” என்றார் சுதா.\nஅடுத்து அரை மணி நேரமாகியும் ரம்யா மாடியில் இருந்து திரும்பவில்லை. வீட்டில் எல்லோரும் அவள் எங்கே என்று தேடினர். மாடிக்குச் சென்று கதவைத் தட்டினர். எந்த பதிலும் இல்லை. சந்தேகம் கொண்டு கதவை உடைத்துப் பார்த்தனர். அப்போது, ரம்யா, தன் தாயாரின் புடவையை மின்விசிறியில் கட்டி தூக்கில் தொங்கியதைப் பார்த்து கதறினர்.\n”உடனே நாங்கள் ரம்யாவை கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். ஆனால் டாக்டர்கள் அவள் இறந்துவிட்டதாகக் கூறினர்” என்றார் அவர்களின் உறவினர் வி.பிரகாஷ்.\nரம்யாவின் தந்தை டி.விஜயகுமார் மத்தியக் கிழக்கு நாடுகளின் நிறுவனத்தில் பணிபுரிபவர். அவர், ’அந்தப் பள்ளி, மாணவிகளை பூ மற்றும் பொட்டு வைத்துக் கொண்டு பள்ளிக்கு வருவதை அனுமதிப்பதில்லை. இந்த விஷயத்தில் பள்ளி நிர்வாகத்துக்கு எரிச்சலூட்டும்படி நடந்துகொண்டிருக்கிறாள் ரம்யா. அதற்காக நாங்கள் பலமுறை அவளை தேற்றியிருக்கிறோம். ஆனால், இப்போது நாங்கள் எங்கள் மகளை இழந்துவிட்டோம்..” என்றார் வருத்தத்துடன்.\nஆறு மாதங்களுக்கு முன், எங்கள் குழந்தையை வேதனையூட்டும் வகையில் இவ்வாறு சித்ரவதை செய்வதற்கு பள்ளி நிர்வாகத்திற்கு எங்கள் அதிருப்தியை தெரிவித்தோம். ஆனால் அவர்கள் இதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை” என்றார் ரம்யாவின் தாய் சுதா. சனிக்கிழமை பிரேதப் பரிசோதனை முடிந்து அந்த மாணவியின் உடல் பெற்றோரிடம் வழங்கப்பட்டது.\nஇயற்கைக்கு மாறான மரணம் என்பதால், உடை, தலைப்பின்னல் விவகாரத்தில் ஆசிரியை கண்டித்ததால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்துகொண்டார் என காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இதுகுறித்து பள்ளி நிர்வாகம் பதில் எதுவும் கூறவில்லை என்று தெரிகிறது.\nகிருத்துவ ஆசிரியைக் கண்டிப்பும், இந்து மாணவி தற்கொலையும், கிருத்துவ பயங்கரவாதத்தின் பின்னணி� சொல்கிறார்:\n7:20 முப இல் செப்ரெம்பர் 25, 2011\nகிருத்துவ ஆசிரியைக் கண்டிப்பும், இந்து மாணவி தற்கொலையும், கிருத்துவ பயங்கரவாதத்தின் பின்னணி� சொல்கிறார்:\n7:20 முப இல் செப்ரெம்பர் 25, 2011\nகிருத்துவ ஆசிரியைக் கண்டிப்பும், இந்து மாணவி தற்கொலையும், கிருத்துவ பயங்கரவாதத்தின் பின்னணி� சொல்கிறார்:\n7:22 முப இல் செப்ரெம்பர் 25, 2011\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nசர்ச்சுக்குள் செக்ஸ் விஷயங்களும் பாலியல் கொடுமைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2015/04/30/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95-7/", "date_download": "2018-06-21T10:52:59Z", "digest": "sha1:WBFVIJBR67VTEVGGSN6JA4EJMCPIXBQI", "length": 8125, "nlines": 81, "source_domain": "eniyatamil.com", "title": "நடிகர் விஜய் ரசிகர்களுக்கு விருந்து ஆரம்பம்!... - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ June 15, 2018 ] நீதிபதி சுந்தர் அதிரடி: சபாநாயகர் நடவடிக்கை அரசியலமைப்புக்கு எதிரானது\tஅரசியல்\n[ May 29, 2018 ] தமிழன் மறந்த பிரச்சனைகளின் பட்டியல்\tஅரசியல்\n[ February 12, 2018 ] சிஸ்டம் சரியில்லை, சரி செய்ய வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி…\tஅரசியல்\n[ February 2, 2018 ] இந்த வார புத்தகங்கள்\n[ January 26, 2018 ] போ போ அமெரிக்கா… வா வா கனடா…\tஅரசியல்\nHomeசெய்திகள்நடிகர் விஜய் ரசிகர்களுக்கு விருந்து ஆரம்பம்\nநடிகர் விஜய் ரசிகர்களுக்கு விருந்து ஆரம்பம்\nApril 30, 2015 கரிகாலன் செய்திகள், திரையுலகம் 0\nசென்னை:-தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக இருந்து வருபவர் நடிகர் விஜய். இவருக்கு ரசிகர்கள் ஏராளம் என்று அனைவரும் அறிந்த ஒன்றே. தற்போது சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படம் புலி. இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்க பாடலும் மிகப் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. புலி படப்பிடிப்பின் இறுதிக்கட்டம் ஆந்திர வனப்பகுதியில் நடைபெற்று வருகிறது.\nவரலாற்று படம் என்பதால் அங்கு பல லட்சம் செலவில் அந்தக் காலத்திற்கேற்றார் போல் ஒரு காடு ஒன்றை உருவாக்கியுள்ளனர். இது படத்தின் கிளைமேக்ஸ் காட்சிக்காக தான் அமைக்கப்பட்டுள்ளதாம்.\nபடம் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளதால் இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியிடப்படும் என தகவல் வந்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் சந்தோஷ���்தில் உள்ளனர். எப்படியோ ரசிகர்களுக்கு விருந்து ஆரம்பமாகி விட்டது.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\n‘லிங்கா’ படக்குழுவினருக்கு சாதகமாக வந்த தீர்ப்பு\nஅஜித் படத்தில் கௌதம் மேனனுடன் மீண்டும் இணைந்த ஹாரீஸ் ஜெயராஜ்\nநடிகர் அதர்வா எடுத்த அதிரடி முடிவு\nநீதிபதி சுந்தர் அதிரடி: சபாநாயகர் நடவடிக்கை அரசியலமைப்புக்கு எதிரானது\nதமிழன் மறந்த பிரச்சனைகளின் பட்டியல்\nசிஸ்டம் சரியில்லை, சரி செய்ய வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி…\nபோ போ அமெரிக்கா… வா வா கனடா…\nஎச்1-பி பிரச்சனை – எரிச்சலூட்டும் மகேந்திரா..\nசரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான் ஆவேசம்\nரோபோ சங்கர் இம்சை தாங்க முடியாத விஷால்\nஅனைவருக்கும் வேலை முடியாத காரியம்: அமித் ஷா\nஃபேஸ்புக் லைவ்வில் புதிய வசதிகள் அறிமுகம்\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரைவிமர்சனம் திரை விமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nசரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான்: […] ரஜினிகாந்தின் அரசியல் நுழைவு தொடர்பாக நியூஸ்18 தமிழ்நாடு டிவி சேனலின் வெல்லும் சொல் நிகழ்ச்சிக்கு சீமான் பேட்டியளித்துள்ளார். அன்றைக்கு மராட்டியர்கள் நீங்கள்… சரபோஜிகள் படையெடுத்து வந்து…\nthangampalani: அருமை.. அருமை..அருமை.. பகிர்வினிற்கு நன்றி.. நண்பர்கள் தின வாழ்த்து அட்டைகளை இலவசமாக பதிவிறக்கம் செய்ய: Happy Friendship Day 2014 Images\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mudhalaipattalam.blogspot.com/2011/03/", "date_download": "2018-06-21T10:24:24Z", "digest": "sha1:IFU2BYVXEABGG2AUN5AOUCWDX3T4U5SK", "length": 9150, "nlines": 95, "source_domain": "mudhalaipattalam.blogspot.com", "title": "முதலை பட்டாளம்: March 2011", "raw_content": "\n1962-ம் வருடம் டாம் டல்லி என்பவர் இரும்புகை கை மாயாவி என்ற சித்திரக் கதை பாத்திரத்தை உருவாக்கினார். இரும்பு கை மாயாவியின் இயற்பெயர் லூயிஸ் கிராண்டேல்.\nமாயாவி, புரபஸர் பாரிங்டனிடம் உதவியாளராக வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது, சிறிய விபத்தொன்றில் சிக்கியதால் தனது வலது கையை இழந்தார், அதன் பிறகு சாதாரண முறையில் வடிவமைக்கப்பட்ட இரும்புக் கரத்தினை தனதுமணிக்கட்டில் பொருந்திக் கொண்டார். பின்னாளில் தானியங்கி முறையில் இ��ங்கும் இரும்புகைக் கை வடிவமைக்கப்பட்டு பொருத்தப்பட்டது.\nசாதாரண லூயிஸ் கிராண்டேலாக இருந்தவர், பரிசோதனைக் கூடத்தில் நடந்த விபத்தொன்றில் அதிக உயர் அழுத்ததால் அதிக அளவு மின்சாரத்தால் தாக்கப்பட்டதன் விளைவாக லூயிஸின் செயற்கை கையான இரும்புக் கரத்தினை தவிர மற்ற உடல் பாகங்கள் அனைத்தும் மறைந்து விட்டன. இச்சம்பவத்திற்கு பிறகு லூயிஸின் இரும்புக் கை அதிக அளவுள்ள மின்சாரத்தை தொட்டதும், அவரது உடல் மறைந்து இரும்புக் கை மட்டும் பிறரது பார்வையில் தென்படும். இதன் பின்னரே இவரை இரும்புக் கை மாயாவி என அனைவராலும் அழைக்கப்பட்டார்.\nமாயத் தன்மை கிடைக்கப் பெற்ற இரும்பு கை மாயாவி முதலில் பலவித குற்றச் செயல்களைல் புரிந்தார். பின்னர் புரபஸர் பாரிங்டனின் முயற்சியால் மனம் திருந்தி பிரிட்டிஷ் உளவுத் துறையில் ஓர் அங்கமான நிழற்படையின் ரகசிய உளவாளியாக மாறினார். ஏராளமான பல விசித்திர வில்லன்களையும் பலவித விண்வெளி ஜந்துகளையும், தனது சாகஸங்களால் முறியடித்துள்ளார். இரும்பு கை மாயாவியின் இரும்புக் கரத்தினில் பலவித ஆயுதங்களையும் உபகரணங்களையும் நிழற்படையினர் பொருந்தியுள்ளனர். உதாரணத்திற்கு, ஒரு விரலில் துப்பாக்கி, ஒரு விரலில் நவீன ரேடியோ ட்ரான்ஸ்மீட்டர் மற்றொரு விரலில் நச்சுப் புகை, ஒரு விரலில் எல்லாவித பூட்டுகளையும் திறக்கும் சாவி, உள்ளங்கையில் நவீன ரேடியோ ரீஸிவர் என உள்ளன.\n1972-ம் வருடம் முதல் முத்து காமிக்ஸ் மூலமாக தமிழ் காமிக்ஸ் வாசகர்களுக்கு இரும்பு கை மாயாவி அறிமுகமானார். அதன் பின்னர் முத்து காமிக்ஸ் வார மலரில், ஒற்றைக் கண் மர்மம் என்ற சித்திரக் கதை தொடராகவும் வெளிவந்துள்ளது.\nதமிழில் வெளிவந்துள்ள இரும்பு கை மாயாவியின சித்திரக் கதைகளின் தலைப்புகள்.\n1, இரும்புக் கை மாயாவி 2. உறைபனி மர்மம் 3, நாச அலைகள் 4. பாம்புத் தீவு 5. பாதாள நகரம் 6 இமயத்தில் மாயாவி 7 நடுநிசிக் கள்வன் 8. மர்மத் தீவில் மாயாவி 9. கொள்ளைக் கார மாயாவி 10. நயகராவில் மாயாவி 11 இயந்திரத் தலை மனிதர்கள் 12 கொரில்லா சாம்ராஜ்யம் 13 கொள்ளைக்கார பிசாசு 14. தலையில்லாக் கொலையாளி 15 யார் அந்த மாயாவி 16 ஆழ்கடலில் மாயாவி 17 விபத்தில் சிக்கிய விமானம் 18 மந்திர வித்தை 19 விண்வெளி விபத்து 20 விண்வெளி ஒற்றர்கள் 21 தவளை மனிதர்கள் 22 கொலைகார குள்ளநரி 23 களிமணி மனிதர்கள் 24 பற���்கும் பிசாசு 25 ப்ளாக் மெயில் 26 விண்வெளி கொள்ளையர் 27 நியூயார்க்கில் மாயாவி 28 மாயாவிக்கோர் மாயாவி 29 இயந்திரப் படை 30 சதி வலையில் மாயாவி 31 ஸ்விட்சர்லாந்தில் மாயாவி 32 மாயாவிக்கொரு சவால் 33 சைத்தான் சிறுவர்கள் 34 மர்மப் பனி 35 மாயாவியுடன் ஒரு மினி (ஆழ்கடல் அதிரடி) 36 கண்ணீர்த் தீவில் மாயாவி\n1 பூமியிலோர் படையெடுப்பு (மெகா ட்ரீம் ஸ்பெஷல்) 2 மின்சாரத் திருடர்கள் (கௌபாய் ஸ்பெஷல்)\nஇங்கு குறிப்பிடப்பட்டுள்ள மாயாவியின் சித்திரக் கதைகள் மறுபதிப்பாக முத்து காமிக்ஸ்/காமிக்ஸ் க்ளாஸிக்-ல் வெளிவந்துள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/bbc-tamil/2", "date_download": "2018-06-21T09:55:03Z", "digest": "sha1:X2P7ZN6FJ5QDD4CSTM6TKZJZYZO5TNYD", "length": 15136, "nlines": 230, "source_domain": "tamil.webdunia.com", "title": "Bbc Tamil | bbc Tamil News | bbc News | bbc News Tamil | பிபிசி தமிழ் | பிபிசி செய்திகள்", "raw_content": "வியாழன், 21 ஜூன் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகால் மேல் கால் போட்டு அமர்ந்ததால் தலித் இளைஞர்கள் கொலை\nசிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்திக்கு அருகில் உள்ள கச்சநத்தம் கிராமத்தில் நடந்த தாக்குதலில் ...\n“அரசியல் பொம்மலாட்டத்தில் மக்கள் பொம்மைகளா\nதூத்துக்குடியில் இருந்து கவனத்தை திசை திருப்பவே ஜெயலலிதா ஆடியோ வெளியிடப்பட்டது என்ற திமுக செயல் ...\nவெளியாட்களை ஊருக்குள் அனுமதிக்க மறுக்கும் தூத்துக்குடி கிராமம்\nதூத்துக்குடி அருகே உள்ளது திரேஸ்புரம் என்ற மீனவ கிராமம். சுமார் 600 மீனவர் குடும்பங்கள் இங்கு ...\nஸ்டெர்லைட்: இந்தியாவில் வேதாந்தாவின் சர்ச்சைக்குரிய 4 திட்டங்கள்\nதமிழ்நாடு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கு எதிரான போராட்டங்களும், அதனை தொடர்ந்து போலீஸ் ...\nஐபிஎல் சியர் லீடர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்படுகிறது\nஒவ்வொரு வருடமும் ஐபிஎல் வண்ணமயமாக நடக்கிறத���. ஐபிஎல் என்றவுடன் நமக்கு நினைவு வருவது என்ன\nசிக்ஸர் - பௌண்டரி மழை; மேட்ச் வின்னரான வாட்சன் - 5 சுவாரஸ்ய தகவல்கள்\nஆஸ்திரேலிய வீரரான ஷேன் வாட்சனுக்கு 36 வயதாகிறது. சர்வதேச போட்டிகளில் ஓய்வுபெற்றுவிட்டாலும் ஐபிஎல் ...\nபேச்சுவார்த்தைக்கான தயாரிப்பில் அமெரிக்கா - வட கொரியா\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னின் சந்திப்பை சாத்தியமாக்க ...\nசிரியா போர்: தீவிரவாத தாக்குதலில் 4 ரஷ்யர்கள் கொலை\nகிழக்கு சிரியாவில் உள்ள டெய்ர் அல்-சொர் மாகாணத்தில் தீவிரவாதிகளால் குறைந்தது 4 ரஷிய போராளிகள் ...\nராகுல் காந்தியின் திட்டமும், காங்கிரஸ் கட்சியின் எதிர்காலமும்\nகாங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியும், ஐக்கிய முற்போக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சோனியா ...\nஸ்டெர்லைட்: 3 மாவட்டங்களில் இணைய சேவை முடக்கம் - இயல்புநிலை பாதிப்பு\nதூத்துக்குடி மாவட்டத்தில் நடந்துவரும் கலவரங்களை அடக்குவதற்கு ஏதுவாக மூன்று மாவட்டங்களில் ஐந்து ...\n104 முன்னாள் ராணுவ அதிகாரிகளுக்கு ஆயுள் தண்டனை\nகடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.\nடிரம்புடன் விளையாட வேண்டாம்: வட கொரிய தலைவருக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nஅதிபர் டிரம்புடன் விளையாட வேண்டாம் என வட கொரிய தலைவர் கிம் ஜாங்- உன்னை அமெரிக்க துணை அதிபர் மைக் ...\nபதினொரு நாடுகள் வழியாக முறைகேடாக அமெரிக்காவிற்குள் நுழைந்த இந்தியர்\nகாம்ரேட் இன் அமெரிக்கா (சிஐஏ). இது துல்கர் சல்மான் நடித்த மலையாள படம். இப்படத்தில் தன் காதலியை ...\nகாவிரி: \"தண்ணீர் தரவில்லை என்றால் மின்சாரம் இல்லை\"\nதமிழகத்துக்கு கொடுக்கும் அளவிற்கு கர்நாடகத்தில் தண்ணீர் இல்லை என்றார் குமாரசாமி. இது தொடர்பாக ...\nகாங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி நீடிப்பதில் என்னென்ன சிக்கல்கள்\nஇந்திய அரசியலின் உச்சகட்ட பரபரப்பு தற்போதுகர்நாடக மாநிலத்தில்தான் நிலவி வருகிறது.\nமுக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.\nபிரேசில் தீவு: 12 ஆண்டுகளில் பிறந்த முதல் குழந்தை...\nகடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.\nபதவி விலகிய எடியூரப்பா - \"நீதிமன்றத்தின் பங்கும், காங்கிரசின் சாதுர்ய���ும்\"\nகர்நாடக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோராமல் கடந்த சனிக்கிழமையன்று எடியூரப்பா பதவி ...\nசெளதி: கார் ஓட்ட உரிமை கேட்டதால் பெண் செயற்பாட்டாளர்கள் கைதா\nசெளதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி கோரும் இயக்கத்தைச் சேர்ந்த பெண் செயற்பாட்டாளர் ஒருவர், ...\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uma-kannan.blogspot.com/2013/07/1-234.html", "date_download": "2018-06-21T10:10:54Z", "digest": "sha1:WM2P7IURD3TJXXFTT7VMZ2PAVLH36UJL", "length": 15020, "nlines": 132, "source_domain": "uma-kannan.blogspot.com", "title": "kannan", "raw_content": "\nஉங்கள் பிறந்த நட்சத்திரமும்,வழிபடவேண்டிய சித்தர் ஸ்தலங்களும்;\nஅசுவினி (மேஷம்) = ஸ்ரீபோகர்,பழனி\nபரணி(மேஷம்) = ஸ்ரீகோரக்கர்,வடக்குப்பொய்கைநல்லூர்(நாகப்பட்டிணம்), ஸ்ரீபோகர்,பழனி\nரோகிணி(ரிஷபம்)=ஸ்ரீமச்சமுனி,திருப்பரங்குன்றம், ஸ்ரீலஸ்ரீசிவானந்த மவுனகுரு யோகீஸ்வரர்,திருவலம்\nஸ்ரீபாம்பாட்டி சித்தர்,மருதமலை & சங்கரன்கோவில்\nமிருகசீரிடம்3(மிதுனம்)=ஸ்ரீபாம்பாட்டி சித்தர்,மருதமலை & சங்கரன்கோவில்\nதிருவாதிரை(மிதுனம்)=ஸ்ரீஇடைக்காடர் @ திரு அண்ணாமலை,ஸ்ரீதிருமூலர்@ சிதம்பரம்,ஸ்ரீஅமுதானந்தர் @ மணியாச்சி கிராமம்,ஸ்ரீசற்குரு @ எம்.சுப்புலாபுரம்,தேனிபகுதி.\nஆயில்யம்(கடகம்)=ஸ்ரீகோரக்கர்,வடக்குப்பொய்கைநல்லூர், நாகப்பட்டிணம் அருகில்;ஸ்ரீஅகத்தியர்,ஆதிகும்பேஸ்வரர்கோவில், கும்பகோணம்;ஸ்ரீஅகத்தியர்,திருவனந்தபுரம்,பொதியமலை,பாபநாசம்.\nஸ்ரீகரூவூரார் @ கரூர் பசுபதீஸ்வரர் கோவில்\nஆனிலையப்பர் கோவில் @ கருவூர்;கல்யாணபசுபதீஸ்வரர் கோவில் @ தஞ்சாவூர்.\nஅஸ்தம்(கன்னி)=ஆனிலையப்பர் கோவில் @ கரூவூர்,ஸ்ரீகரூவூரார் @ கரூர்.\nசித்திரை1,2(கன்னி)=ஸ்ரீகருவூரார் @ கரூர்,ஸ்ரீசச்சிதானந்தர் @ கொடுவிலார்ப்பட்டி.\nசித்திரை3,4(துலாம்)=ஸ்ரீகுதம்பைச் சித்தர் @ மாயூரம்\nசுவாதி(துலாம்)=ஸ்ரீகுதம்பைச் சித்தர் @ மாயூரம்\nவிசாகம்1,2,3(துலாம்)=ஸ்ரீநந்தீஸ்வரர் @ காசி,ஸ்ரீகுதம்பைச்சித்தர் @ மயிலாடுதுறை\nவிசாகம்4(விருச்சிகம்)=ஸ்ரீகுதம்பைச் சித்தர் @ மயிலாடுதுறை,ஸ்ரீவான்மீகர் @ எட்டுக்குடி,ஸ்ரீஅழுகண்ணிசித்தர் @ நீலாயதாட்சியம்மன்கோவில்,நாகப்பட்டிணம்\nஅனுஷம்(விருச்சிகம்)= ஸ்ரீவான்மீகி @ எட்டுக்குடி, ��வத்திரு.சிவஞான குருசாமிகள் என்ற அரோகரா சாமிகள்,தோளூர்பட்டி,தொட்டியம்.திருச்சி\nகேட்டை(விருச்சிகம்)=ஸ்ரீவான்மீகி @ எட்டுக்குடி, ஸ்ரீகோரக்கர் @ வடக்குப் பொய்கைநல்லூர்,நாகப்பட்டிணம் அருகில்.\nபூராடம்(தனுசு)=ஸ்ரீபதஞ்சலி @ ராமேஸ்வரம்,ஸ்ரீசித்ரமுத்துஅடிகளார் @ பனைக்குளம்(இராமநாதபுரம்),ஸ்ரீபுலஸ்தியர் @ ஆவுடையார்கோவில்.\nஉத்திராடம்1(தனுசு)=ஸ்ரீகொங்கணர் @ திருப்பதி,ஸ்ரீதிருவலம் சித்தர் @ திருவலம்(ராணிப்பேட்டை),ஸ்ரீலஸ்ரீமவுனகுருசாமிகள் @ தங்கால் பொன்னை(வேலூர் மாவட்டம்)\nதிருவோணம்(மகரம்)=ஸ்ரீகொங்கணர் @ திருப்பதி,ஸ்ரீசதாசிவப்ரும்மேந்திரால் @ நெரூர், ஸ்ரீதிருமூலர் @ சிதம்பரம்,ஸ்ரீகருவூரார் @ கரூர், ஸ்ரீபடாஸாகிப் @ கண்டமங்கலம்\nஅவிட்டம்1,2(மகரம்);அவிட்டம் 3,4(கும்பம்)=ஸ்ரீதிருமூலர் @ சிதம்பரம்(திருமூலகணபதி சந்நிதானம்)\nஸ்ரீதன்வந்திரி @ வைத்தீஸ்வரன் கோவில்.\nபூரட்டாதி1,2,3(கும்பம்)=ஸ்ரீதிருமூலர் @ சிதம்பரம்,ஸ்ரீதட்சிணாமூர்த்தி @ திருவாரூர்.\nஸ்ரீகமலமுனி @ திருவாரூர்,ஸ்ரீகாளாங்கிநாதர் @ திருவாடுதுறை,சித்தர்கோவில்,சேலம் ஸ்ரீசதாசிவப்ரும்மானந்தஸ்ரீசிவபிரபாகர சித்தயோகி\nபரமஹம்ஸர் @ ஓமலூர் & பந்தனம்திட்டா.\nபூரட்டாதி4(மீனம்)=ஸ்ரீசுந்தரானந்தர் @ மதுரை,ஸ்ரீஆனந்த நடராஜ சுவாமிகள் @ குட்லாம்பட்டி(மதுரை),\nஉத்திரட்டாதி(மீனம்)=சுந்தரானந்தர் @ மதுரை;ஆனந்த நடராஜ சுவாமிகள் @ குட்லாம்பட்டி(மதுரை),ஸ்ரீமச்சமுனி @ திருப்பரங்குன்றம்.\nரேவதி(மீனம்)=ஸ்ரீசுந்தரானந்தர் @ மதுரை,திபாவளிக்கு முந்தையநாள் அன்று குனியமுத்தூர் சுவாமிகள் என்ற சிவ சுப்ரமணிய சுவாமிகள் ஜீவசமாதி\nமனித உடலில் புதைந்துள்ள‍ அரிய தகவல்கள்..\nகடுக்காய் - மருத்துவ குணங்கள்:1) கடுக்காய்ப் பொடி...\nஅவசியம் தெரிந்து கொள்ளுங்கள். வாழ்க்கையின் பய‌னுள...\nகருங்கல்லில் தெய்வச் சிலைகள் வடிப்பது ஏன்\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசி...\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசி...\nஇப்படி ஒரு ஆண் கிடைத்தால் அவனை நிச்சயம் இழந்து விட...\nதேடித் திரு அருள் பெறுவீர் திரு அண்ணாமலையில் part ...\nஹெல்தியா சாப்பிடுங்க கொய்யாப் பழம் இந்த சீசனில் க...\nஇன்று ஒரு தகவல்:- 23.07.2013. கணினியைப் பார்க்கும...\nஜலதோஷத்தை விரட்டும் தும்பைப் பூ\nஇப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச��சயம் இழந்துவி...\nபுற்று நோய் அபாயத்தை தடுக்கும் கறிவேப்பிலை உணவின்...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி உடலில் அதிகம...\nIsha Raja Nila Rasikan பெற்றோர்கள் குழந்தைகளை நன்ற...\nதண்ணீர் அதிகம் குடிங்க சிறுநீரகக் கல்லை தவிருங்க\nதண்ணீர் அதிகம் குடிங்க சிறுநீரகக் கல்லை தவிருங்க\nஅகத்தி கீரையின் மருத்துவம்: அகத்தி கீரை நமது அகத்...\nமருத்துவ குறிப்புகள்: *காலையில் வெறும் வயிற்றில் ...\nநெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை\nநெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை\nபிரசவம் - மன வலிமை தரும் நம் பாரம்பரியங்கள். . . ...\nஉங்கள் பிறந்த நட்சத்திரமும்,வழிபடவேண்டிய சித்தர் ஸ...\nமனஅழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்க...\nஆசிரமத்தில் நடந்த மெகா வகுப்புகடந்த வாரம் ஆசிரமத்த...\nநண்பர்களே கவனியுங்கள்---- இது உண்மைச் சம்பவம்.......\nபப்பாளியின் மருத்துவப் பண்புகள் * நல்ல மலமிளக்கி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthupettaimedia.com/2016/04/blog-post_36.html", "date_download": "2018-06-21T10:35:46Z", "digest": "sha1:3SO2W3WZH2SIUDIU4T3RWZ3OJ2SBXVME", "length": 23005, "nlines": 110, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "அதிரையர்களை அல்லல்பட வைக்கும் ஒரு சில செல்போன் நெட்வொர்க் நிறுவனங்கள். - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome அதிரை செய்திகள் அதிரையர்களை அல்லல்பட வைக்கும் ஒரு சில செல்போன் நெட்வொர்க் நிறுவனங்கள்.\nஅதிரையர்களை அல்லல்பட வைக்கும் ஒரு சில செல்போன் நெட்வொர்க் நிறுவனங்கள்.\nமனிதர்களின் ஆசைகள், தேவைகள், பாவனைகள், மற்றும் உபயோகிக்கும் திறன் இவைகளுக்கு ஏற்ப இன்னும் எத்தனை வந்தாலும்....... அது போதாது என்றே மனித மனம் சொல்லும். காரணம் ஏக்கத்துக்கு எல்லை கிடையாது.\nஅதிரைக்கு ஆரம்பத்தில் அலைபேசியின் அலைவரிசையை முதன் முதலாக அறிமுகப்படுத்தியது ஏர்செல் அலைவரிசையை சேரும்.\n2004-ம் வருடம், ஏப்ரல் மாதம் 7-ம் தேதி புதன் கிழமை, அதிரைக்கு ஏர்செல், தங்களுடைய அலைவரிசையை ஆரம்பித்தார்கள். அது முதல் அதிரை மக்கள் ஏர்செல் சேவையை பயன்படுத்தி வந்தனர்.\nஅதன் பின்பு, ஒவ்வொரு அலைவரிசையாக அதிரையில் நுழைந்து இன்று ஏராளமான அலைவரிசைகள் அதிரையை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது.\nஇரண்டு கம்பெனி, மூன்று கம்பெனி என்று இப்போது, ஏர்டெல், ஏர்செல், வோடோப��ன்,ரிலையன்ஸ், டோகோமோ, எம்.டி.எஸ், யுனிநார், என்று ஜி.எஸ்.எம்மிலும், சிடி.எம்.ஏ டெக்னாலஜியிலும் நிறைய மொபைல் சர்வீஸ் கொடுக்கும் கம்பெனிகள் வந்தாலும் நமக்குதான் விடிய மாட்டென் என்கிறது.\nமேலும் சொல்லபோனால், அதிகமான வாடிக்கையாளர்களை தன் பக்கம் கவர்ந்து இருப்பது ஏர்டெல் ஒன்றே....... தவிர வேறு எதுவும் இல்லை.\nகவர்ச்சியான விளம்பரங்களை கொடுத்து........, ஒரு மாதத்திற்கு ஆயிரத்துக்கும் அதிகமான சிம் கார்டுகளை ஏர்டெல் அலைவரிசை நிர்வாகம் அதிரை நகரில் விற்று வருகின்றது. மற்றபடி டாக்டைம், டேட்டா பயன்பாடு இவைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.\nஆளாளுக்கு போட்டி போட்டுக் கொண்டு அந்த ஸ்கீம், இந்த ஸ்கீம் என்று அறிவித்தாலும் எல்லோரும் பேசி வைத்துக் கொண்டு ஒரே கணக்கை மாற்றி மாற்றி காட்டுகிறார்கள் அவ்வளவுதான் அது போஸ்ட்பெய்ட்டாக இருந்தாலும் சரி. ப்ரிபெய்ட்டாக இருந்தாலும் சரி. எல்லாம் ஒரே கணக்குத்தான். சரி பண விஷயத்தை விடுவோம்.\nஆனால் கஸ்டமர் சர்வீஸ் விஷயத்தில் மட்டும் ஒரு சில நிறுவனங்கள் பரவாயில்லாமல் இருந்தது. அதில் ஒன்று ஏர்டெல் அதுவும் கூட என்னை பொருத்த வரையில் என்று தான் சொல்வேன். ஏனென்றால் சில பேருக்கு ஏர்டெல்லில் கூட பிரச்சனையிருப்பதாய் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன்.\nஆரம்பத்தில் என்னவோ ஏர்டெல்லின் சேவை நல்லாத்தான் இருந்தது, ஆனால் தற்போது வசூலிக்கும் கட்டணத்திற்கு சமமான சேவை இல்லை, இது பொதுமக்களின் குமுறல்.\nஅதிரையில் ஏர்டெல்லின் சேவை மிகவும் மோசமாக இருக்கின்றது, டவர் சேவை, டேட்டா சேவை, கஸ்டமர் சேவை, போன்ற அம்சங்கள் மிகவும் மோசமாக இருக்கின்றது, பல இடங்களில் டவர் கிடைப்பது மிக மிக மோசம்.\nஆனால், மூலைக்கு மூலை குடை போன்ற சிறிய பெட்டியைக் வைத்துக் கொண்டு கவர்ச்சியான ஆபர்களில் சிம் கார்டுகளை விற்க முயற்சிக்கும் இந்த ஏர்டெல் நிறுவனம், தங்கள் சேவையில் இருக்கும் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய முயற்சி செய்வதில்லை.\nஆனாலும், அதிரையில் உள்ள ஒவ்வொரு கஷ்டமரும் எர்டெல்லினால் தங்களுக்கு ஏற்படும் சங்கடங்களை இடைவிடாமல் புகார்களாக பதிவு செய்ய வேண்டும். இல்லையென்றால் அதிரையர்கள் படும் அல்லல் கூடுமே தவிர ஒருபோதும் நிவர்த்தி ஆகாது.\nஅதிரைக்கு செல்போன் சேவை வந்து \"இன்று, 2016, ஏப்ரல் 3-ம் தேதியோடு 12-வது வருடம் முடிந்து13-வது வருடத்தில் நுழைகிறது அதிரை நகரம் என்றால்...... அதுதான் உண்மை....”\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\n இந்தியா உட்பட 4 நாடுகளுக்கு எளிய நடைமுறை\nமரணத்திலும் மிரட்டிய மாவீரன் மருதநாயகம்\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nயமன் அரபி லஹம் மந்தி Muttan Manthi செய்முறை\nஆபாசத்தைத் தூண்டும் மத்ஹபுச் சட்டங்கள் பகுதி 01\nபூண்டு உரிக்க எளிய வழி..\nமரண அறிவிப்பு : முன்னால் குத்துபா பள்ளி மோதினார் - சாபு அப்பா (எ) பாவா முகைதீன்\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://onelanka.wordpress.com/2011/06/21/charuonline/", "date_download": "2018-06-21T10:07:09Z", "digest": "sha1:I42XZPKEVCLK755D3NXZO3TJ5Z46N6OT", "length": 10302, "nlines": 88, "source_domain": "onelanka.wordpress.com", "title": "சாருநிவேதிதா காமலீலைகள் அம்பலம்!! (video) | Onelanka.tk", "raw_content": "\nபுதிய காணொளிகள் (Video Page)\nஇந்த வார மொக்கை படம்\nதமிழருக்கு பாரபட்சம் காட்டும் வசந்தி\nEmail மூலம் செய்திகளை பெற..\nஇங்கே mail address பதிவு செய்வதன் மூலம் நாளாந்தம் செய்திகளை உங்கள் inbox இல் பெற்றுக்கொள்ள முடியும்.\nபுதிய காணொளிகள் (Video Page)\nஇந்த வார மொக்கை படம்\nதமிழக செக்ஸ் பொலிஸின் அதிர வைக்கும் பாலியல் வன்புணர்வுகள்\nஇளம்பெண், நர்ஸ், விபசார பெண், கல்லூரி மாணவியர்களுடன�� அர்ச்சகர் செக்ஸ் லீலை\nபெங்களுரில் பெண்ணை ஆபாச படம் எடுத்த கடைக்காரருக்கு தர்மஅடி\nயாழ். கோல்டின் ஈகிள் தர்மகுலசிங்கத்தின் காம லீலைகள் நேற்று இரவு அம்பலம் (பாதிக்கப்பட்ட பெண்ணின் காணொளி இணைக்கப்பட்டுள்ளது)\nசாருநிவேதிதா தெரியாதவர்கள் ஒரு சிலரே .இவர் எழுத்தாளராக மட்டுமில்லாமல் செக்ஸ் சாமியார் நித்யானந்தாவின் சீடராகவும் மக்களிடயே அறியப்பட்டவர்.குறிப்பிட்ட இந்த செய்தியினை நாம் பிரசுரிப்பதற்கு காரணம் சில பெண்கள் இவர் ஒரு பெரிய எழுத்தாளர் என்றும் வயது முதிர்ந்தவர் என்றும் மரியாதையாக பழக முற்பட்டு தமது வாழ்க்கையை இழந்துவிடக்கூடாது என்ற காரணத்துக்காகவே.\nஇன்று ஆன்லைன் சாட்டிங்கில் நட்பு மலர்வதை விட ஆபாசமே விளைகிறது. இதில் பெரும்பாலான பெண்கள் வீழ்ந்தும் இருக்கின்றனர். இதில் பிரபல எழுத்தாளரான சாரு நிவேதிதா ஒரு பெண்ணுடன் ஆபாச வார்த்தைகளால் உரையாடிய சாட்டிங் ஆதாரங்கள் சிக்கியுள்ளதால் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.இணைப்புக்கள் வீடியோவாக கீழே இணைக்கப்பட்டுள்ளது.இவர் மிகவும் கொச்சையாக நடந்துகொண்டது தெளிவாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.இவரது வில்லங்க எழுத்துக்கு வாசகர் என்று சொல்லி கொள்ளுபவர்கள் இனியாவது திருந்துவார்களாஇவரை தமது அபிமான எழுத்தாளராக நினைத்து அவருடன் உரையாடிய/ உரையாடும் பெண்களின் நிலை என்ன என்பதை கீழே உள்ள காணொளியை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.\nதெளிவாக உற்று நோக்கினால் இது போன்று பல பெண்களுடன் இவர் உல்லாசமாக இருந்ததை உணரமுடிகிறது.இந்த உரையாடலில் அவரே கூறுகிறார் 23 வயதான பெங்களூர் பெண்ணொருத்தி அவர்மூலமாக குழந்தை கூட பெற்றுக்கொள்ள விரும்பினாளாம்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« டி.ராஜேந்தரை சீண்டும் ஜித்தன் ரமேஷ் கோலிவுட் அடிதடி ஆரம்பம்\nசாருவின் காமவெறி நடந்தது என்ன – ஒரு அறிமுகம்\nவிடிய விடிய குடித்து விட்டு கும்மாளம் : நடிகைகளின் உண்‌மையான முகங்கள்\nயாழ் பல்கலை வளாகத்தில் தகாத உறவில் ஈடுபட்ட சிங்கள ஜோடியை கண்டும் காணமல் விட்ட துணை வேந்தர் \nயாழ் பல்கலையில் மன்மத லீலையில் ஈடுபட்ட விரிவுரையாளர் இளங்குமரன் தற்க்காலிக பணி நிறுத்தம்\nதமிழர் ஏ���் தீபாவளியை புறக்கணிக்க வேண்டும் \nபேராசைக்காரர்கள் .இளைய தளபதி விஜய்யும், அவரின் அப்பா எஸ்.ஏ.சியும்.\nவிடிய விடிய குடித்து விட்டு கும்மாளம் : நடிகைகளின் உண்‌மையான முகங்கள்\nயாழ் பல்கலை வளாகத்தில் தகாத உறவில் ஈடுபட்ட சிங்கள ஜோடியை கண்டும் காணமல் விட்ட துணை வேந்தர் \nயாழ் பல்கலையில் மன்மத லீலையில் ஈடுபட்ட விரிவுரையாளர் இளங்குமரன் தற்க்காலிக பணி நிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/that-deal-become-true-033177.html", "date_download": "2018-06-21T10:13:14Z", "digest": "sha1:U5WJKAZBYHT7I2HBDXPROUXGYSQDDN3V", "length": 9420, "nlines": 147, "source_domain": "tamil.filmibeat.com", "title": "படத்தை முடி, என்னை கட்டிக்கோ: நிஜமாகும் நடிகையின் டீல்? | That deal to become true? - Tamil Filmibeat", "raw_content": "\n» படத்தை முடி, என்னை கட்டிக்கோ: நிஜமாகும் நடிகையின் டீல்\nபடத்தை முடி, என்னை கட்டிக்கோ: நிஜமாகும் நடிகையின் டீல்\nசென்னை: நான்காவது காதலும் முறிந்துள்ள நடிகை ஒரு படத்தில் நடிக்கும் முன்பு தனது முன்னாள் காதலருடன் போட்ட டீல் செயல் வடிவம் பெற உள்ளது என்று கூறப்படுகிறது.\nமுதல் காதல் வம்பில் முடிய, இரண்டாவது காதல் டான்ஸ் ஆட, மூன்றாவது காதல் பாஸ் ஆகாமல் போக நான்காவது முறையாக காதலில் விழுந்தார் அந்த நட்சத்திர நடிகை. ஆனால் அவர் நேரமோ என்னவோ நான்காவது காதலும் முறிந்துவிட்டது. அந்த லேட்டஸ்ட் காதலருக்கு வேறு ஒருவருடன் கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆக நடிகை தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.\nமுன்னதாக நடிகை பல காலம் கழித்து தனது முதல் காதலருடன் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். அந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. படம் இந்த ஆண்டு ரிலீஸாக உள்ளது.\nநடிகை அந்த படத்தில் நடிக்க ஒரு கன்டிஷன் போட்டாராம். அதாவது படத்தில் நடித்து முடித்த உடன் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தனது முதலாவது காதலரிடம் தெரிவிக்க அவரும் வம்பு செய்யாமல் ஒப்புக் கொண்டதாக பேச்சாக கிடந்தது.\nஇந்நிலையில் நடிகை வம்புக்கு பெயர் போன அந்த நடிகரை தான் திருமணம் செய்துகொள்வார் என்று ஒரு கூட்டம் தற்போதே பேச ஆரம்பித்துவிட்டது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\n'தமிழ் படம் 2.0' பெயர் மாற்றம்\n'அண்ணா' பெயரை கெடுக்க வேறு யாரும் வேண்டாம், அவர் அப்பாவே போதும்\nஅம்மா, வில்லி எல்லாத்துக்கும் ரெடி.. இயக்குநர்களு���்கு தூது விடும் நடிகை\nசங்கத் தலைவர் பேச்சை அவர் காதலியே மதிக்கவில்லையே, அப்போ மத்தவங்க...\n15 நிமிடம் டான்ஸ் ஆட ரூ. 25 லட்சம் கேட்டு அதிர வைத்த சிங் நடிகை\nஆசையை வாய்விட்டுக் கூறியும் டிவி நடிகரை கண்டுக்காத பெரிய முதலாளி\nபார்ப்பவர்களை எல்லாம் 'பிரதர்' என்று அழைத்து கடுப்பேற்றும் நடிகை\nபெட்ஷீட்டிற்குள் உடை மாற்றினோம்: பிக்பாஸ் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் ஹாரத்தி - Exclusive\nபிக் பாஸ் போரடிக்கிறது என்கிறாரா காயத்ரி ரகுராம்\nகோபம் வருகிற மாதிரி காமெடி பண்ணாதீங்க சென்றாயன், நித்யா இதெல்லாம் டூ டூ மச் #BiggBoss2Tamil\nபிக் பாஸ் வீட்டின் மிக்சர் மாமா பொன்னம்பலம்\nவிதிமுறைகளை மீறிய சீமராஜா, என்ன செய்யப் போகிறார் விஷால்\nஎல்லாத்துக்கும் அந்த வெங்காயம் தான் காரணம்-வீடியோ\nகமலுக்காக விதியை மீற தயார் - ஜனனி-வீடியோ\nபிக் பாஸ் 1 2 : யாரு மாதிரி யாரு- வீடியோ\nபிக் பாஸில் வெடித்த எதிர்பாராத பிரச்சனைகள்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/anirudh-talks-about-split-with-dhanush-042794.html", "date_download": "2018-06-21T10:12:07Z", "digest": "sha1:NQC2LYTDP2DFRXAJFIUEFPLRZVEWYYJM", "length": 10610, "nlines": 168, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தனுஷுடனான சண்டை, பிரிவு: அனிருத் விளக்கம் | Anirudh talks about split with Dhanush - Tamil Filmibeat", "raw_content": "\n» தனுஷுடனான சண்டை, பிரிவு: அனிருத் விளக்கம்\nதனுஷுடனான சண்டை, பிரிவு: அனிருத் விளக்கம்\nசென்னை: தனுஷுடனான மோதல், பிரிவு குறித்து இசையமைப்பாளர் அனிருத் விளக்கம் தெரிவித்துள்ளார்.\nஐஸ்வர்யாவின் உறவுக்கார பையனான இசையமைப்பாளர் அனிருத்தை வளர்த்துவிட்டு அழகு பார்த்தார் தனுஷ். அதன் பிறகு அவர்களிடையே மனக் கசப்பு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.\nதனுஷ் அனிருத்தை ட்விட்டரில் ஃபாலோ செய்வதை நிறுத்திவிட்டார்.\nஎனக்கும் தனுஷுக்கும் இடையே பிரச்சனை எல்லாம் கிடையாது. நாங்கள் பிரியவில்லை. நாங்கள் பிரிந்துவிட்டதாக கூறுவதில் உண்மை இல்லை என்று அனிருத் தெரிவித்துள்ளார்.\nநானும், தனுஷும் இன்றும் பேசிக் கொண்டு தான் இருக்கிறோம். எந்த ஒரு உறவிலும் இருவருக்கும் இடையே கொஞ்சம் ஸ்பேஸ் தேவை என அனிருத் கூறியுள்ளார்.\nதனுஷுடன் டச்சில் உள்ளதாக அனிருத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அனிருத்தின் பிறந்தநாள் அன்று அவருக்கு தனுஷ் ட்வ��ட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதனக்கு ஆகாமல் போன சிவகார்த்திகேயனுடன் ஒட்டி உறவாடுவது, சிம்புவின் பீப் பாடல் சர்ச்சையில் சிக்கியது ஆகியவற்றால் தனுஷ் அனிருத்தை தள்ளி வைத்துள்ளார் என்று கூறப்படுகிறது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\n'தமிழ் படம் 2.0' பெயர் மாற்றம்\nகாலாவுக்கு முன்பில் இருந்தே நானும், தனுஷும் டச்சில் உள்ளோம்: ஹூமா குரேஷி\nடி.என்.ஏ. ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்: தனுஷும், அனிருத்தும்...\nஈஸ்வரி ராவை பார்த்து தப்புக் கணக்கு போட்ட தனுஷ்\nகாலாவால் மாறிய வாழ்க்கை.. விஜய் பட இயக்குனரின் தம்பிக்கு உதவிய பா.ரஞ்சித்\nநல்ல விமர்சனம் வந்தும் வசூலாகாத காலா.. வரவேற்பு குறைந்ததற்கு இதுதான் காரணமா\nகாலா - படம் எப்படி இருக்கு\n‘நிக்கல் நிக்கல்’... சர்ப்ரைஸ் கொடுத்த தனுஷ்\nவாவ் இன்ட்ரோ செம.. கொஞ்சம் ஸ்லோ.. இண்டர்வெல் பக்கா.. காலா பிரீமியர் ஷோ விமர்சனம்\n\"அடுத்த ரஜினி\"... தனுஷ் பேச்சுக்கு பதிலடி... எமோசனல் வீடியோ வெளியிட்ட சிம்பு\nகாலா ரிலீசாகும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு...கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவு\nரூ.101 கோடி கேட்டு.. காலாவிற்கு எதிராக நிஜக் ‘காலா’வின் மகன் அவதூறு வழக்கு\nசென்றாயனை பாத்ரூம் கழுவவிட்ட ஜனனி ஐயர்: விளாசும் நெட்டிசன்ஸ் #BiggBoss2Tamil\nபிக் பாஸ் போரடிக்கிறது என்கிறாரா காயத்ரி ரகுராம்\nகோபம் வருகிற மாதிரி காமெடி பண்ணாதீங்க சென்றாயன், நித்யா இதெல்லாம் டூ டூ மச் #BiggBoss2Tamil\nபிக் பாஸ் வீட்டின் மிக்சர் மாமா பொன்னம்பலம்\nவிதிமுறைகளை மீறிய சீமராஜா, என்ன செய்யப் போகிறார் விஷால்\nஎல்லாத்துக்கும் அந்த வெங்காயம் தான் காரணம்-வீடியோ\nகமலுக்காக விதியை மீற தயார் - ஜனனி-வீடியோ\nபிக் பாஸ் 1 2 : யாரு மாதிரி யாரு- வீடியோ\nபிக் பாஸில் வெடித்த எதிர்பாராத பிரச்சனைகள்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2778&sid=c81b9032e7bf004c48997c9dc08422d6", "date_download": "2018-06-21T10:22:15Z", "digest": "sha1:7IWTLH4CJGN3QUX3CUXTFVAZYKJIN5JY", "length": 33119, "nlines": 371, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்ச���த்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nநாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள\nமதுக்கடைகளை மூட காரணமாக இருந்தவர் ஒரு\nஉடல் ஊனமுற்ற சண்டிகாரை சேர்ந்தவர் ஆவார்.\nசண்டிகர் பகுதியில் உள்ள ஹர்பன் சித்து ( வயது 47).\nஇவர் கடந்த 1996 அக்., 24 ல் தனது நண்பர்களுடன்\nகாரில் இமாச்சல பிரதேசம் சென்று விட்டு சண்டிகருக்கு\nதிரும்புகையில்; கார் பள்ளத்தில் விழுந்தது.\nஇதில் சித்துவின் முதுகு தண்டுவடம் முழு அளவில்\nசேதமடைந்தது. இருப்பினும் விடாத மருத்துவ சி\nகிச்சையால் வீல் சேரில் அமர்ந்து வாழ்க்கையை கழித்து\nஅவரிடம் பேசுகையில்: நான் இளம் வயதில் கார்,\nபைக்கில் செல்லும் போது மிக வேகமாக செல்வதே எனது\nவழக்கம். இந்த ரோட்டில் நான்தான் ராஜா என்று நினைப்பேன்.\nஆனால் விபத்திற்கு பின் நான் அப்படியே மாறினேன்.\nபல சிந்தனைகள் வந்தன. இதுவே என்னை மனிதனாக்கியது.\nஆக்கப்பூர்வமாக ஏதேனும் செய்ய வேண்டும் என நினைத்தேன்.\nசாலை பாதுகாப்பு தொடர்பாக ஒரு அமைப்பை தொடர்ந்தேன்.\n2006 ல் முதலில் நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் அகற்றப்பட\nவேண்டும். இதற்கென பஞ்சாப் , அரியானா கோர்ட்டில் வழக்கு\nதொடர்ந்தேன். இது தொடர்பான பல முக்கிய ஆதாரங்களை\nகோர்ட்டுக்கு அளித்தேன். இதனை ஏற்று கொண்ட கோர்ட்\nஇந்த உத்தரவு வந்த போது நாள்முழுவதும் எனது மொபைல்\nபோனுக்கு அழைப்பு வந்து கொண்டே இருந்தது. இதில் பலர்\nவாழ்த்து சொன்னாலும், பார் ஓனர்கள் என்னை மிரட்டினர் .\nபல கோடி தருவதாக பேரம் பேசினர். ஆனால் எனது\nகுறிக்கோளில் உறுதியாக இருந்தேன் என்றார்.\nதற்போது சுப்ரீம் கோர்ட் இறுதி உத்தரவை பிறப்பித்ததன்\nமூலம் நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்\nசாலைகளில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில்\nமட்டும் நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்திற்கும் மேலான\nஇந்த வழக்கிற்காக சித்து டில்லிக்கு பல முறை சென்றதாகவும்,\nநாடு முழுவதும் பல மாநிலங்களுக்கு பயணித்து தகவல்கள்\nதிரட்டியதாகவும், மொத்தம் 9 லட்சம் வரை செலவானதாகவும்\nதொடர்ந்து அவர் அடுத்தக்கட்டமாக பாதுகாப்பு இல்லாத\nபாலங்கள் குறித்து கணக்கெடுத்து ஒரு வழக்கு தொடுத்துள்ளார்.\nஇந்த வழக்கும் வரும் 10 ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன���றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/146199", "date_download": "2018-06-21T09:56:05Z", "digest": "sha1:G34I77XGIPXJQ7LFMWE4L7BR46PCSEIA", "length": 6090, "nlines": 85, "source_domain": "selliyal.com", "title": "வரலட்சுமியின் பெண்கள் பாதுகாப்பு அமைப்பு – முன்னணி நடிகர்கள் ஆதரவு! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Featured கலையுலகம் வரலட்சுமியின் பெண்கள் பாதுகாப்பு அமைப்பு – முன்னணி நடிகர்கள் ஆதரவு\nவரலட்சுமியின் பெண்கள் பாதுகாப்பு அமைப்பு – முன்னணி நடிகர்கள் ஆதரவு\nசென்னை – உலக மகளிர் தினமான இன்று புதன்கிழமை, பெண்களை பாதுகாக்கும் ‘சேவை சக்தி – Save Sakthi’ என்ற புதிய அமைப்பைத் தொடங்கினார் நடிகை வரலட்சுமி சரத்குமார்.\nஅதோடு, பெண்கள் பாதுகாப்பினை உறுதி செய்யும் கையெழுத்து இயக்கம் ஒன்றையும் தொடங்கினார். இதில் முன்னணி நடிகர்கள், நடிகைகளோடு, ஏராளமான பொதுமக்களும் கையெழுத்திட்டு வருகின்றனர்.\nசென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் விஷால், ஜெயம்ரவி, பிரசன்னா, இயக்குநர் மிஷ்கின், சினேகா, தன்ஷிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nஅண்மையில், நடிகை பாவனா அவரது முன்னாள் கார் ஓட்டுநரால் கடத்தப்பட்டு, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான செய்திகள் வெளியான போது, தொலைக்காட்சி நிர்வாகி ஒருவரால் தனக்கு நேர்ந்த பாலியல் சீண்டல் குறித்து வரலட்சுமி வெளிப்படையாகத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nNext articleமீனவர் சுட்டுக் கொலை: ராமேஸ்வரம் மக்கள் தொடர் போராட்டம்\nவெள்ளிக்கிழமை முதல் புதிய படங்கள் வெளியீடு – விஷால் அறிவிப்பு\nதிரைத்துறைக்கென்று தனி வாரியம் – அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு விஷால் நன்றி\nவேலை நிறுத்தப் பிரச்சினைக்கு 3 நாட்களில் தீர்வு – விஷால் அறிவிப்பு\nகாஷ்மீர் ஆளுநரின் ஆலோசகராக விஜயகுமார் நியமனம்\nசெல்லியல் தொழில்நுட்பத்துடன் வங்காளதேசத் தகவல் ஊடகம் – பிடி நியூஸ்\nஅல்தான்துயா கொலை வழக்கு மறுவிசாரணை செய்யப்படும் – ஐஜிபி அறிவிப்பு\n“சம்பளம் வழங்கிவிட்டோம்; கௌதமி சொல்லவில்லையா” – நிருபர்களிடம் கமல் கேள்வி\nஆர்வ மிகுதியில் மகாதீரிடம் அதீத அன்பைப் பொழிந்த நடிகை வருத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilagamtimes.com/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-06-21T10:05:09Z", "digest": "sha1:M3BBHRBDNZII2EACNOIS3KSIOWK37D6M", "length": 46220, "nlines": 513, "source_domain": "tamilagamtimes.com", "title": "மட்டன் சுக்கா… பனீர் தக்காளி மசாலா.. | தமிழ் அகம்", "raw_content": "விளம்பரங்கள் (Ads) தொடர்பு கொள்ள LOGIN | REGISTER\nமாற்றங்களை உத்திகளுடன் செயலாற்றும் திறன்\nமட்டன் சுக்கா… பனீர் தக்காளி மசாலா..\nகெட்டித் தயிர் – 200 மில்லி\nசர்க்கரை – 2 டேபிள்ஸ்பூன்\nதுருவிய பாதாம் பருப்பு –\nபாலாடை – ஒரு டீஸ்பூன்\nமிக்ஸியில் தயிர், சர்க்கரை, மேங்கோ சிரப் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும். இதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, துருவிய பாதாம், டூட்டி ஃப்ரூட்டி. செர்ரிப்பழம் வைத்து அழகுபடுத்தி, இதன் மேல் பாலாடை ஊற்றிப் பரிமாறவும்.\nபுனா ஹோஸ் (மட்டன் சுக்கா)\nஆட்டுக்கறி (மட்டன்) – அரை கிலோ\nபெரிய வெங்காயம் – 1\nபச்சை மிளகாய் – 2\nஇஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்\nமல்லித்தூள் (தனியாத்தூள்) – அரை டீஸ்பூன்\nமிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்\nசீரகத்தூள் – அரை டீஸ்பூன்\nதக்காளி விழுது – 3 டேபிள்ஸ்பூன்\nகஸூரி மேத்தி – அரை டீஸ்பூன்\nகரம்மசாலாத் தூள் – கால் டீஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nஎண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்\nசீரகம் – கால் டீஸ்பூன்\nபிரிஞ்சி இலை – ஒரு டீஸ்பூன்\nஆட்டுக்கறியை (மட்டனை) நன்கு கழுவி துண்டுகளாக்கிக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இதில் சீரகம், பிரிஞ்சி இலை சேர்த்து பொரிய விடவும். பின்னர், இதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், குடமிளகாய், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கி, மல்லித்தூள் (தனியாத்தூள்), சீரகத்தூள், மிளகாய்த்தூள் கலந்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி, தக்காளி விழுது சேர்த்துக் கிளறவும். தக்காளி நன்கு சுருண்டு வந்ததும், மட்டன் துண்டுகள், உப்பு சேர்த்து வதக்கி, தண்ணீர் ஊற்றி வேக விடவும். மட்டன் நன்கு வெந்ததும் கஸூரி மேத்தி, கரம்மசாலாத் தூள் சேர்த்து வதக்கி, கொத்தமல்லித்தழை தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.\nபொடியாக நறுக்கிய குடமிளகாய் – ஒன்று\nபொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2\nபொடியாக நறுக்கிய தக்காளி – 2\nஇஞ்சி-பூண்டு விழுது – ஒரு டேபிள்ஸ்பூன்\nமிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்\nமல்லித்தூள் (தனியாத்தூள்) – கால் டீஸ்பூன்\nமஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்\nசீரகத்தூள் – கால் டீஸ்பூன்\nகரம்மசாலாத் தூள் – அரை டீஸ்பூன்\nசாட் பவுடர் – கால் டீஸ்பூன்\nஆம்சூர் பவுடர் – அரை டீஸ்பூன்\nகஸூரி மேத்தி – ஒரு டீஸ்பூன்\nகெட்டித் தயிர் – 50 மில்லி\nஃப்ரெஷ் கிரீம் – 50 மில்லி\nபனீர் – 150 கிராம்\nஉப்பு – தேவையான அளவு\nஎண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு\nவெண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்\nசீரகம் – 1 டேபிள்ஸ்பூன்\nஓமம் – 1 டீஸ்பூன்\nகடலை மாவு – அரை டீஸ்பூன்\nசீரகம் – அரை டீஸ்பூன்\nஇஞ்சி-பூண்டு விழுது – அரை டீஸ்பூன்\nஆம்சூர் பவுடர் – அரை டீஸ்பூன்\nகெட்டித்தயிர் – 3 கப்\nஒரு பாத்திரத்தில் மசாலா செய்ய கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். இதில் பனீரைச் சேர்த்துப் புரட்டிக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மசாலாவில் புரட்டிய பனீரைச் சேர்த்துப் பொரித்து எடுக்கவும். மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து வெண்ணெய், எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் மற்றும் ஓமம் போட்டு பொரிய விடவும். பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம், குட மிளகாய், பச்சை மிளகாய், தக்காளி , இஞ்சி-பூண்டு விழுது, உப்பு சேர்த்து வதக்கவும். இத்துடன் மிளகாய்த்தூள், சீரகத்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி, சிறிது தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் வேக விடவும். பின்னர் பொரித்த பனீர் சேர்த்துக் கிளறி ஆம்சூர் பவுடர், சாட் பவுடர் , கரம்மசாலாத் தூள், கஸூரி மேத்தி சேர்த்து வதக்கி, தயிர் மற்றும் ஃப்ரெஷ் க்ரீம் ஊற்றி இறக்கிப் பரிமாறவும்.\nபனீர் புர்ஜி (பனீர் தக்காளி மசாலா)\nவெண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்\nசீரகம் – கால் டீஸ்பூன்\nபொடியாக நறுக்கிய தக்காளி – 2\nபொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 1\nஇஞ்சி-பூண்டு விழுது – ஒன்றரை டேபிள்ஸ்பூன்\nமிளகாய்த்தூள் – 1 டேபிள்ஸ்பூன்\nமஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்\nமல்லித்தூள் (தனியாத்தூள்) – அரை டீஸ்பூன்\nசீரகத்தூள் – அரை டீஸ்பூன்\nபனீர் – 150 கிராம்\nஉப்பு – தேவையான அளவு\nபனீரை நன்கு கழுவி, துருவி வைத்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து வெண்ணெய் சேர���த்து உருக விடவும். வெண்ணெய் உருகியதும், சீரகம் போட்டு பொரிய விட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது போட்டு பொன்னிறமாக வதக்கவும். பின்னர், தக்காளி மற்றும் உப்பு சேர்த்து தக்காளி நன்கு கரையும் வரை வதக்கிக்கொள்ளவும். இதில், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), சீரகத்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்னர் சிறிது தண்ணீர் தெளித்து 2 நிமிடம் வேக விட்டு, துருவி வைத்திருக்கும் பனீரைச் சேர்த்துக் கிளறி இறக்கி, கொத்தமல்லித்தழை தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.\nஆலு ஜீரா (உருளை சீரக மசாலா)\nபொடியாக நறுக்கிய இஞ்சி – ஒரு டீஸ்பூன்\nசீரகம் – அரை டீஸ்பூன்\nவேக வைத்த உருளைக்கிழங்கு – 150 கிராம்\nசீரகத்தூள் – அரை டீஸ்பூன்\nஆம்சூர் பவுடர் – அரை டீஸ்பூன்\nமல்லித்தூள் (தனியாத்தூள்) – கால் டீஸ்பூன்\nமிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்\nநறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு\nஉப்பு – தேவையான அளவு\nவெண்ணெய் – 2 டீஸ்பூன்.\nஅடுப்பில் வாணலியை வைத்து காய்ந்ததும் வெண்ணெய் ஊற்றி உருக விட்டு, சீரகம் மற்றும் இஞ்சி சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இத்துடன் வேகவைத்து நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும். உப்பு, ஆம்சூர் பவுடர், மல்லித்தூள் (தனியாத்தூள்), மிளகாய்த்தூள், சீரகத்தூள் சேர்த்துக் கிளறி பச்சை வாசனை போனதும் கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறி இறக்கிப் பரிமாறவும்\nமுறுக் மக்கன் வாலா (சிக்கன் பட்டர் கிரேவி)\nசிக்கன் (கோழிக்கறி) – ஒரு கிலோ\nபொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 2\nதக்காளி பேஸ்ட் – 5 தக்காளிக்கு உரியது\nபொடியாக நறுக்கிய குடமிளகாய் – ஒன்று\nஇஞ்சி-பூண்டு விழுது – 2 டேபிள்ஸ்பூன்\nகாஷ்மீரி மிளகாய்த்தூள்- 2 டேபிள் ஸ்பூன்\nமல்லித்தூள் (தனியாத்தூள்) – ஒரு டீஸ்பூன்\nமஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்\nசீரகத்தூள் – அரை டீஸ்பூன்\nகரம்மசாலாத் தூள் – அரை டீஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nஅரைத்த முந்திரி விழுது – 50 கிராம்\nஃப்ரெஷ் க்ரீம் – 100 மில்லி\nகஸூரி மேத்தி – ஒரு டீஸ்பூன்\nசர்க்கரை – ஒரு டேபிள்ஸ்பூன்\nபொரிப்பதற்கான மசாலா தயாரிக்க :\nகெட்டித்தயிர் – 100 மில்லி\nகடலை மாவு – 2 டேபிள்ஸ்பூன்\nசீரகத் தூள் – ஒன்றரை டீஸ்பூன்\nகாஷ்மீரி மிளகாய்த்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன்\nகறுப்பு உப்���ு – ஒன்றரை டீஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nஅரிசி மாவு – 2 டேபிள்ஸ்பூன்\nஎண்ணெய் – தேவையான அளவு\nபட்டை – ஒரு துண்டு\nசீரகம் – அரை டீஸ்பூன்\nபிரிஞ்சி இலை – ஒன்று\nவெண்ணெய் – 100 கிராம்\nசிக்கனை (கோழிக்கறி) துண்டுகளாக்கி நன்கு கழுவிக் கொள்ளவும், ஒரு பவுலில் பொரிக்கக் கொடுத்துள்ள பொருட்களில் எண்ணெய் நீங்கலாக மற்ற அனைத்துப்பொருட்களையும் சேர்த்து நன்கு கிளறி சிக்கன் துண்டுகளைச் சேர்த்துப் புரட்டி எடுத்து அரை மணி நேரம் ஊறவிடவும். வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊறவைத்த சிக்கன் துண்டுகளைப் பொரித்து எடுக்கவும். மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்துத் தாளித்து வெங்காயம், குடமிளகாய், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். இத்துடன் தக்காளி பேஸ்ட், காஸ்மீரி மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), மஞ்சள் தூள், சீரகத்தூள், கரம்மசாலாத்தூள் சேர்த்து வதக்கவும் இதில் அரைத்த முந்திரி, உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் கொதிக்க விடவும். அதில் சிக்கன் துண்டுகளைப் போட்டு கஸூரி மேத்தி ,வெண்ணெய், சர்க்கரை, ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்துக் கிளறி இறக்கி கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.\nபொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 2\nபொடியாக நறுக்கிய தக்காளி – ஒன்று\nதக்காளி விழுது – 3 டீஸ்பூன்\nகரம்மசாலாத்தூள் – அரை டேபிள்ஸ்பூன்\nமல்லித்தூள் (தனியாத்தூள்) – ஒரு டீஸ்பூன்\nமஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்\nமிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்\nஇஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்\nசிக்கன் – அரை கிலோ\nசீரகத்தூள் – அரை டீஸ்பூன்\nகஸூரி மேத்தி இலை – அரை டேபிள்ஸ்பூன்\nதயிர் – 150 மில்லி\nஎண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன்\nசீரகம் – கால் டேபிள்ஸ்பூன்\nபிரிஞ்சி இலை – ஒன்று\nபட்டை – சிறிய துண்டு\nஉப்பு – தேவையான அளவு\nஅடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்துப் பொரிய விடவும். பிறகு, பிரிஞ்சி இலை, ஏலக்காய், பட்டை என ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்துத் தாளித்து வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இதில் தக்காளி மற்றும் தக்காளி விழுது சேர்த்துக் கொதிக்க விடவும். நன்கு சுருண்டு வந்ததும் கரம்மசாலாத் தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), மஞ்சள்தூள், ��ிளகாய்த்தூள், சீரகத்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறவும். இத்துடன் இஞ்சி-பூண்டு விழுது, உப்பு மற்றும் சிக்கன் துண்டுகளைச் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மிதமான தீயில் வேக விடவும். சிக்கன் நன்கு வெந்து எண்ணெய் சுருண்டு வந்ததும் கொத்தமல்லித்தழை, கஸூரி மேத்தி மற்றும் தயிர் சேர்த்துக் கிளறி இறக்கிப் பரிமாறவும்.\nதவா சப்ஜி (வெஜிடபிள் மசாலா)\nபொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – ஒன்று\nபொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணிக் கலவை – 100 கிராம்\nகீறிய பச்சைமிளகாய் – 2\nதக்காளி – 2 (விழுதாக அரைத்துக்கொள்ளவும்)\nஇஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்\nஎலுமிச்சைச்சாறு – அரை டீஸ்பூன்\nமிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்\nமஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்\nமல்லித்தூள் (தனியாத்தூள்) – ஒரு டீஸ்பூன்\nகரம்மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன்\nஆம்சூர் பவுடர் – கால் டீஸ்பூன்\nசீரகம் – ஒரு டீஸ்பூன்\nஓமம் – கால் டீஸ்பூன்\nஎண்ணெய் – ஒரு டீஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nகாய்கறிகளைத் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் மற்றும் ஓமம் சேர்த்துப் பொரிந்ததும் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இதில் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இதனுடன் தக்காளி விழுது சேர்த்து சுண்டி வந்ததும் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), கரம்மசாலாத்தூள் சேர்த்துக் கிளறவும். சிறிது தண்ணீர் ஊற்றி, வேக வைத்த காய்கறிகள், உப்பு, ஆம்சூர் பவுடர் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும். கலவையில் தண்ணீர் வற்றியதும் எலுமிச்சைச்சாறு ஊற்றி கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.\nமச்சிலி அம்ரிஸ்ட் (பஞ்சாபி ஸ்டைல் ஃபிஷ் ஃபிரை)\nவஞ்சிர மீன் – 2 துண்டுகள்\nகடலை மாவு – 2 டேபிள்ஸ்பூன்\nமல்லித்தூள் (தனியாத்தூள்) – ஒரு டீஸ்பூன்\nமிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்\nகஸூரி மேத்தி – ஒரு டீஸ்பூன்\nசாட் பவுடர் – ஒரு டீஸ்பூன்\nமஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்\nஇஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்\nஓமப்பொடி – அரை டீஸ்பூன்\nஎலுமிச்சைச்சாறு – ஒரு டீஸ்பூன்\nஎண்ணெய் – ஒன்றரை டீஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு.\nஒரு பாத்திரத்தில் மசாலாக் கலவை செய்ய கொடுத்த பொர���ட்கள் அனைத்தையும் பிசைந்து கொள்ளவும். மீனை நன்கு கழுவி, மசாலாக் கலவையில் நன்கு புரட்டி, எடுத்து ஒரு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து மீன் விரைப்புத்தன்மை பெற்றதும் தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி இருபுறமும் வேக வைத்து எடுத்துப் பரிமாறவும்.\nசாக்வாலா சிக்கன் (கீரை சிக்கன் கிரேவி)\nசிக்கன் (கோழிக்கறி) – அரை கிலோ\nஃப்ரெஷ் க்ரீம் – 2 டீஸ்பூன்\nபொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – ஒன்று\nதக்காளி – ஒன்று (விழுதாக அரைத்துக்கொள்ளவும்)\nமிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்\nமல்லித்தூள் (தனியாத்தூள்) – கால் டீஸ்பூன்\nகரம்மசாலாத் தூள் – ஒரு டீஸ்பூன்\nசீரகத்தூள் – அரை டீஸ்பூன்\nகஸூரி மேத்தி – ஒரு டீஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nவெண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்\nசீரகம் – கால் டீஸ்பூன்\nபிரிஞ்சி இலை – ஒன்று\nபசலைக்கீரை – ஒரு கப்\nநசுக்கிய பூண்டு – 4 பல்\nசீரகம் – ஒரு டீஸ்பூன்\nசிக்கனை நன்றாக சுத்தம் செய்து மீடியம் சைஸ் துண்டுகளாக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து, சிறிது தண்ணீர் ஊற்றி சூடானதும், அரைக்கக் கொடுத்தவற்றை சேர்்த்து வேகவைக்கவும். ஆறியதும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து சீரகம், பிரிஞ்சி இலைகளைச் சேர்த்து தாளித்து, வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். தக்காளி விழுது சேர்த்து நன்கு கொதிக்க விட்டு, இதில் மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), கரம் மசாலாத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து மசாலா வாசம் போகும் வரை 10 நிமிடம் கொதிக்க விட்டு, அரைத்த விழுதை இதனுடன் கலக்கவும். பின்னர் நறுக்கிய சிக்கன், சேர்த்து நன்கு வேக விடவும். சிக்கன் வெந்ததும் கஸூரி மேத்தி இலை ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.\nமைதா மாவு – அரை கிலோ\nவெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nதயிர் – 60 மில்லி\nகறுப்பு எள் – 1 டீஸ்பூன்\nதண்ணீர் – தேவையான அளவு\nவேகவைத்த உருளைக்கிழங்கு – 3\nபொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2\nஉப்பு – தேவையான அளவு\nஒரு பாத்திரத்தில் ஸ்டஃப் செய்ய கொடுத்துள்ள அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து, நன்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் மைதா மாவுடன், தயிர், கறுப்பு எள் மற்றும் உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ரொட்டி பதத்துக்கு பிசைந்து 20 நிமிடம் ஊறவிடவும். இதை சின்னச்சின்ன உருண்டைகளாக உருட்டி ஸ்டஃப்பை உருண்டைக்குள் வைத்து சப்பாத்தியாகத் தேய்த்துக் கொள்ளவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் தேய்த்து வைத்துள்ள ரொட்டியை இருபுறம் வேகவைத்து நேரடி தீயில் இருபுறமும் ரொட்டியை லேசாக காட்டி உப்பியதும் தட்டில் வைத்து வெண்ணெய் தடவிப் பரிமாறவும்.\nகறுப்பு உளுந்து – 140 கிராம்\nராஜ்மா பருப்பு – 40 கிராம்\nபொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – ஒன்று\nஉப்பு – தேவையான அளவு\nபொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2\nஇஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்\nதக்காளி – 2 (விழுதாக அரைத்துக்கொள்ளவும்)\nஃப்ரெஷ் க்ரீம் – 100 மில்லி\nகாஷ்மீரி மிளகாய்த்தூள் – 2 டேபிள்ஸ்பூன்\nசீரகத்தூள் – அரை டீஸ்பூன்\nஎண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன்\nவெண்ணெய் – 2 டீஸ்பூன்\nவெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்\nசீரகம் – கால் டேபிள்ஸ்பூன்\nபிரிஞ்சி இலை – ஒன்று\nபட்டை – சிறிய துண்டு\nகஸூரி மேத்தி – முக்கால் டீஸ்பூன்\nஉளுந்தையும் ராஜ்மா பருப்பையும் 9 மணி நேரம் ஊற வைக்கவும். பின் ஊறிய பருப்பை குக்கரில் வேக விடவும். அடுப்பில் வாணலியை வைத்து வெண்ணெய் சேர்த்து, உருகியதும் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்துத் தாளித்து வெங்காயம், பச்சைமிளகாயைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இத்துடன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, தக்காளி விழுது, சீரகத்தூள், காஷ்மீரி மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். இதில் வேக வைத்ததை ஊற்றி பத்து நிமிடம் கொதிக்க விட்டு, ஃப்ரெஷ் கிரீம் மற்றும் வெண்ணெய் ஊற்றிக் கிளறி இறக்கி சூடு ஆறியதும் பரிமாறவும்.\nபாரதிய ஜனதா கட்சியின் துடிப்பான இளைஞர் அணி தலைமை…\nமண்ணின் மைந்தர்கள் – வழக்கறிஞர் சபரிநாதன் – ஆழ்கடல் ஞானி\nமண்ணின் மைந்தர்கள் – எழுத்தாளர் செந்திவேலு – எழுத்து வேளாண்மையாளர்\nமண்ணின் மைந்தர்கள் – K.K.கண்ணண் – சுய சிற்பி\nமண்ணின் மைந்தர்கள் – அவனி மாடசாமி – களைப்பில்லா களப்போராளி\nசாக்லேட் வீட்டிலேயே சுத்தமாகவும், சுவையாகவும் செய்வது \nவெஜ் மற்றும் நான் வெஜ் குழம்பு\n13 – ம் நம்பர் ரயிவே கேட் (5)\nஅறிவியல் – அதிசயம் (51)\nஇனி எல்லாம் சுகமே…. (23)\nஉயிர் உறிஞ்சும் முத்தம் (1)\nஉலகின் TOP – 5 தமிழ் இணையங்களிலிருந்து… (16)\nஒரு நதியின் ஆன்மா… (4)\nசின்னச் சின்னச் சொல்லெடுத்து… (14)\nதமிழக அரசின் மக்கள் பயனுறும் திட்டங்கள் (18)\nதமிழக மாணவர் கழகம் (7)\nதிரை ஓளி காட்சி (18)\nநல்லதோர் வீணை செய்தே (92)\nபசுமை உலகமும் – சைவமும் (6)\nமனம் ஒரு கணினி (45)\nமைண்ட் வாய்ஸ் மச்சான் (1)\nதமிழக அரசின் மக்கள் பயனுறும் திட்டங்கள்\nநடிகை ஷகிலாவின் ஓபன் டாக்\nதி.மு.க-வின் கருவின் குற்றம் – சதுரங்கவாசி (திடீர் தொடர் ஆரம்பம்)\n13-ம் நம்பர் இரயில்வே கேட் – 5\n13 ம் நம்பர் ரயில்வே கேட் … 4\nவீடியோ ஆபத்து நடிகைகளுக்கு மட்டும்தானா\nபுயலால் நன்மையும் விளைந்தது.. யாருக்கு…\nஉள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை… படியுங்கள் … tamilagamtimes.wordpress.com\nநமது உடலில் இருக்கும் நகம், முடி ஆகியவற்றை வெட்டும்போது ஏன் வலிப்பது இல்லை\nகுழந்தையை மார்ஷா என்ற பூனை காப்பாற்றியுள்ளது…\nஉயிர் பணியும் – திருப்பணியும்\nபாரதிய ஜனதா கட்சியின் துடிப்பான இளைஞர் அணி தலைமை…\n ஆர்கஸம் ஏற்படுவதை ஒருவர் உணர முடியுமா\nகிளு கிளுப்பா கருத்து சொல்லப்போறோம் – நோ சொன்ன வித்யா பாலன் , யெஸ் சொன்ன மல்லிகா\n‘தகுதியுள்ளன தப்பிப் பிழைக்கும்’ என்பது அறிவியல் கோட்பாடு. தகுதி இருப்பவன் தாழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை\nஆன்மாவும் மனமும் இயக்கு சக்திகள் எனில், இயங்கும் சக்தி எது\nவிநாயகர் சதுர்த்தியில் அவரை வழி படுவது எப்படி\n4 ஆண்டுகளில் 11 அணுசக்தி விஞ்ஞானிகள் மர்ம மரணம்\nமுதுமையடையும் வேகத்தைக் கண்டறிய புதிய பரிசோதனை…\nஆண்ட்ராய்ட் ஃபோன்களில் பயனாளிகளை மிரட்டிப் பணம் பறிக்கும் விஷமச் செயலிகள்..\nஇனி உங்க பாஸ்வேர்டை திருட முடி… \nதிருமணம்…பணம்…உல்லாசம்… ஒரு பெண்ணின் கதை\nரஷ்ய அதிபர் புதின் குடித்துவிட்டு தனது மனைவியை …\nஇந்த பதிவு மற்றும் மின்னஞ்சல் மூலம் புதிய பதிவுகள் அறிவிப்புகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\nதமிழ் அகம் © 2018", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/Tnspl_others.asp?id=276", "date_download": "2018-06-21T09:55:53Z", "digest": "sha1:744HNIXOWVGBZDSFBXTJI4B5QX2HZ42T", "length": 11222, "nlines": 209, "source_domain": "www.dinamalar.com", "title": "Tamilnadu Information| Districts | Cities | Politics | Hotels | Educations | Tamil Nadu district news update online", "raw_content": "\nமாவட்டம் » சேலம் சிறப்பு\nமற்ற மாவட்டங்கள் : சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தர்மபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர��� பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி ராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி\nசேலம் மாவட்டம் முதல் பக்கம்\nசேலம் நகரின் சிறப்பு முதல் பக்கம்\nசேலம் மலைகள் சூழ்ந்து காணப்பட்டதால் சைலம் என்று அழைக்கப்பட்டு அது சேலம் என மருவியதாகவும், சேர நாட்டின் கிழக்கு எல்லையாக இருந்ததால், சேரலம் எனப்பட்டு, சேலம் என மருவியதாகவும், சமண சமயத்தின் முக்கிய தளமாக இருந்ததால், சைலம் என அழைக்கப்பட்டு சேலம் என மருவியதாகவும் என பல்வேறு காரணங்கள் சேலத்தின் பெயருக்கு காரணமாக தெரிவிக்கப்படுகிறது. சுதந்திர போராட்ட காலத்தின்போது, சேலம் வளர்ச்சியடைந்த கிராமமாக இருந்தது. 1801ல் சேலத்தின் மக்கள் தொகை 10 ஆயிரம். சேலத்தின் சுகாதார பணிகளை கவனிக்க, ஆங்கிலேயர்களால் 1857ல் சுகாதார சபை என்ற 16 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, அந்த ...\nஇது ஒரே நேரத்தில் கட்டப்பட்ட கோயில் அல்ல. 10 ஆம் நூற்றாண்டிலேயே இதன் சில பகுதிகள் இருந்தன. 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கட்டி முதலி அரச பரம்பரையினர் இந்தக் கோயிலை விரிவுபடுத்திக் கட்டியுள்ளனர். பிற்காலத்தில் மும்முடிச் சோழனும், சீயாழி மன்னனும் இந்தக் கோயிலைப் புதுப்பித்து திருவிழாக்களைக் கொண்டாடி வந்துள்ளனர். வணங்காமுடி மன்னர் காலத்தில்தான், இந்தக் கோயில் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயிலைச் சுற்றி 306 து164 அடி அளவுக்கு மிகப்பெரிய கல்சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இது 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ஆலயத்தின் ராஜகோபுரம் 90 அடி ...\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/09/blog-post_606.html", "date_download": "2018-06-21T09:56:29Z", "digest": "sha1:EADEOGNA7TJAGWAFHGGDMMDG3HHZ63GV", "length": 11345, "nlines": 43, "source_domain": "www.kalvisolai.in", "title": "கழிவுப் பொருட்களை கணினியாக மாற்றிய சிறுவன்", "raw_content": "\nகழிவுப் பொருட்களை கணினியாக மாற்றிய சிறுவன்\nகழிவுப் பொருட்களை கணினியாக மாற்றிய சிறுவன்\nதூக்கி எறிந்த பொருட்களைக் கொண்டு சொந்தமாக கணினி உருவாக்கி அசத்தியிருக்கிறான் மும்பை சிறுவன்.\nஜெயந்த் பரப் அந்த சிறுவனின் பெயர். 16 வயதாகிறது அவனுக்கு. அந்தேரி அருகே உள்ள சாட்கோபாரில் வசிக்கிறான். தனிமை விரும்பியான அவன் வெகு நேரம் வீட்டிற்குள்தான் முடங்கிக் கிடப்பான். ஆனாலும் எதையாவது யோசித்துக் கொண்டும், செய்து கொண்டும் இருப்பது அவனது வாடிக்கை. அதன் பயனாக சொந்தமாக ஒரு கணினியை இந்த வயதிலேயே தயாரித்து அசத்திவிட்டான்.\nஇன்றைய சிறுவர்கள் ஸ்மார்ட்போன்கள், கணினிகளில் விளையாடுவது, ஒவ்வொன்றையும் நோண்டிப் பார்த்து தெரிந்து கொள்வது என ஆர்வமாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் அவர்களைவிட ஒருபடி முன்னோடியாக சிந்தித்து சொந்தமாக கணினியை உருவாக்கி இருக்கிறான் ஜெயந்த். இத்தனைக்கும் அவன் கல்வியாற்றலில் சிறந்த மாணவர் அல்ல. தோல்வி அடைந்ததால் 9-ம் வகுப்புடன் பள்ளி செல்வதை நிறுத்திய பின்தங்கிய மாணவர்தான் அவர். இருந்தாலும் உள்ளுணர்வால் உந்தப்பட்டு, உத்வேகத்துடன் செயல்பட்டு கணினியை உருவாக்கிக் காட்டி உள்ளான்.\nசிறுவனின் தந்தை ரவீந்திர பரப், காயலாங்கடை நடத்தி வருபவர். அவர்களது கடைக்கு வரும், பல்வேறு செயலிழந்த பொருட்களை சிறு வயதிலிருந்தே பார்த்து வந்த அவனுக்குள், அவற்றுக்கு புத்துயிர் அளிக்க வேண்டும் என்ற எண்ணம் வருமாம். சில சமயங்களில் லேசாக பழுதான பல்வேறு எலக்ட்ரானிக் பொருட்களை சீர் செய்து கொடுக்க, தந்தை அதை விற்பனை செய்ததாகவும் கூறுகிறார். 3 ஆண்டுகளுக்கு முன்பு, பழுதான லேப்டாப் ஒன்று கடைக்கு வந்தபோது கணினி உருவாக்கும் ஆசை வந்ததாம். அதுமுதல் கிடைத்த கணினி உதிரி பாகங்கள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களின் பாகங்களை இணைத்து இந்த கணினியை உருவாக்கி வியக்க வைத்திருக்கிறான் ஜெயந்த்.\n'அலுவலகங்களைத் தாண்டி அனைத்து வீடுகளையும் கணினிகள் அலங்கரிக்க வேண்டும். அதிகம் செலவு பிடிக்காத வகையில் கணினிகளை உருவாக்க வேண்டும் என்பதே என் விரும்பம்' என்கிறான் ஜெயந்த். அடுத்த கல்வியாண்டில், தொலைவழிக் கல்வியில் 'சிஸ்டம் சேப்டி' பற்றிய சான்றிதழ் படிப்பை தொடரப்போவதாக கூறி உள்ளான்.\nதினமும் 9400 டன் எலக்ட்ரானிக் கழிவுகள் மும்பையில் சேகரமாகிறதாம். இந்தியா முழுவதும் இப்படி குவியல் குவியலாக சேகரமாகும் கழிவுகளில் இருந்து பயன்படத்தக்க கருவிகளை உருவாக்க ஜெயந்த் போல பெரும் பட்டாளமே தேவைப்படுகிறது நம் நாட்டிற்கு..\nகேள்வித்தாளை வாசிக்��க்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthupettaimedia.com/2016/03/blog-post_533.html", "date_download": "2018-06-21T10:22:41Z", "digest": "sha1:PL2K2DVPMWIVPXTNXFLCHJGX3AFCV43E", "length": 28130, "nlines": 107, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "பட்டுக்கோட்டை தாலுக்கா!! ஒரு சிறப்பு பார்வை!! - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome சுற்று வட்டாரச் செய்திகள் பட்டுக்கோட்டை தாலுக்கா\nநஞ்சையும், புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சை மாவட்டத்தில் மிக முக்கியமான நகரம் பட்���ுக்கோட்டை. பட்டுக்கோட்டை தாலுகாவில் ஒரு நகராட்சி (பட்டுக்கோட்டை), 2 பேரூராட்சிகள் (அதிராம்பட்டினம், மதுக்கூர்) மற்றும் 76 ஊராட்சிகள் உள்ளது. பட்டுக்கோட்டை தாலுகாவின் மொத்த மக்கள்தொகை 2,97,827 ஆகும். பட்டுக்கோட்டை நகரின் மொத்த மக்கள்தொகை 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 73,097 ஆகும். 2014ம் ஆண்டு உத்தேசிக்கப்படுகிற மொத்த மக்கள்தொகை 76,367 ஆகும். பட்டுக்கோட்டை நகரம் 21.83 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. 1965ம் ஆண்டு மார்ச் மாதம் 3ம் தேதி பட்டுக்கோட்டை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. 33 வார்டுகளை உள்ளடக்கியது.\n106 தெருக்கள் உள்ளது. பட்டுக்கோட்டை நகரத்தின் ஒட்டுமொத்த சாலை 114.6 கி.மீட்டராகும். இதில் நகராட்சி சாலை 94.53 கி.மீட்டராகும். தினசரி நகரத்திற்கு சராசரியாக 10,000 பேர் வந்து செல்கின்றனர். தற்போது பட்டுக்கோட்டை தேர்வுநிலை நகராட்சியாக உள்ளது. தஞ்சாவூரிலிருந்து பட்டுக்கோட்டை 50 கி.மீ. தொலைவில் உள்ளது. பட்டுக்கோட்டையை தனது பாட்டால் உலகறிய செய்தவர் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். இவருடைய சொந்த ஊர் பட்டுக்கோட்டை அடுத்த செங்கப்படுத்தான்காடு. இவருடைய மனைவி கௌரவம்பாள். இவருடைய மணிமண்டபம் பட்டுக்கோட்டையில் முத்துப்பேட்டை சாலையில் அமைந்துள்ளது. இவர் குறைந்த காலத்துக்குள் சமூக, சீர்திருத்த, திரையிசை பாடல்களை எழுதி மக்களின் மனதை தொட்டவர்.\nஇப்பகுதிக்கு பெருமை சேர்த்தவர்கள் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் ஜில்லா போர்டு தலைவர் நாடிமுத்துபிள்ளை, முன்னாள் இந்திய குடியரசு தலைவர் ஆர்.வெங்கட்ராமன், இந்தி எதிர்ப்பு போராட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய தளபதிகளில் திருச்சியிலிருந்து சென்னை வரை நடைபயணமாக சென்று போராட்டம் நடத்திய அஞ்சா நெஞ்சன் அழகிரிசாமி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.டி.சோமசுந்தரம், நாவலர் நெடுஞ்செழியன் உள்ளிட்ட இன்னும் பலர். பட்டுக்கோட்டை விவசாயம் சார்ந்த பகுதி. இந்த பகுதியில் முதன்முதலாக கிராம விஸ்தரிப்பு பயிற்சி நிலையம் என்ற விவசாயம் சார்ந்த பயிற்சி நிலையம் முத்துப்பேட்டை சாலையில் 1.4.1954ம் ஆண்டு துவங்கப்பட்டது.\nசில ஆண்டுகளுக்கு பின்னர் ஊரக விரிவாக்க பயிற்சி நிலையமாக (ஆர்.இ.டி.சி) மாறியது. தற்போது இந்த பயிற்சி நிலையம் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, புதுக்கோட்ட��, சிவகங்கை என 6 மாவட்டங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கும் நிலையமாக மண்டல ஊரக வளர்ச்சி நிறுவனமாக (ஆர்ஐஆர்டி) செயல்பட்டு வருகிறது. மேற்கண்ட மண்டல ஊரக வளர்ச்சி நிறுவனம், தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களுக்கு ஒரு இடத்தில் தான் என்பது பட்டுக்கோட்டை நகரில் அமைந்திருப்பது தனிச்சிறப்பு. இப்பகுதியில் ஆரம்ப காலத்தில் நெல் சாகுபடி மட்டுமே. குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் சாகுபடி செய்யப்பட்டு வந்தது.\nதற்போது போதிய தண்ணீரும், மழையும் இல்லாததால் மாற்றுப்பயிராக தென்னை சாகுபடிக்கு விவசாயிகள் மாறியுள்ளனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் தென்னங்கன்றுகள் விரைவில் காய்ப்பதுடன் நீண்டகால பயன் தரக்கூடியது. பட்டுக்கோட்டை நகரத்தின் அடையாள குறியாகவே ரயில் நிலையம் மட்டுமே அரசு ஆவணங்களில் இன்றும் உள்ளது. ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக அகல ரயில் பாதையாக மாற்றுவதற்காக இவ்வழியே ஓடிய ரயில்கள் நிறுத்தப்பட்டது. ஆனால் அகல ரயில்பாதை பணிகள் இன்றும் முழுமையடையாமல் உள்ளது வேதனைக்குறியது.\nகாரைக்குடியிலிருந்து திருவாரூர் வரை அகல ரயில் பாதை பணிகளை விரைவில் முடிக்கவும், பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர் புதிய ரயில்பாதை திட்டத்தை துவக்கவும் இப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். பட்டுக்கோட்டை நகரத்தின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக பட்டுக்கோட்டை- தஞ்சாவூர் சாலையை இணைக்கும் புதிய புறவழி சாலை அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டு 4 கிலோ மீட்டர் தூரம் மட்டுமே முடிவடைந்துள்ளது. மீதமுள்ள 3 கிலோ மீட்டர் தூரம் பட்டுக்கோட்டை – மதுக்கூர் சாலையை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும் இப்பகுதி மக்கள் பட்டுக்கோட்டை, பேராவூரணி தாலுகாக்களை உள்ளடக்கிய பட்டுக்கோட்டை மாவட்டம் என தனியாக ஒரு மாவட்டத்தை உருவாக்கித்தர வேண்டுமெனவும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.\nபட்டுக்கோட்டையில் விளையும் தேங்காய் சமையலுக்கு அதிகமாக பயன்பெறுவதுடன் எண்ணெய் பிழியும் அளவும் கூடுதலாக உள்ளது. இப்பகுதியில் அதிகமாக உற்பத்தியாவதால் தேங்காயை மதிப்புக்கூட்டும் பொருட்களாக மாற்றி விவசாயிகள் பயனடைய���ம் வகையில் தமிழ்நாட்டிலேயே பட்டுக்கோட்டை அடுத்த பொன்னவராயன்கோட்டை உக்கடை பகுதியில் மட்டும் தான் தமிழக அரசு சார்பில் ரூ.10 கோடியில் தேங்காய் வணிக வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.\nநகரத்தின் இதய பகுதியில் பேரூராட்சியாக இருந்த காலத்திலேயே மணிக்கூண்டு அமைக்கப்பட்டிருந்து. போக்குவரத்து காரணங்களுக்காக இந்த மணிக்கூண்டு அகற்றப்பட்டது. இதற்கு பிறகும் இன்று வரை மக்களுடைய வழக்கு சொல்லாக மணிக்கூண்டு என்றே அழைக்கப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் பொதுமக்கள் பயன்பெறும் வகையிலும் பாரம்பரியமாக இன்று வரை அழைக்கப்பட்டு வரும் பெயரை உறுதிப்படுத்தும் வகையிலும் மணிக்கூண்டு இருந்த இடத்தில் ஒரு கடிகாரம் அமைக்க வேண்டுமெனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\n இந்தியா உட்பட 4 நாடுகளுக்கு எளிய நடைமுறை\nமரணத்திலும் மிரட்டிய மாவீரன் மருதநாயகம்\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nயமன் அரபி லஹம் மந்தி Muttan Manthi செய்முறை\nஆபாசத்தைத் தூண்டும் மத்ஹபுச் சட்டங்கள் பகுதி 01\nபூண்டு உரிக்க எளிய வழி..\nமரண அறிவிப்பு : முன்னால் குத்துபா பள்ளி மோதினார் - சாபு அப்பா (எ) பாவா முகைதீன்\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் ��ெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் ந���திமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/articles/01/183076?ref=category-feed", "date_download": "2018-06-21T10:21:18Z", "digest": "sha1:2KI65XJTV4RR6FYKJAF7N56EMH4CYNXI", "length": 22550, "nlines": 173, "source_domain": "www.tamilwin.com", "title": "முள்ளிவாய்க்கால் எழுச்சிநாளும் கூட்டமைப்பின் எதிர்காலமும் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nமுள்ளிவாய்க்கால் எழுச்சிநாளும் கூட்டமைப்பின் எதிர்காலமும்\nஈழத்தில் பல தசாப்த காலமாக இலங்கை அரசாங்கத்தினாலும் இலங்கை இராணுவத்தினராலும் திட்டமிட்டு இனப்படுகொலை செய்யப்பட்டும் இனச்சுத்திகரிப்புக்கு உள்ளாக்கப்பட்டும் இலட்சக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்டனர் அப்பாவி தமிழர்கள.\nமுப்பது வருடமாக தமிழர்தாயகப் பிரதேசத்தில் விஷ்வரூபம்கொண்டு ஈழத்தமிழரை ஒட்டுமொத்தமாக காவுகொள்ள கோரத்தாண்டவம் ஆடிய யுத்தம் கடந்த 2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதியுடன் மௌனிக்கப்பட்டது.\nதன் இனத்தினை மாற்றான் அழித்த அந்த துயர நாளை வெளிப்படையாக அனுஷ்டிப்பதற்குகூட 2009ஆம் ஆண்டின் பின்னர் தமிழர்களுக்கு உரிமை மறுக்கப்பட்டது, குறிப்பாக சுட்டிக்காட்டவேண்டும் என்றால் தமிழர்கள் அழுவதற்கான உரிமையைகூட சிங்களவரிடத்தில் யாசகம் கேட்கவேண்டியிருந்த ஒரு கொடூர சூழல் அது, கொடுங்கோல் ஆட்சி அது.\nஅழிக்க அழிக்க மீண்டும் வரும் பீனிக்ஸ் பறவைபோல, தனது உயிர் உறிஞ்சப்படுகின்றது என்று தெரிந்தும் தேன் சேகரிக்கும் தேனிப்போல மீண்டும் தன் நிலையில் இருந்து துளிர்விட ஆரம்பித்தனர் தாயகத் தமிழர்கள்.\nஆயுதம்தாங்கி போராடிய சமூகம் ஜனநாயக ரீதியில் அகிம்சை வழியில் தனது அரசியல் போராட்டத்தை ஆரம்பித்தது.\nதனக்கான தமிழர் தலைமை தேவை என தலைத்தூக்கி போராட ஆரம்பித்து, அரசியல் தலைமைகளை உருவாக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயற்பட்டு நல்லாட்சி அரசாங்கத்தினை உருவாக்கியிருந்தனர்.\nதனது ஒட்டுமொத்த வாக்குகளையும் அளித்து தமிழர்களின் ஏகப்பிரதிநிதி எனப்படுகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை ந��டாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்தனர் தமிழர் தரப்பு.\nஅதேசமயம் வடக்கில் ஒரு தமிழர் ஆட்சியை நிலைநிறுத்தவேண்டும் என வடக்கு மாகாண சபைக்கு முதல்வராக சீ.வி.விக்னேஸ்வரன் ஆட்சிக்கு கொண்டுவரப்பட்டிருந்தார்.\nஅடுத்தடுத்த தமிழர் எண்ணம்போலவே அனைத்தும் நடக்கலாயிற்று, நல்லாட்சி மலர்ந்த பிறகு முதலாவதாக பகிரங்கமாக 2015ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.\nதொடர்ந்து மூன்று வருடமாக எவ்வித தடங்கள்களும் இல்லாமல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனின் தலைமையிலும், அரசியல் தலைவர்களின் பங்களிப்புடன் நடத்தப்பட்டிருந்தது.\nஎனினும் கடந்த மூன்று வருடங்களைவிட இவ்வருடம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் பேரெழுச்சியுடன் மிக உணர்வுபூர்வமாக நடத்தப்பட்டது, அதுவும் அரசியல் தலையீடுகள் ஏதுமின்றி நடத்தப்பட்டுள்ளது.\nஆரம்பத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் அரசியல் தலையீடுகள் இருக்கக்கூடாது இந்த நினைவேந்தல் முழுதும் மக்கள் மயப்படுத்தப்பட்டு அனுஷ்டிக்கப்படவேண்டும் என யாழ். பல்கலை மாணவர்களால் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன.\nஇதன்காரணமாக வடமாகாண சபைக்கும் யாழ். பல்கலை மாணவர்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டதுடன், சில பேச்சுவார்த்தைகளின் பின்னர் இரு தரப்பும் ஒருமித்த ஒரு முடிவிற்கு வந்தனர்.\nஇந்நிலையில், நேற்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் அரசியல் தரப்பு சற்றே ஒதுங்கியிருந்ததுடன் முழு நிகழ்வுகளும் மாணவர்கள் தலைமையிலேயே மேற்கொள்ளப்பட்டது.\nதமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்று கூறக்கூடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பின்வாங்கியிருந்தது.\nஇதற்கு காரணம் தமிழர் தாயக மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது கொண்டுள்ள அதிருப்திநிலைதான் என பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகின்றது.\nநேற்றைய முள்ளிவாய்க்கால் நிகழ்வில் இருந்து தமிழர் தரப்பில் விக்னேஸ்வரன் உயர்ந்த நிலை ஒன்றை அடைந்துவிட்டார் என்று சொன்னால் மிகையாகாது.\nஎனினும் தமிழர்களின் ஏகப்பிரதிநிதியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்றைய தினத்தில் புறக்கணிக்கப்பட்டிருந்தது.\nவட���ாகாண சபை முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கும் இடையில் மோதல் நிலை ஏதும் இல்லை எனினும், விக்னேஸ்வரனை கடுமையாக விமர்சிப்பவராக கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளார்.\nஇருவருக்கும் இடையிலான கருத்துமோதல்கள் உச்சக்கட்டத்தில் உள்ளது என்றுகூட சொல்லலாம், இதன்விளைவுதான் வடமாகாண சபை முதலமைச்சர் விக்னேஸ்வரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து சற்றே தனித்து பயணிக்க வைத்துள்ளது.\nபலரின் விமர்சனத்திற்கு உட்பட்டிருந்த சீ.வி.விக்னேஸ்வரன் மக்கள் மத்தியில் தனக்கென தனித்தலைமைத்துவத்தை கொண்டிருக்கின்றார் என்பதற்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஓர் சான்று.\nமுள்ளிவாய்க்காலில் அரசியல் வேண்டாம் என கூட்டமைப்புசார் அரசியல் தலைமைகளையும், இதர அரசியல்வாதிகளையும் ஓரங்கட்டிய தமிழ் மக்கள் விக்னேஸ்வரனை ஆதரித்தனர், இது கூட்டமைப்புமீது மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் உச்சக்கட்ட விரக்திநிலையை சுட்டிக்காட்டுகின்றது.\nதமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்தில் எவ்வாறு பொதுநிகழ்ச்சிகளும், நினைவுநிகழ்வுகளும் அரசியல் தலையீடு இல்லாமல் நடந்தேறியதோ அது போன்றதான ஒருசூழல்தான் இவ்வருட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் ஏற்பட்டுள்ளது.\nதேர்தல் இடம்பெறும் மூன்று மாத காலத்திற்கு முன்னர் மக்களின் ஆணையை கொண்டு நடப்போம் என வாக்குறுதி அளித்து வரும் கூட்டமைப்பு தேர்தலின் பின்னர் எங்களின் முடிவுதான் மக்களின் முடிவு என்று செயற்படுகின்றனர், அந்த மெத்தனப்போக்குதான் மக்களிடத்தில் கூட்டமைப்பினரின் பின்னடைவுக்குக் காரணம்.\nமேலும், மாற்றம் ஒன்றை கொண்டு வருவதில், அதனை தெரிவு செய்வதில் கூட்டமைப்பின் தொய்வு நிலையும் மக்களிடத்தில் மதிப்பிழக்க காரணமாக அமைந்துள்ளது.\nமக்களிடத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீதான நம்பிக்கை தொய்வுநிலை கண்டுள்ளது என்பதை கடந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தல் சரிவர பிரதிபலித்திருந்தது.\nவடக்கு பகுதியில் பெரும்பாலான உள்ளூராட்சி மன்றங்களை ஈபிடிபி அணியினரும், கிழக்கில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினரும் கைப்பற்றி கூட்டமைப்பிற்கு பெரும் பாடம் புகட்டியிருந்தனர்.\nஇந்நிலையில், முள்ளிவாய்க்கால் தினத்தில் அரசியல் தலையீடுகளே ஏதும் வேண்டாம் என ஒருமித்த குரலாய் ஒலித்த மக்களின் குரல் விக்னேஸ்வரனை மாத்திரம் ஆதரித்தது மக்கள் மத்தியில் விக்னேஸ்வரனின் இடத்தை மேலும் வலுவானதாக்கியுள்ளது.\nஇந்நிலை இவ்வாறு தொடர்ந்து செல்லுமாயின் கூட்டமைப்பின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகும் என அரசியல் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.\nஇந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் Jeslin அவர்களால் வழங்கப்பட்டு 19 May 2018 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் தமிழ்வின் செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை Jeslin என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.\nபுலிகளின் தங்கத்தை தேடிய இலங்கை விமானப் படையினர் கைது\nமரண வீட்டில் மலர் மாலை போட்டு வரவேற்கமாட்டார்கள்: வடமாகாண எதிர்கட்சித் தலைவருக்கு சீ.வி.விக்னேஸ்வரன் பதிலடி\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் விசாரணைக்கு அழைப்பு\nகோத்தபாயவின் உண்மை முகம் இதுதான்\nதமிழரை இடைநிறுத்திய தனியார் வங்கியை வடக்கு கிழக்கில் தடை செய்ய வேண்டும்: நாடாளுமன்றில எச்சரித்த சிறீதரன்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஸ்டித்த பிரபல வங்கியின் தமிழ் ஊழியர்களுக்கு நேர்ந்த நிலை\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2016/1652/", "date_download": "2018-06-21T10:17:37Z", "digest": "sha1:GTVRRC3XIUAU5WX57MVRWMBAQDR552TW", "length": 9896, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை – GTN", "raw_content": "\nஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்ப���\nஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அபிவிருத்தி தந்திரோபாயங்கள் மற்றும் சர்வதேச பொருளாதார அமைச்சர் மலிக் சமரவிக்ரம மற்றும் விசேட திட்டங்கள் அமைச்சர் சரத் அமுனுகம ஆகியோர் இலங்கைக்கான சீனத்தூதுவர் யீ ஸியான்லிங் ஆகியோர் ஹம்பாந்தோட்டைக்கு விஜயம் செய்து, துறைமுகத்தை பார்வையிட்டனர்.\nஅரசாங்கம் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதில் ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் மீனவரின் வலையில் சிக்கிய பிள்ளையார் சிலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் கழுதைகள் மருத்துவமனை – கல்வி மையம் திறந்து வைப்பு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் பத்து பேரை தாக்கிய சிறுத்தை புலி கொல்லப்பட்டுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையில் இடம் பெற்ற சர்வதேச யோகா தினம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுலிகளின் முக்கியஸ்தர் இளம்பரிதியின் குடும்ப படமும் வெளியிடப்பட்டது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதபால் தொழிற்சங்க வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும்…\nமக்கள் பாத யாத்திரை செய்கின்றனர் மஹிந்த வாகன சவாரி செய்கின்றார் – வசந்த சமரசிங்க\nநிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவிற்கு அஞ்சி பாத யாத்திரை செல்கின்றார்கள் – புத்ததாச\nமன்னாரில் மீனவரின் வலையில் சிக்கிய பிள்ளையார் சிலை June 21, 2018\nமன்னாரில் கழுதைகள் மருத்துவமனை – கல்வி மையம் திறந்து வைப்பு : June 21, 2018\nகிளிநொச்சியில் பத்து பேரை தாக்கிய சிறுத்தை புலி கொல்லப்பட்டுள்ளது June 21, 2018\nமன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையில் இடம் பெற்ற சர்வதேச யோகா தினம் June 21, 2018\nபுலிகளின் முக்கியஸ்தர் இளம்பரிதியின் குடும்ப படமும் வெளியிடப்பட்டது…. June 21, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nபுலிகளின் முக்கியஸ்தர் இளம்பரிதியின் குடும்ப படமும் வெளியிடப்பட்டது…. – GTN on புலிகளின் முக்கியஸ்த்தர்கள் உள்ளிட்ட காணாமல் போனோர் பலரின் பட்டியல் வெளியானது…\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரமையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kelviyumnaaneypathilumnaaney.blogspot.com/2013/08/blog-post_5.html", "date_download": "2018-06-21T10:00:29Z", "digest": "sha1:2AI2VLZDCFPP3OCF3KZX65RGSAXIUXVV", "length": 8470, "nlines": 106, "source_domain": "kelviyumnaaneypathilumnaaney.blogspot.com", "title": "! #கேள்வியும் நானே பதிலும் நானே ♥^!: காதல் சரி... கள்ளக்காதல் சரியா தவறா?", "raw_content": " #கேள்வியும் நானே பதிலும் நானே ♥^\nநாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.\nதிங்கள், 5 ஆகஸ்ட், 2013\nகாதல் சரி... கள்ளக்காதல் சரியா தவறா\nபல பகுத்தறிவுப்புலிகள், பெண் விடுதலைக்கு பாடுபடுபவர்கள்,\nசாதியை ஒழிப்பவர்கள், முற்ப்போக்குவாதிகள் என்று தங்களை கூறிக் கொள்பவர்கள் காதல் தவறு இல்லை என்று சமீபகாலமாக கூறி வருகிறார்கள்.\nஆணோ பெண்ணோ 18 வயதை அடைந்துவிட்டால் யாருடன் வேண்டுமானாலும் வாழலாம் அதை கேட்க யாருக்கும் உரிமை இல்லை என்கின்றனர்.\nஎனக்கு ஒரு சந்தேகம் இதை அந்த போராளிகள் தீர்த்து வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nஒருவன் ஏற்க்கனவே திருமணமான பெண்ணை துரத்தி துரத்தி\nகாதலித்து அவள் சம்மதத்தையும் வாங்கி விடுகிறான்.\nஎனக்கு கணவனும் வேண்டாம் குழந்தையும் வேண்டாம் காதலன் தான் வேண்டும் என்கிறாள் அந்தப்பெண்.இப்பொழ���து அந்த பெண்ணின் கணவன் மற்றும் குழந்தைகள் கதி என்ன. சம்பீபத்தில் இப்படி ஒரு செய்தியை படித்ததாக ஞாபகம். (இப்படி காதல்,கள்ளக்காதல் பற்றி பல கேள்விகளை நீங்களே கேட்டுப்பார்க்கலாம்)\nசமூகப்போராளிகளே உங்கள் தீர்ப்பு என்ன\nகாதல் சரி என்று பிரச்சாரம் செய்பவர்கள் கள்ளக்காதலுக்கும் நாளைக்கு பிரச்சாரம் செய்வார்களா\nநேற்று காதல் ஏற்றுக்கொள்ளப்படவில்லை இன்று அதற்க்கு ஆதரவு தெரிவிக்கிறீர்கள் .\nகள்ளக்காதல் இன்று ஏற்றுக்கொள்ளப் படவில்லை நாளை ஆதரவு தெரிவிப்பீர்களா\nஆண்- ஆண் , பெண் - பெண் உறவு மக்களிடையே ஆதரவு இல்லாவிட்டாலும் அரசாங்கம் அங்கீகரித்து விட்டது. இதையும் நாளை ஆதரிப்பீர்களா\nமனிதர்கள் -மிருகங்கள் உறவையும் நீங்கள் நாளை ஆதரிப்பீர்களா\nநீங்கள் எந்த பாதையில் செல்கிறீர்கள் - மனித சமுதாயத்தை எப்படி வழி நடத்தி செல்கிறீர்கள் என்பதை நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள்.\nநீங்கள் ஆதரித்தாலும் ஆதரிக்காவிட்டாலும் இது நடந்தே தீரும்.இவை எல்லாமே முன்னொரு காலத்தில் நடந்தவைதான்.இவை அனைத்திற்கும் தாங்கள் தயாரா\nஇடுகையிட்டது R.Puratchimani நேரம் பிற்பகல் 9:04\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசரி தவறு என்பது காலத்திற்கு காலம்....இடத்திற்கு இடம் மாறுபடும்...மக்களின் மனநிலையைப் பொறுத்து.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாதல் சரி... கள்ளக்காதல் சரியா தவறா\nஉயிர் வேறு ஆன்மா வேறா\nஆடி மாதத்தில் புதுமணத் தம்பதிகளை பிரிப்பது ஏன்\nவாய்மையே வெல்லும் - அன்பான, அமைதியான,அழகான, மகிழ்ச்சியான உலகை படைப்பதே/காண்பதே என் கனவு/ லட்சியம். Truth Triumphs- Dreaming of building a loveful,peaceful, beautiful, joyful world.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/ca-get-win-group-4-exams-003121.html", "date_download": "2018-06-21T10:27:13Z", "digest": "sha1:T64EZHXOEJYCH3A5AANGSEKHDYO22H5E", "length": 8027, "nlines": 86, "source_domain": "tamil.careerindia.com", "title": "போட்டி தேர்வுக்குரிய கேள்வி பதில்களை நன்றாக படிக்கவும் | CA to get win group 4 Exams - Tamil Careerindia", "raw_content": "\n» போட்டி தேர்வுக்குரிய கேள்வி பதில்களை நன்றாக படிக்கவும்\nபோட்டி தேர்வுக்குரிய கேள்வி பதில்களை நன்றாக படிக்கவும்\nடிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு கேள்வி பதில்கள் நன்றாக படிக்கவும் . போட்டிதேர்வினை வெற்றி கொள்ள படித்தல் அவசியம் ஆகும். எந்த அளவிற்கு நடப்பு நிகழ்வுகள் குறித்து அறிந்து கொள்கின்றோமே அந்தளவிற்கு தேர்வினை எளிதாக அனுகலாம்.\nபோட்டி தேர்வுக்கு நடப்பு நிகழ்வுகளின் அப்டேட்டாக இருக்க வேண்டியது அவசியம் ஆகும். அனைத்து நடப்பு நிகழ்வுகளையும் சரியாக கோர்த்து படிங்க தேர்வை வெல்லுங்க\n1 மத்திய தாய்பால் வாரம் எந்த நாட்களில் கடைப்பிடிக்கப்படுகின்றது\nவிடை: ஆகஸ்ட் -7 ,2017\n2 2017 ஜூலையில் வெளியிடப்பட்ட டெஸ்ட் கிரிக்கெட் சிறந்த பேட்ஸ்மேன் பட்டியலில் முதலிடம் பிடித்த பந்து வீச்சாளர்\n3 உலகின் முதல் கீரீன் மெட்ரோ அமைப்பாக எது மாறியுள்ளது\n4 5வது பிரிக்ஸ் நாடுகளின் கல்வி அமைச்சர்கள் கூடுகை நடைபெற்ற நகரம்\n5 இந்திய விஞ்ஞானிகள் சமிபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மிகப்பெரிய விண்மீங்கள் கூட்டத்திற்கு இடப்பட்டுள்ள பெயர்\n6 இந்திய 30 ஆம்புலன்ஸ் மற்றும் 6 பேரூந்துகள் நன்கொடையாக வழங்கிய நாடு\n7 எந்த மாநில முதலமைச்சர் விவசாய தலைமைத்துவ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன\n8 ரயில்வே நிர்வாக வாரியத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்\n9 ஹடோ என்ற சூறாவளி எந்த நாட்டை தாக்கியது\n10 டிஜிட்டல் போலிஸ் போர்ட்டல் அறிமுகம் செய்து வைத்த அமைச்சர் யார்\nகுரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே இறுதி நாள் , அத்துடன் கேள்வி தொகுப்புகளை படிங்க\nடிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான கேள்வி பதில்களை நன்றாக படிக்கவும்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nசென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை\nஇந்த 9 விஷயம் உங்க ரெஸ்யூமில் இருந்தால் உடனே ரிமூவ் பண்ணிருங்க\n சென்னையில் ஜூன் 21, 22 வாக்-இன்\nசென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை\nபிளிப் கார்ட்டின் சிஇஓ வாக அறிமுகப்படுத்தப்பட்டவர் யார்\nசிவப்பு நிறத்தை கண்டால் தேனீ மிரளுமா\n'பல் போனால் சொல் போச்சு' முதலைக்கு எத்தனை பற்கள் தெரியுமா\nஹேண்ட்லூம் டெக்னாலஜி நிறுவனத்தில் வேலை\nபிளிப் கார்ட்டின் சிஇஓ வாக அறிமுகப்படுத்தப்பட்டவர் யார்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/94002-this-is-what-experts-say-about-milk-adulteration.html", "date_download": "2018-06-21T10:05:56Z", "digest": "sha1:BWAKZ3IP6Q3NC7SJVFOY54AR6A7K4JL7", "length": 31158, "nlines": 419, "source_domain": "www.vikatan.com", "title": "பால் கலப்படம்: என்ன சொல்கிறார்கள் வல்லுனர்கள்? | This Is What Experts Say about Milk Adulteration", "raw_content": "\nஇரானில் சிக்கித்தவிக்கும் மீனவர்களை மீட்க நடவடிக்கை பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல் நாட்டிலேயே முதல் முறையாக நீர் மின் உற்பத்தி குறித்த அருங்காட்சியகம் பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல் நாட்டிலேயே முதல் முறையாக நீர் மின் உற்பத்தி குறித்த அருங்காட்சியகம் 'உடல் நலமே முக்கியம்'- யோகாவை விரும்பும் 35 சதவிகித ஊழியர்கள்\nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் வாஞ்சிநாதன் திடீர் கைது 'அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை'- சோனியா காந்தியைச் சந்தித்த கமல் பேட்டி `3 ஆசிரியைகளையும் மாற்றக் கூடாது' - பெற்றோர்களுடன் போராட்டத்தில் குதித்த அரசுப் பள்ளி மாணவிகள்\nதூத்துக்குடியில் 1,720 பேர் மீது போடப்பட்ட வழக்கு ரத்து - உயர் நீதிமன்றம் உத்தரவு வாகனச் சோதனையின்போது போலீஸ் ஏட்டை அதிரவைத்த பீட்சா டெலிவரி பாய் - உயர் நீதிமன்றம் உத்தரவு வாகனச் சோதனையின்போது போலீஸ் ஏட்டை அதிரவைத்த பீட்சா டெலிவரி பாய் `மோசமான முன்னுதாரணம்..' - ஏழு பேர் விடுதலை நிராகரிப்புக்கு உள்துறை விளக்கம்\nஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்\nபால் கலப்படம்: என்ன சொல்கிறார்கள் வல்லுனர்கள்\nதமிழகத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக உலாவும் பால் கலப்படம் குறித்த செய்திகள் மக்கள் வயிற்றில் புளியைக் கரைத்து இருக்கின்றன. எனவே பாக்கெட் பாலைப் பயன்படுத்தலாமா என்ற அச்சம் மக்கள் மனதில் எழுந்துள்ளது. உண்மையில் மாட்டில் இருந்து கறந்த பாலை அருந்துவதுதான் சிறந்தது என்கிறார்கள். பாக்கெட் பாலை வாங்கிய உடன் பயன்படுத்துவது நல்லது. நீண்ட நாள்கள் ப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தக் கூடாது.\n அதை எப்படிப் பயன்படுத்துவது என்ற கேள்விக்கு இரண்டு சித்த மருத்துவர்களிடம் விளக்கம் கேட்டோம்.\nமுதலில் மருத்துவர் கு.சிவராமனிடம் பேசினோம். \"அந்தந்தப் பாலூட்டிகளின் பால் அதன் குழந்தைகளுக்குத்தான். மாட்டின் பால் கன்றுக்குட்டிக்குத்தான். என்றைக்கு தொழில்நுட்பம், அறிவியலைப் பயன்படுத்தி பாலைப் பதப்படுத்தும் மு���ைகள் தோன்ற ஆரம்பித்ததோ, அன்றிலிருந்தே வணிகம் உள்ளே புகுந்து விட்டது. 1930-ல் இந்தியாவில் உணவியல் கொள்கைகள் வகுக்கப்பட்டபோது, பால் உற்பத்தியை அதிகரிக்க, அதன் நல்ல கூறுகளைப் பெரிய அளவில் விளம்பரப்படுத்தினார்கள். பால் ஆரோக்கியமான உணவு என்ற மனநிலையை விதைத்து விட்டனர். இது வணிகத்துக்காகப் புகுத்தப்பட்ட விஷயம்தான். இதற்கு உணவியல் வல்லுனர்கள் அப்போதே எதிர்ப்புத் தெரிவித்தனர்.\nமூன்று மணி நேரத்தில் கெட்டு விடும்\nமாட்டில் இருந்து கறக்கப்பட்ட பால் 3 அல்லது 4 மணிநேரத்தில் கெட்டு விடும். மூன்று மணிநேரம் வரை பால் கெடாமல் இருப்பதற்கான பொருளும் இயற்கையிலேயே பாலில் கலந்து இருக்கிறது. ஆனால், இப்போது செயற்கை முறையில் பாலை அல்லது பால் பொருள்களின் இயல்பைப் பாதுகாக்கிறார்கள்.\nபால் கலப்படம் என்பதை முதன் முதலில் பாலில் தண்ணீர் கலப்பதைத்தான் சொல்வார்கள். வணிகத்துக்காகப் பாலில் தண்ணீர் கலக்கின்றனர். இது காலச்சூழலில் வெயில் காலத்தில் பால் சீக்கிரம் கெட்டுப் போகிறது என்பதற்காக, பாலின் அமிலத் தன்மை நீக்க காரத் தன்மை உள்ள நியூட்ரலைசர்களைப் பயன்படுத்துகின்றனர்.\nஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் சார்பில் Codex Alimentarius என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு உணவு மற்றும் விவசாயப் பொருள்களில் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட உணவு தர நிர்ணயத்தை வகுத்துள்ளது. அதன் படிதான் பால், பால் பொருள்கள் உள்ளிட்ட உணவுப் பொருள்களில் தரத்தைப் பாதுகாக்க வேண்டும்.\nஅந்தத் தர நிர்ணயத்தைத்தான் அனைத்து உலக நாடுகளும் பின்பற்றுகின்றன. ஆனால், அந்தத் தர நிர்ணயத்தைப் பின்பற்றாமல், பாலில் யூரியா கலப்பது, காஸ்டிக் சோடா கலப்பது என்று கலப்படம் செய்கிறார்கள். மிகப்பெரிய அளவில் பாலில் கலப்படம் நடக்கிறது. உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு விசாரணை நடந்த போது, ஒட்டு மொத்த இந்தியாவில் 68 சதவிகிதப் பால் கலப்படம் என்று தெரியவந்தது. இப்போது பால்வளத்துறை அமைச்சரே பாலில் கலப்படம் இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்.\nஇந்த மாதிரி செய்தி வரும்போது, பால் எல்லோருக்கும் அவசியமான உணவுப் பொருள்தானா என்ற கேள்வி வருகிறது. இதில் சர்ச்சையும் இருக்கிறது. பால், தீர்மானமாக வேண்டும், வேண்டாம் என்று சொல்ல முடியவில்லை. கலப்படம் இல்லாமல் பாலைக் கொடுக்க வேண்டியது அரசின் கடமை. மூன்று வயது வரை கூடுதல் சத்து உணவாக பாலை ஏற்றுக்கொள்ளலாம்.\nநோயாளிகள், அறுவை சிகிச்சை முடிந்து திட உணவுகள் சேர்க்கக்கூடாது என்று சொல்லப்படுபவர்கள், கால்சியம் குறைவாக உள்ளவர்கள் கூடுதல் சத்து உணவாக பால் அருந்தலாம். மற்ற சமயத்தில் மோர் குடிக்கலாம். இதில், பாலை விட அதிக கால்சியம் இருக்கிறது. நல்லது செய்யும் பாக்டீரியாக்கள் இருக்கின்றன. ஆரோக்கியமாக இருப்பவர்கள் பால் அருந்த வேண்டியதில்லை. மற்ற காய்கறிகள், கீரைகளில் இருக்கும் சத்துகளை விட பாலில் அதிகச் சத்துகள் இல்லை. பாக்கெட் பாலை, மூன்று நாள் வரை ப்ரிட்ஜில் வைத்திருந்து காய்ச்சி உபயோகிக்கின்றனர். இது உடலுக்கு நல்லதல்ல. பால் பாக்கெட்களை வாங்கிய 15 நிமிடங்களில் காய்ச்சிப் பயன்படுத்துவதுதான் நல்லது\" என்றார் தெளிவாக.\nஇதுகுறித்து சித்தமருத்துவர் தெ. வேலாயுதத்திடம் கேட்டோம். \"பசும்பால் எல்லோருக்கும் சிறந்தது இல்லை. குழந்தைகளுக்கும், நோயுற்றவர்களுக்கும்தான் பசும்பால் ஏற்ற உணவு. பசுமாட்டில் இருந்து அன்றன்றைக்குப் பால் கறந்து விற்பனை செய்யப்படுவதை மட்டுமே வாங்க வேண்டும். வாங்கிய உடனேயே பாலைக் காய்ச்ச வேண்டும். அரை லிட்டர் பால் என்றால், ஒன்றரை லிட்டர் அளவுக்குத் தண்ணீர் விட வேண்டும். மூன்று முறை அந்தப் பால் பொங்க வைக்கப்பட வேண்டும். காலையில் வாங்கிய பாலை உடனே பயன்படுத்தி விடவேண்டும். மீதம் இருக்கும் பாலை மோர், தயிர் என்று மாற்றலாம். காலையில் வாங்கிய பாலை மீண்டும் மாலையில் பயன்படுத்தக் கூடாது. மாலையில் புதிதாகப் பால் வாங்க வேண்டும். குக்கரில் பால் காயக் கூடாது. குக்கர் அழுத்தமானது பாலில் உள்ள புரோட்டின், கொழுப்பு சத்துகளைச் சிதைத்து விடும். ஒரு பாத்திரத்தில் ஆவி போக பொங்க வைக்க வேண்டும். இந்த முறைப்படிதான் பாலைப் பயன்படுத்த வேண்டும். குழந்தைகளுக்குத்தான் பாலை செரிவிக்கக் கூடிய செரிமான நொதிகள் சுரப்பு அதிகளவு இருக்கின்றன. வயது, ஏற, ஏற இந்தச் சுரப்பு குறைந்து விடும். பெரியவர்கள் பால் குடிப்பது நல்லதல்ல.\nபாக்கெட் பாலில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் மட்டுமே பால் இருக்கிறது. பாக்கெட் பாலில் பாதிக்கும் மேல் கெமிக்கல் இருக்கிறது. ஓர் உயிரினத்தில் இருந்து இயற்கையாகக் கிடைக்கும் பாக்கெட் பாலில் புரோட்டின், கொழுப்பு போதுமான அளவுக்கு இருப்பதில்லை. பாக்கெட் பாலில் செயற்கையாக புரோட்டின், கொழுப்பு சேர்க்கின்றனர். பாலில் அதிகளவு இருக்கும் சத்துகளைச் செயற்கையாகக் குறைக்கவும் கூடாது. ஆனால், தொழிற்சாலையில் பாலில் அதிகமாக இருக்கும் சத்துகளைக் குறைக்கின்றனர். பதப்படுத்துகிறோம் என்ற பெயரில் செய்யப்படுபவை எல்லாமே இயற்கைக்கு விரோதமானதுதான். அப்படிச் செய்வதால் பாலின் இயல்புத் தன்மை குறைந்து விடும். கேடு விளைவிக்கக் கூடிய நஞ்சாக பால் மாறி விடும்.\nபாக்கெட் பாலைத் தவிர்க்க முடியாது என்றபோதிலும், நாம் வாழ்க்கைச் சூழலை மாற்றிக்கொள்ள வேண்டும். பசுமாடுகளை வளர்க்கும் கோ சாலைகளை உருவாக்கவேண்டும். பால் பண்ணைகள் தொடங்குவதை ஊக்குவிக்க வேண்டும். பால் கூட்டுறவு சங்கங்களை உருவாக்க வேண்டும். கார்ப்பரேட் லெவலுக்குப் பால் விற்பனையைக் கொண்டு போகக்கூடாது. கோயில்களில் தலா பத்து பசுமாடுகள் வளர்க்கப்பட வேண்டும். பாக்கெட் பால் மக்களின் நலம், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தாது\" என்றார் உறுதியுடன்.\nதினகரனை வீழ்த்தப் போகும் ‘கடைசி ஆயுதம்’ - மதுரை விழாவும் மலைக்க வைக்கும் திட்டமும் #VikatanExclusive\n18 ஆண்டுகளாக பத்திரிகையாளராக பணியாற்றி வருகின்றேன். சமூகம் சார்ந்த படைப்புகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளவன். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினை சரியானபடி பயன்படுத்தி கட்டுரைகள் எழுத வேண்டும் என்ற விருப்பம் உள்ளவன்Know more...\nவாகனச் சோதனையின்போது போலீஸ் ஏட்டை அதிரவைத்த பீட்சா டெலிவரி பாய்\n``விஜய்க்கு மச்சினி... நயன்தாராவுக்கு ஃப்ரெண்டு\" `நாயகி' பப்ரி கோஷ்\nகிச்சன் கேப்டன் மும்தாஜை வெங்காயத்தில் மிரட்டிய நித்யா\n`ஸ்டாலின், அன்புமணி, தினகரன், சசிகலா இமேஜ்' - ராகுல் சந்திப்பில் கமல் பேசியத\n“முஸ்லிம்களைத் தாக்கிப் படமெடுக்க நான் என்ன பி.ஜே.பியா\nஎவரெஸ்ட் உலகின் மிக உயரமான சிகரம் அல்ல... குப்பைத் தொட்டி\n``குடும்பப் பிரச்னைகள் எவ்வளவு இருந்தாலும் வேலையில் அதைக் காட்டிக்க மாட்\nதூத்துக்குடியில் 1,720 பேர் மீது போடப்பட்ட வழக்கு ரத்து - உயர் நீதிமன்றம் உத்\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்க���் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\nபால் கலப்படம்: என்ன சொல்கிறார்கள் வல்லுனர்கள்\n'இவன் தந்திரனுக்கு தியேட்டர்ல ஒருவாரம் டைம் கொடுங்க ப்ளீஸ்' - கண்ணீருடன் இயக்குநர் ஆர். கண்ணன்\nமரபணு மாற்றப்பட்ட பசுக்கள்... இயற்கையோடு விளையாடும் அறிவியல்\nரங்கசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு கேட்டார் ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arumbavur.blogspot.com/2011/08/bubble-gum-fm20.html", "date_download": "2018-06-21T10:04:50Z", "digest": "sha1:NNRPK35Q6DULPGEIEP7RQCT7XKFDCXWO", "length": 7003, "nlines": 112, "source_domain": "arumbavur.blogspot.com", "title": "ஹாய் அரும்பாவூர்: எப்படி தயாரிக்கிறார்கள் \"BUBBLE GUM\" FM(20)", "raw_content": "\nஎப்படி தயாரிக்கிறார்கள் \"BUBBLE GUM\" FM(20)\nஎப்படி தயாரிக்கிறார்கள் வரிசையில் இன்று நாம் பார்க்க போவது\nவாயில போட்டு சும்மா மென்னு ஒரு ஊது ஊதினா கலர் கலரா பலுன் விடும் சமாசாரம் இது குழந்தைங்க சமாச்சாரம் மட்டும் இல்லை பெரியவர்கள் கூட ஸ்டைல் விட பயன்படுத்தும் பபுள்கம் தான் அது\nஇயந்திர கைகள் மூலம் நொடி பொழுதில் ஆயிரக்கணக்கான பபுள்கம் தயாரிக்கும் விதம் அதை மெதுவாக ஓட விட்டு பார்க்கும் போது சரி அதே காட்சியை வேகமாக ஓட விட்டு பார்க்கும்போதும் சரி\nதொழிநுட்பம் எப்படி எல்லாம் முன்னேறி உள்ளது என்று நினைக்க தோன்றுகிறது\nஅமெரிக்க தொழில்நுட்பத்தில் தயாரிக்க படும் இவைகளை நீங்களும் பாருங்கள்\nநம்மில் உள்ள குழந்தையை வெளிக்கொண்டுவரும் ...\nநாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்\nprofile இல்லாத கருத்துகள் இடம் இல்லை\nஉங்கள் இ-மெயில் விலாசம் பதிவு செய்யவும் பதிவுகளை மெயிலில் பெறலாம் :\nஹிந்தி ரோபோட் ஹிட் ஆகுமா\nஇந்த ஆண்டின் சிறந்த ஐ டியூன்ஸ் ஆல்பம் \"ஐ\"தமிழ் படம் மட்டுமே\nசிறந்த இரண்டு இலவச ஆண்டி வைரஸ் & SiteAdvisoR\nஅனைவருக்கும் இனிய ரம்ஜான் நல் வாழ்த்துக்கள்\nஇசையை தேட @ கேட்க்க சிறந்த 2 இணைய தளங்கள்\nகொச்சி அணியும் அலப்பறை சேட்டன்மார்களும்\nசிறந்த YOUTUBE டவுன்லோடர் @ கன்வர்டோர்\nதுருக்கியை கலக்கும் \",why this kolaveri di\" பாடல்\nஎன்னோட பதிவு வேறு இணையத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது (விஜய்யை காப்பற்ற போகும் ரீ���ேக் படங்கள் )\n விரைவில் வரும் குறும்பட முன்னோ...\nஎப்படி தயாரிக்கிறார்கள் \"BOOKS \" FM (25 )& cinema...\nமங்காத்தா குழப்பம் தீர்த்த சன் பிக்சர்ஸ் \" I AM B...\nஎப்படி தயாரிக்கிறார்கள் \"JEANS\" FM(24)\nஎப்படி தயாரிக்கிறார்கள் \"BALLPOINT PENS\" FM(23)\na.r.ரஹ்மானின் superheavy வீடியோ பார்க்க (வீடியோ ...\nடாட நானோ தங்க கார் \"சும்மா 22 கோடிக்கு மேலே \"\nஎப்படி தயாரிக்கிறார்கள் \"EGGS PACKAGING \" FM(22)\nA.R. ரஹ்மானின் சத்தியமே ஜெயதே (வாய்மையே வெல்லும் ...\nமங்காத்தா கலக்கல் திரைமுன்னோட்டம் மற்றும் அஜித் அ...\nமங்காத்தா கலக்கல் சாம்பிள் பாடல்கள் கேட்க்க\nஎப்படி தயாரிக்கிறார்கள் \"MATCHES\" FM(21)\nகலக்கல் பாடல்கள் \"எங்கேயும் எப்போதும் \"(இசை விமர்ச...\nஎப்படி தயாரிக்கிறார்கள் \"BUBBLE GUM\" FM(20)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/general_knowledge/tamil_names/male_child_names.html", "date_download": "2018-06-21T10:10:03Z", "digest": "sha1:NE6QWGIDZDDY4JAZVC2Y4HYEVV7XA5FT", "length": 5104, "nlines": 60, "source_domain": "diamondtamil.com", "title": "ஆண் குழந்தைப் பெயர்கள் - Male Child Names - தமிழ்க் குழந்தைப் பெயர்கள் - Tamil Baby Names - தமிழ்ப் பெயர்கள் - Tamil Names, பெயர்கள், குழந்தைப், names, தமிழ்க், tamil, | , தமிழ்ப், baby, child, male", "raw_content": "\nவியாழன், ஜூன் 21, 2018\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஆண் குழந்தைப் பெயர்கள் - தமிழ்க் குழந்தைப் பெயர்கள்\nஅகர வரிசையில் ஆண் குழந்தைகளுக்கான பெயர்கள் :\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஆண் குழந்தைப் பெயர்கள் - Male Child Names - Tamil Baby Names, தமிழ்க் குழந்தைப் பெயர்கள், Tamil Names, தமிழ்ப் பெயர்கள், பெயர்கள், குழந்தைப், names, தமிழ்க், tamil, | , தமிழ்ப், baby, child, male, பெயர்கள், குழந்தைப், names, தமிழ்க், tamil, | , தமிழ்ப், baby, child, male\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-dec15/30176-2016-02-03-04-17-41", "date_download": "2018-06-21T10:17:36Z", "digest": "sha1:XZMOHLGP7NR5IKCKYBO7NVVWVXZO3OV2", "length": 35238, "nlines": 250, "source_domain": "keetru.com", "title": "கணிச்சியோன்", "raw_content": "\nஉங்கள் நூலகம் - டிசம்பர் 2015\nஒற்றைப் பல் – எளியவர்களின் வாழ்வில் பொழியும் அன்புமழை\nஉப பாண்டவம் - புத்தக விமர்சனம்\nசெம்புலம் – விமர்சனம் - 2\nஅசோகமித்திரன் - என்றென்றும் வாழும் கலைஞன்\nபக்தி இலக்கிய வெள்ளத்திற்குத் தடை போட்ட பெரியார்\nஇதிகாச நாயகன் அவர்; இது கோட்டோவியம் தான்...\nதாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம் குறித்த கல்கத்தா மாநாடு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள், தாக்குதல்கள் குறித்த கள ஆய்வு அறிக்கை\nபீகாரில் இருந்து தீகார் வரை கன்னையா குமார் (2016)\nமோடியின் 4 ஆண்டு சாதனை வங்கிக்கடன் மோசடியில் 77 ஆயிரம் கோடி முறைகேடு\nகாயிதே மில்லத் - எளிமையின் உச்சம்\nஎழுத்துல ஜீவன கொண்டுட்டு வந்துருக்கன்...\nபிரிவு: உங்கள் நூலகம் - டிசம்பர் 2015\nவெளியிடப்பட்டது: 03 பிப்ரவரி 2016\nசிவன் என்னும் சொல் சங்க இலக்கியத்தில் இல்லை என்பதால் சிவ வழிபாடு சங்ககாலத் தமிழகத்தில் இல்லை என்பதல்ல, மாறாகச் சிவன் வேறு பல பெயர்களில் அறியப்பட்டான் எனவும் சிவபெருமானுக்கு ‘கணிச்சியோன்’ என்றொரு பெயர் இருந்தது என்பதையும் அப்பெயர் கணிச்சி என்ற ஆயுதத்தால் ஏற்பட்டது என்பதையும் சிவனின் பழமையான ஆயுதமான கணிச்சி அவரது கையில் காணப்படும் மழு என்னும் ஆயுதத்திற்கும் முற்பட்டது என்பதையும் இந்நூல் அறிய தருகிறது. மட்டுமன்றி கணிச்சி என்னும் ஆயுதம் ஒருகாலத்தில் பயன்பாட்டில் இருந்த நிலையையும் அதன் புராதனத்துவத்தையும் இந்நூலாசிரியர் விரிவாக எடுத்துரைக்கிறார்.\nஇந்த நூலில் ஊடுசரடாக ஆசிரியர் நமக்கு விடுக்கும் கேள்வி சங்க காலத்தில் ‘சிவன்’ என்ற சொல் அக்கால இலக்கியங்களில் காணப்படாமை ஏன் என்பதுதான். அதற்கு அவர் இந்திரனும் வருணனும் சங்கப் பாடல்களில் இடம்பெறாத தெய்வங்கள். இப்புதிருக்கு விடை கிடைக்கும்போது சிவன் பற்றிய புதிருக்கும் விடை கிடைக்��ும் என அமைதி காண்கிறார்.\nபழங்காலத்தில் சிவனை வணங்கியவர்கள் உருவம் இல்லாத ஓர் அடையாளத்தை வைத்து வணங்கினார்கள். சிவன் உருவம் இல்லாத அந்த அடையாளத்திற்குப் பெயர்தான் இலிங்கம். சிவலிங்கத்துக்குத் தமிழர் வழங்கி வந்த பெயர் கந்தழி என்பது. லிங்கம் என்னும் பெயர் பிற்காலத்தில் வழங்கத் தொடங்கிய பிறகு பழைய பெயரான கந்தழி என்பது மறைந்து விட்டது. கந்தழி யாகிய சிவலிங்க வழிபாடு மிகத் தொன்மையானது. சிவ பெருமானுக்குப் பல பெயர்கள் உள்ளன. ஆதிரை முதல்வன், ஆதிரையான், ஆலமர் கடவுள், ஆனேற்றுக் கொடியான் என்னும் பெயர் பிற்காலத்தில் வழங்கத் தொடங்கிய பிறகு பழைய பெருஞ்சடை அந்தணன், எரிதழல் கணிச்சியோன், ஏற்றூர்தியான், கறைமிடற்றண்ணல், காரியுண்டிக் கடவுள், சடையன், செல்விடைப் பாகன், தாழ்சடைக் கடவுள், நீர்சடைக் கரந்தோன், நீலமிடற்றொருவன், புதுத்திங்கட் கண்ணியான், மணிமிடற்றண்ணல், மழுவாள் கொடியோன், முக்கட் செல்வன் முதலிய பெயர்கள் சங்க நூற்களில் காணப்படுகின்றன.\nகிறிஸ்து பிறப்பதற்கு முன்னரே தமிழகத்துடன் அரசியல் வணிகத் தொடர்புகளில் ஈழம் இறுக்கமாகப் பிணைந்திருந்தது. அந்த வகையில் தமிழகத்தோடு மிகவும் நெருங்கிய பகுதி ஈழநாடு ஆகும். எனினும் ஈழத்து இலக்கியங்களிலும் பிராமிக் கல்வெட்டுகளிலும் ‘சிவன்’ என்ற பெயர் குறிப்பிடப்பட, தமிழகத்தில் மட்டும் இவ்வாறு குறிப்பிடப் படாதிருப்பது துலக்கமுடியாத மர்மமாக இருக்கின்றது. சிவன் என்ற பெயர் வடிவம் தமிழகம் தவிர்ந்த இந்தியப் பகுதிகளில் உள்ள கல்வெட்டுகளிலும் ஈழத்துக் கல்வெட்டுகளிலும் இடம்பெற்றிருக்கின்றது.\nஈழத்தின் மிகப் பழைய வழிபாடுகளில் ஒன்றாகச் சிவ வழிபாடு விளங்குகின்றது. வரலாற்றுக் காலம் தொடங்கியதி லிருந்து மன்னர்கள் சூட்டியிருந்த பெயர்கள் சிவ வழிபாட்டின் தொன்மையை உணர்த்தும். விஜயனுக்குப் பின் ஆட்சி செய்த பாண்டுவாசு தேவனின் பதினொரு பிள்ளைகளில் ஒருவன் ‘சிவ’ என்ற பெயரைத் தாங்கியிருந்தான். பாண்டுகாபய மன்னனின் மாமன்மார்களில் ஒருவன் ‘கிரிகண்டசிவ’ என்பவன் ஆவான். பாண்டுகாபய மன்னனுக்குப் பின் அரசு கட்டிலேறியவன் ‘முடசிவ’ என்பவன் ஆவான். தேவநம்பீயதீசனின் சகோதரர்களில் ஒருவன் ‘மகாசிவ’ என்பவன் ஆவான். தாதுவம்சம் கி.மு இரண்டாம் நூற்றாண்டில் கல்யாணி மற்றும் சே��ுவாவில் ஆகிய இடங்களை ஆண்ட சிற்றரசர்கள் ‘சிவ’ என்ற பெயரைத் தாங்கி நின்றதைக் குறிக்கின்றது.\nஈழத்து இலக்கியச் சான்றுகளைவிட கிறிஸ்து பிறப்பதற்கு முன்னருள்ள பிராமிக் கல்வெட்டுகளில் ‘சிவ’ என்ற பெயர் உள்ளதோடு சிவதத்த, சிவரக்கித, சிவகுத்த என்னும் அடைமொழிகள் கொண்ட பெயர்கள் காணப்படுகின்றன. சிவதத்த என்றால் சிவனால் அளிக்கப்பட்டவன் என்பது பொருள். சிவரக்கித, சிவகுத்த என்ற சொற்கள் சிவனால் பாதுகாக்கப்படுபவர் எனப் பொருள்படுகின்றன. சிவன் அருளைப் பெற்றவன் என்ற பொருளைச் ‘சிவபூதிய’ என்ற சொல் உணர்த்துகிறது. ‘சிவ’ என்ற சொல் பிற்காலத்தில் ‘மங்களம்’ என்ற பொருளைத் தந்து நின்றாலும் தொடக்கத்தில் மூலத் திராவிடத்தில் சிவப்பு, செம்மை என்ற பொருளையே தந்தது. அதனாலேயே தமிழில் ‘சிவந்தமேனியன்’ என்ற பொருள் சிவனுக்கு ஆகி நின்றது. ‘சிவ’ என்ற பெயர்தான் பிற்காலத்தில் ‘சிவன்’ என்று வழங்கப்பட்டிருக்கலாம். ஞாயிற்று வழிபாட்டைக்கூட சிவந்தமேனியன் வழிபாடு என்று கூறுவர். ஞாயிற்றைச் சிவன் என்று எண்ணும் வழக்கம் இருந்திருந்தால் சிலம்பு குறிப்பிடும் ஞாயிற்று வணக்கம் சிவ வணக்கம் என்பதில் ஐயமில்லை. அதுபோல இளங்கோவடிகள் குறிப்பிடும் மழைவழிபாடு என்பது இந்திர வழிபாடு என்று கொள்ளலாம். புறநானூறு (182), பரிபாடல் (8:33, 19:50), பரிபாடல் திரட்டு (2:97), நாலடியார் (346) ஆகிய நூல்கள் இந்திரனைக் குறிப்பிட்டுச் சென்றாலும் பிற தெய்வங்களுக்கு இருக்கும் இடம் இந்திரனுக்கு இல்லையென்றே கூறலாம். ஆரியக் குடியேற்றம் நடந்த காலத்தில் வருணன் மற்றும் இந்திரன் ஆகியோர் செல்வாக்கு இல்லாத தெய்வங்களாகவே இருந்துள்ளனர். இதிகாச புராண காலத்தில் இவர்கள் இடத்தைத் திரிமூர்த்திகள் பெற்றுக்கொண்டனர்.\nசிந்துவெளியில் காணப்பட்ட சிவன் வேதத்தில் உருத்திரனாக உருமாறினாலும் பிற்பட்ட இலக்கியங்களில் குறிப்பாக ஸ்வேதாரண்ய உபநிடதத்தில் சிவன், உருத்திரன் ஆகியோரின் பண்புகள் இணைய, இதிகாச - புராண காலத்தில் சிவன் மேன்மைப்படுத்தப்படுகிறான். மகாபாரதம் கிருஷ்ணனின் முதன்மையைக் கூறும் நூலாகக் காணப்பட்டாலும் கூட, கிருஷ்ணன், அர்ச்சுனன் ஆகியோர் சிவனின் ஆதரவைப் பெற்றவர்களாக உள்ளமை சிவ வழிபாட்டின் மேன்மையை வெளிப்படுத்துகிறது. தாழ்ந்த சடையன், பிறை கங்கை ஆகியவற்றைச் சூட��டியவன், முக்கண்ணன் முதலிய சிவனது பல அம்சங்கள் தமிழகத்திலும் சிவ வழிபாட்டில் காணப்பட்டதை சங்கநூல்களாகிய எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியவற்றில் காணலாம். இதே செய்திகள் அவற்றுக்குப் பிற்பட்ட சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காப்பியங்களிலும் காணப்படுகின்றன. இதனால் கிறிஸ்து பிறப்பதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இந்திய இலக்கியங்களிலும் கல்வெட்டுகளிலும் இடம்பெற்ற ’சிவன்’ என்ற சொல் ஏன் சங்க நூல்களில் இடம்பெறவில்லை என்பது புதிராகவே உள்ளது.\nசங்க காலத்தில் ‘சிவன்’ என்ற பெயர் இலக்கியங்களில் இடம்பெறாமைக்குப் பலவாறு விளக்கம் கொடுக்கப்படுகிறது. சங்கநூல்களின் கடவுள் கோட்பாடு பற்றி ஆராய்ந்த அறிஞர்கள் இவற்றில் தெய்வம், கடவுள் என்ற இருவேறு அம்சங்கள் காணப்படுகின்றன எனக்கூறி, தெய்வம் என்பது ஒரு நிலத்திற்குரிய தெய்வமாக மதிக்கப்பட, கடவுள் அதற்கப்பால் முழுமுதல் நிலையில் மதிக்கப்பட்டது என விளக்கம் தந்துள்ளனர். மாயோன், சேயோன், கொற்றவை ஆகியோர் ஒரு நிலத்திற்குரிய தெய்வங்களாக விளங்கியதால்தான் இந்நூல்களில் அத்தெய்வங்கள் இடம்பெற்றன. சிவன் முழுமுதற் கடவுள் என்னும் நிலையில் பேணப்பட்டதால் பிற தெய்வங்களைக் குறிப்பிட்டது போல, சிவன் அந்நூல்களில் குறிப்பிடப்படவில்லை என்பது அவர்களது கருத்து ஆகும். இக்கருத்தினை முற்றிலுமாக நிராகரிப்பதற்கும் இடமில்லை. காரணம் வரலாற்றடிப்படையில் நோக்கும்போது சிவன் அகில இந்தியாவிலும் முதன்மை பெற்ற தெய்வமாகப் பேணப்பட்டான். சிவன் பற்றிச் சங்க நூல்களில் காணப்படும் பின்வரும் வருணனைகள் இதனை உறுதிசெய்கின்றன. தொன்முது கடவுள் (மதுரைக்காஞ்சி-41), கடவுணிலை இய கல்லோங்கு நெடுவரை (பதிற்றுப்பத்து-43;6), காரியுண்டிக் கடவுள் (மலைபடுகடாம்-83), மழுவாணெடியோன் தலைவனாக (மதுரைக்காஞ்சி-455), ஆல்கெழு கடவுள் (திருமுருகாற்றுப்படை-256).\nசங்க இலக்கியங்கள் சிவனை இவ்வாறு வருணித்தும் சிவன் என்ற பெயரை எடுத்தாளாததற்கு இன்னுமொரு காரணத்தையும் எடுத்துக்காட்டலாம். அதாவது முழுமுதற் கடவுளை அவரின் பெயர் கொண்டு அழைப்பதைச் சங்க இலக்கியகர்த்தாக்கள் விரும்பாமல் இருந்திருக்கலாம். இவ்வாறு அழைப்பது அவர்களது தரத்தினைக் குறைப்பதாக அமையும் என அவர்கள் எண்ணியிருந்திருப்பது அதற்கொரு காரணமாக அமைந்திருக்கலாம். இதற்கு மற்றொரு சான்று இப்படி அமைகிறது: பௌத்தம் வளர்ச்சி அடைந்த தொடக்க காலகட்டத்தில் புத்தருக்குச் சிலை வடிப்பது என்பது அவரது புனிதத்தன்மையை, முதன்மையைக் குறைப்பதோடு மாசுபடுத்திவிடும் எனக்கருதிய பௌத்த மதத்தினர் சிலைக்குப் பதிலாகப் புத்தரின் பாதங்களைச் சிற்பமாகக் கற்களில் வடித்து வணங்கினர். பின்னர் கி.பி யின் தொடக்க காலத்தில்தான் புத்தருக்குச் சிலை வடிக்கப்பட்டது. சங்க இலக்கியவாதிகள் சிவன் பற்றிய வருணனைகளைத் தாம் படைத்த இலக்கியங்களில் குறிப்பிட்டாலும் கூட, அவரது பெயரைத் தமது இலக்கியங்களில் கையாளாமைக்கு இந்த மனப்பான்மைகூட காரணமாக இருக்கலாம்.\nஇதற்கு தற்காலத்தில் வழக்கிலிருந்து மறைந்த ஒன்றைக்கூடச் சான்றாகக் கூறமுடியும். தாய்வழிபாடு மேன்மையுற்றிருந்த தமிழகத்துக் குடும்பங்களில் ஆண்தான் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்தான். பெண்கள் தங்கள் கணவன்மாரை உயர்வு என்ற காரணத்தால் அவர்களைப் பெயர் சொல்லி அழைப்பதில்லை. தமிழில் வெளிவந்துள்ள பழைய சினிமாக்களில் கூட மனைவி தன் கணவனை “சுவாமி’ என்றும் அதற்கு அடுத்த நிலையில் ’நாதா’ என்றும் அழைப்பதையே காணமுடியும். தாய் தந்தையைப் பெயர்சொல்லி அழைக்காதபோது அவர்களது பிள்ளைகளும் தந்தையைப் பெயர்சொல்லி அழைப்பதில்லை. இது தமிழ்ப் பண்பாட்டு மரபு. இதனாலேயே தமிழ்ப் பண்பாட்டைப் போற்றும் சங்க இலக்கிய நூல்களில் முழுமுதல் கடவுளான சிவன் பெயர் சொல்லி அழைக்கப் பெறாமல் முழுமுதல் தெய்வமாகவே விளங்குகின்றான் என்ற ஒரு கருதுகோள் முன்வைக்கப்படுகிறது.\nபொதுவாகத் தமிழர்களுக்குக் கணிச்சியோன் என்ற பெயருக்குச் சொந்தக்காரன் சிவன் என்பது தெரிவதில்லை. மழுவேந்துவதற்கு முன்னரே சிவன் கணிச்சியை ஏந்தியவன். மழுவேந்திய சிவனைத்தான் மக்கள் சிற்பங்களில் காண்கின்றனர். கணிச்சி என்னும் ஆயுதத்தை ஏந்தி கணிச்சியோன் என்று பெயர் பெற்றிருந்த சிவன் தமிழர்களின் நினைவில் இல்லை; அதனால்தான் அத்தகைய சிற்பங்களும் இல்லை எனலாம். சிவனது இப்பெயரை இந்நூலாசிரியர் திரு. செந்தீ நடராசன் அவர்கள் தமிழர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார். அதற்காக அப்பெயர் குறித்த செய்தியைப் பலவாறு ஆராய்ந்து கருத்துகளை முன்வைத்துள்ளார். கல்வெட்டு ஆராய்ச்சியாளராகத் தன்னை நிறுத்த���க் கொள்ளாமல் சிற்பங்கள் குறித்தும் ஆய்வு செய்து வரும் இந்நூலாசிரியர் ஒரு காலத்தில் புதைந்துபோன இத்தகையப் புதையல்களையும் தோண்டி எடுத்து ஒளிகொடுக்க முயற்சிக்கிறார். அவ்வாறு சிதறிப்போன புதையலில் கிடைத்துள்ள ஒரு சிறு பருக்கைதான் இக் கணிச்சியோன். திரு செந்தீ நடராசன் அவர்கள் மீண்டும் பல புதையல்களைத் தேடிக் கண்டுபிடித்து ஒளியேற்றுவதற்கு இக்கணிச்சியோன் வழிகாட்டும் என நம்பலாம். பதினாறு பக்கங்களைக் கொண்ட இச்சிறு நூல் 1600 பக்கங்கள் கொண்ட ஒரு நூலின் தரத்தைக் கொண்டு நம்மைச் சிந்திக்க வைக்கிறது. இச்சிறு நூலை சிறுநூல் வரிசையில் ஒன்றாகச் சேர்த்து அழகாக வெளியிட்டிருக்கும் என்.சி.பி.எச் நிறுவனத்தை எப்படிப் பாராட்டினாலும் தகும்.\n1. க. கைலாசபதி, பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும்- 1991\n2. தேவநேயன், தமிழர் மதம், 1972\n3. வி. கனகசபை, ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம், 1962\n4. சி.க. சிற்றம்பலம், ஈழத்து இந்துசமய வரலாறு, 1996\n5. மயிலை சீனி வேங்கடசாமி, சைவ சமய வரலாறு (கட்டுரை) ஆய்வுக்கட்டுரைகள்-3, 2001\n8. சங்க இலக்கிய நூல்கள்\nவெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,\n41-B, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,\nஅம்பத்தூர், சென்னை - 600 098\n சிவன் என்பவரை பற்றி குறித்த உண்மை ஆவணத்தை படைக்க வேண்டுமே தவிர உமது விருப்பங்களை அல்ல..,தமிழ் என்ன கூறுகிறதோ அதை சொல்லும் அதை விடுத்து அப்படி இருக்கலாம் அந்த பெயர் இருக்கலாம் ஏன் திரிக்கிறீர்கள் உமது நோக்கம் என்ன இப்படி திரிந்து பேசுவதால் அறிவும் திரிக்கப்படுகிற து கீற்று வேஸ்ட் கீற்றின் மீதான நம்பிக்கை குலைவு ஏற்படுத்தி விட்டது இப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kovamnallathu.blogspot.com/2013/04/blog-post_4.html", "date_download": "2018-06-21T10:28:30Z", "digest": "sha1:MLXFBDTWAIGNBLEYM2AL5YZG4EGW2RYG", "length": 9969, "nlines": 43, "source_domain": "kovamnallathu.blogspot.com", "title": "கோவம் நல்லது: கடவுளின் கையானவர்", "raw_content": "\nவாழ்க்கை இருக்கே, அது ஒரு கடைசி பக்கத்தை கிழிச்சிட்ட துப்பறியும் நாவல் மாதிரி. அடுத்த நொடியில என்ன நடக்கும்ன்னு அந்த நொடி வர வரைக்கும் தெரியாது. அதே மாதிரி தான், நமக்கு வாய்க்கிற விசயங்களும். சில விஷயங்கள் நல்லதோ, கெட்டதோ சில பேருக்கு மட்டும் தான் சில அற்புதங்கள் பார்க்கவோ, கேக்கவோ அல்லது செய்யவோ வாய்க்கும். அதையெல்லாம் கேக்கும் போதே இப்படி கூட ���ருக்குமான்னு தான் நமக்கு தோணும்.\nஆஸ்திரேலியாவுல இருக்கிற ஜேம்ஸ் ஹாரிசனுக்கு 13 வயசுல நுரையீரல்ல இருக்கிற இரத்தகுழாய்ல இரத்தம் கட்டியாகி அடைச்சிக்கிட்டதால, நுரையீரல் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியதா போயிடுச்சி. அதுக்கு அவருக்கு 13 லிட்டர் இரத்தம் தேவைப்பட்டு, இரத்தம் கொடுக்கற பலப்பேரோட உதவியால எல்லாம் நல்லப்படியா முடிஞ்சது. நாமளா இருந்திருந்தா அதை அப்படியே மறந்திருப்போம். (தான் உடல் நலம் இல்லாதப்போ, பல இரத்தம் குடுக்கறவங்க உதவியால குணமாகி வரவங்கள்ள, எத்தனை பேரு மத்தவங்களுக்கு இரத்தம் குடுக்க முன் வராங்க நம்ம ஊர்ல ) வந்த அவருக்கு பலர் இரத்தம் குடுத்துதான் தான் பொழைச்சோம் அப்படிங்கற அந்த விஷயம் மனசுல அப்படியே பதிஞ்சிடுச்சி. 18 வயசு ஆனவங்க மட்டும் தான் இரத்தம் குடுக்க முடியும் அப்படிங்கறதால 18 வயசு ஆகிற வரைக்கும் காத்திருந்து, தன்னையும் ஒரு இரத்தம் கொடுக்கிறவரா பதிவு பண்ணிக்கிட்டார்.\nஅதுக்கு அப்புறமா, இரத்தம் குடுத்து சிலருக்கு உதவியும் பண்ணினார். ஆனா கடவுள் அவருக்குள்ள அவர் இரத்தத்துல ஒளிச்சி வெச்ச அற்புதம் அப்போ அவருக்கு தெரியல. அப்புறமா தான் டாக்டருங்க அதை கண்டுபுடுச்சாங்க. அது ஆன்டி -D - ANTI - D அப்படிங்கற ஒரு புரோட்டீன். இது இலட்சதுல ஒருத்தருக்கு தான் இரத்தத்துல இருக்கும். அம்மாவோட இரத்த வகை நெகடிவ் வகையாவும் (A - நெகடிவ், B - நெகடிவ் அப்படின்னு எல்லாம் சொல்வாங்களே அந்த நெகடிவ்), கர்ப்பப்பையில இருக்கிற குழந்தையோட இரத்தம் பாசிடிவ் வகையாவும் இருந்தா (அதே மாதிரி தான் பாசிடிவும்), குழந்தை பிறக்கும் போது ரெண்டு பேரோட இரத்தமும் கலந்து அம்மாவோட இரத்தமே அதாவது அம்மாவோட நோய் எதிர்ப்பு சக்தி, குழந்தையோட இரத்த புரோட்டீன்களை நோய் கிருமிகளா நெனச்சி (வேற இரத்த வகையா இருக்கிறதால), இரத்தத்தை கட்டி கட்டியா உறைய வெச்சி, குழந்தையை கொன்னுடும். இதை Rhesus disease அப்படின்னு சொல்வாங்க. இது கொடுமையான வியாதின்னு எல்லாம் சொல்ல முடியாது - இரத்தம் கொடுக்கும் போது ஒருத்தருக்கு தவறுதலான குரூப் இரத்தம் கொடுக்கிற மாதிரியான ஒரு நிகழ்வு. கல்யாணம் பண்ணிக்கிற ஆணும் பெண்ணும் தன்னோட இரத்த வகைகள் ரெண்டு பேருக்குமே பாசிடிவ் அல்லது நெகடிவ் அப்படின்னு இருக்கிற மாதிரி பார்த்துக்கிட்டா இதை தடுக்க முடியும். அதுக்காக மாத்தி கல்யாணம் பண்ணிக்கிற எல்லாருக்கும் இந்த பிரச்சனை வரும்ன்னு கட்டாயம் எதுவும் இல்லை. குழந்தையோட இரத்த வகை எப்படி இருக்கு அப்படிங்கறதை பொறுத்து தான் இந்த பிரச்சனை வரதும், வராததும் இருக்கு.\nஓகே... விசயத்துக்கு வருவோம், இந்த பிரச்சனை இருக்கிறவங்களுக்கு, இந்த ஆன்டி - D ஒரு மருந்தா செயல்பட்டு அம்மாவோட இரத்தத்துல இருக்கிற நோய் எதிர்ப்பு சக்தியை குறைச்சி, குழந்தையை சாவுல இருந்து காப்பாத்தும். நம்ம கதையோட நாயகர் ஜேம்ஸ் ஹாரிசன் அவரோட இரத்தத்துல இந்த ஆன்டி - D இருந்தது. இதை தெரிஞ்சிக்கிட்ட அவர் செய்த காரியம் என்ன தெரியுமா தன்னோட 18வது வயசுல இருந்து இன்னைக்கு வரைக்கும் இப்போ அவருக்கு வயசு 58 தன்னோட இரத்தத்தை தொடர்ந்து தானமா கொடுத்திட்டு வரார். இது வரைக்கும் இவரால காப்பாத்தபட்டிருக்கிற குழந்தைகளோட எண்ணிக்கை 2 மில்லியன் - அதாவது 20 இலட்சம் குழந்தைகள். இதை படிச்சதும் எனக்கு ஒரு நொடி மூச்சு நின்னே போச்சி. ஒரே ஆள் 20 இலட்சம் குழந்தைகளை காப்பாதியிருக்கார் அப்படின்னா, அவர் நெசமாலும் கடவுள் தானே.\nஅதுதான் நான் முதல்ல சொல்ல வந்த விஷயம், கடவுள் சில பேருக்கு மட்டும் தான் இந்த மாதிரி அற்புதங்களை வெப்பார். அது சரி, எல்லாருக்கும் இருந்திட்டா அப்புறம் அதுக்கு பேரு அற்புதம் கிடையாது இல்ல....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mudhalaipattalam.blogspot.com/2013/03/", "date_download": "2018-06-21T10:14:34Z", "digest": "sha1:NQQLXDULKEZKIGGRWEGOIAX74ABPFKJL", "length": 5571, "nlines": 96, "source_domain": "mudhalaipattalam.blogspot.com", "title": "முதலை பட்டாளம்: March 2013", "raw_content": "\n1974-ம் வருடம் தொடங்கப்பட்ட முத்து மினி காமிக்ஸில், எட்டாவது வெளியிடாக (இறுதி புத்தகமாகவும்) 1977-ல் வெளிவந்த புத்தகம்,\nஇந்த முதல் வேதாளனின் கதை.\nமுகமூடி வேதாளன் என்றதுமே அவரது மனைவி டயானா,\nஇரட்டைக் குழந்தைகள்,ரெக்ஸ்,குரன், ஹீரோ, டெவில்,\nபந்தர் இனக் குள்ளர்கள், ஈடன் தீவு, கபாலக் குகை, முத்திரை மோதிரம், தங்க மணல் கடற்கரை, இரட்டைத் துப்பாக்கி, என\nநீண்டுச் செல்லும் கற்பனைப் பாத்திரங்கள் தான் நம் நினைவுகளுக்கு வரக் கூடும், ஆனால் இந்தக் கதையில் தான் முதல் வேதாளர் உருவான விதத்தை அழகாக விவரித்துள்ளனர்,\n400 வருடங்களுக்கு முன்னர், சிங் கடற்கொள்ளையர்களால் தாக்கப் பட்டு, உயிர் பிழைக்க பங்கல்லா கடற்கரையில் கரை ஒதுங்கும் மனிதனை மீட்டு. அவரின் உயிரை ���ாப்பாற்றுகின்றனர் பந்தர் இனக் குள்ளர்கள். ஆனால் அவர்களோ வசாகா என்னும் கொடிய இனத்தவரிடம் அடிமைகளாக காலம்,காலமாக வாழ்ந்து வருகின்றனர்.\nதாங்கள் காப்பாற்றிய மனிதன் தான் தங்களை மீட்க வந்த ரட்சகனாக கருதுகின்றனர் பந்தர் இனக் குள்ளர்கள். அவரும்,வசாகா இனத்தவரின் பூதக் கடவுளாக (வேதாளராக) தன்னை உருமாற்றிக் கொண்டு, பந்தர் இனக் குள்ளர்களை ஒன்று திரட்டி, வசாகா இனத்தவரிடம் அடிமைப் பட்டவர்களை மீட்டு வருகிறார்.\nஇந்தக் கதை இந்திரஜால்( தமிழில்) காமிக்ஸிலும் வெளிவந்துள்ளது.\nமுத்து மினி காமிக்ஸில் வெளிவந்துள்ள முதல் வேதாளனின் கதையை யாரும் மறுபதிப்பு செய்யாத காரணத்தினால் புத்தகம் (காமிக்ஸ்) சேகரிக்கும் பலர். ஆர்வமாகத் தேடிக் கொண்டிருக்கும். சில அறிய(காமிக்ஸ்) புத்தகங்களில் இந்த முதல் வேதாளனின் கதை புத்தகமும் ஒன்றாக திகழ்கிறது. இன்றும் வேதாளர் கதைகள் பல மொழிகளில் வெளிவந்து கொண்டிருந்தாலும். தமிழில் இவரை யாரும் கண்டு கொள்ளாததுதான் வியப்பைத் தருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vimarsanaulagam.blogspot.com/2014/12/its.html", "date_download": "2018-06-21T10:03:32Z", "digest": "sha1:OUE46Z5YZUNO7IRR5HAPWTWH3QYDEJKS", "length": 26346, "nlines": 162, "source_domain": "vimarsanaulagam.blogspot.com", "title": "IT’S A WONDERFUL LIFE – சினிமா விமர்சனம்", "raw_content": "\nஒரு அதிஅற்புதமான ஃபீல்குட் படம் பார்க்கவேண்டுமா தயங்காமல் இத்திரைப்படத்தை பாருங்கள் . இளகிய மனமுடையவராய் இருந்தால் , படத்தின் கிளைமேக்சில் ஆனந்தகண்ணீர் தாரைதாரையாக ஊத்தும் என்பதில் துளி சந்தேகமுமில்லை . அவ்வளவு அருமையான படம் . அதற்காக படத்தில் அப்பா அம்மா சென்டிமென்ட் , குடும்ப சென்டிமென்ட் , நண்பர்கள் சென்டிமென்ட் என்று ஏதாவது ஒரு சென்டிமென்டை திணித்து ஹீரோவின் கஷ்டத்தை நம்முன் நிறுத்தி , கடைசியில் பெரும் வெற்றி பெறுகிறார் என்று சாதாரணமாக சொல்லிவிடமுடியாத திரைப்படம் .\nபூலோகத்தில் BEDFORD FALLS எனும் இடத்தில் இருக்கும் சில வீடுகளில் இருந்து ஒருவரைக்காப்பாற்றுங்கள் எனும் பிரார்த்தனை ஒலிப்பதை கேட்கும் இறைவன் , அவரைக்காப்பாற்றுவதற்காக க்ளாரன்ஸ் எனும் தேவதையை அழைக்கிறார் . இறக்கை இல்லாத கிளாரன்ஸிற்கு , தேவதைகளுக்குரிய இறக்கைகள் கிடைக்கவேண்டுமெனில் பூலோகத்தில் இருக்கும் ஜார்ஜ் பெய்லி என்பவனின் தற்கொலையை தடுத்து நிறுத்துமாறு அசைன்மென்��் கொடுக்கப்படுகிறது . ‘முந்திரிக்கொட்டை’யான கிளாரன்சிற்கு இறைவன் ஜார்ஜ் என்பவனின் வாழ்க்கையை காட்டுகிறார் .\nஜார்ஜ் பெய்லி , தன் சகோதரனை சிறுவயதில் ஒரு ஆபத்திலிருந்து காப்பாறுகிறான் . அந்த நிகழ்ச்சியின்போது அவனுக்கு ஒரு காது கேட்காமல் போகிறது .அவன் வேலை செய்யும் இடத்தில் (மெடிக்கல் ஷாப் என்று வைத்துக்கொள்ளுங்கள்) , அவனுடைய முதலாளி ஒரு மனவருத்தத்தில் , தவறான மருந்தை ஒரு சிறுவனுக்கு தருகிறார் . அவரிடம் அதைப்பற்றி சொல்லமுடியாமல் , அந்த மருந்தையும் உரியவரிடத்தில் தராமல் முதலாளியிடம் அடிவாங்குகிறான் . பின் முதலாளிக்கு உண்மை தெரிந்து ஜார்ஜிடம் மன்னிப்பு கேட்கிறார் .சிறுவயதிலேயே மேரி என்பவள் ஜார்ஜ் மீது காதல்கொள்கிறாள் . வளர்ந்து பெரியவர்களானதும் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொள்கிறார்கள் .\nஜார்ஜின் தந்தை இறந்தபின் அவருடைய வங்கியை நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு ஜார்ஜ் நெருக்கப்படுகிறான் . ஒருவேளை வங்கியை மூடிவிட்டால் , அந்நகரில் இருக்கும் பாட்டர் எனும் முதலாளியிடம் ஏழைமக்கள் மாட்டி சின்னாபின்னமாவார்கள் என்பதை உணர்ந்து மக்களுக்காக அந்த வங்கியை ஏற்று நடத்துகிறான் . அதற்கு விலையாக தான் ஆசைப்பட்ட மேற்படிப்பையும் , உலகம் சுற்றி வேலை செய்வது , மில்லியனராக வேண்டும் போன்ற ஆசைகளை தியாகம் செய்கிறான் . தன் படிப்பிற்காக சேமித்துவைத்த பணத்தினை கொண்டு தன் சகோதரனை மேற்படிப்புக்கு அனுப்புகிறான் . அவன் படிப்பை முடித்ததும் தந்தையின் தொழிலை அவனிடத்தில் ஒப்படைத்துவிட்டு , தன் குறிக்கோள் நோக்கி செல்லலாம் என முடிவெடுக்கிறான் . விதிவசத்தால் அவனுடைய சகோதரனுக்கு வேறுவேலை கிடைக்க , வழியில்லாமல் தானே மீண்டும் ஏற்று நடத்துகிறான் . அந்த வங்கியின்மூலம் ஏழைகளுக்கு பெய்லி கார்டன் எனும் குறைந்தவிலையிலான குடியிருப்புகளை கட்டிக்கொடுக்கிறான் . மேலும் தன்னாளான உதவிகளை மக்களுக்கும் , நண்பர்களுக்கும் ஏன் எதுக்கு என்று கேட்காமலே செய்கிறான் . இடையில் பாட்டர் பலமுறை அவனை சோதனைக்குள்ளாக்குகிறான் .\nஜார்ஜின் சகோதரன் இரண்டாம் உலகப்போரில் பங்கேற்று பலரை ஒரு ஆபத்தில் இருந்து காப்பாற்றியதால் அதிபரிடம் விருது பெறுகிறான் .அதை ஊரெல்லாம் காட்டி பெருமையடைகிறான் ஜார்ஜ் . ஒரு கிறிஸ்துமசின்போது ஜார��ஜின் மாமா , பேங்கிற்கு செலுத்தவேண்டிய 8000 டாலரை , பாட்டரிடம் தொலைத்துவிட ஜார்ஜ் ஒன்றும்புரியாமல் குழம்பிப்போகிறான் .அவனை ஊழல் வழக்கிற்காக கைதுச்செய்யப்போகிறார்கள் என அஞ்சுகிறான் . இவ்வளவு நாள் தான் காப்பாற்றி வந்ததை ஒரே நாளில் இழந்துவிட்டோமே என புலம்புகிறான் . தன் வீட்டில் இருப்பவர்களிடம் தன்னுடைய கோவத்தைக்காட்டுகிறான் . பாட்டரிம் உதவிக்கு செல்லும் ஜார்ஜிடம் , உன் இன்சூரன்ஸ் பணத்திற்கு இருக்கும் மதிப்பு உனக்கில்லை . எனவே நீ உயிருடன் இருப்பதற்கு சாவதே மேல் என அனுப்பிவிடுகிறான் . தான் வாழ்க்கையை வெறுத்து சாவதற்காக நதியில் குதிக்க முயற்சிக்கிறான் .\nஆனால் அவனுக்குமுன் ஒருவன் நதியில் குதித்துவிட , அவனைக்காப்பாற்ற ஜார்ஜ் உதவுகிறான் . குதித்தவன் யார் என்று பார்த்தால் அது கிளாரன்ஸ். தான் ஒரு தேவதை எனவும் , ஜார்ஜைக்காப்பாற்றுவதற்காகவே தான் குதித்தாகவும் ஜார்ஜூக்கு தெரிவிக்க , அதை ஜார்ஜ் நம்ப மறுக்கிறான் . தான் இருப்பதற்கு சாவதே மேல் எனவும் ஒருவேளை தான் பிறக்காமலே இருந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கும் ஜார்ஜின் மனதை தற்கொலையில் இருந்து காப்பாற்ற க்ளாரன்ஸ் முடிவு செய்கிறார் . அதாவது ஜார்ஜ் ஒருவேளை பிறக்காமலிருந்தால் அந்நகரம் என்னவாகியிருக்கும் என்பதை அவனைவைத்தே விளக்குவார் .\nமுதலில் ஜார்ஜின் சகோதரன் இறந்துவிடுகிறான் . அவன் காப்பாற்றிய வீரர்களும் இறக்கிறார்கள் . ஜார்ஜின் மனைவி மேரி , யாரையும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறாள் . ஜார்ஜ் உதவி செய்த ஏழைகள் அனைவரும் சமூகத்தில் மிக்ககேவலமான நிலையிலேயே இருக்கிறார்கள் . ஜார்ஜின் வங்கி இல்லை . பாட்டர் அந்நகரில் மது , மாது என மூழ்கடித்துவிடுகிறான் . ஜார்ஜின் முதலாளி , தவறான மருந்தினை கொடுத்து ஒரு சிறுவனின் உயிரைப்பறித்த காரணத்தினால் சிறைதண்டனை பெற்று பித்துபிடித்து போகிறார் . இவ்வளவையும் ஜார்ஜைக்கொண்டே கிளாரன்ஸ் விளக்குகிறார் . அதன்பின் ஜார்ஜ் மனம் மாறினானா அந்த பணம் என்ன ஆனது அந்த பணம் என்ன ஆனது போன்றவற்றையும் கூறிவிட்டால் இப்படமே முடிந்துவிடும் என்பதால் நீங்களே பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் .\nஇப்படத்தில் ஒன்றும் மாபெரும் திரைக்கதையோ , தொழில்நுடபமோவெல்லாம் கிடையாது . 12 ANGRY MAN படம் எப்படி நம்மைக்கவர்ந்ததோ , அதேபோல் தான் இ���்படமும் . இப்படத்தில் குறிப்பிட்டு சொல்லும் காட்சிகள் பல இருக்கின்றது . அதிலும் காதல் காட்சிகள் எல்லாம் அருமை ரகம் . நடிகர் ஸ்டீவர்ட் , ஜார்ஜாக இப்படத்தில் வாழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்( மனிதர் இபடத்தில் நடிக்குமுன் போர்விமானியாக வேலை செய்தவர் . இவரைப்பற்றிய பல அபூர்வ தகவல்கள் விக்கியில் கொட்டிக்கிடக்கிறது ). தன் சகோதரன் வந்து தந்தையின் தொழிலை கவனிப்பான் என்று எண்ணிக்கொண்டிருக்கும்போது , அவனுக்கு வேலை கிடைத்துவிட்டது என்பதை அறியும்போது மனிதர் காட்டுவார் பாருங்கள் ஒரு எக்ஸ்பிரஸ்சன் , சான்சே இல்ல ரகம் தான் . காதலியுடன் கொஞ்சும்போது , பாட்டரின் சதியால் பேங்க் இழுத்துமூடப்பட்டது என்று நம்பி ஜார்ஜை முற்றுகையிடும் மக்களிடம் பேசும்போது , தன் சகோதரன் மிலிட்டரியில் சாதித்ததை எல்லோரிடமும் சொல்லி பெருமைப்படும் போது , கடைசியில் தன் குழந்தைகளிடம் எறிந்துவிழுந்து உடனே அவர்களிடம் மன்னிப்பு கேட்கும்போது என பல காட்சிகளில் சிக்சர் அடித்துத்தள்ளுகிறார் . அமெரிக்கன் பிலிம் இன்ஸ்டியூட்டில் தலைசிறந்த நடிகர்களின் பட்டியலில் மூன்றாம் இடத்தை இவர் பிடித்திருக்கிறார் என்பது கூடுதல் தகவல் .\nஇவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் டோன்னாவை பற்றி குறிப்பிடவில்லையெனில் , இப்படத்தைப்பார்த்தவர்கள் நீயெல்லாம் விமர்சனம் எழுதற ஆளா என்று கேட்டுவிடுவார்கள் என்பதால் அந்த பாட்டி , ச்சீ ப்யூட்டியைப்பற்றியும் தெரிவித்தாகவேண்டிய கட்டாயம் . இவர் மட்டும் இக்காலத்தில் பிறந்திருந்தால் தேடிப்போய் திருமணம் செய்துகொள்ளலாம் என்ற எண்ணம் தோன்றவில்லையெனில் ஆச்சரியம் தான் . அழகும் , அழகைத்தாண்டிய நடிப்பும் வாய்க்கப்பட்ட அபூர்வ நடிகைகளில் இவரும் ஒருவர் .மற்ற நடிகர் நடிகைகளைப்பற்றியும் குறிப்பிட்டால் இந்ம விமர்சனத்தின் நீளம் தாருமாறாய் போய்விடும் என்பதால் இத்துடன் முடித்துக்கொள்கிறேன் . இப்படத்தின் இயக்குநர் ஃப்ராங்க் எப்படிதான் இபடத்தை எடுத்தாரோ என்று எண்ணவைக்கிறது . இன்னும் 50 ஆண்டுகள் கழித்துப்பார்த்தாலும் இப்படம் துளி அலுப்பை தராத அளவிற்கு அற்புதமான படைப்பை உருவாக்கியிருக்கிறார். அதனால் தான் பல ஆண்டுகள் கழித்து கோல்டன் க்ளோப் விருதினை தட்டிச்சென்றிருக்கிறார் .\nஇன்றளவும் சிறந்த இன்ஸ்பிரேசனல் மற்றும் ஃபீல்குட் படங்களின் வரிசையில் முதலிடத்திலும் , IMDB யில் 26 –வது இடத்திலும் , AFI தரவரிசையில் 3வது இடத்திலும் , 93% பெற்று ரோட்டன் டொமேட்டோவில் இருக்கும் இப்படத்தினைப்பார்க்காமல் இருந்தால் , உடனே பாருங்கள் . 133 நிமிடம் வாழ்க்கையில் உருப்படியாய் செலவழித்தற்கான அர்த்தமாய் இருக்கும் . FORREST GUMP , LIFE IS BEUTYFUL , THE SHAWSHANK REDEMPTION , THE TERMINAL , போன்ற படங்களைவிட சிறந்த அனுபவத்தை இத்திரைப்படம் கொடுக்கும் .\n படம் ரிலிசான தேதி டிசம்பர் 20 , 1946\n6:56 amமெக்னேஷ் திருமுருகன்அனுபவம், சினிமா, சினிமா விமர்சனம், ஹாலிவுட்8 comments\nநமது நாட்டின் விடுதலைக்கு முன்பே வந்த படம்... \nஇதன் போஸ்டர் இன்றைய தலைமுறையை தள்ளிவைத்தாலும் உங்கள் பதிவு அவர்களையும் படிக்கத் தூண்டும்...\nஎன்னதான் பழைய படமென்றாலும் பார்ப்பவர்களை இது ரசிக்கத்தூண்டும் என்பதில் துளி சந்தேகமுமில்லை அண்ணா \nநம்ம ஓர் பாசமலர் காலத்தில் ,ஆங்கிலத்திலும் இப்படி சென்டிமென்ட் படங்கள் வந்திருப்பதை அறிய வியப்பு இவர் பிறந்திருக்காவிட்டால் என்ன ஆகியிருக்கும் இவர் பிறந்திருக்காவிட்டால் என்ன ஆகியிருக்கும் நல்ல பாணியாய் தெரிகிறதே ,நம்மாட்கள் எப்படி விட்டு வைத்தார்கள் \nஅது எனக்கும் ஆச்சரியமாய்த்தானிருக்கிறது அண்ணா இந்தமாதிரியான திரைப்படங்களையெல்லாம் விட்டுவிட்டு , அட்டு திரைப்படங்களில் இருந்து உருவுவதே நம்மாட்களின் வேலையாகிவிட்டது\n அந்த படத்தைப்பத்தி எழுதனும்னு எனக்கும் ரொம்ப ஆசை ஆன , மொக்கையா போயிடக்கூடாதுனு ஒரு பயத்தாலேயே எழுதாமா விட்டுட்டேன் . ஞாயிறு இல்லைனா திங்கள் பப்ளிஷ் பண்ணிடறேன் \nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா \nபாகுபலி – சினிமா விமர்சனம்\nAVENGERS 2 – சினிமா விமர்சனம்\nCN'S - THE DARK KNIGHT – திரைக்குப்பின்னால்\nTERMINATOR GENISYS - சினிமா விமர்சனம்\nபயணம் @ டைம் மிஷின்-1\nA SEPERATION - சினிமா விமர்சனம்\nTRIANGLE - விமர்சனம் + அலசல்\nIN TIME – சினிமா விமர்சனம்\nPK – சினிமா விமர்சனம்\nபிசாசு – சினிமா விமர்சனம்\nலிங்கா - சினிமா விமர்சனம்\nமீத்தேன் ஆபத்தும் இந்திய விவசாயமும்\nJUMPER – சினிமா விமர்சனம்\nபயணம் @ டைம்மெஷின் - 12\n‘கன்னாபிஸ் சாடிவா’வும் சில உண்மைகளும்\nCN’s - THE PRESTIGE – மறக்கமுடியாத திரைப்படம்\nகாதல் காதல் - குறுநாவல்\nஎன்னுடைய மின்னூலை இலசமாக டவுன்லோட் செய்து படிக்க , படத்தின் மேல் க்ளிக்குங்கள்\nக்றிஸ்டோபர் நோலன் திரைப்படங்கள் - ஒரு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2012/07/5.html", "date_download": "2018-06-21T10:25:41Z", "digest": "sha1:M6QPIMADSIAAHHOXOL5C5YPNDXXM5CNZ", "length": 16891, "nlines": 199, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): இதுதான் உண்மையான ஆன்மீகச் சேவை பாகம் 5", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nஇதுதான் உண்மையான ஆன்மீகச் சேவை பாகம் 5\nஇந்த சம்பவம் 1.7.2012 அன்று ராஜபாளையம் நகரில் நிகழ்ந்தது.ஒரு சராசரிக்குடும்பத்தினர் நமது ஆன்மீக குரு சகஸ்ரவடுகர் அவர்களைச் சந்திக்க வந்திருந்தனர்.அந்தக் குடும்பத்தில் ஒரே ஒரு மகள்;வயது 3.கணவனும் மனைவியும் தினமும் வேலைக்குச் சென்றால்தான் வாழ முடியும் என்ற நிலை\nஇந்த சூழ்நிலையில் வந்தவர்கள்,நமது குருவிடம் தங்களின் குறையைச் சொன்னார்கள்:இந்த பெண்குழந்தை தனது 6 வது மாதத்திலிருந்து இன்று வரையிலும் திடீர் திடீர் என்று அழுதுகொண்டே இருக்கிறது;தன்னை விட மூத்தவர்களை அடித்துக்கொண்டே இருக்கிறது.எத்தனையோ டாக்டர்களை பார்த்தும்,பலவிதமான தாயத்துக்கள் கட்டியும்,மந்திரித்தும் ஒன்றும் நடக்கவில்லை;இவளின் அழுகையால் எங்களால் நிம்மதியாக வேலைக்குச் செல்ல முடியவில்லை;\nஅந்த குழந்தையை சில நொடிகள் கவனித்தார்;பிறகு அதன் தலையில் கை வைத்தார்;அதன் காதில் ஏதோ சொன்னார்;அவ்வளவுதான் அந்த அறையிலிருந்து அங்குமிங்கும் ஓடோடிக்கொண்டிருந்த அந்த பெண்குழந்தை இப்போது அமைதியானது;அதன் முகத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கின.\nபிறகு,அந்த தம்பதியினரிடம், “உங்கள் மகளின் உடலுக்குள் ஒரு மனித ஆவி இதுவரை இருந்து வந்திருக்கிறது” என்றவர்,சட்டென, அந்த தம்பதியினரை நோக்கி, “நீங்க கர்ப்பமாக இருக்கும்போது துக்க வீட்டுக்கு போனீங்களா\nசிறிது நேரம் யோசித்த அந்த பெண்குழந்தையின் அம்மா, “ஆமாம் சாமி” என்றாள்.\nஅப்படிப் போனதுதான் தப்பு;சரி இனிமேல் உங்களுடைய மகளுக்கு இந்த நொட�� முதல் நிம்மதியான தூக்கம் வரும்;இனி தேவையில்லாமல் அழமாட்டாள்;யாரையும் அடிக்கமாட்டாள் என்று சொன்னவர்,மேலும் சில சுலப வழிமுறைகளை வீட்டில் செய்யும் விதமாகச் சொன்னார்.\nஎந்த ஒரு பெண்ணும் கர்ப்பிணியாக இருக்கும்போது,துக்க வீட்டுக்குச் செல்லக் கூடாது;மீறிச் சென்றால் அந்த கர்ப்பிணியின் தொப்புள் வழியாக அந்த துக்க வீட்டில் இருக்கும் இறந்த ஆவியானது அவளின் உடலுக்குள் புகுந்துவிடும்;குழந்தையின் பூர்வபுண்ணியம் வலிமையாக இருந்தால்,அம்மாவை பாதிக்கும்;இல்லாவிட்டால் இந்த பெண் குழந்தையைப் போன்று கஷ்டப்பட வேண்டும். என்று நேரடி விளக்கம் கொடுத்தார்.\nகுருவே,இந்த பெண் குழந்தைக்குப் பேய் பிடிச்சிருந்ததா\nஆமாம்.கருவில் இருக்கும்போதே இப்படி பிடிச்சிருக்கு;பிறந்து 3 வயது ஆகும்போதுதான்; அதான் இன்னிக்குத்தான் அதை வெளியேற்றியிருக்கிறோம் =என்று போதித்தார்\nஅந்த தம்பதியினர் கொடுத்த பணத்தை வாங்காமலேயே அவர்களை அனுப்பி விட்டார்.\nஆன்மீகக்கடலின் கருத்து: சினிமா பார்க்கும் ஆண்களின் உணர்ச்சியைத் தூண்டுவதற்காக சினிமாவில் நடிக்கும் பெரும்பாலான பெண்களை தொப்புள் தெரிய நடிக்க வைக்கிறார்கள்இந்தமாதிரியான காட்சிகளைப் பார்க்கும் ஆண் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால்,கவர்ச்சியாக படம் எடுப்பவர்களின் பாக்கெட் நிரம்புகிறது.அதைப் பார்க்கும் ஆண்கள் வெறிபிடித்து அலைகிறார்கள்.\n.அந்த சினிமாக்காட்சிகளைப் பார்க்கும் பல கோடி அப்பாவிப் பெண்கள் அதே போல தொப்புள் தெரிய சேலை கட்டுகின்றார்கள்.இதனால் சில பெண்களுக்கு காம இச்சை கட்டுக்கடங்காமால் போய்விடுகிறது.அந்தப் பெண்கள் வசிக்கும் தெருவில் ஒழுக்கம் காணாமல் போய்விடுகிறது.நாகரீகமே இல்லாத மேல்நாடுகளை காப்பியடிப்பதற்கு ஒரு அளவே கிடையாதா\nLabels: பாலரிஷ்டத்தைப் போக்குவது எப்படி\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nஅருள்மிகு வைகுண்டமூர்த்தி ஐயனார் சுவாமிகள் திருக்க...\nசைவ சமயத்தை கேலி செய்யாதீர்\nஇந்தியாவில் பிரிட்டன் எவ்வாறு ஓபியத்தைப் பரப்பியது...\nஒரு இளைஞருக்கு ஏற்பட்ட ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழ...\nஈஸ்வர பட்டசுவாமிகளின் ஆசியோடு புளியங்குடியில்...\nநமது ஏக்கங்களைத் தீர்க்கும் பைரவர் வழிபாடுகள்\nஜோதிட ஆலோசனை கேட்கும்போது செய்யக்கூடாதவை\nநாம் ஏன் ஒழுக்கமா��� வாழ வேண்டும் தெரியுமா\nஅத்ரிமலைப்பயணத்தின் அழகை படங்களுக்குள் அடக்கிவிட ஒ...\nஆடிப்பூரத்தன்று நமது குருவின் அத்ரிமலைப்பயணம்\nஆத்மபலத்தை அதிகரிக்கும் பயிற்சியில் நிகழ்ந்தவை\nதினசரி வாழ்வில் பின்பற்ற வேண்டியக்கடமைகள்\nராஜவிசுவாசம் பிறந்தது நம் தமிழ்நாட்டில் தான்\nஅண்ணாமலையின் மகிமையை மகான்களின் மவுன மொழியும் பேச...\nராமதேவர் சித்தர் நிறுவிய உலகின் ஒரே ஸ்ரீஸ்ரீஸ்ரீசொ...\nநமது கர்மவினைகளை பாதியாகக்குறைக்கும் ஆடி அமாவாசை ப...\nமின்சாரத்தில் தன்னிறைவு பெற்றுள்ள தமிழ்நாட்டு கிரா...\nசாமானிய இந்தியர்களின் மனோபாவம் சுயமரியாதையே\nஆத்மபலத்தை அதிகரிக்கும் பயிற்சியில் நிகழ்ந்தவை\nபெட்டிக்கடை வியாபாரத்தில் வெளிநாட்டு நிறுவனங்களை (...\nஉலக அமைதியைப் பராமரித்து வரும் இந்திய ஜனநாயகம்\nமுன்னோர்களின் சாபத்தை முழுமையாக நீக்கும் அண்ணாமலை ...\nஇலுப்பைக்குடி பைரவ பெருமானின் அருள் வரலாறு\nஆனிமாத தேய்பிறை அஷ்டமி 11.7.12 புதன்கிழமை வருகிறது...\nஊழலை தொழில் துறை மூலமாக தேசியமயமாக்கிய ரிலையன்ஸ்\nதாஜ்மஹாலை விடப் பெரிய காதல் சின்னம் உருவாக்கியவர்\nமீண்டும் இந்துமயமாகிவரும் நமது பூமி\nஇதுதான் உண்மையான ஆன்மீகச் சேவை ...\nஇதுதான் உண்மையான ஆன்மீகச் சேவை பாகம் 11\nஇதுதான் உண்மையான ஆன்மீகச் சேவை பாகம் 10\nஇதுதான் உண்மையான ஆன்மீகச் சேவை பாகம் 9\nஇதுதான் உண்மையான ஆன்மீகச் சேவை பாகம் 8\nகாஷ்மீரை விட்டுக் கொடுத்து விடலாமா\nஇதுதான் உண்மையான ஆன்மீகச் சேவை பாகம் 7 (நான் நேரில...\nஇதுதான் உண்மையான ஆன்மீகச் சேவை பாகம் 6\nஇதுதான் உண்மையான ஆன்மீகச் சேவை பாகம் 5\nஆன்மீகக்கடல் அறக்கட்டளை நடத்தும்பெண்களுக்கான ஆன்ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rasikai.com/2011/12/swan-on-river-avon.html", "date_download": "2018-06-21T10:04:27Z", "digest": "sha1:5EOTB6OFJPH3SJVBD6XLD3W3BT7DNZM5", "length": 4341, "nlines": 112, "source_domain": "www.rasikai.com", "title": "Swan on the River Avon - Gowri Ananthan", "raw_content": "\nஒன்று சீவனாம் மற்றையது சிவனாம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகௌரி அனந்தனின் கனவுகளைத் தேடி மற்றும் பெயரிலி நாவல்களை தற்போது இணையத்திலும் பெற்றுக் கொள்ளலாம். https://tinyurl.com/gowriananthan...\nஎம்.ஜி.ஆர்.தான் உண்மையான புரட்சித் தலைவர் - சீமான்...\nதிரைப்பட விழாக்களிலும் தணிக்கையை நுழைக்காதே\nபாரதி கண்ணம்மா : நின்னைச் சரணடைந்தேன்\nபாரதி கண���ணம்மா : எச்சரிக்கை\nபாரதி கண்ணம்மா : நிம்மதியைத் தேடி\nபாரதி கண்ணம்மா : தீர்த்தக் கரையினிலே\nபாரதி கண்ணம்மா : நல்லதோர் வீணைசெய்தே\nபாரதி கண்ணம்மா : நின்னையே ரதியென்று\nபாரதி கண்ணம்மா : யாமறிந்த மொழிகளிலே\nபாரதி கண்ணம்மா : தொடர் அறிமுகம்\nகௌரி அனந்தன் எழுதிய 'பெயரிலி' நாவல் வெளியீடும் அறிமுக நிகழ்வும்\nகௌரி அனந்தனின் \"கனவுகளைத் தேடி\" நாவல் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AF%87/", "date_download": "2018-06-21T10:36:25Z", "digest": "sha1:TQNS53ILEFG3G5F2BLVDMISZZREVKX5A", "length": 13376, "nlines": 266, "source_domain": "www.tntj.net", "title": "மகராஷ்டிரா மாநிலம் புணே குண்டு வெடிப்பு: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஅறிக்கைகள்மகராஷ்டிரா மாநிலம் புணே குண்டு வெடிப்பு: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\nமகராஷ்டிரா மாநிலம் புணே குண்டு வெடிப்பு: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\nமகராஷ்டிரா மாநிலம் புணே குண்டு வெடிப்பு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\nஉண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்\nகடந்த சனிக்கிழமை (13-02-2010) இரவு 7.30 மணிக்கு மகராஷ்டிர மாநிலம் புணே அருகே சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்திருக்கின்றன. பேக்கரி ஒன்றின் அருகில் வெடிக்கப்பட்ட இந்த குண்டு வெடிப்பில் இதுவரை ஒன்பது பேர் பலியானதாகவும் பலர் காயம் அடைந்ததாகவும் செய்திகள் கூறுகின்றன.\nஇறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் சில வெளிநாட்டவர்களும் இருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன. வழக்கம்போல் இஸ்லாமிய அமைப்புகள் மீது பழி போடும் வேலையை சில ஊடகங்கள் செய்து வருகின்றன.\nஉண்மையிலேயே அத்தகைய அமைப்புகள் இச்செயலைச் செய்திருந்தால் அவை தண்டிக்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் விசாரணையை திசை திருப்பும் நோக்கில் இவ்வாறான செய்திகளை பல ஊடகங்கள் செய்துவருவதை நாம் முந்தைய பல குண்டு வெடிப்புகளிலும் பார்த்து வந்திருக்கிறோம்.\nபின்னர் உண்மை தெரியவரும்போது இந்த ஊடகங்கள் அதைக��� கண்டு கொள்ளாததையும் நாம் பார்த்து வருகிறோம். எனவே இக்கொடுஞ்செயலை செய்த உண்மைக் குற்றவாளிகளை உடனடியாக கண்டறிந்து அவர்களை தண்டிக்கும் வேலையை அரசு துரிதப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கேட்டுக் கொள்கிறது.\nமேலும் இக்கொடிய செயலுக்கு தனது கடும் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.\nநெல்லிகுப்பம் கிளையில் ஏழை சகோதரருக்கு இலவச தையல் இயந்திரம்\nவண்ணாங்குண்டு கிளையில் ஏழை குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள்\nதமிழக அரசின் மதவெறிப் போக்கிற்கு டி.என்.டி.ஜே. கடும் கண்டனம்\nபஸ் கட்டண உயர்வை உடனே திரும்பப் பெறு – போஸ்டர் மாடல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senkodi.wordpress.com/2016/11/01/advocate-struggle/", "date_download": "2018-06-21T10:36:27Z", "digest": "sha1:4UODEXNUDMMJTYE7CNIR3OBWF74FTPDY", "length": 34582, "nlines": 330, "source_domain": "senkodi.wordpress.com", "title": "எத்தனை நாள் தான் சகிப்பது நீதித்துறையின் அயோக்கியத்தனத்தை? | செங்கொடி", "raw_content": "\n47. வால்காவிலிருந்து கங்கை வரை - ராகுல்ஜி.\n« அக் டிசம்பர் »\nகற்புக் கொள்ளையன் பி.ஜே.வை முன்வைத்து .. .. ..\nகர்நாடக தேர்தல் முடிவு சொல்வது என்ன\nதன்னுரிமை கேட்டால் தண்ணீர் உரிமை வரும்\nஸ்டெரிலைட்: போலீசும் ஆட்சியரும் பதில் சொல்ல முடியுமா\nஅல்தாபி, பிஜே: சாக்கடைகளை விலக்கி மக்களுக்காக சிந்திப்போம்\nபகத் சிங் மீண்டும் சுவாசிக்கிறார்\nமார்ச் 8 நம்மை போராடச் சொல்கிறது\nஎச்சைகளை மலத்தால் அடித்து விரட்டுவோம்\nபட்ஜெட்: ஜெட்லி கிண்டிய அல்வா\nநீதிமன்ற நெருக்கடி உணர்த்துவது என்ன\nபோக்குவரத்து வேலை நிறுத்தம்: மிச்சமிருப்பது என்ன\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32)\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22)\nஎத்தனை நாள் தான் சகிப்பது நீதித்துறையின் அயோக்கியத்தனத்தை\nஅப்சல் குருவுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பெழுதிய நீதிபதி()கள், குற்றம் நீரூபிக்கபடவில்லை என்றாலும் இந்திய கூட்டு மனசாட்சியை திருப்திப்படுத்த மரண தண்டனை விதிக்கிறோம் என்றார்கள்.\nசுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கில், 90 நாட்களை நெருங்கியும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய முடியாதிருந்த நிலையில், இன்னும் ஓரிரு நாட்களில் பிணை கிடைத்துவிடும் என்ற நிலையில், ராம்குமார் தற்கொலை செய்து கொண்டார் என்றது சிறைத்துறை.\nஇந்த இரண்டு நிகழ்வுகளிலும் வெளிப்படும் கிடக்கை என்னவென்றால், அப்சல் குரு வழக்கைப் பொருத்தவரை தண்டனை கொடுப்பது என தீர்மானித்து விட்டால் குற்றத்தின் தன்மையோ, சட்டவிதிகளோ எங்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. எந்த எல்லைக்கும் நாங்கள் செல்வோம், எங்களை யாரும் கேள்வி கேட்க முடியாது எனும் திமிர்த்தனம். ராம்குமார் படுகொலையைப் பொருத்தவரை எங்களை காத்துக் கொள்ள, மறைத்துக் கொள்ள வேண்டுமென்றால் எவ்வளவு கேவலமான பொய்களையும் அவிழ்த்து விடுவோம். நம்புவதைத் தவிர உங்களுக்கு வேறு வழியில்லை. எங்களின் அதிகாரத்தை எவரும் எதுவும் செய்து விட முடியாது எனும் இறுமாப்பு.\nஇந்த திமிர்த்தனத்தையும், இறுமாப்பையும் இன்னும் அதிக தீவிரத்துடன் அதிகாரவர்க்கத்தின் அடுக்குகள் அண்மையில் மீண்டும் ஒருமுறை வெளிக்காட்டியிருக்கிறது. வழக்குறைஞர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் வாழ்நாள் தடை. ஆனால், முந்தியவைகளுக்கு ஏற்பட்ட அதிர்வலைகள் வழக்குறைஞர்கள் மீதான இந்த அடாவடிக்கு எதிராக பரவலாக எழவில்லை.\nநீதிபதிகளுக்கு எதிராக முழக்கமிட்டார்கள் என்ற குற்றச்சாட்டுக்குத் தான் மில்ட்டன், பார்த்தசாரதி ஆகியோருக்கு வாழ்நாள் முழுவதும் வழக்குறைஞர்களாக பணியாற்ற முடியாதவாறு தடையும், மகேந்திரனுக்கு 3 ஆண்டுகள் தடையும் விதிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே, மதுரை வழக்குறைஞர்கள் 5 பேருக்கு வாழ்நாள் தடையும், 8 பேருக்கு 3 ஆண்டுகள் தடையும் விதிக்கப்பட்டிருக்கிறது.\nமுழக்கமிட்டதற்கு தான் வாழ்நாள் தடையா என குழப்பம் ஏற்படலாம். இதன் பின்னிருக்கும் வன்மம் புரிய வேண்டுமென்றால் நிகழ்தவைகளை தொகுத்துப் பார்க்க வேண்டும்.\n1. குடித்துவிட்டு வந்து அடாவடி செய்யும், கட்டப்பஞ்சாயத்து செய்யும், அறியாமையைப் பயன்படுத்தி பணம் பறிக்கும், சாதகமான தீர்ப்புக்காக பணம் வசூலித்துக் கொடுக்கும் தரகர்களாக, மிரட்டுபவர்களாக இருக்கும் வழக்குறைஞர்கள் எந்தப் பிரச்சனையும் இன்றி பணிபுரிந்து கொண்டிருக்கிறார்கள்.\n2. ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டும், பாலியல் ரீதியான முறைகேடுகளில் ஈடுபட்டும், மக்களைப் பற்றிய கவலை கொஞ்சமும் இன்றி கார்ப்பரேட்டுகளுடன் கைகோர்த்துக் கொண்டும், அவமதிப்பு என்பதை வைத்துக் கொண்டு மக்களை நாங்கள் மேலானவர்கள் என்பதாக செயல்பட்டுக் கொண்டும் இருக்கும் நீதிமான்கள் நிறைந்திருக்கிறார்கள்.\n3. இந்தியாவில் வேறெந்த மாநிலங்களிலும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கும், மக்களோடு சேர்ந்து போராடும் வழக்குறைஞர்கள் அதிகம். பல போராட்டங்களில் முதல் குரல் வழக்குறைஞர்களிடமிருந்தே வந்திருக்கிறது. இந்த மூன்று யதார்த்தங்களையும் மனதில் கொண்டு நிகழ்ந்தவைகளை தொகுத்துப் பார்க்க வேண்டும்.\n2015 ஜூலை 1 முதல் தலைக்கவசம் அவசியம் என நீதிபதி கிருபாகரன் உத்தரவிடுகிறார்.\nகாவிரி, முல்லைப்பெரியாறு, ஈழம், உரிமையியல்–குற்றவியல் சட்ட திருத்தங்கள், காவல் துறை அராஜகங்கள் என மக்களை பாதிக்கும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் எதிராக குரல் கொடுக்கும் வழக்குறைஞர்கள், இந்த கட்டாய தலைக்கவச உத்தரவையும் எதிர்த்து டாஸ்மாக் அரசின் விருப்பம், தலைக்கவசம் கட்டாயமா\nஇதை நீதிமன்ற அவமதிப்பாக கருதிய நீதிமன்றம் மதுரை உயர்நீதிமன்ற வழக்குறைஞர்கள் சங்கத் தலைவர், செயலாளர் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கிறது.\nஇதனிடையே 2015 செப்டம்பர் 10 ம் தேதி மதுரையில் வழக்குறைஞர்கள் ஊழல் நீதிபதிகளுக்கு எதிராக பேரணி நடத்தி ஊழல் நீதிபதிகளின் பட்டியலை வெளியிடுகிறார்கள்.\nஇதற்காக 43 வழக்குறைஞர்கள் முறைப்படியான எந்த விசாரணையும் நடத்தாமல் இடைநீக்கம் செய்யப்பட்டார்கள்.\nதலைவர், செயலாளர் மீதான அவமதிப்பு வழக்கு விசாரணை சென்னையில் நடைபெற்ற போது எந்தவிதமான சட்டவிதிகளும் மரபுகளும் பின்பற்றப்படவில்லை. தலைக்கவசம் குறித்த அவமதிப்பு வழக்கில், அதைப் பற்றி எதுவும் கேட்காத நீதிபதிகள், ஊழல் பட்டியல் வெளியிட்டது குறித்து கேள்வி எழுப்புகிறார்கள். சென்னை வழக்குறைஞர்களையே உள்ளே விடாமல் தடுத்து நிறுத்துகிறார்கள். சீருடை அணியாத காவலர்களும் பாதுகாப்பு வழங்கலாம் என முன்கூட்டியே நீதிபதிகள் அறிவுறுத்தி இருந்ததால் போலீஸ் என்ற பெயரில் ரவுடிகளும் கலந்திருக்கலாம் எனும் நிலை. நீதிபதிகளுக்கான வாசலில் நீதிபதிகளுடன் சென்று வழக்குக்கு தொடர்பே இல்லாத நிலையில் உள்ளே அமர்ந்திருக்கும் இரண்டு வழக்குறைஞர்கள். எந்த அடிப்படையும் இல்லாமல் அவர்கள் கொடுக்கும் புகாரை வைத்துக் கொண்டு மிரட்டும் தொனியில் விசாரிக்கும் நீதிபதிகள் என ஒரு கலவரமான சூழலில் தான் நீதிமன்ற அராஜகங்களை எதிர்த்து முழக்கமிடுகிறார்���ள் வழக்குறைஞர்கள். இது குறித்து விரிவாக தெரிய விரும்புவோர் இங்கு சென்று வருக.\nஇவ்வாறு முழக்கம் எழுப்பினார்கள் என்பதற்காகத் தான் இப்போது இந்த வாழ்நாள் தடை.\nஎந்த ஒன்றிலுமே நிகழ்வுகளை மட்டுமே வைத்துக் கொண்டு முடிவுக்கு வருவது என்பது குறைபாடு உடையதாகத்தான் இருக்கும். அதற்கான நோக்கங்களையும் இணைத்து பரிசீலித்துப் பார்ப்பதே சரியானதாகவும், முழுமையானதாகவும் இருக்கும். அந்த அடிப்படையில் மேற்கண்ட நிகழ்வுகளுக்க்கான அடிப்படை நோக்கம் என்ன என்று பார்த்தால், நீதிபதிகளின் ஊழலை மறைப்பது தான் நோக்கம் என்பது போல் தெரியலாம். இது ஒரு துணை நோக்கம் தான். இதனிலும் முதன்மையான நோக்கம் ஒன்றும் உள்ளே இருக்கிறது.\nஇந்தியாவில் தோராயமாக 500 நீதிபதிகளுக்கான பணியிடங்கள் காலியாக இருக்கிறது. அரசுக்கும் நீதித்துறைக்கும் நீதிபதிகளை நியமிப்பது தொடர்பாக கொலீஜிய முரண்பாடுகள் ஒருபக்கம் இருந்தாலும், அதில் எப்படிப்பட்டவர்களை நியமிப்பது என்பதில் அரசின் நீதித்துறையின் திட்டங்களில் முரண்பாடு ஒன்றுமில்லை. நிர்வாக இயந்திரம் காவிமயமாகி இருக்கிறது என்பது அனைவரும் அறிந்தது தான். அவ்வாறு காவிமயமாகி இருக்கிறது என்பதற்கு கார்ப்பரேட் மயமாகி இருக்கிறது என்பது தான் பொருள். கார்ப்பரேட்டுகளுக்கு எதிராக எப்போதும் எந்தத் தீர்ப்பும் வராது. ஆனால், எதிர்மனு, இடைக்கால தடை போன்ற அம்சங்கள் கூட கார்ப்பரேட்டுகளுக்கு எதிராக இருக்கக் கூடாது என்றால் காவி மனோநிலையில் இருப்பவர்கள் மட்டுமே பொருத்தமனவர்கள். மக்கள் மத்தியில் இவை பிரச்சனைகளாகும் போது மத மோதல்களாக மடைமாற்றி திசை திருப்புவதும் அவசியம். எனவே, அந்த 500க்கும் மேற்பட்ட காலியிடங்களில் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளைக் கொண்டு நிரப்ப வேண்டும்.\nஅப்படி ஒரு நிலை வந்தால், அதை வழக்குறைஞர்கள் எந்த முணுமுணுப்பும் காட்டாமல் அடிமைகளைப் போல் ஏற்றுக் கொள்ள வேண்டும். எனவே, நியமனங்களுக்கு முன்பு வழக்குறைஞர்களை ஒடுக்கும் கருப்புச் சட்டங்கள் அவசியப்படுகின்றன. நீதிமன்ற வழாகங்களுக்குள் போராட்டம் செய்வதோ, முழக்கம் இடுவதோ, துண்டுப் பிரசுரம் கூட கொடுக்கக் கூடாது எனும் விதிகளை புகுத்த நினைப்பதற்கு வேறெதுவும் காரணமாக இருக்க முடியுமா\nபல விசயங்களுக்கு தமிழகம் முன்மாதிரியாய் இருப்பதைப் போல, இவ்வாறான நியமனங்களை எதிர்ப்பதிலும் தமிழக வழக்குறைஞர்கள் முன்மாதிரியாய் விளங்குவார்கள். இதனால் தான் வழக்குறைஞர்களை ஒடுக்குவதை தமிழகத்திலிருந்து தொடங்கியிருக்கிறார்கள். எந்த மாநிலத்திலும் அமல்படுத்தாத வரைவு விதிமுறைகளை தமிழகத்தில் அமல்படுத்தத் துடிப்பதில் வேறேதும் நோக்கம் இருந்துவிட முடியுமா\nஎனவே, கோஷம் போட்டதற்கு வாழ்நாள் தடையா என்பதல்ல இங்கு பிரச்சனை. இது வழக்குறைஞர்களுக்கு மட்டுமேயான பிரச்சனையும் அல்ல. கார்ப்பரேட் பயங்கரவாதிகளுக்கு எதிராக, காவி பாசிஸ்டுகளுக்கு எதிராக நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதல்ல இங்கு பிரச்சனை. இது வழக்குறைஞர்களுக்கு மட்டுமேயான பிரச்சனையும் அல்ல. கார்ப்பரேட் பயங்கரவாதிகளுக்கு எதிராக, காவி பாசிஸ்டுகளுக்கு எதிராக நாம் என்ன செய்யப் போகிறோம் வழக்குறைஞர்களுடன் இணைந்து எவ்வாறு இதை முன்னெடுக்கப் போகிறோம் வழக்குறைஞர்களுடன் இணைந்து எவ்வாறு இதை முன்னெடுக்கப் போகிறோம் என்பது தான் நமக்கு முன்னிருக்கும் கேள்வி.\nFiled under: கட்டுரை | Tagged: அரசு, அரசு எந்திரம், ஆர்.எஸ்.எஸ், உச்சநீதிமன்றம், உச்சிக் குடுமி மன்றம், கார்ப்பரேட், காவி, நீதிபதி, நீதிமன்றம், பயங்கரவாதம், போராட்டம், மக்கள், வக்கீல், வக்கீல்கள், வழக்குறைஞர்கள், RSS |\n« தீபாவளியைக் கொண்டாடாதீர் பொது சிவில் சட்டம் முத்தலாக்குடன் முடிந்து விடுவதில்லை »\nஉங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n49. தூத்துக்குடி ஸ்டெரிலைட் க்கு எதிரான பொதுக்கூட்டத்தில் தோழர் வாஞ்சி உரை\nகடவுளை நம்புவோருக்கு ஒரு சவால்\nநீட்: இன்குலாப் ஜிந்தாபாத் பாடல்\nஇதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிந்து கொள்ளுங்கள்\nRishvin Ismath on கற்புக் கொள்ளையன் பி.ஜே.வை முன…\nசெங்கொடி on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nSanthanamariappan on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nKannan on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nகுருசாமிமயில்வாகனன் on தன்னுரிமை கேட்டால் தண்ணீர் உரி…\nஸ்டெரிலைட்: போலீசும்… on ஸ்டெரிலைட்: போலீசும் ஆட்சியரும…\nஅல்தாபி, பிஜே: சாக்க… on அல்தாபி, பிஜே: சாக்கடைகளை விலக…\nபகத் சிங் மீண்டும் ச… on பகத் சிங் மீண்டும் சுவாசி…\nமார்ச் 8 நம்மை போராட… on மார்ச் 8 நம்மை போராடச் சொ…\nஎச்சைகளை மலத்தால் அட… on எச்சைகளை மலத்தால் அடித்து…\nசெங்கொடி on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nRajeshwaran on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nஇம்ரான் on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nSirippou Singaram on வேலையில்லா இந்தியா வளர்கிறது\nNoorul ameen on மக்காவின் பாதுகாப்பு: குரானின்…\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்\nபூமி உருண்டை என யார் சொன்னது: அல்லாவா\nமுகம்மது ஏன் அத்தனை பெண்களை மணந்து கொண்டார்\nஅல்தாபி, பிஜே: சாக்கடைகளை விலக்கி மக்களுக்காக சிந்திப்போம்\nகடவுளை நம்புவோருக்கு ஒரு சவால்\nஅல்லாவின் பார்வையில் பெண்கள்: 5. ஆணாதிக்கம்\nதேர்வு செய்க பரிவொன்றை தெரிவுசெய் அசை படங்கள் (6) அறிமுகம் (9) உணர்வு மறுப்புரை (11) கடையநல்லூர் (1) கட்டுரை (316) உக்ரைன் (6) மொழிபெயர்ப்பு (2) கதை (5) கம்யூனிசம் (18) அர.நீலகண்டன் (1) கவிதை (15) காணொளி (16) காலண்டர் (2) கேள்வி பதில் (13) ஜெயமோகன் வன்முறை (5) திரைப்பட மதிப்புரை (21) நூல்கள்/வெளியீடுகள் (64) இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32) கம்யூனிஸ்டின் உருவாக்கம் (15) படங்கள் (12) புதிய ஜனநாயகம் (14) மத‌ம் (105) இஸ்லாம்: கற்பனைக்கோட்டை (58) செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22) முகநூல் நறுக்குகள் (3) முழக்கம் (8)\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/fashion/trends/fashionable-indian-states/bolly-durga-puja-special-true-essence-the-bengali-tradition-017302.html", "date_download": "2018-06-21T10:06:16Z", "digest": "sha1:74OKRFOHU5YG2KW2OGFCGPRMEUY33TRM", "length": 21922, "nlines": 147, "source_domain": "tamil.boldsky.com", "title": "நவராத்திரிக்காக பாரம்பரிய பெங்காலி உடையில் கலக்கும் பிரபலங்கள்!! | Bolly Durga Puja Special: True Essence Of The Bengali Traditional “Laal Paar Shada” Sari - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» நவராத்திரிக்காக பாரம்பரிய பெங்காலி உடையில் கலக்கும் பிரபலங்கள்\nநவராத்திரிக்காக பாரம்பரிய பெங்காலி உடையில் கலக்கும் பிரபலங்கள்\nதுர்கா பூஜை என்று சொன்னாலே போதும் உலகத்தில் எந்த மூலைகளில் வாழும் பெங்காலி மக்களின் முகத்தில் சந்தோஷத்தையும் குதூகலத்தையும் காணலாம். பெங்காலி மக்கள் மற்ற கொண்டாட்டத்திற்கு தங்களை ஸ்டைலாக காட்டுவதை விட துர்கா பூஜைக்கு தங்களது முழுமையான ஸ்டைலையும் அழகையும் காட்ட விரும்புவார்கள்.\nஹில்ஷா, ரசகுல்லா மற்றும் அரசியல் இதுக்கு மட்டும் பெங்காலி மக்கள் புகழ்பெற்று இருப்பதோடு ஸ்டைலிலும் குறிப்பாக லால் பார் சதா புடவையை ஸ்பெஷலாக அணிவதிலும் அவர்களுக்கு மிஞ்சியவர்கள் யாரும் கிடையாது.\nஅவர்களுடைய அந்த புடவை கட்டும் ஸ்டைல் \"ஆட் பூரி\" என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக மதச்சார்பான விழாக்களில் இந்த ஸ்டைலில் அணிவார்கள். குறிப்பாக துர்கா பூஜையின் அஷ்டமி மற்றும் தசமி (8 மற்றும் 9 ஆம் நாள்) இந்த ஸ்டைலை மேற்கொள்ளுகின்றனர்.\nஇந்த லால் பார் சதா புடவையின் உடம்பு முழுவதும் வெள்ளை நிறமும் பாடர் மட்டும் சிகப்பு நிறத்துடனும் இருக்கும். பெங்காலி பெண்கள் இந்த புடவையில் அப்படியே தங்க நகைகள் அணிந்து சிவப்பு நிற பொட்டு வைத்து மற்றும் கால்களுக்கு அல்தாவால் நிற மூட்டு இருக்கும் அழகே ஒரு தனி பேரழகு தான் எனலாம்.\nஎனவே இங்கே உங்களுக்காக வேறுபட்ட பெங்காலி லுக்கை சில பாலிவுட் நடிகைகளின் ஸ்டைலிலும் சில பெங்காலி நடிகைகளின் ஸ்டைலிலும் காணலாம்\nகீழ்க்கண்ட ஸ்டைலில் உங்களுக்கு பிடித்தமான லுக்கை தேர்ந்தெடுத்து வருகின்ற துர்கா பூஜையில் நீங்களும் பெங்காலி ஸ்டைலில் அசத்தலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎங்களது பார்வை பாலிவுட் பெங்காலி குயின் பிபாசா பாசுவிடமிருந்து தொடங்குகிறது. ஆமாங்க அவர் பெங்காலி பாரம்பரிய உடையான லால் பார் சதா புடவையில் இரண்டு முறை வந்து மயக்கடித்து விட்டார். இதில் பெரிய பிளஸ் என்னவென்றால் அவர் கட்டிருந்த ஸ்டைல் பார்ப்பதற்கு அழகாக இருந்தது.\nலேக்மி பேஷன் வாரத்திற்கும் மற்றும் போட்டோ ஜூட்டுக்கும் பிபாசா பாசு வந்திருந்த ஸ்டைல் ரெம்ப கவர்ச்சியாகவும், அதே நேரம் அழகாகவும் இருந்தது.\nஅந்த இரண்டு ஸ்டைலான புடவைகளும் வித்தியாசமான எம்பிராய்டரி டிசைனுடன் சிவப்பு பார்டருடன் வெள்ளை கலர் உடம்பு முழுவதும் நிரம்பி வந்து இருந்தது.\nராணி முகர்ஜி மும்பையில் கஜோலின் குடும்ப துர்கா பூஜை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்பொழுது அவரின் ப்ரிட்டியான அழகு காண்போரை மயக்கத்தில் ஆழ்த்தியது. அவர் நிறைய தடவை பெங்காலி லால் பார் சதா புடவை அணிந்திருந்தாலு���் இந்த தடவை பாரம்பரிய புடவையை மாடர்னாக கட்டி வந்து ஒரு கலக்கு கலக்கி விட்டார்.\nகஜோல் ராணி முகர்ஜியின் உறவினர் தான். இந்த தடவை கஜோல் பெங்காலி பாரம்பரிய உடையில் வந்து மிகவும் சிறப்பாக காணப்பட்டார். அட்டகாசமான பெங்காலி லுக்கில் பாரம்பரிய பெங்காலி புடவையை வித்தியாசமான முறையில் அணிந்து எல்லாரையும் பொறாமை பட வைத்து விட்டார்.\nமற்றொரு பெங்காலி நடிகை நம்ம உலக அழகி சுஸ்மிதா சென். இவர் பாரம்பரிய பெங்காலி புடவையை வழக்கமான ஸ்டைலில் கட்டாமல் தனித்துவமான ஒரு மறுவடிவத்தை கொடுத்து கட்டிருந்தது மிகவும் அழகாக இருந்தது. துர்கா பூஜையின் போது பட்டால் ஆன லால் பார் சதா புடவையை அணிந்து ஜொலிப்பான நகைகளுடன் காணப்பட்டது நம் கண்களுக்கு அவர் மீண்டும் உலக அழகியாக காட்சியளித்தார்.\nரீடாபாரி புகழ்பெற்ற பெங்காலி நடிகை ஆவார். அவர் தற்போது ஆயுஷ்மான் குரானா இசையில் கல்கி கோச்லினுடன் நடித்த குறும் படத்தில் தேவதை போல் பெங்காலி பாரம்பரிய புடவையில் வலம் வருகிறார். இந்த பெங்காலி லுக் அவரின் அழகை இன்னும் மெருகேற்றி காட்டுகிறது. லால் பார் சதா புடவையில் முத்துக்கள் நிறைந்த ஜூவல்லரி அணிந்து சிவப்பு நிற பொட்டு வைத்து அவர் கொடுத்துள்ள ஒரு லுக் பார்ப்பவர் மனதை எளிதாக கவர்ந்திழுத்து விடும்.\nஅதே மாதிரி இன்னொரு பார்வையில் பாரம்பரிய புடவையில் புல்கா டாட் பிரிண்ட்டேடு ப்ளெவ்ஸ் அணிந்து தங்க நகைகள் அணிந்து வந்திருந்தது பேரழகாக இருந்தது. என்ன உங்களுக்கு இப்பொழுது இரண்டு விதமான ரீடாபாரி ஸ்டைல் இந்த துர்கா பூஜைக்கு கிடைத்திருக்கும் அல்லவா.\nஇவரும் இரண்டு தடவை பெங்காலி பாரம்பரிய உடையில் வலம் வந்து இருக்கார். ஒன்று பட சூட்டிங் போது மற்றொன்று பேஷன் அணிவகுப்பின் போது வந்துள்ளார். இந்த இரண்டு ஸ்டைலுமே அவருக்கு அழகாக தான் இருந்தது. \"ஆட் பூரி\" ஸ்டைலில் கலக்கலான பொட்டு வைத்து வந்தது இரண்டு ஸ்டைலையும் மிகைப்படுத்தி காட்டியது. கண்டிப்பாக இந்த இரண்டில் ஒரு ஸ்டைலை தேர்ந்தெடுத்து இருப்பீர்கள் அல்லவா.\nதற்போது நடைபெற்ற மாம் பட வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கிய பெங்காலி டெலிவிஷன் ஸ்ஷோக்கு நடிகை ஸ்ரீதேவி பெங்காலி ஸ்டைலில் வருகை தந்தார். அவரிடம் இன்னும் அப்படியே இருக்கும் அழகோடு பாரம்பரிய பெங்காலி புடவையில் வந்தது அவர��� அழகுக்கு கூடுதல் அழகு சேர்த்தது.\nஅந்த புடவையை \"ஆட் பூரி\" ஸ்டைலில் கட்டியிருந்தது அந்த ஸ்டைல் அவரை நிஜமாகவே பெங்காலி பெண்ணாக மாற்றிவிட்டது எனலாம்.\nகவர்ச்சி புயல் செலினா ஜெயிட்லி தன்னுடைய போட்டோ ஷூட்டுக்கு பாரம்பரிய பெங்காலி ஸ்டைலில் வந்தார். அவர் \" ஆட் பூரி\" ஸ்டைலில் கட்டியிருந்தது மிகவும் அழகாக இருந்தது. இந்த போட்டோ ஜூட்டாக விலை மதிப்புள்ள ராயல் லுக்குடன் கூடிய கோல்டன் எம்பிராய்டரி நெய்யப்பட்ட லால் பார் சதா புடவையுடன் தங்க நகைகளையும் அணிந்து வலம் வந்தார். சிவப்பு நிற பொட்டு வைக்காமல் குங்குமம் வைத்து ஷகா போலா வளையல்களுடன் பெங்காலி மணப்பெண் மாதிரி இருந்தார்.\nஇந்த ஸ்டைல் ஒரு முழுமையான துர்கா பூஜையின் தசமி கொண்டாட்டத்திற்கான சிறப்புடன் இருக்கிறது.\nரிதுபர்னா 90களில் சில பாலிவுட் படங்களில் நடித்துள்ள பெங்காலி நடிகை ஆவார். இவர்\" ஆட் பூரி\" ஸ்டைலில் பெங்காலி பாரம்பரிய புடவையை அணிந்து கையில் பூ தட்டுடன் இருக்கின்றார். அதாவது இதை \"போரான் டாலி\" என்று பெங்காலியில் கூறுவர். இதற்கு பொருள் அன்னை துர்கா தேவி யிடம் இருந்து விடை பெறுதல் என்பது பொருளாகும்.\nஇந்த ஸ்டைல் உங்களுக்கு ஒரு பொருத்தமான துர்கா தசமி கொண்டாட்டத்திற்கான குங்கும விளையாட்டிற்கு தயாரான ஸ்டைலை காட்டுகிறது.\nஎன்னங்க இன்னும் ஏன் வைட் பண்றீங்க இந்த பெங்காலி ஸ்டைலில் உங்களுக்கு பொருத்தமான ஸ்டைலை தேர்ந்தெடுத்து வருகின்ற துர்கா பூஜையில் ஒரு கலக்கு கலக்குங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎடையை வேகமாக குறைக்க ஆயுர்வேதம் சொல்லும் 11 வழிகள்... பக்க விளைவு இல்லாதது...\nநவராத்திரி விரதத்தின் போது வரும் அசிடிட்டியை விரட்ட சாப்பிட வேண்டிய உணவுகள்\nநவராத்திரி டயட் பற்றி தெரியுமா\nநவராத்திரி அன்று கொலுவை தவிர லட்சுமி அருள் பெற வேறு என்ன செய்யலாம்\nநவராத்திரி விரதமிருப்பவர்கள் 9 நாட்களுக்கு என்னென்ன சாப்பிடக் கூடாது தெரியுமா\nநவராத்திரி நைவேத்தியம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகள் இருக்கிறதா\nஎரியப்ப ரெசிபி / ஸ்வீட் தோசை செய்வது எப்படி\nஅனைத்து செல்வங்களையும் அருளும் லட்சுமி வீட்டில் வசம் செய்ய என்ன செய்யலாம்\nபண்டிகை காலத்தில் பெண்கள் மேக்கப் போடுவதற்கு சில டிப்ஸ் \nநவராத்திரி ஸ்பெ��லாக ட்ரெண்டில் வந்திருக்கும் வெஸ்டர்ன் உடைகள்\nநவராத்திரி ஒவ்வொரு நாளும் என்னென்ன அலங்காரம் செய்ய வேண்டும் என்று தெரியுமா \nஇந்த நவராத்திரி ஸ்பெஷலா எந்த மாதிரியான ஷூ ட்ரெண்ட்ல வந்திருக்குன்னு பார்க்கலாமா\nநவராத்திரி.. ஒன்பது நாட்கள் ஒன்பது பிரசாதங்கள் என்னென்ன வைக்கலாம்\nSep 18, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nதிருமணத்திற்கு சம்மதிக்காததால் ஒட்டுமொத்த குடும்பத்தையே கொலை செய்த மகன்\nஇன்று தென்கிழக்கு திசையில் இருந்து அதிர்ஷ்டம் தேடி வரப்போகும் ராசிக்காரர் யார் தெரியுமா\nமருத்துவ முத்தம் ஆரவ் உடன் இருட்டு அறை யாஷிகா என்ன பண்றாங்க...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/anandha-then-kaatru-thalattudhe/aanantha-thenkatru-thaalattuthe-1-042077.html", "date_download": "2018-06-21T10:15:56Z", "digest": "sha1:RRJSBCBW7OI2GPYC2Z4UFI6ZLOIHP2YA", "length": 21200, "nlines": 201, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே... 1 | Aanantha Thenkatru Thaalattuthe 1 - Tamil Filmibeat", "raw_content": "\n» ஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே... 1\nஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே... 1\n\"ஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே...'' என்ற தலைப்பில் நான் எழுதிய திரைப்படப் பாடல்கள் பற்றியும் அவற்றை எழுதும்போது நடந்த நிகழ்ச்சிகள் பற்றியும் அதுபோல் சில கவிஞர்களுக்கு நடந்த நிகழ்ச்சிகள் பற்றியும் இந்தக் கட்டுரைத் தொடரில் தொகுத்துச் சொல்ல இருக்கிறேன்.\nஇந்தப் பாடல் மணிப்பூர் மாமியார் என்ற படத்திற்கு நான் எழுதிய பாடல்தான். இதுவும் பிரபலமான பாடல். இது பற்றிப் பிறகு சொல்கிறேன்.\n1500 பாடல்களுக்குமேல் படங்களில் எழுதியிருக்கிறேன். அதில் நூற்றுக்கு மேற்பட்ட பாடல்கள் மிகவும் பிரபலமானவை. அதனால் குறைந்தது முப்பது வாரங்களாவது உங்களுடன் என் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வேன் என்று எண்ணுகிறேன்.\nசொற்பொழிவு வாளை சுழற்றத் தெரியாதவன் அரசியல் மேடையை அலங்கரிக்க முடியாது. எழுத்தாயுதங்களை எடுத்தாளத் தெரியாதவன் பத்திரிகைக் களத்தில் பவனிவர முடியாது.\nமெட்டுக்குப் பாட்டெழுதும் ஆற்றல் இல்லாதவர்கள் திரைப்பாட்டு உலகில் நிலைத்து நிற்க முடியாது. இத்தகு ஆற்றல் ஓரளவு உள்ளவர்களில் நானும் ஒருவன்.\nநான் பாட்டுத்தேரில் பவனி வருவதற்குப் பச்சைக்கொடி காட்டியவர் கதாசிரியர் பாலமுருகன். இவர் பட்டிக்காடா பட்டணமா, ராமன் எத்தனை ராமனடி, எங்கள் தங்கராஜா, வசந்த மாளிகை போன்ற நடிகர் திலகம் சிவாஜி நடித்த பல படங்களுக்குக் கதை வசனம் எழுதியவர்.\nஆனால் என் தேருக்கான சக்கரங்களை வலிவுள்ளதாக்கி நான் சென்று கொண்டிருந்த ஒற்றையடிப் பாதையை ராஜபாட்டையாக மாற்றிக் கொடுத்தவர் பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.\nபாலமுருகனும் இயக்குநர் மாதவனும் என்னைப் படத்துறைத்துக்கு அறிமுகப்படுத்தினர். எம்.ஜி.ஆர். அத்துறையில் என்னை வளர்த்துவிட்டார்.\nஎன் பாட்டுப் பயணச் சந்திப்புகள் பற்றிக் கூறத் தொடங்குமுன் எனது பயணம் எங்கிருந்து ஆரம்பமானது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டுகிறேன்.\nஆண்டுக்கு ஒருமுறையேனும் ஆகாயத்தில் கருமேங்கள் தென்படுகிறதா என அண்ணாந்து பார்க்கும் மாவட்டம் எங்கள் சிவகங்கை மாவட்டம். சாயம் பூசாமலே உதடுகள் சிவந்திருக்கும் பெண்களைப் போலே வண்ணம் பூசாமலே மண்ணெல்லாம் சிவப்பு மயமாகக் காட்சியளிக்கும் சீமை சிவகங்கைச் சீமை.\nஅந்தச் சிவகங்கைக்கு அருகில் தீப்பெட்டியை உரசாமலே தீப்பிடித்துக் கொள்ளும் அக்கினிப் பிரதேசங்கள் உண்டு. அதற்குக் கிராமங்கள் என்று பெயர். அங்கே கோடைகாலத்தில் நெருப்புப் பெட்டி தேவையில்லை. காய்ந்த சருகுகளை வெயிலில் போட்டாலே போதும் தானாகத் தீப்பற்றிக் கொள்ளும். அந்த அளவு கந்தக பூமி.\nஅப்படிப்பட்ட கிராமங்களில் கடம்பங்குடி' என்பதும் ஒன்று. அங்கே இந்தியத் திருநாட்டில் சுதந்திர தீபம் தோன்றுவதற்கு ஐந்து இளவேனிலுக்கு முன் அவதரித்தவன் நான். என் தாய் பெயர் குஞ்சரம். தந்தை பெயர் சுப்பையா சேர்வை.\nசிறுவயதிலேயே கவிதை உணர்வு எனக்குள் இருந்ததை என் எட்டு வயதில் உணர்ந்தேன்.\nஎன் தம்பி, தங்கைக்கு என் தாய் பாடிய தாலாட்டைக் கேட்டுத்தான் எனக்குக் கவிதை உணர்ச்சியே ஏற்பட்டது.\nசிற்றூர்ப் புறங்களில் எழுதப்படிக்கத் தெரியாத தாய்மார்கள் பாடுகிறார்களே தாலாட்டுப் பாடல்கள். அதற்கு இணையான கவிதை இலக்கியங்கள் உலக மொழிகளில் இருக்காது என்பது என் கருத்து.\nபொன்னே உறங்கு பூமரத்து வண்டுறங்கு\nகண்ணே உறங்கு கானகத்துச் செண்டுறங்கு''\nஎன்று என் தாய் பாடுவார்.\nஇதைக் கேட்கும் காலத்தில் எனக்கு வயது எட்டு. இதைப் போல நானும் குளத்தைப் பார்க்கையில், அலையைப் பார்க்கையில், கொக்கு, குருவிகளைப் பார்க்கையில் அன்றிலைப் பார்க்கையில் (இன்றைக்கு அன்றில் என்ற பறவை இனமே அழிந்து போய்விட்டது) பனை மரங்களைப் பார்க்கையில் நானே இட்டுக்கட்டி ஏதாவது பாடிக்கொண்டிருப்பேன். இப்படித்தான் சிறுவயதில் பாட்டுணர்ச்சி எனக்கு ஏற்பட்டது.\nநான் திரைப்படங்களுக்குப் பாடல் எழுத வந்தபோது, 'ஆயிரம் கண்ணுடையாள்' என்ற படத்திற்கு தாலாட்டுப் பாடலை என் தாயார் பாடிய கருத்திலே எழுதியிருந்தேன். நாட்டியப் பேரொளி பத்மினி பாடுவது போல் அக்காட்சி இடம்பெற்றது.\nதெக்குச் சீமைக் காத்து வந்து\nஇந்தப் பாடலின் சரணத்திலேதான் என் தாயார் பாடிய கருத்தை இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் போட்ட மெட்டுக்கேற்பக் கொஞ்சம் மாற்றி எழுதினேன்.\nஏ.வி.எம். ஸ்டுடியோவில் உள்ள பாடல் ஒலிப்பதிவுக் கூடத்தில் பாடல் ஒலிப்பதிவு ஆகும்போது டைரக்டர் கே. சங்கர், \"தயாரிப்பாளர் ஏதோ வார்த்தையை மாற்றச் சொல்கிறார் என்னவென்று கேள்,\" என்றார்.\nஉடனே தயாரிப்பாளர், \"படத்தின் முதல் ரீலிலேயே இந்தப் பாடல் வருகிறது. இதுதான் படத்தின் முதல்பாடல். எடுத்த உடனே 'நீ தூங்கம்மா'' என்று பாடினால் படமே தூங்கிவிடும். ஆகவே ஆடம்மா, ஓடம்மா என்று மாற்றலாமா\n\"தூங்க வைப்பதற்குத்தான் தாலாட்டுப் பாடல். எழுந்து ஆட வைப்பதற்கு யாராவது தாலாட்டுப் பாடல் பாடுவார்களா அல்லது ஓட வைப்பதற்குத்தான் பாடுவார்களா\nதூங்கம்மா என்ற வரி வந்தால் படம் தூங்கிப் போய்விடும் என்கிறீர்கள். ஓடம்மா என்ற வரிவந்தால் தியேட்டரை விட்டுப் படம் சீக்கிரம் ஓடம்மா என்று சொல்வதுபோல் ஆகிவிடாதா\n\"அப்படியென்றால் 'ஆடம்மா' என்று போடலாமே,\" என்றார். 'சரி, பணம் போடுபவர் சொல்கிறார். அவர் நம்பிக்கையை ஏன் கெடுக்கவேண்டும்,' என்று 'நீ ஆடம்மா'' என்று மாற்றி எழுதினேன். வாணி ஜெயராம்தான் இந்தப் பாடலைப் பாடினார்.\nதயாரிப்பாளர் சென்டிமென்ட்படி படம் தியேட்டரில் அதிகநாள் ஆடியிருக்க வேண்டுமல்லவா இல்லை. இரண்டே வாரத்தில் பெட்டிக்குள் ஆடிச் சுருண்டு விழுந்துவிட்டது. இதுதான் சினிமா சென்டிமென்ட். எதிலும் ஓரளவிற்குத்தான் சென்டிமென்ட் பார்க்க வேண்டும். இது சினிமாவுக்கு மட்டுமல்ல, எல்லாவற்றுக்கும்தான்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\n'தமிழ் படம் 2.0' பெயர் மாற்றம்\nஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே- 9 எல்லா நுணுக்கங்களும் அறிந்த எம்ஜிஆர்\nகவிஞர் ம���த்துலிங்கம் எழுதும் முதல் ஆன்லைன் தொடர்... இன்று முதல் ஒன்இந்தியாவில்\nஇங்கு தாமரை முளைக்காது... என் தலைமுறைக்கு பிறகு தமிழ் ஈழம் மலரும்\nஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே - 8 எம்ஜிஆர்.. மனிதப் பறவைகளின் சரணாலயம்\nஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே - 7: அன்புக்கு நானடிமை\nஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே - 6\nபெட்ஷீட்டிற்குள் உடை மாற்றினோம்: பிக்பாஸ் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் ஹாரத்தி - Exclusive\nமும்தாஜ் மும்தாஜ் தான்,வாயை கொடுத்து பேரை கெடுத்துக் கொண்ட ஜனனி ஐயர்\nமீடியாவைக் கண்டால் அலறி ஓடும் நடிகர்.. காரணம் ‘அந்த’ நடிகையா\nபிக் பாஸ் வீட்டின் மிக்சர் மாமா பொன்னம்பலம்\nவிதிமுறைகளை மீறிய சீமராஜா, என்ன செய்யப் போகிறார் விஷால்\nஎல்லாத்துக்கும் அந்த வெங்காயம் தான் காரணம்-வீடியோ\nகமலுக்காக விதியை மீற தயார் - ஜனனி-வீடியோ\nபிக் பாஸ் 1 2 : யாரு மாதிரி யாரு- வீடியோ\nபிக் பாஸில் வெடித்த எதிர்பாராத பிரச்சனைகள்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanampaadi.wordpress.com/2009/02/15/%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-06-21T10:13:29Z", "digest": "sha1:PHRO5MKLB6BVQ6WR6IOOQY47VOTV6MZQ", "length": 27815, "nlines": 699, "source_domain": "vanampaadi.wordpress.com", "title": "வண்ண தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள் | வானம்பாடி", "raw_content": "\nவண்ண தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்\nதமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்\nவண்ண தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்\nகண்ணசைவில் கோடி கோடி கற்பனைகள் தந்தாள்.\nவண்ண தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்\nஅழகையெல்லாம் அவள் முகத்தில் கண்டேன்..\nவெண்ணிலவின் அழகையெல்லம் அவளிடத்தில் கண்டேன்\nவிழி வீச்சின் மின்னலினால் சிலை மாறி நின்றேன்\nவேல் விழி வீச்சின் மின்னலினால் சிலை மாறி நின்றேன்\nவண்ண தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்\nகண்ணசைவில் கோடி கோடி கற்பனைகள் தந்தாள்.\nவண்ண தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்\nஅன்னம் கூட அவளிடத்தில் வந்து நடை பயிலும்\nஆடல் கலை இலக்கணத்தை அறிய வரும் மயிலும்\nஅன்னம் கூட அவளிடத்தில் வந்து நடை பயிலும்\nஆடல் கலை இலக்கணத்தை அறிய வரும் மயிலும்\nஇன்னிசையை பாடம் கேட்க எண்ணி வரும் குயிலும்\nஇயற்��ையெல்லாம் அவள் குரலின் இனிமையிலே துயிலுல்ம்\nஇயற்கையெல்லாம் அவள் குரலின் இனிமையிலே துயிலுல்ம்\nவண்ண தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்\nகண்ணசைவில் கோடி கோடி கற்பனைகள் தந்தாள்.\nவண்ண தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்\nகன்னல் மொழி… ஈ..ஈ…. பேசி வரும்…\nகன்னல் மிழி பேசி வரும் கன்னியரின் திலகம்\nகமலம் என் கமலம் செங்கமலம்\nகமலம் என் கமலம் செங்கமலம்\nவண்ண தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்\nகண்ணசைவில் கோடி கோடி கற்பனைகள் தந்தாள்.\nவண்ண தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்\nவண்ண தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்.\n4 Responses to “வண்ண தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்”\nநான் உன்னை நினைக்காத நேரமுண்டோ…\nநான் உன்னை நினைக்காத நேரமுண்டோ…\nநாயகன் என் வாழ்வில் நீயன்றோ (நான் உன்னை)\nகாண்பவை யாவும் உன் வடிவமன்றோ\nஎன் கருத்தினில் உறவாடும் தெய்வமன்றோ\nநான் ஆடும் ஆட்டமெல்லாம் உனக்காக அன்றோ\nநான் ஆடும் ஆட்டமெல்லாம் உனக்காக அன்றோ\nநான் வேறு நீ வேறோ நான் வேறு நீ வேறு\nஎன்பது இனி உண்டோ (நான் உன்னை)\nகடைசிப் பத்தி ’மௌனம் ஏனோ சொல்லும் ஸ்வாமி’ என்று வரும், இன்னுமுள்ள இரண்டு வரிகள் தெரியவில்லை.\nபாவை விளக்கு – படத்தில் சுசிலா அவர்களின் மிக இனிய பாடல் எது என்று கேட்டால் -அது\nநான் உன்னை நினைக்காத நேரமுண்டோ-\nபடத்தில் அதனையும் இரண்டு பாராக்கள் வெட்டிவிட்டு கமலா அவர்களின் நடனத்துக்காக இசையை மட்டும் இணைத்து இருப்பார்கள்;\nமுழுமையான அந்தப்பாடலின் ஒலிவடிவம் எந்த இனைய தளத்திலுமில்லை .\nஎன்னிடமும் அப்பாடல் இல்லை. நானும் தேடுகிறேன் ,கிடைக்கபெற்றால் நிச்சயம் தஙகளுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\nகீழே உள்ள முகவரியில் இந்தப் பாடலைக் கேட்கலாம்.\nகேட்டு, நான் உன்னை நினைக்காத நேரமுண்டோ என்ர பாடலின் கடைசி இரண்டு சரணங்களையும் பதிவு செய்கிறேன்.\nமௌனம் ஏனோ சொல்லும் ஸ்வாமி\nமௌனம் ஏனோ சொல்லும் ஸ்வாமி\nஎன் மனம் விட்டு நான் பாடி ஆடியதைக் கண்ட பின்னும்\nமௌனம் ஏனோ சொல்லும் ஸ்வாமி\nஅயலிலுள்ள மனிதர் யாரும் அறிந்திடாமலே\nஇங்கு நான் ஆசை தன்னைக் கண்களாலே பேசிடாமலே (அயலிலுள்ள)\nதயவு இன்றியே தமிழ் இசையில் ஒன்றியே\nதயவு இன்றியே தமிழ் இசையில் ஒன்றியே\nஇது தருணம் எனை மறந்து உன் மனநிலை\nஇருப்பினும் எனதுயிரே (நான் உன்னை)\n« புருசன் வீ���்டில் வாழப்போகும் பெண்ணே\nகாவியமா நெஞ்சின் ஓவியமா »\nHemantha on பூப்போல பூப்போல பிறக்கும்\nvirushaba on ஒண்ணா இருக்க கத்துக்கணும்\nAnonymous on கடவுள் தந்த அழகிய வாழ்வு\nK G Vijayakumar on காலையும் நீயே மாலையும் நீ…\nGouthaman on ஓராயிரம் பார்வையிலே உன் பார்வை…\nSandhiya on கடவுள் தந்த அழகிய வாழ்வு\nSaravanan on நான் என்பது நீ அல்லவோ தேவ…\nAnonymous on ஓராயிரம் பார்வையிலே உன் பார்வை…\nAnonymous on சலங்கையிட்டாள் ஒரு மாது\nமின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே\nகடவுள் தந்த அழகிய வாழ்வு\nபொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்\nஅவள் செந்தமிழ் தேன் மொழியாள்\nகண்ணா உனைத் தேடுகின்றேன் வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-may18/35233-2018-05-31-04-07-22", "date_download": "2018-06-21T10:26:14Z", "digest": "sha1:SQTATUAAMO6EFCNGZ27NDPCLUX66ZM56", "length": 26240, "nlines": 230, "source_domain": "keetru.com", "title": "புலனாய்வில் அம்பலமாகும் அதிர்ச்சித் தகவல் - மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைக்க பார்ப்பன - பனியா - ஊடகங்கள் விலைபோகத் தயார்", "raw_content": "\nபெரியார் முழக்கம் - மே 2018\nமோடியின் 'சாதனைகள்' எனும் மோசடி\nதுப்புரவுப் பணியாளர்களை பரிகசிக்கும் தூய்மை இந்தியா\nரோகித் வெமுலாவை மீண்டும் மீண்டும் கொல்லும் பார்ப்பன பாசிசம்\nலலித் மோடியும் நரேந்திர மோடியும்\nதலைமறைவான காமெடி நடிகனை கைது செய்ய வேண்டும்\nஅரசியல், சமூகத்திலிருந்து மதத்தை விலக்கி வைப்பதே மதச் சார்பின்மை\nதாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம் குறித்த கல்கத்தா மாநாடு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள், தாக்குதல்கள் குறித்த கள ஆய்வு அறிக்கை\nபீகாரில் இருந்து தீகார் வரை கன்னையா குமார் (2016)\nமோடியின் 4 ஆண்டு சாதனை வங்கிக்கடன் மோசடியில் 77 ஆயிரம் கோடி முறைகேடு\nகாயிதே மில்லத் - எளிமையின் உச்சம்\nஎழுத்துல ஜீவன கொண்டுட்டு வந்துருக்கன்...\nபிரிவு: பெரியார் முழக்கம் - மே 2018\nவெளியிடப்பட்டது: 31 மே 2018\nபுலனாய்வில் அம்பலமாகும் அதிர்ச்சித் தகவல் - மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைக்க பார்ப்பன - பனியா - ஊடகங்கள் விலைபோகத் தயார்\n‘சன்’ குழுமமும் துரோகத்துக்கு உடந்தை\nபார்ப்பன - பனியாக்களின் கட்டுப்பாட்டில் இந்தியாவின் ஊடகங்கள் இருக்கும் நிலையில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ‘இந்துத்துவா’ கொள்கைகளைப் பரப்பு வதற்காக அவை விலை போகத் தயாராக இருக் கின்றன. ‘கோப���ரா போஸ்ட்’ என்ற ‘புலனாய்வு இணையதளம்’ இந்த அதிர்ச்சித் தகவல்களை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியிருக்கிறது. ‘‘கோப்ரா போஸ்ட்’ புலனாய்வு இணையதளம் 2003ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பல ஊழல்களை வெளிப்படுத்தி வந்த ‘டெகல்கா’ ஆங்கில பத்திரிகையை நிறுவியவர்களில் ஒருவரான அனிருதாபகல் என்ற துணிச்சலான பெண் பத்திரிகையாளர் இந்த புலனாய்வு இணையத்தை உருவாக்கி பல மேல்மட்ட ஊழல்களை அம்பலப்படுத்தி வருகிறார்.\n2019 தேர்தலில் ‘பகவான் கிருஷ்ணன்’, ‘பகவத் கீதை’யை முன்னிறுத்தி அதன் வழியாக இந்துத்துவ வெறியூட்டி வாக்காளர்களை இந்துத்துவாவுக்கு ஆதரவாளர்களாக்கிட தங்கள் அச்சு மற்றும் காட்சி ஊடகங்களைப் பயன்படுத்த பல நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன. அதற்கு கையூட்டாக பா.ஜ.க. விளம்பரங்கள் வழியாக அள்ளித் தரும் பல கோடி ரூபாயைப் பெற்றுக் கொள்ளக் காத்திருக்கிறார்கள். இந்த உண்மையை அந்த ஊடக முதலாளிகள் மற்றும் தலைமை அதிகாரிகளுடன் நேரடியாக நடத்திய உரையாடல்கள் வழியாக ‘கோப்ரா போஸ்ட்’ அம்பலப்படுத்தி இருக்கிறது. இந்த உரையாடல் பதிவுகளைக் கடந்த வெள்ளிக் கிழமை (மே 25, 2018) ‘கோப்ரா போஸ்ட்’ வெளியிட்டிருக்கிறது.\n‘குடி மக்களிடையே வகுப்புவாத மோதல்களை உருவாக்கும் செய்திகளை வெளியிட்டு, அதன் பயன் பா.ஜ.க.வுக்கு கிடைக்கும் வகையில் செயல்படத் தயார்’ என்று இந்த ஊடக உயர்மட்ட அதிகாரிகள் கூறியது வீடியோ காட்சிகள் வழியாக அம்பலமாகி யிருக்கிறது. ‘கோப்ரா போஸ்ட்’ பத்திரிகையாளரான புஷ்பா சர்மா, ‘ஆச்சார்யா அதால்’ என்ற பெயரில் நாக்பூர் ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்துடன் நெருக்கமானவர் என்று கூறி இந்த ஊடக தலைமை அதிகாரிகளிடம் உரையாடி அந்த உரையாடலை இரகசியமாகப் பதிவு செய்துள்ளார். பணத்துக்காக விலைபோக 27 ஊடக நிறுவனங்கள் தயாராக இருப்பதை முதல்கட்டமாக ‘கோப்ரா போஸ்ட்’ அம்பலப்படுத்தியிருக்கிறது. பணத்துக்காக விலை போக மாட்டோம் என்று உறுதியாக இரண்டு நிறுவனங்கள் மட்டுமே மறுத்துள்ளன. வங்காளி செய்தி ஏடான பர்த்தமான் (Bartaman) மற்றும் டெய்னிக் சம்பாத் (Dainik Sambad) என்ற இரண்டு செய்தி ஏடுகள் மட்டுமே துணிவோடு இதற்கு உடன்பட மறுத்துள்ளன. ‘டைம்ஸ் ஆப் இந்தியா, இந்தியா டுடே, இந்துஸ்தான் டைம்ஸ், டைனிக் பாஸ்கர், சீ நியூஸ், ஸ்டார் இந்தியா, ஏபிபி, டைய்னிக் ஜெக்கான், ரேடியோ ஒன், அவர்னா நி��ூஸ், ரெட்எஃஎம், லோக்மத், ஏபிஎன், ஆந்திரா ஜோதி, டிவி5, தினமலர், பிக் எஃப்எம், பிரபாத் காஃபர், கே மற்றும் ஓப்பன் ஊடக நிறுவனங்கள் பணம் வாங்கிக் கொண்டு ‘இந்துத்துவா’ செயல் திட்டத்தைப் பரப்புவதற்கும், ஒரு சார்பாக செய்திகளை உருவாக்கியும், பிரச்சாரம் செய்யவும் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளன.\nபெறக்கூடிய பல நூறு கோடி ரூபாய் இலஞ்சம் - நிதியமைச்சகம், வருமான வரித் துறைக்கு தெரியாதிருக்க வேண்டும் என்பது குறித்து பல ஊடக அதிகாரிகள் எச்சரிக்கையோடு பேசியுள்ளனர். கருப்புப் பணத்தை எந்த வழிகளில் கையாளலாம் என்பது குறித்தும், ஊடக அதிகாரிகள் விரிவாக விவாதிப்பது வீடியோ காட்சிகளில் இடம் பெற்றுள்ளது. டைம்ஸ் பத்திரிகைக் குழுமத்தின் உரிமையாளர் வினீத் ஜெயின் நிர்வாகத்தின் தலைமை அதிகாரி சஞ்சீவ் ஷா ஆகியோர், இதற்காக ரூ.500 கோடி பேரம் பேசும் காட்சிகள், வீடியோவில் பதிவாகியுள்ளன. “சில கார்ப்பரேட் நிறுவனங்களின் பெயர்களைக் கூறுகிறேன். அவர்களிடம் நீங்கள் ரொக்கமாகத் தந்துவிட்டால், அவர்கள் எங்களுக்குப் பணத்தை வெள்ளையாக்கித் தந்து விடுவார்கள்” என்று வினீத் ஜெயின் கூறுகிறார். “2017ஆம் ஆண்டில் எங்களுக்குக் கிடைத்த வருவாய் ரூ.9,976 கோடி. இதில் 5 சதவீதத்தை அதாவது ரூ.500 கோடியைத்தான் நான் கேட்கிறேன்” என்று அவர் பேரம் பேசுகிறார்.\n‘இந்தியா டுடே’ குழுமத்தின் துணைத் தலைவர் கல்லி பியுர்ரி (Kalli Purie) என்ற பெண்ணுடன் நடத்திய உரையாடலும், ‘டி.வி.டுடே’ தலைமை வருவாய் அதிகாரி ராகுல் குமார் ஷா என்பவருடன் நடத்திய உரையாடலும் வெளி வந்திருக்கிறது. “நாங்கள் பா.ஜ.க. ஆட்சியின் தீவிர தீவிர தீவிர ஆதரவாளர்கள்” என்று கூறிய பியுர்ரி, உரையாடலைத் தொடர்ந்து, ரூ.275 கோடி பணம் கேட்டு ‘கோப்ரா போஸ்ட்’ செய்தி யாளருக்கு ‘மின்னஞ்சல்’ அனுப்பியுள்ளார்.\n‘இந்துத்துவாவுக்கு’ ஆதரவாக தலையங்கங்கள் எழுதுகிறோம்; செய்திகளில் வெளிப்படையாக இந்துத்துவா ஆதரவை வெளிப்படுத்த முடியாது” என்று ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ குமும துணைத் தலைவர் அவினீஷ் பன்சால் (Avnesh Bansal ) கூறுகிறார். முதல் மூன்று மாதங்கள் மத உணர்வுகளை வாக்காளர் களிடம் உருவாக்குவது; பிறகு இந்த உணர்வு களை அரசியலாக்குவது; பிறகு வாக்குகளாக மாற்றுவது என்று மூன்று கட்டங்களில் கருத்து உருவாக்கம் செய்வது என்ற வகையில் விவாதங��கள் நடக்கின்றன. வகுப்புவாதத்தைக் கூர்மைப்படுத்துவதற்கு வினய் கட்டியார், உமாபாரதி, மோகன் பகவத் பேச்சுகளை பரப்புவது என்றும் அதற்கேற்ற பிரச்சாரத் திட்டங்கள் வகுக்கப்படும் என்று உரையாடும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. கடைசி கட்டமாக ராகுல் காந்தி, மாயாவதி, அகிலேஷ் யாதவ் போன்ற தலைவர்களை கேலிக்குரியவர் களாக சித்தரிப்பது என்றும் அவர்களுக்கு முறையே பாப்பு, புயா, பாபியா என்று கேலிப் பெயர்களைச் சூட்டுவது என்றும் விவாதிக் கிறார்கள்.\nஅனைத்து ஊடகங்களிலும் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்கள் ஊடுருவி இருப்பதையும் இந்த புலனாய்வு அம்பலப்படுத்தியிருக்கிறது.\nமகாராஷ்டிராவில், ‘எம்விடிவி’ என்ற உள்ளூர் தொலைக்காட்சியை நடத்தி வரும் பா.ஜ.க. பெண் சட்டமன்ற உறுப்பினர் மந்தாதேய் என்பவர் கூறும்போது “மசூதிகளையும் மஸ்ஜீத்களையும் இடித்துத் தள்ளுமாறு ஆர்.எஸ்.எஸ். என்னை வற்புறுத்தி வருகிறது. என்னால் அது முடியாது என்று கூறி விட்டேன்” என்று கூறுகிறார். “எனக்கு பா.ஜ.க. போட்டியிட ‘டிக்கட்’ தர மறுத்தது. ஆர்.எஸ்.எஸ். தலையீட்டில்தான் டிக்கட் கிடைத்தது” என்றும் அவர் கூறுகிறார்.\nதமிழ்நாட்டில் ‘சன்’ தொலைக்காட்சிக் குழுமத்தின் சார்பில் அதன் விற்பனை அதிகாரி அலெக்ஸ் ஜார்ஜ், மார்க்கெட்டிங் மேலாளர் பி. கண்ணன் ஆகியோரையும் ‘கோப்ரா போஸ்ட்’ சார்பாக செயல்பட்ட புஷ்பா சர்மா சந்தித்துப் பேசியுள்ளார். அவர்களும் இந்த இரகசிய பேரத்துக்கு சம்மதம் தெரிவித்ததாக கூறுகிறார். ‘எங்களுக்கு வியாபாரம்தான் முக்கியம்’ என்று சன் குழும அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். ஜார்ஜ் என்பவர் கூறுகையில், “பகவத் கீதை வழியாக இந்துத்துவாவை மக்கள் உணர வேண்டும் என்பது சரியான கருத்து. இந்த பிரச்சாரத்தின் வழியாக, எங்கள் கட்சியையும் ‘இந்துத்துவா’வுக்கு ஆதரவான கட்சி என்ற அடையாளத்தை உருவாக்கவே நாங்கள் விரும்புகிறோம். கடந்த 25 ஆண்டுகளாக, இராமன், அயோத்தி பிரச்னைகளின் ஒவ்வொரு நகர்வையும் நாங்கள் அரசியல்படுததி வருகிறோம்” என்றும் ஜார்ஜ் கூறுகிறார்.\nமேலும் சன் குழும அதிகாரி பேசும்போது, “எங்கள் முதலீட்டாளர்களுக்கு நல்ல இலாபத்தை ஈட்டித் தரவேண்டும் என்பதே எங்களது முதன்மையான நோக்கம். வணிகம் தான் எங்களுக்கு முக்கியம். உங்களின் திட்டத்துக்கான தொகையை நாங்கள் நேரடியாகப் பெற முடியாது. மூன்றாம் தரப்பு வழியாக எங்களுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும். இந்துத்துவாவைப் பரப்பும் வழி முறைகள் குறித்து நாங்கள் ஒரு திட்டம் உருவாக்கி அனுப்புகிறோம். எங்களுடைய நகைச்சுவை அலைவரிசை, பாடல்கள் அலைவரிசைளில் இடையிடையே வரும் ‘பிரேக்’குகளில் பகவத் கீதை பற்றிய அறிவிப்புகளை வெளியிட முடியும். இதற்காக 20 கோடி செலவாகும். 50 சதவீத பிரச்சாரத்தை தமிழ் அலைவரிசைகளிலேயே செய்யலாம்” என்று பேசுகிறார், சன் குழும அதிகாரி ஜியார்ஜ்.\nதமிழ்நாட்டு மக்களை அதிர வைக்கிறது இந்த செய்திகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mudhalaipattalam.blogspot.com/2014/03/", "date_download": "2018-06-21T10:15:08Z", "digest": "sha1:CH2NSL5Y5QKTK6RCICL4CUL3IWOA3UIX", "length": 5486, "nlines": 107, "source_domain": "mudhalaipattalam.blogspot.com", "title": "முதலை பட்டாளம்: March 2014", "raw_content": "\nமினி லயன் & ஜூனியர் லயன் காமிக்ஸ் முகப்பு அட்டைகள்\nமினி லயன் & ஜூனியர் லயனில் வெளிவந்துள்ள அனைத்து\nமுகப்பு அட்டை படங்களையும் இங்கே தொகுத்துள்ளேன்.\nசக்தி காமிக்ஸ் & இம்மாத முத்துக்கள்\nசிறுவர்களைக் கவரும் விதமாக முத்து மினி காமிக்ஸ், முத்து காமிக்ஸ் வாரமலர், வரிசையில் சக்தி காமிக்ஸையும் (1985) வெளியிட்டு வந்தனர் முத்து காமிக்ஸ் நிறுவனத்தினர். ஆனால் சிறுவர்களுக்கான சித்திரக் கதைகளுக்கு( அப்போதைய காலகட்டத்தில்) போதிய வரவேற்பு இல்லாத காரணத்தினால் அவர்களுடைய முயற்சிக்கள் சில மாதங்களிலியே நிறைவு பெற்று விட்டன. அவர்கள் வெளியிட்டுள்ள சக்தி காமிக்ஸின் முகப்பு அட்டைகளை கீழே தொகுக்கப் பட்டுள்ளன.\n1. மடாலய மர்மம் ( மேக்ஸ்வெல் )\n2. காணாமல் போன சிறுவன் ( டேவிட் க்ரீன் )\n3. கொலைகாரக் குதிரை ( இன்ஸ்பெக்டர் ஈகிள் )\n4. எரிமலைத்தீவில் சிந்துபாத் ( சிந்துபாத் )\n5. ராட்சத சிலை மர்மம் ( ஓலக் )\n6. சவாலுக்குச் சவால் ( இன்ஸ்பெக்டர் விக்ரம் )\nஇவை தவிர சிறுவர்களுக்காக பல இதழ்கள் தொடங்கப்பட இருந்த நேரத்தில் எதன் காரணத்தினாலேயோ வெறும் விளம்பரங்களகவே பல இதழ்கள் நிறுத்தப்பட்டு விட்டன. அதன் விளம்பரங்கள்:\nஇம்மாதம் ( மார்ச் ) வெளிவந்துள்ள புத்தகங்கள் :\nஇம்மாதம் வெளிவந்துள்ள புதிய புத்தகங்கள் வழக்கமாக விற்பனையாகும் கடைகளில் இன்று முதல் (07-03-14) விற்பனைக்கு கிடைக்கும்.\nவிண்வெளிக் கொள்ளையர் (இரும்புக்கை மாயவி) வெளியிடு எண்-144 புத்ததகத்தில் வெளிவந்துள��ள விளம்பரம்.\nமடாலய மர்மம்(காரிகன்) வெளியிடு எண் -45 புத்தகத்தின் முகப்பு அட்டை\nசக்தி காமிக்ஸில் வெளிவந்துள்ள முகப்பு அட்டை\nமினி லயன் & ஜூனியர் லயன் காமிக்ஸ் முகப்பு அட்டைகள்...\nசக்தி காமிக்ஸ் & இம்மாத முத்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://rami-loveallsaveall.blogspot.com/2010/12/blog-post_2171.html", "date_download": "2018-06-21T09:59:52Z", "digest": "sha1:MUSBRJCTWLBX6ZRIO7Y5RBRUQ3Z26OO5", "length": 16266, "nlines": 141, "source_domain": "rami-loveallsaveall.blogspot.com", "title": "LOVE ALL SAVE ALL: இவர் தான் சனீஸ்வரன்", "raw_content": "\nயாரை வேண்டுமானாலும் ஏமாற்றி விடலாம்... தப்பு செய்துவிட்டு சக்தி தேவியிடம் ஓடினால் தாய் பாசத்தோடு அணைத்துக் கொள்வாள். சிவன் தலையில் இரண்டு குட்டி குட்டி சேர்த்துக் கொள்வார். மாயக்கண்ணன், ஏதாவது கள்ளத்தனம் செய்து சிறிதளவு சோதிப்பதோடு நிறுத்திக் கொள்வான். ஆனால், இந்த சனீஸ்வரன் இருக்கிறாரே... கடவுளாக இருந்தாலும் கூட தன் வேலையைக் காட்டிவிடுவார். ஏனென்றால், அவன் சிவனுக்குரிய ஈஸ்வரப்பட்டத்தைப் பெற்றவன். சிவன் வகுத்த சட்ட திட்டங்களை பக்தர்கள் சரிவர நிறைவேற்றுகிறார்களா என்று சோதிப்பவன். ஒருமுறை சிவபார்வதியின் நடன நிகழ்ச்சி கைலாயத்தில் நடக்க இருந்தது. இதற்காக பிரமாண்ட அரங்கத்தை நிர்மாணித்தாள் பார்வதிதேவி, நடன நேரமும் குறிக்கப்பட்டது. சிவன் பார்வதியிடம், தேவி நீ குறித்துள்ள நேரம் சனீஸ்வரனின் பார்வை நம் அரங்கம் நிர்மாணிக்கப்பட்டுள்ள இடத்தில் படும் நேரம். அந்நேரத்தில் நடனம் துவங்கினால் அரங்கம் எரிந்து விடும். எனவே, வேறுநேரம் குறிப்போமே நீ குறித்துள்ள நேரம் சனீஸ்வரனின் பார்வை நம் அரங்கம் நிர்மாணிக்கப்பட்டுள்ள இடத்தில் படும் நேரம். அந்நேரத்தில் நடனம் துவங்கினால் அரங்கம் எரிந்து விடும். எனவே, வேறுநேரம் குறிப்போமே என்றார். பார்வதி கலகலவென நகைத்தாள். லோக நாயகரே என்றார். பார்வதி கலகலவென நகைத்தாள். லோக நாயகரே தாங்களும், உலகாளும் நானும் தான் நவக்கிரககங்களையே படைத்தோம். அவர்களுக்கு நாம் கட்டுப்படலாமா தாங்களும், உலகாளும் நானும் தான் நவக்கிரககங்களையே படைத்தோம். அவர்களுக்கு நாம் கட்டுப்படலாமா தாங்கள் சொல்வது நகைப்பாக இருக்கிறது, என்றாள்.\n சட்டத்தை இயற்றுபவர்களே அதை மீறினால், உலகத்தினர் எப்படி அதை மதித்து நடப்பார்கள் நீ சொல்வது சரியல்ல. நேரத்தை மாற்று என்றார் சிவன். ப��ர்வதிக்கு கோபம் வந்துவிட்டது. ஈசனே நீ சொல்வது சரியல்ல. நேரத்தை மாற்று என்றார் சிவன். பார்வதிக்கு கோபம் வந்துவிட்டது. ஈசனே ஒரு கிரகத்துக்கு பயந்து நேரத்தை மாற்றமாட்டேன். நீங்கள் சனீஸ்வரனிடம் போய், அரங்கத்தை எரிக்கக் கூடாது என நான் சொன்னதாக உத்தரவிட்டு வாருங்கள். அவன் கேட்க மறுத்தால், உங்கள் உடுக்கையை ஒலியுங்கள். அதன் சப்தம் கேட்டதும், அவன் அரங்கத்தை அழிப்பதற்குள் நானே இதை எரித்து விடுகிறேன், என்றாள். சிவனும் சனீஸ்வரனிடம் சென்றார். விஷயத்தைச் சொன்னதும் ஐயனே ஒரு கிரகத்துக்கு பயந்து நேரத்தை மாற்றமாட்டேன். நீங்கள் சனீஸ்வரனிடம் போய், அரங்கத்தை எரிக்கக் கூடாது என நான் சொன்னதாக உத்தரவிட்டு வாருங்கள். அவன் கேட்க மறுத்தால், உங்கள் உடுக்கையை ஒலியுங்கள். அதன் சப்தம் கேட்டதும், அவன் அரங்கத்தை அழிப்பதற்குள் நானே இதை எரித்து விடுகிறேன், என்றாள். சிவனும் சனீஸ்வரனிடம் சென்றார். விஷயத்தைச் சொன்னதும் ஐயனே என்னைப் படைத்ததாயின் கட்டளையை நான் மீறுவேனா என்னைப் படைத்ததாயின் கட்டளையை நான் மீறுவேனா அதிலும் தாங்களும், அம்பிகையும் ஆடும் நடனத்தைக் காண எனக்கும் ஆசை இருக்காதா அதிலும் தாங்களும், அம்பிகையும் ஆடும் நடனத்தைக் காண எனக்கும் ஆசை இருக்காதா நீங்கள் அதை இங்கேயே ஆடிக் காட்டுங்கள். எனது லோகத்திலேயே உங்கள் திருநடனம் நிகழ ஆசைப் படுகிறேன், என்றார் சனி பகவான். சனீஸ்வரனின் வேண்டுகோலை ஏற்று சிவன் உடுக்கையை ஒலித்தபடியே நடனமாடத் தொடங்கினார்.உடுக்கை சப்தம் கேட்டதோ இல்லையோ, சனீஸ்வரன் தன் கோரிக்கையை ஏற்கவில்லையோ எனக்கருதிய அம்பிகை, தான் நிர்மாணித்த அரங்கத்தை, தன் பார்வையாலேயே எரித்து விட்டாள்.\nசனீஸ்வரனின் கடமை உணர்வைப் பார்த்தீர்களா தெய்வங்களையே அவர் இப்படி படுத்துகிறார் என்றால், நம்மை விட்டு வைப்பாரா என்ன தெய்வங்களையே அவர் இப்படி படுத்துகிறார் என்றால், நம்மை விட்டு வைப்பாரா என்ன நாம் நமது பணிகளை நல்ல முறையில், ஒழுக்கமான முறையில் கவனித்தால் நம்மை அவர் ஏதும் செய்யமாட்டார். புரிகிறதா\nபுது வருஷம் சனிக்கிழமையன்று பார்த்திருக்கிறேன். பயபக்தியுடன் ஒப்புக் கொள்கிறேன்\nஅனுமானிடம் அறை வாங்கிய ராமன்\nஅமெரிக்கா, அருள்மிகு ராமர் திருக்கோயில், டெக்சாஸ்\nஅமெரிக்கா ,ஸ்ரீ வெங்கடேஷ்வரர் ஆலயம், தெற்க��� டெக்சா...\nஅருள்மிகு காரிய சித்தி ஹனுமன் ஆலயம், தாலாஸ்,அமெரிக...\nஅருள்மிகு கணேசர் திருக்கோயில், கொலம்பியா\nபதினெட்டாம் படி பாலகன் வரலாறு்\nபடிப்பு தரும் குட்டி சாஸ்தா\nபெண்ணைப் பெற்றவர்களே பெருமாளை தரிசியுங்கள்\nமச்சங்களைப் பற்றி அறிவியல் அறிஞர்கள் \nஉலகப் புகழ்பெற்ற அறிவியல் கண்டுபிடிப்புகள் - விண்வ...\nஉங்களுக்கு உள்ளாகவும் பல அத்தாட்சிகள்\nநமது நட்சத்திரக் கூட்டத்தில் கோ...டி பூமிகள்\nமூளையை போல் சிந்தித்து செயல்படும் சூப்பர் கம்ப்யூட...\nஎரிமலை, பூகம்பம் ஏற்படுவது எதனால், எப்படி\nவிண்வெளியில் 100 பில்லியன் பூமிகள்..\nபுதிய முறையில் மின்சாரம்: அமெரிக்காவில் தமிழக இன்ஜ...\nஒவ்வொரு மரத்திலும் ஒரு உலகம்\nஉலக அதிசயம் - மனித மூளை\nயூரோ சரிவு: மாற்று வழி தேடும் இந்திய ஐ.டி. நிறுவனங...\n3ஜி சேவை: போலீஸ் எச்சரிக்கை\nவெளிநாடு குடியுரிமை பெற்ற இந்தியர்களுக்கு விரைவில்...\nஆண்டாளின் திவ்ய சரிதம் - திருப்பாவை விளக்கம்\nஅனுமன் ஜெயந்தி (04-Jan-2011 )\nமார்கழி பூஜை ஆரம்பம்(16-Dec-2010 )\nபொய்கையாழ்வார் பிறந்த ஊர் : காஞ்சிபுரம் பிறந்த நாள் : 7ம்நூற்றாண்டு நட்சத்திரம் : ஐப்பசி திருவோணம் (வளர்பிறை அஷ்டமி திதி) கிழமை : செவ்வாய் ...\nகிழ்ச்சிக்கடலில் அவள் மூழ்கிப்போனாள் . பிறகென்ன உலகைக் காக்கும் பரம்பொருள் மானிட அவதாரம் எடுத்துள்ளார் . அன்னை மகாலட்சுமி சீதையா...\nஅனுமன் ஜெயந்தி (04-Jan-2011 )\nஅனுமன் ஜெயந்தி : மார்கழி மாதம் அமாவாசை மூலம் நட்சத்திரத்தில் அவதரித்தவர் அனுமன். இவரது பெருமை ராமாயணத்தில் மட்டுமில்லை, ...\nஆண்டாளின் திவ்ய சரிதம் - திருப்பாவை விளக்கம்\nஆண்டாள் அருளியது பாடல் 1 மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்\nயாரை வேண்டுமானாலும் ஏமாற்றி விடலாம்.....\nமச்சங்களைப் பற்றி அறிவியல் அறிஞர்கள் \nஅறிவியல் அறிஞர்கள் இறந்து போன சிவப்பணுக்களின் வெளிப்பாடு என்று மச்சத்தைப் பற்றிச் சொல்கிறார்கள் . ஆனால் ஜோதிடத்தைப் பொறுத்தவரை ...\nஅந்த அழகு விழிகளை ராமனின் கண்களும் சந்திக்கத் தவறவில்லை. அந்த நீலவண்ணக் கண்ணைக் கொண்டவன், அவளை நோக்கவும், அந்த கருவிழிகள் வெட்கத்தால் தர...\nமனோபலமும் ஆரோக்கியமும் தரும் அரிய பொக்கிஷம் ருத்ராட்சம். இதன் மின்காந்த ஆற்றல் உடம்பில் படும்போது பல நன்மைகள் உண்டாகின்றன. ரத்த ஓட்டத்தை ���...\nகுழந்தை இல்லாத கவலை தசரதரை மிகவும் வாட்டியது. அவருக்கு கவுசல்யா என்ற அன்புமிகுந்த மனைவி முதலில் அமைந்தாள். குழந்தை இல்லாததால் கேகய நாட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaangasamaykalaam.blogspot.com/2011/12/blog-post.html", "date_download": "2018-06-21T10:35:48Z", "digest": "sha1:QKRGPLKJJTIKJGFARIOZE3DMUR6GELWG", "length": 22020, "nlines": 134, "source_domain": "vaangasamaykalaam.blogspot.com", "title": "சுவைமிக்க உணவுகள் உங்களுக்காக...ருசியுங்கள்...: கார்த்திகை பண்டிகை இனிப்புகள்", "raw_content": "\nசமையலை ஒரு நுட்பமான சிறந்த கலையாகவே, பயன் மிகுந்த குடும்ப கலையாகவே செழிக்க வைத்திருக்கின்றது. அந்த வகையிலே, வெளிவரும் பயனுள்ள ஒரு \"வெப்சைட்\" இதுவாகும். வாங்க ....சமைக்கலாம்\nஇந்த ஆண்டு டிசம்பர் 8ம் தேதி கார்த்திகை தீபத்திருநாள் வருகிறது. மிகவும் தொன்மை வாய்ந்த இத்திருநாள், தமிழர்களால் பல்லாயிரம் ஆண்டுகளாகக் கொண்டாடப்படுகிறது. கி.மு 2500 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் இலக்கியங்களிலும் மற்றும் சங்க கால இலக்கியங்களிலும் கார்த்திகைத் தீபத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.\nஇத்தீபத்திருநாள், திருவண்ணாமலையில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுவதால், இதை திருவண்ணாமலைத் தீபம் என்றும் அழைப்பார்கள். சிவபெருமான் ஒளி மயமாகக் காட்சியளித்ததை நினைவு கூரும் வகையில், தீபத்தினத்தன்று திருவண்ணாமலையின் உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும். இந்த தீபம், ஐந்தரை அடி உயரமும், ஐந்தடி நீளமும் உள்ள ஒரு இரும்பு கொப்பரையில், 2000 கிலோ நெய்யை விட்டு, முப்பது மீட்டர் காடாத் துணியைச் சுருட்டி அதைத் திரியாகப் போட்டு அதன் மேல் இரண்டு கிலோ கற்பூரத்தை வைத்து ஏற்றப்படும். இந்த மகாதீபம் மலையைச்சுற்றி 35 கிலோமீட்டர் தூரம்வரை தெரியும்.\nபெரும்பாலோனோர் காலை முதல் விரதமிருந்து, மாலை பூஜை முடிந்தபின்னர், அகல் விளக்கேற்றி வரிசையாக வாசல் தொடங்கி வீடு முழுவதும் வைப்பார்கள். பாரம்பரியமாக களிமண்ணால் செய்யப் பட்ட சிறு அகல் விளக்குகள்தான் ஏற்றி வைப்பது வழக்கம்.\nஇத்திருநாள், முருகக்கடவுள் அவதரித்தத் தினமாகவும் கொண்டாடப்படுகிறது.\nபண்டிகை என்றால் இனிப்புகள் கைட்டாயம் இருக்கும்.... இதோ கார்த்திகை சிறப்பு சமையற்குறிப்புகள் உங்களுக்காக:\nஅவல் பொரி - 8 கப்\nவெல்லம் பொடிசெய்தது - 2 கப்\nதேங்காய் - ஒரு மூடி\nஏலக்காய்த் தூள் - 1 டீஸ்பூன்\nசுக்குப்பொடி - 1/2 டீஸ்பூன்\nதேங்காயை சிறு துண்டுகளாக வெட்டி வெறும் வாணலியில் போட்டு சிறிது சிவக்கும் வரை வறுத்தெடுக்கவும்.\nபொரியை நன்றாக புடைத்து அல்லது சலித்து, சுத்தம் செய்து கொள்ளவும்.\nசுத்தம் செய்த பொரியை நன்றாகக் கலந்துக் கொள்ளவும்.\nஅடி கனமான ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு அத்துடன் 1/2 கப் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் கொதிக்க ஆரம்பித்ததும், அதை வடிகட்டி வேறொரு பாத்திரத்தில் ஊற்றி கெட்டி பாகு காய்ச்சவும். சிறிது பாகை தண்ணீரில் விட்டால், அது கரையாமல் அப்படியே கெட்டியாக இருக்கும். அதை கைகளால் எடுத்து உருட்டினால் உருட்ட வரும். இதுதான் சரியானப் பதம். இப்பொழுது அதில் ஏலக்காய்த்தூள், சுக்குப்பொடி, தேங்காய்த்துண்டுகள் ஆகியவற்றைச் சேர்த்து கிளறி, கீழே இறக்கி வைக்கவும்.\nஉடனே அதில் பொரியைக் கொட்டை நன்றாகக் கிளறி விடவும். பொரி சூடாக இருக்கும் பொழுதே உருண்டைப் பிடிக்கவும். ஆறினால் பிடிக்க வராது.\nஉருண்டை பிடிக்க வரவில்லை என்றால், அப்படியே உதிரியாக விட்டி விடலாம். கார்த்திகைப் பொரி தயார்.\nஇதேபோல், நெல்பொரியிலும் மேற்கண்டப் பொரியையும் செய்யவும். நெல் பொரி, அவல் பொரி இரண்டும் கார்த்திகையின் பொழுது, கடைகளில் கிடைக்கும். இதனை சுத்தப்படுத்தி செய்யவும்.\nஅரிசிமாவு - 1 கப்\nவெல்லப்பொடி - 1/2 முதல் 3/4 கப் வரை\nநன்கு கனிந்த வாழைப்பழம் - 1\nபொடியாக நறுக்கிய தேங்காய் துண்டுகள் - 1 அல்லது 2 டேபிள்ஸ்பூன்\nஏலக்காய்த் தூள் - 1/2 டீஸ்பூன்\nஎண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு\n1. 1/2 கப் தண்ணீரில் வெல்லத்தைப் போட்டு கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.\n2. வாழை பழத்தை நன்றாக மசித்துக் கொள்ளவும்.\n3. அரிசிமாவு, மசித்த வாழைப்பழம், தேங்காய்த் துண்டுகள், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, அதில் வெல்ல நீரை விட்டு இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். தேவையானால் சிறிது நீரையும் சேர்த்துக் கொள்ளலாம்.\n4. ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் அதில் ஒரு டேபிள்ஸ்பூன் மாவை எடுத்து ஊற்றவும். பொன்னிறமாக சிவக்கும் வரை பொரித்து எடுக்கவும்.\nகுறிப்பு: அரிசிமாவிற்குப்பதில், மைதா அல்லது கோதுமை மாவிலும், ரவாவிலும் கூட இந்த அப்பத்தை செய்யலாம். அல்லது எல்லா மாவிலும் கொஞ்சம் கொஞ்சம் சேர்த்தும் செய்யலாம். வெல்லத்திற்கு பதில் சர்க��கரையையும் பயன் படுத்தலாம். அப்பம் வெள்ளையாக இருக்கும்.\nமேலும், இதை எண்ணையில் பொரித்தெடுப்பதற்குப் பதில், குழிப்பணியாரச் சட்டியிலும் பணியாரம் செய்வதுபோல் சுட்டெடுக்கலாம்.\nசுவைமிக்க கார்த்திகை அப்பம் தயார்.\nLabels: கார்த்திகை பண்டிகை இனிப்புகள், கார்த்திகைப் பொரி\nசிற்றுண்டி வகைகள் [ Breakfast/Tiffin Recipes] - தந்தூரி வட இந்திய சப்பாத்தி / பரோட்டா / பூரி வகைகள்\nசிறிய அளவில் உண்ணப்படும் உணவு வகைகளை சிற்றுண்டி என்கின்றோம். நமது தமிழ்நாட்டு வழக்கத்தில் சப்பாத்தி, இட்லி, தோசை, பூரி, பொங்கல் போன்ற உணவுகள...\nதமிழகத்தின் சாம்பார் தனிருசிதான். தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் இது ஒவ்வொரு விதமாக தயாரிக்கப்படுகின்றது. அடிப்படை மூலப் பொருட்கள் பருப்பு,...\nசிற்றுண்டி வகைகள் [ Breakfast/Tiffin Recipes] - அவித்த உணவு வகைகள்\nதமிழர்களின் உணவில் இட்லி, புட்டு, இடியாப்பம், கொழுக்கட்டை போன்றவை நீராவியில் வேக வைத்து தயாரிக்கப்படுகின்றன. இந்த வகை உணவுகள். பெரும்பாலும...\nதுவையலும் சட்னியைப் போன்று மிகவும் சுவையானதொரு பக்க உணவு. இரண்டிற்கும் செய்முறையில் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை. சட்னியை தாளிப்பார்கள். த...\nசூப் ஒரு மெயின் உணவு கிடையாது. ஆனால், பசியைத் தூண்டுகிற அபிடைஸர். அதாவது, சூப்பைக் குடித்த பின்பு தான், மற்ற உணவுகளை சாப்பிட ஆரம்பிக்க வேண...\nசிற்றுண்டி வகைகள் [ Breakfast/Tiffin Recipes] - தோசை/அடை/உப்புமா/வெண பொங்கல்\nவெண் பொங்கல்[ Rice Pongal] தேவையான பொருட்கள் * 1 கப் பச்சரிசி *1/2 கப் பயத்தம் பருப்பு (பாசி பருப்பு) *1/4 டீஸ்பூன் மிளகு *1/2 டீஸ்ப...\nஇஞ்சி-ஜீரா ரசம் இஞ்சி-ஜீரா ரசம் தேவையானவை : *துவரம் பருப்பு - கால் படி *ரசப்பொடி - ஒரு தேக்கரண்டி *புளி - 2 கொட்டைப்பாக்கு அளவு *ச...\nஉயிர் வாழ உணவு தேவை என்பது சாதாரண வாக்கியம். வெறும் வாழ்தல் என்பதனைத் தவிர்த்து, ஆரோக்கியமாய் வாழ்தல் வேண்டும் என்றால், நமக்கு நிச்சயம் தேவை...\nஇந்த பொடி வகைகளில் தேங்காய் பொடியும் பருப்பு பொடியும் பிரசித்தம். முதலில் தேங்காய் பொடியை பார்க்கலாம். பொடி வகைகள் 1. தேங்காய் பொட...\nகறி / பொரியல் வகைகள்\n1. உருளை பசலை கறி தேவையானவை : *பசலைக்கீரை - 200 கிராம் *உருளைக்கிழங்கு - கால் கிலோ *இஞ்சி - சிறிய துண்டு *பூண்டு - 6 பல் *மிளகாய்த்...\nமஹா வைத்யநாதம் - மஹா வைத்யநாதம்-பெரியவாளோட மஹிமை ஸ்ரீமடத்தில் கைங்கர்யம் பண்ணிவந்த ஒ���ு பாரிஷதரின் குடும்பம் சென்னையில் இருந்தது. அவரது மனைவி பெரியவாளிடம் மிகுந்த பக்தி பூண...\nகிருஷ்ணர் ஸ்தலங்கள் - கிருஷ்ணர் மீது தீராத பாசமும் பற்றும் கொண்டிருப்பவர்கள் அவசியம் வாழ்நாளில் ஒரு தடவையாவது இந்த பஞ்ச கிருஷ்ண தலங்களை வழிபடுவது நல்லது. அதற்கு உதவும் வகையில்...\nஆயுசு நூறு அனுக்ரஹம் நூறு\nமான வவமானம் பார்க்காமல் நம்மால் முடிந்த தொண்டைச் செய்ய பாடுபட வேண்டும். மான அவமானம் பார்க்க ஆரம்பித்து விட்டால் அது தொண்டே இல்லை. - ஓம் தப: ப்ரபா விராஜ த்வத்வாதிருஷாய நமோ நம: ஜனங்கள் கோவிலுக்கும் தர்மோபதேசம் நடக்குமிடங்களுக்கும் போய்ப் போய் சாந்தர்களாவார்கள். சட்டத்தை மீறாமல் ஸாத்விகற...\nதெய்வீகப் பொன்மொழிகள் - 92 - கடவுள் நமக்கு அருள் புரிந்து நம்மைத் தம்மிடம் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்றால், நாம் அவருக்கும், உலகத்துக்கும் செய்யவேண்டிய கடமைகளைத் தவறாமல் செய்யவேண்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/tamil-christian-songs-lyrics/niraivaana_aaviyaanavarae_lyrics", "date_download": "2018-06-21T09:57:52Z", "digest": "sha1:LR7RJKZG42BSTPXYKLE6SJQQKFQG7D7C", "length": 4211, "nlines": 98, "source_domain": "www.christsquare.com", "title": "Niraivaana aaviyaanavarae | christsquare", "raw_content": "\nநீர் வரும்போது குறைவுகள் மாறுமே\nநீர் வந்தால் சூழ்நிலை மாறுமே\nவனாந்திரம் வயல் வெளி ஆகுமே\nபாழானது பயிர் நிலம் ஆகுமே\nநீர் வந்தால் சூழ்நிலை மாறுமே\nநீர் வந்தால் சூழ்நிலை மாறுமே\nஇந்தப் பாடலலில் எழுத்துப் பிழை( Spelling Mistake ) இல்லையென்றால் 5 ஸ்டாரைக் கிளிக் செய்யவும். ஒரு வேளை எழுத்துப்பிழை ( Spelling Mistake ) இருந்தால் கீழே உள்ள comments மூலம் தெரிவிக்கவும். இந்தப் பாடல் அநேக ஊழியங்களுக்கு பயன்படும் வகையில் உதவி செய்யவும்.. By Christsquare.com Team\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/138471/news/138471.html", "date_download": "2018-06-21T10:46:35Z", "digest": "sha1:EXXU7RUPES6VDPMXJCB2OTIAKM5XWGC5", "length": 6739, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "சிரியாவில் அமெரிக்க கூட்டுப்படை தாக்குதல்: 20 பேர் பலி…!! : நிதர்சனம்", "raw_content": "\nசிரியாவில் அமெரிக்க கூட்டுப்படை தாக்குதல்: 20 பேர் பலி…\nசிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்தின் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே ஒரு பக்கம் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது.\nஇன்னொரு பக்கம் அங்கு ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். அமைப்பினருக்கும், அமெரிக்க கூட்டுப்படையினருக்க���ம் எதிராக மோதல்கள் நடந்து வருகின்றன.\nஇந்த நிலையில் ஐ.எஸ். அமைப்பினரின் தலைநகர் என கருதப்படுகிற ராக்கா நகருக்கு அருகேயுள்ள அல் ஹெய்ஷா என்ற கிராமத்தின்மீது அமெரிக்க கூட்டுப்படையினர் நேற்று முன்தினம் கடுமையான வான்தாக்குதலில் ஈடுபட்டனர்.\nஇந்த தாக்குதலில் 9 பெண்கள், 2 குழந்தைகள் உள்பட அப்பாவி மக்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். 32 பேர் படுகாயம் அடைந்தனர்.\nஅதே நேரத்தில் அமெரிக்க கூட்டுப்படைகளுக்கு ஆதரவான சிரிய ஜனநாயக படைகள், இந்த தாக்குதலில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை மறுத்துள்ளன.\nஆனால் இந்த தாக்குதலில் பலியானவர்களையும் சேர்த்து சிரியாவில் 2014-ம் ஆண்டு முதல் அமெரிக்க கூட்டுப்படைகள் நடத்தி வருகிற தாக்குதலில் பலியான அப்பாவி மக்களின் எண்ணிக்கை 680 ஆக உயர்ந்துள்ளதாக சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறுகிறது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nவழக்கு ஒன்று – தீர்ப்பு இரண்டு: கண் கலங்கும் கட்சித் தாவல் சட்டம்\nமகாவலி ஆற்றில் காணாமல் போன சவுதி இளைஞனின் சடலம் கண்டெடுப்பு\n: தொ ட்டாலே ஷாக் அடிக்கும் (உடலுறவில் உச்சம்\nநல்லா கேட்டுகோங்க …..முதலிரவில் தூங்குங்கள் \nகஞ்சா பயிரிட்டு விற்பனை செய்வதற்கான சட்டம் அமல்\nசென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி அனுக்ரீத்தி ‘மிஸ் இந்தியா’-வாக தேர்வு\nஒரு மயிரும் புடுங்க முடியாது போலீஸ்காரர்ரை மிரட்டி எடுக்கும்\nபேன் மற்றும் பொடுகு தொல்லையை தீர்க்க வழிகள்\nமாணவர்களின் தாக்குதலுக்குள்ளான ஆசிரியர் வைத்தியசாலையில்\n12 இலட்சம் ரூபா பணத்தை கடித்து குதறிய எலிகள் மீது விசாரணை\n30 கஸ்டமர் வந்தாங்க யாருமே உங்கள மாறி கேக்கல உங்க நம்பருக்கு ஆபர் வந்துருக்குன்னு போன் பன்னா கவனம்\nதெற்கு அதிவேக வீதி விபத்தில் வௌிநாட்டு பெண் ஒருவரும் சிறுமியும் பலி\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kelviyumnaaneypathilumnaaney.blogspot.com/2011/08/blog-post_23.html", "date_download": "2018-06-21T10:08:01Z", "digest": "sha1:4UDKXHA2PPVWSWOKBKKQEMHLUGYYABK4", "length": 40177, "nlines": 222, "source_domain": "kelviyumnaaneypathilumnaaney.blogspot.com", "title": "! #கேள்வியும் நானே பதிலும் நானே ♥^!: லோக்பால் தேவையா? அன்ன ஹசாரே செய்வது சரியா தவறா?", "raw_content": " #கேள்வியும் நானே பதிலும் நானே ♥^\nநாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்���ால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.\nசெவ்வாய், 23 ஆகஸ்ட், 2011\n அன்ன ஹசாரே செய்வது சரியா தவறா\nஎன் சந்தேங்கத்திற்கு விடை தெரிந்தால் தீர்த்து வைப்பீர்களா\nஅன்ன ஹசாரே ஊழலுக்கு எதிரான ஒரு போராட்டத்தை முன் வைத்துள்ளார். இதற்க்கு மக்களின் ஆதரவு அமோகம். இல்லாமல் போகுமா, ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் ஊழல் என்று இன்று. நேற்று மாடுத்தீவன ஊழல், பீரங்கி ஊழல். அட ஆயிரக்கணக்கான ஊழல்கள். இது மட்டுமா அரசாங்க அதிகாரிகள் தங்களது வேலையை செய்யவே லஞ்சம் கேட்க்கிறார்கள்.\nமக்களுக்காக மக்களின் நலனுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கமும் சரி அரசாங்க அதிகாரிகளும் சரி ஊழல் செய்வதிலும் லஞ்சம் வாங்குவதிலேயும் தான் குறியாக உள்ளனர். இவர்களால் தினம் தினம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்...பாதிக்கபடுகின்றனர். ஒட்டுமொத்த இந்தியாவும் இவர்கள் மேல் கோபத்தில் உள்ளது என்பதே உண்மை. ஆதலால் தான் மக்களின் ஒரு பகுதி இன்று போராட்டத்தில் குதித்துள்ளது.\nஅன்ன ஹசாரே மற்றும் இந்த லோக்பால் மசோதா மூலம் ஊழலை முற்றிலும் ஒழித்து விட முடியும் என ஒரு பகுதி மக்கள் நம்புகின்றனர். ஆனால் இது சாத்தியமா என்றால் எனக்கு சந்தேகமாக உள்ளது.\nலோக்பால் மசோதாவில் பல நல்ல அம்சங்கள் உள்ளது. எனக்கு அதில் ரொம்ப பிடித்தது ஊழல் செய்தவர்களுக்கு தண்டனை கொடுப்பது மட்டுமல்லாது அவர்களது சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்பதுதான்.\nஎத்தனையோ சிறப்பம்சங்கள் இருப்பினும் லோக்பலின் ஒரு அம்சத்தில் எனக்கு மிகப்பெரிய குறை இருப்பதாக உணர்கிறேன். நான் எந்த அம்சத்தில் குறை இருப்பதாக கருதுகிறேனோ அதுதான் லோக்பாலின் ஆணிவேரே.\nஅந்த ஒரு குறையினால் லோக்பால் தேவையா என்ற சந்தேகமே என்னுள் எழுந்துள்ளது. என் சந்தேகத்தை நீங்கள் தீர்த்து வைத்தால் நன்றாக இருக்கும். இந்த சந்தேகங்கள் சிறுபிள்ளைத்தனமானது என்று கூட உங்களுக்கு தோன்றலாம். உங்கள் விடைய சரியாக இருக்கும் பட்சத்தில் உங்கள் கருத்தினை ஏற்று நானும் இந்த போராட்டத்திற்கு என்னால் முடிந்த ஆதரவை தருவேன். (எப்பொழுதும் ஊழலுக்கு எதிராக மானசீக குரல் கொடுப்பவன் தான் நான்)\nசரி..எந்த அம்சத்தில் எனக்கு சந்தேகம் உள்ளது என்றால் அது லோக்பாலின் குழுவைபற்றியது தான் அந்த சந்தேகம்.\nஊழல் குற்றச்சாட்டை விசாரிக்கப்போவது யார் என்றால் ஒரு குழு. இந்த குழுவில் இருக்க போகிறவர்களும் மனிதர்கள் தான் மகான்கள் அல்ல.\nஉங்களுக்கே தெரியும் நாட்டில் எத்தனை உத்தமர்கள் உள்ளனர் என்று. இந்தியா முழுவுதும் லோக்பால் மசோதாவை கொண்டுவர எத்தனை உறுப்பினர்கள் வேண்டும் சற்று சிந்தித்து பாருங்கள். எனக்கு தெரிந்து ஒரு மாநிலத்திற்கு குறிப்பாக தமிழ்நாட்டிற்கு மிக மிக குறைந்த பட்சம் முன்னூற்று ஐம்பதிற்கு மேற்ப்பட்ட உத்தம உறுப்பினர்கள் தேவை.\nஇத்தனை உத்தமர்கள் தமிழ்நாட்டில் இல்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால் உத்தமர்கள் மட்டும் தான் அந்த குழுவில் இடம்பெறுவார்கள் என்று அறுதியிட்டு கூற முடியுமா\nஇந்த உறுப்பினர்களின் சேர்க்கையில் அரசியல்வாதிகளின் மறைமுக தலையீடு இல்லாமல் இருக்கும் என்று கூற முடியுமா\nஇந்தியா முழுவதும் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களுக்கு சம்பளம் உண்டா எவ்வளவு\nஇலவசமாக எத்தனை நாள் அவர்கள் கடமையாற்ற முடியும்\nஇந்த உறுப்பினர்களும் ஊழலில் ஈடுபட மாட்டார்கள் என்று எதை வைத்து நம்புவது\nஏற்க்கனவே சட்டத்தை பாதுகாக்க வேண்டிய அரசாங்க அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் லஞ்சம் ஊழல் செய்கிறார்கள். இவர்களை கண்காணிக்க தண்டனை தர லோக்பால் கொண்டு வந்தால் நாளை லோக்பால் உறுப்பினர்களை யார் கண்காணிப்பது தண்டனை தரப்போவது யார்\nஇருக்கின்ற சட்டங்களையே இன்னும் கடுமை படுத்த முடியாதா ஒளிவு மறைவற்ற விசரானையை கொண்டுவர முடியாதா ஒளிவு மறைவற்ற விசரானையை கொண்டுவர முடியாதா புகார் தருபவர்களுக்கு தைரியத்தையும் பாதுகாப்பையும் அளிக்கும் சட்டத்தை கொண்டுவர முடியாதா\nதிருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் நல்ல பண்பை ஊட்டி வளர்க்க வேண்டும். எப்படியாவது சம்பாதித்தால் போதும் என்ற மனநிலைதான் இன்று பெரும்பாலான மக்களிடம் உள்ளது. நல்லவனாக இருக்க வேண்டும், உண்மையை பேச வேண்டும். என்று என்னும் மக்கள் அரிதிலும் அரிது.\nமண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசையால் தான் அழிவு என்று எத்தனை தடவை சொன்னாலும் கதை என்று சொல்வதிலேய குறியாய் இருந்து கொண்டு கருத்தினை கோட்டை விட்டு விட்டோம். பகுத்தறிவு பேசியவர்கள் பணத்தை சுருட்டியதுதான் மிச்சம். காவி கட்டியவனும் சளைத்தவன் இல்லை என்று இன்று சுருட்டிக்கொள்கிறான்.\nஒவ்வொரு மனிதனும் நேர்மையாக வாழவேண்டும். உண்மையை பேசவேண்டும்.\nபுறத்தூய்மை நீரால் அமையும் அகத்தூய்மை\nஅதாவது உண்மை பேசினால் தான் உள்ளம் தூயமையாகுமாம். உண்மையும் உயிர்களிடத்தில் அன்பும் என்று வருகின்றதோ அன்றுதான் அனைத்திற்கும் முடிவு பிறக்கும். அதுவரை எந்த பாலும் ஒன்றும் செய்ய முடியாது.\nஇடுகையிட்டது R.Puratchimani நேரம் முற்பகல் 1:12\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉங்கள் பதிவு நன்றாக இருந்தது\nகிருஷ்ணா 23 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 4:56\n//ஆனால் உத்தமர்கள் மட்டும் தான் அந்த குழுவில் இடம்பெறுவார்கள் என்று அறுதியிட்டு கூற முடியுமா\nநான் உத்தமன்..... உத்தமன் ...உத்தமனுங்கோ :)\nஎந்த ஒரு புற சட்டமும் 100 % முழுமை பெற போவதில்லை எனபது தான் உண்மை\nஅதற்காக சட்டமே தேவை இல்லை என்று சொல்லி விட முடியுமா \nமோகன் தாஸ் காந்தி தலைமையில் இந்தியா சுகந்திரம் பெற்ற அன்று வாழ்ந்த மக்கள் (நம் தாத்தா பாட்டிகள்)..இந்தியா சுகந்திரம் பெற்று விட்டது....இனிமேல் இந்தியாவுக்கு பொற்காலம் தான் என்று நினைத்து இருப்பார்கள்...\nஆனால் இன்று நடப்பது வேறு...\nஅதற்காக சுகந்திரமே வேண்டாம் என்று சொல்லி விட முடியுமா\nஎனக்கும் ஜோ(லோ)க் பால் பெரிய வெற்றி தரும் என்று நம்ப வில்லை(இந்திய சுகந்திரத்தை போல )...ஆனால் இது இப்போதைக்கு தேவை :)\nகிருஷ்ணா 23 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 5:12\nஅண்ணா ஹசாரே- மக்கள் போராட்டத்தினால் ஆவதென்ன\n//Benivolent said... உங்கள் பதிவு நன்றாக இருந்தது//\n//ஆனால் உத்தமர்கள் மட்டும் தான் அந்த குழுவில் இடம்பெறுவார்கள் என்று அறுதியிட்டு கூற முடியுமா\nநான் உத்தமன்..... உத்தமன் ...உத்தமனுங்கோ :)\nஎந்த ஒரு புற சட்டமும் 100 % முழுமை பெற போவதில்லை எனபது தான் உண்மை\nஅதற்காக சட்டமே தேவை இல்லை என்று சொல்லி விட முடியுமா \nமோகன் தாஸ் காந்தி தலைமையில் இந்தியா சுகந்திரம் பெற்ற அன்று வாழ்ந்த மக்கள் (நம் தாத்தா பாட்டிகள்)..இந்தியா சுகந்திரம் பெற்று விட்டது....இனிமேல் இந்தியாவுக்கு பொற்காலம் தான் என்று நினைத்து இருப்பார்கள்...\nஆனால் இன்று நடப்பது வேறு...\nஅதற்காக சுகந்திரமே வேண்டாம் என்று சொல்லி விட முடியுமா\nஎனக்கும் ஜோ(லோ)க் பால் பெரிய வெற்றி தரும் என்று நம்ப வில்லை(இந்திய சுகந்திரத்தை போல )...ஆனால் இது இப்போதைக்கு தேவை :)//\nநீங்கள் விரும்புவதுபோல் லோக்பால் வரும் என்றுதான் நினைக்கின்றேன்.\nஅண்ணா ஹசாரே- மக்கள் போராட்டத்தினால் ஆவதென்ன\n//லஞ்சம் கொடுக்க மாட்டோம் என்ற உணர்வுதான் காந்தியின் அந்நிய துணி பகிஷ்கரிப்பு போன்றது.. “நீங்க அந்நியத் துணியைப் போடுவீர்களோ மாட்டீர்களோ எனக்கு கவலை இல்லை.. “நீங்க அந்நியத் துணியைப் போடுவீர்களோ மாட்டீர்களோ எனக்கு கவலை இல்லை.. ஆனால் அந்நியத் துணியை விக்கிறவன் எல்லாத்துக்கும் தண்டனை வாங்கி தர்றதுக்கு புது சட்டம் வரணும்”..இப்படியா காந்தி போராடினார். மாற்றம் ஏற்பட வேண்டியது யாரிடம் என்பது அவருக்குத் தெளிவாகவே தெரிந்திருக்கிறது.. ஆனால் அந்நியத் துணியை விக்கிறவன் எல்லாத்துக்கும் தண்டனை வாங்கி தர்றதுக்கு புது சட்டம் வரணும்”..இப்படியா காந்தி போராடினார். மாற்றம் ஏற்பட வேண்டியது யாரிடம் என்பது அவருக்குத் தெளிவாகவே தெரிந்திருக்கிறது.. இன்றும் அந்த மாதிரியான மாற்றம்தான் தேவைப் படுகிறது.//\nதீண்டாமை விழயத்தில் கூட அவர்களுக்கு தண்டனை தரவேண்டும் என்று காந்தி கூறவில்லை மற்றவர்களுக்கு தைரியத்தை தான் தந்தார்.\nபதில் சொன்னவரின் கருத்துக்களைவிட கேள்விகேட்டவரின் கருத்துக்கள் எனக்கு சிந்திக்க வைப்பதாக உள்ளது.\n(எனக்கு தனிநபர் விமர்சனங்கள் வைப்பது பிடிக்காது இருப்பினும்...இந்த கேள்வியை கேட்டவர் எத்தனை முறை மன்னிப்பு கேட்டுள்ளார் அச்சத்தை வெளிப்படுத்தி உள்ளார் ......ஆனால் பதில் சொன்னவரின் மனநிலையை என்ன சொல்ல\n//இப்படித்தான் மக்களியக்கங்கள் நிகழ முடியும். இப்படித்தான் காந்திய யுகத்தில் நிகழ்ந்தது. உலகமெங்கும் காந்தியப்போராட்டங்கள் இப்படித்தான் நிகழ்கின்றன. நாளையும் இப்படியே நிகழும். வேறு வழியே இல்லை.//\nஇது நூற்றுக்கு நூறு உண்மை.\nபோராட்டம் நல்லதுதான்...அதுதான் விழிப்புணர்வுக்கும் மாற்றத்திற்கும் வழி. என்னுடைய கவலை சந்தேகம் எல்லாம் இதை எப்படி நடைமுறை படுத்தப்போகிரார்கள் என்றுதான்.\nதங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.\nWillswords M 4 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 8:30\nஒற்றுமை வளம் உலக நலம்\nஇந்நாள் தலைமுறையினரின் எதிர்கால வாரிசுகள் துன்பமோ துயரமோ இன்றி ��ேன்மையுற வேண்டும் என்கின்ற அடிப்படையில் பின்வரும் கட்டுரையானது அமைகின்றது. இக்கருத்துக் கருவூலம் இந்தியா என்கின்ற தனிப்பெரும் நாடு மட்டுமன்றி முன்னேறாத பிறஉலக நாடுகளும் பயனுற வேண்டும் என்கின்ற அவா மற்றும் ஆதங்கம் பேரிலும் உருஆகின்றது இக்கரு மழலையாவதும் நிராகரிக்கப்படுவதும் அந்தந்த நாட்டு அரசுகளின் விருப்பம் மற்றும் மக்களின் மனோபாவம் சார்ந்தது\n2) மானுடம் வாழும் பூமிப் பரப்புக்குள் என்ன நடைமுறைகளெல்லாம் ஒழிக்கப்பட வேண்டும் என்று எண்ணுகிறீகளோ அவற்றையெல்லாம் பட்டியலிடுங்கள். அவ்வாறான பட்டியலுக்குள் அநேகமாக இலஞ்சமும் ஊழல்களும் (கையூட்டுக்கள் பெறுவதும், தருவதும்) என்பதானது முதலாவதாக இடம்பெறக் கூடும். அந்தப்படிக்கு பட்டியலுக்குள் இடம் பெற்றிடும் அனைத்தும், அடுத்துவரும் பத்தியில் தெரிவித்திட்டபடி தகவல்கள் நடைமுறையில் அமுலுக்கு வரும் நாளிலிருந்து மூன்று ஆண்டுகட்குள் யாவும் களையப்பட்டுவிடும் என்பதானது ஒட்டுமொத்த மக்களின் நலம் மற்றும் ஒற்றுமையை ஏற்படுத்துதல் என்கின்ற அடிப்படையில் முறையே ஆய்வுச் செய்கையில் உறுதிப்படும்.\n3) சமீபத்திய என்னுடைய *கவிதை ஒன்றில் பின்வருமாறு தகவல் தரப்பட்டுள்ளது:\nசொத்து உரிமைக்கும் உச்ச வரம்புகண்டு,\nகொள்ளுப் பேரர் காலம் முடியும் மட்டும்\nசெல்லும்வரம்பு என்று விதிகள் கொண்டு,\nஅனைவர்கும் கல்விவேலை வீடுபோன்று மருத்துவ\nஅவசியமும், வழங்க அரசுகள் உரிய சட்டம்கொணர,\n-- என்று உள்ள இக்கவிதையில் தெரியவருகிறபடி சொத்துக்கு உச்சவரம்பு அரசுகளால் நிர்ணயிக்கப் படுகிறபோது அவ்வாறு நிர்ணயிக்கும் உச்சவரம்புக்கு மேல் உபரியாக அறியப்படும் தனியார் உடமைகளை (அதிகப்படியான சொத்துக்களை) அரசு தன்வசப் படுத்திக்கொள்ளுமா என்றால் பின்தொடரும் தகவல்கள்படிக்கு சுமார் ஒருவருட காலத்திற்கு அதற்கு அவசியமே ஏற்பட வில்லை.\n4) மேற்குறிப்பிட்டவாறு நிர்ணய வரம்புக்கு மேல் மிகுதியாக உள்ள சொத்துக்களை, சொத்துக்கள் மற்றும் உடமைகளின் உரிமையாளர் தன்னுடைய விருப்பப்படியும் முடிவுப்படியும் அவர்களாகவே மேற்படி நிர்ணய வரம்புக்குள் சொத்து இல்லாத சகோதர சகோதரிகள், உற்றார் உறவினர்கள், நண்பர்கள், முதியோர் இல்லங்கள், மேலும் உறவினர் இன்றி அலைகின்ற அனாதைக���் மற்றும் பிச்சை எடுத்து உயிர் வாழ்கின்றவர்கள் என்று எவருக்கும் (மனிதநேயம் அடிப்படையில்) தானமாக மற்றும் இனாமாகத் பகிர்ந்தளித்திடலாம் அல்லது வேறொருவருக்கு மொத்தமாகத் தரலாம் என்பதற்கு, தனியொரு நபருக்கும் மற்றும் அனைவருக்கும் உரிமையளிக்கப்படுகிறது. ஆனால், இது அதிகபட்சமாக ஒரு வருட காலத்திற்குள் நிகழ்ந்தாக வேண்டும்.\n5) எனவே சொத்து உச்சவரம்பு நிர்ணயச் சட்டம் சம்பந்தபட்ட அரசுகளால் நிறைவேற்றப்பட்ட நாளிலிருந்து அதிகபட்சமாக ஒரு வருட காலம் முடியும் வரை தனியார் எவருடைய சொத்தையும் மற்றும் நிறுவனங்கள் உடமைகளையும் அரசு கையகப்படுத்தாது. அதனால் பொதுவுடமைச் சித்தாந்தம் இக்கருத்துக் கருவூலங்கட்கு சற்றும் பொருந்தாது என்பதும் இங்கே அறிவிப்பாக வெளியிடப்படுகிறது. பொதுவுடமை சித்தாந்தம் ஏழைப் பணக்காரன் பாகுபாடுகளைக் களைய முற்படுவது. நமது கருத்துக்கள் அனைவருக்கும் சொத்துரிமை சமஅளவில் துய்க்கப்பட முறையே அனுமதித்துச் செயற்படுவது.\nWillswords M 4 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 8:40\nஒற்றுமை வளம் உலக நலம்\n6) அடுத்தபடியாக சொத்து உச்சவரம்பு அளவானது எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும் இந்த வினாவுக்கான பதில் பின் வருமாறு:\n7) முதலாவதாக தனிஒரு குடும்பத்துக்கு மற்றும் குடும்ப உபயோகத்திற்கு அவசியமானவை எவை என்பதுப்பற்றி அறிய முற்படுவோம்.\n(1) குடும்ப உபயோகத்துக்கு சுமார் ஒரு ஏக்கர் நிலம்; அந்நிலத்தில் சுமார் அரை ஏக்கர் மிகாமல் ஒரு வசிப்பிடம் (அனைத்து வசதிகளுடன் கூடியது) (2) குடும்ப உறுப்பினர்கள் பதினெட்டு வயதைத் தாண்டிட்ட ஒவ்வொருக்கும் மனித நேயத்துடன் கல்வி ஆதாரத்தில் வேலை; (3) தேவைக்கேற்ற சம்பளம்; (4) குடும்ப உபயோகத்துக்கு இரண்டு கார்கள்; (5) உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பைக் மற்றும் சைக்கிள்கள் (6) ஒவ்வொரு குடும்பம்பத்தினருக்கும் மகளிர் உபயோகத்துக்கு மற்றும் பிற அவசரத் தேவைகட்கு ஒரு நூறு பவுன்களுக்கு மேற்படாமல் பிளாட்டினம் தங்கம் வெள்ளி நகைகள்; (7) கல்வி மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த படிப்புக்களில் (கல்வி துவக்கநிலை முதலாக) யார் எந்த அளவுக்கு கற்க விரும்புகின்றார்களோ படிப்புகாலம் முழுமைக்கும் படிப்புச் சார்ந்த செலவுகள் அனைத்தும்; மற்றும் ஆற்றல் ஆதாரங்களில் அனைவருக்கும் ���ரசு ஏற்பாட்டில் (வெளிநாடு களில் உயர்படிப்பு உட்பட) இலவசம்; (8) எல்லோர்க் கும் அவ்வப்போது அல்லது எப்போதாவது அல்லது நிரந்தரமாக ஏற்படுகின்ற உடல்நலம் குறைவு (நோய்) எத்தகையதாக இருப்பினும் பாகுப்பாடு ஏதுமற்ற மருத்துவம்; மற்றும் அக்காலங்களில் உணவு உடை அறைகள்வசதி அரசு பொருப்பில் முற்றுமாக இலவசம்; (9) குடியிருப்புப் பகுதியிலிருந்து அவரவர் பணியிடங்களுக்கு பணியாளர்கட்கும்; அவ்வாறே பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் சென்றுவர மாணவர்கட்கும் (கார்பயணம் தவிர்போருக்கு) பேருந்து மற்றும் ஊருந்து (ஆட்டோ) போகவரப் பயணம் இலவசம்; என்கின்ற திடதிட்டங்கள் மற்றும் கொள்கைகள் பேரில் ஒரு அரசானது செயற்படுமாறு அமையப் பெறுமானால்... இப்போது தெரிவியுங்கள்... மேற்கொண்டு அவசியமானதாக ஒவ்வொரு குடும்பத் துக்கும் வேறுஎன்ன வாழ்நாட்களில் இருக்கமுடியும்.\n8) அந்தப்படிக்கு ஒரு குடும்பத்தினர் அடிப்படை அவசியங்க\n1) சுமார் ஒரு ஏக்கர் நிலம்; அரை ஏக்கரில் ஒரு வசிப்பிடம்\n2) குடும்ப உபயோகத்துக்கு இரண்டு கார்கள்;\n3) உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பைக்\n4) குடும்ப மகளிர் உபயோகத்துக்காகவும் மற்றும்\nகுடும்பத்தினர் அவசரத் தேவைகட்காகவும் ஒரு நூறு\nபவுன்களுக்கு மேறபடாமல் பிளாட்டினம் தங்கம் வெள்ளி\n-- என்று தனியாரது குடும்ப உபயோகத்துக்கு சொத்து உச்சவரம்பு நிர்ணயம் செய்யப்படலாம்.\n9) மேற்குறிப்பிட்டவாறு சொத்துக்களை அனுபவிக்கும் எல்லையானது அனைவருக்கும் பொதுவாக மற்றும் சமமாக ஒரு வரம்புக்குள் அடங்கிடும்போது பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மக்களிடையே தானாக மறையும்; போலி ஆர்ப்பாட்டங்களும் பொருளாதார வீணடிப்புக்களும் தேவையற்றது என்று மக்களே முடிவுசெய்திடும் நிலைமையும் எதிர்காலத்தில் உருவாகிடும் என்பது நிச்சயம்.\n(தீண்டு): கலகம் விலகி நலம் பெற... உலகம்\nமேற்கொண்டும் தகவல்கள் அறியப்படுவதற்கு -\nஇது இந்திய எதிர்கால வாரிசுகளின் அனைவரது\n[வகுப்பு பேத ஒழிப்புக்கு, தொழில்வாரி இடஒதுக்கீடு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n அன்ன ஹசாரே செய்வது சரியா தவறா\nசோதனைச்சாலையில் ஆன்மீக அனுபவங்களை பெற முடியுமா\nஇந்து, இஸ்லாம், கிருத்துவம் இவற்றிற்குள்ள மிகப்பெ...\nஇந்து, இஸ்லாம் இரண்���ுக்கும் உள்ள மிகப்பெரிய ஒற்றும...\nவாய்மையே வெல்லும் - அன்பான, அமைதியான,அழகான, மகிழ்ச்சியான உலகை படைப்பதே/காண்பதே என் கனவு/ லட்சியம். Truth Triumphs- Dreaming of building a loveful,peaceful, beautiful, joyful world.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/maruti-swift-kabali-edition-launched-hosur-041116.html", "date_download": "2018-06-21T09:55:04Z", "digest": "sha1:M4K45L6BR2XHGQIQM7FDMADSMRZARPW3", "length": 12535, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கபாலி 'ஸ்டிக்கர்களுடன்' ஓசூரைக் கலக்கும் மாருதி ஸ்விப்ட் கார்கள்! | Maruti Swift Kabali Edition Launched in Hosur - Tamil Filmibeat", "raw_content": "\n» கபாலி 'ஸ்டிக்கர்களுடன்' ஓசூரைக் கலக்கும் மாருதி ஸ்விப்ட் கார்கள்\nகபாலி 'ஸ்டிக்கர்களுடன்' ஓசூரைக் கலக்கும் மாருதி ஸ்விப்ட் கார்கள்\nஓசூர்: கபாலி எடிசன் மாருதி ஸ்விப்ட் கார்களை ஓசூரைச் சேர்ந்த அம்மன் கார்ஸ் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது.\nரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் 'கபாலி' திரைப்படம் உலகம் முழுவதும் வருகின்ற 22ம் தேதி வெளியாகிறது. இதனையொட்டி பல்வேறு நிறுவனங்களும் கபாலி விளம்பரத்தில் குதித்துள்ளன.\nஏர் ஏசியா, கேட்பரி, ஏர்டெல், முத்தூட் ஆகிய நிறுவனங்கள் 'கபாலி'யின் விளம்பரத் தூதர்களாக மாறியுள்ளன.\nரஜினி-ரஞ்சித் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'கபாலி' வெளியாக இன்னும் 4 தினங்களே உள்ளன. இதனால் எங்கெங்கு காணினும் நெருப்புடா, மகிழ்ச்சி என கபாலியின் தாக்கம் சற்று அதிகமாகவே காணப்படுகிறது.\nஏற்கனவே ரஜினியின் மலேசியா ரசிகர்கள் லம்போர்கினி கல்லார்டோ, ஆடி ஆர்8 மற்றும் டொயோட்டா ஹைலக்ஸ் என விலையுயர்ந்த கார்களில் ரஜினி ஸ்டிக்கர்களை ஒட்டி தங்களது 'கபாலி' ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.\nஅந்த வரிசையில் ஓசூரைச் சேர்ந்த அம்மன் கார்ஸ் நிறுவனம் முழுக்க கபாலி ஸ்டிக்கர், பஞ்ச் வசனங்களுடன் மாருதி ஸ்விப்ட் 'கபாலி' எடிசன் ஒன்றை வெளியிட்டுள்ளது. காரின் டீசல் நிரப்பும் இடத்தில் \" நெருப்புடா \" காரின் மேற்கூறையில் முழுநீள ரஜினி படம் , காரின் பின்புறத்தில் மகிழ்ச்சி ,வந்துட்டனு சொல்லு திரும்பி வந்துட்டனு சொல்லு, நெருப்புடா , நெருங்குடா என வசனங்களை தெறிக்க விட்டுள்ளனர்.\nதங்கள் சொந்த ஆர்வத்திலேயே இந்தக் காரை வடிவமைத்து வெளியிட்டதாகவும், இதற்கும் மாருதி நிறுவனத்திற்கும் எந்தவி��� சம்பந்தமும் இல்லை என்றும் அம்மன் கார்ஸ் முகவர் தெரிவித்துள்ளார்.\nஇதற்காக படக்குழு மற்றும் மாருதி நிறுவனம் என யாரையும் தொடர்பு கொள்ளாமல் தங்களது சொந்த செலவிலேயே இந்தக் காரை வடிவமைத்துள்ளனர். முழுக்கவே கபாலி மயமாக உருவாகியிருக்கும் இந்த கார் வழக்கமான செயல்திறன்களுடன் இயங்கும். இதனால் காரில் எந்த மாற்றமும் ஏற்படாது என அம்மன் கார்ஸ் நிறுவனம் உறுதியளித்துள்ளது.\nதமிழ்நாடு முழுவதும் ரஜினி ரசிகர்கள் அதிகமிருப்பதால் இந்தக் காரின் விற்பனை அதிகரிக்கும் என்பது இவர்களின் எண்ணமாக உள்ளது. மேலும் கார்களை வாங்கி விற்போரும் இந்த காரை வாங்கிட ஆர்வம் செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஇவர் பிக் பாஸா, தூண்டிவிடுற பாஸா\nஓவர் விலை வைத்து மக்களிடம் பணம் கறந்த 3 பாகுபலி தியேட்டர்கள்.. அதிரடி தடை\nகார் டயர் வெடித்து விபத்து: நடிகர் பாபுகணேஷ் பலத்த காயம்\nகார் டயர் வெடித்து விபத்து: நடிகர் பாபுகணேஷ் பலத்த காயம்\nஆடலுடன் பாடலும்-ஓசூரில் ஆடப் போகும் சின்மயி\nகோபியை மணந்தார் நடிகை விந்தியா\nவிந்தியாவின் கற்பழிப்பு வழக்கு ரத்து\nபடப்பிடிப்பு தளத்துக்கே சென்று ரஜினியை சந்தித்த அமைச்சர்... ஏன் தெரியுமா\nசிவாவை ஏன் அகில உலக சூப்பர் ஸ்டார் என்கிறார்கள்\nநான் ஒரு கிறுக்கன்: எஸ்.ஏ. சந்திரசேகர்\nஓ.பி.எஸ்.ஸை கலாய்த்து தியானம் செய்த அ.உ. சூப்பர் ஸ்டார்: ஏன் தெரியுமா\nஜெய்பூரில் ரஜினிக்கு மெழுகு சிலை: ஆனால் பார்க்க...\nகாலாவால் மாறிய வாழ்க்கை.. விஜய் பட இயக்குனரின் தம்பிக்கு உதவிய பா.ரஞ்சித்\nஎங்களை வச்சு டிரையல் பார்த்து விட்டார் பிக் பாஸ்.. சொல்வது ஹாரத்தி.. Exclusive\nடெரர் வில்லனாகனும்.. ‘கோலிசோடா 2’ ஸ்டன் சிவாவின் ஆசை\nமீடியாவைக் கண்டால் அலறி ஓடும் நடிகர்.. காரணம் ‘அந்த’ நடிகையா\nபிக் பாஸ் வீட்டின் மிக்சர் மாமா பொன்னம்பலம்\nவிதிமுறைகளை மீறிய சீமராஜா, என்ன செய்யப் போகிறார் விஷால்\nஎல்லாத்துக்கும் அந்த வெங்காயம் தான் காரணம்-வீடியோ\nகமலுக்காக விதியை மீற தயார் - ஜனனி-வீடியோ\nபிக் பாஸ் 1 2 : யாரு மாதிரி யாரு- வீடியோ\nபிக் பாஸில் வெடித்த எதிர்பாராத பிரச்சனைகள்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.ravidreams.net/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2018-06-21T10:37:03Z", "digest": "sha1:H6KLHNMQLCNJOKVFD35ISC66YG7G5MYY", "length": 46807, "nlines": 130, "source_domain": "blog.ravidreams.net", "title": "விசைப்பலகை – ரவி", "raw_content": "\nதமிழ், இணையம், வாழ்க்கை பற்றிய வலைப்பதிவு\nஒரு கண் சோதனை 🙂\nரு – இது ர + உ = ரு (குறில்)\nரூ – இது ர + ஊ = ரூ (நெடில்)\nஅப்படி என்றால் கீழே காண்பவை என்ன\n௫ – இது எண் 5 -ஐக் குறிக்கும் விதம் தமிழரிடையே புழங்கும் குறியீடு (பார்க்க – தமிழ் எண்கள் ). இதனைக் குறில் ரு என்பதற்கு இணையாக பயன்படுத்தக்கூடாது. ஒ௫ என்று எழுதினால் ஒ5 என்று தான் பொருள். அப்படித் தான் கணினியும் புரிந்து கொள்ளும். நீங்கள் ஒ௫ என்று எழுதிவிட்டு ஒரு என்று தேடினால் கணினிக்குத் தெரியாது.\n௹ – உரூபாயைக் குறிக்கும் விதம் தமிழரிடையே புழங்கும் குறியீடு. இதனை நெடில் ரூ என்பதற்கு இணையாக பயன்படுத்தக்கூடாது. உயிரூட்டம் என்று எழுதுவதும் உயி௹ட்டம் என்று எழுதுவதும் வேறு வேறு. பார்க்க ஒரே மாதிரி தோற்றம் தானே, விரைவாக எழுதலாம் என்று எண்ணி இவ்வாறு எழுதாதீர்கள்.\nஏன் இவ்வளவும் சொல்கிறேன் என்றால்,\nஒ௫ என்று கூகுளில் தேடினால் 6800+ முடிவுகள் வருகின்றன. இது ஒரு சொல்லில் மட்டும் காணும் பிழை. இது போல் தமிழில் ரு வருகிற எத்தனை இடங்களை பிழையாக எழுதித் தள்ளி இருக்கிறோம் என்று தெரியவில்லை 🙁\nஃ தவிர்த்த மற்ற அனைத்து தமிழ் எழுத்துகளையும் இந்தப் பலகையில் இருந்தே எழுதலாம். எழுத வேண்டும்.\nஃ என்னும் ஆய்த எழுத்து, தமிழ் எண்கள், கிரந்த எழுத்துகள், பஞ்சாங்கம் / வணிகம் முதலியவற்றுக்கான சிறப்புக் குறியீடுகள் தேவைப்படும் போது மட்டும் SHIFT விசை அழுத்தி கீழே காணும் பலகையைப் பயன்படுத்துங்கள்.\nஇதே போல், தமிழ் எண்கள் வரிசையில் வருகிற\n௧ ௨ ௭ ௮ ௰\nபோன்ற தமிழ் எழுத்துகளை ஒத்த குறியீடுகளை எழுத்துகளுக்கு மாற்றாகப் பயன்படுத்தாதீர்கள். எழுத்து வேறு. குறியீடு வேறு. கணினிக்குப் புரியாது. தேடினால் கிடைக்காது.\nகுறிப்பாக, செல்லினம், அதனை ஒத்த மென்பொருள் தளக்கோலங்கள், ஆப்பிளின் iOS இயக்குதள கருவிகளைப் பயன்படுத்துபவர்கள் இதனைக் கவனிக்கவும். இது போல் வேறு சிறப்புக் குறியீடுகளைத் தவறுதலாக யாரேனும் பயன்படுத்தினால் இங்கு சுட்டிக் காட்டுங்கள். நன்றி.\nஒருங்குறியில் அமைந்த பாமினி, அஞ்சல், தமிழ்99 விசைப்பலகைகளுக்கு NHM Writer ல் ��யன்படுத்தக்கூடிய தனித்தமிழ் xml கோப்புகள் செய்து பார்த்தேன்.\nஸ, ஷ, ஜ, ஹ, க்ஷ, ஸ்ரீ போன்ற கிரந்தம் உள்ளிட்ட தமிழ் அல்லாத பிற எழுத்துகள் நீங்கிய எழுத்து முறையைத் தனித்தமிழ் எனலாம்.\nஒருங்குறியில் அமைந்த பாமினி, அஞ்சல், தமிழ்99 விசைப்பலகைகளுக்கு NHM Writer ல் பயன்படுத்தக்கூடிய தனித்தமிழ் xml கோப்புகள் செய்து பார்த்தேன். (இதைச் செய்ய NHM Writer Developer Kit உதவியது. இதன் மூலம் இந்த xml கோப்புகளைத் தொகுப்பது, புதிதாக உருவாக்குவது இலகுவாக இருக்கிறது. விரைவில் இதைப் பொதுப் பயன்பாடுக்கு வெளியிடுவார்கள்)\nஇவற்றை http://ravidreams.net/files/thani-tamil-keyboards.rar என்ற முகவரியில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.\nAuthor ரவிசங்கர்Posted on May 19, 2008 October 15, 2008 Categories தமிழ்Tags keyboard, nhm writer, tamil keyboard, tamil typing, xml, கிரந்தம், தட்டச்சு, தனித்தமிழ், தனித்தமிழ் விசைப்பலகைகள், தமிழ், தமிழ் விசைப்பலகைகள், மென்பொருள், விசைப்பலகை, விசைப்பலகைகள்13 Comments on தனித்தமிழ் விசைப்பலகைகள்\nஏன் தமிழ்99 விசைப்பலகைக்கு மாற வேண்டும்\nதமிழ்99 விசைப்பலகையின் அறிவியல், இலக்கண அடிப்படை நிறைகளை அறியும் முன் தமிங்கில விசைப்பலகையின் வடிவமைப்பு அடிப்படையின் போதைமையைப் பார்ப்போமா\nதமிங்கில விசைப்பலகைக்கு அடிப்படையாக இருக்கும் asdf அல்லது qwerty விசைப்பலகையில் ஆங்கில எழுத்துக்கள் அமைந்திருக்கும் வரிசைக்கு காரணம் சொல்ல முடியுமா தட்டச்சுப் பொறிகள் முதலில் உருவாக்கப்பட்ட காலத்தில் அவற்றில் வேகமாகத் தட்டச்சினால் அவை பழுதடைந்து விடுகின்றன என்ற காரணத்துக்காக, எழுத்துக்களைக் கலைத்துப் போட்டுத் தட்டச்சும் வேகத்தைக் குறைக்க உருவாக்கபட்டத்தே இப்போது உள்ள ஆங்கில விசைப்பலகை. ஆங்கில எழுத்து வரிசைக்கே அடிப்படை இல்லாத போது அதை அடிப்படையாகக் கொண்டு தமிங்கில விசைப்பலகை உருவாக்குவது எப்படி பொருந்தும் தட்டச்சுப் பொறிகள் முதலில் உருவாக்கப்பட்ட காலத்தில் அவற்றில் வேகமாகத் தட்டச்சினால் அவை பழுதடைந்து விடுகின்றன என்ற காரணத்துக்காக, எழுத்துக்களைக் கலைத்துப் போட்டுத் தட்டச்சும் வேகத்தைக் குறைக்க உருவாக்கபட்டத்தே இப்போது உள்ள ஆங்கில விசைப்பலகை. ஆங்கில எழுத்து வரிசைக்கே அடிப்படை இல்லாத போது அதை அடிப்படையாகக் கொண்டு தமிங்கில விசைப்பலகை உருவாக்குவது எப்படி பொருந்தும் தவிர w = ந போன்ற முட்டாள்த்தனமான விசை அமைப்புகள் மனதில் பதிவதா���் weenga wallaa irukkengkaLaa என்று தமிங்கில மடல் எழுதுவோரைப் பார்த்திருக்கிறேன். இருக்கிற தமிழ் எழுத்துகளுக்கே விசைப்பலகையில் இடம் இல்லை என்று இருக்கிற போது p, b = ப்; t, d = ட்; s, c = ச்; k, g = க என்று ஒரே எழுத்துக்களுக்கு இரண்டு விசைகளைத் தந்து இடத்தை வீணாக்குகிறோம். q, x, f விசைகளுக்கு வேலையே இல்லை தவிர w = ந போன்ற முட்டாள்த்தனமான விசை அமைப்புகள் மனதில் பதிவதால் weenga wallaa irukkengkaLaa என்று தமிங்கில மடல் எழுதுவோரைப் பார்த்திருக்கிறேன். இருக்கிற தமிழ் எழுத்துகளுக்கே விசைப்பலகையில் இடம் இல்லை என்று இருக்கிற போது p, b = ப்; t, d = ட்; s, c = ச்; k, g = க என்று ஒரே எழுத்துக்களுக்கு இரண்டு விசைகளைத் தந்து இடத்தை வீணாக்குகிறோம். q, x, f விசைகளுக்கு வேலையே இல்லை அதிகம் பயன்படாத ஜ போன்ற எழுத்துக்களுக்குத் தனி விசையாக j. அந்த இடத்தை ள, ழ, ண, ற போன்ற எழுத்துக்களுக்குத் தந்திருந்தால் ஒவ்வொரு முறை அவற்றை எழுதும்போதும் shift அடிக்கத் தேவை இல்லையே\nஇந்தத் திறம் குறைந்த qwerty விசைப்பலகைக்கு மாற்றாகத் திறம் கூடிய dvorak விசைப்பலகை 1936லேயே பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், வணிகக் காரணங்களுக்காக அதைப் பரவலாக்காமல் செய்து விட்டார்கள்.\nதமிழுக்கும் அப்படி நேராமல் இருக்கவும் உலகெங்கும் சீர்தரமாக ஒரு விசைப்பலகை இருக்கவும் தமிழ்99 முறை அறிஞர்களின் ஆலோசனைக்கு ஏற்ப தமிழக அரசால் 1999ல் பரிந்துரைக்கப்பட்டது. இதில் என்ன இலக்கணச் சிறப்பு என்றால்,\nமேலே உள்ள படத்தைப் பாருங்கள்.\nஉயிர் குறில்கள் – இட நடு வரிசை\nஉயிர் நெடில்கள் – இட மேல் வரிசை.\nஅதிகம் பயன்படாத ஒ, ஓ, ஔ இட கீழ் வரிசை.\nஅதிகம் பயன்படும் க ச த ப – வல நடு வரிசை.\nஅடிக்கடி ஒன்றாக வரும் ஞ்ச, ன்ற, ண்ட, ந்த, ம்ப, ங்க போன்ற எழுத்து வரிசைகள் பக்கம் பக்கமாக உள்ளன.\nஞ ச வரிசையாக அடித்தால் அதுவே ஞவுக்குப் புள்ளி வைத்து ஞ்ச என்று எழுதி விடும். ஏனென்றால் தமிழ் இலக்கணப் படி ஞவும் சவும் அடுத்தடுத்து வரும்போது கண்டிப்பாக ஞ்ச என்று தான் வரும். எனவே, பயனர் தனியாக ஞவுக்குப் புள்ளி வைக்கத் தேவை இல்லை. ன்ற, ங்க, ஞ்ச, ந்த, ம்ப, ண்ட எல்லாமே இப்படித் தானாகப் புள்ளி வரும். ட ட என்று இரு முறை அடித்தால் ட்ட ஆகி விடும். ன்ன, க்க, ப்ப, த்த, ண்ண, ட்ட எல்லாமே தானாகவே புள்ளி வைத்துக் கொள்ளும். தமிழ்ச் சொற்களைக் கூர்ந்து கவனித்தால் இது போன்ற விசை வரிசைகள் எவ்வளவு அடிக்கடி வருகின்றன என்று உங்களுக்குத் தெரியும். இப்படி புத்திசாலித்தனமாக வடிவமைக்கப்பட்டுள்ளதால் நீங்கள் தட்டச்சுவதில் 40% மிச்சப்படும். ஓரிரு சொற்களில் பின்னூட்டம் போடும் போது இதன் அருமை தெரியாது. ஆனால், பக்கம் பக்கமாகப் புத்தகம் எழுதுகிறவர்கள், மணிக்கணக்கில் விக்கி தளங்களில் கட்டுரை எழுதுகிறவர்களுக்கு இது தட்டச்சு வேகத்தை அதிகரிக்கும் வரப்பிரசாதம்.\nதமிங்கில விசைப் பலகையில் கவனக்குறைவால் ர வர வேண்டிய இடத்தில் ற வும் ன-ண-ந, ல,ழ,ள குழப்பங்களும் தட்டச்சுப் பிழைகளும் மலிய வாய்ப்பு உண்டு. தமிழ்99ல் எல்லாமே தனித்தனி விசைகள் என்பதால் தவறுதலாக ஒன்றுக்குப் பதில் இன்னொன்றை அழுத்தி விட வாய்ப்பில்லை.\nதமிங்கிலத்தில் த என்று எழுது tha என்று மூன்று விசைகளை அழுத்த வேண்டும். தமிழ்99 த என்று ஒரு விசை அழுத்தினால் போதும். த்+உ =து போன்ற இலக்கண அடிப்படையில் தான் எல்லா உயிர்மெய் எழுத்துக்களும் தமிழ்99ல் வருகின்றன.\nதமிழில் அ, க, ச, ப, வ என்று அகரங்கள் அடிக்கடிப் பயன்படுவது வாடிக்கை. தமிழ்99ல் இவற்றை ஒரே விசையில் அழுத்தி விடலாம். அடுத்து அதிகம் பயன்படும் நெடில் ஒலிகளையும் ஒரே விசையில் அழுத்தலாம். தமிங்கிலத்தில் தோ என்று எழுத thoo அல்லது th shift o என்று நான்கு விசைகள் தேவை. தமிழ்99ல் த ஓ இரண்டு விசைகளில் எழுதி விட முடியும். எல்லா நெடில்களுக்கும் இப்படியே.\nதமிங்கிலம், தமிழ்99 இரண்டிலும் தேர்ச்சி பெற்றவர்களின் key strokes per minute rate ஒன்றாக இருந்தாலும் கூட letters written per minute rate நிச்சயம் தமிழ்99ல் 40% கூடுதலாக இருக்கும்.\nநம் விரலகள் இலகுவாகச் சென்று வரக்கூடிய விசைகளில் நாம் அடிக்கடி பயன்படும் எழுத்துக்கள் இருப்பதாலும், அவை இடம், வலம், மேல், கீழ் என்று முறையாகப் பிரிக்கப்பட்டிருப்பதாலும் கை வலிக்காது.\nதவிர, தமிங்கிலப் பலகையால் ஆங்கிலமும் குழம்பலாம். ஒலிகளுக்கும் எழுத்துக்களுக்கும் நம் மனதில் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கிறோம். ஆங்கிலத்தில் e (ஈ, இ) அதுவே தமிழில் எ. அங்கே i (ஐ) நமக்கு இ, ஈ என்று குழப்பிக் கொள்ள வேண்டாம். தமிழ்99ல் இந்த ஆங்கில எழுத்துக்கு இந்தத் தமிழ் எழுத்து என்று கொள்ளாமல் அனைத்து விசைகளையும் தமிழ் எழுத்துக்களாத் தான் மனதில் பதிகிறோம். அதனால் எந்த குழப்பமும் வராது.\nமுக்கியமாகத் தமிங்கிலத்துக்குப் பழகியவர்கள் மனதில் தமிழ் ஒலிகள் ஆங்க��ல எழுத்துக்களாகவே பதிந்திருக்கும். நன்றி என்ற சொல் w a n shift r i என்று மனதில் பதிவது நல்லது ந ன் றி என்று மனதில் பதிவது நல்லதா தமிழ்99ஐப் பரிந்துரைப்பது வேகம், திறம், போன்ற காரணங்களைத் தாண்டி இந்தத் தமிழ்ச் சிந்தனையை முன்மொழியும் கொள்கையும் முக்கிய காரணம். இதே காரணத்துக்காகவே பாமினி போன்ற பிற விசைப்பலகை அமைப்புகளை நான் எதிர்ப்பதுமில்லை.\nசிந்திக்கத் தெரியாத தட்டச்சுப் பலகைக்குத் தான் ஒவ்வொன்றையும் சொல்லித் தர வேண்டும். கணினி என்றாலே வேலைகளை இலகுவாகச் செய்யத் தானே நம் மொழியின் எழுத்து இலக்கணத்தை அதற்குச் சொல்லித் தந்து விட்டால், அது நம் வேலையை மிச்சப்படுத்தி விடும். எளிதான உவமை சொல்வது என்றால், செல்பேசியில் dictionary modeலும் no dictionary modeலும் சொற்களை எழுதுவதற்கு உள்ள வேறுபாடு போல் தான் இது.\nதமிழ்99ல் விசையின் இடங்களை நினைவில் கொள்வது எளிது. தமிழ் மட்டும் தெரிந்து கணினிக்கு வரும் ஒருவர் முதலில் ஆங்கில விசைப்பலகை எழுத்துக்கள் எங்கிருக்கு என்று பார்த்து , அப்புறம் அதில் எந்த எழுத்து தமிழுக்கு என்று புரிந்து மனதுக்குள்ளேயே map செய்து அடிப்பதற்குள், நேரடியாகத் தமிழைத் தட்டச்சும் முறையைப் புரிந்து கொள்ளவும் நினைவில் கொள்ளவும் பழகவும் அவருக்கு எளிது. ஆங்கில விசைப்பலகை அறிந்த ஒருவருக்கு தமிழ் விசைப்பலகைக்கு மாற எவ்வளவு தயக்கம் இருக்குமோ அவ்வளவு தயக்கம், சுணக்கமும் தமிழ் மட்டுமே அறிந்தவருக்கு ஆங்கிலப் பலகையைக் கற்று பிறகு தமிழில் தட்டச்ச வேண்டி இருப்பதால் வரலாம். தமிழ் மட்டும் அறிந்த பெரும்பாலான தமிழர்களை கணினியிடம் இருந்து அன்னியப்படுத்தவே இது வழிவகுக்கும். ஆங்கிலம் அறிந்த தலைமுறையை மட்டும் கணக்கில் கொள்ளலாகாது. கணித்தமிழைப் பரவலாக மக்களிடையே கொண்டு செல்ல தமிழ் மட்டும் போதுமானதாக இருக்கும்போது, இன்னொரு விசைப்பலகை எதற்கு தமிழில் தட்டச்ச வேண்டும் என்றால் முதலில் ஆங்கிலம் பழகு என்று சொல்வது எப்படி நியாயம் தமிழில் தட்டச்ச வேண்டும் என்றால் முதலில் ஆங்கிலம் பழகு என்று சொல்வது எப்படி நியாயம் நம்முடைய மொழியின் தேவை, சிறப்புக்கு ஏற்ப ஒரு இலகுவான விசைப்பலகையைக் கூட வடிவமைத்துக் கொள்ள இயலாத ஆங்கிலச் சார்பை, அடிமை மனப்பான்மையைத் தான் தமிங்கில விசைப்பலகை வெளிப்படுத்துகிறது. புதிதாக நமக���காக ஒன்றாக சிறப்பாக வடிவமைக்கப்பட்டது என்றாலும் அதை ஏற்றுக் கொள்ள,முயல விரும்பாத சோம்பலை என்னவென்று சொல்வது\nஆங்கில எழுத்துக்களையே பயன்படுத்தும் ஜெர்மன், பிரெஞ்சு விசைப்பலகைகளில் கூட எழுத்துகள் இடம் மாறி இருக்கும். ஜெர்மனில் zம் yம் இடம் மாறி இருக்கும். ஏனெனில் அதில் zன் பயன்பாடு அதிகம். பிரெஞ்சு மொழியில் இன்னும் ஏகப்பட்ட எழுத்துக்களை இடம் மாற்றிப் போட்டு வைத்திருப்பார்கள். அருகருகே உள்ள மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த ஒரே எழுத்துக்களைப் பயன்படுத்தும் மொழிகள் கூட தங்கள் மொழியின் கட்டமைப்புக்கு ஏற்ப விசைப்பலகையை மாற்றிப் பயன்படுத்துகிறார்கள். தொடர்பே இல்லாத தமிழ் ஏன் ஆங்கிலத்துக்கே திறமற்ற ஒரு விசைப்பலகை அமைப்பைப் பின்பிற்றித் தொங்கிக் கொண்டிருக்க வேண்டும்\nவிசைப்பலகை தொடங்கி பல அறிவியல் கண்டுபிடிப்புகள், நடைமுறைகளிலும் உலக அல்லது இன்னொரு குழுவின் நடைமுறைகளைப் பின்பற்றாமல் நம் தேவைகள், சிறப்புகளுக்கு ஏற்ப localized ஆக சிந்திப்பது தான் சிறந்தது. எல்லார் காலுக்கும் ஒரே செருப்பு பொருந்துமா இருக்கிற செருப்பை வைத்து ஒப்பேற்றுவோம் என்று நினைப்பதுண்டா\nதமிழ்99க்கு மாறவே முடியாத அளவுக்கு பழக்கம்,மனத்தடை இருக்குமானால், குறைந்தபட்சம் புதிதாகத் தமிழ்த் தட்டச்சை அறிமுகப்படுத்தி வைப்பவர்களுக்காவது தமிழ்99 சொல்லிக் கொடுக்கலாமே இப்பொழுது விழித்துக் கொண்டால் தான் ஆயிற்று. இல்லாவிட்டால், காலம் கடந்து விடும்.\nதமிழ்99 முறையில் தட்டச்சு செய்வதற்கான எ-கலப்பை மென்பொருளை இங்கு பதிவிறக்கலாம்.\nபி.கு – இந்த இடுகை முதலில் ஒரு நீண்ட மறுமொழியாக இங்கு இடப்பட்டது. தொடர்புடைய முந்தைய உரையாடல்களை அதே பக்கத்தில் பார்க்கலாம்.\nAuthor ரவிசங்கர்Posted on July 1, 2007 April 19, 2008 Categories கணினி, தமிழ்Tags tami99, tamil 99, tamilnet 99, tamilnet99, தட்டச்சு, தமிழ் 99, தமிழ் விசைப்பலகை, தமிழ்99, தமிழ்த் தட்டச்சு, தமிழ்நெட் 99, தமிழ்நெட்99, விசைப்பலகை20 Comments on ஏன் தமிழ்99 விசைப்பலகைக்கு மாற வேண்டும்\nதமிழ் செல்பேசி விசைப்பலகை வடிவமைப்புக்கான தேவை\nசெல்பேசியில் உள்ள ஆங்கில விசைப்பலகையைக் கொண்டு தமிழ் குறுஞ்செய்தித் தகவலை எழுதுவது நேரத்தை வீணாக்கும், அயர்வூட்டும் வேலையாகும்.\nஎடுத்துக்காட்டுக்கு, உண்ணி என்று எழுத ஆங்கில எழுத்துக்களான uNNi – யை அழுத்த எத்தனை விசை அழுத்தங்கள் வருகிறது என்று பார்ப்போம்.\nu – 2 விசையழுத்தங்கள் (8ஆம் எண் விசையில் tக்கு அடுத்து u அழுத்த வேண்டும்).\nN – குறைந்தது 2 விசையழுத்தங்கள் (6ஆம் எண் விசையில் mக்கு அடுத்து n அழுத்த வேண்டும். ந, ன, ண என்று மூன்றுக்கும் n என்ற விசையை மட்டும் வைத்தோமானால் கூடுதலாக ஒன்று அல்லது இரண்டு விசையழுத்தங்களும் தேவைப்படும்).\nN – குறைந்தது 2 விசையழுத்தங்கள்.\ni – 3 விசையழுத்தங்கள் (4ஆம் எண் விசைப்பலகையில் g, hக்கு அடுத்து i வருகிறது).\nஆக, உண்ணி என்ற மூன்றெழுத்துத் தமிழ்ச் சொல்லை எழுத குறைந்தது 9 விசைகளை அழுத்த வேண்டும் \nஆங்கில ஒலிப்பியலைக் கொண்டு தமிழை உள்ளிட முனைவதாலேயே இந்தப் பிரச்சினை வருகிறது. தவிர, ஆங்கிலத்தில் நம் விசையழுத்த வரிசைகளைக் கொண்டு பொருத்தமான சொற்களைப் பரிந்துரைக்கும் அகராதிகள் இருப்பது போல் தமிழுக்குத் தற்போது இல்லை.\nதமிழுக்கே இவ்வளவு சிக்கல் என்றால் ஆயிரக்கணக்கான எழுத்துக்கள் உடைய சீனம் போன்ற மொழிகளில் இதை எவ்வாறு கையாளுகிறார்கள்\nஇதையொட்டி வலையில் தேடுகையில், சீன செல்பேசி விசைப்பலகை வடிவமைப்புகான ஆய்வறிக்கை ஒன்று கண்ணில் பட்டது. இவ்வறிக்கையில் முக்கியமாக, 10 முதல்15 வரையான பக்கங்களைப் படித்துப் பாருங்கள்.\nதமிழுக்கான செல்பேசி விசைப்பலகை ஒன்றை மனக்கணக்காகவே உருவாக்கலாம் என்று முன்னர் நினைத்திருந்தேன். ஆனால், இந்த ஆய்வறிக்கையைப் பார்த்த பின் கொஞ்சம் நிரல் எழுதி மெனக்கெட்டால், சிறந்தது என அறிவியல்பூர்வமாகவே நிறுவத்தக்க தமிழ் செல்பேசி விசைப்பலகையை உருவாக்கி விடலாம் என்று தோன்றுகிறது.\nAuthor ரவிசங்கர்Posted on April 17, 2007 May 21, 2008 Categories தமிழ்Tags அலைபேசி, அலைப்பேசி, செல் பேசி, செல்பேசி, செல்பேசி விசைப்பலகை, தமிழ் கணிமை, தமிழ்க்கணிமை, நகர்பேசி, நகர்ப்பேசி, விசைப்பலகை3 Comments on தமிழ் செல்பேசி விசைப்பலகை வடிவமைப்புக்கான தேவை\nஒருங்குறி, எ-கலப்பை, விசைப்பலகை – ஒரு குட்டிக் கதை\nபலரிடமும் நீங்கள் எந்த விசைப்பலகையில் கணினியில் தமிழில் எழுதுகிறீர்கள் என்று கேட்டால், “எ-கலப்பை” அல்லது “ஒருங்குறித் தமிழ்” என்று பதில் வருகிறது. குறியேற்றம் வேறு, மென்பொருள் வேறு, விசைப்பலகை வேறு என்ற புரிதல் வியக்கத்தக்க அளவில் மிகக் குறைவாகவே இருக்கிறது.\nஇது குறித்து தெளிவாக, விரிவாகப் புரிந்து கொள்ள மயூரனின் கட்டுரையைப் படிக்���ப் பரிந்துரைக்கிறேன்.\nதற்போதைக்கு, இது குறித்து எளிமையாக விளக்க ஒரு குட்டிக் கதை / உவமை இருந்தால் நன்றாக இருக்குமே என்று யோசித்துப் பார்த்தேன் 🙂\nகுறிப்பு ஒன்றை எழுதி, அதை ஒரு பெட்டிக்குள் வைத்துப் பூட்டி, அதை ஊர்ப் பொதுவில் வைத்து விடுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஒவ்வொருவரும் பெட்டியைத் தனித்தனியாகத் தான் படிக்க முடியும்; அதுவும் ஒவ்வொருவரிடமும் சாவி இருக்க வேண்டும். உங்கள் பூட்டுக்கான சாவியை ஒவ்வொருவருக்கும் தர வேண்டிய பொறுப்பு உங்களைச் சேர்கிறது. சாவி இல்லாதவர்கள், நீங்கள் சாவி செய்து தரும் வரை பொறுமை இல்லாதவர்கள் பெட்டியைத் திறக்காமலேயே போய் விடுவார்கள்.\nநீங்கள் எழுதும் குறிப்பை மூன்று முறைகளில் எழுதலாம்:\n– கரித்துண்டு – தாள் முறை.\n– marker பேனா – தாள் முறை.\n– fountain பேனா – தாள் முறை.\nஉவமைகள் போதும். இனி உவமேயங்களைப் பார்ப்போம்.\nதமிங்கில விசைப்பலகை – கரித்துண்டு.\nபழைய-புதிய தட்டச்சு விசைப்பலகை, பாமினி விசைப்பலகை – marker பேனா.\nதமிழ் 99 விசைப்பலகை – fountain பேனா.\nகுறியேற்றம் (encoding), decoding – பூட்டும் சாவியும்.\nபல்வகைப் பேனா தயாரிப்பாளர் – எ-கலப்பை, சுரதா, தமிழ்விசை நீட்சி.\nஇப்பொழுது பின் வரும் கேள்விக்கு பதில்களைப் பாருங்கள்:\n1. எப்படி தமிழ் எழுதுகிறீர்கள்\nவிடை: fountain பேனா / கரித்துண்டு கொண்டு எழுதுகிறேன் என்று சொல்வது போல் தமிழ்99 விசைப்பலகை / தமிங்கிலத் தட்டச்சு விசைப்பலகை கொண்டு எழுதுகிறேன் என்று எளிதாக சொல்லலாம் அல்லவா\nஎ-கலப்பை என்பது கடைக்காரர் பெயர். ஒருங்குறி என்பது பூட்டு சாவி பெயர். பூட்டு, சாவி, கடைக்காரரைக் கொண்டு எழுத முடியாது அல்லவா அது போலவே எ-கலப்பையில் தமிழ் எழுதுகிறேன், ஒருங்குறி முறையில் தமிழ் எழுதுகிறேன் என்று சொல்வதும் தவறு.\n2. எந்த விசைப்பலகை சிறந்தது\n<<இது ஒரு தமிழ்99 விழிப்புணர்வு விளம்பரம். ஏற்கனவே தமிழ்99 பயன்படுத்துபவர்கள், இந்த விடையைப் படிக்க அவசியமில்லை 😉 >>\nஉங்களுக்கு முதன் முதல் எழுதக் கற்றுக் கொடுத்தவர் கரித்துண்டு கொண்டே எழுதக் கற்றுக் கொடுத்தார் அல்லது அவசரத்துக்கு கரித்துண்டு தான் முதலில் கிடைத்தது என்று வைத்துக் கொள்வோம். அதே வேளை தினமும் நீங்கள் பல பக்கங்கள் இப்படி குறிப்புகள் எழுத வேண்டுமானால், இப்படி எத்தனை காலத்துக்கு கரித்துண்டு வைத்து வசதிக்��ுறைவாக எழுதுவீர்கள் சொல்லுங்கள் நீங்கள் கற்றுக் கொண்ட முறை பிழை, திறன் குறைந்தது என்று அறியும்போது அதை மாற்றிக் கொள்ள வேண்டும் தானே நீங்கள் கற்றுக் கொண்ட முறை பிழை, திறன் குறைந்தது என்று அறியும்போது அதை மாற்றிக் கொள்ள வேண்டும் தானே கரித்துண்டு மட்டுமே பார்த்தவருக்கு fountain பேனா கொண்டு தாளில் எழுதுவதின் எளிமை புரியாது. பயன்படுத்திப் பாருங்கள். புரியும். தமிழுக்கென சிறப்பாக விசைப்பலகை இல்லாத / தெரியாத காலத்தில், அவசரத்துக்குப் பயின்ற முறை தமிங்கிலத் தட்டச்சு முறை. தமிழுக்கு என்று தனி சிறப்பான விசைப்பலகை இருப்பது அறிந்த பிறகும் கற்கால முறையிலேயே இருப்பது தகுமா\nMarker பேனா கொண்டு தாளில் எழுதுவது கரித்துண்டு கொண்டு எழுதுவதைக் காட்டிலும் எளிது தான். ஆனால், marker பேனா தாளில் எழுதுவதற்காக வடிவமைக்கப்பட்டது அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். அது போலவே பழைய-புதிய தட்டச்சு முறை தட்டச்சுப் பொறிக்காக வடிவமைக்கப்பட்டது. கணினிக்காக அல்ல. எனவே, தட்டச்சுப் பொறி விசைப்பலகையின் தேவையற்ற வசதிக் குறைவுகளை அப்படியே கணினிக்கும் கொண்டு வர வேண்டும் என்று இல்லை. பாமினி போன்ற பிற விசைப்பலகை முறைகள் கணினியில் உள்ள விசைகள் அமைப்பைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்படவில்லை. அவற்றின் உருவாக்கமும் அடிப்படையும் குறியேற்றங்களைப் பின்பற்றி வந்தது. எனவே, marker பேனா வகையறாக்கள் யாவும் கணினி / தமிழுக்கென தனிச்சிறப்பாக வடிவமைக்கப்படவில்லை என்பதால் திறம் குறைந்தவை என்பதை உணர வேண்டும்.\nதமிழ்99 விசைப்பலகை மட்டுமே கணினி விசை அமைப்புகள் / தமிழின் சொல் இலக்கணம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்ட புத்திசாலித்தனமான விசைப்பலகையாகும். அதைக் கற்றுக் கொள்ள முன்வாருங்கள்.\n3. ஏன் ஒருங்குறி சிறந்தது\nபூட்டின் சாவி தனித்துவமாக இருந்தால், அச்சாவிகள் இல்லாதவர்கள் பெட்டியைத் திறந்து படிக்காமலேயே போய் விடுவார்கள் அல்லவா ஆனால், ஒருங்குறி என்ற சாவி எல்லார் வீட்டிலும் ஏற்கனவே இருக்கக் கூடியது என்று வைத்துக் கொள்வோம். அந்தச் சாவிக்கேற்ற ஒருங்குறிப் பூட்டை போட்டால், எல்லாராலும் பூட்டைத் திறந்து படிக்க முடியும் தானே ஆனால், ஒருங்குறி என்ற சாவி எல்லார் வீட்டிலும் ஏற்கனவே இருக்கக் கூடியது என்று வைத்துக் கொள்வோம். அந்தச் சாவிக்கேற்ற ஒருங்குறிப் பூட்டை போட்டால், எல்லாராலும் பூட்டைத் திறந்து படிக்க முடியும் தானே தினம் ஒரு பூட்டு போட்டு மக்களை சாவி வாங்கச் சொல்வதற்குப் பதில், மக்களிடம் உள்ள சாவிக்கு ஏற்ற மாதிரி பூட்டு போடுவது தான் ஒருங்குறி முறை. இதுவே ஒருங்குறி முறையின் நன்மை.\nபேனா, பூட்டு-சாவி என்ற உவமைகளை மட்டும் மனதில் வைத்துக் கொண்டால் ஒருங்குறி, எ-கலப்பை, விசைப்பலகை ஆகியவற்றை ஒன்றுடன் ஒன்று குழப்பிக் கொள்ளாமல் இருக்கலாம்.\nகுட்டிக் கதை சொல்லப் புகுந்து பெரிய கதையாகிப் போச்சு 😉 பரவாயில்லை. நாலு பேருக்கு நல்லது நடந்தா எவ்வளவு பெரிய கதையும் குட்டிக் கதை தான் 😉\nAuthor ரவிசங்கர்Posted on April 16, 2007 Categories கணினி, தமிழ்Tags எ-கலப்பை, எழுதி, ஒருங்குறி, குறிமுறை, குறியாக்கம், தமிழ் எழுதி, மென்பொருள், விசைப்பலகை2 Comments on ஒருங்குறி, எ-கலப்பை, விசைப்பலகை – ஒரு குட்டிக் கதை\nஅரசு ஏன் ஏமாற்று மருத்துவத்தை விட்டு வைத்திருக்கிறது\nநிலவேம்பு டெங்குக்கு மருந்து ஆகுமா\n2. ஆங்கிலம் பேசப் பழகுவது எப்படி\n3. கணினியில் தமிழில் எழுதுவது எப்படி\n4. ஆனந்த விகடன் கிண்டுவது எப்படி\n5. வலைப்பதிவில் பணம் ஈட்டுவது எப்படி\n6. தமிழ்99 தமிழ்த் தட்டச்சு விசைப்பலகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pudumalar.blogspot.com/2015/06/blog-post_4.html", "date_download": "2018-06-21T10:42:21Z", "digest": "sha1:GA63RBSAXLDOZXEJ7OH536IHWUFD275C", "length": 5459, "nlines": 112, "source_domain": "pudumalar.blogspot.com", "title": "PUDUMALAR: குரு - சிஷ்யன்...!", "raw_content": "\nநண்பர் ரீகா நசீர் அகமத்தின் தாயார்.\nகல்லூரி நாட்களில் நசீரின் வீட்டிற்கு செல்லும்போது அவரது தாயார் மெஹபூப் பேகம் என்னை மகிழ்ச்சியுன் வரவேற்று அன்பைப் பொழிந்து பாசத்தை வெளிப்படுத்தினார்.\nஅந்த அன்பையும் பாசத்தையும் வாழ்க்கையில் எப்படி மறக்க முடியும்.\nமெஹபூப் பேகம் நல்ல கலகலப்பான பெண்மணி மட்டுமல்லாமல் சதுரங்கம் விளையாட்டில் கில்லாடியாக இருந்தார்.\nஓய்வு நேரங்களில் எனக்கு சதுரங்க விளையாட்டின் நுணுக்கங்களை சொல்லி தந்தார்.\nஅவர் கற்றுத் தந்த நுணுக்கங்களை பயன்படுத்தி வேலூர் யூத் ஃபோரம் என்ற இளைஞர் அமைப்பு நடத்திய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நான் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றினேன்.\nஅந்த மகிழ்ச்சியில் குரு மெஹபூப் பேகத்துடன் சிஷ்யன் அடியேன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இவை.\nமெஹபூப் பேகம் ��றைந்தாலும் அவர் என் மீது காட்டிய அன்பான உபசரிப்புகள் கூறிய ஆலோசனைகள் அறிவுரைகள் என்னை விட்டு மறையவில்லை.\nஎன்னுடைய வாழ்க்கையில் அவை எனக்கு பலன் அளித்து வருகின்றன.\nஎன் இறுதி காலம் வரை அந்த அன்பான அன்னையை நான் மறக்க முடியாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rami-loveallsaveall.blogspot.com/2010/12/blog-post_7098.html", "date_download": "2018-06-21T10:10:46Z", "digest": "sha1:YC7V2SRRXHEUAV3K4XYU6KOBW4BNZ53B", "length": 13182, "nlines": 139, "source_domain": "rami-loveallsaveall.blogspot.com", "title": "LOVE ALL SAVE ALL: மூளையை போல் சிந்தித்து செயல்படும் சூப்பர் கம்ப்யூட்டர்", "raw_content": "\nமூளையை போல் சிந்தித்து செயல்படும் சூப்பர் கம்ப்யூட்டர்\nபல ஆண்டுகளாக மூளை எப்படி சிந்தின்கின்றது என்பது பற்றிஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றது . இதன் நோக்கம் மூளையைபோல் சிந்திக்கும் இயந்திரத்தை உருவாக்குவது.அதற்காக படிகளாக முதலில் எலியின் மூளையை போல் சிந்திக்ககூடிய சூப்பர் கம்ப்யூட்டர் ஒன்றினை உருவாக்கினர்.\nஇவ்வரிசையில் பூனையின் மூளையை போல் சிந்திக்க கூடிய சூப்பர் கம்ப்யூட்டர் ஒன்றை தற்போது IBM நிறுவனம் உருவாக்கி உள்ளது. இக்கணினி உருவாக்க பயன்படுத்தப்பட்ட Processor மொத்தம் 1,47,456 மற்றும் அதன் நினைவகம் 144 Terabyte (1 Terabyte(TB) = 1024 GB)) நாம் பயன்படுத்தும் கணினியை விட இலட்சம் மடங்கு சக்தி வாய்ந்தது இந்த சூப்பர் கம்ப்யூட்டர்.\nஇவ்வளவு சக்தி வாய்ந்த கம்ப்யூட்டர் பூனையின் மூளையை விட நூறு மடங்கு குறைவான வேகத்திலே யோசிக்கின்றது. ஆனாலும் இத்துறையில் பெரும் முன்னேற்றம் என்று கூறுகின்றனர்.\nஇதற்கே இவ்வளவு சக்தி வாய்த்த கணினி என்றால், மனித மூளைக்கு நிகரான சிந்திக்கும் திறனை கொண்ட கணினியை உருவாக்குவது எவ்வளவு கடினம் என நினைத்து பாருங்கள். இதுவரை 1% மட்டுமே மனித மூளையை போல சிந்திக்கும் சூப்பர் கம்ப்யூட்டர் உள்ளது.\n(மூளை ஒரு சிக்கலான இணைப்பு அதிலுள்ள நூறு கோடி நியூரான் மற்றும் அதை இணைக்கக் கூடிய ஆயிரம் கோடி நரம்பு முனைகளையும் உள்ளடக்கியது. இதில் மூளையில் சிந்திக்கும் பகுதியை Cerebral Cortex என்று அழைகின்றனர்.)\nஅனுமானிடம் அறை வாங்கிய ராமன்\nஅமெரிக்கா, அருள்மிகு ராமர் திருக்கோயில், டெக்சாஸ்\nஅமெரிக்கா ,ஸ்ரீ வெங்கடேஷ்வரர் ஆலயம், தெற்கு டெக்சா...\nஅருள்மிகு காரிய சித்தி ஹனுமன் ஆலயம், தாலாஸ்,அமெரிக...\nஅருள்மிகு கணேசர் திருக்கோயில், கொலம்பியா\nபதினெட்டாம் ��டி பாலகன் வரலாறு்\nபடிப்பு தரும் குட்டி சாஸ்தா\nபெண்ணைப் பெற்றவர்களே பெருமாளை தரிசியுங்கள்\nமச்சங்களைப் பற்றி அறிவியல் அறிஞர்கள் \nஉலகப் புகழ்பெற்ற அறிவியல் கண்டுபிடிப்புகள் - விண்வ...\nஉங்களுக்கு உள்ளாகவும் பல அத்தாட்சிகள்\nநமது நட்சத்திரக் கூட்டத்தில் கோ...டி பூமிகள்\nமூளையை போல் சிந்தித்து செயல்படும் சூப்பர் கம்ப்யூட...\nஎரிமலை, பூகம்பம் ஏற்படுவது எதனால், எப்படி\nவிண்வெளியில் 100 பில்லியன் பூமிகள்..\nபுதிய முறையில் மின்சாரம்: அமெரிக்காவில் தமிழக இன்ஜ...\nஒவ்வொரு மரத்திலும் ஒரு உலகம்\nஉலக அதிசயம் - மனித மூளை\nயூரோ சரிவு: மாற்று வழி தேடும் இந்திய ஐ.டி. நிறுவனங...\n3ஜி சேவை: போலீஸ் எச்சரிக்கை\nவெளிநாடு குடியுரிமை பெற்ற இந்தியர்களுக்கு விரைவில்...\nஆண்டாளின் திவ்ய சரிதம் - திருப்பாவை விளக்கம்\nஅனுமன் ஜெயந்தி (04-Jan-2011 )\nமார்கழி பூஜை ஆரம்பம்(16-Dec-2010 )\nபொய்கையாழ்வார் பிறந்த ஊர் : காஞ்சிபுரம் பிறந்த நாள் : 7ம்நூற்றாண்டு நட்சத்திரம் : ஐப்பசி திருவோணம் (வளர்பிறை அஷ்டமி திதி) கிழமை : செவ்வாய் ...\nகிழ்ச்சிக்கடலில் அவள் மூழ்கிப்போனாள் . பிறகென்ன உலகைக் காக்கும் பரம்பொருள் மானிட அவதாரம் எடுத்துள்ளார் . அன்னை மகாலட்சுமி சீதையா...\nஅனுமன் ஜெயந்தி (04-Jan-2011 )\nஅனுமன் ஜெயந்தி : மார்கழி மாதம் அமாவாசை மூலம் நட்சத்திரத்தில் அவதரித்தவர் அனுமன். இவரது பெருமை ராமாயணத்தில் மட்டுமில்லை, ...\nஆண்டாளின் திவ்ய சரிதம் - திருப்பாவை விளக்கம்\nஆண்டாள் அருளியது பாடல் 1 மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்\nயாரை வேண்டுமானாலும் ஏமாற்றி விடலாம்.....\nமச்சங்களைப் பற்றி அறிவியல் அறிஞர்கள் \nஅறிவியல் அறிஞர்கள் இறந்து போன சிவப்பணுக்களின் வெளிப்பாடு என்று மச்சத்தைப் பற்றிச் சொல்கிறார்கள் . ஆனால் ஜோதிடத்தைப் பொறுத்தவரை ...\nஅந்த அழகு விழிகளை ராமனின் கண்களும் சந்திக்கத் தவறவில்லை. அந்த நீலவண்ணக் கண்ணைக் கொண்டவன், அவளை நோக்கவும், அந்த கருவிழிகள் வெட்கத்தால் தர...\nமனோபலமும் ஆரோக்கியமும் தரும் அரிய பொக்கிஷம் ருத்ராட்சம். இதன் மின்காந்த ஆற்றல் உடம்பில் படும்போது பல நன்மைகள் உண்டாகின்றன. ரத்த ஓட்டத்தை ச...\nகுழந்தை இல்லாத கவலை தசரதரை மிகவும் வாட்டியது. அவருக்கு கவுசல்யா என்ற அன்புமிகுந்த மனைவி முதலில் அமைந்தாள். குழந்தை இல்லாததால் கேகய நாட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://udayakumarn.in/blogs/show/manithan-migavum-magizchiyAga-iruppadhu-thirumaNathiRku-munnA-pinnA/", "date_download": "2018-06-21T10:39:58Z", "digest": "sha1:6ZND5XD35RUND7U7GVJGEI74TE5INOGV", "length": 9273, "nlines": 58, "source_domain": "udayakumarn.in", "title": " Udayakumar Nalinasekaren - Portfolio Article - மனிதன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பது திருமணத்திற்கு முன்பா, பின்பா?", "raw_content": "\nHome / Blogs / மனிதன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பது திருமணத்திற்கு முன்பா, பின்பா\nவாய்ப்பை தவற விட்டால் கண்களை குளமாக்கிக் கொள்ளாதீர்கள். மாறாக அடுத்த வாய்ப்பை தவற விடாதவாறு பார்வையை கூர் தீட்டிக் கொள்ளுங்கள்.\nமனிதன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பது திருமணத்திற்கு முன்பா, பின்பா\nஇது பட்டிமன்றத் தலைப்பு. சுதந்திர தினத்தன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பினார்கள். சாலமன் பாப்பையா நடுவர். நிறையப் பேசினார்கள். கைதட்டல் மற்றும் சிரிப்பொலி ஏற்படுத்தப் பேசினார்கள். ஆழம் போதாமல் கருத்துகளை முன் வைத்தார்கள். கடைசியில் நடுவர் திருமணத்திற்குப் பின்பே என்று முடித்தார். அவர் முடிவு சரியாக இருந்தாலும் அவர் கொடுத்த விளக்கம் மேலோட்டமாகவே இருந்தது. ஒரு வேளை நிகழ்ச்சியின் நகைச்சுவை ஓட்டத்தைக் குறைத்து விடக் கூடாது என்பதற்காக அவர் அப்படி மேலோட்டமாக விளக்கி இருக்கலாம்.\nஇன்னொரு கருத்து. நிகழ்ச்சி முழுவதும் ஆண்மகனின் மகிழ்ச்சி பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தார்கள். மனிதன் என்ற சொல் இருபாலாரையும் குறிப்பதில்லையா அப்படி இல்லையென்றால் இருபாலாரையும் குறிக்கும் சொல் தமிழில் இல்லையா\nமகிழ்ச்சி என்பது ஒரு மனநிலை. அது மற்றவரால் உருவாக்கப் படுவதில்லை. ஒருவர் தன் மனநிலையை எந்தத் தருணத்திலும் தானே தேர்வு செய்து வாழ்க்கையை நுகர்கிறார். சராசரி மனித வாழ்க்கையை எடுத்துக் கொண்டால், இள வயதில் மனநிலையைத் தேர்வு செய்யும் பக்குவம் சாதாரணமாக யாருக்கும் அமைவதில்லை. மேலும் அதை மகிழ்ச்சியாக அமைத்துக் கொடுக்கப் பெற்றோர் முனைந்து பாடுபடுகிறார்கள்.\nஆணும் பெண்ணும் உலகில் வகிக்கும் முதல் பொறுப்பு உயிரின விருத்தி செய்யும் பொறுப்பு. உயிரின விருத்தி செய்யத் திருமணம் அத்தியாவசியமில்லை. ஆனால் திருமணம் என்பது மனிதன் ஆண்டாண்டு காலமாகப் பெற்ற அனுபவத்தைக் கொண்டு அமைத்துக் கொடுத்த ஒரு வகை முறை அல்லது நிறுவனம். அதை மதிக்க வ���ண்டியது அவசியம்.\nதிருமணம் செய்து கொள்ளும் ஆணும் பெண்ணும் பல்வேறு பிரச்சினைகளைத் சேர்ந்து நின்று சந்திக்கிறார்கள். பிரச்சினைகளைத் தீர்க்கும் முடிவுகளை எடுக்கிறார்கள். அதன் விளைவுகளைச் சந்திக்கிறார்கள். பல கட்டங்களில் விட்டுக் கொடுத்து வாழ வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறார்கள். அங்கே அப்படி சொந்தக் காலில் நிற்பவர்கள் தம் மனதில் ஒவ்வொரு கட்டத்திலும் குறைகளைப் பார்க்காமல் நிறைகளைப் பார்க்கக் கற்றுக் கொண்டால் வாழ்க்கையில் மகிழ்ச்சி. அப்படிப் பட்ட மகிழ்ச்சியை நிலை நிறுத்தப் பக்குவம் தேவை. மன உறுதி தேவை. விட்டுக் கொடுத்தலை அனுபவிக்கும் மனப்பான்மை தேவை.\nதிருமணம் செய்து கொள்ளாதவர்கள், அந்த நிறுவனத்தின் பொறுப்புகளில் இருந்து விலகியிருந்து வாழ்க்கையை நுகர்கிறார்கள். அவர்களுக்கு விட்டுக் கொடுத்தலின் தேவைகள் குறைவு. ஆகவே அவர்கள் பெறும் மகிழ்ச்சியின் ஆழம் குறைவு. ஆகவே அவர்கள் இந்த விவாதத்தின் வரை எல்லைகளில் இருந்து வெளியே நிறுத்தப் படுகிறார்கள்.\nஆக வாழ்க்கையின் அர்த்ததை முழுவதும் உணர்ந்து அதில் ஈடுபட்டு, தேவையான போது விட்டுக் கொடுத்து வாழ்ந்து அதில் நிறைவைக் காண்பவரே உண்மையில் மகிழ்ச்சியைச் சொந்தமாக அனுபவிக்கிறார். மற்றதெல்லாம் ஆழமில்லாத மகிழ்ச்சி. ஆழமான மகிழ்சிக்குத் தேவையான மனப் பக்குவத்தை ஏற்படுத்திக் கொள்பவரே மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்ற கருத்தை ஜனரஞ்சகமாக நடுவர் சொன்னார் என்று எனக்குப் பட்டது.\nமந்திரப் புன்னகை - திரைப்பட அனுபவம்\nமணத்தக்காளி கீரை சாறு | Garden Nightshade Soup\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2014/mar/05/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9-852171.html", "date_download": "2018-06-21T10:12:54Z", "digest": "sha1:BZ3RZLNBTN3ZAIHZNXRELT2JX7FWLQ2W", "length": 8316, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா கொடியேற்றம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nஅருள்மிகு கோட்டை மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா கொடியேற்றம்\nஅருள்மிகு கோட்டை மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nதிண்டுக்கல் நகரில் பிரசித்தி பெற்���ு விளங்கும் அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோயிலில் மாசிப் பெருவிழா, கடந்த வியாழக்கிழமை பூத்தமலர் பூ அலங்காரத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை பூந்தேரில் அம்மன் வீதியுலா நடைபெற்றது.\nகோயிலில் கொடியேற்றும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காலை 11 மணிக்கு, திண்டுக்கல் விஸ்வகுல மகாஜன சபையினரால் கொண்டுவரப்பட்ட திருமாங்கல்யம் மற்றும் மஞ்சள் புடவை அம்மனுக்கு சாத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.\nபின்னர், 11.30 மணிக்கு குமரன் தெருவைச் சேர்ந்த சாம்பான் குல சபையினர் கொண்டு வந்த பாலகொம்பு, கோயில் கொடிமரத்தின் முன்பு ஊன்றப்பட்டது. அப்போது, அம்மன் உருவம் வரையப்பட்ட கொடி அம்மன் சந்நிதியிலிருந்து எடுத்து வரப்பட்டு, சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன.\nகொடியில் உள்ள அம்மனுக்கு கண் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்பின்னர், தீபாராதனை நடத்தப்பட்டு, பக்தர்களின் சரண கோஷங்களுடன் கொடியேற்றப்பட்டது. அப்போது, கூடி நின்ற பக்தர்கள், தங்கள் கைகளில் வைத்திருந்த உதிரிப் பூக்களை கொடி மீது தூவினர். பின்னர், உச்சிகால பூஜையைத் தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.\nநிகழ்ச்சியில், திண்டுக்கல் மேயர் வி. மருதராஜ், அங்குவிலாஸ் முத்தையா, பரம்பரை நிர்வாக அறங்காவலர் எஸ். சண்முக முத்தரசப்பன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பாலசுந்தரம், கோபாலன், அபிராமி கூட்டுறவு பண்டகசாலைத் தலைவர் வெ. பாரதிமுருகன், மாமன்ற உறுப்பினர் சோனா சுருளிவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kaalaiyumkaradiyum.wordpress.com/tag/%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2018-06-21T10:23:58Z", "digest": "sha1:MPGY3726WJO2NEULWKKENNQU7LMT6YX3", "length": 31265, "nlines": 210, "source_domain": "kaalaiyumkaradiyum.wordpress.com", "title": "டைவர்ஜென்ஸ் | காளையும் கரடியும்", "raw_content": "\nவயிற்றுக்கும், தொண்டைக்க���ம் உருவமிலா ஒரு உருண்டையும் உருளுதடி…. நன்றி: கவிப் பேரரசு வைரமுத்து.\nநாணயம் விகடன் டாட் காமில் EZ டெக்னிக்கல் அனாலிசிஸ்: ஹிண்டால்கோ ஹெட் & ஷோல்டர் பேட்டர்ன்\nநாணயம் விகடன் டாட் காமில் எனது EZ டெக்னிக்கல் அனாலிசிஸ்: ஹிண்டால்கோ ஹெட் அண்ட் ஷோல்டர் கட்டுரை.\nபுதியவர்கள் மற்றும் விருப்பமுள்ளவர்கள், கட்டுரையின் இறுதிப்பகுதியிலே கேட்கப்பட்டிருக்கும் ரிஸ்க் எவ்வளவு ரிவார்ட் எவ்வளவு என்றெல்லாம் அங்கேயே (கீழ்ப்பகுதியிலிருக்கும் “உங்கள் கருத்து” என்ற இடத்திலே) எழுதவும்.\nமேலும் அனுபவசாலிகள் இந்தக் கட்டுரையின் நிறை, குறைகளையும் அங்கேயே எழுதவும். அப்போதுதான் என்னால் இனி வரும் கட்டுரைகளிலே மேலும் பல பயனுள்ள தகவல்களை எழுத உதவிகரமாக இருக்கும்\nFiled under கற்கக் கசடற வாரீகளா, டெக்னிக்கல் அனலிஸஸ், நாணயம் விகடன் Tagged with டெக்னிக்கல் அனாலிசஸ், டைவர்ஜென்ஸ், தமிழில் பங்குச்சந்தை, நிஃப்டி, பேட்டர்ன், பொருள் வணிகம், ஷேர் மார்க்கெட், ஷோல்டர், ஹெட், commodities, divergence, nifty, pattern, technical analysis, trading, trading strategy, training\nரீல் 2: டெக்னிக்கல் அனாலிசிஸ் ஈசியாகக் கற்றுக்கொள்ள……\nரீல் – 1 படிக்கணுங்களா\nஒரு சார்ட்டைப் பார்த்தால், என்னென்ன வகையில் யோசிக்கலாமென்று எனக்குத் தெரிந்த வரையிலும், கீழே படங்களுடன் (படங்களிலேயே) குறிப்புகளை எழுதியுள்ளேன்.\nஎடுத்துக்கொண்டுள்ள பங்கு ORIENTBANK டெய்லி டைம்ஃபிரேம். மொத்தம் ஆறு படங்கள் உள்ளன. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான அமைப்புகளைப் பற்றி எழுதியுள்ளேன். எப்படி இருக்குன்னு ஒரு பதில் போடுங்க\nFiled under கற்கக் கசடற வாரீகளா, சார்ட் பேட்டர்ன்கள், டிரேடிங் சிஸ்டம், டெக்னிக்கல் அனலிஸஸ், பங்குகள் Tagged with ஊக வணிகம், டிரேடிங் ஸ்ட்ராடஜி, டெக்னிக்கல் அனாலிசஸ், டைவர்ஜென்ஸ், தமிழில் பங்குச்சந்தை, தின வணிகம், தினசரி வணிகம், நிஃப்டி, பயிற்சி, பேட்டர்ன், பொருள் வணிகம், மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச், யூக வணிகம், வணிகம், விதிமுறைகள், ஷேர் மார்க்கெட், ஸ்ட்ராடஜி, commodities, commodity, divergence, nifty, pattern, positive, technical analysis, trading, trading strategy, training\n20130905 Asian Paint நெகட்டிவ் டைவர்ஜென்ஸ்\nபடத்திலே நான் சொல்லியிருக்கும் டிரேட் செய்யும் உத்திகளை உங்களின் ரிஸ்க் லெவல் மற்றும் பாங்க் பேலன்சுக்குத் தக்கவாறு உபயோகிக்க வேண்டும். “பாபு கோதண்டராமன் சொல்லிட்டாரு; அவுரு சொன்னாக்கா, அப்படியேதாங்க நடக்கும்; நானும் அதே மாதிரித்தான் டிரேட் செய்யப்போறேன்”னு முடிவெடுத்துடாதீங்க.\nFiled under கற்கக் கசடற வாரீகளா, சார்ட் பேட்டர்ன்கள், டெக்னிக்கல் அனலிஸஸ், பங்குகள், மன நிலை (சைக்காலஜி) Tagged with ASIANPAINT, அனலிஸஸ், கமாடிட்டி, டெக்னிக்கல் அனாலிசஸ், டைவர்ஜென்ஸ், தமிழில் பங்குச்சந்தை, நெகட்டிவ், பேட்டர்ன், பொருள் வணிகம், ஷேர் மார்க்கெட், chart, commodities, commodity, divergence, DOUBLE TOP, pattern, technical analysis, trading, training\n20130326 RANBAXY Day Trading: Positive Divergence – டே டிரேடிங்கில் பாசிட்டிவ் டைவர்ஜென்ஸ் – பாகம் 2\nநேத்து போட்டு வச்சிருந்த RANBAXY சார்ட்டப் பாத்துட்டீங்களா\nடே டிரேடிங்கே (Day trading) ரொம்ப ரொம்பக் கஷ்டமானது. அதுல பணம் சம்பாதிக்கறத விட, இழப்பதற்கான சான்ஸ்தான் ரொம்ப அதிகம். அதுல போயிட்டு இந்த டைவர்ஜென்ஸ் ரொம்பவே நஷ்டத்தை ஏற்படுத்தறதுக்கான சான்ஸ்கள் இன்னமும் ஏராளம். “டைவர்ஜென்ஸ் பாக்கறதுன்னா மினிமம் ஒரு மணி நேர (Hourly) சார்ட்டுல பாக்கறதுதான் பெட்டர். 5, 15, 30 நிமிஷ சார்ட்டுல பாக்கறது ரொம்பவே ரிஸ்க்”குன்னு சந்தையில இருக்கிற மத்த டெக்னிக்கல் அனலிஸ்ட்கள் எல்லாம் எச்சரிக்கை செய்யறாங்க.\nஅதனால இந்த டைவர்ஜென்ஸ் கட்டுரைய ஒரு எக்ஸாம்பிள்-ஆ மட்டும் எடுத்துக்கிட்டு, இத Hourly, Daily, Weekly சார்ட்டுல யூஸ் பணக் கத்துக்கோங்க\nஇப்ப நம்ப சார்ட்டுக்குள்ளாற போகலாம்.\nஇங்க 1#, 2#, 3A# மற்றும் 4A# அப்படின்னு நாலு செங்குத்துக் கோடுகள் போட்டுட்டேன். ஏன்னா, இங்கெல்லாம்தான் ப்ரைஸ் “லோயர் லோ”-வா ஆகியிருக்கு. அதாவது 1-ஐ விட 2 கம்மி; 2-ஐ விட 3A கம்மி; 3A-ஐ விட 4A கம்மி.\nபடம் 1: RANBAXY பாசிட்டிவ் டைவர்ஜென்ஸ் குரூப் 1\nஇத ரண்டு குரூப்-ஆ பிரிச்சிக்கலாம். குரூப் 1-ல 1, 2 & 3A-வை எடுத்துக்கலாம். குரூப் 2-ல 3A & 4A-வை தனியா (dhaniya=மல்லி இல்லைங்க; separate-ஆ) எடுத்துக்கலாங்கறேன்\nகுரூப் 1-ல ப்ரைஸ் புதிய புதிய கம்மி விலைகளைத் தொடும்போது, MACD histogram bars மற்றும் RSI-யில் மேல் நோக்கிச் செல்லும் வாய்ப்பு தெரியுது.\nபடம் 2: RANBAXY குரூப் 2\n3A-ஐ விட 4A புதிய “லோ”. ஆனாக்கா, MACD-யின் மூவிங் ஆவரேஜ் லைன்களும், RSI மற்றும் STOC-களும் நல்லா பாசிட்டிவ்வா தெரியுது. அதுக்கப்புறமும் விலை மறுபடியும் நல்லா மேலே ஏறுது. 4A-வுல 425 லெவல்ல இருந்த ஸ்டாக், 435க்கு மேல போய், அதுக்கப்புறம் அதுக்குக் கீழ கொஞ்சம் கரெக்ஷன் ஆகி வந்து, மறுபடியும் மேலே ஏறி, 445, 446-ன்னு வந்திருக்குது.\n இதெல்லாம் பாக்குறதுக்குத்தான் நல்லாருக்கு. ஆனா டிரேட் எடுக்கற���ுக்கு முன்னாடியே எவ்வளவு ரிஸ்க், எவ்வளவு ரிவார்ட்-ன்னு கணக்குப் போட முடியுமான்னு, “முடியாது”ன்னுதான் சொல்லணும்.\nமேலும், 2# என்ற இடத்திலும் டைவர்ஜென்ஸ் இருந்தாலும், அதுக்கப்புறமும் ப்ரைஸ் குறைஞ்சிட்டுத்தான் வந்தது. 3A-க்கப்புறம்தான் மேலே ஏறியது. ஆனா, 3A# மற்றும் 4A#-க்களை கம்பேர் செய்யும்போது, ரண்டாவது டைவ்ர்ஜென்ஸ் இடத்திலேயே (அதாவது 4A# குரூப் 2-ல) மேலே ஏறிடிச்சி. ஆனா, குரூப் 1-ல இத மாதிரி 2#-லேயே மேலே ஏறவில்லையே\nஎனவே, இந்தக் கட்டுரையானது ஒரு இன்ஃபர்மேஷன்தானுங்க\n இன்ஃபர்மேஷன் கொடுத்துட்டு பயிற்சி கொடுக்காம இருப்பேனுங்களா ஹ..ஹ..ஹா… 🙂 எல்லா Bank ஸ்டாக்குகளையும் டெய்லி, வீக்லியில ஒரு லுக் விட்டுப் பாருங்க ஏதாச்சும் டைவர்ஜென்ஸ் எங்கேயாச்சும் சப்போர்ட் இல்லை ரெஸிஸ்டன்ஸ் கிட்டேயிருக்குதான்னும் பாருங்க\nFiled under கற்கக் கசடற வாரீகளா, சார்ட் பேட்டர்ன்கள், டெக்னிக்கல் அனலிஸஸ், பங்குகள் Tagged with டெக்னிக்கல் அனாலிசஸ், டைவர்ஜென்ஸ், தமிழில் பங்குச்சந்தை, பயிற்சி, பாசிட்டிவ், divergence, positie divergence, positive, RANBAXY\n20130322 NIFTY Negative Divergence நிஃப்டியின் நெகட்டிவ் டைவர்ஜென்ஸ்\nநேற்றைய பதிவிலே, நெகட்டிவ் டைவர்ஜென்ஸ் பற்றி சொல்கிறேன் என்றேனே, அதுதான் இப்போதைய பதிவு.\nடைவர்ஜென்ஸ் (Divergence) என்றால் என்ன\nஅதாவது, நமது சார்ட்டில் பங்குகளின் விலையானது OHLC மற்றும் வால்யூம் வைத்துக் குறிக்கப்படுகிறது. இந்த விலையின் அடிப்படையிலேயே மேலும் (CCI, MACD, OBV, RSI, STOC, etc, போன்ற) பற்பல இண்டிகேட்டர்களும், ஆசிலேட்டர்களும் (இ & ஆ என்று சுருக்குகிறேனுங்க\nடெக்னிக்கல் அனாலிசிஸில் இந்த விலை மற்றும் இ & ஆ ஆகியவற்றின் போக்கை ஒப்பிடுவதே டைவர்ஜென்ஸ் எனப்படும் தியரி.\nசப்போஸ் விலையானது மேல் நோக்கி ஏறுகிறதென்றால், அதிலிருந்து கணக்கிடப்படும் இ & ஆ-வும் மேல் நோக்கித்தான் செல்ல வேண்டுமென்பது நியதி. அதேபோல, விலையானது இறங்குமுகத்திலிருந்தால், இ & ஆ-வும் அதனைப் பின்பற்ற வேண்டும்.\n1. பாசிட்டிவ் டைவர்ஜென்ஸ் (Positive divergence)\nசப்போஸ் ஒரு பங்கின் விலையானது, கீழ்நோக்கி டௌன்டிரெண்டில் இருக்கிறதென்று வைத்துக் கொள்வோம். ஒரு கால கட்டத்திலே அது வலிமை பெற்று மேலே செல்ல யத்தனிக்கும் போதோ (அல்லது) அந்த டௌன்ட்ரெண்ட் முடிவுக்கு வரும் காலங்களிலோ இ&ஆ-க்களில் வலிமை கூடி, மேல் நோக்கி ஏற ஆரம்பிக்கும். விலையின் போக்கு டௌன��டிரெண்டாக இருந்தாலும், இது வலிமையைக் காட்டுவதால் பாசிட்டிவ் டைவர்ஜென்ஸ் எனப்படுகிறது.\n2. நெகட்டிவ் டைவர்ஜென்ஸ் (Negative divergence)\nபாசிட்டிவ்வுக்கு நேரெதிர் நெகட்டிவ் (ஆ என்ன ஒரு கஷ்டமான கண்டுபிடிப்புங்கறீங்களா என்ன ஒரு கஷ்டமான கண்டுபிடிப்புங்கறீங்களா\nஒரு பங்கின் விலை அப்ட்ரெண்டில் இருக்கும்போது, இ&ஆ-க்களில் டௌன்ட்ரெண்ட் தெரிந்தால் அது அந்த அப்டிரெண்டின் வலிமை குறைந்து வருவதைக் காட்டும் ஒரு அளவுகோலாகக் கருதப்படுகிறது. என்னதான் விலை மேலே சென்றுகொண்டிருந்தாலும், இது நெகட்டிவ் நியூஸ் ஆதலால், நெகட்டிவ் டைவர்ஜென்ஸ் எனப்படுகிறது.\nஇப்போது இந்த நிஃப்டியின் சார்ட்டைப் பாருங்கள். டிச’12-ஜன’13 என்ற இந்த இரண்டு மாத காலகட்டத்திலே, இன்டெக்ஸ் அப்ட்ரெண்டில் பயணிக்கிறது.\nஅதற்கு நேர்கீழே, MACD, RSI மற்றும் STOC போன்ற இ&ஆ-க்கள் டௌன்டிரெண்டில் (சிகப்பு நிறப் புள்ளிக் கோடுகள்) செல்வதைப் பாருங்கள்.\nபடம்1: நிஃப்டியின் நெகட்டிவ் டைவர்ஜென்ஸ்\nஇந்நிலை காளைகளின் குன்றி வரும் வலிமையைக் காட்டும் அளவுகோலாக கணக்கிடப்படுகிறது.\n நெகட்டிவ் டைவர்ஜென்சுன்னு சொல்லி, காளைகளின் வலிமை குறைந்து கொண்டே வருதுன்னு சொல்றீங்க நான் இப்ப லாங் (long) பொசிஷன்ல நல்ல லாபத்துல இருக்கேன். எப்போ பிராஃபிட் எடுக்கலாம் அல்லது எப்போ ஷார்ட் போகலாம் நான் இப்ப லாங் (long) பொசிஷன்ல நல்ல லாபத்துல இருக்கேன். எப்போ பிராஃபிட் எடுக்கலாம் அல்லது எப்போ ஷார்ட் போகலாம்” அப்படீன்னு கேக்குறீங்களா\nபடம்2: டைவர்ஜென்சுக்குப் பிறகு கிடைக்கும் கன்ஃபர்மேஷன் (சிகப்பு நிற அம்புக்குறிகள்)\n1. மேலே விலையானது டிச’12-ஜன’13 அப்ட்ரெண்ட் லைனை உடைத்துக் கொண்டு கீழே செல்கிறது.\n2. அதேபோல MACD, RSI மற்றும் STOC-க்கள் தங்களின் சப்போர்ட் லைன்களை உடைத்துக்கொண்டு கீழே செல்வதையும் பாருங்கள்.\nஇதிலே, மிகவும் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள குறிப்புகளான 1 மற்றும் 2 உடைபடுதல்கள், இரண்டு மாத கால நெகட்டிவ் டைவர்ஜென்சுக்கப்புறம்தான் நடக்கிறது.\nஇந்த நெகட்டிவ் டைவர்ஜென்ஸ் என்பது சிக்னல். பிப்’13-இல் உடைபடுதல்தான் கன்ஃபர்மேஷன் (confirmation). இந்தக் கன்ஃபர்மேஷன் கிடைத்த பிறகுதான் நீங்கள் பிராஃபிட் எடுப்பதோ அல்லது/மற்றும் மேலும் ஷார்ட் போவதோ செய்ய வேண்டும்.\n “குழம்பின குட்டையிலதாங்க மீன் பிடிக்க முடியுமுங்க”\n1. நெகட்டிவ் டைவர்ஜென்சுக்கு உதாரணமா ஒரு சார்ட் போட்டுட்டேன். பாசிட்டிவ் டைவர்ஜென்சுக்கு LICHousingFinance டெய்லி சார்ட் பாருங்க\n2. இப்ப சொல்றதுதான் ரொம்ப முக்கியமானது. இவ்ளோ நாளா பயங்கர அப்டிரெண்டில இருந்த ஸ்டாக்குகள் எல்லாம் ஞாபகத்திற்கு வருதுங்களா அதாங்க, நம்ம BATA, TTKPRESTIGE, ITC, ASIANTPAINTS மாதிரியான ஸ்டாக்குகளின் சார்ட்டையெல்லாம் எடுத்துப் பார்த்து ஏதேனும் டைவர்ஜென்ஸ் தெரியுதான்னு பாருங்க அதாங்க, நம்ம BATA, TTKPRESTIGE, ITC, ASIANTPAINTS மாதிரியான ஸ்டாக்குகளின் சார்ட்டையெல்லாம் எடுத்துப் பார்த்து ஏதேனும் டைவர்ஜென்ஸ் தெரியுதான்னு பாருங்க எதுலேயாவது வலிமை குறையுதான்னு சொல்லுங்க\n பார்த்தால் பிடிக்காது; பார்க்கப் பார்க்கத்தான் பிடிக்கும்\nFiled under இண்டெக்ஸ், கற்கக் கசடற வாரீகளா, சார்ட் பேட்டர்ன்கள், டெக்னிக்கல் அனலிஸஸ் Tagged with டெக்னிக்கல் அனாலிசஸ், டைவர்ஜென்ஸ், தமிழில் பங்குச்சந்தை, நெகட்டிவ், பயிற்சி, பாசிட்டிவ், divergence, negative, nifty, positive, technical analysis, training\nநம்பர்ஸெல்லாம் எங்களுக்கு ஈஸிங்க… பார்ட் – 2\nகமாடிட்டிஸ் – பொருள் வணிகம் (1)\nகம்பெனி ஆராய்ச்சிக் கட்டுரைகள் (1)\nபண மேலான்மை (மணி மேனேஜ்மென்ட்) (4)\nமன நிலை (சைக்காலஜி) (9)\n#TC2013 3in1 3இன்1 34 EMA ரிஜக்ஷன் 34ema 34EMA Rejection 2013 ACC business chart class commodities commodity divergence DOUBLE TOP elliott wave ew hns infosys JK MACO MSE negative nifty NSE option options trading option trading strategy pattern positive Pune reliance resistance rules strategy support technical analysis titan Traders Carnival trading trading strategy training அனலிஸஸ் ஆப்ஷன் இன்டெக்ஸ் கமாடிட்டி சப்போர்ட் சார்ட் டபுள் டாப் டிரேடிங் ஸ்ட்ராடஜி டெக்னிக்கல் அனாலிசஸ் டே டிரேடிங் டைவர்ஜன்ஸ் டைவர்ஜென்ஸ் தமிழில் பங்குச்சந்தை தமிழ் நிஃப்டி நெகட்டிவ் பங்குச்சந்தை பயிற்சி பாசிட்டிவ் பேட்டர்ன் பொருள் வணிகம் மூவிங் ஆவரேஜ் மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ரெஸிஸ்டன்ஸ் ரெஸிஸ்டென்ஸ் வகுப்பு வணிகம் விதிமுறைகள் விழிப்புணர்வு ஷேர் மார்க்கெட் ஷோல்டர் ஸ்ட்ராடஜி ஹெட்\nஇந்த வலைப்பின்னல் உங்களுக்குப் பிடிச்சிருந்து, Email Subscription செய்ய\nஉங்களுடைய மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்து, இந்த பின்னலுக்குச் சந்தாதாரராகி, புதுப் பதவுகள் ஏற்றப்படும்போது, மின்னஞ்சல் மூலம் தகவல் பெறும் வசதியைப் பெறுங்கள்\nசுட்டால் பொன் சிவக்கும் - கற்றுக் கொள்வோம் மூ. ஆ. கி ஓவர் [2] ரிலீசாகி விட்டது; கோல்டு வார வரைபடத்துடன் 6 years ago\nகாளையும் கரடியும் தமிழ்மணத்தில் இணைக்கப்பட்டு விட்டது. 6 years ago\nதமிழில் எழுதுவதெப்படி பார்ட் 2 ரிலீசாகி விட்டது. இப்போது விர்ச்சுவல் கீ-போர்டுடன் 6 years ago\nஇந்த வலைப்பூங்காவில், உங்களுக்குத் தேவையான இடத்தில் இளைப்பாற, அந்த இடத்தைத் தேடிக் கண்டுபிடிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-06-21T10:34:01Z", "digest": "sha1:CCXYTPKJUZGPOIP2DEGPOH7PE7A7NML5", "length": 12496, "nlines": 228, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:மோகன்தாசு கரம்சந்த் காந்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகரம்சந்த் உத்தம்சந்த் காந்தி (தந்தை)\nதுசார் காந்தி (கொள்ளுப் பேரன்)\nலீலா காந்தி (கொள்ளுப் பேத்தி)\nஇந்திய காங்கிரஸ் இயக்கம். நேட்டால், (தென்னாப்பிரிக்கா)\nஇந்திய மருத்துவ ஊர்தி படை (தென்னாப்பிரிக்கா)\nசமுக உரிமை இயக்கம் (தென்னாப்பிரிக்கா), 1893 – 1914\nசம்பரண் மற்றும் கேடா சத்தியாகிரகங்கள்\nஎ லெட்டர் டு ஏ ஹிந்து\nகான் அப்துல் கப்பார் கான்\nகாந்தி உருவ இந்திய ரூபாய்த் தாள்கள் 1\nகாந்தி உருவ இந்திய ரூபாய்த் தாள்கள் 2\nமகாத்மா காந்தி காசி வித்யாபீடம்\nகாந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம்\nமகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்\nசத்தியாகிரக இல்லம், ஜோகனஸ்பார்க், தென்னாப்பிரிக்கா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 திசம்பர் 2017, 14:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/memberlist.php?mode=viewprofile&u=295&sid=94ba396226ea442f6220ffcc709b955b", "date_download": "2018-06-21T10:05:17Z", "digest": "sha1:FKO7YP3EWKDA6F7GHZTR7SEYIDRIHEV6", "length": 24711, "nlines": 301, "source_domain": "poocharam.net", "title": "புகுபதி[Login]", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபுகுபதி செய்ய தாங்கள் கண்டிப்பாக உறுப்பினர் பதிவு செய்யவேண்டும். உறுப்பினர் ஆகுவது சில நிமிட வேலை. பதிவு செய்த உறுப்பினராவதால் தளத்தில் பல்வேறு பயன்களை நிர்வாகம் தங்களுக்கு வழங்குகிறது. உறுப்பினர் பதிவு செய்வதற்கு முன் பூச்சரத்தின் நோக்கம் மற்றும் விதிமுறைகளை ஒருமுறை காண்பது நல்லது. தள நோக்கம் மற்றும் விதிமுறைகளை படித்து அறிந்தாக உறுதி கூறுங்கள்.\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி ��ாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruppugazhanbargalmumbai.blogspot.com/2017/07/9-9.html", "date_download": "2018-06-21T10:21:12Z", "digest": "sha1:IUAVWUHAZEM2L5LD4AHEZ6JRIRG7W3HE", "length": 16095, "nlines": 196, "source_domain": "thiruppugazhanbargalmumbai.blogspot.com", "title": "Thiruppugazh Anbargal Mumbai: அபிராமி அந்தாதி வரிசை ...9 அபிராமி அந்தாதி வரிசை ...9", "raw_content": "\nஅபிராமி அந்தாதி வரிசை ...9 அபிராமி அந்தாதி வரிசை ...9\nஅபிராமி அந்தாதி வரிசை ...9\nஅம்மையே என் முன் காட்சி தருவாயாக\nகருத்தன, எந்தைதன் கண்ணன் வண்ணக் கனகவெற்பில்\nபெருத்தன, பால் அழும் பிள்ளைக்கு நல்கின, பேர் அருள்கூர்,\nதிருத்தன பாரமும், ஆரமும் ,செங்கைச் சிலையும், அம்பும்\nமுருத்தன மூரலும், நீயும் அம்மே வந்து என் முன் நிற்கவே\nஎந்தை தன் ............................என் தந்தையான சிவபெருமானின்\nகருத்தன ................................ உள்ளத்தில் தங்கியிருப்ப���ும்\nகண்ணண .... ..................... அவர் கண் முன் தோன்றுவதும்\nவண்ண கனக வெற்பில் ..அழகிய பொன் மலையாகிய மேருவைப் போல்\nசிவனின் சங்கல்ப மாத்திரத்தில் தோன்றியவள் சக்தி (கருத்தில்)\nசிவபெருமான் எல்லா உலகிலும் தலை சிறந்த யோகியாக விளங்குபவர். இவர் யாருக்காக யோகம் புரிய வேண்டும் அவரோ அழிவற்றவர். உலகத்து உயிர்கள் எல்லாம் உய்ய வேண்டுமானால் அருள் மலர வேண்டும். அருளின் வடிவம் அன்னை. அவள் உடன் இல்லா விட்டால் ஏதும் செய்ய முடியாதவர். ஆகையால் தம் உள்ளத்திலே எப்போதும் இவர் தன் காதலியாகிய காமேசுவரியையே எண்ணி யோகம் செய்கிறார். என்ன அவர் கருணை உள்ளம்\nஅம்பிகையின் நகில்கள் கருணையும், அருளும் சொரிபவை. அதனாலேயே சிவபெருமான் அம்பிகையின் தனபாரத்தில் கண்ணும் கருத்தும் உடையவள். இதனையே ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் \" காமேஸ்வர ப்ரேமரத்ன மணி ப்ரதிபணஸ்தனீ \" என்கிறது.\nகாமேஸ்வரருடைய அன்பெனும் ரத்ன மணிக்கு பதிலாக அல்லது விலையாகக் கொடுக்கிற ஸ்தனங்களை உடையவள். சிவபெருமான் அம்பிகையின் தனபாரத்தை முதலில் தன் கருத்திலே அன்புடன் நினைக்கிறார் . பின் தன் திருவிழிகளால் பார்க்கிறார் .\nபாலழும் பிள்ளைக்கு ..பால் வேண்டி அழுத பிள்ளைக்கு\nபேரருள்கூர் .....................பேர் அருளை சொரியும்\nஅழுகிற பிள்ளைக்கு வேண்டிய அளவில் ஞானப் பாலை நல்கும் பரிவும் பக்குவமும் அம்பிகைக்குத்தான் உண்டு. உபமன்யு என்ற குழந்தை பாலுக்கழுதபோது சிவபெருமான் ஒரு பாற்கடலையே கொடுத்துவிட்டார். “பாலுக் கழுத பிள்ளைக்குப் பாற்கடல் ஈந்த பிரான்” என்று இதில் பெருமை வேறு ஆனால்திருமுலைப்பாலில் திருஞானத்தையும் குழைத்துத் தருபவள் அம்பிகைதான்.\nசிவபெருமானின் ஆறு பொறிகளால் உண்டான ஆறு குழந்தைகளுக்கும் அன்னை சரவணப் பொய்கையில் அன்றே ஞானப்பால் அளித்தாள். ஆறு குழந்தைகளும் பால் அருந்துகையில் சிதறிய துளிகளை சரவணப் பொய்கை மீன்கள் பருகினவாம். பராசர முனிவரின் சாபத்தால் மீன் உருக்கொண்ட முனி குமாரர்கள், அத் தெய்வப் பால் பருகியதால் சாபம் நீங்கினார்களாம் .\nஇதையேதான் ஆதி சங்கர பகவத்பாதாள் சௌந்தர்ய லஹரியில் ( 75) அன்னை அழும் பிள்ளைக்குப் பால் அளித்ததை \" தயாவத்யா தத்தம் தவ ஸ்தன்யம் ஆஸ்வாத்ய த்ரவிடசிசு\" என்கிறார். பால் அருந்திய \"த்ரவிட சிசு \" என்பது திருஞான சம்பந்தரைக் குறிக்கும்.\nதிருஞான சம்பந்���ர் முருகப் பெருமானின் அவதாரம் என்பது நாம் அறிந்ததே.\nஒருநாள் உமை இரு முலை பால் அருந்தி\nமுத்தமிழ் விரகன் நாற்கவி ராஜன்\nஐம்புலக் கிழவன் அறுமுகன் இவனென\nஎழுதரும் அழகுடன் கழுமலத்து * உதித்தனை\nஎனவே தான் 'பேர் அருள்கூர்' திருத்தனங்கள் அவைனு சொல்றார் பட்டர் இங்கே\nஅபிராமி அந்தாதியில் அம்பிகையின் திருமுலைகள் பற்றிய குறிப்புகள் ஏராளமான இடங்களில் தென்படுகின்றன. அவை பிரபஞ்சத் தாய்மையின் பெருஞ்சின்னங்கள். பரஞானம் அபரஞானம் ஆகியவற்றின் அடையாளங்கள். அம்பிகையின் அளப்பரிய கருணைப் பெருக்கத்தின் குறியீடுகள். அதன் பேரருட்தன்மையைத் தாங்கும் திறன் யாருக்கும் இல்லாததால் அவள் உண்ணாமுலை யம்மை என்று கூறப்படுகிறாள்.\nஅன்னையின் திருமுலைப்பாலை அவளே குழைத்து ஊட்டி ஞானக்குழந்தைகளை உய்விக்கிறாள். அன்னையின் திருமுலைகள் கருத்திருக்கின்றன. சிவபெருமானின் திருவிழிகளை ஒத்திருக்கின்றன. இங்கொரு கேள்வி எழலாம். சிவபெருமானுக்கு மூன்று திரு விழிகளாயிற்றே அதிலும் ஒரு பொருத்தம் இருக்கத் தான் செய்கிறது.\nமதுரையில், பாண்டியனின் திருமகளாய் தடாதகைப் பிராட்டி என்னும் திருநாமத்துடன் அம்பிகை தோன்றியபோது அவளுக்கு மூன்று திருமுலைகள். சோமசுந்தரக் கடவுளை நேருக்கு நேராக பார்த்ததில் மூன்றாம் திருமுலை மறைந்தது.\nஆரமும் செங்கை சிலையும் அம்பும் ......மார்பில் துலங்கும் முத்துமாலையும்சிவந்த கைகளில் (தாங்கும்)கரும்பு வில்லும் புஷ்ப பாணங்களும்\nமுறுத்தலும் பற்கள் முருந்தைப் போல( மயில் இறகின் அடிக்குருத்தைப் போல் )\nமூரலும் ........ புன் சிரிப்பும் கூடியவளாய்\nஇந்த புன்முறுவலுக்கு நூறு பாடல்கள் அளித்துள்ளார் மூக கவி\nஅவ்வாறு கடைசிவரை புன்முறுவல் தருவாள் என்பதை\n'வெண்ணகையும், உழையைப் பொரு கண்ணும் நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே' ( பாடல் 100) என்றல்லவா ஓதி உணர்த்தி உள்ளார்.\nஅம்மே வந்து என் முன் நிற்கவே\nபாசம் ,அங்குசம், கரும்புவில், ஐங்கணை கொண்ட அம்பிகையை எண்ணிப் பலநாள் வழிபட்டால், அவள் 'முருத்தன மூரல்' காட்டுவாளாம், .\n என்று அம்பிகையை அழைத்தார் அல்லவா 'அம்மே' என்று அழும் எந்தப் பிள்ளைக்கும் பால் தருபவள். நம் அழைப்புக்காக அவள் காத்திருக்கிறாள்.\nசதாசர்வ காலமும் தங்கள் இஷ்ட தெய்வத்தின் தியானத்திலேயே இருப்பவர்கள் அந்த அபூர்வ த���ிசனத்திற்காக எப்போது தயாராகத்தான் காத்திருப்பார்கள்.\n“நீலச்சிகண்டியில் ஏறும் பிரான் ஏந்த நேரத்திலும்\nமுறுத்தன =மயில் இறகின் அடிப் பகுதி\nஅபிராமி அந்தாதி வரிசை 12\nஅபிராமி அந்தாதி வரிசை ...11\nஅபிராமி அந்தாதி வரிசை ...10 ...\nபுதிய வரிசை எண் 488 வழிபாடு புத்தக வரிசை எண் 154...\nஅபிராமி அந்தாதி வரிசை ...9 ...\nஅபிராமி அந்தாதி வரிசை ...8\nஅபிராமி அந்தாதி வரிசை ...7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2012/07/blog-post_4859.html", "date_download": "2018-06-21T10:21:54Z", "digest": "sha1:5XN5346RE5HYKE5NFX4VILQI3DXIPJSH", "length": 18267, "nlines": 192, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): ஒரு இளைஞருக்கு ஏற்பட்ட ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாட்டு அனுபவம்", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nஒரு இளைஞருக்கு ஏற்பட்ட ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாட்டு அனுபவம்\nஅவர் ஒரு பொறியியல் பட்டதாரி படித்து முடித்து வேலை தேடிக்கொண்டிருப்பவர்;சொந்த ஊரில் ஒரு சாதாரண வேலையில் இருக்கும்போது ஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாட்டை ‘ஆராய்ந்து’பார்க்கலாமே படித்து முடித்து வேலை தேடிக்கொண்டிருப்பவர்;சொந்த ஊரில் ஒரு சாதாரண வேலையில் இருக்கும்போது ஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாட்டை ‘ஆராய்ந்து’பார்க்கலாமே என்ற எண்ணத்தில் நம்மிடம் ஸ்ரீசொர்ண பைரவர் போட்டோவை வாங்கினார்.அதற்கும் முன்பாகவே சுமார் 21 நாட்களாக தனது வீட்டு பூஜை அறையில் ஸ்ரீசொர்ண பைரவரின் மூல மந்திரத்தை தினமும் 1பதினைந்து நிமிடம் வரை ஜபித்து வந்திருக்கிறார்.அந்த 21 நாட்களில் 14 ஆம் நாளிலிருந்தே அவரது சிந்தனையில் தேவையில்லாத விஷயங்கள்(பொறாமை,கோபம்) நீங்கத் துவங்கின.\nஅதே சமயம்,அவருடைய நட்பு வட்டம் சிறியது;அந்த சிறிய வட்டமும் பாரில்தான் ஒன்று சேருமாம்;அவரே நம்மிடம் சொன்னது.இந்த சூழ்நிலையில் அவருக்கு ஸ்ரீசொர்ண பைரவர் போட்டோ அவருக்கு சென்றடைந்தது.தினமும் காலையில் ஒரு மணி நேரம் மற்றும் இரவு ஒரு மணிநேரம் வீதம் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாட்டை விடாமல் செய்து வந்திருக்கிறார்.இந்த வழிபாடு துவங்கிய ஒரு மாதத்தில் இவருக்கு ஒரு புதிய நட்பு உண்டானது.அந்த நட்பும் அவருடைய நட்பு வட்டமும் அந்த ஊரில் இருக்கும் பழமையான சிவாலயத்தில் காலபைரவரை ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் வழிபடுபவர்கள் ஆவர்.மேலும் தேய்பிறை அஷ்டமியன்று காலபைரவர் சன்னதியில் பலவிதமான சிவத்தொண்டுகள் புரிபவர்கள் ஆவர்.\nநமது பொறியியல் பட்டதாரி ஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாடு துவங்கிய காலகட்டத்தில்,அவருக்கும் அவருடைய அப்பாவுக்கும் நல்லுறவு கிடையாது;கிடைக்கும் சொற்ப சம்பளமானது இருவருக்குமிடையே அடிக்கடி வாக்குவாதத்தையும்,மனக்கசப்பையும்,கண்ணீரையும் தந்திருக்கிறது.\nஒரு வருடம் வரையிலும் ஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாட்டை தினமும் செய்துவந்தாலும்,நெருங்கிய உறவுகளில் துக்கம்,பிறப்பு போன்ற நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் சூழ்நிலையும் உண்டானது.அந்த சூழலில் எதற்கும் செல்லாமல் பிடிவாதமாகவே ஸ்ரீஸ்ரீசொர்ண பைரவரை வழிபட்டு வந்திருக்கிறார்.சுமார் 9 ஒன்பது மாதங்களுக்குப் பிறகு,நமது பொறியியல் பட்டதாரியின் குடிகார நட்பு வட்டத்தின் விரிசல் உண்டாகி,அவர்களாகவே ஒதுங்கிவிட்டனர்.இவராக போய் அவர்களிடம் பேசினாலும்,அவர்கள் இவரிடம் சரியாகப் பேசுவதில்லை;இதன் மூலமாக வாரம் ஒருமுறை குடிக்கும் பழக்கமானது நிரந்தரமாகவே நின்றுவிட்டது.\n11 ஆம் மாதம் ஆனதும்,அப்பாவுக்கும் மகனுக்கும் இடையிலான மனக்கசப்புகள் அடியோடு நீங்கிவிட்டன.எனது மகன் இப்போது குடிப்பதில்லை;அவனுக்கு எப்போ நல்ல வேலை கிடைக்கணுமோ,அப்போது கிடைக்கட்டும்;அதுபற்றி எனக்குக் கவலையில்லை; என்று அவர் தனது நெருங்கிய நண்பரிடம் கூறியது நமது பொறியியல் பட்டதாரிக்கு வந்து சேர ஆனந்தக் கண்ணீர் வந்துவிட்டது.(வீட்டிலேயே நிம்மதி இல்லாவிட்டால் ஒரு இளைஞனுக்கு வேறு எங்குதான் நிம்மதி கிடைக்கும்நம்மில் பெரும்பாலானவர்கள் எதிர்பார்ப்பது இதைத் தானேநம்மில் பெரும்பாலானவர்கள் எதிர்பார்ப்பது இதைத் தானே\nதவிர,மகனின் பொறுப்பான ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாட்டை வெகுநாட்களாக கூர்ந்து கவனித்து வந்த அவரது அப்பாவானவர்,தானும் தனியாக வீட்டின் பூஜை அறையில் (மகன் வழிபடும் நேரம் தவிர்த்து வேறு ஒரு நேரத்தில்) ஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாட்டை துவக்கியிருக்கிறார்.தற்போது அந்த பொறியியல் பட்டதாரிக்கு ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் (ஓராண்டு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாடு செய்த பின்னர்) வேலை கிடைத்துவிட்டது.அவருடைய வார்த்தைகள் அனைத்துமே அவருடைய ஆழ்மனதில் இருந்து உண்டானவை;தவிர,அவர் `12 தேய்பிறை அஷ்டமிகளுக்கு காலபைரவர் வழிபாட்டையும் நிறைவு செய்திருக்கிறார்.\nதனது ஒரே மகனுக்கு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை கிடைத்தமைக்கு ஸ்ரீஸ்ரீசொர்ண பைரவரின் வழிபாடுதான் காரணம் என்பதை உணர்ந்த அவருடைய அப்பா இப்போது தனது ஊரில் ஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாட்டை பரப்ப ஆரம்பித்திருக்கிறார்.(இந்தப் பதிவு அந்த பொறியியல் பட்டதாரியின் அனுமதியோடு வெளியிடப்படுகிறது).அந்த இளைஞர் கடலோர சிவாலய நகரில் பிறந்தவர்\nஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nஅருள்மிகு வைகுண்டமூர்த்தி ஐயனார் சுவாமிகள் திருக்க...\nசைவ சமயத்தை கேலி செய்யாதீர்\nஇந்தியாவில் பிரிட்டன் எவ்வாறு ஓபியத்தைப் பரப்பியது...\nஒரு இளைஞருக்கு ஏற்பட்ட ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழ...\nஈஸ்வர பட்டசுவாமிகளின் ஆசியோடு புளியங்குடியில்...\nநமது ஏக்கங்களைத் தீர்க்கும் பைரவர் வழிபாடுகள்\nஜோதிட ஆலோசனை கேட்கும்போது செய்யக்கூடாதவை\nநாம் ஏன் ஒழுக்கமாக வாழ வேண்டும் தெரியுமா\nஅத்ரிமலைப்பயணத்தின் அழகை படங்களுக்குள் அடக்கிவிட ஒ...\nஆடிப்பூரத்தன்று நமது குருவின் அத்ரிமலைப்பயணம்\nஆத்மபலத்தை அதிகரிக்கும் பயிற்சியில் நிகழ்ந்தவை\nதினசரி வாழ்வில் பின்பற்ற வேண்டியக்கடமைகள்\nராஜவிசுவாசம் பிறந்தது நம் தமிழ்நாட்டில் தான்\nஅண்ணாமலையின் மகிமையை மகான்களின் மவுன மொழியும் பேச...\nராமதேவர் சித்தர் நிறுவிய உலகின் ஒரே ஸ்ரீஸ்ரீஸ்ரீசொ...\nநமது கர்மவினைகளை பாதியாகக்குறைக்கும் ஆடி அமாவாசை ப...\nமின்சாரத்தில் தன்னிறைவு பெற்றுள்ள தமிழ்நாட்டு கிரா...\nசாமானிய இந்தியர்களின் மனோபாவம் சுயமரியாதையே\nஆத்மபலத்தை அதிகரிக்கும் பயிற்சியில் நிகழ்ந்தவை\nபெட்டிக்கடை வியாபாரத்தில் வெளிநாட்டு நிறுவனங்களை (...\nஉலக அமைதியைப் பராமரித்து வரும் இந்திய ஜனநாயகம்\nமுன்னோர்களின் சாபத்தை முழுமையாக நீக்கும் அண்ணாமலை ...\nஇலுப்பைக்குடி பைரவ பெருமானின் அருள் வரலாறு\nஆனிமாத தேய்பிறை அஷ்டமி 11.7.12 புதன்கிழமை வருகிறது...\nஊழலை தொழில் துறை மூலமாக தேசியமயமாக்கிய ரிலையன்ஸ்\nதாஜ்மஹாலை விடப் பெரிய காதல் சின்னம் உருவாக்கியவர்\nமீண்டும் இந்துமயமாகிவரும் நமது பூமி\nஇதுதான் உண்மையான ஆன்மீகச் சேவை ...\nஇதுதான் உண்மையான ஆன்மீகச் சேவை பாகம் 11\nஇதுதான் உண்மையான ஆன்மீகச் சேவை பாகம் 10\nஇதுதான் உண்மையான ஆன்மீகச் சேவை பாகம் 9\nஇதுதான் உண்மையான ஆன்மீகச் சேவை பாகம் 8\nகாஷ்மீரை விட்டுக் கொடுத்து விடலாமா\nஇதுதான் உண்மையான ஆன்மீகச் சேவை பாகம் 7 (நான் நேரில...\nஇதுதான் உண்மையான ஆன்மீகச் சேவை பாகம் 6\nஇதுதான் உண்மையான ஆன்மீகச் சேவை பாகம் 5\nஆன்மீகக்கடல் அறக்கட்டளை நடத்தும்பெண்களுக்கான ஆன்ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=690673", "date_download": "2018-06-21T10:03:20Z", "digest": "sha1:Q4FB5IZEYNVOLXE46DMQ5T2WHVEFBYCO", "length": 14066, "nlines": 220, "source_domain": "www.dinamalar.com", "title": "மோடியிடம் நேதாஜி குடும்பத்தார் கோரிக்கை| Dinamalar", "raw_content": "\nமோடியிடம் நேதாஜி குடும்பத்தார் கோரிக்கை\nகோல்கட்டா : நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குறித்த மர்மங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர நேதாஜியின் குடும்பத்தினர்,குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளனர். அக்கடிதத்தில் தேசத்திற்கு போராடிய நேதாஜி குறித்த மர்மங்களை நீக்க அவர் குறித்த அனைத்து ஆவணங்களையும் வெளியிட பிரதமர் மன்மோகன் சிங்கை, மோடி வலியுறுத்த வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக நேதாஜியின் மரணம் குறித்த மர்மங்களை அரசு நீக்க வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இக்கடிதத்தில் நேதாஜியின் குடும்பத்தைச் சேர்ந்த 24 உறுப்பினர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nமக்களை ஏமாற்றும் அரசு: ஸ்டாலின் ஜூன் 21,2018\nஆறுமுகசாமி விசாரணை ஆணைய பதவிக்காலம் நீட்டிப்பு ஜூன் 21,2018\nரூ.570 கோடி விவகாரம்: திமுக முறையீடு ஜூன் 21,2018\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/127272/news/127272.html", "date_download": "2018-06-21T10:46:31Z", "digest": "sha1:KWWFLRFZC4L5AO5A7MQD4K62YBK653VV", "length": 7329, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "பேருந்தும் வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து – 12 பேர் படுகாயம்…!! : நிதர்சனம்", "raw_content": "\nபேருந்தும் வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து – 12 பேர் படுகாயம்…\nகினிகத்தேனை – கடாவளை பிரதேசத்தில் இன்று மதியம் ஒரு மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 12 பேர் படுங்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த விபத்தில் படுகாயமடைந்தவர்கள் கினிக்தேனை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஹற்றனிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும், நாவலப்பிட்டியிலிருந்து வட்டவளை நோக்கி வந்த வேனும் கினிகத்தேனை கடாவளை பகுதியில் வைத்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.\nஇதன்போது பபேருந்தில் பயணித்த 9 பேரும், வேனில் பயணித்த 3 பேரும் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.\nஅதில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்குமாற்றப்பட்டுள்ளார். பேருந்து முறையற்ற ரீதியில் பயணித்ததாலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளதாகவும், பஸ்ஸின் சாரதியை கைதுசெய்துள்ளதாகவும் கினிகத்தேனை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nஇந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..\nவழக்கு ஒன்று – தீர்ப்பு இரண்டு: கண் கலங்கும் கட்சித் தாவல் சட்டம்\nமகாவலி ஆற்றில் காணாமல் போன சவுதி இளைஞனின் சடலம் கண்டெடுப்பு\n: தொ ட்டாலே ஷாக் அடிக்கும் (உடலுறவில் உச்சம்\nநல்லா கேட்டுகோங்க …..முதலிரவில் தூங்குங்கள் \nகஞ்சா பயிரிட்டு விற்பனை செய்வதற்கான சட்டம் அமல்\nசென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி அனுக்ரீத்தி ‘மிஸ் இந்தியா’-வாக தேர்வு\nஒரு மயிரும் புடுங்க முடியாது போலீஸ்காரர்ரை மிரட்டி எடுக்கும்\nபேன் மற்றும் பொடுகு தொல்லையை தீர்க்க வழிகள்\nமாணவர்களின் தாக்குதலுக்குள்ளான ஆசிரியர் வைத்தியசாலையில்\n12 இலட்சம் ரூபா பணத்தை கடித்து குதறிய எலிகள் மீது விசாரணை\n30 கஸ்டமர் வந்தாங்க யாருமே உங்கள மாறி கேக்கல உங்க நம்பருக்கு ஆபர் வந��துருக்குன்னு போன் பன்னா கவனம்\nதெற்கு அதிவேக வீதி விபத்தில் வௌிநாட்டு பெண் ஒருவரும் சிறுமியும் பலி\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/37854-vijender-singh-beat-ernest-amuzu-by-unanimous-decision-defends-titles.html", "date_download": "2018-06-21T10:30:06Z", "digest": "sha1:U2SV44QGWAXUOISQX6GUGMR6Y4A5UK4G", "length": 8720, "nlines": 85, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கானா வீரரை வீழ்த்தி பட்டத்தை தக்க வைத்தார் விஜேந்தர் சிங் | Vijender Singh Beat Ernest Amuzu by Unanimous Decision Defends Titles", "raw_content": "\nமணிப்பூர் மாநிலத்தில் இந்தியா- மியான்மர் எல்லைப் பகுதியில் நிலநடுக்கம்- ரிக்டா அளவில் 4 ஆக பதிவு\nயோகா பயிற்சியால் மன அமைதியை பெற முடியும், எதிர்காலத்தை கட்டமைக்க முடியும்- பிரதமர் நரேந்திர மோடி\nவேதாரண்யம் பகுதியில் கடல்சீற்றம் காரணமாக 2 ஆவது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை\nயோகா அரசியலோ, மதம் சார்ந்த ஒன்றோ அல்ல; யோகா மக்கள் இயக்கமாக வேண்டும்- வெங்கையா நாயுடு\nடெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு\nஹாக்கியை தேசிய விளையாட்டாக அரசிதழில் வெளியிட வேண்டும் - ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் பிரதமருக்கு கடிதம்\nபோராடினாலே கைது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - கமல் ஹாசன்\nகானா வீரரை வீழ்த்தி பட்டத்தை தக்க வைத்தார் விஜேந்தர் சிங்\nஆசிய பசிஃபிக் குத்துச் சண்டை பட்டத்தை இந்திய வீரர் விஜேந்தர் சிங் தக்கவைத்துள்ளார்.\nஇந்திய தொழில்முறை குத்துச்சண்டை போட்டிகளில் முன்னணி வீரராக திகழும் விஜேந்தர் சிங், டபிள்யூ.பி.ஓ. ஒரியன்டல், ஆசிய பசிபிக் பட்டங்களையும் கைப்பற்றி இருக்கிறார். தொடர்ந்து 9 வர்த்தக ரீதியான போட்டிகளில் வெற்றி பெற்று இருந்தார்.\nஇந்த நிலையில் விஜேந்தர்சிங் தனது 10-வது தொழில்முறை குத்துச்சண்டையில் கானாவின் எர்னெஸ்ட் அமுஜூவுடன் இன்று மோதினார். இந்தப் பந்தயம் ஜெய்ப்பூரில் நடந்தது. 34 வயதான எர்னெஸ்ட் அமுஜூ 25 போட்டிகளில் விளையாடி 23-ல் வெற்றியும், 2-ல் தோல்வியும் கண்டவர். விஜேந்தர்சிங் தனது பட்டங்களை தக்கவைத்துக் கொள்வதற்காகக் களமிறங்கியும் இந்தப் போட்டியை காண இந்திய ரசிகர்கள் ஆர்வமுடன் வந்தனர்.\nமிகவும் பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் கானா வீரர் ஏர்னர்ஸ்டோ அமுஸூவை விஜேந்தர் சிங் தோற்கடித்தார். வர்த்தக ரீதியிலான குத்து���்சண்டை போட்டியில் தொடர்ந்து 10வது வெற்றியை அவர் பதிவு செய்தார். இதன் மூலம் தனது ஆசிய பசிஃபிக் குத்துச் சண்டை பட்டத்தை விஜேந்தர் சிங் தக்கவைத்தார்.\nடிச.26ல் முதல்வராக பதவியேற்கிறார் விஜய் ரூபானி\n: இன்று வாக்கு எண்ணிக்கை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசீன பொருட்கள் அதிக நாட்களுக்கு நீடிக்காது: குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங் கிண்டல்\nஆசிய பசிஃபிக் குத்துச்சண்டை போட்டி....பட்டத்தை தக்கவைத்தார் விஜேந்தர் சிங்\nஇசை எங்கே இருந்து வருது இன்று உலக இசை தினம்\nமாணவர்களின் பாசப்போராட்டத்திற்கு வெற்றி: ஆசிரியரின் பணியிட மாற்றம் நிறுத்தம்\nமிரட்டும் ’யோ- யோ’: மற்ற நாடுகளில் எப்படி\nஇன்று சர்வதேச யோகா தினம்\nஇசை எங்கே இருந்து வருது இன்று உலக இசை தினம்\nமிரட்டும் ’யோ- யோ’: மற்ற நாடுகளில் எப்படி\nபூனையும் கிளியும் யார் ஜெயிப்பாங்கனு சொல்லுது \n”கட்சியெல்லாம் மாற மாட்டோம் கடைசி வரை சசிகலா கூடத்தான்” தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ பார்த்திபன் சிறப்பு பேட்டி\nஇந்தியா எவ்ளோ 'கோல்' போட்டிருக்கு புட்பால் அறிவை கலாய்க்கும் 'மீம்ஸ்கள்'\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nடிச.26ல் முதல்வராக பதவியேற்கிறார் விஜய் ரூபானி\n: இன்று வாக்கு எண்ணிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rasikai.com/2013/02/blog-post.html", "date_download": "2018-06-21T10:05:27Z", "digest": "sha1:M6AOGPJUAYMQYEZ2IBE4TV46ZTSI3UGQ", "length": 9987, "nlines": 165, "source_domain": "www.rasikai.com", "title": "அடர்காட்டில் தானே - Gowri Ananthan", "raw_content": "\nஇற்றைக்கு சுமார் ஒரு வருடத்திற்க்கு முன்னர் வந்து சக்கை போடு போட்ட பாடல் கொலைவெறி பாடல். அதற்க்கு யாழிலிருந்து நம்ம பசங்க எதிர்ப்பாட்டு அடிச்சு விட அதுவும் Youtubeல பிச்சிக்கிட்டு போக அப்போ அதுக்கு சில மேதாவிப் பெரியவங்க சொன்னாங்க உங்களுக்கு திறமையிருந்தா நீங்களே சொந்தமா Compose பண்ணி ஒரு பாட்டு வெளியிடுறது தானே எதுக்காண்டி அதே tuneஐ copy பண்ணி பதில் பாட்டு கொடுக்கணும்னு..\nஅதுக்கு நான் சொன்னேன் இதே செந்தமிழ் வரிகளை நாம என்னதான் கடுமையாக உழைச்சு why this kolaiveri original songஐ விடவுமே நன்றாக இசையமைத்து வெளியிட்டாலுமே ஏனெண்டு ஒரு நாதியும் கேட்டிருக்காதெண்டு. காரணம் popularity.. அது தனுஷ்க்கு இருந்தது. ட்வீட் பண்ணிய அமிதாப்புக்கு இருந்தது. அதேபோல் தமிழ் மேல் பற்றுக்கொண்டோருக்கும் அதனை வாழ(\nஇன்று Himalaya Creations இனது தயாரிப்பில் எமது மண்ணிலிருந்து, அவர்கள் கேட்டது போல் எமது சொந்த Composing இல் மட்டுப்படுத்தப்பட்ட வளங்களை மட்டுமே பயன்படுத்தி எமது இளைஞர்களின் கடுமையான உழைப்பில் வெளிவந்திருக்கும் இந்தப் பாடலுக்கு அவர்கள் வைத்திருக்கும் பதிலை நாம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.\nசிறுபிள்ளை வேளாண்மை வீடுவந்து சேராது என்று சொல்வார்கள். ஆனால் இருபது தொடக்கம் இருபத்தியைந்து வயதுகளிலேயே இருக்கும் இவர்களின் படைப்புகளில் இருக்கும் technical முதிர்ச்சி கண்டங்களைத் தாண்டி நிற்கிறது.\nநேற்று நான் இருந்தேன் இன்று இறந்தேன்\nஉன் வார்த்தைகள் மெல்ல என்னைத் தீண்டுதே\nகண்களோரம் காதல் பேசும் (2)\nஉன் பெண்மை என்னைத் தூண்டுதே\nமெல்ல மெல்ல என்னைக் கொன்று\nஏதோ உந்தன் நினைவுகள் தினம்\nஇரவாக மெல்ல இனிமை சேர\nகண்கள் முன்னே நீயும் வர\nநெஞ்சம் உந்தன் பின்னால் செல்ல\nஉள்ளே வைத்த காதல் இன்று\nவெளியே வந்து உன்னைத் தேட\nநிற்க, இத்தருணத்தில் ஊக்கத்தினையும் பாராட்டினையும் வழங்கிய அனைவருக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகௌரி அனந்தனின் கனவுகளைத் தேடி மற்றும் பெயரிலி நாவல்களை தற்போது இணையத்திலும் பெற்றுக் கொள்ளலாம். https://tinyurl.com/gowriananthan...\nBehind the \"BLIND LOVE\" (குருட்டுக் காதலின் பின்னா...\nகௌரி அனந்தன் எழுதிய 'பெயரிலி' நாவல் வெளியீடும் அறிமுக நிகழ்வும்\nகௌரி அனந்தனின் \"கனவுகளைத் தேடி\" நாவல் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://senkodi.wordpress.com/2011/10/16/election-2/", "date_download": "2018-06-21T10:37:47Z", "digest": "sha1:TAJYF4VDFSXAAKQYLJ5GYAU2HXLSUV6X", "length": 32577, "nlines": 330, "source_domain": "senkodi.wordpress.com", "title": "உள்ளாட்சித் தேர்தல்: ஊழலுக்கு துணை போவது தான் ஜனநாயகமா? | செங்கொடி", "raw_content": "\n47. வால்காவிலிருந்து கங்கை வரை - ராகுல்ஜி.\n« செப் நவ் »\nகற்புக் கொள்ளையன் பி.ஜே.வை முன்வைத்து .. .. ..\nகர்நாடக தேர்தல் முடிவு சொல்வது என்ன\nதன்னுரிமை கேட்டால் தண்ணீர் உரிமை வரும்\nஸ்டெரிலைட்: போலீசும் ஆட்சியரும் பதில் சொல்ல முடியுமா\nஅல்தாபி, பிஜே: சாக்கடைகளை விலக்கி மக்களுக்காக சிந்திப்போம்\nபகத் சிங் மீண்டும் சுவாசிக்கிறார்\nமார்ச் 8 நம்மை போராடச் சொல்கிறது\nஎச்சைகளை மலத்தால் அடித்து விரட்டுவோம்\nபட்ஜெட்: ஜெட்லி கிண்��ிய அல்வா\nநீதிமன்ற நெருக்கடி உணர்த்துவது என்ன\nபோக்குவரத்து வேலை நிறுத்தம்: மிச்சமிருப்பது என்ன\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32)\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22)\nஉள்ளாட்சித் தேர்தல்: ஊழலுக்கு துணை போவது தான் ஜனநாயகமா\nதேர்தல் அல்லாத காலங்களில் எல்லாவிதமான ஜனநாயகமற்ற வழிகளிலும் மக்களை சூறையாடுவதும், சூறையாட துணைபோவதுமாய் இருந்துவிட்டு, தேர்தல் காலங்களில் மட்டும் மக்களுக்கு ஜனநாயக பாடம் எடுக்க வந்து விடுகிறார்கள் இந்த ஓட்டுப் பொறுக்கி அரசியல் வியாதிகள். மக்களும் தாங்கள் வாழ்வதற்காக படும்பாடுகளுக்கு யார் காரணம் என்பதையோ, அதில் ஜனநாயகத்திற்கு ஒட்டும் தொடர்பிருக்கிறதா என்பதையோ அறியாமல், ஓட்டுப் போட மறுப்பது ஜனநயகத்தை மறுப்பது என்பது போன்ற மயக்கத்தில் இழுபட்டு விடுகிறார்கள்.\nநாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்கள் மேல்மட்ட அளவிலான பேரளவான ஊழல்களுக்கும், நிர்வாக முறைகேடுகளுக்கும் வழிவகுக்கின்றன என்றால் உள்ளாட்சித் தேர்தல்கள் அடிமட்ட அளவில் அவைகளை பரவலாக்குகிறது.\nஉள்ளாட்சித் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் நிர்வாகத்தில் என்ன பங்களிப்பைச் செய்கிறார்கள் ஒன்றுமில்லை. கமிசன்களைப் பெறுவதும், நடக்கும் பணிகளில் சில ஒதுக்கீடுகளைப் பெறுவதையும் தவிர. பல ஆண்டு காலம் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறாமல் கிடந்த போது கிராமப்புறங்களும், நகர்ப்புறங்களும் எந்தப் பணிகளும் நடைபெறாமல் முடங்கிக் கிடந்தனவா ஒன்றுமில்லை. கமிசன்களைப் பெறுவதும், நடக்கும் பணிகளில் சில ஒதுக்கீடுகளைப் பெறுவதையும் தவிர. பல ஆண்டு காலம் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறாமல் கிடந்த போது கிராமப்புறங்களும், நகர்ப்புறங்களும் எந்தப் பணிகளும் நடைபெறாமல் முடங்கிக் கிடந்தனவா இப்போது தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளால் அந்தந்த பகுதிகளுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்த முடியுமா இப்போது தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளால் அந்தந்த பகுதிகளுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்த முடியுமா என்றால் எதற்கு இந்த மக்கள் பிரதிநிதிகள் என்றால் எதற்கு இந்த மக்கள் பிரதிநிதிகள் நாம் ஏன் அவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்\nநகராட்சி, ஊராட்சிப் பணியாளர்கள் என்று முன்னர் பலர�� இருந்தார்கள். துப்பறவுப் பணிகள் உட்பட குடிநீர் குழாய்கள் பராமரிப்பு, சுகாதாரப் பணிகள் என பலவற்றை செய்துவந்தார்கள். அரசின் அலட்சியத்தால் இவர்கள் பெருகிவரும் தேவைகளுக்கு ஏற்ப அதிகரிக்கப்படாமலும், போதிய ஊதிய உயர்வு உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படாமலும் விடப்பட்டு, தேவைகளை சரிவர தீர்க்க முடிவதில்லை எனும் பெயரில் அன்னிய நிறுவனங்களை உள்ளே நுழைத்தார்கள். பெருநகரங்களிலிருந்து தொடங்கி இந்த அன்னிய நிறுவனங்களின் பணிகள் சிறுநகரங்கள் வரை விரிவடைந்துவிட்டது. எளிமையாக தீர்க்கப்படமுடியும் பணிகளைக் கூட அன்னிய நிறுவனங்களிடம் தாரை வார்த்து விட்டு எதை நிர்வகிக்க இந்த மக்கள் பிரதிநிதிகள் இவர்களை நாம் ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்\nகிராமப்புற மக்களின் வாழ்வை தீர்மானிக்கும் விவசாய உற்பத்திக்கு உகந்த எதையும் அரசு செய்யவில்லை. அன்னிய நிறுவனங்களுக்கு சாதகமாக உரம் உள்ளிட்ட இடுபொருட்களின் விலையை அவர்களே விருப்பப்படி உயர்த்திக் கொள்ள அனுமதியளித்தது தொடங்கி, விளைந்த தானியங்களை கொள்முதல் செய்வது, அவைகளுக்கு விலையை முடிவு செய்வது வரை அன்னிய நிறுவனங்கள் செய்கின்றன. இது நாட்டின் பெரும்பகுதி மக்களை நேரடியாக வதைத்து சிதைக்கிறது. இதை எதிர்த்துப் பேசவோ, செயல்படவோ இந்த உள்ளாட்சிப் பிரதிநிதிகளால் முடியுமா பின் ஏன் இவர்களை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்\nஉள்ளூரின் நேரடியான, உடனடியான பெரும்பாதிப்புகளால் (கேரளாவின் பிளாச்சிமடா, நெல்லை கங்கை கொண்டான்) சில ஊராட்சி பிரதிநிதிகள் பன்னாட்டு நிறுவனங்களை எதிர்த்துப் பேசினால் நீதிமன்றங்களால் அவர்களின் பதவியை பறிப்பது தொடங்கி, குண்டர்களை வைத்து கொலை செய்துவிடும் அளவுக்கு பன்னாட்டு நிறுவனங்கள் செல்வாக்கும் பலமும் கொண்டு இயங்க அனுமதித்து விட்டு, இந்த பிரதிநிதிகள் நிர்வாகம் செய்கிறார்கள் என்று கூறுவது யாரை ஏமாற்ற\nசிறப்பாக நடந்து கொண்டிருந்த கைத்தறி நெசவை அதற்கான சிறப்பு ரகங்களை நீக்குதல் எனும் ஒரே உத்தரவின் மூலம் நலிவடையச் செய்தது போல், தீப்பெட்டி தயாரித்தல், பாய்முடைதல் போன்ற கைவினைத் தொழில்களை திட்டமிட்டு நசுக்கிவிட்டது அரசு. இது போன்ற உள்ளூர் பொருளாதாரத்தை திட்டமிட்டு சீர்குலைப்பதற்கு எதிராக அவைகளை பாதுகாப்பதற்கு இந்த உள்ளாட்சி பிரதி��ிதிகளால் எதுவும் செய்துவிட முடியுமா என்றால் ஏன் இவர்களை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்\nகடந்த சில பத்தாண்டுகளில் மட்டும் மூன்று லட்சம் விவசாயிகளுக்கு மேல் தற்கொலை செய்து மாண்டு போயிருக்கிறார்கள். இந்த மரணங்களைத் தடுக்க சுட்டுவிரலைக் கூட அசைக்க அதிகாரமில்லாத இந்த உள்ளாட்சிப் பிரதிநிகளை ஏன் நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்\nஅரசு தன் கொள்கையாக வரித்துக் கொண்டிருக்கும் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் பேரளவில் ஊழலுக்கு வழிவகுத்து மக்களை வதைக்கிறது. இதற்கு எதிராக மக்கள் விழிப்புணர்வு பெற்றுவிடக் கூடாது என்றும், போராடங்கள் கட்டமைக்கப்பட்டு விடக்கூடது என்பதற்காகவும் சுயஉதவிக் குழுக்களை இறக்கிவிட்டு மக்களை கண்காணித்து தடுக்கிறது. அதே நோக்கத்திற்காக உள்ளாட்சித் தேர்தல்களை முறைப்படுத்தி நிர்வாகத்தில் பங்கு பெறுவது போன்ற மயக்கத்தை மக்களிடம் ஏற்படுத்துவதன் மூலம், அவர்களையும் ஊழல்மயப் படுத்தி பொறுக்கித் திண்ண தயார்படுத்துவதற்கும் தான் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. இதில் மக்களை ஈர்க்கும் ஜனநாயகத் தன்மை இருப்பதற்காக கட்டவே, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு, பெண்களுக்கான இட ஒதுக்கீடு போன்றவைகள் இடம்பெறச் செய்யப்பட்டிருக்கின்றன.\nயதார்த்தத்தில் கிராமப் புறங்களில் ஊராட்சிப் பகுதிகளில் ஜாதிவெறியே கோலோச்சுகிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பகுதிகளில் மிரட்டல்களின் மூலமும், ஏலங்களின் மூலமும் ஆதிக்க சாதியினரே அமர்ந்து கொள்கின்றனர். தேர்ந்தெடுக்கப்படுபவர்களோ நீட்டிய இடங்களில் கையெழுத்திடவும், தேநீர் வாங்கி வருவது போன்ற ஏவல்களைச் செய்வதற்கும் நிர்ப்பந்திக்கப் படுகிறார்கள். மீறினால் மேலவளவு முருகேசன் போல் படுகொலை செய்யப்படுவார்கள். பெண்களுக்கான இடங்களில் நிறுத்தப்படுபவர்கள் வெறும் பொம்மைகள் தான். ஓட்டுக் கட்சிகளில் இருக்கும் அவர்களின் கணவனோ, தந்தையோ, அண்ணனோ தான் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்கிறார்கள். இன்னும் பல இடங்களில் போட்டியின்றி தேர்ந்தெடுப்பதாக கூறிக்கொண்டு வெளிப்படையாகவே பணம் விளையாடுகிறது. இதுதான் உள்ளாட்சித் தேர்தல்களின் லட்சணம்.\nஇப்படி தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் செய்வது என்ன அவர்கள் வெத்துவேட்டுகள் என்பது வெளியில் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக கொஞ்சம் நிதியை ஒதுக்கி, சாக்கடையை தூர்வாறுவது, குடிநீர்குழாய் உடைப்பை சரி செய்வது, தெரு விளக்குகள் போடுவது போன்ற பிசாத்து பணிகளை அவர்களை செய்ய வைப்பதன் மூலம் கமிசன்களை பகிர்ந்து கொள்வது தான். அதாவது, நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தல்களில் தொகுதிக்கு ஒருவர் ஊழல் செய்வது, ரவுடித்தனம் செய்வது என்றிருக்கும் நிலையை தெருவுக்கு ஒருவர் என்ற அளவில் பரவலாக்குவதைத் தவிர இந்த உள்ளாட்சித் தேர்தல்களால் ஒரு பயனும் இல்லை.\nஎனவே, நீங்கள் போடும் வாக்கு மக்களை ஊழல்வாதிகளாக ஆக்குவதற்கான அனுமதியாகத்தான் பயன்படுகிறதேயன்றி ஜனநாயகத்திற்கோ நிர்வாகத்திற்கோ சிறிதும் பயன்படுவதில்லை.\n மக்களுக்கான ஆட்சி மலர வேண்டுமென்றால் அது புரட்சியின் மூலம் மட்டுமே சாத்தியம். அதை நாம் தேர்தலை புறக்கணிப்பதிலிருந்து தொடங்குவோம்.\nFiled under: கட்டுரை | Tagged: அதிமுக, அரசியல், அரசு, உள்ளாட்சி, ஒடுக்கப்பட்டவர்கள், ஓட்டு, ஓட்டுக் கட்சி, ஓட்டுக் கட்சிகள், தனியார் மயம், திமுக, தேர்தல், நகராட்சி, பன்னாட்டு நிறுவனங்கள், பெண்கள், மக்கள், மாநகராட்சி, வாக்கு |\n« அல்லாவின் பார்வையில் பெண்கள்: 1. புர்கா இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 19 »\nபுரட்சியின் மூலம் மட்டுமே சாத்தியம். அதை நாம் தேர்தலை புறக்கணிப்பதிலிருந்து தொடங்குவோம்.\nபுரட்சியின் மூலம் மட்டுமே சாத்தியம். அதை நாம் தேர்தலை புறக்கணிப்பதிலிருந்து தொடங்குவோம்.\nஉங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n49. தூத்துக்குடி ஸ்டெரிலைட் க்கு எதிரான பொதுக்கூட்டத்தில் தோழர் வாஞ்சி உரை\nகடவுளை நம்புவோருக்கு ஒரு சவால்\nநீட்: இன்குலாப் ஜிந்தாபாத் பாடல்\nஇதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிந்து கொள்ளுங்கள்\nRishvin Ismath on கற்புக் கொள்ளையன் பி.ஜே.வை முன…\nசெங்கொடி on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nSanthanamariappan on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nKannan on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nகுருசாமிமயில்வாகனன் on தன்னுரிமை கேட்டால் தண்ணீர் உரி…\nஸ்டெரிலைட்: போலீசும்… on ஸ்டெரிலைட்: போலீசும் ஆட்சியரும…\nஅல்தாபி, பிஜே: சாக்க… on அல்தாபி, பிஜே: சாக்கடைகளை விலக…\nபகத் சிங் மீண்டும் ச… on பகத் சிங் மீண்டும் சுவாசி…\nமார்ச் 8 நம்மை போராட… on மார்ச் 8 நம்மை போராடச் சொ…\nஎச்சைகளை மலத்தால் அட… on எச்சைகளை மலத்தால் அடித்து…\nசெங்கொடி on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nRajeshwaran on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nஇம்ரான் on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nSirippou Singaram on வேலையில்லா இந்தியா வளர்கிறது\nNoorul ameen on மக்காவின் பாதுகாப்பு: குரானின்…\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்\nபூமி உருண்டை என யார் சொன்னது: அல்லாவா\nமுகம்மது ஏன் அத்தனை பெண்களை மணந்து கொண்டார்\nஅல்தாபி, பிஜே: சாக்கடைகளை விலக்கி மக்களுக்காக சிந்திப்போம்\nகடவுளை நம்புவோருக்கு ஒரு சவால்\nஅல்லாவின் பார்வையில் பெண்கள்: 5. ஆணாதிக்கம்\nதேர்வு செய்க பரிவொன்றை தெரிவுசெய் அசை படங்கள் (6) அறிமுகம் (9) உணர்வு மறுப்புரை (11) கடையநல்லூர் (1) கட்டுரை (316) உக்ரைன் (6) மொழிபெயர்ப்பு (2) கதை (5) கம்யூனிசம் (18) அர.நீலகண்டன் (1) கவிதை (15) காணொளி (16) காலண்டர் (2) கேள்வி பதில் (13) ஜெயமோகன் வன்முறை (5) திரைப்பட மதிப்புரை (21) நூல்கள்/வெளியீடுகள் (64) இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32) கம்யூனிஸ்டின் உருவாக்கம் (15) படங்கள் (12) புதிய ஜனநாயகம் (14) மத‌ம் (105) இஸ்லாம்: கற்பனைக்கோட்டை (58) செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22) முகநூல் நறுக்குகள் (3) முழக்கம் (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adirainirubar.blogspot.com/2013/10/1.html", "date_download": "2018-06-21T10:04:52Z", "digest": "sha1:GO75U74TNHWD3B5AM4GRYKY6MONP5AJQ", "length": 88969, "nlines": 593, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறுகள் - தொடர் – 1 ~ அதிரைநிருபர்", "raw_content": "\nM H ஜஹபர் சாதிக்\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறுகள் - தொடர் – 1 26\nஅதிரைநிருபர் பதிப்பகம் | சனி, அக்டோபர் 12, 2013 | இபுராஹீம் அன்சாரி , மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறுகள் , mpmv\nஇந்தியாவில் இன்றைய அரசியல் சூழ்நிலைகள், பிரச்சாரங்கள் யாவும் துவேஷத்தை வளர்க்கும் வகையில் திட்டமிடப் பட்டு முஸ்லிம்களுக்கும் சிறுபான் மையினருக்கும் எதிரான திசையில் திருப்பிவிடப் பட்டு இருக்கிறது. இந்தியாவில் மூன்று முறை தடை செய்யப்பட்ட ஆர் எஸ் எஸ் இயக்கம் எதிர்கால இந்தியாவின் பிரதமர் பதவிக்கான வேட்பாளரை தேர்வு செய்து கொடுத்து இருக்கிறது. இப்படி தேர்வு செய்யப் பட்டவர் முஸ்லிம்களை கொத்துக் கொத்தாய் கொலை செய்த பாதககரங்கள��க்கு சொந்தக்காரர். தனது ஆட்சியின் கீழ் இருக்கும் அனைத்து மக்களுக்கும் நீதி வழங்குவதே அரசநீதி என்று அவர் நம்பும் நீதி நூல்களிலேயே கூறப் பட்டிருக்க, உயிரிழந்த தனது ஆளுகைக்குட்பட்ட குடிமக்களை காரில் அடிபட்ட குட்டி நாய்களுக்கு ஒப்பிட்டுப் பேசிய உயர் குணம் படைத்தவர். இந்தியாவின் பணம் படைத்த பெரும் பணக்காரர்கள் நிறைந்த குஜராத் மாநிலத்தின் வட்டிக்கடை அதிபர்கள், தங்கக்கடை அதிபர்கள், சேட்டுகள் என்று அழைக்கப் படும் இந்தியப் பொருளாதாரத்தை தங்களது கை பொம்மலாட்டமாக்கி வித்தை காட்டும் உயர் சாதியினர் அடங்கிய கார்ப்பரேட் முதலாளிகளும் இந்தியாவில் இந்து தேசியத்தை அமுல் படுத்தி சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைப் பறித்து இரண்டாம்தரக் குடிமக்களாக ஆக்க வேண்டுமென்று ஆர்ப்பரித்துத் திரியும் ஆர் எஸ் எஸ் , சங்க பரிவார் , முன்னாள் ஜனசங்க மற்றும் இந்நாள் பி ஜெ பி யினரும் கை கோர்த்து பெரும் சதித்திட்டத்தின் அடிப்படையில் காய்களை விளம்பரங்கள் மூலமும் பார்ப்பன ஊடகங்கள் மூலமும் நகர்த்திக் கொண்டு இருக்கின்றனர்.\nஇந்த சமுதாய நரபலியை நிறைவேற்ற அவர்கள் கண்டுபிடித்த முன் அனுபவமுள்ள பூசாரிதான் நரேந்திர மோடியாகும். இந்த சதித்திட்டத்திற்கான காய்களை இவர்கள் நகர்த்தத் தொடங்கி வெகுநாட்கள் ஆகிவிட்டன. இவர்களே தீவிர வாதிகளின் செயல்களை செய்துவிட்டு பழியை சிறுபான்மையினர் மீது போடுவதில் இருந்து தன் கட்சிக்காரனை தானே விளம்பரத்துக்காக கடத்திவிட்டு பிறகு விடுவிப்பதுவரை, தன் வீட்டின் மீது தானே பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு பழியை மற்றவர் மீது போட்டது வரை இவர்களது சதிச்செயல்கள் அம்பலமாகி இருக்கின்றன . இவர்களின் சிறு தவணைத் திட்டங்கள் இவை என்றால் பெரும்பான்மை மக்களான இந்து சகோதரர்களின் மனதில் சிறுபான்மையினர் மீது வெறுப்பு உண்டாக்கும் வண்ணம் செயல்களை அமுல் படுத்துவது பெருந் தவணைத் திட்டமாகும். அதில் ஒன்றுதான் பல்வேறு அரசுத்துறைகளிலும் குறிப்பாகக் கல்வித் துறையில் தனது விஷ வேர்களைப் பாய்ச்சி, வளரும் இளம் தலைமுறையை துவேஷமும் வன்மமும் பிளவு மனப் பான்மையும் உள்ளவர்களாகவும் உருவாக்குவது என்கிற அவர்களின் திட்டமாகும். இவர்களின் இந்த விஷ வித்து விதைக்கப் பட்டு வளர்ந்திருப்பதற்குக்கு இவர���கள் பாய்ச்சி இருக்கிற நீர் வரலாற்றை திரிப்பதும் மறைப்பதுமாகும்.\nமனுநீதி மனித குலத்துக்கு நீதியா என்ற தலைப்பிட்ட எனது நூலின் “ காலாவதியான மனுநீதி’ என்கிற தலைப்பிட்ட எட்டாவது அத்தியாயத்தில் பின்வருமாறு குறிப்பிட்டு இருக்கிறேன்.\n“மனு நீதிக்கு வக்காலத்து வாங்கும் ஆர் எஸ் எஸ் , சங்க பரிவார் போன்ற அமைப்புகளால் இந்தியாவில் 28,861 கல்வி நிலையங்கள் நடத்தப்படுகின்றன. இதில் 32,33,337 மாணவர்கள் பயிலுகிறார்கள். 1,57,741 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த ஆசிரியர்களுக்குத் தனியாக பாரதிய சிக்ஷா மண்டல் என்ற அமைப்பும் உண்டு.\nஇவையன்றி ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இவை எல்லா வற்றிலும் மனு மற்றும் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்கள் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன..\nமுழுக்க முழுக்க இந்துத்துவா வெறி என்னும் நஞ்சு ஊட்டப்படுவதோடு, சிறுபான்மை மதங்கள் மீது குரூரமான முறையில் வெறுப்பு விதைகளும் தூவப்படும் அபாயமும் உண்டு.\nஇவ்வாறு பயிற்சி பெறும் மாணவர்கள் வெளியே வருவார்களேயானால், நாட்டில் அமளி துமளிகளும், வன்முறைகளும், அமைதியற்ற தன்மையும்தானே தலை விரித்தாடும் இதற்கான பயிற்சிதானே அவர்களுக்குத் தரப்படுகிறது\nஆசிரியர் தினம் என்று அரசு அறிவித்துள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. மாறாக வியாச முனிவர் பிறந்த நாள் என்று ஜூன் 25 ஆம் தேதி கடைப் பிடிக்கப்படுகிறது.\nகுழந்தைகள் தினம் என்று அரசு அறிவித் துள்ள நேருவின் பிறந்த நாளை இவர்கள் ஒப்புவதில்லை. மாறாக இந்துக் கடவுள் கிருஷ்ணன் பிறந்த நாள் என்று கோகுலாஷ்டமியைத்தான் கொண்டாடச் செய்கிறார்கள்.\n எடுத்துக் காட்டாக ஒன்று. உத்தரப் பிரதேசத்தில் ஆர்.எஸ்.எஸ். நடத்தும் சரஸ்வதி சிசு மந்திர் பள்ளியில் ஏழாம் வகுப்புப் பாடத்தில் இடம் பெற்றிருப்பதாவது : முலாயம் சிங் இக்கால இராவணன் என்று ஏன் அழைக்கப்படுகிறார் பாபர் மசூதியை இடிக்கும் முயற்சி நடந்தபோது முலாயம் சிங் யாதவைச் சேர்ந்த ஆட்களின் துப்பாக்கிக் குண்டுகளால் எத்தனை இந்துக்கள் கொல்லப்பட்டனர் பாபர் மசூதியை இடிக்கும் முயற்சி நடந்தபோது முலாயம் சிங் யாதவைச் சேர்ந்த ஆட்களின் துப்பாக்கிக் குண்டுகளால் எத்தனை இந்துக்கள் கொல்லப்பட்டனர்\nஇந்திய வரலாற்றுக் குழுவை மாற்றி அமைத்து ஆர்.எஸ்.எஸ்.காரர்களை அதில் திணித்தது பி.ஜே.பி. ஆட்சி.\nஇந்திய வரலாறு தலைமுறைகளை அழிக்கும் குண்டுகளைத் தயாரிக்கும் ஆலைகளாக (Bom Mahib Factories) மாற்றப்பட்டுவிட்டது பா.ஜ.க. ஆட்சியில்என்று ஃப்ரன்ட் லைன் ஏட்டில் கட்டுரையாளர்கள் பார்வதி மேனன், டி.கே.ராஜ லட்சுமி ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர்.” ( பக்கம் 77 & 78 ) .\nஇத்தகைய பள்ளிகளில் மதச்சாயம் பூசப்பட்டு மறைத்து மாற்றி கற்பிக்கப் படும் வரலாற்றுச் செய்திகளை , அனைவரும் அறிவதற்காகத் தருவதே இந்த வரலாற்றுப் பதிவுத்தொகுப்பின் நோக்கமாக அமையும். இப்படி ஒரு அநியாயம் நடைபெறுகிறது என்பதை இந்து மதச் சகோதரர்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். ஒரு உயர்சாதியினரின் கட்சி என்று கருதப் படும் கட்சி, தங்களின் அரசியல் நோக்கங்களுக்காக வரலாற்றை மாற்றி மறைத்து திரித்து சமுதாயத்தில் துவேஷத்தைப் பரப்ப செய்யும் முயற்சியை வேரோடு பிடுங்கி ஏறிய வேண்டும். ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.\nமுதலாவதாக இந்தியாவில் வாழும் முஸ்லிம்களின் மீது ஆர் எஸ் எஸ் மற்றும் அவர்களின் ஆளுமைக்குட்பட்ட கட்சிகள் மற்றும் இயக்கங்கள் எடுத்துவைக்கும் குற்றச்சாட்டு என்ன வென்றால் இந்த நாட்டின் மீது படையெடுத்து வந்து நாட்டின் செல்வங்களை கொள்ளை யடித்தவர்களே முஸ்லிம்கள் என்பதும் கொள்ளையும் அடித்துவிட்டு பிறகு இங்கேயே தங்கி, இந்த நாட்டில் சகல உரிமைகளையும் அரசியல் சட்டரீதியாக அனுபவிக்கிறார்கள் என்பதுமாகும்.\nவெளிப்படையாகப் பார்க்கப் போனால் வரலாற்று நூல்கள் அப்படித்தான் திரித்து கூறுகின்றன. ஆனால் உண்மை வரலாற்றை ஆராய்ந்து பார்ப்போமானால், இன்று முஸ்லிம்களை அந்நியர் எனச் சொல்லும் பலரும் ஏதோ ஒரு காலத்தில் இங்கே வந்து சுரண்டும் நோக்கத்தோடு குடியேறியவர்கள்தான் என்பது தெள்ளத்தெளிவாக விளங்கும்.\nவடமொழி வேதங்களில் (கி.மு. 1500-கி.மு.500) ‘தஸ்யு’க்கள் என்னும் உள்நாட்டு மக்களைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் பாரசீகத்தில் இருந்து படைஎடுத்து வந்த ஆரிய மொழி இனத்தவரால் அடிமையாக்கப்பட்டார்கள். இந்த ஆரியர்கள் ரிக் வேதக் காலத்தில் கால்நடை வளர்க்கும் மேய்ச்சல் காட்டும் இனத்தவராக ஈரான் வழியாக இந்தியாவில் புகுந்து இங்கிருந்த விவசாய மக்களுடன் கலந்து, உள்நாட்டுப் பழங்குடியினரை அடிமையாக்கிச் சூத்திரர்களாகவும், தீண்டத்தகாதவர்களாகவும் ஆக்கினார்கள். இதற்காகவே இந்த மண்ணின் மைந்தர்களை மடையர்களாக்க மனுநீதி எனும் சாஸ்திரத்தையும் உண்டாக்கினார்கள்.\nஆக, இன்று குற்றம் சாட்டும் ஆரியர்கள் நிறைந்த ஆர் எஸ் எஸ் எஸ் மற்றும் அதன் அடிவருடிகள் அனைவரும் ஆடுகளை மேய்த்துக் கொண்டு இந்த நாட்டில் புகுந்தவர்களே என்பதே உண்மைச் சரித்திரம். இப்படி தன் முதுகில் அழுக்கை வைத்துக் கொண்டு அடுத்தவர்களை குறை சொல்ல இவர்களுக்கு அருகதை உண்டா மாமியார் உடைத்தால் மண்சட்டி மருமகள் உடைத்தால் பொன்சட்டி என்கிற கதையைப் போல பிராமண வரலாற்று ஆசிரியர்கள் அல்லது அவர்களது ஜால்ராக்கள், ஆரியர்கள் இந்த நாட்டுக்குள் வரும்போது “ஆரியர் வருகை” (Arrival of Aryas) என்று குறிப்பிடுகிறார்கள். அதே நேரம் முஸ்லிம்கள் இந்த நாட்டுக்குள் வந்ததை அதை “இஸ்லாமியர் படை எடுப்பு” (Islamic Invasion) எனக் குறிப்பிடுகிறார்கள். இந்தப் பாகுபாடான சரித்திர விபச்சாரத்தை சாடாத வரலாற்று ஆசிரியர்களோ நடுநிலை எழுத்தாளர்களோ இல்லை எனலாம். பாட நூல்களில் இப்படிப் பதிவு செய்வது பிஞ்சு மனங்களில் வகுப்பு வாதம் எனும் நஞ்சைத் தடவும் நயவஞ்சகம் இல்லையா\nஆரியர்கள் மட்டுமல்ல, இந்தியாவின் அரசியலை ஆட்டிப் படைத்த ரஜபுத்திரர்கள் கூடத் துருக்கியர்கள் குடியேறிய காலத்தில் இங்குக் குடியேறியவர்கள்தான். சௌகான், பரிகரர், சோலங்கி எல்லாம் வெளியுலகில் இருந்து இந்தியாவுக்குள் வந்தவர்கள்தான். ஆனால் ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி என்பது போல் முஸ்லிம்களை மட்டும் மட்டும் வெளிநாட்டில் இருந்து வந்து குடியேறியவர்கள் என்று பழிதூற்றுவது நியாயமற்ற விவாதம்ஆகும்.\nநாடுகளைத் தேடிப் புறப்பட்ட இனங்கள் உலக வரலாற்றில் எத்தனையோ உள்ளன. கொலம்பசில் இருந்து, வாஸ்கோடாகாமா வரையும், அலெக்ஸான்டரில் இருந்து நெப்போலியன் வரையிலும் கூட இந்த வரலாறு உலகம் முழுதும் நீளும். ஆனால் முஸ்லிம்கள் கொள்ளையடிக்க வந்தார்கள் என்று பொருள்பட வரலாற்றில் பதிந்து வைத்திருப்பது வரலாற்றுக்கே செய்யும் அடிப்படை துரோகம். இது பற்றி ஆதாரங்களுடன் விவாதிக்கலாம்.\nமேலும் இந்தியாவில் இன்று கிருத்துவ மற்றும் இஸ்லாத்தைத் தழுவிய மக்கள் இந்த நாட்டின் மண்ணிலே பிறந்து வளர்ந்து சமுதாயக் கொடுமைகளை சாதி ஒடுக்குமு���ைகளை நீக்கிக் கொள்வதற்காக மதம் மாறியவர்கள்தான். இந்தக் காரணத்துக்காகவே இவர்களை இரண்டாம்தரக் குடிமக்களாக ஆக்கவேண்டும் . மீண்டும் இந்து தேசிய கலாச்சாரத்தைப் பின்பற்றவேண்டும் அல்லது அவர்களைக் கொன்று ஒழிக்க வேண்டுமென்று ஒரு கூட்டம் காவி உடைகட்டி அதற்காக ஒரு தளபதியை நியமித்துப் பொய்யும் புரட்டும் சொல்லும் காவிக்கொடி பறக்கும் ஊடகங்களின் தேரில் ஏறி புறப்பட்டிருப்பது நாட்டில் அமைதியற்ற சூழ்நிலையே உருவாக்கும். அன்று அயோத்தியை நோக்கிப் போன அத்வானியின் தேர் கணக்கற்ற உயிர்களைப் பலி கொண்டது. இத்தகைய வேண்டத்தகாத நிகழ்வுகளை நாடெங்கும் மீண்டும் இன்னும் தீவிரமாக அரங்கேற்றவே பாம்புக்குப் பரிவட்டம் கட்ட அரைக்கால் டவுசர்கள் ஆட்டத்தை மீண்டும் ஆரம்பித்து இருக்கின்றன.\nஉண்மையான வரலாற்றின் பக்கங்களை ஆராயப் போனால் , முஸ்லிம்கள் இந்தியாவுக்கு வந்தது வணிகத்துக்காக. வணிகம் செய்ய வந்தவர்கள் தங்களின் வணிக வசதிக்காக இங்கேயே தங்க ஆரம்பித்தார்கள். இங்குள்ளவர்கள் முஸ்லிம்களின் நல்ல நாணயமான நடத்தைகளைப் பார்த்து அவர்களுடன் வணிகம் செய்ய விரும்பினார்கள். அதே நேரம் பல இஸ்லாமிய மத போதகர்களும் இங்கு வர ஆரம்பித்தனர் . அவர்களின் நாணயமான நடத்தை, ஒழுக்கம், போதனை மற்றும் வழிகாட்டுதல்களால் ஈர்க்கப்பட்டவர்கள் பெருகியதால் இஸ்லாம் இந்தியாவில் பரவ ஆரம்பித்தது. பல்வேறு திசைகளிலும் இந்த அழைப்புப் பணி வெற்றிகரமாக நடந்தது. தங்களின் பிறவியின் களங்கத்தை துடைக்கும் புனித நீராக இஸ்லாத்தைக் கண்ட மக்கள் இஸ்லாத்தைத் தழுவினர். இந்த முறையில்தான் இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கும் இஸ்லாம் பரவ ஆரம்பித்தது. இதனால்தான் இந்திய முஸ்லிம்களை “இஸ்லாமானவர்கள்” என்று அழைக்கிறார்கள். இந்தியாவில் இஸ்லாமிய வரலாறு இப்படித்தான் தொடங்குகிறது.\nபெருமானார்(ஸல்) அவர்கள் காலத்தில் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் வருகைதந்த அரபி வணிகர்களும் இஸ்லாமிய பிரச்சாரகர்களும் தம் வருகைகளைக் குறிக்கும் சில ஆவணங்களை இங்கு விட்டுச் சென்றனர் என்பது உண்மையேயாகும். அவைகள் கேரளக் கடற்கரைப் பகுதிகளில் அன்று கட்டிய பள்ளிவாசல்களிலும் சில முக்கிய முஸ்லிம் பிரமுகர்களிடம் இருந்து வந்ததாகக் கூறப்படுகின்றன.\nஇளைஞர்களும் பொதுமக்களும், படித்தவர்களும் உண்மையான பிரச்சினைகளிலிருந்து தங்களின் கவனத்தைத் திருப்பி வகுப்பு வெறிக்கு பலியாவதற்கு முஸ்லிம்கள் பற்றி மதவெறியர்களாலும், பத்திரிகைகளாலும், கல்வியாளர்களாலும் திட்டமிட்டுப் பரப்பப்படும் வரலாற்றுக் கட்டுக் கதைகள் முககியப் பங்கு வகிக்கின்றன. எனவே இந்தக் கட்டுக் கதைகளை ஆராய்ந்து உண்மை நிலையைக் கண்டறிவது ஜனநாயக உணர்வுடைய ஒவ்வொருவரின் கடமை. இந்த நிலையில் வரலாற்று ஆதாரங்கள், ஆராய்ச்சிக் கட்டுரைகள், புள்ளி விவர நிறுவனங்கள் தொகுத்துள்ள செய்திகள் ஆகியவற்றின் அடிப்படையில் உண்மை நிலையைக் கண்டறிவதுதான் நமது நோக்கம்.\nபொருளாதார ரீதியில் முஸ்லிம்கள் மற்றும் சிறுபான்மையினரின் வளர்ச்சி அப்படியொன்றும் பொறாமைப் படத்தக்க அளவில் இல்லை என்பது சச்சார் கமிட்டியின் அறிக்கையின் மூலம் தெள்ளத் தெளிவாகிறது. ஆனால் அரசியல் ரீதியில் முஸ்லிம்களும் இதர சிறுபான்மையினரும் மதசார்பற்ற சக்திகளுக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதால் அவர்களை அழித்து ஒழிக்க அவதூறுகளை அரங்கேற்றத் திட்டமிட்டுத்துவங்கி இருக்கிறது காவிக்கூட்டம். காரணம் சிறுபான்மையோரின் ஆதரவு இல்லாமல் எந்தக் கேடியையும் எண்ணூறு குட்டிக் கரணம் அடித்தாலும் பதவியில் அமரவைக்க முடியாது. ஆகவேதான் காழ்ப்புணர்ச்சி கொண்டு முஸ்லிம்களை அழித்தொழிக்க பெரும்பான்மை மக்களை உணர்வு பூர்வமாக தூண்டும் வேலைகளுக்கு தூபம் போட்டுக் கொண்டு இருக்கிறது காவிக் கூட்டம்.\nமேலும் இவர்கள் ஆண்டாண்டுகாலமாக செய்து வந்த பகீரத முயற்சிகள் யாவும் வெற்றிபெறவில்லை. மக்கள் விழித்துக் கொண்டனர்.\nமுதலாவதாக பிரம்மா படைத்தவற்றில் நாங்கள்தான் உயர் படைப்பு என்று பீத்திக் கொண்டிருந்த இவர்களின் ஆட்டங்களை ஆடவிடாமல் தந்தை பெரியாரும் டாக்டர் அம்பேத்காரும் இவர்களின் இடுப்பை ஒடித்துப் போட்டுவிட்டனர்.\nநாட்டில் அனைவரும் சமம் என்கிற கோட்பாட்டை அரசியல் சட்டமாக்கிய தேசத்தந்தை மகாத்மா காந்தியை கொலை செய்து மற்றவர்களை பயமுறுத்திப் பார்த்தார்கள். பலிக்கவில்லை.\nதேவதாசி முறைகள் என்று ஒரு ரீல் ஓட்டிப் பார்த்தார்கள். அதுவும் தடை செய்யப் பட்டுவிட்டது.\nஉடன்கட்டை ஏற வேண்டும் என்று ஒரு படுபாதகத்தை அரங்கேற்றப் பார்த்தார்கள். அதுவும் தனது மூச்சை விட்டது.\nகுலக்கல்வி முறையைக் கொண்டுவந்து அப்பன் தொழிலை பிள்ளை செய்ய வேண்டுமென்று ஆட்டம் காட்டிப் பார்த்தார்கள் அண்ணாவும் காமராசரும் அதைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டார்கள்.\nமதமாற்ற தடை சட்டத்தைக் கொண்டுவந்தார்கள். இதனால் இதைக் கொண்டுவந்தவரின் அரசியல் வாழ்வே அஸ்தமிக்கும் நிலைக்குத்தள்ளப் பட்டு தோற்கடிக்கப் பட்டதால் வெற்றிபெற்ற கருணாநிதி அந்த சட்டத்துக்கு மூடுவிழா நடத்தினார்.\nபுனித ஹஜ் மாதத்தின் குர்பானியை தடை செய்ய கோயில்களில் ஆடு மாடுகள் பலி கொடுக்கக் கூடாது என்று ஒரு தடைச் கட்டம் கொண்டுவந்தார்கள் அந்த சட்டம் கொண்டுவந்தவர்களையே குர்பானி கேட்டது.\nமுஸ்லிம்களின் பெயருக்கு களங்கம் கற்பிக்க பல இடங்களில் இவர்களே வெடிகுண்டுகளை வைத்து இழி பெயர் சூட்ட சதி செய்தார்கள். சட்டம் இவை அனைத்தையும் முறியடித்து முகத்திரையை கிழித்தது.\nவேறு என்னதான் செய்வது என்றுதான் இப்போது பெரும்பான்மை மக்களின் உணர்ச்சிகளை மத ரீதியாகத் தூண்டிவிட்டு அரசியல் இலாபம் பெற, வரலாற்றை திரித்துக் கூறி காலம் காலமாக சகோதரர்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் வேற்றுமையில் ஒற்றுமை கண்டுள்ள இந்தியாவை மத ரீதியாக துண்டாடி அமைதியைக் குலைக்க திட்டமிட்டு நரபலி நாயகனை முன்னிறுத்துகிறார்கள்.\nவரலாற்று ரீதியாக இவர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றுக்கும் வரலாற்றின் ஆதாரங்களோடு இந்தத்தொடரில் பதில் தருவோம். இவர்களது முதலாவது குறியும் முக்கியக் குறியும் அவுரங்கசீப் மீதாகும். பல வரலாற்றுக் களங்கங்களை இவர்கள் மன்னர் அவுரங்கசீப் மீது தேவைக்கும் அதிகமாகவே பூசிவைத்து இருக்கிறார்கள்.\nஅப்படி என்ன செய்தார் அவுரங்கசீப் அதைத்தான் அடுத்துப் பார்க்க இருக்கிறோம் இன்ஷா அல்லாஹ்.\nபதிப்புரிமை : அதிரைநிருபர் பதிப்பகம்\nஆஹா... என்னவொரு இன்ப அதிர்ச்சி\nவார நாட்களில் மீண்டும் சனிக்கிழமைகள் முக்கியத்துவம் பெறுகின்றனவா\nபுதிய தொடருக்காக வாழ்த்துகளும் துஆவும்.\nபடித்துவிட்டு மீண்டும் வந்து கருத்திடுவோம்ல.\nReply சனி, அக்டோபர் 12, 2013 8:10:00 முற்பகல்\nநமது சமுதாயத்தின் நியானமான,உண்மையான வரலாறுகள் உலக மக்களை சென்றடைய இந்த தொடர் நிச்சயம் பெரும் பங்கை ஆற்றும் என்பதில் மாற்று கருத்திற்கு இடமில்லை தன்னலமிக்க அரசியல் வாதிகளின் மத்தியில் உங்களின் இந்த தன்னலமற்ற சேவை வாழ்க வளர்க .....மறைக்க பட்ட வரலாறுகளை நமது சமுதாயமே மறந்துவிடும் அவலமும் இருந்துவரும் தற்போதைய நமது மக்களுக்கும் இது போன்ற உண்மை வரலாறுகள் அவ்வப்போது நினைவு கூறப்படவேண்டும் .\nReply சனி, அக்டோபர் 12, 2013 10:21:00 முற்பகல்\nஒரு வரி விடாமல் படித்து விட்டேன் காக்கா. என்னுடன் பணியாற்றும் இந்து நண்பர்கட்கும் குறிப்பாக என் மேலாளருக்கும் அனுப்பி விட்டேன். எனக்குள் ஒரு வியப்பு மேலோங்கி நிற்கின்றது இப்படியாக:\n1) பொருளாதாரத்தில் மட்டும் தான் மேதை என்றல்லவா நினத்தேன்; வரலாறும் ஆழமாய் ஆய்ந்துச் சொல்லும் அளவுக்கு ஆற்றல் பெற்றிருக்கின்றீர்கள்.\n2) தாங்கள் கவியார்வம் எங்களுக்குப் பின்னூட்டங்களில் அறிவிப்பதை வைத்துப் பார்த்தால், தமிழ் மொழிப் புலமையும் உண்டு என்றும் அறிகிறேன்.\n3) படிக்கும் வாசகர்களைக் கட்டிப் போட்டுக் கண்களும் உள்ளமும் ஒன்றி- உன்னிப்பாகப் படிக்க வைக்கும் ஓர் எழுத்தாற்றலும் காண்கிறேன்.\nஆக, அதிரை நிருபர் என்னும் பல்கலைக்கழகத்திற்குள்ளேயே ஒரு பல்கலைக் கழகம் ஆகி விட்டீர்கள்.\nநிற்க. தங்களிடம் ஓர் அவசியமான- அவசரமான வேண்டுகோள்:\nஅண்மையில் தொடங்கப்பட்ட “தி இந்து” தமிழ் நாளிதழில் “சிந்தனைக் களம்- சிறப்புக் கட்டுரைகள்” என்னும் பகுதிக்கு இக்கட்டுரையை உடன் அனுப்பி வைக்க வேண்டுகிறேன். அதிகமாகச் சகோதரச் சமய மக்கள்- அறிவுடையோர்ப் படிக்கும் தளமாகக் காண்கிறேன். என்னால் ஆங்குக் கட்டுரை எழுதியிட வேண்டும் என்ற பேரவாவுடன் இருந்தாலும், ஏனோ, எனக்குக் கவிதையைத் தாண்டி, கட்டுரை வடிவத்தில் எழுத மனம் இல்லை; அதனால் நல்ல கட்டுரைகட்குப் பின்னூட்டங்கள் மட்டுமே ஆங்கு இடுகின்றேன். தங்களின் கட்டுரை உறுதியாக மிகப் பெரும் வரவேற்பையும் , மாற்றத்தையும் பெறும் என்பதும் என் கணிப்பாகும், காக்கா.\nஅன்பு நெறியாளர் அவர்களின் அனுமதி பெற்று உடன் ஆவனச் செய்க.\nReply சனி, அக்டோபர் 12, 2013 10:27:00 முற்பகல்\nஅன்பு நெறியாளர் அவர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்:\nநம் மதிப்பிற்குரிய இப்றாஹிம் அன்சாரிக் காக்கா அவர்களின் இத்தொடரை என் முகநூலின் குறிப்புகள் பகுதியில் எடுத்துப் பதிய, அனுமதி கோருகிறேன். என் முகநூல் தொடர்பில் சுமார் 5000 நண்பர்கள் உளர்; அவர்களின் அதிகமானோர்ச் சகோதரச் சமயத்தைச் சார்ந்தவர்களும், அற��விற் சிறந்தவர்களுமாவார்கள்; அவர்களுக்கு இக்கட்டுரையைப் படிக்கும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்த விழைகிறேன்.\nReply சனி, அக்டோபர் 12, 2013 10:34:00 முற்பகல்\nஇவிங்க, நான் ஏழாம்ப்பு படிக்கிற வயசிலேயே \"கொங்குதேர் வாழ்க்கை அஞ்சறைத் தும்பி காமம் செப்பாது கண்டது மொழிமோ\" என்று ஃபிகர்களோட கூந்தல் வாசம்பற்றி ஆராய்ச்சியைச் சொல்லித்தந்து சின்னப் பசங்களையெல்லாம் வழிகெடுக்கும் வரலாற்றைப் போதித்தவர்கள்.\nஅந்த வயதிலேயே எங்களுக்கு குர் ஆன் ஹதீஸ்களில் உள்ள வாழ்க்கை நெறிகளை வரலாற்றோடு சொல்லித் தந்திருந்தால் ஒழுக்க நெறியில் மேம்பட்ட சமுதாயமாக இந்தியக் குடிமக்கள் ஆகிவிட்டிருப்போமே\nஅடுத்தவன் பொண்டாட்டியை லாவிக்கிட்டுப்போன ராவண, தன் பெண்டாட்டியைத் தீக்குளித்துக் கற்பை நிரூபிக்கச் சொன்ன ராம வரலாற்றைவிட மோசமானது எதுவுமே இருக்க முடியாது.\nபடிக்க வேண்டியதை மறைத்து படிக்கக் கூடாததை மனப்பாடம் செய்ய வைத்து எங்களுக்குச் சதி செய்த பாடத்திட்டத்தையும் ஒரு பிடி பிடிங்க காக்கா.\nஅல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா.\nReply சனி, அக்டோபர் 12, 2013 12:13:00 பிற்பகல்\nM.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…\nசாயம் போக்கி உள்ளதை சொல்லும் நிகழ்வுகள்\nஆக இவர்கள் நேர்மையாக அரசியல் செய்ய தகுதியற்று குறுக்கு வழியில் வளர திட்டமிட்டு அவ்வப்போது மாட்டிக் கொள்கிறார்கள்.\nஇட்டுக்கட்டி இடைச் சொருகிய வரலாற்றை இடுகாட்டில் எரியூட்டி இன்று சொன்ன உங்கள் உண்மை நிகழ்வுகளை வரலாற்றுப் படுத்த வேண்டும்.\nநீங்கள் சொன்ன உண்மை நீதி மட்டுமே வெல்ல அல்லாஹ் நாடுவானாக\nReply சனி, அக்டோபர் 12, 2013 12:19:00 பிற்பகல்\nகாக்கா அவர்களின் வீரிய சிந்தனைகளும் அதைச் சற்றேனும் குறைக்காத ஆதாரபூர்வமான தீப்பொறிபறக்கும் எழுத்தும் சர்ச்சையான பேசுபொருளைப்பற்றி என்பதால், புத்தக வடிவம் பெறும்வரை யாவரும் இங்கு வந்து படிப்பதே சாலச் சிறந்தது.\nஅப்போதுதான் எங்களால் ஓங்கிக் குரல் எழுப்ப முடியும். காக்காவின் உடல்நலம் கருதி அவர்களை எங்கும் தனியாக விட நாங்கள் தயாராக இல்லை.\nபொறுக்கவும்; அதுவரை எங்கும் தொடுப்புகளை மட்டும் கொடுக்கவும்.\nReply சனி, அக்டோபர் 12, 2013 12:45:00 பிற்பகல்\nபொருளாதாரத்தில் மட்டும் தான் மேதை என்றல்லவா நினத்தேன்; வரலாறும் ஆழமாய் ஆய்ந்துச் சொல்லும் அளவுக்கு ஆற்றல் பெற்றிருக்கின்றீர்கள்.\nReply சனி, அக்டோபர் 12, 2013 1:04:00 பிற்பகல்\nதீட்டு தீட்டு னு திட்டுவான்\nதீ மிதிக்கமட்டும் உண்ணைதான் அனுப்புவான்....\nஉண் பணத்திற்க்கென தனி உண்டியல் வைக்கமாட்டான்\nஉண்விரல் அவன்மேல் பட்டால் மூன்றுமுறை குளிப்பான்....\nகருவரையில் நீ நுழைய தடை என்பான்\nஅவன்வீட்டு கழிவரைய கூட தற மறுப்பான்.....\nவந்தபாதை மறந்த வந்தேறி நாய்கள்\nஉண்ணை கீழானவன் என்றும் தீன்டதகாதவன் என்றும் இழிவு படுத்துவான்......\nஉண் முகத்தில் முழித்தாலே காரி��யம் விலங்காதென\nதான்மட்டும் தான் வேதங்களை ஓதேவண்டும் என்பான்\nநீ வேதம்படிக்க அனுஅளவும் அனுமதி மறுப்பான்.....\nஎனவேதான் சகோதரா நீ எப்படி இருக்கவேண்டும் என்ற முடிவை அடுத்தவனிடம் கொடுக்காதே...\nஉணக்கான முடிவு உண்ணிடமே உள்ளது\nஇந்த மூன்று வேதங்களையும் நடுநிலையுடன் ஆராய்ந்துபார்\nஉண்மையை நீ தான் தேர்ந்தெடக்கவேண்டும்\nகுறிப்பு இந்த மூன்று நூல்களில்\nஅல் குர்ஆன் விடும் சவாலை நீஏற்றாலே போதும்\nஉண்மை எதுவென நிச்சயம் உணக்கு புரியும்.....\nதீன்டாமை இல்லா முஹம்மதுவின் மார்க்கத்தில் லட்சக்கணக்கான சான்றுகளில் இதுவும் ஒன்று..\nReply சனி, அக்டோபர் 12, 2013 1:04:00 பிற்பகல்\nஇஸ்லாமிய பொருளாதாரத்தை சிந்தித்த தாங்கள்,\nதங்கள் கையில் தற்பொழுது எடுத்திருக்கும் இந்த வரலாற்று உண்மைகள்\nதுவேஷம் பிடித்த தரமற்ற காழ்ப்புணர்ச்சி கொண்ட உண்மை வரலாறுகளை மறைத்த கயவர்களுக்கு சொல் சாட்டையாலும், உண்மையின் வர்லாற்றுப்பதிவாலும் பதிலடி கொடுக்கும் என்பதில் கிஞ்சிற்றும் சந்தேகமில்லை.\nஉங்களின் இந்த எழுத்து ஆக்கம் உண்மை வரலாற்றை மறைத்த\nஇந்திய வரலாற்று பித்தலாட்ட ஆசிரியர்களுக்கு ஒரு சிம்ம சொப்பனம்.\nReply சனி, அக்டோபர் 12, 2013 1:10:00 பிற்பகல்\nஅன்புள்ள தம்பி கவியன்பன் அவர்களுக்கு,\nதங்களின் அன்புக்கு முதலில் நான் நன்றி செலுத்துகிறேன். நானும் ஹிந்து பதிப்பை தினமும் படித்து வருகிறேன் ( தினமணியிலிருந்து உஜாலாவுக்கு மாறிவிட்டேன்) .நேற்று எஸ் ராமகிருஷ்ணன் எழுதியிருந்த கல்வி சீர்திருத்தம் பற்றிய கட்டுரைகளைப் போல சிறப்பான கட்டுரைகள் அதில் வெளியிடப் படுகின்றன.\nஆனாலும் தம்பி சபீர் அவர்கள் குறிப்பிட நினைத்து இருப்பதைப்போல் நாம் முதலில் நமக்குள் பகிர்ந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் நிறைய செய்திகள் இருக்கின்றன. அவற்றை முதலில் பார்க்கலாம் என்���ு கருதுகிறேன். மீண்டும் தங்களின் அன்புக்கு நன்றி.\nReply சனி, அக்டோபர் 12, 2013 1:12:00 பிற்பகல்\nபாப்பானையும், பாம்பையும் ஒரு சேரக்கண்டால், முதலில் பாப்பானை அடி\nபிறகு பாம்பை அடி - பெரியார்.\nReply சனி, அக்டோபர் 12, 2013 1:12:00 பிற்பகல்\nமூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கத்தால் பரிந்துரை செய்யப்படும் ஒரு\nகயவன், அமெரிக்க அரசால், விசா மறுக்கப்பட்ட தலைகுனிவுக்கு சொந்தாக்காரன், இவனுக்கெல்லாம் பிரதமர் பதவி ஒரு கேடா \nReply சனி, அக்டோபர் 12, 2013 1:16:00 பிற்பகல்\nஅருமையான தொடர் இது. இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு முதன் முதலாக உண்மையை உலகுக்கு சொல்ல எடுக்கப்பட்டிருக்கும் முயற்சி.\nஇந்த தொடரில் மற்ற சமுதாயத்தினரின் \" சிலர்\" எப்படி தனக்கு சாதகமாக வரலாற்றை மாற்றி எழுதினர் என்று ஆராயப்படும். அதற்காக , அந்த சிலருக்காக ஒட்டு மொத்த சமுதாயத்தையே நாம் தண்டித்து எழுதுவது கமென்ட்ஸ் எழுதும் சகோதரர்கள் அவதானிக்கவும்.\nபேப்பர், ஓலை , புறா , தபால், தந்தி, டெலெக்ஸ், டெலிபோன், இன்டர்னெட் , இமெயில், ஃபேஸ் புக் , ட்விட்டர் , வாட்ஸப்.....இத்தனை இருந்தும் எப்படி நாம் இஸ்லாத்தை அவர்களிடம் போய் சேர்க்காமல் வைத்துக்கொண்டோம் என்று நினைத்துப்பார்த்தாலே அவர்கள் மீது நமக்கு கோபம் வராது.\nReply சனி, அக்டோபர் 12, 2013 1:28:00 பிற்பகல்\nஅன்புள்ள தம்பி கவியன்பன் அவர்கள் சொன்னது\n//வரலாறும் ஆழமாய் ஆய்ந்துச் சொல்லும் அளவுக்கு ஆற்றல் பெற்றிருக்கின்றீர்கள்.//\nநான் மதிப்பிற்குரிய பேராசிரியர் டி ஜெயராஜன் அவர்களின் மாணவன். அவரது வழிகாட்டலில் புகுமுக வகுப்பில் வரலாற்றுப் பாடத்தில் D Grade ( Distinction ) வாங்க அல்லாஹ் அருளினான். தகவலுக்காகவே சொல்கிறேன். காமர்ஸ் படித்தால் பேங்கில் வேலை கிடைக்கும் என்று சொல்லி என் மீது திணிக்கப்பட்டதே காமர்ஸ் டிகிரி. அதுவே பின்னர் பொருளாதாரப் பாடத்தின் மீது ஒரு பற்றை ஊட்டியது.\nஉண்மையில் சொல்லப் போனால் இந்தப் பேசுபொருள் தொடர் எனது நீண்ட நாள் கனவு. இதுபற்றி தம்பி தாஜுதீன் அவர்களிடம் பலமுறை விவாதித்து இருக்கிறேன். இஸ்லாமியப் பொருளாதாரத் தொடரும் சொல்லப்பட வேண்டியதாக இருந்ததால் அதை எழுதி முடித்தேன்.\nஇன்றைய அரசியல் சூழ்நிலையில் இந்ததொடர் இப்போது அவசியம் என்று தோன்றியதால் குறிப்புகளை தூசுதட்டி எழுதத் தொடங்கி இருக்கிறேன்.\nஇன்றைய அரசியல் ஒப்பீடுகளுடன் உங்��ள் அனைவருக்கும் பிடிக்கும் வண்ணம் இருக்கும் என நம்புகிறேன். தவறுகளை சுட்டிக் காட்டும்படி அனைவரையும் கோருகிறேன்.\nஅனைவரும் துஆச் செய்யும்படிக் கோருகிறேன்.\nReply சனி, அக்டோபர் 12, 2013 2:22:00 பிற்பகல்\n\\\\பொறுக்கவும்; அதுவரை எங்கும் தொடுப்புகளை மட்டும் கொடுக்கவும்.\\\\\nஉங்களின் அனுமதி பெற்று இதோ இந்தத் தொடுப்பினை மட்டும் பகிர்ந்து கொண்டிருக்கிறேன், (இன்று சனிக்கிழமை எனக்கு விடுப்பு நாளாய் அமைந்ததும் ஓர் அரிய வாய்ப்பாக அமைந்து விட்டது; இ.அ. காக்கா அவர்களின் ஆக்கங்கள் சனிக்கிழைகளில் வருதல் எனக்கும் இவ்வண்னம் இணைப்புகளை இந்நாளில் (ஓய்வு நேரத்தில்) என் தொடர்புகளுக்கெல்லாம் அனுப்பி வைப்பதே என் முதற்கடன் என்று ஆக்கிக் கொண்டேன்.\nஆர்வத்தின் கரணீயமாக இ.அ..காக்கா அவர்களின் ஆக்கங்கள், நூலுருவில் வந்து வெளியாவதற்கு முன்னர் வேறு தளங்களில் வெளியிடுதல் கூடாது என்ற நெறியை மறந்து விட்டேன், கவிவேந்தே\nஆயினும், ஏற்கனவே நூலுருவில் வந்து வெளியான “மனுநீதி மனிதனுக்கு நீதியா” என்ற ஆக்கத்திலிருந்து பகுதிப் பகுதியாகத் தொடர்ந்து மேற்சொன்ன “தி இந்து” நாளிதழின் “சிந்தனைக் களம்” பகுதிக்கு மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய இ.அ..காக்கா அவர்கள் அனுப்பலாம் எனபதும் தமியேனின் தாழ்மையானக் கருத்தாகும்.\n1)இ.அ. காக்கா அவர்களை இன்ஷா அல்லாஹ் பைத்துல் மால் நடத்தும் திருக்குர் ஆன் மாநாட்டில் சொற்பொழிவு நடத்த வைக்க வேண்டும்.\n2) இ.அ.காக்கா அவர்கள் பகுதி நேரப் பேராசிரியராக (பொருளாதாரத்துறையில்) காதிர் முஹைதீன் கல்லூரியில் அல்லது மேனிலைப் பள்ளியில் பாடம் நடத்த வேண்டும்., இன்ஷா அல்லாஹ்.\n3) இ.அ.காக்கா அவர்களின் ஆக்கங்கள் யாவும் நூலுருவில் அச்சு வாகனம் ஏறி அகிலமெலாம் வலம் வர வேண்டும்., இன்ஷா அல்லாஹ். (இதில் ஒரு நூல் வெளியாகி விட்டது; அதனைத் தமியேனும் அமீரகத்தில் உள்ள என் தொடர்புகளிடம் கொடுத்துள்ளேன்)\nஅவர்களின் ஆயுள் நீட்டிப்புடன், நோயற்ற வாழ்வும், குறைவற்ற வளமும் பெற்று எம்மை வழி நடத்தும் அமீராக இருக்க வேண்டும், இன்ஷா அல்லாஹ் (ஆமீன்)\nReply சனி, அக்டோபர் 12, 2013 3:13:00 பிற்பகல்\nஅன்பின் நெறியாளர் அவர்களின் அன்பான் ஆணைக்கிணங்கி யான் அவ்வண்ணமே முகநூலில் மட்டும் இவ்விணைப்பை இவ்வாறு\n”மதச்சாயம் பூசப்பட்ட வரலாறுகள்” அறிந்து கொள்ள இவ்விணைப்பைச் சொடுக்கவும்\nஎன்று என் முகநூலின் முகப்பில் இடுகிறேன். அதனைப் பகிர்ந்ததும் உறுதியாக என் தொடர்பில் உள்ளவர்களின் கண்களில் படும்; அதனால் உண்மை உணரப்படும்., இன்ஷா அல்லாஹ்.\nReply சனி, அக்டோபர் 12, 2013 3:23:00 பிற்பகல்\nஇந்த காலகட்டத்திற்கு இது போன்ற தொடர் மிக அவசியம்\nReply சனி, அக்டோபர் 12, 2013 6:05:00 பிற்பகல்\nReply சனி, அக்டோபர் 12, 2013 6:34:00 பிற்பகல்\nஅன்பான இப்ராஹீம் அன்சாரி காக்கா,\nஅவசியமான தகவல் தரும் தொடர்... அல்லாஹ் உங்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தை தந்து மேலும் இந்த சமுதாய விழிப்புணர்வில் உங்களின் பாங்களிப்பை தொடர் வேண்டும். து ஆ செய்கிறேன் காக்கா.\nReply சனி, அக்டோபர் 12, 2013 6:35:00 பிற்பகல்\n“கவியன்பன்” கலாம் அவர்கள் கொடுத்துள்ள விளக்கமான் கருத்து பொருத்தமானது\nReply சனி, அக்டோபர் 12, 2013 7:15:00 பிற்பகல்\nநன்றாக குலோரெக்ஸ் போட்டு அழுக்குப்படிந்த இந்திய வரலாற்றை\nதுவைத்து ஒரு தூய வரலாற்றை தரும் முயற்சி.\nஇன்ஷா அல்லாஹ் முயற்ச்சிக்கு பலன் கிடைக்கும் என்று நம்புவோமாக \nReply சனி, அக்டோபர் 12, 2013 7:39:00 பிற்பகல்\nதம்பி கவிஞர் சபீர் அவர்கள் சொன்னது.\n//அடுத்தவன் பொண்டாட்டியை லாவிக்கிட்டுப்போன ராவண, தன் பெண்டாட்டியைத் தீக்குளித்துக் கற்பை நிரூபிக்கச் சொன்ன ராம வரலாற்றைவிட மோசமானது எதுவுமே இருக்க முடியாது.//\nஇந்தக் கதையால் ஏற்பட்ட விளைவு சேது சமுத்திரத்திட்டம் மரணப் படுக்கையில். இதோ இராமநாத புறம மாவட்ட மண்ணின் மைந்தர் ஒருவர் இப்படிப் புலம்புகிறார்.\nஉயிர் வாழப் போராடும் கருவாடு .\nபேராசிரியர் முனைவர் மு. முனீஸ்வர மூர்த்தி.\n“ தாள்” ல எழுதி\n“ எல்லாம் அவன் செயல்\n‘ சோழனாட்டார் ‘ பாடிய\n“ விதி மகனே விதி” .\n- பேராசிரியர் முனைவர் மு. முனீஸ்வர மூர்த்தி.\nReply சனி, அக்டோபர் 12, 2013 8:20:00 பிற்பகல்\nநல்லதொரு இந்தியவை வரைந்து பார்க்க ஆசை... ஆனால் சாயம் பூசி சாக்கடையாக்கி வைத்திருக்காய்ங்களே \nஇருந்தாலும் இரும்புத்திரை போர்த்தியிருக்கும் கருவை எடுத்து கரும்புச் சுவைகூட்டி விரும்பி வாசிக்க காத்திருக்கும் எங்களுக்கு எடுத்துரைக்க வந்திருக்கும் உங்களை வரவேற்கிறோம் \nஇதென்ன புதுப் பழக்கம்னு கேட்கப்படாது....\nReply சனி, அக்டோபர் 12, 2013 11:11:00 பிற்பகல்\nஅஸ்ஸலாமுஅலைக்கும்.அறிஞர் காக்காவுக்கு பேராசியர்களுக்குரிய எல்லாத்தகுதியும் இருக்கு. எல்லாவற்றிலும் திறமை பளிச்சிடுகிறது. ஆனால் இவர்கள் எல்லாத்துறையிலும் பேராசிரியராக பணியாற்றினால் மாணவர்கள் கொடுத்துவைத்தவர்கள்.காக்கா இன்னும் ,இன்னும் தொடரட்டும் உங்கள் மகத்தான பணி\nReply ஞாயிறு, அக்டோபர் 13, 2013 10:04:00 முற்பகல்\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nReply வெள்ளி, அக்டோபர் 25, 2013 10:26:00 பிற்பகல்\nபின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.\nஉமர் தமிழ் தட்டசுப் பலகை\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்\nஅன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள் அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு\nமறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு\nகாது கொடுத்து கேளுங்கள் - ப்ளீஸ் \n1984ல் - பேயோடு ஒரு ஹாய் - குறுந்தொடர் - 2/4\n'ADT' - அறிய வேண்டிய அதிரையின் அகம் \nகண்கள் இரண்டும் - தொடர் - 9\nபகிரங்க மன்னிப்பும் தன்னிலை விளக்கமும்\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறுகள் - தொடர் – 3\nஅதிரை ஈத்-மிலன் கமிட்டியின் நன்றி அறிவிப்பு\nஅவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் - தொடர் - 15\nகண்கள் இரண்டும் - தொடர்-8\n1984ல் - பேயோடு ஒரு ஹாய் - குறுந்தொடர் - 1/4\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறுகள் - தொடர் – 2\nஅதிரை ஈத் மிலன் - பெருநாள் சந்திப்பு\nகண்கள் இரண்டும் - தொடர் - 7\nஏகத்துவத்தின் முதன்மையானவரின் தியாகங்களை நினைவூட்ட...\nஒரு புத்தகம் பிறக்கிறது - தொடர் - 10 [நிறைவுப் பகு...\nஇஸ்லாத்திற்கு எதிரான திரிபு வாதமும், எதிர் குரலும்...\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறுகள் - தொடர் – 1\nபடிக்கச் சென்றனர்; துடிக்கக் கொன்றனர்\nஇத்தியாதி இத்தியாதி - Version 2\nஅவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் - தொடர் - 14\nகண்கள் இரண்டும் - தொடர் - 6\nஒரு புத்தகம் பிறக்கிறது - தொடர் - 9\nகுர்ஆனை எளிதல் புரிந்துகொள்வது எப்படி\nஅவர்கள் வாழ்வும் நம் வாழ்வும�� - தொடர் - 13\nஅதிரை அஹ்மது எழுதிய புத்தகங்கள்\nஅதிரைநிருபரின் பதிவுகளை பெற உங்கள் மின்னஞ்சலை தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/kajal-got-angry-after-seeing-the-news-about-her/", "date_download": "2018-06-21T10:37:45Z", "digest": "sha1:2NSYCOHNRFGR44U3RHELGN6HYFW4FQXO", "length": 6751, "nlines": 137, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai வெளியான தகவலால் கடுப்பான காஜல் - Cinema Parvai", "raw_content": "\nமிக நீண்ட படப்பிடிப்பிற்குச் செல்லும் சூர்யா\nமார்லன் பிராண்டோவின் படத்தலைப்புடன் நட்டியின் புதிய படம்\nதயாரிப்பாளரையும் விட்டுவைக்காத தமிழ்பட இயக்குநர்\nவிக்ரம் அறிமுகப்படுத்திய அரபு சாமி\nஅல்லு அர்ஜுன் படத்திற்கு பிறகு அஜித் படம்\nஆகஸ்டு 17 முதல் அண்ணனுக்கு ஜே\nவெளியான தகவலால் கடுப்பான காஜல்\nதமிழ், தெலுங்கில் தொடர்ந்து முன்னணி இடத்தில் இருப்பவர் காஜல் அகர்வால்.\nஇவர் அஜித்துடன் தமிழில் ‘விவேகம்’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். ராணாவுடன் சேர்ந்து நடித்திருக்கும் ‘நேனே ராஜு நேனே மந்திரி’ தெலுங்கு படமும் திரைக்கு வர இருக்கிறது.\nஇப்போது, விஜய்யின் ‘மெர்சல்’, தெலுங்கில் ஒரு படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார். காஜலுக்கு தற்போது 32 வயது ஆகிறது. தனது அழகை மெருகேற்ற பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார் என்று தகவல் வெளியாகியது.\nஇதை மறுத்துள்ள காஜல் அகர்வால், “நான் ஏன் அறுவை சிகிச்சை செய்து அழகை மெருகேற்ற வேண்டும் எனக்கு அப்படி ஒரு தேவை ஏற்படவே இல்லை. நான் உணவு கட்டுப்பாட்டில் இருக்கிறேன். உடற்பயிற்சி செய்கிறேன். இதுவே என் அழகின் ரகசியம்.” என்று கூறியுள்ளார்.\nAjith Kajal Kajal Agarwal Mersal Vijay vivegam அஜித் காஜல் காஜல் அகர்வால் மெர்சல் விஜய் விவேகம்\nஅல்லு அர்ஜுன் படத்திற்கு பிறகு அஜித் படம்\nதளபதி 62 படக்குழுவின் அறிவிப்பு விரைவில்…\nராமனைக் கொண்டாடியே பழக்கப்பட்ட இந்த சமூகத்திற்கு...\nமதன் கார்க்கியின் கிண்டி பொறியியல் கல்லூரி பாடல்\nமிக நீண்ட படப்பிடிப்பிற்குச் செல்லும் சூர்யா\nமார்லன் பிராண்டோவின் படத்தலைப்புடன் நட்டியின் புதிய படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/category/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page/360", "date_download": "2018-06-21T10:12:50Z", "digest": "sha1:YMS3FK4EDRK5NFY3VTY66PZLCFQHX7S4", "length": 4895, "nlines": 100, "source_domain": "selliyal.com", "title": "கலை உலகம் | Selliyal - செல்லியல் | Page 360", "raw_content": "\nலால்குடி ஜெயராமன் மறைவு- ஜெயலல���தா இரங்கல்\nதலைவா படத்தில் விஜய்யின் கதாபாத்திரம்\nஒரே தலைப்பில் இந்தி, தெலுங்கு படங்கள்\nகமல் இயக்கி நடிக்கும் அடுத்த படம் ‘பிட்டர் சாக்லேட்’\nஅஜித் படத்தின் தலைப்பு வலை இல்லை- விஷ்ணுவர்த்தன்\nபுனே சர்ச்சில் ஆர்யா- நயன்தாராவுக்கு திருமணம் நடந்தது\nஅப்படி செஞ்சா அது சசிக்கு செய்யுற துரோகம் : பரத்\nஎனக்கு மூட நம்பிக்கை கிடையாது- அமலாபால்\nசரணடைய சஞ்சய் தத்திற்கு மேலும் 4 வாரகால அவகாசம்\nபிக்பாஸ் 2: ஓவியாவோடு சேர்த்து மொத்தம் 17 பிரபலங்கள்\nபிக்பாஸ் 2 வீடு: பிரச்சினைகளுக்குப் பிள்ளையார் சுழி போட்டாகிவிட்டது\nபிக்பாஸ் 2 – உலகநாயகனின் அசத்தல் புகைப்படங்கள்\n“சம்பளம் வழங்கிவிட்டோம்; கௌதமி சொல்லவில்லையா” – நிருபர்களிடம் கமல் கேள்வி\nதிரைவிமர்சனம்: ‘கோலி சோடா 2’ – முதல் பாகத்தின் விறுவிறுப்பு இல்லை\nகாஷ்மீர் ஆளுநரின் ஆலோசகராக விஜயகுமார் நியமனம்\nசெல்லியல் தொழில்நுட்பத்துடன் வங்காளதேசத் தகவல் ஊடகம் – பிடி நியூஸ்\nஅல்தான்துயா கொலை வழக்கு மறுவிசாரணை செய்யப்படும் – ஐஜிபி அறிவிப்பு\n“சம்பளம் வழங்கிவிட்டோம்; கௌதமி சொல்லவில்லையா” – நிருபர்களிடம் கமல் கேள்வி\nஆர்வ மிகுதியில் மகாதீரிடம் அதீத அன்பைப் பொழிந்த நடிகை வருத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilanitham.com/currentposts/", "date_download": "2018-06-21T10:29:40Z", "digest": "sha1:G74I5EMUCO2QCG65F5U6LTTTFMLPOOLI", "length": 26310, "nlines": 1687, "source_domain": "tamilanitham.com", "title": "CurrentPosts – தமிழ் அநிதம்", "raw_content": "\nதமிழ்- ஆங்கிலம் இலக்கண அகராதி\nபறவைகள் தமிழ் சொற்களஞ்சியம்- flashcards\nசித்திர சொற்கள்-Sight words, தொடக்க நிலை, விளையாடி கற்போம்\nபடர்க்கை என்பது உரையாடலில் இல்லாத ஒரு மூன்றாம் நபரைக் குறிக்கும். அந்த மூன்றாம் நபர் இரண்டு உயர் திணை அஃறிணை என்று பிரிவுகளாகப் பிரிக்கலாம், அதை அடுத்துக் கொடுக்கப்பட்ட படர்க்கைப் பெயர்ச்சொல்லை (மூன்றாம் நபர் பெயர்ச்சொல்) இன்னும் ஒரு பிரிவாகப் பார்க்கலாம். அது தான் பால். பால் என்பது ஆங்கிலத்தில் genderரைக் குறிக்கும் . ஆங்கிலத்தில் ஆண், பெண் என்று இரு பால்களே உள்ளன. ஆனால் தமிழ் மொழிக்கு இவற்றைத் தவிர, பலர்பால், ஒன்றன்பால், பலவின பால் என்ற பால்கள் உள்ளன.\nஇதில் ஆண்பால், பெண்பால்,பலர்பால் உயர்திணையாகவும், ஒன்றன்பால், பலவின பால் ஆகிய இரண்டும் அஃறிணையாக அமைகின்றன. இதில் முக்கியமாக நாம் பார்ப்பது என்னவென்றால் இந்தப் பெயர்ச்சொற்கள் அவற்றின் எண்ணிக்கையையும் காட்டும் பிரிவுகளாகக் காட்டுகின்றன. உயர்திணையின் பால்களில் ஆண் பால், பெண்பால் இரண்டும் ஒருமையையும் பலர்பால் பன்மையையும் காட்டுகின்றது. அஃறிணையில் ஒன்றன் பால் ஒருமையையும், பலவின பால் பன்மையையும் காட்டுகின்றன.\nகண்ணன், பையன், அண்ணன், பழம், அகிலா, பெண், தங்கை, பூ\nகொடுக்கப்பட்டுள்ள இந்தப் பெயர்ச்சொற்களை முதலில் நாம் பிரிக்கலாம். எப்படிப் பிரிப்பது என்று கீழே உள்ள காணொலியில் காணலாம்.\nஇடைநிலை-Intermediate, இலக்கணம், தமிழ் காணோளி, பயிற்சி- Practice, வாக்கியம் அமை- Sentence structure\nபடர்க்கையைப் பற்றி படிக்கும் போது ஒருவரது சொல்லாற்றல் தமிழில் அதிகரிக்க ஆரம்பிக்கிறது.\nஎன் பெயர் கண்ணன். My name is Kannan\nநான் ஒரு பையன் I am a boy\nநான் ஒரு சிறுமி I am a girl\nஇந்தப் பூ என்னுடையது This flower is mine\nஇந்தப் புத்தகம் உன்னுடையது This book is yours\nஇந்தப்பூ உன்னுடையது This flower is yours\nமேலே குறிப்பிட்ட வாக்கியங்களை நாம் தன்மை , முன்னிலை ஆகியவற்றைப் பற்றி அறிந்து கொள்ளப் பயன்படுத்தினோம்.\nஇந்த வாக்கியங்களைக் கூர்ந்து நோக்கினால் இவற்றுள் தன்மை , முன்னிலையைக் குறிக்காத சில பெயர்ச் சொற்களைக் காணலாம். கண்ணன், பையன், அண்ணன், பழம், அகிலா, பெண், தங்கை, பூ,புத்தகம் ஆகிய சொற்கள் படர்க்கையைக் குறிக்கின்றது. அதாவது நான், என் என்ற இரு சொற்கள் தான் இவற்றைத் தன்மை இடமாகவும் நீ , உன் என்ற சொற்கள் இவற்றின் இடத்தை முன்னிலையாகக் காட்டுகின்றன.இந்தக் குறிப்புகள் இல்லாத நிலையில் இவை படர்க்ர்கைப் பெயர்களாக இருக்கின்றன.\nதமிழில் படர்க்கை என்று சொல்லும் போது அவை சில வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.\nதிணை என்பது ஒரு ஒழுக்கத்தைக் குறிக்கும்.\nதேவர், நரகர் மனிதர்கள் இவர்களைக் குறிக்கும் சொற்கள் உயர்திணையாகக் கருதப்படுகிறது இவர்களுக்குக் அடுத்தபடியாக இருக்கும் மற்ற எல்லா உயிரினங்களும், உயிர் இல்லாத பொருட்களும் அஃறிணையாகக் கருதப்படும். இன்னும் குறிப்பாகச் சொல்லப் போனால் யார் என்ற கேள்விக்குப்பதில் ஒரு தேவராகவோ, நரகராகவோ, மனிதனாகவோ இருந்தால் அது உயர் திணை என்று கொள்ள வேண்டும்.\nஎன்ன எது என்ற இரு கேள்விகளுக்கு வரும் எல்லாப் பதில்களும் அஃறிணையாக இருக்க வாய்ப்பு உண்டு.\nகண்ணன், அண்ணன், பையன் அகிலா, சிறுமி தங்கை என்ற சொற்கள் உயர்திணையையும், பூ பழம்,புத்தகம் ஆகியவை அஃறிணையையும் குறிக்கிறது\nதிணை என்ற ஒரு பிரிவு படர்க்கைப் பெயர்களுக்கு மட்டுமே வருகிறது. ஒரு பெயர் உயர் திணையாக இருந்தாலும் அஃறிணையாக இருந்தாலும் இந்தத் திணைப்பிரிவு தன்மை, முன்னிலை இரண்டிலும் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இங்கு பேசப்படும் பெயர்ச்சொல்லின் எண்ணிக்கை ஒன்றை காட்டுகின்றது என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.\nஎன் பெயர் கண்ணன். My name is Kannan\nநான் ஒரு பையன் I am a boy\nநான் ஒரு சிறுமி I am a girl\nஇந்தப் பூ என்னுடையது This flower is mine\nஇந்தப் புத்தகம் உன்னுடையது This book is yours\nஇந்தப்பூ உன்னுடையது This flower is yours\nஎன் பெயர் கண்ணன். My name is Kannan\nநான் ஒரு பையன் I am a boy\nநான் ஒரு சிறுமி I am a girl\nஇந்தப் பூ என்னுடையது This flower is mine\nஇந்தப் புத்தகம் உன்னுடையது This book is yours\nஇந்தப்பூ உன்னுடையது This flower is yours\nதொடக்க நிலை மாணவர்கள்- Elementary Level\nமேல்நிலை மாணவர்கள் Higher Level\n© தமிழ் அநிதம் 2018\nதமிழ் இலக்கணத்தில் ஒருமையைக் குறிக்கும் தன்மைப் பெயர்,அதாவது ஒருவர் தன்னைப் பற்றி பேசும் போது\"நான்\" என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இது தன்மை ஒருமை மாற்றுப் பெயர் ஆகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.muthupettaimedia.com/2016/02/blog-post_1.html", "date_download": "2018-06-21T10:32:08Z", "digest": "sha1:KTAIFSWNJVDACMFOZJZ2YTG74Z6CXYOI", "length": 22396, "nlines": 111, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "விபத்துக்கள் நடக்க இவையும் காரணங்களாக இருக்கலாம்...! - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome பயனுள்ள தகவல்கள் விபத்துக்கள் நடக்க இவையும் காரணங்களாக இருக்கலாம்...\nவிபத்துக்கள் நடக்க இவையும் காரணங்களாக இருக்கலாம்...\nகடந்த சில மாதங்களாக தமிழ்நாட்டில் நடைபெறும் விபத்துக்களை உற்று நோக்கும்போது, அதிக சதவீதத்தில் இருப்பது கார்கள்தான் என்பது புலனாகிறது.\nஇதன் பின்புலத்தை ஆராய்ந்தபோது தெரியவந்தவை இவைகள்தான்.\n1. விபத்தில் சிக்கும் வாகனங்களில் 80 சதவீதம் சொந்த பயன்பாட்டிற்காக வாங்கிய வண்டிகள். காரணம் சொந்த வண்டி ஓட்டுபவர்கள் பெரும்பாலும் தினமும் காரை ஓட்டுவது இல்லை. வாரத்தில் ஒரு நாளோ அல்லது இரண்டு நாட்களோ மட்டுமே எடுப்பார்கள். ஆதலால் போதிய கட்டுப்பாடு (டச்) கிடைப்பது கிடையாது.\n2. சொந்த கார்களை அடிக்கடி ஓட்டாததால் காரின் டயர் மற்றும் பிரேக் போன்றவை முறையாக பராமரிப்பின்றி பழுதாகி இருக்கலாம்.\n3. தொலை தூரங்களுக்கு செல்லும்போது மிகவும் வேகமாக செல்வதால், பழக்கமில்லாத சாலைகளில் இருக்கும் குழிகள் தெரியாமல், எதிர்பாராத தருணங்களில் காரைக் கட்டுபடுத்த இயலாமல் விபத்தை சந்திக்க நேரிடுவது.\n4. காரை அடிக்கடி இயக்காததால் சில நேரங்களில் பிரேக்கிற்கு பதில் ஆக்ஸிலேட்டரை பதட்டத்தில் அழுத்தி விடுவார்கள். சமீபத்தில் சென்னையில் வங்கி ஊழியர் ஒருவர் இப்படித்தான் விபத்தை ஏற்படுத்தி 2 உயிர்களை பறித்தார் என்பது கவனிக்கத்தக்கது.\n1. பொதுவாக அடிக்கடி காரை ஓட்டாதவர்கள் ஆட்டோகியர் காரை உபயோகப்படுத்துவது நல்லது. அதை எந்த சூழ்நிலையிலும் கட்டுப்படுத்துவது எளிது. இதில் மைலேஜ் பார்க்க கூடாது. இது நமது உயிர் மற்றும் சாலைகளில் செல்லும் மற்றவர்களில் உயிர் சம்மந்தப்பட்டது என்பதை கவனத்தில் கொள்ளவும்.\n2. அடிக்கடி சென்று பழக்கமில்லாத சாலைகளில் ஓட்டும் போது மிதமான வேகத்தில் செல்வது நல்லது.\n3. வாகனத்தை தொலைதூர பயணத்திற்கு பயன்படுத்தும்போது ஒவ்வொருமுறையும் டயர் மற்றும் பின்பக்க சைகை விளக்குகள் சரியாக எரிகிறதா என்று பார்ப்பது மிகவும் முக்கியம்.\n4. லாரிகளின் பின்னாலும் அரசு பேருந்தின் பின்னாலும் தொடர்ந்து செல்வது மிகவும் ஆபத்து. ஏனென்றால் பெரும்பாலும் இவைகளில் பிரேக் விளக்குகள் மற்றும் இண்டிகேட்டர் விளக்குகள் எரிவது இல்லை. ஆதலால் விபத்து ஏற்படுவது எளிது. வாகனங்களை ஓட்டும்போது சொந்தப் பிரச்னைகளை மனதிலிருந்து துாக்கியெறிந்துவிடுங்கள். மனதில் குழப்பத்துடன் ஓட்டினால் சாலையில் இருந்து உங்கள் கவனம் தவறி விபத்தை சந்திக்க நேரிடும்.\n5. நான்குவழிச்சாலைகளில் ஒரு லேனில் இருந்து மற்றொரு லேனிற்கு மாறும்போது பின்னால் எதுவும் வாகனம் வருகிறதா என்று கவனமாக பார்த்து மாறவும்.\n6. அடிக்கடி பின்னால் வரும் வாகனங்களை மறக்காமல் கவனிக்கவும் .\n7. நமது சாலைகளில் 100 கி.மீ மேல் இயக்குவதை தவிர்க்கவும். ஏனென்றால் நமது சாலைகள் அந்த வேகத்திற்கு மேல் பயணிக்க உகந்தது அல்ல.\n8. சொந்த வாகனங்கள் வைத்திருப்பவர்கள் தினமும் அதை ஓட்டவில்லையென்றாலும், தினம் வண்டியை ஸ்டார்ட் செய்து யுடிலிங் ஸ்டேஜில் சில நிமிடங்கள் வைத்து ஆஃப் செய்யவும். இது வண்டியின் இன்ஜின் பழுதாகாமல் இருக���க உதவும்.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\n இந்தியா உட்பட 4 நாடுகளுக்கு எளிய நடைமுறை\nமரணத்திலும் மிரட்டிய மாவீரன் மருதநாயகம்\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nயமன் அரபி லஹம் மந்தி Muttan Manthi செய்முறை\nஆபாசத்தைத் தூண்டும் மத்ஹபுச் சட்டங்கள் பகுதி 01\nபூண்டு உரிக்க எளிய வழி..\nமரண அறிவிப்பு : முன்னால் குத்துபா பள்ளி மோதினார் - சாபு அப்பா (எ) பாவா முகைதீன்\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்��ான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத���தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-21T10:30:48Z", "digest": "sha1:HBPMPDO56HQT5YNONLSHEPKJ64ZGKZTP", "length": 27921, "nlines": 335, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாறைக் குவிமாடம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாறைக் குவிமாடம் (Dome of the Rock) என்பது யெரூசலம் பழைய நகரில் அமைந்துள்ள யூதத் தேவாலயப் பகுதியில் உள்ள ஒரு புண்ணியத் தலமாகும். உமையா கலீபகம் அப்ட் அல்-மலீகினால் கி.பி. 691 இல் கட்டப்பட்ட இக்கட்டடம் பல தடவைகள் புதுப்பித்தலுக்கு உள்ளானது. இதன் இதயப் பகுதியாகிய அத்திவாரப் பாறை சமயங்களின் பாரம்பரியங்களிற்கு முக்கிய அடிப்படையாகவுள்ளது.\n1 இடம், க��்டுமானம், பரிமாணம்\n2.2 சிலுவைப் போர் வீரர்கள்\n2.3 அயூபிட் மற்றும் மம்லுக்\n2.4 உதுமானிய பேரரசு 1517–1917\n2.5 பிரித்தானிய ஆட்சியிலிருந்து இன்று வரை\nபாறைக் குவிமாடம் கோவில் மலை எனப்படும் இடத்தில் அமைந்துள்ளது. இது கி.பி. 70 இல் உரோமப் படை மேற்கொண்ட எருசலேம் முற்றுகையின்போது அழிக்கப்பட்ட இரண்டாம் கோவில் (யூதம்) அமைந்த இடத்தின் மீது கட்டப்பட்டுள்ளது. கி.பி. 637 இல் யெரூசலேம் கலிப்பா படையிடம் வீழ்ச்சியடைந்தது.\nஇக் கட்டடம் கலிபா ஒமர் இபின் அல் கட்டாப்பினால் யூத போதகராக இருந்து மதம் மாறிய காஃப் அல் அக்பரின் ஆலோசனையுடன் கட்டி முடிக்கப்பட்டது. கி.பி. 689 – 691 காலப் பகுதியில் இது கட்டப்பட்டது. யசிட் இபன் சலாம் மற்றும் ராஜா இபன் கேவா ஆகியோர் பொறியியலாளர்களாக இருந்தனர். இக் கட்டடம் எண்கோண வடிவம் உடையது. ஏறக்குறைய 20 மீட்டர் விட்டமுடைய மரத்தினால் ஆன குவிமாடம் 16 தூண்கள் மேல் உள்ளது.[1] வெளிப் பக்கச் சுவர் பீங்கானிலால்[2] ஆக்கப்பட்டு எண்கோணத்தை பிரதிபலிக்கச் செய்கிறது. ஒவ்வொன்றும் ஏறக்குறைய 60 அடி அகலமும், 36 அடி உயரமும் கொண்டது. குவிமாடமும் வெளிச்சுவரும் பல யன்னல்களையுடையன.[1]\nகுவிமாடம் வடிவம் பைசாந்திய வேத சாட்சிகளில் கல்லறை வடிவத்தை ஒத்தது. சுலைமான் காலத்தில் குவிமாடத்தின் வெளிப்புறம் மட்பாண்டம் செய்யப் பயன்படும் ஒருவித பொருளின் ஓடுகளினால் மூடப்பட்டிருந்தது. இதை முடிப்பதற்கு ஏழு ஆண்டுகள் ஆயின. பின்னர், பிரித்தானியாவினால் ஹச் அமின் அல் குசைன் பாறைக் குவிமாடத்தை புணருத்தாரனம் செய்ய நியமிக்கப்பட்டார்.\n1955 இல் அராபிய அரசாங்கங்கள் மற்றும் துருக்கியின் நிதியுதவிடன் யோர்தான் அரசாங்கம் புதுபித்தலை மேற்கொண்டது. இவ் வேலையானது சுலைமான் காலத்து ஓடுகளை மாற்றுவதாக இருந்தது. ஏனென்றால் அவை பெரு மழையினால் நகரத் தொடங்கின. 1965 இல் புணருத்தானத்தின் ஒரு பகுதியாக இத்தாலியில் தயாரிக்கப்பட்ட உறுதியான அலுமியம் மற்றும் வெண்கலம் கலப்பு உலோகத்தினால் குவிமாடம் மூடப்பட்டது.[3] 1993 இல் 80 கிலோ தங்கத்தினால் குவிமாடம் மூடப்பட்டது. இதற்காக யோர்தானிய மன்னர் குசைன் அவருடைய இலண்டன் வீடுகளை விற்று 8.2 மில்லியன் டாலர் அன்பளிப்பு செய்தார்.\nஉட்புறம் அதிகளவு சித்திர வேலைப்பாடுகள், பீங்கான் மட்பாண்டம், சலவைக் கல் என்பனவற்றைக் கொண்டு காணப்ப��ுகிறது. இவை கட்டி முடிக்கப்பட்டு சில நூற்றாண்டுகளின் பின்னரே சேர்க்கப்பட்டன. இங்கு குரான் எழுத்துக்களும் காணப்படுகின்றன.\nமுதன்மை கட்டுரை: கோவில் மலை\nஇரண்டாம் கோவில் (எருசலேம் புனித பூமியின் மாதிரி, 1966)\nபாறைக் குவிமாடம் கோவில் மலையின் மையத்தில் அமைந்துள்ளது. இங்குதான் சாலமோனின் கோவில் மற்றும் யூதர்களின் இரண்டாம் கோவில் என்பன காணப்பட்டன. இதில் இரண்டாம் கோவில் முதலாம் ஏரோது காலத்தில் கி.மு. 1 ஆம் நூற்றாண்டில் பாரிய வரிவாக்கலுக்கு உள்ளானது. ஏரோதின் கோயில் உரோமர்களால் கி.பி. 70 இலும் கி.பி 135 இல் இடம்பெற்ற புரட்சியின் பின்னும் அழிக்கப்பட்டு, உரோமர்களின் கோயில் அவ்விடத்தில் யூலியஸ் கபிடோலினசினால் கட்டப்பட்டது.[4]\nஎருசலேம் கிறிஸ்தவ பைசாந்தியப் பேரரசுவினால் 4 முதல் 6 வரையான காலப்பகுதியில் ஆளப்பட்டது. இக்காலத்தில் கிறிஸ்தவ யாத்திரிகள் எருசலேமுக்குச் செல்வது வளர்ச்சியடைந்தது.[5] திருக்கல்லறைத் தேவாலயம் கொண்டான்டைனினால் 320 களில் கட்டப்பட்டது. ஆனால் கோவில் மலை யூலியன் பேரரசர் காலத்தில் புணரமைக்கும் திட்டம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அபிவிருத்தி செய்யாமல் கைவிடப்பட்டது.[6]\nசிலுவைப் போர் வீரர்கள் காலத்தில் பாறைக் குவிமாடம் கிருத்தவ துறவிகளிடம் கொடுக்கப்பட்டு கிருஸ்தவ தேவாலயமாக மாற்றப்பட்டிருந்தது. பாறைக் குவிமாடம் சலமோன் கட்டிய தேவாலயம் இருந்த இடத்தில் கட்டப்பட்டுள்ளது என நைட் டெம்பிளர் நம்பினர். 12ம் நூற்றாண்டில் நைட் டெம்பிளருடைய தலைமையகமாக அல் அக்சா பள்ளிவாசல் காணப்பட்டது. இதற்கு முன் அல் அக்சா பள்ளிவாசல் அரச குதிரைகளின் இலாயமாக இருந்தது. சலமோன் கட்டிய யூத தேவாலய மாதிரி ஐரோப்பாவிலிருந்த தேவாலயங்களின் கட்டிட மாதிரியாக அக்காலத்தில் அமைந்தது.\nசலாதீனால் 1178 இல் மீண்டும் யெரூசலேம் கைப்பற்றப்பட்டது. பாறைக் குவிமாடம் மேல் இருந்த சிலுவைக்குப் பதிலாக பொன் பிறை வைக்கப்பட்டது. பாறைக்கு கீழ் மர யன்னல்கள் வைக்கப்பட்டன.\nபாரியளவிலான புணருத்தானம் மகமட் காலத்தில் 1817 இல் மேற் கொள்ளப்பட்டது. பாறைக் குவிமாடத்துடன் இணைந்தாற்போல் தனியான தீர்க்கதரிசி குவிமாடம் 1620 இல் உதுமானால் கட்டப்பட்டது.\nபிரித்தானிய ஆட்சியிலிருந்து இன்று வரை[தொகு]\n11. சூன் 1927 அன்று பாலஸ்தீனத்தை தாக்கிய பூமியதிர்ச��சியில் பாறைக் குவிமாடம் பலத்த சேதத்திற்குள்ளாகி, அதற்கு முன்னைய ஆண்டுகளில் செய்த திருத்தங்கள் பயனற்றுப் போயின.\n1967 ஆம் ஆண்டு ஆறு நாள் போர் வெற்றியின்போது இசுரேல் பாறைக் குவிமாடத்தை தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது. இசுரேலிய பாதுகாப்பு படைகளின் யூத போதகரான ஸ்லோமோ கெரென் தோராவுடனும் சோபாருடனும் பாறைக் குவிமாடத்தினுள் சென்றார்.[7]\nஆறு நாள் போரின்போது பாறைக் குவிமாடத்தில் ஏற்றப்பட்ட இசுரேலிய தேசியக் கொடி சில மணித்தியாலங்களில் மோசே டயானின் உத்தரவின்படி இறக்கப்பட்டது. சமாதனத்தை பேணும் விதமாக அப் பகுதியின் அதிகாரம் முசுலிம்களுக்கு கொடுக்கப்பட்டது.[8]\nசில யூத குழுக்கள் பாறைக் குவிமாடத்தை மக்காவிற்கு நகர்த்திவிட்டு மூன்றாவது யூத தேவாலயத்தை கட்ட விரும்புகின்றன. பாறைக் குவிமாடத்தை புனிதமாக முசுலிம்கள் கருதுவதனால் இச் செயல் பாரதூரமான விளைவையே ஏற்படுத்தும் எனலாம். யூத குழுக்களின் விருப்பு பற்றி இசுரேலியர்கள் இருவித கருத்துக்களைக் கொண்டு இருக்கின்றார்கள். சில சமய பற்றுள்ள யூதர்கள், யூத ஆலயம் மெசியாவின் காலத்தின் கட்டப்பட வேண்டும் என்கின்றனர் சில சுவிசேச கிருஸ்தவர்கள் கருத்துப்படி, யூத ஆலயம் கட்டும் செயல் கடைசி காலத்திற்கும் கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கும் முன் நிகழ வேண்டிய நிகழ்வு என்கின்றனர்.\nபாறைக் குவிமாடத்தின் படம் ஈரானிய 1000 ரியாலின் பின் பக்கத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.[9]\nபாறைக் குவிமாடத்தை பிரதி செய்து பல கட்டங்கள் கட்டப்பட்டுள்ளன. சில எண்கோண தேவாலயங்களை உதாரணமாகக் குறிப்பிடலாம் கிருஸ்தவர்களின் யெரூசலேம் தேவலயம் பற்றிய நம்பிக்கையே இப் பிரதிபலிப்பிற்கு முக்கிய காரணம். ஓவியர் ரபாயலின் ஓவியங்களில் இது பிரதிபலிப்பதையும் காணலாம்.[10]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Dome of the Rock என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nDome of the Rock வேதாகம இடங்கள்\nDome of the Rock புனித இடங்கள்\nThe Dome of the Rock in Jerusalem இசுலாமிய கட்டிடக் கலையின் சிறப்பு\nசீயோனின் எங்கள் அன்னை தேவாலயம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 திசம்பர் 2017, 14:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.south.news/category/tamilnadu/?filter_by=popular7", "date_download": "2018-06-21T10:13:18Z", "digest": "sha1:M3MIHIKGH4RTLHPLOHKOQTCBYHW6MDA3", "length": 2577, "nlines": 69, "source_domain": "tamil.south.news", "title": "நிகழ்வுகள் I TN Political News in Tamil", "raw_content": "\nசினிமாவே தோற்றுப்போகும்படி நெகிழ வைத்த ஒரு சம்பவம். இங்கு ஒரு ஹீரோ\nசாணக்கியன் விதிப்படி ஆண்கள் மற்றவரிடம் மறந்தும் சொல்லவேக் கூடாத 4 ரகசியங்கள்\nஓடி ஓடி விளையாடிய எஸ்.வி சேகர் நிஜமாவே காமெடியனா\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Woellstein+Rheinhess+de.php", "date_download": "2018-06-21T10:18:06Z", "digest": "sha1:FANFWHPMNMR3RFI4BL3J2EHUUQJF3TSZ", "length": 4543, "nlines": 17, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Wöllstein Rheinhess (ஜெர்மனி)", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறிமென்பொருள்\nஊர் அல்லது மண்டலம்: Wöllstein Rheinhess\nபகுதி குறியீடு: 06703 (+496703)\nமுன்னொட்டு 06703 என்பது Wöllstein Rheinhessக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Wöllstein Rheinhess என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Wöllstein Rheinhess உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +496703 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெ���்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Wöllstein Rheinhess உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +496703-க்கு மாற்றாக, நீங்கள் 00496703-ஐயும் பயன்படுத்தலாம்.\nபகுதி குறியீடு Wöllstein Rheinhess (ஜெர்மனி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.ravidreams.net/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-21T10:41:02Z", "digest": "sha1:2JNLVXRI6NV52OBLJHIZSZCJDRJOSHYQ", "length": 44988, "nlines": 133, "source_domain": "blog.ravidreams.net", "title": "விமர்சனம் – ரவி", "raw_content": "\nதமிழ், இணையம், வாழ்க்கை பற்றிய வலைப்பதிவு\nபள்ளிக்கூடம் | பாவம் டிகாப்ரியோ\nபள்ளிக்கூடம் – முதல்ல தங்கர் பச்சான் தன் படங்களைப் பத்தி உருகி உருகி பேசுறதைத் தவிர்க்கணும். அழகியின் பாதிப்பை விட்டு இன்னும் அவர் மீளவில்லை. அழகியைத் தவிர வேற எந்தப் படமும் பாதிப்பை ஏற்படுத்துவதாயும் இல்லை.\nஇனிமே சினேகா பேச்சை நம்பக்கூடாது. இந்தப் படத்திலயும் புதுப்பேட்டை படத்திலயும் வாழ்நாள் கதாப்பாத்திரம் என்ற rangeல் build-up கொடுத்து இருந்தாங்க. அப்படி ஒன்னையும் காணோம் படத்தில. இன்னும் இரண்டு படம் இப்படி நடிச்சாருன்னா நரேன் பாரதிராஜாவின் மாப்பிள்ளை நாயகர் ராஜா மாதிரி ஆகிடுவார். கவனம் தேவை.\nதங்கர், சீமான், நரேன்-சிநேகா, ஸ்ரேயா-னு ஏகப்பட்ட புள்ளிகளைச் சுற்றி கதை முன்னும் பின்னுமாக அலைவது அலுப்பூட்டுக்கிறது. இந்த voice over narration உத்தியை எந்த புண்ணியவான் கண்டுபிடிச்சானோ சேரன், தங்கர் போன்றவர்கள் அதைத் தேவை இல்லா இடங்களில் எல்லாம் பயன்படுத்தி கடுப்பைக் கிளப்புறாங்க. காடு பதுங்குவோமே, மீண்டும் பள்ளிக்குப் போகலாம் தவிர இந்தப்படத்தில் மூனு பாடல்களுக்குத் தேவையே இல்லை. ஸ்ரேயா பாத்திரம், சின்ன சினேகா-நரேன் duetம் தேவையே இல்லை. கண்ணியமான திரைப்படம் குறித்து பேசும் தங்கர் எதற்கு “தடவித் தடவி” விடலைப் பிள்ளைகளுக்கு ஒரு duet வைக்கணும் இப்படித் தடவித் தடவிக் காதலைக் காட்டுவதால் சினேகா-நரேன் பிரியும் போது பதைபதைப்போ சேர வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்போ இல்லை. கிளைக் கதைக்கு மேல் கதை வைச்சதால், உ���்மையில் பள்ளிக் கூடம் கட்டப்படுமா என்று எல்லாம் படம் பார்க்கிற ஒருவருக்கும் கவலை வராது. தங்கர் சொல்ல விரும்புவதாக நினைக்கும் செய்தியும் போய் சேராது.\nஎன்ன இருந்தாலும், ஒரு சில மண்ணின் மனிதர்களையாவது உண்மை முகத்துடன் காட்டுகிறார் என்பதற்காக மட்டுமே தங்கரின் படங்களைப் பார்க்க வேண்டியிருக்கிறது.\nகிரீடம் – ok. ஒரு மறை time passக்குப் பார்க்கலாம்.\nலியோனார்டோ டிகாப்ரியோவின் அழகு என்ன, நடிப்பு என்ன..ஹ்ம்ம்..தமிழ்நாட்டில் விஜயாகவோ மாதவனாகவோ பிறந்து இருந்தால் நல்லா வாழ்ந்திருக்க வேண்டியவர். அநியாயத்துக்கு நான் பார்க்கிற ஆங்கிலப் படத்துல எல்லாம் பொசுக்கு பொசுக்குன்னு செத்துப் போறார். இல்லாட்டி, சோகமா இருக்கார்.\nBlack Diamond – இப்படி ஒரு உலகம், மனிதர்கள் இருப்பதே இந்தப் படம் பார்த்து தான் தெரியும். விமர்சனத்துக்கு அப்பாற்பட்டு இதுவே இந்தப் படத்தின் வெற்றி தான். சிறுவர்கள் போராளிகளை மாற்றப்படும் சூழல் நடுங்க வைக்குது \nThe Departed – எப்படியும் டிகாப்ரியோ தபாலிச்சு வந்திருவாருன்னு பார்த்தா அநியாயமா டப் டப்புன்னு சுட்டுக் கதையை முடிச்சிடுறாங்க. அர்ஜூன், விஜயகாந்த் எல்லாம் இந்தப் படங்களைப் பார்க்க மாட்டாங்களா 😉\nThe Aviator – The Departed இயக்குனரே இயக்கியது. ஆனால், முற்றிலும் வேறுபட்ட கதைக்களம். தமிழில் இப்படி முந்தைய படங்களின் பாதிப்பு இல்லாமல் வேறுபட்டு இயக்குகிறவர்கள் மிகவும் குறைவு. புதியவர்களில் சுசி கணேசனும் லிங்குசாமியும் தான் உடனே நினைவுக்கு வருகிறவர்கள்.\nமேலே உள்ள மூனும் டிகாப்ரியோ படங்கள். கண்டிப்பா பார்க்கலாம்.\nஅடுத்து வரும் இரண்டு படங்களும் பார்க்கப்பட வேண்டியவை தான். Superman, Science fiction வகையறா படங்களைக் காட்டிலும் மனிதர்களை அவர்கள் பலம், பலவீனத்துடன் காட்டும் நிகழ் வாழ்க்கை கதையுடைய படங்கள் பிடித்திருக்கின்றன.\nMillion dollar baby – நம்ம ஊரு மூத்த நடிகர்கள் எல்லாம் இந்த மாதிரி பாத்திரங்களில் நடிச்சா எவ்வளவு நல்லா இருக்கும் ஒரு பயிற்சியாளருக்கும் விளையாட்டு வீரருக்குமான அறிமுகம், அதைத் தாண்டிய நெகிழ்ச்சியான உறவாக மாறும் விதம் அருமை.\nThe Pursuit of Happyness – Will Smithம் அவருடைய மகனும் சேர்ந்து கலக்குறாங்க. அமெரிக்காவை அதன் இயல்போடு அறிந்து கொள்ள முடிகிறது. நிச்சயம், உற்சாகமும் முனைப்பும் தர்ற படம்.\nமேல உள்ள படங்களை எல்லாம் பார்க்கும்போது தோணுறது ஒன்னு தான். தமிழ்த் திரைப்படங்கள் வெளிநாட்டு locationகள், வண்ண வண்ண setகள், ஏய்..ஊய் அலட்டகள், தெய்வீகக் காதல்கள் இதை எல்லாம் தாண்டி வெளிய வந்தா சொல்லப் படக்கூடிய, சொல்லப்பட வேண்டிய கதைகள் எத்தனையோ இருக்கு.\nDerailed – இந்தப் படத்தைப் பார்க்கவே கொட்டாவி வருது. இதை வேற தமிழ், இந்தில உல்டா பண்ணி எடுக்கத் தோணுச்சோ மக்களுக்கு ஆனால், பிரம்மாண்டம் இல்லாமல் குறைந்த நிதியில் சுமாரான படம் எடுக்க இதைப் பார்த்து நம்ம ஆட்கள் கற்றுக் கொள்ளலாம்.\nபொம்மரில்லு – ஆஹா..சூப்பர் படம் எப்படியும் நம்ம வீட்டுக்கு வர்ற மக்களுக்கு எல்லாம் போட்டுக்காட்டி பல காட்சிகள் ஓடப்போகுது..எத்தனை முறை வேணா சலிக்காமப் பார்க்கலாம்னு இருக்கு..தங்கத் தலைவி cute ஜெனிலியாவுக்காக இன்னும் பல முறை பார்க்கலாம். துறு துறு நாயகி வேடத்துக்கு தானைத் தலைவி லைலாவுக்குப் பிறகு ஜெனிலியா தான் முழுப் பொருத்தம். ஆந்திரா மக்களை நாம ஓட்டிக்கிட்டே இருந்த வேலைல அவங்க நல்ல பொழுது போக்குப் படங்கள் எடுக்க ஆரம்பிச்சுட்டாங்க போல..இது மாதிரி வேற படம் தெரிஞ்சாலும் சொல்லுங்க.. ஆர்யா, கோதாவரி நல்ல திருட்டுப் பதிப்பு கிடைக்காம காத்திருக்க வேண்டியிருக்கு..இந்தப் படத்துக்கு tamiltorrents தளத்துல அருமையான டிவிடி பதிப்பு கிடைக்குது. இந்தப் படம் தமிழ்ல remake raja, ravi சகோதரர்கள் தயாரிப்புல வெளிவர இருக்கு. கண்டிப்பா வெற்றிப் படம் தான். ஜெயம் ரவி கூட remake படத்தில் நடிச்ச சதா, அசின், ஷ்ரேயா, த்ரிஷா-ன்னு எல்லாரும் முன்னணி நடிகைகளா வந்தத நினைக்கையில் ஜெனிலியாவுக்குத் தமிழ்லயும் ஒரு round கிடைக்கும்னு நம்ம பகுத்தறிவு சொல்லுது 🙂\nஒன்னுமில்லாத படத்தை ஊதிப் பெரிசாக்குறதும், நல்ல படத்தை பலரறியச்செய்யாம விட்டுடுறதும் தமிழ்த் திரைப்பட விமர்சகர்களுக்கு கை வந்த கலை.\nபெரியார் – இதைப் பார்ப்பதற்குப் பதில் “பெரியார் வாழ்வில் சுவையான நிகழ்வுகள்” என்று மணிமேகலைப் பதிப்பக 25 ரூபாய் நூல் ஏதும் இருந்தால் படித்து விட்டுப் போகலாம். காமராஜ் படத்தையும் இப்படித் தான் உப்பு சப்பில்லாமல் எடுத்துக் கவிழ்த்தார்கள். பாரதி படத்தின் 60ஆம் நாளில் கூட black ticket எடுத்துத் தான் பார்த்தோம். பாரதி என்ற ஒரு வரலாற்று நாயகனை வைத்து ரத்தமும் சதையுமாக அப்படி ஒரு அருமையான படத்தைத் தந்த ஞான ராஜசேகரனின் freedom of creativity இதில் முடக்கப்பட்டிருக்கிறது என்றே நம்புகிறேன். இரண்டு காரணங்கள் – பெரியார் போன்ற அரசியல் நாயகனின் வாழ்வை அனைத்து அரசியல் கட்சியனருக்கும் திருப்திகரமாக எடுக்க வேண்டுமே என்ற கட்டாயம் / மலைப்பு, அரசின் நிதியுதவிக்கு நன்றி உடையவனாக இருக்க வேண்டியிருப்பது. இப்படி 95 ஆண்டு வாழ்க்கையையும் ஒரு படத்தில் அடக்க முற்படாமல் அவர் வாழ்வின் முக்கிய கால கட்டத்தை எடுத்துக் கொண்டு அதில் அவர் பண்பு, முக்கியத்துவம் வெளிப்படுமாறு செய்திருக்கலாம்.\nதெளிவான வணிக வடிவத்திலும் இல்லாத இந்தப் படத்தில் பாடல்களைப் புகுத்தி நேரத்தை வீணடித்திருப்பது மன்னிக்க முடியாத பிழை. படத்தின் நடிகர் தேர்விலேயே கோட்டை விட்டு விட்டார் இயக்குனர். கடைசி வரை சத்யராஜ், மனோரமா, குஷ்பு என்று தான் என்னால் படத்தைப் பார்க்க முடிந்ததே தவிர அவர்களை வரலாற்றுப் பாத்திரங்களாகப் பார்க்க இயலவில்லை. மக்கள் மனதில் எந்த அறிமுகமும் இல்லாத நாடக நடிகர்களை வைத்து இன்னும் சிறப்பான அனுபவத்தைத் தந்திருக்க முடியும். மதன்பாப், Y.G மகேந்திரன், நிழல்கள் ரவி, சந்திரசேகர் என்று quota முறையில் நடிகர்கள் தேர்வு நடந்திருக்கும் போல..அம்பேத்காராக நடித்தவரைப் பார்த்து எனக்கு சிரிப்பு தான் வந்தது. இது போன்ற comedy நடிகர்களையா இப்படி முக்கியமான பாத்திரங்களுக்கத் தேர்ர்வு செய்வது இடைவேளைக்குப் பிறகு, ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை ஒவ்வொரு தலைவராக வரிசையில் நிற்க வைத்து ஒவ்வொரு காட்சியிலாக காட்டிக் கொண்டிருக்கிறார்கள். என்ன கொடுமையடா இடைவேளைக்குப் பிறகு, ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை ஒவ்வொரு தலைவராக வரிசையில் நிற்க வைத்து ஒவ்வொரு காட்சியிலாக காட்டிக் கொண்டிருக்கிறார்கள். என்ன கொடுமையடா 🙁 நல்ல தலைவரை முறையாக அறிமுகப்படுத்தும் வாய்ப்பை விட்டு விட்டார்கள். ஒரு பிரச்சாரப் படமாக இது பயன்படலாம். ஆனால், சாதாரணத் தமிழ்ச் சிறுவன் மனதில் இது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. Life history படம் எடுப்பதில் நம்ம ஆட்கள் இன்னும் பல படிகள் முன்னேற வேண்டும்.\nசென்னை 600028 – இன்னொரு ஊதிப் பெரிசாக்கப்பட்ட படம். கதைக்களம், பாத்திரப் படைப்புகள் புதிது தான். ஆனால், தேவையில்லாத பாடல்கள், bore அடிக்கும் கிரிக்கெட் காட்சிகள் தவிர்த்து 50% படத்தை வேண்டுமானால் பார்க்கலாம். லகான் படத்தில் கிரிக்கெட் ஆட்டத்தை ஒரு வாழ்வா சாவா ஆட்டமாக புத்திசாலித்தனமாக மாற்றி இருந்தார் இயக்குனர். அதில் பந்துக்குப் பந்து, வீரருக்கு வீரர் strategy, style மாறி நம் இதயத் துடிப்பை எகிற வைக்கும். இந்தப் படத்தில் கிரிக்கெட் காட்சிகள் ஏனோ விளம்பர இடைவேளை முன்னோட்டம் போல் படம் பிடிக்கப்பட்டிருக்கிறது. அதற்கான பின்னணி இசை அதை விட கொடுமை. படத்தில் ரசித்த இரண்டே காட்சிகள் – சிறுவர்களிடம் பந்தயம் கட்டித் தோற்பது, சிவா சொல்லும் காதல் கவிதைக்கு குழந்தை அழுவது. இந்த Radio Mrichy சிவாவின் குறும்புக் குரலுக்கு நான் மிகப் பெரிய விசிறிங்கிறது துணைத் தகவல் 🙂\nஒக்கடு (கில்லி) – லைடன் மகேஷ்பாபு ரசிகர் மன்றத் தலைவர் என்ற முறையில் யாம் அவரது பழைய படங்களைத் தொடர்ந்து பார்த்து வருகிறோம். என்ன இருந்தாலும் தமிழனின் திறமையைக் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. ஒக்கடுவை விட பல மடங்கு நகாசு வேலைகளோடு, முக்கியமாக வீட்டில் நடக்கும் நகைச்சுவைக் காட்சிகளை, கில்லியை அருமையாக எடுத்திருக்கிறார்கள்.\nகுறைந்தபட்ச மாற்றங்களோடு ஈயடிச்சான் copy படங்கள் எடுப்பது எப்படி என்று அறிய இயக்குனர் ராஜா & co, சென்னைக் கிளையை அணுகவும். நுவ்வொஸ்தானந்தே நேனொத்தந்தா (இது தாங்க தெலுங்குப் படப் பெயர்) -ன் தமிழ்ப்பதிப்பான Something Somethingல் கோழி, வாத்து பறப்பது கூட Frame பிசகாமல் copy அடிக்கப்படிருந்தது பார்த்துப் புல்லரித்துப் போனேன் 😉\nஉன்னாலே உன்னாலே – நல்லா இருக்கு. பின்பகுதி படத்தை 2,3 தடவை கூட தாராளமா பார்க்கலாம். கவர்ச்சி, ஆபாசம், சண்டை, மட்டமான நகைச்சுவை இல்லாமல யதார்த்தமாக ஒரு இளமை துள்ளும் படம். இதப் போய் ஏன் நல்லா இல்லை, கதை இல்லைன்னு நிறைய பேரு திட்டி விமர்சனம் எழுதுறாங்கன்னு புரில 12 B, உள்ளம் கேட்குமேயும் பிடிச்சிருந்தது..ஒருத்திய மட்டும் காதலிச்சு அவளுக்காகப் பூச்சி மருந்து குடிச்சு சாகுறத எல்லாம் படிச்ச நகரத்து இளைஞர்கள் மறந்து ரொம்ப நாளாச்சு 12 B, உள்ளம் கேட்குமேயும் பிடிச்சிருந்தது..ஒருத்திய மட்டும் காதலிச்சு அவளுக்காகப் பூச்சி மருந்து குடிச்சு சாகுறத எல்லாம் படிச்ச நகரத்து இளைஞர்கள் மறந்து ரொம்ப நாளாச்சு படத்துல உள்ள climax தான் யதார்த்தம். எத்தனை நாளைக்கு தான் ஆழமான கதை, அகலமான கதை, வித்தியாசமான கதைனு மக்களை அழ வைச்சுத் துன்புறுத்திக்கிட்டே இருக்கிறது படத்துல உள்ள climax தான் யதார்த்தம். எத்தனை நாளைக்கு தான் ஆழமான கதை, அகலமான கதை, வித்தியாசமான கதைனு மக்களை அழ வைச்சுத் துன்புறுத்திக்கிட்டே இருக்கிறது கொஞ்சம் இந்த மாதிரி சந்தோஷமாவும் இன்னும் நிறைய பேர் படம் எடுத்தா நல்லது.\nHotel Rwanda – ஈரக் குலையை நடுங்க வைக்கும் மனிதம் ததும்பும் உண்மைக் கதை படம் எல்லாரும் கண்டிப்பா பார்க்கணும்..ஆனா, ஒரு தடவைக்கு மேலப் பார்க்க கல் மனசா இருக்கணும் இல்ல திரைப்படக் கலை விரும்பியா இருக்கணும்..1994ல ருவாண்டாவுல 3 மாசத்துல பத்து இலட்சம் மக்களை இனப்படுகொலை செஞ்சிருக்காங்க எல்லாரும் கண்டிப்பா பார்க்கணும்..ஆனா, ஒரு தடவைக்கு மேலப் பார்க்க கல் மனசா இருக்கணும் இல்ல திரைப்படக் கலை விரும்பியா இருக்கணும்..1994ல ருவாண்டாவுல 3 மாசத்துல பத்து இலட்சம் மக்களை இனப்படுகொலை செஞ்சிருக்காங்க இது குறித்த எந்த சொரணையும் இல்லாம இருந்திருக்கமேங்கிறது தான் பொட்டுல அடிச்ச மாதிரி உறுத்துது இது குறித்த எந்த சொரணையும் இல்லாம இருந்திருக்கமேங்கிறது தான் பொட்டுல அடிச்ச மாதிரி உறுத்துது இத எல்லாம் நம்ம வரலாற்றுப் பாடப் புத்தகங்கள்ல சேர்க்க மாட்டாங்களா\nSuperman Returns – ஒன்னு புரிஞ்சு போச்சு. சிகப்பு, நீலக் கலர்ல பனியன், ஜட்டி design செஞ்சுட்டா நாமளும் Spiderman, Superman படங்களை எடுத்திடலாம். ஜட்டி விசயத்தில் எனக்கு முன் அனுபவம் இருக்கனால், ஜட்டிமேன்-னு கூட மூணு பாகம் எடுக்கலாம். கூடவே, ரஜினி பட heroism, பழைய முரளி பட காதல் sentiment எல்லாம் கலந்துக்கணும்.\nHappy Feet – ஒரு முறை பார்க்கலாம். என்ன இருந்தாலும் Finding Nemo மாதிரி வராது இந்தப் படத்தை எல்லாம் நம்ம ஊர்ல மொழிமாற்றி விடுறாங்களா இந்தப் படத்தை எல்லாம் நம்ம ஊர்ல மொழிமாற்றி விடுறாங்களா\nLost in Translation – Mr. and Mrs. Iyer மாதிரி திருமணமான இருவருக்கு இடையில் மலரும் மெல்லிய அன்பு குறித்த கதை. நல்ல படம். ஒரு முறை பார்க்கலாம்.\nMotorcycle Diaries – சே குவேரா அவருடைய நண்பருடன் செய்த Motorcycle பயணம் குறித்த diaryய அடிப்படையா வைச்சு எடுக்கப் பட்ட படம். ஒரு புரட்சியாளனின் கதையைப் பார்க்கிறோம் என்ற பிரமிப்பு அகலாமல் பார்க்கலாம். பிரச்சாரம் இல்லாத இயல்பான படப்பிடிப்பு. முழு வாழ்க்கையையும் ஒரு படத்தில் அடைக்காமல் அவரது வாழ்க்கையின் முக்கியக் கட்டத்தை மட்டும் படம்பிடித்துக் காட்டி இருப்பது சிறப்பு.\nSalam Namaste – முன் பாதி இரண்டு முறை பார்க்கலாம். சாயஃப் அலி, ப்ரீத்தி பிடிச்சவங்களுக்கு இந்தப் படம் நல்லாவே பிடிக்கும். இதில வர்ற இந்தியக் comedian கலக்கல்.\nமொழி – அருமையான படம்\nபருத்தி வீரன் – பலரும் ஆஹா ஓஹோன்னு சொன்னாலும் எனக்கு ஒன்னும் தோணலை. மௌனம் பேசியதே அமீரோட நல்ல படம்னு நினைக்கிறேன். ராம் படமும் over hypeக்கு அப்புறம் பார்த்து புஸ்ஸுன்னு ஆயிடுச்சு. இந்தப் படத்துல பாட்டு எனக்கு என்னவோ எனக்கு ஒட்டவே இல்லை. இரண்டு நீளமான பல பகுதி flash back bore. செம சாதாரணமான கதை. கதையின் முடிவுக் காட்சி கோரம் தேவையில்லாதது. மண்டை வலி தான் மிச்சம். கதைல வர்ற சோகத்தால நாயகன், நாயகி மேல எந்த விதமான பரிதாபமும் வரல. இந்தப் படத்த இரண்டு வருசம் எடுக்க என்ன இருக்குன்னு தோணல. Not recommended for viewing\nபோக்கிரி (தமிழ்) – விஜய், அசின், வடிவேலுக்காக ஒரு முறை பார்க்கலாம். தெலுங்குப் படத்த remake பண்ணாலும் இப்படியா ஈயடிச்சான் copy அடிக்கிறது இதே படத்துல மகேஷ் பாபு நடிச்சிருந்தா நல்லா இருக்கும். original படம் அளவுக்கு அதே வன்முறை. ஆனா, கூடுதல் கண்ணியமா எடுத்திருக்காங்க. வடிவேலு comedy நல்லா இருக்கு.\nதாமிரபரணி – நாட்டாமை, நட்புக்காக காலத்து படம். bore அடிச்சா ஒரு முறை பார்க்கலாம். கதாநாயகி tv serial நடிக்கத் தான் தகுதின்னு தோணுது.\nகுரு (தமிழ்) – சுத்த waste படம். aishwarya rai இனிமேலும் நாயகியா நடிக்கிறத நிறுத்திக்கணும். மணிரத்னம் தன் பழைய படத்தில இருந்தே காட்சிகளை remix பண்றத நிறுத்தணும்..\nAuthor ரவிசங்கர்Posted on August 18, 2007 Categories திரை, நாட்குறிப்புTags ஆங்கிலத் திரைப்படம், சினிமா, சினிமா விமர்சனம், தமிழ்த் திரைப்படம், திரை விமர்சனம், திரைப்பட விமர்சனம், திரைப்பார்வை, விமர்சனம்23 Comments on பள்ளிக்கூடம் | பாவம் டிகாப்ரியோ\nஆனந்த விகடன் கிண்டுவது எப்படி\nஇன்றைய சமையல் குறிப்பில், 50 பக்க அளவில் சுவையான ஆனந்த விகடன் கிண்டுவது எப்படி என்று பார்ப்போம்.\n– பளப்பளா என்று திரைப்பட நட்சத்திரங்களின் படங்கள் – எவ்வளவு வேண்டுமானாலும். இது மிகவும் முக்கியம். இது இல்லாமல் விகடன் மட்டுமல்ல இதைப் போன்ற குமுதம், குங்குமம் எதையுமே கிண்ட முடியாது என்பதைக் கருத்தில் கொள்ளவும்.\n– சாமியார், இலக்கியவாதி என்று கைக்கு கிடைக்கும் வேறு எதுவும்.\nபக்க எண் வாரியாகக் குறிப்புகள்:\n1. முதற்பக்க அட்டையில் ஒரு பிரபல நடிகையின் “ஜிலீர்” படத்தைப் போடவும���.\n2. முழுப்பக்க வெளியாள் விளம்பரம்\n3. இங்கு விகடன் தாத்தா படத்துடன் விகடன் பிரசுரத்துக்கான விளம்பரம் போடவும்.\n4. இங்கு தலையங்கம் எழுத வேண்டும். இது மிகவும் எளிமையான ஒன்று. இறந்த யாருக்கும் ஒரு அஞ்சலி, ஏதாவது ஒரு அரசியல் நிகழ்வுக்குக் கண்டனம், யாருக்காவது அறிவுரை, எதற்காவது கவலை, பாராட்டு என்று வாரம் ஒன்றாக சுழற்சி முறையில் எழுதவும்.\n5 – 8 . வெளியாக உள்ள புதுத் திரைப்படம் / பூசை போடப்பட்ட திரைப்படம் ஒன்றின் படங்கள், அதன் இயக்குனர் பேட்டியை வெளியிடவும்.\n9. ஒரு பக்கச் சிறுகதை ஒன்று போடவும்.\n10. பெண்கள் கல்லூரிப் பேட்டி ஒன்று போடவும். மாணவிகள் எல்லாம் கையைத் தூக்கியோ சைகைக் காட்டியோ எல்லாப் பல்லும் தெரிய pose தர வேண்டும். ஜீன்ஸ், சுரிதார் என்று வகைக்கு ஒன்றாக அணிந்திருக்க வேண்டும். இவர்களிடம் கேட்க வேண்டிய கேள்விகள் – அ) sms joke ஆ) பிடித்த நடிகர் இ) என்ன வேண்டுமானாலும் கேட்கலாம். பெண்களின் படத்தை நன்றாக எடுத்து வருமாறு நிருபரை அறிவுறுத்தி அனுப்பவும்.\n11 – 13. யாராவது ஒரு அறிவுஜீவியைக் கூப்பிட்டு எதையாவது எழுதச் சொல்லவும். இவர் ஏட்டிக்குப் போட்டியாக எழுதுதல் நலம். ஒரு உலக நடப்பை ஒப்பிடுவது, பிரபலத்தைச் சிலாகிப்பது ஆகியவை அவசியம்.\n14 – 16 . ஒரு நையாண்டிக் கதை. இதில் அரசியல்வாதிகள், நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் மட்டுமே இடம்பெறுதல் நலம்.\n17. ஒரு கேலிச் சித்திரம்.\n18 – 20 . கேள்வி பதில் பகுதி.\nஇதில் வெளியிடப் பரிந்துரைக்கப்படும் கேள்விகள் – அ) முதலைக்கு மூக்கு இருக்கா ஆ) மூன்றாம் மொகலாய மன்னனுக்கு எத்தனை மனைவிகள் ஆ) மூன்றாம் மொகலாய மன்னனுக்கு எத்தனை மனைவிகள் இ) xஐயும் yஐயும் ஒப்பிடவும் ஈ) அண்மையில் பார்த்த படம், படித்த புத்தகம் என்ன\nஇங்கு நீங்கள் எடுத்து வைத்திருக்கும் ஒரு பளப்பளா நடிகை படத்தை போடுங்கள். கேள்வி பதில்கள் அளவை விட படத்தின் அளவு பெரிதாக இருத்தல் நலம். தொப்புள் போன்ற பகுதிகளை சிறப்பாகக் காட்டினால் வாசகர் மகிழ்வார்.\n21 – 23 . இலக்கியப் பகுதி.\nஇங்கு பிரபல இலக்கியவாதி தான் படித்த புத்தகம், போய்ப் பார்த்த ஊர்கள், கடந்து வந்த மனிதர்கள் குறித்து எழுத வேண்டும்.\n24 – 27. திரை விமர்சனம்.\n36ல் இருந்து 42க்குள் ஒரு மதிப்பெண் போடவும். camera பசுமையா இருக்கு, பாட்டு இன்னும் நல்லா போட்டிருக்கலாம், hero-heroine chemistry அருமை, இயக்குனருக்க�� ஷொட்டு, ஹீரோயின் ஜிலீர் சோடா – போன்ற சில வரிகளை மாற்றி மாற்றி எழுதவும்.\n28 – 32 . மன ஊக்கப் பகுதி.\nஒரு சாமியாரைக் கூப்பிட்டு package முறையில் தத்துவம் எழுத சொல்லவும். இவர் ஆண்டுக்கணக்கில் இதை எழுத வேண்டும் என்று ஒப்பந்தம் செய்து கொள்வது நன்று.\n33 – 34. முழுப்பக்க வெளியாள் விளம்பரங்கள்.\n35 – 37 புதுவரவான கேரள / மும்பை நடிகைகளின் பேட்டி. விகடனை நாம் கிண்டி முடிக்கப் போகும் நேரம் வந்து விட்டதால் படம் எப்படி போட வேண்டும் என்று இந்நேரம் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், இது வரையுள்ள குறிப்புகளை இன்னொரு முறை கிண்டிப் பழகவும்.\n38 – 40 ஜல்லிப் பகுதி\nவானம் ஏன் கீறல் விழுந்த மாதிரி தெரிகிறது, மொஹஞ்சதாரோ சிற்பங்களில் உள்ள அடவுகளை கணினிக்கு கொண்டு வர நிரல் எழுதுவது எப்படி, பழைய தமிழ் இலக்கியப் பாட்டுக்குப் பொருள் என்று கலந்து கட்டி ஜல்லி எழுத ஒரு நல்ல ஆளாகப் பிடிக்கவும்.\n41 – 42 அரசியல்வாதி பேட்டி\nவாரம் ஒரு முறை வைத்து, தமிழகத்தில் உள்ள 52க்கும் மேற்பட்ட கட்சித் தலைவர்களையும் பேட்டி எடுத்துப் போடவும். கேட்க வேண்டிய கேள்விகள் – அ) அணி மாறப் போறீங்களாமே ஆ) உங்க வாரிசு இப்படியாமே ஆ) உங்க வாரிசு இப்படியாமே இ) விடுதலைப்புலி பத்தி என்ன சொல்லுறீங்க\n43 – 45 ஆன்மிகம்\nஒரு கோயில் படம். பயணக் குறிப்பு, தல புராணம். மகிமை.\n46 – 48 திரைப்படத் துறை ஆட்களின் தொடர்.\nஇவர் அண்மையில் வெற்றி பெற்ற இயக்குனராகவோ சோத்துக்குத் திண்டாடும் பழைய நடிகராகவோ இருக்கலாம்.\n50. அட்டைப் பட விளம்பரம்.\n– இந்த இதழில் கூடுதலாக திரைச் செய்திகள் வந்து விட்டதால் , இதை சினிமா ஸ்பெஷல் என்று அறிவிக்கவும். எல்லா இதழ்களிலும் இதே அளவு திரைச் செய்திகள் இருக்கும். ஆனால், அவற்றை பொங்கல் சிறப்பிதழ், தீபாவளிச் சிறப்பிதழ் என்று பெயர் மாற்றிக் கொள்ளவும்.\n– ஜிலீர், பளீர், குற்றால குல்ஃபி, இளமை carnival போன்ற சொற்களைத் தூவி விடவும்.\n– ஆண்டுக்கு ஒரு முறை newsprint விலை ஏறிவிட்டது என்று புலம்பி விலையேற்றிக் கொள்ளவும். கூடுதல் பக்கங்கள் தருவதாகச் சொல்லி அவற்றில் விளம்பரம் போடவும்.\n– ஆறு மாதத்துக்கு ஒரு முறை விகடன் தாத்தா புதுத் தோற்றத்தில் வருவதாகச் சொல்லி அறிவிப்பு விடவும்.\n– தீபாவளி, பொங்கலுக்கு இரட்டைச் சிறப்பிதழ் வெளியிடுவதாகச் சொல்லி 25 பக்க அளவில் இரு புத்தகங்கள் தரவும்.\n– நேரம் கிடைக்கும்போது முன்பு நன்றாக இருந்த விகடன் படைப்புகளைத் தொகுத்து வைத்தால் தீபாவளி மலரை ஒப்பேற்ற உதவியாக இருக்கும்.\n– எத்தனைப் பக்கங்களில் விகடன் கிண்டினாலும் இந்த formulaவை மாற்ற வேண்டாம்.\n– எல்லாரும் இதே முறையில் கிண்டினாலும் விகடன் என்ற பெயர் எண்ணியல் நம்பிக்கைப்படி ராசியான ஒன்று. எனவே, கவலைப்படாமல் எப்படி வேண்டுமானாலும் கிண்டவும்.\nAuthor ரவிசங்கர்Posted on April 3, 2007 February 26, 2009 Categories ஊடகம்Tags ஆனந்த விகடன், விமர்சனம்43 Comments on ஆனந்த விகடன் கிண்டுவது எப்படி\nஅரசு ஏன் ஏமாற்று மருத்துவத்தை விட்டு வைத்திருக்கிறது\nநிலவேம்பு டெங்குக்கு மருந்து ஆகுமா\n2. ஆங்கிலம் பேசப் பழகுவது எப்படி\n3. கணினியில் தமிழில் எழுதுவது எப்படி\n4. ஆனந்த விகடன் கிண்டுவது எப்படி\n5. வலைப்பதிவில் பணம் ஈட்டுவது எப்படி\n6. தமிழ்99 தமிழ்த் தட்டச்சு விசைப்பலகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raagamtamilchat.forumotions.in/t3382-tamil-story", "date_download": "2018-06-21T09:50:43Z", "digest": "sha1:GQCDDGKEY7BIKIL2VIAQ3FHKRTYMHBCA", "length": 53416, "nlines": 148, "source_domain": "raagamtamilchat.forumotions.in", "title": "Tamil Story - அதே பழைய கதி", "raw_content": "\nசுகந்திக்குத் தூக்கம் வரவில்லை. இது ஏதோ இன்றைய பிரச்சனையில்லை. வெகுநாளாக இதுதான் நிலை. எதிரே அவள் கனவனின் படம் இருந்தது. மின்விளக்கொன்று அகல் விளக்குப் போல நடித்துக்கொண்டிருந்தது. சற்றே பழைய படத்தை ஸ்டுடியோவில் கொடுத்து மெருகேற்றியிருந்தனர்.\nகணவனை நினைக்கும் போது அவளுக்கு இரண்டு அம்சங்கள்தான் நினைவுக்கு வரும். ஒன்று அடி.. மற்றது அரவணைப்பு. இரண்டுக்கும் அவள் பல ஆண்டுகளாகப் பழகியிருந்தாள். இவளுக்கு 30 வயது துவங்கி சில நாட்களின் அவன் இல்லாமல் போய்விட்டான்.\nசிறுநீரகத்தில் கல் என்றார்கள். மதுரையில் பணக்கார மருத்துவமனை சென்று பார்த்தார்கள் பணம் கரைந்தது. கல் கரையவில்லை. அப்புறம் கிட்னி பழுது என்றார்கள். அப்புறம் அவன் எழுந்திருக்கவில்லை. வங்கியின் சேமிப்பு கரைந்திருந்தது. அவர்களின் மின்சார பொருள் கடை கடனில் திணறிக்கொண்டிருந்தது.\nசுகந்திக்குக் கல்யாணம் ஆகும் போது 16 வயது. பெரியாறு பாசனம் உள்ள திண்டுக்கல் மாவட்ட கிராமம். அப்பா போலீஸ் வேலையில் இருந்தார். அம்மா இல்லத்தரசி. 11வது படிக்கப்போகும் நிலையில் திருமண பேச்செடுத்தார்கள். அவளின் சாதியில் 16ல் கல்யாணம் செய்துவிடுவார்கள்.\n��ப்போதுதான் சுகந்தி தான் ஒரு பெண் என்பதை உணர்ந்திருந்தாள். பள்ளிக்குப் போகும்போது பையன்கள் அடிக்கும் கிண்டலை இரசிக்க ஆரம்பித்திருந்தாள்.\nஅவளுக்கு அவள் உடல் பற்றி ஒரே கவலை. அம்மாவிடம் சொன்னாள். அம்மாவுக்குப் புரியவில்லை. ‘அங்கே’ கட்டி வந்திருக்கிறது என்று அம்மாவிடம் சொன்னதும் அம்மா கலங்கிவிட்டாள். லேடி டாக்டரிடம் போனார்கள். அந்த டாக்டர் பரிசோதனை செய்யும்போது சுகந்திக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. இப்படியெல்லாமா செய்வார்கள்\nஅப்புறம் லேடி டாக்டர் வகுப்பெடுத்தாள். ‘உன் மாரு வளருதுல்ல’. சுகந்தி குனிந்து பார்த்துக்கொண்டு வெட்கத்துடன் ‘ம்’ என்றாள்.\nஅதுபோல ‘அது‘வும் வளர்கிறது என்று ஆரம்பித்து அந்த டாக்டர் ஓர் படத்தைக் காட்டி நிறை விளக்கி, ‘அது கட்டியில்ல, வளர்ச்சி’ என்று சொன்னார். சுகந்திக்குப் புரிந்தது போலவும் இருந்தது. வெட்கமாகவும் இருந்தது.\n‘இந்த வளர்ச்சி முழுமையாகனும். அதுக்கு சில வருஷம் ஆகும், அதுக்கப்புறம் கல்யாணம் பன்னிக்க, இன்னும் நிறைய புரியும்’ என்று சொல்லி அந்த லேடி டாக்டர் அனுப்பிவைத்தார்.\nஅம்மாவுக்குப் ஒன்றும் புரியவில்லை. ஸ்கேன் வேணாமா என்று டாக்டரிடம் கேட்டுக்கொண்டிருந்தாள்.\nஅம்மாவுக்கும் ஒன்றும் புரியவில்லை என்பது அவளின் அடுத்த நடவடிக்கையில் புரிந்தது. ஒன்றும் பிரச்சனையில்லை என்றதும் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தனர். இவள் முனகிப் பார்த்தாள், முக்கிப் பார்த்தாள். ஒன்றும் நடக்கவில்லை. காலேஜ் படிக்க வேண்டும் என்பது அவளின் ஆசை.\nஅவளுக்கு மேட்டுத்தெரு கார்த்திக்கைப் பிடிக்கும். இவளை விட 5வயது பெரியவன் கார்த்திக். காய்ந்து கிடக்கும் கண்மாயில் நடக்கும் கிரிக்கெட்டில் கார்த்திக்தான் தண்டுல்கர். அவனின் தீவிர இரசிகை சுகந்தி. இவள் பத்தாவது படிக்கும்போது அவன் காலேஜ் சென்றுகொண்டிருந்தான். அவன் வேலை கிடைத்து சென்னை சென்று வந்தபின்னர் ஒரு நாள் பேருந்து நிறுத்தத்தில் பார்த்தாள். பளிச்சென்றிருந்தான். ஷூ போட்டிருந்தான். அவனோடு கல்யாணம் ஆகி சென்னைக்குப் போய்விட்டால் எப்படியிருக்கும் என்று யோசித்தாள். உடம்பு குப்பென்று ஆனது போல மகிழ்ச்சி பரவியது. ஆனால், அவளுக்குத் தெரியும் அது நடக்காது. அவன் வேறு சாதி, அதுவும் கீழ்ச்சாதி.\nஅவளைப் பார்க்க வந்திருந்த மாப்பிள்ளையை அவள் பார்த்தபோது கார்த்திக்கின் அடையாளத்தைத் தேடிப்பார்த்தாள். இல்லை. வேட்டி சட்டையில் முறுக்கிய மீசையுடன் அவன் இருந்தான். நிறம் பரவாயில்லை. ஆனால், சரியான கிராமத்து ஆள் என்று தோன்றியது.\nஇவள் என்ன நினைத்தாள் என்று யாரும் கேட்கவில்லை. மாப்பிள்ளைக்குப் பிடித்துப்போய்விட்டதாம். ஆறடிக்கு நெருங்கும் உயரத்தில் திமு திமுவென்ற வளர்ந்துகொண்டிருக்கும் பெண்ணை யாருக்குத்தான் பிடிக்காது.\nகல்யாணம் ஆகி சில மாதங்கள் நன்றாக இருந்தது. முதல் கர்ப்பம் கலைந்துப்போனதால் மாமனார் வீட்டில் பிரச்சனை ஆனது. அப்புறம் டாக்டரின் ஆலோசனையையெல்லாம் புறந்தள்ளிவிட்டு முதல் மகள் அடுத்த வருஷமே பிறந்தாள்.\nதிவ்யா என்ற பெயருடைய அந்தப் பெண்தான் இன்று அவளின் பெரும்பிரச்சனை. இவளைப்போலவே மகளும் திமுதிமு என்று வளர்ந்து கொண்டிருந்தாள். அவள் பள்ளிக்குச் செல்லும்போது பின்னே செல்ல பையன்கள் கூட்டமொன்று இருந்தது.\nஇவளின் காலத்தில் அப்படியில்லை. பையன்கள் அரசபுரசலாகப் பார்ப்பதோடு சரி. சுகந்தியும் எல்லாவற்றையும் கண்டுகொண்டு எதுவும் தெரியாதவள் போல இருப்பாள்.\nதிவ்யா சரியில்லை என்று சுகந்திக்குத் தோன்றியது. பையன்களுடன் பேசுகிறாள் என்று அவளுக்குத் தெரியவந்தது. என்ன சொல்லியும் கேட்காமல் மீனாட்சியம்மன் கோவில் போகிறேன் என்று போனாள். அவளின் தோழிகளுடன்தான் என்று சொன்னாள். ஆனால், விசாரித்தபோது அது பொய் என்று தெரியவந்தது.\nஇன்று அவள் தூங்கும்போது அவளின் கைப் பையைச் சோதனை செய்தாள். அந்த புதிய மொபைல் கிடைத்தது. இன்றைய தூக்கமின்மைக்கு அதுதான் காரணம். மொபைலில் இதயம் படம் இருந்தது. பட்டனைத் தொட்டால் ஸ்கிரீன் உயிர்பெற சிவப்பாக சுழன்றது. அழைத்த நம்பர்களைப் பார்த்தாள். எல்லாம் ஒரே எண்ணுக்கு அல்லது எண்ணிலிருந்து என்று தெரிந்தது. நெடுநேரம் யோசித்த பின்னர், ‘நாயை கையும் களவுமாகப் பிடிக்கலாம்’ என்று முடிவு செய்து மகளின் பையில் மொபைலை வைத்துவிட்டு வந்து படுத்தாள். தலைக்கு மேல் மின்விசிறி விறுக் விறுக்கென்று ஒடிக்கொண்டிருந்தது.\nதூங்கிக்கொண்டிருந்தவளின் அருகே கார்த்திக் வந்து படுத்தான். அவளைப் புரட்டி நெஞ்சில் சாய்த்துக்கொண்டான். பெரிய அகண்ட மார்பு. அந்த சாதி ஆண்களுக்கே உள்ள மார்பு. ‘ஏண்டா என்ன நீ காதல���ச்சியா’ என்று கேட்டபடி அவன் நெஞ்சில் சரிந்தாள்…\n எழுந்து பார்த்தவளுக்கு தான் கட்டிலில் இருந்து விழுந்துவிட்டது தெரிந்தது.\n என் கனவில் ஏன் கார்த்திக் வந்தான் என்ன வயது எனக்கு என் மகளே காதலிக்கும் வயதில் ஏன் இந்த அடங்காத உணர்வு மறுபடியும் தூக்கம் வரவில்லை. பேரூராட்சியின் 5 மணி சங்கும் பக்கத்து வீட்டு நாயும் சேர்ந்து ஊளையிடும் வரையில் அவள் தூங்கவில்லை.\nகாலையில் 7 மணிக்கே தண்ணீர் வந்துவிட்டது. திவ்யாவுக்கு ஏதோ நல்ல குணம் போல, தங்கைக்கு டிபன் சென்து அனுப்பிவைத்துக்கொண்டிருந்தாள். இவள் பானையை எடுத்துக்கொண்டு ஓடி, இரண்டு நாளுக்குத் தேவையான நீரை நிரப்பிவைத்துவிட்டு குளித்துவிட்டு கடைக்கு ஒடினாள். சாப்பிட நேரமில்லை.\nஇன்றைக்கு ரொம்ப முக்கியமான வேலை. அந்தப் பணத்தைத் திருப்பித் தர வேண்டும். அவள் கணவன் இறுதிப் படுக்கையில் இருந்தபோது வாங்கிய கடன். ஒன்றறை லட்சம் ரூபாய். கடையின் பேரில் வாங்கியது. கொடுத்தது ஒரு வகையில் பார்த்தால் அவள் கணவனின் ஒன்றுவிட்ட அண்ணன்தான். ஆனால், அவர் ரொம்பவும் மோசமாகப் பேசிவிட்டார். வேறு வழியில்லை சீட்டுப் பணம், பஞ்சாயத்துகளுக்கு மோட்டார் சப்ளை செய்த செக்கில் கிடைத்த பணம் எல்லாவற்றையும் பணமாக்கி வைத்திருந்தாள். விக்கிரமனிடம் கடையைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு மதுரைக்குப் புறப்பட்டாள். அவனை இவள் விக்கி என்றுதான் கூப்பிடுவாள்.\nஅவள் கணவன் கடையை நடத்திக்கொண்டிருந்தபோது கடையில் சிறுவனாக வேலைக்குச் சேர்ந்தவன். எலெக்டிரிக் வேலையில் கில்லாடி. குழாய் வேலைகளும் அத்துபடி. இவள் கணவனுக்குச் மதியச் சாப்பாடு கொண்டு செல்வாள். சாப்பிட்டுவிட்டு கணவன் பின்புர அறையில் சற்று நேரம் தூங்கும்போது அவன்தான் கடையைக் கவனித்துக்கொள்வான். அவனிடம்தான் சுகந்தி வியாபாரத்தைப் படித்தது. அப்படி பழகியிருக்கவில்லை என்றான் இன்று நடுத்தெருவிற்கு வந்திருப்போம் என்று நினைத்துக்கொண்டாள்.\nமேற்கு மாசிவீதியில் உள்ள அந்த எலெக்டிரிக் கடையில் படியேறியபோது, கல்லாவின் அவர் இல்லை என்பது தெரிந்தது. கடை மானேஜர் ‘வாங்க வாங்க’, என்றார்.\n’அவர் வெளியே போயிருக்கிறார். நீ வந்தவுடன் போன் போடச் சொன்னார்’ என்றார் அந்தப் பெரியவர். இரண்டு குடும்பங்களுக்கும் வெகு நாள் பழக்கமானவர். கடை வா���லில் நின்று மொபைலில் மாமாவைக் கூப்பிட்டாள். அவர் திருப்பரங்குன்றத்திற்கு அப்பால் கூத்தியார்குண்டில் இருந்த பண்ணை வீட்டில் இருக்கிறாராம். கடையில் சொல்லி காரை எடுத்துக்கொண்டு வரச்சொன்னார்.\nஇவளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. கடையில் காசைகொடுத்துவிடலாம். ஆனால், கொடுத்தோம் என்று ஆகுமா என்று யோசித்தாள். ‘சரி மாமா.. வரேன்..’ என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தாள். சற்று நேரம் யோசித்தவள் விறுவிறுவென்று நடந்தாள் பெரியாருக்கு.\nநகரப் பேருந்தில் திரும்பிக்கொண்டிருக்கும்போது மாமா அழைத்தார். ’என்ன நீ புறப்பட்டிட்டியாம்..\n”ஆமா மாமா.. அவ்வளவு தூரம் வர நேரமில்லை.’\nஎன்ன நேரமில்ல.. கடன அடைக்க வேணாமா\n’அதுதான் மாமா.. அரும்பாடு பட்டு பொரட்டி கொண்டாந்தேன்’\n’சரி இங்க வந்து கொடுத்திட்டு போகலாமுல்ல\n’அங்கெல்லாம் சரிப்பட்டு வராது மாமா’\n’ஏன் நீ சம்பாதிக்கப்பட்ட அரும்பாட்ட, எங்கிட்ட படலாமுல்ல’\nசுகந்திக்கு காதில் தேள் கொட்டியது போல இருந்தது. ச்சே என்றிருந்தது. அடுத்து அவர் பேசியதை பேருந்தின் ஹாரன் ஓசை அழித்துவிட்டது. இவள் மொபைலை அணைத்து கைப்பைக்குள் வைப்பதாகக் குனிந்து அருகாமை இருக்கைப் பெண்ணிற்குத் தெரியாமல் அழுதாள். நிமிர்ந்து நிற்கும் அவள் உடலின் மீது அவளுக்கே வெறுப்பு வந்தது. என்ன மாதிரி பேசிவிட்டார், செத்துத் தொலையலாம் என்று வந்தது. பெரியவளும் சின்னவளும் கண்ணுக்குள் வந்து நின்றார்கள். கண்கணைத் துடைத்தபடி நிமிர்ந்தாள்.\nபெரியவள் செய்யும் அழும்புதான்அவளால் சகிக்க முடியவில்லை. பத்து முடிக்கவில்லை. மார்க்கெல்லாம் 40தைத் தாண்டவில்லை. டியூஷன் வைத்தாள். அங்கேயும் பிரச்சனை. அப்புறம் ஏதோ ஒர் பையனைக் காதலிப்பதாகப் பிரச்சனை. போலீஸ் ஸ்டேஷன் வரை போனது. எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பிவைத்தார்கள். இவள் செய்யாத வேலையெல்லாம் பெரியவள் செய்கிறாள்.\nஇரவு வீட்டுக்குப் போனபோது இரண்டும் தூங்கியிருந்தன.மறுநாள் ஞாயிற்றுக் கிழமை. காலையில் பேசிக்கொள்ளலாம் என்று படுக்கப் போனாள். சாப்பாடு பிடிக்கவில்லை. அரை டம்பளர் பால் கூட பிடிக்கவில்லை. என்ன மாதிரி மாமா கேட்டுவிட்டார் நான் இப்படித்தான் சம்பாதிக்கிறேன் என்று நினைக்கிறாரா நான் இப்படித்தான் சம்பாதிக்கிறேன் என்று நினைக்கிறாரா உடல் அழுகிப்போனால் ��ல்லது என்று தோன்றியது.\nகாலையில் எழுந்தவுடன் பிரச்சனை துவங்கியது. திவ்யா எங்கோ புறப்பட்டுக்கொண்டிருந்தாள்.\n’அழகர்கோவில் போறோம், நானும் திலகாவும்..எல்லாரும்’\n’பொய் சொல்லாதடி..’ என்று சுகந்தி சீற, திவ்யா பயந்துவிட்டாள். ’மதுரைக்கி யாரோட போன அவளையெல்லாம் கேட்டேன். ஒருத்தியும் மதுரை போகலங்கறாளுக’.\nஆனாலும், திவ்யா அடங்குவதாக இல்லை. ‘இப்ப நான் போவே.. என்ன செய்வ\nஇப்படித் துவங்கிய சண்டை தீவிரமாகியது. திவ்யா சமையலறையில் நுழைந்து பாத்திரங்களை உருட்டிவிட்டாள். பீரோவைத் திறந்து துணியையெல்லாம் எடுத்துவீசினாள்.\nசுகந்திக்குக் கடும் கோபம் வந்தது. திவ்யாவின் பையை எடுத்துத் திறந்து மொபைலை எடுத்து ‘இத எவங் கொடுத்தான்’ என்று கத்தினாள். திவ்யா அப்புறம் கொஞ்சம் அடங்கினாள். ஆனாலும் அன்று முழுவதும் வீடு இறுக்கமாக இருந்தது.\nசுகந்தி வழக்கமாக ஞாயிறும் கடைக்குச் செல்வாள். பக்கத்தில் உள்ள கடைக்காரருக்கும் இவளின் கடைக்கும் பலத்த போட்டி. ‘ஒரு பொம்பள முன்னேறுறா…’ என்ற எரிச்சல் அவருக்கு. விக்கியை அழைத்து கடையைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு பாத்திரத்தையெல்லாம் அடுக்கி துணையையெல்லாம் மடித்துவைத்து என்று வேலையை ஆரம்பித்தாள். திவ்யா மதியம் சாப்பிடவில்லை. இவளும் கேட்கவில்லை.\nமாலை ஆறு மணியிருக்கும். திவ்யாவின் மொபைலில் அழைப்பு வந்தது. இவளை ஓர் பார்வை பார்த்துவிட்டு செல்லை எடுத்துக்கொண்டு மொட்டை மாடிக்குச் சென்றாள். இவளும் பொறுமையாக இருந்தாள். அரை மணி நேரம் ஆயிற்று.. திவ்யா கீழே வரவில்லை. இவள் மொட்டை மாடிக்குச் சென்றாள்.\nஇவளைக் கண்டபின் திவ்யா ‘சரி.. பார்க்கலாம்’ என்று முடித்துக்கொண்டாள்.\n’யாரவன். யார் ஒனக்கு போன் வாங்கிக்கொடுத்தது’\n‘சொல்றேன்’ என்றபடி திவ்யா கீழிறங்கினாள். இவளுக்கு வெறி வந்தது. அவளை மறித்து போனை பிடுங்கி கீழே வீசினாள். மாடிப்படியில் விழுந்து எகிறி தெருவில் விழுந்து மூன்றாகப் பிளந்தது. திவ்யா வெறிபிடித்தவள் போனாள்.. படிகளில் தாவி இறங்கி வீட்டுக்குள் நுழைந்தாள்.\n‘ரொம்பவும் தப்பு செய்கிறோமோ’ என்று யோசித்தபடியே இவளும் பின்தொடர்ந்தாள். திவ்யா வாசலை மறித்துக்கொண்டாள்.\n நீ என்ன ஒழுங்கா’ என்று அடித்தொண்டையில் கத்தினாள். எதிர்த்த வீட்டு அண்ணன் எட்டிப் பார்த்தார். பக்கத்து வீட்டு முருகேஸ்வரி வெளியில் வந்தாள்..\nசுகந்தி, திவ்யாவைத் தள்ளிக்கொண்டு சென்று கதவை அடித்து மூடினாள். திவ்யா பத்திரகாளி போல நின்றாள். ’நீ விக்கிய வச்சில்லியா அப்பா செத்தப்புரம் நீ விக்கியோட அடிச்ச கூத்து எனக்குத் தெரியாதுன்னு நினைச்சியா அப்பா செத்தப்புரம் நீ விக்கியோட அடிச்ச கூத்து எனக்குத் தெரியாதுன்னு நினைச்சியா நான் ஹாஸ்டல்ல இருந்தாலும் குட்டி இங்கதான இருக்கா.. அவ பார்தாளாம்….சொன்னா.. நீ..’\nசுகந்திக்கு தலையில் இடியிறங்கியது போல இருந்தது. அப்படியே சரிந்தாள். திவ்யா நிறுத்துவதாக இல்லை. அரை மயக்கம்போல சுகந்தி சரிந்து கிடந்தாள். ’ஒடம்பு அழுகிப்போகனும்’ என்று மறுபடியும் தோன்றியது.\n‘சொல்லுடி… ஒங்கம்மா கதைய சொல்லு’ என்று குட்டியைப் பிடித்து இழுத்து வந்தாள். குட்டி பயந்துபோயிருந்தாள். கோழிக்குஞ்சு போல சுருங்கிப்போயிருந்தாள்.\nசுகந்திக்கு வெறி வந்தது. எழுந்தாள். ஓங்கி ஒரே அறை. திவ்யா மிரண்டு போனாள். வெறிவந்தது போல வாயைத் திறந்து அடித்தொண்டையில் கத்தினாள். என்னவென்று புரியாத கத்தல். கதவைத் திறந்தவள் வெளியே ஓடினாள். இவள் தெருவில் இறங்கிப் பார்க்கும் போது வாழைத்தோப்புக்குள் திவ்யா இறங்கி மறைவது தெரிந்தது. வாழை மரங்களுக்கு மேல் பௌர்ணமி நிலா பெரிதாகத் தெரிந்தது.\nஎதிர்த்த வீட்டுக் கிரில் கதவைத் தட்டினாள். அலறிக்கொண்டே தட்டினாள். ‘அண்ணே’ என்று அடித்தொண்டையில் அலறினாள். அவர் எழுந்து வந்தார். அவர் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்தார் போலும்.\n‘நீங்க இருங்கம்மா.. நா அழைச்சிட்டு வாரேன்’ என்று தெருமுனை சென்று வாழைத் தோப்பில் இறங்கி நடந்தார்.\nஇந்த அண்ணனை அவளுக்குப் பிடிக்காது. இரண்டு மாதங்களுக்கு முன்பு அந்த பேய் வீட்டுக்கு வாடகைக்கு வந்திருந்தார். வெகு நாட்கள் பூட்டிக்கிடந்த வீடு அது. அவர் ஏதோ ஓர் கம்யூனிஸ்டுக் கட்சிக்காரர். யாரோடும் பேசமாட்டார். அவரைப் பார்க்க கிராமத்து ஜனங்கள் வருவார்கள். பேசிக்கொண்டேயிருப்பார். மற்றபடி சிகெரெட் வாங்க கடைகளுக்குச் செல்வார். எல்லோரையும் அவர் பார்ப்பது போலத் தோன்றினாலும் யாரையும் பார்க்க மாட்டார். வாயைத் திறப்பதற்கு காசு கேட்பார் போல. அவளுக்கு கம்யூனிஸ்ட் என்றாலே பிடிக்காது. அவளுடைய அப்பா, தாத்தா எல்லோரும் காங்கிரஸ்காரர்கள்.\n���த்து பதினைந்து நிமிடம் ஆனது. இவளுக்கு காலம் நின்று விட்டது போலத் தெரிந்தது. வாழைத் தோப்பில் பாம்பு இருக்குமே என்று பயம் வந்தது. இந்த சனியன் பம்பு செட் கிணற்றுக்குச் சென்றுவிட்டதோ என்று பயந்தாள். வெளியே செல்லவும் பயம். ‘அத்தனை பொம்பளைகளும் கேள்வி கேட்பாளுங்க’ என்ற பயம். அவள் அந்தத் தெருவில் யாருடனும் பேசுவதில்லை. சண்டை. இவளை அவர்கள் யாரும் மதிப்பதில்லை. தாலியறுத்துவிட்டு மினுக்கித் திரிபவள் என்று அவர்களுக்கு அபிப்ராயம்.\nபௌணர்மி வெளிச்சத்தில் அவர்கள் வருவது தெரிந்தது. அண்ணன் திவ்யாவை அழைத்துக்கொண்டு அவர் வீட்டுக்குள் சென்று விட்டார். இவளும் அவர் வீட்டுக்குள் நுழைய முயன்றபோது, ‘இரும்மா, நான் பேசிட்டு கூப்பிடுறேன்’ என்றார்.\nமறுபடியும் நேரம் சென்றுகொண்டிருந்தது. திவ்யா கிணற்றில் விழுந்திருந்தாள் என்ன ஆகும் அந்த மாமா பண்ணை வீட்டுக்கு வரச்சொன்னாரே.. இனி என்ன செய்வார்.. வெளியில் எப்படி தலைகாட்டுவது என்றொல்லாம் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் மனசு ஓடியது.\n10 மணியிருக்கும். திவ்யா உள்ளே வந்தாள். எதிர்த்த வீட்டு அண்ணன் வாசலில் நின்றிருந்தார். ‘எல்லாம் சரியாயிடும். காலைல நாம பேசலாம்’ என்று திரும்பி நடந்தார். கையில் சிகெரெட் புகைந்துகொண்டிருந்தது.\nஇவள் திவ்யாவைப் பார்த்தாள். திவ்யா அமைதியாக இருந்தாள். தலைகுனிந்தபடியிருந்தாள். ’என்ன சொன்னாரு\nதிவ்யா நிமிர்ந்து தீர்க்கமாகப் பார்த்தாள். அவளுக்கும் இவளைப்போலவே பெரிய கண்கள். ‘ஒங்க அம்மாவும் பொம்பளதான்னு சொன்னாரு’ என்றாள். இவளுக்குப் புரியவில்லை.\nதிவ்யா சமையலறை சென்று அவளுக்கும் இவளுக்குமாக சாப்பாடு போட்டுக்கொண்டு வந்தாள். இவளுக்கு அவளின் மாற்றம் புரியவில்லை. ’சாப்பிடும்மா’ என்றபடி அமர்ந்தாள். இவளும் அவளுமாக சாப்பிட்டார்கள். இப்படி சாப்பிட்டு வெகு நாளாயிற்று. ஆனால், இரண்டு பேரும் பேசிக்கொள்ளவில்லை.\nஇவள் படுக்கையில் படுத்தபோது, வராண்டாவில் படுத்திருந்த திவ்யா எழுந்துவந்து மடியில் தலைவைத்துப் படுத்துக்கொண்டாள். அனைத்து குழப்பங்களுக்கு இடையிலும் சுகந்தி அன்று சற்று தூங்கினாள்.\nகாலையில் எழுந்தபோது எதிர்வீட்டுக் கதவு திறக்கவில்லை. அண்ணன் எப்போதும் லேட்டாகத்தான் எழுந்திருப்பார். அவர் எழுந்திருக்கக் காத்திருந்தாள். ���வர் எழுந்து வாழைத் தோப்பு வழியே டீ கடைக்குச் சென்று வந்தபின்பு, அவர் வீட்டு வாசலில் நின்று ‘அண்ணே’ என்றாள்.\n‘உள்ள வாம்மா’ என்று குரல் வந்தது. அண்ணன் பேப்பர் படித்துக்கொண்டிருந்தார். இவள் தரையில் உட்காரப்போக, அவர் தடுத்து நாற்காலியைக் காட்டி, ‘,இங்க எல்லாரும் சமம். பெண்ணுன்னா சேர்லல உட்காரக் கூடாதா, ஆணுக்குச் சமமா’ என்றார். இவள் வீட்டில் அவள் ஒரு நாளும் எந்த ஆணுக்குச் சமமாகவும் உட்கார்ந்ததில்லை. கடையில்தான் முதலாளி சேரில் உட்கார்ந்திருக்கிறாள்.\nஅண்ணன் வெகுநேரம் மௌனமாக இருந்தார். எங்கே எப்படி ஆரம்பிப்பது என்று யோசிப்பார் போல.\n‘திவ்யா சின்ன பொண்ணு. அவளுக்கு உங்க வாழ்க்கைச் சிக்கல் புரியாது. அப்புறம்.. ’ அவர் நிதானமாகப் பேசினார். சுகந்தியின் கண்களை நேருக்கு நேர் பார்த்து பேசினார். இப்படி ஓர் ஆளை அவள் எதிர்கொள்வது இதுதான் முதல் தடவை.\n’அவள ஏதாவது படிக்க அனுப்புங்க. உங்க பொண்ணை நீங்க நம்பனும். ஏதோ காதல்னு சொல்றாளேன்று பயப்படாதீங்க. பெண்களுக்கு ஜாக்கிரதை உணர்வு அதிகம். அவளை நம்புங்க.. ஏதோ படிச்சு அவ வேலைக்குப் போகட்டும். அவ புத்திசாலி’ என்று சொன்னார். அவர்களுக்குள் என்ன பேசிக்கொண்டார்கள் என்று அவர் சொல்லவில்லை.\nகடைசியாக அண்ணன் சொன்னார், ’விக்கிய வீட்டுக்கு வரச்சொல்லாதீங்க. நீங்க இல்லாதப்ப அவன் இவள கண்டபடி தொடுறான்னும், என்னக் கட்டிக்கன்னு கேட்கிறான்னும் அவ சொல்றா…’\nசுகந்தி அதிர்ந்துபோனாள். ‘அந்த நாய’ என்று ஆரம்பித்து மனதுக்குள் திட்டினாள். ’ஆண்களை நம்பாதிங்க’ என்றார் அண்ணன். அவரின் சின்ன கண்களில் சிரிப்பு இருந்தது. ’ஆண்கள் எப்போதும் ஆண்கள்தான்.. தாக்கிவிட்டு தப்பிச்செல்லும் மிருக உணர்வு கொண்டவர்கள்.. பெண்கள்தான் என்றும் பரிதவிப்பவர்கள்’ என்றார்.\nஇவளுக்குப் புரியவில்லை. அவரின் பின் பக்கத்தில் தாடிக்காரர்கள் இரண்டு பேர் படமிருந்தது. ஒன்று ஏசு என்பது இவளுக்குத் தெரியும். ஆனால், அவர் கடவுள் மாதிரியில்லாமல் மனிதன் போல வாய்விட்டுச் சிரித்துக்கொண்டிருந்தார். பெரிய தாடிக்காரர் யார் என்று தெரியவில்லை. குடும்பப் படம் ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தாள். ஒன்றும் இல்லை. இந்த ஆள் ஏன் தனியே இருக்கிறார் என்று யோசித்தாள்.\n’புறப்படும்மா. கடைக்கு வேற போகனும்ல‘ என்றார். இவள் புற���்பட்டாள். திவ்யாவிடம் என்ன பேசினார் என்ற கேள்விமட்டும் மனதில் இருந்தது.\nஅப்புறம் திவ்யா நிறைய மாறிவிட்டாள். மதுரை கல்லூரி ஒன்றில் கம்யூட்டர் படிக்கச் சென்றாள். ஆறு மாதம் இப்படி போனது. சில நாட்களில் மறுபடியும் கதை திரும்பிவிட்டது. இப்போது வேறு ஓர் பையன். இரண்டு தெரு தள்ளியிருந்த வீட்டில் குடியிருக்கும் ஒற்றை ஆள். யாரோ என்ன சாதியோ, குடிகாரனோ என்னவோ யாருக்குத் தெரியும்.\nஆனால், சுகந்தி தீர்மானித்து விட்டாள். அண்ணன் சொல்வதெல்லாம் உருப்படாது. கல்யாணம்தான் ஒரே வழி. அப்புறம் மாப்பிள்ளை தேடுவது துவங்கியது.\nதிவ்யா அடம்பிடித்தாள். முடியவே முடியாது என்றாள். ஆனால், இவள் விடுவதாக இல்லை. அண்ணனிடம் கேட்டாள். மறுபடியும் திவ்யாவும் அண்ணனும் உட்கார்ந்தார்கள். என்ன பேசினார்கள் என்பது மறுபடியும் இரகசியமாகவே இருந்தது. அப்புறம் திவ்யா மாடிக்குச் சென்று அந்தப் பையனிடம் போனில் பேசினாள். வரும்போது அழுதுகொண்டே வந்தாள்.\n‘ என்றாள். ’அவனைக் கல்யாணம் பன்னிக்கடா என்று கேட்டேன்.' என்றபடி அழுதாள். அப்புறம் கண்களைத் துடைத்துக்கொண்டு ’மாப்பிள்ளை பாரும்மா’, என்றாள்.\nஇவளுக்குப் புரியவில்லை. அண்ணனை பார்த்தபோது ‘என்ன பேசினிங்க’ என்று கேட்டாள். அவர் கண்கள் சிரித்தன. ’மொதல்ல நம்பும்படி பேசனும். அப்புறம் ஒவ்வொருத்தரும் தனக்குச் சரின்னு பட்டதத்தான் செய்வாங்க… புரிஞ்சுக்க அவகாசம் கொடுக்கனும். வாய்ப்பு கொடுக்கனும்.. அவ புரிஞ்சிகிட்டா.. அவ்வளவுதான்’ என்றார்.\nஇவளுக்குச் சுத்தமாகப் புரியவில்லை. மகள் தப்பித்ததே போதும் என்று தோன்றியது. ’சீக்கிரம் கல்யாணம் பண்ணிவைக்கப் போறேன்.’ என்றாள் சுகந்தி. அவர் நெற்றியைத் தேய்த்துக்கொண்டே, ’ம்’ என்றார். அந்த ’ம்’முக்கு ’வேற வழி’ என்பதுபோல பொருள் என்று இவளுக்குத் தோன்றியது.\nஇரண்டே மாதங்களில் கல்யாணம் முடிந்தது. கல்யாண வேலைகளுக்காக மதுரை அருகே வாழ்ந்த அப்பா வீட்டிலேயே இரண்டு மாதமும் போனது. கல்யாணம் முடிந்து பெண்ணையும் மாப்பிள்ளையும் அனுப்பிவைத்துவிட்டு வீட்டுக்கு வந்தாள்.\nஇரவு எட்டுமணியிருக்கும். வீடு வெறிச்சோடிக்கிடந்தது. குட்டி வந்தவுடனேயே தூங்கிவிட்டாள். பத்து மணியிருக்கும்போது அண்ணன் வரும் சத்தம் கேட்டது. கிரில் கேட்டைத் திறக்கிறார் என்று தெரிந்தது. இவள�� வெளியே சென்று ’அண்ணே’ என அவர் திரும்பினார்.\n’பொதுவா நா கல்யாணங்களுக்குப் போறதில்ல. என்ன மாதிரி ஆளுங்க துன்பத்திலதான் துணையா இருப்போம்’\n என்ன பேசுகிறார் இவர். கல்யாணம் பற்றி பேசினால் துன்பம் பற்றி பேசுகிறார்\n’சரிண்ணே’ என்றபடி திரும்பினாள். இவர் போன்ற மனுசங்க தனியா இருப்பதுதான் சரியென்று தோன்றியது.\nகட்டிலில் படுத்தபோது விறுக்விறுக்கென்று தலைக்கு மேல் ஒடிய பேன் அனலைக் கொட்டியது. தூக்கம் வராமல் யோசித்துக்கொண்டேயிருந்தாள். இவளது கல்யாணம் முதல் திவ்யாவின் கல்யாணம் வரை எண்ணம் தறிகெட்டு ஓடியது. அடிப்பதும் அணைப்பதுமாய் இருந்த கணவன் முதல் முதல் குழந்தை களைந்து இரத்தமாய் போனது முதல்.. அழைத்த மாமா வரை, சின்னப் பையன் விக்கி முதல்…\nஇவளுக்குத் திருமணம் ஆன 16 வயதில்தான் திவ்யாவுக்கும் திருமணமாகியிருக்கிறது.\nஎன்னவாகும் மகளின் திருமணம் என்ற கவலை வந்தது. பெருமூச்சு விட்டாள். எழுந்து தண்ணீர் குடித்தாள். படுத்தாள். தூக்கம் வரவில்லை. தலைக்கு மேல் பேன் விறுக்விறுக்கென்று அதே பழைய கதியில் சுற்றிக்கொண்டிருந்ததைப் பார்த்தபடி அமர்ந்தாள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://radinushan.blogspot.com/2011/03/02.html", "date_download": "2018-06-21T10:08:41Z", "digest": "sha1:N3SLOREHMYXMEKAHNY2BAKCCLATPVYLW", "length": 4322, "nlines": 79, "source_domain": "radinushan.blogspot.com", "title": "அன்பு நண்பன்: கற்பகத்தான் தேர் பகுதி 02", "raw_content": "என் எண்ணங்களையும், தேடல்களையும் உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்.....\nகற்பகத்தான் தேர் பகுதி 02\nவணக்கம் உறவுகளே, என் ஊரில் 01.02.2011 கற்பகவிநாயகர் தேர் உற்சவம் நடைபெற்றது , அதன் ஒளிப்பதிவு காட்சியின் தொகுப்போடு மீண்டும் பகுதி 02 இல் இப்போது சந்திக்கின்றேன்\nஇடுகையிட்டது அன்பு நண்பன் நேரம் 8:37 PM\nலேபிள்கள்: மண் வாசம் 1\nஜே ஒன்லைன் தமிழ் வானொலி\nஇலக்கை அடையாலப்படுத்திய ஆசானிற்கு வாழ்த்து,ஆசிரியர்களே என்னை மன்னியுங்கள்\nகற்பகத்தானின் தீர்த்த உற்சவம் 02.02.2011\nகற்பகத்தான் தேர் பகுதி 02\nகற்பகத்தான் தேர் பகுதி 01.02.2011\nமண் வாசம் 1 (3)\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nகந்தப்பு ஜெயந்தன் இசையமைத்து பாடிய சபரிமலை ஐயப்பன் பாடல்\nஇலக்கை அடையாலப்படுத்திய ஆசானிற்கு வாழ்த்து,ஆசிரியர்களே என்னை மன்னியுங்கள்\nமீளாத வடுக்களுடன் மீள்குடியேற்றப்பட்ட மக்கள்; நாவலடி மீள்குடியேற்றப்பட்ட மக்களின் வாழ்வியல் ஓர் நேரடி ரிப்போட்\nயாழ்.இலக்கியக் குவியத்தின் “நாம்” Facebook கவிதைகள் நூல் வெளியீடு\n25.01.2017 இன்று எம் கற்பகப்பொருமானின் எட்டாம் (8ம்) திருவிழா\nஎம் நண்பன் இவன் தான் யாழ்.வாழ்வியலுடன் பயணிக்கும் மோட்டார் சைக்கிள்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilagamtimes.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4/", "date_download": "2018-06-21T09:56:38Z", "digest": "sha1:FQDS25SJ27G6FEV3VIHFK4TFJBWFUHRA", "length": 13173, "nlines": 272, "source_domain": "tamilagamtimes.com", "title": "முகர்ந்ததும் – நுகர்ந்ததும்…. | தமிழ் அகம்", "raw_content": "விளம்பரங்கள் (Ads) தொடர்பு கொள்ள LOGIN | REGISTER\nமாற்றங்களை உத்திகளுடன் செயலாற்றும் திறன்\nசெப்பு சாமான்களையும் – பொம்மைகளையும் முகர்ந்து – அதை நாவால் நுகர்ந்ததுதான் முதல் அறிவு நுகர்வு,\nமுகர்ந்து தேடலில் வாழ்வின் முதல் அத்தியாயம் தொடங்கியது,\nமுகர்ந்தது பாட புத்தகங்களை; நுகர்ந்தது மொழியும், கல்வியும்,\nமுகர்ந்தது பண காகித வாசனையை ; நுகர்ந்தது ஊதியம் பெறும் வேலையை,\nமுகர்ந்தது பெண்ணை ; நுகர்ந்தது திருமணத்தை,\nமுகர்ந்தது உணர்விலும் ; நுகர்ந்தது மூளையிலும் கரைந்தது கண்டு,\nவாழ்வின் இரண்டாம் அத்தியாய முகர்வும் – நுகர்வும் மொழிகள் கடந்து நுட்பமாய் தொடங்கும்,\nமொழி இல்லா காற்றை முகர்ந்து ; அரூப ஞானம் நுகரும் மனம் ,\nஒலியில்லாத அதிர்வும்; ஒளியில்லாத காட்சியும் மனம் பழகும்,\nஇதை முதலிலேயே முகர்ந்தெடுக்க மூளைக்கு ஏன் வலுவில்லை \nஆறாம் அறிவு கொண்டு வாழ்வை அளந்தெடுக்கும் உடல் விசை முடிந்த பின்தான்\nஇந்த ஓசையற்ற பிரபஞ்ச ஒலியிசை மூளையில் பரவி மனம் முகர்வும் – நுகர்வும் கடக்கும்.\nPrevious: நானோ டெக்னாலஜி அத்தியாயம் – 2\nNext: அக ( ஆத்ம ) விசாரணை – 3\nஉயிர் பணியும் – திருப்பணியும்\nஉடல் கூடும் – காலணியும்\nசாமி எனக்கு ஒரு சந்தேகம்…\nஎன் பாத்திரம் ஏன் நிரம்பவில்லை …\nஉயிர் ( காதல் ) காந்தம்\nமொழி அதிர்வில்லாத மூளைப் பிரதேசம்\nபழுதடைந்த பேருந்திலா தொடர்ந்து பயணிப்பது \n13 – ம் நம்பர் ரயிவே கேட் (5)\nஅறிவியல் – அதிசயம் (51)\nஇனி எல்லாம் சுகமே…. (23)\nஉயிர் உறிஞ்சும் முத்தம் (1)\nஉலகின் TOP – 5 தமிழ் இணையங்களிலிருந்து… (16)\nஒரு நதியின் ஆன்மா… (4)\nசின்னச் சின்னச் சொல்லெடுத்து… (14)\nதமிழக அரசின் மக்கள் பயனுறும் திட்டங்கள் (18)\nதமிழக ���ாணவர் கழகம் (7)\nதிரை ஓளி காட்சி (18)\nநல்லதோர் வீணை செய்தே (92)\nபசுமை உலகமும் – சைவமும் (6)\nமனம் ஒரு கணினி (45)\nமைண்ட் வாய்ஸ் மச்சான் (1)\nதமிழக அரசின் மக்கள் பயனுறும் திட்டங்கள்\nநடிகை ஷகிலாவின் ஓபன் டாக்\nதி.மு.க-வின் கருவின் குற்றம் – சதுரங்கவாசி (திடீர் தொடர் ஆரம்பம்)\n13-ம் நம்பர் இரயில்வே கேட் – 5\n13 ம் நம்பர் ரயில்வே கேட் … 4\nவீடியோ ஆபத்து நடிகைகளுக்கு மட்டும்தானா\nபுயலால் நன்மையும் விளைந்தது.. யாருக்கு…\nஉள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை… படியுங்கள் … tamilagamtimes.wordpress.com\nநமது உடலில் இருக்கும் நகம், முடி ஆகியவற்றை வெட்டும்போது ஏன் வலிப்பது இல்லை\nகுழந்தையை மார்ஷா என்ற பூனை காப்பாற்றியுள்ளது…\nஉயிர் பணியும் – திருப்பணியும்\nபாரதிய ஜனதா கட்சியின் துடிப்பான இளைஞர் அணி தலைமை…\n ஆர்கஸம் ஏற்படுவதை ஒருவர் உணர முடியுமா\nகிளு கிளுப்பா கருத்து சொல்லப்போறோம் – நோ சொன்ன வித்யா பாலன் , யெஸ் சொன்ன மல்லிகா\n‘தகுதியுள்ளன தப்பிப் பிழைக்கும்’ என்பது அறிவியல் கோட்பாடு. தகுதி இருப்பவன் தாழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை\nஆன்மாவும் மனமும் இயக்கு சக்திகள் எனில், இயங்கும் சக்தி எது\nவிநாயகர் சதுர்த்தியில் அவரை வழி படுவது எப்படி\n4 ஆண்டுகளில் 11 அணுசக்தி விஞ்ஞானிகள் மர்ம மரணம்\nமுதுமையடையும் வேகத்தைக் கண்டறிய புதிய பரிசோதனை…\nஆண்ட்ராய்ட் ஃபோன்களில் பயனாளிகளை மிரட்டிப் பணம் பறிக்கும் விஷமச் செயலிகள்..\nஇனி உங்க பாஸ்வேர்டை திருட முடி… \nதிருமணம்…பணம்…உல்லாசம்… ஒரு பெண்ணின் கதை\nரஷ்ய அதிபர் புதின் குடித்துவிட்டு தனது மனைவியை …\nஇந்த பதிவு மற்றும் மின்னஞ்சல் மூலம் புதிய பதிவுகள் அறிவிப்புகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\nதமிழ் அகம் © 2018", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uma-kannan.blogspot.com/2016/04/blog-post_44.html", "date_download": "2018-06-21T10:21:59Z", "digest": "sha1:Q5ZQFCCDIQ46UVO63DM2MRASNHD2ZW5S", "length": 20954, "nlines": 165, "source_domain": "uma-kannan.blogspot.com", "title": "kannan", "raw_content": "\nசமையலறை என்பது சமைப்பதற்கான அறை மட்டுமல்ல, உங்களை அழகாக்கும் மந்திர அறையும் அதுதான். வெயில், புகை, தூசு என தினம் தினம் உங்கள் முகத்தைப் பதம்பார்க்கும் விஷயங்கள் ஏராளம். அவற்றில் இருந்து தப்பித்து உங்களது சருமத்தை மாசு, மருவில்லாமல் ஆரோக்கியத்துடன் வைக்க உதவும் பொருட்கள் உங்கள் வீட்டு சமையலறைக்குள்ளேயே ஒள���ந்திருக்கின்றன. அழகோடு ஆரோக்கியமும் தரும் அந்தப் பொருட்களைப் பற்றிச் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் அருண் சின்னையா.\nமுகத்தின் தன்மையைப் பொருத்து அதை வறண்ட சருமம், எண்ணெய் சருமம், சாதாரண சருமம் என மூன்று விதமாகப் பிரிக்கலாம். ஒவ்வொரு சருமத்துக்கென பிரத்யேக குணங்கள் இருக்கும் என்பதால் அதற்கேற்ற மாதிரிதான் பராமரிப்பும் இருக்க வேண்டும். ஒரு சருமத்துக்கு ஒத்துக்கொள்வது இன்னொரு வகை சருமத்துக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம்.\nவறண்ட சருமத்தை வழவழப்பு சருமமாக மாற்ற இரண்டு பிஞ்சு வெண்டைக்காய், ஒரு சின்ன கேரட், சிறிதளவு தேங்காய்ப் பால் விட்டு விழுதுபோல நைஸாக அரைக்கவும். இதை முகத்தில் பேக் போல போட்டு அரை மணிநேரம் கழித்து முகத்தைக் கழுவினால் முகம் மெருகேறும். இதை வாரம் இருமுறை என இரண்டு வாரங்கள் போட்டுவந்தால் முகம் பளபளக்கும்.\nகண்களுக்குக் கீழே கருவளையம் இருப்பவர்கள் அகத்திக்கீரையை சிறிதளவு தேங்காய்ப் பால் விட்டு அரைத்து உடல் முழுவதும் தேய்த்துக் குளித்தால் தோல் பிரச்சினைகள் இருக்காது. அதோடு கருவளையமும் காணாமல் போகும். மேல் உதடு ஒரு நிறமாகவும், கீழ் உதடு ஒரு நிறமாகவும் இருப்பவர்கள் சீமை அகத்திக்கீரை, பச்சைப் பயறு சேர்த்து அரைத்துத் தடவினால் உதடுகளின் நிறம் ஒரே மாதிரியாக மாறிவிடும்.\nவறண்ட சருமம் இருப்பவர்கள் புளிப்புத் தன்மையுள்ள உணவுகளை சாப்பிடக் கூடாது. தினமும் பாதாம், முந்திரி, வேர்க்கடலை என மூன்று வேளையும் ஏதாவது ஒரு பருப்பை ஒரு வேளைக்கு இரண்டு என சாப்பிட்டு வர, உடலின் பல பிரச்சினைகள் தீரும். கீரை வகைகள் மற்றும் பழங்களை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.\nஎண்ணெய்ப் பசை கொண்ட சருமத்துக்கு முல்தானிமெட்டியுடன் சிறிதளவு பன்னீர் கலந்து முகத்தில் தடவலாம். பாதாம் பருப்பை கஸ்தூரி மஞ்சளுடன் சேர்த்து அரைத்து வாரம் ஒருமுறை தடவிவந்தால் முகத்தில் எண்ணெய் வழியாது. தக்காளிச்சாறு, வெள்ளரிக்காய், சின்ன வெங்காயம் ஆகியவற்றை அரைத்து, வேகவைத்து ஆறியதும் சிறிதளவு தயிர் கலந்து முகத்தில் தடவினால் முகத்தில் எண்ணெய்ப் பசை நீங்கி முகம் பொலிவுபெறும்.\nசாதாரண சருமத்துகென பிரத்யேகமாக எதுவும் செய்யத் தேவையில்லை. எப்போதும் போல முகத்தைப் பராமரித்து வந்தாலே போதும். கன���னங்கள் ஒட்டிப்போய் இருப்பவர்கள், சாமந்திப் பூ, சிறு பருப்பு சேர்த்து அரைத்து முகத்தில் தடவினால் கன்னங்கள் உப்பி வரும்\nதீவினை அழிக்கும் புவனை யந்திரம்சித்தர்கள் வணங்கிய ...\nஷீரடி சாயி பாபா சக்தி எண் யந்திரம்ஷீரடி சாயி பாபாவ...\nதீராத ஜென்ம பாவம் போக்கும் வில்வ மரம்வில்வ மரத்தின...\nஎண்ணற்ற வியாதிகளுக்கு மருந்தாகும் முருங்கை\nமுகவாத நோய்க்கு அருமருந்தான மாவிலங்கம்\nபல் வலி போக்கும் நந்தியா வட்டைகுளிர்காலத்தில், உடல...\nதசை வலிகளை நீக்கும் கவிழ்தும்பை\nஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.Like This Page...\nமருதோன்றி இலையைப் பற்றி அறியாத ப...\nமாதவிலக்கு : வாழ்வியல் சார்ந்த ஒழுங்கும், எளிய மூச...\nஇயற்கை உணவு குறித்த பொன்மொழிகள்(1) வைகறையில் துயில...\nபெண்கள்... வழுக்கை... தேரையரின் தீர்வு\nஎலும்பு வலுப்பெற: கோபுரம் தாங...\nஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.Like This Page...\nஎடை அதிகரிக்கும் உருளைக் கிழங்குச் சிப்ஸ் உணவுப் ...\nசுவாசக் கோளாறுகள், இரைப்பை கோளாறுகள் நீங்க - உஷ்ட்...\nஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.Like This Page...\nஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.Like This Page...\nஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.Like This Page...\nசர்க்கரை வள்ளிக்கிழங்கு:சர்க்கரை வள்ளிக்கிழங்கு, ர...\nவெள்ளைப்படுதல் குணமாகசின்ன வயசுலயே சில பிள்ளைகளுக்...\nஇரத்த சோகையை குணப்படுத்தும் பீர்க்கங்காய்\nவயிற்றுப் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் கோவைக்காய்\nஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.Like This Page...\nஎண்ணற்ற மருத்துவப் பயன்கள் கொண்ட நெய்\nமலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக்கல் நோய்களுக்கு....\nபல்வேறு வியாதிகளுக்கு அருமருந்தாகும் விளாம்பழம்\nரத்த வாந்தியைக் கட்டுப்படுத்தும் திருநீர்பச்சைஇந்த...\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாதுளை\nஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.Like This Page...\nஆண்மைக் குறைவைப் போக்கும் ஜாதிக்காய்\nசைனஸ் தொல்லைக்கு வேப்ப எண்ணெய்\nவயிற்று நோயும், தேனின் பயனும்சித்த மருத்துவத்தில் ...\nஇரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும் கருங்காலி ...\nதோல் நோய்களைப் போக்கும் கஸ்தூரி மஞ்சள்கஸ்தூரி மஞ்ச...\nதாய்ப்பால் அதிகமாகச் சுரக்ககிளை நுனியில் கொத்தான ந...\nஇளமையைப் பெற அமுக்கரா சூரணம்மாற்றடுக்கில் அமைந்த இ...\nரத்த சுத்திகரிப்புக்கு அருகம்புல் சாறுஅருக��்புல் இ...\nமூச்சு இருக்கும் வரைமூச்சு விடுவதை நாம் மிகவும் சு...\nஅனைவரது வீட்டிலும் அவசியம் இருக்க வேண்டிய ஒரு செடி...\nசுக்கு மருத்துவக் குணங்கள்:-1. சுக்குடன் சிறிது பா...\nஉடல் நாற்றத்தைக் குறைக்க சில வழிகள்வாசனை நிறைந்த ச...\n• அதிமதுரம், சீரகம் சம அளவு எடுத்து பொ...\nஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.Like This Page...\nவேப்பம் பட்டையின் சிறந்த மருத்துவ குணங்கள்..முதிர்...\nஎலுமிச்சை:எலுமிச்சை வெறும் சாதாரண கனியல்ல. மாம்பழம...\nசளித்தொல்லை நீங்க சிறந்த மருந்து இயற்கை மருந்து\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்:-1. உண...\nபுற்று நோய் அபாயத்தை தடுக்கும் கறிவேப்பிலைஉணவின் வ...\nநம்முடைய மனம்கிராமத்தில் மிகவும் பலகீனமானர் ஒருவர்...\nTuesday, January 20, 2015ஆழ்மனம் என்றொரு வேலைக்கா...\nகோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்\n உண்மையில் ஒவ்வொரு மனிதனும் ஒ...\nவிவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள் அன்புதான் வாழ்க்க...\nதியானப் பயிற்சி உடலுக்கு உடற்பயிற்சி –உயிருக்குத் ...\nகர்ம வினை குறிப்பு 1 : இந்தக் கட்டுரையை எந்த மதத்த...\nகொட்டிக் கிடக்கும் - சக்தி ரகசியம் \nநல்ல வாழ்கை வாழ நீங்கள் இங்கே யாருடனும் போர் புரிவ...\nஉங்கள் கடன்பிரச்சினை தீர பொருளாதார முன்னற்றம் அடைய...\nகாலை வணக்கம் அன்பர்களே இன்று கிருத்திகை மற்றும் சத...\nசித்தர்கள் பள்ளி கொண்ட ஆலயங்கள்.'s album.19 hrs · ...\nஅஷ்ட கணபதியும், திரு நீற்று செபமும்\nஸ்ரீ கந்தகுரு கவசம் கிருத்திகை ஸ்பெஷல்மறக்காம Li...\nஅள்ள அள்ளப் பணம் வர எந்த மந்திரம் ஜெபிக்கலாம்விந...\n108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதி அமைந்த இடமும்...\nஅரச மரத்தை எந்த நேரத்தில் சுற்றலாம்\nவாஸ்து வாஸ்து நிபுணர் T.T.அதிபன்ராஜ்,BBA (vasthu) ...\nபொங்கல் பண்டிகை அன்று சூரியனை \nஆன்மீக ஞானி, வாசக நண்பர்கள் அனைவருக்கும் என...\nம் பணம் மக்களை ஏமாற்றும் பணம்சேமிப்பு சேமிப்பு என்...\nநன்மை தரும் அனுமன் மந்திரம் ...... இறைதன்மை...\nகாளி தேவி தீட்சை பெற முதலில் ...... முதல...\nபிரதோஷ வழிபாடு பிரதோசம் என்பது சைவ சமயத...\nஷேர் மார்க்கெட் Bank Nifty - ல் எப்படி Loss இல்லாம...\nகாளி தேவி வசிய தீட்சை மந்திரம் ...... ...\nலட்சுமி தேவி வசிய தீட்சை மந்திரம் .......... ப...\nசித்தர்கள் வரலாறு கோரக்கர்கோரக்கர் கார்த்திகை மாதம...\nசித்தர்கள் வரலாறு பாம்பாட்டி சித்தர்பாம்பாட்டி சித...\nஉங்கள் பிறந்த நடசத்திரப்படி நீங்கள் வழிபட வேண்டி...\nஇன்று தசமி திதி திதி நித்யா தேவதைகள்.திதி சூனியத்த...\nஇன்று சனிக்கிழமைசனி கிழமை சனிபகவானுக்கு உகந்த தினம...\nசித்தர்கள் வரலாறு சிவவாக்கியர்இவர் சித்தர்களுள் தல...\nமுகப்பு திருக்குறள் ஔவைக்குறள் வலைப் பதிவுசித்தர் ...\nமுகப்பு திருக்குறள் ஔவைக்குறள் வலைப் பதிவுசித்தர் ...\nமுகப்பு திருக்குறள் ஔவைக்குறள் வலைப் பதிவுசித்தர் ...\nமுகப்பு திருக்குறள் ஔவைக்குறள் வலைப் பதிவுசித்தர் ...\nமுகப்பு திருக்குறள் ஔவைக்குறள் வலைப் பதிவுசித்தர் ...\nமுகப்பு திருக்குறள் ஔவைக்குறள் வலைப் பதிவுசித்தர் ...\nமுகப்பு திருக்குறள் ஔவைக்குறள் வலைப் பதிவுசித்தர் ...\nமுகப்பு திருக்குறள் ஔவைக்குறள் வலைப் பதிவுசித்தர் ...\nமுகப்பு திருக்குறள் ஔவைக்குறள் வலைப் பதிவுசித்தர் ...\nமுகப்பு திருக்குறள் ஔவைக்குறள் வலைப் பதிவுசித்தர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/astrology", "date_download": "2018-06-21T09:54:40Z", "digest": "sha1:ZQOJVDSS2STIFR3RRCVVNYNXRWNGUQZM", "length": 4921, "nlines": 77, "source_domain": "www.newstm.in", "title": "Astrology - Home | newstm.com", "raw_content": "\nடெல்லியில் சோனியா காந்தியுடன் கமல் சந்திப்பு\nசெல்லத்துரை நியமன ரத்து: உச்ச நீதிமன்றம் தடைவிதிக்க மறுப்பு\nரூ. 1500 கோடி செலவில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை\n18 எம்.எல்.ஏ-க்கள் வழக்கை நீதிபதி விமலா விசாரிப்பார்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: சிபிஐ விசாரிப்பதே சரியானது- சென்னை உயர் நீதிமன்றம்\n21-6-2018 ராசி பலன் - இந்த ராசிகாரர்களுக்கு லாபத்தில் குறை இல்லை\nஇந்த வார ராசி பலன்கள் - ஜூன் 17 முதல் 23 வரை...\nபெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸியர் கணித்த ஜூன் 17 முதல் 23 வரையிலான வாரபலன்கள்.\nபெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் கணித்த ஜூன் மாத பலன்கள்...\nஆனி மாத பலன்கள் - பரிகாரங்கள் - மேஷம் முதல் மீனம் வரை...\nதமிழ் மாத ஜோதிடம்... பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோதிடர் கணித்த ஆனி மாத பலன்கள் மற்றும் பரிகாரங்கள்.\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - 2018\nபத்தாம் பார்வையால் கன்னி ராசியையும் பார்க்கிறார். சனி பகவானுக்குப் பார்வை பலத்தை விட ஸ்தான பலமே அதிகம். அதாவது பார்க்கும் இடத்தின் பலத்தினை விட இருக்கும் இடத்தின் பலமே அதிகம்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2017-18\nகுரு பார்வை கோடி நன்மை என்று சொல்வார்கள். பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸியர் கணித்த குரு பெயர்ச்சி பலன்கள் பரிகாரங்கள்.\nவிளம்���ி தமிழ் புத்தாண்டு பலன்கள்\nஇறைவன் அருளாலும் பரம சைதன்யமான கிருபையாலும் புத்தொளி தரும் விளம்பி வருஷம் 14 ஏப்ரல் 2018 அன்றைய தினம் பிறக்கிறது.\nதமிழ் சினிமாவில் காணாமல் போகும் திறமையாளர்கள்- பகுதி 1\n#BiggBoss Day 3: வெங்காயத்துக்காக போரா\nமோஜோ 13 | செல்பேசி இதழாளருக்குத் தேவையான திறன்கள்\nகடைசி பெஞ்சுக்காரி - 16 | சென்ஸற்ற ஹ்யூமர் சூழ் உலகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/38977-dravid-s-son-grabs-eyeballs-with-hundred.html", "date_download": "2018-06-21T10:23:35Z", "digest": "sha1:JZC2IGSJZDIGJGIXOEWROFOFJB23FHJK", "length": 9231, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அபார சதம் அடித்தார் ராகுல் டிராவிட் மகன்! | Dravid's Son Grabs Eyeballs With Hundred", "raw_content": "\nமணிப்பூர் மாநிலத்தில் இந்தியா- மியான்மர் எல்லைப் பகுதியில் நிலநடுக்கம்- ரிக்டா அளவில் 4 ஆக பதிவு\nயோகா பயிற்சியால் மன அமைதியை பெற முடியும், எதிர்காலத்தை கட்டமைக்க முடியும்- பிரதமர் நரேந்திர மோடி\nவேதாரண்யம் பகுதியில் கடல்சீற்றம் காரணமாக 2 ஆவது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை\nயோகா அரசியலோ, மதம் சார்ந்த ஒன்றோ அல்ல; யோகா மக்கள் இயக்கமாக வேண்டும்- வெங்கையா நாயுடு\nடெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு\nஹாக்கியை தேசிய விளையாட்டாக அரசிதழில் வெளியிட வேண்டும் - ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் பிரதமருக்கு கடிதம்\nபோராடினாலே கைது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - கமல் ஹாசன்\nஅபார சதம் அடித்தார் ராகுல் டிராவிட் மகன்\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட்டின் மகன் பள்ளிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில் சதமடித்து அசத்தியுள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் சுவர் என்று வர்ணிக்கப்படுபவர், முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட். இவரது மூத்த மகன் சமித். கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் பள்ளிகளுக்கு இடையேயான பிடிஆர் கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்தி வருகிறது. பதினான்கு வயதுக்குட்பட்டோருக்கான இந்தப் போட்டியில் சமித், மல்லையா அதிதி சர்வதேச பள்ளியின் சார்பில் விளையாடினார்.\nவிவேகானந்தா பள்ளிக்கு எதிரான போட்டியில் இவர், 150 ரன்கள் குவித்து ஆச்சரியப்படுத்தியுள்ளார். இதையடுத்து அவர் ஆடிய அணி, வெற்றி பெற்றது. இதே அணியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் ப���்துவீச்சாளர் சுனில் ஜோஷியி ன்மகன், ஆர்யன் 154 ரன்கள் குவித்தார்.\nஆதார் இல்லாதவர்கள் மீது அரசுக்கு அக்கறை இல்லையா: உச்சநீதிமன்றம் கேள்வி\nசெங்கோட்டையனை முதல்வராக்க விரும்பினோம்: டிடிவி தரப்பு வாதம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமிரட்டும் ’யோ- யோ’: மற்ற நாடுகளில் எப்படி\n“பாசம் வந்தாச்சு.. எப்படி கடிக்கும்..”.. குழந்தையாகவே மாறிப்போன காட்டு குரங்கு..\nஅதிரடி சதத்தால் கிடுகிடுவென்று உயர்ந்த ஷிகர் தவான்\nஆஸ். பந்து வீச்சாளர்களை பிழிந்து எடுத்த இங்கிலாந்து - 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n’டை’யில் முடிந்தது போட்டி: டி20 வரலாற்றில் இதுதான் முதல் முறை\nஇந்தியா எவ்ளோ 'கோல்' போட்டிருக்கு புட்பால் அறிவை கலாய்க்கும் 'மீம்ஸ்கள்'\nவெஸ்ட் இண்டீஸ்- இலங்கை டெஸ்ட் டிரா: 8 விக்கெட் வீழ்த்தினார் கேப்ரியல்\n ஐசிசி ரேங்கிங்கில் சறுக்கிய ஆஸி. கிரிக்கெட் அணி\nஇன்று மாலை பிரதமரை சந்திக்கிறார் கர்நாடகா முதல்வர் குமாரசாமி\nஇசை எங்கே இருந்து வருது இன்று உலக இசை தினம்\nமாணவர்களின் பாசப்போராட்டத்திற்கு வெற்றி: ஆசிரியரின் பணியிட மாற்றம் நிறுத்தம்\nமிரட்டும் ’யோ- யோ’: மற்ற நாடுகளில் எப்படி\nஇன்று சர்வதேச யோகா தினம்\nஇசை எங்கே இருந்து வருது இன்று உலக இசை தினம்\nமிரட்டும் ’யோ- யோ’: மற்ற நாடுகளில் எப்படி\nபூனையும் கிளியும் யார் ஜெயிப்பாங்கனு சொல்லுது \n”கட்சியெல்லாம் மாற மாட்டோம் கடைசி வரை சசிகலா கூடத்தான்” தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ பார்த்திபன் சிறப்பு பேட்டி\nஇந்தியா எவ்ளோ 'கோல்' போட்டிருக்கு புட்பால் அறிவை கலாய்க்கும் 'மீம்ஸ்கள்'\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆதார் இல்லாதவர்கள் மீது அரசுக்கு அக்கறை இல்லையா: உச்சநீதிமன்றம் கேள்வி\nசெங்கோட்டையனை முதல்வராக்க விரும்பினோம்: டிடிவி தரப்பு வாதம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%90%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8/", "date_download": "2018-06-21T10:38:39Z", "digest": "sha1:NDXS3BPEJQSKDLWXV2MBS62J7FMXJAHA", "length": 12320, "nlines": 258, "source_domain": "www.tntj.net", "title": "அபுதாபி ஐகாட் கிளையில் நடைபெற்ற தர்பியா முகாம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்று���் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeவளைகுடா பகுதிதஃவா நிகழ்ச்சிகள்அபுதாபி ஐகாட் கிளையில் நடைபெற்ற தர்பியா முகாம்\nஅபுதாபி ஐகாட் கிளையில் நடைபெற்ற தர்பியா முகாம்\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி ஐகாட் கிளையில் கடந்த 15-01-10 வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி முதல் மதியம் 12 மணி வரை நிர்வாகிகள் மற்றும் தாயிக்களுக்கான தர்பியா பயிற்சி வகுப்பு ஐகாட் கிளை மர்க்கஸில் கிளை தலைவர் செங்கோட்டை ஹாஜா தலைமையில் நடைபெற்றது.\nஇந்த நிகழ்ச்சியில் அபுதாபி மண்டல துணை தலைவர் சகோ இஸ்மாயில் அவர்கள் தர்பியா ஏன் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.\nஅதை தொடர்ந்து மண்டலச்செயலாளர் சகோ அப்துல் சலாம் அவர்கள் தர்பியா எதற்க்கு என்ற தலைப்பிலும் சுருக்கமாக எடுத்து கூறினார்.\nஅதை தொடர்ந்து அபுதாபி மண்டல தலைவர் சகோ முஹம்மது ஷேக் அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.\nஇறுதியாக அமீரக ஒருங்கிணைப்பாளர் சகோ ஹாமின் இபுறாஹீம் அவர்கள் தனிமனித ஒழுக்கம் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழத்தினார்.\nஅவர் தனது உரையில் நிர்வாகிகளாக இருப்பவர்களிடமும் அழைப்பாளர்களிடமும் இருக்க வேண்டிய தனி மனித ஒழுக்கங்களினை குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் மிகத்தெளிவாக எடுத்துரைத்தார்கள்.\nநிகழ்ச்சி ஏற்பாட்டை ஐகாட் கிளை தலைவர் செங்கோட்டை ஹாஜா தலைமையில் நிர்வாகிகளும் உறப்பினர்களும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். அல்ஹம்துலில்லாஹ்\nபொதக்குடியில் நடைபெற்ற தர்பியா முகாம்\nதுபையில் நடைபெற்ற தர்பியா நிகழ்ச்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naavaapalanigotrust.com/index.php/kovils/tn-kovil-list/1140-kurtaalamsivan25714", "date_download": "2018-06-21T10:18:28Z", "digest": "sha1:TSZZAO7NDOXNI5QZ6WZUVOL37GJ6UBMP", "length": 24019, "nlines": 464, "source_domain": "naavaapalanigotrust.com", "title": "தமிழ் மாநில கோயில்கள் - THENKASI/தென்காசி - KURTAALAM-SIVAN/குற்றாலம்#சிவன்/குற்றாலநாதர்.தி.த-257+மு+அ-14 - Naavaapalanigo Trust", "raw_content": "நவபழனிகோ அறக்கட்டளை NaavaaPalanigo Trust\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nஒரு உயிருக்கு அழுகிய ஒன்று மற்றொன்றுக்கு ஜீவாதாரம்.\nசெல்லும் வழி: தென்காசி-6, செங்கோட்டை- திருநெல்வேலி-37\nபிறசன்னதிகள்:அகத்தியர், சகஸ்ரலிங்கம், மகாலிங்கம், பாபவிநாசர்-உலகம்மை, நெல்லையப்பர்-காந்திமதி, நாறும்பூநாதர்-கோமதி, பால்வண்ணைநாதர்-ஒப்பனையம்மன், மதுநாதேஸ்வரர்-அறம்வளர்த்தநாயகி முருகன்ஒருமுகம்-4கரங்கள்,வள்ளி,தெய்வானை.\nபொதிகை மலை மூன்று சிகரங்களுடன் இருப்பதால் திரிகூட மலை. சங்கு வடிவில்கட்டப்பட்டது குற்றாலநாதர் ஆலயம். அமிர்தம் வேண்டி பாற்கடலைக் கடைந்ததில் வாசுகியின் சேவையை மெச்சிய சிவன் குற்றாலத்தில் தவமிருக்கச் சொல்ல வாசுகியின் தவத்தால் பரவிய வெப்பம் கண்டு தேவர்கள் ஈசனிடம் செல்ல அனைவரையும் குற்றாலம் வரச்சொல்லி ஈசன் திரிபுறத் தாண்டவத்தை வாசுகிக்காக ஆட அதை பிரம்மன் சித்திரமாக வரைய அந்த இடமே பஞ்ச சபைகளில் சித்திர சபை-1/5-தனிகோயில். தாண்டவத்தால் வெப்பம் குறைந்து அனைவரும் ஆனந்தமடைந்தனர். சிவபக்தனான வாசுகி பொதுநலன் காரணமாக தன் உடல் உபாபதைகளைத் தாங்கி அமிர்தம் கடைய உதவி செய்ததால் சிவன் கழுத்தை அலங்கரிக்கும் ஆபரணமாக திகழும் பேறு பெற்றது. மார்கழியில் பஞ்சமூர்த்திகளுடன் 10நாள் ஆருத்ரா தரிசன விழா. வைணவ ஆலயத்தில் உள்ளே சிவ அடியாரான அகத்தியரை அனுமதிக்காததால் அருகில் உள்ள இலஞ்சிக்குமரன் ஆலோசனைப்படி வைணவ அடியாராக உள்ளே வந்து திருமால் வடிவில் இருந்தமூர்த்தியை தலையில் கைவைத்து 'குறு குறு குற்றாலநாதா என்று சொல்லி அகத்தியர் லிங்கமாக மாற்றிய தலம். (ஸ்ரீதேவி- குழல்வாய் மொழியம்மையாகவும், பூதேவி-பராசக்தி யாகவும்). திருமேனியின்மீது அகத்தியரின் 5விரல் பதிப்புகள். 5அருவி, சண்பகருவி, தேனருவி, புலியருவி உடல் சுகம்தரும் அருவிகள். 4 மறைகளும் தவம் செய்து பலா ஆனது-யாரும் உண்பதில்லை. அகத்தியர் தலையில் கைவைத்து அழுத்தியதால குற்றாலநாதருக்கு ஏற்பட்ட தீராத தலைவலியைப் போக்க தினமும் காலசந்தி அபிஷேகத்தின்போது 64 மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட சந்தனாதி தைலம்- அபிஷேகத்திற்கு. அர்த்த சாமத்தில் மூலிகைகளால் ஆன கஷாயம் நிவேதனம் செய்து பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றது. மகாமேரு-பராசக்திபீடம். தை,மார்கழி,சித்திரை திருவிழா. ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். அருணகிரிநாதர்- திருபுகழ்(181)- பெற்ற தலம்.\nமக்கள் செய்தி தொடற்புத் துறை\nஉரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puluthi.wordpress.com/2015/09/17/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2018-06-21T10:38:35Z", "digest": "sha1:LT4YYZEJT5YS5G6RXP2U75F5NLETEEUA", "length": 6302, "nlines": 88, "source_domain": "puluthi.wordpress.com", "title": "இராக்கின் தலைநகர்பக்தாத்தில் தற்கொலை குண்டுத்தாக்குதல் 20 பேர் பலி | புழுதி", "raw_content": "\nஅணுசக்தி ஒப்பந்தத்தை மீறி, அதிநவீன ஏவுகணை சோதனை நடத்திய ஈரான்\n← ஏமனில் மார்க்கெட் மீது கிளர்ச்சிப்படை ராக்கெட் தாக்குதல்: 20 பேர் பலி\nஇலங்கைக்கு எதிரான விசாரணைக்குழு அறிக்கை மாத இறுதியில் வாக்கெடுப்பு →\nஇராக்கின் தலைநகர்பக்தாத்தில் தற்கொலை குண்டுத்தாக்குதல் 20 பேர் பலி\nஈராக் தலைநகர் பாக்தாத்தின் மையப்பகுதியில் உள்ள போலீஸ் நிலைகள் மீது தீவிரவாதிகள் அடுத்தடுத்து நிகழ்த்திய தற்கொலை படை தாக்குதல்களில் 21 பேர் பலியாகியுள்ளனர்.\nபாப் அல் ஷர்ஜி பகுதியில் நடந்த முதல் தற்கொலை படை தாக்குதலில் 9 பொதுமக்களும் 3 போலீசாரும் உடல் சிதறி பலியாகினர். இதில் 45 பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதல் நடந்த சில நிமிடங்களில் அல்-வத்பா சதுக்கத்தில் நடந்த மற்றொரு தற்கொலைப்படை தாக்குதலில் 9 பொதுமக்கள் பலியாகியுள்ளனர். 31 பேர் படுகாயமடைந்துள்ளனர்.\nமக்கள் நெருக்கடி மிகுந்த பகுதியில் நிகழ்ந்துள்ள குண்டுவெடிப்புகளால், அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இந்த சம்பவத்திற்கு, இதுவரை எந்த பயங்கரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.\n← ஏமனில் மார்க்கெட் மீது கிளர்ச்சிப்படை ராக்கெட் தாக்குதல்: 20 பேர் பலி\nஇலங்கைக்கு எதிரான விசாரணைக்குழு அறிக்கை மாத இறுதியில் வாக்கெடுப்பு →\nரெஜிதன இஸ்லாமிய பல்கலைக் கழகம் சீயாக்களின் நிதி உதவியில் கட்டுப்படுகிறது வெளிச்சத்திற்கு வந்தது உண்மை\nவடமாகாணசபை உறுப்பினர் அஸ்மின் அய்யூப் தொடர்புபட்டதாக கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி விசாரணைக்கு அழைப்பு\nகக்கீம் வாங்கிய கையூட்டில் மாகாணசபை உறுப்பினருக்கும் பங்கு\nதேசிய தவ்கீத் ஜமாஅத்தின் தீர்ப்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினர் அதிருப்தி பலகேள்விகளை முன் வைத்து கடிதம்\nமுஹம்மத் அஷ்பாக் on முகைதீன் பெரிய ஜும்மாப் பள்ளிவ…\nNizam HM (@Nizamhm) on அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் மகன்…\nzimran on அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் மகன்…\nKathar on கிழக்கின் அத்வைத மத்திய நிலையம…\nShaheed Riswan on கிழக்கின் அத்வைத மத்திய நிலையம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-06-21T10:40:04Z", "digest": "sha1:EXVO2WH6HEYGQXXMLBFIK2KETSH3PUL6", "length": 5886, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கல்வித் தகுதிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► இளநிலைப் பட்டங்கள்‎ (3 பக்.)\n\"கல்வித் தகுதிகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 10 பக்கங்களில் பின்வரும் 10 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 பெப்ரவரி 2015, 07:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/indian-army-job-opportunity-003081.html", "date_download": "2018-06-21T10:29:41Z", "digest": "sha1:FLXPBJWTGWH2NOSWFPUQWK4E6DNCF7QO", "length": 9823, "nlines": 80, "source_domain": "tamil.careerindia.com", "title": "இந்தியன் ஆர்மியில் வேலை வாய்ப்பு ரேலிக்கு ரெடியாகுங்க | Indian army job opportunity - Tamil Careerindia", "raw_content": "\n» இந்தியன் ஆர்மியில் வேலை வாய்ப்பு ரேலிக்கு ரெடியாகுங்க\nஇந்தியன் ஆர்மியில் வேலை வாய்ப்பு ரேலிக்கு ரெடியாகுங்க\nஇந்தியன் ஆர்மியில் வேலை வாய்ப்புக்���ு விண்ணப்பிக்க விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம் . இந்தியன் ஆர்மியில் பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது .\nஇந்தியன் ஆர்மியில் கிராமின் தக் சேவாக் பணியிடங்கள் நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது . இந்தியன் ஆர்மியில் பணியிடம் பெற 10 மற்றும் 12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். இந்தியன் ஆர்மியில் விண்ணப்பிக்க ஜனவரி 21, 2018 முதல் விண்ணப்பிக்க இறுதிதேதியாகும்.\nஇந்தியன் ஆர்மியில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க பத்து மற்றும் 12 வகுப்பு படித்திருத்தலுடன் இப்பணிக்கு தேர்ந்தெடுக்கும் முறையானது எழுத்து தேர்வு, மெடிக்கல் தேர்வு, இண்டர்வியூ மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்\nஇந்தியா முழுவதும் பணியிடம் கொண்டது .\nஇந்தியன் ஆர்மியில் காலிப்பணியிடங்களான சோல்ஜெர் ஜென்ரல் டியூட்டி,\nசோல்சர் கிளார்க் போன்றவற்றில் பணிகள் இருக்கும்.\nசோல்ஜர் ஜென்ரல் டியூட்டி :\nமெட்ரிக் பாடத்தில் 45% மதிபெண்கள் பெற்றிருக்க வேண்டும். பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nசோல்ஜெர் ஜென்ரல் டியூட்டி பணியிடத்திற்கு 10 ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதுமானது ஆகும்.\nசோல்ஜெர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க 17 ½ முதல் 21 வரை வயதுள்ளோரே விண்ணப்பிக்க வேண்டும்.\nரெக்ரூட்மெண்ட் ரேலி மூலம் ஆர்மி சோல்ஜெர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்\nஇந்தியன் ஆர்மியில் பணியாற்ற லட்சியம் கொண்ட இளைஞரா நீங்கள் அப்படி யெனில் 2018 பிபரவரி 12 முதல் 21பிப்ரவரி 2018 வரை விண்ணப்பித்து உங்கள் பெயரை சிஎஸ்கேஹெச் கிரிஸி விஸ்வவித்யாலயா , பாலம்பூரில் பதிவு செய்ய வேண்டும்.\nஇந்தியன் ஆர்மி ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம். டிசம்பர் 14 , 2017 முதல் ஜனவரி 27,2018 வரை விண்ணப்பிக்கலாம். ஜனவரி 27இல் அட்மிட்கார்டுகள் டவுன்லோடு செய்யலாம்.\nரெக்ரூட்மெண்ட் ரேலி பிபரவரி 12 முதல் 21 பிப்ரவரி 21 வரை நடைபெறும். ரேலி கேட் 2 மணி 7 மணி வரை திறந்திருக்கும். தேர்வு நடைபெறும் பிப்ரவரி மற்றும் மார்சில் நடைபெறும். அதிகாரப்பூர்வ இணைய இணைப்பை இங்கு இணைத்துள்ளோம். அத்துடன் இணைய இந்தியன் ஆர்மி அறிவிக்கை இணைய இணைப்பையும் இணைத்துள்ளோம். ஆன்லைனில் விண்ணப்பிக்க இணைய இணைப்பையும் இணைத்துள்ளோம்.\nநர்ஸிங் பணியிடத்திற்கு பெண்கள் வேலை வாய்ப்பு பெற விண்��ப்பிக்கவும்\nஏர்போர்ட் அத்தார்ட்டியில் வேலை வாய்ப்பு பெற விண்ணப்பிக்கவும்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nடாலர் மழையில் நனைய ஓவியர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு..\nநியூட்ரிஷியன் அண்ட் டயட்டிக்ஸ்... இது நல்ல துறைதானா\nடாலர் மழையில் நனைய ஓவியர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு..\nசென்னை சதர்லேண்ட் குளோபல் சர்வீசஸ் நிறுவனத்தில் வாக்-இன்\nசென்னை சதர்லேண்ட் குளோபல் சர்வீசஸ் நிறுவனத்தில் வாக்-இன்\nகோவை வேளாண் பல்கலை.,யில் பேராசிரியர் வேலை\nதிருவண்ணாமலை, கிருஷ்ணகிரி வேளாண் ஆராய்ச்சி மையத்தில் வேலை\nசில கேள்விகள் இப்படியும் வரலாம்... இன்டெர்வியூவில் இது போன்ற கேள்விகளை சமாளிப்பது எப்படி\nஹேண்ட்லூம் டெக்னாலஜி நிறுவனத்தில் வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/education-dept-send-notices-private-colleges-000099.html", "date_download": "2018-06-21T10:18:27Z", "digest": "sha1:O3F4ZYNXOMDZTSKCQJCWK7ZJBYMBIYVF", "length": 8380, "nlines": 68, "source_domain": "tamil.careerindia.com", "title": "மாணவர்களுக்கு டெபாசிட் திருப்பித் தராத கல்லூரிகள்: நோட்டீஸ் அனுப்ப கல்வித் துறை முடிவு | Education dept to send notices to private colleges - Tamil Careerindia", "raw_content": "\n» மாணவர்களுக்கு டெபாசிட் திருப்பித் தராத கல்லூரிகள்: நோட்டீஸ் அனுப்ப கல்வித் துறை முடிவு\nமாணவர்களுக்கு டெபாசிட் திருப்பித் தராத கல்லூரிகள்: நோட்டீஸ் அனுப்ப கல்வித் துறை முடிவு\nசென்னை: முன் வைப்புத் தொகையை மாணவர்களுக்கு திரும்ப கொடுக்காத பொறியியல் கல்லூரிகள் குறித்து உயர் கல்வித் துறை பட்டியல் தயாரித்து வருகிறது.\nஇதையடுத்து அந்த கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பவும் முடிவு செய்துள்ளது.\nஅண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் இணைப்பு பெற்றுள்ள பொறியியல் கல்லூரிகள் 450 செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சுமார் 65க்கும் மேற்பட்ட பொறியியல் பட்டப் படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.\nஆண்டு தோறும் இட ஒதுக்கீட்டுக்கு கவுன்சலிங் நடத்தி அண்ணா பல்கலைக் கழகம் இட ஒதுக்கீட்டு உத்தரவுகளை வழங்கி வருகின்றன. இந்நிலையில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உத்தரவு பெற்று செல்லும் மாணவ மாணவியர் தனியார் பொறியியல் கல்லூரிகளில் சேரும் போது, அந்த கல்லூரிகள் மாணவர்களிடம் அரசு நிர்���யம் செய்த கட்டணத்தை தான் வாங்க வேண்டும் என்ற விதி உள்ளது.\nஇருப்பினும் அந்த கல்லூரிகள் மாணவர்களிடம் முன் வைப்புத் தொகை என்றும், நூலகத்துக்காக தொகை என்றும் பல்வேறு பிரிவுகளில் மாணவர்களிடம் முன் வைப்பு தொகையை பெறுகின்றன. இவற்றை திரும்பவும் தருவோம் என்ற உறுதி மொழியுடன் பெறுகின்றனர். ஆனால், மாணவர்கள் படிப்பு முடிந்து வெளியில் வரும்போது முன் வைப்புத் தொகை தருவதில்லை என்ற புகார்கள் அண்ணா பல்கலைக் கழகத்துக்கு இப்போது நிறைய வருகின்றன.\nஇந்த புகார்கள் குறித்து உயர்கல்வித்துறைக்கு அண்ணா பல்கலைக் கழகம் பரிந்துரை செய்துள்ளது. இதையடுத்து முன் வைப்புத் தெகையை திரும்ப கொடுக்க மறுக்கும் கல்லூரிகள் குறித்து பட்டியல் தயாரிக்கும் பணியில் உயர்கல்வித்துறை இறங்கியுள்ளது. விரைவில் அந்த கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பவும் முடிவு செய்துள்ளது.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nசென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை\nஇந்த 9 விஷயம் உங்க ரெஸ்யூமில் இருந்தால் உடனே ரிமூவ் பண்ணிருங்க\n சென்னையில் ஜூன் 21, 22 வாக்-இன்\nசென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை\nஆசிரியர் தேர்வில் தமிழுக்கு இடம் உண்டு\nதனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம்: கடலூர் ஆட்சியர் கிடுக்குப்பிடி\nநீட் தேர்வில் கல்பனா குமாரி தேசிய அளவில் முதலிடம்\nஇஸ்ரோவில் வேலை: 21க்குள் விண்ணப்பிக்க அழைப்பு\nபிளிப் கார்ட்டின் சிஇஓ வாக அறிமுகப்படுத்தப்பட்டவர் யார்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/02/23/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2018-06-21T10:06:11Z", "digest": "sha1:L4SUM3E5V27GHSE3HYT27DIFZCCLJTTE", "length": 11732, "nlines": 154, "source_domain": "theekkathir.in", "title": "நாமக்கல்லில் லாரி தொழிலாளர் வாழ்வுரிமை மாநாடு – வரவேற்பு குழு அமைப்பு", "raw_content": "\nஐ.நா.மனித உரிமைகள் கவுன்சிலில் அறிக்கை தாக்கல்\nமோடி ஆட்சியின் பொருளாதார மந்திரம் என்ன தெரியுமா\nஉ.பி: இஸ்லாமியரை திருமணம் செய்த பெண்ணுக்கு பாஸ்போர்ட் நிராகரிப்பு\nமத்திய பிரசேம்:ஜீப் மீது டிராக்டர் மோதி விபத்து – 12 பேர் பலி\nதூத்துக்குடி:சிபிஎம் பொதுகூட்��த்தில் பங்கேற்ற 1720 பேர் மீதான வழக்கு ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு\nஏன் செய்வானேன்… ஏன் வாங்கி கட்டுவானேன்…\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் அடிக்கல் தோழர். பி.மோகன் தான் …\nஉங்கள் நீதியின் லட்சணம் பாருங்கள் … சு.பொ.அகத்தியலிங்கம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»நாமக்கல்லில் லாரி தொழிலாளர் வாழ்வுரிமை மாநாடு – வரவேற்பு குழு அமைப்பு\nநாமக்கல்லில் லாரி தொழிலாளர் வாழ்வுரிமை மாநாடு – வரவேற்பு குழு அமைப்பு\nநாமக்கல், பிப் 22- நாமக்கல் மாவட்ட மோட்டார் இன்ஜினி யரிங் தொழிலாளர் சங்கம் சிஐடியு மற்றும் அகில இந் திய சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளன மும் இணைந்து நடத்தும் லாரி தொழிலாளர் வாழ் வுரிமை மாநாட்டிற்கான வரவேற்புக்குழு அமைக் கப்பட்டது. இந்திய நாடு முழுவதும் சுமார் 5 கோடிபேர் லாரி, பஸ், வேன், மேக்சிகேப், டேக்சி, ஆட்டோ மற்றும் டெம்போ என பல்வேறு வகைகளிலான மோட் டார் தொழிலில் ஈடுபட் டுள்ளனர். இத்தொழிலா ளர்களின் வாழ்வுரிமை மாநாடு மார்ச் 24ம் தேதி நாமக்கல்லில் நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு, ஆந் திரா, கர்நாடகா, மகாராஷ் டிரா, கோவா, கேரளா மற் றும் பாண்டிச்சேரி உள் ளிட்ட பல்வேறு மாநிலங் களை சேர்ந்த தொழிலா ளர்கள் கலந்து கொள் கின்றனர். இம்மாநாட்டிற் கான வரவேற்புக்குழு அமைப்புக் கூட்டம், சாலை போக்குவரத்து தொழிலா ளர் சங்க மாவட்ட தலை வர் பி.சிங்காரம் தலைமை யில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் சாலை போக் குவரத்து தொழிலாளர் சம்மேளனத்தின் தமிழ் நாடு மாநிலச் செயலாளர் எஸ்.மூர்த்தி, மாநில பொரு ளாளர் வி.குப்புசாமி, கேரள மாநில துணை தலை வர் கே.எ.அலிஅக்பர் மற் றும் சிஐடியு நாமக்கல் மாவட்டச் செயலாளர் ந. வேலுசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எ. ரங்கசாமி வாழ்த்திப் பேசி னார். இந்த வரவேற்புக்குழு அமைப்பு கூட்டத்தில் 57 பேர் கொண்ட வரவேற் புக்குழு அமைக்கப்பட் டது. இதன் கௌரவ தலை வராக எ.ரங்கசாமி, வரவேற் புக்குழு தலைவராக பி. சிங்காரம், செயலாளராக ந.வேலுசாமி, பொருளா ளராக சி.மோகன் தேர்வு செய்யப்பட்டனர். இக்கூட்டத்தில் சாலை போக்குவரத்து தொழிலா ளர் சங்க மாவட்டச் செய லாளர் சி.மோகன் , கா.மு. காளியப்பன், விபி.கருணா நிதி, சிவசுப்ரமணி, மாதேஸ் வரன் மற்றும் மகேஸ்வ ரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். —————\nPrevious Articleஜோதி-கொடி பயணக்குழுக்களுக்கு வரவேற்பு\nNext Article சிபிஎம் மாநில மாநாட்டில் மூத்த தோழர்கள் கௌரவிப்பு\nதீப்பெட்டி தொழிலாளர்களுக்கு ரூ.1 லட்சம் இன்சூரன்ஸ்: சட்ட மசோதா தாக்கல்\nகலை இலக்கிய நகரானது புதுச்சேரி..\nமகளிர் விவசாயத்திற்கு வழிகாட்டும் புதிய கேரளா…\nஏன் செய்வானேன்… ஏன் வாங்கி கட்டுவானேன்…\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் அடிக்கல் தோழர். பி.மோகன் தான் …\nஉங்கள் நீதியின் லட்சணம் பாருங்கள் … சு.பொ.அகத்தியலிங்கம்\nயோகா பசி ஏப்பக்காரரின் பிரச்னையை தீர்க்கும்\nஐ.நா.மனித உரிமைகள் கவுன்சிலில் அறிக்கை தாக்கல்\nமோடி ஆட்சியின் பொருளாதார மந்திரம் என்ன தெரியுமா\nஉ.பி: இஸ்லாமியரை திருமணம் செய்த பெண்ணுக்கு பாஸ்போர்ட் நிராகரிப்பு\nமத்திய பிரசேம்:ஜீப் மீது டிராக்டர் மோதி விபத்து – 12 பேர் பலி\nதூத்துக்குடி:சிபிஎம் பொதுகூட்டத்தில் பங்கேற்ற 1720 பேர் மீதான வழக்கு ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/31369/", "date_download": "2018-06-21T10:17:54Z", "digest": "sha1:EBTD3VTOLIBVKWVBNQDMRGZ6NDL3U2TD", "length": 11169, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "அரச மருத்துவ அதிகாரிகள் மீளவும் வேலை நிறுத்தப் போராட்டமொன்றை முன்னெடுக்க உள்ளனர் – GTN", "raw_content": "\nஅரச மருத்துவ அதிகாரிகள் மீளவும் வேலை நிறுத்தப் போராட்டமொன்றை முன்னெடுக்க உள்ளனர்\nஅரச மருத்துவ அதிகாரிகள் மீளவும் வேலை நிறுத்தப் போராட்டமொன்றை முன்னெடுக்க உள்ளனர். அரச வைத்தியசாலைகளில் மீளவும் கால வரையறையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அலுத்கே இதனைத் தெரிவித்துள்ளார். இந்த வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அரசாங்க மற்றும் தனியார் துறையினர் ஒத்துழைப்பு வழங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nமாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால் கால வரையறையற்ற அடிப்படையில் நாடு தழுவிய ரீதியில் போராட்டம் நடத்தப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nவெகு விரைவில் மீளவும் போராட்டம் நடத்தப்படும் எனவும் இந்தப் போராட்டங்கள் நடத்தப்படும் தினங்கள் தொடர்பில் சங்கத்தின் மத்திய செயற்குழு தீர்மானிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகுறுகிய அறிவித்தலின் அடிப்படையில் இந்தப் போராட்டம் நடத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.\nTagsஅரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறுகிய அறிவித்தல் மீளவும் வேலை நிறுத்தப் போராட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் மீனவரின் வலையில் சிக்கிய பிள்ளையார் சிலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் கழுதைகள் மருத்துவமனை – கல்வி மையம் திறந்து வைப்பு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் பத்து பேரை தாக்கிய சிறுத்தை புலி கொல்லப்பட்டுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையில் இடம் பெற்ற சர்வதேச யோகா தினம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுலிகளின் முக்கியஸ்தர் இளம்பரிதியின் குடும்ப படமும் வெளியிடப்பட்டது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதபால் தொழிற்சங்க வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும்…\nதபால் ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது\nபௌத்த விஹாரைகள் தொடர்பான விடயங்களில் தலையீடு செய்ய அரசாங்கத்திற்கு அதிகாரமில்லை – விஜயதாச ராஜபக்ஸ\nமன்னாரில் மீனவரின் வலையில் சிக்கிய பிள்ளையார் சிலை June 21, 2018\nமன்னாரில் கழுதைகள் மருத்துவமனை – கல்வி மையம் திறந்து வைப்பு : June 21, 2018\nகிளிநொச்சியில் பத்து பேரை தாக்கிய சிறுத்தை புலி கொல்லப்பட்டுள்ளது June 21, 2018\nமன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையில் இடம் பெற்ற சர்வதேச யோகா தினம் June 21, 2018\nபுலிகளின் முக்கியஸ்தர் இளம்பரிதியின் குடும்ப படமும் வெளியிடப்பட்டது…. June 21, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nபுலிகளின் முக்கியஸ்தர் இளம்பரிதியின் குடும்ப படமும் வெளியிடப்பட்டது…. – GTN on ப��லிகளின் முக்கியஸ்த்தர்கள் உள்ளிட்ட காணாமல் போனோர் பலரின் பட்டியல் வெளியானது…\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரமையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://onlineakkaraipattu.wordpress.com/2016/06/09/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA/", "date_download": "2018-06-21T09:58:40Z", "digest": "sha1:YUQXM454GBGIFKTZ3PH7D67OFMMF4QXZ", "length": 5823, "nlines": 73, "source_domain": "onlineakkaraipattu.wordpress.com", "title": "“தெஹிவலை, பாத்யா மாவத்தை பள்ளிவாயல் விஸ்தரிப்பு விடயத்தில், நால்லாட்சிக்கு இரண்டு நாள் காலக்கெடு-செய்தி” | Online Akkaraipattu", "raw_content": "\nசாதாரண தரம் சித்தியில்லாத 94 ப.ஊ\nபல முஸ்லிம் அரசியல்வாதிகளிடத்தில் தெளிவான நிலை இல்லை.\nநிழலான நிஜங்கள்- நடந்தது என்ன\nபோதைப் பழக்கமும் விபச்சாரமுமாக, மு.கா.வுக்குள் பஞ்சமா பாதகங்கள் நிறைந்துள்ளன: அன்சில் கவலை\nநிழலான நிஜங்கள் -நடந்தது என்ன\nநிழலான நிஜங்கள்- நடந்தது என்ன\nஈவிரக்கமற்ற 6 பேர் கொண்ட கும்பலினால், படுகொலையுண்ட மன்சூர் பர்சாத் (அயல்வீட்டுக்காரர் சாட்சியம்)\nஉள் நாட்டு செய்திகள் (869)\n“தெஹிவலை, பாத்யா மாவத்தை பள்ளிவாயல் விஸ்தரிப்பு விடயத்தில், நால்லாட்சிக்கு இரண்டு நாள் காலக்கெடு-செய்தி”\n“தெஹிவலை, பாத்யா மாவத்தை பள்ளிவாயல் விஸ்தரிப்பு விடயத்தில், நால்லாட்சிக்கு இரண்டு நாள் காலக்கெடு-செய்தி”\nஇந்த விடையத்தில் விட்டுக்கொடுப்புக்கள் எதுவும் இல்லாமல், இனவாதிகளின் முகத்திரை கிழிக்கப்படும் வரை சகல வழிமுறைகளிலும்(முகநூல் உட்பட) போராட்டம் மேட்கொள்ளப்படல் வேண்டும். இந்த விடயம் இலங்கை முஸ்லிம்களுக்கான இனவாத செயற்பாட்டில் ஒரு மையிற்கல்லாக இருக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போமாக….🙏🏼\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஎனக்கு வாகனம் வேண்டாம் – பாலித தெவரப்பெரும\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senkodi.wordpress.com/2016/12/27/500-1000-4/", "date_download": "2018-06-21T10:38:58Z", "digest": "sha1:IF7IEWMOFRMOEZ4M4XMPXZ5G22IYL6V2", "length": 40763, "nlines": 327, "source_domain": "senkodi.wordpress.com", "title": "ரொக்கமற்ற பொருளாதாரம் எதற்காக கொண்டு வரப்படுகிறது? | செங்கொடி", "raw_content": "\n47. வால்காவிலிருந்து கங்கை வரை - ராகுல்ஜி.\n« நவ் ஜன »\nகற்புக் கொள்ளையன் பி.ஜே.வை முன்வைத்து .. .. ..\nகர்நாடக தேர்தல் முடிவு சொல்வது என்ன\nதன்னுரிமை கேட்டால் தண்ணீர் உரிமை வரும்\nஸ்டெரிலைட்: போலீசும் ஆட்சியரும் பதில் சொல்ல முடியுமா\nஅல்தாபி, பிஜே: சாக்கடைகளை விலக்கி மக்களுக்காக சிந்திப்போம்\nபகத் சிங் மீண்டும் சுவாசிக்கிறார்\nமார்ச் 8 நம்மை போராடச் சொல்கிறது\nஎச்சைகளை மலத்தால் அடித்து விரட்டுவோம்\nபட்ஜெட்: ஜெட்லி கிண்டிய அல்வா\nநீதிமன்ற நெருக்கடி உணர்த்துவது என்ன\nபோக்குவரத்து வேலை நிறுத்தம்: மிச்சமிருப்பது என்ன\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32)\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22)\nரொக்கமற்ற பொருளாதாரம் எதற்காக கொண்டு வரப்படுகிறது\nஉயர் மதிப்பு கொண்ட ரூபாய்த் தாள்கள் மதிப்பிழந்தவைகளாக அறிவித்து நாற்பது நாட்களைக் கடந்து விட்டது. கருப்புப் பணம் என்றார்கள், கள்ளப்பணம் என்றார்கள், ஊழலை ஒழிக்க என்றார்கள் சல்லடையில் அள்ளிய தண்ணீர் போல் எதுவும் நிற்கவில்லை மக்களிடம். கடைசியில் நிதியமைச்சரின் வாயிலிருந்தே பூனைக்குட்டி வெளியே வந்தது, கேஷ்லெஸ் எகானமி தான் எங்கள் நோக்கம் என்று. அதாவது கருப்புப் பணத்தை, கள்ளப்பணத்தை ஒழிப்பதெல்லாம் எங்கள் நோக்கமல்ல நாட்டில் ரொக்கமற்ற பொருளாதாரத்தை கொண்டு வருவதே எங்கள் நோக்கம் என்கிறார்கள். கடந்த நாற்பது நாட்களுக்கும் மேலாக மக்கள் அடைந்த துன்பம் எழுதி மாளாது. அத்தனையும் கருப்புப் பணம் ஒழிக்கப்படும் எனும் போதையில் தான் கரைக்கப்பட்டது. மக்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்காக, அண்மைக்கால தேவைகளுக்காக சேர்த்து வைத்த பணம் இப்போது வங்கிகளின் பிடியில். வங்கிகளோ கார்ப்பரேட்டுகளின் பிடியில்.\nமோடியின் கருப்புப் பண பம்மாத்து பல்லிளித்துப் போனதும், அடுத்த நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள். நாடு முழுவதும் ஆங்காங்கே ரெய்டுகள் நடத்தி பல்லாயிரம் கோடி பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணமும், நகைகளும் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. இதில் இரண்டு முக்கியமான செய்திகள் இருக்கின்றன. 1. ரெய்டு செய்யப்பட்டவர்களில் வங்கி நிர்வாகிகளும் அடக்கம். 2. கைப்பற்றப்பட்ட பணத்தில் கோடிகணக்கில் புதிய 2000 ரூபாய் தாள்கள் இருந்தன.\nவங்கிப் பரிமாற்றம் குறித்து தற்போது அதிகம் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களை வங்கிப் பரிமாற்றத்திற்குள் கொண்டுவர வேண்டும் என்பதில் மோடி மட்டுமல்ல, மன்மோகன் சிங்கும் முனைப்பு காட்டினார். ஏனென்றால், மக்கள் அனைவரும் வங்கிகளின் மூலம் பரிமாற்றங்களை மேற்கொள்வது என்பது பெருமுதலாளிகளுக்கு ஆதரவான நடவடிக்கை. இதற்காகத் தான் ஜன் தன் திட்டம் என்றும், மானியங்களை நேரடியாக உங்கள் வங்கிக் கணக்கிலேயே சேர்த்து விடுகிறோம் என்றும் ஆசை காட்டினார்கள். வங்கிப் பரிமாற்றத்துக்கு பழகி விட்டால் ஊழல் இருக்காது திருட்டு இருக்காது என்று பட்டியலிட்டு தூண்டிப் பார்த்தார்கள். இப்போது ரூபாய் மதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் கழுத்தில் கை வைத்து மக்களை வங்கிகளுக்குள் நெட்டித் தள்ளியிருக்கிறார்கள்.\nநவம்பர் எட்டாம் தேதி இரவில் மதிப்பிழக்கச் செய்யப்பட்டது தோராயமாக 13 லட்சம் கோடி. இப்போது வரை வெளியிடப்பட்டிருக்கும் புதிய ரூபாயின் மதிப்பு தோராயமாக 5.5 லட்சம் கோடி. மீதமுள்ள 8 லட்சம் கோடி வெளியிடப்படுமா அவ்வாறான எந்த உறுதியும் யாரிடமிருந்தும் வரவில்லை. ஏனென்றால் பணத் தட்டுப்பாடு நீடிக்க வேண்டும். பணத் தட்டுப்பாடு நீடித்தால் தான் மக்கள் வங்கிகளை தொடர்ந்து நாடுவார்கள் என்பதால் முழு மதிப்புக்கும் புதிய பணத்தாள்கள் அடித்து வெளியிடப்பட மாட்டாது.\nஇதன் அடிப்படையில் அந்த இரண்டு செய்திகளையும் பார்த்தால், ஒருவர் 2000 ரூபாய் மட்டுமே பெற முடியும் என்ற நிலையில் கோடிக்கணக்கான புதிய 2000 ரூபாய் கட்டுகளை எப்படி ஒருவர் வைத்திருக்க முடியும் ஒரு வங்கி நிர்வாகி எந்த வகையில் தனிப்பட்ட ஒருவருக்கு கோடிக் கணக்கான ரூபாயை கொடுக்க முடியும் ஒரு வங்கி நிர்வாகி எந்த வகையில் தனிப்பட்ட ஒருவருக்கு கோடிக் கணக்கான ரூபாயை கொடுக்க முடியும் விவசாயிகள், கூலித் தொழிலாளிகள், அடித்தட்டு உழைக்கும் மக்கள் என பல்லாயிரம் செயல்படுத்தப்படாத வங்கிக் கணக்குகள் ஒவ்வொரு வங்கிக் கிளையிலும் இருக்கின்றன. இது போன்ற செயல்படாத வங்கிக் கணக்குகளில் கணக்கு வைத்திருப்ப��ரின் அனுமதியைப் பெறாமலேயே அந்த வங்கி நிர்வாகிகளால் பணத்தை போடவும் எடுக்கவும் முடிந்திருக்கிறது. அதாவது, போட்டு எடுத்ததாக கணக்கு காட்ட முடிந்திருக்கிறது. ஏற்கனவே நகைக்கடன் வாங்கியவரின் வங்கிக் கணக்கிலிருக்கும் பணத்தை அவருடைய அனுமதி இல்லாமலேயே கடனுக்கான தவணையாக பணத்தை எடுத்து மாற்றிய செய்திகள் செய்தித்தாள்களில் அடிக்கடி வந்து கொண்டிருக்கின்றன. மட்டுமல்லாது அந்த நடவடிக்கை நியாயப்படுத்தவும் படுகிறது. ஏற்கனவே செல்பேசிகளில் நாம் செயல்படுத்தாத, நமக்குப் புரியாத பல வசதிகளை நீங்கள் செயல்படுத்தினீர்கள் என்று சொல்லி இருப்பில் இருக்கும் பணத்தை கொள்ளையடித்துக் கொள்வது செல்பேசி வைத்திருக்கும் ஒவ்வொருவரின் அனுபவமாக இருக்கிறது. இதை எதிர்த்து யாரும் எதுவும் செய்ய்துவிட முடியாத நிலை தான் நீடிக்கிறது. இவ்வாறான சூழலில் தான் மக்களின் அன்றாடத் தேவைகளுக்கான பணம் வங்கிகளில் குவிக்கப்பட்டு ரொக்கமற்ற பரிமாற்றத்துக்குள் மக்கள் திணிக்கப்படுகிறார்கள்.\nரொக்கப் பரிமாற்றத்தில் மக்களுக்கு எந்த இழப்பும் இல்லை. ஆனால் வங்கிப் பரிமாற்றம், கடன் அட்டைகள், பண அட்டைகளின் மூலம் பரிமாற்றங்களைச் செய்யும் போது, ஒவ்வொரு பரிமாற்றத்திலும் சேவைக் கட்டணமாக குறிப்பிட்ட தொகையை மக்கள் இழக்க வேண்டியதிருக்கும். மக்கள் தங்கள் தேவைக்கான அன்றாட வணிக நடவடிக்கைகளைக் கூட அட்டைகள் மூலம் தான் நடத்திக் கொள்ள வேண்டும் என மக்கள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.. அவ்வாறென்றால், ஒவ்வொரு நடவடிக்கைக்கும் குறிப்பிட்ட அளவு பணத்தை இழக்க வேண்டும். இதன்படி, ஒரு நாளைக்கு, ஒரு மாதத்துக்கு, ஒரு ஆண்டுக்கு எவ்வளவு பணத்தை இழக்க வேண்டியதிருக்கும் நம் நாட்டின் மக்கட்தொகை 120 கோடிக்கும் அதிகம். கோடிக்கணக்கான மக்கள், பல கோடிக்கணக்கான வணிக நடவடிக்கைகள். இதன் மூலம் மக்கள் இழக்கும் பணம் ரொக்கமற்ற பரிமாற்ற நிறுவனங்களை நடத்தும் ஒரு சில பன்னாட்டு, தரகு நிறுவனங்களின் கைகளில் சென்று குவியும். இதில் மக்களிக்கு ஏதாவது பலன் இருக்கிறதா\nரொக்கப் பரிமாற்றத்திலிருந்து ரொக்கமற்ற பரிமாற்றத்துக்கு மாறியே ஆகவேண்டும் என்று என்ன அவசியம் வந்திருக்கிறது யாருக்கு அவசியம் வந்திருக்கிறது பணப் பரிமாறத்துக்கு முன்பு பண்டப் பரிமாற்றம் நடைமு���ையில் இருந்தது. நெல்லைக் கொடுத்து பருத்தி வாங்க வேண்டும், மிளகைக் கொடுத்து சர்க்கரை வாங்க வேண்டும். இந்த பண்டப் பரிமாற்றம் ஒழிந்து பணப் பரிமாற்றம் வந்த போது மக்களுக்கு சில நன்மைகள் இருந்தன. பெரிய வணிக நடவடிக்கைகளை யாரும் செய்யலாம் எனும் சுதந்திரம் கிடைத்தது. கட்டுப்பாடுகள் அகன்று யாரும் எந்தப் பொருளையும் வாங்கலாம் எனும் சுதந்திரம் கிடைத்தது. இவைகளில் அந்த நேரத்தில் தேவைகளுக்கான உற்பத்தியிலிருந்து நுகர்வுக்கான உற்பத்திக்கு மாறிச் சென்ற உடமையாளர்களின் நலனும் அடங்கியிருந்தது என்றாலும் மக்களும் அதில் பலனடைந்தனர். ஆனால் உடமையாளர்களுக்கேயான முதன்மையான ஒரு நன்மையும் அதில் இருந்தது. அது பரிமாற்றத்தின் இரகசியத் தன்மை.\nஉடமையாளன் ஒருவன் கிராம அலுவலரிடம் ஒரு வண்டி எள் தருகிறேன் அதற்குப் பதிலாக ஆற்று நீரை தாராளமாக பயன்படுத்த எனக்கு அனுமதி தாருங்கள் என்று கேட்டால் அந்த நடவடிக்கையில் ஏதாவது இரகசியம் இருக்குமா இன்னாரிடமிருந்து இன்னாருக்கு ஒரு வண்டி எள் எதற்காக செல்கிறது என்று மக்கள் சிந்திக்க்கும் அளவுக்கு அந்தச் செயல் வெளிப்படையாக நடைபெறும். பணப் பரிமாற்றம் இந்த வெளிப்படைத் தன்மையை அழித்து இரகசியத் தன்மையைக் கொண்டு வந்தது. பண்டப் பரிமாற்றத்திலிருந்து பணப் பரிமாற்றத்துக்கு நகர்ந்த நிகழ்வில் உடமையாளனுக்கு கிடைத்த ஆகக் கூடிய பலன் இது தான். மொத்தத்தில் பரிமாற்றத்திற்காகவே பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டதன் அடிப்படையில் உடமையாளனின் பொருட்கள் விற்றுத் தீர்வதற்கும், வளங்களைப் பயன்படுத்திக் கொள்வதற்காகவும் கொண்டுவரப்பட்ட மாற்றம் தான் பணப்பரிமாற்றம். இதில் உழைக்கும் மக்களுக்கு கிடைத்த பலன் பண்டமாற்றில் இருந்த ஏமாற்று குறைந்ததும், எல்லாப் பொருட்களையும் யாராலும் வாங்க முடியும் என்பதும் தான். இதன் பின்னர் தான் சமூகப் பணத்தை தனிநபர் பயன்படுத்தும் நோக்கில் வங்கிகள் உருவாயின.\nஇந்தியாவைப் பொருத்தவரை தனியார்மயம் மிகத் தீவிரமாக அமல்படுத்தப்பட்ட 90 களுக்குப் பிறகு வெளிவந்த ஊழல்களை பட்டியலிட்டால், அதற்கு பக்கங்கள் போதாது. இவை அனைத்தும், ரொக்க அல்லது வங்கி பரிமாற்றத்தின் மூலம் நடந்தவைகள். இவற்றின் பிற்கால ஊழல்களின் முதன்மையான அம்சம் என்றால் அரசியல்வாதிகளையும், ��திகாரவர்க்கத்தினரையும் தாண்டி கார்ப்பரேட்டுகளின் கைகளும் அந்த ஊழல்களின் மையமாக இருக்கின்றன என்பது அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது பண்டப் பரிமாற்றத்தின் போது இருந்த வெளிப்படைத்தன்மை போன்று இல்லாவிட்டாலும் நுணுக்கமான அளவில் அதே போன்ற தொரு வெளிப்படைத் தன்மை ஏற்பட்டிருக்கிறது. இதை மறைப்பதற்காக கார்ப்பரேட்டுகளுக்கு சுவிஸ் வங்கி, பார்டிசிபேட்டரி நோட்டுகள் போன்றவற்றுக்கும் அப்பாற்பட்டு ஒரு முறை தேவைப்படுகிறது. அந்த முறை தான் டிஜிட்டல் பரிமாற்றம் எனும் ரொக்கமற்ற பரிமாற்றம்.\nபண்டப் பரிமாற்றத்திலிருந்து ரொக்கப் பரிமாற்றத்துக்கு மாறியது உடமையாளர்களின் நலனுக்காதத்தான் என்றாலும், மக்களுக்கான நலனும் அதில் உள்ளடங்கி இருந்தது. ஆனால் இந்த ரொக்கமற்ற பரிமாற்றத்தில் மக்களுக்கான நலன் துளியும் இல்லை என்பதோடு மட்டுமல்லாமல் மக்களின் உழைப்பை இன்னும் கூடுதலாக சுரண்டுவதற்கும் வழியேற்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தியாவின் மொத்த ரொக்கமற்ற பரிமாற்றம் இன்னும் 15 விழுக்காட்டை தாண்டாத நிலையிலும் பேடிஎம் எனும் ஒரு நிறுவனம் தங்களிடம் நாளொன்றுக்கு 70 லட்சம் பரிமாற்றங்கள் நடப்பதாக அறிவித்திருக்கிறது. அப்படியென்றால் இது முழு அளவை எட்டும் போது அது எந்த அளவுக்கு மக்களின் உழைப்பைச் சுரண்டியிருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்.\nநமக்கு பலனளிக்காத நம்மை ஒட்டச் சுரண்டும் இந்த அட்டைகள் நமக்குத் தேவையா\nFiled under: கட்டுரை | Tagged: அரசு, உழைப்பு, ஊழல், கடன் அட்டை, கார்ப்பரேட், சுரண்டல், சேவைக் கட்டணம், பண அட்டை, பணப் பொருளாதாரம், பணமற்ற பொருளாதாரம், பரிமாற்றம், பொருளாதாரம், போராட்டம், மக்கள், ரொக்கப் பொருளாதாரம், ரொக்கமற்ற பொருளாதாரம், வங்கி, வங்கிப் பொருளாதாரம் |\n« ஊழலுக்கு எதிரான பெருங்காயமும், மாநில உரிமைக்கான வெங்காயமும் பொறுக்கிகளை கல்லால் அடித்து விரட்டுவது நம் பண்பாடில்லையா\nமுதலில் பார்வை நிலைத்து — அப்புறம் பிதற்றி — அப்புறம் கிறுக்கி — அப்புறம் சிரித்து — அப்புறம் துணிகளை கிழித்து — அப்புறம் இஷடத்திற்கு குதித்து — ஓடி — பிடித்து — கடித்து — சேஷ்டைகள் புரிந்து — தனக்கு தானே எதையாவது செய்துகொண்டு இருக்குமே — ஒன்று அது போல …..\nசெல்லா நோட்டுகள் — அப்புறம் கள்ள கருப்புப்பண ஒழிப்பு — ச��மிப்புக்கு கெடுபிடி — ” போட – எடுக்க ” அடாவடி தனம் — அப்புறம் ரொக்கமற்ற பரிவர்த்தனை — அப்புறம் மின் பரிவர்த்தனை — அப்புறம் வங்கி பரிமாற்றம் — அப்புறம் மாற்றி – மாற்றி உத்திரவுகளுக்கு மேல் உத்திரவு — அப்புறம் மிரட்டல்கள் — அப்புறம் தேச துரோக முத்திரைகள் — ரெய்டுகள் — புது நோட்டுகள் அச்சடித்து வந்துகொண்டே இருக்கிறது என்கிற செய்திகள் — அடித்து வந்த நோட்டுகள் பெரும் முதலைகளுக்கு விநியோகம் — மக்களுக்கு பெப்பே — மூடி மறைக்க ஏகப்பட்ட மாய்மாலங்கள் — ஐயோ … தாங்க முடியலை …. மேலே உள்ளதுக்கும் — இதுக்கும் ஏதாவது வித்தியாசம் தெரிகிறதா … நண்பரே – உங்களுக்கு ….\n அருமையாக எழுதி இருக்கின்றீர்கள். வாழ்த்துக்கள். ஆனால் இஸ்லாம் என்றால் மட்டும் உங்கள் பார்வை ஏன் சுறுங்கி விடுகிறது. இன்ஷா அல்லாஹ் நீங்கள் விரைவில் மனம் திரும்புவீர்கள். அந்த வாய்ப்பை அல்லாஹ் எங்களுக்கு வழங்குவானாக… ஆமீன்.\nஉங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n49. தூத்துக்குடி ஸ்டெரிலைட் க்கு எதிரான பொதுக்கூட்டத்தில் தோழர் வாஞ்சி உரை\nகடவுளை நம்புவோருக்கு ஒரு சவால்\nநீட்: இன்குலாப் ஜிந்தாபாத் பாடல்\nஇதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிந்து கொள்ளுங்கள்\nRishvin Ismath on கற்புக் கொள்ளையன் பி.ஜே.வை முன…\nசெங்கொடி on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nSanthanamariappan on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nKannan on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nகுருசாமிமயில்வாகனன் on தன்னுரிமை கேட்டால் தண்ணீர் உரி…\nஸ்டெரிலைட்: போலீசும்… on ஸ்டெரிலைட்: போலீசும் ஆட்சியரும…\nஅல்தாபி, பிஜே: சாக்க… on அல்தாபி, பிஜே: சாக்கடைகளை விலக…\nபகத் சிங் மீண்டும் ச… on பகத் சிங் மீண்டும் சுவாசி…\nமார்ச் 8 நம்மை போராட… on மார்ச் 8 நம்மை போராடச் சொ…\nஎச்சைகளை மலத்தால் அட… on எச்சைகளை மலத்தால் அடித்து…\nசெங்கொடி on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nRajeshwaran on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nஇம்ரான் on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nSirippou Singaram on வேலையில்லா இந்தியா வளர்கிறது\nNoorul ameen on மக்காவின் பாதுகாப்பு: குரானின்…\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்\nபூமி உருண்டை என யார் சொன்னது: அல்லாவா\nமுகம்மது ஏன் அத்தனை பெண்களை மணந்து கொண்டார்\nஅல்தாபி, பிஜே: சாக்கடைகளை விலக்கி மக்களுக்காக சிந்திப்போம்\nகடவுளை நம்புவோருக்கு ஒரு சவால்\nஅல்லாவின் பார்வையில் பெண்கள்: 5. ஆணாதிக்கம்\nதேர்வு செய்க பரிவொன்றை தெரிவுசெய் அசை படங்கள் (6) அறிமுகம் (9) உணர்வு மறுப்புரை (11) கடையநல்லூர் (1) கட்டுரை (316) உக்ரைன் (6) மொழிபெயர்ப்பு (2) கதை (5) கம்யூனிசம் (18) அர.நீலகண்டன் (1) கவிதை (15) காணொளி (16) காலண்டர் (2) கேள்வி பதில் (13) ஜெயமோகன் வன்முறை (5) திரைப்பட மதிப்புரை (21) நூல்கள்/வெளியீடுகள் (64) இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32) கம்யூனிஸ்டின் உருவாக்கம் (15) படங்கள் (12) புதிய ஜனநாயகம் (14) மத‌ம் (105) இஸ்லாம்: கற்பனைக்கோட்டை (58) செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22) முகநூல் நறுக்குகள் (3) முழக்கம் (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saintthomasfables.wordpress.com/2010/07/14/naked/", "date_download": "2018-06-21T10:34:04Z", "digest": "sha1:FETQT4TXIPIF5DR47EKHK3QOXT7ZV7Z6", "length": 8561, "nlines": 66, "source_domain": "saintthomasfables.wordpress.com", "title": "மறுமணம் எதிர்ப்பு-ஆடைகள் களையப்பட்டு கசையடி : இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை | தோமோ வழி", "raw_content": "\nஉலகம் அழியப்போவறது – இயேசு சிறிஸ்து\nநியூயார்க் சர்ச் உள்ளே மகனை அடித்துக் கொன்ற பெற்றோர் பாஸ்டர்கள் கைது\nகொலை -போதகர் மகன் கைது.. சர்ச்சை அடித்து நொறுக்கிய கிராம மக்கள்\nநெல்லை CSI பேராயர் ஜேஜே கிறிஸ்துதாஸ் கதறல். -உயர்நீதிமன்ற உத்தரவை அவமதித்த குற்றத்திற்காக மன்னிப்பு கோரி\nஸ்டீபன்ஸ் கற்பழிப்பு பேராசிரியரைக் காப்பாற்றும் பாதிரி- ப்ரின்சிபால் நீக்க மாணவர் போராட்டம்\nவிவிலியம் போற்றும் இனவெறி தொடர்கிறது\nமெக்சிகோவில் மேயருக்கும் முதலைக்கும் கிறிஸ்துவ திருமணம்\nஸ்டீபன்ஸ் கற்பழிப்பு பேராசிரியரைக் காப்பாற்றும் பாதிரி- ப்ரின்சிபால்\nகிறிஸ்துவர் மயானத்துள் – பெந்தகோஸ்தே அனுமதி இல்லையாம், பிணத்தை எறிக்க உயர்நீதிமன்றத்தில் புகார்\nகிறிஸ்துவராக மதம் மாறினால் நிலம் இலவசம்\nகர்த்தர் விவிலியத்தில் அருவருப்பு ஆண் – பெண் உடலுறவுக் கதைகள்\nகிறித்துவம் – கிறிஸ்துவம் (83)\nமுஸ்லீம் மாந்திரீக நரபலி (6)\nமறுமணம் எதிர்ப்பு-ஆடைகள் களையப்பட்டு கசையடி : இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\nகத்திகார்(பீகார்) : தன் இரண்டாவது கணவனை மறுமணம் செய்வதற்கு இளம்பெண் ஒருவர் மறுமணம் எதிர்ப்புதெரிவித்ததால், அவரது ஆடைகள் களையப்பட்டு, கசையடி வழங்கப்பட்ட கொடுமையான சம்பவம் பீகாரில் நடந்துள்ளது.\nஇதுகுறித்து கத்திகார் பகுதி போலீசார் கூறியதாவது: பீகாரின் ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் (35) ஒருவரது கணவர், திருமணமாகி நான்காண்டுகள் கழிந்த நிலையில் இறந்து போனார். பின், முகமது இஸ்லாம் என்பவரை அப்பெண் மணந்து கொண்டார். இவர்களுக்கு ஐந்து வயதில் ஒரு மகன் இருக்கிறான். ஆனால் இந்தத் திருமணமும் நிலைக்கவில்லை. இருவரும் விவகாரத்து பெற்றுக் கொண்டனர். சில நாட்களில் சிறுவனது உடல்நிலை காய்ச்சலால் பாதிக்கப்பட்டது. முகமது விவாகரத்தான மனைவியை அழைத்து வந்து மகனை கவனித்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். சிறுவன் தேறிய பின், இருவரையும் விட்டு விட்டுப் போய்விட்டார். இந்நிலையில், முகமதுவும், அவரது சகோதரர் சம்சுதீனும் சேர்ந்து ஒரு பஞ்சாயத்துக்கு ஏற்பாடு செய்தனர். அதற்கு வரும்படி, இளம்பெண்ணுக்கு பஞ்சாயத்து உத்தரவிட்டது.\nஇம்மாதம் 8ம் தேதி, க்வால்டோலி-கல்யாண் நகர் கிராமத்தில் நடந்த அந்த பஞ்சாயத்தில், இளம்பெண்ணிடம் முதலில் வீடு கட்ட பணம் கேட்டுள்ளனர். அதோடு பஞ்சாயத்துத் தலைவருக்கு கோதுமை மற்றும் அரிசியும் கொடுக்கும்படி நிர்பந்தித்தனர். இதை ஏற்க மறுத்த அந்த இளம்பெண்ணை, பஞ்சாயத்தார் அருகிலுள்ள காட்டுப் பகுதிக்கு இழுத்துச் சென்று, ஆடைகளைக் களைந்து, கசையடி கொடுத்துள்ளனர். இதுகுறித்து அப்பெண், இம்மாதம் 11ம் தேதி போலீசில் புகார் அளித்தார். எப்.ஐ.ஆர்.,பதிவு செய்த போலீசார் பஞ்சாயத்துத் தலைவரையும், சம்சுதீனையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nவிசாலி கண்ணதாசன் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளார்.\nமுதலில் வந்தது கோழி தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nirappirikai.blogspot.com/2017/04/blog-post.html", "date_download": "2018-06-21T10:26:08Z", "digest": "sha1:ERQE42FUM7VO4M24D7OKKZPP6W3H6OL4", "length": 14977, "nlines": 199, "source_domain": "nirappirikai.blogspot.com", "title": "நிறப்பிரிகை: வார்ஸான் ஷைர் கவிதைகள் தமிழில்: ரவிக்குமார்", "raw_content": "\nசெயல் - அதுவே சிறந்த சொல்\nவார்ஸான் ஷைர் கவிதைகள் தமிழில்: ரவிக்குமார்\nஎமது ஆண்கள் எங்களுக்குச் சொந்தமில்லை\nஒருநாள் பிற்பகலில் வீட்டைவிட்டுச் சென்றார் என் அப்பா, அவர் எனக்குச் சொந்தமில்லை\nசிறையிலிருக்கிறான் என் சகோதரன், அவன் எனக்குச் சொந்தமில்லை.எனது மாமன்கள் வீட்டுக்குத் திரும்பிப்போனார்கள், தலையில் சுடப்பட்டு கொல்லப்பட்டார்கள், அவர்கள் எனக்குச் சொந்தமில்லை\nஎனது ஒன்றுவிட்ட சகோதரர்கள் மிகையாக நடந்துகொண்டதற்காக அல்லது எதிர்பார்த்த அளவு இல்லாமல்போனதற்காக தெருவில்வைத்து குத்திக்கொல்லப்பட்டார்கள், அவர்கள் எனக்குச் சொந்தமில்லை. நாங்கள் காதலிக்க முயன்ற ஆண்கள் சொன்னார்கள்: ' நாங்கள் ஏராளமான இழப்புகளை சுமந்துகொண்டிருக்கிறோம், மிகவும் கறுப்புத்தனத்தை அணிந்துகொண்டிருக்கிறோம், இங்கே மிகவும் சுமையாக இருக்கிறோம், நேசிப்பதற்குப் பொருத்தமின்றி மிக மிக துயரத்திலிருக்கிறோம்'. பிறகு அவர்களும் போய்விட்டார்கள், நாங்கள் அவர்களுக்காக துக்கம் அனுஷ்டிக்கிறோம்.\nசமையலறையில் அமர்ந்தபடி, விரல்விட்டு எண்ணிக்கொண்டிருப்பதற்கா இருக்கிறோம்\nஇதில் எந்த அர்த்தமும் இல்லை\nபாருங்கள் உங்கள் சருமத்தை, அவளது வாயை, இந்த உதடுகளை, அந்த கண்களை, அடக் கடவுளே, அந்த சிரிப்பைப் பாருங்கள்.\nநம் வாழ்வில் அனுமதிக்கத்தக்க ஒரே இருள் இரவில் வருவதுமட்டும்தான்\nநீங்கள் அறியாமலேயே, அது இருக்கிறது\nஉங்கள் சருமத்தில், அவசரமாகத் திணிக்கப்பட்ட சூட்கேஸ்களில், புகைப்படங்களில், அதன் வாசனை கலந்திருக்கிறது உங்கள் கேசத்தில், நகங்களில்,\nஇருக்கக்கூடும் அது உங்கள் ரத்தத்தில்\nசிலநேரம் நீங்கள் வந்தீர்கள் குடும்பத்தோடு\nசிலநேரம் ஒன்றுமே இல்லாமல், உங்களின் நிழல்கூட இல்லாமல்\nபுதிய மண்ணில் கால் பதித்தீர்கள் கரகரப்பாய் பேசும் ஒரு பேயைப்போல\nமொடமொடத்த ஜீன்ஸும் பரிதவிக்கும் புன்னகையும் அணிந்து,\nஅந்த மண்ணோடு பொருந்திக்கொள்ளத் தயாராக,\nநிரப்புகிறது உங்கள் உரையாடலின் இடைவெளிகளை, தொலைபேசியில் பேசும்போது எழும் மௌனத்தை,\nகூட்டங்களிலிருந்து, மனிதர்களிடமிருந்து, நாடுகளிலிருந்து, காதலிலிருந்து வெளியேறுவதற்கு;\nஉங்களுக்கும் உங்கள் காதலருக்கும் நடுவில், நிற்கிறது குளிக்கும்போது உங்களுக்குப் பின்னால், உங்கள் வாயைத் திறந்துபார்த்துவிட்டு பதறிப் பின்வாங்குகிறார் பல் மருத்துவர்\nஅவர் யுத்தத்தை அங்கே பார்த்திருக்கக்கூடும், எவ்வளவு ரத்தம்.\nநீங்கள் அறிவீர்கள் சமாதானத்தை, நீண்ட யுத்தத்தில் பிழைத்த எவரொருவரும் அறிவதுபோல,\nஏனெனில் எல்லாவற்றிலும் கலந்திருக்கிறது நிகழக்கூடிய யுத்தத்தின் நறுமணம், எத்தனை எளிதாக ஒரு யுத்தம் வெடிக்கும் என்பது உங்களுக்குத் தெரியும், அமைதியாக ஒரு தருணம், அடுத்தது ரத்தம்.\nயுத்தம் வண்ணமயமாக்குகிறது உங்கள் குரலை, கதகதப்பூட்டுகிறது. நீங்கள் கொன்றவரா அல்லது இழந்தவரா என்பதைத்தெரிந்துகொள்ள எந்த ஆர்வமும் இல்லை. எவரும் கேட்கப்போவதில்லை, சிலவேளை நீங்கள் இரண்டுமாகவும் இருக்கலாம்.\nசமீபகாலத்தில் நீங்கள் எவரையும் முத்தமிட்டதில்லை.\n* வார்ஸான் ஷைர் ( Warsan Shire) கென்ய நாட்டில் பிறந்த சோமாலிய கவிஞர். தற்போது லண்டனில் வாழ்கிறார்.நிறவெறி, யுத்தம், புலம்பெயர் வாழ்வின் ரணங்கள் முதலானவற்றை பெண்ணிய பார்வையில் பேசுகின்றன இவரது கவிதைகள்\nமணற்கேணி தொடர்ந்து வெளிவர உதவுங்கள்\nதனி இதழ் ரூ 100/-\nஇதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்\nbob marley - பாப் மார்லி - ஒரு இசைப்போராளி\n( உயிர்மைப் பதிப்பகத்தின் சார்பில் வெளிவரவிருக்கும் பாப் மார்லி நூலுக்கு நா ன் எழுதியிருக்கும் முன்னுரை . இந்த நூல் 18.12.2010 ௦ வெளியிடப...\nNandimangalam village in flood வெள்ளத்தில் மிதக்கும் நந்திமங்கலம்\nஇந்திரர் தேச சரித்திரம் - அயோத்திதாசப் பண்டிதர்\n( அயோத்திதாசப் பண்டிதர் எழுதிய இந்திரர் தேச சரித்திரம் என்னும் நூலை இங்கே தொடராக வெளியிடவுள்ளேன். இது முதல் பகுதி ) இந்திரம் என்னும் ...\nதமிழில் சாகித்ய அகாதமி விருது பெறும் முதல் தலித் எழுத்தாளர் இந்திரன்\n2011 ஆம் ஆண்டுக்கான மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருதினைப் பெறும் திரு. இந்திரன் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். கலை விமர்சகராகவும்...\nதலித்துகளை விலக்கி வைத்த திராவிட அரசியல்` - ரவிக்க...\nஇந்தித் திணிப்பும் சிபிஎஸ்இ பள்ளிகளும் - ரவிக்குமா...\nலாங்ஸ்டன் ஹியூஸ் கவிதைகள் தமிழில்: ரவிக்குமார்\nயேஸெக் குதரூஃப் (Jacek Gutorow) கவிதைகள் தமிழில்:ர...\nபடிநிலையாய் உறையும் பாகுபாடு - ரவிக்குமார்\n“நான் அனுபவித்த சாதிக் கொடுமைகள் கொஞ்சம்தான் ”- தொ...\nசிவனடியார் ஆறுமுகசாமிக்கு சிதம்பரத்தில் சிலை அமைக்...\nசென்னையில் முஸ்லிம்களுக்கு வாடகைக்கு வீடு தர மறுக்...\nவார்ஸான் ஷைர் கவிதைகள் தமிழில்: ரவிக்குமார்\nவகுப்புவாத எதிர்ப்பு : conscious ம் unconscious ம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?3010-pala-suvaik-kavithaikaL&p=834488", "date_download": "2018-06-21T10:08:44Z", "digest": "sha1:DFS4F2TPNWLJYDIBF4LWXB3BY44Q26UU", "length": 31907, "nlines": 464, "source_domain": "www.mayyam.com", "title": "pala suvaik kavithaikaL. - Page 26", "raw_content": "\nஇப்பாடலைச் சற்றே அணுக்கமாக ஆராய்வோம்:\nஆடவர் = ஆண்மக்கள் ( வாழுமிடம், )\nநாடு ஆகு(ம்) ஒன்றோ = அரசாட்சியும் ஒழுங்கு முறைகளும் உள்ள நாடு என்ற ஓர் இடமானாலும், காடு ஆகு(ம்) ஒன்றோ = அவை யாவுமற்ற காடு எனப்படும் ஓர் இடமானாலும், அவல் ஆகு(ம்) ஒன்றோ = பள்ளத்தாக்கு எனப்படும் தாழ்வு இடமானாலும், மிகை ஆகு(ம்) ஒன்றோ - நிலம் உயர்ந்து நிற்கும் மலைப்பாங்கான இடமானாலும்,\n(அவ்வவ்விடங்களில் அவ்வாடவர்கள்,) எவ்வழி நல்லவர் =எந்த முறையில் நல்லவர்கள் என்றாலும், அவ்வழி நல்லை = அம்முறையில் உலகமாகிய நீயும் நல்லதாகவே இருக்கின்றாய், வாழிய நிலனே = உலகமே, நீ வாழ்க\nநான் அவரை நம்பித் தொலைந்தேன்\nஇனி வாயிலான் தேவனார் என்னும் சங்கப் புலவர் பாடிய ஒரு சிறு பாடலை நுகர்வோம்.\nமழைவிளை யாடும் குன்றுசேர் சிறுகுடிக்\nகறவை கன்று வயிற் படரப் புறவிற்\nபாசிலை முல்லை ஆசில் வான்பூச்\nஉய்யேன் போல்வல் தோழி யானே,\nஇது தலைவி தோழிக்குக் கூறியது பற்றிய பாடல்.\nஅருஞ்சொற் பொருள்: சிறுகுடி = சிற்றூர்.\nகறவை = கன்றையுடைய பசு. கன்றுவயின் = கன்றினிடம். புறவு = முல்லை நிலம். பாசிலை = -பச்சை இலை. ஆசு = குற்றம். ஆசில்-\nஆசு இல்= குற்றமற்ற. வான் பூ = வெண்ணிறப்பூக்கள். செவ்வான் - சிவந்த வானம். கொண்டன்று = அழகு கொண்டது.\nயான் உய்யேன் = நான் இனி வாழமாட்டேன். (நான் அவரை நம்பித் தொலைந்தேன் என்பது). போல்வல்= போலும். தோழி யானே என்றபடி.\nவருவேன் என்று சொல்லிச் சென்று, வாராது போன தலைவர்களை நினைத்துத் தலைவியர் வடித்த கண்ணீர்ப் பாடல்களில் இதுவும் ஒன்று.\nகாதல் எண்ணாதார் சாதலைத் தழுவவேண்டாமே...\nகாதல் போயின் காதல் போயின்\nஇது மகாகவி பாரதியின் வரிகளல்லவா\nபாடல் புரிந்திருக்கும், அதன் அழகு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.\nஇதுபற்றி நாம் பின் உரையாடுவோம்.\nமேற்கண்ட பாடலைப் பாடிய புலவர் பற்றி:\nஇதைப் பாடிய நல்லிசைப் புலவர்தம்\nஇயற்பெயர் தேவன் என்பதுபோலும். உயர்வுப் பன்மையில் தேவனார் என்றனர். வாயிலான் என்பதென்ன என்பது ஆய்வுக்குரியது. இதனை வாய்+இலான் என்று பிரித்தால் எப்போதும் அதிகம் பேசாமல் அடக்கமாகவே இருந்தவர் என்பதற்காக ஏற்பட்ட பெயரா என்று தெரியவில்லை. ஊமையானவர் என்று பொருள் கொள்ள இயலவில்லை. வாயில்+ஆன் என்று பிரித்து வாயில் காப்போரின் தேவன் அல்லது தலைவர் என்று கொள்வதில் உள்ள தடை என்னவெனின், வாயிலான் என்பது ஒருமை வடிவில் இருப்பதே. இத்துறையில் ஆய்வு மேற்கொள்வோருக்கு இதை விட்டுவிடுவோம்.\nமேற்கண்ட பாடலைப் பாடிய ......\nகுன்றுகளில் மழை வந்து விளையாடத் தொடங்கிவிட்டது. மழை விளையாடும் குன்று என்பது அருமையான சொல்லாட்சி. ஆகவே இது மாரி காலம். தலைவி வாழ்வது இக் குன்று சார்ந்த ஒரு சிற்றூரில் தான். அங்குள்ள கறவைப் பசு(க்கள்) தம் கன்று(களை) நோக்கிச் செல்கின்றன. அவை தம் கன்றுகள்பால் எத்துணை அன்பு உடையவை.இதுபோன்ற அன்பினை தலைவி தலைவனிடம் எதிர்பார்க்க முடியவில்லை. அவன் தலைவியை நாடி வரவில்லையே முல்லைச் செடிகளில் பச்சைப் பசேலென்று இலைகள். முல்லைப்பூக்களோ, தம் வெண்மையினால் வானத்தின் செம்மையை எதிர்கொள்கின்றன. அழகுக்கு அழகாக அன்றோ இருக்கின்றது முல்லைச் செடிகளில் பச்சைப் பசேலென்று இலைகள். முல்லைப்பூக்களோ, தம் வெண்மையினால் வானத்தின் செம்மையை எதிர்கொள்கின்றன. அழகுக்கு அழகாக அன்றோ இருக்கின்றது முல்லையைப் போல் வெள்ளை உள்ளத்துடன் காத்திருக்கும் தலைவியை நோக்கி, செவ்வானம் போல் தலைவன் வந்து எதிர் நிற்கவில்லை. அந்த முல்லைக்குக் கொடுத்துவைத்தது தலைவிக்கு இல்லை.\nமாரி காலம் வருவதற்குள் வந்துவிடுவேன் கறவைப் பசுக்கள் கன்றுகட்குப் பாலூட்டுமுன் நான் வந்து உனக்குக் காதல் அமுதூட்டுவேன் கறவைப் பசுக்கள் கன்றுகட்குப் பாலூட்டுமுன் நான் வந்து உனக்குக் காதல் அமுதூட்டுவேன் வெண்முல்லை செவ்வானைச் செவ்வி காணுமுன் நான் வந்துவிடுவேன் வெண்முல்லை செவ்வானைச் செவ்வி காணுமுன் நான் வந்துவிடுவேன்....என்றெல்லாம் உறுதிகளை அள்ளி வீசியவன், அப்பருவகாலம் வந்துவிட்டது, அவன் எங்கே....என்றெல்லாம் உறுதிகளை அள்ளி வீசியவன், அப்பருவகாலம் வந்துவிட்டது, அவன் எங்கே நான் தொலைந்தேன் தோழீ\nதலைவியின் உள்ளம் முல்லைபோல் வெண்மை, தலைவனிடம் தான் செவ்வானம்போல் செம்மை இல்லை. செம்மை = நேர்மை.\nஇப்போது பாடலை இன்னொருமுறை பாடிமகிழுங்கள்.\nஉங்களுக்கு முத்தொள்ளாயிரத்திலிருந்து இன்னொரு இனிய பாடல், இதோ:\nமருப்பு ஊசியாக மறங்கனல்வேல் மன்னர்\nஉருத்தகு மார்பு ஓலையாக --- திருத்தக்க\nவையகம் எல்லாம் எமது என்று எழுதுமே\nமரு��்பு = யானைத்தந்தம். மறம்= வீரம்.\nகனல் = ( தீபோலக்) கனல் (வீசும்.)\nவேல்மன்னர் - வேலெடுத்துப் போரில் ஈடுபட்ட மன்னர்.\nஉருத்தகு மார்பு =உருவத்திற்குத் தகுந்த மார்பு, என்றால் விரிந்த மார்பு.\nஓலையாக - எழுத்தைப் பதிவு செய்யும் பொருளாக,\nதிருத்தக்க -உயர்வு தங்கிய. வையகம் = உலகு.\nஎல்லாம் எமது = யாவும் எம்முடையது.\nமொய்யிலைவேல் =இலை மொய்வேல்: இலைபோன்ற வேலின் குத்தும்பகுதி. கூரிய வேலை யுடைய என்பது.\nமாறன் = பாண்டியன். களிறு = யானை.\nஉங்களுக்கு முத்தொள்ளாயிரத்திலிருந்து .....................the stanza.\n\"மருப்பு ........... மாறன் களிறு.\"\nவேல் என்ற ஆயுதத்தை நோக்கினால்,\nஅதன் கூரிய பகுதியில் ஓர் இலை இருப்பதைப்போன்ற வடிவம் இருக்கும். இதனைத்தான் \"இலை மொய்க்கும் வேல்\" என்கிறார் புலவர். மொய்த்தல் என்ற சொல் இங்கு பாநயம் சேர்க்கின்றது.\nபாண்டிய மன்னனின் யானை, போர்க்களத்தில் என்ன செய்துகொண்டிருந்தது இந்த உலகமெல்லாம் எங்களுடையது என்று எழுதிக்கொண்டிருந்தது. போரில் ஓர் இடைவேளைபோல் ஏற்பட்டு, பாண்டிய மன்னன் ஓய்ந்திருந்த போதும் அவன்றன் யானை ஓய்ந்திருந்ததா என்றால் அதுதான் இல்லை. யானை தொடர்ந்து போர் நடவடிக்கைகளை மேற்கொண்டு , தன் தந்தத்தினால் (/தந்தங்களினால்) எழுதிக்கொண்டு இருந்தது.\n பகை மன்னவர்தம் மார்பைக் கீறி அந்த வாக்கியத்தை எழுதிக்கொண்டிருந்தது அதன் தந்தம்தான் ( /தந்தங்கள்தாம்) அதன் எழுதுகோல்.\nஇந்தப் பகை மன்னவர்கள்,வீரத்தில் சளைத்தவர்களா என்றால் இல்லை. அவர்களும் வீரக்கனல் வீசும் வேல்களை ஏந்தி வந்தவர்கள்தாம். இத்தகு பெரு வீரர்களுடன் தான் பாண்டியனும் போர்செய்துகொண்டிருந்தான்.\nபாண்டியன் கோழை யல்லன். அவன் எதிரிகளும் கோழையர் அல்லர். அந்த யானையும் ஒன்றும் கோழையன்று. எங்கும் வீரக்கனல்.\nபகை மன்னரின் வீரம், அவர்கள் வேலின்மேலும் அவர்கள் அகன்ற மார்பின்மேலும் ஏற்றிக் கூறப்படுகிறது; போரில், வெற்றியின் விளிம்பில் நின்றுகொண்டிருந்த பாண்டியனைக்கூட, அவ்வளவு வீரக்கனலைப் பெய்து வரணிக்கவில்லை புலவர்.\nவீரர்களை வென்றவன் தான் பெருவீரன். இதைப் புலவர் நன்றாக உணர்ந்திருந்தார்.\nபுலவரின் புலமை யாது என்பதற்கு இவை எல்லாம் சான்றுகள். வெறும் எதுகை மோனைகளைப் பெய்து எழுதுவது, யார்வேண்டுமானாலும் எழுதலாம். அது கவிதையும் ஆகாது. அதை எழுதியவரும் நல்லிசைப் ப��லவர் ஆகிவிடமாட்டார்.\nதெய்வம் தொழாது கணவனைத் தொழுதல்.\nகன்னிக் காவலும் கடியிற் காவலும்\nதன்னுறு கணவன் சாவுறின் காவலும்\nநிறையிற் காத்துப் பிறர்பிறர்க் காணாது\nகொண்டோன் அல்லது தெய்வமும் பேணா\nபெண்டிர்தம் குடியிற் பிறந்தாள் அல்லள்\nஉதயகுமாரன் அம்பலம் புக்க காதை ௯அ - ௰2\nகன்னிக் காவலும் கடியிற் காவலும் - கன்னியாய், அதாவது திருமணத்தின் முன் பெண்டிருக்குப் பெற்றோரும் மற்றோரும் அளிக்கும் பாதுகாவலும், அதற்கடுத்துத் திருமணம் நிகழ்ந்தபின் அவர்கட்குக் கணவன்மாரும் அவர்கள் நலம் கருதிய ஏனையோரும் அளிக்கும் பாதுகாவலும்;\nதன்னுறு கணவன் சாவுறின் காவலும் - கணவன் இறந்து கைம்பெண்ணான பின் உறவினரும் ஏனையோருமளிக்கும் காவலும்;\nநிறையிற் காத்துப் பிறர்பிறர்க் காணாது - கற்பு நெறி வழாமல் காத்துக்கொண்டு அடுத்தவர்கள் குறையேதும் காணாத படிக்கு, (1)\nகொண்டோன் அல்லது தெய்வமும் பேணா - கணவன் இருந்தாலும் இறந்துவிட்டாலும் அவனையன்றித் தெய்வத்தையும் தொழாமல்;\nஇவ்வரிகளையும் இனிவரும் சிலவற்றையும் தொடர்ந்து காண்போம்.\nNote: (1) பிறர் பிறர்க் காணாது - பிறர் கைம்பெண்ணைக் காணாத படி என்றும் உரைப்பர்.\nமணிமேகலை புத்தமதக் காப்பியம் என்பர். எனினும்\nதெய்வம் தொழாமல் கணவனைத் தொழுக என்று புத்த மத நூல்கள் கூறியதாகத் தெரியவில்லை.(1) இது எங்ஙனமாயினும், கணவனைப் போற்றுவது தமிழர் கொள்கை, இன்னும் சொல்வதாயின் இந்துமத நெறியென்று பின்னர் பெயர் குறிப்பித்த நம் நெறியினர் போற்றிய கொள்கை என்பதே சரியானது என்று கூறலாம். மணிமேகலை பாடிய சாத்தனாருக்கு இது மிகவும் பிடித்த கொள்கை ஆதலின், இதனையே கூறிய வள்ளுவ நாயனாரையும் சாத்தனார் பிறிதோரிடத்துப் \"பொய்யில்(லாத) புலவன்\" என்று பாராட்டியமையும் ஈண்டு நினைவில் நிறுத்தற் குரியதாம்.\nநாடகத் தொழிலுடையார் தனியொரு வகுப்பினராய் முற்காலம் தொட்டு இன்றுகாறு மிருத்தலை அறியலாம். அதற்கு இலக்கியச் சான்றுகள் மிகப்பல. இவ்வரிகளும் அதையே காட்டுவதுடன், கற்பு நெறியிலும் மணவாழ்வு மேற்கொள்ளுதலிலும் கைம்பெண்மைநெறியிலும் அவர்கள் நெகிழ்வுடையார் என்று குமுகாயம் கருதியதையும் மணிமேகலை படம்பிடித்து முன்வைக்கின்றது.\nகற்புநெறி தவறாது போற்றிய வகுப்பினரிடைத் தோன்றிய கண்ணகிக்கு, அந்நெறியின்கண்ணே நிற்றல் எளிதாம்; அங��ஙனம் போற்றாதாரிடைத் தோன்றிய மணிமேகலைக்கு அது கடினமன்றோ செயற்கரிய செய்வார் பெரியர் என்றபடி, மணிமேகலை கற்பென்னும் வெற்பேறி நின்றதைப் போற்றிடவே ஆசிரியர் சாத்தனார் இங்ஙனம்\nபாடிச் சென்றுள்ளார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாம் என்பது.\nசங்கப் புலவர் கொல்லன் அழிசியார்\nசங்கப் புலவர் கொல்லன் அழிசியார் \" பனிப்புதல்\"\nபனிப்புதல் இவர்ந்த பைங்கொடி அவரைத்\nகிளிவா யொப்பின் ஒளிவிடு பன்மலர்\nவெருக்குப்பல் உருவின் முல்லையொடு கஞல,\nவாடை வந்ததன் தலையும் நோய் பொரக்\nகண்டிசின் வாழி தோழி தெண்டிரைக்\nமாலை மறையுமவர் மணிநெடுங் குன்றே.\nகொல்லன் அழிசியார், குறுந்தொகை 240.\nஇவ்வழகிய பாடற்பொருளை இனி நோக்குவோம்.\nபுதல் - புதர். பனிப்புதல்: பனிப்பொழிவின் காரணமாக மிகக் குளிர்ந்துவிட்ட புதர் இவர்ந்த = பற்றி ஏறிய. பைங்கொடி அவரை = பசுமையான அவரைக் கொடி. கிளிவாய் ஒப்பின் = கிளியின் அலகினை ஒத்த.\nஒளிவிடு பன்மலர் = ஒளிவிடுகின்ற பல மலர்கள்.\nவெருக்குப்பல் = காட்டுப் பூனையின் பல். உருவின் = உருவத்தை ஒத்த. முல்லை - முல்லைமலர். கஞல = செறிய. வாடை = வடக்குத் திசையினின்றும் வீசும் குளிர்காற்று. பொர = வருத்த. தெண்டிரை = தெண் - திரை, தெளிந்த அலைகள்,\nகடல் ஆழ் - கடலில் மூழ்கும்.\nதெள் - தெளி - தெளிவு.\nதெள் - தெள்ளு, தெள்ளுதமிழ்.\nதெள் - தெள்ளத் தெளிந்த (மரபுத் தொடர்.)\nதெள்+மை = தெண்மை.= தெளிவு.\nதெண்மை+ திரை= தெண் திரை = தெண்டிரை.\nசங்கப் புலவர் கொல்லன் அழிசியார் \" பனிப்புதல்\"\nஇவ்வழகிய பாடற்பொருளை இனி நோக்குவோம்.\nஇனிப் பாடலின் முழுப்பொருளையும் காண்போம்.\nகுளிர்ந்த புதரில் பற்றி ஏறியுயர்ந்த அவரைப் பசுங்கொடி கிளியலகினை ஒத்த ஒளிவீசுகின்ற பல மலர்களைத் தாங்கி நிற்கிறது. வடக்கிலிருந்து வாடைக் காற்று (குளிர்காற்று) வீச, காட்டுப் பூனையின் பல்போன்ற முல்லை மலர்கள் அவரைப் பூக்களுடன் சென்று செறிகின்றன. இயற்கையில் இவை இங்ஙனம் கலந்துறவாடவே, எதிர் தோன்றும் மலையில் வாழும் காதலன் அருகில் இல்லாமையால், தலைவியைப் பிரிவுத்துயர் வருத்துகிறது. போகட்டும், அவருடைய அழகிய ஒளிசெய்யும் சிறு மலையையாவது பார்த்துக்கொண்டே துயரை ஆற்றிக்கொண்டு இருந்துவிடலாம் என்றால் மாலை வந்துவிட்டது. கடலில் கலம் மூழ்கும்போது கொஞ்சம் கொஞ்சமாக ஆடி ஆடி உள்ளிறங்கி மூழ்குதல் போல, மலையும் இருள் கூ���க்கூட மறைந்துவிடும்.\nதோழி, அவர் வாழ்க,நீயும் யாவரும் வாழ்க இனி நான் எதைப் பார்த்து ஆற்றுவேன் இனி நான் எதைப் பார்த்து ஆற்றுவேன் காதலெனும் நோயுடன் அன்றோ நான் போராடிக்கொண்டிருக்கிறேன்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muththumani.com/2009/11/blog-post_19.html", "date_download": "2018-06-21T10:24:58Z", "digest": "sha1:3U4XBFBLYRZXRJYAYMXYKGRXLY44MCFN", "length": 17626, "nlines": 339, "source_domain": "www.muththumani.com", "title": "பிடித்த பாடலை பாடி அதை வைத்து கண்டுபிடித்து டவுன் லோடு செய்யலாம் - Muththumani.com-முத்தான தகவல்களுடன் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n~ தடங்கலுக்கு வருந்துகிறோம். வெகு விரைவாக சரிசெய்யப்படும்..\nHome » Unlabelled » பிடித்த பாடலை பாடி அதை வைத்து கண்டுபிடித்து டவுன் லோடு செய்யலாம்\nபிடித்த பாடலை பாடி அதை வைத்து கண்டுபிடித்து டவுன் லோடு செய்யலாம்\nநமக்கு பிடித்த பாடலை எங்கேயோ கேட்டு இருப்போம் அது எந்த படம் போன்ற விபரங்கள் தெரியாது , அதனை கண்டறிந்து download போடவேண்டும்.\nஇதை எளிமையாக்க நாம் அந்த பாடலை பாடினால் அதன் மூலம் கண்டறிந்து பெறமுடியும் . நாம் குறைந்தது பத்து வினாடிகள் பாடினால் போதும்.\nஎப்படி என்று பார்ப்போம் இதைகிளிக் Midomi.com\nசெய்து அந்த இணைய தளம் செல்லுங்கள் அங்குள்ள பட்டன் கிளிக் செய்து மைக்ரோ போன் தேர்வை ஓகே செய்து பாடுங்கள் பிறகு stop button கிளிக் செய்து விடுங்கள் போதும் . இந்த இணையதளம் நீங்கள் பாடியதை வைத்தே தேடி உங்களுக்கு தேவையான பாடலின் முழு விபரமும் கொடுத்துவிடும் .\nதமிழ் பாடல்களை விட மேற்கத்திய பாடல்கள் மிக சரியாக கிடைக்கும் . முயன்று பாருங்கள் .\n~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.\n தமிழா .. நீ பேசுவது தமிழா...\nதமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nஇலவசமாக‌ நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.\nஎளிமையாக கற்பித்தலில் ஆசிரியரின் பங்கு\nஇந்த வாரம் படித்த நூல்களில் இருந்து திரட்டிய நல்ல கருத்துக்கள்..\nகுறைந்த விலையில் கிராமப் புறங்களில் கிடைக்கும் பழங்கள்\nஒரு மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த பசு: தடத்தினை கண்டுபிடித்த சிறுவர்கள்\nதந்தையின் தியாகத்தை நன்றியுடன் கௌரவிக்கும் நாள்-தந்தையர் தினம்\nதமிழ் சிஎன் என் அலைகள்\nஉ.தமிழ் இணை. ஈ தமிழ்24.\nஈழ நாதம் ஈழம் ரைம்ஸ்\nஈழம் ஈ நியூஸ் மக்களின்குரல்\nEU தமிழ் ஈழம் டெயிலி\nதின இதழ் தென் செய்தி\nதமிழ் யாக தின இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/38674-malaysia-natchathira-vizha-photo-album.html", "date_download": "2018-06-21T10:27:23Z", "digest": "sha1:DJXEKL5BJB4CGWU4T4N3WYDOPYET4EVU", "length": 9646, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மலேசியா நட்சத்திர கலைவிழா ஆல்பம் | malaysia natchathira vizha photo album", "raw_content": "\nமணிப்பூர் மாநிலத்தில் இந்தியா- மியான்மர் எல்லைப் பகுதியில் நிலநடுக்கம்- ரிக்டா அளவில் 4 ஆக பதிவு\nயோகா பயிற்சியால் மன அமைதியை பெற முடியும், எதிர்காலத்தை கட்டமைக்க முடியும்- பிரதமர் நரேந்திர மோடி\nவேதாரண்யம் பகுதியில் கடல்சீற்றம் காரணமாக 2 ஆவது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை\nயோகா அரசியலோ, மதம் சார்ந்த ஒன்றோ அல்ல; யோகா மக்கள் இயக்கமாக வேண்டும்- வெங்கையா நாயுடு\nடெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு\nஹாக்கியை தேசிய விளையாட்டாக அரசிதழில் வெளியிட வேண்டும் - ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் பிரதமருக்கு கடிதம்\nபோராடினாலே கைது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - கமல் ஹாசன்\nமலேசியா நட்சத்திர கலைவிழா ஆல்பம்\nமலேசியாவில் நடைபெற உள்ள நட்சத்திர கலை விழாவிற்காக முன்னோட்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.\nஜனவரி 6ஆம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பிரம்மாண்டமான நட்சத்திர கலைவிழா மலேசியாவில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் கமல், ரஜினி உள்பட முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொள்ள உள்ளனர். அங்கு விஷால் நடித்த 'இரும்புத்திரை' படத்தின் டிரைலரும், அவர் நடித்த இன்னொரு படமான 'சண்டக்கோழி 2 படத்தின் டீசரும் வெளியிடப்பட உள்ளது. மேலும் விஜய்சேதுபதி, கவுதம் கார்த்திக் நடித்த 'ஒரு நல்ல நாள் பாத்துசொல்றேன்' திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. அதற்கு முன் அப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் விழாவ���ற்காக சென்றுள்ள ரஜினிக்கு அங்கு பலத்த வரவேற்பு வழங்கப்பட்டது. அதனையொட்டி மலேசிய பிரதமர் நஜீப் ரசாக்கை ரஜினி சந்தித்து பேசியுள்ளார். மேலும் கோலாகலமாக கலைக்கட்டி உள்ள நட்சத்திர பட்டாளங்கள் தங்களின் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்கள். அந்தப் படங்கள் திரை ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. அப்புகைப்படங்களை கலர்ஃபுல் ஆல்பமாக தொகுத்தளித்துள்ளோம்.\nவிரைவில் வருகிறது புதிய 10 ரூபாய் நோட்டு\nஅசாம் மாநில காவல்துறை மம்தா பானர்ஜி மீது வழக்கு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமலேசியாவில் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு\nபுதிய ஆதாரம் கிடைத்தால் மாயமான விமானத்தை மீண்டும் தேடுவோம்: மலேசிய பிரதமர்\nசிங்கப்பூருக்கான புல்லட் ரயில் திட்டம் ரத்து: மலேசிய பிரதமர் அதிரடி\nஎங்கிருந்து வந்தது ‘நிபா’ வைரஸ்\nமுன்னாள் பிரதமர் வீட்டில் அதிரடி சோதனை\nமலேசிய முன்னாள் பிரதமர் நாட்டை விட்டு வெளியேற தடை\n”மலேசிய மணல் சரிப்படாது” - தமிழக அரசு\n92 வயதில் சிஷ்யனை வென்றார் குரு : உலகின்‌‌ வயதான பிரதமராகிறார் மகாதீர் முகமது\nமலேசிய பிரதமர் மீது குவிந்த குற்றச்சாட்டுகள்..\nஇசை எங்கே இருந்து வருது இன்று உலக இசை தினம்\nமாணவர்களின் பாசப்போராட்டத்திற்கு வெற்றி: ஆசிரியரின் பணியிட மாற்றம் நிறுத்தம்\nமிரட்டும் ’யோ- யோ’: மற்ற நாடுகளில் எப்படி\nஇன்று சர்வதேச யோகா தினம்\nஇசை எங்கே இருந்து வருது இன்று உலக இசை தினம்\nமிரட்டும் ’யோ- யோ’: மற்ற நாடுகளில் எப்படி\nபூனையும் கிளியும் யார் ஜெயிப்பாங்கனு சொல்லுது \n”கட்சியெல்லாம் மாற மாட்டோம் கடைசி வரை சசிகலா கூடத்தான்” தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ பார்த்திபன் சிறப்பு பேட்டி\nஇந்தியா எவ்ளோ 'கோல்' போட்டிருக்கு புட்பால் அறிவை கலாய்க்கும் 'மீம்ஸ்கள்'\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிரைவில் வருகிறது புதிய 10 ரூபாய் நோட்டு\nஅசாம் மாநில காவல்துறை மம்தா பானர்ஜி மீது வழக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/community/01/185171?ref=media-feed", "date_download": "2018-06-21T10:13:14Z", "digest": "sha1:PRABD4SEMWLDTCJ2HGN6WRVTB4XINZCO", "length": 10945, "nlines": 143, "source_domain": "www.tamilwin.com", "title": "காலநிலை சீர்கேட்டிலும் மலையக மக்களின் அவலநிலை: கண்டுக்கொள்ளாத அரசியல்வாதிகள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nகாலநிலை சீர்கேட்டிலும் மலையக மக்களின் அவலநிலை: கண்டுக்கொள்ளாத அரசியல்வாதிகள்\nமலையகத்தில் ஏற்பட்டுள்ள காலநிலை சீர்கேட்டின் காரணமாக தொடர்ந்து காற்றுடன் கூடிய அடை மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக பெருந்தோட்ட பகுதியில் வாழும் மக்களின் குடியிருப்புகளில் ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளமை சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும்.\nகடுமையான மழை, வெயில் காலங்களில் தங்களின் உயிரின் பெறுமதியை கூட நினைக்காமல் தோட்ட நிர்வாகத்திற்கு இலாபத்தை பெற்றுக்கொடுக்கும் இத் தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சலுகைகள் கூட வழங்காமல் இழுத்தடிப்பு செய்து வருகின்றனர்.\nகடந்த 30 வருடங்களுக்கு மேல் கூரை தகரம் மாற்றப்படாமல் கூரை தகடுகளின் ஊடாக வழிந்தோடும் நீரினால் மக்கள் ஒவ்வொரு நாளும் பல்வேறுப்பட்ட துயரங்களை சந்திக்க வேண்டிய இக்கட்டான நிலைக்கு இவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.\nமலையகத்தில் இதற்கு பல உதாரணங்களை குறிப்பிட முடியும். அந்தவகையில், அக்கரப்பத்தனை தோட்டத்தில் பிரிவில் ஒன்றான பச்சை பங்களா பிரிவில் 10ம் இலக்கம் கொண்ட லயன் தொகுதி இன்று அதற்கு சான்று பகிர்கின்றது.\n10 வீடுகளை கொண்ட 50ற்கும் மேற்பட்டவர்கள் இங்கு வாழ்ந்தாலும், இவர்களின் வாழ்க்கை தரமோ மாறியதாக இல்லை. லயன் குடியிருப்புக்கு மேற்பகுதியில் உள்ள கூரையில் மானாபுற்கள், கற்கள், கறுப்பு ரபர் சீட், டயர்கள் போன்றவை இட்டு இங்கு நவீன உலகிலும் இவ்வாறான நிலை காட்சியளிக்கின்றன.\nஇரவு நேர உணவை உண்ணவிட்டு நிம்மதியாக உறங்க முடியாமல் மழை நீர் வடியும் இடத்தில் இரவு பொழுதை விழித்திருந்து களிப்பதாக இவர்கள் தெரிவிப்பதோடு, மழை நீரை அப்புறப்படுத்துவதற்காக பாத்திரங்கள் நிறையும் வரை காத்திருந்து அதனை அப்புறப்படுத்துவதாகவும் தனது மன வேதனையை வெளிப்படுத்துகின்றனர்.\nமேலும் வீடுகளில் உட்பகுதியில் வெடிப்புற்று காணப்படுகின்றதோடு, மலசலகூடங்களு���் உடைந்து சரிந்து விழும் நிலையில் காணப்படுகின்றது. இக்குடியிருப்பு பகுதியில் உள்ள லயன் தொகுதியில் உள்ள தகரங்களை தோட்ட நிர்வாகம் இதுவரை மாற்றிக்கொடுக்கவில்லையென இம்மக்கள் தெரிவிக்கின்றனர்.\nஎனவே மலையக அரசியல் வாதிகள், தொழிற்சங்கங்கள் என சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் வாழும் எங்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இம்மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhthesiyam.com/2012/03/blog-post_26.html", "date_download": "2018-06-21T10:23:59Z", "digest": "sha1:TOT2JA6IAEXUKZTX3ZNPMOAYE3AO6TRU", "length": 52296, "nlines": 667, "source_domain": "www.tamizhthesiyam.com", "title": "வெளியார் சுரண்ட தமிழ்நாடென்ன வேட்டைக் காடா? – நா.வைகறை ~ தமிழ்த்தேசியப் பேரியக்கம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nவெளியார் சுரண்ட தமிழ்நாடென்ன வேட்டைக் காடா\nவெளியார் சுரண்ட தமிழ்நாடென்ன வேட்டைக் காடா\n\"வெளிமாநிலத்தவர் சுரண்டுவதற்கு தமிழ்நாடு என்ன வேட்டைக்காடா\" என தமிழக இளைஞர் முன்னணிப் பொதுச் செயலாளர் தோழர் நா.வைகறை கேள்வி எழுப்பினார். வெளிமாநிலத்தவர்களுக்கு வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை வழங்கக் கூடாது என வலியுறுத்தி தமிழகமெங்கும் இன்று(26.03.2012) தமிழக இளைஞர் முன்னணி மற்றும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.\nஅதன் ஒருபகுதியாக, தஞ்சை மேரி முனையிலிருந்து காலை 10.30 மணியளவில் தமிழக இளைஞர் முன்னணி மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் ரெ.சிவராசு தலைமையில், பேரணியாகத் திரண்ட இளைஞர்கள், நகரின் முக்கிய வீதிகளின் வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைச் சென்றடைந்தனர். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட���சி மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு பேரணியைத் துவக்கி வைத்தார். பேரணியின் முடிவில், த.தே.பொ.க. நகரச் செயலாளர் தோழர் இரா.சு.முனியாண்டி, துணைச் செயலாளர் தோழர் ச.தமிழ்ச்செல்வன் ஆகியோர் விளக்கவுரையாற்றினர்.\nநிறைவில், சிறப்புரையாற்றிய தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழா நா.வைகறை, \"இந்திய அரசு சிங்கள அரசுக்கு உதவி செய்து நம் தமிழ் மக்களை ஈழத்தில் முள்வேலி முகாம்களுக்குள் அடைத்து வைத்துள்ளது. அதே போன்று, தமிழ்நாட்டிலும் தமிழர்களை அகதிகளாக்கும் வகையில் அதிக எண்ணிக்கையில் வெளி மாநிலத்தவர்களை திட்டமிட்டுக் குவித்துக் கொண்டிருக்கிறது இந்திய அரசு. இப்போக்கு நீடித்தால், தமிழகத்தில் நாம் திறந்தவெளிச் சிறைச்சாலையில் கிடக்க நேரிடும்.\nவழிப்பறி, கொலை, கொள்ளை, கற்பழிப்பு என வெளி மாநிலத்தவர்களால் நடக்கும் சீர்கெடுகளுக்கு எதிராக காவல்துறை எடுக்கும் சட்டரீதியான நடவடிக்கைகளை நாம் வரவேற்கும் அதே வேளையில், வெளியார்களுக்கு இங்கு கட்டுப்பாடுகள் தேவை என்பதை உரத்துக் கூறுகிறோம். வெளியாருக்கு குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை வழங்கி அவர்களை இங்கேயே நிரந்தரமாக்க் குடியமர்த்துவது நமக்கு மேலும் சிக்கல்களைத் தான் ஏற்படுத்தும்.\nஇந்தியா பல தேசிய இனத் தாயகங்களைக் கொண்டிருப்பதால் தான், 1956ஆம் ஆண்டு மொழிவழித் தாயகமாக தமிழ்நாடு என்ற மாநிலம் உருவாக்கப்பட்டது. அத்தாயகத் தனித்தன்மையை இந்திய அரசு மதிக்காமல், தேசிய இனத் தாயகங்களை அழித்தொழிக்கும் நோக்கில் தான் வெளியாரைத் திட்டமிட்டு இங்கு குவிக்கின்றது. இதே நிலை நீடித்தால் தமிழர்களின் தாயகம் நாளை என்னவாக இருக்கும் இந்திய அரசமைப்புச் சட்டப்பிரிவு 370 காசுமீரிகளுக்கும், 371 பிரிவு அசாம், மணிப்புரா உள்ளிட்ட வேறு பல மாநிலத்தவர்களுக்கும் சலுகைகள் வழங்குகின்றன. இம்மாநிலங்களில் வெளி மாநிலத்தவர்கள் நிலம் வாங்கத் தடை விதிக்கப்பட்டு, அத்தாயகங்கள் பாதுகாக்கப்படுகின்றன. ஆனால், தமிழ்நாட்டில் என்ன நிலை இந்திய அரசமைப்புச் சட்டப்பிரிவு 370 காசுமீரிகளுக்கும், 371 பிரிவு அசாம், மணிப்புரா உள்ளிட்ட வேறு பல மாநிலத்தவர்களுக்கும் சலுகைகள் வழங்குகின்றன. இம்மாநிலங்களில் வெளி மாநிலத்தவர்கள் நிலம் வாங்கத் தடை விதிக்கப்பட்டு, அத்தாயகங்கள் பாதுகாக்கப்படுகின்றன. ஆனால், தமிழ்நாட்டில் என்ன நிலை தமிழர்களின் கையில் தான் இன்று தமிழ்நாடு இருக்கிறதா தமிழர்களின் கையில் தான் இன்று தமிழ்நாடு இருக்கிறதா வெளி மாநிலத்தவர்கள் சுரண்டிக் கொழுக்கத் தமிழ்நாடென்ன திறந்த வீடா வெளி மாநிலத்தவர்கள் சுரண்டிக் கொழுக்கத் தமிழ்நாடென்ன திறந்த வீடா\" என்று ஆவேசமாகப் பேசினார்.\nகோவையில் 20 தோழர்கள் கைது\nகோவை தொடர்வண்டி நிலையம் அருகில் காலை 11 மணியளவில் த.இ.மு. மாநகரச் செயலாளர் தோழர் பா.சங்கர் தலைமையில் பேரணியாகச் செல்ல முயன்ற தமிழக இளைஞர் முன்னணித் தோழர்கள் 20 பேரை காவல்துறை கைது செய்தது. த.இ.மு. செயலாளர் தோழர் இராஜேசுக்குமார், செயலாளர் தோழர் பிரை.சுரேஷ், கிளைச் செயலாளர் தோழர் இரா.கண்ணன், த.இ.மு. அமைப்பாளர்கள் தோழர் வே.திருவள்ளுவன், தோழர் ம.தளவாய்சாமி உள்ளிட்ட தோழர்கள் கைதாயினர். திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்ட தோழர்கள் மாலை விடுதலை செய்யப்பட்டனர்.\nசிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் அருகில் காலை 10.30 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழக இளைஞர் முன்னணி நகர அமைப்பாளர் தோழர் ஆ.குபேரன் தலைமை தாங்கினார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நகரச் செயலாளர் தோழர் கு.சிவப்பிரகாசம், தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் தோழர் சுப்பிரமணிய சிவா, தோழர் பா.பிரபாகரன்(த.தே.பொ.க.) ஆகியோர் விளக்கவுரை நிகழ்த்தினர்.\nசென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் காலை 11 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக இளைஞர் முன்னணி செயலாளர் தோழர் தமிழ்க்கனல் தலைமை தாங்கினார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.அருணபாரதி, பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில், சென்னை மாவட்ட ஆட்சியர் மற்றும் சென்னை வாக்காளர் அட்டை வழங்கல் பொறுப்பு அதிகாரி ஆகியோரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனு தோழர்களால் நேரில் கொடுக்கப்பட்டது.\nத.இ.மு. செயலாளர் தோழர் ச.கணேசன் தலைமையில், குடந்தை உச்சிப்பிள்ளையார் கோவில் அருகில் காலை 10 மணியளவில் தொடங்கியப் பேரணியை தோழர் பெ.பூங்குன்றன்(த.தே.பொ.க.) துவக்கி வைத்து உரை நிகழ்த்தினார். கோட்டச்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்த பேரணியை, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் முடித்து வைத்து விளக்கவுரை நிகழ்த்தினார்.\nஒசூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் காலை 10 மணியளவில் நடக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு, த.இ.மு அமைப்பாளர் தோழர் பி.சுப்ரமணியன் தலைமை தாங்குகிறார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர்கோ.மாரிமுத்து, தோழர் இராசு.நடவரசன் ஆகியோர் விளக்கவுரை நிகழ்த்துகின்றனர்.\nதிருச்சி தொடர் வண்டி நிலையம் அருகிலுள்ள காதிகிராப்ட் முன்பு காலை 10 மணியளவில் நடந்த, ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நகரச் செயலாளர் தோழர் கவித்துவன் தலைமை தாங்கினார். பாவலர் முவ.பரணர், தோழர்கள் இரெ.சு.மணி, இனியன், ஆத்மநாதன், வே.பூ.ராமராஜ், சூர்யா, சத்யா, வே.க.இலட்சுமணன் ஆகியோர் பங்கேற்றனர். மக்கள் உரிமைப் பேரவை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் த.பானுமதி, திருச்சி மாவட்ட தமிழ் அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர் இலக்கிய விமர்சகர் வீ.ந.சோமசுந்தரம் உள்ளிட்டோர் விளக்கவுரை நிகழ்த்தினர். தோழர் மு.தியாகராஜன் நன்றி நவின்றார்.\nகீரனூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பகல் 1 மணியளவில், குன்றாண்டார் கோவில் ஒன்றிய த.தே.பொ.க செயலாளர் தோழர் சி.ஆரோக்கியசாமி தலைமையில் நடைபெற்ற கோரிக்கைப் பேரணியை, தோழர்.குளத்தூர் கிள்ளிவளவன் தொடங்கி வைத்தார். பொறியாளர் அகன்(பாவாணர் மன்றம்) பேரணியை நிறைவு செய்து பேசினார். தோழர்.இலெ.திருப்பதி நன்றி நவின்றார்.\nவெளியார் சுரண்ட தமிழ்நாடென்ன வேட்டைக் காடா\nநாளை(26.03.2012) வெளிமாநிலத்தவர்க்கு வாக்காளர் அட்...\nவெள்ளியன்று(23.03.2012) நெல்லையில் கூடுவோம் - த.தே...\nகூடங்குளம் மக்கள் மீது அடக்குமுறை - த.தே.பொ.க. கடு...\nஅமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க முன் வந்திர...\nசி.பி.எம் நடத்தியது இராசபட்சே ஆதரவு ஆர்ப்பாட்டம் -...\n\"அய்நா மனிதவுரிமைக் கூட்டமும் அமெரிக்கத் தீர்மானமு...\nஇராசபக்சே போர்க்குற்றவாளியாக அறிவிக்கக் கோரும் மார...\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி. Powered by Blogger.\n'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' (1)\n“தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு” (1)\n“தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா\n10 பேரை குறிவைக்கிறதா அரசு\n11 பேர் சிறையிலடைப்பு (1)\nஅ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் (1)\nஅடக்குமுறையைக் கண்டித்து தெருமுனைக் கூட்டம் (1)\nஅயலாருக்���ு பங்கீடு தமிழருக்கு முக்காடு (1)\nஅரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் (1)\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் (1)\nஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா (3)\nஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா\nஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன்\nஇடித்தவர்களைக் கைது செய்க (1)\nஇந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம் (3)\nஇந்திப் பிரசார சபை (2)\nஇந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் (1)\nஇந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா (1)\nஇந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும்\nஇராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் (1)\nஇராமேசுவரம் மீனவர் படுகொலை (3)\nஇருவரில் யாருக்கு உங்கள் வாக்கு\nஇனத்திற்காக சில நொடிகள் செலவிட ஓர் அழைப்பு\nஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் (1)\nஉலக வர்த்தகக் கழகம் (1)\nஉலகத் தமிழ் அமைப்பு (1)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (1)\nஎடப்பாடி வீடு முற்றுகை (1)\nஎழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி (1)\nஏழு தமிழர் விடுதலை (1)\nஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் (1)\nஏழுத் தமிழர் விடுதலை (3)\nஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் (1)\nஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா \nகடலூரில் மூவர் பலி (1)\nகட்சி அலுவலகமாக மாறும் (1)\nகர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் (2)\nகாப்பியத்தலைவி கண்ணகிக்கு வீரவணக்கம் (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு (38)\nகாவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி விக்னேசுக்கு வீரவணக்கம்\nகாவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது (1)\nகாவிரியில் புதிய அணை (1)\nகிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் (1)\nகுற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் (1)\nகேசவனின் தன்னோவியக் கண்காட்சி (1)\nகேரளத்தோடு பேச வேண்டும் (1)\nகோவை ஈசுவரன் அவர்களுக்கு வீரவணக்கம் (1)\nசசிகலா – பன்னீர் (1)\nசாதி ஒழிப்பு மாநாடு (1)\nசான்றிதழ் சரிபார்ப்பு தள்ளிவைப்பு (1)\nசிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி (1)\nசிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது (2)\nசித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு (1)\nசிவாஜி கணோசன் சிலை (1)\nசுருங்கி வரும் ஜனநாயகம் (1)\nசுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் (1)\nசுவாதி கொலையைத் தடுக்க முன் வராத மக்கள் (1)\nதஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா\nதஞ்சை பெரிய கோவில் (1)\nதமிழக இளைஞர் முன்னணி (4)\nதமிழக உழவர் முன்னணி தோழர்கள் பங்கேற்பு. (1)\nதமிழக எல்லை மீட்பு போராட்டம் (1)\nதமிழக மீனவர் சிக்கல் (4)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணி (1)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணித் தலைவர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழர் எழுச்சி உரைவீச்சு (1)\nதமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் (2)\nதமிழர் தற்காப்பு அரசியல் (3)\nதமிழர் மீட்சிப் பெருங்கூடல் (5)\nதமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் (1)\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் (1)\nதமிழ் வழக்கு மொழி (1)\nதமிழ் வழிக் கல்வி (4)\nதமிழ்க் கலை இலக்கியப் பேரவை (2)\nதமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் தோழர் பெ. மணியரசன் கேள்வி (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர் பெ. மணியரசன் (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு\nதமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் (34)\nதமிழ்த் தேசியப்பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் விடையளிக்கிறார்\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பாராட்டு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் பேச்சு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டன அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் (1)\nதமிழ்நாடு தழுவிய முழு கடையடைப்பு இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை\nதமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே (4)\nதலைமைச் செயற்குழு தீர்மானங்கள் (4)\nதலைவர் மணியரசனுக்கு தோழர்களின் சிறப்பான வரவேற்பு\nதழல் ஈகி விக்னேசு (1)\nதிராவிட அரசியலின் தலைவர் வழிபாடு (1)\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா\nதிருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் (1)\nதிருமுருகன் மீது குண்டர் சட்டம் (1)\nதேவிகுளம் - பீரிமேடு மீட்பு (1)\nதொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவ���. (1)\nதோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்\nதோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை\nதோழர் குபேரனை விடுதலை செய்க\nதோழர் குபேரன் பிணையில் விடுதலை..\nதோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி (1)\nதோழர் பெ. மணியரசன் (1)\nதோழர் பெ. மணியரசன் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல்\nதோழர் பெ. மணியரசன் மீண்டும் கோரிக்கை\nதோழர் முகிலனை விடுதலை செய்க (1)\nந. அரணமுறுவல் திடீர் மறைவு (1)\nநடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் (1)\nநலமாகி வருகிறேன் – நன்றி (1)\nநால்வரையும் விடுதலை செய்க (1)\nநீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் (1)\nநீட் தேர்வு நிரந்தர விலக்கு (2)\nபரப்புரையின் தொடக்க விழா (1)\nபவானியில் கேரள அரசு தடுப்பணை (1)\nபாடி - இடைத்தெரு (1)\nபாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது (1)\nபாரதமாதா பலிகொண்ட தமிழன் (1)\nபிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன்\nபுலவர் கலியப்பெருமாள் வீரவணக்கம் நிகழ்வு (1)\nபுலவர் கு. கலியபெருமாள் (1)\nபுறக்கணிக்கப்படும் தமிழ் இளைஞர்கள் (1)\nபூம்புகார் மொதுக் கூட்டம் (1)\nபெ. மணியரசன் இறுதி வணக்கம்\nபெ. மணியரசன் கோரிக்கை (2)\nபெ. மணியரசன் பங்கேற்பு (1)\nபெ. மணியரசன் பேட்டி (1)\nபெ.மணியரசன் அவர்கள் கைது (1)\nபெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி (2)\nபோராட்டக் களத்தில் நின்ற பெண்கள் (1)\nமகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள்\nமகளிர் நாள் - மார்ச்சு 8 (1)\nமக்கள் போராட்டமும் சனநாயகமும் (1)\nமண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு (2)\nமண்ணின் மக்களுக்கே வேலை (1)\nமயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணிக்கு (1)\nமரண தண்டனை எதிர்ப்பு (2)\nமரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே\nமருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை (1)\nமனிதச் சங்கிலிப் போராட்டம் (1)\nமாட்டுக்கறித் தடைச் சட்டம் (2)\nமாணவி அனிதா தற்கொலை (2)\nமாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் (1)\nமாமணிக்கு மணிவிழா ஆண்டு (1)\nமாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் (1)\nமே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம்\nமேதகு வே. பிரபாகரன் (1)\nமொழி வழி மாநிலம் (1)\nயாரும் வாக்களிக்கவே போக மாட்டார்கள் (1)\nலட்சுமி என்னும் பயணி (1)\nலட்சுமி என்னும் பயனி (2)\nவழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் (1)\nவிமானப் படைத்தள முற்றுகைப் போர் (1)\nவீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் (1)\nவெளி மாநிலத்தவருக்கு அரசு வேலை (1)\nவெளி மாநிலத்தவரும் வெளி நாட்டினரும் (1)\nவெளியார் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு (6)\nவேலூர் சிறையில் பேரறிவாளனுடன் பெ. மணியரசன் சந்திப்பு\nவேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் (1)\nவைரமுத்து கங்காணி வேலை பார்க்கக்கூடாது (1)\nஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா\nஸ்பாரோ இலக்கிய விருது (1)\nதமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு தீர்மானம்\nஇந்தியைத் திணிக்கும் தில்லி அரசையும் ஆங்கிலத்தைத் திணிக்கும் தமிழக அரசையும் கண்டித்து மொழிப்போர் நாளில் போராட்டம் தமிழ்த்தேசப் பொதுவுடைமைக்...\nஇயக்குநர் ரஞ்சித்துக்கு.. தோழர் பெ. மணியரசன்.\nஇயக்குநர் ரஞ்சித்துக்கு..பெ. மணியரசன், தலைவர் - தமிழ்த் தேசியப் பேரியக்கம்.  ''எங்களை இந்தியன் என்று சொல்லாதீர்கள் \u0003...\nCopyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thandoraa.com/new-news/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2018-06-21T10:42:34Z", "digest": "sha1:7GJ6DNLK4MELV7THRCI422IWQZ3G4XRM", "length": 5782, "nlines": 47, "source_domain": "www.thandoraa.com", "title": "கமல்ஹாசனின் கட்சியில் சேர எனக்கும் இ- மெயிலில் அழைப்பு வந்தது- தமிழிசை சவுந்தரராஜன் - Thandoraa", "raw_content": "\nஈரானில் உள்ள இந்திய தூதரகம் மூலம் 21 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை என முதல்வர் பழனிசாமி பிரதமருக்கு கடிதம்\nதுப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து தூத்துக்குடியில் விதிகளை மீறி கூடியதாக 1720 பேர் மீது போடப்பட்ட வழக்கு ரத்து\nடெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியுடன் கமல்ஹாசன் சந்திப்பு\nகமல்ஹாசனின் கட்சியில் சேர எனக்கும் இ- மெயிலில் அழைப்பு வந்தது- தமிழிசை சவுந்தரராஜன்\nMarch 13, 2018 தண்டோரா குழு\nகமலின் கட்சியில் தாமும் சேந்துவிட்டது போல மின்னஞ்சல் வந்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.\nஇது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் ,\nநடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் உறுப்பினர் சேர்க்கையில் மோசடி நடைபெறுகிறது. இன்றிலிருந்து நீங்கள் எங்களுடைய கட்சியில் உறுப்பினராக உள்ளிர்கள் என்றும், உறுப்பினர் எண் வந்துவிட்டதாகவும் தமிழிசை கூறினார்.\nமேலும், மாநிலத் தலைவரையே கமல் கட்சியில் சேர்த்துள்ளதாகவும், கமல் பொய்யான கட்சி நடத்தி வருவதாகவும் தமிழிசை குற்றம் சாட்டினார���.இதுமட்டுமின்றி யாருடைய மின்னஞ்சல் அவர்கள் கையில் கிடைத்தாலும் அவர்களை எல்லாம் கமல் உறுப்பினராக சேர்ப்பாரா என்று தமிழிசை கேள்வி எழுப்பினார்.\nஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக ஆடிட்டர் குருமூர்த்திக்கு சம்மன்\nஇந்துவாக மாறினால் தான் பாஸ்போர்ட் – சுஷ்மாவிடம் முறையிட்ட தம்பதி\nதமிழகம் புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் – சென்னை வானிலை மையம்\nதமிழக அரசிற்கு நன்றி தெரிவித்து விஷால் அறிக்கை\nகாங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியுடன் நடிகர் கமல்ஹாசன் சந்திப்பு\nகோவைக்கு வந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள்\nநடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள விஸ்பரூபம் 2 படத்தின் டிரெய்லர் வெளியீடு..\nபாலாஜி சக்திவேல்ன் யார் இவர்கள் \nகிணற்றில் தவறி விழுந்த யானைகள் மீட்பு\nஅருள்மிகு மகா மாரியம்மன் திருக்கோவில் வலங்கைமான்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை Coimbatore's No.1 Online Tamil News Websiteபதிப்புரிமை 2018 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/68716-saithan-director-pradeep-interview.html", "date_download": "2018-06-21T10:34:30Z", "digest": "sha1:RXLFEGAVXASACKXDO2I6O4PB5JLAXDH6", "length": 23313, "nlines": 413, "source_domain": "cinema.vikatan.com", "title": "வெற்றிமாறனிடம் நான் கற்றுக்கொண்டது.... - ’சைத்தான்’ இயக்குநர் பேட்டி #Saithan | saithan director Pradeep Interview", "raw_content": "\nஇரானில் சிக்கித்தவிக்கும் மீனவர்களை மீட்க நடவடிக்கை பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல் நாட்டிலேயே முதல் முறையாக நீர் மின் உற்பத்தி குறித்த அருங்காட்சியகம் பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல் நாட்டிலேயே முதல் முறையாக நீர் மின் உற்பத்தி குறித்த அருங்காட்சியகம் 'உடல் நலமே முக்கியம்'- யோகாவை விரும்பும் 35 சதவிகித ஊழியர்கள்\nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் வாஞ்சிநாதன் திடீர் கைது 'அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை'- சோனியா காந்தியைச் சந்தித்த கமல் பேட்டி `3 ஆசிரியைகளையும் மாற்றக் கூடாது' - பெற்றோர்களுடன் போராட்டத்தில் குதித்த அரசுப் பள்ளி மாணவிகள்\nதூத்துக்குடியில் 1,720 பேர் மீது போடப்பட்ட வழக்கு ரத்து - உயர் நீதிமன்றம் உத்தரவு வாகனச் சோதனையின்போது போலீஸ் ஏட்டை அதிரவைத்த பீட்சா டெலிவரி பாய் - உயர் நீதிமன்றம் உத்தரவு வாகனச் சோதனையின்போது போலீஸ் ஏட்டை அதிரவைத்த பீட்சா டெலிவரி பாய் `மோசமான முன்னுதாரணம்..' - ஏழு பேர் விடுதலை நிராகரிப்புக்கு உள்துறை விளக்கம்\nஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்\nவெற்றிமாறனிடம் நான் கற்றுக்கொண்டது.... - ’சைத்தான்’ இயக்குநர் பேட்டி #Saithan\n“பிரிட்டிஷ் காலத்துல, ஒவ்வொரு பட்டு நெசவு செய்து முடிச்ச பிறகும், நெசவாளியோட கட்ட விரல வெள்ளக்காரன் வெட்டிடுவானாம். இதுமாதிரி நிறைய செய்திகள் நம்மைச் சுற்றி நடந்திருக்கும். இப்படிப்பட்ட செய்திகள், நாம அனுபவப்பட்ட விஷயங்களை படமாக்கணும்னு முடிவு பண்ணிட்டோம்னா, திரையில் சொல்ல வர விஷயத்தை உண்மையா சொல்லணும். உண்மையோடு, கற்பனையும் சேர்ந்தா தான் படம் வெற்றியும் பெறும். அப்படி நான் பார்த்த விஷயத்தை கோர்த்து உருவாக்கியிருக்கும் படம் தான் சைத்தான்” என நிறைவாக பேசுகிறார் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி. விஜய் ஆண்டனியின் படங்கள் என்றாலே கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். ஒவ்வொரு படத்தின் டைட்டிலிலும் மிரளவைப்பவர். அவரின் அடுத்தப் படம் சைத்தான். டீஸரிலேயே லைக்ஸ் அள்ளும் அந்தப் படத்தின் இயக்குநர் பிரதீப்பை சந்தித்தோம்.\nநீங்க கேட்ட கேள்வியில் தான் கதையே இருக்கு. விஜய் ஆண்டனி தான் இந்தப் படத்துல சைத்தான், ஆனா பாஸிட்டிவ் ரோல் தான். ஐடி கம்பெனியில் வேலை செய்யும் விஜய் ஆண்டனிக்கு வரும் பிரச்னை என்ன, அதனால் ஏற்படும் விளைவுகள் தான் சைத்தான் படத்தோட ஒன் லைன். படத்துல திரைக்கதை தான் ரொம்ப வலிமையா இருக்கும். இடைவேளி வரை ஒரு பேட்டன்லையும், இடைவேளிக்குப் பிறகு இன்னொரு கலர்லையும் படம் நகரும். அதான் இந்தப் படத்தோட ஸ்பெஷல்.\nவேலாவேலைக்கு சோறு, ஐடி காட்டுனு நம்ம கொத்தடிமையா நடத்தும் கங்காணி தான் ஐடி வேலைகள். அங்கிருந்து தான் ஐடியாவைப் பிடித்தேன். அங்க நடக்குற விஷயங்கள் தான் கதை. இதில் ப்ளாக் மேக்ஜிக்கோ, சைக்கோவோ, சீரியல் கில்லர் படம் மாதிரியோ கிடையாது. ஆனால் திரைக்கதை சைக்கலாஜிக்கள் ஆக்‌ஷன் ட்ராமாவா இருக்கும். கமர்ஷியல் படம் தான், இருந்தாலும் கொஞ்சம் வெரைட்டியா இருக்கும். நான், சலீம் மாதிரி விஜய் ஆண்டனிக்கு பொருந்தும் ஒரு கதாபாத்திரம் தான் சைத்தான். எந்த ஜானருக்குள்ளும் இந்தப் படத்தை அடக்க முடியாது.\nசைத்தான் படத்தில் விஜய் ஆண்டனி எப்பட��� கமிட்டானார்\nஎல்லோரையும் பேட்டி எடுத்துத்தான் பழக்கம். இப்போ என்னையும் கேள்வி கேக்குறாங்கனு நினைக்கவே மகிழ்ச்சியா இருக்கு. விஸ்காம் முடிச்சிட்டு சன் டிவிக்காக டாக்குமென்ட்ரி இயக்குனராக இருந்தேன். சன் டிவி விஜய் சாரதி தான் விஜய் ஆண்டனியிடம், என்னை அனுப்பினார். கதை சொன்ன உடனேயே ஓகே சொல்லிட்டாரு. அப்படியே இயக்கத்துல இறங்கிட்டேன். இந்தப் படத்தை இயக்க எடுத்துக்கிட்டதை விட, கதை மக்களுக்குப் புரியவைக்கவே நிறைய வேலை செய்யவேண்டி இருந்தது. ஒவ்வொரு சவுண்ட் எஃபெட்ஸூக்கும் வேலை செய்தோம். கேமிராவில் தொடங்கி தொழில் நுட்பரீதியாகவும் நிறைய வேலை செய்திருக்கும். இந்த கதை மாதிரி நிறைய படங்கள் வந்திருக்கு. இந்தப் படம் கொஞ்சம் தனித்துவமா இருக்கணும்குறதுக்காவே நிறைய வேலைச் எய்திருக்கோம்.\nஉங்க குரு வெற்றிமாறனிடம் நீங்க கற்றுக்கொண்ட பாடம்\nசினிமாவையே அவர் தான் கற்றுக்கொடுத்தார். ஒரு படம் முழுமையா இயக்குறதுக்கான அறிவே அவர் கொடுத்தது தான். ஆடுகளம் படம் பண்ணும் போது, சினிமாவின் நுணுக்கமான விஷயங்களை கத்துக்கிட்டேன். அதான் சைத்தான் படம் எடுக்க அதிகமா உதவியது.\nதியேட்டர் கிடைக்குமா என்ற பயத்தில், பெரிய ஹீரோக்களின் படங்களே பின் வாங்கிவருகிறது. ஆனா நீங்க தைரியமா தீபாவளி ரிலீஸ்னு சொல்லுறீங்களே\nஸ்கிரிப்ட் மேல வச்சிருக்குற நம்பிக்கை தான். 53 நாள் ஷூட்டிங்கிலேயே முழு படத்தையும் முடிச்சிட்டோம். படம் இப்போ ரெடி. தியேட்டர் கிடைக்கும், கிடைக்காதுனுலாம் நினைக்கவில்லை. நிச்சயம் படம் வெற்றியடையும் என்கிற நம்பிக்கையில் போட்டிக்கு நாங்க ரெடி.\nவாகனச் சோதனையின்போது போலீஸ் ஏட்டை அதிரவைத்த பீட்சா டெலிவரி பாய்\n“முஸ்லிம்களைத் தாக்கிப் படமெடுக்க நான் என்ன பி.ஜே.பியா\n`ஸ்டாலின், அன்புமணி, தினகரன், சசிகலா இமேஜ்' - ராகுல் சந்திப்பில் கமல் பேசியத\nகிச்சன் கேப்டன் மும்தாஜை வெங்காயத்தில் மிரட்டிய நித்யா\n`3 ஆசிரியைகளையும் மாற்றக் கூடாது' - பெற்றோர்களுடன் போராட்டத்தில் குதித்த\nஎவரெஸ்ட் உலகின் மிக உயரமான சிகரம் அல்ல... குப்பைத் தொட்டி\nமிஸ்டர் கழுகு: தினகரன் கோட்டையில் விரிசல்... தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\nவெற்றிமாறனிடம் நான் கற்றுக்கொண்டது.... - ’சைத்தான்’ இயக்குநர் பேட்டி #Saithan\nவிஷால் விளம்பர இசையை காப்பி அடித்த ஹாலிவுட் படம்\nவாவ்... ஆஸ்கருக்கு செல்கிறது 'விசாரணை'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://onelanka.wordpress.com/2010/04/15/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2018-06-21T10:15:13Z", "digest": "sha1:CNR6LVQNC5KAJGUV7RCNP2EJSMRWN6FW", "length": 11531, "nlines": 92, "source_domain": "onelanka.wordpress.com", "title": "இந்தியாவில் டாய்லெட்டுகளை விட செல்போன்கள் அதிகம்: ஐநா அறிக்கை | Onelanka.tk", "raw_content": "\nபுதிய காணொளிகள் (Video Page)\nஇந்த வார மொக்கை படம்\nதமிழருக்கு பாரபட்சம் காட்டும் வசந்தி\nEmail மூலம் செய்திகளை பெற..\nஇங்கே mail address பதிவு செய்வதன் மூலம் நாளாந்தம் செய்திகளை உங்கள் inbox இல் பெற்றுக்கொள்ள முடியும்.\nபுதிய காணொளிகள் (Video Page)\nஇந்த வார மொக்கை படம்\nதமிழக செக்ஸ் பொலிஸின் அதிர வைக்கும் பாலியல் வன்புணர்வுகள்\nஇளம்பெண், நர்ஸ், விபசார பெண், கல்லூரி மாணவியர்களுடன் அர்ச்சகர் செக்ஸ் லீலை\nபெங்களுரில் பெண்ணை ஆபாச படம் எடுத்த கடைக்காரருக்கு தர்மஅடி\nயாழ். கோல்டின் ஈகிள் தர்மகுலசிங்கத்தின் காம லீலைகள் நேற்று இரவு அம்பலம் (பாதிக்கப்பட்ட பெண்ணின் காணொளி இணைக்கப்பட்டுள்ளது)\nஇந்தியாவில் டாய்லெட்டுகளை விட செல்போன்கள் அதிகம்: ஐநா அறிக்கை\nஇந்தியாவில் டாய்லெட்டுகளை விட செல்போன்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என்று ஐநா அறிக்கை தெரிவிக்கிறது. இந்தியாவில் மொத்தம் 54.5 கோடி மில்லியன் செல்போன்கள் இயங்கிவருகின்றன. வரும் 2015ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 100 கோடியை தொடும் என கணிக்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் சுகாதாரமான கழிப்பிடங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 36,6 கோடி மட்டுமே என ஐநா சுற்றுச்சூழல் பல்கலைக்கழக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டு காலத்தில் செல்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அபாரமான வளர்ச்சியை கண்டது.\nகடந்த 2000ம் ஆண்டில் செல்போன் வைத்திருப்பவர்கள் நூற்றுக்கு 0.35 என்ற விகிதத்தில் இருந்தனர். ஆனால் தற்போது இந்த விக���தம் 100க்கு 45 என்ற அளவுக்கு அபரிமிதமான வளர்ச்சியை கண்டுள்ளது.\nசர்வதேச அளவில் சுற்றுப்புற சுகாதாரத்தில், நூற்றாண்டு வளர்ச்சி இலக்கை வரும் 2025ம் ஆண்டுக்குள் எட்டவேண்டும் என ஐநா கூறி வருகிறது.\nஇதற்காக பல்வேறு வளரும் மற்றும் பின் தங்கிய நாடுகளிலும் சுற்றுப்புற சுகாதாரத்துக்கான ஆலோசனைகள் மற்றும் உதவிகளை ஐநா வழங்கி வருகிறது.\nஉலகளவில் 110 கோடி மக்கள் முறையாக சுகாதாரமான கழிப்பிடங்கள் இல்லாமல் இருக்கிறார்கள் என ஐநா மதிப்பிட்டுள்ளது. வரும் 2025ம் ஆண்டுக்குள் பூமியின் எல்லா மக்களுக்கும் சுகாதாரமான கழிவறைகள் கிடைக்க வேண்டும் என்பதே ஐநாவின் குறிக்கோள்.\nஆனால், இந்தியா போன்ற நாடுகள் பொருளாதாரத்தில் நல்ல வளர்ச்சியை சந்தித்து வந்தாலும், சுற்றுப்புற சுகாதாரத்தில் பின் தங்கி இருப்பது கவலை அளிப்பதாக இருக்கிறது என்று ஐநா பல்கலைக்கழக இயக்குனர் ஸாபர் அடீல் தெரிவிக்கிறார்.\nஉலகின் பாதி மக்கள் தொகையினர் முழுமையான சுகாதார கழிவறைகளை பயன்படுத்துவதற்காக 2015ம் ஆண்டுக்குள 358 பில்லியன் அமெரிக்க டாலர்களை பல்வேறு நாடுகளிலும் அமைக்க ஐநா முடிவு செய்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« பிள்ளையான் கட்சியின் தோல்விக்கு காரணம் அவர்களின் அடாவடித்தனமே -கருணா தெரிவிக்கிறார்\nஇமா‌ச்சல ‌பிரதேச‌த்த‌ி‌ல் ‌நி‌த்‌யான‌ந்த‌ர் கைது. »\nவிடிய விடிய குடித்து விட்டு கும்மாளம் : நடிகைகளின் உண்‌மையான முகங்கள்\nயாழ் பல்கலை வளாகத்தில் தகாத உறவில் ஈடுபட்ட சிங்கள ஜோடியை கண்டும் காணமல் விட்ட துணை வேந்தர் \nயாழ் பல்கலையில் மன்மத லீலையில் ஈடுபட்ட விரிவுரையாளர் இளங்குமரன் தற்க்காலிக பணி நிறுத்தம்\nதமிழர் ஏன் தீபாவளியை புறக்கணிக்க வேண்டும் \nபேராசைக்காரர்கள் .இளைய தளபதி விஜய்யும், அவரின் அப்பா எஸ்.ஏ.சியும்.\nவிடிய விடிய குடித்து விட்டு கும்மாளம் : நடிகைகளின் உண்‌மையான முகங்கள்\nயாழ் பல்கலை வளாகத்தில் தகாத உறவில் ஈடுபட்ட சிங்கள ஜோடியை கண்டும் காணமல் விட்ட துணை வேந்தர் \nயாழ் பல்கலையில் மன்மத லீலையில் ஈடுபட்ட விரிவுரையாளர் இளங்குமரன் தற்க்காலிக பணி நிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puluthi.wordpress.com/2015/09/05/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2018-06-21T10:37:53Z", "digest": "sha1:ZMAJWHPHBVBAXYKVG5HW4EANGKSIQRMS", "length": 7872, "nlines": 89, "source_domain": "puluthi.wordpress.com", "title": "சிரியாவின் பசர் அல் ஆசாத்தின் கொலைகாரப் படைகள் மக்கள் வாழும் பகுதிகளில் இரசாயனக் குண்டுவீச்சு ஐக்கியநாடுகள்சபை அரபுப் படைகள் மௌனம் , | புழுதி", "raw_content": "\nஅணுசக்தி ஒப்பந்தத்தை மீறி, அதிநவீன ஏவுகணை சோதனை நடத்திய ஈரான்\n← ஏமனில் கூட்டுப்படை இராணுவத் தளம் மீது ஹவூதி பயங்கரவாதிகள் ஏவுகணைத் தாக்குதல் 7க் மேற்பட்ட படையினர் பலி\nபிரித்தானியப் பிரதமர் 1000ம் சிரிய நாட்டு அகதிகளை நாட்டுக்குள் அழைத்துவர அனுமதி வழங்கினார் →\nசிரியாவின் பசர் அல் ஆசாத்தின் கொலைகாரப் படைகள் மக்கள் வாழும் பகுதிகளில் இரசாயனக் குண்டுவீச்சு ஐக்கியநாடுகள்சபை அரபுப் படைகள் மௌனம் ,\nசிரியாவில் இடம் பெற்று வரும் உள்நாட்டு யுத்தம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது அந்நாட்டு இராணுவம் இராசாயனகுண்டுகள் மற்றும் கிளஸ்டர் ,பரல்குண்டுகளை பயன்படுத்தி பொதுமக்கள் வாழும் பகுதிகளில் விமானத் தாக்குதல்களை மேற்கொண்டுவருகின்றனர்.\nபல்லாயிரக் கணக்கான அநாட்டு மக்கள் கொல்லப்பட்டுள்ளநிலையில் பத்துஇலட்சத்திட்கும் அதிகமானமக்கள் நாட்டைவிட்டு அகதிகளாக வெளியேறியுள்ளனர் சிரியா ,லெபனான் ,துர்கி ,மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் குடியேறிவருகின்றனர் கடந்தவாரம் துர்கிய கடல் பரப்பில் அகதிகளை ஏற்றிச் சென்ற படகுவிபதுக்குள்ளானத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சிரியாவின் அகதிகள் கடலில் மூழ்கி கொல்லப்பட்டனர் அதில் ஒருசிறுவனின் புகைப்படம் ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து உலகமக்களின் மனதை நிகழச்செய்தது\nஇச்சம்பவத்தினை தொடர்ந்து ஐரோப்பா மற்றும் உலகநாடுகளிலும் அகதிகளை உள்வாங்க மறுக்கும் நாடுகளில் மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்\nசிரியாவின் எல்லைப்புற நாடுகளான சவூதி அரேபியா, ,எமிரேட்ஸ்,ஜோர்டான் குவைத் .போன்ற நாடுகள் அகதிகளை உள்ள்வாங்குவதில் தயக்கம் காட்டி வருகின்றன\n← ஏமனில் கூட்டுப்படை இராணுவத் தளம் மீது ஹவூதி பயங்கரவாதிகள் ஏவுகணைத் தாக்குதல் 7க் மேற்பட்ட படையினர் பலி\nபிரித்தானியப் பிரதமர் 1000ம் சிரிய நாட்டு அகதிகளை நாட்டுக்குள் அ���ைத்துவர அனுமதி வழங்கினார் →\nரெஜிதன இஸ்லாமிய பல்கலைக் கழகம் சீயாக்களின் நிதி உதவியில் கட்டுப்படுகிறது வெளிச்சத்திற்கு வந்தது உண்மை\nவடமாகாணசபை உறுப்பினர் அஸ்மின் அய்யூப் தொடர்புபட்டதாக கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி விசாரணைக்கு அழைப்பு\nகக்கீம் வாங்கிய கையூட்டில் மாகாணசபை உறுப்பினருக்கும் பங்கு\nதேசிய தவ்கீத் ஜமாஅத்தின் தீர்ப்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினர் அதிருப்தி பலகேள்விகளை முன் வைத்து கடிதம்\nமுஹம்மத் அஷ்பாக் on முகைதீன் பெரிய ஜும்மாப் பள்ளிவ…\nNizam HM (@Nizamhm) on அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் மகன்…\nzimran on அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் மகன்…\nKathar on கிழக்கின் அத்வைத மத்திய நிலையம…\nShaheed Riswan on கிழக்கின் அத்வைத மத்திய நிலையம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.south.news/category/lifestyle/?filter_by=popular", "date_download": "2018-06-21T10:11:40Z", "digest": "sha1:NWC465SMSQPK5GD4QMYOV2QK4D3XU6CA", "length": 14606, "nlines": 112, "source_domain": "tamil.south.news", "title": "லைஃப்ஸ்டைல் - Lifestyle", "raw_content": "\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\n5 நிமிடங்களில் 95% உயிரணுவை உற்பத்தி செய்யும் நம்பமுடியாத உணவுகள்\nதர்பூசணி பழத்தை தேர்வு செய்வது எப்படின்னு உங்களுக்கு தெரியுமா..\n3000 ஆண்டுகள் பழைமையான ராவணனின் மருத்துவ நூல் பற்றிய வியக்கவைக்கும் உண்மைகள்\nஅதுக்கு தேவையான வேகத்தை அதிகரிக்க ஆண்கள் செய்ய வேண்டியவை\nஅக்காலத்தில் மனிதன் இயற்கையை மட்டுமே நாடியிருந்தபோது பரம்பரை கட்டமைப்பில் எவ்வித குறைபாட்டையும் சந்திக்காமல் வாழ்ந்தர்கள் நமது முன்னோர்கள். ஆனால் இயற்கையை விட்டு மனிதன் எவ்வளவோ தூரம் கடந்து வந்துவிட்டான் என்பதால் இன்று நம்முடைய...\nகொசுக்களை விரட்டும் இந்த 7 செடிகளை வீட்டிலேயே வளர்க்கலாம்\nவீட்டுத் தோட்டங்களில் அழகுக்கு செடிகள் வளர்க்கலாம். அப்படி வளர்க்கப்படும் செடிகளில் சில பூச்சிகளை விரட்டுபவையாக, முக்கியமாக கொசுக்களையும் விரட்ட உதவுபவையாக இருந்தால் இரட்டை சந்தோஷம்தானே கொசுக்களை விரட்டி நம் இரவுத் தூக்கத்தை இனிமையாக்கும்...\nஉடல் இரும்பை போல வலிமை பெற இந்த 5 உணவுகளை சாப்பிட்டால் போதும்\nநமது உடல் சரியான ஊட்டச்சத்து கிடைக்கமால் போவதனால் உடல் வலு இழந்து உடல் ஆரோக்கியத்தையும் சீர் குலைக்கும். நமது உடலுக்கு சரியான உணவுகளை எடுத்துக்கொள்ளும் போது உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது. நாம் தினமும்...\nஇந்த 9 உணவுகளை ஃப்ரிட்ஜில் வைக்கவே கூடாது\nஃப்ரிட்ஜ் வந்ததும் வீட்டில் இருந்த எல்லா பத்திரங்களும் அதன் உள்ளே சென்றுவிட்டன. நேற்று மீந்த சாம்பார், பழைய சோறு, காலையில் வைத்த டீ-காஃபி என எல்லாமே லிஸ்ட்டில் அடங்கும். காய்கறிகள், பழங்கள் வைப்பதிலும்...\nதமிழரின் ‘கள் பானம்’ குடிப்பதால் இவ்வளவு நன்மைகள் ஏற்படுகின்றதா\nமதுபானங்களின் வருகைக்குப் பின் கள் குடிப்பதை அடியோடு நிறுத்திவிட்டார்கள். கள்ளும் ஒரு மதுபான வகைதான் என்றாலும் இது பழந்தமிழரின் பானம் ஆகும். மனித வரலாற்றில் இனக்குழுக்கள் ஆண், பெண் பேதம் பார்க்காமல் பல்வேறு போதை...\nதித்திக்கும் தைப் பொங்கல் ரெசிபி\nபொங்கல் பண்டிகை என்றாலே நம் நினைவில் முதலில் வருது கரும்பும் இனிப்பான பொங்கலாகவும் தான் இருக்கும். பண்டிகையின் போது முக்கிய உணவாக கருதப்படும் பொங்கல் நாம் பாரம்பரிய உணவுகளின் ஒன்று. சர்க்கரை பொங்கல்...\nஎந்த தேதியில் பிறந்த பெண்ணை திருமணம் செய்தால் வாழ்க்கை பிரகாசமாகும்\nதிருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் என்பார்கள். அந்த பயிரை ஜோதிட அறிவியல் கணிப்புகளின் படி அறுவடை செய்தால்தான் தாம்பத்திய வாழ்க்கை சிறக்கும் என பெரியோர்கள் சொல்லுவார்கள். உங்கள் பிறந்த தேதிக்கு ஏற்ப எந்த...\nஆப்பிள் ஜூஸை ஓட்ஸ் பவுடரில் கலக்கி முகத்தில் தடவினால் என்ன ஆகும்\nகுளிர்காலம் வந்தால் கூடவே சரும பாதிப்புகளும் ஏற்படும். சருமம் வறண்டு பொலிவிழந்து காணப்படும். இதனால் அசௌகரியமாக உணர்வீர்கள். தனது சருமத்தை இழந்த பொலிவை பெற இயற்கையான முறைகள் பல உண்டு. குறிப்பாக குளிர்காலத்தில்...\nபெண்களை விட ஆண்களே தாம்பத்தியம் கொள்வதற்கான வாய்ப்புகளை அமைத்துக்கொள்வதில் பெண்களை முந்துவார்கள். ஆனால் பெண்களிடம் எதிர்பார்க்கும் நேரத்திற்கு முன்பே ஆண்களுக்கு வாய்ப்புகள் அமைந்தால், அந்த நேரமே தாம்பத்தியம் கொள்வதற்கு மிக மிக இனிமையான...\nபலாத்காரத்தை தடுக்க உ.பி. பெண் தயாரித்துள்ள ‘ரேப்-ப்ரூஃப்’ உள்ளாடை\nநாடு முழுவதும் பெண்களுக்கு எதிராக பல பாலியல் பலாத்காரம் போன்ற கொடுஞ்செயல்கள் நடக்கின்றன. பெண்ணை சதைப்பிண்டமாக பார்க்கும் வக்கிர புத்திக்காரர்கள் உலவும் நாடு இது. சிற��� குழந்தையையும் கூட பலாத்காரம் செய்து கொலை...\nபொங்கலன்று இதை வீட்டு வாசலில் வைப்பதற்கு காரணம் தெரியுமா\nபொங்கல் பண்டிகையின் போது நம் வீட்டு வாசலில் கன்னுபில்லை பூ, பூலாம்பூ , ஆவாரம்பூ , மாவிலை, வேப்பிலை இவைகளை ஒன்றாக சேர்த்து கட்டிவைப்பது வழக்கம். ஏதற்கு நாம் இதை வீட்டு வாசலில்...\nதிருமணம் ஆனவர்கள் + செய்ய போகிறவர்களுக்கு மட்டுமே இந்த பதிவு\nதிருமணத்திற்கு தயாராகும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் உடலுறவு என்ற விடயத்தில் சற்று பயம் கலந்த ஆர்வம் இருக்கும். படுக்கையறையில் எவ்வாறு தன் துணையை அணுகுவது எப்படி உறவுக்கு இலக்கணம் எழுதுவது எப்படி உறவுக்கு இலக்கணம் எழுதுவது\nதிருமணத்திற்கு முன்பே ‘அந்த’ ஆசை வருகிறதா இந்த 5 விஷயங்களை சரி செய்யுங்க\nகலாச்சாரம், விழாக்கள், உணவுகள், வாழ்வியல் என அனைத்து சூழலிலும் மாற்றங்களை புகுத்தி வருகிறோம். மேற்கத்திய உணவுகள், மேற்கத்திய கலாசாரத்தின் மீதான ஈர்ப்பும் நம்மவருக்கு மிகுந்து வருகிறது. திருமணத்திற்கு முன்பாகவே லிவிங்-டு-கெதர் வாழ்க்கையை சில...\nநோய்களை விரட்டி விரட்டி வெளுக்கும் ‘தேசி நெய்’ – ஸ்பெஷல் தகவல்\n\"நெய் இல்லா உண்டி பாழ்\" என்பது சித்தர்களின் கூற்று. இந்த தத்துவத்தை இன்றைய அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தால் நெய்யின் மகத்துவ குணங்கள் நமக்கு வியப்பளிக்கும். எண்ணற்ற மருத்துவ பலன்களை அளிக்கிறது நெய். கடைகளில்...\nஆண்களின் கைகளில் அதிக முடி இருந்தால் ‘செம்ம யோகம்’ உண்டு\nபெண் பார்க்கும் படலத்தின்போது மாப்பிள்ளை வீட்டார் பெண்ணுக்கு சாமுத்ரிகா லட்சணம் பார்த்து, திருமணம் செய்வர். ஆண்களுக்கும் சாமுத்ரிகா லட்சணம் உண்டு. ஆண்களுக்கு சாமுத்ரிகா லட்சணம் பார்ப்பதற்கான வழிமுறைகளை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம். தலை: ஆண்களின் தலை...\nசினிமாவே தோற்றுப்போகும்படி நெகிழ வைத்த ஒரு சம்பவம். இங்கு ஒரு ஹீரோ\nசாணக்கியன் விதிப்படி ஆண்கள் மற்றவரிடம் மறந்தும் சொல்லவேக் கூடாத 4 ரகசியங்கள்\nஓடி ஓடி விளையாடிய எஸ்.வி சேகர் நிஜமாவே காமெடியனா\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://villavan.wordpress.com/2009/11/26/%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-06-21T10:01:59Z", "digest": "sha1:POMXLDWSHTCVPPCLRDSXDUYCAY2QXUBH", "length": 23676, "nlines": 79, "source_domain": "villavan.wordpress.com", "title": "பி.டி கத்திரிக்காய் – ஆபத்து விவசாயிக்கு மட்டுமல்ல. – வில்லவன்", "raw_content": "\nபி.டி கத்திரிக்காய் – ஆபத்து விவசாயிக்கு மட்டுமல்ல.\nஇரண்டு நாட்களுக்கு முன்பு திருப்பூரில் பி.டி கத்திரிக்காய்க்கு எதிரான உழவர் உழைப்பாளர் கட்சியின் ஆர்பாட்டமொன்று நடைபெற்றது. அபாயகரமான சாயக்கழிவுகளுடன் அசால்ட்டாக வாழ்க்கை நடத்தும் எங்கள் கவனத்தை கத்திரிக்காயா திருப்பும் கொடி புதுசாயிருக்கே என ஒருசிலர் கவனித்ததுதான் மிச்சம். ஆனால் சந்திராயன் மயில்சாமி அண்ணாதுரையை வாழ்த்துரை வழங்கச்செய்து பி.டி கத்திரிக்காய்க்கு மாபெரும் விளம்பரம் ஒன்றை செய்திருக்கிறது விவசாயப் பல்கலைக்கழகமும் அவர்களின் சமீபத்தைய குலசாமியான மான்சாண்டோவும். இதுவரை அப்துல் கலாமை உதாரணபுருஷனாக கொண்டிருந்து கொஞ்சம் சலித்துப்போயிருந்த மக்களின் புதிய கண்டுபிடிப்புதான் மயில்சாமி அண்ணாதுரை.\nசுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத நான்கு பி.டி கத்திரிக்காய்களை கோவை வேளான் பல்கலைக்கழகம் அறிமுகம் செய்திருப்பதாக சொல்லியிருக்கிறார் ம.சா.அ.து. இதுவரை உள்ளூரில் விளைந்த கத்திரிக்காயால் சுற்றுப்புறத்திற்கு என்ன கேடு வந்துவிட்டது என்பது சத்தியமாக எனக்குப் புரியவில்லை. அதையும் ஒரு விண்வெளி ஆராய்ச்சியாளரை வைத்து சொல்லச் சொல்வதன் காரணம் என்ன ஏற்கனவே அனுசக்தி ஒப்பந்தத்திற்கு மார்கெட்டிங்க் செய்ய அப்துல் கலாமை அனுப்பினார்கள், இப்போது அண்ணாதுரையின் முறை.பி.டி கத்திரிக்காயின் நல்லதா கெட்டதா என விவாதிக்கும் முன் அதன் தேவையைப்பற்றி தெரிந்துகொள்வது முக்கியம். பெரிய அளவில் தட்டுப்பாடு வராத, பயிரிடப்படுவதிலும் ஒரு பெரிய முக்கியத்துவம் இல்லாத கத்திரிக்கு ( தங்கள் நிலத்தின் ஒரு பாகத்தில் மட்டுமே பெரும்பாலான விவசாயிகள் கத்திரியை பயிரிடுகிறார்கள் ) மரபணு மாற்றம் செய்வது என்பது ஒரு முன்னோட்டமே. அடுத்து வரப்போகும் மற்ற மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களுக்கான தடைகளை இப்போதே கத்திரியை அனுப்பி ஆழம் பார்க்கிறார்கள், நமது கேன���்தனத்தினைப் பொருத்து பி.டி நெல் உள்ளிட்ட மற்ற பயிர்கள் இன்னும் சுலபமாக உள்ளே நுழையும்.\nஇந்தியாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்டு முதலில் பயன்பாட்டுக்கு வர இருப்பது கத்திரிக்காய்தான். பி.டி கத்திரிக்காய் உடலுக்கு ஏற்படுத்தும் கேடுகளைப்பற்றி ஆராயாமல் ஏதோ வீடு கட்டும் ஒப்புதலை வழங்குவதுபோல அதன் பயன்பாட்டுக்கு அனுமதி அளித்திருக்கிறது மத்திய மரபணுப் பொறியியல் ஒப்புதல் குழு ( genetic engineering approval committe ). கத்திரி மீதான ஆய்வு முடிவுகள் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படும் எனவும் அதன் பிறகு மக்களின் கருத்து கேட்கப்பட்ட பிறகே மத்திய அரசு முடிவெடுக்கும் என ஜெயராம் ரமேஷ் தெரிவித்திருக்கிறார். மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களின் பல்வேறு விளைவுகள் பற்றி ஆய்வு செய்ய இந்தியாவில் வசதி இல்லை என்றும் உடனடியாக ஒரு ஆய்வகம் அமைக்கப்படவேண்டும் என மத்திய அரசை கோரியிருக்கிறார் புஷ்பா பார்கவா ( இவர் உச்ச நீதிமன்றத்தால் நியமனம் செய்யப்பட்ட GEAC யின் பார்வையாளர் ). மத்திய அரசும் பரிசீலிப்பதாக சொல்லியிருக்கிறது. அப்படியானால் ஜெயராம் ரமேஷ் மக்களுக்குத் தரப்போவது எந்த ஆய்வறிக்கை என்பது அவருக்கு மட்டுமே வெளிச்சம்.\nஉண்மையில் GEAC ஆய்வு என சொல்வது பி.டி கத்திரிக்காயை உருவாக்கிய மான்சாண்டோ செய்த ஆய்வைத்தான். அந்த ஆய்வு பத்து எலிகளைக்கொண்டு மூன்று மாதங்கள் மட்டும் நடைபெற்றது. இதில் நீண்டகால பாதிப்புகள் குறித்து எந்த தகவலை பெறமுடியும் முதலில் எலிகள் மீதும் பிறகு குரங்குகள் மீதும் ஆய்வுகள் செய்யப்படுவது வழக்கம். இப்போது இந்தியர்கள் கிடைத்துவிட்டதால் குரங்குகள் மீதான ஆய்வு தவிர்கப்ப்பட்டு விட்டதுபோலும். விதைகளை மீண்டும் பயன்படுத்த முடியாமை, மகரந்த சேர்க்கை மூலம் மற்ற பயிர்களும் மலடாகும் போன்ற பிரச்சனைகள் பற்றி ஆய்வு செய்யும் சாத்தியம் இந்தியாவில் கண்ணுக்கெட்டியவரை கிடையாது. ரசாயன பூச்சிக்கொல்லிகள் அறிமுகப்படுத்தப்பட்டபோதும் அவற்றின் ஆபத்துக்கள் பற்றி பெரிய தெளிவு மக்களிடம் கிடையாது அல்லது அவர்களுக்கு விளக்கம் தரப்படவில்லை. தாய்ப்பால் முதல் அண்டார்டிகா வரை பூச்சிக்கொல்லிகளின் பாதிப்பு அறியப்பட்டபிறகும் அந்த விவரம் பெரும்பாலான பாமர மக்களுக்கு தெரியவில்லை. இதேகதைதான் பல ஆலைக்கழிவுகளின் ���ிசயத்தில் இப்போதும் நடக்கிறது. இந்த லட்சனத்தில் மக்களிடம் கருத்து கேட்டு பி.டி கத்திரிக்காயை அனுமதிக்கப்போவதாக சொல்வது வேறு பயமுறுத்துகிறது.\nஇதன் இன்னொரு முகம் பொருளாதாரம் சார்ந்தது. விவசாயிகளை சகல வழிகளிலும் நிறுவனங்களை சார்ந்திருக்கச் செய்வது. ஏற்கனவே உரம் பூச்சி மருந்து என பல இடுபொருட்களுக்கு விவசாயிகள் அடிமையாக்கப்பட்டுவிட்டார்கள். விதைகளும் அந்த பட்டியலில் சேர்ந்துவிட்டால் தீர்ந்தது பிரச்சினை. எல்லா விவசாயியும் ஒப்பந்தப் பணியாளரைப்போல மாண்சான்டோவுக்கு வேலைசெய்ய வேண்டியதுதான். பி.டி பருத்தி விதைகள் அறிமுகம் செய்யப்பட்டபோது அதன் விலை 1750, அப்போது சாதாரண பருத்தி விதை முன்னூறு ரூபாய்கூட கிடையாது. அப்படி வாங்கியவர்களும் பெரிய மகசூல் எடுத்ததாக மான்சாண்டோவாலும்கூட நிரூபிக்க முடியவில்லை அவர்களின் உள்ளூர் எடுபிடிகளான வேளான் பல்கலை(ளை)க்கழகங்களாலும் நிரூபிக்க முடியவில்லை. பி.டி பருத்தியால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்பட்டார்கள். இப்போது கத்திரிக்காய் எத்தனை பேரை காவு வாங்கப்போகிறதோ தெரியாது. இது போதாதென்று இன்னும் ஐம்பத்தாறு பி.டி பயிர்கள் அறிமுகத்திற்காக காத்திருக்கின்றன.\nவிதை யார் கொடுத்தால் என்ன, கத்திரிக்காய் வழக்கம்போல கிடைக்கும்தானே என கேட்கவும் ஆட்கள் இங்கு இருக்கிறார்கள். அவர்களிடம் கேட்க என்னிடமும் ஒரு கேள்வி உண்டு, உங்கள் பிள்ளை எங்கிருந்து வந்தால் என்ன அது உங்களுடையதாக இருக்க வேண்டுமென்று என்ன அவசியம் இருக்கிறது \nவிதைக்கான உரிமை பறிபோகும் வேளையில் விளைபொருளின் மீதான உரிமையையும் பறிக்க ஒரு சட்டத்தை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. கரும்புகான நியாய ஆதரவு விலைகான அவசரச்சட்டம் என்பதுதான் அது. அதாவது இப்போது அமுலில் உள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையை விட சுமார் முன்னூறு ரூபாய் குறைவான விலையை ஒரு டன்னுக்கு “அவசரமாக” நிர்ணயம் செய்யும் சட்டம்தான் இப்போது பிரச்சினையாகியிருக்கிறது. ஒரு விளைபொருளின் விலையை குறைப்பதற்கு அவசர சட்டம் கொண்டு வர முயலும் ஒரே சாதனை அரசு இந்தியாவில்தான் இருக்கமுடியும். இத்தனைக்கும் கடந்த ஓராண்டில் மட்டும் சர்க்கரையின் சந்தை விலை கிட்டத்தட்ட மூன்று மடங்கு உயர்ந்திருக்கிறது.ஒப்புக்குகூட எந்தவிதம���ன காரணமும் சொல்லாமல் விவசாயியிடம் பிக்பாக்கெட் அடிப்பதற்கு ஒப்பான ஒரு திட்டத்தை சட்டமாக கொண்டு வர முயற்சி செய்திருக்கிறது காங்கிரஸ்.\nஏற்கனவே எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி திட்டமிட்டு குறைக்கப்பட்டு இறக்குமதி நிரந்தரமாகிவிட்டது. அடுத்து கரும்பு இறக்குமதி துவங்கியாயிற்று ( கரும்பு உற்பத்திப் பரப்பு 48% குறைந்துவிட்டதாக ( அல்லது குறைக்கப்பட்டுவிட்டதாக) ) மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. அடுத்து அரிசி இறக்குமதிக்கு சாக்குப்பையை வைத்துக்கொண்டு காத்திருக்கிறார் பிரணாப் முகர்ஜி. மேற்கூறிய எல்லா பொருட்களும் சமீப காலமாக கடுமையான விலையேற்றத்தை சந்தித்திருக்கின்றன. விவசாயிக்கும் விவசாயத்திற்கும் எதிரான எந்த ஒரு நடவடிக்கையும் மறுநாள் பாதிக்கப்போவது சாதாரண நுகர்வோரான இந்தியக் குடிமகனைத்தான். மன்மோகனும் மாண்டெக் சிங்கும் இந்தியாவை பணம் படைத்தோருக்கு மட்டுமான ஒரு தேசமாக மாற்றும் வரை ஓயப்போவதில்லை. அதுவரை நம்மை திசைதிருப்ப இருக்கவே இருக்கிறது பாகிஸ்தான் தீவிரவாதம். அதுசரி செத்தாலும் உள்ளூர்காரனால் சாவதுதானே தேசபக்தி.\nகரும்பு விலை சட்டத்தின் மூலம் நமக்கு இன்னொரு முக்கியமான பாடம் கிடைத்திருக்கிறது. டில்லியை ஒருநாள் முற்றுகையிட்டாலே ஒரு அராஜகமான சட்டத்தை நிறுத்த முடியும் என்பதுதான் அது.\nஆசிரியர் வில்லவன்பிரசுரிக்கப்பட்டது நவம்பர் 26, 2009 நவம்பர் 28, 2009 பிரிவுகள் அரசியல்குறிச்சொற்கள் கரும்புவிலை,பி.டி கத்திரி,மன்மோகன் சிங்,மாண்சாண்டோ\n“பி.டி கத்திரிக்காய் – ஆபத்து விவசாயிக்கு மட்டுமல்ல.” இல் 5 கருத்துகள் உள்ளன\n1:55 முப இல் நவம்பர் 27, 2009\n8:30 முப இல் நவம்பர் 28, 2009\n1:19 பிப இல் திசெம்பர் 3, 2009\nதொடர்ந்து தவறான கொள்கை முடிவுகளை எடுத்து இந்தியாவை மீண்டும் அமெரிக்காவின் காலனி நாடாக்க முயலும் அமெரிக்க அடிமை மன்மோகன் சிங் கும்பல்களை மக்களின் எழுச்சியான போராட்டங்கள் மட்டுமே சரியான பாதைக்கு கொண்டு வரும். நீங்கள் சொன்னது போல கரும்பு விவசாயிகளின் போராட்டத்தின் வெற்றி நம் அனைவருக்கும் ஒரு பாடம்.\n3:43 முப இல் திசெம்பர் 7, 2009\n2:13 பிப இல் திசெம்பர் 8, 2009\nஅருமையான கட்டுரை. நிறைய விஷயங்கள் தெரிந்துகொண்டேன். நன்றிகள். உங்களின் நையாண்டி எழுத்து விஷயத்தை நறுக்கென தைக்கிறது. (எ.கா. விவசாயிடம் பிக்பாக்கெட் அடிப்பது போல…)\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமுந்தைய Previous post: கருணாநிதியின் மௌன வலி – அய்யகோ… நாடகம் முடிந்தும் நடிப்பு தொடர்கிறதே.\nஅடுத்து Next post: எல்லா ராசிக்காரர்களுக்கும் பொதுவான பலன் ஒன்று உண்டு.\nநிர்மலாதேவி -மாணவிகளுக்கு ஆசைகாட்டியவர் என்று சொல்லாதே, அரிப்பெடுத்த அதிகாரவர்கத்துக்கு மாமி வேலை பார்த்தவர் என்று சொல்.\nபாலேஸ்வரம் முதியோர் காப்பகம் – என்.ஜி.ஓ பாணியில் என்.ஜி.ஓக்களை எதிர்கொள்ளும் மார்க்சிஸ்ட் வாசுகி.\nஆசிரியர்கள் தரம் – கொஞ்சம் லாஜிக்கலா பேசுவோமா\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nமோடி – கைவிடப்படுகிறார் தரித்திரத்தின் மஹாராஜா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manimandrampudugai.blogspot.com/2013/07/49_22.html", "date_download": "2018-06-21T10:27:13Z", "digest": "sha1:CKFCIVBDKATAIC7E642H6K5JT5CXCX4C", "length": 7932, "nlines": 82, "source_domain": "manimandrampudugai.blogspot.com", "title": "மணிமன்றம் - புதுகை", "raw_content": "\n1964 ஆம் ஆண்டில் தன்னார்வம் மிக்க இளைஞர்களைக் கொண்டு புதுக்கோட்டை பிச்சத்தான் பட்டி பகுதியில் கலை மற்றும் கல்வி தொண்டிற்காக நிறுவனர் பொன் கருப்பையா அவர்களை நிர்வாகியாகக் கொண்டு ஆரம்பிக்கப்பெற்ற நிறுவனம்\nதிங்கள், 22 ஜூலை, 2013\nமணிமன்றம் - மரகதவள்ளி அறக்கட்டளையின் 49 ஆவது ஆண்டு முப்பெரும் விருதுகள் வழங்கும் விழாவில் சில காட்சிகள்.\nஇடுகையிட்டது Pavalar Pon.Karuppiah Ponniah நேரம் முற்பகல் 7:47\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகலை இலக்கியத்தால் மனித நேயம் வளர்ப்போம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமணிமன்றம் - மரகதவள்ளி அறக்கட்டளையின் 49 ஆவது ஆண...\nமணிமன்றம் - மரகதவள்ளி அறக்கட்டளை 49 ஆவது ஆண்டு முப...\nபாரதியார் வினாடி-வினா சுற்று-4 விடைகள்\nபாரதியார் பிறந்தநாள் விழா வினாடி-வினாப்போட்டி சுற்று -4 க்கான விடைகள். 1. பரலி சு.நெல்லையப்பரால் - சென்னையில் 1917ல். 2. பாஞ்சாலி சபதம்...\nமணிமன்றம் - பொன்விழா ஆண்டு-செயல்திட்ட முன்வரைவு.\n29.10.2013 அன்று புதுக்கோட்டை நேசனல் அகாதமி அரங்கில் மணிமன்றம்- மரகதவள்ளி அறக்கட்டளையின் சிறப்புக் கூட்டம் மன்றத் தல...\nமகாகவி பாரதியார் 132ஆவது பிறந்தநாள் இலக்கியப் போட்டிகள்\nதி.பி.2044 நளி 27ஆம்நாள் (13.12.2013) வெள்ள���க்கிழமை, புதுக்கோட்டை ஆக்ஸ்போர்டு சமையல் கலைக் கல்லூரியில் மணிமன்றம்-மரகதவள்ளி அறக்க...\nபாரதியார் நினைவு நாள் வழக்காடு மன்றம்\n11.09.2013 அன்று புதுக்கோட்டை நேஷனல் அகாதமி அரங்கில், மணிமன்றம்-மரகதவள்ளி அறக்கட்டளை ” பாரதியார் கனவு கண்ட சமுதாயம் மலரவில்லை...\nஉலக புத்தகநாள்-பாவேந்தர் நாள் விழா\n12.04.2015 அன்று, புதுக்கோட்டை பெரியார் நகர் 330, இலக்க இல்லத்தில் மணிமன்றம்-மரகதவள்ளி அறக்கட்டளையின் அவசரக்கூட்டம்...\n2011 ஐம்பெரும் விழா அழைப்பிதழ்.\nபுதுக்கோட்டை மணிமன்றம்-மரகதவள்ளி அறக்கட்டளையின் 47 ஆவது ஆண்டுவிழா ,ஐம்பெரும் விழாவாக, வருகின்ற திருவள்ளுவர் ஆண்டு 2042 கடகம் 7 ஆம் நாள் ( 2...\nபாரதியார் வினாடி-வினா. இரண்டாம் சுற்று -விடைகள்\nஇரண்டாம் சுற்று - பாரதியாரின் மொழிப்பற்று.- விடைகள். 1. சிலப்பதிகாரத்தை. 2. இங்கமரர் சிறப்புக் கண்டார். 3. கலைச் செல்வங்கள் யாவும் க...\nபுதுக்கோட்டை மணிமன்றம்-மரகதவள்ளி அறக்கட்டளையின் 47 ஆவது ஆண்டு ஐம்பெரும் விழா திருவள்ளுவர் ஆண்டு 2042 கடகம் திங்கள் 7ஆம் நாள்(23.7.11) காரிக்...\nவினாடி-வினாப் போட்டி - முதல்சுற்று\n13.12.13 அன்று மணிமன்றம்-மரகதவள்ளி அறக்கட்டளை, பாரதியாரின் 132 ஆவது பிறந்த நாளினையொட்டி கல்லூரி மாணவர்களுக்கு ஆறு சுற்...\nபொன்விழாக் கண்ட மணிமன்றத்தின் 2015-16 ஆண்டுகளுக்கான பொறுப்பாளர்கள் தேர்தல் 10.01.2015 அன்று மாலை 330.பெரியார் நகர் இல்லத்தில் நடைபெற்றது. ...\nஉடுமலை கவுசல்யா என்னைக் கேட்ட கேள்வி\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nமெய்யப்பன் பதிப்பகம் வெளியிட்டுள்ள தொல்காப்பியப் பதிப்புகள்\nஅறிவை விடச் சிறந்தது அறம்\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://myprayers-lalitha.blogspot.com/", "date_download": "2018-06-21T10:01:26Z", "digest": "sha1:T5BRD2XFT2BIXJZKKT7TFE2LUM4VR5TW", "length": 22156, "nlines": 350, "source_domain": "myprayers-lalitha.blogspot.com", "title": "சர்வம் நீயே _/\\_ _/\\_ _/\\_ _/\\_", "raw_content": "\n[ சந்திர சேகராஷ்டகத்தின் இனிமையான மெட்டில்\nபாடும்வகையில் இந்த பஜனைப்பாட்டை எழுதி இருக்கிறேன் ;\nஇது தமிழாக்கம் அல்ல ]\nசாயி இருக்க ,சாயி இருக்க,\nசாயி இருக்க ,சாயி இருக்க,\nதஞ்சம் என்றே சரண் புகுந்தோர்க்கு\nஅஞ்சேல் என்றே அபயம் அளிக்கும்\nசாயி இருக்க ,சாயி இருக்க,\nசாயி இருக்க ,சாயி இருக்க,\nசாயி இருக்க ,சாயி இருக்க,\nதிருகையால் கோதுமை மாவை அரைத்து\nசாயி இருக்க ,சாயி இருக்க,\nசாயி இருக்க ,சாயி இருக்க,\nநீரினை ஊற்றி தீபத்தை ஏற்றி\nசாயி இருக்க ,சாயி இருக்க,\nசாயி இருக்க ,சாயி இருக்க,\nசாயி இருக்க ,சாயி இருக்க,\nசாயி இருக்க ,சாயி இருக்க,\nஞானம் ஊட்டி நல்வழி காட்டும்\nசாயி இருக்க ,சாயி இருக்க,\nஇனம் மதம் மொழி எனும் பேதங்களின்றி\nசாயி இருக்க ,சாயி இருக்க,\nநாணம் நிலம் நோக்கி இழுக்க\n-நாதன் நாண் முடிக்க நங்கை இதய\nபிரணவத்தின் பொருளை விளக்காத அயனைச்\nகானத்தமிழ்க் கயிற்றால் கட்டி உனை என்னுள்\nஅரனுக்கு ஏரகத்தில் பிரணவம் விளக்கப் பரம\nதந்தையைப் பூசிக்கும் மகனாய்ச் செந்தூரிலுனைக்\nகானத்தமிழ்க் கயிற்றால் கட்டி உனை என்னுள்\nகிழவனாய் வள்ளியுடன் லீலைகள் புரிந்த\nகானத்தமிழ்க் கயிற்றால் கட்டி உனை என்னுள்\nசுரமகள் ,குறமகள் பதியாய் தணிகையிலுன்\nகானத்தமிழ்க் கயிற்றால் கட்டி உனை என்னுள்\nலலாட லோசன ஜ்வாலா நிர்தக்த ஸ்மர விக்ரஹ |\nநமஸ்தே கரிசர்மாத்த வாஸஸே க்ருத்தி வாஸஸே||\nயஸ்சார்மணேன பததஸ் சக்ஷூஷீ நீலலோஹித |\nதத்தாம பவதோ நித்யம் சதா பஸ்ச்யந்தி ஸூரய:||\nபாரோர் புறக்கண்ணால் பார்க்க இயலா உன்\nபேரொளி வீசும் உருவை ,\nஸ்ருஷ்ட்யர்த்தம் பிரம்ம ரூபஸ்ஸன் ஸ்தித்யர்த்தம் ஜகதாமபி|\nதவைவ ஹரநித்யோயம் ஆத்மா நாராயண:பர:||\nஆக்குந்தொழில் புரிய வாகீசன் வடிவெடுத்த\nஆக்கிய அனைத்தையும் அரிவடிவிலே வந்து\nஅம்ருதேஸ்வர பூதேச ஸ்ருஷ்டி ஸ்தித்யந்த காரண|\nயத்தவ ஸ்தானமனகம் தத்விஷ்ணோ :பரமம் பதம் ||\nஅப்புலிங்கமாய் ஆனைக் காவில் அருள்பவனே\nஅம்ருதேச நமஸ்தேஸ்து ருத்ராய ஸ்திர தன்வனே||\nஇதயந்தனை ஈர்த்து அடியார் அகங்குளிர\nஎதிரி நடுநடுங்க வில்லேந்தி காட்சிதரும்\nஜடாமகுட நிஷ்யந்த கங்கா ரிங்கத் ஸுதாம்சவே|\nநமோ அம்ருதஸ்வரூபாய லிங்காயாமல தேஜஸே||\nபொங்கிவரும் கங்கையை தடுத்திட மதியினை\nஅமராதிப கோடீர நிர்க்ருஷ்டாங்க்ரி ஸரோருஹ |\nஸ்வபக்த ஜனுஷே துப்யம் மஹஸே மஹதே நம:||\nவணங்கும் வாசவனின் மகுடம் மெல்ல வருட\nதீவ்யத்ஸுராசஸுர வதூ சீமந்த மணி ரஷ்மிபி:|\nநீராஜித பதாப்ஜாய தேவாய மஹதே நம :||\nஉனைப் பணிந்திடும் தேவ அசுர அணங்குகள்\nநனைந்து நீராடிடும் நின் மலர்ப்பதங்களை\nமங்களச் செவ்வாய்க்கோள் கவ்விய வெண்திங்களென\nகுங்குமச்செந்நிற முகத்தில் வெண்ணீற்று நுதல் ஒளிர\nதன்னினமென்றே மயங்கி விண்மீன்கள் அண்மைவர\nமின்னும் பன்னிரு விழிகள் தண்ணருளைத��தான் பொழிய\nதையல் தேவகுஞ்சரியும் ஒயிலாய் ஒருபுறமிருக்க,\nமையலிலே மான்மகளும் மயங்கி மறுபுறமிருக்க,\nவையமெல்லாம் உய்ய நீ வா\nஅன்னை அளித்த அருள் வேல்\nஅன்னை அளித்த அருள் வேல்\n(A.O.L\"ஜெய்,ஜெய் ராதா ரமண ஹரி போல் \" என்ற\nபஜனைப்பாட்டின் மெட்டு இந்தப் பாட்டுக்கு பொருந்தும் ;\nஅன்னை அன்பாய் அளித்த அருள்வேல்\nஅன்னை அன்பாய் அளித்த அருள்வேல்\nஅன்னை அன்பாய் அளித்த அருள்வேல்\nஅன்னை அன்பாய் அளித்த அருள்வேல்\nஅன்னை அன்பாய் அளித்த அருள்வேல்\nஅன்னை அன்பாய் அளித்த அருள்வேல்\nஅன்னை அன்பாய் அளித்த அருள்வேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/154612", "date_download": "2018-06-21T09:53:42Z", "digest": "sha1:I4RU3CB4PCDVT6PFANYQGSOSFRSUBZIB", "length": 6340, "nlines": 95, "source_domain": "selliyal.com", "title": "சமயப்பள்ளியில் தீ விபத்து: 23 பேர் பலி! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு சமயப்பள்ளியில் தீ விபத்து: 23 பேர் பலி\nசமயப்பள்ளியில் தீ விபத்து: 23 பேர் பலி\nகோலாலம்பூர் – இன்று வியாழக்கிழமை அதிகாலை ஜாலான் டத்தோ கெராமட் பகுதியில் அமைந்திருக்கும் சமயப் பள்ளி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், மாணவர்கள், ஆசியர்கள் உட்பட குறைந்தது 23 பேர் பலியாகிவிட்டதாக, ‘தி ஸ்டார்’ இணையதளம் கூறுகின்றது.\nகாலை 5 மணியளவில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் தீயைப் போராடி அணைத்து வருகின்றனர்.\n“எங்களுக்குக் கிடைத்தத் தகவலின் படி இந்த நிமிடம் வரை 23 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தீயில் கருகி பலியாகியிருக்கின்றனர். எங்களுடைய மீட்புக் குழுவினர் இன்னும் அங்கு தான் இருக்கின்றனர்” என்று தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவைச் சேர்ந்த செய்தித் தொடர்பாளர் கூறியிருக்கிறார்.\nPrevious articleஎம்எச்2614 விமானத்தில் அமிலக் கசிவு: காரணம் 40 கிலோ பேட்டரி\nNext articleநெகிரியில் மீண்டும் 3ஆவது தேசிய டிஸ்லெக்சியா இயக்கத்தின் பட்டறை\nதேர்தல் 14: சிலாங்கூரில் பாதுகாப்புப் பணியில் 15,000 போலீஸ்\nஷா ஆலம் தடுப்புக்காவலில் 38 வயது ஆடவர் மரணம்\nபத்துமலை உச்சியில் கட்சிக் கொடி நடச் சென்ற குழு – 15 மணி நேரத்திற்குப் பிறகு மீட்பு\nலங்காவியில் ’30 பெட்டிகளுடன்’ காணப்பட்ட நஜிப், ரோஸ்மா தம்பதி\nமஇகாவின் 3 தொகுதிகளுக்கு மறு தேர்தல் வரலாம்\nடான்ஸ்ரீ சுப்ராவைச் சந்தித்து நலம் விசாரித்தார் குலசேகரன்\nபாரம்பரியங்களைப் பிரதி���லித்த நாட்டியக் கலை விழா\n54 எம்பிக்கள் வைத்திருக்கும் நாங்கள் ஏன் கலைக்க வேண்டும்\nகாஷ்மீர் ஆளுநரின் ஆலோசகராக விஜயகுமார் நியமனம்\nசெல்லியல் தொழில்நுட்பத்துடன் வங்காளதேசத் தகவல் ஊடகம் – பிடி நியூஸ்\nஅல்தான்துயா கொலை வழக்கு மறுவிசாரணை செய்யப்படும் – ஐஜிபி அறிவிப்பு\n“சம்பளம் வழங்கிவிட்டோம்; கௌதமி சொல்லவில்லையா” – நிருபர்களிடம் கமல் கேள்வி\nஆர்வ மிகுதியில் மகாதீரிடம் அதீத அன்பைப் பொழிந்த நடிகை வருத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inaiyanila.blogspot.com/2017/03/blog-post_31.html", "date_download": "2018-06-21T10:43:50Z", "digest": "sha1:E5YKMEQFB5OIWZGWQ27PCH66RKS3QDCS", "length": 11989, "nlines": 86, "source_domain": "inaiyanila.blogspot.com", "title": "இணையநிலா: சந்தோஷமும் துக்கமும் ஒன்றே", "raw_content": "\nவெள்ளி, 31 மார்ச், 2017\nஎனக்குத் தெரிந்த ஒரு மனிதன் இருந்தான். அவன் வாழ்வை அந்தந்தக் கணத்திலேயே வாழ்பவன். எல்லா எதிர்மறை விசயங்களிலும் நேர்மறையைக் கண்டுபிடித்து விடுவான். அவன் எந்தக் கஷ்டத்திலும் கலங்குவதே இல்லை.\nஒரு முறை அவனுடன் வேலை செய்த தெலுங்கும் ஆங்கிலமும் மட்டுமே தெரிந்த ஒரு பேராசிரியையை அவன் தமிழில் கிண்டல் செய்து கொண்டிருந்தான். அதை வேறு ஒரு ஆசிரியை அவருக்கு ஆங்கிலத்தில் சொல்லிவிட்டார். உடனே அந்த தெலுங்கு ஆசிரியை இவனை ஆங்கிலத்தில் திட்டினார்.\nஇவன் ஆங்கிலத்தில், “மேடம், நான் உங்களைக் கிண்டல் செய்தது உங்களுக்கு தெரியாது. ஆனால் நீங்கள் ஆங்கிலத்தில் திட்டுவது எனக்கு எளிதாகப் புரிந்துவிடும். பிறகு நானும் உங்களை திட்ட ஆரம்பித்து விடுவேன்” என்றான் சிரித்துக் கொண்டே.\nஉடனே அந்த மேடம், “ஓ அப்படியா உங்களால் கண்டு பிடித்து விட முடிகிறதா உங்களால் கண்டு பிடித்து விட முடிகிறதா. நான் உங்களை தெலுங்கில் திட்டினால் இங்கிருப்பவர் எவரும் உங்களுக்கு விளக்கிவிட முடியாது” என்றார்.\nஅப்போதும் இவன் சிரித்துக் கொண்டே சொன்னான்.\n“இங்கிருப்பவர் எவருக்கும் அது புரியவில்லை என்றால், நான் எதற்காக கவலைப்பட வேண்டும். யாருக்கும் நீங்கள் திட்டுகிறீர்கள் என்றே தெரியாதே”\nபிறகு அந்த பேராசிரியை இவனிடம் சண்டை போடுவதை விட்டுவிட்டார்.\nஎந்த விசயத்திலும் ஒரு சரி இருக்கிறது. அதை நாம் அறிந்து கொண்டால் பிறகு கவலையே பிறக்காது. மேலும் செய்யும் விசயத்தில் அதிகமான ஆசை இல்லாமல் செய்தால் புத்தி தட��மாற்றமடையாது.\nஉன்னுடைய சோகத்தை நீ கொண்டாட்டமாக மாற்றினால் பிறகு நீ உன்னுடைய இறப்பையும் ஒரு உயிர்த்தெழுதலாக மாற்றும் திறமையைப் பெற்று விடுவாய்.\nஅதனால் இன்னும் காலம் இருக்கும் போதே அந்தக் கலையைக் கற்றுக்கொள். மரணம் உன் முன் வந்து நிற்பதற்குள் இரும்பைத் தங்கமாக மாற்றும் ரசவாதத்தைக் கற்றுக்கொள்.\nஏனெனில் உன்னால் சோகத்தை கொண்டாட்டமாக மாற்ற முடிந்தால் பிறகு உன்னுடைய இறப்பையும் உன்னால் கொண்டாட்டமாக மாற்றிவிட முடியும்.\nஉன்னால் நிபந்தனைகள் எதுவுமின்றி கொண்டாட முடிந்தால், மரணம் உனக்கு முன் வந்து நிற்கும்போது உன்னால் சிரிக்க முடியும். நீ ஆனந்தமாகச் செல்வாய். அப்போது மரணம் உன்னைக் கொல்ல முடியாது. மாறாக நீ அதைக் கொன்று விடுவாய். ஆதலால் ஆரம்பி. முயன்று பார். அங்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை.\nஇடுகையிட்டது பிறை நேசன் நேரம் பிற்பகல் 10:51\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சந்தோசம், துக்கம், மரணம், வாழ்வு\nசுவையான கருத்து.எல்லாவற்றையும் நேர்மறையாகப் பார்க்கத்தகுந்தவனுக்கு எதிரிகள் குறைவுதான்.\n- இராய செல்லப்பா நியூ ஆர்லியன்ஸ்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசிலர் எதை எடுத்தாலும் கூகுளில் தேடினேன், விக்கிபீடியாவில் படித்தேன் என்று கூறுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். அவர்களைப் பொறுத்தவரையில...\nநான் இங்கே இல்லாதபோது நீ என்னுடன் மிக சந்தோஷமாக இருக்கிறாய் நான் இங்கே இல்லாதபோது உனக்கு இங்கே எதிராளி இல்லை நான் இங்கே இல்...\n“உங்களால முடிஞ்ச அளவு செய்யுங்க” என்று மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாரிடம் கூறிவிடுகின்றனர். இந்தக் கூற்று உண்மையில் பெண் வீட்டாரின் அகங்க...\nஉலக அழிவின் சில அறிகுறிகள்\nகி.பி. 2000ல் உலகம் அழியும் என்றார்கள். அழியவில்லை. பின் கி.பி. 2012ல் உலகம் அழியும் என்றார்கள். அதுவும் நடக்கவில்லை. அதனால் உலகம் அழியவே ...\nஇப்போது பெரும்பாலான காய்கறிகள், பழங்களில் மரபணுமாற்றம் செய்யப்பட்ட ரகங்களே கிடைக்கின்றன. நமது பாரம்பரிய நாட்டு ரகங்கள் கிடைப்பதில்லை. நா...\nஆயிரத்து ஆண்டுகளுக்கு முன்னால் “இறைவன் ஒருவனே. அவன் நிறமற்றவன், குணமற்றவன்” என்று ஒரு ஆன்மீகவாதியால் இந்திய மண்ணில் கூற முடிந்தது. அதுவும்...\nஏட்��ுச் சுரைக்காய் கறிக்கு உதவாது\nஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது பழமொழி. ஒரு விசயத்தை புத்தகத்தில் வெறுமனே படிப்பதற்கும், செய்முறையாக செய்து பார்த்தலுக்கும...\n“பிராமணர், சத்ரியர், வைசியர், சூத்திரர் என்ற நான்கு வர்ணங்கள் குணங்களுக்கும், செயல்களுக்கும் ஏற்ப என்னால் படைக்கப்பட்டது” இவ்வாறு கிருஷ...\nடேட்டா - ஒரு சாபம்\nகடந்த திமுக ஆட்சியில் தொலைக்காட்சி இலவசமாகத் தரப்படும் என்ற அறிவிப்பு வந்தபோது ஒரு பெரியவர் கூறினார், “அது உங்களுக்குத் தரப்படும் பரி...\nபொருட்களின் நிறைக்கும், அதில் பொதிந்துள்ள ஆற்றலுக்கும் உள்ள தொடர்பை மிகத் தெளிவாக விளக்க ஆல்பர்ட் ஐன்ஸ்டீனால் கூறப்பட்ட சமன்பாடு. ...\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://onelanka.wordpress.com/2010/07/13/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2018-06-21T10:08:00Z", "digest": "sha1:3O6HEJ3BB7QGFMSDJ4GWCZNU4EY6E7PB", "length": 12349, "nlines": 109, "source_domain": "onelanka.wordpress.com", "title": "பணத்துக்காக மாளவிக்காவை நித்தியானந்தாவுக்கு விட்டுகொடுத்தார் கணவர் ! | Onelanka.tk", "raw_content": "\nபுதிய காணொளிகள் (Video Page)\nஇந்த வார மொக்கை படம்\nதமிழருக்கு பாரபட்சம் காட்டும் வசந்தி\nEmail மூலம் செய்திகளை பெற..\nஇங்கே mail address பதிவு செய்வதன் மூலம் நாளாந்தம் செய்திகளை உங்கள் inbox இல் பெற்றுக்கொள்ள முடியும்.\nபுதிய காணொளிகள் (Video Page)\nஇந்த வார மொக்கை படம்\nதமிழக செக்ஸ் பொலிஸின் அதிர வைக்கும் பாலியல் வன்புணர்வுகள்\nஇளம்பெண், நர்ஸ், விபசார பெண், கல்லூரி மாணவியர்களுடன் அர்ச்சகர் செக்ஸ் லீலை\nபெங்களுரில் பெண்ணை ஆபாச படம் எடுத்த கடைக்காரருக்கு தர்மஅடி\nயாழ். கோல்டின் ஈகிள் தர்மகுலசிங்கத்தின் காம லீலைகள் நேற்று இரவு அம்பலம் (பாதிக்கப்பட்ட பெண்ணின் காணொளி இணைக்கப்பட்டுள்ளது)\nபணத்துக்காக மாளவிக்காவை நித்தியானந்தாவுக்கு விட்டுகொடுத்தார் கணவர் \nகாசு கொடுத்து மாளவிகாவை நடிக்க கூட்டி வந்த நித்யானந்தா கிட்டத்தட்ட 80 நாட்கள், வாயையையும் கையையும் வைத்து சும்மா இருந்த நித்தியானந்தா அல்லது இருக்க வைக்கப்பட்ட ‘ரஞ்சிதா’ புகழ் நித்யானந்தா,இன்றே தனது சொற்பொழிவை ‘FREEDOM’ என்ற தலைப்பில் ஆரம்பித்துள்ளார்.\nஇந்த சொற்பொழிவை காண பக்தர்கள் என்ற போர்வையில் ஆயிரம் பேரை கூட்டிவர அரசியல் க���்சிகள் தோற்கும் அளவிற்கு ‘காசு’ கொடுத்து உள்ளனர். பொது ஜனம் மட்டும் வந்தால் போதுமா ஒரு கவர்ச்சி வேண்டாமா மாளவிகாவின் கணவரையே நேரில் பேசி அவரிடமே ஒரு பெரிய சன்மானத்தை கொடுத்து , மாளவிகா கூட்டத்திற்கு மட்டும் () வந்தால் போதும் என்று சொல்லி அழைத்து வந்து அவரை பக்தை போல் நடிக்க வைத்துள்ளனர்.\nஇதை பார்த்த சிலர் , மாளவிகாவும் நடிகை என்பதால், ரஞ்சிதாவை விசாரிக்கும் முன்பு இவரையும் விசாரித்தால் ‘சில’ உண்மைகள் தெரியும் என்று ஒரு திரியை பற்ற வைத்துவிட்டார்கள். காசு வாங்கிகொண்டு அடுத்த வேலையை பார்க்கலாம் என்று நினைத்திருந்த மாளவிகா , இந்த சிக்கலில் இருந்து எப்படி மீள்வது என்று நிதியானந்தாவையே அணுகி கேட்டு வருகிறாராம். அப்பாடா எப்படியும் மாளவிகாவும் இனி நிதியானந்தாவை விட்டு வெளியில் வரமுடியாது என்று , நிதியானந்தாவிற்கு ‘சேவை’ செய்யும் பக்தி இடைத்தரகர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.\n5 பதில்கள் to “பணத்துக்காக மாளவிக்காவை நித்தியானந்தாவுக்கு விட்டுகொடுத்தார் கணவர் \nஹய்யோ… இவிங்கயெல்லாம் பண்றத பாத்தா நானும் சாமியாரகணும் போல இருக்கு.\nநீங்கள் சாமியார் ஆகுங்கள் உங்களுக்கான விளம்பரத்தை நாங்கள் பார்த்துகொள்கிறோம்.\nவிஷயம் தெரியாம பேசாத தம்பி. உலகத்துல இவ ஒரு மாளவிகா தான் இருக்காளா நித்தியானந்தா ஆசிரமத்துக்குப் போய் வந்தது அண்ணி சீரியலில் நடித்த மாளவிகா. குமுதம் ரிப்போர்டரில் படத்துடன் செய்தியே வந்திருக்கிறது. ஏன்யா ரீல் அந்து போனது கூட தெரியாம சுத்துறீங்க.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« தமிழர்களைப் பற்றி நான் அலட்டிக்கொள்ளப்போவதில்லை: அசின் – வீடியோ இணைப்பு\nபடங்கள் தொடர் தோல்வி; கடன் தொல்லை – மனைவியுடன் நடிகர் தற்கொலை (காணொளி இணைக்கப்பட்டுள்ளது)-விஜய்க்கும் இந்த நிலை வருமா (காணொளி இணைக்கப்பட்டுள்ளது)-விஜய்க்கும் இந்த நிலை வருமா\nவிடிய விடிய குடித்து விட்டு கும்மாளம் : நடிகைகளின் உண்‌மையான முகங்கள்\nயாழ் பல்கலை வளாகத்தில் தகாத உறவில் ஈடுபட்ட சிங்கள ஜோடியை கண்டும் காணமல் விட்ட துணை வேந்தர் \nயாழ் பல்கலையில் மன்மத லீலையில் ஈடுபட்ட விரிவுரையாளர் இளங்குமரன் தற்க்காலிக பணி நிறுத்தம்\nதமிழர் ஏன் தீபாவளியை புறக்கணிக்க வேண்டும் \nபேராசைக்காரர்கள் .இளைய தளபதி விஜய்யும், அவரின் அப்பா எஸ்.ஏ.சியும்.\nவிடிய விடிய குடித்து விட்டு கும்மாளம் : நடிகைகளின் உண்‌மையான முகங்கள்\nயாழ் பல்கலை வளாகத்தில் தகாத உறவில் ஈடுபட்ட சிங்கள ஜோடியை கண்டும் காணமல் விட்ட துணை வேந்தர் \nயாழ் பல்கலையில் மன்மத லீலையில் ஈடுபட்ட விரிவுரையாளர் இளங்குமரன் தற்க்காலிக பணி நிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2017/top-20-disturbing-discoveries-ever-made-history-017894.html", "date_download": "2018-06-21T10:23:29Z", "digest": "sha1:7TTCM6RIUT7FEIKOXESBE2PPQOHS3P7X", "length": 26841, "nlines": 158, "source_domain": "tamil.boldsky.com", "title": "நூற்றுக்கணக்கான குழந்தைகள் கொடூர கொலை - அகழ்வாராய்ச்சியில் அதிர்ச்சி! | Top 20: Disturbing Discoveries Ever Made in History! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» நூற்றுக்கணக்கான குழந்தைகள் கொடூர கொலை - அகழ்வாராய்ச்சியில் அதிர்ச்சி\nநூற்றுக்கணக்கான குழந்தைகள் கொடூர கொலை - அகழ்வாராய்ச்சியில் அதிர்ச்சி\nஒருசில வேலைகள் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். அவற்றுள் ஒன்று தான் அகழ்வாராய்ச்சி. பொறுமையும், ஆர்வமும் அதிகம் வேண்டிய துறை அகழ்வாராய்ச்சி. சில நேரங்களில் பல வருட உழைப்பு வீணாய் போகலாம், சில சமயம் உங்களை வரலாற்றின் உச்சத்தில் கொண்டும் உட்கார செய்யலாம்.\nஇது போன்ற அகழ்வாராய்ச்சிகளில் மிக பயங்கரமான வகையில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த சிலவன பற்றி தான் இந்த தொகுப்பில் நாம் காணவிருக்கிறோம்....\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஅகழ்வாராய்ச்சியாளுக்கு பயங்கரமான நிகழ்வாக அமைந்தது தெற்கு இஸ்ரேல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட (பண்டைய காலத்து பகுதியான அஷ்கெலான்) பெரும் குவியலான குழந்தைகளின் கல்லறைகள். ஏறத்தாழ நூற்றுக்கணக்கான குழந்தைகளின் எலும்பு கூடு குவியல் கண்டு ஆராய்ச்சியாளர்கள் அதிர்ந்து போயினர். இன்றளவும் இந்நிகழ்வு பற்றிய எந்த தகவலும் கிடைக்காமல், மர்மமாக நீடித்து வருகிறது.\nஃப்ளோரஸ் எனும் இந்தோனேசிய தீவில் கடந்த 2003ல் ஒரு அ��்சுறுத்தும் இடத்தை கண்டுபிடித்தனர். அந்த தோண்டி பார்த்த போது ஹாபிட் எனப்படும் பண்டைய காலத்து எலும்பு கூடுகள் கிடைத்தன. இவர்கள் குள்ள மனிதர்கள் என அறியப்படுகிறார்கள். முதலில் மனித எலும்பு கூடு என கருதிய ஆய்வாளர்களுக்கு, ஹாபிட் எலும்புகள் என அறிந்த பிறகு அதிர்ச்சியடைந்தனர்.\nஜூன் 2000ல் அகழ்வாராய்ச்சியாளர்கள் இங்கிலாந்தில் இருக்கும் வேமவுத் எனும் பகுதியில் 54 தலையற்ற எலும்பு கூடுகள் மற்றும் 51 தனி தலை பகுதிமண்டை ஓடுகளை கண்டறிந்தனர். இது ரோமார்கள் காலத்தில் நடந்த கொலை சம்பவமாக இருக்கலாம் என கருதுகிறார்கள்.\n2001ல் ஸ்காட்லாந்தில் நான்கு ப்ரீ-ஹிஸ்டாரிகல் மம்மீக்கள் கண்டுபிடித்தனர். இதில் என்ன ஆச்சரியம் என்றால்... இந்த மம்மீக்களில் இருந்து உறுப்புகள், வெவேறு மனிதர்களுடையது என்பதுதான். வெவ்வேறு உடல் பாகங்களை எடுத்து, வேறு ஒரு புதிய மனிதன் போல உருவாக்கியிருந்தனர். இது எப்படி சாத்தியம் என ஆராய்ச்சியாளர்கள் குழம்பு போயினர்.\n#16 மோவோ (Moa) பறவை கால்\n1987ல் நியூசிலாந்து நாட்டில் இருக்கும் ஓவன் எனும் மலை பகுதியில் ஒரு அச்சுறுத்தும் வகையிலான பொருள் கிடைத்தது. அது மிக பெரிய அளவில் இருந்தது. டைனோசரின் காலாக அது இருக்கலாம் என கருதினர். ஆனால், ஆராய்ச்சியாளர்கள், அது சமீபத்தில் அழிந்த பறவையின் கால் என அறிந்தனர். பிறகு பரிசோதனை செய்த போது, 3,300 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்து பெரியவகை ப்ரீ-ஹிஸ்டாரிகல் பறவையான மோவோவுடையது என அறியவந்தது.\n1994ல் வடமேற்கு ஸ்பெயின் பகுதியில் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் 12 ஆதி கால மனிதர்களின் எலும்பு கூடுகளை கண்டுபிடித்தனர். இவை 51, 000 ஆண்டுகள் பழமையானவை என அறியப்பட்டது. இந்த எலும்பு கூடுகளில் மூன்று குழந்தைகள், மூன்று பதின் வயது நபர்கள் மற்றும் ஆறு முதிர்ந்தவர்கள் என கணக்கிட்டனர். இவர்கள் அனைவரும் நரமாமிச வேட்டையில் இறந்தவர்கள் என்பது ஆராய்ச்சியாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது.\nபிரிட்டிஷ் கொலம்பியா, கனடா வில், ஒரு பேரதிர்ச்சி நிகழ்வை ஆராய்ச்சியார்கள் கண்டுபிடித்தனர். கிட்டத்தட்ட 16 மனித பாதங்கள் அந்த கடற்கரை ஓரத்தில் கண்டுப்பிடித்தனர். அனைத்து கால்களும் ஷூக்களுடன் இருந்தன. எப்படி ஷூவுடனான பாதங்கள் மட்டும் வெட்டப்பட்டன, அதுவும் ஒரே மாதிரியாக என்பது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.\n2015ல் தெற்கு பிரான்ஸ் பகுதியில் நியோலிதிக் காலத்தில் (புதிய கற்காலம்) வாழ்ந்த 7 நபர்களின் எலும்பு கூடுகள் கிடைத்தன. அதில் இரண்டு ஆண்கள், ஒரு பெண், நான்கு குழந்தைகள் மிகவும் பயங்கரமாக கொலை செய்யப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கை, கால்கள் வெட்டப்பட்டு, ஓர் வெற்றியின் சின்னம் போல அந்த எலும்பு கூடுகள் அமைக்கப்பட்டிருந்தன.\n2009ல் இடாஹோ (Idaho) எனும் அமெரிக்க மாகாணத்தில் ஒரு வீடு கண்டுபிடிக்கப்பட்டது. அதை பரிசோதனை செய்து பார்த்ததில் ஆயிரக்கணக்கான பாம்புகள் இருந்ததை கண்டனர். ஏதோ, பேய் படத்தில் வரும் காட்சி போல இருந்தது என ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.\nலுண்ட் எனும் ஸ்வீடன் பல்கலைகழகம் ஒரு பதப்படுத்தி வைத்திருந்த பிஷப்பின் உடலை சி.டி ஸ்கான் செய்தி பார்த்த போது, அந்த சவபெட்டியில் ஒரு குழந்தையை பிஷப்பின் காலடியில் வைத்திருந்த சம்பவம் பதற்றத்தை உண்டாக்கியது. இது ஏதேனும் சடங்காக இருந்திருக்குமா என சந்தேகித்தனர்.\n#10 18 நூற்றாண்டு சுடுகாடு\n2011ல் ஸ்விம்மிங் பூல் அமைக்க நிலத்தை தோண்டிய போது நியூ ஆர்லியன்ஸ், லூசியானா எனுமிடத்தில் 18 நூற்றாண்டை சேர்ந்த ஒரு சுடுகாடே சிக்கியது. தோண்டும் போதுமட்டும் 13 பிணங்களின் சவப்பெட்டிகள் கிடைத்தனவாம்.\n2005ல் வடக்கு இங்கிலாந்தில் உள்ள யார்க் எனும் இடத்தில ஒரு மர்மமான எலும்பு கூடு கிடைத்து. இது ரோமாபுரி ராஜ்ஜியத்தின் போது வாழ்ந்த நபரின் எலும்பு கூடு என கண்டறிந்தனர். அந்த எலும்பு கூட்டிற்கு உரிய நபர் மிக இளம் வயதில் இறந்துள்ளார், அவர் மிகவும் உயரமாக இருந்துள்ளார். அவர் ஒரு கிளாடியேட்டராக இருந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதினர்.\n1991ல் உலக தலைப்பு செய்தியாக இந்த சம்பவம் இடம்பெற்றது. ஜெர்மனி சேர்ந்த ஹெல்முட் மற்றும் எரிகா சைமன் எனும் இரண்டு சுற்றுலா பயணிகள் 5,300 ஆண்டுகள் பழமையான ஐஸ் மேன் மற்றும் ஒட்ஸி எனும் பதப்படுத்தப்பட்ட உடல்களை கண்டுபிடித்தனர். இதை ஆஸ்திரியா மற்றும் இத்தாலி எல்லைகளில் இருக்கும் ஆல்ப்ஸ் மலையில் கண்டனர்.\n2015ல் கனடாவை சேர்ந்த ஸ்கையர் இத்தாலியில் இருக்கும் ஆல்ப்ஸ் மலையில் ஒரு விசித்திரமான பொருளை கண்டார். ஏறத்தாழ 35 ஆண்டுகளுக்கு முன்னர் பனி உருகி, அதில் சிக்கி அங்கேயே மீண்டும் பனியால் இறுகி இறந்த நிலையில் ஒருவர் இருந்தார��. அவரது பாஸ்போர்ட் போன்றவற்றை வைத்து அவர் யார், எந்த நாட்டை சேர்ந்தவர் என்பது கண்டறியப்பட்டது.\nஅகழ்வாராய்ச்சியாளர்கள், போலிஷ் நகரில் ஒரு சுடுகாட்டை கண்டுபிடித்தனர். அங்கே 14 இரத்தக்காட்டேரி கல்லறைகள் இருந்தன என அவர்கள் கருத்து வெளியிட்டனர். இதனால், மக்கள் இரத்தக்காட்டேரி என்பது நிஜமாகவே இருந்ததா என்ற அச்சத்திற்கு உள்ளாகினர்.\n2009ல் 4000 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்பு கூடு ராஜஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த எலும்பு கூட்டின் மூலம் தொழுநோய் என்பது நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இருந்துள்ளது என்பதை அறிய முடிந்தது. மிகவும் அச்சுறுத்தலான நோயாக கருத்துப்படும் நோய் பல ஆயிரம் ஆண்டுகளாக இருந்து வருவதை கண்டு ஆய்வாளர்கள் அதிர்ந்தனர்.\n1971ல் இடாஹோ எனும் இடத்தில் பெருமளவிலான விலங்குகளின் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டது. 200 வித்தியாசமான விலங்குகளின் எலும்பு கூடுகள் அங்கே இருந்தன. இவர் எரிமலை வெடிப்புக்கு கீழ இருந்தது. இவை 12 மில்லியன் ஆண்டுகளுக்கும் பழமையானது என அறிய முடிந்தது. இந்த இடம் இப்போது Ashfall Fossil Beds State Historic Park என்ற பெயரில் இயங்கி வருகிறது.\nசில வருடங்களுக்கு முன்னர் ஸ்காட்லாந்தில் இருக்கும் செயின்ட் மேரிஸ் சாப்பல் சர்ச்சில் ஒரு பெண்கள் வணங்கும் இடம் இருந்தது. அதை சீர்படுத்தி புதிதாகக வேலைகள் துவக்கிய போது, அங்கே சூனியக்காரிகளை அடைத்து வைக்க ஓர் பழம்பெரும் சிறை இருந்ததை கண்டு பிடித்தனர். இரும்பு வளையங்கள், சங்கிலிகள் என அது மிகவும் கோரமான இடமாக இருந்தது.\n#02 மேன் ஆப் ஸ்லிகோ\nஸ்லிகோ, அயர்லாந்தில் 215 வருடங்கள் பழமையான மரம் ஒன்று இருந்தது. இது ஒரு சூறாவளி காற்றால் விழுந்தது. அந்த மரத்தின் வேருக்கு கீழே ஓர் இளம் ஆணின் எலும்பு கூடு இருந்தது. அந்த ஆணை மேன் ஆப் ஸ்லிகோ என அழைக்கிறார்கள். அந்த ஆண் 1030 - 1200 கி.பியில் வாழ்ந்திருக்கலாம் என அறியப்படுகிறது. 17- 20 வயதிலேயே அந்த ஆண் இறந்திருக்க வேண்டும் என கருதுகிறார்கள். அதுவும், மிக கொடூரமாக கொல்லபப்ட்டுள்ளார். கை, கால்கள் எல்லாம் இரண்டு, மூன்று துண்டுகளாக வெட்டி கொல்லப்பட்டிருந்தார்.\nஇங்கிலாந்தின் A3 நெடுஞ்சாலையில் கார் விபத்து ஏற்படுவது மிகவும் இயல்பு. போலீஸ் வருவதும், உடைந்த கார்கள், மற்றும் இறந்த நபர்களை எடுத்து செல்வதும் அன்றாட வேலையாக இருந்தது. ஆனால், திடீரென ஒரு கால் வந்தது. நம்பர் ப்ளேட் இல்லாது ஒரு கார் மிக வேகமாக சென்றதாக யாரோ கூறினார்.\nபோலீஸ் விசாரணை நடத்தியதில் அப்படி ஒரு காரே பதிவாகவில்லை. ஆனால், வேகமாக கார் சென்றதாக கூறிய இடத்தில இருந்து அறுபது அடி தொலைவில் விபத்துக்குளாகி மண்ணில் புதைந்த கார் ஒன்றும், அதில் இறந்த ஒரு இளம் ஆணின் உடல் ஒன்றும் ஆய்வு செய்த போது கிடைத்தது.\nஏறத்தாழ ஐந்து மாதத்திற்கு முன்னர் நடந்த ஒரு விபத்து பற்றி யாரிடம் இருந்த கால் வந்தது என்றும் கண்டறிய முடியவில்லை.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎடையை வேகமாக குறைக்க ஆயுர்வேதம் சொல்லும் 11 வழிகள்... பக்க விளைவு இல்லாதது...\nரயில் நிலையத்தில் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரி\nஅமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை ஏன் பச்சை நிறத்தில் இருக்கிறது தெரியுமா\nஉபர் போன்ற வாடகை கார் ஓட்டுனர்கள் கூறும் அதிர்ச்சியளிக்கும் பகீர் அனுபவங்கள்\nமண்ணில் புதைந்து மரணித்த நபர்\nஉலகின் மாபெரும் ஆல்-டைம் இரகசியங்கள் - டாப் 5\nதிருமணத்திற்கு சம்மதிக்காததால் ஒட்டுமொத்த குடும்பத்தையே கொலை செய்த மகன்\nமாதம் முழுக்க கதறி அழும் மணப்பெண்... சீனாவின் வினோத திருமண சடங்கு\nஇறந்த மனைவியின் உடலுடன் பல ஆண்டுகளாக வசிக்கும் நபர்\nசாதியின் பெயரால் நிலத்தை அபகரிக்க நிகழ்ந்தப்பட்ட கொடூரம்\nமுடியாட்டி தயவு செய்து Unfollow பண்ணிடுங்க.. போதுமட சாமிப் பட்டது எல்லாம்\n இத எல்லாம்... ஸ்ட்ரிக்ட்லி ஒன்லி ஃபார் 90'ஸ் கிட்ஸ் # Photo Story\nRead more about: pulse insync சுவாரஸ்யங்கள் உலக நடப்புகள்\nஇன்று தென்கிழக்கு திசையில் இருந்து அதிர்ஷ்டம் தேடி வரப்போகும் ராசிக்காரர் யார் தெரியுமா\nஒற்றை தலைவலியால் படாத பாடுபட்ட பிரபலங்கள்... கடைசியில் என்னதான் செய்தார்கள்\nமருத்துவ முத்தம் ஆரவ் உடன் இருட்டு அறை யாஷிகா என்ன பண்றாங்க...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2018-06-21T10:39:52Z", "digest": "sha1:XL2OP6HL3HIEWSKBRBGWKEFHKVRB4S7V", "length": 4746, "nlines": 127, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai நடிகர்கள் அரசியல் பற்றி நடிகை சுகன்யா Archives - Cinema Parvai", "raw_content": "\nமிக நீண்ட படப்பிடிப்பிற்குச் செல்லும் சூர்யா\nமார்லன் பிராண்டோவின் படத்தலைப்புடன் நட்டியின் புதிய படம்\nதயாரிப்பாளரையும் விட்டுவைக்காத தமிழ்பட இயக்குநர்\nவிக்ரம் அறிமுகப்படுத்திய அரபு சாமி\nஅல்லு அர்ஜுன் படத்திற்கு பிறகு அஜித் படம்\nஆகஸ்டு 17 முதல் அண்ணனுக்கு ஜே\nநடிகர்கள் அரசியலுக்கு வருவது பற்றி நடிகை சுகன்யா\nதமிழ் பட உலகில் ‘பிசி’ நடிகையாக இருந்தவர் சுகன்யா....\nராமனைக் கொண்டாடியே பழக்கப்பட்ட இந்த சமூகத்திற்கு...\nமதன் கார்க்கியின் கிண்டி பொறியியல் கல்லூரி பாடல்\nமிக நீண்ட படப்பிடிப்பிற்குச் செல்லும் சூர்யா\nமார்லன் பிராண்டோவின் படத்தலைப்புடன் நட்டியின் புதிய படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2015/12/blog-post_7.html", "date_download": "2018-06-21T10:17:18Z", "digest": "sha1:J3X3JU7QJKSOMFO6AFFHBK2DQAKX7UAW", "length": 38889, "nlines": 655, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: சென்னையில் இப்போது ஒரே மதம்.அதன் பெயர் மனித நேயம்!", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\n2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.\nமுன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா\nபகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன\nஇதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்\nபகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nசென்னையில் இப்போது ஒரே மதம்.அதன் பெயர் மனித நேயம்\nசென்னை கோட்டூர்புரம் பிரதான சாலை.\nவெள்ள நீரில் வாகனங்கள் மூழ்கிக் கிடப்பதைப் பாருங்கள்\nசென்னையில் இப்போது ஒரே மதம்.அதன் பெயர் மனித நேயம்\nஅன்பர் ஒருவர் எழுதிய கடிதத்தை அப்படியே கொடுத்துள்ளேன். படித்துப் பாருங்கள்\nலேபிள்கள்: classroom, அனுபவம், உதிரிப்பூக்கள்\nஆம் இந்த அன்பரின் கடிதத்தினை முன்னரே நானும் பார்த்தேன்.\nமனித நேயம் தமிழ் நாடு முழுவதில் இருந்தும் வெளிப்பட்டுள்ளது.மூன்றாவது நாளில் இருந்து எல்லா நகாங்களில் இருந்தும் உதவிக்கரங்கள் நீண்டு விட்டன.\nபல அமைப்புக்களும் அபாரமான சேவைகளை செய்துள்ளன.\nஇணையத்தில் செய்திகள், படங்களைப் பார்த்தபோது மனம் நெகிழ்ந்தது.\nபல பிரச்சனைகளை பற்றி விவாதித்துக் கொண்டிருக்கும் போது, கஷ்டங்கள் தான்\nவாழ்க்கையின் அடிப்படை பலவற்றை எமக்கு காட்டிச் செல்கிறது.\nதினகரன் பத்திரிகையின் இணைய செய்திகள் முழுதும் உதவிகள் எங்கே கிடைக்கின்றன,\nயாருக்கு தேவைப்படுகின்றன என்ற விபரங்களே.\nஇயற்கை நமக்கு கொடுத்த பாடம் ' மனித நேயம் '\nஇது ஒரு பகுதியின் சிறு துளி\nஇதை விட பஸ்ஸே மூழ்கிய\nசிறு குறு பெரு மற்றும்\nஅப்படியே படம் பிடித்து நம்மை\nகூட்டி தள்ளவும் ஆள் இல்லை\nகொட்டி முழக்கவும் ஊர் இல்லை..\nஆச்சர்ய குறியா கேள்வி குறியா\nபத்து ஆண்டுகளுக்கு வரி விலக்கு\nஅதில் வருமானவரி சேவை வரி,\nவிற்பனை வரி கலால் சுங்க வரி\nசொத்து வரி என எல்லா வரிகளையும்\nபத்து ஆண்டுகளுக்கு விலக்கு தந்து\nஎழுதுங்கள் அது தான் நீங்கள் செய்யும் உதவி\nதேசிய பேரழிவை எதிர் கொண்ட ஒரு வாரத்திற்கு பின் வருகை. வணக்கம். உண்மை தான், மனிதத்திற்கு பிறகு தான் மதம். யானைக்கும் சரி, மனிதனுக்கும் சரி மதம் பிடிக்காதவரை பிரச்சனை இல்லை.என் சொந்த ஊரில் குறைந்தது ஒரு நூற்றாண்டு காலமாக வாழ்ந்து வந்தாலும், அந்த ஊரில் நாங்கள் அசல் ஊர்காரர்கள் தாண். இதுதான் தமிழக அனேக கிராம நிலை. ஊர் தலைகட்டு, நிலம், பெண் கொடுக்கள், வாங்கள் இருந்தால் ஓரளவு ஏற்பர். ஆனால் சென்னையோ அப்படி பார்ப்பதில்லை. ஆறு மாதத்திற்குல் சொந்த ஊர் ஆகிவிடும்.வந்தாரை வாழவைக்கும். ஒரே வருத்தம் சென்னையும் சாக்கடை கால்வாயும் பிரிக்க இயலாத இரட்டை சகோதரர்கள் என்பதே. Pionix பரவை போல் மீண்டு வரும்.\nஆம் இந்த அன்பரின் கடிதத்தினை முன்னரே நானும் பார்த்தேன்.\nமனித நேயம் தமிழ் நாடு முழுவதில் இருந்தும் வெளிப்பட்டுள்ளது.மூன்றாவது நாளில் இருந்து எல்லா நகாங்களில் இருந்தும் உதவிக்கரங்கள் நீண்டு விட்டன. பல அமைப்புக்களும் அபாரமான சேவைகளை செய்துள்ளன./////\nஉங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி கிருஷ்ணன் சார்\nஇணையத்தில் செய்திகள், படங்களைப் பார்த்தபோது மனம் ந���கிழ்ந்தது.\nபல பிரச்சனைகளை பற்றி விவாதித்துக் கொண்டிருக்கும் போது, கஷ்டங்கள் தான்\nவாழ்க்கையின் அடிப்படை பலவற்றை எமக்கு காட்டிச் செல்கிறது.\nதினகரன் பத்திரிகையின் இணைய செய்திகள் முழுதும் உதவிகள் எங்கே கிடைக்கின்றன,\nயாருக்கு தேவைப்படுகின்றன என்ற விபரங்களே.//////\nஉங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி\nஇயற்கை நமக்கு கொடுத்த பாடம் ' மனித நேயம் '\nநல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி பொன்னுசாமி அண்ணா\nஇது ஒரு பகுதியின் சிறு துளி\nஇதை விட பஸ்ஸே மூழ்கிய\nசிறு குறு பெரு மற்றும்\nஅப்படியே படம் பிடித்து நம்மை\nகூட்டி தள்ளவும் ஆள் இல்லை\nகொட்டி முழக்கவும் ஊர் இல்லை..\nஆச்சர்ய குறியா கேள்வி குறியா\nபத்து ஆண்டுகளுக்கு வரி விலக்கு\nஅதில் வருமானவரி சேவை வரி,\nவிற்பனை வரி கலால் சுங்க வரி\nசொத்து வரி என எல்லா வரிகளையும்\nபத்து ஆண்டுகளுக்கு விலக்கு தந்து\nஎழுதுங்கள் அது தான் நீங்கள் செய்யும் உதவி\nஆமாம்.கேட்கவே கஷ்டமாக இருக்கிறது. சில்லறை வியாபாரிகளின் நிலைமை மிகவும் அவதியானது. வெள்ளம் வடிந்தாலும், அவர்களது சிரமங்கள் வடியாது. பாவம் அவர்கள். இறையருள் துணை நிற்கட்டும்\nதேசிய பேரழிவை எதிர் கொண்ட ஒரு வாரத்திற்கு பின் வருகை. வணக்கம். உண்மை தான், மனிதத்திற்கு பிறகு தான் மதம். யானைக்கும் சரி, மனிதனுக்கும் சரி மதம் பிடிக்காதவரை பிரச்சனை இல்லை.என் சொந்த ஊரில் குறைந்தது ஒரு நூற்றாண்டு காலமாக வாழ்ந்து வந்தாலும், அந்த ஊரில் நாங்கள் அசல் ஊர்காரர்கள் தான். இதுதான் தமிழக அனேக கிராம நிலை. ஊர் தலைகட்டு, நிலம், பெண் கொடுக்கள், வாங்கள் இருந்தால் ஓரளவு ஏற்பர். ஆனால் சென்னையோ அப்படி பார்ப்பதில்லை. ஆறு மாதத்திற்குள் சொந்த ஊர் ஆகிவிடும்.வந்தாரை வாழவைக்கும். ஒரே வருத்தம் சென்னையும் சாக்கடை கால்வாயும் பிரிக்க இயலாத இரட்டை சகோதரர்கள் என்பதே. Pionix பரவை போல் மீண்டு வரும்.//////\nஉண்மைதான். உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே\nகூட்டமாகத் தவறு செய்பவர்கள் தப்பித்துக்கொள்கிறார்க...\nபணப் பரிவர்த்தனைக்குத் தனி வங்கிகள் வரப்போகின்றன\nபாடலுடன் வரிகளைப் படித்து ரசிப்பதிலேதான் சுகம் சுக...\nஎதை விதைக்கிறீர்களோ, அதைத்தான் அறுவடை செய்ய நேரிடு...\nFace Book (முகநூலின்) அசுர வளர்ச்சி\nகந்தர் சஷ்டி அரங்கேறிய இடம் எது தெரியுமா\nரசாயனங்கள் இல்லாத உணவு எப்போது கிடைக்கும்\nதமிழகத்தைப் பற்றி என்ன தெரியும் உங்களுக்கு \nகுப்பை வண்டி விதி’ தெரியுமா\nஇணையத்தில் கிடைக்கும் அரசு சேவைகள்\nShort Story: சிறுகதை: நிலாச்சோறு\nதியானத்திற்குப் புது மாதிரியான விளக்கம்\nநகைச்சுவை: சிவகாசிக்கும் நெய்வேலிக்கும் என்ன வித்த...\nAstrology: ஜோதிடம்: உரல் என்றால் தெரியும்; பரல் என...\nகவிதை: வெய்யிலடித்து கடல் காய்ந்து போகுமா என்ன\nWeek end post: அடேயப்பா, என்னவொரு மிரட்டல் சாமி\nவாழ்நாளில் ஒரு முறையேனும் செல்ல வேண்டிய இடம்\nமுன்னேற்றத்திற்கு எது முக்கியம் - அதிர்ஷ்டமா - உழை...\nசென்னையில் இப்போது ஒரே மதம்.அதன் பெயர் மனித நேயம்\nநகைச்சுவை: இளைஞர்களுக்கு எங்கிருந்து துட்டு வருகிற...\nசகலமும் தருவார் தணிகை முருகன்\nசினிமா: என்னவொரு கற்பனை சாமி\nஅதிர்ச்சியளிக்கும் உண்மை: என்ன நடக்கிறது இங்கே\nநகைச்சுவை: பையனுக்கு லூஸ் மோஷன்; டாக்டருக்கு என்ன ...\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் ம��்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t86287-topic", "date_download": "2018-06-21T10:58:13Z", "digest": "sha1:ZJVMOSN532YWP4L4QP52HLBQSSUSQ7DI", "length": 15105, "nlines": 245, "source_domain": "eegarai.darkbb.com", "title": "இந்த நூல் இருக்கிறதா?", "raw_content": "\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nஎன்ற நூல் மின்நூல் வடிவில்(pdf) வேண்டும். இருப்பவர்கள் உதவ வேண்டுகிறேன்\n அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்\nRe: இந்த நூல் இருக்கிறதா\nஇந்த டாரண்ட் லிங்க் பாருங்கள்:\nRe: இந்த நூல் இருக்கிறதா\nRe: இந்த நூல் இருக்கிறதா\nநண்பரே இந்த இணையதளத்தில் தேடிப்பாருங்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது\nRe: இந்த நூல் இருக்கிறதா\nRe: இந்த நூல் இருக்கிறதா\nமேற்கோள் செய்த பதிவு: 1211230\nRe: இந்த நூல் இருக்கிறதா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2018/05/02/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2018-06-21T10:40:00Z", "digest": "sha1:OFO2MXETXTLDUDDAHVDHJEYVRLYPWAA6", "length": 14950, "nlines": 203, "source_domain": "mykollywood.com", "title": "மிரட்டலுக்குப் பயமில்லை : ' டிராஃபிக் ராமசாமி ' திரைப்பட விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேச்சு.! | www.mykollywood.com", "raw_content": "\nமிரட்டலுக்குப் பயமில்லை : ‘ டிராஃபிக் ராமசாமி ‘ திரைப்பட விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேச்சு.\nசர்ச்சை கதை எடுப்பதால் மிரட்டல் வந்தால் அது பற்றிய பயமில்லை என்று ‘டிராஃபிக் ராமசாமி ‘அறிமுக விழாவில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன்\nபேசினார். இது பற்றிய விவரம் வருமாறு:\nசமூகப் போராளியான டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையின் அடிப்படையில் உருவாகியிருக்கும் படம் ‘டிராஃபிக் ராமசாமி’ . இப்படத்தில் டிராஃபிக் ராமசாமியாக எஸ்.ஏ. சந்திரசேகரன் நடித்துள்ளார். அவரிடம் உதவி இயக்குநராக இருந்த விக்கி அவர்கள் படத்தை இயக்கியுள்ளார்.\nஇப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டீஸர் திரையீட்டு விழா பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது .\nவிழாவில் படத்தைப் பற்றி இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன் பேசும் போது-\n” இந்தப் படத்தை இயக்கியுள்ள விக்கி என்னைப் பற்றியோ என் படங்கள் பற்றியோ எதுவுமே தெரியாமல் என்னிடம் வந்து சேர்ந்தார் .\nஒரு கட்டத்தில் நான் இனி படம் எதுவும் இயக்கப் போவதில்லை என்று கூறி நான் என்னிடம் இருந்த ஐந்தாறு உதவி இயக்குநர்களை எல்லாம் வெளியே அனுப்பி விட்டேன். ஆனால் விக்கி போகாமல் எனக்கு உங்கள் கூட இருந்தால் போதும் சம்பளமே வேண்டாம் என்று கூடவே இருந்தார். ஒரு நாள் அவர் என்னிடம் ஒரு புத்தகம் கொடுத்துப் படிக்கச் சொன்னார். அது டிராஃபிக் ராமசாமியின் “ஒன் மேன் ஆர்மி “என்கிற வாழ்க்கைக் கதை படித்தேன். அதைப் படமாக எடுக்கலாம் என்று விக்கி கூறிய போது என்னால் மறுக்க முடியவில்லை.\nகதையைப் படித்து முடித்த போது அவரும் என்னைப் போலவே சமூக அநியாயம் கண்டு பொங்குகிற மனிதராக இருந்தது புரிந்தது. தவறு நடந்தால் கோபப்படுவேன் என்ற\nஅவரது குணம் எனக்குப் பிடித்தது. அவரை வெறும் போஸ்டர் கிழிப்பவராக நினைத்திருந்த எனக்கு அவர் பெரிய போராளியாகத் தெரிந்தார். அவர் வாழ்க்கை யில் தான் எவ்வளவு போராட்ட அனுபவங்கள் என வியந்து போனேன் .\nநான் 45 ஆண்டுகளில் 69 படங்கள் இயக்கி விட்டேன். நான் விட்டுச் செல்லும் பெருமையான அடையாளமாக என்ன செய்திருக்கிறோம் என யோசித்த போது இப்படத்தை\nஅப்படி ஒரு அடையாளமாக எடுக்க நினைத்தேன் . நாங்களே எதிர்பாராத வகையில் பல நல்ல உள்ளங்கள் இதில் இணைந்தார்கள், எனக்கு ஜோடியாக ரோகிணி இணைந்தார் . கதாநாயகன் போன்ற பாத்திரத்தில் ஆர்.கே.சுரேஷ் வந்தார். ஒரே காட்சி என்றாலும் நடிக்க ஒப்புக் கொண்ட விஜய் ஆண்டனியை மறக்க முடியாது.\nஇப்படியே குஷ்பூ, சீமான் எல்லாம் படத்துக்குள் வந்தார்கள் .சில காட்சிகளுக்கு ஒப்புக் கொண்டார் பிரகாஷ்ராஜ் . இப்படியே பலரும் படத்துக்குள் வந்து பலம் சேர்த்துள்ளனர்.\nஇப்படம் டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையின் சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்டதாகும் . சர்ச்சைகள் கொண்ட கதைதான் இது என்பது\nமறுப்பதற்கில்லை. இது பற்றி எந்த மிரட்டல் வந்தாலும் பயமில்லை. ஏனென்றால் என் முதல் பட ம் ‘சட்டம் ஒரு இருட்டறை ‘படத்திலேயே மிரட்டல்களைப்\nபார்த்தவன் நான்.” இவ்வாறு எஸ்.ஏ. சந்திரசேகரன் பேசினார்.\nநிகழ்ச்சியில் இயக்குநர் விக்கி , நடிகர் ஆர்.கே. சுரேஷ் , நடிகைகள் ரோகிணி , உபாசனா ,ஒளிப்பதிவாளர் குகன் ஆகியோரும் கலந்துகொண்டார்கள்\nதாமிரா இயக்கத்தில் சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன், ராதாரவி, இளவரசு, காளி வெங்கட், சுஜா வருணி, ஹரீஷ் ஃபெராடி, அபிஷேக், கவின், பேபி மோனிகா மற்றும் பலர் நடித்திருக்கும் திரைப்படம் `ஆண் தேவதை’. ...\nஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டாவிற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது திரைப்படத்துறையில் விஷால், ஜெயம் ரவி,அதர்வா, ஜி வி பிரகாஷ், நிக்கி கல்ராணி உள்ளிட்ட முன்னணி நடிகர் மற்றும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://nammabooks.com/Buy-History-Politics-Tamil-Books-Online?page=4", "date_download": "2018-06-21T10:26:20Z", "digest": "sha1:N5LAIGWYSRZNMDJZKAOYHPJJTTPRPXWB", "length": 7628, "nlines": 343, "source_domain": "nammabooks.com", "title": "History & Politics", "raw_content": "\nஅமெரிக்காவின் மறுபக்கம் - Americavin Marupakkam\nஅமெரிக்காவின் மறுபக்கம் ஒரு சமூகப் பொருளாதாரப் பார்வை நாகேஸ்வரியின் இந்நூல் இன்றைய அமெரிக்கா எவ்வா..\nஅம்பேத்கரிடம் அவரது கொள்கைகளையும் அரசியலையும் மிகச் சரியாக புரிந்துகொண்டு அவருக்கு மிக நெருக்கமான உத..\nடாக்டர் அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை வரலாறு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் காரணத்த..\nஅம்பேத்கர் வாழ்வும் - பணியும்-AMBETKAR VALVUM PANIYUM\nநமது பணி மாற்றத்தைக் கொணர்வது’ என்றார் மார்க்ஸ். இந்திய நாட்டில் ஒரு அடிப்படை சமூக மாற்றத்தை விரும்ப..\nராம ஜென்ம பூமி – பாபர் மசூதி விவகாரம் குறித்து முழுமையான விவகாரங்களை புரியும் விதத்தில் பதிவு செய..\nஅரசியல் எனக்கு புடிக்கும்-Arasiyal enaku pudikum\nஉலகப் புகழ்பெற்ற க்��ைம் த்ரில்லர் நாவல்களைவிடவும் நிஜ வாழ்வில் நடைபெறும் குற்றங்கள் படு பயங்கரம் மா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/category/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-06-21T10:10:41Z", "digest": "sha1:X5JTCEAQWYHZQCORDP7ONKBUVNQXQAR2", "length": 5249, "nlines": 100, "source_domain": "selliyal.com", "title": "நாடு | Selliyal - செல்லியல்", "raw_content": "\nஅல்தான்துயா கொலை வழக்கு மறுவிசாரணை செய்யப்படும் – ஐஜிபி அறிவிப்பு\nஆர்வ மிகுதியில் மகாதீரிடம் அதீத அன்பைப் பொழிந்த நடிகை வருத்தம்\nநகைகள் உள்ளிட்ட ஆடம்பரப் பொருட்கள் வந்தது எப்படி\nதியோ பெங் ஹாக் மரண வழக்கு மீண்டும் விசாரணை\n54 எம்பிக்கள் வைத்திருக்கும் நாங்கள் ஏன் கலைக்க வேண்டும்\nஅல்தான்துயா தந்தை காவல்துறையில் புதிய புகார்\nஅம்னோவிலிருந்து விலகினார் இஸ்மாயில் காசிம் – பெர்சாத்துவில் சேர முடிவு\nநஜிப்புக்கு எதிராகக் குற்றஞ்சாட்டப் போதுமான ஆதாரங்கள் உள்ளன: மகாதீர்\nமலேசியாவில் யோகா தினம்: 3,000 பேர்களுடன் உலக சாதனையை நோக்கி\nசுனாமி அழித்தது போல் வாழ்க்கை ஆகிவிட்டது: அல்தான்துயா தந்தை\nலங்காவியில் ’30 பெட்டிகளுடன்’ காணப்பட்ட நஜிப், ரோஸ்மா தம்பதி\nமஇகாவின் 3 தொகுதிகளுக்கு மறு தேர்தல் வரலாம்\nடான்ஸ்ரீ சுப்ராவைச் சந்தித்து நலம் விசாரித்தார் குலசேகரன்\nபாரம்பரியங்களைப் பிரதிபலித்த நாட்டியக் கலை விழா\n54 எம்பிக்கள் வைத்திருக்கும் நாங்கள் ஏன் கலைக்க வேண்டும்\nகாஷ்மீர் ஆளுநரின் ஆலோசகராக விஜயகுமார் நியமனம்\nசெல்லியல் தொழில்நுட்பத்துடன் வங்காளதேசத் தகவல் ஊடகம் – பிடி நியூஸ்\nஅல்தான்துயா கொலை வழக்கு மறுவிசாரணை செய்யப்படும் – ஐஜிபி அறிவிப்பு\n“சம்பளம் வழங்கிவிட்டோம்; கௌதமி சொல்லவில்லையா” – நிருபர்களிடம் கமல் கேள்வி\nஆர்வ மிகுதியில் மகாதீரிடம் அதீத அன்பைப் பொழிந்த நடிகை வருத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://scientifictamilarchives.blogspot.com/2018/02/", "date_download": "2018-06-21T10:25:46Z", "digest": "sha1:KQSGE56EFI7GHRVOLIV4AXKMY2N5OE35", "length": 1693, "nlines": 26, "source_domain": "scientifictamilarchives.blogspot.com", "title": "Tamil Archives : February 2018", "raw_content": "\nமணவை முஸ்தபா அறிவியல் தமிழ் மெய்நிகர் ஆவணக்காப்பகம் Manavai Mustafa Scientific Tamil Virtual Library\nமெய்நிகர் தமிழாசிரியர் திட்டம் - MMSTVL103 Series\nஇங்குள்ள ஒரு ஒரு வரியையும் கவனமாக கடந்து செல்லுங்கள்\nஉங்களுக்கு தேவையான வரியை சொடுக்கினால்\nமொழி அறிஞர் மெய்நிகர் வடிவில் வந்து உங்கள் கேள்விக்கு விடை தருவார்\nகலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் தமிழுக்கான இருக்கை எப்போது நிறுவப்பட்டது \nமெய்நிகர் தமிழாசிரியர் திட்டம் - MMSTVL103 Series...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE", "date_download": "2018-06-21T10:22:34Z", "digest": "sha1:Q66LDWMOUDBGVFVR5ZDO4KKZBPZK6FO2", "length": 3861, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தமத்திரித்துவம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் தமத்திரித்துவம் யின் அர்த்தம்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2018-06-21T10:22:20Z", "digest": "sha1:BB5ON3PIGVC36AJ5GNFG7FA7YGQX5XFF", "length": 5092, "nlines": 98, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பரணி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : பரணி1பரணி2பரணி3பரணி4\nபோரில் பெரும் வெற்றி பெற்ற அரசனை அல்லது வீரனைத் தலைவனாகக் கொண்டு பாடப்படும் ஒரு சிற்றிலக்கிய வகை.\n‘செயங்கொண்டார் பரணி பாடுவதில் வல்லவர்’\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : பரணி1பரணி2பரணி3பரணி4\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : பரணி1பரணி2பரணி3பரணி4\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : பரணி1பரணி2பரணி3பரணி4\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arumbavur.blogspot.com/2013/02/2.html", "date_download": "2018-06-21T10:14:32Z", "digest": "sha1:SYZFSFASO3CQBIYUQMWUVVWM4B53BOK3", "length": 4358, "nlines": 86, "source_domain": "arumbavur.blogspot.com", "title": "ஹாய் அரும்பாவூர்: பிரமாண்டம் காட்டிய சன் சிங்கர் பாகம் 2", "raw_content": "\nபிரமாண்டம் காட்டிய சன் சிங்கர் பாகம் 2\nஇந்த வாரம் சன் சிங்கர் ஆரம்பம் அமர்களம்ஒரு மணி நேரம் நடந்த நிகழ்ச்சியில் பாடல்களும் சரி அதை பாடிய குழந்தைகளும் சரி\nதமிழ் பலத்துடன் கலக்கல் நிகழ்ச்சி பாருங்கள்\nநாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்\nprofile இல்லாத கருத்துகள் இடம் இல்லை\nஉங்கள் இ-மெயில் விலாசம் பதிவு செய்யவும் பதிவுகளை மெயிலில் பெறலாம் :\nஹிந்தி ரோபோட் ஹிட் ஆகுமா\nஇந்த ஆண்டின் சிறந்த ஐ டியூன்ஸ் ஆல்பம் \"ஐ\"தமிழ் படம் மட்டுமே\nசிறந்த இரண்டு இலவச ஆண்டி வைரஸ் & SiteAdvisoR\nஅனைவருக்கும் இனிய ரம்ஜான் நல் வாழ்த்துக்கள்\nஇசையை தேட @ கேட்க்க சிறந்த 2 இணைய தளங்கள்\nகொச்சி அணியும் அலப்பறை சேட்டன்மார்களும்\nசிறந்த YOUTUBE டவுன்லோடர் @ கன்வர்டோர்\nதுருக்கியை கலக்கும் \",why this kolaveri di\" பாடல்\nஎன்னோட பதிவு வேறு இணையத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது (விஜய்யை காப்பற்ற போகும் ரீமேக் படங்கள் )\nகளைகட்டும் சன் சிங்கர் பிரபு தேவா வீணை ராஜேஷ் வ...\nபிரமாண்டம் காட்டிய சன் சிங்கர் பாகம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/seenu-ramasamy-wishes-to-vairamuthu/", "date_download": "2018-06-21T10:47:11Z", "digest": "sha1:VCL7TNNWCPN7EYR674XI56TFIBRVA7XM", "length": 8187, "nlines": 166, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai கவிஞருக்கு கவிதை நடையில் வாழ்த்து சொன்ன சீனு ராமசாமி - Cinema Parvai", "raw_content": "\nமிக நீண்ட படப்பிடிப்பிற்குச் செல்லும் சூர்யா\nமார்லன் பிராண்டோவின் படத்தலைப்புடன் நட்டியின் புதிய படம்\nதயாரிப்பாளரையும் விட்டுவைக்காத தமிழ்பட இயக்குநர்\nவிக்ரம் அறிமுகப்படுத்திய அரபு சாமி\nஅல்லு அர்ஜுன் படத்திற்கு பிறகு அஜித் படம்\nஆகஸ்டு 17 முதல் அண்ணனுக்கு ஜே\nகவிஞருக்கு கவிதை நடையில் வாழ்த்து சொன்ன சீனு ராமசாமி\nதமிழ் சினிமாவில் முன்னணி பாடலாசிரியராக திகழ்பவர் கவிஞர் வைரமுத்து. இவர் இதுவரை 7,500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். மேலும் நாவல்கள், கவிதை தொகுப்புகள் என நிறைய எழுதியுள்ளார். இவர் இன்று தன்னுடைய 62வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.\nஇதில் இயக்குனர் சீனு ராமசாமி கவிதை நடையில் வாழ்த்துக்களை கூறியிருக்கிறார்.\nகத்தரிப்பூ பூ பூத்திருந்தது நின் வருகையை\nஆண்டிப்பட்டி கணவா காத்தில் விஜய் சேதுபதி மீன் பிடித்து விளையாடிய நதியூராம்\nமெட்டூரில் பிறந்தது வைரமுத்து என்ற கருப்பு காப்பியம்\nதமிழ் சினிமா பாட்டு உலகில் அதிக பட்ச சம்பளம் பெரும்\nஎன்று இயக்குனர் சீனு ராமசாமி வாழ்த்து கூறியுள்ளார்.\nSeenu Ramasamy Vairamuthu vijaysethupathi கவிஞர் கவிதை சீனு ராமசாமி வைரமுத்து\nகொரிய நாடுகளே இணைந்துவிட்டன.. இரு மாநில மக்களாஇ பிரிப்பது நியாயமா\nஎனது சினிமா வாழ்வின் சிறந்த படம் இது – தமன்னா\nராமனைக் கொண்டாடியே பழக்கப்பட்ட இந்த சமூகத்திற்கு...\nமதன் கார்க்கியின் கிண்டி பொறியியல் கல்லூரி பாடல்\nமிக நீண்ட படப்பிடிப்பிற்குச் செல்லும் சூர்யா\nமார்லன் பிராண்டோவின் படத்தலைப்புடன் நட்டியின் புதிய படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dalitrefugees.blogspot.com/2015/12/nature-endangeredhumanity.html", "date_download": "2018-06-21T10:19:04Z", "digest": "sha1:6KOGVRYIW62472PKUNJNGOG2Q2I3YTGE", "length": 25893, "nlines": 338, "source_domain": "dalitrefugees.blogspot.com", "title": "dalitrefugees: Nature endangered!Humanity Endangered!Wake up! Wake Up! Palash Biswas https://youtu.be/g0yGncGq0dw", "raw_content": "\nசென்னை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு டிசம்பர் 6ம் தேதி வரை விடுமுறை அறிவிப்பு (03/12/2015)\nசென்னை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு டிசம்பர் 6ம் தேதி வரை விடுமுறை விடப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சிய.....\nநீதிபதிகள் நியமனம்: கண்காணிக்க நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது என அமைச்சர் தகவல் (03/12/2015)\nநீதிபதிகள் நியமனத்தை கண்காணிப்பதற்கு நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது என மத்திய சட்ட அமைச்சர் கூறி.....\nஹைதராபாத்தில் இருந்து அரக்கோணத்துக்கு சிறப்பு விமானம்: ஏர் இந்தியா இயக்கம் (03/12/2015)\nசென்னை விமான நிலையத்தில் காத்திருக்கும் பயணிகளின் வசதிக்காக அரக்கோணம் ராஜாளி விமான தளத்துக்கு ஹைதராப.....\nசென்னை வெள்ளம்: தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சார்பில் 2400 பேர் மீட்பு (03/12/2015)\nசென்னை வெள்ள மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சார்பில் இதுவரை 2400 பேர் மீட.....\nமழையால் நான்காவது நாளாக புதுவையில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம் (03/12/2015)\nதொடர் மழையால் புதுச்சேரியில் நான்காவது நாளாக வியாழக்கிழமையும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்.....\nபுதுவைக்கு ரூ.100 கோடி இடைக்கால மழை நிவாரணம்: மக்களவையில் எம்.பி.க்கள் கோரிக்கை (03/12/2015)\nதொடர் மழையால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி மாநிலத்துக்கு ரூ.100 கோடி இடைக்கால நிவாரணம் தர வேண்டும் என ஆர.....\nமழை பாதிப்பு: தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் 71 பேர் புதுவை வருகை (03/12/2015)\nமழைநிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்த 71 பேர் வியாழக்கிழமை.....\nதனி விமானம் மூலம் அரக்கோணம் வந்து சேர்ந்தார் பிரதமர் மோடி (03/12/2015)\nசென்னை விமான நிலையம் குளம் போல காட்சி அளிப்பதால், புது தில்லியில் இருந்து தனி விமானத்தில் தமிழகம் வந.....\nசென்னை சாலைகள் துண்டிப்பு: நாமக்கலில் 1 கோடி முட்டைகள் தேக்கம் (03/12/2015)\nகன மழை தொடர்வதால் சென்னைக்கு செல்லும் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் 4 நாட்களாக நாமக்கல்லில் இருந்த.....\nபோர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகள்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு (03/12/2015)\nபோர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகள் காரணமாக ஏராளமானோர் பத்திரமாக மீட்கப்பட்டு.....\nகடல் சீற்றம் : காரைக்கால் மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை (03/12/2015)\nவங்கக் கடலில் நீடிக்கும் காற்றழுத்தத் தாழ்வு நிலையால் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் காரைக்.....\nஓய்வுபெற்ற ஷேவாக்: பி.சி.சி.ஐ. சார்பில் பாராட்டு விழா(03/12/2015)\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சாபில் ஓய்வு பெற்ற ஷேவாக்குக்கு இன்று பாராட்டு விழா நடத்தப்ப.....\nகடல் சீற்றம்: காரைக்கால் மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை (03/12/2015)\nவங்கக் கடலில் நீடிக்கும் காற்றழுத்தத் தாழ்வு நிலையால் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் காரைக்.....\nமுதல் மாதச் சம்பளம் தமிழகத்துக்கு: லாலு மகனும், பிகார் துணை முதல்வருமான தேஜஸ்வி அறிவிப்பு (03/12/2015)\nகடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் கடந்த 2 நாட்களில் கொட்டித் தீர்த்த கன மழை காரணமாக ஏ.....\n4-வது ட���ஸ்ட்: 139 ரன்களுக்குள் 6 விக்கெட் இழந்து இந்தியா திணறல் (03/12/2015)\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்க.....\nவெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்க பா.ம.க. சார்பில் படகு சேவை (03/12/2015)\nசென்னையில் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்க பா.ம.க. சார்பில் படகு சேவை செயல்படுத்தப்படுவத.....\nஉடையும் நிலையில் காக்களூர் ஏரி: 10 கிராமங்கள் நீரில் மூழ்கும் அபாயம் (03/12/2015)\nதிருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள காக்களூர் ஏரி உடையும் நிலையில் இருப்பதால் அதனை சுற்றி உள்ள 10 கி.....\nஅணைகளுக்கு 4,000 கனஅடி நீர்வரத்து: பாபநாசம், சேர்வலாறு அணைகள் தீவிர கண்காணிப்பு (03/12/2015)\nபாபநாசம் அணை முழுக் கொள்ளளவை எட்டும் நிலையில் இருந்ததால் வியாழக்கிழமை அதிகாரிகள் முகாமிட்டு அணையின.....\nசென்னை மழை: `பாதுகாப்பாக இருக்கிறேன்' வசதியை அறிமுகம் செய்தது பேஸ்புக் (03/12/2015)\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பேஸ்புக் உபயோகிப்பாளர்கள் தங்களது நிலை குறித்த தகவல்களை வெளி உலகுக.....\nவெள்ளத்திலும் கொள்ளையடிக்கும் வியாபார நிறுவனங்கள் மீது நடவடிக்கை தேவை: வேல்முருகன் வேண்டுகோள்(03/12/2015)\nவெள்ளத்தை சாதமாக்கிக் கொண்டு ஈவிரக்கமின்றி கொள்ளையில் ஈடுபடும் வியாபார நிறுவனங்கள், உணவகங்கள், தங்கு.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://eeview.blogspot.com/2006/11/4.html", "date_download": "2018-06-21T10:02:45Z", "digest": "sha1:N462CAEKE6S4UCYZJREDEUWTXLAW3WEM", "length": 3436, "nlines": 72, "source_domain": "eeview.blogspot.com", "title": "செவி,கண் ரசனை: 4 ''ர்'' களும் இருப்பும்", "raw_content": "\n4 ''ர்'' களும் இருப்பும்\nபோர்-(எல்லைப் போர்,தேசீய இன விடுதலை போர் உட்பட)\nபேர்-(பேர் பெற்ற எழுத்தாளர்கள், தத்துவவாதிகள், அரசியல்வாதிகள், அதிகாரிகள் உட்பட)\nமனித இருப்பு இன்றைய காலகட்டத்தில்\nதேர் கொண்ட மன்னன் ஏது\nபேர் சொல்லும் புலவன் ஏது\nபோர் செய்யும் வீரன் ஏது\nஎந்த தத்துவம்தான் காதில் ஏறும்\nநமக்கு கற்று தருகிறான் இல்லையா\nPosted by மேமன்கவி பக்கம் at 06:36\n4 ''ர்'' களும் இருப்பும்\nநான் ஒரு தீவிர வாசகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dhinasangu.com/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2018-06-21T10:27:03Z", "digest": "sha1:26KOYDTKKC5NLS4MSMYD3ER7ZZYM2V2X", "length": 11401, "nlines": 69, "source_domain": "www.dhinasangu.com", "title": "ஆண்டுதோறும் இளையராஜாவுக்குத்தான் தேசிய விருது கொடுக்க வேண்டும்!- கங்கை அமரன் | Dhina Sangu", "raw_content": "\nHome » சினிமா » ஆண்டுதோறும் இளையராஜாவுக்குத்தான் தேசிய விருது கொடுக்க வேண்டும்\nஆண்டுதோறும் இளையராஜாவுக்குத்தான் தேசிய விருது கொடுக்க வேண்டும்\nசிறந்த இசைக்கு தேசிய விருது என்றால் ஆண்டுதோறும் இளையராஜாவுக்குத்தான் கொடுக்க வேண்டும். ஆனால் அவருக்கு விருதுகள் ஒரு பொருட்டல்ல… என்றார் இயக்குநர் கங்கை அமரன். அலெக்ஸ் கிரியேஷன்ஸ் சார்பில் அர்வி நாயகனாக நடித்து தயாரித்துள்ள படம் ‘என்னமா கதவுடுறானுங்க’.\nஅர்வி, ஷாலு, அலிஷா சோப்ரா, ரவிமரியா, ஷாம்ஸ், மதன்பாப் நடித்துள்ளனர். வி. ஃபிரான் சிஸ்ராஜ் இயக்கியுள்ளார். இசைஞானி இளையராஜாவின் அக்கா மகன் ரவி விஜய்ஆனந்த் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை கமலா திரையரங்கில் நடைபெற்றது.\nவிழாவில் பாடல்களை, இசையமைப்பாளரும் இயக்குநருமான கங்கை அமரன் வெளியிட்டார். மும்பை தொழிலதிபர் அண்ணாமலை, டெல்லி தேசிய மக்கள் குறைகள் தீர்ப்பாயத்தின் இயக்குநர் சசிகுமார் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். விழாவில் கங்கை அமரன் பேசும் போது, ”என்னமா கதவுடுறானுங்க’ படத்தின் இசையமைப்பாளர் ரவி விஜய்ஆனந்த் எங்கள் அக்கா மகன். எங்கள் குடும்ப இசையில் பிரிந்த இழை எனலாம்.\nஇவன் நான் அடித்து வளர்ந்த பிள்ளை. ‘மாமன்காரன் இருந்தால் மச்சு ஏறலாம்’ என்பார்கள். இவனுக்கு நான் எல்லாமுமாக இருந்தேன். அந்தக் காலத்திலிருந்து கதை விட்டுத்தான் வருகிறோம். நாமெல்லாம் கதைவிட்ட காலத்தில் பிறந்தவர்கள். எங்கள் அம்மா பேய்க்கதை சொல்லிப் பயமுறுத்துவார்கள். ஒரு ஆலமரத்தில் 6 பேர் தூக்குப் போட்டு செத்தார்கள். அப்படி அதையும் காட்டிப் பயமுறுத்திய போதும் நான் அதில் ஏறி பாட்டெல்லாம் எழுதினேன். அப்படி எழுதியதுதான் ‘வைகறையில்.. வைகைக் கரையில்’, ‘அந்தப் புரத்தில் ஒரு மகராணி… ‘ போன்ற பாடல்கள். பேய் என்று ஒன்று இல்லை. மனம்தான் பேய் , கற்பனைதான் பேய் எண்ணம்தான் பேய். இருக்கிறதை வைத்து வாழாமல் பேராசையால் பேயாய் உழைக்கிறார்கள் இன்று அரசியலில் எல்லாரையும் பேய் பிடித்து ஆட்டுகிறது.\nசாதாரணமாக ‘நான் ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்’ என்பவர்கள் மேடையேறி விட்டால் ‘நான் ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்’ என்று பயங்கரமாகக் கத்தி பேயாய் பயமுறுத்துகிறார்கள். எல்லாருக்குள்ளும் வேகம்என்கிற பேய், வெறி என்கிற பேய் பிடித்து ஆட்டுகிறது. ஆசைதான் பேய். எங்களை இசைப்பேய் பிடித்து ஆட்டுகிறது. விட்டலாச்சாரியார் கூட பேய்ப் படம் எடுத்தார். நம்பினோம் ஜெயமாலினி,ஜோதிட்சுமி போன்ற அழகான பேய்களைக் காட்டி ரசிக்க வைத்தார். நான் சிபாரிசு செய்தேனா நான் தேசிய விருதுக் குழுவில் பொறுப்பில் இருந்தேன். என் சிபாரிசால்தான் அண்ணன் இளையராஜாவுக்கு தேசிய விருது கிடைத்ததா என்று கேட்கிறார்கள். சிறந்த இசைக்கு தேசிய விருது என்றால் இளையராஜாவுக்குதான் ஆண்டுதோறும் கொடுக்க வேண்டும்.\nஅவர் விருதுகளை ஒரு பொருட்டாக மதித்ததில்லை. தேசிய விருதுக் குழு வேலை என்பது சிரமமான வேலை. அப்படி சிபாரிசு எல்லாம் ஒன்றுமில்லை. நான் தேசிய விருதுக் குழுவில் குஜராத், மராத்தி, இந்திப் படங்களை எல்லாம் ஏராளம் பார்த்தேன். அவர்கள் வியாபார நோக்கம் இல்லாமல் எடுத்த பல படங்கள் விருதும் பெறுகின்றன. நாம் தேசியஅளவில், உலக அளவில் படம் எடுக்க சிந்தனையில் இன்னும் மேம்படவேண்டும் . வாழ்க்கையைப் படங்களில் சொல்ல வேண்டும். வாழ்க்கையைச் சொன்ன படங்கள் வெற்றி பெற்றுள்ளன. ‘விசாரணை’ க்கு விருது என்றதும் யாரும் எதுவும் கேள்வி கேட்கவில்லை. எல்லா மொழிக்காரர்களும் பாராட்டினார்கள். அது என்ன மச்சம் இந்த ‘என்னமா கதவுடுறானுங்க’. படத்தின் பாடல்கள் பார்த்தேன். பாடல்காட்சியில் கதாநாயகி இடுப்பில் ஒரு மச்சம் இருந்தது பார்த்தேன் அது என்ன மச்சம் இந்த ‘என்னமா கதவுடுறானுங்க’. படத்தின் பாடல்கள் பார்த்தேன். பாடல்காட்சியில் கதாநாயகி இடுப்பில் ஒரு மச்சம் இருந்தது பார்த்தேன் அது என்ன மச்சம் இயற்கையா செயற்கையா என்று சொல்லுங்கள், ” என்று கலகலப்பாகக் கூறிப் படக்குழுவினரை வாழ்த்தினார்.\nவிழாவில் இயக்குநர் நடிகர் ரவிமரியா, நடிகர்கள் மதன்பாப், சாம்ஸ், படத்தின் இயக்குநர் ஃபிரான்சிஸ் ராஜ் ,நாயகன் அர்வி,கவிஞர் சினேகன், நாயகிகள் ஷாலு, அலிஷா சோப்ரா, இசையமைப்பாளர் ரவி விஜய் ஆனந்த், மும்பை தொழிலதிபர் அண்ணாமலை, டெல்லி தேசிய மக்கள் குறைகள் தீர்ப்பாயத்தின் இயக்குநர் சசிகுமார் ஆகியோரும் பேசினார்கன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/district_detail.asp?id=642726", "date_download": "2018-06-21T10:03:32Z", "digest": "sha1:646OVRHJKOBVL4Y7UZFKK7CS7ZTEBQAC", "length": 18633, "nlines": 281, "source_domain": "www.dinamalar.com", "title": "district news | திருச்சி விமானத்தில் கோளாறு உயிர் தப்பினார் வெங்கையா நாயுடு Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் முக்கிய செய்திகள் செய்தி\nதிருச்சி விமானத்தில் கோளாறு உயிர் தப்பினார் வெங்கையா நாயுடு\nமதுரை அருகே அமையுது, உயரிய, 'எய்ம்ஸ்' மருத்துவமனை... வரப்பிரசாதம்\nமோடி எனக்கு ராமர் : கவர்னருக்கு யசோதாபென் பதில் ஜூன் 21,2018\nபா.ஜ., அரசு மூழ்கும் கப்பல் : ராகுல் விமர்சனம் ஜூன் 21,2018\nஆரோக்கியம், நல்வாழ்வுக்கு யோகா: பிரதமர் மோடி ஜூன் 21,2018\nஜி.எஸ்.டி.,யில் பெட்ரோல், டீசலுக்கு கூடுதல் வரி\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nதிரிசூலம்:பா.ஜ., மூத்த தலைவர் வெங்கையா நாயுடு, லலிதா குமாரமங்கலம் ஆகியோர் பயணித்த திருச்சி விமானத்தில், நடுவானில் இயந்திர கோளாறு ஏற்பட்டதால், அந்த விமானம், அவசரமாக, சென்னையில் தரையிறக்கப்பட்டது.\nசென்னையில் இருந்து, ஸ்பைஸ் ஜெட் ஏர்லைன்ஸ் விமானம், நேற்று காலை, 10:50 மணிக்கு, 48 பயணிகளுடன் திருச்சி புறப்பட்டது. விமானத்தில், பா.ஜ., மூத்த தலைவர் வெங்கையா நாயுடு, லலிதா குமாரமங்கலம் ஆகியோர் இருந்தனர்.\nஅந்த விமானம், நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது. இது குறித்து விமானி, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு, தகவல் தெரிவித்தார். விமானத்தை உடனடியாக, சென்னையில் தரையிறக்க, விமானிக்கு உத்தரவிடப்பட்டது.\nஅதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும், சென்னை விமான நிலையத்தில் செய்யப்பட்டது. அந்த விமானம், பகல், 11:30 மணிக்கு, சென்னை விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது. பயணிகள் அனைவரும், ஓய்வறையில் தங்க வைக்கப்பட்டனர். மதியம், 12:30 மணிக்கு, மாற்று விமானம் மூலம், பயணிகள் திருச்சி அனுப்பி வைக்கப்பட்டனர்.\nமேலும் சென்னை மாவட்ட செய்திகள் :\n1.பொதுப்பணித்துறை ஏரியை கபளீகரம் செய்து மணல் திருட்டு: பெருங்காவூரில் சமுகநலக்காடுகளும் அழிகின்றன: 'மாமூல்' கிடைப்பதால் அதிகாரிகள், 'கப்சிப்\n2.புழல் மத்திய சிறையில் ரவுடி கொடூர கொலை : எதிர்கோஷ்டியினர் வெறிச்செயல்\n3.1,500 பேருக்கு அப்பல்லோவில் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை\n1.4 ஆண்டுகளில் 1,000 மரக்கன்றுகள்: பசுமையை மீட்கும் கட்டுமான நிறுவன ஊழியர்\n2.சென்னையில், 29ம் தேதி தமிழ்நாடு பொன் விழா போட்டி\n4.மெரினாவில் 7 கண்காணிப்பு கோபுரங்கள்\n2. சிலை கடத்தல்: முக்கிய குற்றவாளி கைது\n3.செக்ஸ் டாக்டருக்கு மிரட்டல் : மனைவியுடன் போலீசில் புகார்\n5.சிறுவன் உடல் தோண்டி எடுப்பு\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/did-you-know/interesting-facts/38788-understanding-millennials-and-generational-differences.html?utm_source=site&utm_medium=editor_choice&utm_campaign=editor_choice", "date_download": "2018-06-21T09:57:24Z", "digest": "sha1:ID5VWCTUUJKZD7MRFDK3ZC4XIUIBGJ36", "length": 19443, "nlines": 98, "source_domain": "www.newstm.in", "title": "கடைசி பெஞ்சுக்காரி - 15 | நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு? | Understanding millennials and Generational differences", "raw_content": "\nடெல்லியில் சோனியா காந்தியுடன் கமல் சந்திப்பு\nசெல்லத்துரை நியமன ரத்து: உச்ச நீதிமன்றம் தடைவிதிக்க மறுப்பு\nரூ. 1500 கோடி செலவில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை\n18 எம்.எல்.ஏ-க்கள் வழக்கை நீதிபதி விமலா விசாரிப்பார்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: சிபிஐ விசாரிப்பதே சரியானது- சென்னை உயர் நீதிமன்றம்\nகடைசி பெஞ்சுக்காரி - 15 | நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு\nவிகடன் பத்திரிகையில் சரவணன் சந்திரன் ஒரு தொடர் எழுதுகிறார். அதில் பெரும்பாலான பத்திகள் 'ப்ளா ப்ளா ஒரு தலைமுறையை நாம் உருவாக்கி விட்டோம்' எனும் வரியை கொண்டிருக்கின்றன. 'குற்றவுணர்ச்சி இல்லாத தலைமுறையை நாம் வளர்த்தெடுத்து இருக்கிறோம்', 'சுடுசொல் தாங்க முடியாத ஒரு தலைமுறையை நாம் வளர்த்தெடுத்திருக்கிறோம்...' - இப்படியான வாக்கியங்கள்.\nமில்லினியல்ஸ் ( Millenials) மீது முந்தைய தலைமுறைகளுக்கு இருக்கும் வன்மத்தை புரிந்துகொள்ள இந்தத் தொடரை படித்தால் போதும். (எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் பிறந்து, 2000-ல் வயது வந்தோராக கருதப்படுபவர்களே 'மில்லினியல்ஸ்'.)\nகாதலன் திருட்டில் ஈடுபட்டிருக்கும்போது, அவனுடைய காதலி இன்னொருத்தனுக்கு 'ஐ லவ் யூ' என்று மெசேஜ் அனுப்பியிருப்பாள் - அவளுக்கு எந்தக் குற்றவுணர்ச்சியும் இருக்கவில்லை என்று அந்தத் தொடரில் எழுதப்பட்டிருக்கிறது. உண்மையில் காதலிப்பவர்களுக்கு தெரியும், இங்கு யாருமே யாரோ ஒருத்தரை மட்டுமே காதலித்துக் கொண்டிருப்பதில்லை என்று. Monogamy-ன் அபத்தங்களை எல்லாம் விவாதிப்பதில் மில்லினிய��்ஸுக்கு பெரிய சிக்கல்கள் இருப்பதில்லை. ஆனால், மோசமான குழந்தை வளர்ப்பு நுட்பங்களை தங்களுடைய வெற்றியாக நினைக்கும் சிலருக்கு இதை பொறுத்துக் கொள்ளவே முடிவதில்லை. இப்படியான பெற்றோர்களுக்கு ஒருபாலீர்ப்பு தொடங்கி பாஷன் (passion) எனும் வார்த்தை வரை எல்லாமே கெட்ட வார்த்தையாகத் தெரியும்.\nமில்லினியல்ஸ் Anxiety, Depression, Bipolar disorder, Dysthymia என பல மனநலச் சிக்கல்களை கையாள தயாரானவர்களாக இருக்கிறார்கள். மனநலக் குறைவை தீர்ப்பதற்கான முதல் கட்டமே பிரச்னையை பற்றி பேசுவதுதான். இப்படி மனம் திறந்து பேசுவதை கண்டாலோ, கேட்டாலோ முந்தைய தலைமுறையினர் சிலிர்த்தெழுத்து, 'அடேய்... உனக்கென்னடா எப்போ பாரு டிப்ரஷன், ஸ்ட்ரெஸ் இருபது வயசுலயே உனக்கென்னடா மென்டல் பிரஷர் இருபது வயசுலயே உனக்கென்னடா மென்டல் பிரஷர் எனக்கில்லாத டிப்ரஷனாடா உனக்கிருக்கும்..' என சாமியாடத் தொடங்கிவிடுவார்கள்.\nஇப்படி பகடி பண்ணுவது முந்தைய தலைமுறையினருக்கு எவ்வளவு எளிதாக இருக்கிறது தன்னுடைய குறையை மனம் திறந்து பேச நினைக்கும் ஒருவரை நீங்கள் இதைவிட பெரிதாக அவமானப்படுத்திவிடவே முடியாது.\n'பெற்றோர்' எனும் உரிமையிலோ, 'ஆசிரியர்' எனும் உரிமையிலும் ஒரு குழந்தையை வெர்பல் அப்யூஸுக்கு ஆளாக்குவது தப்பு என்பதை மில்லினியல்ஸ் எடுத்துச் சொன்னால், முந்தைய தலைமுறையினருக்கு மூக்கு வேர்க்கும். பி.எஸ்.ஜி காலேஜில் விஸ்காம் படிக்கும் ராகேஷ் சொன்னான், 'ஆமாக்கா... நம்ம அவங்க முன்னாடி கிங்கினி மிங்கினின்னு சுத்திட்டு இருந்திருப்போம்... திடீர்னு வளர்ந்து இப்படி இந்த விஷயம் நீங்க பண்றது தப்புன்னு சொன்னா, அவங்க அதை எப்படி ஏத்துப்பாங்க அந்த ஈகோ கூடவா இருக்காது அந்த ஈகோ கூடவா இருக்காது கண்டிப்பா ஏத்துக்க மாட்டாங்க. கண்டிப்பா அவங்களை எல்லாம் மாத்தவும் முடியாது' என்று.\nநார்சிசிஸ்டிக் (Narcissistic) குணம் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இருக்கிறது. நார்சிசிசம் - யதார்த்தத்தில் ஒரு மனநலக் கோளாறு. இது குழந்தை வளர்ப்பில் தலையிடும்போது உண்டாகும் சிக்கல்களில் குழந்தைகளின் தன்னம்பிக்கை குறைபாடு, பதற்றம், மன அழுத்தம், பைபோலார் டிஸ்-ஆர்டர் ஆகியவையும் உண்டு. நார்சிசிஸ பெற்றோர்கள் காரணமே இல்லாமல் ஒரு குழந்தையை திட்டித் தீர்த்துக் கொண்டே இருப்பார்கள். அதனுடைய உள்நோக்கம் அவர்கள் முதன்மையான��ர்களாக உணர வேண்டும் என்பது மட்டும்தான். இதைச் சொன்னாலும் அவர்களுக்கு கோபம் வரும்.\nஉதாரணமாக, நீங்கள் புத்தகம் படித்துக் கொண்டிருக்கும்போது 'ஆமா, நீ இப்போ கதை புக் படிச்சு என்னத்த கிழிச்ச' என அம்மாவோ அப்பாவோ சொல்லிவிட்டு கடந்து செல்வது, ' நீ வெளையாண்டு என்னத்த கிழிச்ச' என அம்மாவோ அப்பாவோ சொல்லிவிட்டு கடந்து செல்வது, ' நீ வெளையாண்டு என்னத்த கிழிச்ச', நீ ஸ்கூலுக்கு போய் என்னத்த கிழிச்ச' என்பதெல்லாம். நான் அடிக்கடி 'ஆமா.. நீ இப்போ எழுதி என்னத்த கிழிச்ச' என்பதை கேட்டுக் கொண்டே இருக்கிறேன்.\nஇந்தியாவில் இருக்கும் பெற்றோர்களில் அத்தனை பெரும் இப்படி ஒரு கோளாறோடுதான் குழந்தை வளர்த்திருக்கிறார்கள். சமகாலத்தில் ஒரு தலைமுறையை விமர்சிக்க வேண்டும் என்றால், அது மோசமான குழந்தை வளர்ப்பினால் மன நோய்கள் பலவற்றை உருவாக்கியிருக்கும் முந்தைய தலைமுறையினரைத் தான்.\nஇந்த நூற்றாண்டுக்கான வாழ்க்கை முறை மினிமலிசம்தான். நாம் எவ்வளவு இலகுவாக இருக்கிறோமோ, வாழ்க்கையும் அவ்வளவு எளிதாக இருக்கும். ஆனால், நாமெல்லாம் நுகர்வு கலாச்சார அடிமைகள். 'நீ பெரிய வேலைக்கு போய், நிறைய சம்பாதிச்சு, வீடு கட்டி, கல்யாணம் பண்ணி, கொழந்த பெத்து...' என்பது தான் மில்லினியல்ஸின் மூளைக்கு விதைக்கப்பட்டிருக்கும் முதல் தீவிர அறிவுரையாக இருக்கும். இப்படி நுகர்வு கலாச்சாரத்தை நோக்கி பிள்ளைகளை நகற்றும் பெற்றோர்தான் பிள்ளைகளில் பெரிய ஏமாற்றமும் அடைகின்றனர்.\nமேற்கில் மிக எளிதாக சில மீம்கள் போட்டு மில்லினியன்ஸ் சந்திக்கும் பிரச்னையை காட்டிவிடுகிறார்கள். இன்றைக்கு பெருகியிருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள், குறைந்திருக்கும் வேலை வாய்ப்பு, பரவி வரும் மன நோய்கள் என எதையுமே கணக்கில் கொள்ளாமல் , எதற்கெடுத்தாலும் 'இப்படி ஒரு தலைமுறை வளர்ந்து வருகிறது' என சிலோன் ரேடியோ செய்தி வாசிப்பாளர் மாதிரி எதற்குத்தான் புலம்பி கொண்டிருக்கிறார்களோ\nஎஞ்சினியரிங் படித்தவர்களுக்கு வேலை இல்லை, விஸ்காம் படித்தவர்களுக்கு வேலை இல்லை, ஆங்கில இலக்கியம் படித்தவர்களுக்கு வேலை இல்லை, தமிழ் இலக்கியம் படித்தவர்களுக்கு வேலை இல்லை. அப்படி பொத்தாம் பொதுவாக சொல்ல முடியாது. மாதம் ஆறாயிரம் ரூபாய்க்கு எதாவது செய்தி தளத்தில் நியூஸ் எழுதலாம் அல்லது காப்பி ரைட்ட��் ஆகலாம் அல்லது திருமணங்களில் ஃபோட்டோ எடுக்கலாம். இப்படித்தான் முட்டி மோதி ஏதேதோ செய்து வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள் மில்லினியல்ஸ்.\nஎனக்கு இந்த தலைமுறை மீது பெரிய நம்பிக்கை இருக்கிறது. நான் இந்த உதாரணத்தை ஓராயிரம் தடவை எனக்குத் தெரிந்தவர்களுக்கு சொல்லியிருக்கிறேன். மேலும் ஒருமுறை சொல்கிறேன். சில விலங்குகளுக்கு பிறவிலேயே நீச்சல் தெரிந்திருக்காது, ஆனால் தண்ணீரில் விழுந்த நொடியே திணறித் துடித்து, துள்ளி மிதித்து எப்படியோ அவை கரையேறிவிடும். அந்த விலங்குகள் உயிரை எவ்வளவு நெருக்கமாக நினைக்கின்றனவோ, அதே அளவு நெருக்கமாக பாஷன் எனும் பெருங்காதலை வைத்திருக்கிறார்கள் மில்லினியல்ஸ். இதற்கு மேலும்,உட்கார்ந்து உங்களுக்கு பாஷன் என்றால் என்னவென விளக்கப் போவதில்லை.\nநீங்கள் செய்யும் ஒரே உதவி, உங்களுடைய நார்சிசிச அழுக்குகளை பிரச்சாரம் செய்து எங்களை நிலைகுலையச் செய்ய நினைக்காமல் இருப்பது மட்டும்தான்.\n- கார்தும்பி, பத்தியாளர் - தொடர்புக்கு snehabelcin@gmail.com\n| ஓவியம்: சௌந்தர்யா ரவி |\nமுந்தைய அத்தியாயம்: கடைசி பெஞ்சுக்காரி - 14 | மரண வீடுகளில் ஒலிக்கும் பாடல்கள்\nகருத்துகளைப் படிக்க - பகிர\nகடைசி பெஞ்சுக்காரி - 16 | சென்ஸற்ற ஹ்யூமர் சூழ் உலகு\nகடைசி பெஞ்சுக்காரி - 14 | மரண வீடுகளில் ஒலிக்கும் பாடல்கள்\nடீன் ஏஜ் சிக்கல்கள் 4 - விலகும் பிள்ளைகள்... கவனம் அவசியம்\nகடைசி பெஞ்சுக்காரி - 13 | நம் பள்ளிகளும் பிற்போக்குத்தனமும்\nரஜினி, கமலுக்கு கடும் போட்டி: விஜயகாந்த் கட்சியை வளைக்க விஜய் திட்டம்\nபோலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜரானார் எஸ்.வி.சேகர்\n'மிஸ் இந்தியா'வாக தமிழக பெண் தேர்வு\nதோனி பற்றி நீங்கள் அறியாத விஷயங்கள்\nதமிழ் சினிமாவில் காணாமல் போகும் திறமையாளர்கள்- பகுதி 1\n#BiggBoss Day 3: வெங்காயத்துக்காக போரா\nமோஜோ 13 | செல்பேசி இதழாளருக்குத் தேவையான திறன்கள்\nகடைசி பெஞ்சுக்காரி - 16 | சென்ஸற்ற ஹ்யூமர் சூழ் உலகு\nஇணையத்தைக் கலக்கும் 'விஸ்வரூபம் 2' மேக்கிங்\nயோ-யோ டெஸ்ட்டில் தோல்வி; சஞ்சு சாம்சன் நீக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rasikai.com/2011/12/blog-post_09.html", "date_download": "2018-06-21T10:21:15Z", "digest": "sha1:FTH4Z6TJJ5FK7AVLTQD5P2T4ADTSKW5U", "length": 19225, "nlines": 173, "source_domain": "www.rasikai.com", "title": "பாரதி கண்ணம்மா : தீர்த்தக் கரையினிலே - Gowri Ananthan", "raw_content": "\nபாரதி கண்ணம்மா : தீர்த்தக் கரையினிலே\nயார் எப்படிப்போனால் அவளுக்கென்ன வந்தது. பேசாமல் வந்தமா பார்த்தமா போனமா எண்டு இருக்கிறது தானே. அப்போ படிப்பு இன்று இப்படி வந்ததுக்கே டிஸ்மிஸ் பண்ணுற சாத்தியகூறு அதிகம். அதுவும் முதல் நாளே இப்படி ஓடுகாலி போல சொல்லாமல் கொள்ளாமல் காணாமல் போனவளை எப்படி சேர்ப்பினம் இன்று இப்படி வந்ததுக்கே டிஸ்மிஸ் பண்ணுற சாத்தியகூறு அதிகம். அதுவும் முதல் நாளே இப்படி ஓடுகாலி போல சொல்லாமல் கொள்ளாமல் காணாமல் போனவளை எப்படி சேர்ப்பினம் ஆனால் வீட்டை எந்த மூஞ்சிய வைச்சுக்கொண்டு போய்நிற்பது என்றுதான் அவளுக்குத் தெரியவில்லை. அப்பவும் படிச்சுப் படிச்சு சொல்லி அனுப்பினவை. கேட்டாளே ஆனால் வீட்டை எந்த மூஞ்சிய வைச்சுக்கொண்டு போய்நிற்பது என்றுதான் அவளுக்குத் தெரியவில்லை. அப்பவும் படிச்சுப் படிச்சு சொல்லி அனுப்பினவை. கேட்டாளே எத்தனை நம்பிக்கையுடன் வந்திருந்தாள். ஆனால் அவன்..\nவந்த முதல் நாளே இப்படிப் பொறுப்பில்லாமல் ஊர் சுற்றிவிட்டு வருகிறவளுக்கு நாக்கைப் பிடுங்கிற மாதிரி நாலு கேள்வி கேக்க வேண்டும் என நினைத்துக்கொண்டிருந்தவருக்கு, அவள் வந்து நின்ற கோலம் பதை பதைப்பை ஏற்படுத்தியது.\nஉன் பார்வை உன் புன்னகை உன் கோபம்\nமணல் மீது வரைந்த கோடுகள்\nஅலை மீது எழுதிய கோலங்கள்\n\" அவள் தலையை மட்டும் ஆட்டினாள். அவள் நின்ற தோரணை அவருக்கு மேலே கேக்க பயமாகவிருந்தது.\nதிரும்ப ஒருதடவை அன்று நடந்தவற்றை ஒவ்வொன்றாய் நினைத்துப் பார்த்தாள்.\nஉனது நெருக்கம் உனது விலகல்\nகாற்றிலே கரைந்து போன இசை;\nஉனது வார்த்தைகள்.. எது நிஜம் \nநீ கொடுத்த ரணங்களின் மீது\nதென்றல் படுகையில் கூட வெந்து போகிறேன்\nஎரிமலையின் சீற்றத்தை கண்ணீர்த் துளிகளால்\nஆனால் அவன் வெளிச்சொன்ன வார்த்தைகளுக்குள் இன்னும் பல அர்த்தங்கள் பொதிந்திருப்பதுபோலிருந்தது. அவன் கண்கள் அதைத் தெளிவாய்ச் சொல்லியதே..\n\"Ok take good rest. see you later\" என்றுவிட்டு திரும்பி ரெண்டடி வைத்திருக்கமாட்டார், \"I need to go hospital\" அவர் ஆச்சரியமாய் அவளைப் பார்க்கவும் \"NUH\" தீர்மானமாய் சொல்லி நிறுத்தினாள்.\n\"No. I want to go there. I know a doctor there\" சொல்லிவிட்டு அவரின் பதிலுக்குக் காத்திராமல் படபடவென்று படிகளில் இறங்கியபோது கால்தடுக்கி விழப்போனவள் அருகிலிருந்த கைப்பிடியைப் பிடித்துக்கொண்டு அப்படியே இருந்துவிட்டாள். வெளியே மழை பெய்துகொண்டிருந்தது. அவளுக்காய் அழுகிறதுபோலும்..\n\" கேட்டபடி உதவிக்குவந்த செக்யூரிட்டியிடம் எதுவும் பேசாமலே எழுந்து, பிறழ்ந்த காலை தூக்கி முன்னால் வைத்தபடி யார் கைகளையோ பற்றிச் செல்வது போன்ற பாவனையுடன், அந்த மெல்லிய தூறலின் நடுவே நொண்டிக்கொண்டு போனவளை மேலிருந்தவறே யன்னல்வழியே ஏதும் புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தார் வார்டன்.\n\"வா. நல்ல நேரத்துக்குத்தான் வந்திருக்கிறாய். பாரதிக்கு திடீரெண்டு சீரியஸ் ஆகி ICU க்கு கொண்டுபோயிருக்கினம். இன்னும் ஒண்டும் தெரியேல்லை.\" அவனின் அண்ணா சொன்னபோது ஒரு நிமிடம் உயிர் போய் வந்தது அவளுக்கு. கடவுளே இத்தனை நாள் இருந்திருந்து கடைசியில் அவனுக்கே எமனாய் வந்து செர்ந்திருக்கிறாளே.\n\" தயங்கியபடி கேட்டவளை உற்றுப் பார்த்தவர் \"ஏதோ கண்ணம்மா.. கண்ணம்மா.. என்றான். யாரெண்டு தெரியேல்லை. மனுசி வேற பக்கத்திலை இல்லை. என்ன செய்யிறதெண்டு எனக்குத் தெரியேல்லை.\" கண்களில் வழிந்த கண்ணீரை அவருக்குத் தெரியாமல் துடைத்துக்கொண்டாள்.\n\"மாமா..\" சற்றுத் தயங்கியவள், \"நான் ஒண்டு சொல்லுவன். நீங்கதான் எப்படியாச்சும் செய்து தரவேணும்.\" என்றவளை என்ன என்பதுபோல் பார்த்தார். \"எனக்கு காம்பஸ் இண்டைக்கு தொடங்குது. ஆனால் பாரதியை இப்படி தனிய விட்டிடுப் போக என்னால முடியாது.. அதாலை..\"\n\"நீங்க தான் ஏதாவது வழிபண்ணி நான் அவர் கூடவே இருக்கிற மாதிரிப் பண்ணவேணும்\" என்றவளை ஆச்சரியமாய்ப் பார்த்தார்.\n\"உனக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை பேசாம போய் வந்தமா படிச்சமா என்றதை விட்டிடு..\"\n அவள் மௌனமாய் தலையாட்டவும், \"patient want to see you.\" சத்தியா ஆச்சரியமாய் அவளைப் பார்க்க, அவள் ஏதும் பேசாமல் nurseஐப் பின்தொடர்ந்தாள்.\nபெரிய வீராப்பில் போனவள் திரும்பி எந்த மூஞ்சியை வைத்துக்கொண்டு அவன் முன்னே நிற்பது\n\"you go first, I need to get some medicine for him. but remember, don't do anything silly.. he is counting his days.\" அவளுக்கு இதையமே வெடித்துவிடும் போலிருந்தது. அவன் சொல்லியது எவ்வளவு உண்மை. இன்னும் சிறுபிள்ளைத்தனமாகவே இருக்கிறோமே என்று நினைக்க கோபமாய் வந்தது. அவனிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். உள்ளே சென்றாள்.\nகாலமை பார்த்ததைவிட திடீரென்று பத்து வயது கூடியதுபோல் காட்டியது அவன் முகம்.\nபாதங்களை மெதுவாய்ப் பற்றினாள். அவன் சிரமப்பட்டு கண்களைத்திறந்தான். அவை அழகாய் மலர்ந்து 'வந்திட்டியா' என்று தம் மகிழ்ச்சியைத் தெரியப்படுத்தின. அவள் மெலிதாய் முறுவலித்தாள். இனிமேல் என்ன ஆனாலும் அழக்கூடாது என்று முடிவுசெய்திருந்தாள். நடுங்கி நீண்ட கரங்களைத் தாவிச்சென்று பற்றி முத்தமிட்டாள். \"இனி என்ன ஆனாலுமே உங்களை விட்டுப் போகமாட்டேன்..\" மெலிதாய் சிரித்தான். அவனால் பேசமுடியவில்லை.\nபுருவங்களை சற்றே உயர்த்தி \"என்ன.. ஆனாலுமே..\" கேட்ப்பதர்க்கே மிகவும் சிரமப்பட்டான். திரும்பவும் குளம் கட்ட வெளிக்கிட்ட கண்ணீரை இப்போது அவள் வென்றுவிட்டாள்.\n\"ஹ்ம்ம்.. என்ன ஆனாலுமே.. அப்பிடி என்னட்டையிருந்து அவ்வளவு கெதியா ஒடேலுமே ஊர்லயிருந்து சிங்கப்பூர் வரைக்குமே கலைச்சிட்டு வந்திருக்கிறன். அங்கை வர எத்தினை நாளாகும் ஊர்லயிருந்து சிங்கப்பூர் வரைக்குமே கலைச்சிட்டு வந்திருக்கிறன். அங்கை வர எத்தினை நாளாகும்\" அவள் சிரித்தபடியே கேட்க, அவன் சோகமாய் முறுவலித்தான்.\n\"இவன் சரியான அழுத்தக்காரன். இதை முன்னமே சொல்லித் தொலைத்திருக்கலாமே யார் வேண்டாமேன்னப் போயினம் அத்தான் தான் கொஞ்சம் அழும்பு பண்ணுவார். ஆனால் அவள்.. இத்தனை வருடங்களாய் இவளைப் புரிந்துகொள்ளாமலே.. சே என்ன விதியிது..\" வெளியிலிருந்து அவர்களைப் பார்த்துக்கொண்டிருந்த சத்தியா தனக்குத்தானே நொந்துகொண்டார்.\nTags : சிங்கப்பூர், பாரதி கண்ணம்மா\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகௌரி அனந்தனின் கனவுகளைத் தேடி மற்றும் பெயரிலி நாவல்களை தற்போது இணையத்திலும் பெற்றுக் கொள்ளலாம். https://tinyurl.com/gowriananthan...\nஎம்.ஜி.ஆர்.தான் உண்மையான புரட்சித் தலைவர் - சீமான்...\nதிரைப்பட விழாக்களிலும் தணிக்கையை நுழைக்காதே\nபாரதி கண்ணம்மா : நின்னைச் சரணடைந்தேன்\nபாரதி கண்ணம்மா : எச்சரிக்கை\nபாரதி கண்ணம்மா : நிம்மதியைத் தேடி\nபாரதி கண்ணம்மா : தீர்த்தக் கரையினிலே\nபாரதி கண்ணம்மா : நல்லதோர் வீணைசெய்தே\nபாரதி கண்ணம்மா : நின்னையே ரதியென்று\nபாரதி கண்ணம்மா : யாமறிந்த மொழிகளிலே\nபாரதி கண்ணம்மா : தொடர் அறிமுகம்\nகௌரி அனந்தன் எழுதிய 'பெயரிலி' நாவல் வெளியீடும் அறிமுக நிகழ்வும்\nகௌரி அனந்தனின் \"கனவுகளைத் தேடி\" நாவல் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://niram.wordpress.com/2014/03/30/leadership-trust/", "date_download": "2018-06-21T10:26:10Z", "digest": "sha1:XPFY5W5YG4GWXXMH3LZLVFPWZ7G2ZX5N", "length": 21110, "nlines": 268, "source_domain": "niram.wordpress.com", "title": "யாரைத்தான் நம்புவது? | நிறம்", "raw_content": "\n(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 2 நிமிடங்களும் 8 செக்கன்களும் தேவைப்படும்.) [\nஒவ்வொரு பொழுதும் வித்தியாசமாகவே விடியும். விடிகின்ற பொழுது கொண்டு வரும் நிகழ்வுகளின் அனுபவங்கள் தான் அடுத்த வினாடியின் உணர்வின் வெளிப்பாட்டை தீர்மானிப்பதில் ஆதிக்கம் செலுத்துகிறது.\nஇந்த நிலை உலகின்பால் வாழும் அனைவருக்கும் பொதுவானதுதான். ஆனால், தலைவன் என்பவன், பின்தொடர்பவர்களைக் கொண்டவன். பின்தொடரும் தேட்டத்தைப் பலர், ஒருவன் சார்பாகக் கொண்டதனாலேயே அவன் தலைவன் ஆகிவிடுகிறான்.\nதலைமைத்துவம் என்பது ஒரு கலை. அதை ஒரு மாயாஜால வித்தையென்றோ, புராணங்களின் மிச்சம் என்றோ நீ பொருந்திக் கொள்ளக்கூடாது. சாதித்த தலைவர்களின் விம்பங்களை மட்டும் ஊடகங்களில் கண்டு கொள்ளும் நீ, தலைமைத்துவம் சௌகரிகமானது என உறுதி கொள்ளக்கூடாது.\nதலைமைத்துவம் அசௌகரிகமானது. அது கடினமானது. வலிகளைக் கொண்டு தரக்கூடியது.\nஉன்னைப் பற்றி நீ நம்பியுள்ள உண்மைகளைக்கூட, இன்னொரு தடவை மெய்தானா என கேள்வி கேட்க வைக்கக்கூடிய முரணை, தலைவனின் மனத்தை நீ கொண்டுள்ள நிலையில் பெற்றுக் கொள்வாய்.\nஉன் உறக்கத்தின் சொகுசைக் கூட சூறையாடிக் கொள்ளும் வலிமை அதற்குண்டு. என் நடவடிக்கைகள், என் எண்ணங்களில் ஓட்டத்தோடு ஒத்திசைகிறதா என்னை அவர்கள் ஏற்று பின்தொடர்வார்களா என்னை அவர்கள் ஏற்று பின்தொடர்வார்களா இதைச் செய்தால், அவர்கள் என்னை இப்படி நினைத்துவிடுவார்களோ இதைச் செய்தால், அவர்கள் என்னை இப்படி நினைத்துவிடுவார்களோ நான் பிழையான முடிவைச் சொல்லிவிட்டால், என்ன நடக்கும் நான் பிழையான முடிவைச் சொல்லிவிட்டால், என்ன நடக்கும் என கேள்விகள் மனதிற்குள் கோட்டை கட்டி குடிகொண்டிருக்கும்.\nதலைவன் சந்திக்கின்ற சவால்களின் அளவு விசாலமானது. அவனைச் சுற்றியுள்ள அத்தனையும் “இதற்கெல்லாம் நீதான் காரணம்” என்றவாறு அவனைச் சுட்டியே பிழைக்கான காரணங்களைச் சொல்லி, பிழைத்துக் கொண்டிருப்பதை அவன் சகித்துக் கொள்ள வேண்டியுமிருக்கிறது.\nஎவ்வளவுதான் நெருக்கடிகள் தோன்றினாலும், அவன் எண்ணங்களை கேள்விகளால் சவாலாக்கிக் கொண்டு, காரியம் செய்கின்ற தலைவனின் மனமே ஒரு கவிதை.\nஅவனுக்கு தேவையானதெல்லாம், தன் தலைமையின் மூலமாக தான் காண்கின்ற, கண்ட உ���கத்தின் நிலையை ஒரு படியேனும் மேலே உயர்த்திவிட வேண்டுமென்பதாகத்தான் இருக்கும்.\nஅவன் செய்கின்ற விடயமென்பது தலைமைத்துவம் அல்ல. அவனே தலைமைத்துவம் ஆகிவிடுகிறான்.\nநீயும் அப்படியானதொரு தலைவனாய் உருவெடுக்க வேண்டும். அதற்கு நீ வாழ்கின்ற உலகம் பற்றிய புரிதலை நீ விசாலப்படுத்திக் கொள்ள வேண்டும்.\nநீ வாழ்கின்ற உலகில், தங்களால் நடக்கின்ற தவறுக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள யாரும் தயாராயில்லை. தங்களின் தவறை, காகித விமானம் போல், மற்றவரை நோக்கி எறிந்து விடுவதையே கௌரவமாய் கருதுகின்ற நிலையில் மனங்கள் உருவாகியிருக்கின்றன.\nஉன் உலகில், சின்னச் சின்னச் வெற்றிகளைக் கூட ஊதிப் பெருக்க வைக்கிறார்கள். உன் படைப்பை, தங்கள் படைப்பாய் வெளியிட்டு விருதுக்கு அனுப்புகிறார்கள். அவர்கள் இல்லாத இன்னொன்றாய் தங்களை உருவகப்படுத்திக் காட்டிக் கொள்கிறார்கள். மற்றவர்களை இழிவாகப் பார்ப்பதை வாழ்வின் அங்கம் என நம்புகிறார்கள். இத்தனையும் செய்து கொண்டு, நிம்மதியாய் நித்திரை செய்யக்கூட பழகிக் கொண்டிருக்கிறார்கள்.\nஇப்படிப்பட்ட உன் உலகத்தில், நீ உண்மையான தலைவனாய் இருக்க முடியாது. இது உனக்கான உலகமே அல்ல. ஆனாலும், உன் தலைமையின் விளைவால் மக்களின் வாழ்வில் மாறுதல்களை கொண்டுவர வேண்டியிருக்கிறது. நீ, உண்மையான தலைவனாய் உருவெடுக்கின்ற நிலையில் உனக்கு சாட்டுப் போக்குச் சொல்ல நேரமிருக்காது. சாதனைகள் செய்யவே உனக்குத் தேட்டம் இருக்க வேண்டும்.\nஇத்தனையும் செய்ய, நீ நம்ப வேண்டும். தலைமைத்துவம் என்பது நம்பிக்கை. யாரைத்தான் நம்புவது\nநம்பிக்கை பற்றிய நிலையில், எனக்கு பிடித்தமான ஆளுமை, செத் கோடின் சொல்கின்ற ஒரு விடயத்தை பகிர்கின்றேன்.\n சந்தோசமான நேரங்களிலோ, இலகுவான காரியங்களின் நிறைவிலோ நம்பிக்கை தோற்றம் காண்பதில்லை. அசௌகரிகமான நேரங்களில் கூட, எம்முன்னே வந்து உண்மைகளை உவப்பாய் சொன்னவர்கள் மூலமே நம்பிக்கை வாழ்கிறது. ஏனெனில், பொய்யை இலகுவாகச் சொல்லிவிட்டு அந்தத் தருணத்திலிருந்து விலகிச் சென்றுவிடக்கூட அவகாசம் இருந்தும், தங்கள் வாக்குறுதியை அவர்கள் காப்பாற்றினார்கள். ஒவ்வொரு கடினமான காலமும் துக்கமான நிலையும் உன் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களை இனங்கண்டு கொள்வதற்கான ஒவ்வொரு வாய்ப்பை வழங்குகிறது”.\nஆக, நம்பிக்க��யை கண்டுகொள்ளும் அவ்வாறான வாய்ப்பை நீ ஒருபோதும் தவறவிட்டு விடாதே\n“நீயல்லாத இன்னொன்றாக, உன்னை மாற்றிக் கொள்” என்றே தொடர்ச்சியாக உன்னை இந்த உலகம் தூண்டும், ஆனாலும் நீயெதுவோ அதுவாகவே ஆகிவிடு. உண்மையான தலைவனாக நீ வருகையில், உனக்கு இன்னொரு முகமிருக்காது. நீயே தலைமைத்துவத்தின் முகமாயிருப்பாய் – உன் எண்ணங்கள் யாவும் மக்கள் வாழ்வில் ஆதிக்கம் செலுத்தி, அவர்களின் உன்னத மாற்றங்களுக்கு முகம் கொடுக்கும்.\nஇவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே – Follow @enathu\nThis entry was posted in அதிசயம், அனுபவம், இயற்கை, உணர்வு, உலகம், எண்ணம், கட்டுரை, கற்பனை, சுவாரஸ்யம், மேற்கோள், வாழ்க்கை by Tharique Azeez | உதய தாரகை. Bookmark the permalink.\nசொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\niTunes இல் நிறம் ஒலிவடிவில்\nஇங்கு உங்கள் மின்னஞ்சலை வழங்கி, நிறத்தின் புதிய பதிவுகளை மின்னஞ்சலுக்கு இலவசமாகப் பெறலாம். நன்றி.\nநேற்று நீங்கள் நேசித்த நிறங்கள்\nசுத்தம் இல்லாத கையால் செத்துப்போன ஜனாதிபதி\nஅன்புதான் தியாகம். அழுகைதான் தியானம்\nதிசைச் சொற்கள் தந்த மகிழ்ச்சி\nமா இளங்கோவன் on நேரமில்லை என்ற நடப்பு\n | நிறம் on பறப்பது ஒரு நோய்\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on கடதாசிப் பெண்\nசுந்தரே சிவம் on உச்ச எளிமையியல்\nHazeem on படைத்தலை ஆராதித்தல்\nkunaseelan on உன்னால் முடியாதா\n | நிறம் on குட்டி யானையும் சௌகரிய வலயமும் [புதன் பந்தல் – 14.09.2011] #3\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on என் மகனே\nநிறத்திற்கு பதினொரு வயது: நிறமாகிய நான்\nபத்து என்பது இருபதின் பாதியா\nஉத்வேகம் பெறுவதற்கான ஒரு வழி\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஎழுந்தமானமாய் இடுகைகளை பெற்று வாசிக்கலாமே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2017/best-foods-kidney-stone-017973.html", "date_download": "2018-06-21T10:22:48Z", "digest": "sha1:UZXCZZUS27DARAAJAPTLQPZWEOJIRFJV", "length": 15377, "nlines": 133, "source_domain": "tamil.boldsky.com", "title": "சிறுநீரக கல் பிரச்சனை உள்ளவர்கள் இதை சாப்பிட்டாலே போதும்! | best foods for kidney stone - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» சிறுநீரக கல் பிரச்சனை உள்ளவர்கள் இதை சாப்பிட்டாலே போதும்\nசிறுநீரக கல் பிரச்சனை உள்ளவர்கள் இதை சாப்பிட்டாலே போதும்\nகோடைக்காலத்தில் சிறுநீரக கல் பிரச்சனை அடிக்கடி வந்து நம்மை தொல்லை செய்யும். சிறுநீரக கல் ஒருமுறை வந்துவிட்டால் அடிக்கடி வந்து நம்மை தொல்லை செய்யும். இந்த கற்கள் சிறிய அளவில் இருந்தால் மருந்து, மாத்திரைகள் மூலமாக எளிதில் இவற்றை கரைத்துவிடலாம். மேலும் அதிகமாக நீர் அருந்துதல், இளநீர், பழச்சாறுகள் போன்றவற்றை அருந்துதல் போன்றவை சிறுநீரக கற்களை குறைக்க உதவியாக இருக்கும். இந்த பகுதியில் சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇதில் பொட்டாசியம், மெக்னீஷியமும் அதிகம் உள்ளன. இவை சிறுசீரகக் கற்களின் முன்னோடிகளான படிகங்களைக் கரைத்து படிய விடாமல் தடுக்கும் சக்தியுடையது. கேரட்,பாகற்காய்களில் பொதுவாக சிறுநீரகக் கற்களின் படிகங்களை தடுக்கும் பலவித தாது உப்புக்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.\nஇவற்றில் விட்டமின் பி6 சத்தும், சிட்ரேட் (citrate) சத்தும் அதிகம் உள்ளன. இவை சிறுநீரகக் கற்களின் ஒரு முக்கிய அங்கமான ஆக்சலேட் (Oxalate) என்ற இரசாயனத்துடன் சேர்த்து அதைச் சிதைத்து படிய விடாமல் தடுத்து சிறுநீரகக் கற்கள் உருவாகாமல் தடுக்க வல்லவை.\nஇதில் சிறுநீரக கற்களின் கருவாக இருக்கும் ஃபைப்ரின்(Fibrin) எனப்படும் சத்தை சிதைக்கும் நொதிகள் (Enzymes) உள்ளன. இது சிறுநீரக கற்களை கறைக்கும் தன்மை கொண்டுள்ளது.\nகொள்ளு, பாதாம் பருப்பு, பார்லி ஓட்ஸ்\nகொள்ளில் உள்ள சில நீர்ப் பொருட்கள் சிறுநீரகக் கற்கள் உருவாவதை தடுக்கும் திறன் கொண்டவை. நார்ச்சத்து உள்ள உணவுகள். பாதாம் பருப்பு, பார்லி ஓட்ஸ் போன்றவற்றில் சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கும் பலவித சத்துகள் உள்ளன. பொதுவாக சில காய்கறிகள், பழங்களைத் தவிர தினமும் உணவில் நார்சத்து உள்ள காய்கறிகள், பழங்கள், முழு தானியங்களை அதிகமாக சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.கற்கள் வருவதையும் தடுக்கும��.\nஉணவில் உப்பையும் பெருமளவு குறைத்துக் கொள்வது சிறுநீரில் கால்சியம் சத்து வெளியாவதை தடுத்து சிறுநீரகக் கற்கள் வரும் வாய்ப்பை குறைப்பதாக இப்போது கண்டறியப்பட்டுள்ளது.\nசிறுநீரக கல் பிரச்சனை உள்ளவர்கள் இளநீர் அதிகமாக அருந்த வேண்டியது அவசியமாகும். தினமும் இரண்டு இளநீராவது அருந்தலாம். அவர்கள் பழச்சாறு போன்றவற்றை கண்டிப்பாக அருந்த வேண்டும். சிட்ரஸ் பழச்சாறு, வாழைத்தண்டு சாறு போன்றவற்றை அருந்துவது சிறந்தது.\nவெயிலில் அலையும்போதும் வேலை செய்யும்போதும் உடலில் வெயில் தோற்றுவிக்கும் நீர் வறட்சிதான் சிறுநீரகக் கற்கள் உருவாகத் துணைபுரிகிறது. எனவே, கோடையில் 2 மணி நேரத்துக்கு மேல் தொடர்ந்து வெயிலில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். பகல் 12 மணியிலிருந்து மாலை 4 மணி வரை வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது.\nஉணவில் காரம், புளி, மசாலாவைக் குறைத்துக்கொள்ள வேண்டும். கேழ்வரகு, கீரைகள், கருணைக்கிழங்கு, வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி, மீன், இறால், நண்டு, முட்டையின் வெள்ளைக்கரு, பால் மற்றும் பாலில் தயாரிக்கப்பட்ட உணவுகளான தயிர், வெண்ணெய், நெய், பாலாடைக்கட்டி, பால்கோவா, பால் அல்வா போன்ற உணவு களைத் தவிருங்கள். இவற்றில் கால்சியம் அதிகம். கால்சியம் மாத்திரைகளையும் சாப்பிடக்கூடாது.\nகாபி, தேநீர், பிளாக் டீ, கோலிசோடா போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. கோக் பானங்கள், இதர மென்பானங்கள், ஐஸ்க்ரீம், சாக்லெட் ஆகவே ஆகாது. காரணம், இவற்றில் பாஸ்பேட் மிகுந்துள்ளது. இதுபோல் உலர் பழங்கள், பாதாம் பருப்பு, வாதாம் பருப்பு, முந்திரிப் பருப்பு, பீட்ரூட், சோயாபீன்ஸ், சேனைக்கிழங்கு, பசலைக் கீரையைச் சாப்பிட வேண்டாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎடையை வேகமாக குறைக்க ஆயுர்வேதம் சொல்லும் 11 வழிகள்... பக்க விளைவு இல்லாதது...\n20 - 40 வயது வரை உடம்பு சும்மா கின்னுன்னு வெச்சிக்கணுமா... அப்போ இத சாப்பிடுங்க...\nதாம்பத்திய வாழ்க்கை இனிக்க, உலர் திராட்சை எப்படி சாப்பிடலாம்\nஆண்களின் நினைவாற்றலை அழிக்கும் உணவுகள்\nமூட்டு வலி உள்ளவர்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்\n அப்ப இந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்க...\nகொழுப்பைக் கரைக்கும் ஹார்மோனை அதிகரிக்க சாப்பிட வேண்டிய முக்கிய உணவுகள்\nகொழுப்பு உணவுகளை பார்த்தால��� ஒமட்டல் வருகிறதா\nபாலை விட அதிகமாக கால்சியம் இருக்கும் உணவுகள்\nஇந்த 4 உணவுகளை சாப்பாட்டில் இருந்து கட் செய்து 13 கிலோ எடை குறைத்த பெண்\nதமிழ் நடிகர்கள் ஒரு பிடிப்பிடிக்கும் ருசியான உணவுகள்...\nஇத சாப்பிட்டா உங்களுக்கு புற்றுநோயே வராது தெரியுமா\nபெண்களை எளிதில் உச்சக்கட்ட இன்பத்தை அடைய உதவும் டாப் 10 உணவுகள்\nNov 1, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nமாதம் முழுக்க கதறி அழும் மணப்பெண்... சீனாவின் வினோத திருமண சடங்கு\nமுதன்முதலில் காதலிக்கு முத்தம் கொடுக்கும்போது எப்படி கொடுக்க வேண்டும்\nஇன்று தென்கிழக்கு திசையில் இருந்து அதிர்ஷ்டம் தேடி வரப்போகும் ராசிக்காரர் யார் தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/03/Cinema_2642.html", "date_download": "2018-06-21T10:03:48Z", "digest": "sha1:SELCDUZ55JK4TM6TWZY3XMBRMZFVH2TE", "length": 8283, "nlines": 64, "source_domain": "cinema.newmannar.com", "title": "தமிழ் இசைக்கலைஞர்கள் இலங்கை செல்வது தடுக்கப்படுவதால் இலங்கை வாழ்தமிழர்களுக்கு சிங்கள கலைஞர்களின் இசையே தஞ்சமாகிறது - ஈழத்தமிழர் க.தா.பிரசாத்!", "raw_content": "\nதமிழ் இசைக்கலைஞர்கள் இலங்கை செல்வது தடுக்கப்படுவதால் இலங்கை வாழ்தமிழர்களுக்கு சிங்கள கலைஞர்களின் இசையே தஞ்சமாகிறது - ஈழத்தமிழர் க.தா.பிரசாத்\nஒரு முன்னணி டி.வி., சேனலின் சார்பாகவும், பிரபல மொபைல் போன் நிறுவனத்தின் சார்பாகவும் சமீபத்தில், தமிழ்நாட்டின் பிரபல பின்னணி பாடகர்கள் மற்றும் இசைகலைஞர்களை அழைத்து சென்று இலங்கை யாழ்பாணத்தில் தமிழர்களை மகிழ்விக்கும் வகையில் இசை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததும், அந்த நிகழ்ச்சி கடைசி நேரத்தில் தமிழ்நாட்டில் உள்ள தமிழ் உணர்வாளர்களின் கடும் எதிர்ப்பால் ரத்து செய்யப்பட்டதையும் அறிந்திருக்கலாம் இந்நிகழ்ச்சிக்கு முன்னின்று ஏற்பாடு செய்து, கடைசி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டதால் பல லகரங்கள் நஷ்டத்திற்கு உள்ளான ஈழத்தமிழர் க.தா.பிரசாத் சமீபமாக சென்னை வந்தார்.\nஅவரை சந்தித்து இதுப்பற்றி அறிந்து கொள்ள முற்பட்டோம். அவர் கூறியதாவது... தமிழ்நாட்டில் இருந்து தமிழ் இசைக்கலைஞர்கள் இலங்கைக்கு செல்வது அரிதாக உள்ளதால் அங்குள்ள தமிழர்களுக்கு, சிங்கள கலைஞர்களால் இசைக்கப்படும் கொச்சை தமிழ் இசை நிகழ்ச்சிகளே தஞ்சம��கி வருகிறது இதை தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே ஈழத்தமிழனாகிய நான் கடந்த பல வருடங்களாக தொடர்ந்து போராடி வருகிறேன்.\nக.தா.பிரசாத் ஆகிய நான் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக இலங்கையிலும், உலகநாடுகளிலும் தென்னிந்திய கலைஞர்களுடன், ஈழக்கலைஞர்களையும் இணைத்து பல இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளேன். தற்பொழுது தமிழ்நாட்டிலுள்ள தமிழ் உணர்வாளர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து ஈழத்தமிழனாகிய நான், மே மாதத்திலும் நவம்பர் மாதத்திலும் இசை, கலை நிகழ்வுகளை கடந்த காலங்களில் நடத்தவில்லை.\nஇப்பொழுது இம்மாதம் ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமை மாநாட்டின் காரணமாக இம்மாதம் நடைபெறும் சகல கலை நிகழ்ச்சிகளையும் நிறுத்தி உள்ளேன். உலக நாடுகளில் மலேசியா, சிங்கப்பூர், நார்வே, பிரான்ஸ், ஜெர்மன், ஆஸ்திரேலியா, கனடா, லண்டன் போன்ற நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்களுக்கு தென்னிந்திய இசையை கேட்கும் சந்தர்ப்பம் உள்ளது. ஆனால் இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்களுக்கும், இந்திய வம்சாவளி மக்களுக்கும், முஸ்லீம் மக்களுக்கும் தான் தென்னிந்திய இசையை கேட்கும் சந்தர்ப்பம் இல்லாமல் போகிறது.\nஇதனால் தமிழ்பேசும் மக்கள் பிரதேசங்களில், சிங்கள கலைஞர்களால் இசைக்கப்படும் சிங்கள பாடல்கள் மற்றும் கொச்சையான தமிழ் பாடல்களை கேட்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அரசியல் கலக்காத தமிழ்பேசும் மக்களுக்கு முழுமையாக சென்றடைகின்ற தமிழ் இசை நிகழ்ச்சிகளை மார்ச், மே, நவம்பர் மாதங்களை தவிர்த்து, தமிழ்நாட்டில் உள்ள தமிழ் உணர்வாளர்களின் ஆதரவுடன் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், அவ்வாறு இல்லாத பட்சத்தில், தமிழ் பிராந்தியங்களிலும் சிங்கள இசை கலைஞர்களின் சிங்கள பாடல்களையும், கொச்சை தமிழ் பாடல்களையுமே கேட்க வேண்டி இருக்கும்., என்பதை எல்லோரும் உணர வேண்டும் என்கிறார் க.தா.பிரசாத். அவர் கூற்றிலும் நியாயம் இருப்பதாகவே தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nirappirikai.blogspot.com/2010/10/blog-post_1842.html", "date_download": "2018-06-21T10:20:38Z", "digest": "sha1:Y7QCKX73MVBU4BZRFR77XIVD3D5AUUWD", "length": 68843, "nlines": 259, "source_domain": "nirappirikai.blogspot.com", "title": "நிறப்பிரிகை: காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பு: துளிர்த்துக் கருகும் நம்பிக்கை - ரவிக்குமார்", "raw_content": "\nசெயல் - அதுவே சிறந்த சொல்\nகாவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்���்பு: துளிர்த்துக் கருகும் நம்பிக்கை - ரவிக்குமார்\nகாவிரி நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பை வழங்கி மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆயிரத்துக்கும் அதிகமான பக்கங்களைக் கொண்ட ஐந்து வால்யூம்கள் உடைய தனது தீர்ப்பில் தமிழ்நாட்டின் பங்கு 419 டி.எம்.சி. என நடுவர் மன்றம் கூறியது. கர்னாடகத்துக்கு 270 டி.எம்.சி. நீர் ஒதுக்கீடு செய்யப்பட்டது . நீதிபதி என்.பி.சிங் தலைமையிலான நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பில் காவிரியின் மொத்த நீர் 740 டி.எம்.சி. என கணக்கிடப்பட்டு அது தமிழ்நாடு,கர்னாடகம்,கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களு’குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டு’கு 419 டி எம் சி வழங்கப்பட்டிருந்தாலும் உண்மையில் கர்னாடகா தரப்போவது 192 டி எம் சி மட்டுமே.மீதமுள்ள 227 டி எம் சி தண்ணீர் தமிழகத்தில் உள்ள நீர்பிடிப்பு பகுதியிலிருந்து கிடைக்குமென நடுவர் மன்றம் கூறியிருக்கிறது.\nகர்னாடக எல்லையில் உள்ள பில்லி குண்டுலு நீர் தேக்கத்திலிருந்து 192 டி.எம்.சி. நீரைத் திறந்து விட வேண்டுமென நடுவர் மன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. கேரளாவுக்கு 30 டி.எம்.சி.யும், புதுச்சேரிக்கு 7 டி.எம்.சி.யும் வழங்கப்பட வேண்டுமென்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.தமிழகத்துக்கு வழங்கப்பட்டுள்ள நீரில் 7 டி எம் சியை புதுவைக்குத் தர வேண்டும். இந்த தீர்ப்பின் மூலம் 1892 மற்றும் 1924ஆம் ஆண்டுகளில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் இனி செயலற்றுப்போகும்.\n1991ல் தமிழ்நாட்டுக்கு 205 டி.எம்.சி. தண்ணீர் தரவேண்டுமென்று ஒரு இடைக்கால ஆணையை நடுவர் மன்றம் வழங்கியது. ஆனால் இதுவரை அதை கர்னாடகா முழுமையாக நடைமுறைப் படுத்தியதில்லை.இடைக்காலத் தீர்ப்பையே ஏற்று’கொள்ள மறுத்த கர்னாடகம் இந்த இறுதித் தீர்ப்பை அவ்வளவு எளிதில் ஏற்று’கொண்டுவிடாது. பாதிக்கப்பட்டதாக கருதுகிற மாநிலங்கள் 90 நாட்களில் அப்பீல் செய்து கொள்ளலாம் என்று நடுவர் மன்றம் அனுமதித்திருப்பதையொட்டி இப்போது கர்னாடகமும் தமிழ்நாடும் மறு ஆய்வு மனு செய்யப் போவதாக அறிவித்துள்ளன.அந்த மனுக்களின் மீது ஒரு ஆண்டு’குள் நடுவர்மன்றம் தனது முடிவைத் தெரிவிக்கவேண்டும்.இதனால் இந்தச் சிக்கல் மேலும் நீளுமென்பது உறுதியாகிவிட்டது.\nதமிழகத்துக்கு 566 டி.எம்.சி. தண்ணீர் தரப்பட வேண்டுமென்று நடுவர் மன்றத்தின் முன்பு தமிழக அரசின் சார்பில் வாதிடப்பட்டது. தமக்கு 456 டி.எம்.சி. நீர் தேவையென கர்நாடகம் வற்புறுத்தி வந்தது. கர்னாடகத்தில் காவிரிப் படுகைப் பகுதியில் 48 தாலுகாக்கள் உள்ளன. அவற்றில் 27 தாலுகாக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதைக் கணக்கில் கொண்டு தண்ணீர் ஒதுக்கீடு அமைய வேண்டும் என்றும் கர்னாடகத்துக்காக ஆஜர் ஆன மூத்த வழக்கறிஞர் அனில் திவான் கோரியிருந்தார். பிரபல வேளாண் விஞ்ஞானி ஜே.எஸ்.கன்வார் என்பவர் கர்னாடகத்தில் பெய்யும் மழை அளவு குறித்துக் கூறிய விவரங்களை அவர் கர்னாடகத்துக்கு சாதகமாக எடுத்துக் காட்டியிருந்தார்.ஆனால் இதை தமிழகத் தரப்பு மறுத்து வந்தது. நடுவர் மன்றமோ தனியாக நிபுணர்களை அனுப்பி தமிழகம் மற்றும் கர்னாடக மாநிலங்களில் பயிர் செய்யப்படும் நிலத்தின் பரப்பையும் வறட்சி நிலையையும் கணக்கிட்டது.\nஇந்தியாவில் இப்போது மாநிலங்களுக்கிடையிலான நதிநீர்ப் பிரச்சனைகள் தீவிரம்பெற்று வருகின்றன. இந்தியாவில் பதினான்கு மகாநதிகள் உள்ளன. அவை எல்லாமே ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு இடையே ஓடுபவைதான். 44 நடுத்தர ஆறுகள் இருக்கின்றன. அவற்றுள் ஒன்பது ஆறுகள் ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு இடையே ஓடுகின்றன. மாநிலங்களுக்கு இடையே ஓடுகிற நதிகளால் பிரச்சனை வரும் என்பதை உணர்ந்து தான் நமது அரசியலமைப்புச் சட்டத்தில் இதற்கென பிரிவு 262 சேர்க்கப்பட்டுள்ளது. நதிநீர்ப் பங்கீடு பற்றிய சிக்கல் எழுந்தால் அதைப் பாராளுமன்றம் தலையிட்டுத் தீர்த்து வைக்க வேண்டும் என அந்தப் பிரிவு கூறுகிறது.\nஅரசியலமைப்பு சட்டப்பிரிவு 262ன்படி 1956ல் இயற்றப்பட்டது தான் மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர்ப் பிரச்சனைகள் சட்டம் ஆகும். காவிரி பிரச்சனை போலவே மேலும் பல நதிநீர் சிக்கல்களுக்கும் நடுவர் மன்றங்கள் அமைக்கப்பட்ட வரலாறு நமது நாட்டுக்கு உண்டு. கர்னாடகா, மகராஷ்டிரா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் கிருஷ்ணா நதிநீரைப் பங்கிட்டுக் கொள்வதில் எதிர்கொண்ட சிக்கலைத் தீர்க்க 1969ல் அமைக்கப்பட்ட நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. கிருஷ்ணா நதி நீரைப் பங்கிட்டுக்கொள்வதில் மட்டுமல்ல, கோதாவரி, நர்மதா முதலிய நதிகளின் நீரைப் பங்கிடுவதிலும் கூட சிக்கல் எழுந்து அவற்றுக்காகவும் நடுவர் மன்றங்கள் அமைக்கப்பட்டன. ஆனால் எதுவும் நிரந்தரமாகத் த��ர்க்கப்படவில்லை.\nகாவிரிப் பிரச்சனையின் வரலாற்றை சுருக்கமாக நாம் தெரிந்து கொண்டாக வேண்டும். காவிரி பிரச்சனை என்பது இன்று, நேற்று ஏற்பட்டதல்ல. இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால் 1807ல் மைசூர் அரசுக்கும், சென்னை மாகாண அரசுக்கும் இடையே காவிரி நதி நீரைப் பகிர்ந்து கொள்வதில் சிக்கல் எழுந்தது. மைசூர் அரசு மத்திய அரசிடம் முறையிட்டதன் பேரில் பல்வேறுகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு 1892ல் முதன் முதலாக ஒரு ஒப்பந்தம் ஏற்படடது. ஆறு விதிகளைக் கொண்டிருந்த அந்த ஒப்பந்தத்தின்படி மைசூர் அரசு புதிதாக அணை ஒன்றைக் கட்டினால் அதுகுறித்த முழு விவரங்களையும் சென்னை மாகாணத்துக்கு அனுப்பி ஒப்புதல் பெற வேண்டும்.\n1910ல் மைசூர் அரசு கண்ணம்பாடி என்ற இடத்தில் 41.5 டி.எம்.சி. நீரைத் தேக்கும் கொள்ளளவுடன் அணை ஒன்றைக் கட்டுவதற்கு திட்டமிட்டு அனுமதி கேட்டபோது, சென்னை மாகாண அரசு அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சிக்கல் எழுந்து மத்திய அரசிடம் மைசூர் அரசு பிரச்சனையைக் கொண்டு சென்றது. மத்திய அரசு, கண்ணாம்பாடி அணையின் கொள்ளளவு 11 டி.எம்.சி.க்கு மேல் போகக்கூடாது என்ற நிபந்தனையோடு அனுமதி அளித்தது. அதற்கு ஒப்புக்கொண்ட மைசூர் அரசு தான் திட்டமிட்ட 41.5 டி.எம்.சி. அளவுக்கே அணையைக் கட்ட ஆரம்பித்தது.\nமைசூர் அரசும், சென்னை மாகாண அரசும் முரண்பட்ட நிலையை எடுத்த காரணத்தால் அன்றைய பிரிட்டிஷ் அரசு 1892ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் கிரிஃபின் என்பவரை நடுவராக நியமித்து உத்தரவிட்டது. அவர் 1914ஆம் ஆண்டு மே மாதம் தனது தீர்ப்பை வழங்கினார். அவர் தனது தீர்ப்பில் குறிப்பிட்டதை இங்கே எடுத்துக்காட்டுவது பொருத்தமாக இருக்கும்.\n‘‘இரண்டு தரப்பினருக்கும் திருப்தியளிக்கும் ஒரு தீர்வை தரமுடியாததற்காக நான் வருந்துகிறேன். இரண்டு தரப்பினர் முன்வைத்த கோரிக்கைகளும் ஏற்கத் தக்கவையாக இல்லை... இரு தரப்பினருமே ஒரு சமாதான உடன்படிக்கையை எட்டுவதற்கு ஆர்வமற்றவர்களாக இருந்தனர்... தற்போதைய சென்னை மாகாணத்தின் நலன்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியம். அதே சமயம், மைசூர் அரசு சென்னை மாகாணத்துக்குத் தந்தது போக மிச்சமிருக்கும் நீர் முழுவதையும் பயன்படுத்திக் கொள்ளலாம்’’ என கிரிஃபின் தனது உத்தரவில் தெரிவித்தார்.\nகிரிஃபின் கூறியதை சென்னை மாகாண அரசு ஏற்கவில்லை. ��து மேல் முறையீடு செய்தது. மீண்டும் மைசூர் அரசுக்கும், சென்னை மாகாண அரசுக்கும் பேச்சுவார்த்தைகள் துவக்கப்பட்டன. அதன் இறுதியாக 1924 பிப்ரவரியில் ஒரு புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தம் ஐம்பது ஆண்டுகள் நடைமுறையில் இருக்குமென்று அப்போது தீர்மானித்தார்கள்.1892 ஒப்பந்தம் இரு மாநிலங்களுக்கு இடையே ஓடும் ஆறுகள் குறித்த பொதுவான ஒப்பந்தமாகும்,ஆனால் 1924 ஒப்பந்தமோ காவிரி பாசனப் பகுதியில் நடைபெறும் விவசாயம் பற்றிய குறிப்பான ஒப்பந்தமாகும்.காவிரியின் மேற்பகுதியில் கட்டப்படும் எந்தவிதமான புதிய அணைகளலும் காவிரியின் கீழ் பகுதியில் இருக்கும் த்மிழ்நாட்டின் விவசாயத்துக்கு எந்தவொரு பாதிப்பும் வரக்கூடாது என்பதே இந்த இரண்டு ஒப்பந்தங்களின் அடிப்படை.\n1924ஆம் ஆண்டு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து 1929 மற்றும் 1933 ஆகிய ஆண்டுகளில் மேலும் சில துணை ஒப்பந்தங்கள் போடப்பட்டன. 1929 ஒப்பந்தப்படி மைசூர் அரசு கிருஷ்ணராஜசாகர் திட்டத்தையும், சென்னை மாகாண அரசு மேட்டூர் திட்டத்தையும் நிறைவேற்றிக்கொள்ள வகை செய்யப்பட்டது. கிருஷ்னராஜசாகரில் கட்டப்படும் அணையின்மூலம் ஒருலட்சத்து இருபத்தைந்தாயிரம் ஏக்கர் சாகுபடிசெய்ய அனுமதித்த அந்த ஒப்பந்தம் மேட்டூரில் கட்டப்படும் அணையின் மூலமாக புதிதாக தமிழ்நாட்டில் மூன்றுலட்சத்து ஓராயிரம் ஏக்கரில் சாகுபடி செய்ய அனுமதி அளித்தது.ஆனால் இந்த ஒப்பந்தத்தை மீறி நான்கு அணைகளை கர்னாடக அரசு கட்டத்தொடங்கியது.ஹாரங்கி,கபினி,ஹேமாவதி,சுவர்ணாவதி ஆகிய நான்கு இடங்களில் அணைகளைக் கட்டுவதன் மூலம் புதிதாக பதின்மூன்று லட்சத்து இருபத்தைந்தாயிரம் ஏக்கரில் சாகுபடியை கர்னாடகம் விரிவுபடுத்தத் திட்டமிட்டது.\n1924ஆம் ஆண்டு ஒப்பந்தம் முடிவதற்கு முன்பே கர்னாடக அரசின் இப்படியான ஒப்பந்த மீறல்கள் குறித்து மத்திய அரசின் கவனத்துக்கு அப்போது பொறுப்பில் இருந்த தி மு க அரசு எடுத்துச் சென்றது.16.04.1969 அன்று இதுபற்றி பிரதமருக்கு கடிதம் எழுதப்பட்டது.இந்தப் பிரச்சனை தீர்க்கப்படுவதற்கு முன்னர் கர்னாடகத்தின் புதிய அணைத் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளீக்காது என அன்றைய பிரதமர் இந்திரா காந்தி தமிழக அரசுக்கு வாக்குறுதி அளித்தார்.\nதமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றதும் கலைஞர் அவர்கள் கேட்டுக்க���ண்டதர்கேற்ப மத்திய அரசு இதற்காக ஒரு கூட்டத்தை 09.02.1970 அன்று கூட்டியது.அதில் கலந்துகொண்ட மைசூர் அரசின் சட்டம் மற்றும் தொழிலாளர் நல அமைச்சர் எந்தவித உத்தரவாதத்தையும் தர மறுத்தார்.எனவே கலஞர் அரசு மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்சனை சட்டம் 1956ன் பிரிவு 4ன் கீழ் இந்தப் பிரச்சனையை தீர்த்து வைக்கவேண்டுமெனக் கேட்டு 17.02.1970 அன்று கடிதம் ஒன்றை அனுப்பியது.அதன் பிறகு இந்தியப் பிரதமருக்கு இதுபற்றி இரண்டு கடிதங்களை கலைஞர் எழுதினார்.தமிழக சட்டப் பேரவையில் இதற்காக ஒரு தீர்மானத்தையும் 08.07.1971 அன்று அவர் நிறைவேற்றினார்.அந்தத் தீர்மானமும் மத்திய அரசுக்கு அனுப்பப் பட்டது.இவற்றால் எந்தத் தீர்வும் ஏற்படாததால் காவிரி நடுவர் மன்றம் அமைக்கச் சொல்லி உச்ச னீதிமன்றத்தில் தமிழக அர்சு வழக்கொன்றைத் தொடர்ந்தது.அப்போது தலையிட்ட பிரதமர் இந்திராகாந்தி அவர்கள் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் தமிழக அரசு வழக்கை வாபஸ் பெற்றது. அதைத் தொடர்ந்து அமைக்கப்பட்டதுதான் ‘‘காவிரி உண்மை அறியும் குழு’’. அந்தக்குழு 1972ல் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் பல்வேறு கூட்டங்கள் நடத்தப்பட்டு 1976 ஆகஸ்டு மாதத்தில் ஓர் ஒப்பந்தம் எட்டப்பட்டது. ஆனால் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மாநில அரசுகள் அந்த ஒப்பந்தத்தை நடைமுறைபடுத்தாமல் பின் வாங்கிக்கொண்டன. பல ஆண்டுகள் சென்ற பிறகு வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது கலைஞரின் வேண்டுகோளை ஏற்று மத்திய அரசு 1990ல் அமைத்தது தான் தற்போதுள்ள ‘காவிரி நடுவர் மன்றம்’ ஆகும்.\nஇப்போது வழங்கப்பட்டிருக்கும் தண்ணீரின் அளவு தமிழகம் கேட்ட அளவை விடக்குறைவுதான்.இது இடைக்காலத் தீர்ப்பில் வழங்கப்பட்டதைவிடவும் குறைவு என ஜெயலலிதா குறிப்பிட்டுள்ள கணக்கு தவறானது.இடைக்காலத் தீர்ப்பில் 205 டி எம் சி தரப்பட்டது இப்போதோ 192 டி எம் சி தான் கொடுத்திருக்கிறார்கள் என்று அவர் கூறியிருக்கிறார்.இடைக்காலத் தீர்ப்பில் வழங்கப்பட்ட 205 டி எம் சி நீர் தமிழகத்துக்கு வந்து சேர்கிறதா என்பதை அளவிடும் இடமாக அப்போது மேட்டூர் அணையை நிர்ணயித்திருந்தனர். அந்த 205 டி எம் சியில் கர்னாடக எல்லைப் பகுதியிலிருந்து மேட்டூர் வரையிலான தமிழகப் பகுதியிலிருந்து 25 டி எம் சி தண்ணீர் வந்து சேர்வதாக’ கண’கிட்டிர��ந்தனர். மேலும் பாண்டிச்சேரி’குத் தரவேண்டிய 6 டி எம் சி அந்த 205 டி எம் சியில் உள்ளடக்கப்பட்டிருந்தது.எனவே அப்போது கர்னாடகம் தமிழ்நாட்டு’குத் தரவேண்டிய நீர் 174 டி எம் சி மட்டும்தான்(205&தமிழகப்பகுதியில் சேருவதாக சொல்லப்பட்ட25& பாண்டிச்சேரி’கான 6=174).ஆனால் இதை ஜெயலலிதா வசதியாக மறந்துவிட்டார்\n.கர்னாடகம், தமிழ்நாட்டுக்கு மாதம்தோறும் தரவேண்டிய நீரின் அளவையும் நடுவர் மன்றம் வரையறுத்துள்ளது. ஜூன் மாதத்தில் 10 டி.எம்.சி., ஜூலையில் 34, ஆகஸ்டு மாதத்தில் 50 டி.எம்.சி., செப்டம்பரில் 40 டி.எம்.சி., அக்டோபரில் 22 டி.எம்.சி., நவம்பரில் 15 டி.எம்.சி., டிசம்பரில் 8 டி.எம்.சி., ஜனவரியில் 3 டி.எம்.சி., பிப்ரவரி மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தலா 2.5 டி.எம்.சி. தண்ணீர் தமிழ்நாட்டுக்கு அளிக்கப்பட வேண்டும் என நடுவர் மன்றம் கூறியுள்ளது. இந்த அட்டவணைப்படி தண்ணீர் திறந்து விடப்பட்டால் மேட்டூர் அணையை ஜூன் மாதத்தில் பாசனத்துக்காகத் திறந்து விடுவதில் சிக்கல் ஓரளவு குறையும்.\nமறு ஆய்வு மனு செய்யப்போகிறோம் என இப்போது தமிழக அரசு கூறியுள்ளபோதிலும் நடுவர் மன்றத்தின் தீர்ப்பு தமிழக அரசுக்கு சற்றே நிம்மதியைத் தந்திருக்கிறது என்பதுதான் உண்மை. முல்லைப்பெரியாறு பிரச்னையிலும், பாலாறு பிரச்சனையிலும் சிக்கித் திணறிக்கொண்டிருக்கும் நேரத்தில் காவிரி நடுவர் மன்றம் மிகவும் பாதகமான தீர்ப்பை அளித்து விடுமோ என்ற அச்சம் தமிழக அரசு’கு இருந்திரு’கும்.இந்தத் தீர்ப்பு வந்த வேளையில் தமிழக முதல்வரும், பொதுப்பணித்துறை அமைச்சரும் டெல்லியில் இருந்தனர். தீர்ப்பை வரவேற்பதாகவும், இதனை கர்னாடகம் செயல்படுத்துமென நம்புவதாகவும் கருத்து தெரிவித்த தமிழக முதல்வர், மற்றவர்களோடு கலந்து பேசி எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளைத் திட்டமிடப்போவதாக அப்போது கூறினார்.\nநடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து கர்னாடகம் தொடுத்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்த வேளையில் அப்போது முதல்வராயிருந்த கலைஞர் மத்தியிலிருந்த வாஜ்பாய் அரசுக்குக் கடிதமொன்றை எழுதினார். இடைக்காலத் தீர்ப்பை மத்திய அரசு ஆணையாகப் பிறப்பித்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருந்தார். அந்த வழக்கை அட்டர்னி ஜெனரல் எட்டுமுறை ஒத்தி வைக்கச் செய்த��ருப்பதை சுட்டிக் காட்டியிருந்த அவர் மாநிலங்களுக்கிடையிலான நதி நீர்ப் பிரச்சனை சட்டம் 1956ன் பிரிவு 6கின்படி ஆணை பிறப்பிக்க வேண்டியது மத்திய அரசின் கடமையென்றும் சுட்டிக்காட்டியிருந்தார். அப்போது பிஜேபியின் கூட்டணியிலிருந்த அ.தி.மு.க. உடனே அந்த ஆணை பிறப்பிக்கப்படாவிட்டால் வாஜ்பாய் அரசு கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்தது. காவிரிப் பிரச்சனையில் தமிழக முதல்வர் அரசியல் ரீதியாகப் பயனடைந்து விடக்கூடாது என்பதில் ஜெயலலிதா குறியாக இருந்தார். ஆனால் இப்போது வந்துள்ள தீர்ப்பு அ.தி.மு.க.வுக்கு அரசியல் லாபத்தைத் தருமா இல்லையா என்பது மத்திய அரசும் மாநில அரசும் இதில் நடந்து கொள்ளும் முறையில்தான் தெரியவரும்.\nகாவிரிப்பிரச்சனையை இவ்வளவு தூரம் சிக்கலாக மாற்றியதில் மத்தியில் ஆட்சி செய்தவர்களுக்கும் முக்கிய பங்குண்டு. கர்னாடக அரசியலில் காங்கிரசுக்கும், பிஜேபிக்கும் இருக்கின்ற பிடிப்பு அவர்கள் தலைமையில் அமைந்த அரசுகள் கர்னாடகத்துக்கு ஆதரவாக செயல்படும் நிலையை உருவாக்கியது. மத்தியில் கூட்டணி அட்சி என்பது யதார்த்தமாக மாறிய பிறகும்கூட தமிழ்நாட்டுக்கு நியாயமானவிதத்தில் எந்தவொரு நடவடிக்கையையும் மத்திய அரசு எடுத்ததில்லை.அ.தி.மு.க.வின் மிரட்டல் கூட அதில் பெரிய பலனெதையும் கொடுக்கவில்லை.இப்போது அந்த நிலையில் ஒரு சிறு மாறுதல் ஏற்பட்டுள்ளது.கர்னாடகத்தில் காங்கிரசோ பி ஜே பியோ ஆட்சியில் இல்லாததுதான் மத்திய அரசின் இந்த மாற்றத்துக்குக் காரணம் என்று தோன்றுகிறது.\nவாஜ்பாய் அரசில் எரிசக்தி துறை அமைச்சராக அங்கம் வகித்த காலம் சென்ற ரங்கராஜன் குமாரமங்கலம் கூறிய ஒரு கருத்து இப்போது நம் கவனத்துக்கு உரியதாக உள்ளது. காவிரி நதி நீர் ஆணையத்தில் தென் மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று ஜெயலலிதா கூறியதை விமர்சித்துப் பேசிய ரங்கராஜன் குமாரமங்கலம் காவிரிப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கும், கர்னாடக அரசு காவிரியில் கட்டவுள்ள நீர்மின் திட்டங்களுக்கும் இடையில் உள்ள உறவைச் சுட்டிக்காட்டியிருந்தார். ‘‘கர்னாடக அரசு காவிரியில் உருவாக்கவுள்ள நான்கு நீர்மின் திட்டங்களையும் தேசிய புனல் மின் கழகத்திடம் (ழிபிறிசி) ஒப்படைத்துவிட்டால் காவிரியில் வரும் நீரின் அளவை��ும், தமிழகத்துக்குச் செல்லும் தண்ணீரின் அளவையும் சரியாக அளவிட முடியும். இநதப் பிரச்சனை முடிவுக்கு வர அது உதவும்’’ என்று ரங்கராஜன் குமாரமங்கலம் அப்போது கூறியிருந்தார்.\nமத்திய அரசு அண்மையில் இதே யோசனையை கர்னாடகத்துக்கு தெரிவித்திருந்தது. காவிரியில் புதிய மின் உற்பத்தித் திட்டங்களை உருவாக்குவது தமிழகத்துக்கு வரும் நீரின் அளவைக் குறைத்து விடும் என தமிழக அரசு அச்சம் தெரிவித்திருந்ததைத் தொடர்ந்து மத்திய அரசு இந்த மின் உற்பத்தித் திட்டங்களைத் தனது கட்டுப்பாட்டில் உள்ள என்.எச்.பி.சி. மூலம் செயல்படுத்துமாறு கர்னாடகாவுக்கு யோசனை தெரிவித்தது.\nசிவசமுத்திரத்தில் 270 மெகாவாட் மின் உற்பத்தி நிலையமும், ராசிமனாரில் 360 மெகாவாட், மேகதாதுவில் 400 மெகாவாட் திறன் கொண்ட நிலையங்களும், ஒகனேக்கல்லில் 120 மெகா வாட் மின் உற்பத்தி நிலையமும் அமைத்திட கர்னாடகா ஏற்பாடு செய்து வருகிறது. இந்த மின் உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை கார்னாடகம் அறுபது சதவீதம் எடுத்துக்கொண்டு தமிழ்நாட்டுக்கு 40 சதவீதம் தந்து விட வேண்டும் என்றும் மத்திய அரசு குறிப்பிட்டிருக்கிறது. ஆனால் இதைக் கர்னாடக முதல்வர் குமாரசாமி ஏற்கவில்லை. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வந்ததற்குப் பிறகுதான் இதுபற்றி முடிவு செய்யப்படுமென்று அவர் கூறியிருந்தார். தற்போதைய தீர்ப்பு கர்னாடகத்துக்கு மகிழ்ச்சி அளிக்காத நிலையில் மத்திய அரசின் இந்த யோசனையை கர்னாடகம் ஏற்பது சந்தேகம் தான்.இதுபற்றி நடுவர் மன்றம்அதிகம் அக்கரை காட்டவில்லை.இந்தத் திட்டங்களால் தமிழகத்துக்கு வரும் நீரின் அளவு குறையக்கூடாது என்று சொன்னதோடு அது நிறுத்திக் கொண்டது.\nஇந்தத் தீர்ப்பைப்பற்றி விவாதிப்பத்ற்காக கர்னாடகத்தில் கூட்டப்பட்ட அனைத்துக்கட்சிக் கூட்டம் முடிவு எதையும் எடுக்காமலேயே கலைந்துள்ளது.தீர்ப்பு வந்தவுடன் தமிழ்நாட்டிலிருந்து எந்த வாகனமும் கர்னாடகத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை.தமிழக அரசும்கூட பஸ் போக்குவரத்தை நிறுத்திவைத்தது. பலகோடி ரூபாய் மதிப்புள்ள சரக்குகள் கர்னாடக தமிழக எல்லையில் தேங்கிக் கிடந்தன. கர்னாடகத்தில் உள்ள இனவெறி அமைப்பினர் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு தமிழர்களுக்கு எதிரான வெற���ப்பை ஊதி வளர்த்து’கொண்டிருக்கிறார்கள்.ஓசூரைக் கைப்பற்றுவோம் எனக் கூறிக் கொண்டு தமிழகத்துக்குள் நுழைய முற்பட்டு கலவரத்தைத் தூண்டுகின்றனர்.பெயர் பலகைகளில் தமிழ் எழுத்துக்களை அழித்துள்ளனர்.விவசாயிகளின் நண்பனாகத் தன்னை காட்டிக்கொள்ளும் தேவகவுடாவும் கூட இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளவே நினைப்பார்.மத்திய அமச்சராக இருந்த கன்னட நடிகரும் காங்கிரஸ் கட்சியின் எம்.பியுமான அம்பரீஷ் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது இந்தப் பிரச்சனை ஓயாது என்பதையே காட்டுகிறது. ஆக, இந்தத் தீர்ப்பு கர்னாடகத்துக்கு இழைக்கப்பட்ட அநீதி என சித்திரித்து இதை நடைமுறைப்படுத்தாமல் இழுத்தடிக்கவே கர்னாடகம் முயற்சிக்கும். இந்தச் சூழலில் தமிழ்நாடு இனிமேல் தான் கடுமையாகப் போராடியாக வேண்டும்.\nநடுவர் மன்றம் இப்போது வழங்கியுள்ள தீர்ப்பை உடனடியாக மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டு பாராளுமன்றத்தில் வைக்க வேண்டுமென தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். 90 நாட்களுக்குள் மத்திய அரசு ஆணை வெளியிடாவிட்டால் இந்த தீர்ப்பு பயனற்றதாகி விடும்.இந்தத் தீர்ப்பிலும்கூட சிலப் பிரச்சனைகள் உள்ளன.காவிரியின் மொத்தத் தண்ணீர் 740 டி எம் சி எனக் கணக்கிட்டுள்ள நடுவர் மன்றம் அதில் 4 டி எம் சி யை கடலில் கலந்து வீணாகும் நீரென்று குறிப்பிட்டுள்ளதுகடலில் கல்ந்து வீணாகும் னீராக 44 டி.எம்.சியை ஒடுக்கவேண்டும் என தமிழகத் தரப்பில் வாதிட்டனர்.அதை நிரூபிக்க 38 ஆண்டுகளின் மழை அளவுபற்றிய புள்ளி விவரங்களையும் நடுவர் மன்றத்திடம் சமர்ப்பித்திருந்தனர்.ஆனால் நடுவர் மன்றம் அதை ஏற்காமல் வெறும் 4 டி.எம்.சி மட்டுமே அதற்காக ஒதுக்கியுள்ளது.அதையும் தமிழ்நாட்டில் கிடைக்கும் நீரிலிருந்தே கழிப்பதற்கு உத்தரவிட்டுள்ளது.காவிரியில் உள்ள தண்ணீரின் அளவைப் பொறுத்து தமிழகத்துக்குத் தரும் நீரின் அளவைக் குறைத்துக் கொள்ளலாம் என நடுவர் மன்றம் கூறியிருப்பதும் இந்தப் பிரச்சனையை மேலும் வளர்க்கவே வழிவகுக்கும். காவிரியில் கட்டப்படும் புனல்மின் நிலையங்களை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் விடவும், மின் உற்பத்தியில் தமிழகத்துக்கான பங்கை கேட்டுப் பெறவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nகாவிரிப் பிரச்சனையில் நமக்கான நியாயத்தைப் போராடி பெறும் அதே ��ேரத்தில் இன்னும் சில அம்சங்கள்குறித்தும் நாம் கவனம் செலுத்தவேண்டும். உலக அளவில் இப்படியான நதிநீர் சிக்கல்களை ஆய்வு செய்பவர்கள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டியதன் தேவையை வலியுறுத்துகின்றனர். தண்ணீரை இலவசமாகத் தருவதை விடுத்து அதற்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர். இதுகுறித்து ஆய்வு செய்துள்ள ரோஸ்கிராண்ட், கஸ்மூரி ஆகியோர் நீரைப் பயன்படுத்துவது பற்றி சரியான கொள்கைகளை வகுப்பதன் மூலம் தண்ணீரை சேமிக்க முடியும் என்று வலியுறுத்துகின்றனர். குறிப்பாக, தொழிற்சாலைகளின் பயன்பாட்டுக்காக வழங்கப்படும் நீரின் விலையை உயர்த்தினால் தானாகவே தொழிற்சாலைகள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்த ஆரம்பித்து விடும் என அவர்கள் கூறுகின்றனர். தண்ணீர் என்றால் அது இலவசமாகக் கிடைக்கக்கூடியது என்ற எண்ணத்தை மாற்ற வேண்டும் என்பது அவர்களின் வாதம்.அதுபோலவே நீர் அதிகம் தேவைப்படும் நெல் முதலான பயிர்களுக்கு மாற்றாக வேறு பயிர்களை சாகுபடி செய்வது பற்றியும் நாம் சிந்தித்தாகவேண்டும்.குறைந்த நாட்களில் விளையக் கூடிய நெற்பயிர்களைக் கண்டறிவதும்,குறைந்த அளவு தண்ணீரில் அதிக நெல் உற்பத்தி செய்யக்கூடிய தொழில் நுட்பங்களை ஜப்பான்,சீனா முதலிய நாடுகளிடமிருந்து கேட்டறிவதும் அவசியம்.தமிழகப் பகுதியில் பெய்யும் மழையை வீணாகாமல் பாதுகாத்துப் பயன்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.நதி நீர் இனைப்பு குறித்து இப்போது அதிகம் பேசப் படுகிறது.அதில் உள்ள சிக்கல்கள் குறித்து சுற்றுச் சூழல் அறிஞர்கள் கூறுகிற கருத்துகளையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.\nதற்போது நதிநீர் பங்கீடு பொதுப்பட்டியலில் உள்ளது.அதை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவரவேண்டும் என்பதுபோல மத்திய நீர்வளத்துறை அமச்சர் சோஸ் அண்மையில் கருத்து தெரிவித்துள்ளார்.இது ஆபத்தான யோசனையாகும்.இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி’கொண்டு மேலும் மாநிலங்களின் உரிமையைப் பறி’கிற முயற்சிக்கு ஒருபோதும் இடம் தரக் கூடாது.\nமொழி வாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட பொன்விழா ஆண்டு இது. மொழியின் அடிப்படையில் மாநிலங்களை உருவாக்குவது பிரிவினை உணர்வை தீவிரப்படுத்திவிடக்கூடும் என்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அம்பேத்கர் எச்சரித்தார்.மாநிலங்களுக்��ிடையிலான பிரச்சினைகள் சுமுகமாகத் தீர்க்கப்படாவிட்டால் அது பிரிவினைவாதிகளின் நோக்கங்களுக்கு வலு சேர்த்துவிடும்.இதை உனர்ச்சி நிலையில் நின்று பார்க்காமல் நிதானமாகக் கையாள்வதே அறிவுடைமை.முதல்வர் கலைஞர் மிகவும் முதிர்ச்சியோடு இதைக் கையாண்டு வருகிறார்.அதை புரிந்து கொண்டு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.\nஇந்தத் தீர்ப்பால் தமிழகத்துக்கு முழுமையான நியாயம் கிடைத்துவிடவில்லை என்பது உண்மைதான்.ஆனால் எதிர்கட்சியினர் கூறுவது போல அநீதி இழைக்கப்படவில்லை.தமிழகத்தின் பாசனப் பரப்பை 24.71 லட்சம் எனக் கணக்கிட்டுள்ள நடுவர் மன்றம் கர்னாடகத்துக்கு 18.85 லட்சம் ஏக்கர் மட்டுமே அனுமதித்துள்ளது.இடு ஒப்பீட்டளவில் தமிழகத்துக்கு நல்லதுதான்.அனைத்துக் கட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் மறு ஆய்வு மனு செய்யப்போவதாகத் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.நாள் செல்லச் செல்ல தமிழகத்துக்கு நட்டம்தான்.எனவே நடுவர் மன்றம் விரைந்து தனது மறு ஆய்வை முடித்து சுமுகமானத் தீர்ப்பை வழங்கவேண்டும்.அந்தத் தீர்ப்பை மத்திய அரசு உடனடியாக அரசிதழில் வெளியிட வேண்டும்.\nதமிழகத்தின் பொறுமையைப் பலவீனமாகக் கருதிக் கொண்டு தொடர்ந்து கன்னட வெறியர்கள் நடந்துகொள்வார்களென்றால் தமிழக மக்களும் களமிறங்கத் தயங்கமாட்டார்கள்.அப்படியொரு சூழல் வராமல் பார்த்துக் கொள்வது கர்னாடகத்தின் கையில்தான் உள்ளது.\nதங்களின் இந்தக் கட்டுரையில் கண்ட மற்றெந்தச் சேதியிலும் எனக்கு வேறில்லை.\nஅவை அருமையானவை. பாராட்டுக்கள். ஆனால், மேற்கண்ட வரிகளில் வேறுண்டு.\nதமிழகத்தின் பலவீனத்தை எண்ணிப் பொறுமையாகவே கன்னடர்கள் தங்கள் நலங்களைச்\nசாதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்வதே பொருந்தும். தமிழர்களிடம் ஏதும்\nபலம் இருப்பதாக நாம் மட்டுமே கருதுகிறோம். அப்படியே களம் இறங்கினாலும் தமிழர்களால்\nஏதும் சாதிக்க முடியாத நிலைக்குத் தமிழகம் வந்துவிட்டதாகவே கருதுகிறார்கள் பலரும்.\nஎனினும் தாங்கள் அரசியல் களங்களை நன்கு அறிந்தவர்.\n”தற்காலத் தமிழர்களின் பலம் என்ன” என்ற வினாவிற்கு விடை தேடி அலைகின்றவர்களில்\nநானும் ஒருவன் என்ற வகையில் மட்டுமே எனது கருத்து.\nமணற்கேணி தொடர்ந்து வெளிவர உதவுங்கள்\nதனி இதழ் ரூ 100/-\nஇதுவரை இந்த வலை��்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்\nbob marley - பாப் மார்லி - ஒரு இசைப்போராளி\n( உயிர்மைப் பதிப்பகத்தின் சார்பில் வெளிவரவிருக்கும் பாப் மார்லி நூலுக்கு நா ன் எழுதியிருக்கும் முன்னுரை . இந்த நூல் 18.12.2010 ௦ வெளியிடப...\nNandimangalam village in flood வெள்ளத்தில் மிதக்கும் நந்திமங்கலம்\nஇந்திரர் தேச சரித்திரம் - அயோத்திதாசப் பண்டிதர்\n( அயோத்திதாசப் பண்டிதர் எழுதிய இந்திரர் தேச சரித்திரம் என்னும் நூலை இங்கே தொடராக வெளியிடவுள்ளேன். இது முதல் பகுதி ) இந்திரம் என்னும் ...\nதமிழில் சாகித்ய அகாதமி விருது பெறும் முதல் தலித் எழுத்தாளர் இந்திரன்\n2011 ஆம் ஆண்டுக்கான மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருதினைப் பெறும் திரு. இந்திரன் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். கலை விமர்சகராகவும்...\nதமிழைக் காக்கும் போராட்டம் - மணி மு. மணிவண்ணன்\nஉங்கள் கனவு எனக்குத் தெரியும் - ரவிக்குமார்\nசமூக நீதியுடன் கூடிய சட்டமேலவை - ரவிக்குமார்\nபெயரில்தான் எல்லாமே இருக்கிறது - கிறித்துதாசு காந...\nஅலி ஆகி ஆடி உண்பார்\nகலைஞர் : குறளின் புதிய குரல் - ரவிக்குமார்\nசிறுகதை : படுகளம் - லதா\nசிவப்பு விளக்கு எரிகின்றது... - ரவிக்குமார்\n'கள்ள உறவு' காதலின் ஜனநாயகம் - ரவிக்குமார்\nவாடகைத் தாய்மார்கள் - ரவிக்குமார்\nகொலை செய்யப்பட்ட ஒரு கோடிப் பெண் சிசுக்கள் - ரவிக...\nஇந்தியப் பெண்கள் எய்ட்ஸ் ஆராய்ச்சிக்கு சோதனை எலிகள...\nஅள்ள விரும்பும் மஞ்சள் கிழங்குகள் - ஞானக்கூத்தன்...\nகடந்து செல்லும் அதிகாரம்: பௌதீக உடல் - சமூக உடல் -...\nகாவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பு: துளிர்த்துக் க...\nநிரம்பிய கூடை - அனார்\nதி.பெ.கமலநாதன்: தலித் வரலாற்றின் மீட்பர் ...\nஎம்.சி.ராஜா (1883-1947): அடங்க மறுத்த குரல் ...\n'‘மரண தண்டனை எதிர்ப்பு என்பது பொதுப்புத்திக்கு எதி...\nகாற்றின் விதைகள் - தேன்மொழி\nஅருந்ததி ராய் தேசத் துரோகியா \nகாலும் காற்று - இராம.கி.\nஎதேல்பர்ட் மில்லர் கவிதைகள்- தமிழில் : ரவிக்குமா...\nமாயா ஏஞ்சலூ கவிதைகள் - தமிழில் : ரவிக்குமார்\nஜமீலா நிஷாத் கவிதைகள்- தமிழில்: ரவிக்குமார்\nஒபாமா : மாற்றம் அல்ல ஏமாற்றம் - ரவிக்குமார்\nஒபாமாவுக்கு வாழ்த்துகள் :ரவிக்குமார் .\nவெள்ளை இருள் கறுப்புச் சூரியன் :ரவிக்குமார்\nபுத்துயிர் பெறும் ‘தமிழன்’ - ரவிக்குமார்\nகாந்தியிடம் நாம் எதைப் பின்பற்றலாம் \nஒரு தசாப்தத்துக்கு இணையாக - ரவிக்குமார்\nநிலவில் உப்பு, வெள்ளி, தண்ணீர்\nஎந்திரன் : டூவீலர் மெக்கானிக் செய்த பொம்மை\nதஞ்சைப் பெரிய கோயில் : ஆயிரம் ஆண்டு ரகசியம் - ரவிக...\nஇறந்த உதடுகள் ஒன்று கூடும்போது - ரவிக்குமார்\nசுவாமி சகஜாநந்தா (1890- 1959) - ரவிக்குமார்\nமுள்ளிவாய்க்கால் : சேரன் கவிதைகள்\nரவிக்குமார் : மேலும் சில கவிதைகள்\nமழை மரம் தொகுப்பிலிருந்து மூன்று கவிதைகள்\nமென்மையின் பாடல் : கிருபானந்தம்\nதேன்மொழி கவிதை : ஒரு மரணத்தை எப்படி உணர்வது\nஅந்த நாளில் நாம் என்ன செய்துகொண்டிருந்தோம்\n‘ எங்களுடைய காலத்தில்தான் ஊழி நிகழ்ந்தது ’\n' கால் ' என்பதற்குக் ' காற்று ' என்று பொருள்\nஐம்பது கிரகங்களில் உயிரினங்கள் இருக்கலாம்\nஆழி பதிப்பக வெளியீடாக வரவிருக்கும் எனது இலக்கிய வி...\nதலித் பிரச்சனையில் தலித் அல்லாத விமர்சகர்கள் செய...\nதென்னாப்பிரிக்காவுக்குத் தமிழர்கள் சென்று நூற்றைம்...\nஅயோத்யா தீர்ப்பு : ஒரு வரலாற்றாளரின் நோக்கு\nதீபாவளிப் பண்டிகையின் வரலாறு - அயோத்திதாசப் பண்ட...\nகுண்டு பல்புகளுக்குத் தடை : எனது கோரிக்கையை தமிழக...\nபொருளொடு முழங்கிய புலம்புரிச் சங்கம்: கோவை உலகத் ...\nகரையேறுவார்களா கடலூர் மாவட்ட எம்.எல்.ஏ.க்கள்\nதொல்காப்பியர் உலகத் தமிழ்ச் செம்மொழிச் சங்கம்\nகாட்டுமன்னார்கோயில் தொகுதியில் முதல்வர் கலைஞர் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nirappirikai.blogspot.com/2017/07/blog-post_8.html", "date_download": "2018-06-21T10:36:59Z", "digest": "sha1:ZSNXIOX22O2YUIE5XMGKSSWCLVLSS7LP", "length": 7823, "nlines": 182, "source_domain": "nirappirikai.blogspot.com", "title": "நிறப்பிரிகை: நாம் என்ன செய்யப்போகிறோம்? - ஃபைஸ் அகமது ஃபைஸ் தமிழில்: ரவிக்குமார்", "raw_content": "\nசெயல் - அதுவே சிறந்த சொல்\n - ஃபைஸ் அகமது ஃபைஸ் தமிழில்: ரவிக்குமார்\nஉனது விழிகளில் எனது விழிகளில்\nஉனது தேகத்தில் எனது தேகத்தில்\nஉனது தடங்கள் எனது தடங்கள்\nசிலந்தி பின்னிய வலை மட்டும்தானா \nஎனது புத்தியில் கூர் ஏற்று.\n( ஃபைஸ் அகமது ஃபைஸின் O City of Lights , OUP, 2006 தொகுப்பிலிருந்து )\nமணற்கேணி தொடர்ந்து வெளிவர உதவுங்கள்\nதனி இதழ் ரூ 100/-\nஇதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்\nbob marley - பாப் மார்லி - ஒரு இசைப்போராளி\n( உயிர்மைப் பதிப்பகத்தின் சார்பில் வெளிவரவிருக்கும் பாப் மார்லி நூலுக்கு நா ன் எழுதியிருக்கும் முன்னுரை . இந்த நூல் 18.12.2010 ௦ வெளியிடப...\nNandimangalam village in flood வெள்ளத்தில் மிதக்கும் நந்திமங்கலம்\nஇந்திரர் தேச சரித்திரம் - அயோத்திதாசப் பண்டிதர்\n( அயோத்திதாசப் பண்டிதர் எழுதிய இந்திரர் தேச சரித்திரம் என்னும் நூலை இங்கே தொடராக வெளியிடவுள்ளேன். இது முதல் பகுதி ) இந்திரம் என்னும் ...\nதமிழில் சாகித்ய அகாதமி விருது பெறும் முதல் தலித் எழுத்தாளர் இந்திரன்\n2011 ஆம் ஆண்டுக்கான மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருதினைப் பெறும் திரு. இந்திரன் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். கலை விமர்சகராகவும்...\nமணற்கேணி ஆய்விதழ் குறித்து தினமணி ஆசிரியர் திரு வை...\n - ஃபைஸ் அகமது ஃபைஸ் தமி...\nயாருமில்லை ஹமா துமா தமிழில்: ரவிக்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://superthala.blogspot.com/2010/03/blog-post.html", "date_download": "2018-06-21T10:17:54Z", "digest": "sha1:HTFXMFXXRDO7R3DLFHYVCHEBIZMNMPWQ", "length": 3770, "nlines": 70, "source_domain": "superthala.blogspot.com", "title": "Super Star thala: சூறாவளி சுறாவின் புதிய போஷ்டர்கள்", "raw_content": "\nபுதன், 3 மார்ச், 2010\nசூறாவளி சுறாவின் புதிய போஷ்டர்கள்\nஇடுகையிட்டது vijayfans நேரம் முற்பகல் 3:59\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇப்பதிப்பில் உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்,talk to Me...\nஇளையதளபதி விஜயிடமிருந்து ரசிகர்களாகிய நீங்கள் எதிர்ப்பார்பது\nஇளையதளபதி விஜயிடமிருந்து ரசிகர்களாகிய ந\nபிரமான்ட அரங்கில் இளையதளபதி விஜயின் 50வது திரைப்பட...\nசுறாவின் இசையால் கடல் எல்லையை தொடும் விறுவிறுப்பான...\nநானும் உங்களில் ஒருத்தன், இப்போது 25 தங்கைகளுக்கு ...\nமார்ச் 29ம் தேதி சுறா திரைப்படத்தின் ஆடியோ வெளியீட...\n24 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தும் விஜய்\nமார்ச் 26-ல் சுறா இசை வெளியீடு\nஏப்ரல் 14ந் தேதி விஜயின் 50வது படம் திரைக்கு சூறாவ...\n'3 இடியட்ஸ்' - படத்தில் விஜய், அஜீத் மற்றும் விக்ர...\nஊட்டியில விஜய் தமன்னாவோட டூயட்\nசன் பிக்சர்ஸ் வழங்கும் ‘சுறா’ விஜய்யின் 50வது படம்...\nவிஜய்யின் 51வது படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் தயா‌ரிக்கிற...\nசூறாவளி சுறாவின் புதிய போஷ்டர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilagamtimes.com/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%80%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-06-21T10:14:31Z", "digest": "sha1:4DOLRRIDQHTNJAPKZ33ACVY77T4KJ4UY", "length": 13359, "nlines": 256, "source_domain": "tamilagamtimes.com", "title": "உள்ளீடற்ற குவளைகள் | தமிழ் அகம்", "raw_content": "விளம்பரங்கள் (Ads) தொடர்பு கொள்ள LOGIN | REGISTER\nமாற்றங்களை உத்திகளுடன் செயலா��்றும் திறன்\nஅவனி மாடசாமி ரசித்த கவிதை\nஎன் குழந்தையின் தண்ணீர் தேவைக்காக நீர் நிரப்பிய குவளை ஒன்று கொடுத்தனுப்புவேன். தாகம் எப்போது வரும் என்று தெரியாததால் எப்போதும் அது குழந்தையின் தோளில் மாட்டப்பட்டிருக்கும்.\nஎப்படியும் அந்த குழந்தையின் மூளையில் தந்தை என்ற எண்ணக் குவளை உருவாக்க பட்டிருக்கும். அவற்றில் எதை கொண்டு நிரப்புவது புத்தி தாகமெடுக்கும் வேளைகளில் இந்த குவளையைத்தான் குழந்தை பயன்படுத்தும். அதனால் கொஞ்சம் கவனமாகத்தான் நிரப்ப வேண்டும். என் தந்திரங்களை நிரப்பினால் அவைகள் நீண்ட காலம் பயன் தராது; என் முன்னோர்கள் தந்த புத்திமதிகளை அந்த குவளைக்கு கொண்டு செல்லலாம் என்றால், கால மாற்றத்தால் அவை எனக்கே சரியாக பயன்படுவதில்லை; கடவுள் நம்பிக்கைகள் குவளைக்குள் அடங்காது. ஏற்கனவே அதில் சினிமாவும், கவர்ச்சி விளையாட்டு பந்தயங்களும் இரசனைகளை கொட்டியிருக்கும். அவைகள் தானாகவே காலாவதியாகிவிடும் தன்மை கொண்டவை. அதனால் கவலை இல்லை.\nதாமாகவே உதித்தது தீர்வு; குழந்தைகளின் மூளையில், சூழ் நிலையில் தன்னை தகவமைக்கும் திறன் இயல்பாகவே உண்டு. அந்த திறனின் உற்பத்தி சேமிப்புகள் தானாகவே அந்த குவளையில் சேர்மானமாகும். அவைகள் உள்ளீடற்ற குவளைகளாக இருப்பதுதான் நலம்.\nPrevious: படைப்பு நோக்கமறியாத படகுகள்\nநுகரும் விசையும் – நகரும் மனமும்\nபனி பெய்து குளம் நிறையுமா \nநான் டெல்லி நீதிபதியின் பேனா பேசுகிறேன்…\n13 – ம் நம்பர் ரயிவே கேட் (5)\nஅறிவியல் – அதிசயம் (51)\nஇனி எல்லாம் சுகமே…. (23)\nஉயிர் உறிஞ்சும் முத்தம் (1)\nஉலகின் TOP – 5 தமிழ் இணையங்களிலிருந்து… (16)\nஒரு நதியின் ஆன்மா… (4)\nசின்னச் சின்னச் சொல்லெடுத்து… (14)\nதமிழக அரசின் மக்கள் பயனுறும் திட்டங்கள் (18)\nதமிழக மாணவர் கழகம் (7)\nதிரை ஓளி காட்சி (18)\nநல்லதோர் வீணை செய்தே (92)\nபசுமை உலகமும் – சைவமும் (6)\nமனம் ஒரு கணினி (45)\nமைண்ட் வாய்ஸ் மச்சான் (1)\nதமிழக அரசின் மக்கள் பயனுறும் திட்டங்கள்\nநடிகை ஷகிலாவின் ஓபன் டாக்\nதி.மு.க-வின் கருவின் குற்றம் – சதுரங்கவாசி (திடீர் தொடர் ஆரம்பம்)\n13-ம் நம்பர் இரயில்வே கேட் – 5\n13 ம் நம்பர் ரயில்வே கேட் … 4\nவீடியோ ஆபத்து நடிகைகளுக்கு மட்டும்தானா\nபுயலால் நன்மையும் விளைந்தது.. யாருக்கு…\nஉள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை… படியுங்கள் … tamilagamtimes.wordpress.com\nநமது உடலில் இருக்கும் நகம், முடி ஆகியவற்றை வெட்டும்போது ஏன் வலிப்பது இல்லை\nகுழந்தையை மார்ஷா என்ற பூனை காப்பாற்றியுள்ளது…\nஉயிர் பணியும் – திருப்பணியும்\nபாரதிய ஜனதா கட்சியின் துடிப்பான இளைஞர் அணி தலைமை…\n ஆர்கஸம் ஏற்படுவதை ஒருவர் உணர முடியுமா\nகிளு கிளுப்பா கருத்து சொல்லப்போறோம் – நோ சொன்ன வித்யா பாலன் , யெஸ் சொன்ன மல்லிகா\n‘தகுதியுள்ளன தப்பிப் பிழைக்கும்’ என்பது அறிவியல் கோட்பாடு. தகுதி இருப்பவன் தாழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை\nஆன்மாவும் மனமும் இயக்கு சக்திகள் எனில், இயங்கும் சக்தி எது\nவிநாயகர் சதுர்த்தியில் அவரை வழி படுவது எப்படி\n4 ஆண்டுகளில் 11 அணுசக்தி விஞ்ஞானிகள் மர்ம மரணம்\nமுதுமையடையும் வேகத்தைக் கண்டறிய புதிய பரிசோதனை…\nஆண்ட்ராய்ட் ஃபோன்களில் பயனாளிகளை மிரட்டிப் பணம் பறிக்கும் விஷமச் செயலிகள்..\nஇனி உங்க பாஸ்வேர்டை திருட முடி… \nதிருமணம்…பணம்…உல்லாசம்… ஒரு பெண்ணின் கதை\nரஷ்ய அதிபர் புதின் குடித்துவிட்டு தனது மனைவியை …\nஇந்த பதிவு மற்றும் மின்னஞ்சல் மூலம் புதிய பதிவுகள் அறிவிப்புகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\nதமிழ் அகம் © 2018", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilagamtimes.com/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-06-21T10:14:48Z", "digest": "sha1:E3HSKLK2JQPETXOOBFCINW4LPPUCDA3S", "length": 13210, "nlines": 256, "source_domain": "tamilagamtimes.com", "title": "நுகரும் விசையும் – நகரும் மனமும் | தமிழ் அகம்", "raw_content": "விளம்பரங்கள் (Ads) தொடர்பு கொள்ள LOGIN | REGISTER\nமாற்றங்களை உத்திகளுடன் செயலாற்றும் திறன்\nநுகரும் விசையும் – நகரும் மனமும்\nநம் புலங்களின் நுகர்வு விசையில் மனம் புலம் பெயர்ந்து கொண்டேதான் இருக்கிறது. பொருள் நுகர்வு – பெண் நுகர்வு – கருத்து நுகர்வு என நுகர்வுகள் நம் மனதை பற்றிக்கொண்டு பயணிக்கிறது. நம் அனுபவங்கள் , ஞாபகங்களாக மூளையில் இருந்து நுகர்வுகளின் நகர்வுகளை ஒழுங்குப்படுத்த முயலும்; நுகர்வின் வேகமும் , மூளையின் ஞாபகங்களின் உறுதியும் பொறுத்து விளைவுகள் அமையும். மூளையும் , மனமும் இணைந்தால் வாழ்க்கை பயணம் சிறக்கும் என்று எண்ண குவிப்பு தியானங்கள் உதித்தது. நுகர்வின் உந்து விசைக்கும் – புசித்தலின் ஈர்ப்பு விசைக்கும் இடையே நகரும் மனம் சார்ந்த வாழ்க்கையில், எப்படி எண்ண குவிப்��ு தியானங்கள் தீர்வு தரும் \nநுகர்தலின் அவசியத்தையும் , புசித்தலின் தேவையையும் நேர்மையாய் உணர்வதில்தான் நம் வாழ்வு நம் வசப்படும். கட்டுபடுத்தலும் – ஒழுங்குப்படுத்தலும் வேக அதிகரிப்புக்கு காரணிகளாகும்.\nஆயினும் நுகர்தலும் – புசித்தலும் நம் பாதத்தின் கீழ் நகரும் எறும்புக்கும் உண்டு. இரைதேடலிலும் – உயிர் விருத்தியிலும் அழிந்து போகும் அஃறிணைகள். நமக்கும் , எறும்புக்கும் வித்தியாசம் உண்டல்லவா \nNext: படைப்பு நோக்கமறியாத படகுகள்\nபனி பெய்து குளம் நிறையுமா \nநான் டெல்லி நீதிபதியின் பேனா பேசுகிறேன்…\n13 – ம் நம்பர் ரயிவே கேட் (5)\nஅறிவியல் – அதிசயம் (51)\nஇனி எல்லாம் சுகமே…. (23)\nஉயிர் உறிஞ்சும் முத்தம் (1)\nஉலகின் TOP – 5 தமிழ் இணையங்களிலிருந்து… (16)\nஒரு நதியின் ஆன்மா… (4)\nசின்னச் சின்னச் சொல்லெடுத்து… (14)\nதமிழக அரசின் மக்கள் பயனுறும் திட்டங்கள் (18)\nதமிழக மாணவர் கழகம் (7)\nதிரை ஓளி காட்சி (18)\nநல்லதோர் வீணை செய்தே (92)\nபசுமை உலகமும் – சைவமும் (6)\nமனம் ஒரு கணினி (45)\nமைண்ட் வாய்ஸ் மச்சான் (1)\nதமிழக அரசின் மக்கள் பயனுறும் திட்டங்கள்\nநடிகை ஷகிலாவின் ஓபன் டாக்\nதி.மு.க-வின் கருவின் குற்றம் – சதுரங்கவாசி (திடீர் தொடர் ஆரம்பம்)\n13-ம் நம்பர் இரயில்வே கேட் – 5\n13 ம் நம்பர் ரயில்வே கேட் … 4\nவீடியோ ஆபத்து நடிகைகளுக்கு மட்டும்தானா\nபுயலால் நன்மையும் விளைந்தது.. யாருக்கு…\nஉள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை… படியுங்கள் … tamilagamtimes.wordpress.com\nநமது உடலில் இருக்கும் நகம், முடி ஆகியவற்றை வெட்டும்போது ஏன் வலிப்பது இல்லை\nகுழந்தையை மார்ஷா என்ற பூனை காப்பாற்றியுள்ளது…\nஉயிர் பணியும் – திருப்பணியும்\nபாரதிய ஜனதா கட்சியின் துடிப்பான இளைஞர் அணி தலைமை…\n ஆர்கஸம் ஏற்படுவதை ஒருவர் உணர முடியுமா\nகிளு கிளுப்பா கருத்து சொல்லப்போறோம் – நோ சொன்ன வித்யா பாலன் , யெஸ் சொன்ன மல்லிகா\n‘தகுதியுள்ளன தப்பிப் பிழைக்கும்’ என்பது அறிவியல் கோட்பாடு. தகுதி இருப்பவன் தாழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை\nஆன்மாவும் மனமும் இயக்கு சக்திகள் எனில், இயங்கும் சக்தி எது\nவிநாயகர் சதுர்த்தியில் அவரை வழி படுவது எப்படி\n4 ஆண்டுகளில் 11 அணுசக்தி விஞ்ஞானிகள் மர்ம மரணம்\nமுதுமையடையும் வேகத்தைக் கண்டறிய புதிய பரிசோதனை…\nஆண்ட்ராய்ட் ஃபோன்களில் பயனாளிகளை மிரட்டிப் பணம் பறிக்கும் விஷமச் செயலி��ள்..\nஇனி உங்க பாஸ்வேர்டை திருட முடி… \nதிருமணம்…பணம்…உல்லாசம்… ஒரு பெண்ணின் கதை\nரஷ்ய அதிபர் புதின் குடித்துவிட்டு தனது மனைவியை …\nஇந்த பதிவு மற்றும் மின்னஞ்சல் மூலம் புதிய பதிவுகள் அறிவிப்புகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\nதமிழ் அகம் © 2018", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vithiyagangai.blogspot.com/2009/09/blog-post.html", "date_download": "2018-06-21T10:11:26Z", "digest": "sha1:UK6B6NSRGPXAACELQ2I3INGBE4AGY6AT", "length": 31493, "nlines": 72, "source_domain": "vithiyagangai.blogspot.com", "title": "வித்தியகங்கைக்கலாப்பிரியா: மைக்கேல் ஜாக்ஸன் :கிருஷ்ணா டாவின்ஸி", "raw_content": "\nமைக்கேல் ஜாக்ஸன் :கிருஷ்ணா டாவின்ஸி\nஅந்த நாட்களை நன்றாக நினைவிருக்கிறது. எண்பதுகளின் இறுதியான அது என் கல்லூரிப் பருவம். இசைப்பித்து தலைக்கேறியிருந்த காலம். என்னையும் சேர்த்து சுமாராக ஹாலோ கிடார் வாசிக்கத் தெரிந்த இருவர், (ஒருவர் ‘லீட்’ மற்றொருவர் ‘ரிதம்’ என்று பந்தா விடுவோம் ), ஒரு டபுள் பேஸ் வாசிப்பவன், சாதாரண காஸியோ கீபோர்ட் வாசிப்பவன் மற்றும் இரண்டு உள்ளூர் பாடகர்களை வைத்துக் கொண்டு நாங்கள் அடித்த அமெசுர் இசைக்குழு லூட்டி கொஞ்ச நஞ்சமல்ல. அப்போது இரண்டு விஷயங்கள்தான் பேசுவதற்கு விருப்பமானதாக இருந்தன. ஒன்று கிரிக்கெட், இரண்டாவது இசை.\nபொதுவாகவே இந்தியத் திரை இசையில் அப்போது ஒரு தேக்கம் நிலவியது. இந்திப் பாடல்கள் எல்லாம் அலுத்து விட்டன. தமிழ்ப்பாடல்களிலும் ஒருமுகத்தன்மை வந்திருந்தது. அப்போதுதான் நாங்கள் மெதுவாக மேற்கத்திய இசையிடம் தாவினோம். அதற்கு முக்கியமான காரணம் மைக்கேல் ஜாக்ஸனின் “திரில்லர்’’ இசை ஆல்பம். போனி எம், அபா, டிஸ்கோ ஜூரம் எல்லாம் ஓய்ந்து போயிருந்த நேரத்தில் ‘ரிதம் அண்ட் ப்ளூஸ்’ ( மெலிதான சோக இசை) மற்றும் ‘soul’ இசையில் பிளந்து கட்டிய ஜாக்ஸனின் அதிரடி இசை கேட்டு நாங்கள் ஆடிப்போயிருந்தோம். காஸட் நாடா அறுந்து போகும் வரை தொடர்ந்து சோறு தண்ணியில்லாமல் ‘திரில்லர்’ பாடல்களைக் கேட்டுக் கொண்டே இருந்தோம்.\nதிரில்லர் ஆல்பத்துக்காக ஏகப்பட்ட கிராமி அவார்டுகளை அள்ளி, உலகெங்கும் நாற்பது மில்லியன் காஸெட்டுகளுக்கு மேல் விற்ற மைக்கேல் ஜாக்ஸனின் இசையில் பைத்தியமாகி, அவரின் ஏனைய பாடல்களெல்லாம் எங்கே சல்லிசாகக் கிடைக்கும் என்று எங்கள் இளைஞர் அணிப் பட்டாளமே சென்னையை அலசியது. கடைசியில் பாரிஸ் கார்னர், பர்மா பஜாரின் கடைசி பகுதியில் ஒளிந்திருந்த இதயத்துல்லா என்பவரின் காஸட் கடையைக் கண்டுபிடித்தோம். மிகச் சிறிய கடைதான், ஆனால் அங்கே பல பொக்கிஷங்களை காஸட் வடிவத்தில் அடுக்கியிருந்தார். வெறும் ஒரு காஸட் கடைக்காரராக மட்டுமே அல்லாமல் மேற்கத்திய இசை மற்றும் உலக சினிமாவைக் கரைத்துக் குடித்த மிகப்பெரும் கலாரசிகராகவும் அவர் இருந்தார். மைக்கேல் ஜாக்ஸனின் சிறு வயது ஆல்பமான “ஆப் தி வால்’’ ஐக் கொடுத்து “இதைப் பாடும் போது அவருக்கு 11 வயசு’’ என்றது எங்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஆல்பத்தைக் கேட்டபோது இத்தனை சின்னச் சிறுவன் இவ்வளவு அற்புதமாகப் பாடுவானா என்று மலைப்பாகவும் இருந்தது. “ப்ராடிஜி’’ ( இளம் மேதை ) என்கிற சொல் அப்போதுதான் எனக்கு அறிமுகமானது.\nமைக்கேல் ஜாக்ஸன் ஓர் ஆரம்பம்தான். அதற்குப் பிறகு இதயத்துல்லாவின் கடையில் ( இப்போது அது இல்லை ) டினா டர்னர், தி போலீஸ், டேவிட் போவி, டுரான் டுரான், லயனல் ரிச்சி, பில்லி ஓஷன், ப்ரூஸ் ஹார்ன்ஸ்பி, ப்ரூஸ் ஸ்பிரிங்ஸ்டீன், குயின், சிம்ப்ளி ரெட், எரித்மிக்ஸ், டிரேஸி சாப்மென், டான் சீல்ஸ் என்று ஏகப்பட்ட அற்புத இசைக்கலைஞர்களையும் குழுக்களையும் கண்டுபிடித்தோம். மேற்கத்திய இசையில் இருந்த பாப், ரகே, ரிதம் அண்ட் ப்ளூஸ், ஜாஸ், ராக், ராப், ஆப்ரிக்கா, லாட்டினோ, சாப்ட் ராக், ஹெவி மெட்டல், கண்ட்ரி போன்ற ஏகப்பட்ட இசை வகைகள் எங்களை ஒரு போதை உலகத்துக்கே அழைத்துச் சென்றன. ‘ஸ்டிங்’ போன்ற இசைக்கலைஞர்கள் தங்கள் பாடல்களில் கொண்டு வந்திருந்த அரபி சுபி இசையும் மலைக்க வைத்தது. அடடா இப்படி ஒரு பிருமாண்டமான இசை உலகம் இருக்கிறதா என்று பிரமிப்பாக இருந்தது.\nஇதற்கெல்லாம் ஓர் ஆரம்பமாக இருந்தவர் மைக்கேல் ஜாக்ஸன். அவருடைய இசை இழுத்த இழுப்புக்குத்தான் நாங்கள் ஓடினோம். முதலில் திரில்லர் ஆல்பத்தில் இருந்த “பீட் இட்’’ “பில்லி ஜீன்’’ “வான பி ஸ்டார்ட்டிங் சம்திங்’’ மற்றும் “திரில்லர்’’ இந்த நான்கு பாட்டுக்களை மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தேன். அந்தப் பாடல்கள் எல்லாமே அதிரடி இசையாலும் அசர வைக்கும் வீடியோக்களாலும் பிரபலமானவை. அதுநாள் வரை சட்டை செய்யாமலே இருந்த திரில்லர் ஆல்பத்தின் மற்ற பாடல்களை மெதுவாகக் கேட்டபோதுதான், அடடா எத்தனை பெரிய இசைப் புதையலை இத்தனை நாள் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டோமே என்று வருத்தமாகியது. “pretty young thing” , “lady in my life” “humen nature”, “the girl is mine” போன்ற அந்தப் பாடல்களில் இருந்த மென்மையும் பாவமும் உயிரையே உருக்கியது. மைக்கேல் ஜாக்ஸன் வெறும் அதிரடிப் பாடகர் மட்டும் அல்ல அவர் ஒரு மெலடி கிங்கும்தான் என்பது தெரிய வந்தது.\nமைக்கேல் ஜாக்ஸன் வார்த்தைகளே கொஞ்சமும் புரியாதபடி பாடுவதில் பெரிய கில்லாடி.\n” என்கிற வார்த்தையை அவர் எப்படிப் பாடுவார் என்பதை “smooth criminal” பாடலில் கேட்டுப் பார்த்தால் உங்களுக்குத் தெரியும். வார்த்தைகளை வளைத்து, இழுத்து, பிசைந்து ஒரு வழி ஆக்கி விடுவார். பல பாடல்களின் அர்த்தம் புரியவில்லையே என்று வருத்தமாக இருந்தது. ஒரு நண்பனின் வீட்டில் மைக்கேல் ஜாக்ஸனின் பல பாடல்களின் கவிதைவரிகளின் தொகுப்பு திடீரென்று கிடைத்தது. அதைக் கையில் வைத்துக் கொண்டு (பெரும்பாலான பாடல்களை எழுதியது அவர்தான்) அந்தப் பாடல்களைக் கேட்ட போது ஏற்பட்ட பரவசநிலை சொல்லில் விளங்காதது. பாடல் வரிகளைத் தன் குரல் என்னும் முரட்டுக் குதிரையில் ஏற்றி அவர் பாடும் முறை யாராலும் காப்பி அடிக்க முடியாத ஒன்று. ஸ்பீல்பர்க் சொன்னார். “பாப் இசையில் எத்தனையோ பேர் இருக்கிறார்கள், ஆனால் மைக்கேல் ஜாக்ஸனும் இருக்கிறார்”. அதையே இன்னும் கொஞ்சம் மாற்றிச் சொல்லத் தோன்றுகிறது. “பாப் இசையில் எத்தனையோ குரல்கள் இருக்கின்றன. மைக்கேல் ஜாக்ஸனின் குரலும் இருக்கின்றது.”\nசிறுவயதில் தனக்கு ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து வாழ்க்கையில் நிகழ்ந்த எத்தனையோ சம்பவங்களை ஒரு புத்தகமாக “மூன்வாக்கர்’’ என்கிற தலைப்பில் எழுதியிருக்கிறார் ஜாக்ஸன். ஓர் இசைக்கலைஞனின் வாழ்க்கையைப் பற்றிய அற்புதப் படைப்பு அது.\nமைக்கேல் ஜாக்ஸனின் பெரும்பாலான பாடல்கள் சமூக அக்கறையுடன் எழுதப்பட்டவையே. பல பாடல்களை அவரே எழுதினார். அதில் மிகப் பிரபலமான பாட்டு “வி ஆர் தி வேர்ல்ட்”. ஆப்பிரிக்காவில் லட்சக்கணக்கான மக்கள் பஞ்சத்தால் இறந்த போது அவர்களுக்கான நிதி திரட்ட இசை ஆல்பத்தில் ஜாக்ஸன் அந்தப் பாட்டை இயற்றி சக இசைக்கலைஞர்களுடன் சேர்ந்து பாடினார். நிறவெறி, யுத்த வெறிக்கான எதிர்ப்பு, உலக அமைதிக்கான கோரிக்கைகள், கறுப்பின மக்களின் துயர்கள், காடுகளை அழிப்பதை எதிர்ப்பது, போன்றவை மட்டுமில்லாமல் தனது தனிப்பட்ட வாழ்���்கையில் நிகழ்ந்த சில சம்பவங்களின் பாதிப்புகள் என்று அவருடைய இசை ரத்தமும் சதையுமாகப் பொங்கி வழிந்தது. உலகிலேயே தொண்டு நிறுவனங்களுக்காக அதிக நிதி கொடுத்த இசையமைப்பாளர் (சுமார் 39 நிறுவனங்கள்) என்கிற சாதனைக்காக கின்னஸ் புத்தகம் அவரது பெயரைப் பொறித்திருக்கிறது.\n“நான் என்றென்றும் இருப்பேன்’’ என்பது அவருடைய இன்னொரு பாடலின் பெயர். உண்மைதான். அவர் இசை என்றைக்கும் மரணமடையாது. அந்த நாட்களை நன்றாக நினைவிருக்கிறது. எண்பதுகளின் இறுதியான அது என் கல்லூரிப் பருவம். இசைப்பித்து தலைக்கேறியிருந்த காலம். என்னையும் சேர்த்து சுமாராக ஹாலோ கிடார் வாசிக்கத் தெரிந்த இருவர், (ஒருவர் ‘லீட்’ மற்றொருவர் ‘ரிதம்’ என்று பந்தா விடுவோம் ), ஒரு டபுள் பேஸ் வாசிப்பவன், சாதாரண காஸியோ கீபோர்ட் வாசிப்பவன் மற்றும் இரண்டு உள்ளூர் பாடகர்களை வைத்துக் கொண்டு நாங்கள் அடித்த அமெசுர் இசைக்குழு லூட்டி கொஞ்ச நஞ்சமல்ல. அப்போது இரண்டு விஷயங்கள்தான் பேசுவதற்கு விருப்பமானதாக இருந்தன. ஒன்று கிரிக்கெட், இரண்டாவது இசை.\nபொதுவாகவே இந்தியத் திரை இசையில் அப்போது ஒரு தேக்கம் நிலவியது. இந்திப் பாடல்கள் எல்லாம் அலுத்து விட்டன. தமிழ்ப்பாடல்களிலும் ஒருமுகத்தன்மை வந்திருந்தது. அப்போதுதான் நாங்கள் மெதுவாக மேற்கத்திய இசையிடம் தாவினோம். அதற்கு முக்கியமான காரணம் மைக்கேல் ஜாக்ஸனின் “திரில்லர்’’ இசை ஆல்பம். போனி எம், அபா, டிஸ்கோ ஜூரம் எல்லாம் ஓய்ந்து போயிருந்த நேரத்தில் ‘ரிதம் அண்ட் ப்ளூஸ்’ ( மெலிதான சோக இசை) மற்றும் ‘soul’ இசையில் பிளந்து கட்டிய ஜாக்ஸனின் அதிரடி இசை கேட்டு நாங்கள் ஆடிப்போயிருந்தோம். காஸட் நாடா அறுந்து போகும் வரை தொடர்ந்து சோறு தண்ணியில்லாமல் ‘திரில்லர்’ பாடல்களைக் கேட்டுக் கொண்டே இருந்தோம்.\nதிரில்லர் ஆல்பத்துக்காக ஏகப்பட்ட கிராமி அவார்டுகளை அள்ளி, உலகெங்கும் நாற்பது மில்லியன் காஸெட்டுகளுக்கு மேல் விற்ற மைக்கேல் ஜாக்ஸனின் இசையில் பைத்தியமாகி, அவரின் ஏனைய பாடல்களெல்லாம் எங்கே சல்லிசாகக் கிடைக்கும் என்று எங்கள் இளைஞர் அணிப் பட்டாளமே சென்னையை அலசியது. கடைசியில் பாரிஸ் கார்னர், பர்மா பஜாரின் கடைசி பகுதியில் ஒளிந்திருந்த இதயத்துல்லா என்பவரின் காஸட் கடையைக் கண்டுபிடித்தோம். மிகச் சிறிய கடைதான், ஆனால் அங்கே பல பொக்கிஷங்களை காஸட் வடிவத்தில் அடுக்கியிருந்தார். வெறும் ஒரு காஸட் கடைக்காரராக மட்டுமே அல்லாமல் மேற்கத்திய இசை மற்றும் உலக சினிமாவைக் கரைத்துக் குடித்த மிகப்பெரும் கலாரசிகராகவும் அவர் இருந்தார். மைக்கேல் ஜாக்ஸனின் சிறு வயது ஆல்பமான “ஆப் தி வால்’’ ஐக் கொடுத்து “இதைப் பாடும் போது அவருக்கு 11 வயசு’’ என்றது எங்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஆல்பத்தைக் கேட்டபோது இத்தனை சின்னச் சிறுவன் இவ்வளவு அற்புதமாகப் பாடுவானா என்று மலைப்பாகவும் இருந்தது. “ப்ராடிஜி’’ ( இளம் மேதை ) என்கிற சொல் அப்போதுதான் எனக்கு அறிமுகமானது.\nமைக்கேல் ஜாக்ஸன் ஓர் ஆரம்பம்தான். அதற்குப் பிறகு இதயத்துல்லாவின் கடையில் ( இப்போது அது இல்லை ) டினா டர்னர், தி போலீஸ், டேவிட் போவி, டுரான் டுரான், லயனல் ரிச்சி, பில்லி ஓஷன், ப்ரூஸ் ஹார்ன்ஸ்பி, ப்ரூஸ் ஸ்பிரிங்ஸ்டீன், குயின், சிம்ப்ளி ரெட், எரித்மிக்ஸ், டிரேஸி சாப்மென், டான் சீல்ஸ் என்று ஏகப்பட்ட அற்புத இசைக்கலைஞர்களையும் குழுக்களையும் கண்டுபிடித்தோம். மேற்கத்திய இசையில் இருந்த பாப், ரகே, ரிதம் அண்ட் ப்ளூஸ், ஜாஸ், ராக், ராப், ஆப்ரிக்கா, லாட்டினோ, சாப்ட் ராக், ஹெவி மெட்டல், கண்ட்ரி போன்ற ஏகப்பட்ட இசை வகைகள் எங்களை ஒரு போதை உலகத்துக்கே அழைத்துச் சென்றன. ‘ஸ்டிங்’ போன்ற இசைக்கலைஞர்கள் தங்கள் பாடல்களில் கொண்டு வந்திருந்த அரபி சுபி இசையும் மலைக்க வைத்தது. அடடா இப்படி ஒரு பிருமாண்டமான இசை உலகம் இருக்கிறதா என்று பிரமிப்பாக இருந்தது.\nஇதற்கெல்லாம் ஓர் ஆரம்பமாக இருந்தவர் மைக்கேல் ஜாக்ஸன். அவருடைய இசை இழுத்த இழுப்புக்குத்தான் நாங்கள் ஓடினோம். முதலில் திரில்லர் ஆல்பத்தில் இருந்த “பீட் இட்’’ “பில்லி ஜீன்’’ “வான பி ஸ்டார்ட்டிங் சம்திங்’’ மற்றும் “திரில்லர்’’ இந்த நான்கு பாட்டுக்களை மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தேன். அந்தப் பாடல்கள் எல்லாமே அதிரடி இசையாலும் அசர வைக்கும் வீடியோக்களாலும் பிரபலமானவை. அதுநாள் வரை சட்டை செய்யாமலே இருந்த திரில்லர் ஆல்பத்தின் மற்ற பாடல்களை மெதுவாகக் கேட்டபோதுதான், அடடா எத்தனை பெரிய இசைப் புதையலை இத்தனை நாள் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டோமே என்று வருத்தமாகியது. “pretty young thing” , “lady in my life” “humen nature”, “the girl is mine” போன்ற அந்தப் பாடல்களில் இருந்த மென்மையும் பாவமும் உயிரையே உருக்கியது. மைக்கேல் ஜாக்ஸன் வெறும் அதிரடிப் பாடகர் மட்டும் அல்ல அவர் ஒரு மெலடி கிங்கும்தான் என்பது தெரிய வந்தது.\nமைக்கேல் ஜாக்ஸன் வார்த்தைகளே கொஞ்சமும் புரியாதபடி பாடுவதில் பெரிய கில்லாடி.\n” என்கிற வார்த்தையை அவர் எப்படிப் பாடுவார் என்பதை “smooth criminal” பாடலில் கேட்டுப் பார்த்தால் உங்களுக்குத் தெரியும். வார்த்தைகளை வளைத்து, இழுத்து, பிசைந்து ஒரு வழி ஆக்கி விடுவார். பல பாடல்களின் அர்த்தம் புரியவில்லையே என்று வருத்தமாக இருந்தது. ஒரு நண்பனின் வீட்டில் மைக்கேல் ஜாக்ஸனின் பல பாடல்களின் கவிதைவரிகளின் தொகுப்பு திடீரென்று கிடைத்தது. அதைக் கையில் வைத்துக் கொண்டு (பெரும்பாலான பாடல்களை எழுதியது அவர்தான்) அந்தப் பாடல்களைக் கேட்ட போது ஏற்பட்ட பரவசநிலை சொல்லில் விளங்காதது. பாடல் வரிகளைத் தன் குரல் என்னும் முரட்டுக் குதிரையில் ஏற்றி அவர் பாடும் முறை யாராலும் காப்பி அடிக்க முடியாத ஒன்று. ஸ்பீல்பர்க் சொன்னார். “பாப் இசையில் எத்தனையோ பேர் இருக்கிறார்கள், ஆனால் மைக்கேல் ஜாக்ஸனும் இருக்கிறார்”. அதையே இன்னும் கொஞ்சம் மாற்றிச் சொல்லத் தோன்றுகிறது. “பாப் இசையில் எத்தனையோ குரல்கள் இருக்கின்றன. மைக்கேல் ஜாக்ஸனின் குரலும் இருக்கின்றது.”\nசிறுவயதில் தனக்கு ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து வாழ்க்கையில் நிகழ்ந்த எத்தனையோ சம்பவங்களை ஒரு புத்தகமாக “மூன்வாக்கர்’’ என்கிற தலைப்பில் எழுதியிருக்கிறார் ஜாக்ஸன். ஓர் இசைக்கலைஞனின் வாழ்க்கையைப் பற்றிய அற்புதப் படைப்பு அது.\nமைக்கேல் ஜாக்ஸனின் பெரும்பாலான பாடல்கள் சமூக அக்கறையுடன் எழுதப்பட்டவையே. பல பாடல்களை அவரே எழுதினார். அதில் மிகப் பிரபலமான பாட்டு “வி ஆர் தி வேர்ல்ட்”. ஆப்பிரிக்காவில் லட்சக்கணக்கான மக்கள் பஞ்சத்தால் இறந்த போது அவர்களுக்கான நிதி திரட்ட இசை ஆல்பத்தில் ஜாக்ஸன் அந்தப் பாட்டை இயற்றி சக இசைக்கலைஞர்களுடன் சேர்ந்து பாடினார். நிறவெறி, யுத்த வெறிக்கான எதிர்ப்பு, உலக அமைதிக்கான கோரிக்கைகள், கறுப்பின மக்களின் துயர்கள், காடுகளை அழிப்பதை எதிர்ப்பது, போன்றவை மட்டுமில்லாமல் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் நிகழ்ந்த சில சம்பவங்களின் பாதிப்புகள் என்று அவருடைய இசை ரத்தமும் சதையுமாகப் பொங்கி வழிந்தது. உலகிலேயே தொண்டு நிறுவனங்களுக்காக அதிக நிதி க���டுத்த இசையமைப்பாளர் (சுமார் 39 நிறுவனங்கள்) என்கிற சாதனைக்காக கின்னஸ் புத்தகம் அவரது பெயரைப் பொறித்திருக்கிறது.\n“நான் என்றென்றும் இருப்பேன்’’ என்பது அவருடைய இன்னொரு பாடலின் பெயர். உண்மைதான். அவர் இசை என்றைக்கும் மரணமடையாது.\nநன்றி: ஒரு புத்தகம் பேசுது\nIndsendt af வித்தியகங்கைக்கலாப்பிரியா kl. 06.58\nமைக்கேல் ஜாக்ஸன் :கிருஷ்ணா டாவின்ஸி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rasikai.com/2011/11/blog-post_07.html", "date_download": "2018-06-21T10:22:18Z", "digest": "sha1:RGBYDTH3ULEIFO4TW7YFY27MSBK7PAHH", "length": 12524, "nlines": 120, "source_domain": "www.rasikai.com", "title": "\"அவள்\" ஒரு தொடர் கதை ... : முடிவுரை - Gowri Ananthan", "raw_content": "\n\"அவள்\" ஒரு தொடர் கதைஅனுபவம்இசைஈழம்\n\"அவள்\" ஒரு தொடர் கதை ... : முடிவுரை\nபாகம் பத்து : முடிவுரை\nகோபமாய் எழுந்து வந்துவிட்டவள், அடுத்து என்ன செய்வதென்று புரியாமல் அறையில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்தாள். ஆத்திரமும் ஏமாற்றமும் மாறிமாறி வந்து அவளை வதம் செய்தன. அன்று மட்டும் எப்படியாவது அடம்பிடித்து அவருடனேயே போயிருந்திருந்தால் இவ்வளவும் வந்திருக்காதே என்று தோன்றவும் தன் மீதே அவளுக்கு கோபம்கோபமாக வந்தது. கதவைப் 'படார்' என்று அறைந்து சாத்திவிட்டு கீழே வந்தாள். மேனேஜர் அப்போதுதான் சுவாமிக்கு விளக்குக் கொளுத்திவிட்டு 'மருதமலை மாமணியே முருகையா' பாடுப் போட்டிருந்தான். மெதுவாகத்தான் என்றாலுமே குன்னக்குடியின் வயலினிசை அவளது இதயநரம்பை முறுக்கி என்னமோ செய்தது.\nபல்லைக்கடித்துக்கொண்டு வேகமாய் தெருவில் இறங்கி நடந்தாள். சென்றியில் இருந்த ஆமிக்காரன் பக்கத்தில் நின்றவனிடம் இவளைக் காட்டி,\n\" (அழகான முகம் இல்லையா) கிண்டலாய்ச் சொல்லிச் சிரித்தான்.\nஅவளுக்கிருந்த ஆத்திரத்தில் அப்பிடியே அவனது துவக்கைப் பறித்து எல்லோரையும் சுட்டுத் தள்ளிவிடலாம் போலிருந்தது. அவள் கோபத்தில் இருக்கும்போதுதான் அழகாய்த் தெரிகிறதா எல்லோருக்கும். எல்லோருக்குமெண்டல்.. யோசனையாய் ரெண்டு அடி எடுத்துவைத்தவள், குறுக்கால் ஒரு போலீஸ் வண்டிவந்து மறித்து நிற்கவும் திடுக்கிட்டு நிமிர்ந்தாள். பயத்தை மறைத்தபடி அதைத்தாண்டிச் செல்லமுயல்கையில் தற்செயலாய் உள்ளேபார்த்தவள் அதிர்ந்துபோய் நின்றாள். அது.. கடைசியாய் விடைபெறுமுன் அவளைச் சமாதானப்படுத்துவதற்காய், அவள் தொடுவதற்கு அனுமதித்த அவனது 'உயிர்'..\nஅவசரமாகத் திரும்பி அறைக்கு ஓட்டமும் நடையுமாய் வந்து சேர்ந்தாள். கதவு திறந்தேயிருந்தது. ஒரே எட்டில் உள்ளே சென்று பார்த்தால், அறை முழுக்க கிளறிக் கொட்டியிருந்தது. அதைப்பற்றிக் கவலைப்படுக்கொண்டிருக்க இப்போது நேரமில்லை. அவசர அவசரமாய்த் தேடி ஒருவாறு எடுத்துவிட்டாள்.. அந்தப் படத்தை. எல்லாவற்றையும் தூக்கிப் போட்டவள், பேர்சின் அடியில் மறைத்து வைத்திருந்த இந்தப் படத்தை மட்டும் ஏனோ விட்டுவைத்திருந்தாள்.\nகண்நீர்த்திரையிட, நடுங்கும் கரங்களால் எடுத்துப் பார்த்தாள். அந்தக் கண்கள்.. அன்று எதுவோ சொல்லியதே.. வயலினை வாங்குவதற்காய் நீண்ட அந்தக் கரங்கள்.. அன்று.... நினைக்க நினைக்க தலை சுற்றியது. கடவுளே.. இத்தனை நாளாய் நடந்ததெல்லாம் வெறும் கற்பனையா இல்லை அதன் பிரதிபிம்பங்களா.. வயலினை வாங்குவதற்காய் நீண்ட அந்தக் கரங்கள்.. அன்று.... நினைக்க நினைக்க தலை சுற்றியது. கடவுளே.. இத்தனை நாளாய் நடந்ததெல்லாம் வெறும் கற்பனையா இல்லை அதன் பிரதிபிம்பங்களா.. கடவுள் என்று ஒருவர் உண்மையிலேயே இருக்கிறாரா\n\"வீட்டை போன் பண்ணிச் சொல்லிட்டம். இப்ப உடனை train பிடிச்சு இரவைக்குமுந்தி வந்திடுவினம். அதுவரைக்கும் இவ, உன்கூடவே இங்கைதான் இருப்பா.. சரியே\" அந்தப் பெரியவர் சொன்ன வார்த்தைகள் எதையுமே காதில் வாங்காமல் பிரம்மை பிடித்தவள் போல் அமர்ந்திருந்தாள்.\n\"இந்த T-ஷர்ட்..\" இன்னும் விலை பிரிக்கப்படாத அந்தக் கறுப்பு T-Shirtஐ அவர் எடுத்தபோது, பயித்தியம் பிடித்தவள்போல் பாய்ந்து சென்று \"அதைத் தொடாதீங்கோ.. அது அவரின்டை..\" கதறியபடி பறித்துக் கட்டிலில் போட்டு அதன்மேல் விழுந்து விக்கிவிக்கி அழுதாள்.\nமுன்னொருதடவை அவன் கருப்புச்சட்டை அணிந்துவந்து பார்த்திருக்கிறாள். ஆனால் இது எதற்காய் வாங்கியது என்பது நினைவிலிருந்துவிலகி அவள் எண்ணம், சொல், செயல் முழுவதும் இப்போது அவன் மட்டுமே வியாபித்திருந்தான்.\n\" கேட்டுக்கொண்டே அருகில்வந்து சமாதானப்படுத்த முயன்றவரை வெறிகொண்டவள் போல் தள்ளிவிட்டு,\n\"வில் யு ப்ளீஸ் கெட்-அவுட்\" வாசலைக் காட்டிக் கர்ச்சித்தாள். அவர்கள் தயங்கி நிற்கவும்,\n\"எல்லாரும் வெளியே போங்கோ.. இப்பவே..\" பத்திரகாளியாகிவிட்டிருந்தாள்.\nஅவளை ஒருமாதிரியாகப் பார்த்துக்கொண்டே அவர்கள் வெளியேறவும் கதவை அறைந்து சாத்தியவள் அப்பிடியே மயங்க���ச் சரிந்தாள்.\nஅவளது உயிரிலே கலந்துவிட்ட அந்தச் சில மணித் துளிகளுக்குள்ளேயான வாழ்க்கை அவளுடனேயே இருந்துவிட்டுப் போகட்டும். யாரும் அவளைத் தொந்தரவு செய்யாதிருக்கட்டும்.\nTags : \"அவள்\" ஒரு தொடர் கதை, அனுபவம், இசை, ஈழம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகௌரி அனந்தனின் கனவுகளைத் தேடி மற்றும் பெயரிலி நாவல்களை தற்போது இணையத்திலும் பெற்றுக் கொள்ளலாம். https://tinyurl.com/gowriananthan...\n\"அவள்\" ஒரு தொடர் கதை ... : ஆசிரியர் பின்னூட்டம்\n\"அவள்\" ஒரு தொடர் கதை ... : சிவப்பு மஞ்சள்\n\"அவள்\" ஒரு தொடர் கதை ... : அக்கினிக் குஞ்சு\n\"அவள்\" ஒரு தொடர் கதை ... : தேநீர்க் கோப்பை\n\"அவள்\" ஒரு தொடர் கதை ... : ஒரு கொடி\n\"அவள்\" ஒரு தொடர் கதை ... : ரெண்டு பவுண்\n\"அவள்\" ஒரு தொடர் கதை ... : மறுபடியும்\n\"அவள்\" ஒரு தொடர் கதை ... : முடிவுரை\n\"அவள்\" ஒரு தொடர் கதை ... : மாமன்\n\"அவள்\" ஒரு தொடர் கதை ... : சகோதரன்\n\"அவள்\" ஒரு தொடர் கதை ... : நண்பன்\n\"அவள்\" ஒரு தொடர் கதை ... : தாய்\n\"அவள்\" ஒரு தொடர் கதை ... : தயக்கம்\n\"அவள்\" ஒரு தொடர் கதை ... : ஏமாற்றம்\nகௌரி அனந்தன் எழுதிய 'பெயரிலி' நாவல் வெளியீடும் அறிமுக நிகழ்வும்\nகௌரி அனந்தனின் \"கனவுகளைத் தேடி\" நாவல் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/09/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2018-06-21T10:27:56Z", "digest": "sha1:KVY3T2TFWNWZL6QKSMLFAY7FUMK2RB7B", "length": 7324, "nlines": 59, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "எண்ணெய் சருமத்தால் அழகாக இல்லையென்ற கவலையா.. உங்களுக்கான டிப்ஸ் இதோ! | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஎண்ணெய் சருமத்தால் அழகாக இல்லையென்ற கவலையா.. உங்களுக்கான டிப்ஸ் இதோ\nஉங்கள் முகம் எண்ணெய் படலமாக காட்சியளிக்கின்றதா..\nஇந்த எண்ணெய் பசை நீங்கி அழகாக காட்சியளிக்க இதோ சில டிப்ஸ் :\nஎண்ணெய் பசை நீங்க :\n* வெள்ளரிக்காயை, தினமும் காலையில் முகத்தில் தேய்த்து வர முகத்தில் அதிகமாக எண்ணெய் வழிவதை தவிர்க்கலாம். வெள்ளரிச்சாற்றுடன், பால் பவுடர் கலந்து தடவினாலும், எண்ணெய் வழியாமல் முகம் பிரகாசமாக காணப்படும்.\n* தக்காளி பழச்சாறை முகத்தில் தடவி காய்ந்த பின், க���ுவினால் எண்ணெய் வழிவது கட்டுப்படும். தக்காளியுடன், வெள்ளரிப்பழம் அல்லது ஓட்ஸ் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்தும் கழுவலாம்.\n* பால் மற்றும் முட்டையின் வெள்ளைக்கருவுடன், காரட் துருவலை கலந்து முகத்தில் தடவினால், அதிகமாக எண்ணெய் வழிவது குறையும்.\n* எண்ணெய் பசை சருமத்தினர், அடிக்கடி முகம் கழுவ வேண்டும். முகத்தை அலம்ப சோப்பிற்கு பதில் கடலைமாவை பயன்படுத்தலாம். இதனால், எண்ணெய் வழிவது குறைவதோடு, முகமும் பளபளப்பாக காட்சியளிக்கும்.\n* எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் மோரை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், எண்ணெய் வழிவது குறையும்.\n* வெள்ளரிக்காய் சாறு, எலுமிச்சம் பழச்சாறு, சந்தன தூள், பாதாம் பவுடர், தயிர், உருளைக்கிழங்கு சாறு ஆகியவற்றை சம அளவில் எடுத்து அவற்றை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு நாட்கள் வீதம் செய்து வந்தால், எண்ணெய் வழிவது குறையும்.\n* சோளமாவுடன், தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால், முகத்தின் எண்ணெய்ப் பசை நீங்கும்.\n* எண்ணெய்ப் பசை சருமத்தினர், வெயிலில் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்ததும், சிறிது தயிர், கடலைமாவு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால் அதிகப்படியாக எண்ணெய் வழிவது குறைந்து முகம் பளபளக்கும்.\n* எலுமிச்சை சாறு, முட்டையின் வெள்ளைக்கரு, திராட்சை சாறு ஆகியவற்றை சம அளவு எடுத்துக் கொண்டு அவற்றை நன்றாக கலக்கி, முகத்தில் பூச வேண்டும். சிறிது நேரம் கழித்து முகத்தை தண்ணீரால் கழுவ வேண்டும்.\n* பப்பாளி கூழ், முல்தானி மட்டி, வேப்பிலை பொடி ஆகியவற்றை நன்றாக பசை போல் குழைத்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் இரண்டு முறை செய்தால், முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய் தன்மை குறையும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/others/cinema-serials/50517.html", "date_download": "2018-06-21T10:38:15Z", "digest": "sha1:HCD63A4WY5QMBDBOCW5BIXGD6Z55UWFC", "length": 28748, "nlines": 404, "source_domain": "cinema.vikatan.com", "title": "வேர்ல்டு க்ளாசிக் சினிமாஸ்; ஓரினச் சேர்க்கை மற்றும் வன்முறைகளைக் கற்றுக்கொடுக்கும் சிறை! அதிரவைக்கும் ஆங்கிலப்படம் | World Classic Cinemas - 3", "raw_content": "\nஇரானில�� சிக்கித்தவிக்கும் மீனவர்களை மீட்க நடவடிக்கை பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல் நாட்டிலேயே முதல் முறையாக நீர் மின் உற்பத்தி குறித்த அருங்காட்சியகம் பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல் நாட்டிலேயே முதல் முறையாக நீர் மின் உற்பத்தி குறித்த அருங்காட்சியகம் 'உடல் நலமே முக்கியம்'- யோகாவை விரும்பும் 35 சதவிகித ஊழியர்கள்\nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் வாஞ்சிநாதன் திடீர் கைது 'அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை'- சோனியா காந்தியைச் சந்தித்த கமல் பேட்டி `3 ஆசிரியைகளையும் மாற்றக் கூடாது' - பெற்றோர்களுடன் போராட்டத்தில் குதித்த அரசுப் பள்ளி மாணவிகள்\nதூத்துக்குடியில் 1,720 பேர் மீது போடப்பட்ட வழக்கு ரத்து - உயர் நீதிமன்றம் உத்தரவு வாகனச் சோதனையின்போது போலீஸ் ஏட்டை அதிரவைத்த பீட்சா டெலிவரி பாய் - உயர் நீதிமன்றம் உத்தரவு வாகனச் சோதனையின்போது போலீஸ் ஏட்டை அதிரவைத்த பீட்சா டெலிவரி பாய் `மோசமான முன்னுதாரணம்..' - ஏழு பேர் விடுதலை நிராகரிப்புக்கு உள்துறை விளக்கம்\nஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்\nவேர்ல்டு க்ளாசிக் சினிமாஸ்; ஓரினச் சேர்க்கை மற்றும் வன்முறைகளைக் கற்றுக்கொடுக்கும் சிறை\nநமக்கு வாழ்வின் மீது நம்பிக்கை குறையும் போது எல்லாம் நண்பர்களைத் தான் அதிகமாக தேடிச் செல்கிறோம்.நல்ல நண்பர்கள் இருப்பது வாழ்க்கைக்கு புதிய நம்பிக்கையை தருவதாக இருக்கிறது .வேறு எதையும் விட,எந்த உறவையும் விட நண்பர்களுக்கு முக்கியத்துவம் தருவதையே நாம் ஒவ்வொருவரும் விரும்புகிறோம்.அந்த வகையில் நண்பர்கள் ,நம்பிக்கை என்பதை மையமாக வைத்து வெளிவந்த படங்களில் உலக சினிமா ரசிகர்கள் எல்லோரையும் கவர்ந்த படம் தி ஷஷாங்க் ரிடெம்ப்சன்\nஸ்டீபன் கிங்கின் கதையை அடிப்படையாக வைத்து பிராங்கின் இயக்கத்தில் வெளியான.இப்படத்தின் கதை முழுவதும் சிறைச்சாலையிலே நடக்கிறது. ஆண்டி வங்கியில் அதிகாரியாக பணிபுரிபவன். தனது மனைவியையும்,அவளின் கள்ளக்காதலனையும் கொலை செய்து விட்டதாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறான் .உண்மையில் அவன் கொலை செய்யவில்லை .சாட்சிகள் ஆண்டிக்கு எதிராக இருப்பதால் ,வேறு வழியின்றி தண்டனையை அனுபவி���்கும் சூழலுக்கு ஆளாகிறான்..சிறையில் கைதிகளுக்கு வேண்டிய பொருட்களை வெளியே இருந்து வாங்கிக் கொடுக்கும் ரெட்டின் அறிமுகம் ஆண்டிக்கு கிடைக்கிறது .ரெட்டும் சிறை தண்டனையை அனுபவித்து வருபவன் தான். விரைவிலேயே ரெட்டும் ஆண்டியும் நெருங்கிய நண்பர்களாகி விடுகிறார்கள். நண்பனின் உதவியோடு ஆண்டி சிறையிலிருந்து எப்படி தப்பித்து செல்கிறான் என்பதுதான் மீதிக்கதை.\nசிறைச்சாலை, குற்றவாளிகளை சீர்திருத்த உருவாக்கப்பட்ட ஒரு இடம் என்று சொல்கிறோம் .ஆனால் குற்றம் செய்யாத ஒருவனை கூட சிறை வாழ்க்கை குற்றவாளியாக மாற்றிவிடுகிறது .ஆண்டி எந்த குற்றமும் செய்யாதவன் ,சந்தர்ப்ப சூழ்நிலையால் கைது செய்யப்பட்டு இரண்டு ஆயுள் தண்டனையை அனுபவிக்கிறான் .வெளியே வங்கியில் வேலை செய்தபோது நேர்மையாக இருந்தவன்,சிறைக்கு வந்த பிறகு அவனின் அறிவை சிறை அதிகாரிகள் தங்களின் கருப்பு பணத்தை வெள்ளை ஆக்குவதிலே பயன்படுத்துகிறார்கள். ஆண்டியும் வேறு வழியில்லாமல் சிறை அதிகாரிகளின் வரி ஏய்ப்பு ,கருப்பு பணத்தை வெள்ளை ஆக்குவதில் ஈடுபடுகிறான்.மேலும் வார்டனின் நிதி ஆலோசகராக வேறு ஆண்டி இருக்கிறான்.\nவார்டனின் கருப்பு பணத்தை ஆண்டி தான் உருவாக்கிய ஒரு கற்பனை பாத்திரத்தில் முதலீடு செய்கிறான்,அது மிகப்பெரிய அயோக்கியத்தனம் என்று தன் நண்பனிடம் ஆண்டி கூறுகிறான். மேலும் ஆண்டி தன் நண்பன் ரெட்டிடம் நான் வெளியே இருக்கும் போது கூட நேர்மையாக இருந்தேன்,உள்ளே வந்த பிறகு சிறை என்னை அயோக்கியனாக மாற்றிவிட்டது என்கிறான். உண்மையில் சிறை குற்றவாளிகளை உருவாக்குகிறதா இல்லை சீர்திருத்துகிறதா என்ற கேள்விகள் பார்வையாளனின் மனதில் ஆழமாக எழுகின்ற இடம் அது.\nநாம் தினசரிகளில் இந்த செய்தியை கடக்காமல் போவதற்கு வாய்ப்புகள் இன்றைய சூழலில் மிக குறைவு .கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி,கள்ளக் காதலியுடன் சேர்ந்து மனைவியை, கொலை செய்த கணவன்,40 வயதான பெண் குழந்தைகளை விட்டுவிட்டு கள்ளக்காதலனுடன் ஓட்டம். திருமணமான இரண்டே நாளில் விவாகரத்து பெற்ற பெண்.காதல் மனைவியை கொன்ற காதலன். இதுபோன்ற குற்றங்களால் சிறையில் அடைக்கப்படும் குற்றவாளிகளின் உலகம் என்னவாக இருக்கும் என்பதை ஷஷாங்ரெடெம்ப்சன் தோலுறித்து காட்டியிருக்கிறது.\nஆண்டி இருபது வருடங்கள் சி���ை தண்டனையை அனுபவித்த பிறகு ஒன்றை உணருகிறான் .மிகுந்த வருத்ததுடன் அதை தன் நண்பன் ரெட்டிடம் பகிர்ந்து கொள்கிறான். ரெட் நான் தான் என் மனைவியை கொலை செய்து விட்டேன்.அவள் என்னிடம் எப்போதுமே ஏன் மூடிய புத்தகமாக ,கடினமாக இருக்கிறீர்கள் என்று கேட்டுகொண்டே இருப்பாள். அதை நான் கண்டு கொள்ளவே மாட்டேன்.உண்மையில் அவள் சொன்னது மாதிரி தான் நான் நடந்து கொண்டேன். ரெட் அவளை உண்மையிலே நான் நேசித்தேன். எவ்வளவு அழகானவள்.அதற்கு ஆண்டியிடம் ரெட் நீ கொலை செய்யவில்லை .ஒருவேளை நீ நல்ல கணவனாக நடந்து கொள்ளாமல் இருந்திருக்கலாம் என்பான்.\nதன் தவறை உணர்தல்,அதை முழுமனதுடன் ஏற்றுகொள்தல் ,அதற்காக வருந்துதல் இதுதான் ஒருவனுக்கு மனசாட்சி கொடுக்கும் தண்டனையில் இருந்து விடுதலை அடைய ஒரே வழி .தன் தவறை உணர்ந்த பிறகே ஆண்டி சிறையில் இருந்து தப்பிக்கிறான்.தன் மனைவியின் இயல்புகளை ஏற்றுகொள்ளாமல் நல்ல கணவனாக நடந்து கொள்ளாமல் இருந்தற்காக தான் தண்டிக்கத் தகுந்தவன் என்று உணர்கிறான்\nஅதே மாதிரி தன் கணவனின் இயல்புகளை ஏற்றுகொள்ளாமல் வேறுஒருவனை நாடி சென்றதால் தான் ஆண்டியின் மனைவியும் கொலை செய்யப்படுகிறாள் .இங்கே தவறுகள் செய்தவர்கள் அனைவரும் அதற்கு தகுந்த தண்டனையை பெறுகிறார்கள்.வரி ஏய்ப்பு செய்த வார்டன் தன்னை தானே சுட்டுக் கொள்கிறார். கைதியை கொன்ற அதிகாரி மிகுந்த அவமானத்துடன் சிறைக்கு இழுத்து செல்லப்படுகிறார்.\nபரஸ்பர புரிதலோ,அன்போ,விட்டுகொடுத்தலோ,இல்லாத போது மனித உறவுகளில் விரிசல் விழுகிறது. ஒருவன் வாழ்கிறான். இன்னொருவன் தனிமைப்படுத்தப்படுகிறான். அந்த விரிசலை சரி செய்ய யாரும் அதிகமாக விரும்பாமல் வேறு ஒரு உறவை தேடி செல்லவே விரும்புகின்றனர் .ஆனால் அதுவும் நிலைத்திருப்பதில்லை.\nதனிமைச் சிறையின் கொடுமைகள் ,ஓரினச்சேர்க்கை ,அதிகாரிகளின் அயோக்கியத்தனங்கள் ,எப்போதாவது கிடைக்கும் சின்ன சின்ன சந்தோசங்கள் ,கைதிகளுக்கிடையேயான வன்முறை என சிறை வாழ்வின் அவலங்களை அழகாக பதிவு செய்வதோடு சிறையில் பல வருடங்களாக கைதிகள் எப்படி தினம் தினம் ஒரே மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்களோ அதே மாதிரி தான் நாமும் வெளியே ஒரே மாதிரியான வாழ்க்கையை வாழ்கிறோம் என்பதையும் ஆண்டியும் அவன் நண்பனும் எப்படி நம்பிக்கையுடன் அந்த வாழ்க்கையிலிருந்து விடுதலை அடைந்தார்களோ அதே போல் நாமும் விடுதலை அடைய வேண்டுமென்றும் இப்படம் சொல்லாமல் சொல்கிறது.\nஆண்டி நல்ல கணவனாக நடந்து கொள்ளாததால். தன் மனைவியை இழந்து தனிமையில் வாடியது போல,ஆண்டியின் மனைவி கணவனை துறந்து வேறு ஒருவனை நாடி கொலையுண்டது போல.....இன்றும் நிறைய பேர்.....\nவாகனச் சோதனையின்போது போலீஸ் ஏட்டை அதிரவைத்த பீட்சா டெலிவரி பாய்\n“முஸ்லிம்களைத் தாக்கிப் படமெடுக்க நான் என்ன பி.ஜே.பியா\n`ஸ்டாலின், அன்புமணி, தினகரன், சசிகலா இமேஜ்' - ராகுல் சந்திப்பில் கமல் பேசியத\nகிச்சன் கேப்டன் மும்தாஜை வெங்காயத்தில் மிரட்டிய நித்யா\n`3 ஆசிரியைகளையும் மாற்றக் கூடாது' - பெற்றோர்களுடன் போராட்டத்தில் குதித்த\nஎவரெஸ்ட் உலகின் மிக உயரமான சிகரம் அல்ல... குப்பைத் தொட்டி\nமிஸ்டர் கழுகு: தினகரன் கோட்டையில் விரிசல்... தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\nவேர்ல்டு க்ளாசிக் சினிமாஸ்; ஓரினச் சேர்க்கை மற்றும் வன்முறைகளைக் கற்றுக்கொடுக்கும் சிறை\n”எம்ஜிஆர், ரஜினி ‘ யைப் பார்த்து வளர்ந்தவன் நான் “ பிரபுதேவா சிறப்பு பேட்டி\nதமிழ் சினிமா முன்னோடிகள்: தென்னிந்தியாவில் சலனப்படத்தை திரையிட்ட முதல் தமிழர் சாமிக்கண்ணு வின்செண்ட்\nஅஜீத் இடத்தை ஆர்யா பிடித்துவிட்டார்- நடிகர் கிருஷ்ணா பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://onelanka.wordpress.com/2010/01/11/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2018-06-21T10:23:54Z", "digest": "sha1:5WB4QIPW3GRNRJBHUL6LY6C2KW2DJGKL", "length": 10814, "nlines": 87, "source_domain": "onelanka.wordpress.com", "title": "கற்பழிப்பு வழக்கில் சிக்கிய தாத்தாவுக்கு சுப்ரீம் கோர்ட் அட்வைஸ் | Onelanka.tk", "raw_content": "\nபுதிய காணொளிகள் (Video Page)\nஇந்த வார மொக்கை படம்\nதமிழருக்கு பாரபட்சம் காட்டும் வசந்தி\nEmail மூலம் செய்திகளை பெற..\nஇங்கே mail address பதிவு செய்வதன் மூலம் நாளாந்தம் செய்திகளை உங்கள் inbox இல் பெற்றுக்கொள்ள முடியும்.\nபுதிய காணொளிகள் (Video Page)\nஇந்��� வார மொக்கை படம்\nதமிழக செக்ஸ் பொலிஸின் அதிர வைக்கும் பாலியல் வன்புணர்வுகள்\nஇளம்பெண், நர்ஸ், விபசார பெண், கல்லூரி மாணவியர்களுடன் அர்ச்சகர் செக்ஸ் லீலை\nபெங்களுரில் பெண்ணை ஆபாச படம் எடுத்த கடைக்காரருக்கு தர்மஅடி\nயாழ். கோல்டின் ஈகிள் தர்மகுலசிங்கத்தின் காம லீலைகள் நேற்று இரவு அம்பலம் (பாதிக்கப்பட்ட பெண்ணின் காணொளி இணைக்கப்பட்டுள்ளது)\nகற்பழிப்பு வழக்கில் சிக்கிய தாத்தாவுக்கு சுப்ரீம் கோர்ட் அட்வைஸ்\nகற்பழிப்பு வழக்கில் சிக்கி சிறை தண்டனையை அனுபவித்து வந்த 70 வயது தாத்தாவை, ஆன்மீகத்திலும், இறைவனிடத்திலும் மட்டும் கவனம் செலுத்துங்கள், இனிமேல் இதுபோன்ற தவறுகளில் ஈடுபடக் கூடாது என்று உச்சநீதிமன்றம் அறிவுரை கூறி விடுதலை செய்துள்ளது. அந்த தாத்தாவின் பெயர் கைகொண்டன். இவர் தனகு 64 வயதாக இருந்தபோது, 60 வயதுப் பெண்ணை கற்பழித்து விட்டார். மிகவும் மூர்க்கத்தனமாக அவர் நடந்து கொண்டதன் விளைவாக அந்தப் பாட்டியின் வலது கை உடைந்து போய் விட்டது. கைது செய்யப்பட்ட தாத்தாவுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 6 வருடங்களாக சிறைத் தண்டனை வசித்து வந்தார் கைகொண்டன். இந்த நிலையில் தனக்கு வயதாகி விட்டதைக் காரணம் கூறி கருணை செய்து விடுவிக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் தாத்தா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை, நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு மற்றும் லோதா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. அப்போது நீதிபதிகள், அவருடைய சிறைத் தண்டனையை 6 ஆண்டாகக் குறைத்து தாத்தாவை விடுதலை செய்யலாம் என உத்தரவிட்டனர். மேலும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்த தாத்தாவைப் பார்த்து, இதுபோன்ற தவறுகளை எதிர்காலத்தில் செய்யக் கூடாது. நல்ல பிள்ளையாக இருக்க வேண்டும். இந்த வயதில் பூஜை செய்வதிலும், சாமியைக் கும்பிடுவதிலும் மட்டுமே ஈடுபட வேண்டும். வாழ்க்கையின் மிச்சமுள்ள நாட்களை அமைதியான முறையில் கழிக்க வேண்டும் என்று அறிவுரை கூறினர் நீதிபதிகள்.\nநீதிபதிகளின் அறிவுரையைக் கேட்டதும் அங்கு சிரிப்பலை எழுந்து அடங்கியது.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« கோத்தபாய ராஜபக்சவின் மனைவி இல��்கையில் இருந்து தப்பி ஓட்டம்\nசரத்பொன்சேகா ஆதரவாளர்கள் சென்ற பஸ் மீது துப்பாக்கிசூடு »\nவிடிய விடிய குடித்து விட்டு கும்மாளம் : நடிகைகளின் உண்‌மையான முகங்கள்\nயாழ் பல்கலை வளாகத்தில் தகாத உறவில் ஈடுபட்ட சிங்கள ஜோடியை கண்டும் காணமல் விட்ட துணை வேந்தர் \nயாழ் பல்கலையில் மன்மத லீலையில் ஈடுபட்ட விரிவுரையாளர் இளங்குமரன் தற்க்காலிக பணி நிறுத்தம்\nதமிழர் ஏன் தீபாவளியை புறக்கணிக்க வேண்டும் \nபேராசைக்காரர்கள் .இளைய தளபதி விஜய்யும், அவரின் அப்பா எஸ்.ஏ.சியும்.\nவிடிய விடிய குடித்து விட்டு கும்மாளம் : நடிகைகளின் உண்‌மையான முகங்கள்\nயாழ் பல்கலை வளாகத்தில் தகாத உறவில் ஈடுபட்ட சிங்கள ஜோடியை கண்டும் காணமல் விட்ட துணை வேந்தர் \nயாழ் பல்கலையில் மன்மத லீலையில் ஈடுபட்ட விரிவுரையாளர் இளங்குமரன் தற்க்காலிக பணி நிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://onelanka.wordpress.com/2010/04/01/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-06-21T10:10:56Z", "digest": "sha1:OER5MR5DAM2TLLJCHO2ZTNRHURCKUZIL", "length": 11218, "nlines": 90, "source_domain": "onelanka.wordpress.com", "title": "மைனர் பெண்ணுடன் என்டிஆர் நிச்சயதார்த்தம்; 18 வயதானதும் கல்யாணம்! | Onelanka.tk", "raw_content": "\nபுதிய காணொளிகள் (Video Page)\nஇந்த வார மொக்கை படம்\nதமிழருக்கு பாரபட்சம் காட்டும் வசந்தி\nEmail மூலம் செய்திகளை பெற..\nஇங்கே mail address பதிவு செய்வதன் மூலம் நாளாந்தம் செய்திகளை உங்கள் inbox இல் பெற்றுக்கொள்ள முடியும்.\nபுதிய காணொளிகள் (Video Page)\nஇந்த வார மொக்கை படம்\nதமிழக செக்ஸ் பொலிஸின் அதிர வைக்கும் பாலியல் வன்புணர்வுகள்\nஇளம்பெண், நர்ஸ், விபசார பெண், கல்லூரி மாணவியர்களுடன் அர்ச்சகர் செக்ஸ் லீலை\nபெங்களுரில் பெண்ணை ஆபாச படம் எடுத்த கடைக்காரருக்கு தர்மஅடி\nயாழ். கோல்டின் ஈகிள் தர்மகுலசிங்கத்தின் காம லீலைகள் நேற்று இரவு அம்பலம் (பாதிக்கப்பட்ட பெண்ணின் காணொளி இணைக்கப்பட்டுள்ளது)\nமைனர் பெண்ணுடன் என்டிஆர் நிச்சயதார்த்தம்; 18 வயதானதும் கல்யாணம்\nதிருமண வயதை எட்டாத மைனர் பெண்ணான லட்சுமி பிரணதிக்கும் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆருக்கும் நாளை திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது. மறைந்த ஆந்திர முன்னாள் முதல்வரும், நடிகருமான என்.டி. ராமராவின் பேரன் ஜூனியர் என்.டி.ஆர். தெலுங்கில் முன்னணி நடிகர் இவர். ஜூனியர் என்.டி.ஆருக்கும் தொழிலதிபர் நார்னே சீனிவாசராவ் மகள் லட்சுமி பிரணதிக்கும் திருமணம் நடத்த ஏற்கனவே முடிவானது.\nஆனால் லட்சுமி பிரணதிக்கு 18 வயது நிரம்பவில்லை என எதிர்ப்புகள் கிளம்பின. மேஜராகாத பெண்ணுக்கு திருமணம் நடத்துவது சட்டப்படி குற்றம் என்று ஹைதராபாத் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. ஜூனியர் என்.டி.ஆர். திருமணத்துக்கு ஏற்பாடுகள் செய்த சந்திரபாபு நாயுடு, மணப்பெண் தந்தை சீனிவாசராவ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோர்ட்டில் வற்புறுத்தப்பட்டது.\nஇதையடுத்து திருமண வேலைகள் அப்படியே நிறுத்தப்பட்டன. வருகிற மே மாதம் லட்சுமி பிரணதிக்கு 18 வயது நிரம்புகிறது. அப்போது திருமணத்தை வைத்துக் கொள்வதாக அறிவித்துவிட்டனர். அதுவரை திருமணம் நடக்காது என கோர்ட்டிலும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.\nஇதற்கிடையில் முன் கூட்டி திருமண நிச்சயதார்த்தத்தை முடித்து விட இருவீட்டு பெற்றோரும் முடிவு செய்துள்ளனர். அதன்படி நாளை அதிகாலை 4 மணியில் இருந்து 5 மணிக்குள் நிச்சயதார்த்தம் நடக்கிறது. இதற்கு நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அழைக்கப்பட்டு உள்ளனர்.\nநிச்சயதார்த்தத்தின் போது திருமண தேதியை முடிவு செய்கிறார்கள். மே இறுதியில் அல்லது ஜூனில் திருமணம் நடத்தத் திட்டமிடுள்ளனராம்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« விடுதியில் இருந்து வைத்தியசாலைக்கு இரவில் பணிக்குவரும் பெண் டாக்டர்களை வழிமறித்து முத்தமிட்டு வந்தவர் பிடிபட்டார்\nதமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கான ஆதரவை யாழ் பல்கலைக்கழக மாணவர் சங்கம் விலக்கிக்கொண்டது »\nவிடிய விடிய குடித்து விட்டு கும்மாளம் : நடிகைகளின் உண்‌மையான முகங்கள்\nயாழ் பல்கலை வளாகத்தில் தகாத உறவில் ஈடுபட்ட சிங்கள ஜோடியை கண்டும் காணமல் விட்ட துணை வேந்தர் \nயாழ் பல்கலையில் மன்மத லீலையில் ஈடுபட்ட விரிவுரையாளர் இளங்குமரன் தற்க்காலிக பணி நிறுத்தம்\nதமிழர் ஏன் தீபாவளியை புறக்கணிக்க வேண்டும் \nபேராசைக்காரர்கள் .இளைய தளபதி விஜய்யும், அவரின் அப்பா எஸ்.ஏ.சியும்.\nவிடிய விடிய குடித்து விட்டு கும்மாளம் : நடிகைகளின் உண்‌மையா�� முகங்கள்\nயாழ் பல்கலை வளாகத்தில் தகாத உறவில் ஈடுபட்ட சிங்கள ஜோடியை கண்டும் காணமல் விட்ட துணை வேந்தர் \nயாழ் பல்கலையில் மன்மத லீலையில் ஈடுபட்ட விரிவுரையாளர் இளங்குமரன் தற்க்காலிக பணி நிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senkodi.wordpress.com/2013/03/10/visvarupam/", "date_download": "2018-06-21T10:35:34Z", "digest": "sha1:CT2RCONGN5FGBK3E4X3VTJEN5LMVKLC2", "length": 37617, "nlines": 322, "source_domain": "senkodi.wordpress.com", "title": "இஸ்லாமிய மதவாத அமைப்புகள் + கமல் = விஸ்வரூப ஆட்டங்கள் .. .. .. ? | செங்கொடி", "raw_content": "\n47. வால்காவிலிருந்து கங்கை வரை - ராகுல்ஜி.\n« பிப் ஏப் »\nகற்புக் கொள்ளையன் பி.ஜே.வை முன்வைத்து .. .. ..\nகர்நாடக தேர்தல் முடிவு சொல்வது என்ன\nதன்னுரிமை கேட்டால் தண்ணீர் உரிமை வரும்\nஸ்டெரிலைட்: போலீசும் ஆட்சியரும் பதில் சொல்ல முடியுமா\nஅல்தாபி, பிஜே: சாக்கடைகளை விலக்கி மக்களுக்காக சிந்திப்போம்\nபகத் சிங் மீண்டும் சுவாசிக்கிறார்\nமார்ச் 8 நம்மை போராடச் சொல்கிறது\nஎச்சைகளை மலத்தால் அடித்து விரட்டுவோம்\nபட்ஜெட்: ஜெட்லி கிண்டிய அல்வா\nநீதிமன்ற நெருக்கடி உணர்த்துவது என்ன\nபோக்குவரத்து வேலை நிறுத்தம்: மிச்சமிருப்பது என்ன\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32)\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22)\nஇஸ்லாமிய மதவாத அமைப்புகள் + கமல் = விஸ்வரூப ஆட்டங்கள் .. .. .. \nபிதுங்கி வழியும் கூட்டமான ஒரு பேரூந்துப் பயணம். ஒரு பெரியவர் பையில் தன்னுட்டைய ஏதோ தேவைக்காக பணம் எடுத்துச் செல்கிறார். இதை அறிந்த ஒரு திருடன் கமுக்கமாக பையைக் கிழித்து பணத்தை திருடி விட்டான். பின்னர் இதை உணர்ந்த பெரியவர், பணம் திருடு போனதை விட்டு விட்டு “என் பையைக் கிழித்து விட்டான்” “என் பையைக் கிழித்து விட்டான்” கத்தி ஆர்ப்பாட்டம் செய்தால் அவரை எப்படி புரிந்து கொள்வீர்கள்\nதன்னை காமெடியனாய் நினைத்துக் கொண்டு வடிவேலு செய்யும் உதார் தனங்களை, உலக நாயகனாய் கருதிக் கொண்டு கமல் செய்திருப்பது தான் விஸ்வரூபம். படத்தைப் பார்த்துவிட்டு இந்த காமெடிக் கூத்துக்குத்தான் இத்தனை ஆர்ப்பாட்டங்களா என்றுதான் தோன்றியது. ஒருவேளை கமல் குஞ்சுகளைப் போல், கமல் படத்தில் ‘ஏதோ’ இருக்கும் என்று ஓவராய் எதிர்பார்த்து விட்டேனோ. வழக்கமாக இது போன்ற மசாலா படங்களின் நாயகர்கள் பெரும் தீரச் செயல்கள் செய்து நாட்டையும், மக்களையும்() காப்ப��ர்கள். அப்படியான காட்சி சாகசங்கள் ஏதுமின்றி விஸ்வரூபம் வெகு சாதாரணமாய் இருக்கிறது.\nதேர்ந்த கதக் கலைஞனாக இருக்கும் கமல் திடீரென ரப்பனா ஃபித்துன்யா என்று முஸ்லீமாய் மாறி அடித்துத் துவைத்து, காஷ்மீரியாக அல்காய்தாவுக்கும் தாலிபான்களுக்கும் பயிற்சியளித்து, இந்திய ரகசிய உளவளியாக பிரதமர் மன்மோகன் சிங்கின் பாராட்டுதல்களோடு அமெரிக்காவையையும் அமெரிக்க மக்களையும் அணுகுண்டு வெடிப்பிலிருந்து காத்து நான் சாக வேண்டும் அல்லது முல்லா உமர் சாக வேண்டும் என்று வஜனம் பேசுகிறார். இந்தியா அமெரிக்காவின் ஏவல் நாயாக ஆகியிருக்கிறது என்பதை சிம்பாலிக்காக உணர்த்தும் இந்தப்படத்தில் ஒரு பொழுது போக்கு மொக்கைப்படம் எனும் அடிப்படையில் திரைக்கதையில் இருக்கும் கேலிக் கூத்துகளையெல்லாம் ஒதுக்கி விடலாம். கதை எனும் பெயரில் கூறப்படும் அராஜகங்களை என்ன செய்வது\nகதையின்படி, அமெரிக்கர்கள் சிலரை கைதிகளாக பிடித்து வைத்திருக்க அவர்களை மீட்பதற்காக அமெரிக்கா ஆப்கானின் மீது போர் தொடுக்கிறது. அதிலும் பெண்கள் குழந்தைகள் மீது அமெரிக்கர்கள் குண்டு வீச மாட்டார்கள் என்று தாலிபான்களே கூறும் அளவுக்கு, தவறுதலாக ஒரு பெண் மீது துப்பாக்கிக் குண்டு பாய்ந்து விடும் போது அமெரிக்க வீரன் வருந்தும் அளவுக்கு அந்தப் போர் நடந்து கைதிகளை மீட்டுச் செல்கிறது. இதற்காக தாலிபான்கள் அமெரிக்கா மீது கோபம் கொண்டு சீசியம் குண்டு வைத்து அமெரிக்க மக்களை அழித்து பழிவாங்க முயல்கிறார்கள். அதை மைக்ரோவேவ் அவனை கவித்து வைத்து காப்பாற்றுகிறார் கதாநாயகன். மெய்யாகவே தாலிபான், அல்காய்தா வுக்கும் அமெரிக்காவுக்கும் உள்ள தொடர்பு இப்படித்தானா\nதாலிபான்களிடமிருந்து அமெரிக்காவை காப்பாற்றி விஸ்வரூபம் கண்டவர்கள் யாருக்காவது தெரியுமா அமெரிக்க ஜனாதிபதி ரீகன் தாலிபான்களின் முன்னோடிகளான ஆப்கான் ஜிஹாதிகளை வெள்ளை மாளிகைக்கே அழைத்து கௌரவித்தார் என்று. அறுபதுகளின் இறுதியில் சோவியத்தின் உதவியுடன் நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகளைச் செய்தது மன்னர் சாஹிர்ஷா தலைமையிலான ஆப்கானிஸ்தான். சோவியத்தின் நட்பு நாடாக எந்த ஒரு நாடும் இருந்து விடக்கூடாது என எண்ணிய அமெரிக்கா காபூல் பல்கலைக் கழகத்தில் ‘இஸ்லாமிய மாணவர் அமைப்பை’ உருவாக்கிய��ு. இந்த அமைப்பின் உதவியுடன் தான் 1973ல் மன்னரின் ஆட்சி ஒரு சதிப்புரட்சி மூலம் கலைக்கப்பட்டது. பின்னர் 1979ல் ரஷ்ய சமூக ஏகதிபத்தியத்தின் ஆக்கிரமிப்புக்குப் பிறகு; அதை எதிர்ப்பதற்காக அல்காய்தாவும் அதன் பிறகு தாலிபான்களும் அமெரிக்க அரேபிய நிதியுதவியுடன் தேசியவாதம் பேசினார்கள். அமெரிக்கா உலகின் ஏகாதிபத்தியங்களுக்கு ஒற்றை தலைமையாய் உருவானபின் அல்காய்தா இனி தேவைப்படாது என்றான பின் முரண்பாடுகள் உருவாக்கப்பட்டன. இரட்டைக் கோபுர தகர்ப்புக்குப் பிறகும் கூட பின்லாடனின் குடும்பத்தினரை பத்திரமாக தனி விமானம் மூலம் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றிய தகவலை ‘ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்கு மூலம்’ எனும் நூலில் குறிப்பிடுகிறார் ஜான் பெர்க்கின்ஸ். தேசியவாதமோ, மனிதநேயமோ, போர்க்குற்றமோ, இஸ்லாமிய மதவாதமோ எதுவானாலும் அமெரிக்க நலனுக்கு உகந்ததாக இருக்கும் வரைதான் இருக்க முடியும் அமெரிக்க நலனுக்கு எதிரானால் அடுத்த கணமே அது மனித குலத்துக்கு எதிரான குற்றமாகி அமெரிக்க விமானங்கள் குண்டு வீசும்.\nஅப்படி ஆப்கான் மீது, பெண்கள் குழந்தகள் என எதையும் பாராது அமெரிக்க குண்டு வீசியதைத்தான் தாலிபான்கள் பிடித்து வைத்திருந்த அமெரிக்க கைதிகளை மீட்பதற்குத்தான் குண்டு வீசியதாகவும் அதுவும் பெண்கள் குழந்தைகள் மீது படாமல் குண்டு வீசியதாகவும் அயோக்கியத்தனம் செய்திருக்கிறார் கமல். இந்த அயோக்கியத்தனத்தைக் கண்டு எந்த முஸ்லீமுக்கும் கோபம் வரவில்லை. ஒவ்வொரு காஷ்மீரி முஸ்லீமும் இந்திய குண்டுகளையே கல்வீசி எதிர்கொள்கிறான். அந்த அடிமை இந்தியாவின் ஆண்டை அமெரிக்கா ஆப்கான் முஸ்லீம்கள் மீது குண்டு வீசுவதற்கு ஒரு காஷ்மீரி முஸ்லீம் துணையாக இருக்கிறான். இந்த மோசடியைக் கண்டு எந்த முஸ்லீமுக்கும் கோபம் வரவில்லை. இந்த படத்தில் இருப்பது அரசியலா மதமா என்பது எந்த முஸ்லீமுக்கும் தெரியவில்லையா அதிலிருக்கும் அரசியலை மறைத்து மதமாக காட்டியது தான் மதவாத இயக்க தலைவர்களின் அரசியல். விஸ்வரூபத்தை எதிர்த்து பெரும் போராட்டங்களை( அதிலிருக்கும் அரசியலை மறைத்து மதமாக காட்டியது தான் மதவாத இயக்க தலைவர்களின் அரசியல். விஸ்வரூபத்தை எதிர்த்து பெரும் போராட்டங்களை() நடத்திய முஸ்லீம்கள், தங்கள் தலைவர்களின் அரசியலையும் பு��ிந்து கொள்ளவில்லை, திரைப்படத்தின் அரசியலையும் புரிந்து கொள்ளவில்லை.\nஇஸ்லாம் எனும் மதத்துக்கு எதிராக விஸ்வரூபத்தில் என்ன இருக்கிறது ஏழு வெட்டுகள், சில இடங்களில் ஒலியடக்கல், தொடக்கத்தில் இது கற்பனைக் கதை என்று எழுதிக் காண்பிப்பது. விஸ்வரூபம் வெளிவருவதற்கு இஸ்லாமிய மதவாத அமைப்புகள் விதித்த நிபந்தனைகள் இவை. முதலில் இந்தப் படத்தை இந்த தலைவர்களுக்கு போட்டுக் காட்டிய போது இந்த திருத்தங்களுடன் அனுமதிக்கிறோம் என்று எந்த மதவாத தலைவரும் கூறவில்லை. எந்த வெட்டையும் அனுமதிக்க மாட்டோம் என்று திரைப்பட தரப்பிலும் கூறவில்லை. படம்பார்த்துவிட்டு வெளியில் வந்த மதவாத தலைவர்கள் “இதுவரை இல்லாத அளவில் மிக மோசமாக இஸ்லாம் கேவலப்படுத்தப் பட்டிருக்கிறது. இப்படம் வெளிவர அனுமதிக்க மாட்டோம்” என்றார்கள். இதுவரை இல்லாத அளவில் கேவலப்படுத்தப்பட்டிருப்பதாக கூறியவர்கள் ஏழு வெட்டுக்கு உடன்பட்டு வெளியிட அனுமதித்திருக்கிறார்கள். அந்த வெட்டுகள் எவை ஏழு வெட்டுகள், சில இடங்களில் ஒலியடக்கல், தொடக்கத்தில் இது கற்பனைக் கதை என்று எழுதிக் காண்பிப்பது. விஸ்வரூபம் வெளிவருவதற்கு இஸ்லாமிய மதவாத அமைப்புகள் விதித்த நிபந்தனைகள் இவை. முதலில் இந்தப் படத்தை இந்த தலைவர்களுக்கு போட்டுக் காட்டிய போது இந்த திருத்தங்களுடன் அனுமதிக்கிறோம் என்று எந்த மதவாத தலைவரும் கூறவில்லை. எந்த வெட்டையும் அனுமதிக்க மாட்டோம் என்று திரைப்பட தரப்பிலும் கூறவில்லை. படம்பார்த்துவிட்டு வெளியில் வந்த மதவாத தலைவர்கள் “இதுவரை இல்லாத அளவில் மிக மோசமாக இஸ்லாம் கேவலப்படுத்தப் பட்டிருக்கிறது. இப்படம் வெளிவர அனுமதிக்க மாட்டோம்” என்றார்கள். இதுவரை இல்லாத அளவில் கேவலப்படுத்தப்பட்டிருப்பதாக கூறியவர்கள் ஏழு வெட்டுக்கு உடன்பட்டு வெளியிட அனுமதித்திருக்கிறார்கள். அந்த வெட்டுகள் எவை குரான் ஓதிவிட்டு குண்டு வைப்பது, தொழுதுவிட்டு வெடிப்பது, குரான் வசனங்களின் பின்னணியில் கொலை செய்வது, குரான் வசனங்களை ஓதிக் கொண்டே கொலை செய்வது போன்ற காட்சிகள் தான். இதில் இதுவரை இல்லாத ஆளவில் இஸ்லாம் எப்படி கேவலப்படுத்தப்பட்டிருக்கிறது குரான் ஓதிவிட்டு குண்டு வைப்பது, தொழுதுவிட்டு வெடிப்பது, குரான் வசனங்களின் பின்னணியில் கொலை செய்வது, குரான் வசனங்கள�� ஓதிக் கொண்டே கொலை செய்வது போன்ற காட்சிகள் தான். இதில் இதுவரை இல்லாத ஆளவில் இஸ்லாம் எப்படி கேவலப்படுத்தப்பட்டிருக்கிறது இவை திரைக் காட்சிகளாக அல்ல, நிஜக் காட்சிகளாகவே தாராளமாக இணையத்தில் காணக் கிடப்பவை தான். இவைகளை வெட்டியவுடன் இஸ்லாத்தின் மீது இந்தப்படம் சுமத்திய களங்கங்கள் போக்கப்பட்டு விட்டனவா\nஇந்தப் படம் முஸ்லீம்களின் மனதை புண்படுத்துகிறது எனவே, வெளியிட அனுமதிக்கக் கூடாது என்று அறிக்கை விட்டவுடன் வரிசையாக மாவட்ட ஆட்சியர்களெல்லாம் சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும் என்று படத்துக்கு தடை விதித்து கூடவே 144 தடையுத்தரவும் போட்டிருந்தார்கள். அப்படியென்றால் இது மதவாத தலைவர்களின் விருப்பமா\nஇன்று மதவாதிகள் எண்ணக் கூடும் 24 அமைப்புகள் ஒற்றுமையாய் ஒரு குரலில் நின்று எதிர்த்ததனால் தங்களின் நிபந்தனைகள் ஏற்று படம் வெட்டப்பட்டிருக்கிறது இது எங்களின் வெற்றி என்று. மெய்யான வெற்றி கமலுக்குத்தான். ஒருவேளை படம் முடக்கப்பட்டிருந்தாலும் கமலுக்கு பெரிய அளவில் நட்டம் எதுவும் ஏற்பட்டிருக்கப் போவதில்லை. இது இல்லையென்றால் இன்னொன்று. ஆனால் அவ்வாறு நட்டம் ஏதும் ஏற்பட்டு விடக் கூடாது என்று தான் இஸ்லாமிய மதவாத அமைப்புகள் கவலைப் பட்டிருக்கின்றன. அதனால் தான் இந்தப்படம் வெளிவரவே கூடாது. இதுவரை இல்லாத அளவில் இஸ்லாம் இந்தப் படத்தில் இழிவுபடுத்தப் பட்டிருக்கிறது என்று கூறி படம் பார்க்கும் ஆவலை எல்லோரிடமும் ஏற்படுத்தியவர்கள். ஏன் இந்தப் படத்துக்கு நட்டம் ஏற்படக் கூடாது இஸ்லாமிய மீட்டுருவாக்கத்திற்கு திட்டம் போட்டுக் கொடுத்து எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொடுத்த அமெரிக்காவை தூக்கிப்பிடிக்கும் படமல்லவா இஸ்லாமிய மீட்டுருவாக்கத்திற்கு திட்டம் போட்டுக் கொடுத்து எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொடுத்த அமெரிக்காவை தூக்கிப்பிடிக்கும் படமல்லவா அதனால் தான் இலவச விளம்பரம் செய்து கொடுத்திருக்கிறார்கள்.\nFiled under: திரைப்பட மதிப்புரை | Tagged: அமெரிக்கா, அல்காய்தா, ஆப்கானிஸ்தான், இந்தியா, இஸ்லாம், கமல், கமல் குஞ்சுகள், கமல் ரசிகர்கள், தாலிபான், திரைப்பம், முஸ்லீம்கள், விஸ்வரூபம் |\n« மார்ச் 8 – உலக உழைக்கும் பெண்கள் தினம் ஈழம்: 80களின் எழுச்சியை மீண்டும் ஏற்படுத்துவோம் »\nபடம் வெளியாகிவிட்டது. மக்கள் பார்த்த���க் கொண்டிருக்கின்றனர். படத்தை மக்கள் ரசிக்கவில்லைபொல் தெரிகின்றது. அரேபிய கலாச்சாரம் மட்டும்தான் உண்மையானது.அல்லாவின்கலாச்சாரம். அரேபிய கலாச்சாரத்தைப் பின்பற்றாத மக்களுக்கு கொடும் நகரம் என்று உலகை ஏமாற்றும் அரேபிய சமய சமூக இலக்கிங்களை என்று உலகம் கைவிடப்போகின்றததோ அன்றுதான் பயங்கரவாதம் முடிவுக்கு வரும்.கலாச்சார வாழ்வு எப்படியிருந்தாலும் சத்தியம் தர்மம் ஒழுக்கம்தான் சமய வாழ்வு என்றது இந்திய-இந்துமதக் கோட்பாடு. சமபிராதயங்கள்,பழக்கவழக்கங்கள் தற்காலிகமானவை என்று கூறும் இந்துமதம் என்றும் உலகிற்கு நன்மையே செய்து வருகின்றது.தாலிகட்டினாலும்.கருகமணி கட்டினாலும், மோதிரம் போட்டாலும் கணவனும் -மனைவியும் உண்மையான அன்பு செலுத்துவதே இல்லறம் என்று சொல்வது இந்துமதம்.அரேபிய கலாச்சாரப்படி செய்யா திருமணம் ஷிர்க், என்று போதிப்பவர்களைக்குறித்து தங்கள் கருத்து என்ன \nசெங்கொடிக்கு மேலா கமல் திருக்குரானை இழிவு செய்துவிட்டார். அப்படியே ஆனாலும், செங்கொடி சந்தோஷப்பாடாமல் ஏன் எதிர்க்க வேண்டும்\nகாபிரெனும் முகமூடி அணிந்த முஸ்லிமா\nசெங்கொடியின் ஆழ்மனதில் பறப்பது பச்சைக்கொடியே.\nஉங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n49. தூத்துக்குடி ஸ்டெரிலைட் க்கு எதிரான பொதுக்கூட்டத்தில் தோழர் வாஞ்சி உரை\nகடவுளை நம்புவோருக்கு ஒரு சவால்\nநீட்: இன்குலாப் ஜிந்தாபாத் பாடல்\nஇதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிந்து கொள்ளுங்கள்\nRishvin Ismath on கற்புக் கொள்ளையன் பி.ஜே.வை முன…\nசெங்கொடி on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nSanthanamariappan on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nKannan on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nகுருசாமிமயில்வாகனன் on தன்னுரிமை கேட்டால் தண்ணீர் உரி…\nஸ்டெரிலைட்: போலீசும்… on ஸ்டெரிலைட்: போலீசும் ஆட்சியரும…\nஅல்தாபி, பிஜே: சாக்க… on அல்தாபி, பிஜே: சாக்கடைகளை விலக…\nபகத் சிங் மீண்டும் ச… on பகத் சிங் மீண்டும் சுவாசி…\nமார்ச் 8 நம்மை போராட… on மார்ச் 8 நம்மை போராடச் சொ…\nஎச்சைகளை மலத்தால் அட… on எச்சைகளை மலத்தால் அடித்து…\nசெங்கொடி on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nRajeshwaran on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nஇம்���ான் on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nSirippou Singaram on வேலையில்லா இந்தியா வளர்கிறது\nNoorul ameen on மக்காவின் பாதுகாப்பு: குரானின்…\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்\nபூமி உருண்டை என யார் சொன்னது: அல்லாவா\nமுகம்மது ஏன் அத்தனை பெண்களை மணந்து கொண்டார்\nஅல்தாபி, பிஜே: சாக்கடைகளை விலக்கி மக்களுக்காக சிந்திப்போம்\nகடவுளை நம்புவோருக்கு ஒரு சவால்\nஅல்லாவின் பார்வையில் பெண்கள்: 5. ஆணாதிக்கம்\nதேர்வு செய்க பரிவொன்றை தெரிவுசெய் அசை படங்கள் (6) அறிமுகம் (9) உணர்வு மறுப்புரை (11) கடையநல்லூர் (1) கட்டுரை (316) உக்ரைன் (6) மொழிபெயர்ப்பு (2) கதை (5) கம்யூனிசம் (18) அர.நீலகண்டன் (1) கவிதை (15) காணொளி (16) காலண்டர் (2) கேள்வி பதில் (13) ஜெயமோகன் வன்முறை (5) திரைப்பட மதிப்புரை (21) நூல்கள்/வெளியீடுகள் (64) இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32) கம்யூனிஸ்டின் உருவாக்கம் (15) படங்கள் (12) புதிய ஜனநாயகம் (14) மத‌ம் (105) இஸ்லாம்: கற்பனைக்கோட்டை (58) செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22) முகநூல் நறுக்குகள் (3) முழக்கம் (8)\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saintthomasfables.wordpress.com/2011/09/18/1172/", "date_download": "2018-06-21T10:35:10Z", "digest": "sha1:A2PXV6HCGFYGCKJJNPGCEWJOGUN3BME4", "length": 4753, "nlines": 63, "source_domain": "saintthomasfables.wordpress.com", "title": "ப.சிதம்பரம் தான் கர்த்தர் | தோமோ வழி", "raw_content": "\nஉலகம் அழியப்போவறது – இயேசு சிறிஸ்து\nநியூயார்க் சர்ச் உள்ளே மகனை அடித்துக் கொன்ற பெற்றோர் பாஸ்டர்கள் கைது\nகொலை -போதகர் மகன் கைது.. சர்ச்சை அடித்து நொறுக்கிய கிராம மக்கள்\nநெல்லை CSI பேராயர் ஜேஜே கிறிஸ்துதாஸ் கதறல். -உயர்நீதிமன்ற உத்தரவை அவமதித்த குற்றத்திற்காக மன்னிப்பு கோரி\nஸ்டீபன்ஸ் கற்பழிப்பு பேராசிரியரைக் காப்பாற்றும் பாதிரி- ப்ரின்சிபால் நீக்க மாணவர் போராட்டம்\nவிவிலியம் போற்றும் இனவெறி தொடர்கிறது\nமெக்சிகோவில் மேயருக்கும் முதலைக்கும் கிறிஸ்துவ திருமணம்\nஸ்டீபன்ஸ் கற்பழிப்பு பேராசிரியரைக் காப்பாற்றும் பாதிரி- ப்ரின்சிபால்\nகிறிஸ்துவர் மயானத்துள் – பெந்தகோஸ்தே அனுமதி இல்லையாம், பிணத்தை எறிக்க உயர்நீதிமன்றத்தில் புகார்\nகிறிஸ்துவராக மதம் மாறினால் நிலம் இலவசம்\nகர்த்தர் விவிலியத்தில் அருவருப்பு ஆண் – பெண் உடலுறவுக் கதைகள்\nகிறித்துவம் – கிறிஸ்துவம் (83)\nமுஸ்லீம் மாந்திரீக நரபலி (6)\nமறு���ொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஅமெரிக்க மாணவியை கற்பழித்த ஊட்டி பாதிரியார் ஜோசப் பழனிவேல் ஜெயபாலைக் காப்பாற்ற பெண்ணிற்கு 43 லட்சம்\nஇம்மானுவல் மெதோடிஸ்ட் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை பைபிள்வெறி-தூக்கில் தொங்கிய தமிழ் பண்பாடுமாணவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2018-06-21T10:14:33Z", "digest": "sha1:T4MNKGCYWX2CI63EW2PEZZ4JTOL6KJG7", "length": 6681, "nlines": 207, "source_domain": "ta.wiktionary.org", "title": "பகுப்பு:இத்தாலிய மொழி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 9 துணைப்பகுப்புகளில் பின்வரும் 9 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இத்தாலிய இடைபடுஞ்சொற்கள்‎ (10 பக்.)\n► இத்தாலிய எண்கள்‎ (1 பக்.)\n► இத்தாலிய பெயர் உரிச்சொற்கள்‎ (1 பக்.)\n► இத்தாலியம்-உரிச்சொற்கள்‎ (4 பக்.)\n► இத்தாலியம்-குறும்பக்கங்கள்‎ (8 பக்.)\n► இத்தாலியம்-தொகுப்புச் சொற்கள்‎ (1 பகு)\n► இத்தாலியம்-பெயர்ச்சொற்கள்‎ (270 பக்.)\n► இத்தாலியம்-வினாச்சொற்கள்‎ (3 பக்.)\n► இத்தாலியம்-வினைச்சொற்கள்‎ (371 பக்.)\n\"இத்தாலிய மொழி\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 6 சூலை 2017, 22:25 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/how-to/2017/naval-its-importance-on-curing-illness-018047.html", "date_download": "2018-06-21T10:22:20Z", "digest": "sha1:QTZG4KEGZROS2KN47EQ6SQVQKAI54NRM", "length": 23629, "nlines": 146, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஆறுவகை சக்கரம் உள்ள ஆற்றல் மிக்க பகுதி உங்க உடம்புல இதுதான்னு சொன்னா நம்ப மாட்டீங்க!! | Naval and Its importance on curing illness - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» ஆறுவகை சக்கரம் உள்ள ஆற்றல் மிக்க பகுதி உங்க உடம்புல இதுதான்னு சொன்னா ந���்ப மாட்டீங்க\nஆறுவகை சக்கரம் உள்ள ஆற்றல் மிக்க பகுதி உங்க உடம்புல இதுதான்னு சொன்னா நம்ப மாட்டீங்க\nதூய தமிழை எழுத்தில் கொண்டு வந்தால், புரியாத பாஷையில் பேசும் அந்நியன் போல பார்ப்பார்கள் என்பதை மெய்ப்பிக்கவே, இந்தத் தலைப்பு தொப்புள் என தற்கால மொழி நடையில் அழைக்கப் படுவதன் பண்டைய பெயர்கள், உந்தி, நாபி மற்றும் கொப்பூழ் ஆகும். புரிந்ததா, நாம் ஆராய்ச்சிகள், விளையாட்டுகள் நடத்தியும், தொப்புள் குத்தி கம்மல் மாட்டிவைத்திருக்கும் அந்த உடல் பாகத்தின் பெயர்தான் கொப்பூழ் என்று\nபிறப்பின் போது, தாயின் கருவறைக்கும், குழந்தைக்கும் உள்ள பந்தத்தை விடுத்து, புற உலகைக் காண வருகையில், கொப்பூழ் கொடியெனும் குழந்தையின் வயிற்றில் இணைந்துள்ள தாயின் கருப்பைக் குழாய் வெட்டப்படும். வெட்டியபின்னர், காயம் ஆறிய பின், தோன்றுவதே, இந்த தொப்புள்.\nநாம் தொப்புளில் உள்ள மருத்துவத் தன்மைகள் மூலம், உடலின் வியாதிகளை எப்படி போக்குவது என்று விளக்க வந்தாலும், சிலர் தொப்புள் என்ற தலைப்பால், வேறு விசயங்களைப் பற்றி அறிய ஆவல் கொண்டு வந்திருப்பர், அவர்களின் ஆவலைத் தீர்த்து விட்டு, நாம் தொப்புளின் அதிமுக்கிய உடல் பிணி போக்கும் தன்மைகளைப் பற்றி அறிவோம்\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசித்த வைத்தியத்திலும், ஆயுர்வேத முறையிலும், தொப்புள் உடலின் சிறப்பு வாய்ந்த இடங்களில் ஒன்று. தொப்புளைச் சுற்றி, எழுபத்தியிரண்டாயிரம் நாளங்கள் அப்பகுதியில் இணைகின்றன, மேலும், உயிர்க் காற்று எனும் பிராணவாயு இவ்விடத்தில் சமான வாயு எனும் பெயரில் உடலின் செரிமானத்துக்கும், ஆற்றலுக்கும் உதவும் வண்ணம் நிறைந்துள்ளது.\nசக்கரம் அமைந்த இடம் :\nகுண்டலினி யோகத்தில் உடல் என்பது அறுவகை சக்கரங்களால் ஆனது, அதில் தீயின் ஆற்றல் எனக் கருதப்படும் மணிப்பூரக சக்கரம், தொப்புளில் அமைந்துள்ளது. மணிப்பூரக சக்கரத்தின் இறுதியில் அமுங்கி கிடக்கும் குண்டலினி ஆற்றலை எழுப்பும் சக்தி, பிரணாயாமம் எனும் மூச்சுப் பயிற்சிக்கு உள்ளது என்பர், யோகிகள்.\nஇது போல, மிகவும் சக்தியுள்ள தொப்புளை, நாம் முறையாக பராமரிப்பதில்லை, காதுகளில் அழுக்கு சேர்வதுபோல, தொப்புளில் அழுக்கு சேர்ந்தால், அரிப்பு மற்றும் கட்டிகள் உருவாகி விடும், இதைப் போக்க, சந்தனாதி தைலம் போன்ற மருந்துகளைத் தடவி குளிக்கும் போது, அவ்விடத்தில் நன்கு நீரூற்றி அலசிவர, சுத்தமாகும்.\nமுறையான உடற் பயிற்சிகள் இல்லாவர்களின் தொப்புள், சற்றே இடம் மாறியிருக்கும், அதனால் செரிமான பாதிப்புகள் உண்டாகும், இதை பிரணாயாமம் மற்றும் யோகாசனம் மூலம் சரிசெய்ய முடியும்.\nஇது போல, எண்ணற்ற மருத்துவ தகவல்கள் தொப்புள் பற்றி இருந்தாலும், சங்க காலத்தில் இருந்தே, தொப்புள் என்பது மகளிரின் அழகுக்கு அணியாக உருவகப் படுத்தப்படுகிறது.\nபொருநராற்றுப்படை எனும் தொன்மையான நூல், தலைவியின் உடலினை வர்ணிக்கும்போது, \"நீர்ப் பெயர்ச் சுழியின் நிறைந்த கொப்பூழ்\" என்கிறது. அலையோடு சுழன்று செல்லும் நீரில், விரைவாகத் தோன்றும் சுழிபோல, அம்சம் பொருந்திய தொப்புள் என்கிறது. இதேபோல சிந்தாமணி மற்றும் குறிஞ்சிப்பாட்டு போன்ற பல அக வாழ்வை விளக்கும் நூல்களில், பெண்டிரின் கொப்பூழ் பற்றிய பல அரிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன.\nசங்க காலத்தில் தான் அப்படி என்றால், சமீப காலத்திலோ, உடலுக்கு நன்மைகள் செய்யும் அந்த இடத்தை விளையாட்டு மைதானமாக்கி, அதில் பம்பரம், பலகாரக்கடை நடத்துவது போன்ற அளவுக்கு சென்றுவிட்டனர். அதுதான் அப்படி என்றால், இன்றைய நிலையோ அதைவிட அதிகம், உடல் நாளங்களின் இயக்கத்துக்கு இணைப்பாக விளங்கும் அங்கு, வளையங்கள், கம்மல்கள் இவற்றை மாட்டும் ஸ்டேன்ட் ஆக்கி விடுகின்றனர்.\nஉண்மையில் தொப்புளின் ஆற்றல் தெரிந்தால், இதுபோன்ற, சிறுமையான விசயங்களை செய்ய யாரும் துணியமாட்டார்கள். இதில் ஜப்பானியர்கள் சற்று பரவாயில்லை, வயிறு மற்றும் தொப்புளில் சித்திரங்களை வரைந்து கொண்டு, ஆண்டுக்கு ஒருமுறை, விழா எடுத்துக் கொண்டாடி மன நிவர்த்தி அடைகின்றனர்.\nபெண்ணின் உடலில் கரு உருவாகும்போது, முதலில் உருவாவது, தொப்புள்தான், அதன்வழியேதான், பின்னர் தாயின் கருப்பைக் கொடி இணைந்து, கரு வடிவம் பெறுகிறது. குழந்தை, தாயின் வயிற்றில் இருக்கும் நாட்களில், அதற்கு உணவு, தாயின் தொப்புள் கொடி வழியே, குழந்தையின் தொப்புளுக்கு சென்று அங்கிருந்து, மற்ற பாகங்களுக்கு செல்கிறது. இப்போது தெரிகிறதா, மனிதர்க்கு எத்தனை முக்கியமான உறுப்பு, தொப்புள் என்று\nஇன்னும் இருக்கிறது. உடலின் இரத்த நாளங்கள் தொப்புளின் பின்னே இணைகிறது என்று பார்த்தோம், அதனால், என்ன பாதிப்பு, என்ன நன்மை என்று அறிவோமா\nசிலருக்கு உடல் சூடாக இருக்கும், சிலருக்கு கண் பார்வை மங்கலாகும், சிலருக்கு உதடுகள் நாக்கு வறண்டு போகும், சிலருக்கு, மூட்டுகளில் கடும் வலி, கைகால்களில் வலி, அசதி போன்றவை ஏற்படும். இந்த பாதிப்புகளுக்கு என்னென்னவோ மருந்துகள் எடுத்தாலும், தீர்வு மட்டும் கிடைப்பதில்லை, என்று மன வேதனையில் சிலர் இருப்பர்.\nகண் பார்வை கோளாறு :\nகண் பார்வை சரியாகத் தெரியவில்லை, விரல் நகங்கள், உதடுகள் மற்றும் தலைமுடிகள் வறண்டு போகின்றன, இந்த பாதிப்புகள் நீங்கி, உடல் பொலிவாக, இவற்றுக்கும் தொப்புளினால் தீர்வு இருக்கிறது.\nதேங்காய் எண்ணை மசாஜ் :\nமேற்சொன்ன பாதிப்புகளுக்கு, தினமும் இரவில் உறங்குமுன், தொப்புளில் சில துளிகள் தேங்காய் எண்ணை விட்டு, கைவிரல்களால், மென்மையாக அப்பகுதியைச் சுற்றி, சில நிமிடங்கள் மசாஜ் செய்துவர வேண்டும். காலையில் கண் விழிக்கும்போது, கண்கள் தெளிவாகத் தெரியும், உதடுகளின் வறட்சி நீங்கியிருக்கும், சில நாட்கள் தொடர்ந்து இப்படி செய்துவர, முழுமையாக பாதிப்புகள் விலகி, உடலும் புத்துணர்ச்சி அடையும். இதில் தேங்காய் எண்ணைக்கு பதில், நெய்யும் பயன்படுத்தலாம். இரண்டும் வயிற்றின் சூட்டைக் குறைக்கும் தன்மைமிக்கவை.\nஏன் தொப்புளில் எண்ணை தடவுகிறோம்\nஏற்கெனவே குறிப்பிட்டதுபோல, தொப்புளின் பின்புறம் ஆயிரக்கணக்கான இரத்த நாளங்கள் இணைகின்றன, அந்த இணைப்பில் நாம் தடவும் எண்ணை மூலமாக பாதிக்கப்பட்ட நாளங்களை அடைந்து, அவை குறிப்பிட்ட வியாதிகளைத் தீர்க்கின்றன.\nநாம் பார்த்திருப்போம், செரிமானமின்மையால், குழந்தைகள் வயிற்றுவலிகளில் அழும்போது, வீட்டில் உள்ள பாட்டிகள், பெருங்காயம் அல்லது நல்லெண்ணையை தொப்புளைச் சுற்றி, இதமாகத் தடவி விடுவர். அதன்பின் குழந்தைகளின் அழுகை சில வினாடிகளில் மறைந்து, சிரிப்பு மலரும்.\nமேலே சொன்ன காரணம்தான், பிறந்த சில மாத குழந்தைகள் என்பதால், உடனே தீர்வு கிடைக்கும், ஆயினும், மனிதர்களுக்கும் உடனடி தீர்வு சாத்தியமே முறையான வகையில் செய்துவந்தால்எனவே, தொப்புள் என்பது, உடலின் முக்கியமான பகுதி என்பதை உணர்ந்து, நம் பிறப்பிலும் முக்கியமானது, நம் வாழ்விலும் பல்வேறு உடல் உபாதைகளைப் போக்கும்.\nஉடலினை அதிக சூட்டில் இருந்து காத்து, உடல் வலிகளைப் போக்கும், திறன் தொப்புளுக்கு உண்டு என்பதை அறிந்து, முறையாக தொப்புளை பராமரித்து வர, உடல் நலம் சீராகும். கவர்ச்சிப் பொருள் அல்ல, தொப்புள், அது மனிதர் பிறப்பு காக்கும் உறுப்பு\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎடையை வேகமாக குறைக்க ஆயுர்வேதம் சொல்லும் 11 வழிகள்... பக்க விளைவு இல்லாதது...\nஎடையை வேகமாக குறைக்க ஆயுர்வேதம் சொல்லும் 11 வழிகள்... பக்க விளைவு இல்லாதது...\nகங்கனா செயின் ஸ்மோக்கராமே... அவங்க மட்டுமா... இதோ இவங்க எல்லாரும் தான்...\nஷில்பா ஷெட்டி உடலை குறைக்க இந்த யோகா தான் பண்றாங்களாம்... நீங்களும் ட்ரை பண்ணிப்பாருங்க...\nசர்க்கரை நோயை அடியோடு காலி பண்ணும் வில்வ இலை... தினமும் டீ வெச்சு குடிங்க...\nஇந்த யூக்கலிப்டஸ் தைலத்தை தடவிறீங்களே... இது நுரையீரல்ல போய் என்னல்லாம் செய்யும்னு தெரியுமா\nமுதுகு வலியை குறைக்க எளிமையான யோகா பயிற்சி\nஎல்லா ஆயுர்வேத மருந்திலும் இருக்கிற முக்கிய 7 பொருள்கள் என்னன்னு தெரியுமா\nஇனிமே தண்ணி குடிச்சா கூட ஸ்aட்ரால குடிங்க... ஏன்னு தெரிஞ்சிக்க வேண்டாமா\nஎல்லாத்துக்கும் நோ சொல்ற ஆளா நீங்க... சபாஷ்... அப்போ உங்களுக்குத்தான் இதுல ஃபர்ஸ்ட் மார்க்...\nஉடல் எடை குறைக்க விட்டமின் டி அவசியமா\nஇனி சாதாரண கிழங்குக்கு பதிலா இந்த ஊதா கலர் சர்க்கரைவள்ளி வாங்குங்க... எதுக்குன்னு தெரியுமா\nஉயிருக்குப் போராடும் கூலித் தொழிலாளியின் குழந்தை... உதவுங்கள் ஒரு உயிரை காப்பாற்ற...\nNov 6, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nதிருமணத்திற்கு சம்மதிக்காததால் ஒட்டுமொத்த குடும்பத்தையே கொலை செய்த மகன்\nஇந்த செடிய வீட்ல ஒரு ஓரமா சும்மா வெச்சிருக்கீங்களா... இது பல நோயை குணப்படுத்துற பொக்கிஷம் தெரியுமா\nஒற்றை தலைவலியால் படாத பாடுபட்ட பிரபலங்கள்... கடைசியில் என்னதான் செய்தார்கள்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammabooks.com/Buy-Religion-Spiritual-Tamil-Books-Online/Buy-Buddhism-Books/Barma-Oru-Desathin-Aanma-Sandhya-Publications-Tamil-Book-Buy-Shop-International-Shipping", "date_download": "2018-06-21T10:26:42Z", "digest": "sha1:TJRQGF3D6W4ZZOJQH26UTFHTO4E3BGDK", "length": 4119, "nlines": 145, "source_domain": "nammabooks.com", "title": "பர்மா ஒரு தேசத்தின் ஆன்மா-Barma Oru Desathin Aanma", "raw_content": "\nபர்மா ஒரு தேசத்தின் ஆன்மா-Barma Oru Desathin Aanma\nநமது சட்டங்கள் நம் மதம் சார்ந்தவை. ஒரு சமயத்தில் நாம் கருணையில் நம்பிக்கை வைக்கி��ோம். வேறோரு சமயத்தில் பழிவாங்குவதில் நம்பிக்கை வைக்கிறோம்..... நாம் தண்டனையை அவமானச் சின்னமாக ஆக்குகிறோம். ஆனால் பர்மியர்கள் அதையே ஒருவரை நல்வழிப்படுத்தப் பயன்படுத்துகிறார்கள். நாம் அழுக்கடைந்த துணியை கிழிக்கப் பார்க்கிறோம். அவர்களோ அதை சுத்தப்படுத்தப் பார்க்கிறார்கள்’’\nகிளர்ச்சியாளன்: ஆன்மீகத்தின் ஆதார சுருதி பாகம்2-Kilarchiyalan: Anmeekathin Aathaara Surti – 2\nதிருஅருட்பா-பூர்வஞான சிதம்பரப் பகுதி-THIRUARUTPAA-PORVA YANA SITHAMPARA PAKUTHI\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://nirappirikai.blogspot.com/2013/02/blog-post_1313.html", "date_download": "2018-06-21T10:32:19Z", "digest": "sha1:56GE6VDNW72ZQX5OP42NLFD7JQS276LZ", "length": 20364, "nlines": 183, "source_domain": "nirappirikai.blogspot.com", "title": "நிறப்பிரிகை: ஐ.நா.மனித உரிமைக் கவுன்சில் கூட்டம்: இந்தியா செய்யப்போவது என்ன ?", "raw_content": "\nசெயல் - அதுவே சிறந்த சொல்\nஐ.நா.மனித உரிமைக் கவுன்சில் கூட்டம்: இந்தியா செய்யப்போவது என்ன \nஐ.நா.மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவரப்போவதாக அமெரிக்கா அறிவித்ததைத் தொடர்ந்து அதற்கு ஆதரவாக ஐரோப்பிய யூனியன் நாடுகள் வாக்களிக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்துவந்தன. அந்தப் பிரச்சனையும் இப்போது முடிவுக்கு வந்திருக்கிறது. அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என பிரதமர் மன்மோகன் சிங் தமிழகக் காங்கிரஸ் தலைவர்களிடம் உறுதி அளித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.\nஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு நெருக்கடி ஏற்படுத்தும் எந்தவொரு காரியத்தையும் இந்தியா செய்யாது . அதற்கு மாறாக இலங்கையை இயன்றவரைக் காப்பாற்றவே அது முயற்சிக்கும். இந்தியாவின் அணுகுமுறை எப்படியிருக்கும் என்று சிந்திக்கும்போது பினவரும் சாத்தியங்கள் நமக்குத் தென்படுகின்றன:\n1. அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிப்பதில் பெரிய சிக்கல் ஒன்றும் இருக்கப்போவதில்லை. ஆனால் அந்தத் தீர்மானம் எப்படியிருக்கவேண்டும் என்பதைத் தீர்மானிப்பதில் இந்தியா முக்கிய பங்காற்றக்கூடும் . கடந்த முறை, தீர்மானத்தை நீர்த்துப்போகச் செய்ததைப்போல இம்முறையும் இந்தியா மறைமுகமாக இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்படலாம்.அதற்கான அறிகுறிகள் துலக்கமாகத் தெரிகின்றன. புலிகளால் கொல்லப்பட்ட இந்திய அமைதிப்படை வீரர்களுக்கு இந்தியத் தூதர் அசோக் கே. காந்தாவும் இலங்கை ராணுவத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்கேவும் கூட்டாக அஞ்சலி செலுத்தியிருக்கும் நிகழ்வு அதற்கொரு சான்று.\nகடந்தமுறை செய்ததுபோல அமெரிக்க தீர்மானம் வெளியானபிறகு அதில் மாற்றம் செய்ய முற்படாமல் தீர்மானம் வெளிவருவதற்கு முன்பே அதில் இந்தியா தலையீடு செய்யலாம். அதற்கான வேலைகள் இப்போதே நடந்துகொண்டிருக்கலாம்.\n2. ஐ.நா.மனித உரிமைக் கவுன்சிலின் ஆணையர் நவநீதம் பிள்ளை அவர்கள் அளித்திருக்கும் 18 பக்க அறிக்கையின் இறுதியில் இலங்கையின் போர்க்குற்றங்களை விசாரிக்க 'சுயேச்சையான சர்வதேச விசாரணை ' வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். இப்போது நம் எதிரில் இருக்கும் கேள்வி : சர்வதேச விசாரணைக்கு உத்தரவிடப்படுமா அல்லது மேலும் இலங்கைக்குக் கால அவகாசம் வழங்கப்படுமா அல்லது மேலும் இலங்கைக்குக் கால அவகாசம் வழங்கப்படுமா என்பதுதான். இந்தியாவின் யுக்தி இலங்கைக்குக் கால அவகாசம் பெற்றுத் தரும் வகையிலேயே இருக்கக்கூடும் .\n3. ஐ.நா.மனித உரிமைக் கவுன்சிலில் இடம்பெற்றிருக்கும் நாடுகள் சிலவற்றை இந்தியா தனது ராஜீய உறவுகளின் மூலமாக நிர்ப்பந்திக்க முடியும். எனவே அவற்றைத் தனது நிலைக்கு ஆதரவாக செயல்படவைத்து அமெரிக்காவின்மீதும், ஐ.நா.மனித உரிமைக் கவுன்சிலின்மீதும் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்தியா மறைமுகமாகத் திணிக்கமுடியும். 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற கூட்டத்தில் கியூபாவை அப்படித்தான் இந்தியா பயன்படுத்தியது.\n4. ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் கூட்டம் நடைபெறும் இந்த நேரத்தில் ஜப்பான்,நைஜீரியா, ரொமேனியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் சார்பில் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் அவர்களிடம் சில நாட்களின் முன் கையளிக்கப்பட்டிருக்கும் 'ரகசிய அறிக்கை' தற்போது பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பியிருக்கிறது. இப்படியொரு சந்திப்புக்கு பான் கி மூன் எப்படி ஒப்புக்கொண்டார் என்ற கேள்வி ஒருபுறமிருக்க,அக்கூட்டத்தின் முடிவில் வெளியிடப்பட்டிருக்கும் பத்திரிக்கை செய்தி இலங்கை அரசின் நடவடிக்கைகளைப் பாராட்டுவதாக இருப்பது அதிர்ச்சியடைய வைக்கிறது. இந்த 'ரகசிய அறிக்கையின்' பின்னணியில் இந்தியா இருக்கிறதா என்பதும் ஆய���வுக்குரியதாகும்.\nஇவை எல்லாவற்றையும் தொகுத்துப் பார்த்தால் இந்தியாவின் அணுகுமுறை எப்படியிருக்கும் என்பதை நாம் யூகிக்க முடியும். அமெரிக்கா கொண்டுவரவிருக்கும் தீர்மானத்தை நீர்த்துப்போகவைத்து இலங்கைக்கு மேலும் கால அவகாசம் பெற்றுத் தருவது என்பதாகவே அது அமையும். இதைச் செய்வதற்காக இந்தியா சில பொருளாதார பலன்களை இலங்கையிடம் கேட்டுப் பெறக்கூடும். 13 ஆவது சட்டத் திருத்தம் குறித்தும் , வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த தமிழர்களின் பாரம்பரிய பிரதேசம் என்பது குறித்தும் இந்தியா இப்போது பேசுவது, இலங்கையோடு மறைமுகமாக நடைபெற்றுவரும் பேரங்களுக்கு அழுத்தம் கொடுப்பதற்குத்தானே தவிர இந்தியாவுக்கு அதில் உண்மையான அக்கறை எதுவும் இல்லை என்பதை கடந்தகால நிகழ்வுகள் காட்டியுள்ளன.\nஇந்நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் எத்தகைய கோரிக்கைகளை முன்வைப்பது என்பதைப் பற்றி சிந்திக்கவேண்டியது அவசியம். அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்கவேண்டும் என்ற பழைய பல்லவியையே பாடிக்கொண்டிருக்காமல் இந்தியா மீது உண்மையான அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய கோரிக்கைகளை அடையாளம் காணவேண்டும்.\n\"இலங்கை அரசின் இனப்படுகொலை குறித்த சுயேச்சையான சர்வதேச விசாரணை வேண்டும்\" என்பதைத் தீர்மானமாக நிறைவேற்றுவதற்கு தமிழக அரசியல் கட்சிகள் தமது ஆற்றல் அனைத்தையும் ஒருங்கிணைத்துச் செயல்படவேண்டும்.ஆனால், ஊடகக் கவனத்தைக் கவர்வதற்காக சிறு குழுக்கள் சாகசவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவது இத்தகைய கருத்தொற்றுமையை உடைப்பதாக இருக்கிறது. இப்படியான சிறு குழுக்கள் ஈழத் தமிழ் அமைப்புகளின் மறைமுக ஆதரவோடு செயல்படுகின்றன என்பதை அறியும்போது நமக்கு ஒரு கேள்வி எழுகிறது: தமிழக அரசியல் கட்சிகளின் ஒருமித்த குரலை சிதைத்து இலங்கை அரசைக் காப்பாற்றக்கூடிய நடவடிக்கைகளை ஈழத் தமிழ் அமைப்புகள் சில ஏன் ஊக்குவிக்கின்றன என்பதே அந்த கேள்வி. இதற்கு அந்த அமைப்புகள்தான் பதில்சொல்லவேண்டும்.\nமணற்கேணி தொடர்ந்து வெளிவர உதவுங்கள்\nதனி இதழ் ரூ 100/-\nஇதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்\nbob marley - பாப் மார்லி - ஒரு இசைப்போராளி\n( உயிர்மைப் பதிப்பகத்தின் சார்பில் வெளிவரவிருக்கும் பாப் மார்லி நூலுக்கு நா ன் எழுதியிருக்கும் முன்னுரை . இந்த நூல் 18.12.2010 ௦ வெளியிடப...\nNandimangalam village in flood வெள்ளத்தில் மிதக்கும் நந்திமங்கலம்\nஇந்திரர் தேச சரித்திரம் - அயோத்திதாசப் பண்டிதர்\n( அயோத்திதாசப் பண்டிதர் எழுதிய இந்திரர் தேச சரித்திரம் என்னும் நூலை இங்கே தொடராக வெளியிடவுள்ளேன். இது முதல் பகுதி ) இந்திரம் என்னும் ...\nதமிழில் சாகித்ய அகாதமி விருது பெறும் முதல் தலித் எழுத்தாளர் இந்திரன்\n2011 ஆம் ஆண்டுக்கான மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருதினைப் பெறும் திரு. இந்திரன் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். கலை விமர்சகராகவும்...\nபட்ஜெட் என்ற யானையின் மணி ஓசை\nஈழம் : ரவிக்குமார் கவிதைகள்\nதலித் மகளிர் அமைப்பின் தேவை\nஐ.நா.மனித உரிமைக் கவுன்சில் கூட்டம்: இந்தியா செய்ய...\nசிறிலங்கா படைகளின் பாலியல் கொடுமைகள்\nஉயிருக்குப் போராடும் தலித் பெண் வித்யா:டாக்டர் ராம...\n3. இலங்கை ஒரு இனப்படுகொலை நாடு\nஈழப் படுகொலை : புதிய சாட்சியம்- 1\nமரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு தமிழர்கள்\nநான்கு தமிழர்களின் தூக்கு : கர்நாடக அரசு நினைத்தா...\n'வலுவான பிரேரணை தேவை' - தமிழ் கத்தோலிக்க மதகுருமார...\nமூன்று நாட்களுக்கு ஒருவருக்கு தூக்கு தண்டனை\nகாதலர் தினம் - சில கவிதைகள்\n‘‘வெளியில இருக்குற ஜோதிய பார்க்கும்போது அவங்களுக்க...\nஐ.நா.மனித உரிமைக் கவுன்சில் கூட்டம்: எழுச்சியுறுமா...\nநாடகத் திருமணம் என்ற நச்சுப் பிரச்சாரம்\nகாங்கிரஸ் கொடியில் இருக்கும் காவி நிறம் வளர்கிறதா ...\nபயங்கரவாதத்துக்கு எதிரான போர் : அமெரிக்காவுக்கு உத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://superthala.blogspot.com/2008/12/2009-2009-2009.html", "date_download": "2018-06-21T10:09:04Z", "digest": "sha1:QBGWPKFCS6RVAPAE5UVYZVWLN7DMYE5E", "length": 5633, "nlines": 70, "source_domain": "superthala.blogspot.com", "title": "Super Star thala: ஜன. 12 முதல் வில்லு", "raw_content": "\nபுதன், 31 டிசம்பர், 2008\nஜன. 12 முதல் வில்லு\nவிஜய் ரசிகர்களுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே பொங்கல் கொண்டாட்டம் தொடங்குகிறது. ஆம், ஜனவ‌ரி 12‌ம் தேதியே திரைக்கு வருகிறது வில்லு.\nஅழகிய தமிழ் மகன், குருவி என இரு சுமார் படங்களுக்குப் பிறகு வெளிவரும் படம் என்பதால், வில்லுவின் ‌ரிசல்டுக்கு ஆவலாக காத்திருக்கிறார் விஜய். போக்கி‌ரி படம் மூலம் விஜய்க்கு மெகா ஹிட் கொடுத்த பிரபுதேவா வில்லுவை இயக்கியிருப்பது வில்லுவின் வெற்றி சதவீதத்தை அதிக‌ரித்துள்ளது. இரண்டு நாள் முன்பு படத்தைப் பார்த்த சென்சார் உறுப்பினர்கள் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கினர். படத்தின் சில காட்சிகளுக்கு அவர்கள் ஆட்சேபம் தெ‌ரிவித்ததாகவும் கூறப்படுகிறது. விஜயுடன் நயன்தாரா முதன்முறையாக ஜோடி சேரும் படம் வில்லு என்பது குறிப்பிடத்தக்கது. விஜயின் குருவி, அழகிய தமிழ்மகன் படங்கள் சென்னையில் மட்டும் பதினைந்துக்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியிடப்பட்டன. இது படம் ஓடும் நாட்களை குறைக்கும் என்பதால் வில்லு வெளியாகும் திரையரங்குகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. பத்துக்கும் குறைவான திரையரங்குகளில்தான் வில்லு வெளியாக இருப்பது, படத்தை முதல் நாளே பார்த்துவிடத் துடிக்கும் ரசிகர்களுக்கு ஏமாற்றமான செய்திதான்.\nஇடுகையிட்டது vijayfans நேரம் முற்பகல் 8:05\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇப்பதிப்பில் உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்,talk to Me...\nஇளையதளபதி விஜயிடமிருந்து ரசிகர்களாகிய நீங்கள் எதிர்ப்பார்பது\nஇளையதளபதி விஜயிடமிருந்து ரசிகர்களாகிய ந\nஜன. 12 முதல் வில்லு\n'வேட்டைக்காரன்' விஜய்க்கு ஜோடி அனுஷ்கா\nவில்லு பாடல்கள் கேட்க்க தயாரா\nபிரபுதேவா மகன் மரணம்: விஜய் மற்றும் திரையுலகினர் அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruppugazhanbargalmumbai.blogspot.com/2017/01/blog-post_28.html", "date_download": "2018-06-21T10:16:16Z", "digest": "sha1:OOOTERBOQMI45TDSWGJNGPFHBB3KSQZA", "length": 5471, "nlines": 148, "source_domain": "thiruppugazhanbargalmumbai.blogspot.com", "title": "Thiruppugazh Anbargal Mumbai: மும்பை படிவிழா நிறைவு", "raw_content": "\nபடி விழா வைபவம் கணபதி ஹோமம் ,படிபூஜைகளுடன் தொடங்கி குரு பாலு சார், மாமி, மணி சார் வழி நடத்தலில் அன்பர்கள் பக்தி பூர்வமாக 108 படிகளையும் 108திருப்புகழ் பாடல்கள்,அனுபூதியுடன் கடந்து பெருமான் சந்நிதானத்தை அடைந்து வேல்,மயில் விருத்தம் ,வகுப்புகளை இசைத்து பரவச நிலையை எட்டினார்கள்\nவைபவத்துக்கு மும்பை அன்பர்களோடு புனே அன்பர்களும் பெருமளவில் கலந்துகொண்டனர்.பெங்களூரு அன்பர் ஸ்ரீனிவாசனும் கலந்து கொண்டார்.\nமுருகப்பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் சிறப்பான முறையில் அமைந்தது.அலங்காரத்துடன் பெருமான் எழுந்தருளி அன்பர்களுக்கு காட்சி அளித்தது அன்பர்களை பரவசப்படுத்தியது.அருள் வேண்டல்,குரு வந்தனத்துடன் வைபவம் இனிதே நிறைவு பெற்றது.\nபெருமான் சன்னதியில் சமர்ப்பித்த வேல் மயில் விருத்தம் வகுப்புகளின் இசைத் தொகு���்பு கீழே .\nசில புகைப் படத் தொகுப்பு\nஆடியோ/புகைப் பட உதவி அருளாளர் மும்பை கே.ஆர்.பாலசுப்ரமணியம்\nதை பூசம் இசை வழிபாடு\nகுரு மஹிமை இசை புதிதாக சேர்க்கப்பட்ட பாடல்கள் (47...\nகுரு மஹிமை இசை சுருட்டி ராகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://udhayasankarwriter.blogspot.com/2015/12/blog-post_10.html", "date_download": "2018-06-21T09:54:15Z", "digest": "sha1:PSFTEXV7UCHKUTIPQT3H3DWDYHAWJ276", "length": 34678, "nlines": 197, "source_domain": "udhayasankarwriter.blogspot.com", "title": "கரிசக்காடு: சந்திரஹாசம்-விமரிசனம் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கம் சந்திரஹாசம்!", "raw_content": "\nசந்திரஹாசம்-விமரிசனம் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கம் சந்திரஹாசம்\nஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கம் சந்திரஹாசம்\nதமிழ் நாவல் இலக்கியம் 1876-ஆம் ஆண்டு மாயூரம் வேதநாயகம்பிள்ளை எழுதிய பிரதாபமுதலியார் சரித்திரத்தில் தொடங்கி இன்று வரை எத்தனையோ மேடுபள்ளங்களைக் கடந்து சமீபகாலத்தில் உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த நாவல்களின் படைப்புக்களமாக மாறியிருக்கிறது. இன்று ஒரு தமிழ் இலக்கிய வாசகன் பெருமையோடு குறைந்தது பத்துப்பேரையாவது நாவல் இலக்கியத்தில் சாதித்தவர்கள் என்று சொல்ல முடியும். நவீன நாவல் இலக்கிய வடிவம் வெறும் புனைவைத் தாண்டி எழுத்தாளனிடம் வேறு பல விஷயங்களையும் வற்புறுத்துகிறது. வரலாறு, புவியியல், அறிவியல், அரசியல், மானுடவியல், நாட்டுப்புறவியல், இனவரைவியல், என்று நவீன அறிவுலகின் தரவுகள் அனைத்தையும் தன்னுடைய புனைவிலக்கியத்தில் நெய்வதன் மூலம் படைப்பின் அடர்த்தியையும், ஆழத்தையும், பரப்பளவையும், நம்பகத்தன்மையையும், கலையாளுமையையும், செழுமைப்படுத்துகிறான். இன்றைய நாவலாசிரியன் தன்னுடைய புனைவெழுத்தை உண்மையைப் போல புனைவையும், புனைவு போல உண்மையையும் குழப்பித்தருவதன் மூலம் வாசகனுக்கு கலைப்பரவசத்தை அளிக்கிறான். கலைஞனே கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் தன் படைப்பில் முன்னுணர்ந்து வடிவமைக்கிறான். ஈராயிரம் வருடங்களுக்கு முன்னால் நிகழ்ந்த நிகழ்வுகளைக்கூட சில வரலாற்றுக்குறிப்புகளின் துணையோடு வாசகனின் கண்முன்னே நிகழ்த்திக் காட்டி விடுகிறான். இதிகாசங்கள், புராணங்கள், நாட்டுப்புறக்கதைகளில் உள்ள பேசப்படாத பக்கங்களைப் பேச வைக்கிறான். வெளிச்சம் படாத கதாபாத்திரங்களை பிரம்மாண்டமாய் உருப்பெருக்குகிறா���். ஏற்கனவே நிலைநிறுத்திய மதிப்பீடுகளை மறுவாசிப்பு செய்கிறான். இண்டு இடுக்குகளில் நுழைந்து கலையின் ஒளியினால் நமக்கு வேறொன்றாகக் காட்டுகிறான்.\nமனித மனதின் கோடிக்கணக்கான விசித்திரங்களையே உலகெங்குமுள்ள படைப்பாளிகள் கோடிக்கணக்கான பக்கங்களில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். கலைடாஸ்கோப்பின் சித்திரங்களைப் போல ஒரு சிறு சலனத்தில் அற்புதமான சித்திரங்களை உருவாக்கும் மனித மனம் எழுதித்தீராத மர்மங்களைக் கொண்டிருக்கிறது. தன்னுடைய முதல் நாவலான காவல்கோட்டத்தின் மூலம் தமிழ் இலக்கியத்தில் ஒரு புதிய தடத்தை உருவாக்கிய சு.வெங்கடேசன், இந்திய அளவில் மிகக்குறைந்த வயதில் அதுவும் தன்னுடைய முதல் படைப்புக்கு சாகித்ய அகாடமி வாங்கி தமிழுக்குப் பெருமை சேர்த்த சு.வெங்கடேசன் இப்போது சந்திரஹாசம் என்ற அடுத்த படைப்பின் வழியாக மற்றுமொரு புதிய தடத்தைப் பதித்திருக்கிறார். மேலைநாடுகளில் மிகப்பிரபலமாக விளங்குகிற கிராபிக் நாவல் என்ற வடிவத்தை ஓவியர் பாலசண்முகத்தோடு இணைந்து மிகப்பிரம்மாண்டமாக விகடன் குழுமத்தின் வழியாக நம் கண்களை விட்டு அசையாக்காட்சிச் சித்திரங்களாகக் கட்டி எழுப்பியுள்ளார் சு.வெங்கடேசன்.\nகிராபிக் இலக்கிய வடிவம் தமிழுக்குப் புதியது. எழுத்தின்வழி எழுப்பும் மனச்சித்திரங்களை விட காட்சியும் எழுத்துமாக எழும்பும் சித்திரங்கள் மனித மனதில் கல்வெட்டுச்சித்திரங்களாக என்றும் நிலைத்திருப்பவை. சினிமா என்ற நவீன கலைவடிவத்தின் ஈர்ப்பு சக்தியை இப்போதும் நாம் உணர்ந்து கொண்டேயிருக்கிறோம். மனம் முழுவதும் ஆக்கிரமிக்கும் வல்லமை காட்சிரூபத்துக்கு உண்டே. அத்தகைய காட்சிகளை கட்டி பிரம்மாண்டமாய் எழுப்பியிருக்கிறார்கள் சந்திரஹாசத்தில் சு.வெங்கடேசனும் ஓவியர் பாலசண்முகமும்.\nவரலாற்றைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு தொல்லியல் சான்றுகள் மட்டும் போதாது. நம்முடைய இனக்குழுவின் ஆதிக்கிழவி தன்னுடைய உடலெங்கும் கதைகளைச் சேர்த்து வைத்திருக்கிறாள். இன்னும் சொல்லப்போனால் கதைகளால் உருவாக்கப்பட்டவள் தான் அந்த ஆதிக்கிழவி. அவளுடைய சடைபிடித்த தலைமயிரில் எத்தனை லட்சம் கதைகள் ஈரும் பேனுமாய் அடைந்து கிடக்கின்றன. அவைகள் எப்போதும் கதைக்குஞ்சுகளைப் பொரித்துக் கொண்டேயிருக்கின்றன. அவளுடைய உடல் சுர��க்கங்களிலிருந்தும், மீன்செதில் பாய்ந்த தோல் பரப்பிலிருந்தும் கதைகள் உதிர்ந்து கொண்டேயிருக்கின்றன. ஆதிக்கிழவி தலைமுறைகள் தோறும் பண்பாடு, பழக்கவழக்கம், தொன்மங்கள், வழியாக உருவாகும் கதைகளைச் சேகரித்து தன்னுடம்பில் ஒளித்து வைத்துக் கொண்டேயிருக்கிறாள். அந்தக்கதைகளின் மூலமே எத்தகைய இடரையும் மனித இனம் தன் ஆன்மபலத்தினால் எதிர்கொண்டு தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது. எத்தனை விஞ்ஞானங்கள், புதிய கண்டுபிடிப்புகள் இந்தப்புவியில் வந்தாலும் என்றும் கதைகளுக்கு அழிவில்லை. மற்றொரு வகையில் சொல்லப்போனால் கதைகள் இந்தப்பூமியில் என்று அழிந்து போகிறதோ அன்று மனித இனமே அழிந்து விடும். அதனால் தான் இந்தப்பூமியெங்கும் அலைந்து திரிந்து ஆதிக்கிழவி கதைகளைச் சேர்த்துக் கொண்டிருக்கிறாள். அவள் காலம் பிழைத்தவள். நித்தியமானவள். அதனால் அந்தக்கிழவியிடமிருந்து கடந்த காலத்தின் கதைகளையும் நீங்கள் கேட்கலாம். எதிர்காலத்தின் கதைகளையும் நீங்கள் கேட்கலாம். அவளுடைய கதைகள் நிரூபிக்கப்பட்ட உண்மைகள் அல்ல. ஆனால் உண்மைகளும் உள்ள புனைவுகள். புனைவுகளுக்குள் உண்மையை உருமாற்றி கண்ணாமூச்சி ஆடுகிறாள் ஆதிக்கிழவி. ஏன் தெரியுமா சில நேரம் உண்மை குரூரமானது. உணர்ச்சியற்றது. சாய்வில்லாதது. நேரடியானது. ஒரு கொலைக்கருவியைப் போல. அதனால் மனித இனமே கூட அழிந்து போய்விடலாம். ஆதிக்கிழவிக்குத் தெரியும். அதனால் தன் குழந்தைகளைக் காப்பாற்ற புனைவுகளை கலந்து வைக்கிறாள். இந்தப் புனைவுகளே மனிதகுலம் இன்னும் நம்பிக்கையோடு மேலும் மேலும் முன்னேறக் காரணமாக இருக்கிறது.\nசந்திரஹாசம் ஒரு முடிவில்லாத யுத்தத்தின் கதை. அரசியல் என்பதே சூழ்ச்சிகளும், தந்திரங்களும், சாமர்த்தியங்களும் நிறைந்தது. ஒரு வகையில் சொல்லப்போனால் அரசு அதிகாரத்தைக் கைப்பற்ற அன்றிலிருந்து இன்றுவரை எந்த நேர்வழிகளும் இல்லையே. இந்த ரகசியப்பாதைகளை வரலாற்றிலிருந்து மீட்டெடுத்திருக்கிறது சந்திரஹாசம். வரலாற்றின் வழிநெடுக அவிழ்க்கப்படாத ஏராளமான மர்மப்பிரதேசங்கள் இருக்கின்றன. இருள் சூழ்ந்த அந்தப் பிரதேசங்களுக்குள் மனிதமனதின் சிடுக்குகள் பின்னிக் கிடக்கின்றன. அந்தப்பிரதேசங்களுக்குள் நுழைய கலைஞர்களால் மட்டுமே முடியும். அப்படியான ஒரு பிரயாணத்தை சு.வெங்���டேசனும், பாலசண்முகமும். சந்திரஹாசத்தில் நிகழ்த்தியிருக்கிறார்கள்.\nஏற்கனவே 600 ஆண்டு கால மதுரையின் வரலாற்றை துல்லியமாக தன் எழுத்தாளுமையின் மூலம் மிகப்பெரிய கேன்வாசில் சித்திரம் தீட்டியிருந்தார் சு.வெங்கடேசன். சந்திரஹாசத்தில் இன்னும் சற்று முன்னால் போய் பாண்டியப்பேரரசின் கீர்த்திவாய்ந்த அரசரான குலசேகர மாறவர்மனிடம் தொடங்குகிறார். இலங்கை யுத்தம், மார்கோபோலோ, மாலிக் கபூர் என்று வரலாற்றினைச் சுழட்டி புனைவுக்குள் துள்ள வைக்கிறது. ஒவ்வொரு பக்கமும் நாவலின் அடுத்த கட்ட நகர்வுக்கான ஆவலைத்தூண்டுகிறது. ஓவியங்களும் கதையும் வாசகனை அபூர்வமான மகிழ்ச்சியில் திளைக்கச்செய்கிறது. கையில் எடுத்தால் பார்த்து படித்து முடிக்காமல் கீழே வைக்க விடாதபடிக்கு அழகு. அழகு. அழகு.\nஆயிரம் ஆண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டு வரும் சந்திரஹாசம் என்ற பாண்டியரின் குலச்சின்னம் பற்றிய கதை என்று மேலோட்டமாகச் சொன்னாலும் உண்மையில் இந்த நாவல் சூழ்ச்சிகளும், தந்திரங்களும் வீரமும் விளையாடும் அரசியல் களத்தை நம் கண்முன்னே விரிக்கிறது. இலங்கைக்கு எதிரான யுத்தகளத்தையும் கவுள் வியூகம் என்ற யுத்தவியூகத்தையும் அந்த நிலப்பரப்பினையும் இவ்வளவு துல்லியமாக யாரும் எழுதியிருக்கிறார்களா என்பது சந்தேகம் தான். அதே போல மாலிக்கபூரின் படையணிகளையும் அதில் தலைமை தாங்கிய படைத்தளபதிகளையும் வாசிக்கும் போது வரலாற்றினுள் நாமும் பங்கேற்கிற மாதிரியான உணர்வு ஏற்படுகிறது.\n“இரும்பென்றாலும் பனியென்றாலும் வெப்பத்தால் உருகக்கூடியதே ஆனால் எக்காலத்திலும் உருக்குலையாதது கதைகளால் உருவாக்கப்படும் நம்பிக்கை மட்டுமே “\nஎன்ற வரிகளிலும், இலங்கை மன்னன் பராக்கிரமபாகு சரணடைந்து உயிர்ப்பிச்சை கேட்டு மீளும்போது “ பேரரசின் வலிமையை தனது உடலெங்கும் உணர்ந்த அவன் கடலில் துள்ளும் மீன்களைக் கண்டால் கூட வணங்கத் தயாராக இருந்தான். “ என்ற வரிகளிலும் உள்ள பெருமிதமும் கம்பீரமும் சு.வெங்கடேசனுக்கே உரியது. இப்படி சு.வெங்கடேசனின் எழுத்து தன் வலிமையை புறத்திலும், ஓவியங்களின் நுணுக்கமான விவரணைகளிலும், கதாபாத்திரங்களின் முகபாவங்களில், காட்சிச்சித்தரிப்பில் உள்ளும் கலந்து இந்த கிராபிக் நாவலை குறிப்பிடத்தக்கதாக மாற்றியிருக்கிறது. வரலாற்றை மீட��டெடுப்பதிலும் அதில் புனைவின் சவால்களை எதிர்கொள்வதிலும் சு.வெங்கடேசனின் கடும் கலைஉழைப்பு நம்மை அசர வைக்கிறது. சு.வெங்கடேசனின் எழுத்தோவியத்துக்கு வண்ணங்களும், அழகும் சேர்த்து நம் கண்ணைப் பறிக்கிற மாதிரி பாலசண்முகம் வரைந்துள்ளார். அதோடு வரலாற்றுக்கென ஒரு அடர்வண்ணத்தைத் தேர்வு செய்து அதை பின் திரையாக அனைத்துப்பக்கங்களிலும் தீட்டியுள்ளது அவரது கலைமேதைமைக்குச் சான்று. அதே போல வேறு வேறு திணைப்பரப்பினையும், (மருதம், பாலை, நெய்தல்,குறிஞ்சி, ) வேறு வேறு வண்ணங்களில் தீட்டியுள்ளார் ஓவியர். வரைகின்ற கோணத்திலும் பார்வை-வாசிப்பாளனைப் பரவசப்படுத்துகிறார் பாலசண்முகம். ஒட்டு மொத்த நிலப்பரப்பையும் நம் கண்முன்னே கொண்டு வருகிற மாதிரி பிரம்மாண்டமாக உச்சிக்கோணத்தில் ( TOP ANGLE ) பறவைப்பார்வையில் தீட்டிய காட்சிகள் காட்சிப்புலனுக்கு கொள்ளை இன்பம் அளிக்கிறது. புத்தகத்தினுள் ஒரு சினிமா என்ற வரிகளில் பாலசண்முகத்தின் அருகாமைக்காட்சி,( CLOSEUP ), மத்தியக்காட்சி, ( MIDDLE ), இன்னும் பல கோணங்களில் அவர் வரைந்துள்ளார். ஒரு திரைப்படத்தைப் பார்ப்பது போன்ற ஈர்ப்பை ஏற்படுத்துகிறது. அந்தக்காட்சிகளும் மதுட்நிலப்பரப்பை, அரண்மனையை அவர் நுட்பமாகத் தீட்டியுள்ளார். ஒவ்வொரு அத்தியாயமும் புதிய அநுபவங்களைத் தருகிறது. மதுரையின் பாண்டியர் தெருக்களும் பாண்டியப்பேரரசின் கருவூலக்காட்சிகளும், தர்பார் மண்டபக்காட்சிகளும் ஓவியரின் திறமையைப் பறை சாற்றுகின்றன. ஒவ்வொரு கதாபாத்திரத்திரத்தின் குணாதிசயத்தையும் அதன் முகபாவத்திலேயே கொண்டு வந்திருப்பது ஓரிரு வரிகளிலேயே கதையில் திருப்பங்களையும், சுவாரசியத்தையும் அளித்திருப்பது சந்திரஹாசத்தின் சிறப்பு. சு.வெங்கடேசனுக்கும், பாலசண்முகத்துக்கும் விகடன் குழுமத்துக்கும் சந்திரஹாசம் ஒரு மைல் கல்.\nசந்திரஹாசத்தை பார்த்து படித்து முடிக்கும் போது தமிழ் இலக்கியம் அடுத்த கட்டத்தை நோக்கி பெரும்பாய்ச்சலாக பாய்ந்து கொண்டிருக்கிறது என்பதை உணரமுடியும். தமிழின் மிகச்சிறந்த நாவலாசிரியர்களில் ஒருவரான சு.வெங்கடேசனும் புதிய திறமையின் ஊற்றுக்கண்ணாய் திகழும் பாலசண்முகமும் சேர்ந்து ஒரு புதிய சகாப்தத்தை விகடன் குழுமம் வழியாகத் தொடங்கியிருக்கிறார்கள். இந்தப் படைப்பிற்குப் பின்னால் ஒரு மிகப்பெரிய குழுவே செயல்பட்டிருக்கிறது. அவர்கள் அத்தனை பேரின் உழைப்பே இதை மிகப்பிரம்மாண்டமான படைப்பாக மாற்றியிருக்கிறது. இந்தப் புதிய சகாப்தத்தை தமிழ் வாசகர்கள் தங்களுடைய இரண்டு கரங்களையும் விரித்து வரவேற்பார்கள் என்று சொல்வதில் தயக்கமோ, மிகையோ இல்லை. இலக்கியத்தில், ஓவியத்தில், பதிப்புலகில் ஒரு புதிய வரலாற்றின் துவக்கப்புள்ளியாக சந்திரஹாசம் என்றென்றும் திகழும்.\nLabels: இலக்கியம், சந்திரஹாசம், சு.வெங்கடேசன், பாலசண்முகம், விகடன் கிராஃபிக்\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் 16 December 2015 at 22:04\nஒன்பது சிறுகதைத் தொகுதிகள்,ஒரு குறுநாவல் தொகுதி, ஐந்து கவிதைத் தொகுதிகள், எட்டு குழந்தை இலக்கிய நூல்கள்,பதினேழு மொழிபெயர்ப்பு நூல்கள், ஐந்து கட்டுரை நூல், தமுஎகசவில் மாநிலசெயற்குழு உறுப்பினர்.\nமனிதநலம் காக்கும் ஹோமியோபதி மருத்துவம்-2\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nமனதை வசப்படுத்தும் மகாக்கலைஞன் வண்ணதாசன்\nமனதை வசப்படுத்தும் மகாக்கலைஞன் வண்ணதாசன் உதயசங்கர் ஒருவருடன் பார்க்காமல் பேசாமல் பழகாமல் அவரை நம் மனதுக்கு மிக நெருக்கமாக உணரம...\nஉதயசங்கர் பேய், கொள்ளிவாய்ப் பிசாசு, ரத்தக்காட்டேரி, முனி, மோகினி, சாத்தான், இவை எல்லாம் இருக்கிறதா என்று கேட்டால் பெரும்பாலானவர்கள் எ...\nஅடுத்த கட்டத்துக்கான ஊக்கமே சாகித்ய அகாடமி விருது – பூமணி\nநேர்காணல் உதயசங்கர் ( 1970-களில் மரபுக்கவிதையில் துவங்கிய இலக்கியப்பயணம் தமிழின் மிக முக்கியமான படைப்பாளில் ஒருவராக பரிணமித்து ” வயி...\nஉதயசங்கர் எல்லோருக்கும் போலவே எனக்கும் ரோல் மாடல்கள் இருந்தார்கள். ஒவ்வொரு பிராயத்துக்கும் ஏற்ப அவர்கள் இடம் மாறிக் கொண்டே இருந்தார்க...\nபஞ்சு மிட்டாய் உதயசங்கர் இடியூர் நாட்டு ராஜாவின் பெயர் இடிராஜா. இடிராஜாவின் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள் என்று ப...\nஇடதுசாரிகளின் முன்னேற்றம் - ஆதவன் தீட்சண்யா\nஉடுமலை கவுசல்யா என்னைக் கேட்ட கேள்வி\nபடைப்பாளர்களை மதிக்கத் தெரிந்த கலைஞர்\n‘மஞ்சள்’ அரங்கிலிருந்து: சாதியா, தீண்டாமையா\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nவிந்தைவெளியில் சிறகுகள் விரித்த கவிஞன் அப்பாஸ்\nசந்திரஹாசம்-விமர��சனம் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்...\nநம் பைத்தியக்கார உலகத்தின் கவிஞன் மனுஷ்யபுத்திரன்\nதீண்டல், ஒன்று கலத்தல், கரைந்து போதல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vimarsanaulagam.blogspot.com/2016/11/source-code.html", "date_download": "2018-06-21T10:03:58Z", "digest": "sha1:Q7EMJUANOV7QMFRXCLBTKP5B7EHX7NF3", "length": 33842, "nlines": 121, "source_domain": "vimarsanaulagam.blogspot.com", "title": "SOURCE CODE - சினிமா விமர்சனம் ~ விமர்சன உலகம்", "raw_content": "\nSOURCE CODE - சினிமா விமர்சனம்\n நான் பிடித்த முயலுக்கு மூன்றுகால் என்று சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். ஆனால் நான் எடுத்த படத்தில் முயலுக்கு இரண்டே இரண்டுகால் தான் என்று நம்மை நம்பவைத்துவிடுவார்கள். இவர்களிடம் சிக்கிய சயின்ஸ் பிக்சன் ஜானரானது நமக்குள்ளே இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா என்று அதுவே தன்னை நினைத்து ஆச்சரியம் கொள்ளவைக்கும் அளவு ஏகப்பட்ட பிக்சன்காளால் திணறடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக இந்த ‘நேரம்’ என்ற வஸ்துவை வைத்துக்கொண்டு இவர்கள் ஆடும் ஆட்டம் இருக்கிறதே இன்னும் நேரம் என்றால் என்னவென்று தெளிவான அறிவியலைக் கண்டறிவதற்குள்ளே தங்களின் மூளையை உபயோகித்து இவர்கள் திரைப்படத்தில் காட்டும் விசயங்களைப் பார்க்கும்போது அறிவியலறிஞர்களே வாயைப் பிளந்துவிடுகிறார்கள். சும்மா பேச்சுக்காக இதைச்சொல்லவில்லை. இன்டர்ஸ்டெல்லர் திரைப்படத்தின் பணியாற்றிய விஞ்ஞானி கிப் தோர்ன் , திரைப்படத்தில் வெளியான விசுவல் எஃபெக்ட்களை வைத்து வார்ம்ஹோல் பற்றிய தனது ஆய்வினை விரிவுபடுத்தியுள்ளார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.\nஏற்கனவே டைம் லூப் பற்றிய பல திரைப்படங்களைப் பார்த்திருப்பீர்கள் அல்லது கேள்விப்பட்டிருப்பீர்கள். EDGE OF TOMMORROW, TRIANGLE, ABOUT TIME, HAUNTER, MINE GAMES, PREMATURE, TIMECRIMES என ஏகப்பட்ட லிஸ்ட்டை அடுக்கிக்கொண்டே போகலாம். இந்த டைம் லூப்போடு இந்த திரைப்படத்தில் வேறொரு விசயத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதுதான் யுக்ரோனியா எனப்படும் ஆல்டர்நேட்டிவ் டைம்லைன் (அ) பாரல்லல் டைம்லைன். இந்த ஆல்டர்நேட்டிவ் டைம்லைனை பார்க்கும்முன் இந்த வகையில் வெளியான திரைப்படங்களைப் பற்றி கூறிவிடுகிறேன். அதைவைத்துக்கொண்டு இதைப்பார்த்தால் உங்களுக்கு ஓரளவு விளங்கலாம்.\nINGLORIOUS BASTARDS, THE GOOD DINOSAUR, BACK TO THE FUTURE போன்ற திரைப்படங்கள் இதற்கு உதாரணமாக கொள்ளலாம். முதல் திரைப்படமான இன்க்ளோரியஸ் பாஸ்டார்ட்ஸ் திரைப்படத்தின் கதைக்களமானது ஹிட்லரை கொல்வது. வரலாற்றின்படி ஹிட்லர் தானாக தற்கொலை செய்துகொள்வார். ஆனால் அவரை தன் திரைப்படத்தில் வரும் தன் கதாபாத்திரங்கள் கொலை செய்யமுயன்று அதில் வெற்றியடைந்ததாக க்வென்டின் காட்டியிருப்பார். இப்போது டைனோசருக்கு வருவோம். பூமியின் மீசோசோயிக் காலத்தில் (ஏறத்தாழ 6 கோடியே 60 லட்சம் ஆண்டுகளுக்கு ) முன்பே டைனோசர் இனம் பூமியில் மோதிய பெரும் விண்கற்களால் அழிந்தது எனப் படித்துள்ளோம். ஆனால் THE GOOD DINOSAURS திரைப்படத்தில், பூமியைத் தாக்கவந்த விண்கல்லானது திசைமாறி வேறிடத்திற்கு சென்றுவிடும். அதனால் டைனோசர் இனம் தொடர்ந்து பூமியில் வாழும். வாழ்வது மட்டுமின்றி தாவரஉண்ணிவகை டினோசர்களான அபடோசர்ஸ் விவசாயம் செய்து வாழ்வதுபோல் காட்டியிருப்பார்கள். அதன்பின் பிறக்கும் மனிதர்களை அந்த டைனோசர்கள் எலிகளாக கருதுவதும் , ஒரு மனிதக்குழந்தைக்கும் ஒரு டைனோசர்குட்டிக்கும் இடையே நடக்கும் நிகழ்வுகளென திரைப்படம் தொடர்ந்து பயணிக்கும்.\nஇப்போது மேட்டர் என்னவென்றால் இதுதான். வரலாற்றில் நடந்த விசயங்கள், ஒருவேளை நடக்காமல் போனாலோ, மாற்றி நடந்திருந்தாலோ என்ன ஆகும் என்பதுதான் இந்த ஆல்டெர்நேட்டிவ் டைம்லைன். ஒருவேளை வரலாறு மாற்றமடைந்திருப்பின் எல்லாமே மாறியிருக்கவேண்டுமே என்று நீங்கள் கூறுவது புரிகிறது. அங்கேதான் இந்த தியரி ஒரு ட்விஸ்டை வைக்கிறது. இப்போது THE GOOD DINOSAURS திரைப்படத்தை எடுத்துக்கொள்வோம். விண்கற்கள் பூமியைத் தாக்காததால் இந்த பூமியில் இருக்கும் டைனோசர்கள் நன்கு வாழ ஆரம்பிக்கிறது. ஒருகட்டத்தில் தாவரவகை உண்ணிகள் நாகரிகமடைந்து, விவசாயம் செய்ய ஆரம்பிக்கிறது. அதன்பின் தோன்றும் மனிதன் அதனுடன் இணைந்து வாழ்கிறான். பூமியில் இப்போது மனிதனைவிட புத்திசாலித்தனமான டைனோசர்கள் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கும். மனிதன் அவைகளின் பணியாட்களாக கூட இருக்கலாம். ஆனால் இது நடைபெறவில்லை. அப்படி நடந்திருந்தாலும் அது வேறொரு காலக்கோட்டின்கீழ் நடக்கும். அதாவது ஒருவேளை டைனோசர் இனங்கள் தப்பித்திருந்தாலும், அவை வேறொரு காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும். அந்த காலக்கோட்டைப் பொறுத்தவரை மேலே சொன்ன கதைகள் நடைபெறலாம். ஆனால் அது நடந்திருந்தாலும் நாம் வாழும் இக்காலக்கோடானது மாறாது. நாம் வாழும் காலமானது தொடர்ந்தாற்போல் இயங்கிக்கொண்டிருக்கும். அதேபோல் அந்த காலக்கோட்டில் டைனோசர்களும் வாழ்ந்துகொண்டிருக்கும்.\nநன்கு குழப்பி எடுக்கிறேன் என நினைக்கிறேன். காலத்தை அதன் நிகழ்வுகளின் அடிப்படையில் பல்வேறு காலக்கோடுகளாக பிரித்துக் கொள்ளுங்கள். 12 B திரைப்படத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள். ஒருவிசயம் நடந்தால், நடக்காமல் இருந்தால் என இருவேறு விசயங்களின் அடிப்படையில் இந்த காலக்கோட்டை வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் காதலித்த பெண்ணையே திருமணம் செய்தால் நடப்பவை ஒரு காலக்கோடாகவும், அவளே நம்மை கழட்டிவிட்டு வேறொருவருடன் திருமணம் செய்துகொண்டால் நடப்பதை ஒரு காலக்கோடாகவும் பிரித்துக் கொள்ளுங்கள். இப்போது ரியாலிட்டியில் நீங்கள் திருமணம் செய்யவில்லை. ஒருவேளை உங்களால் இறந்தகாலத்திற்கு சென்று அவளின் திருமணத்தை நிறுத்தி, உங்களையே திருமணம் செய்துகொள்ளும்படி செய்கிறீர்கள். இப்போது மீண்டும் உங்களின் காலத்திற்கு, அதாவது ரியாலிட்டிக்கு வருகிறீர்கள். இப்போது உங்கள் வாழ்க்கையில் அவள் இருப்பாள் என நினைத்தால் அதுதான் இல்லை. உங்களின் தற்போதைய வாழ்க்கை அதேபோல்தான் இருக்கும். ஆனால் கடந்த காலத்தில் நீங்கள் மாற்றீனீர்கள் அல்லவா அந்த வாழ்க்கை தனியாக வேறொரு டைம்லைனில் இயங்கும். இந்த கருமத்திற்கு பெயர்தான் ஆல்டர்நேட்டிவ் டைம்லைன். இது ஒன்னும் தெளிவான அறிவியல் இல்லை என்பதை நினைவில் கொள்க. இது ஒரு புனைவு. இதற்கும் ஐன்ஸ்டைனின் ரியாலிட்டி தியரிக்கும் பற்பல மடங்கு எதிர்வினை இருப்பதால் நாம் ரொம்ப போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம்.\n இறந்தகாலம் மாறினால் எதிர்காலமும் மாறவேண்டுமே என்று உங்களுக்கு சந்தேகம் வந்தால் நீங்கள் ரியாலிட்டி தியரியையும், ஆல்டர்நேட்டிவ் டைம்லைனையும் ஒருமுறை ரெபர் செய்துவிட்டு தொடர்ந்து படியுங்கள். இல்லையெனில் இந்த பத்தியைப் படியுங்கள். ‘உன் பதிவைப் படித்தால் கீழ்பாக்கத்திற்கு தான் செல்லவேண்டும்’ என நினைப்பவர்கள் இப்பத்தியைத் தாண்டிவிட்டு செல்லுங்கள். ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு என ஆப்பிள் மரத்தடியில் அடிவாங்கிய நியூட்டன் கூறியிருக்கிறார். அதே கான்சப்ட் தான் இங்கும். இறந்தகாலம் மாறினால் எதிர்காலமும் மாறும் எனக் கோட்பாட்டின் எதிர்வினை தான் இது. இறந்தகாலம் மாறினால் அது வேறொரு ட்ராக்கிலும், எதிர்காலமானது மாறாமல் அப்படியே தான் இருக்கும் என்பதும்தான் இந்த தியரியின் சுருக்கம். இந்த கணிதத்தில் நேர்மாறல், எதிர்மாறல், ப்ரபோசனல் டு, ஆப்போசனல் டூ என்றெல்லாம் சொல்லுவார்களே அதே தான். ஸ்ஸ்ஸ்ப்பபா ஒருவழியாக சொல்லவந்ததை ஓரளவு தெளிவாக சொல்லிவிட்டேன் என நினைக்கிறேன். இவைகளெல்லாம் மனிதனின் புனைவே தவிர நிருபிக்கப்பட்ட ஒன்றல்ல என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.\nஏறத்தாழ நான்கு பக்கத்திற்கு அறிவியலை ஜூஸ் போட்டு கொடுத்துவிட்டேன். எனவே இப்போது திரைப்படத்திற்கு வந்துவிடுவோம். இல்லையெனில் நான் என்னிடம் இல்லாதவொன்றான அதிமேதாவித்தனத்தைக் காண்பிப்பதற்காக எனக்கே புரியாத பல தியரிகளைச் சொல்லி, உங்களை உளவியல் ரீதியாக பித்தனாக்கிவிடுவேன். காலை 7.40 மணிக்கு சி்காகோவை நோக்கி ஒரு ரயில் சென்றுகொண்டிருக்கிறது. ரயிலில் உள்ளே தூங்கிக்கொண்டிருந்த ஒரு ஆள் திடுக்கிட்டு எழுகிறான். அவன் எதிரே இருக்கும் பெண் சாதாரணமாக அவனுடன் பேசிக்கொண்டிருக்கிறாள். அவன் முகத்தில் பற்பல குழப்பங்கள். அவனுக்கு எதிரில் இருப்பவள் யார் என்று தெரியவில்லை. தன்னுடைய பெயர் கேப்டன் ஸ்டீவ் கோலின்ஸ் எனவும் தான் ஆப்கானிஸ்தானில் போரிட்டுக்கொண்டிருக்கும் ஒரு அமெரிக்க கேப்டன் என்றும் அவளிடம் தெரிவிக்கிறான் ; மேலும் நான் எப்படி இங்கு வந்தேன் என அவளிடம் கேட்கிறான். அவளோ சிரித்துவிட்டு ‘நீ சான் ஃபென்ட்ரஸ் (SEAN FENTRESS). நீ ஒரு பள்ளி ஆசிரியர். நான் கிறிஸ்டீனா’ எனக்கூறுகிறாள். ஷாக் ஆகும் ஸ்டீவ் பாத்ரூம் நோக்கி செல்கிறான். அங்குள்ள கண்ணாடியில் பார்க்கும்போது அவனுடைய முகம் மாறியிருக்கிறது. ‘இன்னாடா இது வம்பாக்கீதே’ என்று அவன் குழப்பத்தில் ட்ரைனில் அலைய, அந்நேரம் கிறிஸ்டீனா அவனிடம் வந்து ‘நாம் அடுத்த ஸ்டாப்பில் இறங்கிவிடலாம். உனக்கு என்ன ஆயிற்று எனக் கண்டறிந்துவிடலாம். எல்லாம் சரியாகிவிடும்’ என்று கூறி முடிப்பதற்குள் ரயில் வெடித்து சிதறுகிறது.\nமீண்டும் ஸ்டீவ் கண்விழிக்கிறான். அவன் ஒரு அறையில் அடைக்கப்பட்டிருக்கிறான். ஒரு பெண்குரல் அவனை எழுப்புகிறது. ‘கேப்டன் ஸ்டீவ். நீங்கள் அந்த ரயிலில் பாம் வைத்தவனை கண்டுபிடித்தீர்களா ’ எனக்கேட்க, ‘நீ யார் இங்கு நான��� எப்படி வந்தேன். இது என்ன இடம்’ என்று ஸ்டீவ் குழம்புகிறான். சிறிதுநேரத்தில் தன்னுடன் பேசும் பெண்ணின் உருவம் அவன் அறையில் இருக்கும் டி.வியில் தெரி்கிறது. அவள் மீண்டும் மீண்டும் பாம் வைத்தவனைக் கண்டுபிடித்தீர்களா இங்கு நான் எப்படி வந்தேன். இது என்ன இடம்’ என்று ஸ்டீவ் குழம்புகிறான். சிறிதுநேரத்தில் தன்னுடன் பேசும் பெண்ணின் உருவம் அவன் அறையில் இருக்கும் டி.வியில் தெரி்கிறது. அவள் மீண்டும் மீண்டும் பாம் வைத்தவனைக் கண்டுபிடித்தீர்களா எனக் கேட்க, இல்லை என்று ஸ்டீவ் சொல்கிறான். அப்போதுதான் அவனுக்கு அவள் பெயர் குட்வின் என நியாபகம் வருகிறது. ‘சரி, மீண்டும் முயற்சியுங்கள் . உங்களுக்கு முன்பு போலவே 8 நிமிடம் மட்டுமே இருக்கிறது’ என்று சொல்லிவிட்டு அவனை மீண்டும் ரயில் வெடிவிபத்து நடைபெறுவதற்கு 8 நிமிடங்களுக்கு முன்பு அனுப்பி விடுகிறாள்.\nஇம்முறை பாமைக் கண்டுபிடிக்கும் ஸ்டீவ், அதை எப்படி செயலிழக்கச் செய்வது எனத் தெரியாமல் விழிக்கிறான். அதனால் பயணிகளிடம் செல்போன், லேப்டாப், பேஜர் போன்றவற்றை அணைக்கச் சொல்கிறான். ஆனால் பாம் வெடித்துவிடுகிறது. மறுபடியும் அறைக்குள் இருக்கிறான். குட்வின் அவனிடம் மீண்டும் அனுப்புவதாக கூறுகிறாள். ஆனால் ஸ்டிவ் தன் தந்தையிடம் பேசவேண்டுமென கோரிக்கை வைப்பதற்குள் ரயிலுக்குள் அணுப்பப்படுகிறான். ரயிலில் சந்தேகத்துக்கிடமானவர்களை பார்க்கிறான். அதில் ஒருவனை பாலோவ் செய்து கிறிஸ்டீனாவுடன் சிகாகோவிற்கு முன்னாடி ரயில் நிலையத்தில் இறங்குகிறான். அந்த சந்தேகத்துக்கிடமான ஆசாமியுடன் சண்டை போடும் நேரத்தில் ரயில் தூரத்தில் வெடிக்கிறது. அதேநேரம் ஸ்டீவ் தவறி ட்ராக்கில் விழுந்து வேறொரு ரயிலில் அடிபட்டு இறக்கிறான்.\nமீண்டும் அறை. இம்முறை தன்முன்னுள்ள டி.வி. ஸ்க்ரீனீல் பேசிக்கொண்டிருக்கும் குட்வின்னிடம் உன்னுடைய பாஸிடம் பேசவேண்டுமென வற்புறுத்துகிறான். வேறுவழியில்லாமல் டாக்டர்.ரட்லஜ் ஸ்டீவ்விடம் பேசுகிறார். இம்முறை பிளானை முழுமையாக விவரிக்கிறார் ரட்லஜ். சோர்ஸ் கோட் என தான் கண்டறிந்த ஒரு சமாச்சாரமானது, ஒரு நிகழ்வு நடந்ததற்கு 8 நிமிடத்திற்குமுன் அந்த நிகழ்வில் இருந்த ஒருவரின் மூளையோடு, இப்போதிருக்கும் ஒருவரின் மூளையை கனெக்ட் செய்யும் ஒரு டெக்னாலஜி என்றும�� அதைவைத்து அந்த பாம் வைத்தவனைக் கண்டறிந்தால் மட்டுமே, இன்னும் சிறிதுநேரத்தில் சிகாகோவில் வெடிக்க இருக்கும் மிகப்பெரிய வெடிவிபத்தை தடுக்க இயலும் என்றும் கூறுகிறார். ஆனால் இந்த சோர்ஸ் கோடினால் இறந்தகாலத்தை மாற்றமுடியாது எனவும் கூறுகிறார். அப்படியே மாற்றப்படும் இறந்தகாலமானது ஆல்டர்நேட்டிவ் டைம்லைனில் இயங்கும் எனக் கூறுகிறார். ஆனால் தான் கிறிஸ்டீனா எனும் பெண்ணைக் காப்பாற்றியதாக ஸ்டீவ் தெரிவிக்க, கிறிஸ்டீனா தற்போது இறந்தவிட்டாள், ஆனால் அவள் வேறொரு டைம்லைனில் உயிருடன் இருக்கலாம் என ரட்லஜ் கூறுகிறார்.\nஇதற்குபின் மீண்டும் ரயில்; மீண்டும் அறை; இடையில் கிறிஸ்டீனா மீது காதல் வேறு. தன் தந்தையிடம் ஒருமுறையாவது பேசிவிட வேண்டும் என பரிதவிப்பு வேறு; யார் அந்த பாமர் என்ற பெரும் கேள்வி வேறு. தான் எப்படி இங்கு வந்தோம் தன் குழுவில் பணியாற்றிய சக ராணுவ வீரர்கள் என்ன ஆனார்கள் என பற்பல சந்தேகங்களைக் கொண்டிருக்கும் ஸ்டீவ்விற்கு எல்லா குழப்பங்களும் பிரச்சனைகளும் எப்படி முடிவுக்கு வந்தது என்பது மீதிப்படம்.\nமூன் என்ற ஒற்றைப் படத்திலே உயரம் தொட்ட டங்கன் ஜோன்ஸ் , தனது இரண்டாவது திரைப்படத்திற்காக நடிகர் ஜேக் கில்லன்ஹாலை சென்று சந்தித்தார். தான் ம்யூட் (MUTE) எனும் திரைப்பட ஸக்ரிப்ட் எழுதி இருப்பதாக தெரிவித்த ஜோன்ஸ், அதை இயக்க ஒரு வருடத்திற்கு மேலாகும் என்றார். சரி அதுவரைக்கும் எதற்கு சும்மா இருக்கவேண்டும் ஸ்பிசியஸ் போன்ற திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதிய பென் ரிப்லியின் ஒரு திரைக்கதை என்னிடம் இருக்கிறது. படித்துப்பாருங்கள்; அட்டகாசமாக இருக்கிறது என்றாராம் ஜேக். டங்கன் ஜோன்சும் படித்துப் பார்க்க அப்படி உருவானது தான் இந்த சோர்ஸ்கோட். ஆனால் பாருங்கள்; டங்கன் அதன்பின் வார்க்ராப்ட் எடுத்தார். தன் கனவுத்திரைப்படம் என்று சொன்ன ம்யூட் இப்போதுதான் எடுத்துக்கொண்டிருக்கிறார் . ஹைலைட் என்னவென்றால் ம்யூட் திரைப்படத்தில் இப்போது ஹீரோவாக நடித்துக்கொண்டிருப்பவர் நம் லெஜன்ட் ஆஃப் டார்சன் ஹீரோவான அலெக்சான்டர் ஸ்கார்ஸாட்.\nஒருவகையில் இந்த திரைப்படம் EDGE OF TOMMORROW-வின் முன்னோடி எனலாம். அத்திரைப்படம் உங்களுக்கு பிடித்திருந்தால் இதுவும் கண்டிப்பாக பிடிக்கும். திரைக்கதை பிரியர்களுக்கு ஏற்ற தீனி இந்த திரைப்படம் என்றும் சொல்லலாம். ஒரு அட்டகாசமான திரைக்கதையை வைத்துக்கொண்டு பட்டாசாக நகர்த்தியிருக்கும் திரைப்படம் தான் சோர்ஸ்கோட்.\n7:21 pmமெக்னேஷ் திருமுருகன்சயின்ஸ்-பிக்சன், சினிமா, சினிமா விமர்சனம், திரைப்படம், ஹாலிவுட்2 comments\nகிளைமாக்ஸ் ரொம்பவே மூவிங்கா இருக்கும் இல்லையா மெக்...\nஅந்த கட்டிடத்தின் ஆர்க்கிடெக்சர் வாவ் வாவ் இல்லையா..\nபாகுபலி – சினிமா விமர்சனம்\nAVENGERS 2 – சினிமா விமர்சனம்\nCN'S - THE DARK KNIGHT – திரைக்குப்பின்னால்\nTERMINATOR GENISYS - சினிமா விமர்சனம்\nபயணம் @ டைம் மிஷின்-1\nசிறந்த பக்தன் - சிறுகதை\nMALENA (18+) – சினிமா விமர்சனம்\nஅச்சம் என்பது மடமையடா – சினிமா விமர்சனம்\nSOURCE CODE - சினிமா விமர்சனம்\nகாதல் காதல் - குறுநாவல்\nஎன்னுடைய மின்னூலை இலசமாக டவுன்லோட் செய்து படிக்க , படத்தின் மேல் க்ளிக்குங்கள்\nக்றிஸ்டோபர் நோலன் திரைப்படங்கள் - ஒரு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/saravanan-meenakshi-28-08-15-vijay-tv-serial-online/", "date_download": "2018-06-21T10:36:26Z", "digest": "sha1:A5OQ7I2R3HL3THZ3WPGJKFHGQURPD5L3", "length": 3553, "nlines": 51, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "Saravanan Meenakshi 28-08-15 Vijay Tv Serial Online | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nதங்க மீனாட்சி தன்னைக் கொண்டு திருமணத்தில் பிரச்சனை ஏற்படாது என்று தமிழிடம் சத்தியம் செய்கிறாள். இதனால் சக்தி சரவணன் மீனாட்சி மீது கோபம் கொள்கிறான். தங்க மீனாட்சி தமிழ் மற்றும் சக்தி சக்தி சரவணனை நினைத்து குழப்பம் அடைகிறாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/security/01/185328?ref=media-feed", "date_download": "2018-06-21T10:12:52Z", "digest": "sha1:YENPR3VZRQXPYPYYHGEJ42BBMUTNL7EA", "length": 9529, "nlines": 143, "source_domain": "www.tamilwin.com", "title": "இந்திய கடல் எல்லைக்குள் இலங்கை கடற்படையினர் அத்துமீறவில்லை! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nஇந்திய கடல் எல்லைக்குள் இலங்கை கடற்படையினர் அத்துமீறவில்லை\n“இந்திய கடல் எல்லைக்குள் இலங்கை கடற்படையினர் அத்துமீறி நுழைவதில்லை. இருப்பினும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது” என, தமிழக கடற்படை பிராந்திய தலைமை அதிகாரி அலோக்பட்நாகர் தெரிவித்தார்.\nஇராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி, ஐ.என்.எஸ்., பருந்து கப்பற்படை விமான தளத்திற்கு விஜயம் மேற்கொண்ட அவர் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.\n“உச்சிப்புளி பருந்து கப்பற்படை விமான தளம் விரிவாக்கம் செய்ய தமிழக அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம். விரிவாக்க பணிகளுக்குப்பின் பெரிய விமானங்கள் வந்து செல்ல முடியும்.\nசர்வதேச கடல் பகுதியில் நடக்கும் கடத்தல்களை தடுப்பதற்காகவும், அகதிகள் ஊடுருவலை தடுக்கவும், 24 மணி நேரமும் கண்காணிப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்திய கடற்பரப்பில் இலங்கை ஊடுருவலை கண்காணிக்க நம்மிடம் வசதி உள்ளது.\nஇலங்கை இராணுவம் நமது எல்லைக்குள் அத்துமீறி நுழைவதில்லை. இலங்கை நமது நட்பு நாடு. பாதுகாப்பு குறித்து இரு நாடுகளும், ஆறு மாதத்திற்கு ஒரு முறை ஆலோசனை நடத்தி வருகிறோம்” என குறிப்பிட்டார்.\nமுன்னதாக, இராமேஸ்வரத்தில் உள்ள இந்திய கடற்படை முகாமில் மீனவர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அவர் பேசுகையில்,\n“தடை காலம் முடிந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் கண்டிப்பாக அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். இலங்கை எல்லைக்குள் நுழைய வேண்டாம்.\nநடுக்கடலில் சந்தேகத்திற்குரிய நபர்கள், அன்னியர்கள் ஊடுருவல் தெரிந்தால், உடனே இலவச அழைப்பு எண், 1554 மற்றும் படகில் உள்ள வாக்கி டாக்கி மூலம், 16 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்” என தெரிவித்தார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puluthi.wordpress.com/2013/08/14/%E0%AE%8E%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-06-21T10:36:48Z", "digest": "sha1:FWQH5UZTOHHSVB5BIRFFZAZK4VJSVXJN", "length": 7655, "nlines": 94, "source_domain": "puluthi.wordpress.com", "title": "எகிப்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு 400க்கும் மேற்பட்டோர் பலி 2000பேர் வரை காயம் | புழுதி", "raw_content": "\nஅணுசக்தி ஒப்பந்தத்தை மீறி, அதிநவீன ஏவுகணை சோதனை நடத்திய ஈரான்\n← ஜனாதிபதிக்கு ஆதரவாக அட்டைதூகிய புலம்பெயர் அமைப்புக்கள் 24 பள்ளிவாயல்கள் உடைக்கப்பட்டபோது மௌனம் காட்பது ஏன்\nதிருந்து மா நமது சமூகம் →\nஎகிப்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு 400க்கும் மேற்பட்டோர் பலி 2000பேர் வரை காயம்\nஎகிப்து இன்று காலை தலைநகர் ஹேய்ரோவில் இடம்பெற்று வந்த ஆர்ப்பாட்டத்தை கலைக்கும் முயற்ச்சியில் இராணுவ ஆட்சியாளர்களின் நடவடிக்கை மூலம் மீண்டும் வன்முறையை கட்டவிழ்த்துள்ளனர்.\nஇன்று காலை இடம்பெற்று வரும் சம்பவங்களில் துப்பாக்கி பிரயோகம் மற்றும் கண்ணீர்ப்புகைக்குண்டுகள் ,இரசாயன ஆயுதம் என்பன பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇச்சம்பவத்தின் போது பெரும் தொகையான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல் தெரிவிக்கின்றன.\nமேலும் இச்சம்பவத்தில் காயமடைந்த பலரை கைது செய்துள்ளதாகவும் வைத்தியசாலைக்கு செலும் பாதைகளை மூடியுள்ளதாகவும் உள்ளூர் வாசி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார் .\nஇதனை தொடர்ந்து அல் இஹ்வானுள் முஸ்லிமீன் இயக்கத்தின் தலைவர்கள் உடனடியாக புதிய நாடுதளுவியா ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.\nஎகிப்தின் பல பகுதிகளிலும் எதிர்ப்பாளர்களின் ஆர்ப்பாட்ட ஊரவலங்கல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன வீதிகளில் டயர்களை எரித்து ஆர்ப்ப்பட்டங்களில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன\nஇன்று காலை அலக்சாந்திரியா பிறதேசத்திலுள்ள பள்ளிவாயலை சுற்றிவளைத்த பொது மாக்கள்அங்கிருந்த பொலிசார் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் .\n← ஜனாதிபதிக்கு ஆதரவாக அட்டைதூகிய புலம்பெயர் அமைப்புக்கள் 24 பள்ளிவாயல்கள் உடைக்கப்பட்டபோது மௌனம் காட்பது ஏன்\nதிருந்து மா நமது சமூகம் →\nரெஜிதன இஸ்லாமிய பல்கலைக் கழகம் சீயாக்களின் நிதி உதவியி���் கட்டுப்படுகிறது வெளிச்சத்திற்கு வந்தது உண்மை\nவடமாகாணசபை உறுப்பினர் அஸ்மின் அய்யூப் தொடர்புபட்டதாக கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி விசாரணைக்கு அழைப்பு\nகக்கீம் வாங்கிய கையூட்டில் மாகாணசபை உறுப்பினருக்கும் பங்கு\nதேசிய தவ்கீத் ஜமாஅத்தின் தீர்ப்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினர் அதிருப்தி பலகேள்விகளை முன் வைத்து கடிதம்\nமுஹம்மத் அஷ்பாக் on முகைதீன் பெரிய ஜும்மாப் பள்ளிவ…\nNizam HM (@Nizamhm) on அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் மகன்…\nzimran on அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் மகன்…\nKathar on கிழக்கின் அத்வைத மத்திய நிலையம…\nShaheed Riswan on கிழக்கின் அத்வைத மத்திய நிலையம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karuvelanizhal.blogspot.com/2009/07/blog-post_20.html?showComment=1248295835936", "date_download": "2018-06-21T10:29:00Z", "digest": "sha1:VJO2RALNWIYSSJU3PTDNQLRPFR73CHCW", "length": 23174, "nlines": 228, "source_domain": "karuvelanizhal.blogspot.com", "title": "கருவேல நிழல்.....: உங்கள் பதிவுலக நண்பருக்கு ஒரு விருது", "raw_content": "\nமுள்ளும் இருக்கு...நிழலும் இருக்கு... வாழ்வு போல...\nஉங்கள் பதிவுலக நண்பருக்கு ஒரு விருது\nநண்பர், ரங்கன் தொடங்கி வைத்த இந்த, \"best friend\" விருதை, தோழி ஜெஸ்வந்தி, அவர்களின் ஒன்பது நண்பர்களில் ஒருவனாக என்னையும் தெரிவு செய்தார்கள். இந்த பதிவுலகம் வந்து கிட்டத்தட்ட ஒன்னரை மாத காலம் ஆகிறது. பதினைந்து வருடம் முன்பாக பித்து பிடித்து அலைந்த அந்த இலக்கிய வாசனையை மீண்டும் உணர்கிறேன். எழுத்தனுபவம் காட்டிலும் வாசிப்பனுபவம் மிகுந்த சுகம் கொள்ள செய்கிறதுதான். மீண்டும் எழுத வந்த பிறகு, எழுதியதை விட வாசித்தது அதிகம் என கொள்ளலாம். இப்படியான ஒரு சூழலில், வாசிப்பனுபவம் கொண்டு நல்ல நண்பர்களை தேர்வு செய்வதில் (அநேகம் பேர் இருப்பதால்) மிக குழப்பமே...ஆயினும், நேர் செய்யத்தானே வேணும். அதில்..\nஅப்பாவின் இளைய சகோதரர். நல்ல வாசிப்பனுபவமும், மிகுந்த அன்பாளரும். அப்பாவின் அன்பை அப்படியே தருபவர். ஆயினும் நண்பர்சமீபமாக எழுத வந்து, எழுத்தில் வியப்பு ஏற்படுத்தியவர். ஆக,அவரிடமிருந்து தொடங்குவதே என் best frind பயணம் நியாமாகிறது.\n(2)சுந்தரா (எ) ஜ்யோவ்ராம் சுந்தர்\nஅறிமுக காலம் தொட்டே நல்ல இலக்கிய அறிவு கொண்டவன். அவன் தளம் வேறு என் தளம் வேறு. அவனை அவன் நேசிப்பது போலவே என்னையும் என் எழுத்தையும் நேசிப்பவன். எழுத்தையும் நட்பையும் குழப்பிகொல்லாதவன். எழுத்தை கடந்த அன்பு பிரதானம்தானே எப்பவும்.\nதளம் தொடங்கிய பிறகு அறிமுகமான நண்பர்களில் ஒருவர். சுந்தராவை போலவே தளம் வேறு வேறு. ஆயினும் வாசிப்பனுபவம் சொக்குகிறது. என் தளத்திற்கு இறங்கி வந்து, எனக்கு புரியும் படியான பின்னூட்ட கவிதைகளில் அன்பு தெறிக்கும்\nமீண்டும் எழுத வந்த பிறகு, சுந்தராவின் மூலம் கிடைத்த, நல்ல நண்பர்கள் நிறையஅதில், முக்கியமானவர் அனு (எ)அனுஜன்யா. எழுத்து எப்படியோ அப்படியே நானும் என உணர தருகிற நண்பர்\nமனிதர்களை படிக்கவும், படிப்பின் மூலமாக உரிமை கொண்டழைக்கவும் எழுத்து ஆக சிறந்த ஒன்று. அதில் இவர் எனக்கு வாசு அண்ணா ஆனார். அப்படி அவரும்.\nமுகம் தெரியாது.ஆனாலும் எழுத்து, கூட பிறந்தவனை போல காட்டித்தரும். இப்படி உணரும் அடிநாதம் எதுவென அறிய இயலவில்லை. அறியவும் வேண்டாம்தான்.அப்படி நந்தா.\nஇனம் புரியாத எளிமையான எழுத்து நடை இவரை நண்பராக்குகிறது. ஆக, அ.மு.சையதும்\nகவிதை வாசிக்க எப்போ நுழைந்தாலும், \"ராஸ்கல்..உக்காரு..எங்கே போற\" என்ற சிநேகம் ததும்பும் எழுத்து செயலர். அவரும் கூட\nமன இறுக்கம் தளர்த்தக்கூடிய,தொடர்ந்து வாசிக்க விரும்பும் எழுத்து ஜெகனை நண்பராக்கும் யாருக்கும்.பிறகு நான் மட்டும் விடுவானேன்\nவிலக முடியாத வாசிப்பனுபவம் ரௌவ்த்ரனின் கவிதைகள். இங்குதான் சவுதியில் இருக்கிறார். எந்த ஒரு விசையாவது நகர்த்தி என்னையும் இவரையும் இணைத்தால், குலசாமிக்கு பொங்கல் கூட வைக்கலாம்தான். அவ்வளவு ஈர்க்கிறார் எழுத்தில்\nஎந்த தளத்திற்கு போனாலும் ரசிகையின் பின்னூட்டம் காண கிடைக்கிறது. ஓடி..ஓடி..எழுதுபவர்களை உற்சாக படுத்த ஒரு மனசு வேணும். அப்படி... இந்த நமுட்டு சிரிப்பு ரசிகை\nபோதும்தான். எல்லோரையும் நானே எடுத்து கொண்டால்...கொல்லங்குடி ஆத்தாளே காசு வெட்டும்\nநெரிகிற நகர பேருந்து கூட்டத்தில் முண்டி ஏற மனசு அனுமதிப்பதில்லை..\"சரி..நாலு கிலோ மீட்டர்தானே...நடக்கலாம்\" என நடக்க தொடங்கையில்...\"மாப்ள பத்திரிக்கை வைக்க வீட்டுக்குத்தான் போய்கிட்டுருந்தேன்..ஏறு..போகலாம்\"என்று கார் கதவு திறந்து சிரிக்கிற நண்பர்கள் போல்...ஒரு சேர தனி,தனி காரில் அழைக்கிறார்கள், ஜெஸ்வந்தியும், அனுஜன்யாவும்.\n\"ரெவ்வண்டு,ரெவ்வண்டு கிலோமீட்டராக இறங்கி மாறுவேன்...\"என சிரித்து முதல் காரில் ஏறியிருக��கிறேன். \"ரெண்டு கிலோ மீட்டர் வந்ததும் இறக்கி விடுங்கள் அனுஜன்யாவுடனும் பயணிக்க வேணும்\".\n கார் பயணம் சுகமாக இருந்ததா \nஇறக்கி விடுகிறேன் உங்கள் மற்றப் பயணத்துக்கு. விரைவாக இந்தப் பயணங்களை முடித்து விட்டு எழுத வாருங்கள். காத்திருக்கிறேன்.\nநான் இங்கு ​சொல்ல வந்தது ​வேறு... வந்து பார்த்தால் எனக்கு விருது அன்பு ராஜாராம்... மிக்க நன்றி\nஇதுதான் நான் ​சொல்ல வந்தது:\nஒரு தொடர்பதிவு விருதாக எனது வலைப்பூவான, காலடி-க்கு 'The Interesting Blog' அவார்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது என்னை ஊக்குவிக்கும் விதமாக உங்கள் வலைப்பதிவைக் காண்கி​றேன். அதற்கு என் அன்பு மற்றும் நன்றிகள் என்னை ஊக்குவிக்கும் விதமாக உங்கள் வலைப்பதிவைக் காண்கி​றேன். அதற்கு என் அன்பு மற்றும் நன்றிகள் உங்கள் வலைப்பூவைப் பற்றி இந்த இடுகையில் குறிப்பிடுவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்\nதிருக்கழுகுகுன்றத்தில் சங்கு குளம் என்று ஒன்று உண்டு பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை சங்கு பிறந்து மிதந்து வரும்\nஞான சம்பந்தர் \"கல்லாடை புனைந்த கதளி மலர்\" என்று அந்த சுயம்புவை பாடி இருக்கிறார்\nகுளத்தில் எப்படி சங்கு பிறக்கும் \nஇன்று அப்படி ஒரு நாளாக உணர்கிறேன் பா.ரா\nபன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை வரும் நாளாக\nவிருதைத் தாண்டி உங்கள் மனசில் கொடுத்திருக்கும் இடத்திற்கு\nவாய் திறந்த கண்ணனுக்குள் இருக்கும் உலகம் ஒரு சொல் உரு கொண்டு வந்தாற் போல உங்கள் நட்பு..\n'' நெடும் பாலை கொடும் காற்றில்\nநெருப்புகோழியின் ஒரு பிடி மண்\nதலை எலும்பு கூடாத குழந்தையை\nதூக்கும் தகப்பனின் கரம் நடுங்குகிறது\nகருவறைக் காளியின் சூலம் கண்டு திரிந்த பிள்ளையின் கண்\nமண்டபத்தூண் மாதினைபார்த்து அம்மம்மா ..\"\n[[\"ரெவ்வண்டு,ரெவ்வண்டு கிலோமீட்டராக இறங்கி மாறுவேன்...\"என சிரித்து முதல் காரில் ஏறியிருக்கிறேன். \"ரெண்டு கிலோ மீட்டர் வந்ததும் இறக்கி விடுங்கள் அனுஜன்யாவுடனும் பயணிக்க வேணும்\".]]\nஇத்தனை உரிமையோடு உயரிய இடமளித்து....\nசில பேரின்பத் தருணங்களிலும் முன்னெப்போதும் போலவே நன்றி என்ற ஒற்றைச் சொல் மட்டுமே எழுத வருகிறது\nஉங்க நண்பர்னு சொல்லிக் கொள்வது எனக்கு ரொம்பவே பெருமை ராஜா. நன்றிகளும், ஏராளமான அன்பும்.\n\"ரெவ்வண்டு,ரெவ்வண்டு கிலோமீட்டராக இறங்கி மாறுவேன்...\"\nஇது எங்க ஊர்ல (அதிரை) பேசிக���கிற மாதிரியே இருக்கே.\nநான் ஜெகநாதனுக்கு ஒரு கதை சொன்னேன் அதை மீண்டும் இங்கே சொல்கிறேன் ...\nஒரு சிறுவன் ஒரு ஐஸ்க்ரீம் கடைக்குச் சென்றான். அங்குள்ள பணியாளரிடம் எனக்கு Butter Scotch வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிட்டானாம். பிறகு அந்தப் பணியாளர் அவனிடம் ரசீதை நீட்டிய போது அவன் சொன்னான் “நன்றியைத் தவிர எனக்குத் தங்களுக்குக் கொடுப்பதற்கு வேறெதுவும் இல்லையே”.\nமிக்க நன்றி. நான் மேலே சொன்ன கதைக்கும் உங்கள் பதிவிற்கும் யாதொரு சம்பந்தமுமில்லை அந்த சிறுவன் நான் என்பதைத் தவிர ...\nதாமத வருகைக்கு மன்னிக்கவும் ராஜாராம் அவர்களே \nஎன்னையும் உங்கள் நண்பராக தேர்ந்தெடுத்தமை குறிந்த பெருமை கலந்த மகிழ்ச்சி \nபிரியங்களில் நிறைந்த,ஜெஸ்...ஜெகன்..நேசா..ஜமால்...கார்த்தி...மாதேவி...சுந்தரா...அனு...நவாஸ்...பாலா..நந்தா...செய்யது...ரசிகை..நிறைய அன்பும் நன்றியும்\nஎளிய நடையில் என்னை ஈர்க்கிறேர்கள்\nஇப்பதான் உங்கள் நதியில் நனைதல் வாசித்து வந்தேன் மண்குதிரை.இங்கு நீங்கள் இருந்துருக்கிறீர்கள்...இன்னும் மனசிலேயே இருக்கு கவிதை\nஉங்கள் அன்புக்கு என் நன்றி..நிச்சயம் நாம் சந்திப்போம்...0543411466..உங்கள் தொடர்பு எண்ணை தெரிவித்தால் நானே தொடர்பு கொள்கிறேன் :)\nகூடுதல் ஸ்பரிசமான உங்கள் குரல் தேடி அடைந்ததில் அவ்வளவு சந்தோசம் ரௌத்ரன்.இனிது ஒரு பொழுதில் கை இறுக்கி கொள்வோம்.நிறைய அன்பும் நன்றியும்\nகடந்த பத்து நாளா நான் இருந்த நிலை உனக்கு\nதெரியும்.என்னையும் தேர்வு செய்ததற்கு நன்றிடா,ராஜா.\nப்ரியங்கள் நிறைந்த என் சித்தப்பா...\nபாலா வந்தாச்சு.இதை விடவா நமக்கு வேறு சந்தோஷம் வேணும்...வேறு என்ன சித்தப்பா...இனி உங்களுக்கு நிறைய நேரம் கிடைக்கும். சீக்கிரம் எழுத வாருங்கள். ..நிறைய அன்பு சித்தப்பா.\n'நேசன்-கா.பா.வின் வலசை வாசித்து விட்டீர்களா\nகார்ட்டூன் பொம்மைக்கு குரல் கொடுப்பவள்\nசில ரோஜாக்கள் - லதாமகன்\nகல்வராயன் மலையிலிருந்து இறங்கி வந்த கல் குதிரை - கோணங்கி\nஇன்றோடு ஐஸ் வியாபாரம் முடிந்தது\nதணலில் சுட்ட மக்கா சோளமோ ,\nவெட்டி வைத்த வெள்ளரிக்காயோ விற்கக்கூடும்\nஉங்கள் பதிவுலக நண்பருக்கு ஒரு விருது\nசமூக கலை இலக்கிய இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mudhalaipattalam.blogspot.com/2014/", "date_download": "2018-06-21T10:29:13Z", "digest": "sha1:LZFIIW2GPLFF4SSNGUOOJE5K3RNB5CFA", "length": 27686, "nlines": 217, "source_domain": "mudhalaipattalam.blogspot.com", "title": "முதலை பட்டாளம்: 2014", "raw_content": "\nசன்ஷைன் லைப்ரரி காமிக்ஸ் லிஸ்ட்\n1. டைகர் ஸ்பெஷல் -1 - கேப்டன் டைகர் - மறுபதிப்பு ( ஏப்ரல் - 2013 )\n2. நிலவொலியில் நரபலி - டெக்ஸ் வில்லர் ( ஜூன் - 2013 )\n3. லக்கிலூக் ஸ்பெஷல் - 1 - லக்கிலூக் - ( ஜூன் - 2013 )\n4. மேற்கே ஒரு சுட்டிப்புயல் - லக்கிலூக் ( ஆகஸ்ட் - 2013 )\n5. கேப்டன் பிரின்ஸ் ஸ்பெஷல் - பிரின்ஸ் - மறுபதிப்பு ( செப்டம்பர் - 2013)\n6. ஆகாயத்தில் அட்டகாசம் - ப்ளூகோட்ஸ் ( அக்டோபர் - 2013)\n7. லயன் தீபாவளி மலர் - டெக்ஸ் வில்லர் ( நவம்பர் - 2013)\n8. வேங்கையின் சீற்றம் - கேப்டன் டைகர் ( டிசம்பர் - 2013)\n9. காமெடி கெளபாய் ஸ்பெஷல் - சிக்பில்&லக்கிலூக் - மறுபதிப்பு ( டிசம்-13)\n10. ஜானி ஸ்பெஷல் - 1 - ரிப்போட்டர் ஜானி - மறுபதிப்பு ( டிசம் - 2013)\n11. பயங்கரப் புயல் - பிரின்ஸ் - மறுபதிப்பு ( ஜனவரி - 2014 )\n12. முகமற்ற கண்கள் - ப்ரூனோ பிரேசில் - மறுபதிப்பு ( ஏப்ரல்-2014)\n13. பூம் பூம் படலம் - லக்கிலூக் - மறுபதிப்பு ( ஜூன் - 2014)\n14. கார்ஸனின் கடந்த காலம் - டெக்ஸ் வில்லர் - மறுபதிப்பு (அக்டோபர்-14)\n15. சைத்தான் வீடு - ரிப்போட்டர் ஜானி - மறுபதிப்பு ( நவம்பர் - 2014)\nஅடுத்த வருடம் வரவிருக்கும் புத்தகங்கள் ஒகே ரகம் தான். டெக்ஸ் வில்லருக்கு அதிக இடம் ஒதுக்கியிருப்பது மகிழ்ச்சிதான். டைகர் கதைகளை இனி வரும் காலங்களில் பிரித்து போடாமல் முடிந்தளவு ஒரே இதழாக வெளியிட முயற்சித்தால், மீண்டும் அனைத்து வாசகர்களையும் டைகர் கவர வாய்ப்புண்டு. இதே போன்று கமான்சே கதைகளும் இன்னும் ஏறக்குறைய பத்து கதைகளுக்கு மேல் உள்ளதால் அவருடைய கதைகளையும் இரண்டு, இரண்டாக போட்டு முடித்தால், எஞ்சியிருக்கும் கதைகளிலும், வாசகர்களிடமும் ஒருவித தொய்வு ஏற்படாமல் இருக்கக்கூடும்.\nநீண்ட வருடங்களுக்குப் பிறகு வெளிவந்த டேஞ்சர் டயபாலிக்கை ஒரேடியாக ஓரங்கட்டியதுதான் வியப்பளிக்கிறது. இறுதியாக வந்த அவருடைய இரண்டு கதைகளும் நன்றாகவே இருந்தன. ஜில் ஜோர்டான், மற்றும் நிறைய கிராபிக் நாவலுக்கு வாய்ப்பளிக்கும் போது, ஜெஸ் லாங் நாயகருக்கும் இடையில் ஒரு வாய்ப்பளித்து பார்த்திருக்கலாம். வித்தியாசமான துப்பறிவாளர் நான்கைந்து கதைகளில் வெளிவந்திருந்தாலும், அவருடைய கதைகள் அனைத்தும் சிறப்பாகவே இருந்தன.\nஇவரைப் போன்று ப்ரூனோ பிரேசிலுக்கும் மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கியிருக்கலாம். இவருடைய வெளிவராத கதையான sarabande a sacramento ��தையை வெளியிட்டிருக்கலாம். அல்லது மர்மச் சவப்பெட்டிகள் கதையை மீண்டும் மறுபதிப்பு செய்திருக்கலாம். மாடஸ்டி கதைகள் மீண்டும் வருவது ஒகே தான். ஆனால், தனித்தனியாக இரண்டு இதழாக வெளியிடாமல், இரண்டு கதைகளையும் ஒரே இதழில் வெளியிட்டால் நன்றாக ( ரொம்ப ) இருக்கும். இரண்டு இதழ்கள் இந்த மங்கைக்கு கொஞ்சம் ஓவர் டோஸ். புதிய வரவான பவுன்ஸர் வரவேற்கப்பட வேண்டிய நபரே. ஆனால்,\nமுதலில் ஒரு கதையில் அறிமுகப்படுத்தி விட்டு, வாசகர்களிடம் எவ்வித வரவேற்பைப் பெறுகிறார் என்பதைப் பார்த்து விட்டு அடுத்த வாய்ப்பை வழங்கியிருக்கலாம், அல்லது இரத்தப்படலம் ( one shot ) கதைகள் இன்னும்\nபல உள்ளன. அதில் ஒன்றிரண்டு வெளியிட முயற்சித்திருக்கலாம்.\nஅடுத்த வருட 12 மறுபதிப்பு பட்டியலில் ஸ்பைடர் கதைகளில் ஒன்றான விண்வெளிப் பிசாசு ( திகில் காமிக்ஸில் தொடராக வெளிவந்த கதை. இதுவரை மறுபதிப்பாகவும் வெளிவராத கதை) கதையும் வெளிவந்தால் அனைத்து ஸ்பைடர் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்கக்கூடும். இதை போன்று இரும்புக்கை மாயாவி கதைகளில் ஒன்றான ஒற்றைக்கண் மர்மம் ( முத்து காமிக்ஸ் வாரமலரில் தொடராக வெளிவந்தது. இதுவும் இதுவரை மறுபதிப்பே செய்யப்படாத கதை ) இக்கதையையும் மறுபதிப்பு செய்தால் நிறைய படிக்காத, பார்த்திராத வாசகர்களுக்கு இக்கதை புதியதாகவும் இருக்கும். லாரன்ஸ் & டேவிட் கதைகள் பலவற்றை பல தடவை மறுபதிப்பு செய்திருந்தாலும், காணமல் போன கடல் ( லயன் காமிக்ஸில் வெளிவந்தது ) இன்னும் மறுபதிப்பு செய்யப்படாமல் உள்ளது. இக்கதையும் வெளிவந்தால் சிறப்பாக இருக்கும். மற்றும் மஞ்சள் பூ மர்மம், பிளைட் 731 , தலைகேட்ட தங்கப்புதையல், சிறைப்பறவைகள், போன்ற கதைகள் எப்போது மறுபதிப்பாக வெளிவந்தாலும் சலிக்கத் திகட்டாத கதைகளே. இவ்வருடத்துடன் ( 2015 ) இந்த நால்வருக்கும் ( ஸ்பைடர் & மாயாவி & ஜானி நீரோ & லாரன்ஸ் & டேவிட் ) சற்று ஓய்வு ( நிரந்திர ஓய்வு அல்ல ) அளித்து விட்டு, 2016 – ல் மற்ற கதை நாயகர்களான\nரிப் கெர்பி, காரிகன், சார்லி சாயர் , விங் கமாண்டர் ஜார்ஜ், வேதாளர், மாண்ட்ரெக், சிஸ்கோ கிட் போன்றோர் கதைகளை மீண்டும் மறுபதிப்பு\nஉதாரணத்திற்கு கொலை வழக்கு மர்மம், வைரஸ் - x , குரங்கு தேடிய கொள்ளையர் புதையல், நெப்போலியன் பொக்கிஷம், மர்மத் தலைவன், ஜூம்போ, முகமூடி வேதாளன், மடாலய மர்மம், ரோஜா மாளிகை இரகசியம், இருளின் விலை இரண்டு கோடி, வெடிக்க மறந்த வெடிகுண்டு, திக்குத் தெரியாத தீவில், இஸ்தான்புல் சதி, காணாமல் போன கலைப்பொக்கிஷம், 10 டாலர் நோட்டு, கடத்தல் இரகசியம், ரயில் கொள்ளை, யார் குற்றவாளி, ரத்த வெறியர்கள், பேய்க்குதிரை வீரன் போன்ற எண்ணற்ற சிறந்த கதைகள் இவர்களின் கதைகள் உள்ளன. அதில் சிலவற்றை மீண்டும் மறுபதிப்பாக வெளியிட முயற்சித்துப் பார்க்கலாம்.\nநேற்று இரவுதான் இங்குள்ள ( புதுச்சேரி ) ஒரு நண்பருடன் பழைய கதைகளை ரீபிரிண்ட் பண்ணாததையும், பழைய புத்தகங்களை அதிக விலைக்கு சிலர் விற்பதைப் பற்றியும் நீண்ட நேரம் விவாதித்துக் கொண்டிருந்தோம்.\nசில வருடங்களுக்கு முன்னர் அதிக விலையில் பழைய புத்தகங்கள் விற்பதைக் கேள்விப்பட்டு எடிட்டர் தடாலடியாக நான்கு புத்தகங்கள் 60 ரூபாய் விலையில் வரும் என்று அறிவித்ததும். நிறைய வாசகர்கள் சந்தோஷத்தில் இருந்தனர். ஆனால், அதிக விலைக்கு பழைய புத்தகங்களை விற்கும் விற்பனையாளர்களுக்கு இச்செய்தி தலையில் இடி விழுந்த மாதிரி விழுந்தது. பின்னர் 70 காப்பி கூட முன் பதிவு ஆகாததால் மும்மூர்த்திகளையும் பழைய ஹீரோக்களையும் பரண் மேல் போடுவதாக எடிட்டர் அறிவித்ததும், மீண்டும் பழைய புத்தகங்களுக்கு முன்பை விட அதிக கிராக்கி ஏற்பட்டு இன்னும் கூடுதலான விலைக்கு விற்கப்பட்டன. எடிட்டரின் இந்த தடாலடி முடிவால் பழைய புத்தகங்களை வாங்கி விற்பனை செய்பவர்கள் மனதில் பாலை வார்த்து விட்டார். ஆனால்,\nநிறைய பேர் கிராபிக் நாவலை வாங்க (படிக்கவும்) மறுத்தும் பிடிவாதமாக நான் போடுவேன் என்றும், விருப்பமுள்ளவர்கள் மட்டும் வாங்கலாம், பிடிக்காதவர்கள் வாங்க வேண்டும் என்று அவசியமில்லை என்று இந்த விஷயத்தில் மட்டும் உறுதியாக இருக்கும் எடிட்டர், ஒரு சிலருக்கு பிடிக்கவில்லை என்பதற்காக ஒரேடியாக பழைய ஹீரோக்களை பரண் மேல் தூக்கிப் போடும் அவசியமென்ன என்று தான் புரியாமல் இருந்தது. கிராபிக் நாவலில் உள்ள அதே உறுதியை (விருப்பப்பட்டவர்கள் மட்டும் வாங்கிக் கொள்ளலாம்) ஏன் இந்த ரீபிரிண்ட் விஷயத்தில் உறுதியாக நிற்க மாட்டேன்கிறார் என்பதை தான் நாங்கள் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம், இன்று காலையில் எடிட்டரின் பதிவைப் பார்த்தால்\nமீண்டும் மும்மூர்த்திகள் மற்றும் பழைய ஹீரோக்கள் ரீபிரிண்ட்டில் வருவதை தெரிவித்துள்ளார். இது அனவருக்கும் ( ஒரு சிலரைத் தவிர) மகிழ்ச்சியான விஷயமே. காலம் கடந்து இந்த முயற்சியை எடுத்திருந்தாலும் இந்த சந்தோஷமான முடிவிற்காக அனைத்து நண்பர்களின் சார்பாக எடிட்டர் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 2015 ஜனவரியில், சென்னையில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் நான்கு ரீபிரிண்ட்கள் வெளியிடப் போவதாக எடிட்டர் அறிவித்துள்ளார். பல முன்னணி ஹீரோக்களின் படையெடுப்பு தொடங்கவுள்ளது. அதைப் பற்றிய சில படங்கள்..\nலயன் & முத்து காமிக்ஸில் வெளிவந்திருந்த சிறந்த ( கிளாசிக் ) கதைகளை தேர்ந்தெடுத்து காமிக்ஸ் கிளாசிக்ஸ் என்ற தலைப்பில் மறுபதிப்பாக வெளியிட்டு வந்தனர் பிரகாஷ் பப்ளிஷர்ஸ் நிறுவனத்தினர்.\n1999 முதல் 2012 வரை தொடர்ந்து வெளிவந்த காமிக்ஸ் கிளாசிக்ஸ்\n2012 க்கு பிறகு நிறுத்தப்பட்டது, அதன் பிறகு ( 2013 ) மறுபதிப்பு\n(கிளாசிக்) கதைகளை முழு வண்ணத்தில் சன்ஷைன் லைப்ரரி என்ற தலைப்பில் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனர்.\n1999 முதல் 2012 வரை வெளிவந்துள்ள காமிக்ஸ் கிளாசிக்ஸ்\n1. டாக்டர் டக்கர் & பாதாள நகரம் (ஸ்பைடர் & மாயாவி) 1999\n2. சதிகாரர் சங்கம் & சிறைப்பறவைகள்\n(ஜானி நீரோ& லாரன்ஸ்) 1999\n3. பாம்புத் தீவு & கடத்தல் குமிழிகள் (மாயாவி & ஸ்பைடர்) 1999\n4. பழிவாங்கும் பாவை & கொலைக்கரம்\n( டெக்ஸ் & ஜானி நீரோ)2000\n5. கல் நெஞ்சன் & இரும்புக்கை மாயாவி\n( ஸ்பைடர் & மாயாவி ) 2000\n6. ஃபிளைட் –731 & ஜானி in இலண்டன்\n7. சிறுபிள்ளை விளையாட்டு & இமயத்தில் மாயாவி\n( ஸ்பைடர் & மாயாவி - 2001)\n8. துருக்கியில் ஜானி நீரோ & மஞ்சள் பூ மர்மம்\n( ஜானி நீரோ& லாரன்ஸ் ) 2001\n9. கொள்ளைக்கார பிசாசு ( மாயாவி ) 2001\n10. தவளை எதிரி & கடத்தல் முதலைகள்\n( ஸ்பைடர் & ஜானி நீரோ ) 2002\n11. பார்முலா x – 13 & திசைமாறிய கப்பல்கள்\n( லாரன்ஸ் & லாரன்ஸ் ) 2002\n12. நியூயார்க்கில் மாயாவி & மர்மத் தீவு\n( மாயாவி & ஆர்ச்சி ) 2003\n13. கொலைப்படை & நடுநிசிக்கள்வன்\n( ஸ்பைடர் & மாயாவி ) 2004\n14. தலைகேட்ட தங்கப் புதையல் & ஜானி in ஜப்பான்\n( லாரன்ஸ் & ஜானி நீரோ ) 2004\n15. கொலைகாரக் கலைஞன் & விண்ணில் மறைந்த விமானம்\n( ஜானி நீரோ & லாரன்ஸ் ) 2005\n16. கொள்ளைக்கார மாயாவி & பழிவாங்கும் பொம்மை\n( மாயாவி & ஸ்பைடர் ) 2005\n17. மைக்ரோ அலைவரிசை – 848 & தங்க வேட்டை\n( ஜானி நீரோ & ஆர்ச்சி ) 2005\n18. பறக்கும் பிசாசு & பாதாளப் போராட்டம்\n( மாயாவி & ஸ்பைடர்) 2005\n19. திகிலூட்டும் நிமிடங்கள��� & மர்மத்தீவில் மாயாவி\n( லாரன்ஸ் & மாயாவி ) 2006\n20. தங்க விரல் மர்மம் & ஃபார்மூலா திருடர்கள்\n( ஜானி நீரோ & லாரன்ஸ் ) 2006\n21. இயந்திரத் தலை மனிதர்கள் & யார் அந்த மினி ஸ்பைடர்\n( மாயாவி & ஸ்பைடர் ) 2007\n22. எத்தனுக்கு எத்தன் & நாச அலைகள்\n( ஸ்பைடர் & மாயாவி ) 2007\n23. மூளைத்திருடர்கள் & காற்றில் கரைந்த கப்பல்கள்\n( ஜானி நீரோ & லாரன்ஸ் ) 2008\n24. விண்வெளிக் கொள்ளையர் ( மாயாவி ) 2011\n25. களிமண் மனிதர்கள் ( மாயாவி ) 2011\n26. கொலைகாரக் கலைஞன் ( ஜானி நீரோ ) 2012\n27. தலைவாங்கிக் குரங்கு ( டெக்ஸ் வில்லர் ) 2012\n1. டாக்டர் டக்கர் & பாதாள நகரம் ( ஸ்பைடர் & மாயாவி - 1999 )\n2. சதிகாரர் சங்கம் & சிறைப்பறவைகள்\n( ஜானி நீரோ & லாரன்ஸ் - 1999 )\n3. பாம்புத் தீவு & கடத்தல் குமிழிகள் ( மாயாவி & ஸ்பைடர் - 1999 )\n4. பழிவாங்கும் பாவை & கொலைக்கரம்\n( டெக்ஸ் & ஜானி நீரோ - 2000 )\n5. கல் நெஞ்சன் & இரும்புக்கை மாயாவி\n( ஸ்பைடர் & மாயாவி- 2000)\n6. ஃபிளைட் –731 & ஜானி இன் இலண்டன் (லாரன்ஸ்&ஜானிநீரோ-2000)\n7. சிறுபிள்ளை விளையாட்டு & இமயத்தில் மாயாவி\n(ஸ்பைடர் & மாயாவி - 2001)\n8. துருக்கியில் ஜானி நீரோ & மஞ்சள் பூ மர்மம் ( ஜானி நீரோ & லாரன்ஸ் - 2001)\n10. தவளை எதிரி& கடத்தல் முதலைகள் (ஸ்பைடர் & ஜானி நீரோ - 2002 )\n11. பார்முலா–13 & திசைமாறிய கப்பல்கள்\n( லாரன்ஸ் & லாரன்ஸ் - 2002)\n12. நியூயார்க்கில் மாயாவி & மர்மத் தீவு ( மாயாவி & ஆர்ச்சி- 2003)\n13. தலைகேட்ட தங்கப் புதையல் & ஜானி in ஜப்பான்\n( லாரன்ஸ் & ஜானி நீரோ - 2004)\n14. கொலைப்படை & நடுநிசிக்கள்வன் ( ஸ்பைடர் & மாயாவி- 2004)\n15. கொலைகாரக் கலைஞன் & விண்ணில் மறைந்த விமானம்\n( ஜானி நீரோ & லாரன்ஸ் - 2005 )\n16. கொள்ளைக்கார மாயாவி & பழிவாங்கும் பொம்மை ( மாயாவி & ஸ்பைடர் - 2005 )\n17. மைக்ரோ அலைவரிசை – 848 & தங்க வேட்டை\n( ஜானி நீரோ & ஆர்ச்சி - 2005 )\n18. பறக்கும் பிசாசு & பாதாளப் போராட்டம் (மாயாவி & ஸ்பைடர்- 2005)\n19. திகிலூட்டும் நிமிடங்கள் & மர்மத்தீவில் மாயாவி ( லாரன்ஸ் & மாயாவி - 2006 )\n20. தங்க விரல் மர்மம் & ஃபார்மூலா திருடர்கள்\n( ஜானி நீரோ & லாரன்ஸ் - 2006 )\n21. இயந்திரத் தலை மனிதர்கள் & யார் அந்த மினி ஸ்பைடர்\n( மாயாவி & ஸ்பைடர் 2007 )\n22. எத்தனுக்கு எத்தன் & நாச அலைகள் ( ஸ்பைடர் & மாயாவி- 2007)\n23. மூளைத்திருடர்கள் & காற்றில் கரைந்த கப்பல்கள் ( ஜானி நீரோ & லாரன்ஸ் - 2008 )\n24. விண்வெளிக் கொள்ளையர் ( மாயாவி - 2011 )\n25. களிமண் மனிதர்கள் ( மாயாவி - 2011 )\n26. கொலைகாரக் கலைஞன் ( ஜானி நீரோ - 2012 )\n27. தலைவாங்கிக் குரங்கு ( டெக்ஸ் வில்லர் - 2012 )\nசன்ஷைன் லைப்ரரி காமிக்ஸ் லிஸ்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=21&t=2760&sid=00322fe105e235709f0a0baff81dc6e1", "date_download": "2018-06-21T10:24:53Z", "digest": "sha1:IRV5MHI3XPVMIGVDF6HUKGGL5VCSCMUJ", "length": 32244, "nlines": 403, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉறவும் உலகமும் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ இரசித்த கவிதைகள் (Desire Stanza)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\nஉறவாலே உலகம் என்றும் தொடர்கிறது ,\nபகையாலே அவைகள் என்றும் அழிகின்றது\nஏணியாவதும், உறவாலே, எட்டி உதைப்பதும் உறவாலே,\nசுயநலங்கள் எழுவதும், உறவுகள் அழிவதும் பணத்தாலே\nநல்லதை உறவுகள் மறந்தாலும், கெட்டதை மறப்பதில்லை,\nமன்னிப்பு கேட்டாலும், என்றும் வஞ்சத்தை விடுவதில்லை\nநல்லதையும், நன்மையே செய���தாலும் பலர் நினைப்பதில்லை,\nவிட்டுகொடுக்கும் உறவுகள் என்றும் கெடுவதில்லை \nஉறவு என்னும் சொல்லிருந்தால் பிரிவு என்றறொரு சொல் இருக்கும்.\nஇரவு என்னும் சொல்லிருந்தால், பகல் என்றறொரு சொல் இருக்கும்.\nஉலகில் பிரிகமுடியாதது பந்தமும் பாசமும்,\nஉலகில் ஒதுக்க முடியாதது நட்பும், உறவும் \nஉறவாலே தொடர்வதும் மனித இனமே ,\nபிரிவாலே பாழ்படுவதும் மனித இனமே\nஆலம் விழுதினைப் போல் மனைவி தாங்கி நிற்பாள்,\nகண்ணின் இமையென கணவனை காத்து நிற்ப்பாள் \nஆயிரம் உறவுகள் உலகில் இருந்திடுமே,\nஅன்னையின் உறவே அகிலத்தில் நிரந்தரமே \nகுடும்பத்தின் ஆணிவேராய் இருப்போர் தாய் தந் தைதானே,\nஅன்பு, பாசம் இவையெல்லாம் உறவின் எல்லைதானே \nஅந்த நான் இல்லை நான் – கவிதைத் தொகுப்பிலிருந்து\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tanzaniacrusher.org/ta/impact-crusher/", "date_download": "2018-06-21T10:10:42Z", "digest": "sha1:QKOMIFMO3HWHC42AUQRRZPH5DBX4KZMV", "length": 14600, "nlines": 124, "source_domain": "tanzaniacrusher.org", "title": "தாக்கம் நொறுக்கி - தான்சானியா நொறுக்கி", "raw_content": "\nதான்சானியா நொறுக்கி>>கல் நொறுக்கி இயந்திரம்>> தாக்கம் நொறுக்கு\nஊட்டி மற்றும் திரையில் அதிர்வுறும்\nஅல்லாத மெஷினரி மைக்ரோனிங் உபகரணங்கள்\nஇதிலிருந்து கட்டுரை: கல் நொறுக்கி இயந்திரம் | நேரம்: ஏப்ரல் 29, 2013 | டேக்:கல் நொறுக்கி இயந்திரம்\t|\nதாக்கம் நொறுக்கி, ஷாங்காய் XSM ஒரு தொழில்முறை தாது நொறுக்கி உபகரணங்கள், தாக்கம் நொறுக்கி, இயந்திர உறிஞ்சுதல் உபகரணங்கள், தாது அரைக்கும் உபகரணங்கள் உற்பத்தியாளர்கள்.ஒரு சுரங்க செயலாக்க, முதல் கடத்து பட்டை, ஊட்டி விடுவித்தல், அனுப்பப்படும் கன்வேயர் உபகரணங்கள் தாது தாடை நொறுக்கி, தாக்கம் நொறுக்கி, ஹைட்ராலிக் நொறுக்கி ஒரு நொறுக்கப்பட்ட மூல தாது, மற்றும் இரண்டாவது ஒரு சிறிய தாடை, சுத்தி நொறுக்கி மூன்றாவது ஸ்கிரீனிங் மூலம் நிலக்கரி இரண்டாம் நிலை நசுக்கியது அதிர்வுறும் திரை தாதுவின் தரநிலை விவரங்களை சந்திக்க வேண்டும் பந்து ஆலை, அல்ட்ராபின் மில் மூலம் தாது மூன்றாவது சிகிச்சை காந்த பிரிப்பான்கள், மிதக்கும் இயந்திரம் பல்வேறு வகையான தேவைகளைத் தேர்ந்தெடுக்கவும். நிச்சயமாக, இது ஒரு பொதுவான தாது செயலாக்கமாகும், ஷாங்காய் எஸ்சிஎம்மேன், நீங்கள் விரும்பும் பொருள்களை நீங்கள் பொருத்தினால், நீங்கள் எந்தவொரு கேள்வியும் இருந்தால், எங்களை தொடர்பு கொள்ள அல்லது சரியான வரி ஐகானின் பக்கத்தில், எங்கள் தொழில்நுட்ப பணியாளர்கள் உங்களுக்கு ஒரு விரிவான பதில் கொடுப்பார்கள்.\nXuanshi தாக்கம் நொறுக்கி உயர் திறன் நசுக்கிய உபகரணங்கள் ஒரு புதிய வகை. இந்த நொறுக்கி முக்கியமாக குழு சுத்தி, தாக்கம் தட்டு, குழு சுத்தி பீடம், சுழலி மற்றும் உணவு துறை போன்றவை. எளிய, நம்பகமான மற்றும் எரிசக்தி திறமையான, எங்கள் தாக்கம் நொறுக்கி மிகவும் அடிக்கடி பயன்படுத்தப்படும் ராக் crushers ஒன்றாகும். Xuanshi தாக்கம் நொறுக்கு வெறுமனே 300 மிமீ விட அதிகமாக இல்லை ஒரு அளவு மற்றும் பொருட்கள் மொத்த உடைத்து ஐந்து பொருத்தமானது அல்ல 350 MPa விட. இது அனைத்து கடினத்தன்மையையும் கொண்ட பொருட்களை நசுக்கிவிடலாம், இது இரண்டாம் நிலை நொறுக்குவதற்கு சிறந்த கருவியாகும். ஒரு கனமான வடிவம் கொண்ட நொறுக்கப்பட்ட பொருட்கள் பரவலாக இருக்கின்றன.\nதாக்கம் நொறுக்கி செயல்திறன் மற்றும் அம்சங்கள்\n1.Large feed துறை, ஆழமான நசுக்கிய அறை, உயர் குறைப்பு விகிதம் (20: 1).\n2.Non- விசை இணைப்பு, சிறிய கட்டமைப்பு, நம்பகமான செயல்திறன், எளிதான செயல்பாடு, எளிய பராமரிப்பு.\n3.High-chrome பிளாட் சுத்தி, எதிர்ப்பு, பெரிய தாக்கம் படை, நீண்ட வாழ்க்கை அணிய.\nதாக்கம் தட்டு மற்றும் பிளாட் சுத்தி இடையே இடைவெளி சரி எளிது, எனவே வெளியேற்ற அளவு திறம்பட கட்டுப்படுத்தப்படும்.\nதாக்கம் நொறுக்கி தொழில்நுட்ப குறிப்புகள்\n(மிமீ) உணவு திறக்கும் அளவு\n(மிமீ) மேக்ஸ். உணவு நீளம்\n(டி / எச்) மோட்டார் சக்தி\n(KW) எடை (t) என்பது ஒட்டுமொத்த பரிமாணம்\nகுறிப்பு: இந்த விவரக்குறிப்பு வெறும் குறிப்பு, எந்த மாற்றங்களும் தாக்கம் நொறுக்கி பொருட்கள் உட்பட்டவை.\nதாக்கம் நொறுக்கி வேலை கோட்பாடு\nவிளைவு நொறுக்கி பொருள் நசுக்க தாக்கத்தை உள்ளடக்கியது. செயல்பாட்டின் போது, ​​மோட்டார் இயக்கப்படும் ரோட்டார் அதிவேக சுழற்சியை செய்கிறது, மற்றும் ரோட்டார் மோதிரங்கள் உள்ளிடப்பட்ட பிளாட் சுத்தி உள்ளிடப்பட்ட பொருளுடன், பின்னர் பொருள் மீண்டும் மீண்டும் நசுக்க உணர பாதிப்பு தட்டு தூக்கி. ஒவ்வொரு தாக்கத் தட்டையும் மீண்டும் மீண்டும் தூக்கி எறியும் பொருளைக் கொண்டு, நசுக்கியது தொடர்ந்து தாக்கும் அறைக்குள் நடைபெறுகிறது, தேவையான அளவை எடுக்கும் போது பொருள் டிஸ்சார்ஜ் செய்யப்படும். டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பொருளின் அளவு மற்றும் வடிவம் பாதிக்கப்படக்கூடிய ரேக் மற்றும் ரோட்டர் ரேக் இடையே உள்ள இடைவெளியை சரி செய்வதன் மூலம் சரிசெய்யப்படும்.\nவிற்பனை PE ஜாக் நொறுக்கி →\nஉங்களிடம் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கீழே உள்ள புலங்களை முடிக்கலாம் மற்றும் நாங்கள் உங்கள் விசாரணைக்கு பதிலளிக்க வேண்டும்.\n(* தேவையான புலம் குறிக்கிறது)\n* உங்களுக்கு தேவையான தயாரிப்பு:\nஊட்டி மற்றும் திரையில் அதிர்வுறும்\nஅல்லாத மெஷினரி மைக்ரோனிங் உபகரணங்கள்\nஒட்டுமொத்த தாவர மணல் சலவை இயந்திரம்\nமொத்த சலவை இயந்திரம் விலை சலவை சலவை\nசீனா AGGREGATE விற்பனைக்கு இயந்திரம் கழுவுதல்\nராக் துஷாரி உபகரணங்கள் மொத்த சலவை சலவை இயந்திரம்\nசேர்: எண் XXX, JinWen சாலை, விமான நிலையம் தொழில்துறை பூங்கா, Pudong பகுதி, ஷாங்காய், சீனா\nஊட்டி மற்றும் திரையில் அதிர்வுறும்\nஅல்லாத மெஷினரி மைக்ரோனிங் உபகரணங்கள்\nஷாங்காய் Xuanshi இயந்திரம் கூட்டுறவு, லிமிடெட்\nசேர்: எண் XXX, JinWen சாலை, விமான நிலையம் தொழில்துறை பூங்கா, Pudong பகுதி, ஷாங்காய், சீனா\n© எசுப்பானியா தான்சானியா நொறுக்கி | மூலம் இயக்கப்படுகிறது விற்பனை டான்ஜானியா நொறுக்கி | டான்சானியா நொறுக்கி | மேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vimarsanaulagam.blogspot.com/2014/11/cns-interstellar.html", "date_download": "2018-06-21T10:12:09Z", "digest": "sha1:FABXEKB4KTKYDBAT4OQIS56DXQUABN3T", "length": 29431, "nlines": 148, "source_domain": "vimarsanaulagam.blogspot.com", "title": "CN’s – INTERSTELLAR - சினிமாவிமர்சனம் ~ விமர்சன உலகம்", "raw_content": "\nCN’s – INTERSTELLAR - சினிமாவிமர்சனம்\nஇன்டர்ஸ்டெல்லர் திரைப்படம் வரும் முன்னே ,நோலனின் அனைத்துப்படங்களை பற்றியும் எழுதிவிடலாம் என்றிருந்தேன் .ஆனால் ,சிலகாரணங்களால் முடியாமல் போய்விட்டது .எனவே இப்பதிவில் INTERSTELLAR திரைப்படத்தின் சினிமாவிமர்சனத்தைப் பற்றி காணலாம் . பின்னாளில் எழுதும்போது இத்திரைப்படத்தைப் பற்றிய விரிவான அலசலைக் காணலாம் .\nகூப்பர்(COOPER) எனும் ஓய்வுபெற்ற நாசா பைலட், தன் பத்து வயது மகள் மர்பி ( MURPY ) ,பதினைந்து வயது மகன் டாம் மற்றும் தன் இறந்த மனைவியின் தந்தையுடன் வசித்துவருகிறான் .விவசாயத்தின்மீது அதீதபிரியம் கொண்டகூப்பர், தன்பண்ணையில் விவசாயம் செய்துகொண்டிருக்கிறான் .அச்சூழ்நிலையில் பூமிஎங்கும் புழுதிப்புயல் தாக்கிகொண்டிருக்கிறது .மழையும் இல்லாமல் போய்விடுகிறது .உலகமே உணவுபற்றாக்குறையால் தள்ளாடிக்கொண்டிருக்கிறது .கூப்பரின் மகள் மர்பி,விண்வெளி ஆராய்ச்சியின்மீது அதிக அக்கறைகாட்ட , அவள் படிக்கும் பள்ளியிலோ அதை மறுக்கிறார்கள்.\nகூப்பரின் புத்தகஅலமாரியில் இருந்து விநோதமான விஷயங்கள் நடைபெறுவதாய் மர்பி கூற,அதை பேய் என கூப்பர் நம்பவைக்கிறான் .ஒருகட்டத்தில் தற்செயலாக கிடைக்கும் பைனரிகோட்களால் ஓரிடத்திற்கு செல்கிறான் . அங்கு நாசாவின் மீதியிருக்கும் விஞ்ஞானிகள் ரகசியமாக ஒருமிஷனை ஆரம்பித்திருப்பது அங்கு இருக்கும் விஞ்ஞானி பிராண்ட் மூலம் கூப்பர் அறிகிறான் .அதாவது சனிகிரகத்திற்கு அருகேWORMHOLE என்றும் BLACKHOLE என்றும் அறியப்படும் கருந்துளைகள் உருவாகியிருப்பதைப் பற்றி பிராண்ட் ,கூப்பரிடம் தெரிவிக்கிறார் .அதாவது ,பிரபஞ்சத்தில் நாம் இருக்கும் சூரியகுடும்பம்போல் எண்ணிலடங்கா பலகோள்கள் இருக்கின்றன . நமது சூரியக்குடும்பத்தில் பூமி தவிற மற்றகிரகங்களில் உயிர்வாழ்வெதென்பது சாத்தியமில்லாதது . மற்ற சூரியகுடும்பங்களுக்குச் செல்லவேண்டுமெனில் சிலநூற்றாண்டுகள் ஆகலாம் .அப்படி செல்வதற்கு பதில் , இக்கருந்துளைகளின் வழியே பயணிக்கும் போது சிலநாட்களில் அக்கிரகங்களை அடையலாம். கருந்துளைகள் பற்றி மேலும் விவரங்கள் தெரியவேண்டுமெனில் ஐன்ஸ்டைனின் வார்ம்ஹோல்தியரி அல்லது நமது நாட்டைச்சார்ந்த சந்திரசேகர்விளைவு ஆகிய தியரிகளை படித்தால் தெரியும் . மிகஎளிமையாக தெரியவேண்டுமெனில் தயங்காமல் இப்படத்தினை காணுங்கள் .\nசரி ,படத்தின் கதைப்படி பிராண்ட் , ஏற்கனவே அக்கருந்துளைகளின் வழியே ஒருகுழு பயணித்து சில கிரகங்களைக் கண்டிருப்பதாகவும் , அதில் மனிதர்கள் வாழ ஏற்றதாக மூன்றுகிரகங்கள் உள்ளதெனவும் கூப்பரிடம் தெரிவிக்கிறார் . அங்கு சென்று மனிதஇனத்தை காப்பாற்ற தன்னிடம் இரண்டு ப்ளான்கள் இருப்பதாகவும், இதில் இருக்கும் முக்கியபிரச்சனையான ஈர்ப்புவிசைக்கான ரகசியத்தை , கூப்பர் பயணத்தை முடித்துவருவதற்குள் கண்டுபிடித்துவிடுவதாகவும் தெரிவிக்கிறார் . நம்முடைய பூமியோ கிட்டத்தட்ட புழுதிகள் மற்றும் நைட்ரஜன் நிறைந்து , ஆக்ஸிஜன் குறைந்து காணப்படுவதால், பூமி இன்னும் சிலஆண்டுகளில் மனிதர்கள் வாழ லாயக்கற்றதாகிவிடும் என்பதையும் பிராண்ட் மூலம் அறியும் கூப்பர் , வேறுவழியின்றி இன்டர்ஸ்டல்லர் எனும் காலபயணத்தை செய்ய ஒப்புக் கொள்கிறான் . இதை தனது பத்துவயது மகளிடம் தெரிவிக்க முயற்சிசெய்து தோல்வியுற்று, அவளைவிட்டு பிரிந்து விண்வெளிக்குச் செல்கிறான் . அவனுடன் ,பிராண்ட் – டின் மகள் பிராண்ட் (ஹீரோயின் பெயரும் பிராண்ட்தான்) மற்றும் இன்னும் இருவிண்வெளிவீரர்கள் மற்றும் TARS எனப்படும் ஆட்டோமேடிக் ரோபோவுடன் இரண்டு வருடம் பயணித்து சனிகிரகத்தை அடைகிறான் . கருந்துளைகளின் வழி பயணத்தைத் தொடர்ந்து ஒருபுதிய சூரியகுடும்பத்தை அடைகிறார்கள் . பிராண்ட் தெரிவித்த இரண்டுப்ளான்களில் முதல்ப்ளானான ஸ்பேஸ்ஸ்டேசன் ஒன்றையும் கூடவே கொண்டு செல்லும் கூப்பர் , விண்வெளியின் ஓரிடத்தில் அதை நிறுத்திவிட்டு பிராண்ட் மற்றும் மற்றொரு விண்வெளிவீரருடன் ஒரு கிரகத்திற்கு செல்கிறான் . அந்தகிரகம் முழுதும் நீரால்இருக்க, அங்கு ஒருவர் இறந்துவிட உடனே திரும்பி ஸ்பேஸ்ஸ்டேசனுக்குத் திரும்புகிறார்கள் . அங்குவரும் பிராண்டும் கூப்பரும் அப்போதுதான் உணருகிறார்கள் . அதாவது அவர்கள் சென்றுதிரும்பியது ஒருநாளிற்குள் நடந்ததுதான் எனினும், ஈர்ப்புவிசையின் (GRAVITY APPARENT TO TIME) காரணாமாக , 23 வருடங்கள் பூமியில் கடந்துவிட்டது என்பதை அறிகிறார்கள் . மேன் எனும் ஆய்வாளர் சென்ற���ிரகத்திற்கு சென்று அவரை சந்திக்கிறார்கள் . அங்கு மனிதர்கள் வாழமுடியும் என மேன் சொல்ல ,அதைநம்பி கூப்பர் அவனுடன் செல்கிறார் . அங்கு மேன் கூப்பரை கொல்லமுயற்சிக்கிறான் . காரணம் , அந்த கிரகத்திலும் மனிதர்கள் வாழமுடியாது. சிலகாரணங்களால் மேன் பொய் சொல்லியிருக்கிறான் . இன்னொருபுறம் ,மர்பி பெரியவளாகி விடுகிறாள் . அவளும் விண்வெளிஆராய்ச்சி மற்றும் இயற்பியல்துறையில் இருக்கிறாள் . அவளின் அண்ணன் டாம் , திருமணம் முடிந்து தந்தையின் விவசாயத்தில் ஈடுபடுகிறான் . பூமியில் புழுதிப்புயல் அதிகரிக்கிறது .புரபோசர் பிராண்ட் , இறக்கும் தருவாயில் மர்பியிடம் ஒரு உண்மையைக் கூறுகிறார் . அதாவது இன்டர்ஸ்டெல்லர் பயணத்தில் ஈடுபட்டிருக்கும் மர்பியின் தந்தை கூப்பர் மீண்டும் பூமிக்குத் திரும்புவது சாத்தியமில்லாதது என்றும் தான் கண்டுபிடித்ததாக கூறிய அனைத்து டெபினிசன்களும் இன்னும் முழுமையடையவில்லை என்றும் , அதனால் எந்தபயனும் இல்லை என்றும் கூறிவிட்டு இறக்கிறார் . இதன்பின் இவ்வுலகம் என்ன ஆனது ‘ பூமிக்கு கூப்பர் திரும்பினாரா விண்வெளியில் இருக்கும் ஹீரோயின் என்ன ஆனாள் என பலகுழப்பங்களுக்கு கடைசி 15 நிமிடத்தில் அட்டகாசமானதொரு கிளைமேக்ஸ் வைத்து நோலன் அதிசயிக்கவைத்துள்ளார் .\nமுதலில் இப்படத்தின் திரைக்கதை எழுதியதில் பெரும்பங்கு வகித்த ஜொனதனுக்கே பெரும் கிரெடிட் கொடுக்கவேண்டும் . கல்லூரியில் ஆங்கிலஇலக்கியம் பயின்ற கிறிஸ்டோபர் நோலனுக்கு , இயற்பயில் பட்டம் பெற்ற நோலன் பக்கபலமாய் இருந்து ஒரு அட்டகாசமான திரைக்கதையை எழுத உதவியுள்ளார் என்றே கூறவேண்டும் . நோலனின் படங்கள் அப்படி இப்படி என்று கிளைமேக்ஸ் வரை மெல்ல நகர்ந்து கடைசியில் கிடைக்கும் கிளைமேக்ஸ் அதிர்ச்சிகள் இப்படத்தில் எக்கச்சக்கம் எனலாம் . எனக்கு , இன்செப்ஷனைக் காட்டிலும் இத்திரைப்படம் மிகவும் பிடித்திருந்தது .\nநோலன் தன் அபிமான திரைப்படமான குப்ரிக்கின் 2001 A SPACE ODYSSEY –க்கு இணையான ஒரு படத்தை படைத்திருக்கிறார் என்றால் கண்டிப்பாய் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றாய்த் தானிருக்கும் . அத்திரைப்படம் டெக்னிக்கலாய் பல சாதனைகளை செய்திருந்தாலும் , இத்திரைப்படம் உணர்வுப்பூர்வமாய் அதன் உச்சத்திற்கு சரிசமமாய் நிற்கிறது எனலாம் . வெறும் விஷூவல் மற்றும் சுமாரான திரைக்கதையால் கொண்டாடப்பட்ட GRAVITY , CLOSE ENCOUNTERS OF THE THIRD KIND ஆகிய படங்களை ஓரங்கட்டிவிடக்கூடிய அளவிற்கு, திரைக்கதை மாயாஜாலம் செய்துள்ளார் . வழக்கத்தைக்காட்டிலும் முதல் இரண்டுமணிநேரம் கொஞ்சம் மெல்லநகர்வது போல தோன்றினாலும் கிளைமேக்ஸ் , படத்தை இன்னும் மூன்றுமுறை பார்க்கத்தூண்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை .படம் 2 மணிநேரம் 45 நிமிடம் என்பது தியேட்டரைவிட்டு வெளியேவந்து வாட்சைபார்க்கும் போதுதான் தெரிந்தது . பெரும்பாலும் சிஜியை விரும்பாத நோலன் , அந்த BLACKHOLE வழி பயணிக்கும் காட்சியை அமைத்திருக்கும் விதம் அடடா போட வைத்திருந்தது . அதேபோல் ஐன்ஸ்டைன் தியரியை ஐந்துவருடம் படித்தாலும் புரியாதவர்களுக்கு ,வெறும் ஐந்தே நொடிகளுல் , குழந்தைக்குக் கூட புரியும் வண்ணம் சொல்லியிருப்பதும் அருமை . இன்னும் ஈர்ப்புவிசை , காலம் , பைனரிகோடு என எக்கச்சக்க விஷயங்கள் வைத்து இருக்கிறார் . நோலனிடம் சரக்கு தீர்ந்துவிட்டது என்று எள்ளாடல் செய்தவர்களை, வாயடைக்கச்செய்யும்வண்ணம் படத்தைச் சிறப்பாக எடுத்துள்ளார் .\nமுதல் கிரகத்திற்கு சென்று பின் ஸ்பேஸ்ஸ்டேசன் திரும்பியதும் , 23 வருடங்கள் கடந்திருப்பதைக் கண்டு ஆச்சரியப்படுவதும் , தன் மகனுக்கு இன்னொரு மகன் இருப்பதை வீடியோமெசேஜில் பார்த்து கண்கலங்குவதுமென கூப்பராக நடித்த மேத்யூ நடிப்பில் கலக்கி இருக்கிறார் . ஆள் ஒருசாயலில் பார்க்க நம்ம கிறிஸ்டின்பேல் போலவே இருக்கிறார் . அன்னா ஹேத்வே ஹீரோயினாகவும் தன்அழகானநடிப்பில் பார்ப்பவர்களை சுண்டிஇழுக்கிறார் . என்னங்க நோலன் ,அந்த பொண்ணு எப்பேர்பட்ட பிகரு , அதுக்குப்போய் ஹேர்கட் பண்ணிவிட்டு நடிக்கவச்சிருக்கிங்க . தி டார்க் நைட் ரைசஸ்- சில் நான் அதிகமாய் சைட்அடித்த ஹீரோயின் . புரொபசர் பிராண்ட் ஆகவும் ,ஹீரோயினின் தந்தையாகவும் மைக்கேல் கெய்ன் . நோலனின் ஆஸ்தான நடிகர் இவர் என்று தாராளமாக சொல்லளாம் . மர்பி , டாம் என எல்லோரும் மனதில் நிற்கிறார்கள் .HANS ZIMMER –ன் இசை , பலஇடங்களில் மனதோடு இசைந்தும் சிலஇடங்களில் டெம்போ ஏற்றுவதாகவும் படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது .\nமொத்ததில் ,நோலன் ரசிகர்கள் மட்டுமின்றி, சயின்ஸ்பிக்சன் ரசிகர்கள் , குடும்பக் கதையை ரசிப்பவர்கள் மற்றும் சாதாரணரசிகர்கள் என அனைவருக்கும் புரியும் வண்ணம், தன் மாயாஜால திரைக்கதை ���ற்றும் அழகியவிஷூவல்களுடன் கூடிய சிறந்த திரைப்படமாக நோலன் உருவாக்கியிருக்கிறார் .\n3:20 pmமெக்னேஷ் திருமுருகன்அனுபவம், சயின்ஸ்-பிக்சன், சினிமா, சினிமா விமர்சனம், செய்திகள், திரைப்படம், நோலன், ஹாலிவுட்6 comments\n\"அருகே WORMHOLE என்றும் BLACKHOLE என்றும் அறியப்படும் கருந்துளைகள் \"...\nஇரண்டும் வேறு வேறு. அவர்கள் பயணிப்பது \"வார்ம் ஹோல்\" எனப்படும் (புழுவின் துளை). BLACKHOLE அல்லது கருந்துளையின் கிட்டேயே நெருங்க முடியாது. அனைத்தையும் உள்ளே இழுத்துவிடும். ஒளி கூட தப்பிக்க முடியாது. \"Event Horizon\"என்பது தான் எல்லை.\nமேலும், அவர்கள் சனி கிரகத்தின் அருகே உள்ள WORMHOLE வழியாக் வேறு ஒரு \" Galaxy\"க்கு செல்கிறார்கள். அங்கு தான் BLACKHOLE உள்ளது. அதை சுற்றி வரும் ஒரு கோள் (Edmaund) மனிதன் வாழ உகந்தது. Dr. பிராண்ட் இறங்குவது அங்கே தான். கதை நாயகன் கூப்பர் கடைசியில் செல்வதும் அங்கு தான்.\nதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா \nஇந்த தியரிகளை பற்றிய முழுமையான விவரங்களும் நான் சரிவரபடிக்கவில்லை . திரைப்படத்தை ஒரு சுமாரன தியேட்டரில் பார்த்ததால் எக்கச்சக்க சந்தேகங்கள் இருக்கின்றன. அதைப்பற்றிய முழுமையான விஷயங்களும் தெரிந்துகொண்டு பின்னர் இத்திரைப்படத்தை பற்றிய விவரமான என் பதிவினை பதிவிடுகிறேன் . மேலும் தங்களின் விளக்கங்கள் எளிமையானதாகவும் புரிகின்ற வடிவிலும் இருப்பது பெருமகிழ்ச்சியளிக்கிறது .\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா \nதங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அண்ணா \nபாகுபலி – சினிமா விமர்சனம்\nAVENGERS 2 – சினிமா விமர்சனம்\nCN'S - THE DARK KNIGHT – திரைக்குப்பின்னால்\nTERMINATOR GENISYS - சினிமா விமர்சனம்\nபயணம் @ டைம் மிஷின்-1\nபயணம் @ டைம்மெஷின் - 11\nபயணம் @ டைம்மெஷின் - 10\nCN’s – INTERSTELLAR - சினிமாவிமர்சனம்\nCN'S - INSOMNIA - சினிமா விமர்சனம்\nபயணம் @ டைம்மெஷின் - 9\nராசாத்தி – சிறுகதை – பாகம் - 2\nராசாத்தி - சிறுகதை - பாகம் - 1\nகாதல் காதல் - குறுநாவல்\nஎன்னுடைய மின்னூலை இலசமாக டவுன்லோட் செய்து படிக்க , படத்தின் மேல் க்ளிக்குங்கள்\nக்றிஸ்டோபர் நோலன் திரைப்படங்கள் - ஒரு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2016/aug/10/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-2555613.html", "date_download": "2018-06-21T10:13:32Z", "digest": "sha1:XTOB6KEXKPWAPPTXO4MRNI4WDVMUKYMA", "length": 6486, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "கணபதி மேம்பாலத்தில் இருந்து விழுந்த கல்லூரி மாணவர் சாவு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nகணபதி மேம்பாலத்தில் இருந்து விழுந்த கல்லூரி மாணவர் சாவு\nகணபதி மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவர் தடுப்புச் சுவரில் மோதி 30 அடி உயரத்தில் இருந்து விழுந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.\nஇதுகுறித்து, போக்குவரத்து போலீஸார் கூறியதாவது:\nகோவை, நரசிம்மநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் ருத்ரேஸ்வரன் (21). இவர், பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் கலை, அறிவியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார். ருத்ரேஸ்வரன், காந்திபுரத்தில் இருந்து கணபதி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அவர் கணபதி, டெக்ஸ்டூல் மேம்பாலத்தில் சென்றபோது அவரது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி தடுப்புச் சுவரில் மோதியது. இதில், ருத்ரேஸ்வரன் 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார்.\nபலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போக்குவரத்துப் புலனாய்வு கிழக்குப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/business", "date_download": "2018-06-21T09:52:34Z", "digest": "sha1:TCEFSUNBUBOCMEPFNZDRVWCR5AA7ZCGF", "length": 10809, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "வர்த்தகம்", "raw_content": "\nடெல்லியில் சோனியா காந்தியுடன் கமல் சந்திப்பு\nசெல்லத்துரை நியமன ரத்து: உச்ச நீதிமன்றம் தடைவிதிக்க மறுப்பு\nரூ. 1500 கோடி செலவில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை\n18 எம்.எல்.ஏ-க்கள் வழக்கை நீதிபதி விமலா விசாரிப்பார்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: சிபிஐ விசாரிப்பதே சரியானது- சென்னை உயர் நீதிமன்றம்\nஉள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு\nகடந்த மே மாதத்தில் உள்நாட்டு விமான பயணிக��ின் எண்ணிக்கை 17 சதவீதம் அதிகரித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\n இந்தியாவில் 25% இளைஞர்களே இணையத்தை பயன்படுத்துகின்றன\n சென்செக்ஸ் 260 புள்ளிகள் உயர்வு\nபங்குசந்தை: 2 நாட்களுக்கு பிறகு ஏற்றம் கண்ட சென்செக்ஸ்\nஏர் இந்தியா பங்குகள் விற்பனை இப்போதைக்கு இல்லை\nமாசு கட்டுப்பாடு விதிமீறல்; ஆடி சொகுசு கார் நிறுவன தலைவர் கைது\nடீசல் மாசுகட்டுப்பாட்டு தொடர்பான முறைகேட்டில் ஈடுபட்டதற்காக, ஜெர்மனியின் ஆடி சொகுசு கார் நிறுவனர் தலைவர் ரூபர்ட் ஸ்டாட்லர் அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\n சென்செக்ஸ் 74 புள்ளிகள் சரிவு\nமும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று காலை 35,698.43 என்ற புள்ளிகளில் ஏற்றத்துடன் தொடங்கியது.\n30 அமெரிக்க பொருட்களுக்கு சுங்க வரி 50 சதவீதம் அதிகரிப்பு\n30 வகையான அமெரிக்க பொருட்களுக்கு 50 சதவீதம் அளவுக்கு சுங்க வரியை உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது.\nபங்குச்சந்தை முடிவு...பார்மா நிறுவன பங்குகள் விலை உயர்வு\nஇன்றைய வர்த்தக நேர முடிவில் பங்குச்சந்தைகள் சிறிது ஏற்றத்தை சந்தித்துள்ளன.\nஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் மே மாத வருவாய் 9 சதவீரம் வளர்ச்சி\nகடந்த மே மாதத்தில் பிரிமியம் வருவாய் 9 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளதால் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் ரூ.12,838 கோடி ஈட்டியுள்ளன.\nபங்குச்சந்தை சென்செக்ஸ் 139 புள்ளிகள் சரிவு\nவாரத்தின் மூன்று நாட்களும் ஏற்றத்தை சந்தித்த பங்குச்சந்தைகள் இன்று இறக்கம் கண்டுள்ளன.\nஆர்பிஐ-க்கு கூடுதல் அதிகாரம் வேண்டும்: உர்ஜித் பட்டேல்\nபொதுத்துறை வங்கிகளை கண்காணிக்க இந்திய ரிசர்வ் வங்கிக்கு கூடுதல் அதிகாரம் தரப்பட வேண்டும் என்று உர்ஜித் பட்டேல் தெரிவித்துள்ளார்.\nபங்குச்சந்தை முடிவு: சென்செக்ஸ் 46 புள்ளிகள் உயர்வு\nஇன்றைய வர்த்தக நேர முடிவில் பங்குச்சந்தைகள் சிறிது ஏற்றத்தை சந்தித்துள்ளன.\nபங்குசந்தை: டாக்டர் ரெட்டி பங்குகளின் விலை அதிகரிப்பு\nஇன்றைய பங்குசந்தையில் டாக்டர் ரெட்டி நிறுவனத்தின் பங்குகள் 3.92 சதவீதம் அதிகரித்து ரூ.2276.20க்கு வர்த்தகமாகி வருகிறது.\nநானோ கார்களுக்கு 'குட்பை' சொல்கிறதா டாடா மோட்டார்ஸ்\nவிற்பனை குறைந்ததால் நானோ கார்களின் உற்பத்தி பணிகளை நிறுத்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.\nபங்குச்சந்தை நிலவரம்: சென்செக்ஸ் 209 புள்ளிகள் உயர்வு\nமும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று காலை 35,525.30 என்ற புள்ளிகளில் தொடங்கியது.\n200 புள்ளிகள் வரை ஏற்றம் கண்ட சென்செக்ஸ்\nமும்பை பங்குச்சந்தை சென்செக்‌ஸ் 200 புள்ளிகள் வரை ஏற்று கண்டு வர்த்தகமாகி வருகிறது.\nமுன்பெல்லாம் ஃபோனுக்கு, மெஸ்ஸேஜுக்கு, இன்டர் நெட்டுக்கு என தனித் தனியாக ரீசார்ஜ் செய்து வந்தோம்.\nரூ. 87ஆயிரம் கோடி நஷ்டத்தில் பொதுத்துறை வங்கிகள்... லாபம் பார்த்த இந்தியன் வங்கி\n2017-2018 நிதி ஆண்டில் பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ. 87 ஆயிரம் கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.\n11.06.2018 ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை\nவாரத்தின் முதல்நாளான இன்று(11.06.2018)மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் ஏற்றத்துடன் தொடங்கியது.\nரஜினி, கமலுக்கு கடும் போட்டி: விஜயகாந்த் கட்சியை வளைக்க விஜய் திட்டம்\nபோலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜரானார் எஸ்.வி.சேகர்\n'மிஸ் இந்தியா'வாக தமிழக பெண் தேர்வு\nதோனி பற்றி நீங்கள் அறியாத விஷயங்கள்\nதமிழ் சினிமாவில் காணாமல் போகும் திறமையாளர்கள்- பகுதி 1\n#BiggBoss Day 3: வெங்காயத்துக்காக போரா\nமோஜோ 13 | செல்பேசி இதழாளருக்குத் தேவையான திறன்கள்\nகடைசி பெஞ்சுக்காரி - 16 | சென்ஸற்ற ஹ்யூமர் சூழ் உலகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/hair-care/2017/best-treatments-grey-hair-that-are-really-work-out-018035.html", "date_download": "2018-06-21T10:13:08Z", "digest": "sha1:HHWNOCIYRS6HIKGR4KL625CUERY2GKBK", "length": 17903, "nlines": 167, "source_domain": "tamil.boldsky.com", "title": "நரைமுடியை கருப்பாக மாற்றும் அற்புத மூலிகை கற்பூர வல்லி!! ட்ரை பண்ணுங்க!! அப்றம் சொல்லுங்க!! | Best treatments for grey hair that are really work out - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» நரைமுடியை கருப்பாக மாற்றும் அற்புத மூலிகை கற்பூர வல்லி ட்ரை பண்ணுங்க\nநரைமுடியை கருப்பாக மாற்றும் அற்புத மூலிகை கற்பூர வல்லி ட்ரை பண்ணுங்க\nரசாயனங்களால் நரைமுடியை கருமையாக்க முடியுமென்றால், நமது இயற்கை மூலப்பொருட்களாலும் முடியும். ஆனால் நமக்குதான் பொறுமை இருப்பதில்லை.\nநரைமுடிக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், மிக முக்கிய காரணம் உபயோகப்படுத்தும் ரசாயன ஷாம்புக்கள்ள், ஸ்ட்ரெஸ் போன்றவைகளை கூறலாம்.\nநரைமுடி வந்துவிட்டதே என கவலைக் கொள்வதை விட, அதனை உடண்டியாக மறைக்க வேண்டுமே என கெமிக்கல் டைக்களை தேடிப் போகாதீர்கள். உங்களுக்கான மகிழ்ச்சியான செய்தி இதுவாக இருக்கும்.\nஆயுர்வேதத்தில் நரைமுடிக்கான தீர்வுகளுக்காக ஆராய்ச்சிகள் இன்றும் நடந்துகொண்டிருக்கின்றன. அவற்றில் மிகவும் பலனளிக்கும் குறிப்புகளை இந்த கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது. பயன்படுத்தி வெற்றியும் காணுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nரோஸ்மெரி மற்றும் கற்பூர வல்லி :\nநீர் - 2 கப்\nரோஸ்மெரி - 5 டேபிள் ஸ்பூன்\nகற்பூரவல்லி - 5 டேபிள் ஸ்பூன்\nநீரை நன்றாக கொதிக்க வையுங்கள். கொதிக்கும்போது, ரோஸ்மெரி இலை மற்றும் கற்பூரவல்லி இலைகளை போடவும். 2 நிமிடங்களில் நன்றாக கொதி வந்த பின் அடுப்பை அணைக்கவும். இந்த நீரை 2-3 மணி நேரம் அப்படியே விடவும்.\nஇந்த நீரை உங்கள் முடி முழுவதும் தடவவும். 2 மணி நேரம் கழித்து விருப்பமிருந்தால் தலைக்கு குளிக்கலாம். இல்லையென்றால் அப்படியே விட்டுவிடலாம். இந்த முறையை வாரம் 3 முறை பயன்படுத்துங்கள். நல்ல பலன் தரும். நரை முடிக்கு மட்டுமல்லா முடி உதிர்விற்கும் நல்ல பலன்களை தரும்.\nவால் நட் இலை டை :\nவால் நட் இலைகள் அழகு சாதன துறையில் டை மற்றும் ஷாம்பூ தயாரிக்க பயன்படுகிறது. இந்த இலைகளிலுள்ள ஜக்லோன் என்ற மூலப் பொருள் டையாக பயன்படுகிறது.\nநீர் - 11/2 கப்\nவால் நட் இலைகள் - 6 டேபிள் ஸ்பூன்\nநீரை கொதிக்கவிடுங்கள். பின்னர் வால் நட் இலைகளை போடவேண்டும். 2-3 நிமிடங்கள் சிம்மில் வைத்திவிட வேண்டும். பின்னர் அணைத்து 4 மணி நேரம் அப்படியே மூடி\nவைக்க வேண்டும். அதன் பின் வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.\nஇந்த நீரை உங்கள் முடி முழுவதும் தடவவும். 2 மணி நேரம் கழித்து தலைக்கு குளிக்க வேண்டும். தினமும் செய்தல நல்ல ரெசல்ட் கிடைக்கும்.\nஆவாரம் பூ, கரிசலாங்கண்ணி :\nஆவாரம்பூ, இலை - கைப்பிடி அளவு\nவெட்டி வேர் - சிறிது அளவு.\nமஞ்சள் கரிசலாங்கண்ணி - 1 கைப்பிடி\nமருதாணி இலை - 1 கைப்பிடி\nஆவாரம்பூ - அரை கைப்பிடி\nதேங்காய் எண்ணெய் - அரை லிட்டர்\nஆவாரம் பூ மற்றும் இலை இவற்றை நிழலில் காயவைத்துக்கொள்ளுங்கள். இத்துடன் கரும் வெட்டிவேர் இவற்றை தேங்காய் எண்ணெயில் ஊற விடுங்கள். 3 நா���்கள்\nபின் மஞ்சள் கரிசலங்கண்ணி மருதாணி இலை, ஆவாரம் பூ இலை, வல்லாரை இரண்டு கைப்பிடி அளவு, இவைகளை நன்றாக பேஸ்ட் போல் அரைத்துக்கொள்ளுங்கள்.\nஇப்போது ஊற வைத்த தேங்காய் எண்ணெயில் இந்த பேஸ்ட் கலவை கலந்து எண்ணெய் சட்டியில் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து காய்ச்சுங்கள். சலசலப்பு அடங்கியவுடன் அணைத்துவிடுங்கள்.\nஇந்த எண்ணெயை இரவு தூங்கும்போது தலையில் தடவிக் கொண்டு படுங்கள். நிச்சயம் பலன் தரும். நரைமுடியும் மறையும். கூந்தலும் நீண்டு வளரும்.\nகாபிப் பொடி டை :\nகாபிக் கொட்டைகள் இயற்கையாக கூந்தலுக்கு நிறம் தரும். கடைகளில் வெறும் காபிக் கொட்டைகளை வாங்கி ஃப்ரெஷாக அரைத்து பயன்படுத்துங்கள்.\nநீர் - 2 கப்\nகாபித் தூள் - 6 டேபிள் ஸ்பூன்.\nஎலுமிச்சை சாறு - 1 மூடி\nநீரை நன்றாக கொதிக்க வைத்து அவற்றில் காபிப் பொடியை போட்டு திக்கான நிடாஷன் தயாரித்துக் கொள்ளுங்கள். அதனை ஆற வைத்து அதில் எலுமிச்சை சாறு கலக்க வேண்டும்.\nஇந்த டிகாஷனை உங்கள் முடி முழுவதும் தடவவும். ஒரு ஷவர் கேப் போட்டுக் கொள்ளுங்கள். 3 மணி நேரம் கழித்து தலைக்கு குளிக்க வேண்டும். வாரம் 3 முறை செய்து பாருங்கள்.\nகருவேப்பிலைதானே ரிசல்ட் தருமா என யோசிக்காதீர்கள். இந்த முறையில் பயன்படுத்திப் பாருங்கள். கருவேப்பிலை தொடர்ந்து பயன்படுத்தினால் நரைமுடி வளர்ச்சி தாமதமாகும்.\nநீரை கொதிக்க வைத்து அதில் கருவேப்பிலைகளை போட்டு நன்றாக கொதிக்க வையுங்கள். 5 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைக்கவும். அதனை பின் மூடி வைத்து குளிர்ச்சியாகும் வரை வைத்திடுங்கள். பின்னர் அதனை வடிக்கட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.\nஇந்த நீரை உங்கள் முடி முழுவதும் தடவவும். அப்படியே விட்டு விடலாம். தலைக்கு குளிக்க வேண்டிய அவசியம் இல்லை. தினமும் செய்தால் நல்ல ரெசல்ட் கிடைக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉபர் போன்ற வாடகை கார் ஓட்டுனர்கள் கூறும் அதிர்ச்சியளிக்கும் பகீர் அனுபவங்கள்\nகருவளையம் உங்க முகத்தையே அசிங்கமாக்குதா... அதை இப்படிகூட சரிபண்ணலாம்...\nமுகப்பருவை உடனே சரிசெய்யும் சர்க்கரை... எப்படின்னு தெரியணுமா\nஇந்த இரண்டு பொருளைக் கொண்டு மாஸ்க் போடுவதால், சருமத்தில் ஏற்படும் அற்புதங்கள்\nசருமத்தின் ஆழத்தில் இருக்கும் அழுக்குகளைப் போக்கும் நேச்சுரல�� கிளின்சர்கள்\n அப்ப இந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்க...\n2 நிமிடத்தில் அக்குள் முடியை நீக்க வேண்டுமா\nமுகத்தில் அசிங்கமாக காணப்படும் குழிகளைப் போக்க வேண்டுமா\nகோடையில் சரும பிரச்சனைகள் வராமல் தடுக்கும் சில காய்கறி ஃபேஸ் பேக்குகள்\nபட்டுப் போன்ற மென்மையான சருமம் வேண்டுமா அப்ப இத மறக்காம செய்யுங்க...\nஇந்த எண்ணெய் தேய்ச்சா தலைமுடி கொட்டறது உடனே நின்னுடும்…\nவெயிலால் கருமையான சருமத்தை வெள்ளையாக்கும் சில ஃபேஸ் பேக்குகள்\nமுன்னந்தலையில் அதிகமாக முடி கொட்டுகிறதா... அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்குத்தான்…\nRead more about: beauty tips hair care home remedies அழகு குறிப்பு கூந்தல் பராமரிப்பு இயற்கை வைத்தியம்\nNov 6, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nதேன்ல கொஞ்சம் வினிகர் கலந்து சாப்பிட்டா என்ன ஆகும்னு தெரியுமா... செஞ்சு பார்ப்போமா\nமுடியாட்டி தயவு செய்து Unfollow பண்ணிடுங்க.. போதுமட சாமிப் பட்டது எல்லாம்\nஇந்த வாரம் கண்டிப்பாக காலபைரவரை வழிபட வேண்டிய ராசி எது\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Nennslingen+de.php", "date_download": "2018-06-21T10:23:35Z", "digest": "sha1:OD4ZM2JWHSTW7UJ2SZ4GTFHCGJVQDHWQ", "length": 4462, "nlines": 17, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Nennslingen (ஜெர்மனி)", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறிமென்பொருள்\nஊர் அல்லது மண்டலம்: Nennslingen\nபகுதி குறியீடு: 09147 (+499147)\nமுன்னொட்டு 09147 என்பது Nennslingenக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Nennslingen என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Nennslingen உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +499147 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த ���ூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Nennslingen உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +499147-க்கு மாற்றாக, நீங்கள் 00499147-ஐயும் பயன்படுத்தலாம்.\nபகுதி குறியீடு Nennslingen (ஜெர்மனி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/03/Cinema_3101.html", "date_download": "2018-06-21T09:59:06Z", "digest": "sha1:LYHSNEX4BUYQDWXQBQJJYNDELBTYOB4Y", "length": 4150, "nlines": 62, "source_domain": "cinema.newmannar.com", "title": "வசனகர்த்தாவாக மாறிய நடிகர் சிவா!", "raw_content": "\nவசனகர்த்தாவாக மாறிய நடிகர் சிவா\nசென்னை 600 028’ படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஹீரோவாக அறிமுகமானவர் சிவா. தொடர்ந்து பல படங்களில் நாயகனாக நடித்துள்ள இவர் தற்போது வசனகர்த்தாவாகவும் மாறியுள்ளார். சிவா நடிப்பில் வெளியான ‘தில்லு முல்லு’ படத்தை இயக்கிய பத்ரி தற்போது ‘ஆடாம ஜெயிச்சோமடா’ என்ற படத்தை எடுத்து வருகிறார். இந்த படத்தில்தான் சிவா வசனகர்த்தாவாக அறிமுகமாகிறார். இப்படம் கிரிக்கெட் ஊழலை மையமாகக் கொண்டு பல சுவாரசியமான கற்பனை சம்பவங்கள், பல கற்பனை பாத்திரங்கள் என எல்லாவற்றையும் சேர்ந்து காமெடியாக உருவாகி வருகிறது.\nஇப்படத்தில் ‘சூது கவ்வும்’ புகழ் கருணாகரன், ‘நேரம்’, ‘ஜிகர்தண்டா’ புகழ் சிம்ஹா, பாலாஜி, விஜயலட்சுமி, ‘ஆடுகளம்’ நரேன், ராதாரவி, விச்சு, சித்ரா லட்சுமணன், சேத்தன், அபிஷேக் இவர்களுடன் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு எழுத்தாளர் சாண்டில்யன் அவர்களின் பேரன் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். துவாரகநாத் ஒளிப்பதிவு செய்கிறார்.\nஸ்டண்ட் மாஸ்டராக ‘தளபதி’ தினேஷ் மகன் ஹரி தினேஷ் அறிமுகமாகிறார். சென்னை, மும்பை, ஹைதராபாத் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. இசை வெளியீடு ஏப்ரல் மாதமும், படத்தை மே மாதம் கோடை விடுமுறையில் வெளியிடவும் திட்டமிட்டு வருகிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t127400-topic", "date_download": "2018-06-21T10:56:52Z", "digest": "sha1:E4HOEVQI6CUIEDXBM2G4LLMYOZH76NMX", "length": 53722, "nlines": 601, "source_domain": "eegarai.darkbb.com", "title": "என்னை கவர்ந்த குறும்படங்கள்", "raw_content": "\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மி��ட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வீடியோ மற்றும் புகைப்படங்கள்\nமனம்கவர்ந்த, பிடித்த, குறும்படங்கள் பதிவிடுங்கள்\nRe: என்னை கவர்ந்த குறும்படங்கள்\nRe: என்னை கவர்ந்த குறும்படங்கள்\nபசி வந்தால் பத்தும் பறந்து போகும் ....\nஆனால் இங்கு என்ன நடக்கிறது. நீங்களே பாருங்கள்\nஅந்த சிறுமியின் முகபாவம் அபாரம்....\nRe: என்னை கவர்ந்த குறும்படங்கள்\nRe: என்னை கவர்ந்த குறும்படங்கள்\nRe: என்னை கவர்ந்த குறும்படங்கள்\nஒவ்வொன்னா பார்க்கிறேன் இதை வேண்டுமானால் வீடியோ மற்றும் புகைப்படங்கள் பகுதிக்கு மாற்றிவிடட்டுமா\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: என்னை கவர்ந்த குறும்படங்கள்\n@krishnaamma wrote: ஒவ்வொன்னா பார்க்கிறேன் இதை வேண்டுமானால் வீடியோ மற்றும் புகைப்படங்கள் பகுதிக்கு மாற்றிவிடட்டுமா\nமேற்கோள் செய்த பதிவு: 1185611\nஇந்த படங்களை என் கண்ணோட்டத்தில் திறனாய்வு செய்ய இருக்கிறேன். இது என்னுடைய முதல் முயற்சி என்பதால் தங்களின் கருத்தையும் ஆலோசனையையும் எதிபார்க்கிறேன் அம்மா...\nRe: என்னை கவர்ந்த குறும்படங்கள்\nமிக நீண்ட கட்டுரைகள், கதைகள் படிக்கமுடியாதவர்கள், அதிலுள்ள கருத்துகளை தெரிந்துகொள்ள இயலாதவர்களுக்கான களமாக இதை கருதுகிறேன்\nஏனென்றால் அனைவராலும் அரிச்சந்திர புராணம் படிக்க இயலாது அனால் படமாகவோ நாடகமாகவோ பார்த்து அரிச்சந்திரனின் கதையை அறிந்துகொள்ள இயலும். கர்ணனை பற்றி தெரிந்து கொள்ள மகாபாரதம் படிக்க முடியாதவர்கள் கர்ணன் படமாகவோ நாடகமாகவோ பார்த்து தெரிந்துகொள்ள முடியும்.\nஇதிகாசங்கள், புராணம், புதினம் போன்றவற்றில் கருத்துகள் ஆங்காங்கே கொட்டி கிடக்கும். எதை எடுப்பது, எதை விடுப்பது என்பதில் குழப்பம் ஏற்பட்டுவிடுகிறது. ஆனால் ஒரு சிறுகதை சட்டென்று தான் சொல்ல வேண்டியதை சொல்லி விட்டு செல்கிறது. திரைப்படங்களில் பாடல்களிலும், காட்சிகளிலும் கருத்துகள் இடம்பெறக்கூடும். ஆனால் குறும்படங்கள் அவ்வாறில்லை. என்ன சொல்ல வந்தார்களோ அதை ஒருசில நிமிடங்களில் சொல்ல வேண்டும்,\nநீண்ட நாட்களுக்கு முன்வந்த படமென்றாலும் அவ்வப்போது எடுத்து அலசி பார்ப்பதன் மூலம், சமுதாயத்தில் புற சூழ்நிலைகளால் நம் அகத்தில் ஏற்ப்படக்கூடிய அழுக்குகளை அகற்றிக்கொள்ள உதவும் என்பதில் ஐயமில்லை.\n..........சரி .......இனி படத்திற்கு வருவோம் .....\nபடம் முழுக்க மௌன மொழியை வைத்து கருத்தை பரிமாறுகிறார்கள் ..\nஒரு படித்த இளைஞன், நாகரீக உடை உடுத்தியவன், ஒரு சிறுமியின் ஏக்கத்தை புரிந்து கொள்ளாமல் அலட்சிய படுத்திவிட்டு, அலைபேசியின் திரைக்குள் அடங்கி போகிறான். ஆனால் படிக்காத பாமரனுக்கு அந்த சிறுமியின் ஏக்கம் புரிந்து விடுகிறது. அந்த பாமரன் மூலம் சிறுமி தனக்கு வேண்டியதை பெற்று கொள்கிறாள். அருகில் உள்ள கடைக்கு செல்கிறாள், அங்கு மிட்டாய் பாட்டில்கள் அடுக்கி வைத்துள்ளனர். அந்த சிறுமி மிட்டாய் தான் வாங்குகிறாள் என்று எண்ணியிருந்த நேரத்தில் பென்சிலை வாங்கி பெரும் வியப்பில் ஆழ்த்துகிறாள்.\nஅந்த இளைஞனுக்கும், படம் பார்ப்பவர்களுக்கும் அப்பொழுதுதான் அவளுடைய கல்வி தாகம் தெரிகிறது. இளைஞன் சிலநொடி வெட்கி போகிறான். தன் செயலுக்கு பரிகாரமாக பணத்தை நீட்டுகிறான், அதை அச்சிறுமி வாங்க மறுத்துவிடுகிறாள்.\nபசி என்ற தலைப்பின் ��ூலம் அது ஒரு ஏழையின் கதை என்பது தெரிந்திருக்கும். ஆனால் பசி என்பது கல்வி தாகம் என்பதையும், முதல் முயற்சியில் தோல்வியில் முடிந்தாலும், தன்னம்பிக்கை தளராமல் அடுத்து முயலவேண்டும் என்பதையும், ஏழை மாணவியாக இருந்தாலும் தன் தேவைக்கு போக யாசிப்பதை தவிர்க்க வேண்டும் என்ற உன்னத கருத்தை, ஒரு சிறுமியின் பாத்திரம் வாயிலாக தெரிவித்த படக்குழுவினரை பாராட்டியாக வேண்டும்.\nRe: என்னை கவர்ந்த குறும்படங்கள்\nநீங்கள் இவ்வளவு கதைகளை எப்படித்தான் தட்டச்சு செய்தீர்களோ...\nஎன் கை மிகவும் வலிக்கிறது –இந்த\nஇதுவே தொடக்கமும் முற்றுமாய் இருக்கட்டும் ..........\nRe: என்னை கவர்ந்த குறும்படங்கள்\n@krishnaamma wrote: ஒவ்வொன்னா பார்க்கிறேன் இதை வேண்டுமானால் வீடியோ மற்றும் புகைப்படங்கள் பகுதிக்கு மாற்றிவிடட்டுமா\nமேற்கோள் செய்த பதிவு: 1185611\nஇந்த படங்களை என் கண்ணோட்டத்தில் திறனாய்வு செய்ய இருக்கிறேன். இது என்னுடைய முதல் முயற்சி என்பதால் தங்களின் கருத்தையும் ஆலோசனையையும் எதிபார்க்கிறேன் அம்மா...\nம்ம்..கண்டிப்பாக என் கருத்தை எழுதுகிறேன் செந்தில்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: என்னை கவர்ந்த குறும்படங்கள்\n@krishnaamma wrote: ஒவ்வொன்னா பார்க்கிறேன் இதை வேண்டுமானால் வீடியோ மற்றும் புகைப்படங்கள் பகுதிக்கு மாற்றிவிடட்டுமா\nமேற்கோள் செய்த பதிவு: 1185611\nஇந்த படங்களை என் கண்ணோட்டத்தில் திறனாய்வு செய்ய இருக்கிறேன். இது என்னுடைய முதல் முயற்சி என்பதால் தங்களின் கருத்தையும் ஆலோசனையையும் எதிபார்க்கிறேன் அம்மா...\nமேற்கோள் செய்த பதிவு: 1185665\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: என்னை கவர்ந்த குறும்படங்கள்\nநீங்கள் இவ்வளவு கதைகளை எப்படித்தான் தட்டச்சு செய்தீர்களோ...\nஎன் கை மிகவும் வலிக்கிறது –இந்த\nஇதுவே தொடக்கமும் முற்றுமாய் இருக்கட்டும் ..........\nமேற்கோள் செய்த பதிவு: 1185709\nஹா...ஹா...ஹா.....சரியான ஆளு நீங்க..............இதற்குள்ளே சோர்ந்து போயிட்டிங்களா\nஎன்னுடைய சம���யல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: என்னை கவர்ந்த குறும்படங்கள்\nநீங்கள் இவ்வளவு கதைகளை எப்படித்தான் தட்டச்சு செய்தீர்களோ...\nஎன் கை மிகவும் வலிக்கிறது –இந்த\nஇதுவே தொடக்கமும் முற்றுமாய் இருக்கட்டும் ..........\nமேற்கோள் செய்த பதிவு: 1185709\nஹா...ஹா...ஹா.....சரியான ஆளு நீங்க..............இதற்குள்ளே சோர்ந்து போயிட்டிங்களா\nமேற்கோள் செய்த பதிவு: 1185868\nநான் சோர்வாக இருக்கிறேன் .\nகை நோகாமல் தட்டச்சு செய்யும் ரகசியத்தை சொல்லிகொடுங்கள் அம்மா...\nRe: என்னை கவர்ந்த குறும்படங்கள்\nநான் சோர்வாக இருக்கிறேன் .\nகை நோகாமல் தட்டச்சு செய்யும் ரகசியத்தை சொல்லிகொடுங்கள் அம்மா...\nமேற்கோள் செய்த பதிவு: 1186182\n..............சரியா போச்சு..........நான் ஒவ்வொரு சமையல் குறிப்பு, கதை என்று அடிக்க எவ்வளவு சிரமப்படுகிறேன் தெரியுமா...............எனக்கு கடுமையான back pain இருக்கு...........ரொம்ப நேரம் உட்கார்ந்து அடிக்கவோ , நின்றுகொண்டே வேலை செய்யவோ முடியாது.......... .......பல வருடங்களாய் இப்படி அடித்து த்தான் ஆங்கிலத்திலும் தமிழிலுமாய் கிட்ட தட்ட 2000 சமையல் குறிப்புகளும், நிறைய பயணக் கட்டுரைகளும், சிறுகதைகளும் இப்போ தாத்தா பாட்டி கதைகளும் அடிக்கிறேன்.......எல்லத்துக்கும் மேலே எல்லா பின்னுட்டங்களும் படித்து பின்னூடம் போடுகிறேன்................உஸ்.அப்பாடா............\nஅப்படியும் அடிக்கிறேன் என்றால், எதுக்கு, ஏதோ நம்மால் வீட்டில் இருந்தபடிக்கே 4 பேருக்கு உதவ முடிகிறது என்கிற எண்ணம் தான், என்னை நோயாளியாக்காமல் வைத்திருக்கு செந்தில் ............\nகொஞ்சம் அடிப்பதர்க்கே நிறைய நேரம் தேவைப்படுகிறது , நிறைய பொறுமை வேண்டும் செந்தில் அடிக்க .கொஞ்சம் சிரமம் பாராமல் அடியுங்கள்..........இதில் கை நோகாமல் அடிக்க ஏதும் trick இல்லை ...........\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: என்னை கவர்ந்த குறும்படங்கள்\nநான் சோர்வாக இருக்கிறேன் .\nகை நோகாமல் தட்டச்சு செய்யும் ரகசியத்தை சொல்லிகொடுங்கள் அம்மா...\nமேற்கோள் செய்த பதிவு: 1186182\n..............சரியா போச்சு..........நா���் ஒவ்வொரு சமையல் குறிப்பு, கதை என்று அடிக்க எவ்வளவு சிரமப்படுகிறேன் தெரியுமா...............எனக்கு கடுமையான back pain இருக்கு...........ரொம்ப நேரம் உட்கார்ந்து அடிக்கவோ , நின்றுகொண்டே வேலை செய்யவோ முடியாது.......... .......பல வருடங்களாய் இப்படி அடித்து த்தான் ஆங்கிலத்திலும் தமிழிலுமாய் கிட்ட தட்ட 2000 சமையல் குறிப்புகளும், நிறைய பயணக் கட்டுரைகளும், சிறுகதைகளும் இப்போ தாத்தா பாட்டி கதைகளும் அடிக்கிறேன்.......எல்லத்துக்கும் மேலே எல்லா பின்னுட்டங்களும் படித்து பின்னூடம் போடுகிறேன்................உஸ்.அப்பாடா............\nஅப்படியும் அடிக்கிறேன் என்றால், எதுக்கு, ஏதோ நம்மால் வீட்டில் இருந்தபடிக்கே 4 பேருக்கு உதவ முடிகிறது என்கிற எண்ணம் தான், என்னை நோயாளியாக்காமல் வைத்திருக்கு செந்தில் ............\nகொஞ்சம் அடிப்பதர்க்கே நிறைய நேரம் தேவைப்படுகிறது , நிறைய பொறுமை வேண்டும் செந்தில் அடிக்க .கொஞ்சம் சிரமம் பாராமல் அடியுங்கள்..........இதில் கை நோகாமல் அடிக்க ஏதும் trick இல்லை ...........\nமேற்கோள் செய்த பதிவு: 1186263\nமனசுக்கு சந்தோஷமாகவும் , ஒரு பக்கம் கஷ்டமாகவும் இருக்கு க்ரிஷ்ணாம்மா . உடம்பை பார்த்துகோங்க அம்மா .\nRe: என்னை கவர்ந்த குறும்படங்கள்\nநான் சோர்வாக இருக்கிறேன் .\nகை நோகாமல் தட்டச்சு செய்யும் ரகசியத்தை சொல்லிகொடுங்கள் அம்மா...\nமேற்கோள் செய்த பதிவு: 1186182\n..............சரியா போச்சு..........நான் ஒவ்வொரு சமையல் குறிப்பு, கதை என்று அடிக்க எவ்வளவு சிரமப்படுகிறேன் தெரியுமா...............எனக்கு கடுமையான back pain இருக்கு...........ரொம்ப நேரம் உட்கார்ந்து அடிக்கவோ , நின்றுகொண்டே வேலை செய்யவோ முடியாது.......... .......பல வருடங்களாய் இப்படி அடித்து த்தான் ஆங்கிலத்திலும் தமிழிலுமாய் கிட்ட தட்ட 2000 சமையல் குறிப்புகளும், நிறைய பயணக் கட்டுரைகளும், சிறுகதைகளும் இப்போ தாத்தா பாட்டி கதைகளும் அடிக்கிறேன்.......எல்லத்துக்கும் மேலே எல்லா பின்னுட்டங்களும் படித்து பின்னூடம் போடுகிறேன்................உஸ்.அப்பாடா............\nஅப்படியும் அடிக்கிறேன் என்றால், எதுக்கு, ஏதோ நம்மால் வீட்டில் இருந்தபடிக்கே 4 பேருக்கு உதவ முடிகிறது என்கிற எண்ணம் தான், என்னை நோயாளியாக்காமல் வைத்திருக்கு செந்தில் ............\nகொஞ்சம் அடிப்பதர்க்கே நிறைய நேரம் தேவைப்படுகிறது , நிறைய பொறுமை வேண்டும் செந்தில் அடிக்க .கொஞ்சம் சிரமம் பாராமல் அடியுங்கள்..........இதில் கை நோக���மல் அடிக்க ஏதும் trick இல்லை ...........\nமேற்கோள் செய்த பதிவு: 1186263\nநம்மால் வீட்டில் இருந்தபடிக்கே 4 பேருக்கு உதவ முடிகிறது\nஎன்கிற எண்ணம் தான், என்னை நோயாளியாக்காமல் வைத்திருக்கு...\nஎன்று நீங்கள் சொன்னது முற்றிலும் சரி...\nமனம் லயிக்கும் பொழுது போக்கில் ஈடு பாடு இருந்தால்\nஎட்டாம் வகுப்பு மட்டுமே படித்த ஒரு பாட்டி காமாட்சி என்பவர்\nஜெனிவாவில் இருந்து தனக்கு தெரிந்த சமையல் குறிப்புகளை\nஅவருக்கு தற்போது வயது 84\nஅவரது வாழ்க்கை பற்றி அவரே கூறுவது:\n2009 முதல் வலைப் பதிவிடுவதில் ஈடுபட்டுள்ளார்\nஎண்பது வயதை எட்டிப் பிடிக்கும் தூரம்.\nஎப்பொழுதோ சின்ன வயதில் எழுதிக் கொண்டிருந்த\nபழக்கத்தை மறக்காமல் தொடரவேண்டுமென்ற ஆவல்,\nபொழுதைப் போக்க கணினியில் ஏதோ\nகொஞ்சம் தெரிந்த மாதிரியில் தட்டச்சு செய்யக்\nகற்றுக்கொண்டு என் உலகமே இதுதான் என்ற\nஎண்ணத்துடன் இருக்கும் என்னைப் போன்றவர்கள்\nசிறிய பதில் கிடைத்தால் ஸந்தோஷம் ஏராளமாகும்.\nRe: என்னை கவர்ந்த குறும்படங்கள்\nமேற்கோள் செய்த பதிவு: 1186182\n..............சரியா போச்சு..........நான் ஒவ்வொரு சமையல் குறிப்பு, கதை என்று அடிக்க எவ்வளவு சிரமப்படுகிறேன் தெரியுமா...............எனக்கு கடுமையான back pain இருக்கு...........ரொம்ப நேரம் உட்கார்ந்து அடிக்கவோ , நின்றுகொண்டே வேலை செய்யவோ முடியாது.......... .......பல வருடங்களாய் இப்படி அடித்து த்தான் ஆங்கிலத்திலும் தமிழிலுமாய் கிட்ட தட்ட 2000 சமையல் குறிப்புகளும், நிறைய பயணக் கட்டுரைகளும், சிறுகதைகளும் இப்போ தாத்தா பாட்டி கதைகளும் அடிக்கிறேன்.......எல்லத்துக்கும் மேலே எல்லா பின்னுட்டங்களும் படித்து பின்னூடம் போடுகிறேன்................உஸ்.அப்பாடா............\nஅப்படியும் அடிக்கிறேன் என்றால், எதுக்கு, ஏதோ நம்மால் வீட்டில் இருந்தபடிக்கே 4 பேருக்கு உதவ முடிகிறது என்கிற எண்ணம் தான், என்னை நோயாளியாக்காமல் வைத்திருக்கு செந்தில் ............\nகொஞ்சம் அடிப்பதர்க்கே நிறைய நேரம் தேவைப்படுகிறது , நிறைய பொறுமை வேண்டும் செந்தில் அடிக்க .கொஞ்சம் சிரமம் பாராமல் அடியுங்கள்..........இதில் கை நோகாமல் அடிக்க ஏதும் trick இல்லை ...........\nமேற்கோள் செய்த பதிவு: 1186263\nநம்மால் வீட்டில் இருந்தபடிக்கே 4 பேருக்கு உதவ முடிகிறது\nஎன்கிற எண்ணம் தான், என்னை நோயாளியாக்காமல் வைத்திருக்கு...\nஎன்று நீங்கள் சொன்னது முற்றிலும் சரி...\nமனம் லயிக்கும் பொழ��து போக்கில் ஈடு பாடு இருந்தால்\nஎட்டாம் வகுப்பு மட்டுமே படித்த ஒரு பாட்டி காமாட்சி என்பவர்\nஜெனிவாவில் இருந்து தனக்கு தெரிந்த சமையல் குறிப்புகளை\nஅவருக்கு தற்போது வயது 84\nஅவரது வாழ்க்கை பற்றி அவரே கூறுவது:\n2009 முதல் வலைப் பதிவிடுவதில் ஈடுபட்டுள்ளார்\nஎண்பது வயதை எட்டிப் பிடிக்கும் தூரம்.\nஎப்பொழுதோ சின்ன வயதில் எழுதிக் கொண்டிருந்த\nபழக்கத்தை மறக்காமல் தொடரவேண்டுமென்ற ஆவல்,\nபொழுதைப் போக்க கணினியில் ஏதோ\nகொஞ்சம் தெரிந்த மாதிரியில் தட்டச்சு செய்யக்\nகற்றுக்கொண்டு என் உலகமே இதுதான் என்ற\nஎண்ணத்துடன் இருக்கும் என்னைப் போன்றவர்கள்\nசிறிய பதில் கிடைத்தால் ஸந்தோஷம் ஏராளமாகும்.\nமேற்கோள் செய்த பதிவு: 1186656\nநிஜம் அண்ணா, மேலும் இங்கு வருவதால் உங்களை போல அன்பு உறவுகளும் கிடைக்கிறதே போனஸ் ஆக .............. .நல்ல பகிர்வு உங்களது .............. .நல்ல பகிர்வு உங்களது \nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: என்னை கவர்ந்த குறும்படங்கள்\nமேற்கோள் செய்த பதிவு: 1186182\n..............சரியா போச்சு..........நான் ஒவ்வொரு சமையல் குறிப்பு, கதை என்று அடிக்க எவ்வளவு சிரமப்படுகிறேன் தெரியுமா...............எனக்கு கடுமையான back pain இருக்கு...........ரொம்ப நேரம் உட்கார்ந்து அடிக்கவோ , நின்றுகொண்டே வேலை செய்யவோ முடியாது.......... .......பல வருடங்களாய் இப்படி அடித்து த்தான் ஆங்கிலத்திலும் தமிழிலுமாய் கிட்ட தட்ட 2000 சமையல் குறிப்புகளும், நிறைய பயணக் கட்டுரைகளும், சிறுகதைகளும் இப்போ தாத்தா பாட்டி கதைகளும் அடிக்கிறேன்.......எல்லத்துக்கும் மேலே எல்லா பின்னுட்டங்களும் படித்து பின்னூடம் போடுகிறேன்................உஸ்.அப்பாடா............\nஅப்படியும் அடிக்கிறேன் என்றால், எதுக்கு, ஏதோ நம்மால் வீட்டில் இருந்தபடிக்கே 4 பேருக்கு உதவ முடிகிறது என்கிற எண்ணம் தான், என்னை நோயாளியாக்காமல் வைத்திருக்கு செந்தில் ............\nகொஞ்சம் அடிப்பதர்க்கே நிறைய நேரம் தேவைப்படுகிறது , நிறைய பொறுமை வேண்டும் செந்தில் அடிக்க .கொஞ்சம் சிரமம் பாராமல் அடியுங்கள்..........இதில் கை நோகாமல் அடிக்க ஏதும் trick இல்லை ...........\nமேற்கோள் செய்த பதிவு: 1186263\nமனசுக்கு சந்தோஷமாகவும் , ஒரு பக்கம் கஷ்டமாகவும் இர��க்கு க்ரிஷ்ணாம்மா . உடம்பை பார்த்துகோங்க அம்மா .\nமேற்கோள் செய்த பதிவு: 1186504\nநோ ப்ரோப்ளேம் ஷோபனா ...........முடியவில்லை என்றால் இங்கு வராமல் படுத்துக்கொண்டு விடுவேன் அவ்வளவு தான் .................நீங்க டோன்ட் வொர்ரி \nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: என்னை கவர்ந்த குறும்படங்கள்\nகுறும்படம் என்னால பார்க்க முடியாது\nRe: என்னை கவர்ந்த குறும்படங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வீடியோ மற்றும் புகைப்படங்கள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://udhayasankarwriter.blogspot.com/2017/05/blog-post_21.html", "date_download": "2018-06-21T09:53:40Z", "digest": "sha1:6FAGBUHVOFBZB6XMX2REO6SCE2DBENF6", "length": 33249, "nlines": 205, "source_domain": "udhayasankarwriter.blogspot.com", "title": "கரிசக்காடு: ஏஞ்சலும் அவளது தோழியும் மற்றும் மகேஷூம் அவனது நண்பனும்", "raw_content": "\nஏஞ்சலும் அவளது தோழியும் மற்றும் மகேஷூம் அவனது நண்பனும்\nஏஞ்சலும் அவளது தோழியும் மற்றும் மகேஷூம் அவனது நண்பனும்\nநீல நிற வானத்திலிருந்து நேரே சரிந்து இறங்கியது போலிருந்த பூங்கா சாலையின் துவக்கத்தில் ஏஞ்சல் தோன்றிவிட்டாள். வழியெங்கும் குல்மொகர் மரங்கள் ரத்தச்சிவப்பாய் பூத்துக்குலுங்கிக்கொண்டிருந்தன. தர்ச்சாலை தெரியாதபடிக்கு தரையில் பூக்கள் சிதறிக்கிடந்தன. மஞ்சள் கலந்த சிவப்பு தரையில் பளீரிட்டது. மரத்திலும் சிவப்பின் நிழல் அடர்ந்து பார்ப்பதற்கு சாலை முழுவதும் சிவப்புக்கம்பளம் விரித்தது போல இருந்தது. மகேஷ் ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான். அந்தச்சாலையின் கீழ்புறத்தில் பூங்காசாலை நகரின் முக்கியச்சாலையோடு இணைகிற இடத்தில் ஒரு ஆலமரம் விருட்சமாய் படர்ந்திருந்தது. அந்த ஆலமரத்தின் கீழே தான் மகேஷூம் அவனது நண்பனும் பைக்கை நிறுத்தி அதில் சாய்ந்துக்கொண்டு ஒரு காலை பைக்கின் பெடலிலும் இன்னொரு காலை தரையிலும் ஊன்றி நின்று கொண்டிருந்தார்கள். ஆள் நடமாட்டம் உள்ள சாலை தான். ஆனால் மகேஷுக்கு மட்டும் எப்படி என்றே தெரியாது, ஏஞ்சலின் தலை சாலைமேட்டில் தோன்றும்போதே மகேஷ் பார்த்து விடுவான். மகேஷ் அவளைப்பார்த்தவுடன்,\n“ டேய் மக்கா…மக்கா… அங்க பார்டா… என்னமா ஜொலிக்கிறா பின்னாடி அந்த சூரியஒளி அவ மேலே பட்டுத்தெறிக்கிறத பாருடா…”\nஎன்று அவனுடைய நண்பனிடம் பரவசமாய் புலம்புவான். மகேஷின் நண்பன் சிரிப்பான். அவன் சிரிப்பில் ஒரு கைப்பு இருக்கும். ஆனால் அந்த பரவசமனநிலையை மகேஷ் கைவிடுவதாக இல்லை. இருநூறு மீட்டர் தூரத்தில் இறங்கி வந்து கொண்டிருக்கும் அவளை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். ஏஞ்சல் அன்று நீல நிறத்தில் புடவை உடுத்தியிருந்தாள். எப்போதும் போல் முந்தானையைப் பறக்க விட்டிருந்தாள். சிறகுகள் அடிக்க மெல்ல இறங்கிய மயில்போல ஒயிலாக நடந்து வந்து கொண்டிருந்தாள் ஏஞ்சல். மஞ்சள்கலந்த கோதுமை நிறத்தில் இருந்த அவள் ஒரு போதும் கண்ணைப்பறிக்கும் நிறத்தில் உடை உடுத்துவதில்லை. மென்மையான நிறங்களில் அவள் உடுத்திய உடைகள் அவளைப்பளிச்சென்று காட்டியது. பின்னியும் பின்னாமலும் ஈரம் ததும்பி நிற்கும் அவளுடைய தலைமுடி பின்னால் இடுப்புக்குக்கீழே இறங்கியிருந்தது. அவள் அருகில் வரவர மகேஷூக்கு ரத்தஓட்டம் அதிகரிக்கும். உடம்பெங்கும் ஒரு படபடப்பும் நடுக்கமும் தொற்றிக்கொள்ளும். அவளுக்கும் இது தெரியும் அவனைக்கடந்து செல்லும்போது தலையைத் திருப்பாமலே ஒருபார்வை பார்ப்பாள். மகேஷின் ஈரக்குலையைக் கவ்வும். அவன் முகத்தில் ரத்தம் ஊறுவதை உணர்வான். அந்த உணர்வோடு திரும்பி அவனது நண்பனைப் பார்ப்பான். அவன் முகத்தில் வெறுப்பு கடலென பொங்கிக்கொண்டிருக்கும். அப்படியே காறித்துப்புவான்.\n அவகூட ஒருத்தி வாரா பாருடா.. அவளும் அவள் முகரக்கட்டையும்…பாக்கச்சகிக்கல..”\n“ எங்கடா வாரா… அவ மட்டும் தானே வாரா..”\n“ எனக்கு ஒண்ணுமே தெரியல..”\n“ தெரியாதுடா..தெரியாதுடா… இப்ப உங்கண்ணுக்கு ஒண்ணுமே தெரியாது…”\nதூரத்தில் ஏஞ்சல் மட்டுமே தெரிய அருகில் வர வர ஏஞ்சலின் முதுகிலிருந்து பிறந்தவள் மாதிரி அவளுடைய தோழி வருவாள். கட்டையான பரட்டைத் தலைமுடியும், பெரிய தடித்த உதடுகளும் சப்பையான மூக்கும், அகன்று விரிந்த இடுப்பும், எப்போதும் சிடுசிடுத்தமுகமும் கொண்ட ஏஞ்சலின் தோழி எப்போதும் அடர்ந்த நிறத்திலேயே சுடிதார் அணிந்திருப்பாள். இன்று கரும்பச்சை நிறத்தில் அவள் அணிந்திருந்த சுடிதார் கண்களில் எரிச்சலை ஏற்படுத்த���யது. அவள் பார்வையில் ஒரு சந்தேகத்தேள் கொட்டுவதற்குத் தயாராக எப்போதும் தன் கொடுக்கைத் தூக்கி வைத்திருக்கும். ஒருபோதும் சிரித்திராத அந்த முகம் பாறையைப் போல இறுகிப் போயிருக்கும். நடந்து வரும்போதோ அல்லது போகும்போதோ ஏஞ்சலும் அவளது தோழியும் ஒரு பொழுதும் பேசிக்கொண்டதாகப் பார்த்ததில்லை. ஆனால் அவளின் ஒவ்வொரு பார்வையையும் ஏஞ்சல் உணர்ந்திருந்தாள்.\nஏஞ்சலின் தோழி ஒரு போதும் மகேஷையோ, அவனது நண்பனையோ சிநேகமாக இல்லையில்லை சுமூகமாகக்கூடப் பார்த்ததில்லை. அவள் பேசுகிற மாதிரி தெரியாது. தடித்த உதடுகள் அசையும். அவ்வளவு தான் ஏஞ்சல் மகேஷின் நண்பனைப் பார்ப்பாள். அதுவரை இருந்த வெளிச்சம் மறைந்து முகம் இருண்டு விடும். லேசான நடுக்கம் உடலில் பரவியது. மகேஷ் கூட அவனது நண்பனை விட்டு விட்டு வர நினைத்தான். அது என்ன அவ்வளவு எளிதான காரியமா மகேஷின் தைரியமே அவன் தானே.\nஏஞ்சல் முக்கியசாலையில் திரும்பும்போது மகேஷைப்பார்த்து ஒரு சிரிப்பைச் சிந்துவாள். அதுபோதும். மகேஷும் அவனுடைய நண்பனும் பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுவார்கள். மறுபடியும் மறுநாள் காலையில் அந்த பூங்காசாலையில் ஆலமரவிருட்சத்தினடியில் காத்திருப்பார்கள். மகேஷின் நண்பனுக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை என்றாலும் பாலியகாலத்திலிருந்தே அவனுடைய நெருங்கிய நண்பன் மகேஷ். இருவரும் ஒன்றாகவே படித்தார்கள். ஒரே மார்க் வாங்கினார்கள். மகேஷ் கொஞ்சம் குட்டை. சற்று ஒல்லி. பயந்தாங்கொள்ளி. ஆனால் வசீகரமான முகம். மகேஷின் நண்பன் கருப்பாக இருந்தாலும் உயரமாக ஜிம்பாடியுடன் இருந்தான். மகேஷின் நண்பனின் முரட்டுத்தனம் அவனுடைய உடல்மொழியில் தெரியும். முகத்தில் யாரையும் மதிக்காத ஒரு அலட்சியபாவம். மகேஷோடோ இல்லை அவனோடோ யாராவது எதிர்த்துப்பேசினால் கூடப் பிடிக்காது. உடனே கையை ஓங்கி விடுவான். எந்த வம்புச்சண்டைக்கும் தயாராக இருப்பவன்.\nஏஞ்சல் வேலைபார்க்கிற கம்ப்யூட்டர் செண்டருக்கு அடிக்கடி மகேஷும் அவனது நண்பனும் அவனுடைய வேலைக்காக ரெசியூம் பிரிண்ட் அவுட் எடுக்கப்போவார்கள். மகேஷ் அப்போது தான் ஏஞ்சலைப்பார்த்தான். கண்டதும் காதல் தான். ஆனால் ஏஞ்சல் அவ்வளவு எளிதாக பிடி கொடுக்கவில்லை. அவள் யாரைக்கண்டோ பயந்தாள். மகேஷின் நண்பன் தான்\n“ அவ அந்தக் குட்டச்சியைப்பார்த்து ���யப்படுதா… பரட்டைத்தலைக்கு இருக்கிற திமிரப்பாரேன்..”\nஎன்று திட்டினான். மகேஷ் இல்லையில்லை என்று தலையாட்டினான். ஆனால் அவனுக்கும் அந்த அச்சம் இருந்தது. யார் இந்தத்தோழி கரிய நிழல்போல எப்போதும் கூடவே வருகிறாள் கரிய நிழல்போல எப்போதும் கூடவே வருகிறாள் ஏஞ்சல் அந்தத்தோழி இல்லாமல் தனியே வருவதே இல்லை. அப்போது மகேஷின் நண்பன் சொன்னான்.\n“ ஏன் நீ கூடத்தான் நான் இல்லாமல் தனியா எங்கேயும் போறதில்லை..”\nஅதைக்கேட்டதும் மகேஷ் முகம் சுளித்தான். ஞாயிற்றுக்கிழமை கம்ப்யூட்டர் செண்டர் லீவு. அன்று ஏஞ்சலைப்பார்க்க முடியாது. பார்க்க முடியாத அந்த நாளில் மகேஷ் ஏங்கிப்போவான். அன்று முழுவதும் அவனுடைய நண்பனிடம் அவளைப்பற்றிப் பேசிக்கொண்டேயிருப்பான். மகேஷின் நண்பனும் அவன் பேசுவதை தலைகுனிந்தவாறு கேட்டுக்கொண்டேயிருப்பான். எப்போதாவது,\n“ கூட அவ ஃபிரெண்டும் இருக்கா பாத்துக்கோ…” என்று எச்சரிப்பான்.\n“ அவ இருந்தா அவபாட்டுக்கு இருந்துட்டுப்போறா…”\n“ நீ எப்பயுமே வெளிச்சத்தை மட்டுமே பாக்கே… பக்கத்திலேயே இருட்டும் இருக்கு.. பாத்துக்க..”\nஎன்று கட்டைக்குரலில் சொன்னான் மகேஷின் நண்பன்.\nஒரு ஞாயிறு காலைப்பொழுதில் பூங்காசாலையில் சும்மா அந்த ஆலமரத்தடியில் வந்து நின்றிருந்தான். அன்று அபூர்வமாக அவன் மட்டுமே தனியாக வந்திருந்தான். சூரியன் அப்போது தான் எழுந்து சுதாரித்துக்கொண்டிருந்த வேளை. குல்மொகர் மரங்களின் சிவந்த பூக்களில் சூரியனின் காலைக்கிரணங்கள் பட்டு ஜொலித்துக் கொண்டிருந்தது. மஞ்சள் வெயில் தார்ச்சாலையை மென்மையாக மாற்றிவிட்டிருந்தது. கூட்டம் கூட்டமாய் மேகங்கள் தங்கச்சரிகை விளிம்பிட்டு மெல்ல ஊர்வலம் போய்க்கொண்டிருந்தன. அந்த வேளையில் தந்தத்தின் நிறத்தில் சுடிதார் அணிந்து மெல்ல நடந்து வந்துகொண்டிருந்தாள் ஏஞ்சல். அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவளும் தனியாக அவளுடைய தோழி இல்லாமல் வந்து கொண்டிருந்தாள்.\nஇடது பக்கம் லேசாகச் சாய்ந்த அவளுடைய நடையில் ஒரு பாந்தம் இருந்தது. அவளும் அவனைப்பார்த்து விட்டாள். அவள் திடுக்கிட்டது தெரிந்தது. இடது கையால் அவளுடைய துப்பட்டாவின் முனையைப் பிடித்துக்கொண்டு வலது கையில் மார்போடு பைபிளை அணைத்துக் கொண்டே மெல்ல நடந்து வந்தாள். அவளுடைய மெலிந்த விரல்களிலிருந்து வெளிப்��ட்ட அன்பினால் பைபிள் துடித்துக்கொண்டிருந்தது. மகேஷ் அந்தக்கணத்தில் இயேசுவைத் தன் ஜீவனாக ஏற்றுக்கொள்ளத் தயாரானான். ஞாயிற்றுக்கிழமை என்பதால் சாலையில் நடமாட்டம் அதிகம் இல்லை.\nமகேஷின் இதயம் துடிக்கிற சத்தம் அவனுக்கு வெளியில் கேட்டது. அவளை நிறுத்திச் சொல்லிவிடவேண்டும் என்று ஆசைப்பட்டான். அவள் அருகில் வந்தபோது ஓரடி அவளைப்பார்த்து நெருங்கியும் விட்டாள். படபடப்புடன் அவள் அவனை ஏறிட்டுப்பார்த்தாள். அந்தக்கண்களில் அன்பின்ஓளியைப் பார்த்தான். சூரியனின் கதிர்கள் விளிம்பிட்ட அவளைப்பார்க்கும்போது அவனுக்குள் தீராத தாகம் எழுந்தது. நா வறண்டது. எச்சிலை ஊற வைத்து விழுங்கினான். அவள் உண்மையில் அந்த ஓளியில் தேவதை போலவேத் தோன்றினாள். மகேஷுக்கு நடந்து கொண்டிருப்பது கனவா என்று கூடச் சந்தேகம் வந்தது. முன்னால் நிழல் விழுந்த அவள் உருவத்தின் அழகு அவனை மெய்மறக்கச்செய்தது. அந்தக்கணத்தில் அவன் ஏஞ்சலின் பரிபூர்ண அன்பை உணர்ந்தான். இது போதும். அந்தக்கணம் இனி வாழ்வில் என்றாவது வருமா\nஅன்று மகேஷ் முடிவெடுத்தான். வாழ்ந்தால் இனி ஏஞ்சலோடு தான் வாழவேண்டும். அதைக்கேட்ட மகேஷின் நண்பன் கோபப்பட்டான்.\n“ நீ அவளோட வாழ்றதுக்காக நான் அவ ஃப்ரெண்ட் …அதான்..அந்தப்பரட்டைத்தலை பிசாசோட வாழணுமா\nஎன்று கேட்டான். மகேஷுக்கு அவன் என்ன சொல்கிறான் என்று புரியவில்லை. மலங்க மலங்க விழித்தான். ஆனால் அவனுக்கு நம்பிக்கை இருந்தது. மகேஷின் நண்பன் அவனை விட்டு எங்கேயும் போகமாட்டான். போகவும் முடியாது.\nமகேஷுக்கு சென்னை ஐ.டி. கம்பெனியில் சுமாரான சம்பளத்தில் வேலை கிடைத்தது. ஆரம்பத்தில் குறைவான சம்பளமாக இருந்தாலும் போகப்போக சம்பளம் அதிகமாகும் வேலைப்பாதுகாப்பும் உண்டு என்ற தைரியத்தில் சேர்ந்து விட்டான். ஆறுமாதம் கழிந்த பிறகு ஊருக்குச் சென்றான். அவனுடைய நண்பனுடன் ஏஞ்சலின் வீட்டுக்குச் சென்றான். ஏஞ்சலின் அம்மா கார்மெண்ட்ஸிலும், அப்பா ஜவுளிக்கடையிலும் வேலை பார்த்தார்கள். ஒரு தம்பி ஐந்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தான். அங்கே ஏஞ்சலும் அவளது தோழியும் இருந்தார்கள். கொஞ்சம் தயங்கினாலும் அவர்களுக்குச் சம்மதம். மகேஷும் வீட்டில் பேசி வற்புறுத்தித் திருமணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்தான்.\nஒரு வழியாகத் திருமணம் முடிந்து சென���னைக்கு தனிக்குடித்தனம் போனார்கள். புதுமணத்தம்பதிகளைக் கொண்டுபோய் விட்டுவிட்டு வர சம்பந்திகளும் போயிருந்தார்கள். ஏஞ்சலின் தோழியும், மகேஷின் நண்பனும் இல்லாமலா. அவர்களும் உடன் போயிருந்தார்கள். எல்லோரும் திரும்பி விட்டார்கள். ஏஞ்சலின் தோழி ஏஞ்சலோடேயே தங்கி விட்டாள். மகேஷின் நண்பனும் மகேஷோடு தங்கி விட்டான்.\nஎப்படி நான்குபேரும் ஒரே வீட்டில் ஒரே படுக்கையறையில் இருக்கமுடியும் என்று சந்தேகப்படும் வாசகர்களுக்கு ஏஞ்சலும், மகேஷும், சேர்ந்து ஒரே குரலில்\n“ எப்போது நாங்கள் தனியாக இருந்தோம்\nLabels: இலக்கியம், உதயசங்கர், சிறுகதை, மலைகள் இணைய இதழ்\nஒன்பது சிறுகதைத் தொகுதிகள்,ஒரு குறுநாவல் தொகுதி, ஐந்து கவிதைத் தொகுதிகள், எட்டு குழந்தை இலக்கிய நூல்கள்,பதினேழு மொழிபெயர்ப்பு நூல்கள், ஐந்து கட்டுரை நூல், தமுஎகசவில் மாநிலசெயற்குழு உறுப்பினர்.\nமனிதநலம் காக்கும் ஹோமியோபதி மருத்துவம்-2\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nமனதை வசப்படுத்தும் மகாக்கலைஞன் வண்ணதாசன்\nமனதை வசப்படுத்தும் மகாக்கலைஞன் வண்ணதாசன் உதயசங்கர் ஒருவருடன் பார்க்காமல் பேசாமல் பழகாமல் அவரை நம் மனதுக்கு மிக நெருக்கமாக உணரம...\nஉதயசங்கர் பேய், கொள்ளிவாய்ப் பிசாசு, ரத்தக்காட்டேரி, முனி, மோகினி, சாத்தான், இவை எல்லாம் இருக்கிறதா என்று கேட்டால் பெரும்பாலானவர்கள் எ...\nஅடுத்த கட்டத்துக்கான ஊக்கமே சாகித்ய அகாடமி விருது – பூமணி\nநேர்காணல் உதயசங்கர் ( 1970-களில் மரபுக்கவிதையில் துவங்கிய இலக்கியப்பயணம் தமிழின் மிக முக்கியமான படைப்பாளில் ஒருவராக பரிணமித்து ” வயி...\nஉதயசங்கர் எல்லோருக்கும் போலவே எனக்கும் ரோல் மாடல்கள் இருந்தார்கள். ஒவ்வொரு பிராயத்துக்கும் ஏற்ப அவர்கள் இடம் மாறிக் கொண்டே இருந்தார்க...\nபஞ்சு மிட்டாய் உதயசங்கர் இடியூர் நாட்டு ராஜாவின் பெயர் இடிராஜா. இடிராஜாவின் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள் என்று ப...\nஇடதுசாரிகளின் முன்னேற்றம் - ஆதவன் தீட்சண்யா\nஉடுமலை கவுசல்யா என்னைக் கேட்ட கேள்வி\nபடைப்பாளர்களை மதிக்கத் தெரிந்த கலைஞர்\n‘மஞ்சள்’ அரங்கிலிருந்து: சாதியா, தீண்டாமையா\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஆறுகால் பூ���்சியும் ஆயிரங்கால் புழுவும்\nஏஞ்சலும் அவளது தோழியும் மற்றும் மகேஷூம் அவனது நண்ப...\nகரிசக்காடு: ஏஞ்சலும் அவளது தோழியும் மற்றும் மகேஷூம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/06/blog-post_21.html", "date_download": "2018-06-21T10:24:26Z", "digest": "sha1:AB5LROJXFACNF2YIUBE4XM6RAKWYNMKC", "length": 15466, "nlines": 49, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "கிழக்கு மாகாண கல்வி அமைச்சருக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதுமாலெப்பை அவசரக் கடிதம்", "raw_content": "\nகிழக்கு மாகாண கல்வி அமைச்சருக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதுமாலெப்பை அவசரக் கடிதம்\nபுதிய சுற்று நிறுபத்தின் படி அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் 300 ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படும் நிலையில் அவ்வலயத்திலிருந்து 40ஆசிரியர்களை வெளி மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்திருப்பது மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு எதிரான செயற்பாடாகும் எனவும் இச்செயற்பாடானது அக்கரைப்பற்று வலயப் பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களின் கல்வியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் அக்கரைப்பற்று வலய பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைகளை கருத்தில் கொண்டு வெளி மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றங்களை உடனடியாக இரத்துச் செய்யுமாறு கோரி கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ். உதுமாலெப்பை கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணிக்கு அவசரக் கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார்.\nஅக்கரைப்பற்று கல்வி வலயத்தில் புதிய சுற்று நிறுபத்தின் படி 300 ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் அக்கரைப்பற்று வலய பாடசாலைகளில் கடமை புரிகின்ற 29 ஆசிரியர்கள் வெளி மாவட்ட பாடசாலைகளுக்கு உடனடியாக இடமாற்றப்பட்டுள்ளதாகவும், இதில் பெண் ஆசிரியர்கள் 26பேரும், ஆண் ஆசிரியர்கள் 3பேரும் உள்ளடங்குகின்றனர். வருடாந்த இடமாற்ற திட்டத்தின் கீழ் 11 ஆசிரியர்களும் மொத்தமாக 40 ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.\nஅக்கரைப்பற்று வலய பாடசாலைகளில் ஏற்கனவே ஆசிரிய வெற்றிடங்கள் நிலவுவதால் மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் பாடசாலையின் சுமுகமான செயற்பாடுகள் சீர் குலைந்து பாடசாலையின் வழமையான கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள்; ஆசிரியர���களின் வெற்றிடங்கள் காரணமாக பாடசாலை அதிபர்களின் நிர்வாகக் கட்டமைப்பும் சீர் குலைந்து காணப்படுகின்றது. இவ் ஆசிரியர்களின் இடமாற்றம் அக்கரைப்பற்று வலய மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளுக்கு எதிரான சதித் திட்டமாகவே நோக்க வேண்டியுள்ளது.\nகல்முனை வலய பாடசாலைகளிலிருந்து சுமார் 40 ஆசிரியர்கள் 1 1/2 வருட, 2வருட சேவைக் காலங்கள் குறிக்கப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளவர்கள் இதுவரையும் அக்கரைப்பற்று வலய பாடசாலைகளில் தங்களின் கடமைகளை பொறுப்பேற்காமல் நீதிமன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகல்முனை வலயத்திலிருந்து இவ்வாறு அக்கரைப்பற்று வலய பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள 1 1/2 வருட, 2வருட சேவைக் காலத்தினை நிறைவு செய்துவிட்டு மீண்டும் கல்முனை வலயப் பாடசாலைகளுக்கு தங்களின் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளனர்.\nஇந்த நிலை ஏற்படும் போது 1 1/2 வருட காலத்தின் பின் அக்கரைப்பற்று வலயப் பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை அதிகமாக ஏற்படவுள்ளது. எனவே கிழக்கு மாகாண சபையினால் விரைவில் வழங்கப்படவுள்ள ஆசிரியர் நியமனங்களில் அக்கரைப்பற்று வலய பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு புதிய ஆசிரியர் நியமனங்களை வழங்குவதன் ஊடாக நிரந்தரமான தீர்வுகளை பெறமுடியும்.\nஅண்மைக் காலமாக அக்கரைப்பற்று கல்வி வலய பாடசாலைகளில்; நடைபெற்ற சில செயற்பாடுகளினால் அவ்வலய பாடசாலைகளின் கல்வி வளர்ச்சி மிகவும் பாதிக்கக் கூடிய நிலைமை உருவாகியுள்ளது என்பதை அக்கரைப்பற்று வலய கல்வியலாhளர் குழு தங்களின் அமைச்சில் தங்களை சந்தித்து விபரங்களை தெரிவித்தனர்.\nகல்வியலாளர் குழுவினர்களின் விபரங்களை கேட்டறிந்த நீங்கள் அக்கரைப்பற்று வலய பாடசாலையின் கல்வி வளர்ச்சியை சீர்குலைக்கும் வகையில் அரசியல் காரணங்களுக்காக சிறந்த முறையில் ஆளுமையுடன் செயற்படும் அதிபர்கள் இடமாற்றம் செய்யப்பட மாட்டார்கள் என தெரிவித்ததுடன் கல்வியலாளர் குழு முன்னிலையிலே அரசியல் காரணங்களுக்காக எந்தவொரு பாடசாலை அதிபரையும் இடமாற்ற வேண்டாமென கல்வி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தீர்கள்.\nகுறிப்பாக ஒரு மாத காலம் சென்ற பின் அரசியல் காரணங்களுக்காக அதிபர்களை இடமாற்ற வேண்டாமென்ற பணிப்புரை நீக்கப்பட்டு அக்கரைப்பற்று வலயத்;தில் ஆளுமையோடும் அர்ப்பணிப்போடும் பாடசாலைகளுக்கு தலைமை கொடுத்து சிறந்த முறையிலே இயங்கிக் கொண்டிருந்த பல அதிபர்கள் அரசியல் காரணங்களுக்காக இடமாற்றப்பட்டனர். இதனால் அக்கரைப்பற்று வலய பாடசாலைகளில் கல்வி வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு தெரியப்படுத்துகின்றேன்.\nஅக்கரைப்பற்று வலய பாடசாiலைகளின் கல்விச் செயற்பாடுகளை பலவீனப்படுத்தும் பல நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இந்த நடவடிக்கைகளை யார் மேற்கொண்டாலும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் என்ற வகையில் தாங்களே பொறுப்புக் கூற வேண்டிய தார்மீகக் கடமை தங்களுக்கு உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.\nஅக்கரைப்பற்று வலய பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைகளை கருத்தில் கொண்டு அக்கரைப்பற்று வலய பாடசாலைகளில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றங்களை இரத்துச் செய்து அக்கரைப்பற்று வலயப் பாடசாலைகளின் கல்வி வளர்ச்சிக்கு உதவுமாறு கேட்டுக் கொள்வதுடன், கிழக்கு மாகாணத்திற்கான தேசிய ஆசிரியர் இடமாற்றக் கொள்கை ஒன்றினை கிழக்கு மாகாண அமைச்சரவையில் தாங்கள் சமர்ப்பித்துள்ளதாகவும், எதிர்காலத்தில் கிழக்கு மாகாண ஆசிரியர்களுக்கு தேசிய ஆசிரியர் இடமாற்றக் கொள்கையின் ஊடாகவே ஆசிரியர் இடமாற்றங்கள் வழங்கப்படும் எனவும் தெரிவித்தீர்கள்.\nமேற்படி தேசிய ஆசிரியர் இடமாற்றக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் நடவடிக்கைகளிலும், பாடசாலை நிருவாகங்களிலும் குழப்பத்தை ஏற்படுத்துகின்ற சிந்தனையுடைய சில அதிகாரிகளினாலும், அரசியல்வாதிகளினாலும் பாடசாலை சமூகத்தை சீர்குழைக்கின்ற நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய நிலைமையினை ஏற்படுத்த முடியும் என்பதனை தங்களுக்கு தெரிவித்துக்கொள்கின்றேன்.\nகிழக்கு மாகாண சபையின் ஆட்சிக்காலத்தின் இறுதிக்கட்டத்தில் இருக்கும் நாம் இக்காலகட்டத்திலே கிழக்கு மாகாண கல்வி அமைச்சில் தேசிய ஆசிரியர் இடமாற்றக்கொள்கையை அமுல்படுத்துவதற்கு அவசர நடவடிக்கைகளை எடுப்பதன் ஊடாக எதிர்வரும் தேர்தலில் அமையவுள்ள கிழக்கு மாகாண சபையின் கல்வி அமைச்சரினால் சீரான ஆசிரி��ர் இடமாற்றங்களை மேற்கொள்ள முடியும் எனவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2018/02/blog-post_46.html", "date_download": "2018-06-21T10:00:42Z", "digest": "sha1:WYTQ2FNOV3DEPRZOWRHJZGWTII5OQXZE", "length": 13509, "nlines": 73, "source_domain": "www.kalvisolai.in", "title": "வைட்டமின் சத்து உடலுக்கு ஏன் தேவை?", "raw_content": "\nவைட்டமின் சத்து உடலுக்கு ஏன் தேவை\nஉடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் வைட்டமின்களும், தாதுக்களும் அவசியமான ஊட்டச்சத்துகளாக விளங்குகின்றன. எந்தெந்த உணவுகளில் அத்தகைய வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளடங்கி இருக்கின்றன அவற்றை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன அவற்றை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன\nநன்மைகள்: பொதுவான உடல் வளர்ச்சி மற்றும் கண்கள் ஆரோக்கியத்திற்கு இது முக்கிய பங்கு வகிக்கிறது. பற்கள் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கும் நலம் சேர்க்கிறது.\nசாப்பிடவேண்டியவை: கேரட், ஆரஞ்சு, சர்க்கரைவள்ளிக்கிழங்கு, முலாம்பழம். இவை அனைத்திலும் கரோட்டின் நிறமி அதிகளவில் இருக்கிறது.\nநன்மைகள்: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. உடலுக்கு தேவையான சக்தியையும் வழங்குகிறது.\nகிடைக்கும் பொருட்கள்: பதப் படுத்தப்படாத உணவுகள், குறிப்பாக முழு தானியங்கள், உருளைக்கிழங்கு, வாழைப்பழங்கள், பீன்ஸ், மிளகுத்தூள், பயறு வகைகள், வெல்லப்பாகு.\nநன்மைகள்: ரத்தக்குழாய்களை வலுப்படுத்தும். சருமத்திற்கு நெகிழ்வுத்தன்மையும் கொடுக்கும்.\nசாப்பிட வேண்டியவை: ஆரஞ்சு, கொய்யா, சிவப்பு மற்றும் பச்சை மிளகாய், கிவி பழம், திராட்சை, ஸ்ட்ராபெர்ரி, பரங்கிக்காய்.\nநன்மைகள்: எலும்புகளை வலுப்படுத்தும் தன்மை கொண்டது. ஆரோக்கியமான எலும்புகளின் வளர்ச்சிக்கும் துணைபுரியும்.\nசாப்பிட வேண்டியவை: காலையில் சில நிமிடங்கள் சூரிய ஒளியில் நின்றாலே உடலுக்கு தேவையான வைட்டமின் டி உற்பத்தியாக தொடங்கிவிடும். முட்டை, மீன், காளான்களை சாப்பிடுவதன் மூலமும் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை பெறலாம்.\nநன்மைகள்: ரத்த சுழற்சியை சீராக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை பாதுகாக்கும்.\nசாப்பிடவேண்டிய பொருட்கள்: பாதாம் பருப்பில் வைட்டமின் ஈ நிறைந்திருக்கிறது. பிறவகை கொட்டகைகள், சூரியகாந்தி விதைகள், தக்காளி போன்றவற்றிலும் அதிகம் உள்ளது.\nநன்மைகள்: ரத்தக்குழாய்களின் செயல்பாடுகளை சீராக்குகிறது.\nசாப்பிடவேண்டிய பொருட்கள்: பச்சைக்காய்கறிகள், கீரை வகைகள், ப்ராக்கோலி.\nநன்மைகள்: புதிய செல்கள் உருவாக்கத்திற்கு உதவுகிறது. பெண்களுக்கு பிரசவகால சிக்கலையும் தடுக்கும்.\nசாப்பிடவேண்டிய பொருட்கள்: பச்சைக்காய்கறிகள், சிட்ரஸ் பழங்கள், பீன்ஸ், பட்டாணி, பயறு வகைகள், ப்ராக்கோலி, காலிபிளவர், பீட்ரூட், சோளம்.\nநன்மைகள்: பற்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு துணைபுரியும்.\nசாப்பிடவேண்டிய பொருட்கள்: பால் பொருட்களான தயிர், பாலாடைக்கட்டி, பால், சோயா தயிர், கருப்பட்டி.\nநன்மைகள்: உடல் தசைகளை வலுப்படுத்தும். ரத்த அளவை சீராக்கும்.\nசாப்பிடவேண்டிய பொருட்கள்: சோயாபீன்ஸ், தானியங்கள், பூசணி விதை, பீன்ஸ், பருப்புவகைகள், கீரை வகைகள்.\nநன்மைகள்: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும். கருவுறுதல் மற்றும் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கும்.\nசாப்பிடவேண்டிய பொருட்கள்: கடல் உணவுகள் துத்தநாகம் நிறைந்தவை. கீரை வகைகள், முந்திரி பருப்பு, பீன்ஸ், கருப்பு சாக்லேட்டுகள் போன்றவற்றிலும் நிறைந்திருக்கிறது.\nநன்மைகள்: உடலுக்கு தேவையான குளுக்கோஸை வழங்கும். மேலும் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் தேவையான சக்தியை அளிக்கும்.\nசாப்பிடவேண்டிய பொருட்கள்: முழு தானியங்கள், பச்சைக்காய்கறிகள், கீரைகள்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2017/05/blog-post_444.html", "date_download": "2018-06-21T09:51:05Z", "digest": "sha1:ADSU7WFVA672XEWCKFU4P6LJ3ORVK4TN", "length": 13062, "nlines": 68, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "யாரெல்லாம் பப்பாளி சாப்பிடக்கூடாது என தெரியுமா? - உண்மையின் பக்கம்", "raw_content": "\nயாரெல்லாம் பப்பாளி சாப்பிடக்கூடாது என தெரியுமா\nஅனைத்து காலங்களிலும் கிடைக்கும் ஓர் பழம் தான் பப்பாளி. பப்பாளி சுவையானது மட்டுமின்றி, ஆரோக்கியமானதும் கூட. 100 கிராம் பப்பாளியில் 43 கலோரிகள் மற்றும் அன்றாடம் தேவையான 75% வைட்டமின் சி மற்றும் 10 % ஃபோலேட் உள்ளது.\nபப்பாளியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் இதர அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இருப்பினும் இந்த பழத்தைக் குறிப்பிட்ட மக்கள் சாப்பிடக்கூடாது.\nகர்ப்பிணிகள் பச்சையாக இருக்கும் பப்பாளியை சாப்பிடக்கூடாது. இது கருச்சிதைவை உண்டாக்கும். பச்சை பப்பாளியில் லாடெக்ஸ் என்னும் கருப்பையை சுருக்கும் உட்பொருள் உள்ளது. ஆகவே கர்ப்ப காலத்தில் இந்த பழத்தை சாப்பிடுவதை அறவே தவிர்க்க வேண்டும்.\nபப்பாளியில் உள்ள பாப்பைன் என்னும் நொதிப் பொருள், சுவாச பிரச்சனைகள் இருப்போரது நிலையை தீவிரமாக்கும். ஆகவே ஆஸ்துமா உள்ளவர்கள் இந்த பழத்தை சாப்பிடாமல் இருப்பது நல்லது.\nபப்பாளியில் ஏராளமான அளவில் வைட்டமின் சி உள்ளது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலுவற்ற தன்மையைப் பராமரிப்பதில் முக்கிய பங்கை வகிக்கிறது. இருப்பினும�� அளவுக்கு மிஞ்சினால், எதுவும் தீங்கை தான் உண்டாக்கும். அதில் பப்பாளி மட்டும் விதிவிலக்கல்ல. பப்பாளியை அதிகளவில் உட்கொண்டால், அதில் உள்ள வைட்டமின் சி சிறுநீரக கற்களை உருவாக்கும்.\nபப்பாளியை அதிகளவில் உட்கொண்டால், அது வலுவான இனப்பெருக்கத் தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் விந்தணுவின் எண்ணிக்கையைக் குறைக்கும். ஆகவே தந்தையாக நினைக்கும் ஆண்கள், பப்பாளி உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டியது அவசியம்.\nஅளவுக்கு அதிகமாக பப்பாளியை உட்கொண்டால், அது இரைப்பைக் குடல் பிரச்சனைகளை உண்டாக்கும். அதே சமயம் அதில் உள்ள பாப்பைன் அதிகளவு வயிற்றினுள் செல்லும் போது, அது வயிற்று உப்புசத்தை உண்டாக்கும். ஆகவே இரைப்பை குடல் பிரச்சனை உள்ளவர்கள், இப்பழத்தை தவிர்ப்பதோடு, மற்றவர்கள் அளவாக சாப்பிடுவதே நல்லது.\nசருமத்தின் நிறம் ஏற்கனவே மாற்றமடைந்து, அதுவும் வெளிறிய மஞ்சள் நிறத்தில் உள்ளங்கை இருந்தால், கரோட்டினீமியா என்னும் சரும நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்று அர்த்தம். அதுவும் இந்த நோய் அதிகளவு பப்பாளியை உட்கொண்டால் வரக்கூடியதாகும். எப்படியெனில் அளவுக்கு அதிகமாக பீட்டா-கரோட்டினை உட்கொள்வதால் ஏற்படும் பிரச்சனை தான் இது.\nநன்கு நொதிக்கப்பட்ட பப்பாளி இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும். பப்பாளியை ஒருவர் இந்நிலையில் எடுத்தால், இரத்த சர்க்கரை அளவு குறையும். அதுவும் ஏற்கனவே குறைவான இரத்த சர்க்கரை உள்ளவர்கள் உட்கொள்வது மிகவும் ஆபத்தானது.\n50 நாடுகளுடன் போட்டியிட்டு, செஸ் செம்பியனாகியுள்ள இலங்கை முஸ்லிம் மாணவி\nஇரசாயனஆய்வுகூடபரிசோதகர்களான (MLT)சௌமி பாருக் – ஷாமிலா முஸ்தால் தம்பதிகளின் ஒரே செல்வப் புதல்வியான சைனப் சௌமி கண்டி அம்பதென்னையில் வசித்த...\nசவூதியில் வெளியான முதல் தென் இந்தியத் திரைப்படம் எது தெரியுமா\nசவூதி அரேபியாவில் வெளியான முதல் இந்திய படம் என்ற பெருமையை ரஜினியின் காலா பெற்றுள்ளது. சவுதி அரேபியாவில் 1970 வரை ஏராளமான சினிமா தியே...\nசவுதியிலிருந்து மனைவி, குழந்தைகளை திடீரென இந்தியாவுக்கு அனுப்பும் இந்தியர்கள்.. காரணம் இதுதான்\nஇந்தியர்கள் கணிசமாக சவுதி அரேபியாவில் தொழில் நிமித்தமாகவும், பணி காரணங்களுக்காகவும் வசித்து வருகிறார்கள். இவர்களில் கணிசமானோர் தங்கள் க...\nஉணவை குப்பையில் எறிவதில் ம��தலாம் இடத்தில் சவுதியர்கள் ~ ஆய்வில் தகவல்\nசவுதி அரேபியாவின் சுற்றுச்சூழல், தண்ணீர் மற்றும் விவசாயத்திற்கான அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ ஆய்வுத் தகவல்களின் அடிப்படையில் உணவ...\nஇலங்கையிலிருந்து வெளிநாடு செல்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிமான அறிவித்தல்\nகட்டுநாயக்க அனைத்துலக விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் அனைவரையும், நான்கு மணிநேரம் முன்னதாகவே விமான நிலையத்துக்கு வருமாறு அறிவிக்கப்பட்...\nஅமீரக விசா சட்டங்களில் அதிரடி மாற்றங்கள் (முழு விவரம்)\nஅமீரக பெடரல் அரசின் அமைச்சரவை கூட்டம் நேற்று புதனன்று அமீரக பிரதமரும் துபையின் ஆட்சியாளருமான ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் அவர்க...\nகத்தார், சவூதி, துபாய், குவைத் நாடுகளில் தங்கத்தின் இன்றைய (19-06-2018) விலை விபரம் இதோ\nகுறிப்பு - இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது 22 அல்லது 24 கரட் வடிவமைக்கப்படாத தங்கத்தின் விலையாகும். ஆனால் நீங்கள் கொள்வனவு செய்யும் போது வ...\nகத்தாரில் பெருநாள் தொழுகை நடைபெறும் நேரம் அதிகாலை 4:58 - அனைவருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்\nபெருநாள் தொழுகை காலை 4.58க்கு இடம்பெறும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கத்தாரில் மொத்தமாக பெருநாள் தொழுகைகளுக்காக 362 இடங்கள் ஒதுக்கப்ப...\nஏமனில் முக்கிய விமான நிலையத்தை கைப்பற்ற சவுதி கூட்டுப் படைகள் ஆவேச தாக்குதல்\nஏமன் நாட்டின் துறைமுக நகரமான ஹொடைடாவில் உள்ள விமான நிலையத்தை கைப்பற்ற சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் வான்வழி தாக்குதலில் ஈடுபட...\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் தண்டனைக்கு முன் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் தண்டனைக்கு முன் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு பிரபிக்கப்பட்டுள்ளது. அமீரகத்தில் ரெஸிடென்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/41846.html", "date_download": "2018-06-21T10:42:33Z", "digest": "sha1:VRQF3RZHSLWOGOA7FS732WAM2TEMJUE3", "length": 19618, "nlines": 408, "source_domain": "cinema.vikatan.com", "title": "''எனக்கு அதில் வருத்தம் இருக்கு!'' | மனிஷா, manisha", "raw_content": "\nஇரானில் சிக்கித்தவிக்கும் மீனவர்களை மீட்க நடவடிக்கை பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல் நாட்டிலேயே முதல் முறையாக நீர் மின் உற்பத்தி குறித்த அருங்காட்சியகம் பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல் நாட்டிலேயே முதல் முறையாக நீர் மின் உற்பத்தி குறித்த அருங்காட்சியகம் 'உடல் நலமே முக்கியம்'- யோகாவை விரும்பும் 35 சதவிகித ஊழியர்கள்\nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் வாஞ்சிநாதன் திடீர் கைது 'அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை'- சோனியா காந்தியைச் சந்தித்த கமல் பேட்டி `3 ஆசிரியைகளையும் மாற்றக் கூடாது' - பெற்றோர்களுடன் போராட்டத்தில் குதித்த அரசுப் பள்ளி மாணவிகள்\nதூத்துக்குடியில் 1,720 பேர் மீது போடப்பட்ட வழக்கு ரத்து - உயர் நீதிமன்றம் உத்தரவு வாகனச் சோதனையின்போது போலீஸ் ஏட்டை அதிரவைத்த பீட்சா டெலிவரி பாய் - உயர் நீதிமன்றம் உத்தரவு வாகனச் சோதனையின்போது போலீஸ் ஏட்டை அதிரவைத்த பீட்சா டெலிவரி பாய் `மோசமான முன்னுதாரணம்..' - ஏழு பேர் விடுதலை நிராகரிப்புக்கு உள்துறை விளக்கம்\nஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்\n''எனக்கு அதில் வருத்தம் இருக்கு\n'வழக்கு எண் 18/9’, 'ஆதலால் காதல் செய்வீர்’, 'ஜன்னல் ஓரம்’ என்று குறுகிய காலத்தில் மூன்று படங்களை முடித்துவிட்டு, 'பட்டையைக் கௌப்பணும் பாண்டியா’ படத்தில் மனிஷா பிஸி.\n''இவ்ளோ உயரமா இருக்கிறது ப்ளஸ்ஸா மைனஸா\n'' நான் அவ்வளவு ஹைட்டாவா இருக்கேன். 5.6-ங்கிறது பொண்ணுங்களுக்கான உயரம்தான். தவிர, உயரமா இருக்கிறது எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. 'இந்தப் பொண்ணு நல்ல ஹைட்டு’னு சினிமாவில நிறையப் பேர் பாராட்டியிருக்காங்களே தவிர, 'இவ்ளோ ஹைட்டா இருந்தா சரிப்பட்டு வருமா’னு யாருமே என்னை ரிஜெக்ட் பண்ணலை.''\n''புதுமுகங்களோட ரெண்டு படம். அப்புறம் விமல், விதார்த்... அடுத்து தனுஷ், புரிஞ்சுக்கவே முடியலையே\n''தனுஷ் கூட நடிக்கிற விஷயம் இன்னும் கன்ஃபார்ம் ஆகலை. அதனால் அதைப்பத்தி எதுவும் கேட்காதீங்க. இயக்குநர்கள்தான் என்னோட முதல் சாய்ஸ். அப்புறம் கதை, அதில் என் கேரக்டர்... இப்படி செலக்ட் பண்ணித்தான் நடிக்கிறேன். சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதினு புதுசா வந்தவங்கதானே இப்போ கலக்கிட்டு இருக்காங்க கரெக்ட்டா\n''நியூ இயருக்கு ஸ்பெஷல் பிளான் என்ன\n''நியூ இயரே எனக்கு ஸ்பெஷல்தான். கொஞ்சம் ரெஃப்ரெஷ் பண்ணிக்கலாம், புதுப்புது சான்ஸ் கிடைக்கும். கூடவே ரொம்ப சந்தோஷமாவும் இருக்கும். ஆனா, இந்�� நியூ இயருக்கு ஷூட்டிங்குக்காக நான் ஹைதராபாத்ல இருப்பேன்னு நினைக்கிறேன்.''\n''உங்க கல்லூரிக் காதல்கள் பத்திச் சொல்லுங்க...''\n''பேருக்குத்தான் காலேஜ்ல சேர்ந்தேனே தவிர, சினிமா வாய்ப்புகள் வர ஆரம்பிச்சதால், அப்புறம் காலேஜுக்குப் போகாத கெஸ்ட் ஸ்டூடன்ட் ஆயிட்டேன். அதனால், லவ் அப்ரோச் வரலை. அதுக்கான வாய்ப்பை நானும் கொடுக்கலை. இனிமே வந்தா சொல்றேன்.''\n''சினிமா நிகழ்ச்சிகளுக்கு வரும்போது சேலையிலேயே வர்றீங்களே ஸ்பெஷல் காரணம் ஏதாவது\n''அப்படி எதுவும் இல்லை. சேலை எனக்கு ரொம்பப் பிடிச்ச டிரெஸ். தவிர, இந்தியாவில் இருக்கிற எந்தப் பொண்ணுமே சேலை கட்டும்போது அல்ட்டிமேட் அழகாத் தெரிவாங்க.''\n''மூணு படங்கள் நடிச்சிட்டீங்க, ஏதாவது வருத்தங்கள் இருக்கா\n''ஆமாங்க. எனக்கு டான்ஸ்ல தனி இன்ட்ரெஸ்ட். ஆனா, இதுவரை நான் நடிச்ச ஒரு படத்தில்கூட முழுசா ஆடலை. முழுக்க முழுக்க டான்ஸை மையமா வெச்சு எடுக்கிற ஒரு படத்தில் நான் ஹீரோயினா நடிக்கணும்கிறது என்னோட ஆசை. அவ்வளவுதான்.''\nவாகனச் சோதனையின்போது போலீஸ் ஏட்டை அதிரவைத்த பீட்சா டெலிவரி பாய்\n“முஸ்லிம்களைத் தாக்கிப் படமெடுக்க நான் என்ன பி.ஜே.பியா\n`ஸ்டாலின், அன்புமணி, தினகரன், சசிகலா இமேஜ்' - ராகுல் சந்திப்பில் கமல் பேசியத\nகிச்சன் கேப்டன் மும்தாஜை வெங்காயத்தில் மிரட்டிய நித்யா\n`3 ஆசிரியைகளையும் மாற்றக் கூடாது' - பெற்றோர்களுடன் போராட்டத்தில் குதித்த\nஎவரெஸ்ட் உலகின் மிக உயரமான சிகரம் அல்ல... குப்பைத் தொட்டி\nமிஸ்டர் கழுகு: தினகரன் கோட்டையில் விரிசல்... தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\n''எனக்கு அதில் வருத்தம் இருக்கு\nபொங்கலுக்கு 'ஜில்லா' ரிலீஸ் உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-06-21T10:15:57Z", "digest": "sha1:2AVWG55QTCZBCXDOV6OVLXQ7LC6WKMVD", "length": 7416, "nlines": 208, "source_domain": "ta.wikipedia.org", "title": "செல்திக்கு மொழிகள் - தம���ழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(செல்ட்டிக் மொழிகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஜரோப்பாவில் முன்னர் பரவலாக; தற்போது பிரித்தானியத் தீவுகள், பிரித்தானி, படகோனியா, மற்றும் நோவா ஸ்கோசியா\nசெல்திக்கு மொழிகள் (ஆங்கிலம்:Celtic languages) என்பன இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பத்தை சேர்ந்த முன் செல்திக்கு மொழியிலிருந்து தோன்றிய மொழிகள் ஆகும். இவை இன்சுலார் செல்திக்கு மொழிகள் காண்டினந்தால் செல்திக்கு மொழிகள் என இரு வகைப்படும். இன்றைய அளவில் பயன்படுத்தப்படும் செல்திக்கு மொழிகள்:\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 11:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nirappirikai.blogspot.com/2014/11/blog-post_20.html", "date_download": "2018-06-21T10:28:31Z", "digest": "sha1:ZKZNGOHP6ZNDGPJ7UASTNHJ3ZGOQYZFE", "length": 8821, "nlines": 157, "source_domain": "nirappirikai.blogspot.com", "title": "நிறப்பிரிகை: நாடற்றவர்கள்", "raw_content": "\nசெயல் - அதுவே சிறந்த சொல்\nநாடற்ற நிலை என்பது குடியுரிமை ( citizenship) என்பதிலிருந்து பிறக்கிறது. ஒரு காலத்தில் பிறப்பால் மட்டுமே தீர்மானிக்கப்பட்ட குடியுரிமை இப்போது ஒருவரின் விருப்பத் தேர்வு உள்ளிட்ட பல்வேறு காரணிகளாலும் தீர்மானிக்கப்படுகிறது. இதை நவீன கால வாழ்க்கையில் நேர்ந்த முன்னேற்றம் என்றே சொல்லவேண்டும்.\nஇன்று எந்தவொரு நாடும் தமது குடிமக்களைத் தவிர பிற நாடுகளைச் சேர்ந்த பல்லாயிரக் கணக்கானவர்களை சேர்த்தே பராமரிக்கவேண்டியுள்ளது. அலுவல் காரணமாக நாடி வந்தவர்களும் அரசியல் காரணங்களால் தப்பி வந்தவர்களும் இதில் அடக்கம். உலகில் ஒவ்வொரு ஐந்து நிமிடத்திலும் நாடற்ற ஒரு குழந்தை பிறக்கிறது என UNHCR கூறுகிறது.\nநாடு என்பது ஒரு அரசியல் கட்டுமானமே தவிர புவியியல் யதார்த்தம் அல்ல. நாடற்ற நிலையைப் போக்கவேண்டுமெனில் ஒரு நாட்டில் வசிக்கும் அனைவருக்கும் குடிமகனுக்கான அனைத்து உரிமைகளும் வழங்கப்படவேண்டும். சட்டபூர்வனமான ஆவணங்கள் அனைத்திலும் Citizen என்பதற்குப் பதிலாக Resident என்ற சொல் பயன்படுத்தப்படவேண்டும். அப்போதுதான் இனம் தேசம் என்ற குறுகிய எண்ணங்கள் மறைந்து மானுடம் என மனது விரியும்\nமண���்கேணி தொடர்ந்து வெளிவர உதவுங்கள்\nதனி இதழ் ரூ 100/-\nஇதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்\nbob marley - பாப் மார்லி - ஒரு இசைப்போராளி\n( உயிர்மைப் பதிப்பகத்தின் சார்பில் வெளிவரவிருக்கும் பாப் மார்லி நூலுக்கு நா ன் எழுதியிருக்கும் முன்னுரை . இந்த நூல் 18.12.2010 ௦ வெளியிடப...\nNandimangalam village in flood வெள்ளத்தில் மிதக்கும் நந்திமங்கலம்\nஇந்திரர் தேச சரித்திரம் - அயோத்திதாசப் பண்டிதர்\n( அயோத்திதாசப் பண்டிதர் எழுதிய இந்திரர் தேச சரித்திரம் என்னும் நூலை இங்கே தொடராக வெளியிடவுள்ளேன். இது முதல் பகுதி ) இந்திரம் என்னும் ...\nதமிழில் சாகித்ய அகாதமி விருது பெறும் முதல் தலித் எழுத்தாளர் இந்திரன்\n2011 ஆம் ஆண்டுக்கான மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருதினைப் பெறும் திரு. இந்திரன் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். கலை விமர்சகராகவும்...\nஎனது முகநூல் பதிவு தினமணியில் செய்தியாக\n'மது அறியா தமிழகத்தை உருவாக்குவோம்'\nதிரு ஏ.ஆர்.ரஹ்மானும் திரு கமலஹாசனும் அரசியலுக்கு வ...\nபதான் 'தற்கொலைகள்' - ரவிக்குமார்\nசெல்வா கனகநாயகம்( 1952-2014) மறைந்தார்\nஆணவக் கொலைகளின் காலத்தில் தலித்துகளும் தேர்தலும்- ...\nபுதிய வகை தீண்டாமையை எதிர்க்க புதிய போராட்ட களங்கள...\nஅறிஞர் எம்.எஸ்.எஸ்.பாண்டியனுக்கு அஞ்சலி - ரவிக்கும...\nசாதிப் பெரும்பான்மைவாதம் என்ற ஆபத்து - ரவிக்குமார்...\nமுத்தம் - கே.சச்சிதானந்தன் தமிழில் :ரவிக்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/ig-kantha-rao-warns-again-encounter-will-happen-at-tirupati-forest-117103100034_1.html", "date_download": "2018-06-21T09:50:23Z", "digest": "sha1:SLP2ZCOJROHJBWS6TP2XTQ6DJ77H2HNV", "length": 12227, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "திருப்பதி வனப்பகுதியில் மீண்டும் என்கவுண்டர் நடக்கலாம்; ஐஜி எச்சரிக்கை | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 21 ஜூன் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசெம்மரங்கள் கடத்தல் தொடர்ந்தால் மீண்டும் திருப்பதி வனப்பகுதியில் என்கவுண்டர் நடக்கலாம் என செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி காந்தாராவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nபாக்ராப்பேட்டை வனப்பகுதியில் நேற்று அதிகாலை காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, 20க்கும் மேற்பட்ட கும்பல் செம்மரங்களை கடத்தி கொண்டிருந்தனர். காவல்துறையினரை பார்த்ததும் கடத்தல்காரர்கள் கற்களை வீசிவிட்டு தப்பி ஓட முயன்றனர். அப்போது காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு அவர்களை சரணடையும் படி எச்சரித்தனர்.\nஆனால் அவர்கள் சிதறி ஓடி தப்பிவிட்டனர். கற்களை கொண்டு வீசி தாக்குதல் நடத்தியபோது காவலர் ஒருவர் காயமடைந்தார். கடத்தலில் ஈடுபட்ட ஒருவர் மட்டும் சிக்கிக்கொண்டார். அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.\nஇதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்ட செம்மர கடத்தல் பிரிவு ஐஜி காந்தாராவ் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது:-\nசெம்மரம் கடத்தல் மேலும் தொடர்ந்தால் வேறு வழியின்றி திருப்பதி வனப்பகுதியில் மீண்டும் என்கவுண்டர் நடக்க வாய்ப்புகள் உள்ளன என்றார்.\nகடந்த 2015ஆம் ஆண்டில் திருப்பதி சேஷாலம் பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 20 பேர் கொல்லப்பட்டனர். தனியாக 4 பேர் என்கவுண்டர் செய்யப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது ஐஜி காந்தாராவ் மீண்டும் அதுபோன்ற சம்பவம் நடக்க வாய்ப்புள்ளது என எச்சரித்துள்ளார்.\nஆம்புலன்ஸில் கொண்டுவரப்பட்ட திருப்பதி லட்டு: பக்தர்கள் அதிர்ச்சி\nதிருப்பதி கோவிலில் திடீர் மின்கசிவு: அலறி அடித்து ஓடிய பக்தர்கள்\nகொடியேற்றதுடன் துவங்கிய பிரம்மோற்சவ விழா...\nசிம்புவின் வருங்கால மனைவியை செலக்ட் செய்வது யார் தெரியுமா\nதிருப்பதில் குடும்பத்துடன் சச்சின் சாமி தரிசனம் - வைரல் வீடியோ\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/08/blog-post_710.html", "date_download": "2018-06-21T10:11:57Z", "digest": "sha1:IKUTOIUM5BYGUDNSBJZVWVYRAJJMRWYH", "length": 4854, "nlines": 39, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ஞ���னசார தேரரை மிஞ்சும் சுமனரத்ன தேரர்.", "raw_content": "\nஞானசார தேரரை மிஞ்சும் சுமனரத்ன தேரர்.\nமீராவோடை பாடசாலை காணி விவகாரத்தில் தமிழ் - முஸ்லிம் மக்களிடையே முரண்பாடு நிலவிவருகிறது. இந்ந முரண்பாட்டை தனக்கு மிகவும் சாதகமாக பயன்படுத்திய மட்டக்களப்பு மங்களராமவிகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர் முஸ்லிம்களுக்கு எதிராக மிகவும் கண்டிக்கத்தக்க வார்த்தைபிரயோகத்தை கையாண்டிருந்தார். இப்படியான கீழ்த்தரமான வார்த்தை பிரயோகத்தை ஞானசார தேரர் கூடபாவித்திருக்கவில்லை எனக் கூறினாலும் தவறாகாது.\nகுறித்த தேரர் ஞானசார தேரரின் நெருங்கிய சகாவாகும் என்பது யாவருக்கும் தெரியும். ஞானசார தேரர்அடக்கப்பட்டிருந்தாலும் அவரின் மூலம் நிகழ்த்தப்பட்ட இன வாத நிகழ்ச்சி நிரல்கள் டான் பிரசாத் மற்றும்இவ்வாறான தேரர்களால் முன்னெடுக்கப்படுகிறது. இதனை இவ்வரசு கட்டுப்படுத்தாமல் வேடிக்கைபார்க்கின்றது.\nஇது தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை. இதில் இவர் மூக்கை நுழைக்க வேண்டியஅவசியமில்லை. அல்லது இவருக்கு அனைத்து பிரச்சினைகளின் போதும் தலையிட்டு தீர்வைபெற்றுக்கொடுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். இவ்வரசு மறைமுகமாக இவ் அதிகாரத்தைவழங்கியிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந் நாட்டின் அதிகாரம் பௌத்த அடிப்படைவாதிகளின்கைகளில் படிப்படியாக சென்று கொண்டிருப்பதை இதனூடாக அறிந்துகொள்ளலாம்.\nகுறித்த தேரர் பிரச்சினை எழுந்த இடத்தில் நீதி மன்ற உத்தரவை கிழித்து வீசியிருந்தார். இதற்கு முன்பும் ஒருதடவை அவர் நீதி மன்ற உத்தரவை கிழித்து வீசியிருந்தார். பௌத்த தேரர்களுக்கு நீதி மன்ற உத்தரவைகிழித்தெறியும் வகையிலான சட்டங்கள் ஏதேனும் உள்ளதா என்ற அச்சம் எழுகிறது. இவரின்செயற்பாடானது இலங்கை நீதிதுறையின் செயற்பாட்டை பலவீனப்படுத்துகிறது. இதுவெல்லாம் இலங்கைநாட்டுக்கு சிறந்ததல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-06-21T10:21:12Z", "digest": "sha1:HZXJL6KZMKO2BQCXSP7VS7F7ZXSZOANL", "length": 8898, "nlines": 57, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "அடிக்கடி கொட்டாவி விட்டு வாய் வலிக்குதா? அதை நிறுத்த சில டிப்ஸ் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஅடிக்கடி கொட்டாவி விட்டு வாய் வலிக்குதா அதை நிறுத்த சில டிப்ஸ்\nநம் உடலில் ஏற்படும் இயற்கை நிகழ்வுகளில் ஒன்று தான் கொட்டாவி விடுவது. பொதுவாக கொட்டாவியானது பல காரணங்களால் வரக்கூடும். அதில் அளவுக்கு அதிகமாக சோர்வை உணர்ந்தாலோ அல்லது தூக்கம் வரும் வேளையிலோ தான் வரும். மேலும் இந்த கொட்டாவியானது நன்கு தூங்கி எழுந்தால் நின்றுவிடும்.\nஇருப்பினும் நிபுணர்கள் சிலர், கொட்டாவி வருதற்கான வேறு சில காரணங்களையும் கூறுகின்றனர். அதில் உடலுக்கு வேண்டிய ஆக்ஸிஜன் கிடைக்காமல் இருந்தால், அந்நேரம் கொட்டாவி வரும் என்று சொல்கிறார்கள்.\nஒரு கட்டத்தில் கொட்டாவி அதிக அளவில் வந்தால், வாய் வலிக்க ஆரம்பிக்கும். ஆகவே இந்த கொட்டாவியை நிறுத்த ஒருசில வழிகளை தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது. அதைப் படித்து அவற்றை பின்பற்றினால், கொட்டாவி அதிகம் வருவதைத் தவிர்க்கலாம்.\nதனிமையில் இருப்பதை தவிர்த்திடுங்கள் தனியாக இருந்தால், போர் அடிக்க ஆரம்பிக்கும். எந்த ஒரு வேலையும் செய்யாமல் அமைதியாக உட்கார்ந்த வண்ணம் இருந்தால், கொட்டாவி வரும். எனவே எப்போதும் ஏதாவது ஒரு வேலையில் ஈடுபட்டு, பிஸியாக இருங்கள். இதனால் கொட்டாவி வருவதைத் தவிர்க்கலாம்.\nதண்ணீர் குடியுங்கள் அளவுக்கு அதிகமான உடல் சோர்வும் கொட்டாவிக்கான காரணங்களுள் ஒன்று. அதனை தவிர்க்க தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். இதனால் கொட்டாவியைத் தவிர்க்கலாம். எப்படியெனில் தண்ணீர் குடிப்பதால், உடல் புத்துணர்ச்சி அடைந்து, அதனால் கொட்டாவி வருவது தடுக்கப்படும்.\nஆழ்ந்த மூச்சு விடுங்கள் ஆக்ஸிஜன் உடலில் குறைவாக இருந்தாலும் கொட்டாவி வரும். எனவே இதனை நிறுத்த, அவ்வப்போது மூச்சை நன்கு உள்ளிழுத்து வெளி விடுங்கள்.\nஇதனால் கொட்டாவி நிற்கும். அதிலும் மூச்சை உள்ளிழுக்கும் போது, சிறிது நேரம் தாக்குபிடித்து, பின் வெளிவிடுங்கள். இப்படி விடுவதால் உடலின் அனைத்து பகுதிகளுக்கும் ஆக்ஸிஜன் சீரான முறையில் செல்லும்.\nமன அழுத்தத்தைக் குறைக்கவும் அளவுக்கு அதிகமான வேலைப்பளு மற்றும் குறைவான துக்கம் இருந்தாலும், கொட்டாவி அதிகம் வரும். ஏனெனில் இந்த நிலையில் தான் மன அழுத்தம் அதிகமாகும். எனவே இவற்றை தவிர்க்க, போதிய நேரத்தில் தூங்கி எழுவதோடு, அவ்வப்போது உடற்பயிற்சியையும் செய்து வாருங்கள்.\nகொட்டாவி விடுபவர்களைப் பார்க்காதீர்கள் அருகில் யாரேனும் கொட்டாவி விட்டால், அது அப்படியே அருகில் உள்ளோரையும், தொற்றிக் கொள்ளும். எனவே கொட்டாவி விடுபவரைப் பார்க்கவோ அல்லது அவர்களது அருகில் இருப்பதையும் தவிர்த்திடுங்கள்.\nஇதய நோய்கள் பல மருத்துவர்கள் இதயம் மற்றும் நுரையீரலில் பிரச்சனைகள் இருந்தால், அடிக்கடி கொட்டாவி வருவதாக கூறுகின்றனர். அதிலும் ஆஸ்துமா மற்றும் நுரையீரல் மற்றும் இதய நோயாளிகளுக்கு கொட்டாவி அதிகம் வரும் வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். எனவே எதற்கும் ஒருமுறை மருத்துவரை பரிசோதித்துப் பாருங்கள்.\nஇதற்காக அஞ்ச வேண்டாம். கொட்டாவி ஒரு இயற்கை நிகழ்வே. இதனால் பலரும் பல முக்கியமான நேரங்களில் கட்டுப்படுத்த முடியாமல் கஷ்டப்பட்டிருப்போம். ஆனால் மேற்கூறிய சில டிப்ஸ்களை பின்பற்றி வந்தால், அடிக்கடி கொட்டாவி வருவதைத் தவிர்க்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senkodi.wordpress.com/2013/04/29/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0/", "date_download": "2018-06-21T10:35:04Z", "digest": "sha1:OQJL5FSB3NXHSWKN3I6VAC736OXQ23KS", "length": 42096, "nlines": 326, "source_domain": "senkodi.wordpress.com", "title": "ஈழத்தமிழ் அகதிகளுக்கு இரட்டைக்குடியுரிமை | செங்கொடி", "raw_content": "\n47. வால்காவிலிருந்து கங்கை வரை - ராகுல்ஜி.\n« மார்ச் மே »\nகற்புக் கொள்ளையன் பி.ஜே.வை முன்வைத்து .. .. ..\nகர்நாடக தேர்தல் முடிவு சொல்வது என்ன\nதன்னுரிமை கேட்டால் தண்ணீர் உரிமை வரும்\nஸ்டெரிலைட்: போலீசும் ஆட்சியரும் பதில் சொல்ல முடியுமா\nஅல்தாபி, பிஜே: சாக்கடைகளை விலக்கி மக்களுக்காக சிந்திப்போம்\nபகத் சிங் மீண்டும் சுவாசிக்கிறார்\nமார்ச் 8 நம்மை போராடச் சொல்கிறது\nஎச்சைகளை மலத்தால் அடித்து விரட்டுவோம்\nபட்ஜெட்: ஜெட்லி கிண்டிய அல்வா\nநீதிமன்ற நெருக்கடி உணர்த்துவது என்ன\nபோக்குவரத்து வேலை நிறுத்தம்: மிச்சமிருப்பது என்ன\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32)\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22)\nசிங்கள இனவெறிப் பாசிஸ்டு ராஜபக்சேவுக்கு எதிராக தமிழக மாணவர் போராட்டம் தோற்றுவித்த பொதுக் கரு��்தைத் தமக்குச் சாதமாகப் பயன்படுத்திக் கொண்டு, வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் ஓட்டுப் பொறுக்குவதற்காக, தாங்களும் மாணவர் கோரிக்கைகளை ஆதரிப்பது போல எல்லா ஓட்டுக் கட்சிகளும் நடிக்கின்றனர். தமிழக முதல்வர் ஜெயலலிதாவோ, “இலங்கையின் மீது பொருளாதாரத் தடை, போர்க்குற்ற விசாரணை, பொது வாக்கெடுப்பு” என்று அடுத்தடுத்து சட்டமன்றத் தீர்மானம் நிறைவேற்றி, நடிப்பில் மற்றெல்லா ஓட்டுக் கட்சிகளை விஞ்சுகிறார்.\nஇராஜபக்சேவுக்கு எதிரா இந்த சவடால் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்ற இதே காலகட்டத்தில்தான், சிறப்பு முகாம் என்ற சிறையிலிருந்து தாங்களை விடுதலை செய்யுமாறு ஈழ அகதிகள் போராடிக் கொண்டிருக்கின்றனர். ‘கணவனைப் பார்க்க வேண்டும்’ என்ற ஒரு மிகச் சாதாரணக் கோரிக்கைக்காக தனது இரு பிள்ளைகளுடன் சிறப்பு முகாம் எதிரில் உண்ணாவிரதம் இருக்கிறார் ஒரு ஈழத்தமிழ்ப் பெண். போராட்டம் நடத்திய குற்றத்திற்காக பிள்ளைகளுடன் அவரைக் கைது செய்து சிறை வைக்கிறது ஜெ அரசு. மனைவிக்கு நேர்ந்த கொடுமையை அறிந்து சிறப்பு முகாமிலிருந்த கணவன் தூக்க மாத்திரை தின்று தற்கொலைக்கு முயற்ச்சித்திருக்கிறார்.\nஎந்த விதக் குற்றமும் இழக்காத ஈழத்தமிழ் அகதிகள், சிறப்பு முகாம்கள் என்ற பெயரிலான தமிழகத்தின் முள் வேலிச் சிறையில் ஆண்டுக்கணக்கில் அல்லல்பட்டு வருகிறார்கள். இவர்களை விடுவிப்பதற்க்கு முதல்வர் ஜெயலலிதாவின் கையொப்பமிட்ட ஒரு அரசாணையே போதுமானது. ஆனால், சிங்கள அரசிடமிருந்து விடுதலை வாங்கித்தருவதாக சட்டமன்றத்தில் தீர்மானம் போடும் ஜெயலலிதா, சிறப்பு முகாம்கள் எனும் இந்த கொடும் சிறையிலிருந்து ஈழத்தமிழ் மக்களை விடுவிக்க மறுக்கிறார். சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் சிறப்பு முகாம்கள் எனும் சித்திரவதைக் கூட்டங்களை இழத்தமிழருக்காக உருவாக்கியது யார் தெரியுமா இன்று ஈழத்தாய் வேடமேற்றிருக்கும் ஜெயலலிதாவின் அரசுதான். இன்று ஈழத்தமிழ் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்போர் பலருக்கு, கடந்த பல ஆண்டுகளாக ஈழ அகதிகளுக்கு இங்கே இழைக்கப்பட்டு வரும் கொடுமைகளைப் பற்றித் தெரியாது. தற்போது தமிழகத்தில் சுமார் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட ஈழத் தமிழ் அகதிகள் வாழ்கின்றனர். தமது உடமைகளைத் துறந்து, ஏதிலிகளாக வந்திறங்கிய இம்மக்களில் ச��மார் 70000 பேர் தமிழகமெங்கும் உள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் தம் சொந்தப் பொறுப்பில் வெளியே வீடு எடுத்து தங்கியிருக்கின்றனர். இலங்கையிலிருந்து இங்கே வந்திறங்கும் ஈழத் தமிழ் மக்களை தமிழக அரசின் அதிகாரிகளும் போலீசும் அனுதபத்துக்குறிய அகதிகளாகக் கருதுவதில்லை. சந்தேகத்துக்குறிய குற்றவாளிகளாகவே நடந்துகிறார்கள். நக்சல்பாரி இயக்கத்தினரை உளவு பார்ப்பதற்கென்றே தமிழக போலீசு உருவாக்கியிருக்கும் கியூ பிரிவு உளவுத்துறை தான் அகதிகள் அனைவரையும் கண்காணிக்கிறது. கட்டுப்படுத்துகிறது. ஈழ விடுதலை இயக்கத்தை நசுக்குவது என்ற இந்திய அரசின் நோக்கத்துக்கு ஏற்ற வகையில்தான் தி.மு.க., அ.தி.மு.க. அரசுகள் ஈழ அகதிகள் அனைவரையும் ஒடுக்கி வருகின்றன.\nசிங்கள இராணுவத்தின் தாக்குதலுக்கு ஆளாகி காயம்பட்டவர்கள், குண்டடி, ஷெல்லடி பட்டவர்கள் யாராக இருந்தாலும், படகில் வந்து இறங்குபவர்களின் உடம்பில் காயம் இருந்தால், அவர்களின் மீது புலி என்ற முத்திரை குத்தி சிறப்பு முகாமுக்கு அனுப்புகிறது கியூ பிரிவு போலீசு. இது மட்டுமல்ல, லஞ்சம் கொடுக்க முடியாதவர்களுக்கும், எதிர்த்து கேள்வி கேட்பவர்களுக்கும் போலீசு விதிக்கும் தண்டனை சிறப்பு முகாம். தமிழகத்தில் உள்ள ஆறு சிறப்பு முகாம்களில் வைக்கப்பட்டிருக்கும் அகதிகளுக்கு, சிறைக்கைதிக்குரிய உரிமைகள் கூடக் கிடையாது. வெளியுலகத் தொடர்பிலிருந்து முற்ரிலுமாகத் துண்டிக்கப்பட்டு, மனைவி மக்களைக்கூட பார்க்க முடியாமல் இவர்கள் தடுக்கப்படுகிறார்கள். மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்படும் அகதிகள், கைகால்களில் விலங்கிடப்பட்டு கொடிய கொலைக்குற்றவாளியைப் போலவே கொண்டு செல்லப் படுகிறார்கள். பல பத்தாண்டுகள் ஆனாலும் இந்த முகாம்களில் இருப்பவர்களுக்கு பிணை என்பது கிடையாது. வழக்கு, விசாரணை, விடுதலை எதுவும் கிடையாது. இது ஒருவகை ஆயுள் தண்டனை.\nசிற்ப்பு முகாம்களில் மட்டுமன்றி, தமிழகம் முழுவதும் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பிற முகாம்களில் உள்ள அகதிகளும் நிரந்தரமாகவே போலீசு மற்றும் அதிகார வர்க்கத்தின் கண்காணிப்பின் கீழ் தான் வைக்கப்பட்டுள்ளனர். ஒரு அகதி இரண்டு நாட்களுக்கு மேல் முகாமுக்கு வெளியே செல்வதென்றால், வட்டாட்சியரின் அனுமதியைப் பெற வேண்டும். அனுமதியின்றி சென்றால் முகாமிலிருந்து நிரந்தரமாக வெளியேற்றப்படுவர். அனுமதி வாங்க வட்டாட்சியரையே பார்க்க முடியாத காரணத்தினால், பிற முகாம்களில் தங்கியிருக்கும் தமது பெற்றோர் இறந்து போகும் போது, பிள்ளைகளால் இறந்தவர் முகத்தைக் கூட பார்க்க முடிவதில்லை. பெண்கள் வேறு முகாமில் இருக்கும் தம் பெற்றோர் வீட்டுக்கு பிரசவத்துக்காக சென்று திரும்பினால், முகாமிலிருந்து வெளியேற்றப்படுகின்றனர். வேலைக்கு செல்பவர்கள் மாலை ஆறு மணிக்குள் முகாமிற்கு திரும்ப வேண்டும் என்ற விதியின் காரணமாக, குறைந்த கூலிக்கு உள்ளூரில் மட்டும் தான் இவர்கள் வேலை செய்ய முடிகிறது. தொழில் திறமை இருப்பவர்கள் கூட நகரங்களுக்குச் சென்று நல்ல ஊதியம் ஈட்ட முடியாது.\nமண்டபம், புதுச்சேரி தவிர தமிழகத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட முகாம்கள் எதிலுமே முறையான வீடு கிடையாது. பத்தடிக்கு பத்தடி அளவில் தகரம் அல்லது, பாலிதீன் காகிதத்தினால் வேயப்பட்ட கூரை; பராமரிப்பில்லாமல் நாற்றமெடுத்த கழிவறைகள்; மின்கம்பங்கள் ஏதும் நிறுவப்படாததால், குறுக்கும் நெடுக்குமாகத் தொங்கும் மின்சார கம்பிகள்; பகல் முழுவதும் மின்வெட்டு இரவு மட்டும் தான் மின்சாரம் என ராஜபக்சே அரசின் மேனிக் பார்ம் முள்வேலி முகாமோடு போட்டி போடுகின்ற தமிழகத்தின் அகதி முகாம்கள். முகாம்களில் பள்ளியோ ஆஅரம்ப சுகாதார நிலையமோ கூட கிடையாது. அருகாமையில் உள்ள போலீசு நிலையங்களின் போலீசார், தங்களுக்கு தேவைப்படும் போதெல்லாம், ஏதாவது ஒரு வழக்கில் “குற்றத்தை ஒப்புக்கொண்டு சிறைத்தண்டனை அனுபவிப்பதற்கு” முகாமிலிருந்து ஆளனுப்புமாறு மிரட்டுவார்கள். பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை இழைப்பார்கள். இவையெல்லாம் அகதிகளுக்கு எதிராக போலீசால் கேட்பாரின்றி இழைத்து வரும் குற்றங்கள்.\nஇத்தகைய கொடுமைகளை தாங்க முடியாமல் தான், உயிரைப் பணயம் வைத்து ஆஸ்திரேலியாவுக்கு படகில் தப்பிச்செல்ல முயல்கிறார்கள் அகதிகள். அவர்களையும் மடக்கி கைது செய்து சிறையில் அடைக்கிறது தமிழக போலீசு. இவ்வாறு பயணம் மேற்கொண்ட சுமார் ஐநூறுக்கும் மேற்பட்டோர் கடலிலேயே மூழ்கி மடிந்துள்ளனர். தாய்த் தமிழகம் ஈழத்தமிழ் அகதிகளுக்கு பேய்த்தமிழகமாக இருந்து வருகிறது. தொப்பு��்கொடி உறவு என்று வசனம் பேசாத பிரான்சு, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் தான் ஈழ அகதிகளை கௌரவமாக நடத்துகின்றன. ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் விரும்புவோருக்கு குடியுரிமையும் வழங்குகின்றன.\nஆனால், இங்கோ எதுவும் கிடையாது. அகதிகள் பிரச்சனை எழுப்பப்படும் போதெல்லாம், அவர்களுக்கு வழங்கப்படும் புழுத்த அரிசியையும், உதவித் தொகையையும் கொஞ்சம் கூட்டிக் கொடுப்பதற்க்கு மேல் திமுக, அதிமுக அரசுகள் எதுவும் செய்வதில்லை. முக்கியமாக உரிமையும் சுயமரியாதையும் கொண்ட மனிதர்களாக அவர்களை அங்கீகரிப்பதிலை. இந்திய அரசு அகதிகளுக்கான ஐநா உடன்பாட்டில் கையொப்பமிடவில்லை என்பதால் ஐநா அதிகாரிகளை அகதி முகாம்களுக்குள் தமிழக அரசு அனுமதிப்பதில்லை.\nஒரு பேச்சுக்கு இங்குள்ள ஈழத்தமிழர்களை அகதி என்று அழைத்த போதிலும், இந்திய அரசைப் பொருத்தவரை ஈழத்தமிழ் அகதிகள் அனைவரும் எல்லை தாண்டி ஊடுருவியிருக்கும் சட்டவிரோத குடியேறிகள். இந்த நிலைமை காரணமாக, இலங்கை மண்ணையே காண்ணால் பார்த்திராத, அகதி முகாமிலேயே பிறந்து வளர்ந்து படித்து பட்டம் பெற்ற இளைஞர்களுக்கு இங்கே அரசு நிறுவனமோ, தனியார் நிறுவனங்களோ வேலை தருவதில்லை.\nஅகதிகள் தமிழகத்தைச் சேர்ந்த ஓர் ஆணையோ பெண்ணையோ திருமணம் செய்து கொண்டால், பிறக்கும் குழந்தைகளுக்கு இரண்டு நாட்டின் குடியுரிமையும் கிடைக்காது. ஈழத்தவரையே திருமணம் செய்து குழந்தை பிறந்தால், இலங்கை துணைத் தூதரகத்திற்கு தெரிவித்து குடியுரிமைக்கு பதிவு செய்து கொள்ள வேண்டும்.\n2009 இறுதிப் போருக்குப் பின் நாடு திரும்பிச் செல்ல விரும்பிய சிலர், ஈழம் சென்றனர். அங்கே தமது வீடோ, நிலமோ இல்லாத நிலையைக் கண்டு அதிர்ச்சியுற்று மீண்டும் தமிழகம் திரும்பினர். ஆனால் அவர்கள் முகாமை விட்டு ஒருமுறை வெளியேறி விட்டதால் மீண்டும் அகதியாக உள்ளே சேர்க்க முடியாது என்று கூறி, பதிவிலிருந்து அவர்கள் பெயரை எடுத்ததுடன் அவர்களுக்கு வழங்கி வந்த சலுகைகளையும் நிறுத்தி விட்டது ஜே அரசு. முகாமிலுள்ள மனைவி குழந்தைகளுடன் சேர்ந்து வாழக் கூட இவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.\nஇலங்கையில் போர் முடிந்த பின்னரும் ஈழத்தமிழ் மக்களை இராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கிறது ராஜபக்சே அரசு. ஆனால், ஜெயா அரசு ஈழ அகதி முகாம்களை ஏ��் இன்னமும் போலீசின் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் ஏனென்றால் ஈழத்தமிழர் அனைவரையும் சந்தேகத்திற்குரிய தீவிரவாதிகளாகவே கருதுகிறது ஜெயா அரசு. ராஜிவ் கொலையைத்க் தொடர்ந்து ஆயிரக்கணக்கான ஈழ அகதிகளை கட்டாயமாக இலங்கைக்கு கப்பலேற்றி அனுப்பியவர் ஜெயலலிதா. ஈழத்தமிழ் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும் தடை விதித்தவர் ஜெயலலிதா. இன்றைக்கும் ஈழத் தமிழ் அகதிகளுக்கு இங்கே குடியுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்ப்பவர். ஜெயலலிதாவின் இந்த நிலைப்பாடும், இந்திய அரசின் நிலைப்பாடும் வேறல்ல.\nநாம் ஈழத்தமிழ் மக்களின் தன்னுரிமைக்கு குரல் கொடுக்கும் அதே நேரத்தில், தமிழகத்தில் தஞ்சமடைந்திருக்கும் ஈழத்தமிழ் அகதிகளின் உரிமைக்கும் கண்ணியமான வாழ்க்கைக்கும் குரல் கொடுக்க வேண்டும். அகதிகளாக மேலை நாடுகளில் தஞ்சம் புகுந்த ஈழத்தமிழர்கள் விரும்பினால் அந்நாட்டுக் குடியுரிமை பெறுகின்றனர். இந்தியாவில் தஞ்சம் புகுந்திருக்கும் ஈழத்தமிழ் மக்களுக்கு, இலங்கைக் குடியுரிமையுடன், இந்தியக் குடியுரிமையும் வழங்கப்பட வேண்டும். தஞ்சம் புகுந்த நாட்டின் குடிமகனாவதா, சொந்த நாட்டுக்கு திரும்புவதா என்பதை அவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.\nஇந்த உரிமையை இந்தியாவும் வழங்க நிர்ப்பந்திக்க வேண்டுமானால், இந்திய அரசை அகதிகளுக்கான ஐநா உடன்பாட்டில் கையொப்பமிடச் செய்ய வேண்டும். சிறப்பு முகாம்கள் எனும் சித்திரவதைக் கூடங்களிலிருந்து ஈழத்தமிழ் அகதிகள் அனைவரையும் விடுவிக்கவும், பொய் வழக்குகளை இரத்து செய்யவும், அம்மக்களுக்கு கவுரவமான வீடுகள், வேலைவாய்ப்பு வழங்கவும் கோரி, தமிழக அரசிடம் நாம் போராட வேண்டும். இந்த போராட்டங்கள் ஈழ மக்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் ஓட்டுக்கட்சிகளையும், அவர்களுக்கு காவடி தூக்கும் சந்தர்ப்ப வாதிகளையும் அடையாளம் காட்ட வேண்டும்.\nஇந்திய அரசுதான் ஈழ மக்களின் போராட்டத்தை கருவிலேயே சிதைத்தது. அந்தக் கொள்கையின் தொடர்ச்சி தான் அகதிகள் மீதான இந்த அடக்குமுறை. அவர்களுடைய உரிமைகளை உத்திரவாதம் செய்வது சர்வதேச பாட்டாளி வர்க்கம் எனும் முறையில் நமது கடமை.\n\tசிறப்பு அகதிமுகாம் எனும் முள்வேலிக்குள் சிறை வைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழ் அகதிகளை விடுதலை செய்\n\tஅனைத்து ஈழத்தமிழ் அகதிகளுக்கும் இரட்டைக்குடியுரிமை வழங்கு\n\tஈழத்தமிழ் அகதிகள் மீதான போலீசு கண்காணிப்பு கட்டுப்பாடுகளை நீக்கு\n\tகவுரவமான வேலை வாய்ப்பு, குடியிருப்பு வழங்கு\nFiled under: கட்டுரை | Tagged: அகதி, இலங்கை, ஈழம், சிறப்பு அகதி முகாம், தமிழர், போராட்டம், மாணவர் போராட்டம், மே தினம், ராஜபக்சே |\n« இஸ்லாமியப் பொருளாதாரம்: ஜக்காத் எனும் மாயை செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 21 »\nஉங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n49. தூத்துக்குடி ஸ்டெரிலைட் க்கு எதிரான பொதுக்கூட்டத்தில் தோழர் வாஞ்சி உரை\nகடவுளை நம்புவோருக்கு ஒரு சவால்\nநீட்: இன்குலாப் ஜிந்தாபாத் பாடல்\nஇதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிந்து கொள்ளுங்கள்\nRishvin Ismath on கற்புக் கொள்ளையன் பி.ஜே.வை முன…\nசெங்கொடி on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nSanthanamariappan on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nKannan on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nகுருசாமிமயில்வாகனன் on தன்னுரிமை கேட்டால் தண்ணீர் உரி…\nஸ்டெரிலைட்: போலீசும்… on ஸ்டெரிலைட்: போலீசும் ஆட்சியரும…\nஅல்தாபி, பிஜே: சாக்க… on அல்தாபி, பிஜே: சாக்கடைகளை விலக…\nபகத் சிங் மீண்டும் ச… on பகத் சிங் மீண்டும் சுவாசி…\nமார்ச் 8 நம்மை போராட… on மார்ச் 8 நம்மை போராடச் சொ…\nஎச்சைகளை மலத்தால் அட… on எச்சைகளை மலத்தால் அடித்து…\nசெங்கொடி on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nRajeshwaran on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nஇம்ரான் on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nSirippou Singaram on வேலையில்லா இந்தியா வளர்கிறது\nNoorul ameen on மக்காவின் பாதுகாப்பு: குரானின்…\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்\nபூமி உருண்டை என யார் சொன்னது: அல்லாவா\nமுகம்மது ஏன் அத்தனை பெண்களை மணந்து கொண்டார்\nஅல்தாபி, பிஜே: சாக்கடைகளை விலக்கி மக்களுக்காக சிந்திப்போம்\nகடவுளை நம்புவோருக்கு ஒரு சவால்\nஅல்லாவின் பார்வையில் பெண்கள்: 5. ஆணாதிக்கம்\nதேர்வு செய்க பரிவொன்றை தெரிவுசெய் அசை படங்கள் (6) அறிமுகம் (9) உணர்வு மறுப்புரை (11) கடையநல்லூர் (1) கட்டுரை (316) உக்ரைன் (6) மொழிபெயர்ப்பு (2) கதை (5) கம்யூனிசம் (18) அர.நீலகண்டன் (1) கவிதை (15) காணொளி (16) காலண்டர் (2) கேள்வி பதில் (13) ஜெயமோகன் வன்முறை (5) திரைப்பட மதிப்புரை (21) ந��ல்கள்/வெளியீடுகள் (64) இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32) கம்யூனிஸ்டின் உருவாக்கம் (15) படங்கள் (12) புதிய ஜனநாயகம் (14) மத‌ம் (105) இஸ்லாம்: கற்பனைக்கோட்டை (58) செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22) முகநூல் நறுக்குகள் (3) முழக்கம் (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/netizens-tease-the-hollywood-movies-034503.html", "date_download": "2018-06-21T10:09:46Z", "digest": "sha1:TCV7MA5TSC2UPXUNPWVUZTYOBZCNBY4K", "length": 13406, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கோலிவுட்டை மட்டுமல்ல ஹாலிவுட்டையும் கலாய்ப்போம்- வாட்ஸ் அப்பில் கும்மியடிக்கும் இளசுகள் | Netizens tease the Hollywood Movies - Tamil Filmibeat", "raw_content": "\n» கோலிவுட்டை மட்டுமல்ல ஹாலிவுட்டையும் கலாய்ப்போம்- வாட்ஸ் அப்பில் கும்மியடிக்கும் இளசுகள்\nகோலிவுட்டை மட்டுமல்ல ஹாலிவுட்டையும் கலாய்ப்போம்- வாட்ஸ் அப்பில் கும்மியடிக்கும் இளசுகள்\nலாஸ் ஏஞ்செல்ஸ்: சமூக வலை தளங்களில் இதுவரை இந்திய சினிமாக்களை மட்டுமே கலாய்த்து வந்த இளசுகள் சமயம் கிடைக்கும்போதெலலாம் ஹாலிவுட் படங்களையும் சகட்டு மேனிக்கு வறுத்து வருகின்றனர்\nபேஸ்புக்கில் மட்டும் அல்லாது வாட்ஸ்அப், ட்விட்டர் என எது கிடைத்தாலும் தங்கள் மீம்ஸ்களை அரங்கேற்றி தங்கள் கலைத் திறமையை காட்டிவருகின்றனர்\nசமூக வலை தளங்களை தவறாக பயன்படுத்துவோர் மீது அரசு அவசர தடை சட்டம் பிறப்பித்தது. இதனை எதிர்த்து நீதிமன்றத்தை மக்கள் அணுக இந்த சட்டம் நீக்கப்பட்டது. இது நெட்டிசன்களுக்கு புது உற்சாகத்தை அளிக்க மேலும் மேலும் புதுப்புது அட்டகாசங்களை நாள்தோறும் அரங்கேற்றி வருகின்றனர்\nஎப்பவுமே FBI/CBI வேலை பாக்குற எல்லாருமே அண்டர்கவர் போலீஸாக இருப்பார்கள். மக்கள் தொகையில பெரும்பாலான ஆட்கள் போலீஸாக வேலை செய்வார்கள். எப்பேற்பட்ட ஆபத்தாயினும் போலீஸ் குடும்பம் மட்டும் அழகாக சிரித்தப்படி கடைசியில் நிற்பார்கள்.\nஅமெரிக்க படங்களில் காட்டும் பள்ளிகள் யாவும் கால்பந்து, அல்லது பேஸ்பால் இரு விளையாட்டுகளை மட்டுமே பிரபலப்படுத்துவார்கள்.\nசிறப்பு ஸ்பான்சர்ஷிப் வாங்கிடுவார்கள் போல.\nஒரே சாய்ஸ் அமெரிக்கா தான்\nவேற்று கிரகவாசிகள் பூமியை தாக்க நினைத்தாலே அவர்கள் இறங்கும் இடம் அமெரிக்கா மட்டும் தான். ஏலியன்ஸ் அட்டாக் அமெரிக்கர்கள் மீது மட்டுமே. அமெரிக்காவில் மட்டுமே ஓநாய்கள், வித்யாசமான ஜந்துக்கள், ம��்றும் ரத்தக் கட்டேரிகள் வரும். மற்ற நாடுகளுக்கு அந்த கொடுப்பனை கிடையாது.\nஇயற்கை சீற்றம் என்றாலே முதலில் தாக்கப்படுவது வெள்ளை மாளிகையும் அதிபரும் தான். அமெரிக்க அதிபர் மட்டுமே நடு ரோட்டில் கூட இறங்கி மக்களுக்காக குரல் கொடுப்பார். தேவைப்பட்டால் துப்பாக்கி சகிதமாக அதிபரே ஆபரேஷனிலும் இறங்குவார்.\nகண்டிப்பாக அமெரிக்க படமெனில் ஒரு ஆப்பிரிக்கா நாட்டு கருப்பு நடிகர் பரிதாபமாக உயிர் விடுவார். அதிலும் ஹீரோக்களுக்காக மட்டுமே அவர்களின் உயிர் போகும்.\nம்... இவ்வளவுதான் அமெரிக்க படங்கள் என வாட்ஸப்பில் ஹாலிவுட் படங்களையும் ஒரு காட்டு காட்டி மெஸேஜ்களை ஷேர் செய்துள்ளனர் நம்மூர் இளசுகள்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\n'தமிழ் படம் 2.0' பெயர் மாற்றம்\n'ராம்போ' ஆக்ஷன் ஹீரோ பலாத்காரம் செய்துவிட்டார்: பெண் பரபரப்பு புகார்\nகண்ட இடத்தில் தொட்டார், அசிங்கமாக பேசினார், தடவினார்..: பிரபல நடிகர் மீது 16 பெண்கள் புகார்\n2 பில்லியன் டாலர் வசூலை எட்டவிருக்கும் 'அவென்ஜர்ஸ்'.. உலகம் முழுக்க வசூல் சாதனை\n\"ஒத்தையில் நிக்கும் வேங்கையன் மவனோட\" கடைசில மோதப் போவது டைனோசரா\nரூ.5000 கோடியை கடந்த அவென்ஜர்ஸ் வசூல்.. இந்தியாவில் மட்டுமே 200 கோடி\nபாக்ஸ் ஆபீஸ் ரெக்கார்ட்ஸை அடித்து நொறுக்கும் 'அவென்ஜர்ஸ்' வசூல்.. சென்னையிலும் சாதனை\nமகன் முன்பு எப்பொழுதுமே நிர்வாணமாகத் தான் இருப்பேன்: நடிகை பகீர் தகவல்\n20 ஆண்டுகளுக்கு பிறகு அர்னால்டுக்கு மீண்டும் ஆபரேஷன்.. எழுந்ததும் சொன்ன முதல் வார்த்தை\nநடிகை மர்ம மரணம்: அடித்துக் கொன்று அரைகுறையாக புதைத்த காதலர்\nபிரபல நடிகரால் நள்ளிரவில் ஹோட்டலில் இருந்து தலைதெறிக்க ஓடிய வாடிக்கையாளர்கள்\n22 சூப்பர் ஹீரோக்கள்... ஒரு வில்லன் மோதும் அவேஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்... சம்மர் ஸ்பெஷல்\nபிரபல நடிகையை காதலிக்கும் மைக்கேல் ஜாக்சன் மகள்: வைரலான லிப் டூ லிப் போட்டோ\nஎங்களை வச்சு டிரையல் பார்த்து விட்டார் பிக் பாஸ்.. சொல்வது ஹாரத்தி.. Exclusive\nசென்றாயனை பாத்ரூம் கழுவவிட்ட ஜனனி ஐயர்: விளாசும் நெட்டிசன்ஸ் #BiggBoss2Tamil\nமீடியாவைக் கண்டால் அலறி ஓடும் நடிகர்.. காரணம் ‘அந்த’ நடிகையா\nபிக் பாஸ் வீட்டின் மிக்சர் மாமா பொன்னம்பலம்\nவிதிமுறைகளை மீறிய சீமராஜா, என்ன செய்யப் போகிறார் விஷால்\nஎல்லாத்துக்கும் அந்த வெ���்காயம் தான் காரணம்-வீடியோ\nகமலுக்காக விதியை மீற தயார் - ஜனனி-வீடியோ\nபிக் பாஸ் 1 2 : யாரு மாதிரி யாரு- வீடியோ\nபிக் பாஸில் வெடித்த எதிர்பாராத பிரச்சனைகள்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://villavan.wordpress.com/2009/10/01/18/", "date_download": "2018-06-21T10:10:45Z", "digest": "sha1:UZMPM46SETELC5KWC74ECF2XUUGN5PWL", "length": 3825, "nlines": 54, "source_domain": "villavan.wordpress.com", "title": "வில்லவன்", "raw_content": "\nஆசிரியர் வில்லவன்பிரசுரிக்கப்பட்டது ஒக்ரோபர் 1, 2009 பிரிவுகள் அரசியல்\n8:50 முப இல் ஒக்ரோபர் 11, 2009\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமுந்தைய Previous post: முதுகுவலியா – இதை யாரிடமும் சொல்லாமல் ரகசியமாக வைத்திருங்கள்.\nஅடுத்து Next post: தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு – வழக்கம்போல சனிப்பெயர்ச்சி தமிழ்நாட்டுக்கு பாதகமாகத்தான் இருக்கிறது.\nநிர்மலாதேவி -மாணவிகளுக்கு ஆசைகாட்டியவர் என்று சொல்லாதே, அரிப்பெடுத்த அதிகாரவர்கத்துக்கு மாமி வேலை பார்த்தவர் என்று சொல்.\nபாலேஸ்வரம் முதியோர் காப்பகம் – என்.ஜி.ஓ பாணியில் என்.ஜி.ஓக்களை எதிர்கொள்ளும் மார்க்சிஸ்ட் வாசுகி.\nஆசிரியர்கள் தரம் – கொஞ்சம் லாஜிக்கலா பேசுவோமா\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nமோடி – கைவிடப்படுகிறார் தரித்திரத்தின் மஹாராஜா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/air-conditioners/lg-15-ton-split-ac-lsa5ar5m-price-p7q3tD.html", "date_download": "2018-06-21T10:22:14Z", "digest": "sha1:HWX45YUVNMA76TT2TNMNYOQKHMRV2GD7", "length": 15212, "nlines": 362, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளலஃ 1 5 டன் ஸ்ப்ளிட் அச லஸ௫ர்௫ம் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nலஃ 1 5 டன் ஸ்ப்ளிட் அச லஸ௫ர்௫ம்\nலஃ 1 5 டன் ஸ்ப்ளிட் அச லஸ௫ர்௫ம்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nலஃ 1 5 டன் ஸ்ப்ளிட் அச லஸ௫ர்௫ம்\nலஃ 1 5 டன் ஸ்ப்ளிட் அச லஸ௫ர்௫ம் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nலஃ 1 5 டன் ஸ்ப்ளிட் அச லஸ௫ர்௫ம் சமீபத்திய விலை Jun 07, 2018அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nலஃ 1 5 டன் ஸ்ப்ளிட் அச லஸ௫ர்௫ம் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. லஃ 1 5 டன் ஸ்ப்ளிட் அச லஸ௫ர்௫ம் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nலஃ 1 5 டன் ஸ்ப்ளிட் அச லஸ௫ர்௫ம் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nலஃ 1 5 டன் ஸ்ப்ளிட் அச லஸ௫ர்௫ம் விவரக்குறிப்புகள்\nஅச சபாஸிட்டி 1.5 Ton\nஸ்டார் ரேட்டிங் 5 Star\nலஃ 1 5 டன் ஸ்ப்ளிட் அச லஸ௫ர்௫ம்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://knramesh.blogspot.com/2018/06/tiruchendur-murugan-veerapandiakattabom.html", "date_download": "2018-06-21T10:06:57Z", "digest": "sha1:KDQE4BHO3ORIVV5BUYMQVWQ752Q6HYHA", "length": 29322, "nlines": 225, "source_domain": "knramesh.blogspot.com", "title": "knramesh: Tiruchendur murugan & veerapandiakattabomman", "raw_content": "\nபதியும் பணியே பணியாய் அருள்வாய்.\n🌸 *திருச்செந்தூர் முருகனும், வீரபாண்டிய கட்டபொம்மனும்:*🌸\nமுருகப்பெருமான் மீது வீரபாண்டிய கட்டபொம்மன் ஆளவு கடந்து வைத்திருந்த பக்திக்கு ஈடு இணையே கிடையாது.\nதன் பக்தனின் மெச்சுதலை அங்கீகரிக்கும் விதமாக கட்டபொம்மன் மூலமாக முருகன் சில அற்புதங்களை நிகழச் செய்திருக்கிறான்.\nகட்டபொம்மன், தினமும் திருச்செந்தூரில் முருகப்பெருமானுக்கு பூஜை, நிவேதனம் நடந்து முடிந்த பிறகே, தன் மதிய உணவை உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.\nகட்டபொம்மனின் கோட்டை இருப்பதோ பாஞ்சாலங் குறிச்சியில். இங்கிர��ந்து அவ்வளவு தொலைவில் இருக்கிறது திருச்செந்தூர் முருகனாலயம்.\nகோயிலில் முருகனுக்கு நிவேதனம் நடந்துவிட்டதை அவர் தெரிந்து கொள்ளும விதமாக.........\nதிருச்செந்தூரிலிருந்து பாஞ்சாலங்குறிச்சி வரை ஆங்காங்கே கல் மண்டபங்களை அமைத்தார். மண்டபத்தின் உள்ளே வெங்கல மணிகளை பொருத்தினார்.\nஒவ்வொரு மண்டபத்திலும் சேவகர்களை நிறுத்தியிருந்தார்.\nதிருச்செந்தூரில் உச்சிகால பூஜை நடந்து முடிந்தவுடனே திருச்செந்தூர் கோயில் ஆலய கோபுர மணி ஒலிக்கத் தொடங்குவது வழக்கம்.\nஇதைத்தொடர்ந்து அடுத்திருக்கும் மண்டபத்திற்கு இந்த மணியோசை கேட்கும்.\nஇதற்காக ஆறுமுகநேரி, ஆத்தூர், ஒட்டபிடாரம், பாஞ்சாலங்குறிச்சி உள்பட பல இடங்களில் மணி மண்டபம் அமைந்திருந்தார் கட்டபொம்மன்.\nஅந்த மண்டபத்திலிருக்கும் சேவகன், உடனே மண்டபத்தின் மணிகட்டை அவிழ்த்து மணியோசை மை எழுப்புவான்.\nஇப்படி அடுத்தடுத்து ஒவ்வொரு மண்டபமாக மணி ஒலித்து, இறுதியில் பாஞ்சாலங்குறிச்சி மண்டபத்தில் மணி ஒலிக்கும்.\n(இவற்றில் சில மண்டபங்களை இதன் வழியில் தற்போதும் காணலாம்.)\nமேலும், திங்கட்கிழமை தோறும் அதிகாலையில் கட்டபொம்மனுக்கு திருச்செந்தூர் முருகன் கோயிலிலிருந்து இலை விபூதி பிரசாதத்தை குதிரை வீரர்கள் கொண்டு வந்து கட்டபொம்மனின் கொடுத்துச் செல்வார்கள்.\nவிபூதி கையில் கிடைத்தபிறகே அன்றாட பணிகளை கட்டபொம்மன் துவங்குவார்.\nதிருச்செந்தூர் முருகன் கோயில் கோபுரத்தின் ஏழாவது நிலையில் ஒரு மணி தொங்க விடப்பட்டிருக்கும்.\nஇதனை கட்டபொம்மனே அமைத்துக் கொடுத்திருந்தார். இது பல வருடங்களாக ஒலிக்கச் செய்யலாமே இருந்து வந்தது.\nஇந்த கோபுரத்திலிருந்த மணியோசனையின் மூலமே, அடுத்திருக்கும் மண்டபத்திற்கு, இந்த மணியௌசையை ஒழிக்கச் செய்து, முருகனுக்கு நிவேதனம் ஆகிவிட்டது என குறிப்புணர்த்துவர்.\nஇயங்காமலிருந்த இந்த மணியை, முன்பு கோயில் கும்பாபிஷேகம் நடந்தபோது மீண்டும் ஒலிக்கச் செய்யப்பட்டது. தற்போது உச்சிகால பூஜையில் இந்த மணி ஒலிக்கிறது.\nமேலும் இவர் முருகன் மேல் கொண்டிருந்த பக்தியால், தன்னுடைய நெற் களஞ்சியங்களிலிருந்து திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு அன்னதானம் அளிக்க பல ஆயிரம் கோட்டை நெல்லை அனுப்பிக் கொண்டிருக்கும் வழக்கத்தையும் கொண்டிருந்தார் கட்டபொம்மன்.\nகுடிமக்களும் தம் வயல்களிலிருந்து நெல்லைக் காவடியாகச் சுமந்து கோயிலுக்குச் செலுத்தும் நடைமுறையையும் கொண்டு வந்து பணித்திருந்தார்.\nஒரு சமயம், தன் மனைவிக்கு தங்க அட்டிகை ஒன்றை அன்பளிப்பாக வழங்க விரும்பி பொற்கொல்லரிடம் அதைத் தயாரிக்கும்படி சொல்லியிருந்தார் கட்டபொம்மன்.\nஅன்றிரவு அவர் கனவில் தோன்றிய முருகன் அந்த அட்டிகையை நீ எனக்குத் தந்திருக்கலாமே\nஅட்டிகை தயாரான உடனேயே அதை எடுத்துப் போய் திருச்செந்தூர் கோயிலில் முருகனுக்கு அணிவித்து விட்டார்.\nஇன்னொரு சமயம், திருச்செந்தூரில் மாசி திருவிழா நடந்து கோண்டிருந்தது.\nதேரோட்டத்துக்குத் தேர் தயாராக நிற்கிறது. கட்டபொம்மன் வந்து வடம் பிடித்து கொடுக்க வேண்டும். ஏனோ அன்று , வர முடியவில்லை.\nசரி, நாமே தேரை இழுத்து விடலாம், என பக்தர்கள் தேரை இழுத்தனர். தேர் சிறிது தூரம்தான் உருண்டது. அதற்குமேல் நகராமல் நின்று விட்டது.\nதேரின் சக்கரம் ஓரிடத்தில் பதிந்து நின்று கொண்டது. எவ்வளவோ பக்தர்கள் முயற்சித்தும் தேர் நகரவில்லை.\nஇதற்கிடையில் கட்டபொம்மனுக்கு செய்தி கொண்டு சேர்த்து, அவரும் இங்கு வந்து சேர்ந்தார்.\nகட்டபொம்மன் தேர்வடத்தை பற்றி பிடித்தார். உடனே தேர் நகர்ந்தது. இதுபோல பல அற்புதங்களை கட்டபொம்மனின் மூலம் முருகன், அவரின் பக்தியை மெச்சி அருளியிருக்கிறார்.\nதாமிரபரணி ஆற்றங்கரையில், முத்தாலங்குறிச்சி என்று ஓர் அழகிய கிராமம் உண்டு.\nஇங்கு கவிராயர் கந்தசாமிப் புலவர் எனும் புலவர் ஒருவர் வாழ்ந்து வந்தார்.\nஇவரும் மிக தீவிரமான முருகபக்தர். இவருக்கு இரு கண்களிலும் பார்வை கிடையாது.\nஇவர் பாடும் பாடலைக் கேட்க முருகப்பெருமானே நேரில் வந்து விடுவாராம் அவ்வளவு ஆசை இவரின் பாடலின் மீது.\nஒருநாள் கவிராயர் கவி பாடிக் கொண்டிருந்தார். வெற்றிலை போடும் பழக்கம் இருந்து வந்தது.\nகவிராயருடைய வெற்றிலையை செல்லும்போது, அதன் எச்சில் முருகனின் பரிவட்டம் மீது பட்டுவிட்டது.\nஅது திருச்செந்தூர் மூலஸ்தானத்தில் இருக்கும் மூலவர் பரிவட்டத்தில் எதிர்த்து தெரிந்தது.\nஇதைக் கண்ட பட்டர் பதை பதைத்து போனார். இப்படி ஏற்பட்டது எப்படி என்று தெரியாமல் மனம் நொந்தார்.\nஅன்றிரவு பட்டரின் கனவில் முருகன் தோன்றி, 'பட்டரே, என்மீது ஆழ்ந்த பக்தி கொண்டவன் முத்தாலங்குறிச்சி கவிராயர் ஆவார்.\nஅவரும் பார்வையற்றவர். அவருக்குப் பார்வையளிக்க நான் முடிவு செய்து விட்டேன்.\nஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளி தோறும் என்னை தரிசிக்க அவர் நடந்தே வருகிறார்.\nஅவரைக் கூப்பிட்டு வந்து எனக்கு அணிவிக்கப்பட்டிருக்கும் மாலையிலிருந்து ஒரு பூவை எடுத்து அவர் ஒரு கண்ணில் ஒத்து எடுப்பீராக\nஅப்போதூ அந்தக் கண்ணில் அவருக்குப் பார்வை கிடைக்கும். மறு கண்ணை எப்போது முருகப்பெருமான் திறப்பார் என்று உங்களிடம் கேட்பார்.\nஅதற்கு அவரைப் பாஞ்சாலங்குறிச்சிக்குப் போகுமாறு சொல். அங்கே என் பக்தன் கட்டபொம்மன் அவருக்கு மறுகண்ணைத் திறப்பான் என்று கூறி மறைந்தருளிப் போனார்.\nஅடுத்த வெள்ளிக்கிழமை திருச்செந்தூர் வந்த கவிராயர் கடலில் நீராடி விட்டு வந்தார். அவரைக் கண்டுபிடித்து முருகன் சந்நதிக்குக் கூட்டி வந்தார் பட்டர்.\nமுருகன் ஆணைப்படியே ஒரு பூவை எடுத்து கவிராயர் கண்ணில் வைத்து ஒற்றியெடுத்தார்.\nபளிச்சென்று கண்ணில் பார்வை கிடைத்தது கவிராயருக்கு. இன்னொரு கண்ணின் பார்வை கிடைக்க நீங்கள் பாஞ்சாலங் குறிச்சி செல்லுங்கள் இது முருகனின் ஆணை, என பட்டர் கூறியனுப்பினார்.\nஇதன்படி பாஞ்சாலங்குறிச்சிக்கு சென்றார் கவிராயர். கவிராயரிடமிருந்து விவரம் தெரிந்துகொண்ட கட்டபொம்மன் வியப்பில் ஆழ்ந்தார்.\nமறுகண்ணைத் திறக்க என்னிடம் முருகன் அனுப்பினாரா என்று கேட்டு வியந்து நெகிழ்ந்து போனார்.\nஉடனே ஜக்கம்மாள் கோயிலில் பூஜைக்கு ஏற்பாடு செய்தார். பின் கவிராயரை ஒரு கையில் பிடித்து கொண்டு மறுகையில் உருவிய வாளுடன் கோயிலுக்கு நுழைந்தார்.\nஉருவி வாளுடன் கட்டபொம்மனினா நிலை கண்டு அதிர்ந்து போனார் கவிராயர்.\n உருவிய வாளுடன் கோயிலுக்குள் வருகிறீரகள் என்று சினந்து கேட்டும் விட்டார். புலவருக்கு தந்தான் கோபத்திற்கு கூறைவிருக்காதே என்று சினந்து கேட்டும் விட்டார். புலவருக்கு தந்தான் கோபத்திற்கு கூறைவிருக்காதே, அதேபோல கேட்டும் விட்டார்.\nகோயிலின் புனிதத்தை அவர் சிதைக்கிறாரே என்ற ஆதங்கம் புலவருக்கு. ஆனால், கட்டபொம்மன் ஏதும் பேசாமல் ஜக்கம்மா தேவிக்கு அணிவிக்கப்பட்டிருந்த மாலையிலிருந்து ஒரு பூவை எடுத்து கவிராயரின் மறு கண்ணில் வைத்து ஒற்றினார்.\n மறகண்டில் அந்தக் கண்ணும் பார்வை பெற்றது\nகவிராயர் ஆனந்தப்பட்டாலும், கட்டபொம்மனின் ஒழுங்கீனத்தால் மீண்டும் கோபப்பட்டார். 'நீ ஆணவம் பிடித்தவன். அதனால்தான் தேவியின் சன்னிதானத்திலும் அதிகார மமதையில் உருவிய வாளுடன் நிற்கிறாய் என்றார்.\nஅம்மனை அவமதிக்கும் உன்னால் எனக்குக் கிடைத்த இந்தப் பார்வை எனக்கு வேண்டவே வேண்டாம், என்று கூறியவர் கட்டபொம்மனின் வாளை பிடுங்கி தன் கண்ணில் குத்திக் கொள்ள முயன்றார்.\nபுலவருடைய கரம் பற்றித் தடுத்தர் கட்டபொம்மன். கவிராயரே நான் ஆணவத்துடன் வாளைப் பிடித்து வரவில்லை, முருகப்பெருமானின் உத்தரவுப்படி என்னால் உமக்குப் பார்வை வராது போனால், இந்த வாளால் என்னையே குத்திக் கொண்டு உயிர் துறக்கவேண்டும் என்ற நோக்கத்தில்தான் உருவிய வாளுடன் இருந்தேன், என்று நிதானமாகச் சொன்னார்.\nகவிராயர் அப்படியே ஸ்தம்பித்துப் போனார். ''என்னது உன் உயிரையே மாய்த்துக் கொள்ள நினைத்தாயா உன் உயிரையே மாய்த்துக் கொள்ள நினைத்தாயா நீ அல்லவா முருகனின் சிறந்த பக்தன் நீ அல்லவா முருகனின் சிறந்த பக்தன் என்னை மன்னித்து விடு கட்டபொம்மா என்னை மன்னித்து விடு கட்டபொம்மா என்னை மன்னித்து விடு என்று கண்களில் நீர் ததும்ப கரங்கூப்பி சொன்னார்.\nஅப்போது முருகப்பெருமானின் அசரீரி கேட்டது. கவிராயரே உமக்குப் பார்வை தரவேண்டும் என்றால் முத்தாலங்குறிச்சியிலேயே அதைச் செய்திருப்பேன்.\nதிருச்செந்தூரிலும், பாஞ்சாலங்குறிச்சியிலும் பார்வை கொடுத்த பட்டரும், கட்டபொம்மனும் என் கடமைகளைச் செய்ய பிறந்தவர்கள் என உமக்கு உணர்த்தவே இந்தத் திருவிளையாடலை யாம் நிகழ்த்தினோம்.\nஇந்த சம்பவத்துக்குப் பிறகு கவிராயரும், கட்டபொம்மனும் நெருங்கிய நண்பர்களானார்கள்.\nகவிராயரைப் பார்க்க கட்டபொம்மன் முத்தாலங்குறிச்சிக்கு வந்த போது அவர் தாமிரபரணி ஆற்றின் கரையில் குதிரையைக் நிப்பாட்டிய இடம், தற்போதும் *வீரபாண்டியன் கசம்* என்று அழைக்கப்பட்டு வருகிறது.\nஅங்கிருக்கும் கோயிலில் அதுவரை முகில்வண்ணநாதராகத் திகழ்ந்த ஈசன், அதன்பின் வீரபாண்டீஸ்வர் என அழைக்கப்பட்டும் வந்தார்.\nதற்போது வீரபாண்டிய கசம் சிறு குட்டையாக மாறியருக்கிறது\nகட்டபொம்மன் உருவாக்கிய திருவிழா வழிபாடுகள் திருச்செந்தூர் ஆலயத்தில் அவரது வாரிசுகளால் இன்றளவும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றது.\nஇறைவன் நம் மூலமாக ஒரு திருவுகளை நிகழ்த்த அ���ுளுவதெல்லாம் சாதாரணம் கிடையாது.\nஅவணை வணங்கி விட்டோம் என்றிருப்போர்க்கெல்லாம், சாதாரண வாழ்நிலையே கழியும்.\nஅதைவிட ஒரு படி மேலே வந்து, அவன் மீது பரிபூரண நம்பிக்கை வைத்துப் பாருங்கள். அவன், நம் மீது நம்பிக்கை கொணரும் பாத்திரங்களை நிகழக் காரணமாவான்.\nஅவன் மீது உயிரைவிட மேலான நம்பிக்கையை எவ்வளவு வைத்திருந்தால், கட்டபொம்மன் மீது முருகனுக்கு நம்பிக்கை பிறந்திருக்கும்.\nநம் மீது அவனுக்கு நம்பிக்கை ஏற்படும் அளவிற்கு காராணகாரியங்களை செய்யத் துணிவோமாக\nகைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி\nSource: Sri.krishnaswamy Narayansamy கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி இன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nirappirikai.blogspot.com/2013/02/blog-post_6567.html", "date_download": "2018-06-21T10:28:08Z", "digest": "sha1:ECPKY7V274WYQVQSXYZP5ZTUBADAM4CU", "length": 11205, "nlines": 177, "source_domain": "nirappirikai.blogspot.com", "title": "நிறப்பிரிகை: தலித் மகளிர் அமைப்பின் தேவை", "raw_content": "\nசெயல் - அதுவே சிறந்த சொல்\nதலித் மகளிர் அமைப்பின் தேவை\nஆசிட் தாக்குதலுக்கு ஆளான வித்யா இறந்த செய்தியை இன்று காலை ஆறு மணிக்கு ஊடக நண்பர் ஒருவரின் குறுந்தகவல் சொல்லியது. சில நாட்களுக்கு முன்னர் இப்படியான தாக்குதலில் உயிரிழந்த வினோதினியை நினைத்துக்கொண்டேன். அவருக்குக் கிடைத்த ஊடக கவனம் வித்யாவுக்குக் கிடைக்கவில்லை. வர்மா கமிட்டி அறிக்கை ஏற்படுத்தியிருந்த தாக்கம் இப்போது குறைந்துவிட்டது என்பது ஒரு காரணம். அதைவிடவும் முதன்மையான காரணம் வித்யா ஒரு தலித்.\nவினோதினி வழக்கில் பாதிக்கப்பட்டவரும் குற்றமிழைத்தவரும் ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள். வித்யா வழக்கில் அப்படி அல்ல. வித்யா தலித், ஆசிட் வீசிய இளைஞர் வன்னியர். அதனால்தான் ஊடகங்கள்கூட இதில் அவ்வளவாக அக்கறை செலுத்தவில்லையோ என்று எண்ணத்தோன்றுகிறது.\nவித்யா வன்னியராக இருந்து ஆசிட் ஊற்றியவர் தலித்தாக இருந்திருந்தால் மீடியா இப்படி மௌனம் காத்திருக்குமா என்ற கேள்வியை நமக்கு நாமே கேட்டுக்கொள்ளவேண்டும்.\nஎல்லா கட்சிகளும் மகளிர் அமைப்புகளை வைத்திருந்தாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பான அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மட்டும்தான் தீவிரமாக செயல்படும் அமைப்பாக இருக்கிறது. தலித் பெண்களுக்கான பிரச்சனைகள் வேறுபட்டவை அவர்களுக்கென தனியே அமைப்பு தேவை என நீண்டகாலமாக பேசப்படுகிறது. ஆனால் குறிப்பிடும்படியான தலித் மகளிர் அமைப்பு எதுவும் இல்லை.\nவித்யாவின் மரணம் ஆற்றல் மிக்க தலித் மகளிர் அமைப்பின் தேவையை வலியுறுத்துகிறது, கருத்தியல் தளத்தில் அதற்கான விவாதம் நடத்தப்படவேண்டும் என்பதை சுட்டிக்காட்டுகிறது.\nமணற்கேணி தொடர்ந்து வெளிவர உதவுங்கள்\nதனி இதழ் ரூ 100/-\nஇதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்\nbob marley - பாப் மார்லி - ஒரு இசைப்போராளி\n( உயிர்மைப் பதிப்பகத்தின் சார்பில் வெளிவரவிருக்கும் பாப் மார்லி நூலுக்கு நா ன் எழுதியிருக்கும் முன்னுரை . இந்த நூல் 18.12.2010 ௦ வெளியிடப...\nNandimangalam village in flood வெள்ளத்தில் மிதக்கும் நந்திமங்கலம்\nஇந்திரர் தேச சரித்திரம் - அயோத்திதாசப் பண்டிதர்\n( அயோத்திதாசப் பண்டிதர் எழுதிய இந்திரர் தேச சரித்திரம் என்னும் நூலை இங்கே தொடராக வெளியிடவுள்ளேன். இது முதல் பகுதி ) இந்திரம் என்னும் ...\nதமிழில் சாகித்ய அகாதமி விருது பெறும் முதல் தலித் எழுத்தாளர் இந்திரன்\n2011 ஆம் ஆண்டுக்கான மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருதினைப் பெறும் திரு. இந்திரன் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். கலை விமர்சகராகவும்...\nபட்ஜெட் என்ற யானையின் மணி ஓசை\nஈழம் : ரவிக்குமார் கவிதைகள்\nதலித் மகளிர் அமைப்பின் தேவை\nஐ.நா.மனித உரிமைக் கவுன்சில் கூட்டம்: இந்தியா செய்ய...\nசிறிலங்கா படைகளின் பாலியல் கொடுமைகள்\nஉயிருக்குப் போராடும் தலித் பெண் வித்யா:டாக்டர் ராம...\n3. இலங்கை ஒரு இனப்படுகொலை நாடு\nஈழப் படுகொலை : புதிய சாட்சியம்- 1\nமரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு தமிழர்கள்\nநான்கு தமிழர்களின் தூக்கு : கர்நாடக அரசு நினைத்தா...\n'வலுவான பிரேரணை தேவை' - தமிழ் கத்தோலிக்க மதகுருமார...\nமூன்று நாட்களுக்கு ஒருவருக்கு தூக்கு தண்டனை\nகாதலர் தினம் - சில கவிதைகள்\n‘‘வெளியில இருக்குற ஜோதிய பார்க்கும்போது அவங்களுக்க...\nஐ.நா.மனித உரிமைக் கவுன்சில் கூட்டம்: எழுச்சியுறுமா...\nநாடகத் திருமணம் என்ற நச்சுப் பிரச்சாரம்\nகாங்கிரஸ் கொடியில் இருக்கும் காவி நிறம் வளர்கிறதா ...\nபயங்கரவாதத்துக்கு எதிரான போர் : அமெரிக்காவுக்கு உத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://pacc.in/tamil.php", "date_download": "2018-06-21T10:01:27Z", "digest": "sha1:FDUIMR7W3QBCVSSBE6G6RAG6HTCNXJCU", "length": 8354, "nlines": 103, "source_domain": "pacc.in", "title": " Periyar Arts College, Cuddalore", "raw_content": "\nகடலூர், பெரியார் கலைக் கல்லூரி, தமிழ்த்துறை கல்லூரி தொடங்கப்பட்ட நாளிலிருந்தே செயல்பட்டு வருகிறது. தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் 2005 வரை பகுதி ஐ தமிழ்ப் பாடங்களை மட்டுமே கற்பித்து வந்தனர். தமிழ்த்துறைத் தலைவர் மற்றும் துறைப்பேராசிரியர்களின் சீரிய முயற்சியால் 2005 – 2006 ஆம் கல்வியாண்டில் இளங்கலைத் தமிழ்ப் பட்ட வகுப்பு (சுயநிதி வகுப்பாக) தொடங்கப்பட்டது. அடுத்த கல்வியாண்டிலேயே இளங்கலைத் தமிழ்ப் பட்ட வகுப்பு அரசுப் பாடமாக மாற்றப்பட்டது. 2007 – 2008 ஆம் கல்வியாண்டில் இளங்கலைத் தமிழ்ப் பட்ட வகுப்பு சுழற்சி - ஐஐ க்கும் விரிவுபடுத்தப்பட்டது. ஆய்வுப் படிப்புகளான ஆய்வியல் நிறைஞர் (எம்.பில் தமிழ்) மற்றும் முனைவர் பட்ட ஆய்வு (பி.எச்.டி) ஆகியவை 2011 – 2012 ஆம் கல்வியாண்டிலும் முதுகலைத் தமிழ்ப் பட்ட வகுப்பு 2012 – 2013 ஆம் கல்வியாண்டிலும் தொடங்கப்பட்டன.\nதமிழ்த்துறையில் இளங்கலைத் தமிழ்ப் பாடப்பிரிவில் 300 மாணவர்களும் (சுழற்சி – 1 மற்றும் 2) முதுகலைத் தமிழ்ப் பாடப்பிரிவில் 60 மாணவர்களும் ஆய்வியல் நிறைஞர் (எம்.பில் தமிழ்) பாடப்பிரிவில் 20 மாணவர்களும் பயின்று வருகின்றனர். முனைவர் பட்டத்திற்கான ஆய்வினை 16 மாணவர்கள் பகுதி நேரமாகவும் 11மாணவர்கள் முழு நேரமாகவும் மேற்கொண்டு வருகின்றனர்.\nதமிழ்த்துறையில் சுழற்சி – 1 இல் 17 பேராசிரியர்களும் சுழற்சி – 2 இல் 8 கௌரவ விரிவுரையாளர்களும் பணியாற்றுகின்றனர். இவர்களில் 14 பேராசிரியர்கள் முனைவர் பட்டம் பெற்றவர்களாகவும் உள்ளனர். 10 பேராசிரியர்கள் முனைவர் பட்ட ஆய்வுக்கான நெறியாளராகவும் 2 பேராசிரியர்கள் ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வுக்கான நெறியாளராகவும் செயல்படும் தகுதி படைத்தவர்களாக உள்ளனர்.\nஎமது தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் கருத்தரங்குகள், மாநாடுகள், பயிற்சிப்பட்டறைகள் போன்றவற்றில் ஆர்வமுடன் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பித்து வருகின்றனர். அவர்களது ஆய்வுக் கட்டுரைகள் தேசிய மற்றும் பன்னாட்டு ஆய்விதழ்களில் இடம்பெற்றுள்ளன. 2015 சனவரி 28 முதல் பிப்ரவரி 2 வரை மலேசியத் தலைநகர் கோலாம்பூர் மலாயா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒன்பதாவது உலகத்தமிழ் மாநாட்டில் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் முனைவர் கே. பழனிவேலு, திரு சு. இளங்கோ, திரு. ச. விஷ;ணுதாசன் ஆகியோர் பங்கேற்று கட்டுரைகள��ச் சமர்ப்பித்தனர். தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் பத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டுள்ளனர்.\nதமிழ்த்துறை இணைப்பேராசிரியர் முனைவர் சு.தமிழாழிக் கொற்கை வேந்தன் பல்கலைக் கழக மானியக்குழு நிதியுதவி பெற்று குறுந்திட்ட ஆய்வினைச் சமர்ப்பித்துள்ளார். தமிழத்துறையைச் சேர்ந்த பேராசிரியர்களான முனைவர் கே. பழனிவேலு செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் நிதியுதவி பெற்றும் முனைவர் ந.பாஸ்கரன், திரு.சு. இளங்கோ, முனைவர் சொ. ஏழுமலை, முனைவர் த. கலையரசி, முனைவர் ஜெ.சியாமளா ஆகியோர் பல்கலைக் கழக மானியக்குழு நிதியுதவி பெற்றும் குறுந்திட்ட ஆய்வினை மேற்கொண்டு வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.south.news/warning-to-public-for-heavy-rain/", "date_download": "2018-06-21T10:03:27Z", "digest": "sha1:EF7MCDC6J5CONAZBRXP6AVZCKDSL6PO4", "length": 7827, "nlines": 79, "source_domain": "tamil.south.news", "title": "சென்னையில் மழையால் மக்களுக்கு எச்சரிக்கை!", "raw_content": "\nநிகழ்வுகள் சென்னையில் மழையால் மக்களுக்கு எச்சரிக்கை\nசென்னையில் மழையால் மக்களுக்கு எச்சரிக்கை\nசென்னையில் கனமழை பெய்து வருதால் பல இடங்களில் மழை நீர் தேங்தியுள்ளது. அதுமட்டுமில்லாமல் பல வீடுகள் தண்ணீர் சூழ்ந்துள்ளது. கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று பெற்றோருக்கும் வார விடுமுறை என்பதால் மழை நீர் தேங்கி இருக்கும் இடங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லலாம் என திட்டமிட்டிருப்பார்கள். சென்னையின் தாழ்வான பகுதிகளிலும் ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. காலை முதல் மழையும் ஓய்ந்துள்ள நிலையில் குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்லும் பெற்றோரே மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மழை நீரை வேடிக்கை பார்க்கச் செல்லும் இடத்தில் விபரீதங்களுக்கு ஏற்ப்பட வாய்ப்புள்ளது. ஏரிகளின் கரைகள் எவ்வளவு பலமாக இருக்கிறது என்பது நமக்குத் தெரியாது. இதே போன்று மேம்பாலங்களின் தடுப்புச் சுவர்களின் உறுதித் தன்மையும் சற்று யோசிக்க வைக்கும். மற்றொரு புறம் மழை நீரில் மின்சார வயர்கள் அறுந்து கிடக்க வாய்ப்பு இருக்கிறது.ஒரு வேளை சாலையில் பள்ளங்கள் இருந்தால் அந்த இடத்தில் அபாயத்தை குறிக்கும் ஏதேனும் ஒரு அறி���ுறிகளை செய்துவிட்டு செல்லலாம். இதே போன்று உற்சாகம் அல்லது பயத்தின் மிகுதியால் செல்போனில் பலர் செல்பி மற்றும் வீடியோ எடுக்க நினைப்பர். அப்படி செய்யும் போது நம்முடன் வந்தவர்களின் பாதுகாப்பும் அவசியம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.மழை நீரால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் ஒரு புறம் என்றால் தானாக விபரீதத்தை தேடிக் கொள்பவர்கள் முன்எச்சரிக்கையோடு அவற்றை தவிர்க்க வேண்டும்.\nதமிழ்நாடு வெதர்மேனை பற்றி நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய 6 தகவல்கள்\nகொறடா கொறடா… எம்.எல்.ஏ.க்களை குறைத்த ‘கொறடா’… அடுத்து என்ன\n உயிரை உறைய வைக்கும் சம்பவம்….\nசெஞ்ச தவற ஒத்துக்கவே ஒத்துக்காதவங்க இந்த 4 மாசத்துக்குளதான் பிறந்திருப்பாங்களாம்\nஸ்மார்ட் கார்டு இல்லையென்றால் இனி ரேஷன் ‘கட்’\n“ஒரு அடர் லவ்“ படத்தில் நடித்த ரோஷன் யாருன்னு தெரியுமா..\nபோயஸ் கார்டன் ஜெ. இல்லத்தை அரசுடைமை ஆக்கும் பணிகள் விறுவிறு\nசினிமாவே தோற்றுப்போகும்படி நெகிழ வைத்த ஒரு சம்பவம். இங்கு ஒரு ஹீரோ\nசாணக்கியன் விதிப்படி ஆண்கள் மற்றவரிடம் மறந்தும் சொல்லவேக் கூடாத 4 ரகசியங்கள்\nஓடி ஓடி விளையாடிய எஸ்.வி சேகர் நிஜமாவே காமெடியனா\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\nதமிழ்நாடு வெதர்மேனை பற்றி நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய 6 தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puluthi.wordpress.com/2015/10/08/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-06-21T10:32:32Z", "digest": "sha1:HSXVK5Q7I6QYTBIISFQ44KYCTY5ZLTMC", "length": 5323, "nlines": 88, "source_domain": "puluthi.wordpress.com", "title": "பாலஸ்தீன இளைஞ்சனின் கத்திக் குத்து தாக்குதலில் இஸ்ரேலிய இராணுவ வீரர் பலி | புழுதி", "raw_content": "\nஅணுசக்தி ஒப்பந்தத்தை மீறி, அதிநவீன ஏவுகணை சோதனை நடத்திய ஈரான்\nஇந்துத்துவ கொள்கையை விரிவு படுத்தும் காத்தான்குடி அத்வைத மத்திய நிலையம் →\nபாலஸ்தீன இளைஞ்சனின் கத்திக் குத்து தாக்குதலில் இஸ்ரேலிய இராணுவ வீரர் பலி\nஇன்றுகாலை ஜெருசலமில் இடம்பெற்ற கத்திக் குத்து தாக்குதல் சம்பவம் ஒன்றில் ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய இராணுவ வீரர் 25 அல்ட்ரா ஒதே கொல்லப்பட்டுள்ளார் .\nஇன்று ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய படையினரின் இந்திபதாவுக்கு எதிராக மேற்கொண்டுவரும் தாக்குதல் அதிகரித்துள்ளதனைத் தொடர்ந்து அங்கு போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது .\nஇச்சவம் தொடர்பில் பாலஸ்தீன 19வயது இளைஞ்சர் ஒருவரை இஸ்ரேலிய பொலிசார் கைது செய்துள்ளனர்.\nஇந்துத்துவ கொள்கையை விரிவு படுத்தும் காத்தான்குடி அத்வைத மத்திய நிலையம் →\nரெஜிதன இஸ்லாமிய பல்கலைக் கழகம் சீயாக்களின் நிதி உதவியில் கட்டுப்படுகிறது வெளிச்சத்திற்கு வந்தது உண்மை\nவடமாகாணசபை உறுப்பினர் அஸ்மின் அய்யூப் தொடர்புபட்டதாக கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி விசாரணைக்கு அழைப்பு\nகக்கீம் வாங்கிய கையூட்டில் மாகாணசபை உறுப்பினருக்கும் பங்கு\nதேசிய தவ்கீத் ஜமாஅத்தின் தீர்ப்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினர் அதிருப்தி பலகேள்விகளை முன் வைத்து கடிதம்\nமுஹம்மத் அஷ்பாக் on முகைதீன் பெரிய ஜும்மாப் பள்ளிவ…\nNizam HM (@Nizamhm) on அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் மகன்…\nzimran on அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் மகன்…\nKathar on கிழக்கின் அத்வைத மத்திய நிலையம…\nShaheed Riswan on கிழக்கின் அத்வைத மத்திய நிலையம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://senkodi.wordpress.com/2010/11/26/parliment-struggle/", "date_download": "2018-06-21T10:28:11Z", "digest": "sha1:GNMTU3YXMIL5YENKYTVXCNOMJKNYLRHL", "length": 36013, "nlines": 336, "source_domain": "senkodi.wordpress.com", "title": "ஊழல்கள் உரத்துக் கூவுகின்றன, உள்வாங்கிக்கொள்வோர் உண்டா? | செங்கொடி", "raw_content": "\n47. வால்காவிலிருந்து கங்கை வரை - ராகுல்ஜி.\n« அக் டிசம்பர் »\nகற்புக் கொள்ளையன் பி.ஜே.வை முன்வைத்து .. .. ..\nகர்நாடக தேர்தல் முடிவு சொல்வது என்ன\nதன்னுரிமை கேட்டால் தண்ணீர் உரிமை வரும்\nஸ்டெரிலைட்: போலீசும் ஆட்சியரும் பதில் சொல்ல முடியுமா\nஅல்தாபி, பிஜே: சாக்கடைகளை விலக்கி மக்களுக்காக சிந்திப்போம்\nபகத் சிங் மீண்டும் சுவாசிக்கிறார்\nமார்ச் 8 நம்மை போராடச் சொல்கிறது\nஎச்சைகளை மலத்தால் அடித்து விரட்டுவோம்\nபட்ஜெட்: ஜெட்லி கிண்டிய அல்வா\nநீதிமன்ற நெருக்கடி உணர்த்துவது என்ன\nபோக்குவரத்து வேலை நிறுத்தம்: மிச்சமிருப்பது என்ன\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32)\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22)\nஊழல்கள் உரத்துக் கூவுகின்றன, உள்வாங்கிக்கொள்வோர் உண்டா\nஅட��த்தடுத்து கரையில் மோதும் அலைகளைப்போல், ஊழல்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. மக்கள் மனதில் தைத்து உறைந்து கிடக்கும் கோபத்தை உசுப்பிவிடும் தகுதியை ஊழல்கள் என்றோ இழந்துவிட்டன. காரணம், கட்சி வேறுபாடின்றி அனைத்துக் கட்சிகளுமே தமக்குள் ஊழல் வரலாறுகளைக் கொண்டிருக்கின்றன. ஊழலுக்காக கட்சியோ, கட்சிக்காரர்களோ தண்டிக்கப்படுவதில்லை. மட்டுமல்லாது உள்ளுறையாக மக்களே ஊழல்மயப்படுத்தப்பட்டுவிட்டனர். காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்று சந்தர்ப்பவாதமாக ஓட்டுக்குப் பணம் தொடங்கி, சுயநலமாக, காரியவாதமாக தமக்கு என்ன லாபம் எனும் கேள்வியில் தொங்கிக் கொண்டு வாழும்படி மக்கள் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள். ஊழலே சர்வரோக நிவாரணியாகிவிட்ட அரசியல்வியாதிகளை யாரும் தண்டித்துவிட முடியாது எனும் இயலாமையினால் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளப் பழகிவிட்டார்கள். இப்போதைய பரபரப்பு சலசலப்பெல்லாம் அடுத்து யார் எனும் கேள்வியில் தொங்கிக் கொண்டு வாழும்படி மக்கள் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள். ஊழலே சர்வரோக நிவாரணியாகிவிட்ட அரசியல்வியாதிகளை யாரும் தண்டித்துவிட முடியாது எனும் இயலாமையினால் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளப் பழகிவிட்டார்கள். இப்போதைய பரபரப்பு சலசலப்பெல்லாம் அடுத்து யார் எவ்வளவு தொகை\nமராட்டிய கார்கில் வீரர்களுக்கான குடியிருப்பு ஊழல், இராணுவ நிலபேர ஊழல், அலைக்கற்றை ஊழல், காமன்வெல்த் ஊழல், கன்னட நிலம் வாங்கிய ஊழல்….. என்று தொடராக வந்துகொண்டிருக்கிறது. எந்த அரசாக இருந்தாலும் அவைகள் மக்கள் நலன்களுக்காக செயல்படப்போவ‌தில்லை என்றாலும், இந்த ஊழல் பணங்கள் முறையாக அரசுக்கு கிடைத்திருந்தால், குறைந்தபட்சம் ஓட்டுப் பொறுக்குவதற்காகவேனும் சில இலவசத் திட்டங்களேனும் வந்திருக்காதா வேறு வழியின்றி மாட்டிக் கொண்டவை மட்டும்தான் இவை. கருப்பு நிறத்தில் சுவிஸ் வங்கிகளில் குவிக்கப்பட்டிருக்கும் பணம் கூட கடந்த ஆண்டு ஒரு செய்தியாய் வந்து போனது. எந்தவித சலனத்தையும் ஏற்படுத்தாமல் கடந்து செல்ல இவை என்ன வெள்ளத்தில் அடித்துவரப்படும் ஊதிப்போன பன்றிப் பிணங்களா வேறு வழியின்றி மாட்டிக் கொண்டவை மட்டும்தான் இவை. கருப்பு நிறத்தில் சுவிஸ் வங்கிகளில் குவிக்கப்பட்டிருக்கும் பணம் கூட கடந்த ஆ��்டு ஒரு செய்தியாய் வந்து போனது. எந்தவித சலனத்தையும் ஏற்படுத்தாமல் கடந்து செல்ல இவை என்ன வெள்ளத்தில் அடித்துவரப்படும் ஊதிப்போன பன்றிப் பிணங்களா நாம் உழைத்த, நமக்காக பயன்படத்தக்க பணமல்லவா நாம் உழைத்த, நமக்காக பயன்படத்தக்க பணமல்லவா முதுகில் வலிக்கும்வரை காத்திருக்க வேண்டுமா\nமத்திய அமைச்சர் பதவி விலகி விட்டார், மராட்டிய முதல்வர் பதவி விலகி விட்டார், கன்னட முதல்வர் பதவி விலகப் போகிறார் என்றவாறு வரும் பதவி விலகல் நாடகங்கள் ஊழல் செய்ததற்கான தண்டனையா அல்லது தவறிழைத்துவிட்டோம் எனும் தார்மீகங்களின் உந்துதலா அல்லது தவறிழைத்துவிட்டோம் எனும் தார்மீகங்களின் உந்துதலா நிச்சயம் இல்லை. செய்தியறிந்து கொண்ட மக்களை ஆற்றுப்படுத்தச் செய்யும் வினையாடல்கள். நாளை மக்கள் மறந்ததும் வேறு பதவிகளில் அமர்ந்து கொண்டு தாம் செய்ததை கூடுதல் கவனத்துடன் தொடர்வார்கள்.\nபதினோரு நாட்களாக நாடாளுமன்றம் அமளிகளால் செயல்படாமல் முடங்கிவிட்டது. எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்தே தீருவது என விடாப்பிடியாக நிற்கின்றன. ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளாக நாளிதழ்களால் விளம்பப்படும் இது என்ன விதமான பயனைத் தரும் இன்னும் சில நாட்கள் நாடாளுமன்றம் கூச்சலைச் சந்தித்தால், காலவரையின்றி ஒத்திவைக்கப்படலாம் அல்லது குளிர்கால கூட்டத்தொடர் ரத்து செய்யப்படலாம். அடுத்து நாடாளுமன்றம் தொடங்கும் போது வேறு விதமான பிரச்சனைகள், வேறு விதமான சவடால்கள், அதோடு மறந்துவிடும். நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைத்தால் ஊழல் செய்த பணம் அனைத்தும் பறிமுதல் செய்யப்படுமா இன்னும் சில நாட்கள் நாடாளுமன்றம் கூச்சலைச் சந்தித்தால், காலவரையின்றி ஒத்திவைக்கப்படலாம் அல்லது குளிர்கால கூட்டத்தொடர் ரத்து செய்யப்படலாம். அடுத்து நாடாளுமன்றம் தொடங்கும் போது வேறு விதமான பிரச்சனைகள், வேறு விதமான சவடால்கள், அதோடு மறந்துவிடும். நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைத்தால் ஊழல் செய்த பணம் அனைத்தும் பறிமுதல் செய்யப்படுமா திருடர்கள் ஒன்று சேர்ந்தால் திருட்டுப் பொருட்கள் மீட்கப்படுமா திருடர்கள் ஒன்று சேர்ந்தால் திருட்டுப் பொருட்கள் மீட்கப்படுமா இந்த ஆட்சிக்காலத்தை மட்டும் விசாரிக்கலாம் என்கின்றன எதிர்க்கட்சிகளின் கூட்டு. பழைய ஆட்சிக்காலத்த��லிருந்து பார்க்கலாமா இந்த ஆட்சிக்காலத்தை மட்டும் விசாரிக்கலாம் என்கின்றன எதிர்க்கட்சிகளின் கூட்டு. பழைய ஆட்சிக்காலத்திலிருந்து பார்க்கலாமா என்கிறது ஆளும்கட்சிக்கூட்டு. இந்த‌ பல்லவி எதிர்ப்பல்லவியையா ஊழலுக்கான எதிர்வினையாக மெய்மறந்து கேட்டுக்கொண்டிருப்பது\nநாடாளுமன்றம் முறையாக நடந்தால் எதையாவது செய்துவிடமுடியுமா அது ஒரு அரட்டை மன்றம் என்பதைத்தவிர என்ன நடந்திருக்கிறது இதுவரை அது ஒரு அரட்டை மன்றம் என்பதைத்தவிர என்ன நடந்திருக்கிறது இதுவரை என்ன அதிகாரம் இருக்கிறது அந்த பன்றித் தொழுவத்திற்கு என்ன அதிகாரம் இருக்கிறது அந்த பன்றித் தொழுவத்திற்கு நாட்டை நடத்திச் செல்வதற்கும் இந்த தொழுவத்தின் அரட்டைகளுக்கும் ஏதாவது தொடர்பிருக்கிறதா நாட்டை நடத்திச் செல்வதற்கும் இந்த தொழுவத்தின் அரட்டைகளுக்கும் ஏதாவது தொடர்பிருக்கிறதா அரசு என்ன செய்ய வேண்டும் அரசு என்ன செய்ய வேண்டும் அதை எப்படிச் செய்ய வேண்டும் அதை எப்படிச் செய்ய வேண்டும் எதை நோக்கிச் செல்ல வேண்டும் எதை நோக்கிச் செல்ல வேண்டும் எந்த திசையில் செல்லவேண்டும் என்பன போன்ற அனைத்தையும் தீர்மானிப்பது உலக வர்த்தகக் கழகம், பன்னாட்டு நிதியம் ஊடாக பன்னாட்டு இந்நாட்டு முதலாளிகளல்லவா ஊழல்கள் என்பதென்ன இந்த முதலாளிகளுக்கு இயற்கை வளங்களையும், சலுகைகளையும் அள்ளிக் கொடுப்பதனால் வீசப்படும் எலும்புத்துண்டுகளல்லவா ஊழல்கள். எலும்புத்துண்டுகளை கவ்விக்கொண்டவர்கள் அதை வீசியவர்களுக்கெதிராய் நடவடிக்கை எடுப்பார்களா\nஎல்லா மாற்றுகளிலும் இந்த அயோக்கியத்தனங்களையே கலையாக நேர்த்தியாகச் செய்யும் அதிர்ச்சியைக் கண்டு கண்டு மக்களிடம் படர்ந்த‌ நொதித்துப்போன அலட்சியங்களையே தம் செயலுக்கான அங்கீகாரமாய் மடைமாற்றுகிறார்கள் இந்த ஓட்டுப் பொறுக்கிகள். தேர்தல் நேரங்களில் ஓட்டுக்கு பணமாய், ஆட்சிக் காலங்களில் இலவசத்திட்டங்களாய் மக்களை பின்னோக்கிய பரிணாமத்தில் தள்ளிக்கொண்டு சென்ற காரணத்தினால்தான் மக்கள் இவைகளை செய்திகளாய், பொழுதுபோக்கு அறிதல்களாய் கடந்து போகிறார்கள். அதுதான் அவர்களுக்கும் தேவையாய் இருக்கிறது.\nஇந்த ஊழல்களின் பணத்தை பறிமுதல் செய்து மக்கள் பணிக்காக பயன்படுத்த வேண்டும் என மக்களால் அரசுக்கு நிர்ப்பந்தம் கொடுக்க முடியாதா இந்த ஊழல்வாதிகளையும், அதற்கு காரணமானவர்களையும், இதன் மூலம் பலனடைந்தவர்களையும் இப்போதே விசாரித்து தண்டனை வழங்க வேண்டும் என நிர்ப்பந்தம் செய்ய முடியாதா\nதண்ணீர் வரவில்லை என்று காலிக் குடங்களுடன் சாலை மறியல் செய்ய முடிகிறபோது, இலவசங்கள் முறையாக கிடைக்கவில்லை என்று நகராட்சி அலுவலகங்களை முற்றுகையிட முடிகிறபோது, விலைவாசி உயர்வினை எதிர்த்து வேலை நிறுத்தம் செய்ய முடிகிறபோது, ஊதிய உயர்வு வேண்டும் எனக்கோரி போராட முடிகிறபோது, இதுபோன்ற அனைத்திற்கும் ஒட்டுமொத்தக் காரணமாய் இருக்கும், ஊழலை விதை போட்டு வளர்க்கும் தனியர்மயம், தாராளமயம், உலகமயத்தை எதிர்த்து போராடமுடியாதா முடியும். அரசியலை அதன் மெய்யான பொருளில் நாம் புரிந்துகொள்ளும்போது, நம் துன்பங்களும் துயரங்களும் இங்கிருந்தே பிறப்பெடுக்கின்றன என்பதை அறிந்துகொள்ளும் போது, அனைத்து மாய்மாலங்களையும் கடந்து பாட்டாளிகளாய் நாம் களத்தில் நிற்கும் போது நம்மால் நிச்சயம் முடியும்.\nFiled under: கட்டுரை | Tagged: அரசு, அலைக்கற்றை ஊழல், இராணுவ நிலபேர ஊழல், உலகமயம், ஊழல், கன்னட நிலம் வாங்கிய ஊழல், காமன்வெல்த் ஊழல், சட்டமன்றம், தனியார்மயம், தாராளமயம், நாடாளுமன்றம், பாராளுமன்றம், போராட்டம், மக்கள், மராட்டிய கார்கில் வீரர்களுக்கான குடியிருப்பு ஊழல் |\n« இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 7 மாவீரர் நாள் எனும் சடங்கு »\nTweets that mention ஊழல்கள் உரத்துக் கூவுகின்றன, உள்வாங்கிக்கொள்வோர் உண்டா\n[…] This post was mentioned on Twitter by ஏழர, செங்கொடி . செங்கொடி said: ஊழல்கள் உரத்துக் கூவுகின்றன, உள்வாங்கிக்கொள்வோர் உண்டா\nஊழல்கள் உரத்துக் கூவுகின்றன, உள்வாங்கிக்கொள்வோர் உண்டா\n[…] நன்றி: தோழர் செங்கொடி […]\nஎனக்கு தெரிந்தவரை மக்களும் மனதளவில் ஊழலை ஏற்றுக்கொண்டு விட்டார்கள் என்றே நினைக்கிறேன். நேர்மை என்பது தேவையற்ற ஒன்றாக சமூகம் கருதத்தொடங்கி விட்டது. ஒரு நியாயமான கோபம் எழுவதற்கு பதில் சிறு அங்கலாய்ப்புடன் பொதுமக்கள் முடித்துக்கொள்கிறார்கள் அல்லது ஊடகங்களால் மறக்கடிக்கப்படுகிறார்கள். இந்த மகாத்தூ..மா காந்தி தேசத்தில் புதிய ஜனநாயகப்புரட்சி என்பதெல்லாம் பகல் கனவுதான். கோவணத்தை உருவிவிட்டு முதுகில் கத்தியை சொருகினாலும் ராகுல் காந்தியை பார்க்க முட்டிமோதி கையசைக்கும் மாக்கள் நி���ைந்த நாடு இது.\nஎனக்கு முன்னால் இருப்பது இரண்டு வழிகள்.\nஒன்று எதிர்த்து நின்று இன்றே இறப்பது.\nஇரண்டு, ஒதுங்கி நின்று நாளை இறப்பது. அவ்வளவுதான்.\nமுதல் பரவில் இருக்கும் வேகம் கடைசி பாராவில் இல்லையே.நாம் களத்தில் நிற்கும்போது நம்மால் முடியும் என்று முடியும் பாராவில் தெளிவு இல்லையே.உறுதி இல்லையே.ஊழலை எதித்து போராட தெருவில் இறங்குங்கள்,என்றோ,இந்த இடங்களில் மறியல் செய்யுங்கள் என்றோ சொல்லவில்லையே.மேலோட்டமாக இருந்தால் எப்படி நடைமுறைக்கு வரும்.ஊழல்வாதிகளுக்கு அமைப்பு உள்ளது.மக்களுக்கு அமைப்பு இல்லை.கோர்ட் இருக்கிறது.சுப்பிரமணி யசாமி போன்ற ஆட்கள் வழக்கு போடுகிறார்கள்.மக்கள் வேலைக்கு போகிறார்கள்.இதுதானே நடக்கிறது.தீர்வு எங்கேஎப்படி போராடுவது திட்டம் எங்கே\nமுதலில் ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு தேவை. விழிப்புண‌ர்வு என்றால் ஊழல் தீங்கானது என தெரிந்துவைத்திருப்பது மட்டுமன்று, அதற்கு மேற்பட்டு ஊழலின் ஊற்றுக்கண் எது என்பதையும், நடப்பு அமைப்பு முறைகளால் அதை தீர்க்கமுடியாது என்பதையும் தெளிந்திருக்க வேண்டும். அதைத்தான், அந்த விழிப்புணர்வுக்கான தேவையைத்தான் கட்டுரை கோருகிறது. அதன்பிறகுதான் போராட்ட அறிவிப்பும், எப்படி போராடுவது என்பதும் வரும்.\nஉங்களின் ஆர்வம் நல்லது. அந்த விழிப்புணர்வை ஏற்படுத்த நீங்களும் முயலுங்கள்.\nஉங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n49. தூத்துக்குடி ஸ்டெரிலைட் க்கு எதிரான பொதுக்கூட்டத்தில் தோழர் வாஞ்சி உரை\nகடவுளை நம்புவோருக்கு ஒரு சவால்\nநீட்: இன்குலாப் ஜிந்தாபாத் பாடல்\nஇதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிந்து கொள்ளுங்கள்\nRishvin Ismath on கற்புக் கொள்ளையன் பி.ஜே.வை முன…\nசெங்கொடி on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nSanthanamariappan on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nKannan on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nகுருசாமிமயில்வாகனன் on தன்னுரிமை கேட்டால் தண்ணீர் உரி…\nஸ்டெரிலைட்: போலீசும்… on ஸ்டெரிலைட்: போலீசும் ஆட்சியரும…\nஅல்தாபி, பிஜே: சாக்க… on அல்தாபி, பிஜே: சாக்கடைகளை விலக…\nபகத் சிங் மீண்டும் ச… on பகத் சிங் மீண்டும் சுவாசி…\nமார்ச் 8 நம்மை போராட… on மார்ச் 8 நம்மை போராடச் சொ…\nஎச்சைகளை மலத்தால் அட… on எச்சைகளை மலத்தால் அடித்து…\nசெங்கொடி on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nRajeshwaran on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nஇம்ரான் on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nSirippou Singaram on வேலையில்லா இந்தியா வளர்கிறது\nNoorul ameen on மக்காவின் பாதுகாப்பு: குரானின்…\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்\nபூமி உருண்டை என யார் சொன்னது: அல்லாவா\nமுகம்மது ஏன் அத்தனை பெண்களை மணந்து கொண்டார்\nஅல்தாபி, பிஜே: சாக்கடைகளை விலக்கி மக்களுக்காக சிந்திப்போம்\nகடவுளை நம்புவோருக்கு ஒரு சவால்\nஅல்லாவின் பார்வையில் பெண்கள்: 5. ஆணாதிக்கம்\nதேர்வு செய்க பரிவொன்றை தெரிவுசெய் அசை படங்கள் (6) அறிமுகம் (9) உணர்வு மறுப்புரை (11) கடையநல்லூர் (1) கட்டுரை (316) உக்ரைன் (6) மொழிபெயர்ப்பு (2) கதை (5) கம்யூனிசம் (18) அர.நீலகண்டன் (1) கவிதை (15) காணொளி (16) காலண்டர் (2) கேள்வி பதில் (13) ஜெயமோகன் வன்முறை (5) திரைப்பட மதிப்புரை (21) நூல்கள்/வெளியீடுகள் (64) இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32) கம்யூனிஸ்டின் உருவாக்கம் (15) படங்கள் (12) புதிய ஜனநாயகம் (14) மத‌ம் (105) இஸ்லாம்: கற்பனைக்கோட்டை (58) செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22) முகநூல் நறுக்குகள் (3) முழக்கம் (8)\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/technology-news/chennai-has-fastest-fixed-broadband-report-says/articleshow/63287450.cms", "date_download": "2018-06-21T09:58:41Z", "digest": "sha1:BEJFMAQMNQTQXV3XXHQYHEIVYV2NDRK6", "length": 24722, "nlines": 225, "source_domain": "tamil.samayam.com", "title": "broadband speed:chennai has fastest fixed broadband, report says | இந்தியாவின் அதிவேக ஃபிக்ஸ்ட் பிராண்ட்பேண்ட் சேவை நம்ம சென்னையில்! - Samayam Tamil", "raw_content": "\nஇது தான் கிராபிக்ஸின் உச்சக்கட்டம்\nVideo: சென்னையில் ’காலா’ முதல் கா..\nVideo: பட வாய்பிற்காக சம்பளத்தை க..\nஇந்திய பெண்கள் அவசியம் புடவைக் கட..\nவிரைவில் நலமுடன் வீடு திரும்புவேன..\nஇளம் நடிகை ஆலியா பாட்டுடன் ரன்பீர..\n23 வயது ஹாலிவுட்நடிகரை காதலிக்கும..\nஇந்தியாவின் அதிவேக ஃபிக்ஸ்ட் பிராண்ட்பேண்ட் சேவை நம்ம சென்னையில்\nசென்னை: அதிவேக பிக்ஸ்ட் பிராண்ட்பேண்ட் சேவை கொண்ட நகரங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது.\nஇணைய வேகம் மற்றும் பகுப்பாய்வு நிறுவனமான ‘ஓக்லா’ இந்தியாவின் மிகப்பெரிய 20 நகரங்களில் ஆய்வு ஒன்றை நடத்தியது.\nஅதில் சென்னையில் அதிவேக பிக்ஸ்ட் பிராண்ட்பேண்ட் சேவை கிடைப்பது தெரியவந்துள்ளது. சென்னையில் பதிவிறக்க வேகம் 32.67 Mbps ஆகும்.\nஇது பிற நகரங்களை விட, 57.7% அதிக வேகம் பெற்று விளங்குகிறது. இந்த ஆய்வு கடந்த பிப்ரவரி மாதம் ஸ்பீட் டெஸ்ட் மூலம் வாடிக்கையாளர்களிடம் நடத்தப்பட்டது.\nசென்னையை அடுத்து, டெல்லி, பெங்களூரு, ஐதராபாத், விசாகப்பட்டினம் ஆகிய நகரங்கள் நாட்டின் சராசரியான 20.72 Mbpsஐவிட அதிக இணைய வேகம் கொண்டுள்ளது.\n2வது இடத்தில் பெங்களூரு 27.2 Mbps வேகம் பெற்று விளங்குகிறது. 5வது இடத்தில் இருக்கும் டெல்லி 18.16 Mbps வேகம் பெற்றுள்ளது.\nநாட்டின் 4 மெட்ரோ நகரங்களில் மும்பை 12.06 Mbps வேகத்துடனும், கடைசி இடத்திலும், ஒட்டுமொத்தமாக 8வது இடத்திலும் உள்ளது.\nஉலக அளவில் இந்தியாவின் இணைய வேகம் 20.72 Mbps உடன், 67வது இடத்தில் உள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nKeywords: ஸ்பீட் டெஸ்ட் | சென்னை | இந்தியா | இணையதள வேகம் | அதிவேக பிராண்ட்பேண்ட் சேவை | tamil nadu | Ookla | broadband speed\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிர��வில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nஇஸ்லாமியருக்கு வேலை கிடையாது: ஏர்டெல்\nமூடிய கண்களைத் திறக்கும் பேஸ்புக்\nஇந்தியர்களுக்கு வேலை கொடுக்க யோசிக்கும் கூகுள்\nஜியோவுக்கு போட்டியாக ஏர்டெலின் டபுள் டமாக்கா ஆஃப...\nசென்னைநடிகை நிலானிக்கு 15 நாட்கள் காவல்: சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு..\nதமிழ்நாடுஸ்டெர்லைட் ஆலையில் கசிந்த ஆசிட்டில் இதுவரை 500 டன் அகற்றம்\nசினிமா செய்திகள்பிக்பாஸ் 2 யாஷிகா ஆனந்த்தின் பாய்பிரண்ட் யாருன்னு பாருங்க\nசினிமா செய்திகள்Vijay Birthday Special: விஜய் படங்களில் இருக்கும் அரசியல் சர்ச்சைகள்- ஒரு தொகுப்பு\nஆரோக்கியம்நோயாளின் இறப்பைத் தீர்மானிக்கும் கூகுள்\nஆரோக்கியம்கிரீன் டீயும், உடல் எடை குறைப்பும் - நீங்கள் எதிர்பார்த்திராத உண்மை இதுதான்\nசமூகம்மாணவர்களே இல்லாத பள்ளியில் மாணவர்களை சேர்க்க வைத்த தலைமையாசிரியை\nசமூகம்இறுதிச் சடங்கிற்காக ’செக்’ எழுதி வைத்துவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர்\nசெய்திகள்நாக்-அவுட் சுற்றில் உருகுவே: வெளியேறியது சவுதி\n1இந்தியாவின் அதிவேக ஃபிக்ஸ்ட் பிராண்ட்பேண்ட் சேவை நம்ம சென்னையில்...\n2அமேசான் நிறுவனத்தில் ரூ.1.3 கோடியை சுருட்டிய இளைஞர்...\n3இன்று என்ன நாள் தெரியுமா அடக் கடவுளே.. உங்கள் கூகுள் மேப்பை பார...\n42D போட்டோவை 3D போட்டோவாக மாற்றுவது ரொம்ப ஈசி\n5பெண்கள் தொழிலுக்கு உதவும் கூகுள் மேப்...\n6எல்லா மொபைலுக்கும் கூகுள் லென்ஸ் வந்தாச்சு\n7அறிவியலின் அதிசயத்தில் உ���ுவான ’செயற்கை கண்’; மனித கண்களை மிஞ்சிய...\n8ரூ. 13,999 ரூபாய்க்கு ஸ்மார்ட் டிவி; சியோமி அறிமுகம்...\n9சிறுமியிடம் ஆபாசப் படம் அனுப்பச் சொல்லி கேட்கலாமா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+045+ke.php", "date_download": "2018-06-21T10:20:18Z", "digest": "sha1:443H45FVC75SZZAGN4F5PNJZNMEFTCPS", "length": 4421, "nlines": 17, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 045 / +25445 (கென்யா)", "raw_content": "பகுதி குறியீடு 045 / +25445\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறிமென்பொருள்\nபகுதி குறியீடு 045 / +25445\nபகுதி குறியீடு: 045 (+25445)\nஊர் அல்லது மண்டலம்: Kajiado\nமுன்னொட்டு 045 என்பது Kajiadoக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Kajiado என்பது கென்யா அமைந்துள்ளது. நீங்கள் கென்யா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். கென்யா நாட்டின் குறியீடு என்பது +254 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Kajiado உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +25445 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Kajiado உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +25445-க்கு மாற்றாக, நீங்கள் 0025445-ஐயும் பயன்படுத்தலாம்.\nபகுதி குறியீடு 045 / +25445 (கென்யா)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2016/01/blog-post_24.html", "date_download": "2018-06-21T10:17:57Z", "digest": "sha1:7JRYQNBZWJLVQBSGR444OK6RGBQ7GO7U", "length": 32061, "nlines": 604, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: இன்று தைப்பூசம்!", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\n2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.\nமுன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா\nபகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன\nஇதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்\nபகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nதை மாதத்தில் பொங்கலுக்கு இணையாக இன்னொரு விசேட நாள் இருக்கிறது என்றால் அது தைப்பூச தினம்தான் ஆயிரக் கணக்கான முருக பக்தர்கள் நடைப் பயணமாக பழநிக்குச் செல்லும் நாள் இது. இன்னன்நாளில் நாமும் முருகப் பெருமானை நினைத்து, வழிபட்டு அவனருளைப் பெறுவோம்\nகவியரசர் கண்ணதாசன் அவர்கள் அற்புதமாக முருகனைப் பாடிய சில பாடல்களை இன்று பதிவிடுகிறேன். படித்து மகிழுங்கள்\nகுன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமாகக் குவலயத்தோர் வழிபடட்டும் என்று சிறப்பாகத் தன் வசனத்தில் எழுதிப் படங்களிலும்\nஅதைச் சிறப்பாகக் காட்டியவர் திரு.ஏ.பி.நாகராஜன்.\nஎல்லா இடங்களிலும் குன்றில் உறையும் குமரன், திருச்சீரலைவாய் எனப்படும் திருச்செந்தூரில் மட்டும் கடலோரத்தில் குடிகொண்டுள்ளார்.\nசூரனைவென்று தேவர்களைக் காத்தகுமரன், இன்றும் இன்முகத்துடன் அங்கே நின்று, தன் அடியார்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றார்.\nகவியரசர் கண்ணதாசன் அவர்கள் திருச்செந்தூர் சண்முகநாதனைச் சிறப்பித்துப் பாடிய பாடல்களை நீங்கள் படித்து மகிழ இன்று பதிவிட்டுள்ளேன்\nஅசுரரை வென்ற இடம் - அது\nஆவணி மாசியிலும் - வரும்\nகோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள்\nகுழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும்\nமங்கையரின் குங்குமத்தைக் காக்கும் முகம் ஒன்று\nவாடுகின்ற ஏழைகளைக் காணும்முகம் ஒன்று\nசஞ்சலத்தில் வந்தவரை தாங்கும்முகம் ஒன்று\nசாதிமத பேதமின்றிப் பார்க்கும்முகம் ஒன்று\nநோய்நொடிகள் தீர்த்துவைக்கும் வண்ணமுகம் ஒன்று\nநூறுமுகம் காட்டுதம்மா ஆறுமுகம் இங்கு\nபொன்னழகு மின்னிவரும் வண்ணமயில் கந்தா\nகண்மலர்கள் தன்னருளைக் காட்டிவரும் கந்தா\nநம்பியவர் வந்தால் நெஞ்சுருகி நின்றால்\nகந்தா முருகா வருவாய் அருள்வாய் முருகா\nபடம்: தெய்வம் - வருடம் 1972\n\"திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - அவனைத் தேடித்தேடி வருவோர்க் கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்\nபாடலைத் துவங்கியவர், கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள் - தலையா கடல் அலையா என்று வியந்ததோடு, குழந்தைகள், பெரியவர் என்று\nஅனைவரையும் அங்கே வரவழைக்கும் செயல் குமரனுக்கு மட்டுமே தெரிந்த கலை\" என்று சொன்னது இந்தப்பாடலின் சிறப்பாகும்.\nநம்பியவர் வந்தால், நெஞ்சுருகி நின்றால், முருகன் வந்து அவர்களுக்கு அருள் புரிவான் என்று முத்தாய்ப்பாய்ப் பாடலை முடித்தது கவியரசருக்கே\nகைவந்த கலை என்றால் அது மிகையல்ல\nசெந்தூர் முருகன் கோவிலிலே - ஒரு\nசேவல் கூவும் காலை நேரம்\nபன்னிரு கையில் வாரி யணைத்துப்\nகொஞ்சும் குமரனின் அழகிய மடியில்\nகுங்குமம் சிவந்த கோதை இதழில்\nபடம்: சாந்தி - வருடம்.1965\nஇந்தப் பாடலை ஒருமுறைக்கு இருமுறை படித்துப் பாருங்கள். என்னதொரு சொல் விளையாட்டு என்று கண்டு கூறுங்கள்\n\"காவலுக்கு வேலுண்டு ஆடலுக்கு மயிலுண்டு\nகோவிலுக்கு பொருளென்னடா - குமரா\nநதிகளிலும் மலர்களிலும் நடந்துவரும் தென்றலிலும்\nஉன்முகம் கண்டேனடா - எங்கும்\nஓம் முருகா என்றவுடன் உருகுதடா உள்ளமெல்லாம்\nஒருகணம் சொன்னேனடா - அங்கே\nதெய்வயாணை தேடிவந்தாளே விழி வண்டோடு\nகந்தனுன்னைக் காண வந்தாளோ அருள் கண்ணோடு\nஆடுவதும் தொட்டிலடா அன்புமகன் கட்டிலடா\nபாடுவது வள்ளி அல்��டா - என் கந்தையா\nதிருப்பதம் நான் தாங்கத் தாலேலோ\nபுவியாவும் நீ தாங்கத் தாலேலோ\nதங்கையா முருகையா தாலேலோ நீ தாலேலோ\"\nபடம்: மனிதனும் தெய்வமாகலாம் - வருடம் 1975\n\"காவலுக்கு வேலுண்டு ஆடலுக்கு மயிலுண்டு கோவிலுக்கு பொருளென்னடா - குமரா நீயிருக்கும் இடம் தானடா\" என்று கோவிலுக்கு ஒரு புது\nவிளக்கம் சொல்லிப் பாடலைத் துவக்கியவர், \"நதிகளிலும் மலர்களிலும் நடந்துவரும் தென்றலிலும், ஏன் எங்கும் உன்முகம் தான் தெரியுது சண்முகா\"\nஎன்று சொன்னது இந்தப் பாடலின் சிறப்பு.\nபுவியைக் காப்பவனே, உன் திருவடிகளை நாங்கள் தாங்குவோம் என்று முத்தாய்ப்பான வரிகளில் சொன்னது இந்தப் பாடலின் மற்றுமொரு சிறப்பு\nலேபிள்கள்: classroom, Devotional, பக்தி மலர், பக்திப் பாடல்கள், முருகன் பாமாலை\nதைப் பூசத்தில் முருகப் பெருமானை ஆடிப்பாடி வணங்குவோம். நன்றி ஐயா\nகுஞ்சரி மணாளன், குமரக்கடவுள் திருவடி போற்றி, போற்றி\nதைப் பூசத்தில் முருகப் பெருமானை ஆடிப்பாடி வணங்குவோம். நன்றி ஐயா\nநல்லது. நன்றி கிருஷ்ணன் சார்\nகுஞ்சரி மணாளன், குமரக்கடவுள் திருவடி போற்றி, போற்றி\nகொஞ்சி மகிழ கோவை வந்திருந்தேனுங்க....\nஇந்த பாடலை என் பங்கிற்கு\nசென்னி குளநகர் வாசன் - தமிழ்\nதேறும் அண்ணாமலை தாசன் - செப்பும்\nசெகமெச்சிய மதுரக்கவி யதனைப்புய வரையில்புனை\nவன்ன மயில்முரு கேசன், - குற\nவள்ளி பதம்பணி நேசன் - உரை\nவரமேதரு கழுகாசல பதிகோயிலின் வளம்நான் மற\nகோபுரத் துத்தங்கத் தூவி - தேவர்\nகோபுரத்துக் கப்பால் மேவி - கண்கள்\nகூசப்பிர காசத்தொளி மாசற்று விலாசத்தொடு\nAstrology: Quiz 102: தங்க மழை பெய்ய வேண்டும். தமிழ...\nமாதத் தவணையை அடுத்த மாசமும் கட்டலைன்னா என்ன செய்வீ...\nநகைச்சுவை: மவனே இனிமே நீ யார்கிட்டயும் வாயை கொடுக்...\nஅரச கிரகம் தெரியும்.அரச கனி தெரியுமா\nபுதிருக்கான பதில்: தாமதத்திருமணம். அவ்வளவுதான்\nAstrology: Quiz 101: அடித்துத் துவைத்து அலசிப் பிழ...\nஅவசியம் படியுங்கள் உங்களுக்கு பயன் தரலாம்.\nகுருந்தமலை குழந்தை வேலாயுதசாமி கோயில்\nநகைச்சுவை: அதிரடியான கேள்வியும், அதிர்ச்சியான பதில...\nமனித உடம்பின் 99 இரகசியங்கள் \nசினிமா: என்னவொரு கலக்கலான கற்பனை சாமி\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t111321-topic", "date_download": "2018-06-21T10:44:15Z", "digest": "sha1:VDPWNKRBUQ2T5NXRK3ZXQK6SMID6PZE4", "length": 61999, "nlines": 631, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...!", "raw_content": "\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனை���ியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் ��ரிசை 16\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\n1. யாரையாவது பிடிக்க போகும் போது வீட்டின் கதவை உடைத்துக்கொன்டு போலீஸ் போகிறதே… அதற்குபின் கதவை சரி செய்து கொடுப்பாங்களா\n2. எல்லா டிவி சானல்லையும் ஏன் மிமிக்கிரி ஆர்டிஸ்ட் கோட் போட்ருக்காங்க (பெரிய கொடுமை என்னனா… ஆபிசில எங்க மேனேஜர்ஐ பார்த்தா எனக்கு ரோபோ சங்கர் ஞாபகம் வந்து பலமா சிரிச்சிர்றேன்…)\n3. டெலிபோண்ல நம்பர்கள் மேலருந்து கீழ இருக்கு…. கால்குலேடர்ல மட்டும் ஏன் கீழ்ழிருந்து மேல இருக்கு \n4. மூக்குலயும் வாயிலயும் ஒரே நேரத்தில் மூச்சு விட முடியுமா \n5. விமானத்திலேயோ இல்லை நம்ம ரேஜ்ஜுக்கு பஸ்லயோ போகும் போது பாதியில் விபத்துக்குள்ளாகி நாம் பிளைத்துக்கொண்டால், டிக்கெட் பணத்தை திருப்பி கொடுத்திருவாங்களா\n6. கோழி முட்டைய முதலில் சாப்பிட்டவர் யார் (கோழி வித்தியாசமா கக்கா போகுதுன்னு விடாம அதை எடுத்து சாப்பிட்டிருக்கான் பாருங்க)\n7. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் நீதிமன்றம் சென்றால் அவர்களும் \"கீதை\" மேல் சத்தியம் செய்ய வேண்டுமா \n8. விளம்பரங்களில் \"இலவசப்பரிசு\" என்று சொல்கிறார்களே… பரிசுனாலே அது இலவசம் தாணே…. இல்லயா\n9. Numberஐ ஏன் ஆங்கிலத்தில் சுருக்கமா எழுதும் பொது No. ணு எழுதுறோம் Numberல Oங்கர எழுத்தே இல்லையே\n10. ஆண்கள் சட்டை மற்றும் பேண்ட் ஏன் எப்பவும் 38, 40, 42, 44 மற்றும் 28, 30, 32, 34 என்று இருக்கிறது ஏன் 39, 41, 43 அல்லது 29, 31, 33 என்று வருவதில்லை \n11. இந்த சேல்ஸ் ரெப்லாம் ஏன் எப்பவும் tie கட்டிறுக்காங்க….\n12. சினிமா DVDய reverseல சுத்தினா படம் reverseல ஒடுமா\n13. \"அவனுக்காக நான் நாயா உழைச்சேன்னு\" எல்லாரும் சொல்றானுங்களே… நாய் எண்னைக்கு வேலை செய்திருக்கு…. ஒரு ஓரமா படுத்து வால் ஆட்டிட்டு இருக்கும்… இல்லையா \n14. கண்னு பெருசா இருக்குறவங்களுக்கு கண்னு சிறுசா இருக்குறவங்கள விட sideல அதிகமாக பார்க்க முடியுமா\nமக்களே விடை தெரிஞ்சவங்க எனக்கு கொஞ்சம் சொல்லுங்க… உங்களுக்கு புண்ணியமா போகும்…..\nபின்குறிப்பு :- இது மெயிலில் சுட்ட வடை\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...\nநல்ல கேள்வி , எனக்கும் ரொம்ப நாள ஒரு டவுட் இருக்கு.\nபோலீசார் வலை வீசி தேடினர் என்று செய்தி தாள்களில் படித்துருக்கிறேன் , உண்மையில் பெரிய வலை ஏதாவது எடுத்து போவார்களா திருடர்களை பிட���க்க \nRe: பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...\nஏன் பாலா மட்டும் இது போல யோசிக்கிறார்\nRe: பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...\n@ரபீக் wrote: ஏன் பாலா மட்டும் இது போல யோசிக்கிறார்\nபொது வாழ்கயினாலே இதெல்லாம் பாத்துதான் ஆகணும்\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...\n@balakarthik wrote: 1. யாரையாவது பிடிக்க போகும் போது வீட்டின் கதவை உடைத்துக்கொன்டு போலீஸ் போகிறதே… அதற்குபின் கதவை சரி செய்து கொடுப்பாங்களா\nகாசு கொடு சரி செஞ்சு தருவாங்க..\n2. எல்லா டிவி சானல்லையும் ஏன் மிமிக்கிரி ஆர்டிஸ்ட் கோட் போட்ருக்காங்க (பெரிய கொடுமை என்னனா… ஆபிசில எங்க மேனேஜர்ஐ பார்த்தா எனக்கு ரோபோ சங்கர் ஞாபகம் வந்து பலமா சிரிச்சிர்றேன்…)\nசிரிப்பு வரும்போது சட்டுனு நம்ம கலை சாரை நினைவில் கொண்டு வா கைல குச்சியை பார்த்தால் உனக்கே அழுகை வரும் தானா....\n3. டெலிபோண்ல நம்பர்கள் மேலருந்து கீழ இருக்கு…. கால்குலேடர்ல மட்டும் ஏன் கீழ்ழிருந்து மேல இருக்கு \n4. மூக்குலயும் வாயிலயும் ஒரே நேரத்தில் மூச்சு விட முடியுமா \n5. விமானத்திலேயோ இல்லை நம்ம ரேஜ்ஜுக்கு பஸ்லயோ போகும் போது பாதியில் விபத்துக்குள்ளாகி நாம் பிளைத்துக்கொண்டால், டிக்கெட் பணத்தை திருப்பி கொடுத்திருவாங்களா\nநீ எத்தினி தடவை அது போல பணம் திரும்ப வாங்கி இருக்கே\n6. கோழி முட்டைய முதலில் சாப்பிட்டவர் யார் (கோழி வித்தியாசமா கக்கா போகுதுன்னு விடாம அதை எடுத்து சாப்பிட்டிருக்கான் பாருங்க)\n7. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் நீதிமன்றம் சென்றால் அவர்களும் \"கீதை\" மேல் சத்தியம் செய்ய வேண்டுமா \nவாணாம் மனசுல தமன்னாவை நினைச்சுக்கோ கண்ணை மூடிக்கோ அப்ப தெரியாதுல்ல\n8. விளம்பரங்களில் \"இலவசப்பரிசு\" என்று சொல்கிறார்களே… பரிசுனாலே அது இலவசம் தாணே…. இல்லயா\n9. Numberஐ ஏன் ஆங்கிலத்தில் சுருக்கமா எழுதும் பொது No. ணு எழுதுறோம் Numberல Oங்கர எழுத்தே இல்லையே\nஅதனால தான் சுருக்கத்துல போடுறோம்..\n10. ஆண்கள் சட்டை மற்றும் பேண்ட் ஏன் எப்பவும் 38, 40, 42, 44 மற்றும் 28, 30, 32, 34 என்று இருக்கிறது ஏன் 39, 41, 43 அல்லது 29, 31, 33 என்று வருவதில்லை \nஐயே பாலா அது ஆட் நம்பர்ல அதான் வர்லை...\n11. இந்த சேல்ஸ் ரெப்லாம் ஏன் எப்பவும் tie கட்டிறுக்காங்க….\nஅவங்க பேசி பேசி அறுக்க போறாங்க இல்லையா அதான்...\n12. சினிமா DVDய reverseல சுத்தினா படம் reverseல ஒடுமா\nஏன் ஓடாது அ���்படி ஓடலன்னா டிவிடியை கைல வெச்சுக்கிட்டு நீ ரிவர்ஸ்ல ஓடி பாரேன்...\n13. \"அவனுக்காக நான் நாயா உழைச்சேன்னு\" எல்லாரும் சொல்றானுங்களே… நாய் எண்னைக்கு வேலை செய்திருக்கு…. ஒரு ஓரமா படுத்து வால் ஆட்டிட்டு இருக்கும்… இல்லையா \nஇல்லையே 100 கிராம் சதை கூட எடுத்திருக்கு....\n14. கண்னு பெருசா இருக்குறவங்களுக்கு கண்னு சிறுசா இருக்குறவங்கள விட sideல அதிகமாக பார்க்க முடியுமா\nகுட் கொஸ்டின்... பாக்க முடியாது\nமக்களே விடை தெரிஞ்சவங்க எனக்கு கொஞ்சம் சொல்லுங்க… உங்களுக்கு புண்ணியமா போகும்…..\nRe: பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...\n@balakarthik wrote: 1. யாரையாவது பிடிக்க போகும் போது வீட்டின் கதவை உடைத்துக்கொன்டு போலீஸ் போகிறதே… அதற்குபின் கதவை சரி செய்து கொடுப்பாங்களா\nகாசு கொடு சரி செஞ்சு தருவாங்க..\n2. எல்லா டிவி சானல்லையும் ஏன் மிமிக்கிரி ஆர்டிஸ்ட் கோட் போட்ருக்காங்க (பெரிய கொடுமை என்னனா… ஆபிசில எங்க மேனேஜர்ஐ பார்த்தா எனக்கு ரோபோ சங்கர் ஞாபகம் வந்து பலமா சிரிச்சிர்றேன்…)\nசிரிப்பு வரும்போது சட்டுனு நம்ம கலை சாரை நினைவில் கொண்டு வா கைல குச்சியை பார்த்தால் உனக்கே அழுகை வரும் தானா....\n3. டெலிபோண்ல நம்பர்கள் மேலருந்து கீழ இருக்கு…. கால்குலேடர்ல மட்டும் ஏன் கீழ்ழிருந்து மேல இருக்கு \n4. மூக்குலயும் வாயிலயும் ஒரே நேரத்தில் மூச்சு விட முடியுமா \n5. விமானத்திலேயோ இல்லை நம்ம ரேஜ்ஜுக்கு பஸ்லயோ போகும் போது பாதியில் விபத்துக்குள்ளாகி நாம் பிளைத்துக்கொண்டால், டிக்கெட் பணத்தை திருப்பி கொடுத்திருவாங்களா\nநீ எத்தினி தடவை அது போல பணம் திரும்ப வாங்கி இருக்கே\n6. கோழி முட்டைய முதலில் சாப்பிட்டவர் யார் (கோழி வித்தியாசமா கக்கா போகுதுன்னு விடாம அதை எடுத்து சாப்பிட்டிருக்கான் பாருங்க)\n7. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் நீதிமன்றம் சென்றால் அவர்களும் \"கீதை\" மேல் சத்தியம் செய்ய வேண்டுமா \nவாணாம் மனசுல தமன்னாவை நினைச்சுக்கோ கண்ணை மூடிக்கோ அப்ப தெரியாதுல்ல\n8. விளம்பரங்களில் \"இலவசப்பரிசு\" என்று சொல்கிறார்களே… பரிசுனாலே அது இலவசம் தாணே…. இல்லயா\n9. Numberஐ ஏன் ஆங்கிலத்தில் சுருக்கமா எழுதும் பொது No. ணு எழுதுறோம் Numberல Oங்கர எழுத்தே இல்லையே\nஅதனால தான் சுருக்கத்துல போடுறோம்..\n10. ஆண்கள் சட்டை மற்றும் பேண்ட் ஏன் எப்பவும் 38, 40, 42, 44 மற்றும் 28, 30, 32, 34 என்று இருக்கிறது ஏன் 39, 41, 43 அல்லது 29, 31, 33 என்று வருவதில்லை \nஐயே பாலா அது ஆட் நம்பர்ல அதான் வர்லை...\n11. இந்த சேல்ஸ் ரெப்லாம் ஏன் எப்பவும் tie கட்டிறுக்காங்க….\nஅவங்க பேசி பேசி அறுக்க போறாங்க இல்லையா அதான்...\n12. சினிமா DVDய reverseல சுத்தினா படம் reverseல ஒடுமா\nஏன் ஓடாது அப்படி ஓடலன்னா டிவிடியை கைல வெச்சுக்கிட்டு நீ ரிவர்ஸ்ல ஓடி பாரேன்...\n13. \"அவனுக்காக நான் நாயா உழைச்சேன்னு\" எல்லாரும் சொல்றானுங்களே… நாய் எண்னைக்கு வேலை செய்திருக்கு…. ஒரு ஓரமா படுத்து வால் ஆட்டிட்டு இருக்கும்… இல்லையா \nஇல்லையே 100 கிராம் சதை கூட எடுத்திருக்கு....\n14. கண்னு பெருசா இருக்குறவங்களுக்கு கண்னு சிறுசா இருக்குறவங்கள விட sideல அதிகமாக பார்க்க முடியுமா\nகுட் கொஸ்டின்... பாக்க முடியாது\nமக்களே விடை தெரிஞ்சவங்க எனக்கு கொஞ்சம் சொல்லுங்க… உங்களுக்கு புண்ணியமா போகும்…..\nஅக்கா பதில் சொன்னா எங்களுக்கும் சேத்துத்தான் சொல்லுவாங்க\nஅக்கா உங்க பதிலப்பாத்து பாலா அசடு..............................................வளியிரரு களுவச்சொல்லுங்க\nRe: பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...\nதிருடனுங்க ஒரு வேல தண்ணியில இருப்பன்களோ வலை விரிக்க\nRe: பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...\n@முத்தியாலு மாதேஷ் wrote: திருடனுங்க ஒரு வேல தண்ணியில இருப்பன்களோ வலை விரிக்க\nஏவி அர்த்தம் காவட்லேது மாதேஷ்...\nRe: பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...\n@balakarthik wrote: 1. யாரையாவது பிடிக்க போகும் போது வீட்டின் கதவை உடைத்துக்கொன்டு போலீஸ் போகிறதே… அதற்குபின் கதவை சரி செய்து கொடுப்பாங்களா\n2. எல்லா டிவி சானல்லையும் ஏன் மிமிக்கிரி ஆர்டிஸ்ட் கோட் போட்ருக்காங்க (பெரிய கொடுமை என்னனா… ஆபிசில எங்க மேனேஜர்ஐ பார்த்தா எனக்கு ரோபோ சங்கர் ஞாபகம் வந்து பலமா சிரிச்சிர்றேன்…)\nஉங்களுக்கேன் காண்டு .........bbc,cnn சேனல்களையும் பாருங்க\n3. டெலிபோண்ல நம்பர்கள் மேலருந்து கீழ இருக்கு…. கால்குலேடர்ல மட்டும் ஏன் கீழ்ழிருந்து மேல இருக்கு \nஎப்படியிருந்தாலும் செல்போனை கால்கிலட்டேராக பயன்படுத்தலாம் ஆனால்\nகால்குலேட்டரை பேச பயன்படுத்த முடியாது\n4. மூக்குலயும் வாயிலயும் ஒரே நேரத்தில் மூச்சு விட முடியுமா \nரெண்டுலயும் முடியாட்டி ஆள் காலி\n5. விமானத்திலேயோ இல்லை நம்ம ரேஜ்ஜுக்கு பஸ்லயோ போகும் போது பாதியில் விபத்துக்குள்ளாகி நாம் பிளைத்துக்கொண்டால், டிக்கெட் பணத்தை திருப்பி கொடுத்திருவாங்களா\nடிக்கட் வாங்காம இ��ுந்ததே பெரிசு\n6. கோழி முட்டைய முதலில் சாப்பிட்டவர் யார் (கோழி வித்தியாசமா கக்கா போகுதுன்னு விடாம அதை எடுத்து சாப்பிட்டிருக்கான் பாருங்க)\nஉங்கள மாதிரி ஏதோ அறிவாளி\n7. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் நீதிமன்றம் சென்றால் அவர்களும் \"கீதை\" மேல் சத்தியம் செய்ய வேண்டுமா \n8. விளம்பரங்களில் \"இலவசப்பரிசு\" என்று சொல்கிறார்களே… பரிசுனாலே அது இலவசம் தாணே…. இல்லயா\nபோட்டிவச்சு கொடுத்தா பரிசு ..சும்மா பொருள் வாங்குனதுக்கு கொடுத்தா அது\n9. Numberஐ ஏன் ஆங்கிலத்தில் சுருக்கமா எழுதும் பொது No. ணு எழுதுறோம் Numberல Oங்கர எழுத்தே இல்லையே\n10. ஆண்கள் சட்டை மற்றும் பேண்ட் ஏன் எப்பவும் 38, 40, 42, 44 மற்றும் 28, 30, 32, 34 என்று இருக்கிறது ஏன் 39, 41, 43 அல்லது 29, 31, 33 என்று வருவதில்லை \nகாசு கொடுத்து சட்டை வாங்குறவங்க கேக்குற கேள்வி .நீங்க ஏன் கேக்றீங்க\n11. இந்த சேல்ஸ் ரெப்லாம் ஏன் எப்பவும் tie கட்டிறுக்காங்க….\n12. சினிமா DVDய reverseல சுத்தினா படம் reverseல ஒடுமா\nஓடினால் நீங்களும் ரிவர்சுல ஓடி பிடிச்சிடுங்க\n13. \"அவனுக்காக நான் நாயா உழைச்சேன்னு\" எல்லாரும் சொல்றானுங்களே… நாய் எண்னைக்கு வேலை செய்திருக்கு…. ஒரு ஓரமா படுத்து வால் ஆட்டிட்டு இருக்கும்… இல்லையா \n14. கண்னு பெருசா இருக்குறவங்களுக்கு கண்னு சிறுசா இருக்குறவங்கள விட sideல அதிகமாக பார்க்க முடியுமா\nமக்களே விடை தெரிஞ்சவங்க எனக்கு கொஞ்சம் சொல்லுங்க… உங்களுக்கு புண்ணியமா போகும்…..\nபின்குறிப்பு :- இது மெயிலில் சுட்ட வடை\n1. யாரையாவது பிடிக்க போகும் போது வீட்டின் கதவை உடைத்துக்கொன்டு போலீஸ் போகிறதே… அதற்குபின் கதவை சரி செய்து கொடுப்பாங்களா\n2. எல்லா டிவி சானல்லையும் ஏன் மிமிக்கிரி ஆர்டிஸ்ட் கோட் போட்ருக்காங்க\n(பெரிய கொடுமை என்னனா… ஆபிசில எங்க மேனேஜர்ஐ பார்த்தா எனக்கு ரோபோ சங்கர்\nஞாபகம் வந்து பலமா சிரிச்சிர்றேன்…)\n3. டெலிபோண்ல நம்பர்கள் மேலருந்து கீழ இருக்கு…. கால்குலேடர்ல மட்டும் ஏன் கீழ்ழிருந்து மேல இருக்கு \n4. மூக்குலயும் வாயிலயும் ஒரே நேரத்தில் மூச்சு விட முடியுமா \n5. விமானத்திலேயோ இல்லை நம்ம ரேஜ்ஜுக்கு பஸ்லயோ போகும் போது பாதியில்\nவிபத்துக்குள்ளாகி நாம் பிளைத்துக்கொண்டால், டிக்கெட் பணத்தை திருப்பி\n6. கோழி முட்டைய முதலில் சாப்பிட்டவர் யார் (கோழி வித்தியாசமா கக்கா போகுதுன்னு விடாம அதை எடுத்து சாப்பிட்டிரு���்கான் பாருங்க)\n7. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் நீதிமன்றம் சென்றால் அவர்களும் \"கீதை\" மேல் சத்தியம் செய்ய வேண்டுமா \n8. விளம்பரங்களில் \"இலவசப்பரிசு\" என்று சொல்கிறார்களே… பரிசுனாலே அது இலவசம் தாணே…. இல்லயா\n9. Numberஐ ஏன் ஆங்கிலத்தில் சுருக்கமா எழுதும் பொது No. ணு எழுதுறோம் Numberல Oங்கர எழுத்தே இல்லையே\n10. ஆண்கள் சட்டை மற்றும் பேண்ட் ஏன் எப்பவும் 38, 40, 42, 44 மற்றும் 28,\n30, 32, 34 என்று இருக்கிறது\n11. இந்த சேல்ஸ் ரெப்லாம் ஏன் எப்பவும் tie கட்டிறுக்காங்க….\n12. சினிமா DVDய reverseல சுத்தினா படம் reverseல ஒடுமா\n13. \"அவனுக்காக நான் நாயா உழைச்சேன்னு\" எல்லாரும் சொல்றானுங்களே… நாய்\nஎண்னைக்கு வேலை செய்திருக்கு…. ஒரு ஓரமா படுத்து வால் ஆட்டிட்டு இருக்கும்…\n14. கண்னு பெருசா இருக்குறவங்களுக்கு கண்னு சிறுசா இருக்குறவங்கள விட sideல அதிகமாக பார்க்க முடியுமா\nமக்களே விடை தெரிஞ்சவங்க எனக்கு கொஞ்சம் சொல்லுங்க… உங்களுக்கு புண்ணியமா போகும்…..\nRe: பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...\nஎனக்குள் சுயமாக சில கேள்விகள் இருக்கு அவை இங்கே\n1. எல்லா டி‌வி ஷோ ல யும் சமைக்கிறாளே அப்பறம் அதை என்ன பண்ணுவா\n2. சினிமாவில் ஹீரோ சண்டைபோடும் போது எவ்வளவு உடைக்கிறார் அதற்க்கு எல்லாம் (அந்த கதை படி ) யார் பணம் தருவா\n3. ரொம்ப ஷாக் ஆனா செய்தியை கேட்டால் கை இல் இருப்பதை கீழே போடறாளே, அப்புறம் அத யார் எடுப்பா\n4. காலில் போதும் செருப்பை கழட்டாமல் பெட் மேல வந்து விழாறாளே, பெட்ஷீத் அழுக்காகும் என் எண்ணம் இருக்காதா\n5. டி‌வி ல நியூஸ் படிப்பவர் களின் உடை யை ஸ்போன்சர் செய்யும் கடைய்ன் பெயர் போடுகிறார்களே, அதை மீண்டும் கடைஇல வைப்பார்களா அல்லது டி‌வி ஸ்டார் கே கொடுத்துவிடுவார்களா\nஇது போல் நிறைய இருக்கு\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...\n@krishnaamma wrote: எனக்குள் சுயமாக சில கேள்விகள் இருக்கு அவை இங்கே\n1. எல்லா டி‌வி ஷோ ல யும் சமைக்கிறாளே அப்பறம் அதை என்ன பண்ணுவா\n2. சினிமாவில் ஹீரோ சண்டைபோடும் போது எவ்வளவு உடைக்கிறார் அதற்க்கு எல்லாம் (அந்த கதை படி ) யார் பணம் தருவா\nஅதற்குத்தான் தயாரிப்பாளர் என்ற நல்லவர் ஒருவர் உள்ளாரே\n3. ரொம்ப ஷாக் ஆனா செய்தியை கேட்டால் கை இல் இருப்பதை கீழே போடறாளே, அப்புறம் அத யார் எடுப்பா\n4. காலில் போதும் செருப்பை கழட்டாமல் பெட் மேல வந்து விழாறாளே, பெட்ஷீத் அழுக்காகும் என் எண்ணம் இருக்காதா\nசெருப்பைக் கழற்றினால் காலில் உள்ள சொறி சிரங்கெல்லாம் நாம் பார்வைக்கு வந்துவிடுமே\n5. டி‌வி ல நியூஸ் படிப்பவர் களின் உடை யை ஸ்போன்சர் செய்யும் கடைய்ன் பெயர் போடுகிறார்களே, அதை மீண்டும் கடைஇல வைப்பார்களா அல்லது டி‌வி ஸ்டார் கே கொடுத்துவிடுவார்களா\nஇது போல் நிறைய இருக்கு\nதிரும்ப கடையில் வைத்து உங்களிடம் விற்றுவிடுவார்கள்\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...\nRe: பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...\n@krishnaamma wrote: எனக்குள் சுயமாக சில கேள்விகள் இருக்கு அவை இங்கே\n1. எல்லா டி‌வி ஷோ ல யும் சமைக்கிறாளே அப்பறம் அதை என்ன பண்ணுவா\n இப்ப நீங்க சொல்லி தான் தெரியுது, அவங்களுக்கு சமைக்கத் தெரியும் ன்னு...\n2. சினிமாவில் ஹீரோ சண்டைபோடும் போது எவ்வளவு உடைக்கிறார் அதற்க்கு எல்லாம் (அந்த கதை படி ) யார் பணம் தருவா\nஇனிமே உங்க கிட்ட வாங்க சொல்லுறேன். எவ்வளவு நல்ல மனசோட think பண்ணுறீங்க\n3. ரொம்ப ஷாக் ஆனா செய்தியை கேட்டால் கை இல் இருப்பதை கீழே போடறாளே, அப்புறம் அத யார் எடுப்பா\nஅதை (அந்த ஷாட்டை) எடுத்துட்டா கன்டினியுட்டி மிஸ் ஆகிடும்.... அதனால யாரும் எடுக்க மாட்டாங்க....\n4. காலில் போதும் செருப்பை கழட்டாமல் பெட் மேல வந்து விழாறாளே, பெட்ஷீத் அழுக்காகும் என் எண்ணம் இருக்காதா\nஉங்களை படத்தை மட்டும் தானே பார்க்க சொன்னோம். நீங்க ஏன் கண்டதையும் பாக்குறீங்க \n5. டி‌வி ல நியூஸ் படிப்பவர் களின் உடை யை ஸ்போன்சர் செய்யும் கடைய்ன் பெயர் போடுகிறார்களே, அதை மீண்டும் கடைஇல வைப்பார்களா அல்லது டி‌வி ஸ்டார் கே கொடுத்துவிடுவார்களா\nஅதனாலத்தான் இப்பல்லாம் டிரெஸ்ங்களை தொங்க விட்டுருக்காங்க....போட்டதுன்னு தெரியக்கூடாதுங்கறதுக்காக...\nஇது போல் நிறைய இருக்கு\nநான் கேக்கிற கேள்விக்கு பதிலை சொல்லுங்க பார்க்கலாம்\n1. யாரையாவது பிடிக்க போகும் போது வீட்டின் கதவை உடைத்துக்கொன்டு போலீஸ் போகிறதே… அதற்குபின் கதவை சரி செய்து கொடுப்பாங்களா\nஎல்லா டிவி சானல்���ையும் ஏன் மிமிக்கிரி ஆர்டிஸ்ட் கோட் போட்ருக்காங்க\n(பெரிய கொடுமை என்னனா… ஆபிசில எங்க மேனேஜர்ஐ பார்த்தா எனக்கு ரோபோ சங்கர்\nஞாபகம் வந்து பலமா சிரிச்சிர்றேன்…)\n3. டெலிபோண்ல நம்பர்கள் மேலருந்து கீழ இருக்கு…. கால்குலேடர்ல மட்டும் ஏன் கீழ்ழிருந்து மேல இருக்கு \n4. மூக்குலயும் வாயிலயும் ஒரே நேரத்தில் மூச்சு விட முடியுமா \nவிமானத்திலேயோ இல்லை நம்ம ரேஜ்ஜுக்கு பஸ்லயோ போகும் போது பாதியில்\nவிபத்துக்குள்ளாகி நாம் பிளைத்துக்கொண்டால், டிக்கெட் பணத்தை திருப்பி\n6. கோழி முட்டைய முதலில் சாப்பிட்டவர் யார் (கோழி வித்தியாசமா கக்கா போகுதுன்னு விடாம அதை எடுத்து சாப்பிட்டிருக்கான் பாருங்க)\n7. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் நீதிமன்றம் சென்றால் அவர்களும் \"கீதை\" மேல் சத்தியம் செய்ய வேண்டுமா \n8. விளம்பரங்களில் \"இலவசப்பரிசு\" என்று சொல்கிறார்களே… பரிசுனாலே அது இலவசம் தாணே…. இல்லயா\n9. Numberஐ ஏன் ஆங்கிலத்தில் சுருக்கமா எழுதும் பொது No. ணு எழுதுறோம் Numberல Oங்கர எழுத்தே இல்லையே\nஆண்கள் சட்டை மற்றும் பேண்ட் ஏன் எப்பவும் 38, 40, 42, 44 மற்றும் 28, 30,\n32, 34 என்று இருக்கிறது\n11. இந்த சேல்ஸ் ரெப்லாம் ஏன் எப்பவும் tie கட்டிறுக்காங்க….\n12. சினிமா DVDய reverseல சுத்தினா படம் reverseல ஒடுமா\n\"அவனுக்காக நான் நாயா உழைச்சேன்னு\" எல்லாரும் சொல்றானுங்களே… நாய்\nஎண்னைக்கு வேலை செய்திருக்கு…. ஒரு ஓரமா படுத்து வால் ஆட்டிட்டு இருக்கும்…\n14. கண்னு பெருசா இருக்குறவங்களுக்கு கண்னு சிறுசா இருக்குறவங்கள விட sideல அதிகமாக பார்க்க முடியுமா\nமக்களே விடை தெரிஞ்சவங்க எனக்கு கொஞ்சம் சொல்லுங்க… உங்களுக்கு புண்ணியமா போகும்…..\nRe: பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...\nRe: பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...\nஎனக்கு தெரியல நீயே சொல்லு\nRe: பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...\nbbat wrote: 11.டியே கட்டடா விலுந்திரும்\nRe: பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...\nகேள்வியா எல்லாரும் ஈஸியா கேட்டுடுங்க...\nRe: பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...\n@ரேவதி wrote: 1. யாரையாவது பிடிக்க போகும் போது வீட்டின் கதவை உடைத்துக்கொன்டு போலீஸ் போகிறதே… அதற்கு பின்கதவை சரி செய்து கொடுப்பாங்களா\nபின் கதவை எதுக்கு சரி செய்து கொடுக்கணும் ....\nRe: பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...\n@ரேவதி wrote: 1. யாரையாவது பிடிக்க போகும் போது வீட்டின் கதவை உடைத்துக்கொன்டு போலீஸ் போகிறதே… அதற்கு ப��ன் கதவை சரி செய்து கொடுப்பாங்களா\nபின் கதவை எதுக்கு சரி செய்து கொடுக்கணும் ....\nRe: பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...\nRe: பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...\nமக்களே விடை தெரிஞ்சவங்க எனக்கு கொஞ்சம் சொல்லுங்க… உங்களுக்கு புண்ணியமா போகும்…..\nஇதற்கு விடையை யோசிக்க போயி நண்பன் ஏர்வாடிக்கு போனது தான் மிச்சம்..\nRe: பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...\nமக்களே விடை தெரிஞ்சவங்க எனக்கு கொஞ்சம் சொல்லுங்க… உங்களுக்கு புண்ணியமா போகும்…..\nஇதற்கு விடையை யோசிக்க போயி நண்பன் ஏர்வாடிக்கு போனது தான் மிச்சம்..\nநாலு பேரு நல்ல இருந்தால் அதுவே போதும்\nRe: பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2015/04/02/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2018-06-21T10:23:48Z", "digest": "sha1:3SNTD4P3F4XA5J74NQLUZR35NR2FXZNM", "length": 8236, "nlines": 76, "source_domain": "eniyatamil.com", "title": "நடிகை நயன்தாராவுக்கு புதிய பட்டம் 'லேடி சூப்பர் ஸ்டார்'!... - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ June 15, 2018 ] நீதிபதி சுந்தர் அதிரடி: சபாநாயகர் நடவடிக்கை அரசியலமைப்புக்கு எதிரானது\tஅரசியல்\n[ May 29, 2018 ] தமிழன் மறந்த பிரச்சனைகளின் பட்டியல்\tஅரசியல்\n[ February 12, 2018 ] சிஸ்டம் சரியில்லை, சரி செய்ய வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி…\tஅரசியல்\n[ February 2, 2018 ] இந்த வார புத்தகங்கள்\n[ January 26, 2018 ] போ போ அமெரிக்கா… வா வா கனடா…\tஅரசியல்\nHomeசெய்திகள்நடிகை நயன்தாராவுக்கு புதிய பட்டம் ‘லேடி சூப்பர் ஸ்டார்’\nநடிகை நயன்தாராவுக்கு புதிய பட்டம் ‘லேடி சூப்பர் ஸ்டார்’\nApril 2, 2015 கரிகாலன் செய்திகள், திரையுலகம் 0\nசென்னை:-இயக்குநர் ராஜேஷிடம் துணை இயக்குநராக பணியாற்றிய ஜெகதீஷ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா , சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘நண்பேன்டா’. இந்த படத்தின் இயக்குநர் ஜெகதீஷ் இப்படத்தின் கதையை ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தின் போதே உதயநிதியிடம் கூறினாராம். அப்போதே கதையை கேட்ட உதயநிதி பிடித்துப் போக ஓகே சொல்லிவிட்டாராம்.\nஎனினும் முன்பாக ‘இது கதிர்வேலன் காதல்’ வெளியாக வேண்டி இருந்ததால் இது தள்ளிப்போனதாம். ஜெகதீ���் இது குறித்து கூறுகையில், இந்த படத்தில் உதயநிதி நடிப்பு , நடனம் என எல்லாவற்றிலும் அசத்தியிருக்கிறார். மேலும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. மற்றும் காமெடி சூப்பர் ஸ்டார் சந்தானம் இருவரும் படத்துல ஒரு கலக்கு கலக்கியிருக்கிறார்கள் என நயன்தாரா மற்றும் சந்தானத்திற்கு புதிய பட்டமே கொடுத்துள்ளார் ஜெகதீஷ். ஏற்கனவே டிடி தனது நிகழ்ச்சியில் லேடி சூப்பர் ஸ்டார் என அடிக்கடி நயன்தாராவை சொல்வது குறிப்பிடத்தக்கது.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nரஜினி நடித்த ‘ப்ளட் ஸ்டோன்’ படம் பற்றி அபிராமி ராமநாதன் சொன்ன ப்ளாஷ்பேக்\nநீதிபதி சுந்தர் அதிரடி: சபாநாயகர் நடவடிக்கை அரசியலமைப்புக்கு எதிரானது\nதமிழன் மறந்த பிரச்சனைகளின் பட்டியல்\nசிஸ்டம் சரியில்லை, சரி செய்ய வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி…\nபோ போ அமெரிக்கா… வா வா கனடா…\nஎச்1-பி பிரச்சனை – எரிச்சலூட்டும் மகேந்திரா..\nசரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான் ஆவேசம்\nரோபோ சங்கர் இம்சை தாங்க முடியாத விஷால்\nஅனைவருக்கும் வேலை முடியாத காரியம்: அமித் ஷா\nஃபேஸ்புக் லைவ்வில் புதிய வசதிகள் அறிமுகம்\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரைவிமர்சனம் திரை விமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nசரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான்: […] ரஜினிகாந்தின் அரசியல் நுழைவு தொடர்பாக நியூஸ்18 தமிழ்நாடு டிவி சேனலின் வெல்லும் சொல் நிகழ்ச்சிக்கு சீமான் பேட்டியளித்துள்ளார். அன்றைக்கு மராட்டியர்கள் நீங்கள்… சரபோஜிகள் படையெடுத்து வந்து…\nthangampalani: அருமை.. அருமை..அருமை.. பகிர்வினிற்கு நன்றி.. நண்பர்கள் தின வாழ்த்து அட்டைகளை இலவசமாக பதிவிறக்கம் செய்ய: Happy Friendship Day 2014 Images\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nirappirikai.blogspot.com/2012/09/blog-post_29.html", "date_download": "2018-06-21T10:34:15Z", "digest": "sha1:PRQTIY6EUYAZRFV6BTXTHZSA3RT4VHBO", "length": 12244, "nlines": 163, "source_domain": "nirappirikai.blogspot.com", "title": "நிறப்பிரிகை: தமிழ் அகராதிகளில் பிழைகள் ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும்: பேராசிரியர் மாதையன்", "raw_content": "\nசெயல் - அதுவே சிறந்த சொல்\nதமிழ் அகராதிகளில் பிழைகள் ஏற்படுவதைத் தவிர்க்க வேண��டும்: பேராசிரியர் மாதையன்\nபுதுச்சேரி, செப். 28: தமிழுக்கான சொற்பொருள் அகராதிகளை உருவாக்கும்போது, பிழைகள் ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்று பேராசிரியர் மாதையன் வலியுறுத்தினார்.\nமணற்கேணி இதழ் சார்பில் \"தமிழும் சமஸ்கிருதமும்' எனும் தலைப்பில் ஆய்வரங்கம் புதுச்சேரியில் சனிக்கிழமை நடைபெற்றது. இதற்கு பேராசிரியர் மாதையன் தலைமை வகித்தார்.\nதமிழில் தொல்காப்பியம் தரமான ஓர் காப்பியம். அதில் ஒரு குறைகூட காணமுடியாது. எத்தனை ஆண்டுகள் தவமிருந்தாலும் இதுபோல் ஒரு காப்பியத்தை எழுத முடியாது.\nசங்ககால இலக்கியங்களுக்கு சொற்பொருள் அகராதிகளைத் தற்போது உருவாக்கும்போது சிலர், பொருள் பிழைகளுடன் உருவாக்குகின்றனர். தமிழ் அகராதிகளில் பிழைகள் ஏற்படுவதை அவசியம் தவிர்க்க வேண்டும்.\nஇதுபோன்ற தமிழுக்கான ஆய்வரங்கங்கள் நடத்த, மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் மேலும் பலரை ஊக்குவிக்க வேண்டும்.\nஇது தமிழின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். தமிழ் ஆய்வுக்காக மத்திய அரசு அளிக்கும் நிதி முழுவதுமாகச் செலவிடப்படாதபோது, அது வடமொழி இலக்கிய ஆய்வுகளுக்கு மாற்றப்படுகிறது.\nஎனவே தமிழ்மொழி ஆய்வுக்கான நிதியை முழுவதுமாகச் செலவிட பல்வேறு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.\nசமஸ்கிருதம் ஒரு பண்பாட்டு மொழி. அது பேச்சு வழக்கில் உள்ள மொழி கிடையாது. எனவே சமஸ்கிருதத்தைக் கண்டு யாரும் அஞ்சத் தேவையில்லை. கி.மு.4-ம் நூற்றாண்டில் ராமாயணம், மகாபாரதம் முதலியவை தோன்றின. இந்த ராமாயணம் வட இந்தியாவில் இருப்பதுபோல், தென்னிந்தியாவில் இல்லை.\nஇதிலேயே சில வேறுபாடுகள் உள்ளன. ராமாயண சமஸ்கிருத நடையிலும், மகாபாரத சமஸ்கிருத நடையிலுமே வேறுபாடுகள் உள்ளன. அனைத்து துறைகளிலும் தமிழைப் பயன்படுத்தும்படி மாற்ற வேண்டும் என்றார் அவர்.\nதமிழையும், சமஸ்கிருதத்தையும் ஆராயம்போது ஒரு மொழி மட்டுமே தெரிந்தவர் ஆராயக் கூடாது. இரு மொழிகளையும் நன்கு தெரிந்தவர் ஆராயும் போதுதான் அப்பணி சிறப்பானதாக இருக்கும்.\nபல தமிழ் சொற்கள் சமஸ்கிருத சொற்களாக உருவெடுத்துள்ளன. குறிப்பாக நீலமாக இருக்கும் விண்(வானம்) வழிபாடுதான் விஷ்ணு வழிபாடாக மாறியதாக நான் கருதிகிறது.\nவிண் என்ற சொல்லில் இருந்துதான் விஷ்ணு என்ற சொல் வந்துள்ளது. இதுதொடர்பாக, வளரும் இளம் தலைமுறையினர் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.\nஇந்த ஆய்வரங்கத்தை மணற்கேணி ஆசிரியர் முன்னாள் எம்.எல்.ஏ. ரவிக்குமார் ஒருங்கிணைத்தார். இதில் பல்வேறு பேராசிரியர்கள் பங்கேற்று தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். ஆய்வரங்கத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், ஆய்வுப் பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.\nமணற்கேணி தொடர்ந்து வெளிவர உதவுங்கள்\nதனி இதழ் ரூ 100/-\nஇதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்\nbob marley - பாப் மார்லி - ஒரு இசைப்போராளி\n( உயிர்மைப் பதிப்பகத்தின் சார்பில் வெளிவரவிருக்கும் பாப் மார்லி நூலுக்கு நா ன் எழுதியிருக்கும் முன்னுரை . இந்த நூல் 18.12.2010 ௦ வெளியிடப...\nNandimangalam village in flood வெள்ளத்தில் மிதக்கும் நந்திமங்கலம்\nஇந்திரர் தேச சரித்திரம் - அயோத்திதாசப் பண்டிதர்\n( அயோத்திதாசப் பண்டிதர் எழுதிய இந்திரர் தேச சரித்திரம் என்னும் நூலை இங்கே தொடராக வெளியிடவுள்ளேன். இது முதல் பகுதி ) இந்திரம் என்னும் ...\nதமிழில் சாகித்ய அகாதமி விருது பெறும் முதல் தலித் எழுத்தாளர் இந்திரன்\n2011 ஆம் ஆண்டுக்கான மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருதினைப் பெறும் திரு. இந்திரன் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். கலை விமர்சகராகவும்...\nதமிழ் அகராதிகளில் பிழைகள் ஏற்படுவதைத் தவிர்க்க வேண...\nகாவிரி என்று ஒரு நதி இருந்தது - ரவிக்குமார்\nதமிழும் வடமொழியும் தமிழர் வடமொழியைச் சமயச் சமுதாயச...\n' தமிழும் சமஸ்கிருதமும் '\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/tntj-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE/", "date_download": "2018-06-21T10:36:19Z", "digest": "sha1:6JF3FOAMNVFOZFZWMQGEJCGK35DLHI4E", "length": 13416, "nlines": 265, "source_domain": "www.tntj.net", "title": "TNTJ அலுவலகம் வந்த முத்தாரம் நிர்வாகத்தினர்: முத்தாரம் அலுவலகத்தை சூழ்ந்த முஸ்லிம்கள்! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeதலைமைகழக செய்திTNTJ அலுவலகம் வந்த முத்தாரம் நிர்வாகத்தினர்: முத்தாரம் அலுவலகத்தை சூழ்ந்த முஸ்லிம்கள்\nTNTJ அலுவலகம் வந்த முத்தாரம் நிர்வாகத்தினர்: முத்தாரம் அலுவலகத்தை சூழ்ந்த முஸ்லிம்கள்\n29/03/2010 தேதியி���்ட முத்தாரம் இதழில் முஹம்மது நபி என்ற தலைப்பில் கேலிச்சித்திரம் வரைந்து வெளியிட்ருந்தனர். இதை கண்டித்து இன்று சென்னையில் மாலை 4 மணிக்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டதை தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்திருந்தது. \nஇதை கேள்வி பட்ட முத்தாரம் இதழ் நிர்வாகத்தினர் சுமார் மதியம் 12.30 மணி அளிவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைமையதக்திற்கு நேரில் வந்து வருத்தம் தெரிவித்ததோடு, இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வண்ணம் அடுத்த வார இதழில் செய்தி வெளியிடுகின்றோம்,\nஇந்த வார பத்திரிக்கையை இனிமேல் விற்காத அளவிற்கு நிறுத்தி வைத்துக் கொள்கின்றோம்,\nஇனிமேல் இது போன்ற தவறுகள் நிகழாமல் நன்கு கவனித்துக் கொள்கின்றோம் என உறுதியளித்தனர்.\nபிறகு இதை எழுத்தூபூர்வமாகவும் எழுதிக் கொடுத்தவுடன் ஆர்ப்பாட்டம் வாபஸ் பெறப்பட்டது\nஆர்ப்பாட்டம வாபஸ் பேறப்பட்டாலும் உயிரினும் மேலான முஹம்மது (ஸல்) அவர்களின் உருப்படத்தை வெளியிட்ட முத்தாரம் அலுவகத்தை நம் தவ்ஹீத் சகோதரர்கள் சூழ்ந்து முற்றுகையிட்டனர்.\nபிறகு அவர்களிடம் ”முத்தாரம் நிர்வாகத்தினர் மன்னிப் கோரி விட்டனர் மறுப்பு தெரிவிப்பதாக உறுதியளித்துள்ளனர் என்பதை விளக்கி முத்தாரம் நிர்வாகத்தினர் அளித்த கடிதத்தை காண்பித்த” பிறகு கலைந்து சென்றனர்.\nதிருப்பாலைக்குடியில் பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சியில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி\nபெங்களூரில் நடைபெற்ற வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி\nபஸ் கட்டண உயர்வை உடனே திரும்பப் பெறு – போஸ்டர் மாடல்\nஇந்திய அரசு ஹாஜிகளுக்குப் பிச்சை போட வேண்டிய அவசியம் இல்லை: – ஹஜ் மானியம் ரத்து குறித்து மத்திய அரசிற்கு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inaiyanila.blogspot.com/2016/01/4_30.html", "date_download": "2018-06-21T10:46:16Z", "digest": "sha1:ITVU2EWK4I24XXJWT5JCPZ7YB23JZBNG", "length": 16336, "nlines": 83, "source_domain": "inaiyanila.blogspot.com", "title": "இணையநிலா: மனித வாழ்வின் 4 பகுதிகள்", "raw_content": "\nஞாயிறு, 31 ஜனவரி, 2016\nமனித வாழ்வின் 4 பகுதிகள்\nசில மனிதர்களைப் பார்க்கும் போது அவர்கள் முழுமையான வாழ்வை வாழ்வதாகத் தோன்றுகிறது. ஆனால் வேறு சில மனிதர்களைப் பார்க்கும் போது அவர்கள் வாழ்க்கையில் ஏதோ முக்கியமான ஒன்றை இழந்துவிட்ட்தாக தோன்றுகிறது. இதன் காரணம் என்ன\nமனித வாழ்க்கையில் நான்கு முக்கிய பகுதிகள் இ��ுக்கின்றன. அந்த நான்கு பகுதிகளிலும் எவன் முழுமையாக வாழ்ந்து முடிக்கின்றானோ அவன் வாழ்வு முழுமையடைகின்றது. அதிலே ஏதேனும் ஒன்று குறைவுபட்டாலும் அவனது வாழ்வு முழுமையடைந்த வாழ்வாக இருக்காது.\nஅந்தரங்க வாழ்வு, குடும்ப வாழ்வு, தொழில் வாழ்வு, சமூக வாழ்வு என்பவையே அந்த நான்கு முக்கிய பகுதிகளாகும். இந்த அனைத்தும் எல்லா மனிதர்களுக்கும் சரியாக்க் கிடைப்பதில்லை. ஆனால் ஒன்றுமே கிடைக்காமலும் இருப்பதில்லை.\nஒரு மனிதனுடைய மிகவும் தனிப்பட்ட விசயமாக இருப்பது அவனுடைய அந்தரங்க வாழ்வாகும். அவனுடைய தனிப்பட்ட பழக்க வழக்கங்கள், விருப்பு வெறுப்புகள், ஆழ்மனதிலுள்ள காயங்கள், அற்ப ஆசைகள் போன்றவை அடங்கியது அந்தரங்க வாழ்வாகும். தூங்குவது, தனிமையில் அழுவது, குளியலறை மற்றும் கழிப்பறை நடவடிக்கைகள் எல்லாமே அந்தரங்க வாழ்க்கைதான்.\nநன்றாக கவனிக்க ஒன்று விளங்கும். ஒரு மனிதனின் அந்தரங்க வாழ்க்கையில் அவன் மட்டுமே ராஜா. அவன் மட்டுமே ஊழியன். அவனே அனைத்தும். இரண்டாம் மனிதர்கள் யாருமே இருப்பதில்லை, அவன் அனுமதிக்காத வரையில்.\nஒரு மனிதன் தனது நெருங்கிய சொந்தங்கள், நண்பர்களுடன் கொண்டிருக்கும் உறவானது குடும்ப வாழ்க்கையாகிறது. குடும்ப வாழ்க்கையில் வராத உறவுகளும், நண்பர்களும் உண்டு.\nஒரு மனிதன் தனக்கு மட்டுமே தெரிந்த ரகசியங்களை மனைவியுடனோ அல்லது நண்பர்களுடனோ பகிர்ந்து கொள்கிறான். இது அவன் குடும்பவாழ்க்கைக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை காட்டுகிறது. இன்னும் ஒருவன் தனக்கென்று எந்தவித அந்தரங்க வாழ்க்கையையும் வைத்திராமல் அனைத்தையும் தனது மனைவி அல்லது காதலியிடம் பகிர்ந்து கொள்வான். இது அவன் தனக்குப் பிடித்த காதலிக்கு தன் மீதான முழு உரிமையையும் தருகிறான் என்பதைக் காட்டுகிறது.\nமூன்றாவதாக தொழில் வாழ்க்கை என்பது ஒரு மனிதன் பிழைப்புக்காக, பணம் சம்பாதிப்பதற்காக என்ன தொழில் செய்கிறான், அதை எப்படி செய்கிறான் என்பதைக் குறிப்பிடுகிறது. அது ஒரு பணியாக இருந்தாலும், வியாபாரமாக இருந்தாலும் அது தொழில் சார்ந்த வாழ்க்கையே. நேர்மை, சமர்ப்பணம், நியாயம், நன்றி, உழைப்பு, புத்திசாலித்தனம் இவற்றிற்கு முக்கியத்துவம் அளிப்பவன் இந்த தொழில் வாழ்வில் முன்னேறுகிறான்.\nநான்காவது பகுதி ஒரு மனிதன் சமூகத்திற்கு செய்யும் தொண்டாகும். மற்ற மூன்று பகுதிகளையும் சிறப்பாக முடித்தவனே இதைச் சிறப்பாக செய்ய முடியும். ஏனெனில் தன் வயிறையும், தன் குடுப்பத்தார் வயிறையும் நிரப்பிய ஒருவனே சமூகத்தின் தேவைகளைப் பற்றி சிந்திக்க முடியும். இந்த நான்கு வாழ்க்கையையும் புரிந்து கொள்ளாத போது மனிதர்களிடையே பிரச்சனைகள் உருவாகின்றன. இல்லை புரிந்துகொள்ளாத மனிதர்களாலும் பிரச்சனைக்ள் உருவாகின்றன.\nஒருவன் தானுண்டு, தன் தொழிலுண்டு என்று இருக்கும் போது அவனால் எந்தப் பிரச்சனையும் வராதென்பது பலருடைய எண்ணம். ஆனால் அவ்வாறு இருக்கும் மனிதனின் அந்தரங்க வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, தொழில் வாழ்க்கையில் முழுமையடையும் அளவுக்கு சமூக வாழ்க்கையில் முழுமையடைய மாட்டன். அவ்வாறான மனிதர்கள் அதிகம் உள்ள சமூகம் விரைவில் சீரழிந்துவிடும்.\nதாய் நாட்டின் சகல வசதிகளையும் பெற்று படித்து, பட்டம் பெற்று உயர்ந்த நிலையடைந்து பின் சுயநலத்தோடு அயல் நாட்டில் குடியேறி தாய்நாட்டையும், சமூகத்தையும் கண்டுகொள்ளாமல் இருக்கும் பரதேசிகள் கூட அப்படி தானுண்டு தன் தொழிலுண்டு என்று இருப்பவர்கள் தான்.\nதொழில் வாழ்க்கையில் நிலைபெறாத ஒருவனால் மற்ற மூன்றையும் பற்றி சிந்தனை கூட செய்ய முடியாது.\nதொழிலை மட்டும் கவனித்து குடும்பத்தை கவனிக்காத மனிதனால் குடும்பமும், உறவுகளும் பாதிக்கப்படும். உறவுக் கலப்புகள் உருவாகும். அந்த மனிதனின் உடலும் கெட்டுப் போகும். நவீன காலத்து தொழிலதிபர்களில் பெரும்பான்மையானோர் இதில் அடங்குவர்.\nசமூகத்தொண்டு என்பது எப்போதும் நான்காவதாக கருதப்பட வேண்டியது. அதை நான்காவதாக்க் கருதாமல் முதலாவதாக்க் கருதியவர்கள் தான் அரசியல்வாதிகள். சமூகத்தொண்டை தனது வாழ்க்கையின் அங்கமாகவே கருதாத மனிதர்கள்தான் முட்டாள்தனமாக இந்த கேடுகெட்ட அரசியல் வாதிகளுக்கு வாக்களித்து அரச பதவிகளில் அமர்த்தியவர்கள்.\nஇடுகையிட்டது பிறை நேசன் நேரம் பிற்பகல் 12:44\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், மனிதன், வாழ்வு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமனித வாழ்வின் 4 பகுதிகள்\nதிருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படவில்லை – 4...\nசிலர் எதை எடுத்தாலும் கூகுளில் தேடினேன், விக்கிபீடியாவி��் படித்தேன் என்று கூறுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். அவர்களைப் பொறுத்தவரையில...\nநான் இங்கே இல்லாதபோது நீ என்னுடன் மிக சந்தோஷமாக இருக்கிறாய் நான் இங்கே இல்லாதபோது உனக்கு இங்கே எதிராளி இல்லை நான் இங்கே இல்...\n“உங்களால முடிஞ்ச அளவு செய்யுங்க” என்று மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாரிடம் கூறிவிடுகின்றனர். இந்தக் கூற்று உண்மையில் பெண் வீட்டாரின் அகங்க...\nஉலக அழிவின் சில அறிகுறிகள்\nகி.பி. 2000ல் உலகம் அழியும் என்றார்கள். அழியவில்லை. பின் கி.பி. 2012ல் உலகம் அழியும் என்றார்கள். அதுவும் நடக்கவில்லை. அதனால் உலகம் அழியவே ...\nஇப்போது பெரும்பாலான காய்கறிகள், பழங்களில் மரபணுமாற்றம் செய்யப்பட்ட ரகங்களே கிடைக்கின்றன. நமது பாரம்பரிய நாட்டு ரகங்கள் கிடைப்பதில்லை. நா...\nஆயிரத்து ஆண்டுகளுக்கு முன்னால் “இறைவன் ஒருவனே. அவன் நிறமற்றவன், குணமற்றவன்” என்று ஒரு ஆன்மீகவாதியால் இந்திய மண்ணில் கூற முடிந்தது. அதுவும்...\nஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது\nஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது பழமொழி. ஒரு விசயத்தை புத்தகத்தில் வெறுமனே படிப்பதற்கும், செய்முறையாக செய்து பார்த்தலுக்கும...\n“பிராமணர், சத்ரியர், வைசியர், சூத்திரர் என்ற நான்கு வர்ணங்கள் குணங்களுக்கும், செயல்களுக்கும் ஏற்ப என்னால் படைக்கப்பட்டது” இவ்வாறு கிருஷ...\nடேட்டா - ஒரு சாபம்\nகடந்த திமுக ஆட்சியில் தொலைக்காட்சி இலவசமாகத் தரப்படும் என்ற அறிவிப்பு வந்தபோது ஒரு பெரியவர் கூறினார், “அது உங்களுக்குத் தரப்படும் பரி...\nபொருட்களின் நிறைக்கும், அதில் பொதிந்துள்ள ஆற்றலுக்கும் உள்ள தொடர்பை மிகத் தெளிவாக விளக்க ஆல்பர்ட் ஐன்ஸ்டீனால் கூறப்பட்ட சமன்பாடு. ...\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://areshtanaymi.in/?p=2583", "date_download": "2018-06-21T10:31:24Z", "digest": "sha1:IWFRQRRW7MGPEU2EFE46XPGKCOFULL2J", "length": 10373, "nlines": 48, "source_domain": "areshtanaymi.in", "title": "அமுதமொழி – ஹேவிளம்பி – பங்குனி – 24 (2018) – அரிஷ்டநேமி <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nஅமுதமொழி – ஹேவிளம்பி – பங்குனி – 24 (2018)\nஅல்ல லென்செயும் அருவினை யென்செயும்\nதொல்லை வல்வினைத் தொந்தந்தா னென்செயும்\nதில்லை மாநகர்ச் சிற்றம் பலவனார்க்\nகெல்லை யில்லதோ ரடிமைபூண் டேனுக்கே.\nதேவாரம் – ஐ��்தாம் திருமுறை – திருநாவுக்கரசர்\nதில்லைமாநகரிலே திருக்கூத்து ஆடி அருருளும் திருச்சிற்றம்பலம் ஆனவர்க்கு அளவில்லாத அடிமைபூண்ட எனக்கு இப்பிறப்பிலே செய்யும் புண்ணியபாவங்கள் ஆகிய ஆகாமியமாகிய எதிர்வினையும், நுகர்ந்தாலன்றித் தீர்த்தற்கரிய பிராரத்தவினை எனப்படும் நுகர்வினையும், தொந்தம் எனப்படும் பழைய பழைய வினைகளும் எனக்கு என்ன துன்பம் செய்யக் கூடியவை\nஅவ்வினைகள் ஒரு துன்பமும் செய்யாது என்பது மறை பொருள்.\nதுவந்துவம் – நல்வினை, தீவினை எனும் இரட்டைகளை உடைய வடமொழிச் சொல். தமிழில் தொந்தம்\nஇருவினை இறைவன் ஆணையின் படி வரும் என்பது சாத்திரம். பரமுத்தியில் ஆன்மா முதல்வனுக்கு அடிமையாக ஆவதால் வினை அழியும்.\n‘மீளா அடிமை’ என்னும் சுந்தரின் தேவாரம் ஆகிய வாய்மொழி ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.\ntagged with அமுதமொழி, அறிவோம் அழகுத் தமிழ், திருநாவுக்கரசர், தேவாரம்\nசலனத்தில் இருந்து மௌனம் நோக்கி – அன்னச் சேவல்\nஅமுதமொழி – விளம்பி – ஆனி – 2 (2018)\nசைவத் திருத்தலங்கள் 274 – திருக்கேதீஸ்வரம்\nஅமுதமொழி – விளம்பி – ஆனி – 1 (2018)\nஅமுதமொழி – விளம்பி – வைகாசி – 31 (2018)\nஅரிஷ்டநேமி on சைவத் திருத்தலங்கள் 274 – திருஅறையணிநல்லூர்\nVJ on சைவத் திருத்தலங்கள் 274 – திருஅறையணிநல்லூர்\nஅரிஷ்டநேமி on மரபணு மாற்றம் – மயானம் நோக்கிய பயணம் – 4\nMadan on மரபணு மாற்றம் – மயானம் நோக்கிய பயணம் – 4\nஅரிஷ்டநேமி on அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – அவிழ்தல்\nபிரிவுகள் Select Category Credit cards (1) I.T (10) Uncategorized (28) அந்தக்கரணம் (460) அனுபவம் (318) அன்னை (6) அறிவியல் = ஆன்மீகம் (20) அஷ்ட தசா புஜ துர்க்கை (1) இசைஞானி (11) இடபாரூட மூர்த்தி (1) இறை(ரை) (138) இளமைகள் (86) எரிபொருள்கள் (2) ஏகபாதர் (1) கங்காதர மூர்த்தி (1) கங்காளர் (1) கடவுட் கொள்கை (10) கணவன் (7) கண்டுபிடிப்புகள் (7) கந்தர் அலங்காரம் (6) கருடனின் கதை (2) கல்யாணசுந்தரர் (1) கவிதை (336) கவிதை வடிவம் (22) காதலாகி (29) காமாரி (1) காரைக்கால் அம்மையார் (3) காலசம்ஹார மூர்த்தி (1) குழந்தைகள் உலகம் (19) சக்தி பீடங்கள் (2) சக்திதரமூர்த்தி (1) சந்தானக் குரவர்கள் (1) சந்திரசேகரர் (1) சமூகம் (65) சரபமூர்த்தி (1) சலந்தாரி (1) சாக்த வழிபாடு (5) சாஸ்வதம் (19) சிந்தனை (78) சினிமா (15) சிவவாக்கியர் (1) சுகாசனர் (1) சுந்தரர் (3) சைவ சித்தாந்தம் (44) சைவத் திருத்தலங்கள் (30) சைவம் (66) சோமாஸ்கந்தர் (1) தட்சிணாமூர்த்தி (1) தத்துவம் (16) தந்தையும் கடவுளும் (3) ���ந்தையும் மகளும் (50) தர்க்க சாஸ்திரம் (4) தாய் (3) திரிபுராரி (1) திரிமூர்த்தி (1) திருக்கள்ளில் (1) திருஞானசம்பந்தர் (2) திருநாவுக்கரசர் (1) திருவெண்பாக்கம் (1) திருவேற்காடு (1) தெருக்கூத்து (1) தேவாரம் (6) தொண்டை நாடு (27) நகைச்சுவை (53) நான்மணிக்கடிகை (1) நினைவுகள் (2) நீலகண்டர் (1) பக்தி இலக்கியம் (11) பசி (122) பஞ்ச பூதக் கவிதைகள் (6) பட்டினத்தார் (1) பாடல் பெற்றத் தலங்கள் (31) பாலா (1) பாலு மகேந்திரா (2) பிட்சாடனர் (1) பீஷ்மர் (1) பீஷ்மாஷ்டமி (2) பெட்ரோல் (2) பைரவர் (1) பொது (62) போகிப் பண்டிகை (1) மகிழ்வுறு மனைவி (39) மகேசுவரமூர்த்தங்கள் (25) மயிலாப்பூர் (1) மலேஷியா வாசுதேவன் (1) மஹாபாரதம் (7) மார்கழிக் கோலம் (1) மினி பேருந்து (1) ரதசப்தமி (1) லிங்கோத்பவர் (1) வாகனங்கள் (4) விக்ரம் (1) விளம்பரங்கள் (1) ஹரிஹர்த்தர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://enakkul-kavidhai.blogspot.com/2010/10/blog-post_19.html", "date_download": "2018-06-21T10:39:47Z", "digest": "sha1:HSV4VS7XOO5ZMVNMKWIEFT6ACDBYAGQR", "length": 18341, "nlines": 71, "source_domain": "enakkul-kavidhai.blogspot.com", "title": "என் பேனாவிலிருந்து ...!!: ஆயா!!", "raw_content": "\nஎனக்கு அவளை ஒரு நான்கு மாதங்களாகத்தான் சார் தெரியும்,கரிசல் நிலத்தின் கடினத்தை ஒத்த தோல்.அவள் கிழம் என்பதற்கு அடையாளமாய் அத்தோல் சுருங்கிவிட்ட நிலை.நெற்றியில் அக்கருப்பிற்கு எதிர்மறையாய் தனித்தொளிரும் திருநீறு.நடப்பதில் முதுமைக்கான சிறு தோய்வு தெரிந்தாலும் அந்த கண்கள் எப்பொழுதும் எதையோ சிந்தித்துகொண்டிருப்பது போல் தோன்றும்.இவள்தான் எங்கள் ஆயா சார்.ஆயா என்றால் என் தந்தைவழி, தாய்வழி உறவன்று.அவர்களெல்லாம் பாட்டி என்ற வரிகளுக்கு சொந்தக்காரர்கள்.ஆனால் இவள் எங்கள் கல்லூரி விடுதியில் வேளை செய்யும் பத்தோடு பதினொன்றுகளில் ஒருத்தி,எழுபது வயது சுமார் இருக்கலாம் சார்.கல்லூரியிலிருந்து விடுதிக்கு வருகையிலும் செல்கையிலும் என எப்பொழுதும் அவளை பார்க்கலாம் அந்த மாடிப்படிகளில் அமைதியாக அமர்ந்திருப்பாள்.எப்பொழுதும் என்னை பார்த்தால் அந்த புகையிலை பல் தெரிய புன்னகைசெய்வாள்.சுற்றி இருப்பவர்கள் அங்கலாய்க்கையில்,\"அட சும்மா கட.ஆயா என்றால் என் தந்தைவழி, தாய்வழி உறவன்று.அவர்களெல்லாம் பாட்டி என்ற வரிகளுக்கு சொந்தக்காரர்கள்.ஆனால் இவள் எங்கள் கல்லூரி விடுதியில் வேளை செய்யும் பத்தோடு பதினொன்றுகளில் ஒருத்தி,எழுபது வயது சுமார் இருக்கலாம் சார்.கல்லூரியிலிருந்து விடுதிக்கு வருகையிலும் செல்கையிலும் என எப்பொழுதும் அவளை பார்க்கலாம் அந்த மாடிப்படிகளில் அமைதியாக அமர்ந்திருப்பாள்.எப்பொழுதும் என்னை பார்த்தால் அந்த புகையிலை பல் தெரிய புன்னகைசெய்வாள்.சுற்றி இருப்பவர்கள் அங்கலாய்க்கையில்,\"அட சும்மா கடமனுசனா பொறந்தா ஆயிரம் இருக்கும்மனுசனா பொறந்தா ஆயிரம் இருக்கும்\" என்பாள். அவள் கூறுவது அவளுக்கு சாதாரண வரிகள்தான் ஆனால் அதில் பொதிந்துள்ள மாபெரும் அர்த்தம் பற்றி அவள் யோசித்திருப்பாளா என்பது சந்தேகமே.அதே ஆயா வீட்டில் தன் பிள்ளை தன்னை வெய்துவிட்டான் என்று அவர்களிடம் சொல்லி கண்ணீர் சிந்தியதையும் கண்டிருக்கிறேன்,அழுதுவிட்டு \"சரி ஒலகம் அப்டி, எம்புள்ள பாவம் அதுக்கென்ன கவலையோ\" என்று கூறிவிட்டு நகர்வாள். .\"தன் கடன் பணி செய்து கிடப்பதுதான்\" அவள் கொள்கை போலும். மற்றவர்கள் போல் வேளை நேரத்தில் அவள் சிடுசிடுத்து கண்டதில்லை. மேற்பார்வையாளர் வயதில் சிறியவராக இருந்தாலும் அந்த பதவிக்கும் அவரின் பத்தாம் வகுப்பு படிப்புக்குமான மரியாதையை அவளிடமிருந்து எதிர்பார்க்கலாம் \"வணக்கங்கமா\" என்பாள். அவள் கூறுவது அவளுக்கு சாதாரண வரிகள்தான் ஆனால் அதில் பொதிந்துள்ள மாபெரும் அர்த்தம் பற்றி அவள் யோசித்திருப்பாளா என்பது சந்தேகமே.அதே ஆயா வீட்டில் தன் பிள்ளை தன்னை வெய்துவிட்டான் என்று அவர்களிடம் சொல்லி கண்ணீர் சிந்தியதையும் கண்டிருக்கிறேன்,அழுதுவிட்டு \"சரி ஒலகம் அப்டி, எம்புள்ள பாவம் அதுக்கென்ன கவலையோ\" என்று கூறிவிட்டு நகர்வாள். .\"தன் கடன் பணி செய்து கிடப்பதுதான்\" அவள் கொள்கை போலும். மற்றவர்கள் போல் வேளை நேரத்தில் அவள் சிடுசிடுத்து கண்டதில்லை. மேற்பார்வையாளர் வயதில் சிறியவராக இருந்தாலும் அந்த பதவிக்கும் அவரின் பத்தாம் வகுப்பு படிப்புக்குமான மரியாதையை அவளிடமிருந்து எதிர்பார்க்கலாம் \"வணக்கங்கமா\" என்பாள்.வராந்தாவை நேர்த்தியாக கூட்டி பெருக்கி குப்பை அள்ளுவதுதான் அவள் அனுதின வேளை.அவளிடம் நான் முதலில் பேசியது ஒரு வாரநாளில் கல்லூரிக்கு கிளம்பிக்கொண்டிருந்த சமயம், அறைவாசலில் இருந்த குப்பைகளை பெருக்க வந்த அவள் என் அறை முன்னே தயங்கிதயங்கி நின்றிருந்தாள்.நானும் முதலில் அதை கவனிக்கவில்லை ஆனால்,சிறிது நேரம் கழித்து \"யம்மா\" என்பாள்.வராந்தா��ை நேர்த்தியாக கூட்டி பெருக்கி குப்பை அள்ளுவதுதான் அவள் அனுதின வேளை.அவளிடம் நான் முதலில் பேசியது ஒரு வாரநாளில் கல்லூரிக்கு கிளம்பிக்கொண்டிருந்த சமயம், அறைவாசலில் இருந்த குப்பைகளை பெருக்க வந்த அவள் என் அறை முன்னே தயங்கிதயங்கி நின்றிருந்தாள்.நானும் முதலில் அதை கவனிக்கவில்லை ஆனால்,சிறிது நேரம் கழித்து \"யம்மா பள்ளிக்கூடம் போறிகளா என்று நான் தலையாட்டினேன். மறுபடியும் \"ஒன்னு கேட்டா தப்பா நெனச்சுக்க மாட்டீகள\" என்றாள் புதிராய். நான் \"சொல்லுங்க\" என்றாள் புதிராய். நான் \"சொல்லுங்க\" என்றேன். அவள்,\"ஒன்னுமில்லடா தல கொஞ்சம் வலிக்குது தைலம் இருந்த குடுடா\" என்றேன். அவள்,\"ஒன்னுமில்லடா தல கொஞ்சம் வலிக்குது தைலம் இருந்த குடுடா\"என்றாள். ஓதாராளமா ஆயா, என்று என்னிடம் இருந்த மென்தோ ப்ளஸ்- ஐ நீட்டினேன்.அதில் நகக்கண் சிறியளவிற்கு எடுத்துக்கொண்டு மீண்டும் என்னிடம் திருப்பிதந்தாள். \"இன்னும் கொஞ்சம் வேணும்னா எடுத்துக்கோங்க ஆயா\" என்றேன். \"போதும்டா\" என்று கூறிவிட்டாள் அதுதான் முதல்முறை அப்படி ஒரு ஆயா இருப்பது எனக்கு தெரிய வந்தது.அவளிடம் பெயர் கேட்டதில்லை என்னை பொறுத்தவரை அவள் \"ஆயா\", அன்று முதல் எப்போது பார்த்தாலும் \"வாங்கடா\", அன்று முதல் எப்போது பார்த்தாலும் \"வாங்கடா\" என்று ஒரு புன்னகையுடன் கூறுவாள். பல \"ஞாயிறு காலை ஆறு மணிகள்\" காப்பிக்குமுன்,படி இறங்குகையில் அவள் புன்னகையில் தொடங்கியதுண்டு.திடீரென்று ஒரு நாள் \"நல்லா இருக்கியாடா\" என்று ஒரு புன்னகையுடன் கூறுவாள். பல \"ஞாயிறு காலை ஆறு மணிகள்\" காப்பிக்குமுன்,படி இறங்குகையில் அவள் புன்னகையில் தொடங்கியதுண்டு.திடீரென்று ஒரு நாள் \"நல்லா இருக்கியாடா\" என்பாள்.அந்த கேட்கும் தோணியில் உள்ள பரிவு \"நல்லா இருக்கேன் ஆயா\" என்பதோடு நிறுத்திக்கொள்ள தோன்றாமல் \"நீங்க நல்லா இருக்கீங்களா\" என்பாள்.அந்த கேட்கும் தோணியில் உள்ள பரிவு \"நல்லா இருக்கேன் ஆயா\" என்பதோடு நிறுத்திக்கொள்ள தோன்றாமல் \"நீங்க நல்லா இருக்கீங்களா\" என்று கேட்க தோன்றிவிடும்.அந்த முதுமைக்கே உண்டான பரிவு மிக்க அழகான மனம் அவளது.கல்லூரி வாரத்தில் ஆறு நாட்கள் அரைநாள்தான் அதிலும் பல வகுப்புகள் நடக்காது அதனால், பசி கண்களை மறைக்க உச்சி வெயிலில் சோர்வுடன் திரும்ப நேரிடும். அறைக்கு நுழைகையில் எதிரே தென்படுவாள், ஏதோ நாம் நிலை அறிந்த அன்னை போல் \" சாப்டயாடா\" என்று கேட்க தோன்றிவிடும்.அந்த முதுமைக்கே உண்டான பரிவு மிக்க அழகான மனம் அவளது.கல்லூரி வாரத்தில் ஆறு நாட்கள் அரைநாள்தான் அதிலும் பல வகுப்புகள் நடக்காது அதனால், பசி கண்களை மறைக்க உச்சி வெயிலில் சோர்வுடன் திரும்ப நேரிடும். அறைக்கு நுழைகையில் எதிரே தென்படுவாள், ஏதோ நாம் நிலை அறிந்த அன்னை போல் \" சாப்டயாடா\" என்பாள். \"இல்ல ஆயா இனிமேதான்\" என்பாள். \"இல்ல ஆயா இனிமேதான்\"என்றாள், \"அட புள்ள காலிலேயே சாப்டாமதானே என் கண் முன்னாடி ஓடின காலைலேர்ந்து சாப்டாமையா இருக்க\"என்றாள், \"அட புள்ள காலிலேயே சாப்டாமதானே என் கண் முன்னாடி ஓடின காலைலேர்ந்து சாப்டாமையா இருக்க என்று கூறிவிட்டு அருகில் இருப்பவர்களிடம் \" தா என்று கூறிவிட்டு அருகில் இருப்பவர்களிடம் \" தா பாறேன் இந்த புள்ள காலைலேர்ந்து சாப்டலா,இப்டியே போனா படிக்கறதுக்கு அப்றம் நாளைக்கு கண்ணாலம் காட்சி நடந்து புருசன் வீட்டுக்கு போனா அவங்க வீட்ல உழைக்க உடம்புல தெம்பு வேணாம் பாறேன் இந்த புள்ள காலைலேர்ந்து சாப்டலா,இப்டியே போனா படிக்கறதுக்கு அப்றம் நாளைக்கு கண்ணாலம் காட்சி நடந்து புருசன் வீட்டுக்கு போனா அவங்க வீட்ல உழைக்க உடம்புல தெம்பு வேணாம்உடம்பு என்ன ஆவறது போய் மொதல்ல சாப்டு\" என்பாள்,எப்படியிருந்தாலும் மணி மூன்றிற்கு குறைந்து அவளுக்கு இங்கு உணவு கிடைக்காது என்ற விஷயம் அவள் அறிந்தது ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் \" நீ சாப்டயாடாஉடம்பு என்ன ஆவறது போய் மொதல்ல சாப்டு\" என்பாள்,எப்படியிருந்தாலும் மணி மூன்றிற்கு குறைந்து அவளுக்கு இங்கு உணவு கிடைக்காது என்ற விஷயம் அவள் அறிந்தது ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் \" நீ சாப்டயாடா\" என்னும் அந்த மனம் .பெற்ற தாயும் அவளினும் முதிய ஒருத்தியும் கொள்ளும் அக்கறை,அப்படி சற்றே கடிந்துகொண்டு கூறுவதில் அவள் எடுத்துக்கொள்ளும் உரிமை அழகாக இருக்கும் சார். நான் சொல்லவில்லை\" என்னும் அந்த மனம் .பெற்ற தாயும் அவளினும் முதிய ஒருத்தியும் கொள்ளும் அக்கறை,அப்படி சற்றே கடிந்துகொண்டு கூறுவதில் அவள் எடுத்துக்கொள்ளும் உரிமை அழகாக இருக்கும் சார். நான் சொல்லவில்லை முதுமைக்கே உண்டான சுயநலமற்ற அழகிய மனம் அது என்று .அன்றும் அப்படித்தான், பிறந்தநாள் அன்று, இரவு வேறொரு வ��டுதியில் தங்கி இருந்ததால் காலையில் அவளை காண இயலவில்லை, திங்கள் காலை எப்பொழுதும் போல் முதல் இரண்டு வகுப்புகள் மட்டுமே நடுவில் எப்பொழுதும் போல் ஒரு பெரிய இடைவேளை என்பதால் அறைக்கு திரும்பிவிட்டேன் மீண்டும் பரிசோதனைக்கூடத்திற்கு செல்வதற்காக கிளம்புகையில் அதே படிக்கட்டுகளில் அமர்ந்திருந்தாள். நான் என் பிறந்த நாள் உடையின் மீது பரிசோதனைக்கூடத்திற்க்கான அந்த வெள்ளை கோட் சீருடையை அணிந்திருந்தேன். படியில் அவள் அமர்ந்தபடி தென்படவே.அவள் முன் சென்று மண்டியிட்டு அமர்ந்து \"ஆயா முதுமைக்கே உண்டான சுயநலமற்ற அழகிய மனம் அது என்று .அன்றும் அப்படித்தான், பிறந்தநாள் அன்று, இரவு வேறொரு விடுதியில் தங்கி இருந்ததால் காலையில் அவளை காண இயலவில்லை, திங்கள் காலை எப்பொழுதும் போல் முதல் இரண்டு வகுப்புகள் மட்டுமே நடுவில் எப்பொழுதும் போல் ஒரு பெரிய இடைவேளை என்பதால் அறைக்கு திரும்பிவிட்டேன் மீண்டும் பரிசோதனைக்கூடத்திற்கு செல்வதற்காக கிளம்புகையில் அதே படிக்கட்டுகளில் அமர்ந்திருந்தாள். நான் என் பிறந்த நாள் உடையின் மீது பரிசோதனைக்கூடத்திற்க்கான அந்த வெள்ளை கோட் சீருடையை அணிந்திருந்தேன். படியில் அவள் அமர்ந்தபடி தென்படவே.அவள் முன் சென்று மண்டியிட்டு அமர்ந்து \"ஆயா இன்னைக்கு எனக்கு பொறந்தநாள் ஆயா இன்னைக்கு எனக்கு பொறந்தநாள் ஆயா\" என்றேன். அவள் உடனே என்ன செய்தால் தெரியுமா அழகாக தன் இருகைகளால் தன் நெற்றியில் சொடுக்கி திருஷ்டி இட்டுவிட்டு \"மகராசியா நல்லா இருடா\" என்றேன். அவள் உடனே என்ன செய்தால் தெரியுமா அழகாக தன் இருகைகளால் தன் நெற்றியில் சொடுக்கி திருஷ்டி இட்டுவிட்டு \"மகராசியா நல்லா இருடா\" என்றுவிட்டு அந்த இருகைகளால் என் கன்னங்களை தொட்டுக்கொடுத்தாள், ஏதோ என்னிடம் உரிமை எடுத்துக்கொள்பவர்களின் அரவணைப்பு போல் இருந்தது அதில் இருந்த பரிவும் அன்பும். அது சரி பொறந்தநாள் அண்ணைக்கு எதுக்கு புது சொக்கா போடாம இந்த உடுப்ப மாட்டிருக்க\" என்றுவிட்டு அந்த இருகைகளால் என் கன்னங்களை தொட்டுக்கொடுத்தாள், ஏதோ என்னிடம் உரிமை எடுத்துக்கொள்பவர்களின் அரவணைப்பு போல் இருந்தது அதில் இருந்த பரிவும் அன்பும். அது சரி பொறந்தநாள் அண்ணைக்கு எதுக்கு புது சொக்கா போடாம இந்த உடுப்ப மாட்டிருக்க என்றாள் படிப்பறிவற்ற என் ��யா. நானும் அப்பொழுது யுனிபார்ம் என்பதை நடைமுறை தமிழில் மொழி பெயர்க்க தெரியாததால் \"இல்ல ஆயா இத காலேஜுக்கு போடணும் என்றாள் படிப்பறிவற்ற என் ஆயா. நானும் அப்பொழுது யுனிபார்ம் என்பதை நடைமுறை தமிழில் மொழி பெயர்க்க தெரியாததால் \"இல்ல ஆயா இத காலேஜுக்கு போடணும்\" என்று கூறினேன். \"அப்படியாடா அது என்ன படிப்போ என்னமோ\" என்று கூறினேன். \"அப்படியாடா அது என்ன படிப்போ என்னமோநமக்கு தெரியாது, அது கெடக்குது பொறந்தநாள் அன்னிக்கு ஆயாவுக்கு முட்டாய் எங்க என்றாள், நாம் முன்பின் பார்த்திறாத சிறு குழந்தை நம்மிடம் மிட்டாய் கேட்பது போல்.இதோ வாங்கி வருகிறேன் என்று அருகில் இருந்த கடை பக்கம் நகர்ந்தேன். உடனே அவள் \"அட நான் சும்மா சொன்னேன்டா கண்ணு ஆயாவுக்கு பல்லு ஹீணம் முட்டாய் எல்லாம் கடிக்க முடியாது நீ நல்லா இருடாநமக்கு தெரியாது, அது கெடக்குது பொறந்தநாள் அன்னிக்கு ஆயாவுக்கு முட்டாய் எங்க என்றாள், நாம் முன்பின் பார்த்திறாத சிறு குழந்தை நம்மிடம் மிட்டாய் கேட்பது போல்.இதோ வாங்கி வருகிறேன் என்று அருகில் இருந்த கடை பக்கம் நகர்ந்தேன். உடனே அவள் \"அட நான் சும்மா சொன்னேன்டா கண்ணு ஆயாவுக்கு பல்லு ஹீணம் முட்டாய் எல்லாம் கடிக்க முடியாது நீ நல்லா இருடாஅது போதும்\" என்று கூறினாள். \"சரிங்க ஆயாஅது போதும்\" என்று கூறினாள். \"சரிங்க ஆயாநான் வரேன்\" என்று வகுப்புக்கு நேரமானதால் அவசரமாக அங்கிருந்து நகர்ந்தேன்.ஏதோ இறந்த என் கொள்ளு பாட்டி, எனக்கு பிடித்தமானவள்,அழகாய் எப்பொழுதும் என்னை உரிமையுடன் \"ஜில்லுக்கண்ணுநான் வரேன்\" என்று வகுப்புக்கு நேரமானதால் அவசரமாக அங்கிருந்து நகர்ந்தேன்.ஏதோ இறந்த என் கொள்ளு பாட்டி, எனக்கு பிடித்தமானவள்,அழகாய் எப்பொழுதும் என்னை உரிமையுடன் \"ஜில்லுக்கண்ணு\" என்று கூறி நெற்றியில் முத்தமிடுவாள் அவளுடன் சற்று நேரம் அமர்ந்தது போல் இருந்தது.வகுப்புக்கு செல்லும்பொழுது சாலையில் நடக்கையில் தோன்றியது,வாழ்வில் பிறந்ததிலிருந்தே நம்முடன் இருக்கும் உறவுகளினும், திடீரென்று புதிதாய் தோன்றும் இத்தகைய உறவுகள், இந்த உறவுகள் நிரந்தரமா என்று எவருக்கும் தெரியாது, ஆனால் நாம் வாழ்வை சுவாரசியமாக்குவதில் அந்த நிரந்தரங்களை விட இவர்களின் பங்கு ஏராளாமாகிவிடுகிறது என்பது மறுக்க இயலா உண்மை.ஆயா\" என்று கூறி நெற்ற��யில் முத்தமிடுவாள் அவளுடன் சற்று நேரம் அமர்ந்தது போல் இருந்தது.வகுப்புக்கு செல்லும்பொழுது சாலையில் நடக்கையில் தோன்றியது,வாழ்வில் பிறந்ததிலிருந்தே நம்முடன் இருக்கும் உறவுகளினும், திடீரென்று புதிதாய் தோன்றும் இத்தகைய உறவுகள், இந்த உறவுகள் நிரந்தரமா என்று எவருக்கும் தெரியாது, ஆனால் நாம் வாழ்வை சுவாரசியமாக்குவதில் அந்த நிரந்தரங்களை விட இவர்களின் பங்கு ஏராளாமாகிவிடுகிறது என்பது மறுக்க இயலா உண்மை.ஆயாஇப்பொழுது அந்த மாடிப்படி அருகில் அயர்ந்து உறங்கிக்கொண்டிருப்பாள்.\nகடவுள்.. பந்தங்களை அழகாய் வரைந்தவன்.. அதற்கு தலைப...\nஇசை.. வியக்கின்றோம் உருவற்ற, அதன் வடிவை.. ...\nநீயற்ற என் நொடிகள் ..\nஎது கூறினும் வாதிடுவான் சிலசமயம், கூற்றை மறுப்பதற...\nசில நேரங்களில் சில மனிதர்களை சந்தித்ததில்...\nஎன்னவன் மடிசாய்ந்து உணர்ந்திருப்பேன், இளையவனின் இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karuvelanizhal.blogspot.com/2009/09/2.html", "date_download": "2018-06-21T10:23:29Z", "digest": "sha1:OOD6DQKE2GPX7HT4F4SOQBN4UWKO4HEW", "length": 26350, "nlines": 278, "source_domain": "karuvelanizhal.blogspot.com", "title": "கருவேல நிழல்.....: தொடர்பதிவு - 2: வரம் கொடு தேவதையே", "raw_content": "\nமுள்ளும் இருக்கு...நிழலும் இருக்கு... வாழ்வு போல...\nதொடர்பதிவு - 2: வரம் கொடு தேவதையே\nஇது நம்ம வசந்த் product நவாஸ் மெயின் டீலர்போட்டு தாக்கிட்டாரு நம்மளை. நீங்க ரெண்டு பேரும் கியாரண்டின்னா... கேட்டுரலாம் பத்து வரத்தை\nஅமுதா கொட்டகைக்கும் கிராமத்துக்கும் 3கி.மீ...குறுக்கு வழியாய் அப்பா அழைத்து போனார். பாதி தூரத்தில் நடக்க முடியலைன்னு அப்பா தோளில் தூக்கிகொண்டார். மார்பில் இல்லை. தோளில் தலை மறைக்கும்ன்னு மணல் குவித்து அமர்த்தினார். துவாரத்தில் இருந்து பீச்சும் ஒளியை திரும்பி, திரும்பி பார்த்தபடி பார்த்த அந்த முதல் திரைப்பட நாளை திருப்பி தர சொல்லுங்க வசந்த்\nராமேசுவரத்தில், தாத்தா ஒருவரின் ஷஷ்ட்டியப்த்த பூர்த்தி. பசிக்குதுன்னு அம்மாவிடம் அழுதேன். அந்த அறையில் போயி, அர்ச்சனைக்குன்னு வைத்திருந்த தட்டில் இருந்த ஒரு வாழைப்பழத்தை அம்மா எடுத்தாள். யாரோ வர, அம்மா மீண்டும் அந்த தட்டிலேயே போட்டாள். பிள்ளை பசிக்கு அம்மா திருடக்கூட செய்வாள் என்றுணர்ந்த அந்த நாளை திருப்பி தர சொல்லுங்கள் நவாஸ்.\nகிணற்றடி முற்றத்தில், வானம் பார்த்தபடி முனியம்மாள் அக்காவை க��்டிக்கொண்டு, கதை கேட்ட கதைகளில் ஒரு கதையை உங்கள் தேவதையை சொல்ல சொல்லுங்கள் வசந்த்.\nவெங்கடேஸ்வர ஐயர் வீட்டில் இருந்து மாங்காய் திருடி, ஊறுகாய் போட்டு வைத்துக்கொண்டு செல்வராஜுடன் தின்ற எவ்வளவோ நாட்க்களில் ஒரு நாளை தேவதையிடமிருந்து வாங்கி கொடுங்க நவாஸ்.\nஅஞ்சாவது படிக்கிறேன் அப்போ... ராஜ்மோகனுடன் செட்டி ஊரணி கரை வழியாக பள்ளி செல்லும் போது இரண்டு ஆடுகள் விளையாடிக்கொண்டிருந்தது. அம்மா அப்பா விளையாட்டு.. அன்று அவன் சொல்லித்தான் தெரியும். முதல் நாள் வரையில் தாலி கட்டினால் போதும், குழந்தை பிறந்திரும் என்று நம்பிக்கொண்டிருந்த அந்த அப்பாவி சிறுவனை திருப்பி தர சொல்லுங்கள் வசந்த்\n\"ரொம்ப பாக்காதீங்க மாமா.. அப்புறம் சலிச்சு போயிரும்\" என்று சிரித்தபடி சொல்லி போனாள் அவள். அந்த முதல் காதலின் முதல் நாளை திருப்பி தர முடியுமா இல்லையான்னு கேளுங்க நவாஸ்.\nமடியில் மகளை கிடத்தி, \"நட்சத்த்திரம்படி அகிலாண்டமுன்னு எழுதுங்கோ\" என்று கேட்டுக்கொண்ட புரோகிதரின் முன்னில் இருந்த நெல்லில், கண் நிறைந்து அவள் பெயரை எழுதிய அந்த நாளை திருப்பி தராட்டி நியாயம் இல்லை வசந்த்.\n\"ஏங்க,.. சுந்தர் வந்துட்டு போச்சு\" என்று லதா சொல்கிற போதெல்லாம்,\"ஐயோ\"என்பேன். (இருபது வருடத்திற்கு முந்தைய ஜோக்கா சொல்வான், அதுனால..) எனக்கு நிறைய நண்பர்கள். அவனுக்கு நான் மட்டும். சென்னையில் அவனுக்கு வேலை. எப்போ ஊர் வந்தாலும், பெட்டியை வீடு வைத்த கையோடு வீடு வருவான். ஒரு நாள் தூங்கி எழுந்த போது என் அருகில் படுத்து தூங்கி கொண்டிருந்தான். \"இவன் எப்ப புள்ளை வந்தான்\" என்று இவளை கேட்டேன். \"அப்பதையே வந்திருச்சு,.. எழுப்ப வேணாமுன்னு சொல்லிட்டு படுத்துச்சு, தூங்கிருச்சு போல\" என்று சொன்னாள் லதா. ஹிருதயத்தில் ஓட்டை என்று ஒரு நாள் இறந்து போனான்.\n\"ஏங்க..சுந்தர் வந்துட்டு போச்சுன்னு\" ஒரு தடவை லதாவை சொல்ல சொல்லுங்க நவாஸ். என்ன நவாஸ் நீங்க..\nஆனந்த விகடனில் கவிதை பிரசுரமானதிற்கு முன்னூறு ரூபாய் மணியாடர் வந்தது. \"சேலைக்காரர்ட்ட பழைய பாக்கியை கொடுத்துட்டு ஒரு சேலை எடுத்துக்கட்டா\" என்று கேட்டாள் லதா, \"எப்ப பாரு என்னதான் அப்படி எழதி கிழிக்கிரீர்களோ\" என எப்பவும் கேட்க்கிற லதா அந்த நாள் அவசியம் வேணும் வசந்த்\nசவுதி வந்த பிறகு, \"சசி சைக்கிள் ஓட்டுறான்க\" என்று லதா தொலை பேசியில் அழைத்தாள் ஒரு நாள்.\"யார்புள்ளை பழகி கொடுத்தது\" என்று கேட்டதற்கு, \"நான்தான் ராஜாஸ்கூல் க்ரவுண்டுக்கு கூட்டிட்டு போயி பழகி கொடுத்தேன்\" என்றாள். கண் கலங்கி விட்டது. பிள்ளைக்கு சைக்கிள் பழகி தர்றது எல்லாம் நம்ம டூட்டி நவாஸ். அது இப்பதான் சமீபமா. ஒரு பட்டனை தட்டினா ரீவைண்ட் ஆயிரும். கேட்டு பாருங்க நவாஸ். போயிட்டு வந்திர்றேன்..\nஎன்ன பேசமாட்டைங்கிறீங்க ரெண்டு பேரும்\nக. பாலாஜி, ஆருரன் விசுவநாதன், தமிழ் நாடன், சந்தான சங்கர் இவர்கள் வீடுநோக்கி அனுப்புகிறேன் இந்த தேவதையை.\n\"விழியோரம் பனிக்காதது மட்டுமே மிச்சம்\"\nதேவதை என்ன கடவுளே வந்தாலும் திருப்பிதரமுடியாதவை\nகேட்ட வரங்கள் அனைத்தையும் அந்த தேவதை மனமிரங்கி கொடுத்தால் நல்ல கொடுப்பினைதான். முனியம்மாச்சி எனும் அன்புதெய்வம் நமக்கு வாய்க்கக் கிடைத்தது நாம் செய்த முற்பிறவி பலன்தான். புகையிலை வாசத்துடன் 'வாடி என் தங்கமே' என்று வாஞ்சையுடன் கட்டிக்கொள்ளும் அன்பு முனியம்மாச்சி. அந்தப் பரிசுத்தமான அன்புதெய்வம் மீண்டும் நமக்கு கிடைக்க வேண்டும் என்று அந்த தேவதையிடம் வரம் கேட்கிறேன்.\nஅன்பு முனியம்மாச்சி நமக்கெல்லாம் காட்டிய அந்த தன்னலமற்ற அந்த அன்பிற்கு சமர்ப்பணமாய், நீங்கள் 'காலத்தின் வாசனை' போல் ஒரு படைப்பைத் தர வேண்டும். இது எனது தாழ்வான கோரிக்கை.\nநினைத்தபடிதான் இருக்கேன் உதிரா.அவசியம் செய்யணும்.செய்யலாம்.ஆமாம்,நீ என்ன இப்படி வேஷம் மாறி,மாறி\n//கிணற்றடி முற்றத்தில், வானம் பார்த்தபடி முனியம்மாள் அக்காவை கட்டிக்கொண்டு, கதை கேட்ட கதைகளில் ஒரு கதையை உங்கள் தேவதையை சொல்ல சொல்லுங்கள் வசந்த்.//\nமலரும் நினைவுகள் சுகமானவையே...உங்களது பதிவிலும் அது நிழலாடுகிறது...\nஎன்னையும் இந்த தொடர் பதிவுக்கு அழத்தமைக்கு மிக்க நன்றி அன்பரே....\nஉன்னைய எப்பவும் ஒரு கெட்ட வார்த்தையில் திட்டுவேனே, அதுபோல இப்ப திட்டனும் போல இருக்கு, நெஞ்ச தொட்டுட்ட மக்கா.\nமெயிலில் எழுது.சொன்னா உனக்கு சந்தோசம்.கேட்டா எனக்கும் சந்தோசம்.\nகவிதைதான் எழுத வரலை. பெயரையாவது மாற்றி மாற்றி பின்னூட்டம் எழுதுவோம் என்றிருந்தேன். அதையும் 'தானாடாவிட்டாலும் தசை ஆடி' காட்டிக் கொடுத்து விடுகிறது. இனி என்ன பெயரில் வருவது என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். ஆண்டவா, கண்டுபிடிக்க முட��யாத பெயராக அமையனும்.\nஉங்கள் வாசம் என் சகவாசம்.\nஅல்-கோபரில் நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்\nகண்டிப்பா சரவணா..நான் அக்ரபியா.நீங்கள் எங்குஎன் மின் முகவரி,rajaram.b.krishnan@gmail.com க்கு உங்கள் அலை என்னை தெரிய படுத்துங்கள்.\nவரம் கொடுக்கிற வேலையெல்லாம் நீயே பார்த்துக்கன்னு தேவதை உங்களுடன் தங்கி விடும் பா.ரா.\nநினைவுகளை மீட்டுத் தரச் சொல்லி கேட்ட ஒவ்வொரு வரமும் உயிருள்ள உணர்வுகள்.....\nஇவைகளை விடவா சொத்து என தோன்றுகிறது......\nராஜாராம், தேவதை உங்களிடம் இப்போ வரவில்லை. சின்ன வயதிலேயே வந்து நிறைய வரம் நீங்கள் கேட்காமலே கொடுத்திட்டாள் .என்று தெரிகிறது.\nஇனியும் கேட்காததெல்லாம் கொடுப்பாள். பாருங்கோ.\nதொடருக்கு அழைத்த நண்பர்களை மட்டுமல்ல, தேவதையையும் திணறடிக்கும் வரங்கள் பொக்கிஷமாய் இருந்த நினைவுகளைப் பகிர்ந்ததில் மனம் சற்றேனும் பெற்றிருக்கும் ஆறுதல் என நம்புகிறேன்.\nஅந்த ஒன்பதாவது வரம் திரும்பத் திரும்ப நடக்க வாழ்த்துக்கள்:)\nமற்றதில் பலதும் தேவதையின் கையிலும் இல்லாததால்:)\nமலரும் நினைவுகள் மறக்கத நெஞ்சத்தில் அசத்திட்டீங்க\nஎன்ன பின்னூட்டமிடுவதென்று தெரியாமல் விக்கித்து நிற்கிறேன்\nதயவு செய்து தேவதையே வரம் கொடுத்து விடு :)\n//பிள்ளை பசிக்கு அம்மா திருடக்கூட செய்வாள்//\nஇது மாதிரி அம்மா கிடைக்கிறது நிஜமாவே வரம்தான் அண்ணா.\n//அந்த முதல் காதலின் முதல் நாளை திருப்பி தர முடியுமா இல்லையான்னு கேளுங்க நவாஸ்.//\nஅண்ணி இந்த பதிவை படிச்சாங்களா இல்லையா படிச்சிருந்தா என்ன reaction - னு எனக்கு மட்டும் சொல்லுங்க அண்ணா.\n//\"ஏங்க..சுந்தர் வந்துட்டு போச்சுன்னு\" ஒரு தடவை லதாவை சொல்ல சொல்லுங்க//\nம்ம்ம்ம்...என்ன சொல்ல‌, உணர்வுப்பூர்வமா இருக்கு அண்ணே\nஇப்போதானே தெரியுது உங்களின் மொழிகள் கேட்க்க தேவதை வரம் வாங்கிகிட்டு வந்திருக்குன்னு.\nஎன்ன பேசமாட்டைங்கிறீங்க ரெண்டு பேரும்\nஹா ஹா ஹா. பா.ரா கொரா\nகண்கள் பனித்து மனதை உருக்கியது பதிவு....பூங்கொத்து\nஉங்கள் காலத்தின் வாசனைகள் ஒரு தொடர்தான். அருமை, அற்புதம்னு சொல்லிக்கிட்டேயிருக்க வேண்டியதுதான்\nஎப்பவும் போல் எல்லோருக்கும் நிறைய அன்பும் நன்றியும் மக்கா\n ஏதோ ஒப்பேத்திக்கிட்டிருக்கிற நம்பள இப்படி மாட்டி விட்டுட்டீங்களே\nமாம்ஸ் ரொம்ப லேட்டா படிக்கறேன் இந்த பதிவ. படிச்சு முடிக்கறச்ச என்னய அறியாம கண்ணுல தண்ணி கோத்து நிக்குது.\n'நேசன்-கா.பா.வின் வலசை வாசித்து விட்டீர்களா\nகார்ட்டூன் பொம்மைக்கு குரல் கொடுப்பவள்\nசில ரோஜாக்கள் - லதாமகன்\nகல்வராயன் மலையிலிருந்து இறங்கி வந்த கல் குதிரை - கோணங்கி\nஇன்றோடு ஐஸ் வியாபாரம் முடிந்தது\nதணலில் சுட்ட மக்கா சோளமோ ,\nவெட்டி வைத்த வெள்ளரிக்காயோ விற்கக்கூடும்\nதொடர்பதிவு 3: கடவுள், பணம், அழகு, காதல்\nதொடர்பதிவு - 2: வரம் கொடு தேவதையே\nசமூக கலை இலக்கிய இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.south.news/children-stapling-kamal-poster-video/", "date_download": "2018-06-21T10:05:05Z", "digest": "sha1:GFQQD73TNCU2VLPZWJJF4ZNK34D24GSL", "length": 8116, "nlines": 89, "source_domain": "tamil.south.news", "title": "கமலை கத்தியால் குத்தும் குழந்தைகள்... வெளியான அதிர்ச்சி வீடியோ!", "raw_content": "\nநிகழ்வுகள் கமலை கத்தியால் குத்தும் குழந்தைகள்… வெளியான அதிர்ச்சி வீடியோ\nகமலை கத்தியால் குத்தும் குழந்தைகள்… வெளியான அதிர்ச்சி வீடியோ\nகமல் சமீபத்தில இந்து மதத்தில் தீவிரவாதம் இல்லை என்று சொல்ல முடியாது என்று விகடன் வாரஇதழில் கட்டுரையில் தெரித்தார். அதற்கு இந்து மதத்தை சார்ந்த பல தலைவர்கள் கடும் கண்டத்தையும் தெரிவித்து, அவர் வாழ தகுதியானவர் கிடையாது அவரை சுட்டுக் கொல்லப்பட வேண்டும் என்று தங்கள் வெறுப்பை தொரிவித்தனர். அதற்காக பல விவாதங்களும் தொலைக்காட்சிகளில் நடைப்பெற்றது. பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய அவரின் கருத்தை உண்மை என நிருப்பிக்கும் வகையில் தற்போது வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. என் பிள்ளைகள். அய்யகோ ஒரு பிள்ளை எனை குத்திச்சாவதே மேல். என் வளர்ந்த சகோதரன் குற்றவாளியாய் தமிழ் பேசிக் குற்றம் ஏற்பதை தமிழ்இனம் சகியாது. இயற்க்கை எனைக் கொன்றே மகிழும். அதன் முன் மகிழ உமக்கும் உரிமை உண்டு. கொன்றுதான் பாரும். வென்றே தீர்வேன். இவ்வாறு கமல்ஹாசன் பதிவிட்டிருந்தார். எதற்காக கமல்ஹாசன் இதனை பதிவிட்டிருக்கிறார் ஒரு பிள்ளை எனை குத்திச்சாவதே மேல். என் வளர்ந்த சகோதரன் குற்றவாளியாய் தமிழ் பேசிக் குற்றம் ஏற்பதை தமிழ்இனம் சகியாது. இயற்க்கை எனைக் கொன்றே மகிழும். அதன் முன் மகிழ உமக்கும் உரிமை உண்டு. கொன்றுதான் பாரும். வென்றே தீர்வேன். இவ்வாறு கமல்ஹாசன் பதிவிட்டிருந்தார். எதற்காக கமல்ஹாசன் இதனை பதிவிட்டிருக்கிறார் என்ன நடந்தது என பலரும் விடை தெரியாமல் முழித்துக�� கொண்டிருந்த போது கமல்ஹாசன் மற்றொரு பதிவை வெளியிட்டிருந்தார். இசை என்பவரது வீடியோவுடன் கூடிய ட்வீட்டர் பதிவை ரீட்விட் செய்து “புரியாதவர்க்கு புரியும்படியாய்” என அதில் குறிப்பிட்டிருந்தார் கமல்ஹாசன்.\nஇந்து தீவிரவாதம் குழந்தைகள் கையில் கத்தியை திணிக்கிறது. மனம் பதறுகிறது. 😔 @ikamalhaasan நீங்கள் சொன்னதை சரியென்று நிறுவுகின்றனர். pic.twitter.com/ihSESJEXQI\nதேசிய சினிமா விருதுகள் முழு பட்டியல் இங்கே\nஇன்ஸ்டாகிராமில் கலக்கும் பிரபலங்களின் பிக்ஸ்\nமலையாள கவர்ச்சிப்பட பேரழகி ரேஷ்மாவின் உண்மை கதை\nபாலூட்டும் தாய்மார்கள் காரமான உணவை சாப்பிட்டால் குழந்தையை பாதிக்குமா\nநாத்திகம் பேசுபவர்களுக்கு சவால் விடும் ஜோதிடர் | Radhan Pandit\nஉண்மையில் சீதாப்பழம் ஜலதோஷத்தை உண்டாக்குமா\nஆண்களே, அகன்ற மார்பு வேண்டுமா\nஆந்திரா அரசுக்கு அடிச்சது இராஜ யோகம்… புதையல் தேடி போய் வைர மலையே கண்டுபிடிப்பு\n2018 புத்தாண்டு ராசிபலன்: துலாம் ராசிக்காரர்களே ‘இது முன்னேறும் வருடம்’\nபைசா செலவில்லாம முடியை ஸ்ட்ரெயிட்டனிங் பண்ணனுமா ஒரு கப் பால் எடுத்துக்கோங்க\nவீட்ல ஜாதிக்காய் இருந்தா என்னென்ன பிரச்சனைகளை சரி பண்ணலாம் தெரியுமா\nஎன்ன செஞ்சாலும் சூப்பரா கமகமென்னு ரசம் வரலையா இதோ செம்ம டேஸ்டியான ரசத்தின்...\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\n2.O படத்தில் எத்தனை பாடல்கள்\nரம்யா முதல் டிடி வரை…. விஜய் டிவி தொகுப்பாளர்களின் கல்யாண பரிதாபங்கள்\nதல தோனிக்கு பிடித்த தமிழ் நடிகர் யார் தெரியுமா\nஅடுத்த சிக்கலில் ‘மெர்சல்’… கலக்கத்தில் படக்குழுவினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/kollywood-gossips-in-tamil/2", "date_download": "2018-06-21T09:56:12Z", "digest": "sha1:LECGJ7ZTQI5A2Y44HBROUBB5VESHA655", "length": 14928, "nlines": 230, "source_domain": "tamil.webdunia.com", "title": "Tamil Cinema Gossips | Tamil Movies Gossips | Tamil Cinema News | Tamil Kollywood News | Tamil Movie News | கிசு கிசு | நட்சத்‌திரம் | நடிகர் | நடிகையர்", "raw_content": "வியாழன், 21 ஜூன் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா ���ெ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅகலக்கால் வைத்து அகப்பட்டு கொண்டதா தேனாண்டாள் நிறுவனம்\nஇயக்குனர் ராமநாராயணன் தோற்றுவித்த ஸ்ரீதேனாண்டாள் நிறுவனம், தமிழ் சினிமாவுக்கே ஒரு வழிகாட்டியாக ...\nஆர்யாவுக்கு வரும் மணப்பெண் ஒரு ஆபாச பட நடிகையா\nநடிகர் ஆர்யா தற்போது ஒரு தனியார் தொலைக்காட்சி சேனலில் 'எங்க வீட்டு மாப்பிள்ளை' என்ற நிகழ்ச்சியை ...\nவடிவேலுவிடம் சிக்கி சின்னாபின்னாமாகிய ஜிவி பிரகாஷ் பட இயக்குனர்\nகடந்த 2011ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததால் திரையுலகில் ஐந்து வருடங்கள் ...\nஜெய், அஞ்சலி காதல் முறிந்துவிட்டதா\nதமிழ் சினிமாவில் காதல் ஜோடிகள் இணைவதும் பிரிவதும் அவ்வபோது நடக்கும் நிகழ்ச்சி என்றாலும் சமீபத்தில் ...\nமேனேஜரை நியமித்த ‘பிக் பாஸ்’ தமிழச்சி\nஒரு படத்தில் கமிட்டானதற்கே, தன்னுடைய கால்ஷீட்டைக் கவனிக்க மேனேஜரை நியமித்துள்ளாராம் ‘பிக் பாஸ்’ ...\n‘நீர் வீழ்ச்சி’ நடிகைக்கு இப்படியொரு பெயரா\n‘நீர் வீழ்ச்சி’ நடிகைக்கு இண்டஸ்ட்ரியில் மோசமான கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது. கடந்த வருடத்தின் ...\n3 நாட்களுக்கு 30 கோடி ரஜினிக்கு வலை விரித்த துணிக்கடை அதிபர்\nமுதலில் பொதுவான விஷயங்களை பேசிவிட்டு பின்னர் தன்னுடைய துணிக்கடை விளம்பரத்தில் நடிக்குமாறும், மூன்றே ...\nஸ்டூல் போட்டுத்தான் நடிக்கணும்: சூர்யா உயரத்தை கலாய்த்த டிவி தொகுப்பாளிகள்\nசூர்யாவின் உயரம் குறித்து நெட்டிசன்கள் அவ்வபோது கலாய்த்து வரும் நிலையில் அதற்கு பதிலடி தரும் ...\nரகசிய சிகிச்சையில் உலக நாயகன் வாரிசு\nஉலக நாயகனின் மூத்த மகளான வாரிசு நடிகை, ரகசிய சிகிச்சை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. உலக நாயகனின் ...\n’ - வருத்தத்தில் நடிகைகள்\n‘அவளுக்கு மட்டும் தளபதி கூட ஜோடி போட சான்ஸ் எப்படிக் கிடைக்குது...’ என வருத்தத்தில் உள்ளனர் சில ...\nகணவர் உத்தரவு... கட்டுப்பாட்டுடன் இருக்கும் நடிகை\nகணவர் உத்தரவு போட்டுள்ளதால், கட்டுப்பாட்டுடன் இருக்கிறாராம் நடிகை. சமர்த்து நடிகைக்குத் திருமணமாகி ...\nஒரு படம் கூட ஓடல... பட்டம் ஒரு கேடா..\n‘ஒரு படத்தைத் தவிர உருப்படியா வேறெந்த படமும் ஓடல. இந்த நேரத்துல பட்டம் ஒரு கேடா..’ என வாரிசு ...\nவிராத்கோஹ்லி-அனுஷ்காவை தொடர்ந்து அடுத்த நட்சத்திர ஜோடியின் திருமணம்\nபாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான அனுஷ்கா ஷர்மா, கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லியை ...\nஹீரோவுக்கு அக்காவாக நடிக்க வந்த வாய்ப்புகளை மறுத்துவிட்டாராம் அந்த மூன்றெழுத்து நடிகை. மார்க்கெட் ...\nஅண்ணன் நடிகர் மீது அப்செட்டில் சிங் நடிகை\nஅண்ணன் நடிகர் மீது ஏகத்துக்கும் அப்செட்டில் இருக்கிறாராம் சிங் நடிகை.\nமணக்கும் காமெடியும் அரசியலில் குதிக்கப் போகிறாரா\nபோகிற போக்கைப் பார்த்தால், மணக்கும் காமெடி நடிகரும் அரசியலில் குதிப்பார் போலிருக்கிறது.\nசமத்து நடிகை இனிமேல் கிளாமராக நடிக்க மாட்டாராம்...\nசமீபத்தில் திருமணமாகியுள்ள சமத்து நடிகை, இனிமேல் கிளாமராக நடிக்க மாட்டேன் எனத் தெரிவித்துள்ளாராம்.\nபிட்டு படம் இயக்கிய பிரபல நடிகை\nபிட்டு படத்தால் பிரபலமான நடிகை, இதுவரை 42 பிட்டு படங்களை இயக்கியுள்ளாராம்.\nநடிகையின் லிப் கிஸ் காட்சி - ஷாக்கான ரசிகர்கள்\nநடிகையின் லிப் கிஸ் காட்சியைப் பார்த்து அவருடைய ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர்.\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uthavakkara.blogspot.com/2011/01/blog-post.html", "date_download": "2018-06-21T10:01:28Z", "digest": "sha1:D7XHLC3AJTPKQSHXETUP24FQKSBP4R2U", "length": 3349, "nlines": 51, "source_domain": "uthavakkara.blogspot.com", "title": "உதவாக்கரையின் பக்கங்கள்", "raw_content": "\n1) முதலில் உங்களிடம் இருக்கும் ஃபார்மல் பேண்ட்களை துக்கி எறிந்து விட்டு, சில ஜீன்ஸ்களை வாங்கி போட்டுக்கொள்ளவும். அது புதிதாக இருந்தால் அங...\nஇந்தியாவில் வறுமையை எப்படி ஒழிப்பது\nஇந்தியா பணக்கார நாடு என்று எல்லாரும் சொல்கிறோம் .ஆனால் அதிகமாக வறுமை கோட்டிற்கு கீழே வாழும் மக்கள் கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று.சரி இத...\nநான் ஏன் காதலிக்க கூடாது \nஎல்லாரும் ஏன் காதலிக்கிறார்கள் என்று என் ஒரு பக்க மூளை கேட்டது இன்னொரு புறம் , நான் என் காதலிக்க கூடாது இன்னொரு புறம் , நான் என் காதலிக்க கூடாது என்று கேள்வி வந்து விழுந்...\n��ேட்டை நாய்களுக்கு வேட்டு வையுங்கள்\nகலைஞர் தொலைகாட்சி , ராஜ் டிவி , மற்றும் s.s மியூசிக் ஆகிய சேனல்களில் இரவு 10:30 மணிக்கு தொடங்குகிறது அந்த நிகழ்ச்சி. பாதி ரஜினி முகத்தை...\nஅன்று முதல் இன்று வரை தமிழ் திரைப்படங்களில், கிராமத்தில் இருந்து கதாநாயகனோ, கதாநாயகியோ சென்னை வந்தால், அவர்கள் முதலில் கால்பதிக்கும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/spirituality/arunagirinathar_books/mayil_virutham/mayil_virutham11.html", "date_download": "2018-06-21T10:42:19Z", "digest": "sha1:ZZDLECQG2LILWHAHSBKJWJEHB7APLM37", "length": 9771, "nlines": 67, "source_domain": "www.diamondtamil.com", "title": "11 - மயில் விருத்தம், அருணகிரிநாதர் நூல்கள், முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - பெறுவர், அடைவார்கள், வரம், பெறுவார்கள், வாழும், அழியா, பெறுவரே, ஒருபத்தும், பெற்று, வாகனத்தில், மாசறு, சிறந்த, பதவியை, நிறைந்ததும், இல்லாத, ஏறப்பெறுவர், மேல், வாழ், மயில், ஏறும், ஆயிரம்", "raw_content": "\nவியாழன், ஜூன் 21, 2018\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nமயில் விருத்தம் - 11 - மயில் விருத்தம்\nஎன்னாளும் ஒருசுனையில் இந்த்ர நீலப் போத்\nஎம்பிரான் இமையவர்கள் தம்பிரான் ஏரும் ஒரு\nபனாளும் அடிபரவும் அருணகிரி நாதன்\nபாடல்தரு மாசறு வேல்விருத்தம் ஒருபத்தும்\nமாசறு மயில் விருத்தம் ஒருபத்தும்\nபடிப்பவர்கள் ஆதி மறை ஞூல்\nமன்னான் முகம் பெறுவர் அன்னம் ஏறப்பெறுவர்\nமகராலயம் பெறுவர் உவணம் ஏறப்பெறுவர்\nவாரிஜ மடந்தை யுடன் வாழ்\nஅன்னயகம் பெறுவர் அயிராவதம் பெறுவர்\nஅமுதா சனம் பெறுவர் மேல்\nஆயிரம் பிறைதொழுவர் சீர் பெறுவர் பேர் பெறுவர்\nஒரு நாள் கூட தவறாமல��� எப்பொழுதும், ஒப்பற்ற, நீர் மடுவில், இந்திரநீலம் எனப்படும் நீலோற்பல மலர் விளங்குகின்ற, தணிகாசலத்தில் வாழும், எமது தெய்வமாகிய கந்தக் கடவுள், தேவர்களின் தலைவன், ஊர்தியாக ஏறும், ஒப்புவமை இல்லாத நாம் வழிபடும் தெய்வமான மயில் வாகனத்தை, பல நாட்களாக துதித்து வணங்கும், அருணகிரிநாதனாகிய நான், இயற்றிய, இனிமை நிறைந்ததும், விசித்ரமான அழகுகள் நிறைந்ததும், இசைக்குரிய பாடலாகச் சொன்ன, எவ்வித குற்றமும் இல்லாத, இந்த பத்து விருத்தப் பாக்களையும், தினமும் பாராயணமாக ஓதி உணர்ந்தவர்கள், மிகவும் பழமையான வேதங்கள், நிலை பெற்று விளங்கும், பிரம தேவனின் சொரூபத்தை அடைவார்கள், பிரம்மனின் அன்ன வாகனத்தில் ஏறும் பாக்யத்தைப் பெறுவார்கள், கலைவாணியாகிய சரஸ்வதி தேவியின் திருவருளைப் பெற்று அவருடன் கூடி வாழ்வார்கள், சுறா மீன்கள் வாழும் சமுத்திரத்தின் தலைவனாகிய வருண பதவியை அடைவார்கள், கருட வாகனத்தில் ஏறுவார்கள், செந்தாமரையில் வீற்றிருக்கும் இலக்குமியுடன் வாழும் சிறந்த தலைமைப் பதவியை பெறுவார்கள், தேவேந்திரனுடன் அயிராவதத்தின் மேல் பவனி வருவார்கள், தேவர்கள் போல் அமுதத்தை அருந்தி மகிழ்வர், அதற்கு மேலும் ஆயிரம் பிறை கண்டு சதாபிஷேகம் செய்யப் பெறுவார்கள், மிகச் சிறந்த பெருமையும் புகழும் அடைவார்கள், முடிவில் அழிவில்லாத முக்தி சாம்ராஜ்யத்தை அடைவார்கள்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\n11 - மயில் விருத்தம், Mayil Virutham, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - பெறுவர், அடைவார்கள், வரம், பெறுவார்கள், வாழும், அழியா, பெறுவரே, ஒருபத்தும், பெற்று, வாகனத்தில், மாசறு, சிறந்த, பதவியை, நிறைந்ததும், இல்லாத, ஏறப்பெறுவர், மேல், வாழ், மயில், ஏறும், ஆயிரம்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/spirituality/arunagirinathar_books/thiruppugazh/thiruppugazh385.html", "date_download": "2018-06-21T10:31:50Z", "digest": "sha1:GUIY3WCHKN3ZPBRTG3DJPPJKJ4FKOQ5S", "length": 11268, "nlines": 76, "source_domain": "www.diamondtamil.com", "title": "பாடல் 385 - திருவருணை - திருப்புகழ், அருணகிரிநாதர் நூல்கள், முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானன, சிறந்த, பெரிய, மயில், மேடையில், கொண்ட, திருமாலின், வீசும், மேல், அழகிய, மாலையை, நாயகி, பெருமாளே, மூடியும், நல்ல, மேனிய", "raw_content": "\nவியாழன், ஜூன் 21, 2018\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபாடல் 385 - திருவருணை\nபாடல் 385 - திருவருணை - திருப்புகழ்\nதனன தானன தானன தானன\nதனன தானன தானன தானன\nதனன தானன தானன தானன ...... தனதான\nஉருகு மாமெழு காகவு மேமயல்\nபெருகு மாசையு ளாகிய பேர்வரி\nலுரிய மேடையில் வார்குழல் நீவிய ...... வொளிமானார்\nஉடைகொள் மேகலை யால்முலை மூடியும்\nநெகிழ நாடிய தோதக மாடியு\nமுவமை மாமயில் போல்நிற மேனிய ...... ருரையாடுங்\nகரவ தாமன மாதர்கள் நீள்வலை\nகலக வாரியில் வீழடி யேநெறி\nகருதொ ணாவதி பாதக னேசம ...... தறியாத\nகசட மூடனை யாளவு மேயருள்\nகருணை வாரிதி யேயிரு நாயகி\nகணவ னேயுன தாளிணை மாமலர் ...... தருவாயே\nசுருதி மாமொழி வேதியன் வானவர்\nபரவு கேசனை யாயுத பாணிநல்\nதுளப மாலையை மார்பணி மாயவன் ...... மருகோனே\nதொலைவி லாவசு ரேசர்க ளானவர்\nதுகள தாகவு மேயெதி ராடிடு\nசுடரின் வேலவ னேயுல கேழ்வலம் ...... வருவோனே\nஅருணர் கோடியி னாரொளி வீசிய\nதருண வாண்முக மேனிய னேயர\nனணையு நாயகி பாலக னேநிறை ...... கலையோனே\nஅணிபொன் மேருயர் கோபுர மாமதி\nலதிரு மாரண வாரண வீதியு\nளருணை மாநகர் மேவியு லாவிய ...... பெருமாளே.\nஉருகி ஒழுகும் பெரிய மெழுகு போல மோகம் அதிகமாகி காமத்தில் வசப்பட்ட பேர்வழிகள் (பொது மகளிர் இல்லம்) வந்தால், நல்ல மெத்தை மேடையில் இருந்து தமது நீண்ட கூந்தலை விரித்து வேகமாக வாரிக் கொள்ளும் அழகிய விலைமாதர்கள், உடையாகக் கொண்டுள்ள மேல் ஆடையால் மார்பகங்களை மூடியும், அந்த ஆடை நெகிழும்படியாக வேண்டுமென்றே வஞ்சனையான ஆடல்களை ஆடியும் உவமை கூறப்படும் சிறந்த மயில் போன்ற நிறம் கொண்ட உடலை உடையவர்களும், பேசுவதிலேயே மறைமுகமாக கருத்தை அமைக்கும் மனத்தை உடையவர்களுமான விலைமாதர்களின் பெரிய வலையாகிய சச்சரவுக் கடலில் வீழ்கின்ற அடியேனாகிய நான் நன்னெறியைக் கருதமாட்டாத அதி பாதகச் செயல் புரிபவன். அன்பு என்பதையே அறியாத குற்றமுள்ள முட்டாளாகிய என்னையும் ஆட்கொண்டு அருளிய கருணைக் கடலே, வள்ளி, தேவயானை என்ற இரண்டு நாயகிகளின் கணவனே, உனது இரு தாமரைத் திருவடிகளைத் தந்து அருளுக. வேதங்களின் சிறந்த மொழிகளை ஓதும் அந்தணனாகிய பிரமன், தேவர்கள் ஆகியோர் போற்றும் கேசவன், ஐந்து வகையான ஆயுதங்களை* ஏந்தியவன், நல்ல துளசி மாலையை மார்பில் அணிந்துள்ள மாயவனாகிய திருமாலின் மருகனே, அழிவில்லாததாக தம்மை எண்ணிக்கொண்ட அசுரர்கள் தலைவர்களான சூரன், தாரகன், சிங்கமுகன் ஆகியவர் பொடிபடும்படி எதிர்த்துப் போர் புரிந்த ஒளி வீசும் வேலாயுதனே, ஏழு உலகங்களையும் (மயில் மேல் ஏறி) வலம் வருபவனே, கோடிக் கணக்கான சூரியர்களின் சுடர் வீசும் இளமை பொருந்திய ஒளி விளங்கும் முகங்கள் கொண்ட மேனியனே, சிவபெருமான் அணையும் உமா தேவியின் குழந்தையே, நிறைந்த கலைப் புலவனே, அழகிய பொன் மலை போல் உயர்ந்த கோபுரம், பெரிய மதில், ஒலி பெருகும் வேதங்கள் முழங்கும் வீதி, யானைகள் செல்லும் தெருக்கள் இவைகள் உள்ள திருவண்ணாமலையாகிய சிறந்த நகரில் விரும்பி உலவும் பெருமாளே.\n* திருமாலின் பஞ்ச ஆயுதங்கள்: சங்கம், சக்கரம், கதை, சார்ங்கம், வாள் (கட்கம்) ஆகியவை.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபாடல் 385 - திருவருணை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானன, சிறந்த, பெரிய, மயில், மேடையில், கொண்ட, திருமாலின், வீசும், மேல், அழகிய, மாலையை, நாயகி, பெருமாளே, மூடியும், நல்ல, மேனிய\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨�� ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/world/2012/jun/20/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-514406.html", "date_download": "2018-06-21T10:23:42Z", "digest": "sha1:GSRAP2XNZFBIKJZOSYWWK7GEFOSCFIHA", "length": 11096, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "வடக்கு பாகிஸ்தானில் குழந்தைகள் அவதி- Dinamani", "raw_content": "\nவடக்கு பாகிஸ்தானில் குழந்தைகள் அவதி\nஇஸ்லாமாபாத், ஜூன் 19: போலியோ தடுப்பு மருந்துக்கு தலிபான் இயக்கம் தடை விதித்ததன் எதிரொலியாக வடக்கு பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் வாழும் குழந்தைகளை இந்தக் கொடிய நோய் தாக்கும் அபாயம் இருக்கிறது என்று தெரிய வந்திருக்கிறது. இது குறித்த ஆங்கில நாளிதழ் இந்த தகவலை வெளியிட்டிருக்கிறது.\nபாகிஸ்தானில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து தரப்பட்டு வருகிறது. உலக சுகாதார மையம், யுனிùஸஃப் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளும் இந்த மருந்தளிப்பு திட்டத்தில் முனைப்பு காட்டி வருகின்றன.\nபழங்குடியினர் வாழும் பகுதியான கைபர், பஜெüர், மொஹமண்ட், குர்ரம் ஆகிய இடங்களில் வாழும் ஐந்து வயதுக்குக் கீழுள்ள சுமார் எட்டு லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து தருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக 2 ஆயிரத்து 700 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nஇந்த நிலையில் ஆப்கானிஸ்தானை ஒட்டியுள்ள பாகிஸ்தானின் வடக்குப் பகுதியில் அமைந்திருக்கும் வஸிரிஸ்தான் மாகாணத்தில் வாழும் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து தருவதை அந்த இடத்தில் செல்வாக்கு மிகுந்துள்ள தலிபான் இயக்கத்தினர் தடை செய்துள்ளனர். இதனால் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளை இந்தக் கொடிய நோய் தாக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.\nதலிபான் தடை உத்தரவு: வஸிரிஸ்தானில் ஆளில்லா விமானங்கள் மூலம் அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதை எதிர்த்து பயங்கரவாதிகளின் \"சுரா' என்கிற ஆட்சிக் குழு போலியோ தடுப்பு மருந்தளிக்கும் திட்டத்துக்குத் தடை விதித்தது.\nஇது தங்களுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்திருக்கும் ரகசிய திட்டம் என்பது இவர்களது நிலைப்பாடு. எனவே வஸிரிஸ்தான் பகுதியில் குழந்தைகளுக்கு போ��ியோ தடுப்பு மருந்து அளிப்பதற்கு அவர்கள் தடை விதித்திருக்கின்றனர்.\nஅந்தப் பகுதியில் செல்வாக்குப் பெற்றுள்ள பாகிஸ்தானிய தலிபான்களின் தலைவரான ஹஃபீஸ் குல் பஹாதூர் போலியோ தடுப்பு மருந்து அளிப்பதற்கு தடையை அறிவித்தார். அங்கு இயங்கி வரும் ஹக்கானி பயங்கரவாதக் குழுவுக்கு தலிபான்கள்தான் அடைக்கலம் அளித்து வருகின்றனர்.\nபோலியோ முற்றிலும் ஒழிக்கப்படாத மிகச் சில நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று என்கிற நிலையில் ஆயிரக் கணக்கான குழந்தைகளுக்கு நோய்த் தடுப்பு மருந்து கிடைக்காமல் போவது சர்வதேச சுகாதார அமைப்புகளைக் கவலையில் ஆழ்த்தியிருக்கிறது.\nமிகவும் கடினமான நிலப்பகுதியாக உள்ள வடக்கு பாகிஸ்தானில் ஏற்கெனவே பழங்குடியினரிடையே போலியோ நோய் தாக்கு என்பது பரவலாக உள்ளது.\nஇந்த நிலையில் நோய் தடுப்புக்கு சுகாதார அமைப்புகள் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு இப்படியொரு புதிய தடையை அவர்கள் எதிர்பார்க்கவில்லை.\nவடக்கு வஸிரிஸ்தான் மாகாணத்தில் இந்த திட்டம் அமல்படுத்தப்படாது என்று பழங்குடியினர் பகுதியின் நோய் தடுப்பு துணை இயக்குநர் சாஹிப்ஜாதா காலித் கூறினார். இந்த முடிவு அப்பகுதியில் வாழும் குழந்தைகளுக்கு மிகவும் அபாயகரமானதாக ஆகிவிட்டது. மேலும் அண்டை மாகாணங்களிலும் போலியோ வைரஸ் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/09/blog-post_17.html", "date_download": "2018-06-21T10:14:59Z", "digest": "sha1:TUAJJ2UT66SS7WEUB6R7YWJDQDM267IM", "length": 12571, "nlines": 37, "source_domain": "www.kalvisolai.in", "title": "தமிழ்நாடு சாரண, சாரணியர் இயக்கத் தலைவர் பதவிக்கான தேர்தலில் பள்ளிக்கல்வி முன்னாள் இயக்குநர் பி.மணி வெற்றி பெற்றார்.", "raw_content": "\nதமிழ்நாடு சாரண, சாரணியர் இயக்கத் தலைவர் பதவிக்கான தேர்தலில் பள்ளிக்கல்வி முன்னாள் இயக்குநர் பி.மணி வெற்றி பெற்றார்.\nதமிழ்நாடு சாரணர் இயக்க தலைவராக மணி தே���்வு | தமிழ்நாடு சாரண, சாரணியர் இயக்கத் தலைவர் பதவிக்கான தேர்தலில் பள்ளிக்கல்வி முன்னாள் இயக்குநர் பி.மணி வெற்றி பெற்றார். இப்பதவிக்கு போட்டியிட்ட பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தோல்வி அடைந்தார்.தமிழ்நாடு சாரணர் இயக்கத்தின் தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கான தேர்தல் கடைசியாக 2010-ம் ஆண்டு நடந்தது. அதைத் தொடர்ந்து, 2013-ம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தலைவர் பதவிக்கு போட்டி உருவாகி, தேர்தல் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இதன் காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது.இந்நிலையில், தமிழ்நாடு சாரணர் அமைப்பின் செயற்குழு கடந்த மார்ச் 18-ம் தேதி கூடியது. அதைத்தொடர்ந்து, தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு செப்டம்பர் 16-ம் தேதி தேர்தல் நடத்த தீர்மானிக்கப்பட்டது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு பள்ளிக்கல்வி முன்னாள் இயக்குநர் பி.மணி, பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ஆகியோர் போட்டியிட்டனர். தமிழ்நாடு சாரணர் இயக்கத் தலைவர் பதவிக்கு அரசியல் கட்சித் தலைவர் ஒருவர் போட்டியிட்டது இதுவே முதல்முறை என்பதால், தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்றபரபரப்பு ஏற்பட்டது.இந்நிலையில், தலைவர் உள்ளிட்ட மற்ற நிர்வாகிகளுக்கான தேர்தல் நேற்று காலை 10.20 மணியளவில் சென்னை மெரினா கடற்கரைச் சாலையில் உள்ள தமிழ்நாடு பாரத சாரண, சாரணியர் இயக்க தலைமையகத்தில் தொடங்கியது. மதியம் 2 மணி வரை நடைபெற்ற வாக்குப்பதிவில் சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 504 வாக்காளர்களில் 286 பேர் வாக்களித்தனர்.அதைத்தொடர்ந்து வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று, தேர்தல் நடத்தும் அதிகாரி எம்.வி.கலாவதி மாலையில் முடிவுகளை வெளியிட்டார். அதன்படி, மொத்தம் பதிவான 286 வாக்குகளில், பி.மணி 232 வாக்குகளும், எச்.ராஜா 52 வாக்குகளும் பெற்றனர். 2 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. இதையடுத்து, பி.மணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.தேர்தல் முடிவுகளை அறிவிப்பதற்கு முன்பாக எச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறும்போது, \"தமிழ்நாடு சாரணர் இயக்க தேர்தல் தொடர்பாக பாரத சாரணர் இயக்க தலைமையகத்துக்கு பல புகார்கள் சென்றதால் நேற்று முன்தினம் மதியம் தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு தலைமையகத்திலிரு���்து கடிதம் அனுப்பியுள்ளனர். அதில், பாரத சாரணர் இயக்கத்தின் தேசிய ஆணையர் உத்தரவு வரும் வரை தேர்தலை நடத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டிருந்தது. எனவே, இந்த தேர்தல் செல்லாது\" என்றார்.தேர்தல் வெற்றிக்குப் பிறகு பி.மணி கூறும்போது, \"பள்ளிக் கல்வித்துறை உதவியுடன் சாரணர் இயக்கத்தை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தொடங்க நடவடிக்கை எடுப்பேன். இதை பொதுமக்கள் இயக்கமாக மாற்றுவேன் எனவும் உறுதி அளிக்கிறேன்\" என்றார்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/national/general/38979-fire-breaks-out-in-residential-highrise-in-mumbai-s-worli.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-06-21T10:11:24Z", "digest": "sha1:TAACGZT3ISBMZ3BJZ4GBU3U3SHJPPOA3", "length": 8010, "nlines": 88, "source_domain": "www.newstm.in", "title": "மும்பை: தீபிகா படுகோன் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து! | Fire breaks out in residential highrise in Mumbai's Worli", "raw_content": "\nடெல்லியில் சோனியா காந்தியுடன் கமல் சந்திப்பு\nசெல்லத்துரை நியமன ரத்து: உச்ச நீதிமன்றம் தடைவிதிக்க மறுப்பு\nரூ. 1500 கோடி செலவில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை\n18 எம்.எல்.ஏ-க்கள் வழக்கை நீதிபதி விமலா விசாரிப்பார்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: சிபிஐ விசாரிப்பதே சரியானது- சென்னை உயர் நீதிமன்றம்\nமும்பை: தீபிகா படுகோன் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து\nமும்பையில் 32 தளங்களைக்கொண்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புப்படை வீரர்கள் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றனர்.\nமும்பை ஒர்லி பகுதியில் உள்ள பிரபாதேவி நகரில் இருக்கும் பியு மாண்டே என்ற அடுக்கு மாடிக் கட்டிடத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. முதற்கட்டமாக 25வது தளத்தில் தீ பிடித்து பரவ ஆரம்பித்தது. உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு விரைந்தது. கட்டிடத்தின் மேற்பகுதியில் தீ பரவுவதால் தீயை அணைக்க வீரர்கள் சிரமப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. முன்னதாக மேற்தளங்களில் இருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.\nஇந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் 33வது தளத்தில் தான் நடிகை தீபிகா படுகோன் தங்கி வருகிறார். இந்த விபத்து குறித்து தீபிகாவும் தனது ட்விட்டர் பக்கத்தில், \"நான் பாதுகாப்பாக இருக்கிறேன். அனைவர்க்கும் நன்றி. தீயணைப்பு பணியில் ஈடுபடும் வீரர்கள் பாதுகாப்பாக திரும்ப இறைவனிடம் வேண்டுங்கள்\" என்றார்.\nவயிற்றுக்கு வெளியே கல்லீரல்... ஆப்ரிக்க பெண்ணுக்கு மறுவாழ்வு அளித்த சென்னை மருத்துவர்கள்\nதெலுங்கு பிக்பாஸ்-2 போட்டியாளர்கள் முழுப்பட்டியல் வெளியீடு\nயோ-யோ டெஸ்ட் மதிப்பெண்ணை கூட்டிய சாஸ்திரி; தேர்ச்சி அடைவார்களா வீரர்கள்\nகாஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்; 4 பேர் பலி\nகருத்துகளைப் படிக்க - பகிர\n சென்செக்ஸ் 260 புள்ளிகள் உயர்வு\nபங்குச்சந்தை முடிவு: சென்செக்ஸ் 46 புள்ளிகள் உயர்வு\nபங்குச்சந்தை நிலவரம்: சென்செக்ஸ் 209 புள்ளிகள் உயர்வு\n11.06.2018 ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை\nரஜினி, கமலுக்கு கடும் போட்டி: விஜயகாந்த் கட்சியை வளைக்க விஜய் திட்டம்\nபோலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜரானார் எஸ்.வி.சேகர்\n'மிஸ் இந்தியா'வாக தமிழக பெண் தேர்வு\nதோனி பற்றி நீங்கள் அறியாத விஷயங்கள்\nதமிழ் சினிமாவில் காணாமல் போகும் திறமையாளர்கள்- பகுதி 1\n#BiggBoss Day 3: வெங்காயத்துக்காக போரா\nமோஜோ 13 | செல்பேசி இதழாளருக்குத் தேவையான திறன்கள்\nகடைசி பெஞ்சுக்காரி - 16 | சென்ஸற்ற ஹ்யூமர் சூழ் உலகு\nசினிமாவில் பேய் - பிசாசு கதைகள் பெருகிவிட்டன: இயக்குநர் சீனு ராமசாமி வேதனை\nசர்ச்சையில் சிக்கிய விஸ்வரூபம்-2 ட்ரெய்லர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/community/01/185472?ref=home-feed", "date_download": "2018-06-21T10:00:25Z", "digest": "sha1:6YD6QXKLOD2V2RUUEQZRIYB2P6KCF4DW", "length": 11629, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "கிளிநொச்சியில் கடனால் பாதிக்கப்படும் பெண்களை பாதுகாக்கும் வகையில் கவனயீர்ப்பு பேரணி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nகிளிநொச்சியில் கடனால் பாதிக்கப்படும் பெண்களை பாதுகாக்கும் வகையில் கவனயீர்ப்பு பேரணி\nகிளிநொச்சியில் நுன்நிதிக் கடன் செயற்பாட்டினால் அசௌகரியங்களை எதிர்கொள்ளும் சமூகத்தையும் பெண்களையும் பாதுகாக்கும் வகையிலும் கடன் பொறிக்குள் சிக்கியிருக்கும் மக்களை விடுவிக்கும் வகையிலும் அரசாங்கத்திற்கும் மத்திய வங்கிக்கும் அழுத்தங்களைக் கொடுக்கம் வகையில் கவனயீர்ப்பு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி மாவட்ட சிவில் சமூக அமைப்புக்கள், கிளிநொச்சி அரச மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் சம்மேளனம் ஆகியன ஏற்பாடு செய்த இப்பேரணி இன்று காலை 10.00 மணிக்கு கிளிநொச்சி கரடிப்போக்கு சந்தியில் இருந்த�� ஆரம்பமாகி மாவட்டச் செயலகம் வரை சென்றடைந்துள்ளது.\nகடந்த ஆண்டுகளில் நுன் நிதிச்செயற்பாடுகள் மூலம் நன்மைகள் ஏற்பட்டிருந்தாலும் தற்போது இது ஒரு பாரிய சவாலாக மாறியிருப்பதுடன், தற்கொலைகளும் அதிகரித்து காணப்படுகின்றன.\nஅதாவது வடமாகாணத்தில் இந்த நுன் நிதிக்கடன் செயற்பாடுகளினால் 59 இற்கும் மேற்பட்ட தற்கொலைகள் இடம்பெற்றிருக்கின்றன. இதேபோன்று கிழக்கு மாகாணத்தில் 20 வரையான தற்கொலைகள் இடம்பெற்றிருக்கின்றன.\n1. கடனை செலுத்துகின்ற காலத்தை இரண்டு வருடங்களுக்கு பிற்போட்டு அதற்கான வட்டியையும் ரத்துச்செய்து மீளச் செலுத்தும் வசதியினை ஏற்படுத்திக்கொடுத்து கடனை\nமீளச்செலுத்துவதற்கான சரியான வருமான மூலத்தை பெற்றுக்கொள்வதற்கான வாழ்வாதார முயற்சிக்கான வசதியினை ஏற்படுத்திக்கொடுத்தல்.\n2, கடன்களை உரிய நேரத்தில் திருப்பிச்செலுத்த முடியாமல் வட்டிக்கு வட்டி கொடுத்து எடுத்த கடன் தொகைக்கு மேலாக வட்டியை கட்டிக்கொண்டிருக்கும் மக்களின் கடன்களை ரத்துசெய்து இக்கடன்களை சுமையிலிருந்து விடுவித்தல்.\n3, நுன்நிதிக்கடன் நிறுவனங்களின் அதிகூடிய வட்டிவீதத்தை குறைத்து பத்து வீதம் தொடக்கம் பதினைந்து வீதம் ஆண்டு வட்டிக்கு கடன்களை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.\n4, அரச வங்கிகள் ஊடாக குறைந்த வட்டி வீதத்திற்கு கடன்களை வழங்கும் திட்டங்களை போதியளவு மேற்கொள்வதற்கான நிதியை ஆண்டுதோறும் ஒதுக்கீடு செய்வதன் மூலம் மக்கள் தனியார் நிதி நிறுவனங்களின் பிடியில் இருந்து விடுபட்டு குறைந்த வட்டி வீதத்தில் வங்கிகளில் கடன்பெறும் வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.\n5. சமூக மட்டத்தில் இயங்கும் நுன்நிதி அமைப்புக்கள் ஊடாக நுன்நிதிச் செய்றபாடுகளுக்கு நிதி உதவி அளிப்பதன் மூலம் குறைந்த வட்டி வீதத்தில் கடன்களை பெறும் வசதியினை ஊக்கப்படுத்த வேண்டும் உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கையினை முன்வைத்து குறித்த பேரணி முன்னெடுக்கப்பட்டது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ��க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/01/10_12.html", "date_download": "2018-06-21T10:07:00Z", "digest": "sha1:RCIQ7LTOSS2E5RG2KLOGHXVFFFE7ADRU", "length": 7717, "nlines": 53, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "சவுதி அரேபியாவில் 10 ஆயிரம் பெண்கள் கால் டாக்ஸி ஓட்டுநர்களாக பணியமர்த்த நடவடிக்கை! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nசவுதி அரேபியாவில் 10 ஆயிரம் பெண்கள் கால் டாக்ஸி ஓட்டுநர்களாக பணியமர்த்த நடவடிக்கை\nசவுதி அரேபிய பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்க அனுமதி அளிக்க முடிவு செய்துள்ளதைத் தொடர்ந்து, 10 ஆயிரம் பெண்களை கால் டாக்ஸி ஓட்டுநர்களாக பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலதிக செய்திகள் வீடியோவில்.\n50 நாடுகளுடன் போட்டியிட்டு, செஸ் செம்பியனாகியுள்ள இலங்கை முஸ்லிம் மாணவி\nஇரசாயனஆய்வுகூடபரிசோதகர்களான (MLT)சௌமி பாருக் – ஷாமிலா முஸ்தால் தம்பதிகளின் ஒரே செல்வப் புதல்வியான சைனப் சௌமி கண்டி அம்பதென்னையில் வசித்த...\nசவூதியில் வெளியான முதல் தென் இந்தியத் திரைப்படம் எது தெரியுமா\nசவூதி அரேபியாவில் வெளியான முதல் இந்திய படம் என்ற பெருமையை ரஜினியின் காலா பெற்றுள்ளது. சவுதி அரேபியாவில் 1970 வரை ஏராளமான சினிமா தியே...\nசவுதியிலிருந்து மனைவி, குழந்தைகளை திடீரென இந்தியாவுக்கு அனுப்பும் இந்தியர்கள்.. காரணம் இதுதான்\nஇந்தியர்கள் கணிசமாக சவுதி அரேபியாவில் தொழில் நிமித்தமாகவும், பணி காரணங்களுக்காகவும் வசித்து வருகிறார்கள். இவர்களில் கணிசமானோர் தங்கள் க...\nஉணவை குப்பையில் எறிவதில் முதலாம் இடத்தில் சவுதியர்கள் ~ ஆய்வில் தகவல்\nசவுதி அரேபியாவின் சுற்றுச்சூழல், தண்ணீர் மற்றும் விவசாயத்திற்கான அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ ஆய்வுத் தகவல்களின் அடிப்படையில் உணவ...\nஇலங்கையிலிருந்து வெளிநாடு செல்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிமான அறிவித்தல்\nகட்டுநாயக்க அனைத்துலக விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் அனைவரையும், நான்கு மணிநேரம் முன்னதாகவே விமான நிலையத்துக்கு வருமாறு அறிவிக்கப்பட்...\nஅமீரக விசா சட்டங்களில் அதிரடி மாற்றங்கள் (முழு விவரம்)\nஅமீரக பெடரல் அரசின் அமைச்சரவை கூட்டம் நே���்று புதனன்று அமீரக பிரதமரும் துபையின் ஆட்சியாளருமான ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் அவர்க...\nகத்தார், சவூதி, துபாய், குவைத் நாடுகளில் தங்கத்தின் இன்றைய (19-06-2018) விலை விபரம் இதோ\nகுறிப்பு - இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது 22 அல்லது 24 கரட் வடிவமைக்கப்படாத தங்கத்தின் விலையாகும். ஆனால் நீங்கள் கொள்வனவு செய்யும் போது வ...\nகத்தாரில் பெருநாள் தொழுகை நடைபெறும் நேரம் அதிகாலை 4:58 - அனைவருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்\nபெருநாள் தொழுகை காலை 4.58க்கு இடம்பெறும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கத்தாரில் மொத்தமாக பெருநாள் தொழுகைகளுக்காக 362 இடங்கள் ஒதுக்கப்ப...\nஏமனில் முக்கிய விமான நிலையத்தை கைப்பற்ற சவுதி கூட்டுப் படைகள் ஆவேச தாக்குதல்\nஏமன் நாட்டின் துறைமுக நகரமான ஹொடைடாவில் உள்ள விமான நிலையத்தை கைப்பற்ற சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் வான்வழி தாக்குதலில் ஈடுபட...\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் தண்டனைக்கு முன் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் தண்டனைக்கு முன் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு பிரபிக்கப்பட்டுள்ளது. அமீரகத்தில் ரெஸிடென்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/97845-actor-ajithkumar-has-been-completed-25-years-in-tamil-cinema.html", "date_download": "2018-06-21T10:37:38Z", "digest": "sha1:UG6D3IBLVLM5PNWSLYCO7YOV2JM5QAZH", "length": 30572, "nlines": 411, "source_domain": "cinema.vikatan.com", "title": "நடிப்பால் மட்டுமே ரசிகர்களைக் கவர்ந்தாரா அஜித்?! #AK25 | Actor Ajithkumar has been completed 25 years in Tamil cinema", "raw_content": "\nஇரானில் சிக்கித்தவிக்கும் மீனவர்களை மீட்க நடவடிக்கை பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல் நாட்டிலேயே முதல் முறையாக நீர் மின் உற்பத்தி குறித்த அருங்காட்சியகம் பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல் நாட்டிலேயே முதல் முறையாக நீர் மின் உற்பத்தி குறித்த அருங்காட்சியகம் 'உடல் நலமே முக்கியம்'- யோகாவை விரும்பும் 35 சதவிகித ஊழியர்கள்\nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் வாஞ்சிநாதன் திடீர் கைது 'அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை'- சோனியா காந்தியைச் சந்தித்த கமல் பேட்டி `3 ஆசிரியைகளையும் மாற்றக் கூடாது' - பெற்றோர்களுடன் போராட்டத்தில் குதித்த அரசுப் பள்ளி மாணவிகள்\nதூத்துக்குடியில் 1,720 பேர் மீது போடப்பட்ட வழக்கு ரத்து - உயர் நீதிமன்றம் உத்தரவு வாகனச் சோதனையின்போது போலீஸ் ஏட்டை அதிரவைத்த பீட்சா டெலிவரி பாய் - உயர் நீதிமன்றம் உத்தரவு வாகனச் சோதனையின்போது போலீஸ் ஏட்டை அதிரவைத்த பீட்சா டெலிவரி பாய் `மோசமான முன்னுதாரணம்..' - ஏழு பேர் விடுதலை நிராகரிப்புக்கு உள்துறை விளக்கம்\nஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்\nநடிப்பால் மட்டுமே ரசிகர்களைக் கவர்ந்தாரா அஜித்\nபைக் மெக்கானிக் பையனாக கிரீஸ் டப்பாக்களோடு புழங்கிக்கொண்டிருந்த அஜித்குமாரைத்தான் பின்னாளில் `காதல் மன்னன்’ எனப் பட்டம் கொடுத்து அழகு பார்த்தோம். செருப்பு விளம்பரம் ஒன்றில் அமெச்சூராக ஆடிக்கொண்டிருந்த அஜித்குமாரைத்தான், பிறகு `அல்டிமேட் ஸ்டார்’ என அழைத்துச் சிறப்பித்தோம். தமிழ் சினிமாவின் தனக்கான இடத்தைத் தானே தீர்மானித்துக்கொள்ளும் நிலைக்கு வளர்ந்த அஜித்குமாரைத்தான் `தல’ என்று அழைத்தோம். டான்ஸ் ஆடத் தெரியாது, நடிப்பில் அமெச்சூர்... எனப் பல எதிர்வினைகள் வைக்கலாம். ஆனால், தமிழ் சினிமாவில் அஜித்தைத் தவிர்க்க முடியாது. காரணம், அஜித்தும் அவரின் ரசிகர்களும் கட்டமைத்த `தல' என்ற கட்டமைப்பு\n`என் வீடு என் கணவர்’ என்ற படத்தில் சில விநாடிகள் வந்துபோனதுதான் அஜித்தின் சினிமா அறிமுகம் என்றாலும், பிறகு வந்த `பிரேம புஸ்தகம்’ என்ற தெலுங்குப் படம்தான் அஜித்குமாரின் மிகச்சரியான அறிமுகப் படம். இந்தப் படத்தின் ஷூட்டிங் 1992-ம் ஆண்டு ஆகஸ்ட் 3-ம் தேதி தொடங்கியது. ஆக, தமிழ் சினிமாவில் இன்றோடு 25 வருடங்களைக் கடந்திருக்கிறார் அஜித்குமார்.\n`அமராவதி'யில் தொடங்கி, ‘உன்னைத்தேடி’ வரை அஜித் நடித்த பெரும்பாலான படங்கள் காதலும் காதல் சார்ந்த இடங்களுமாகச் சுற்றிக்கொண்டிருக்க, `காதல் மன்னன்’ பட்டத்தோடு அஜித்தை வளர்த்துக்கொண்டிருந்தார்கள் ரசிகர்கள். புதுமுக இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவின் `வாலி’ திரைப்படம் அஜித்தை அடுத்த லெவலுக்கு அழைத்துச்சென்றது. அதே ஆண்டில் வெளியான `அமர்க்களம்’ அவரது மைலேஜை இன்னும் அதிகப்படுத்த, `அல்டிமேட் ஸ்டார்’ என முறுக்கிக்கொண்டு சுற்ற ஆரம்பித்தது இன்னொரு கூட்டம். அஜித்துக்கு இரண்டுமே பிடித்திருந்தது. மென்மை கொஞ்சமும், வன்மை கொஞ்சமுமாக மாறி மாறி நடிக்க ஆரம்பித்தார். இரு தரப்பு ரசிகர்களும் `தல ரசிகன்’ என்ற புள்ளியில் இணைந்தார்கள்.\nஇமேஜ் பற்றிய கவலை இல்லாமல் நடிப்பது, எதிர்வினை எப்படி இருந்தாலும் பேசுவது, தன் போக்கில் நடந்துகொள்வது… என அஜித்குமாருக்கு இருக்கும் மனநிலைக்குக் கொஞ்சமும் சளைத்தது அல்ல அஜித் ரசிகர்களின் மனநிலை. `அல்டிமேட் ஸ்டார்’ என்ற டைட்டில் கார்டு ஓடும்போது கைதட்டி காலரைத் தூக்கிவிட்ட ரசிகர்கள்தான், `இனி பட்டத்தைப் பயன்படுத்த மாட்டேன்’ என அறிவித்தபோதும் கைதட்டினார்கள், காலரைத் தூக்கிவிட்டார்கள். ஆரம்ப காலங்களில் காதல் படங்களில் அவரின் நடிப்பைப் பார்த்து ரசித்த ரசிகர்கள்தான், இன்று அஜித்குமார் திரையில் நடந்தாலே கைதட்டுகிறார்கள். இதோ, சில தினங்களுக்கு முன்புகூட ஏழு அடி உயர சிலையை அஜித்குமாருக்கு நிறுவியிருக்கிறார்கள் அவரின் ரசிகர்கள். அஜித்துக்கு அவரின் ரசிகர்கள் ஸ்பெஷல்; ரசிகர்களுக்கு அஜித் ரொம்பவே ஸ்பெஷல். எப்படி நடக்கிறது இந்த மேஜிக்\nதனது நடிப்பால் மட்டுமே ரசிகர்களைக் கவர்ந்தாரா அஜித் `இல்லை' என அஜித் ரசிகர்களே சொல்வார்கள். பிறகு அஜித்தை ஏன் பிடித்திருக்கிறது `இல்லை' என அஜித் ரசிகர்களே சொல்வார்கள். பிறகு அஜித்தை ஏன் பிடித்திருக்கிறது `உழைப்பால் உயர்ந்தவர்' என்ற பதில் பட்டென வரும். கூடவே, உழைப்பாளர் தினத்தில் பிறந்தவர் என்பதால், ரசிக மனோபாவத்துக்கு அது கூடுதல் பலம் சேர்க்கிறது.\n`முகவரி' படத்தின் ஶ்ரீதர் கேரக்டரில் இருந்த இயல்பு, `கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' படத்தில் இருந்த கேஷுவலான நடிப்பு, கண்களாலேயே வில்லத்தனம் காட்டிய `வாலி' என திரையில் அஜித் நடித்துக்கொண்டிருக்க, திரைக்கு வெளியே ரசிகர்கள் வேறுவிதமான கட்டமைப்பைக் கட்டினார்கள். அஜித் ரசிகர்களிடம் பேச்சு கொடுத்தால், `அத்தனை ஆபரேஷன்களிலிருந்தும் மீண்டு வந்து நடிக்கிறார்', `பைக் ரேஸில் கலந்துகொண்டு அசத்துகிறார்', `விமானம் ஓட்டுவதற்கான லைசென்ஸ் வைத்திருக்கிறார்' என்ற மனநிலைதான் பிரதிபலிக்கும். இவை அஜித்தை ஒரு நடிகராக அணுகுவதற்குத் தடையாகின்றன. ஆனாலும், தனக்கான இடத்தைத் தக்கவைத்துக்கொள்ள அவ்வப்போது தன்னை மீறி, தன் நடிப்பைப் பேசும் படங்களில் ஒப்புக்கொள்கிறார். டாப் ஹீரோவாக இருந்த சமயத்தில்தான், பெண்மை கலந்த ஆண் கேரக்டரில் நடித்தார். எதிர்வினைகள் எப்படியும் இருக்கட்டும் என `சால்ட் அண்ட் பெப்பர்' லுக்கில் நடித்து, ஹீரோக்களுக்கு இருந்த இலக்கணத்தை உடைத்தார். எல்லா ஹீரோக்களும் `நல்லவன்' போர்வையில் நடித்துக்கொண்டிருக்க, மிகமிக மோசமான கேரக்டரில் நடித்து `மங்காத்தா' ஆடினார். ரசிகர்கள் ரசிப்பார்கள் என்பதற்காக, `வீரம்' படத்தில் விதவிதமாகப் பன்ச் பேசினார்.\nஇயக்குநர் இல்லாமல் நடிகர் இல்லை என்பதை உணர்ந்தவர் அஜித். திரைக்குள்ளும் பல திறமையானவர்களை அறிமுகம் செய்திருக்கிறார். சரண், எஸ்.ஜே.சூர்யா, சரவண சுப்பையா, வி.இசட்.துரை, ராஜகுமாரன், ஏ.ஆர்.முருகதாஸ், ஏ.எல்.விஜய், ஜேடி - ஜெர்ரி, சிங்கம்புலி, ராஜுசுந்தரம் எனப் பலருக்கும் இயக்குநர் கனவை நனவாக்கிக் கொடுத்தவர்.\nதவிர, திரைக்கு வெளியிலும் அஜித்தின் செயல்பாடுகள் `ஏகே 25' என்ற வரலாற்றுக்கு முக்கியமான பங்களிப்பைக் கொடுப்பதோடு, அஜித்தை ரசிகர்கள் கொண்டாடுவதற்கான காரணம் சொல்கிறது. முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நடந்த பாராட்டு விழா மேடையிலேயே `மிரட்டிக் கூப்பிடுறாங்கய்யா' எனப் பேசி கெத்து காட்டினார். இந்த நிகழ்வுக்குப் பிறகுதான், `அஜித் அ.தி.மு.க அபிமானி' என்ற பிம்பத்தை உருவாக்கி உலவவிட்டார்கள். பிறகு, தனது ரசிகர் மன்றத்தைக் கலைத்தார், `விளம்பரப் படங்களில் நடிக்க மாட்டேன்' என்றார். அஜித் மீதான இமேஜ் டாப் கியரில் பறந்தது. 2013-ம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட தென்னிந்திய நடிகராக வலம்வந்தார் அஜித். ஃபார்முலா கார் பந்தயத்தில் கலந்துகொண்ட வெகுசில இந்தியர்களில் இவரும் ஒருவர். இது ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான எதிர்வினைகளைக் கொடுத்து, நடிகராக இருந்த அஜித்தை நல்ல மனிதராக, ரோல்மாடலாக எனப் பலப் பல அடையாளங்களைக் கொடுக்கிறது. அதனால்தான், அவர் திரையில் முறைத்தாலும் சிரித்தாலும் கைதட்டுகிறார்கள்.\n`சிட்டிசன்' படமும், `முகவரி'யில் நடித்த ஶ்ரீதர் கேரக்டரும் அஜித்துக்கு மிகமிக நெருக்கமானவை. அதுபோன்ற மென்மையான அஜித்தை இனி பார்க்க முடியுமா எனத் தெரியவில்லை. அஜித் ரசிகர்களும் அவ்வப்போது, `இந்தப் படத்துல `தல' நடிச்சிருந்தா எப்படி இருந்திருக்கும்', `இந்த மாதிரி கேரக்டர் எல்லாம் அஜித்துக்குதான் செட் ஆகும்' என அவர் நடிக்காத படங்களைப் பார்த்துவிட்டு கமென்ட் அடித்தாலும், அவர்களுடைய இறுதி எண்ணம் இப்படியாகத்தான் இருக்கிறது, `அஜித் வானத்திலிருந்து குதிக்க வேண்டும், விமானத்தில் பறந்து சண்டை போட வேண்டும், ஆக்‌ஷன் காட்சிகளில் அதிரடி காட்ட வேண்டும்'\n`சாதாரண பைக் மெக்கானிக் ஆக இருந்து, சினிமாவின் டாப் ஹீரோவாகத் திகழ்பவர் அஜித்' என ஒரு வரியில் இதைச் சொல்லிவிடலாம். ஆனால், இதற்குப் பின்னால் இருக்கும் உழைப்பு, முயற்சி, வலி எல்லாம் அஜித்துக்கு மட்டும்தான் தெரியும். அவை அனைத்தையும் கடந்துதான் 25 வருடங்களாக தமிழ் சினிமாவின் நிலையான இடத்தில் நிற்கிறார் அஜித்.\nஅஜித்தை அறிந்தால்... - #Ajith25 மினி தொடர் - Part 1\nவாகனச் சோதனையின்போது போலீஸ் ஏட்டை அதிரவைத்த பீட்சா டெலிவரி பாய்\n“முஸ்லிம்களைத் தாக்கிப் படமெடுக்க நான் என்ன பி.ஜே.பியா\n`ஸ்டாலின், அன்புமணி, தினகரன், சசிகலா இமேஜ்' - ராகுல் சந்திப்பில் கமல் பேசியத\nகிச்சன் கேப்டன் மும்தாஜை வெங்காயத்தில் மிரட்டிய நித்யா\n`3 ஆசிரியைகளையும் மாற்றக் கூடாது' - பெற்றோர்களுடன் போராட்டத்தில் குதித்த\nஎவரெஸ்ட் உலகின் மிக உயரமான சிகரம் அல்ல... குப்பைத் தொட்டி\nமிஸ்டர் கழுகு: தினகரன் கோட்டையில் விரிசல்... தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\nநடிப்பால் மட்டுமே ரசிகர்களைக் கவர்ந்தாரா அஜித்\n'முத்து' முதல் 'விஸ்வரூபம்' வரை... தமிழ் சினிமாவின் லாஜிக் குளறுபடிகள் \nஓவியா, ஜூலி, சினேகன்... 'பிக் பாஸ்' பற்றி விவாதித்த அரசுப் பள்ளி மாணவர்கள்\n“ஓவியா, ‘பிக் பாஸ்’ டைட்டில் வின்னர் ஆகணும்” - கட் அவுட் பிரார்த்தனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senkodi.wordpress.com/2009/10/24/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-21T10:39:13Z", "digest": "sha1:7Q5QXNLW6FSS3EOA5U65AMXAHZMPSGJI", "length": 30138, "nlines": 325, "source_domain": "senkodi.wordpress.com", "title": "சிங்களம் சென்றுவந்தோம், தமிழர்களையும் கண்டோம் | செங்கொடி", "raw_content": "\n47. வால்காவிலிருந்து கங்கை வரை - ராகுல்ஜி.\n« செப் நவ் »\nகற்புக் கொள்ளையன் பி.ஜே.வை முன்வைத்து .. .. ..\nகர்நாட��� தேர்தல் முடிவு சொல்வது என்ன\nதன்னுரிமை கேட்டால் தண்ணீர் உரிமை வரும்\nஸ்டெரிலைட்: போலீசும் ஆட்சியரும் பதில் சொல்ல முடியுமா\nஅல்தாபி, பிஜே: சாக்கடைகளை விலக்கி மக்களுக்காக சிந்திப்போம்\nபகத் சிங் மீண்டும் சுவாசிக்கிறார்\nமார்ச் 8 நம்மை போராடச் சொல்கிறது\nஎச்சைகளை மலத்தால் அடித்து விரட்டுவோம்\nபட்ஜெட்: ஜெட்லி கிண்டிய அல்வா\nநீதிமன்ற நெருக்கடி உணர்த்துவது என்ன\nபோக்குவரத்து வேலை நிறுத்தம்: மிச்சமிருப்பது என்ன\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32)\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22)\nசிங்களம் சென்றுவந்தோம், தமிழர்களையும் கண்டோம்\nஇடைத்தங்கல் முகாம்கள் எனும் பெயரில் ஏதிலிகளாக முட்கம்பி வேலிகளுக்குள் ராணுவக்காவலுக்குள் விடப்பட்டுத்தவிக்கும் மூன்று லட்சம் தமிழர்களின் கண்ணீரை துடைத்துவரும்() திட்டத்துடன் அனுப்பபட்ட நாடாளுமன்ற பத்துப்பேர் குழு திரும்பிவந்திருக்கிறது. இந்த ஐந்து நாள் பயணத்தில் ஐந்து மணிநேரம் மட்டும் தமிழர்களை பார்வையிட்டுவிட்டு மீதி நேரங்களில் ராஜபக்சேவுடனும், அரசின் பிரதிநிதிகளுடனும் சந்திப்பதிலுமே செலவிட்டுள்ளது. பின்னர் சென்னையில் முதல்வரை சந்தித்தனர், முதல்வரும் இன்னும் பதினைந்து நாட்களில் 58 ஆயிரம் பேர் சொந்த வீடுகளுக்கு அனுப்பப்படுவர் என்று அறிவித்தார் அத்துடன் எல்லாம் முடிந்தது. ஆனால் இவைகள் யாரை ஏமாற்ற\nமுதலில் இந்தக்குழு இந்திய அரசின் சார்பில் செல்லவிருப்பதாக கூறப்பட்டது, பின்னர் கட்சியின் செலவில் செல்வதாக மாற்றப்பட்டது. அனைத்துக்கட்சிகளின் உறுப்பினர்களும் என்று முதலிலும், கூட்டணிக்கட்சியினர் மட்டும் என்று பின்னரும் அறிவிக்கப்பட்டது. நாடகம் நடத்துவதற்குக்கூட தாம் தயாரில்லை என மைய அரசு நிலைப்பட்டிருப்பதையே இவை காட்டுகின்றன. என்றாலும் அரசின் சார்பில் சென்றிருந்தாலும் அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் சென்றிருந்தாலும் இந்தக்காட்சிகளில் மாற்றம் ஒன்றும் ஏற்பட்டிருக்கப்போவதில்லை என்பது தான் நிஜம். இந்தக்குழுவில் தமிழர்கள் பிரச்சனைகளில் அதிகம் உணர்ச்சிவயப்படக்கூடியவர் என்று அறியப்படுபவரான திருமா “முகாம் நிலைகள் திருப்திகரமாக இருக்கிறது என எமது குழுவில் யாரும் சொல்லவில்லை. நாம் திருப்தி அடையவும் இல்லை. ஆயினும் முகாம்களில் 1500 மருத்துவப்பணியாளர்கள் வேலை செய்கின்றனர் என்பதனையும் மறுப்பதற்கில்லை.” என்று தெரிவித்துள்ளார். திரைப்பட நகைச்சுவை காட்சி போல கஷ்டப்படுகிறார்கள் ஆனால் கஷ்டப்படவில்லை என்று கூறுவதற்குத்தான் இவர்கள் சென்றது, இதற்குத்தான் சோனியாகாந்தி, கருணாநிதி, ராஜபக்சே, டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் படங்களுடன், “இந்திய உறவுகளே வருக” என்று வரவேற்கும் சுவரொட்டிகள் யாழ்பாணத்தில் ஒட்டப்பட்டிருந்தன. இந்திய அரசின் திட்டத்துடன், இந்திய ராணுவ உதவியுடன், ராணுவ தளவாடங்கள் இன்னும் அனைத்துவகை உதவிகளுடன் தான் தமிழர்கள் இந்த நிலைக்கு ஆளாக்கப்பட்டனர் என்ற உண்மையை இதுபோன்ற சோபையற்ற நாடங்களின் மூலம் மறக்கடித்துவிட முடியுமா\n58 ஆயிரம் பேர் பதினைந்து நாட்களில் திருப்பியனுப்பப்படுவர் எனும் கருணாநிதியின் அறிக்கையை, இலங்கை அமைச்சர் அனுரா பிரியதர்ஷன் யாபா மறுத்துள்ளார். “தமிழக முதல்வர் கருணாநிதி கூறியிருப்பது குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது” என்கிறார் அவர். இலங்கை அரசின் கொள்கைப்படி தமிழர்கள் மறுகுடியமர்த்தப்படுவர் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். என்ன இலங்கை அரசின் கொள்கை தமிழர்களை மொத்தமாக குடியமர்த்தி தமிழர் பகுதிகளாக மீண்டும் இருக்கவிடப்போவதில்லை சிங்களவர்களையும் சேர்த்து குடியமர்த்திவிடவேண்டும் என்பதுதான். அதற்காகத்தான் கன்னிவெடிகள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக இனவழிப்பு முடிந்ததிலிருந்து கூறிக்கொண்டிருக்கின்றனர்.\nமூன்று லட்சம் தமிழர்களை இத்தனை மாதங்களாக முட்கம்பி சிறைகளுக்குள் ஏன் அடைத்து வைத்திருக்கவேண்டும் ஏகாதிபத்தியங்களுடனான ஒப்பந்தங்கள் இன்னும் நிறைவடையவில்லை. சிறப்பு பொருளாதார மையங்களை எங்கு எவ்வளவு அளவில் அமைப்பது எந்த்ந்த இடங்களில் மக்களை மீள்குடியேற்றுவது ஏகாதிபத்தியங்களுடனான ஒப்பந்தங்கள் இன்னும் நிறைவடையவில்லை. சிறப்பு பொருளாதார மையங்களை எங்கு எவ்வளவு அளவில் அமைப்பது எந்த்ந்த இடங்களில் மக்களை மீள்குடியேற்றுவது அவர்களின் வேலை வாய்ப்பிற்கான (அதாவது முதலாளிகளின் தேவைக்கு) கட்டுமானங்களுக்கு யார் பொறுப்பேற்பது அவர்களின் வேலை வாய்ப்பிற்கான (அதாவது முதலாளிகளின் தேவைக்கு) கட்டுமானங்களுக்கு யார் பொறுப்பேற்பது என்பன போன்ற பேரங்கள���ல் இன்னும் நிறைவு எட்டப்படவில்லை. அடுத்து போர்க்குற்றங்களுக்கான தடயங்களை அழிப்பது. இதுபோன்ற காரணங்களுக்காகத்தான் தமிழர்கள் இன்னும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். போர் நடந்து கொண்டிருந்தபோது அவர்களின் உரிமைகளைப்பற்றி பேசாமல் தமிழர்களை கொல்கிறார்கள் என்று இரக்கத்தை காட்டி உரிமைகளை மறைத்ததுபோலவே இப்போதும் சாப்பாட்டிற்கு சிரமப்படுகிறார்கள், குடிதண்ணீருக்காக நீண்ட வரிசையில் நிற்கிறார்கள், மாற்றுடை இல்லாமல் அவதிப்படுகிறார்கள், பருவமழை வந்தால் தாங்கமுடியாத துன்பத்திற்கு உள்ளாவார்கள் என்று அவர்களின் சிரமங்களை காட்டி உண்மையை மறைக்கிறார்கள்.\nஇங்கிருந்து சென்ற குழு, அது அரசுக்குழுவானாலும் தனிப்பட்ட குழுவானாலும்; அனைத்துக்கட்சியானாலும் தனிக்கட்சியானாலும் தமிழர்களை இத்தனை காலமாய் அடைத்துவைத்திருக்கும் உண்மையான காரணத்தை வெளிப்படுத்தமுடியுமா இவர்களால் இலங்கை அரசுக்கு எப்படி அவைகளை மறைக்கும் தேவையிருக்கிறதோ அதேபோல் இந்திய அரசுக்கும் இருக்கிறது. அந்த தேவை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இல்லாமல் போய்விடுமா இலங்கை அரசுக்கு எப்படி அவைகளை மறைக்கும் தேவையிருக்கிறதோ அதேபோல் இந்திய அரசுக்கும் இருக்கிறது. அந்த தேவை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இல்லாமல் போய்விடுமா இதை உணராமல் இன்னும் இந்திய அரசின் தயவில் ஈழத்தமிழர்களுக்கு நல்லது நடந்துவிடும் என நம்புவது முட்டாள்தனமானது. இந்த முட்டாள்தனத்திலிருந்து வெளிவருவதுதான் அவர்களுக்கு நாம் செய்யவேண்டிய கடமையின் முதற்படி.\nFiled under: கட்டுரை | Tagged: இந்தியா, இலங்கை. ஈழத்தமிழர், எம் பி கள் குழு, ஏகாதிபத்தியம், ராஜபக்சே |\n« மெய்யாகவே குரான் பாதுகாக்கப்பட்டது தானா குரானின் பாதுகாப்பில் விழுந்த கேள்விக்குறிகள். »\n//இன்னும் இந்திய அரசின் தயவில் ஈழத்தமிழர்களுக்கு நல்லது நடந்துவிடும் என நம்புவது முட்டாள்தனமானது. இந்த முட்டாள்தனத்திலிருந்து வெளிவருவதுதான் அவர்களுக்கு நாம் செய்யவேண்டிய கடமையின் முதற்படி.//\nதமிழக அரசியில்வாதிகளின் தயவிலும் இது நடந்துவிடும் என்ற எதிர்பார்ப்பு இன்னமும் இருக்கிறது. நடக்காவிட்டால் கோபப்படும் போக்கும் இருக்கிறது. இந்த எதிர்பார்ப்பு, கோபம் இரண்டுமே இயலாமையாலும், சோர்வாலும் ஏற்பட்டுள்ளது.\nவிரைவில் இந்த நிலை மாறி, நமக்கு மருந்து நாமே என்ற நிலை ஏற்பட வேண்டும். ஏற்படும் என்றும் நம்புகிறேன்.\nஉண்மைதான் இந்த மானக்கெட்ட ஓட்டுப்பொறுக்கிகள் மற்றுமொரு நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள். இதை யாரும் நம்பத்தயாரில்லை. அவர்களுக்கும் நம்பவைக்கவேண்டிய அவசியமும் இல்லை. என் நன்பர் சொன்னார் தன் தேவைகளுக்காக மட்டுமே அதாவது உள் நாட்டிலேயே எச்சில் எலும்பு எத்தனைநாள் தான் பொறுக்குவது வெளினாட்டுக்கும் போய் பொறுக்க வேண்டாமாஅ அதில் ஹைலைட்டே நம்ம திருமாதான் ரெண்டுநாள் அமைதியா இருந்து அப்புறமா ஏதோ சொல்றார் ஒருவேள்ளை தின்னது செரிக்கவே கொஞ்ச நாள் பிடிக்குமோ என்னவோ\nதமிழ் நாட்டு சனியன்கள், இலங்கை போய் ஒரு மயிரும் பிடுங்க முடியாது.\nஉங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n49. தூத்துக்குடி ஸ்டெரிலைட் க்கு எதிரான பொதுக்கூட்டத்தில் தோழர் வாஞ்சி உரை\nகடவுளை நம்புவோருக்கு ஒரு சவால்\nநீட்: இன்குலாப் ஜிந்தாபாத் பாடல்\nஇதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிந்து கொள்ளுங்கள்\nRishvin Ismath on கற்புக் கொள்ளையன் பி.ஜே.வை முன…\nசெங்கொடி on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nSanthanamariappan on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nKannan on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nகுருசாமிமயில்வாகனன் on தன்னுரிமை கேட்டால் தண்ணீர் உரி…\nஸ்டெரிலைட்: போலீசும்… on ஸ்டெரிலைட்: போலீசும் ஆட்சியரும…\nஅல்தாபி, பிஜே: சாக்க… on அல்தாபி, பிஜே: சாக்கடைகளை விலக…\nபகத் சிங் மீண்டும் ச… on பகத் சிங் மீண்டும் சுவாசி…\nமார்ச் 8 நம்மை போராட… on மார்ச் 8 நம்மை போராடச் சொ…\nஎச்சைகளை மலத்தால் அட… on எச்சைகளை மலத்தால் அடித்து…\nசெங்கொடி on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nRajeshwaran on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nஇம்ரான் on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nSirippou Singaram on வேலையில்லா இந்தியா வளர்கிறது\nNoorul ameen on மக்காவின் பாதுகாப்பு: குரானின்…\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்\nபூமி உருண்டை என யார் சொன்னது: அல்லாவா\nமுகம்மது ஏன் அத்தனை பெண்களை மணந்து கொண்டார்\nஅல்தாபி, பிஜே: சாக்கடைகளை விலக்கி மக்களுக்காக சிந்திப்போம்\nகடவுளை நம்புவோருக்கு ஒரு சவால்\nஅல்லாவின் பார்வையில் பெண்��ள்: 5. ஆணாதிக்கம்\nதேர்வு செய்க பரிவொன்றை தெரிவுசெய் அசை படங்கள் (6) அறிமுகம் (9) உணர்வு மறுப்புரை (11) கடையநல்லூர் (1) கட்டுரை (316) உக்ரைன் (6) மொழிபெயர்ப்பு (2) கதை (5) கம்யூனிசம் (18) அர.நீலகண்டன் (1) கவிதை (15) காணொளி (16) காலண்டர் (2) கேள்வி பதில் (13) ஜெயமோகன் வன்முறை (5) திரைப்பட மதிப்புரை (21) நூல்கள்/வெளியீடுகள் (64) இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32) கம்யூனிஸ்டின் உருவாக்கம் (15) படங்கள் (12) புதிய ஜனநாயகம் (14) மத‌ம் (105) இஸ்லாம்: கற்பனைக்கோட்டை (58) செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22) முகநூல் நறுக்குகள் (3) முழக்கம் (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/four-releases-this-deepavali-042991.html", "date_download": "2018-06-21T09:59:03Z", "digest": "sha1:YY2POVLJF4KQF3LSBT2UB5B6CZ2DPNSF", "length": 9325, "nlines": 151, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நாளைக்கு தீபாவளி... இன்னிக்கே மூன்று படங்கள் ரிலீஸ்! | Four releases for this Deepavali - Tamil Filmibeat", "raw_content": "\n» நாளைக்கு தீபாவளி... இன்னிக்கே மூன்று படங்கள் ரிலீஸ்\nநாளைக்கு தீபாவளி... இன்னிக்கே மூன்று படங்கள் ரிலீஸ்\nநாளைக்கு தீபாவளி... எந்தப் பரபரப்பும் விறுவிறுப்பும் இல்லாமல் இப்படி ஒரு தீபாவளியை பலரும் இப்போதுதான் எதிர்கொள்கிறார்கள்.\nசினிமா உலகிலும் இதுதான் நிலைமை. பெரிய எதிர்ப்பார்ப்பு... பரபரப்பு இல்லாமல் படங்கள் வெளியாகின்றன.\nஇந்த தீபாவளிக்கு நான்கு படங்கள். இன்று வெள்ளிக்கிழமை வேறு. எனவே இந்த நான்கில் மூன்று படங்கள் இன்றே திரைக்கு வந்துவிட்டன.\nஏக பப்ளிசிட்டியுடன் வெளியாகிறது கார்த்தியின் காஷ்மோரா. கோகுல் இயக்கியுள்ள இந்தப் படத்தில் நயன்தாரா, ஸ்ரீதிவ்யா நாயகிகளாக நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்துள்ளது.\nதனுஷின் இரட்டை வேட நடிப்பில், துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ளது கொடி. இந்தப் படத்தை வெற்றிமாறனின் கிராஸ்ரூட் நிறுவனம் தயாரித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். முதல் முறையாக தனுஷுக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார்.\nஇந்த இரு படங்கள் தவிர, கடலை, திரைக்கு வராத கதை என இரு படங்கள் வெளியாகின்றன. இவற்றில் கடலை மகாபா ஆனந்த் படம். இந்தப் படம் நாளைதான் வெளியாகிறது. திரைக்கு வராத கதை இன்றே வெளியாகிவிட்டது. முழுவதும் பெண்கள் மட்டுமே நடித்த படம் இது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\n'தமிழ் படம் 2.0' பெயர் மாற்றம்\nதீபாவளி ரேஸில் முந்தியது மைனா\nதீபாவளிக்கு 'மூணு'தான்... நஷ்டம் ரசிகர்களுக்கில்லை\nஃபேஸ்புக் லைவில் கொடி, காஷ்மோரா: அதிர்ச்சியில் தனுஷ், கார்த்தி\n'அவர்' ஹீரோவாக நடித்தால் நான் வில்லனாக ரெடி: கார்த்தி\nகார்த்தியிடம் இருந்து இரண்டடி தள்ளி நிற்கும் சூர்யா: காரணம் காஷ்மோரா\nதீபாவளி ரேஸ்: வசூலில் ஜெயித்தது கொடியா, காஷ்மோராவா\nசென்றாயனை பாத்ரூம் கழுவவிட்ட ஜனனி ஐயர்: விளாசும் நெட்டிசன்ஸ் #BiggBoss2Tamil\nபிக் பாஸ் போரடிக்கிறது என்கிறாரா காயத்ரி ரகுராம்\nகோபம் வருகிற மாதிரி காமெடி பண்ணாதீங்க சென்றாயன், நித்யா இதெல்லாம் டூ டூ மச் #BiggBoss2Tamil\nபிக் பாஸ் வீட்டின் மிக்சர் மாமா பொன்னம்பலம்\nவிதிமுறைகளை மீறிய சீமராஜா, என்ன செய்யப் போகிறார் விஷால்\nஎல்லாத்துக்கும் அந்த வெங்காயம் தான் காரணம்-வீடியோ\nகமலுக்காக விதியை மீற தயார் - ஜனனி-வீடியோ\nபிக் பாஸ் 1 2 : யாரு மாதிரி யாரு- வீடியோ\nபிக் பாஸில் வெடித்த எதிர்பாராத பிரச்சனைகள்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.south.news/tag/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-06-21T10:11:25Z", "digest": "sha1:JF46WEYP4P2AQYUZKNMC4ZM344EWREJG", "length": 15346, "nlines": 120, "source_domain": "tamil.south.news", "title": "ரஜினிகாந்த் Archives - Tamil News", "raw_content": "\nகமலுக்கும், ரஜினிக்கும் கெட்-அவுட் சொன்ன வாட்டாள் நாகராஜ்\nகாவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்காமல் இழுத்தடித்து வரும் மத்திய அரசுக்கு எதிராக கடும் கண்டனங்கள், எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், தமிழகத்தின் புதிய அரசியல்வாதிகளாக அவதரித்திருக்கும் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரும் தமிழர்களுக்கு...\nகார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக தீபிகா படுகோனே\nகார்த்திக் சுப்புராஜ்ஜின் இயக்கத்தில் ரஜினிகாந்துடன், பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இரண்டு படங்கள்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் '2.0' மற்றும் 'காலா' படங்கள் வெளியீட்டிற்காக காத்து நிற்கின்றன....\nதமிழ்நாட்டின் அடுத்த தலைமுறையை ஆளப்போகும் அரசியல் கட்சிகள்\n1940ம் ஆண்டு ஆரியத்திற்கும், மொழி ஆதிக்கத்திற்கும் எதிராக வெடித்த புரட்சிகள், போராட்டங்களில் இருந்துதான் தமிழ்நாட்டின் அரசியல் உயிர் கொண்டு எழுந்து, நெஞ்சை நிமிர்த்தி நிற்க ஆரம்பித்தது. இந்தி எதிர்ப்பு, பகுத்தறிவு, திராவிடம் என...\n‘காலா’ ரஜினியின் மேசையில் இருக்கும் இந்த புத்தகத்தை கவனித்தீர்களா\nபா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'காலா' திரைப்படத்தின் டீசர் வெளியாகியிருக்கிறது. டீசரில் இடம்பெறாத காட்சிகளின் புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகின்றன. ஒரு புகைப்படத்தில் ரஜினி நாற்காலியில் சிம்மமாக அமர்ந்திருப்பது போன்ற காட்சி பதிவாகி...\nரஜினியை தொடர்ந்து கமலும் இணைய தளத்தை தொடங்கினார்..\nதமிழகத்தில் நிலவும் வெற்றிடத்தை நிரப்புவதற்கு ரஜினியும் கமலும் அரசியலுக்கு வருவதாக தெரிவித்தனர். அதற்காக ரஜினி பாபா முத்திரையுடன் ரஜினி மக்கள் மன்றம் என்று இணையதளைத்தை உருவாக்கினார். சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட தயாரகுங்கள்...\nரஜினியின் காலா ரீலிஸ் தேதி தனுஷ் அறிவிப்பு..\nபா.ரஞ்சித் இயக்கதில் ரஜினி நடிக்கும் காலா படத்தின் ரீலிஸ் தேதியை அறிவித்துள்ளார் படத்தின் நடிகர் தனுஷ் அறிவித்துள்ளார். கபாலி படத்தின் வெற்றியை தொடர்ந்து ஷங்கரின் 2.ஓ படத்துக்கு பிறகு தான் 'காலா' வெளிவரும் என்ற...\nரஜினியையும் கடத்த திட்டமிட்டிருந்தரா வீரப்பன்… பிரபல இயக்குநர் போட்டுடைத்த உண்மை\nஇயக்குனர் ராம் கோபால் வர்மா அண்மையில் அளித்த பேட்டியில் நடிகர் ரஜினிகாந்த் கடத்த வீரப்பன் திட்டம் தீட்டியிருந்தாக கூறியிருந்தார். கன்னட நடிகர் ராஜ்குமார் போல ரஜினிகாந்தையும் கடத்தி வைத்து மிரட்ட ரகசிய திட்டம்...\nரஜினி-கமல்-விஜய்…. உங்கள் ஓட்டு யாருக்கு\nதமிழ்நாட்டின் அரசியல் சினிமா ஸ்க்ரீனில் இருந்து பிறந்த காலம் போய் இப்போது உண்மையான களத்தில் இருந்து தங்கள் தலைவர்களை கண்டெடுக்த் தொடங்கியுள்ளனர் மக்கள். முந்தைய காலத்தை விட இக்காலத்தில் மக்கள் அரசியல் பேசத்...\nரஜினி அரசியல், வைர மலை, பருவமழை… பஞ்சாங்க கணிப்புகள் எல்லாம் பலிக்கின்றன\nஆந்திராவில் தற்போது வைர மலை அடையாளம் காணப்பட்டுள்ளது. இதைப் போலவே தமிழகத்திலும் மாபெரும் புதையல் உள்ளதாக பஞ்சாங்க கணிப்புகள் கூறுகின்றன. பஞ்சாங்க கணிப்புகள் என்றுமே பொய்யானது இல்லை. மழை வெள்ளம், இயற்கை சீற்றம் என...\nஇந்த பொங்கலுக்கு தொலைக்காட்சியில் கபா��ி, மெர்சல், அறம் மற்றும் பல புதுப்படங்கள்\nஇந்தாண்டு பொங்கல் விழாவை முன்னிட்டு தமிழ் தொலைக்காட்சிகளில் ஏராளமான புதுப்படங்கள் ஒளிபரப்பப்பட உள்ளன. வெள்ளித்திரையில் இந்தாண்டு ஒரு சில படங்கள் மட்டுமே ரிலீஸ் ஆக உள்ள நிலையில், சின்னத்திரையில் பிளாக்பஸ்டர் ஒளிபரபப்பாகின்றன. உலகத் தொலைக்காட்சியான...\nரஜினிக்கு பீட்டா அமைப்பில் இருந்து கடிதம்\nரஜினி ரசிகர்கள் சந்திப்பிற்கு பிறகு தனது அரசியல் அறிவிப்பை தெரிவித்தார். அவருக்கு ஆதரவாக ரசிகர்கள் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பீட்டா அமைப்பும் ரஜினிக்கு கடிதம் எழுதி இருக்கிறது. இந்த...\nரஜினியோடு அரசியலில் குதிக்கப் போகும் அந்த முன்னணி நடிகை யார்\nஆன்மீக அரசியல் என கோதாவில் குதித்திருக்கும் ரஜினிகாந்துடன், அவருக்கு இணையான முன்னணி நடிகை இணைந்து செயல்பட போகிறாராம். லீடிங் ரோல்களை தேடி தேடிப் பிடித்து நடித்துவந்த அந்த நடிகை, ரஜினியின் அறிவிப்புக்கு பின்...\nரஜினியின் ஆன்மீக குரு ‘பாபாஜி’ பற்றிய பிரம்மிப்பூட்டும் 10 தகவல்கள்\nபாபாஜி, இந்த வார்த்தைக்குதான் எத்துனை சக்தி எத்துனை மகத்துவம் ரஜினியின் வாழ்க்கையை எளிய இடத்தில் இருந்து துவக்கி, பேருந்து நடத்துனராக்கி, பின் நடிகனாக்கி, சூப்பர் ஸ்டாராக்கி, இப்போது அரசியலுக்குள்ளும் பிரவேசிக்க வைத்துள்ளது. யார்...\n2.0 படத்தின் ஸ்பெசல் சர்ப்ரைஸ்\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி அக்ஷய்குமார் மற்றும் எமிஜாக்சன் நடிப்பில் உருவாகி இருக்கும் '2.0' ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை கொண்டுள்ளது. இப்படத்தின் இசை வெளியிட்டு விழா மிக பிரமாண்டமாக துபாயில் வெளியிட்டனர். ஏ.ஆர்.ரஹமானின் இசை...\nரஜினி கட்சியில் 50 லட்சம் பேரு உறுப்பினர்கள் ப்பே\nரஜினி தனது அரசியல் செயல்பாடுகளுக்காக புதிய இணையதளம் தொடங்கி இருக்கிறார். அதேபோல் ரஜினி மன்றம் என்ற பெயரில் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறார். 'ரஜினி மன்றம்' என்ற இணையதளம் தற்போது இந்தியா முழுக்க...\nஎன்னங்க அட்லிய இப்படி ஓட்டிட்டாரு… ‘பலூன்’ பட இயக்குனர்\nநித்தியின் சிஷ்யைகள் இந்த 5 விஷயத்தை கத்துக்குவாங்களா\nதமிழர்களின் சொத்து: பனை மரத்தின் பயன்பாட்டு ரகசியங்கள்\n“கடவுளாக கூட கும்பிடுங்கள் கர்நாடகாவில் இடமில்லை” எம்.ஜி.ஆர���. பேனரையும் கிழித்ததெறிந்த கன்னடர்கள்..\n2018 ஆம் ஆண்டுக்குள் இந்தியா பாகிஸ்தான் இடையே போர் உருவாகுமா\nரஜினி கட்சியில் உண்மையிலேயே இத்தனை லட்சம் பேர் இணைந்தனரா\nவீட்ல ஜாதிக்காய் இருந்தா என்னென்ன பிரச்சனைகளை சரி பண்ணலாம் தெரியுமா\nஎன்ன செஞ்சாலும் சூப்பரா கமகமென்னு ரசம் வரலையா இதோ செம்ம டேஸ்டியான ரசத்தின்...\nஅமெரிக்காவின் நம்பர் ஒன் மோட்டார் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி நம்ம ...\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vivekaanandan.blogspot.com/2013/08/blog-post_14.html", "date_download": "2018-06-21T10:15:44Z", "digest": "sha1:A5VGK4X73PFFD45FS6QWRVTXKLGZQVHN", "length": 43834, "nlines": 244, "source_domain": "vivekaanandan.blogspot.com", "title": "தெய்வீக விளக்கங்கள் ********* அகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்: காசிக்குப் போனால் முக்தி கிடைக்கும் என்பார்கள். அது ஏன் ?", "raw_content": "\nதெய்வீக விளக்கங்கள் ********* அகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்\nஅகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்\nகாசிக்குப் போனால் முக்தி கிடைக்கும் என்பார்கள். அது ஏன் \nகாசியில் அமர்ந்து இருக்கும் துந்தி கணபதிக்கு என் தோப்புக்கார நமஸ்காரங்கள். என்னுள் இருக்கும் பரப் பிரும்மம் என்னை எழுத இயக்க வைத்து பூரணமாக எழுத வைக்கட்டும்.\nகாசி என்றால் பிரகாசம் அதாவது ஞானம் என்று பொருள். இதுவே காசியின் பலன். காசிக்குப் போனால் ஞானம் ஏற்படும், ஞானத்தை அடைவதையே முக்தி கிடைக்கும் என்பார்கள். அது ஏன் \nகாசியில் அமர்ந்து இருக்கும் அன்னபூரணி, காசி விசாலாட்ஷி சமேத ஸ்ரீ காசி விஸ்வநாதஸ்வாமி அங்கு வருபவர்களுக்கு பிரகாசம் என்கின்ற ஞானத்தைத் தந்து அங்கு வந்து மரணம் அடைபவர்களுக்கு அந்த கடைசி மூச்சோடு அவர்கள் செவிகளில் தாரக மந்திரமான ஸ்ரீ ராம நாமத்தை உபதேசம் செய்து அவர்களையும் அதை உச்சரிக்கச் செய்து அவர்களுக்கு முக்தி தருகின்றார். ஒவ்வொரு இரவும் இரண்டாம் ஜாமத்தில் அன்று இறந்தவர்களின் சாம்பலை தன் உடலில் பூசிக்கொண்டு ஆனந்தத் தாண்டவம் ஆடுவதாக இதீகம் உண்டு. பகவானே தன் உடலில் பூசிக்கொள்வது தன் சாம்பலை என்பது இறந்தவர்களுக்கு கிடைக்கும் பெருமை அல்லவா காசியில் இறந்தால் முக்தி கிடைக்கும் என்பது பொது நம்பிக்கை. அப்படிப்பட்ட புனித காசி யாத்திரையை ஒவ்வொருவரும் தன் வாழ்நாளில் ஒரு முறையாவது செய்ய வேண்டும். முதலில் ஒருவன் தான் அடையும் பலனைப் பார்த்தோம். அடுத்து நாம் அங்கு சென்று செய்ய வேண்டியது என்ன என்பதைப் பார்க்கலாம் \nகாசி ஆலய தரிசனமும் , முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய பிண்ட தர்பணங்களும் காசிக்குப் போய் ஒவ்வொரு கட்டத்திலும் நாம் நம் முன்னோர்களுக்கு செய்யவேண்டிய கர்மாக்கள் மூலம் அவர்களது ஆத்மாக்கள் நல்ல கதி அடையும். அங்கு சென்றதும் முதலில் நாம் செய்வது கங்காஸ்நானம். அதை வர்ணிக்க வார்த்தைகளே கிடையாது. பகவான் வாமன அவதாரம் எடுத்து மகாபலி சக்ரவர்த்தியிடம் இருந்து மூன்று பிடி மண்ணை யாசகமாகப் பெற்று முதல் அடியை பூமியாகவும், இரண்டாவதை விண்ணுலகிலும் அளக்கும்போது அந்த பாதத்திற்கு பிரும்மா அபிஷேகம் செய்த தண்ணீரே ஆகாச கங்கை என்ற கங்கை நதி ஆயிற்று. அந்த கங்கையைத்தான் இஷ்ஷவாகு வம்சத்து ஸ்ரீ ராமபிரானின் முன்னோரான பகீரதன் என்ற அரசன் பூமிக்கு கொண்டு வந்தானாம். ஆனால் அந்த கங்கையின் வேகத்தை தணிக்க பரம்மசிவனை தியானித்து தபமிருக்க அவர் அதை தன்னுடைய ஜடையில் தாங்கி அதை ஆறு பிரிவாகப் பிரித்து, ஆறு நதியாக பூமிக்கு அனுப்பினாராம். அதே சமயம் பகீரனும் தன்னுடைய முன்னோர்களின் சாபத்தைப் போக்கி அவர்களது ஆத்மா முக்தி அடையவே அந்த கங்கை நதியை கொண்டு வந்தார். ஆகவே அது ஒரு ஜீவ நதி. கங்கை, கங்கை என நாம் வாயாரச் சொன்னாலேயே நமது பாபங்கள் விலகும், புண்ணியம் கிடைக்கும். மனதில் உண்மையான தூய எண்ணத்துடன் கங்கா தேவியை நாம் பிரார்த்தனை செய்தால் நிச்சயமாக அவள் நமக்கு நாம் வேண்டியதை நடத்திக் கொடுப்பாள். எது என் சொந்த அனுபவம் கூட. அதற்க்கு உதாரணம் சரீர செயல்பாடுகள் குறைந்துள்ள என்னையும் அழைத்துக் கொண்டு அனைத்தையும் நல்லபடி நடத்திக் கொடுத்து உள்ளாள் என்பதே உண்மை.\nஅன்னபூரணியின் மகிமையை கூற முடியாது. ஈரேழு பதினாறு லோகங்களையும் படைத்து ஈ எறும்பில் இருந்து அனைத்து ஜீவ ராசிகளுக்கும் அன்றாடம் உணவு அளிப்பவள் அன்னபூரணி . அங்குள்ள விசாலாட்ஷிக்கு தென்னாட்டு மக்களினால் உணவு படைக்கப்படுகின்றது. இனி யாத்திரையை தொடரலாம்.\nகாசி யாத்திரை என்பது உண்மையில் எப்படி செய்யப்பட வேண்டியது நம்முடைய முன்னோர்கள் முதலில் தமது குருநாதர்களையும், தமது இஷ்ட தெய்வங்களையும் பிரார்த்தனை செய்து கொண்டப்பின்தான் காசி பிரயாணத்தை துவக்குவார்கள். அவர்கள் முதலில் ஸ்ரீ ராமேஸ்வரத்துக்கே செல்வார்கள். அங்கு சென்று ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியினால் பூஜிக்கப்பட்ட ஸ்ரீ ராமனாதஸ்வாமியை தரிசனம் செய்தப்பின் சேதுக்கரை என்ற இடத்து கடல் மண்ணை சிறிது எடுத்துக் கொண்டு காசி யாத்திரை செய்வார்கள். வாரணாசியை அடைவதற்கு முன்னாலேயே வரும் அலஹாபாத்தில் முதலில் இறங்க வேண்டும். அங்குள்ள நதிக்கரைக்குச் சென்று படகில் ஏறி சிறியது தூரத்தில் தென்படும் மண் திட்டில் இறங்க வேண்டும். அந்த இடமே கங்கை- சரஸ்வதி மற்றும் யமுனை என்ற மூன்று நதிகளும் சங்கமிக்கும் இடமாகும். அந்த இடத்தை கூர்ந்து கவனித்தால் கங்கையின் நிறம் தெளிவாகவும், யமுனையின் நிறம் நீலமாகவும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் சரஸ்வதி நதியோ அந்தவாகிநியாக -அதாவது நமது கண்ணுக்குள் புலப்படாமல் உள்ளிருந்தே அந்த இரண்டு நதிகளுடனும் ஒன்றாகக் கலந்து கொள்கிறாளாம்.\nஅந்த இடத்துக்கு செல்லும் தம்பதியினர் தமது முடியில் இருந்து ஒரு அங்குல தலைமுடியை வெட்டி அந்த நதியில் எறிவது சம்பிரதாயம். அதன் பின்னரே அந்த நதியில் இறங்கிக் குளிக்க வேண்டும். அங்கிருந்தே கெட்டியாக மூடிய ஒரு பாத்திரத்தில் கங்கை நீரைக் கொண்டு வர வேண்டும். சற்று ஏமார்ந்தால் அங்கு நம்முடன் வரும் புரோகிதர்கள் சிறிது தங்க நகைகளை தானம் செய்ய வேண்டும் என்பார்கள். அதை நம்பக்கூடாது. அப்படியெல்லாம் சாஸ்திரத்தில் கூறப்படவில்லை.\nஅங்கிருந்து திரும்பி வரும் வழியில் உடல் முழுவதும் செந்தூரம் பூசிக்கொண்டு வரும் ஆஞ்சிநேயரை தரிசிக்க வேண்டும். நாங்கள் காசிக்கு சென்றபோது இரவில் வேணி மாதவன் ஆலயத்துக்குச் சென்றோம். அங்கு பகவானுக்கு அடிக்கப்படும் தாரை என்ற ஜாலரா வாத்தியத்தை அடிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அலஹாபத்தில் உள்ளவர் வேணி மாதவன். அவரே காசியில் காசி மாதவன் எனப்படுகிறார். சேதுவிலோ சேது மாதவன் என்ற பெயரில் உள்ளார். அடுத்து வாரனாசிக்குப் பயணம் செய்ய வேண்டும். அங்கு உள��ள கங்கா பாகீரதி என்பவளை- அதாவது கங்கை நதியை- பார்க்கும்போதே மனதி ஒரு புத்துணர்ச்சி தோன்றும். அங்கு ஹனுமான் காட், ஹரிச்சந்திராகாட் என்ற குளியல் படித் துறைகள் உண்டு. ஒவ்வொரு படியாக இறங்கும்போதே பகவானின் நாமத்தை மனதில் உச்சரித்தபடி இறங்குவதே புண்ணியமானது. கடைசி படியில் நின்றுகொண்டு நம் காலடியின் கீழே நம்மை நோக்கி ஓடிக் வருவது போல உள்ள கங்கா மாதாவை தலை மீது நம் கரத்தைத் தூக்கி வணங்க வேண்டும். ''ஜகன் மாதா இத்தனை தூரம் என்னை அழைத்து வந்து உன்னை தரிசனம் செய்ய வைக்கின்றாயே, உனக்கு கோடி கோடி வந்தனம் அம்மா'' என மனதார நம்முடைய வணக்கத்தை முதலில் அவளுக்கு செலுத்த வேண்டும். அதன் பின் அதே படியில் அமர்ந்து கொண்டு அவள் நீரை எடுத்து ஆசமனம் செய்ய வேண்டும்.\nஅடுத்து நாம் அங்கு வரமுடியாமல் இருக்கும் பந்துக்கள், சிநேகிதர்கள், ஏன் நம் வீட்டில் வளரும் இஷ்ட பிராணிகளையும் நினைத்துக் கொண்டு அனைவருடைய ஷேமத்திற்காகவும் ஸ்நானம் செய்ய வேண்டும். அதனால் அவர்களுக்கும் நல்ல பலன் போய் சேரும். அப்படிப்பட்ட பரோபகாரம் மனித நேயத்தின் சிறந்த உதாரணம். அது மட்டும் அல்ல ஸ்நானம் செய்யும்போது கடவுட்களை, நம் குருமார்கள் , சன்யாசிகள் என பெரியவர்கள் என அனைவரையும் மனதில் வணங்கியவாறு ஸ்நானம் செய்ய வேண்டும். அதன்பின் நமது உடையை பிழிந்து கொண்டு உடுத்திக் கொண்டு நம்மால் முடிந்த அளவு கங்கை நீரை எடுத்துக் கொண்டு காசி விஸ்வநாதர் சன்னதிக்கு செல்ல வேண்டும்.\nஉள்ளே நுழைந்தால் கீரைப் பாத்தி வைத்தது போல நூற்றுக் கணக்கான பல சிவ லிங்கங்கள் இருக்கும். சுவாமிக்கு நம் கையினாலேயே பால், தேன். வீபுதி என அனைத்தையும் படைத்து தொட்டு பூஜிக்கலாம். கங்கை ஜலத்தை விட்டு, பூக்களை தூவி, அர்ச்சனை செய்து ஷோடோஷோபாரத்தோடு பூஜையை முடித்துக் கொள்ள வேண்டும்.\nஇரவில் நடக்கும் சப்தரிஷி பூஜை முக்கியமானது. அங்குள்ள பண்டிதர்களையே சப்த ரிஷிகளாக பாவித்து நடத்தப்படும் பூஜையில் அவர்கள் விடாமல் காட்டும் தீப ஜோதி தெய்வீகமானது. ஆனால் அந்த பண்டிதர்களில் பலர் நாம் வெளியில் வந்ததும் நம்மிடம் இருந்து பணத்தைக் கறக்கும் மோகத்தில் மாறிவிடுகிறார்கள் என்பது வருத்தம் அளிக்கின்றது.\nஅடுத்து நுழைய வேண்டியது அன்னபூர்நேஸ்வரி அம்மனின் ஆலயம். மூலஸ்தானத்தில் உள்ளவள் வி��்ரஹம் பெரிய அளவில் உள்ளது. அன்னபூர்நேஸ்வரியின் கையில் உள்ள கரண்டியால் உணவு தர அதை திருஓடு ஏந்திய கையில் பிட்சையாக பரமசிவன் வாங்கிக்கொள்வது அற்புதமான காட்சியாகும். அதைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல மனதில் தோன்றும். விஸ்வநாதர் சன்னதிக்கு எதிரில் லட்டுவிலான தேர் செய்து வைத்து இருப்பார்கள். அர்த்த ஜாம பூஜையின்போது பள்ளத்தில் உள்ள சிவனை மேலே கொண்டு வந்து ஒரு கட்டிலில் சயனிக்க வைப்பார்கள்.\nஸ்ரீ விசாலாட்ஷி அம்மனை தரிசனம் செய்தபின் கரையில் உள்ள வராஹி அம்மனையும் தரிசனம் செய்த பின் செல்ல வேண்டும். வராஹி ஆலயத்தின் அமைப்பு எப்படி உள்ளது என்பதைக் கூற முடியவில்லை. அவளை தளத்தில் உள்ள துவாரத்தின் வழியேதான் தரிசிக்க முடியும். அன்னை வீராவேசமாக, உக்ரஹமான முகத்தோடு, உயரமாகவும், பெருத்தும் உள்ள நிலையில் காட்சி தருகிறாள். எங்களுடன் வந்தவரில் ஒருவருடைய மூக்குக் கண்ணாடி உள்ளே விழுந்து விட்டது. அதை வெளியே எடுக்க முடியாது என்று கூறிவிட்டார்கள்.\nஅடுத்து கேதார்நாத் சன்னதிக்கு செல்வோம். தீபாவளியன்று அங்கு சென்றால் இந்த இடத்தில்உள்ள நீரில்தான் ஸ்நானம் செய்ய வேண்டும். அங்குள்ள லிங்கம் பெரிய பாறை உருவில் உள்ளது. மேலே பாத்திரத்தில் வைக்கப்பட்டு உள்ள நீர் லிங்கத்தின் மீது விழுந்து கொண்டே உள்ளது. அதை சுற்றிலும் பல லிங்கங்கள் உள்ளன. எங்கு திரும்பினாலும் லிங்கன்களே உள்ளன. காசி முழுவதும் லிங்கங்கள்.\nஅங்கு தரிசனம் முடிந்ததும் போக வேண்டியது கால பைரவர் ஆலயம். அங்குள்ள பைரவர் நாய் உருவில்தான் உள்ளது போல காணப்படுகிறார். கால பைரவர் சாதாரண தெய்வம் அல்ல. அவர் நம்மைக் காக்கும் தெய்வம். நினைத்தக் காரியத்தை நடத்தித் தருபவர். அவர் பெருமையைக் கூற இயலாது. அவர் அருளுடன் நம்மை கண் திருஷ்டியில் இருந்து காப்பாற்ற சன்னதியில் கறுப்புக் கயிறு தருவார்கள். அந்த கயிற்றை நிறைய வாங்கி வந்து நம் பந்துக்களுக்கும் நண்பர்களுக்கும் கொடுப்பது புண்ணியமான காரியம். அது போல அங்கு விற்கப்படும் கங்கை நீர் சொம்பையும் வாங்கிக் கொடுப்பது பெரும் புண்ணியக் காரியம். வெளியில் வந்தப் பின் பிர்லா ஆலயம், காசி ராஜாவின் அரண்மனை போன்றவற்றை கண்டு களிக்கலாம்.\nஇப்படியாக காசி ஆலய தரிசனம் செய்தப் பின் நாம் செய்ய வேண்டியவை மற்ற சடங்கு���ள். முதலில் நாம் செய்ய வேண்டிய சடங்கு மகா சங்கல்பத்துடன் ஆரம்பிக்கும். அங்கு அதை செய்ய நிறைய பண்டிதர்கள் உண்டு. நாம் நம்முடைய முன்னோர்களின் பெயர், கோத்திரம், நட்சத்திரம், ராசி போன்றவற்றைக் கூறி அனைத்து குடும்பத்தினருடைய பெயர், ராசி நட்ஷத்திரன்களைக் கூறி பிராமணர்களை நமஸ்கரித்தப் பின் பக்தி பூர்வத்துடன் சிரித்தையுடனும் அவர்கள் கூறும் மந்திரங்களை உச்சரிக்க வேண்டும்.\n'' முதலில் நாம் நம்முடைய தாய் வயிற்றில் ஜனித்து, அவள் வயிற்றில் உள்ள அந்த நேரத்தில் அவளுக்கு சொல்ல முடியாத அவஸ்தைகளை தந்து அவளின் வயிற்றில் இருந்து வெளியே வந்து, அவள் ரத்தத்தில் உருவாகும் அவளுடைய பாலையே பருகி, இரவு பகல் தூக்கமில்லாமல் அவளை அவஸ்தை படுத்தி வந்தாலும் நாம் இன்று இத்தனை பெரிய மனிதராக ஆளாவதற்கு அவள் ஆற்றிய பங்கை நினைத்தால் அதற்கு எத்தனை கைமாறும் செய்ய முடியாது என்பதினால் திரும்பத் திரும்ப அவளிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு இந்த உறுதிப் பிரமாணம் எடுக்கின்றேன்.'' என்று கூறி அவளை நினைத்தவாரே பிராமணரை நமஸ்கரிக்க வேண்டும்.\nஅடுத்து '' உலகில் உள்ள பாவ காரியங்களை சொல்லி நான் தெரிந்தோ தெரியாமலோ அவற்றில் எதையாவது செய்து இருந்தால் அதற்காக கோடி கோடியான அளவு மன்னிப்புக் கோருகிறேன்'' எனக் கூறி நமஸ்கரிக்க வேண்டும். அதை செய்தப் பின் பிராமணர்களை நமஸ்கரித்து அவர்கள் மனம் குளிர தட்ஷனை தர வேண்டும்.\nஅடுத்து நாம் செய்ய வேண்டியது நாம் தங்கி உள்ள இடத்துக்கு வந்து பிராமணர்களை வைத்து ஹோமம் செய்து வஸ்த்ரம் தந்து சாப்பாடு போட்டு தட்ஷனை செய்து அவர்களது ஆசிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இதை முக்கியமாக தாய் தகப்பன்கள் இல்லாதவர்கள் செய்ய வேண்டும். அங்குள்ள தெருவுகளில் பெரியதும் சிறியதுமான பசுக்கள் உலாவிக்கொண்டே இருக்கும். அவை தெய்வங்களின் அவதாரங்கள், அந்த புண்ணிய பூமியில் அதற்காகவே பிறந்து உள்ளன என்பதினால் அவற்றை தொட்டு வணங்கலாம்.\nஅடுத்து காசியிலுள்ள அனைத்து கட்டங்களிலும் ( க்ஹாட் என்பது) நாம் பித்ருக்களின் தர்பணத்தை செய்ய வேண்டும். இறந்தவர்களின் ஆத்மா திருப்பதி அடைய பிண்டங்களை படைக்க வேண்டும். ஒரு படகில் ஏறி நதியில் சென்று அதிலேயே எடுத்துச் செல்லும் அடுப்பில் சாதம் சமைத்து அதைக் கொண்டு பிண்டம் படைத்து சடங்��ுகளை ஒவ்வொரு க்ஹாட்டிலும் செய்து முடிக்க வேண்டும் . அப்படி செய்வதே முன்னோர்களின் பழக்கம். அதுவே சிறந்தது .\nஒவ்வொரு க்ஹாட்டிலும் சடங்கு முடிந்துடன் கங்கை நீரிலயே அந்த பத்திரங்களைக் கழுவி மீண்டும் அடுத்த க்ஹாட்டில் புதியதாக சாதம் சமைத்து பிண்டம் போட வேண்டும். இப்படியாக அனைத்து க்ஹாட்டிலும் நாம் பிண்ட தர்ப்பணம் செய்து முடித்ததும் பிதுர் காரியங்கள் நிறைவு பெறுகின்றது. அங்கிருந்து அடுத்து நாம் செல்ல வேண்டியது காயா மற்றும் ராமேஸ்வரத்துக்கு . அங்கு இன்னும் சில பித்ரு காரியங்களை செய்தால்தான் நம்முடைய காசி யாத்திரையின் பலன் நிறைவு பெரும்.\nபூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி\nஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி\nவாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி\nஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி\nவான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்\nகோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க\nநான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க\nமேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்\nபக்தி நெறியில் நிலைத்து நிற்க\nபெறற்கரிய பேறான முக்தி நலம் பெற\nஅரனை அருச்சித்து அரும்பயன்கள் பெற\nவிசேட தீக்கை விரைவில் பெற\nஅடுத்தடுத்து வரும் இடையூறுகள் நீங்க\nஅருந்துயர் கெடவும் அருவினை கெடவும்\nஅஞ்சா நெஞ்சும் மன உறுதியும் பெற\nபகைவர்களை வெல்லவும், உறவினர்களின் உறவு மேம்படவும் ...\nஸ்ரீ உமாபதி சிவாச்சாரியாரின் கொடிக்கவித் துதி\nதிருவெம்பாவை மற்றும் திருபள்ளி எழுச்சி\nதிருமுறை பாடல்கள் பாடுபவர் சத்குருநாத தேசிகர் அவர...\nஅட்டவீரட்டம் மற்றும் சப்தவிடங்கத் தேவாரம் திருத்தண...\nசிவஞான தேனிசைப் பாமாலை திருமுறை இசை பாடியவர் : ஈரோ...\nபஞ்சபூதத் தல தேவாரம் பாடியவர் : மருதுசிவகுமார்\nதிருவாசகம் பாடியவர் : சம்பந்த குருக்கள்\nமூவர் தேவாரம் பாடியவர் : சம்பந்த குருக்கள்\nதிருநாவுக்கரசர் தேவாரம் பாடியவர் : சம்பந்த குருக்க...\nதிருஞானசம்பந்தர் தேவாரம் பாடியவர் : சம்பந்த குருக்...\nதிருப்புன்கூர் தேவாரம் திருத்தணி சுவாமிநாதன் பாடிய...\nதிருவாசகம் இசை திருத்தணி சுவாமிநாதன் பாடியது\nதிருவையாற்றுத் திருப்பதிகங்கள் திருத்தணி சுவாமிநாத...\nதேவாரப் பண்ணிசை பற்றிய இசைச் சொற்பொழிவு திருத்தணி ...\nகொங்குநாட்டு தேவாரம் திருத்தணி சுவாமிநாதன் பாடியது...\nதிருமந்திரம் திருத்தணி சுவாமிநாதன் பாடியது\nதிருநாரையூர் தேவாரம் திருத்தணி சுவாமிநாதன் பாடியது...\nதில்லைத் திருப்பதிகங்கள் திருத்தணி சுவாமிநாதன் பாட...\nஈழநாட்டு தேவாரம் திருத்தணி சுவாமிநாதன் பாடியது\nவீடு பேறு அடைய ஓத வேண்டிய பதிகம்...\nபொன்னும் பொருளும் பெற உதவும் பதிகம்\nதொடங்கும் செயல் இனிது நிறைவு பெற ஓத வேண்டிய பதிகம்...\nஉலகியல் மற்றும் அருளியல் கல்வி பெற\nஎம பயம் நீக்கும் பதிகம்\nகேட்டார் வினை கெடுக்கும் பதிகம்\nஒன்பது கோள்களால் ஏற்படும் துன்பம் நீங்க\nகரு கலையாமல் பாதுகாத்து தரும் பதிகம்\nஞானசம்பந்தன் பெற்ற முக்திப் பேற்றை அடைய ....\nநாதன் நாமமும் அதன் பயனும்\nநிம்மதியான உறக்கம் பெறுவதற்கும், மறுபிறவியை கடக்கவ...\nபெண்கள் சுமங்கலியாய் நோய் நொடியின்றி கணவனுடன் ஒற்ற...\nஅடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே.\nஸ்ரீ சிவாஷ்டோத்தர சத – நாமாவளி\nதாயாரின் உடல்நிலை சீர்பெறுவதற்கு ஓதவேண்டிய பதிகம்\nஎந்த ராகம் எந்த நோயைக் குணப்படுத்தும்\nகாசிக்குப் போனால் முக்தி கிடைக்கும் என்பார்கள். அத...\n ஸ்ரீ ரமண பகவான் அருண்மொழி\nஇழந்த பொருளை மீட்டுப் பெறுவதற்கு ஓதவேண்டிய பதிகம்\nதம்பதிகளுக்குள்ளே உள்ள பிணக்கு தீர்ந்து ஒற்றுமையாக...\nசிவன் போட்ட கையெழுத்து – தமிழில்\nகுழந்தை வரம் தரும் அற்புதப்பதிகம்\nகல்வியில் திறம் பெற்று உயர்வதற்கு ஓதவேண்டிய பதிகம்...\nஉணவும், உடையும் குறைவின்றிக் கிடைப்பதற்கு ஓதவேண்டி...\nபிரசவம் இனிதே நடைபெற உதவும் பதிகம்\nவழக்குகளில் வெற்றி பெறவும், தொழில், விவசாயம், வியா...\nவீண் அபவாததில் இருந்து விடுபடவும் எடுக்கின்ற வேலைக...\nஈசனின் திருவருளைப் பரிபூரணமாகப் பெற்று நம் வினைகள...\nபுனித நீராடிய பலன் கிடைக்க உதவும் பதிகம்\nகாதல் வெல்ல ஒரு பதிகம்\nகாணாமல் போன நபர்கள், பொருட்கள் கிடைக்க ஓத வேண்டிய ...\nகடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எமபயம் வரா...\nஇந்த பதிகத்தை ஓதினால் உணவுக்கு என்றும் பஞ்சம் இருக...\nஎந்த விஷக்கடியாக இருந்தாலும், உடலில் விஷம் பரவாமல்...\nஉங்களுக்குள் என்ன நிகழ்கிறது என்று மட்டும் பாருங்க...\nமனக்கவலை நீங்கி ஆனந்தம் பெறவும், மீண்டும் பிறவா ந...\nசுந்தர மூர்த்தி சுவாமிகள் அருளிய திருத்தொண்டத் தொக...\nகுடும்பப் பிரச்னையில் முடிவெடுக்க .....\nதிருஞான சம்பந்த மூர்த்தி சுவாமிகள் அருளிய திருக்ஷே...\nமரணத் தறுவாயில் இருக்கும் ஒருவரிடம் இப்பதிகத்தை ஓத...\nவாக்கை ஆதாரமாக உடைய தொழில் புரிவோருக்கு உதவும் பதி...\nகாரியங்கள் சித்தி பெற, எடுத்த காரியம் தடையில்லாமல்...\nஎம பயம் விலக, ம்ருத்யு தோஷம் விலக\nகபால நோய்கள் அனைத்தும் விலக\nசிவஞானத் தெளிவடைந்து மீள: ( திருப்பாசுரம்)\nஅகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t90268-topic", "date_download": "2018-06-21T10:48:08Z", "digest": "sha1:LT5MJ22WVL6XWK6WA7OKV3IFBZ4DVPYR", "length": 17801, "nlines": 268, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கதைக்கு நல்ல \"கரு'வைத் தேடிக்கிட்டு இருக்காராம்..!", "raw_content": "\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ���மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nகதைக்கு நல்ல \"கரு'வைத் தேடிக்கிட்டு இருக்காராம்..\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nகதைக்கு நல்ல \"கரு'வைத் தேடிக்கிட்டு இருக்காராம்..\nஇவர்: மீட்டிங் நடக்கறப்ப ஏன் எல்லோரும் தும்மிக்கிட்டே இருக்காங்க..\nஅவர்: காரசாரமான விவாதம் நடந்துகிட்டிருக்காம்..\nசர்வர்: சார், இட்லி இருக்கு, சட்னி இல்லை... சப்பாத்தி இருக்கு, குருமா இல்லை... பூரி இருக்கு, கிழங்கு இல்லே...\nசாப்பிட வந்தவர்: சரி.. சரி... உன் ஹோட்டலைப் பூட்டிட்டுப் போய்யா...\nசர்வர்: பூட்டு இருக்கு, சாவி இல்லே...\nமகன்: நான் கணக்குல புலி...\nஅப்பா: அப்புறம் ஏண்டா, கணக்குல முட்டை மார்க் வாங்கியிருக்கே..\nமகன்: புலி இப்ப பதுங்கியிருக்கு...\nஒருவர்: அந்தக் கதா���ிரியர் ஏன் ஒவ்வொரு முட்டையா உடைச்சுப் பார்த்துக்கிட்டு இருக்கார்..\nமற்றவர்: கதைக்கு நல்ல \"கரு'வைத் தேடிக்கிட்டு இருக்காராம்..\nபெரியசாமி: அந்தாளுக்கு ரொம்பத்தான் ஆசை..\nபெரியசாமி: இரண்டு அரிவாள்மனை வாங்கினா ஒரு வீட்டு மனை தருவீங்களான்னு கேக்குறாரு...\nதோட்டக்காரர்: எவண்டா அது தென்னை மரத்துல தேங்கா திருடறது... இறங்குடா உங்கப்பாகிட்ட சொல்றேன் பாரு...\nசிறுவன்: இதே பக்கத்து மரத்து மேல இருக்கார் எங்கப்பா, பாருங்க..\nRe: கதைக்கு நல்ல \"கரு'வைத் தேடிக்கிட்டு இருக்காராம்..\nகருவில கரு வெச்சு கருத்த சொன்னது சூப்பர் போங்க.\nRe: கதைக்கு நல்ல \"கரு'வைத் தேடிக்கிட்டு இருக்காராம்..\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: கதைக்கு நல்ல \"கரு'வைத் தேடிக்கிட்டு இருக்காராம்..\nRe: கதைக்கு நல்ல \"கரு'வைத் தேடிக்கிட்டு இருக்காராம்..\nசிறுவர் மணி நல்ல நகைச்சுவை ஹி ஹி ஹி ஹி\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: கதைக்கு நல்ல \"கரு'வைத் தேடிக்கிட்டு இருக்காராம்..\nஅதன் மட்டையில இருக்குமே மஞ்சள் நிறத்துல.\nRe: கதைக்கு நல்ல \"கரு'வைத் தேடிக்கிட்டு இருக்காராம்..\nRe: கதைக்கு நல்ல \"கரு'வைத் தேடிக்கிட்டு இருக்காராம்..\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaiwin11.blogspot.com/2011/10/blog-post.html", "date_download": "2018-06-21T10:06:37Z", "digest": "sha1:75HJJWH4J6NGT4UX63JGKOYVLMUYU5GC", "length": 17128, "nlines": 68, "source_domain": "jaiwin11.blogspot.com", "title": "Welcome to Jaiwin", "raw_content": "\nகம்ப்யூட்டரில் ஏற்ப்படும் பிரச்னைகளும் அதற்க்கான காரணங்களும் :\nகம்ப்யூட்டர் சிஸ்டத்தில் அது இயங்கத் தொடங்கும் முன்பாகவே கம்ப்யூட்டர் முடங்கிப் போகலாம். ஆனால் முடங்கிப் போவது அனைத்து நேரங்களிலும் நடக்காது. இங்கு சில வழக்கமான எர்ரர் செய்திகளும், அவற்றிற்கான காரணங்களும் இங்கு தரப்படுகின்றன.\n1. மானிட்டரின் எல்.இ.டி. விளக்கு விட்டு விட்டு எரிகிறது: இதற்குக் காரணம் எங்கேனும் இணைப்பு விட்டுப் போய் இருக்கலாம். மானிட்டர் கேபிள், டேட்டா கேபிள், ராம் மெமரி, டிஸ்பிளே கார்ட் மற்றும் சிபியு தொடர்புகளில் பிரச்சினை இருக்கலாம். மேலே கூறிய அனைத்தையும் சரி பார்க்கவும்.\n2. தொடர்ந்து ம��ன்று பீப் ஒலி கேட்கிறது: ராம் மெமரி சிப் தொடர்பில் கோளாறு இருக்கலாம். எனவே அவை சரியாக அதன் ஸ்லாட்டில் பொருந்தியுள்ளனவா எனப் பார்க்கவும். மற்ற பிரிவுகளைச் சோதனை செய்கையில் இவை சற்று இடம் பெயர்ந்திருக்கலாம்.\n3. மூன்று பீப் – ஒன்று நீளமாக, இரண்டு குறைவாக: இந்த ஒலி கிடைத்தால் டிஸ்பிளே கார்டில் பிரச்சினை. இந்த கார்டை ஒரு முறை எடுத்து திரும்ப பொருத்தவும். பிரச்சினை தொடர்ந்தால் இதனை மாற்ற வேண்டிய திருக்கும்.\n4. மூன்று நீளமான பீப் ஒலி, சம கால இடைவெளியில்: பயாஸ் அல்லது ராம் செட்டிங்ஸ் பிரச்சினை. ராம் சிப் மற்றும் பயாஸ் செட்டிங்ஸ் செக் செய்திடவும்.\n5. தொடர்ந்த பீப் ஒலி: கீ போர்டு பிரச்சினை. எடுத்துக்காட்டாக உங்கள் விரல்கள் ஏதேனும் தொடர்ந்து ஒரு கீயை அழுத்திக் கொண்டிருக்கலாம்; அல்லது ஏற்கனவே அழுத்தப்பட்ட கீ, தூசி அல்லது வேறு பிரச்சினையால், மேலே எழாமல் அழுத்தப்பட்ட நிலையிலேயே இருக்கலாம்.\n6. பிளாப்பி டிஸ்க் டிரைவின் எல்.இ.டி. விளக்கு தொடர்ந்து எரிகிறது: டேட்டா கேபிள் மாட்டியதில் சிக்கல் உள்ளது. கேபிள் முறுக்கப்பட்டுள்ளதா என்று பார்க்கவும்.\n7. மானிட்டர் திரையில் எந்த டிஸ்பிளேயும் இல்லை: ஹார்ட் டிஸ்க் கேபிள் தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது. சரியாகப் பொருத்தவும். அதில் உள்ள சிகப்பு மார்க் பவர் சப்ளையைப் பார்த்து இருக்க வேண்டும்.\n8. பவர் எல்.இ.டி. எரியவில்லை: மெயின் பவர் வரும் வயர் சரியாகப் பொருந்தி உள்ளதா எனப் பார்க்கவும். எஸ்.எம்.பி.எஸ். சரியாக வேலை செய்கிறதா எனச் சோதிக்கவும். மதர் போர்டுக்கான இணைப்பும் சரியாக இருக்க வேண்டும்.\n9.CMOS Error என்று செய்தி வருகிறது: மதர் போர்டில் உள்ள 3 வோல்ட் பேட்டரியினை மாற்றவும். அதன் ஒரிஜினல் செட்டிங்ஸை நீங்களே கொண்டு வரவும். இதற்கு கம்ப்யூட்டருடன் தரப்பட்ட சீமாஸ் செட் அப் சார்ட் பார்க்கவும்.\n10. FDD Error காட்டுகிறது, பிளாப்பி டிரைவ் சரியாகச் செயல்படவில்லை: எப்.டி.டி.யின் பவர் கார்ட், டேட்டா கேபிள் சரியாக அதன் இடத்தில் பொருத்தப்பட்டுள்ளதா என்று பார்க்கவும். சீமாஸ் செட்டிங்ஸ் சரி பார்த்துவிட்டு பிளாப்பி டிரைவும் சரியாக உள்ளதா என்று கவனிக்க வேண்டும்.\n11. HDD Error or Hard Disk Failure என்று செய்தி வருகிறது : பவர் தரும் கேபிள் சரியாகப் பொருத்தப் பட்டுள்ளதா என்று பார்க்கவும். ஒரு முறை எடுத்து, இணைக்��ும் இடத்தில் உள்ள தூசியினை நீக்கிப் பொருத்திப் பார்க்கவும். ஹார்ட் டிஸ்க் சரியாகப் பொருத்தப்பட்டுள்ளதனை உறுதி செய்திடவும். ஹார்ட் டிஸ்க்கிற்கான டேட்டா கேபிளையும் ஒரு முறை எடுத்து, சுத்தம் செய்து மீண்டும் இணைக்கவும். சீமாஸ் செட்டிங்ஸில் ஹார்ட் டிஸ்க் பாராமீட்டர்கள் சரியாகக் கொடுக்கப்பட்டுள்ளதா எனச் சோதனை செய்திடவும். அல்லது செட்டிங் பார்ட்டிஷனை சோதனை செய்திடவும். இதற்கு எப்டிஸ்க் (FDisk) கட்டளை கொடுத்து பின் ட்ரேக் 0 ஆக பார்மட் செய்திடவும்.\n12. சரியான மின்சாரம் இல்லாமல் மதர் போர்டு திடீரென முடங்குகிறது: எஸ்.எம்.பி.எஸ். செக் செய்திடவும். அல்லது ராம் மெமரி சரியாக வேலை செய்கிறதா என்பதைச் சோதனை செய்திடவும். உங்கள் சாப்ட்வேர் காப்பி செய்யப்பட்டது என்றால், அதிலிருந்தும் பிரச்சினை ஏற்படலாம். சி.பி.யு. மேல் உள்ள சிறிய விசிறி சரியாகச் செயல்படவில்லை என்றாலும் இந்த எர்ரர் காட்டப்படும்.\n13. மானிட்டரின் ஸ்கிரீன் காட்சி ஆடுகிறது: டிஸ்பிளே கார்டு சரியாகப் பொருத்தப்பட்டுள்ளதைச் சோதிக்கவும். ஏதேனும் வைரஸ் புரோகிராம் உள்ளே புகுந்தும் இந்த வேலையைச் செய்திடலாம். அல்லது வீடியோ மெமரியில் பிரச்சினை இருக்கலாம்.\n14. திரைக் காட்சி அதிர்கிறது: மானிட்டரைச் சுற்றி ஏதேனும் காந்த அல்லது ரேடியோ அலைகள் உருவாகலாம்.\n15. சி.பி.யு. கேபினட்டில் லேசாக ஷாக் அடிக்கிறது: கம்ப்யூட்டருக்கான மின் இணைப்பின் எர்த் இணைப்பு சரியில்லாமல் இருக்கலாம். எனவே மெயின் பவர் கேபிளைச் சோதிக்கவும்.\n16. Non System Disk Error: : பிளாப்பி டிரைவில் பூட் பண்ண முடியாத வேறு டிஸ்க் இருக்கலாம். அல்லது ஹார்ட் டிஸ்க்கிற்கான சீமாஸ் செட் அப்பில் தவறு இருக்கலாம். ஹார்ட் டிஸ்க்கில் பார்ட்டிஷன் உருவாக்கப்படாமல் இருக்கலாம். ஹார்ட் டிஸ்க் பார்ட்டிஷன் பார்மட் செய்யப்படாமல் இருக்கலாம்.\n17. Missing Operating System: சிடம் இயக்குவதற்கான பைல்கள் இல்லாமல் இருக்கலாம் – குறிப்பாக Command.com என்னும் பைல். இதனுடன் IO.sys, MS_DOS.sys ஆகிய பைல்களும் ஒரு சிஸ்டம் இயங்க முதல் தேவைகளாகும். இவை சரியாக உள்ளனவா என்று பார்க்கவும்.\n18. Missing Command Interpretor: Command.com பைல் கரப்ட் ஆகி இருக்கலாம். அல்லது வைரஸ் பாதித்திருக்கலாம். அல்லது அழிக்கப் பட்டிருக்கலாம்.\n19. IO Error : சீமாஸ் செட்டிங்ஸில் ஹார்ட் டிஸ்க் எந்த வகை என்று தரப்பட்டிருப்பது சர���யாக இல்லை. பார்மட்டிங் செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டம் சரியானதல்ல.\n20.Divide Over Flow எர்ரர் மெசேஜ்: சில டைரக்டரிகள் அல்லது பைல்கள் கிராஷ் ஆகி இருக்கலாம். CHKDSK/F அல்லது SCANDISK பயன்படுத்தி அவற்றைச் சரி செய்திடவும்.\n21. செயல்படுகையில் ஹார்ட் டிஸ்க்கிலிருந்து சத்தம் வருகிறது: சீரான மின்சாரம் தரப்படவில்லை. கேபிள்கள் சரியாகப் பொருத்தப்படவில்லை. ஹார்ட் டிஸ்க்குகளில் ஙு கனக்டர் கேபிள் பொருத்தப்பட்டிருந்தால் எடுத்துவிட்டு சரியான கேபிளைப் பொருத்தவும். ஹார்ட் டிஸ்க் பலவீனமாக இருக்க வேண்டும். அல்லது பெரும் அளவில் பேட் செக்டார்கள் ஏற்பட்டிருக்க வேண்டும்.\n22. ஹார்ட் டிஸ்க் ப்ராசஸ் செய்கையில் முடங்கி நிற்கிறது: CHKDSK/F அல்லது SCANDIS பயன்படுத்தி பேட் செக்டார்களைச் சோதனை செய்திடவும். நிறைய இருந்தால் மீண்டும் ஹார்ட் டிஸ்க்கினை பார்மட் செய்திடவும்.\n23. Hard Disk Not Detected: பவர் கனெக்டர்களைச் சோதனை செய்திடவும். டேட்டா கேபிள்களைச் சரி பார்க்கவும். ஜம்ப்பர்களைச் சோதனை செய்திடவும்.\n24. ஹார்ட் டிஸ்க் பார்ட்டிஷன் காட்டப்படவில்லை: ஹார்ட் டிஸ்க்கை பார்மட் செய்த ஆப்பரேட்டிங் சிஸ்டம், தற்போதுள்ள மதர்போர்டுடன் இணைந்து போகவில்லை.\n25. MMX/DLL FILE MISSING : இந்த பைல்கள் பவர் திடீரென நின்று போனதால் கரப்ட் ஆகி இருக்கலாம். அல்லது வைரஸ் பாதித்திருக்கலாம். எனவே இந்த பைல்களை வேறு ஒரு கம்ப்யூட்டரிலிருந்து காப்பி செய்து இதற்கு மாற்றவும். உங்களுடையது பழைய விண்டோஸ் 98 ஆப்பரேட்டிங் சிஸ்டம் எனில் அதனை மீண்டும் இன்ஸ்டால் செய்திடவும்.\nபொதுவாக கம்ப்யூட்டர் இயங்காமல் நின்று போய்விட்டால்,உடனே ஒரு பதற்றம் நம்மைத் தொற்றிக் கொள்ளும். என்ன ஆச்சோ ஏது ஆச்சோ என்று பல்வேறு விதமாக நாமாகவே எண்ணிக் கொள்வோம். அத்தகைய பதற்றத்தைத் தணிக்கவே இந்த விளக்கம் தரப்பட்டுள்ளது. எனவே பிரச்சினையின் தன்மையைப் புரிந்து கொண்டு,உங்களால் கம்ப்யூட்டர் கேபினைத் திறந்து சரி செய்ய முடியவில்லை என்றால் அதற்கான டெக்னீஷியனை அழைத்து சரி செய்திடவும்.\nகம்ப்யூட்டரில் ஏற்ப்படும் பிரச்னைகளும் அதற்க்கான ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalapam.ca/general/page/3/", "date_download": "2018-06-21T10:04:56Z", "digest": "sha1:4XPLJY7M55TJ433LZAFQZJ7IT34MB7MV", "length": 9071, "nlines": 84, "source_domain": "kalapam.ca", "title": "General | கலாபம் தமிழ் Kalapam Tamil | Page 3", "raw_content": "\n , கடவுள் உண்டா இல்லையா என்ற வாதம் எவ்வளவு பழமையானதோ அவ்வளவு பழமையானது கடவுளுக்கு உருவம் இருக்கிறதா இல்லையா என்பது மூல பரம்பொருள் என்று அழைக்கப்படும் ஆதி மூல வஸ்துக்கு உருவம் தேவையில்லை அது இயக்கங்கள் அனைத்திற்கும் ஆதார இயக்கு\nசீமான் தலைமையில் எழுச்சி முழக்கம்\nசீமான் தலைமையில் திருச்சி மாவட்ட நாம் தமிழர் ஒருங்கினைபளார் இரா .பிரபுபுவின் ஏற்பாட்டில் இலங்கை இனவெறி அரசின் மீதான போர்க்குற்ற விசாரணையை ஆதரிக்காத நடுவண் காங்கிரசு அரசைக் கண்டித்து ஒருநாள் தொடர்முழக்கப் பட்டினிப் போரட்டம் நடை பெற்றது இதில் பெரும்திரளான மக்கள் உண்ணவிரதத்தில் கலந்து\nடொராண்டோவில் இருந்து இலங்கை போய் வர $883 கனடியன் டாலர்கள் மட்டும்.Deals: Toronto to Sri Lanka $883 CAD RT tax in\nடொராண்டோவில் இருந்து இலங்கை போய் வர $883 கனடியன் டாலர்கள் மட்டும். ஜெட் எயர்வேஸ் நிறுவனத்தினர் இந்த சிறப்பு தள்ளுபடி விலையில் கொடுக்கின்றனர். மேலதிக விபரங்களுக்கு கீழ் உள்ள இணையத்தை பார்க்கவும். http://www.kayak.com/flights/YYZ-CMB/2012-03-24/2012-06-21/f31f547c653b365bcb283e270d511516aJet Air is giving a special deal on return\nசுவைமிகு பூந்தி லட்டு – 30 உருண்டைகள் செய்ய இதோ… தேவையான பொருட்கள் 250 கிராம் கடலைமா 400 கிராம் சீனி 50 கிராம் டைமண்ட் கற்கண்டு 100 கிராம் கயு\nவழுக்கை தலயில் முடிவளர வேண்டுமா இதோ சித்தவைத்திய முறையில் சில ஆலோசனைகள்…\nசுத்தமாக முடி இல்லாமல் வழுக்கையாக இருப்பவர்களுக்கு கீழாநெல்லி வேரை எடுத்து சுத்தம் செய்து அதனை துண்டுகளாக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி அதனை தலையில் தொடர்ந்து தலையில் தடவி வந்தால் வழுக்கை மறையும்.\nஆண் குழந்தையை பெற தீர்மானிக்கும் உணவுகள்\nஆண் குழந்தைக்கு ஆசைப்படாத பெண்கள் யார்தான் இல்லை அப்படி ஆண் குழந்தை பெற விரும்பும் பெண்கள், கர்ப்ப காலத்தின் துவக்கத்தில் அவசியம் காலை உணவை உட்கொள்ள வேண்டும் என்று கூறுகிறது சமீபத்திய மருத்துவ ஆய்வு ஒன்று\nஉங்கள் மனைவியை சமாளிக்க இதோ…\nகுடும்பத்தில் கணவன், மனைவி இடையே சண்டை, தகராறு ஏற்படுவது சகஜமாகிவிட்டது. கணவன் மனைவி இடையே ஏற்படும் சண்டைகளால் குடும்பங்களே பிரிந்து விடுகின்றன.\nவினோதமான சிசிச்சையால் இழந்த கைகளை மீண்டும் பெற்ற மனிதர் …\nஇன்றைய உலகில் விஞ்ஞானம் நொடிக்கு ஒரு வளர்ச்சியை சாதித்துக் கொண்டே செல்வதை எடுத்துரைக்க Southern Germany-யைச் சேர்ந்தவர் Karl Merk என்பவரின் சத்திரசிகிச்சை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.\nமேஷம் தெம்பு உற்சாகமாக செயல்படும் நாள். அண்டை அயலாரினால் ஏற்பட்ட வீண்பழிகள் அகன்று புகழ், செல்வாக்கு கூடும். குடும்பத்தினர், பெற்றோர் நலனில் அக்கறை காட்டுவீர்கள். இனிமையான அனுபவங்களைச் சந்திக்கலாம். எதிர்பார்த்த பணவரவு மட்டுமின்றி, எதிர்பாராத பணவரவுகளையும் பெறலாம். புதிய முயற்சிகளில் வெற்றி உண்டு.\nnews Today அமைச்சர் அரசாங்கம் அரசியல் அரசு இந்திய இந்தியச் செய்திகள் இந்தியா இன்று இன்றைய செய்திகள் இன்றைய பலன்கள் இலங்கை இலங்கைச் செய்திகள் இலங்கையில் எதிராக ஐ.நா ஒரு கடகம் ராசி பலன் கன்னி ராசி பலன் குறித்து கைது சர்வதேச சிம்மம் ராசி பலன் செய்திகள் தமிழக தமிழ் துலாம் ராசி பலன் தேசிய தேர்தல் தொடர்பில் பலி பிரதமர் புதிய பேர் மக்கள் மத்திய மஹிந்த மிதுனம் ராசி பலன் மேஷம் ராசி பலன் ரிஷபம் ராசி பலன் வடக்கு விசாரணை விருச்சிகம் ராசி பலன் வேண்டும்\nஉங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை kalapam@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalapam.ca/news/sports-news/page/6/", "date_download": "2018-06-21T10:02:02Z", "digest": "sha1:YABEL76R3LQGNGGYGJMK22LIAFZ34J2X", "length": 2936, "nlines": 60, "source_domain": "kalapam.ca", "title": "Sports | கலாபம் தமிழ் Kalapam Tamil | Page 6", "raw_content": "\nDeadly progress in Australian open tennis tournamentசூடு பிடித்திருக்கும் ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டிகள்\nnews Today அமைச்சர் அரசாங்கம் அரசியல் அரசு இந்திய இந்தியச் செய்திகள் இந்தியா இன்று இன்றைய செய்திகள் இன்றைய பலன்கள் இலங்கை இலங்கைச் செய்திகள் இலங்கையில் எதிராக ஐ.நா ஒரு கடகம் ராசி பலன் கன்னி ராசி பலன் குறித்து கைது சர்வதேச சிம்மம் ராசி பலன் செய்திகள் தமிழக தமிழ் துலாம் ராசி பலன் தேசிய தேர்தல் தொடர்பில் பலி பிரதமர் புதிய பேர் மக்கள் மத்திய மஹிந்த மிதுனம் ராசி பலன் மேஷம் ராசி பலன் ரிஷபம் ராசி பலன் வடக்கு விசாரணை விருச்சிகம் ராசி பலன் வேண்டும்\nஉங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை kalapam@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://uthavakkara.blogspot.com/2011/08/blog-post_24.html?showComment=1314171019700", "date_download": "2018-06-21T10:08:44Z", "digest": "sha1:BGNRR6QOL7Q5EF3WZDNHO46ISRHP5HCL", "length": 12984, "nlines": 99, "source_domain": "uthavakkara.blogspot.com", "title": "உதவாக்கரையின் பக்கங்கள்: வேட்ட��� நாய்களுக்கு வேட்டு வையுங்கள்", "raw_content": "\nவேட்டை நாய்களுக்கு வேட்டு வையுங்கள்\nகலைஞர் தொலைகாட்சி, ராஜ் டிவி, மற்றும் s.s மியூசிக் ஆகிய சேனல்களில்\nஇரவு 10:30 மணிக்கு தொடங்குகிறது அந்த நிகழ்ச்சி.\nபாதி ரஜினி முகத்தையும், பாதி கமல் முகத்தையும் ஒன்று சேர்த்து காட்டுகிறார்கள். அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கேள்வி கேட்கிறார். 'திரையில் காட்டப்பட்டிருக்கிற இரு முன்னணி நட்ச்சத்திரங்கள் யார்\nஇது போதாது என்று இந்த இரு நடிகர்களும் பதினாறு வயதினிலே படத்தில் இணைந்து நடித்த நடிகர்கள் என்ற க்ளூவை வேறு தருகிறார்.\nஉடனே, யாரோ ஒருவருக்கு லைன் () கிடைத்துவிட, அவர் 'கவுண்டமணியும் செந்திலும்' என பதில் சொல்கிறார்.ரஜினியையும், கமலையும் பார்ப்பதற்கு கவுண்டமணியும் செந்திலும் போலவா இருக்கிறார்கள்) கிடைத்துவிட, அவர் 'கவுண்டமணியும் செந்திலும்' என பதில் சொல்கிறார்.ரஜினியையும், கமலையும் பார்ப்பதற்கு கவுண்டமணியும் செந்திலும் போலவா இருக்கிறார்கள்\nதினமும் இரவு 10:30 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்ச்சி நள்ளிரவு 12 மணிக்கு முடிவடைகிறது. பரிசுத் தொகையோ ரூ.55,000. என்ன நிகழ்ச்சி இது ஏன் இவர்கள் இந்தப்பணத்தை நமக்குத் தருவதாய் சொல்கிறார்கள் ஏன் இவர்கள் இந்தப்பணத்தை நமக்குத் தருவதாய் சொல்கிறார்கள் உண்மையிலேயே கொடுக்கிறார்களா என்பதை விசாரித்தால் சில திடுக்கிடும் உண்மைகள் கிடைத்தன.\nஇந்த நிகழ்ச்சிகளில். திரையில் காட்டப்படும் உருவங்கள் இலகுவில் கண்டுபிடிக்கக் கூடியதாகவும், உருவங்கள் குறித்து கேட்கப்படும் கேள்விகளும் மிக எளிதானதாகவுமே அமைகின்றன. அதற்குக் காரணம், பார்ப்பவர்கள் உடனே அதற்கான பதிலை தெரிவித்து பரிசைப் பெற்றுவிட வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்துவதுதான்.\nதிரையின் மூலையில் மின்னும் தொலைபேசி என், உண்மையில் தொலைபேசி எண் அல்ல. அது ஒரு சர்வர். தமிழகம் முழுவதும் எத்தனை ஆயிரம் பேர் ஃபோன் செய்தாலும் அவர்களை வெயிட்டிங் லிஸ்டில் காக்க வைத்து கால் பேலன்சை அபகரித்துவிடும். ( ஒரு அழைப்புக்கு பத்து ரூபாய்) ஒன்றரை மணிநேரம் நடக்கும் இந்த ஏமாற்றுப் போட்டியில் உலகெல்லாம் உள்ள மக்கள், குறிப்பாக தமிழர்களே ஏமாந்து கொண்டிருக்கிறார்கள்.\nஇந்த நிகழ்ச்சியிலிருந்து நாம் அறிய வேண்டிய உண்மைகள் சில:\n1.இந்த நிகழ்ச்சியில் வெயிட்��ிங் லிஸ்டில் இருப்பவர்கள்தான் பொதுமக்கள். பேசுபவர்கள் உண்மையில் ஸ்டுடியோவில் வேலை செய்பவர்கள். பேசுபவரின் செல்போன் நம்பர், ஊர் பெயர் திரையில் காட்டப்படுவது இல்லை. வேண்டுமென்றே தவறான பதிலை சொல்லிக் கொண்டிருப்பதுதான் இவர்கள் பணி.\n2. ஒவ்வொரு நாளும் கடைசியில் ஒரே ஒருவர் மூலமாக (அதுவும் ஸ்டுடியோ ஆள்தான் ) நிகழ்ச்சி முடியும் கடைசி நேரத்தில்தான் சரியான பதில் சொல்லப்படுகிறது.இதிலிருந்தே சேனல்கள் திட்டமிட்டு ஏமாற்றுகின்றன என்பதை அறியலாம்.\n3.கால் வெயிட்டிங்கிற்குப் பதில், நம்பர் பிசி என்று பதில் வந்தால் கூட நமது பேலன்ஸ் தப்பிக்கும். ஆனால், கால் வெயிட்டிங் ஆப்ஷனில் அனைவரின் பணத்தையும் பறிப்பதுதான் இவர்களின் நோக்கம்.\n4.நாம் நினைப்பது போல் இது நேரலை நிகழ்ச்சி அல்ல. இது முன்பே பதிவு செய்யப்பட நிகழ்க்சி. அதாவது பிணத்துக்கு அறுவை சிகிச்சை.\n5.இதை தன்னுடைய சொந்த நிகழ்ச்சியாக தயாரிக்காமல், வேறு ஒரு நிறுவனத்திடம்\nஇந்த நிகழ்ச்சியை ஒப்படைத்துவிட்டு தப்பித்துக் கொள்கின்றன டி.வி. சேனல்கள்.\nஇவர்கள் அடிக்கும் கூட்டுக் கொள்ளைக்கு நாட்டின் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் உடந்தை.\nஇதைப் படித்தபிறகாவது, இம்மாதிரியான நிகழ்ச்சிகளை பார்ப்பதைத் தவிருங்கள். உங்களுக்குத் தெரிந்தவர்களிடம் சொல்லுங்கள். நமது பர்சுகளை வேட்டையாடும் இந்த வேட்டை நாய்களுக்கு வேட்டு வையுங்கள்\nஇவர்கள் அடிக்கும் கூட்டுக் கொள்ளைக்கு நாட்டின் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் உடந்தை.\nநல்லதொரு விழிப்புணர்வளிக்கும் இடுகையை வழங்கியமைக்குப் பாராட்டுக்கள்..\nகருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி ....\nகருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி ....[Template]\n1) முதலில் உங்களிடம் இருக்கும் ஃபார்மல் பேண்ட்களை துக்கி எறிந்து விட்டு, சில ஜீன்ஸ்களை வாங்கி போட்டுக்கொள்ளவும். அது புதிதாக இருந்தால் அங...\nஇந்தியாவில் வறுமையை எப்படி ஒழிப்பது\nஇந்தியா பணக்கார நாடு என்று எல்லாரும் சொல்கிறோம் .ஆனால் அதிகமாக வறுமை கோட்டிற்கு கீழே வாழும் மக்கள் கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று.சரி இத...\nநான் ஏன் காதலிக்க கூடாது \nஎல்லாரும் ஏன் காதலிக்கிறார்கள் என்று என் ஒரு பக்க மூளை கேட்டது இன்னொரு புறம் , நான் என் காதலிக்க கூடாது இன்னொரு புறம் , நான் என் கா��லிக்க கூடாது என்று கேள்வி வந்து விழுந்...\nவேட்டை நாய்களுக்கு வேட்டு வையுங்கள்\nகலைஞர் தொலைகாட்சி , ராஜ் டிவி , மற்றும் s.s மியூசிக் ஆகிய சேனல்களில் இரவு 10:30 மணிக்கு தொடங்குகிறது அந்த நிகழ்ச்சி. பாதி ரஜினி முகத்தை...\nஅன்று முதல் இன்று வரை தமிழ் திரைப்படங்களில், கிராமத்தில் இருந்து கதாநாயகனோ, கதாநாயகியோ சென்னை வந்தால், அவர்கள் முதலில் கால்பதிக்கும் ...\nவெளி நாட்டு சதி .....\nவேட்டை நாய்களுக்கு வேட்டு வையுங்கள்\nநான் ஏன் காதலிக்க கூடாது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/08/blog-post_15.html", "date_download": "2018-06-21T10:12:18Z", "digest": "sha1:5TFQ3VNQH35226JZK3CII2ZNY6X2QK4I", "length": 14751, "nlines": 37, "source_domain": "www.kalvisolai.in", "title": "தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து இந்த ஆண்டு விலக்கு தமிழக அரசின் அவசர சட்ட வரைவு மத்திய அரசிடம் தாக்கல்", "raw_content": "\nதமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து இந்த ஆண்டு விலக்கு தமிழக அரசின் அவசர சட்ட வரைவு மத்திய அரசிடம் தாக்கல்\nதமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து இந்த ஆண்டு விலக்கு தமிழக அரசின் அவசர சட்ட வரைவு மத்திய அரசிடம் தாக்கல் | நீட் தேர்வுக்கு இந்த ஆண்டு மட்டும் விலக்கு அளிப்பதற்கான தமிழக அரசின் அவசர சட்ட வரைவு மத்திய உள்துறை அமைச்சகத்தில் தாக்கல் செய்யப்பட்டது. முதல்வர் ஆலோசனை மருத்துவ படிப்புக்கான 'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்துக்கு இந்த ஆண்டு மட்டும் விலக்கு அளிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். அவரது அறிவிப்பை தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் அவசர ஆலோசனை மேற்கொண்டு 'நீட்' தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க கோரும் அவசர சட்ட மசோதாவின் வரைவை உடனடியாக மத்திய அரசிடம் தாக்கல் செய்வது என்றும், இதற்காக தமிழகத்தில் இருந்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை டெல்லிக்கு அனுப்புவது என்றும் தீர்மானித்தனர். இதனடிப்படையில் தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் டெல்லி சென்றார். பகல் முழுவதும் உள்துறை அமைச்சகத்திலேயே நேரத்தை செலவிட்ட ராதாகிருஷ்ணன், உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளை சந்தித்து அவர்கள் கேட்ட அனைத்து ஆவணங்களையும் ஒவ்வொன்றாக தாக்கல் செய்தார��. பிறகு வெளியில் வந்த டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:- கிராமப்புற மாணவர்கள் குறித்த புள்ளிவிவரம் உள்பட மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் கேட்ட அனைத்து ஆவணங்களையும் முறையாக தாக்கல் செய்திருக்கிறோம். அவசர சட்டத்தின் வரைவையும் அளித்திருக்கிறோம். இதன் மீது மத்திய அரசு அதிகாரிகள் ஆவன செய்வதாக உறுதி அளித்து இருக்கிறார்கள். கூடிய விரைவில் இது ஒப்புதல் அளிக்கப்பட்டு அவசர சட்டமாக நிறைவேறும். இதற்கான காலக்கெடு குறிப்பிட்டு இத்தனை நாட்கள் என்று சொல்வது கடினம். ஆனால் எத்தனை விரைவாக முடியுமோ அத்தனை விரைவில் தமிழக அரசின் அவசர சட்டத்துக்கான வரைவின் மீது தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்படும் என்று உறுதியாக நம்புகிறோம். தமிழக மாணவர்கள் பாதிப்பு அடையக்கூடாது என்பதற்காக தமிழக முதல்வர் அதிகாரிகளாகிய எங்களை இந்த பணிக்காக பணித்து அனுப்பி இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார். தமிழ்நாடு அரசு, மத்திய அரசிடம் தாக்கல் செய்துள்ள அவசர சட்ட வரைவில் இடம்பெற்றுள்ள சில முக்கியமான அம்சங்கள் வருமாறு:- தமிழ்நாட்டை பொறுத்தவரை மருத்துவ படிப்புக்கான சேர்க்கை ஏன் தனித்துவம் மிக்கது என்றும், பிற மாநிலங்களின் மருத்துவ படிப்புக்கான சேர்க்கையுடன் அதனை எப்படி ஒப்பிட முடியாது என்பதை விளக்கும் வகையில் சில அம்சங்கள் என்னவென்றால், 1. பிற மாநிலங்களில் அந்தந்த மாநிலங்களின் நுழைவுத்தேர்வுகள் உள்ளன. ஆனால் தமிழ்நாட்டில் மட்டுமே பிளஸ்-2 தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ படிப்புக்கான சேர்க்கை நடத்தப்படுகிறது. 2. தமிழ்நாட்டில் கடந்த கல்வியாண்டில் தேர்ச்சி பெற்று மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்ற மாணவர்களில் 98 சதவீதம் பேர் மாநில பாட திட்டத்தில் பயின்ற மாணவர்கள் ஆவர். 3. தமிழ்நாட்டில் நீட் தேர்வில் பங்கேற்ற மாணவர்களில் 95 சதவீதம் பேர் மாநில பாடத்திட்டத்தில் பயின்றவர்கள். பாடத்திட்டத்தில் மாற்றம் செய்ய இயலாது 4. இந்திய மருத்துவ கவுன்சில், நீட் தேர்வை நடத்துவதற்கான பாடத்திட்டத்தை வகுப்பதை சி.பி.எஸ்.இ. நிறுவனத்திடம் ஒப்படைத்ததே வேறு பாடத்திட்டங்களில் பயிலும் மாணவர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 5. எந்த பாடத்திட்டத்திலும் உடனடி மாற்றம் செய்ய இயலாது. அடிப்படை வகுப்புகளில் இருந்து இந்த மாற்றத்தை படிப்படியாக செயல்படுத்த வேண்டும். இவ்வாறு தமிழக அரசு தாக்கல் செய்த ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/38194-bangladesh-batsman-being-investigated-for-allegedly-assaulting-fan.html", "date_download": "2018-06-21T10:37:10Z", "digest": "sha1:GYVVLH4KNTIRS5DYNIPL4QLLYOGXBT7D", "length": 9722, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரசிகருக்கு அடி, உதை: கிரிக்கெட் வீரருக்கு தட���? | Bangladesh batsman being investigated for allegedly assaulting fan", "raw_content": "\nமணிப்பூர் மாநிலத்தில் இந்தியா- மியான்மர் எல்லைப் பகுதியில் நிலநடுக்கம்- ரிக்டா அளவில் 4 ஆக பதிவு\nயோகா பயிற்சியால் மன அமைதியை பெற முடியும், எதிர்காலத்தை கட்டமைக்க முடியும்- பிரதமர் நரேந்திர மோடி\nவேதாரண்யம் பகுதியில் கடல்சீற்றம் காரணமாக 2 ஆவது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை\nயோகா அரசியலோ, மதம் சார்ந்த ஒன்றோ அல்ல; யோகா மக்கள் இயக்கமாக வேண்டும்- வெங்கையா நாயுடு\nடெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு\nஹாக்கியை தேசிய விளையாட்டாக அரசிதழில் வெளியிட வேண்டும் - ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் பிரதமருக்கு கடிதம்\nபோராடினாலே கைது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - கமல் ஹாசன்\nரசிகருக்கு அடி, உதை: கிரிக்கெட் வீரருக்கு தடை\nரசிகரைத் தேடிச் சென்று தாக்கிய விவகாரத்தில் சில ஆட்டங்களில் ஆட கிரிக்கெட் வீரருக்கு தடை விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.\nபங்களாதேஷ் கிரிக்கெட் வீர்ர் சபீர் ரஹ்மான். அந்நாட்டு அணிக்காக, டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறார். சமீபத்தில் நடந்த உள் நாட்டு லீக் போட்டியில் ராஜ்ஷாஹி டிவிசனுக்காக ஆடினார். அப்போது போட்டியை பார்த்துக்கொண்டிருந்த ரசிகர் ஒருவர் கத்திக்கொண்டிருந்தார்.\nகடுப்பான சபீர், நடுவரிடம் அனுமதி வாங்கிவிட்டு மைதானத்தை விட்டு வெளியே சென்றார். அந்த ரசிகரைத் தேடி பிடித்து தாக்கினாராம். இதை மூன்றாவது நடுவர் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்தப் பிரச்னை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதன் மூலம் சில போட்டிகளில் ஆட அவருக்கு தடை விதிக்கப்படலாம் என்றும் அபாரதம் விதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. சபீர் ஏற்கனவே இது போன்ற சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபிரிஸ்பென் ஓபனில் இருந்து நடால் விலகல்: ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்\nசினிமாவோ, அரசியலோ, காலம் வந்தால் தானாக நடக்கும்: ரஜினி பேச்சு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமிரட்டும் ’யோ- யோ’: மற்ற நாடுகளில் எப்படி\nஅதிரடி சதத்தால் கிடுகிடுவென்று உயர���ந்த ஷிகர் தவான்\nஆஸ். பந்து வீச்சாளர்களை பிழிந்து எடுத்த இங்கிலாந்து - 481 ரன்கள் குவித்து உலக சாதனை\nஅஜித்தின் ‘விவேகம்’ஹிந்தி பிரதி சாதனை\n’டை’யில் முடிந்தது போட்டி: டி20 வரலாற்றில் இதுதான் முதல் முறை\nஇந்தியா எவ்ளோ 'கோல்' போட்டிருக்கு புட்பால் அறிவை கலாய்க்கும் 'மீம்ஸ்கள்'\nவெஸ்ட் இண்டீஸ்- இலங்கை டெஸ்ட் டிரா: 8 விக்கெட் வீழ்த்தினார் கேப்ரியல்\n ஐசிசி ரேங்கிங்கில் சறுக்கிய ஆஸி. கிரிக்கெட் அணி\nகேரளாவில் வண்ணமயமான கால்பந்து ரசிகர்களின் ஊர்வலம்\nஇசை எங்கே இருந்து வருது இன்று உலக இசை தினம்\nமாணவர்களின் பாசப்போராட்டத்திற்கு வெற்றி: ஆசிரியரின் பணியிட மாற்றம் நிறுத்தம்\nமிரட்டும் ’யோ- யோ’: மற்ற நாடுகளில் எப்படி\nஇன்று சர்வதேச யோகா தினம்\nஇசை எங்கே இருந்து வருது இன்று உலக இசை தினம்\nமிரட்டும் ’யோ- யோ’: மற்ற நாடுகளில் எப்படி\nபூனையும் கிளியும் யார் ஜெயிப்பாங்கனு சொல்லுது \n”கட்சியெல்லாம் மாற மாட்டோம் கடைசி வரை சசிகலா கூடத்தான்” தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ பார்த்திபன் சிறப்பு பேட்டி\nஇந்தியா எவ்ளோ 'கோல்' போட்டிருக்கு புட்பால் அறிவை கலாய்க்கும் 'மீம்ஸ்கள்'\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபிரிஸ்பென் ஓபனில் இருந்து நடால் விலகல்: ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்\nசினிமாவோ, அரசியலோ, காலம் வந்தால் தானாக நடக்கும்: ரஜினி பேச்சு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adaleru.wordpress.com/2009/10/26/last-page-scribblings-7/", "date_download": "2018-06-21T10:39:27Z", "digest": "sha1:COIUPZFIJMKWK5FJRUOAGCFYQT2B5C7L", "length": 21015, "nlines": 232, "source_domain": "adaleru.wordpress.com", "title": "கடைசி பக்க கிறுக்கல்கள் -7 | நிலன் பக்கங்கள்", "raw_content": "\nஇத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் Adaleru (46) Award (4) அடலேறு (70) அனுபவம் (16) அரசியல் (1) அறிவிப்பு (8) அறிவியல் புனைக்கதை (1) ஆளுமைகள் (3) உளவியல் (1) பெண்கள் (1) எஸ்.ரா (1) கட்டுரை (1) கம்ப்யூட்டர் (6) கவிதை (54) காடு (1) காதல் (49) குறும்படம் (1) சந்திப்பு (5) சாதியம் (1) ரோஹித் வெமுலா (1) சாப்பாட்டுக்கடை (1) அம்மன் டிபன் சென்டர் (1) சிறுகதை (7) செம்மொழி (1) தமிழ் (41) தாய்மொழி (2) திரைப்படவிழா (2) தொடர் பதிவு (3) நட்சத்திரப் பதிவு (15) நட்பு (11) நளினி ஜமீலா (1) நினைவு (27) நிலன் (7) நிலாரசிகன் (2) படித்ததில் பிடித்தது (1) பதிவர் (6) பதிவர் சந்திப்பு (3) பயணம் (2) பொள்ளாச்சி ரயில் (1) பள்ளி (10) பா���தி (1) பிரிவு (8) புத்தகம் (1) புனைவு (24) பெண் (12) பேட்டி (1) பேலியோ (1) பொது (11) போட்டி (1) முத்தம் (3) மொக்கை (8) ரயில் பயணம் (3) வலை பக்கம் (6) வாழ்க்கை (22) வாழ்த்து (11) விமர்சனம் (1) விளையாட்டு (1) ரியோ ஒலிம்பிக் 2016 (1) வீரப்பன் (1) birthday (1) Book Release (4) Book review (4) Chennai Film festival (4) 13th Chennai film Festival (4) diwali (1) festival (3) Friendship (5) Girl (22) God (1) Imagination (25) irene (1) jallikattu (1) Kiss (2) life (21) love (27) Meeting (3) Nalini Jameela (1) Paleo (1) school days (2) Science Fiction (1) scribblings (8) Short Story (2) Sister (1) thanks to vikadan (1)\nவிளையாட்டு வீரர்களுக்கு நாம் என்ன செய்திருக்கிறோம்\nஎப்படியான ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும்\nதடகளம்- வெல்ல மறுக்கும் இந்தியா\nவீரப்பன் பிடியில் 14 நாட்கள்\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது\n« செப் நவ் »\nAdaleru birthday Bloggers Meeting Book review cinema diwali wishes Friendship life style love movie review Nalini Jameela Nila Rasigan poem sad thanks அடலேறு அண்ணா அனுபவம் அன்பு அப்பா அறிவிப்பு ஆண் இலக்கணம் இலக்கியம் ஈழம் உருவகம் ஊடல் கடவுள் கம்ப்யூட்டர் கலை கள்ளுக்கடை கவிதை காதல் காதல் புதினம் கிறுக்கல் கிழக்கு பதிப்பகம் கொலை வழக்கு சர்வேசன் நச்னு ஒரு கதை போட்டி சினிமா சிறுகதை சிறுவன் சென்னை சர்வதேச திரைப்பட விழா சோகம் தங்கச்சி தமிழ் தமிழ் ஸ்டுடியோ தாக்கம் தீபாவளி தொடர் பதிவு நன்றி நளினி ஜமீலா நாவல் நினைவு நிலா ரசிகன் நூல் விமர்சனம் நொந்த அனுபவமும் படித்ததில் பிடித்தது பதிவர் சந்திப்பு பதிவர் வட்டம் பயணம் பள்ளிக்கூடம் பள்ளிப்பருவம் பாலியல் பாலியல் தொழிலாளி பிறந்தநாள் புதினம் புனைவு பூனை பெண் பேச்சிலர் பேட்டி மீசை மொக்கை மொழி யட்சி ராஜிவ் காந்தி வட்டார நாவல் வாழ்க்கை வாழ்த்து விருது\nகடைசி பக்க கிறுக்கல்கள் -7\nPosted: ஒக்ரோபர் 26, 2009 by அடலேறு in Adaleru, அடலேறு, அனுபவம், கவிதை, தமிழ், நினைவு, பள்ளி, ரயில் பயணம், scribblings\nகுறிச்சொற்கள்:Adaleru, அடலேறு, கவிதை, கிறுக்கல், சிறுவன், தமிழ், பயணம், மொழி, வாழ்க்கை, poem\nரயில் பயணத்தில் சிறுவன் ஒருவன்\nமஞ்சள், வெள்ளை, பச்சை, நீலம்\nநிறங்களில் ஒரே நிறம் கொண்ட\nமஞ்சள் நிறம் சேர்க்க சிறுவன்\nமஞ்சள் நிறத்தை இங்கு கொண்டுவர\nவெகு நேரம் கழித்து மஞ்சளுக்கான\nதோல்வியை போலவே நீலத்துக்கும் சிவப்புக்கும்\nகுளிகை குப்பியை விழுங்கிய பின்\nசிக்கிகொண்டது ஒரு சிகப்பும், என் மனசும்\n11:29 பிப இல் ஒக்ரோபர் 26, 2009\nபல வெள்ளை(யரின்) வேட்டைகளில் மையத்தில் சிக்கிக்கொண்டதுதான் சிவப்பு.\nஜடப்பொருளொன்றினையே ஒத்த நிறத்தைவைத்து ஒரே தளத்திற்கு கொண்டுவருவதே\nஅது சரி ரயில் நிலையத்தை அடைந்தபின்னர் அந்த விளையாட்டு நிறக்கட்டையை காவில்லை என்று அந்த சிறுவன் அழுதுகொண்டிருந்தானாமே உண்மையா\n10:07 முப இல் ஒக்ரோபர் 27, 2009\nஜனா எனக்கு பல நேரங்களில் வியப்பு மேலிட்டு சில்லிடுகிறது, அது எப்படி இருவருக்கும் ஒத்த கோணத்தில் ஒரே மாதிரி சிந்தனை பகிரல்//பல வெள்ளை(யரின்) வேட்டைகளில் மையத்தில் சிக்கிக்கொண்டதுதான் சிவப்பு.//\nஆமாம் இதை ஒரு குறியீடு கவிதையாகவே எழுத நினைத்தேன்,\nபல மேல் தட்டு நாடுகளின்(வெள்ளை) மத்தியில் சிக்கிக்கொண்டு செய்வதறியாது விழி பிதுங்கி நின்றது சிறுவன் மட்டும் அல்ல நம் ஈழம் கூட தான்\n//அது சரி ரயில் நிலையத்தை அடைந்தபின்னர் அந்த விளையாட்டு நிறக்கட்டையை காவில்லை என்று அந்த சிறுவன் அழுதுகொண்டிருந்தானாமே உண்மையா// விடுதலை வாங்கி தர யாராவது நல்ல உள்ளங்கள்(நானல்ல) எடுத்து சென்றிருக்கலாம்.\nநான் ரசித்த பின்னூட்டம். பின்னூட்டத்திற்க்கு நன்றிங்க ஜனா.\n12:00 பிப இல் ஒக்ரோபர் 27, 2009\nஎப்பா அடலேறு பெரிய இலக்கியவாதி ஆகிட்ட.. வாழ்த்துக்கள்\nஎனக்கு புரியாத கவிதை எல்லாம் இலக்கியம் தான்.. அத எழுதறவங்க எல்லாம் இலக்கியவாதி தான்\n12:14 பிப இல் ஒக்ரோபர் 27, 2009\n//எப்பா அடலேறு பெரிய இலக்கியவாதி ஆகிட்ட//\nஎப்பா சுட்டபழம் பெரிய இலக்கியவாதி ஆக்கீட்ட..\nஅப்படியெல்லாம் ஒன்றும் இல்லை நண்பா.\n//எனக்கு புரியாத கவிதை எல்லாம் இலக்கியம் தான்.. அத எழுதறவங்க எல்லாம் இலக்கியவாதி தான்\nஜெயமோகனின் “நவீன தமிழ் இலக்கியம்” படிங்க நண்பா இலக்கியம் பற்றி ஒரு செரிவான கண்ணோட்டம் கிடைக்கும்\n3:31 பிப இல் ஒக்ரோபர் 27, 2009\nஇப்பொழுதெல்லாம் உன் கவிதையை படித்து புரிந்துகொள்ள முடிவது இல்லை. மிக நேர்த்தியாக எழுதுகிறாய்..உன் வளர்ச்சி மகவும் நன்றாக உள்ளது…\nஇன்னும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்….\n3:36 பிப இல் ஒக்ரோபர் 27, 2009\nஒரு சிறு சந்தேகம் சுரேஷ், புரிந்துகொள்ளப்படாத வரிகளை எப்படி நேர்த்தியான வரிகள் என கூறமுடியும்.\n//இன்னும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்….//\n11:35 பிப இல் ஒக்ரோபர் 27, 2009\nஉங்க கூட எல்லாம் உட்கார்ந்து பேசியது நினைத்தால் சிரிப்பாகத்தான் இருக்கிறது. இலக்கியவாதிகளுக்கு நடுவே ஒரு சாதாரண வெகுஜனமாகவே தெரிகிறேன்.\nஉள்குத்து (நாம அப்படித்தான் சொல்லுவோம்) அருமை. முதலிலேயே வந்து ��டித்தது என் தவறுதான். இனி 10 பின்னூட்டங்கள் வந்த பிறகுதான் வந்து படிக்கனும்.\nநீங்களே இனி முதல் பின்னூட்டம் இடுங்கள்.\n11:31 முப இல் ஒக்ரோபர் 28, 2009\n//உங்க கூட எல்லாம் உட்கார்ந்து பேசியது நினைத்தால் சிரிப்பாகத்தான்//\nகடைசில ஒரு நகைச்சுவை நேரம் போட்டமே அதுக்காகவா…\n//இலக்கியவாதிகளுக்கு நடுவே ஒரு சாதாரண வெகுஜனமாகவே தெரிகிறேன்//\nவெகு’’’ஜனத்துக்காக படைக்கபடுவது தான் இலக்கியம் என்பது என் கருத்து\n//உள்குத்து (நாம அப்படித்தான் சொல்லுவோம்) அருமை. முதலிலேயே வந்து படித்தது என் தவறுதான்//\nஉள் குத்து எல்லாம் இல்லங்க எவனோ ஒருவன், கவிதைக்கு தலைப்பு வைக்கப்பிடிருந்தால் எளிமையாக போயிருக்கும்.\nதலைப்பு கூடாது என்பதற்காக தான் “கடைசி பக்க கிறுக்கலில்” பதிவிட்டேன்.\nநன்றிங்க எவனோ ஒருவன் தங்களின் வருகைக்கும் கருத்துகளுக்கும்\n3:25 பிப இல் ஒக்ரோபர் 30, 2009\nமுதலில் கவிதை பார்த்து விட்டு அர்த்தம் புரியாமல் போய்விட்டேன். இப்போ பின்னூட்டங்கள் பார்த்த பின்னர்தான் இப்படி உள்ளர்த்தம் எல்லாம் இருப்பது தெரிகின்றது. (எனக்கு இலக்கிய அறிவு பத்தாது 🙂 )\n3:36 பிப இல் ஒக்ரோபர் 30, 2009\nஓ சரிங்க அக்கா, ரொம்ப தான் தாழ்த்திக்கறீங்க உங்கள..\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/vijay-takes-student-avatar-bharathan-041967.html", "date_download": "2018-06-21T10:08:21Z", "digest": "sha1:VRNGS2TMIBJ7LJOHVZFYZC2NAA5MGHJP", "length": 9641, "nlines": 156, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பரதனுக்காக மருத்துவக் கல்லூரி மாணவராக மாறிய விஜய் | Vijay takes student avatar for Bharathan - Tamil Filmibeat", "raw_content": "\n» பரதனுக்காக மருத்துவக் கல்லூரி மாணவராக மாறிய விஜய்\nபரதனுக்காக மருத்துவக் கல்லூரி மாணவராக மாறிய விஜய்\nசென்னை: விஜய் 60 படத்தில் இளைய தளபதி விஜய் மருத்துவக் கல்லூரி மாணவராக நடிக்கிறாராம்.\nஅழகிய தமிழ் மகன் படத்தை இயக்கிய பரதன் தற்போது விஜய்யுடன் மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை தற்போதைக்கு விஜய் 60 என்கிறார்கள். படப்பிடிப்பு அடுத்த மாதம் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவிஜயா புரொடக்ஷன் தயாரித்து வரும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், சதீஷ், ஜெகபதி பாபு, டேனியல் பாலாஜி ���ற்றும் பலர் நடித்து வருகின்றனர். சந்தோஷ் நாராயணன் படத்திற்கு இசையமைக்கிறார்.\nஇப்படத்தில் விஜய் மருத்துவக் கல்லூரி மாணவராக நடித்து வருவதாக தகவல் கசிந்துள்ளது. கீர்த்தி சுரேஷும் கல்லூரி மாணவியாக நடிக்கிறார். 2012-ம் ஆண்டு வெளியான நண்பன் படத்தில் விஜய் பி.இ. மாணவராக நடித்தார். நான்கு ஆண்டுகள் கழித்து மீண்டும் மாணவராகியுள்ளார்.\nபல படங்களில் வில்லன் ரோலில் மட்டும் நடித்த டேனியல் பாலாஜி இப்படத்தில் பாசிட்டிவ் ரோலில், அதுவும் எமோஷனல் ரோலில் நடித்துள்ளாராம்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\n'தமிழ் படம் 2.0' பெயர் மாற்றம்\nச்சே, 6 மணி ஆக மாட்டேங்குதே: விஜய் 62 தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக்கிற்காக ரசிகர்கள் மரண வெயிட்டிங்\nவிஜய் முதல்வராக வேணும்னு ரசிகர்கள் ஆசைப்படுவதில் தப்பு இல்லையே: எஸ்.ஏ.சி.\nஉலகெங்கும் உள்ள விஜய் ரசிகர்களே.. 21ம் தேதி ரெடியா இருங்க.. பட்டாசு வெடிக்க\nஇனி தளபதிக்கு பட வாய்ப்புகள் வருமா: ஆர்யாவை காதலித்த அபர்னதிக்கு சந்தேகம்\nஓய், கால் படுதுமா: கீர்த்தி சுரேஷ் மீது கோபத்தில் விஜய் ரசிகர்கள்\nவிஜய்யை அடிக்கடி அருகில் பார்ப்பதற்காகவே எஸ்.ஏ.சி.யிடம் உதவியாளராக சேர்ந்த விக்கி\nபெட்ஷீட்டிற்குள் உடை மாற்றினோம்: பிக்பாஸ் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் ஹாரத்தி - Exclusive\nசென்றாயனை பாத்ரூம் கழுவவிட்ட ஜனனி ஐயர்: விளாசும் நெட்டிசன்ஸ் #BiggBoss2Tamil\nகோபம் வருகிற மாதிரி காமெடி பண்ணாதீங்க சென்றாயன், நித்யா இதெல்லாம் டூ டூ மச் #BiggBoss2Tamil\nபிக் பாஸ் வீட்டின் மிக்சர் மாமா பொன்னம்பலம்\nவிதிமுறைகளை மீறிய சீமராஜா, என்ன செய்யப் போகிறார் விஷால்\nஎல்லாத்துக்கும் அந்த வெங்காயம் தான் காரணம்-வீடியோ\nகமலுக்காக விதியை மீற தயார் - ஜனனி-வீடியோ\nபிக் பாஸ் 1 2 : யாரு மாதிரி யாரு- வீடியோ\nபிக் பாஸில் வெடித்த எதிர்பாராத பிரச்சனைகள்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t132598-topic", "date_download": "2018-06-21T11:05:44Z", "digest": "sha1:NVKBCCOY776QHNVTXBVTVA7M6ORTEYHP", "length": 13600, "nlines": 218, "source_domain": "eegarai.darkbb.com", "title": "மாக்சிம் கார்க்கி - தாய்", "raw_content": "\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nமாக்சிம் கார்க்கி - தாய்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nமாக்சிம் கார்க்கி - தாய்\nமாக்சிம் கார்க்கி - தாய்\nRe: மாக்சிம் கார்க்கி - தாய்\nRe: மாக்சிம் கார்க்கி - தாய்\nRe: மாக்சிம் கார்க்கி - தாய்\nRe: மாக்சிம் கார்க்கி - தாய்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t71338-topic", "date_download": "2018-06-21T10:47:19Z", "digest": "sha1:DCOUF4VIEB5MTVAZK4VGDW5OTABYF3XM", "length": 32005, "nlines": 491, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஏன் இந்த பெண்கள் இப்படி அலறுகிறார்கள்!!!!!!!!!", "raw_content": "\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்��ள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nஅ���கு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nஏன் இந்த பெண்கள் இப்படி அலறுகிறார்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nஏன் இந்த பெண்கள் இப்படி அலறுகிறார்கள்\nஅவர்கள் எதை கண்டார்கள் ... .. .என்ன ஆனது ..\nஎன்ன என்று உங்களுக்கு தெரி யுமா\nகீழே சென்று பார்த்து கண்கள் கெட்டுபோனால் நிர்வாகம் பொறுப்பு ஏற்காது..\nRe: ஏன் இந்த பெண்கள் இப்படி அலறுகிறார்கள்\nஎங்கள் தலைவரை இவ்வாறு அவமதித்ததை வன்மையாகக் கண்டிக்கிறேன்.\nஅனைத்துலக டிஆர் ரசிகர் மன்றம்\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: ஏன் இந்த பெண்கள் இப்படி அலறுகிறார்கள்\nRe: ஏன் இந்த பெண்கள் இப்படி அலறுகிறார்கள்\nடி ஆர் ரசிகர் மன்ற கோழிக்கோடு கிளையும் இதை வன்மையாக கண்டிக்கிறது...\nRe: ஏன் இந்த பெண்கள் இப்படி அலறுகிறார்கள்\nடி ஆர் ரசிகர் மன்ற சோளிங்கர் கிளையும் இதை வன்மையாக கண்டிக்கிறது...\nRe: ஏன் இந்த பெண்கள் இப்படி அலறுகிறார்கள்\nஹலோ என்ன இது எல்லாரும் இப்படி கண்டித்து பதில் போட்ட எப்படி :farao:\nRe: ஏன் இந்த பெண்கள் இப்படி அலறுகிறார்கள்\nRe: ஏன் இந்த பெண்கள் இப்படி அலறுகிறார்கள்\nRe: ஏன் இந்த பெண்கள் இப்படி அலறுகிறார்கள்\nRe: ஏன் இந்த பெண்கள் இப்படி அலறுகிறார்கள்\nRe: ஏன் இந்த பெண்கள் இப்படி அலறுகிறார்கள்\nஅருண்....என்ன ஆச்சு ...என்னை இப்படி பய காட்டீடிங்க....\nநீங்க தான் என்ன ஹாஸ்பிடல் கூட்டு போகணும்....\nRe: ஏன் இந்த பெண்கள் இப்படி அலறுகிறார்கள்\nRe: ஏன் இந்த பெண்கள் இப்படி அலறுகிறார்கள்\nயாரும் யாரையும் கேலி செய்தல் கூடாது, இதுவே என் பொன்னான கருத்து \nRe: ஏன் இந்த பெண்கள் இப்படி அலறுகிறார்கள்\n@ஹிஷாலீ wrote: யாரும் யாரையும் கேலி செய்தல் கூடாது, இதுவே என் பொன்னான கருத்து \nஉங்கள் கருத்து சரி... அது பொன்னானதா இல்லையான்னு மத்தவங்கதானே சொல்லணும்\n- கேலி செய்யாதோரை கேலி செய்யும் சங்கம், கோழிக்கோடு\nRe: ஏன் இந்த பெண்கள் இப்படி அலறுகிறார்கள்\n@ஹிஷாலீ wrote: யாரும் யாரையும் கேலி செய்தல் கூடாது, இதுவே என் பொன்னான கருத்து \nஉங்கள் கருத்து சரி... அது பொன்னானதா இல்லையான்னு மத்தவங்கதானே சொல்லணும்\n- கேலி செய்யாதோரை கேலி செய்யும் சங்கம், கோழிக்கோடு\nஅவங்களே எப்போவாவதுதான் பின்னூட்டம் போடுறங்க அதையே இப்படி கேலி செய்தால் என்ன பண்றது\nRe: ஏன் இந்த பெண்கள் இப்படி அலறுகிறார்கள்\n@ஹிஷாலீ wrote: யாரும் யாரையும் கேலி செய்தல் கூடாது, இதுவே என் பொன்னான கருத்து \nஉங்கள் கருத்து சரி... அது பொன்னானதா இல்லையான்னு மத்தவங்கதானே சொல்லணும்\n- கேலி செய்யாதோரை கேலி செய்யும் சங்கம், கோழிக்கோடு\nஅதான் நீங்களே சொல்லிவிட்டேர்களே மிக்க நன்றி \nRe: ஏன் இந்த பெண்கள் இப்படி அலறுகிறார்கள்\n@ஹிஷாலீ wrote: யாரும் யாரையும் கேலி செய்தல் கூடாது, இதுவே என் பொன்னான கருத்து \nஉங்கள் கருத்து சரி... அது பொன்னானதா இல்லையான்னு மத்தவங்கதானே சொல்லணும்\n- கேலி செய்யாதோரை கேலி செய்யும் சங்கம், கோழிக்கோடு\nஅவங்களே எப்போவாவதுதான் பின்னூட்டம் போடுறங்க அதையே இப்படி கேலி செய்தால் என்ன பண்றது\nஆமாம் ரேவதி மிகவும் சரியா கூறினாய்,\nRe: ஏன் இந்த பெண்கள் இப்படி அலறுகிறார்கள்\n@ஹிஷாலீ wrote: யாரும் யாரையும் கேலி செய்தல் கூடாது, இதுவே என் பொன்னான கருத்து \nஉங்கள் கருத்து சரி... அது பொன்னானதா இல்லையான்னு மத்தவங்கதானே சொல்லணும்\n- கேலி செய்யாதோரை கேலி செய்யும் சங்கம், கோழிக்கோடு\nஅவங்களே எப்போவாவதுதான் பின்னூட்டம் போடுறங்க அதையே இப்படி கேலி செய்தால் என்ன பண்றது\nஆமாம் ரேவதி மிகவும் சரியா கூறினாய்,\nஇருந்தாலும் அவர் சொன்னதை கேட்டு எனக்கு சிரிப்பை அடக்க முடியல ஷாலி\nRe: ஏன் இந்த பெண்கள் இப்படி அலறுகிறார்கள்\n@ஹிஷாலீ wrote: யாரும் யாரையும் கேலி செய்தல் கூடாது, இதுவே என் பொன்னான கருத்து \nஉங்கள் கருத்து சரி... அது பொன்னானதா இல்லையான்னு மத்தவங்கதானே சொல்லணும்\n- கேலி செய்யாதோரை கேலி செய்யும் சங்கம், கோழிக்கோடு\nஅவங்களே எப்போவாவதுதான் பின்னூட்டம் போடுறங்க அதையே இப்படி கேலி செய்தால் என்ன பண்றது\nஆமாம் ரேவதி மிகவும் சரியா கூறினாய்,\nஇருந்தாலும் அவர் சொன்னதை கேட்டு எனக்கு சிரிப்பை அடக்க முடியல ஷாலி\nஅப்படியா இன்னும் சிரியுங்கள் வாயி விட்டு சிரித்தாள் நோய்விட்டு போகும் என்பார்கள் எனால் தாங்கள் பலன் கண்டால் எனக்கு மிகவும் சந்தோஷம்\nRe: ஏன் இந்த பெண்கள் இப்படி அலறுகிறார்கள்\n@உமா wrote: அருண்....என்ன ஆச்சு ...என்னை இப்படி பய காட்டீடிங்க....\nநீங்க தான் என்ன ஹாஸ்பிடல் கூட்டு போகணும்....\nஉமா நிர்வாகம் பொறுப்பு ஏற்காது நு ஏற்கனவே போட்டாச்சு..\nRe: ஏன் இந்த பெண்கள் இப்படி அலறுகிறார்கள்\nRe: ஏன் இந்த பெண்கள் இப்படி அலறுகிறார்கள்\n@உமா wrote: அருண்....என்ன ஆச்சு ...என்னை இப்படி பய காட்டீடிங்க....\n��ீங்க தான் என்ன ஹாஸ்பிடல் கூட்டு போகணும்....\nஉமா நிர்வாகம் பொறுப்பு ஏற்காது நு ஏற்கனவே போட்டாச்சு..\nஉறுப்பினருக்கு பிரச்சனை என்றால் நிர்வாகம் பொறுப்பேர்க்காது சொன்னீங்க ..\nஅந்த நிர்வாகத்துக்கே பிரச்சனை என்றால் நா எங்கே போவேன் ..எனக்கு யார தெரியும்....\nRe: ஏன் இந்த பெண்கள் இப்படி அலறுகிறார்கள்\n@dsudhanandan wrote: டி ஆர் ரசிகர் மன்ற கோழிக்கோடு கிளையும் இதை வன்மையாக கண்டிக்கிறது...\nஇவரு இருக்கும் போது எனக்கு கவலை இல்லை..\nRe: ஏன் இந்த பெண்கள் இப்படி அலறுகிறார்கள்\nஉறுப்பினருக்கு பிரச்சனை என்றால் நிர்வாகம் பொறுப்பேர்க்காது சொன்னீங்க ..\nஅந்த நிர்வாகத்துக்கே பிரச்சனை என்றால் நா எங்கே போவேன் ..எனக்கு யார தெரியும்....\nசரியாக பன்ச் எழுதி டி‌ஆர் மானத்தை காப்பாற்றிய உமாவுக்கு வீராசாமி டி‌வி‌டி இலவசம்..\nRe: ஏன் இந்த பெண்கள் இப்படி அலறுகிறார்கள்\nஉறுப்பினருக்கு பிரச்சனை என்றால் நிர்வாகம் பொறுப்பேர்க்காது சொன்னீங்க ..\nஅந்த நிர்வாகத்துக்கே பிரச்சனை என்றால் நா எங்கே போவேன் ..எனக்கு யார தெரியும்....\nசரியாக பன்ச் எழுதி டி‌ஆர் மானத்தை காப்பாற்றிய உமாவுக்கு வீராசாமி டி‌வி‌டி இலவசம்..\nசிவா அண்ணா.... ஈகரையின் நிர்வாகி ஒருவரை அழிக்க சதி நடை பெற்று கொண்டு இருக்கிறது...விரைந்து வந்தால் என்னை காப்பதலாம்....\nRe: ஏன் இந்த பெண்கள் இப்படி அலறுகிறார்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://roughnote.pixmonk.in/Kavithai/348", "date_download": "2018-06-21T10:01:35Z", "digest": "sha1:T5IX3FEFDRVNHNQ3XARUJQWLKNHRT2PN", "length": 3948, "nlines": 118, "source_domain": "roughnote.pixmonk.in", "title": "துளிகள் — டோடோவின் ரஃப் நோட்டு", "raw_content": "\nந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க‌ த‌னியா இருந்தே.. ] ந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நாத‌னுட‌ன் நீயிருக்கும் வேளையிலே ‍ நின் சொல்முத்துச் சொற்க‌ளால் எந்த‌ன் குறை தீர்க்க‌ச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வ‌ளிக்கும்.. அம்பிகையே - த‌ருமி , திருவிளையாட‌ல்\nPIX Monk – என் சினிமா கிறுக்கல்கள்\nPS on தெர்ர்ர்றி – கதற கதற\nToto on ஸ்கூல் வேன்\nNext Post துளி அனல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/19420/", "date_download": "2018-06-21T10:16:49Z", "digest": "sha1:U3GBZEPND7JU2CRJGB3MYB73Q4T26SEL", "length": 9922, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "ஆந்திர மாநிலத்தில் பேருந்து ஒன்று கால்வாயில் விழுந்து ஏற்பட்ட விபத்தில் 7 பயணிகள் உயிரிழப்பு – GTN", "raw_content": "\nஆந்திர மாநிலத்தில் பேருந்து ஒன்று கால்வாயில் விழுந்து ஏற்பட்ட விபத்தில் 7 பயணிகள் உயிரிழப்பு\nஇந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் தனியார் பேருந்து ஒன்று கால்வாயில் விழுந்து ஏற்பட்ட விபத்தில் 7 பயணிகள் உயிரிழந்ததுடன் 25 பேர் காயமடைந்துள்ளனர். இன்று செவ்வாயக்கிழமை செவ்வாய்க்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட விபத்தானது வண்டி சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, சாலைத் தடுப்பின்மீது மோதியதனால் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉயிரிழந்தவர்கள் யார் என்ற விவரங்கள் வெளியாகாதநிலையில் காயமடைந்த பயணிகள் அனைவரும் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nTagsஆந்திர மாநிலத்தில் கால்வாயில் பயணிகள் உயிரிழப்பு பேருந்து\nஇந்தியா • பிரதான செய்திகள்\nராகுல்காந்தியிடம் குழந்தைகள் உரிமை ஆணையம் விளக்கம் கோரியுள்ளது\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஜாகிர் நாயக் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மும்பை நீதிமன்றம் உத்தரவு :\nஇந்தியா • பிரதான செய்திகள்\nராகுல் காந்தியை கமல்ஹாசன் இன்று சந்தித்துள்ளார்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஸ்டெர்லைட் ஆலையில் இதுவரை 200 தொன் கந்தக அமிலம் அகற்றம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமுல்\nஉரிய விதிகளின்படியே தாம் பொதுச்செயலாளராக தெரிவு செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையத்திற்கு சசிகலா பதில்\nபேரறிவாளன் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதி\nமன்னாரில் மீனவரின் வலையில் சிக்கிய பிள்ளையார் சிலை June 21, 2018\nமன்னாரில் கழுதைகள் மருத்துவமனை – கல்வி மையம் திறந்து வைப்பு : June 21, 2018\nகிளிநொச்சியில் பத்து பேரை தாக்கிய சிறுத்தை புலி கொல்லப்பட்டுள்ளது June 21, 2018\nமன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையில் இடம் பெற்ற சர்வதேச யோகா தினம் June 21, 2018\nபுலிகளின் முக்கியஸ்தர் இளம்பரிதியின் குடும்ப படமும் வெளியிடப்பட்டது…. June 21, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்க���் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nபுலிகளின் முக்கியஸ்தர் இளம்பரிதியின் குடும்ப படமும் வெளியிடப்பட்டது…. – GTN on புலிகளின் முக்கியஸ்த்தர்கள் உள்ளிட்ட காணாமல் போனோர் பலரின் பட்டியல் வெளியானது…\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரமையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://niram.wordpress.com/2007/10/18/poem-pottuvil-sahithiya-vizha-1999/", "date_download": "2018-06-21T10:26:42Z", "digest": "sha1:MZX6SB7B26UZ3BMYRQAWMALZYYI5OEZ5", "length": 25321, "nlines": 393, "source_domain": "niram.wordpress.com", "title": "இருள் விலகட்டும் என்று பாடிய நாள் | நிறம்", "raw_content": "\nஇருள் விலகட்டும் என்று பாடிய நாள்\nஅண்மையில் எனது புத்தக அலுமாரியில் (Book Shelf) நூலொன்றை தேடிய போது, எனது பழைய கால நினைவுகளை மீட்டிக் கொள்ளக்கூடிய வகையில் பல விடயங்கள் கண்களில் பட்டன. அவை நெஞ்சத்தைத் தொட்டன.\nஅந்த நினைவுகளை பகிர்ந்து கொள்ள நினைத்தேன். அவை இப்பதிவாயிற்று. சிறு பராயம், கடந்த காலம் என்பன சுவையான நினைவுகளைக் கொண்டது என்பதில் இரு வேறு கருத்திருக்க வாய்ப்பில்லை.\nஅந்தப் புத்தக அலுமாரியில் இருந்த கோப்பொன்றில் (File ஐத்தான் இப்படி தமிழில் சொல்வார்கள்) எனது பாடசாலை நாட்களில் எனது நண்பர்கள் எனக்கு என்னைப் பற்றி “வியந்து” (ஓவரா பில்ட் அப் பண்ணாதீங்க உதய தாரகை 😆 ) எழுதித் தந்த “ஆட்டோகிராஃப்” (Autograph), மாவட்ட மட்டத்தில் இடம்பெற்ற கட்டுரைப் போட்டியில் நான் இரண்டாம் இ���த்தைப் பெற்றுக் கொண்டதைப் பாராட்டி எமது பாடசாலை அதிபரினால் காலை ஆராதனைக் கூட்டத்தில் வாசித்தளிக்கப்பட்ட ஒரு பாவோலை (போதும் 😆 ) எழுதித் தந்த “ஆட்டோகிராஃப்” (Autograph), மாவட்ட மட்டத்தில் இடம்பெற்ற கட்டுரைப் போட்டியில் நான் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டதைப் பாராட்டி எமது பாடசாலை அதிபரினால் காலை ஆராதனைக் கூட்டத்தில் வாசித்தளிக்கப்பட்ட ஒரு பாவோலை (போதும் பாவோலை என்றால் எங்களுக்கு விளங்காதா என்ன பாவோலை என்றால் எங்களுக்கு விளங்காதா என்ன இதற்கு இவ்வளவு டிஸ்கிரிப்ஷன் வேற தேவைதானா இதற்கு இவ்வளவு டிஸ்கிரிப்ஷன் வேற தேவைதானா) , நான் ஆரம்ப நாட்களில் கிறுக்கித் தள்ளிய சில காகிதங்கள் (கிறுக்கின பேப்பரைக் கூட குப்பையில போடமாட்டீங்களா) , நான் ஆரம்ப நாட்களில் கிறுக்கித் தள்ளிய சில காகிதங்கள் (கிறுக்கின பேப்பரைக் கூட குப்பையில போடமாட்டீங்களா 🙂 ) என பலவும் கண்ணெதிரே தோன்றின.\nஅவற்றை கையிலெடுக்கும் போதே அது தொடர்பான நினைவுகள் எல்லாம் என் மனவானில் சிறகடிக்கத் தொடங்கின.\nஎங்கள் ஊரி்ல் 1999 ஆம் ஆண்டு பிரமாண்டமான ஒரு சாஹித்திய விழா இடம்பெற்றது. அப்போது நான் தரம் பத்தில் கல்வி கற்கின்றேன். அந்தச் சாஹித்திய விழாவிற்காய் இடம்பெற்ற கட்டுரைப் போட்டியில் நானும் பங்குபற்றினேன். அதில் பரிசும் வென்றேன்.\nஎன்னது ஒரே சுயபுராணமாய் இருக்கிறது என நீங்கள் எண்ணுவது எனக்குப் புரிகிறது.\nஅந்தச் சாஹித்திய விழாவில் கவியரங்கில் நானும் கவிபாட வேண்டுமென எங்கள் வகுப்பின் தமிழ் ஆசிரியர் பணித்தார். “இருள் விலகட்டும்” என்பதுதான் தலைப்பு என்றும் குறித்தார்.\nசொன்ன மாத்திரத்திலேயே எனக்கு சந்தோசம். ஆனாலும், திறந்த வெளியரங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் கவிதை பாடுவதா பாடினாலும் எனது கவிதை எடுபடுமா பாடினாலும் எனது கவிதை எடுபடுமா என்றெல்லாம் தவிப்புகள் இருந்ததுதான். என்றாலும் முடியாதது என்று எதுவுமில்லை என்பதை எண்ணினேன். துணிந்தேன்.\nஅப்போதேயிருந்தே எனக்கு கணினியின் மீது ரொம்பப் பிரியம். கணினியை வைத்து அதில் விஞ்ஞானத்தை நனைத்து இருள் விலகுமாறு கவிதையாக்க வேண்டும். இதுதான் எனக்கிருந்த சவால்.\nஎழுதத் தொடங்கினேன். எழுதி நிறைவு செய்தேன். எனது தந்தையிடம் அதனைத் தந்து புடம் போடச் ��ொன்னேன். அவரும் என் கவியை குணமாக்கித் தந்தார். கவிதை வளர்ந்தது.\nசாஹித்திய விழாவில் நான் இக்கவிதையை வாசிக்கும் போது நேரம் இரவு பதினொன்றையும் தாண்டியிருக்க வேண்டும். ஆனாலும் நிறையப் பேர் எனது கவி கேட்டு கரவொலி எழுப்பிய ஞாபகங்கள் எனக்கின்னுமிருக்கிறது.\nஅன்று அக்கவிதை எழுதிய தாளை எனது புத்தக அலுமாரியில் கண்டெடுத்தேன். இத்தனை ஞாபகங்களும் என்னுள் அலை பாய்ந்தன. அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமென எண்ணுகிறேன்.\nஅந்தக் கவியை உங்களுடன் இப்படியாக பகிர்ந்து கொள்கின்றேன்.\n1999.09.24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை, பொத்துவில் “மைலேன்” தியேட்டருக்கு அருகாமையில் அமைந்த திறந்த வெளியில் கோலாகலாமாக நடைபெற்ற “ஸாகித்திய விழாவில்” இடம்பெற்ற கவியரங்கு நிகழ்வில் என்னால் பாடப் பெற்ற கவிதை.\nஇருள் விலகட்டும் என்று ஒரு\nஇருள் விலக ஒளி வேண்டும்.\nபொல்லா இருள் இந்த உலகில்\nஎங்கள் அகத்தில் – இதயத்தில்\nஅந்த அறியாமை என்ற இருள்\nமனிதம் பெருமை கொடி பிடிக்கும்\nஇந்த இனிய அனுபவத்தை எண்ணிய போது மகிழ்ச்சி பொங்கியது.\nஅது சரி.. நம்ம கவிதை எப்படியிருக்கு என்னு மறக்காம சொல்லிட்டு போங்க.. ரைட்டா.. 🙂\nThis entry was posted in அனுபவம், கட்டுரை, கற்பனை, கவிதை, சுவாரஸ்யம், வாழ்க்கை, விஞ்ஞானம் by Tharique Azeez | உதய தாரகை. Bookmark the permalink.\n2 thoughts on “இருள் விலகட்டும் என்று பாடிய நாள்”\nகவிதையில் பொதிந்துள்ள அனுபவம் போலவே, கவிதை பற்றிய அனுபவமும் அலாதியானது.. பரவசம் உண்டாக்கும் இவ்வலைப்பதிவைப் போலவே…\nசொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\niTunes இல் நிறம் ஒலிவடிவில்\nஇங்கு உங்கள் மின்னஞ்சலை வழங்கி, நிறத்தின் புதிய பதிவுகளை மின்னஞ்சலுக்கு இலவசமாகப் பெறலாம். நன்றி.\nநேற்று நீங்கள் நேசித்த நிறங்கள்\nசுத்தம் இல்லாத கையால் செத்துப்போன ஜனாதிபதி\nஅன்புதான் தியாகம். அழுகைதான் தியானம்\nதிசைச் சொற்கள் தந்த மகிழ்ச்சி\nமா இளங்கோவன் on நேரமில்லை என்ற நடப்பு\n | நிறம் on பறப்பது ஒரு நோய்\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on கடதாசிப் பெண்\nசுந்தரே சிவம் on உச்ச எளிமையியல்\nHazeem on படைத்தலை ஆராதித்தல்\nkunaseelan on உன்னால் முடியாதா\n | நிறம் on குட்டி யானையும் சௌகரிய வலயமும் [புதன் பந்தல் – 14.09.2011] #3\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on என் மகனே\nநிறத்திற்கு பதினொரு வயது: நிறமாகிய நான்\nபத்து என்பது இருபதின் பாதியா\nஉத்வேகம் பெறுவதற்கான ஒரு வழி\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஎழுந்தமானமாய் இடுகைகளை பெற்று வாசிக்கலாமே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2018-06-21T10:05:51Z", "digest": "sha1:CP72G6UKY34FSIQX4V6PKMETVPUEN6BA", "length": 7865, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹேவர்சைன் வாய்பாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(ஹேவர்சைன் பார்முலா இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஹேவர்சைன் வாய்பாடு (Haversine formula) என்பது ஒரு வகை சமன்பாடு ஆகும். இதைக் கொண்டு, ஓர் உருளையின் இரு புள்ளிகளுக்கு இடையிலான தூரத்தை, பெருவட்டங்களின் வழியாக அறிய முடியும். அந்த புள்ளிகளின் அட்சரேகை, தீர்க்கரேகைகள் விடைகளாக கிடைக்கும். முக்கோணவியலின் சிறப்புப் பிரிவு இது. ஜேம்ஸ் இன்மேன் என்ற பேராசிரியர், ஹேவர்சைன் என்ற சொல்லை உருவாக்கினார்.[1][2][3]\nஓர் உருளையில் உள்ள இரு புள்ளிகளுக்கு இடையிலான் ஹேவர்சைன் மைய கோணத்தை கீழ்க்கண்டவாறு வழங்கலாம்.\nhaversin என்பது ஹேவர்சைன் செயல்பாடு\nd என்பது இரு புள்ளிகளுக்கும் இடையிலான தூரம். (உருளையின் பெருவட்டங்கள் வழியே உள்ள தூரம்),\nr என்பது உருளையின் ஆரம்\nd என்னும் தூரத்தைக் கண்டறிய, கீழ்க்கண்ட சமன்பாடு உதவும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 மே 2016, 20:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/social/land-acquisition-by-admk-local-leader-women-complaints-to-collector/articleshow/63281961.cms", "date_download": "2018-06-21T10:17:27Z", "digest": "sha1:FGSXYGFGKRKFXD7C6JWLNSZ3D7DE4JKX", "length": 25739, "nlines": 205, "source_domain": "tamil.samayam.com", "title": "Grievance meeting:land acquisition by admk local leader women complaints to collector | ரூ.10 ஆயிரம் கடனுக்காக 3 சென்ட் நிலத்தை கேட்கும் அதிமுக பிரமுகர் - கலெக்டரிடம் பெண் புகார் - Samayam Tamil", "raw_content": "\nஇது தான் கிராபிக்ஸின் உச்சக்கட்டம்\nVideo: சென்னையில் ’காலா’ முதல் கா..\nVideo: பட வாய்பிற்காக சம்பளத்தை க..\nஇந்திய பெண்கள் அவச��யம் புடவைக் கட..\nவிரைவில் நலமுடன் வீடு திரும்புவேன..\nஇளம் நடிகை ஆலியா பாட்டுடன் ரன்பீர..\n23 வயது ஹாலிவுட்நடிகரை காதலிக்கும..\nரூ.10 ஆயிரம் கடனுக்காக 3 சென்ட் நிலத்தை கேட்கும் அதிமுக பிரமுகர் - கலெக்டரிடம் பெண் புகார்\nகடலூர் : பொதுமக்கள் குறை கேட்பு கூட்டத்தில் புகார் அளிக்க வந்த ஒரு பெண் தன் மகள் மற்றும் மகனை அழைத்து வந்திருந்தார். அவர் கையில் வைத்திருந்த பையை காவலர்கள் சோதனை செய்ததில் அதில் மண்எண்ணெய் இருந்தது.\nஇதையடுத்து அந்த பெண்ணிடம் விசாரித்ததில், தன் கணவர் செல்வம் குடிப்பழக்கத்தால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார். அவர் இறப்பதற்கு முன்னர் அதிமுக பிரமுகர் ஒருவரிடம் ரூ.10 ஆயிரம் கடன் வாங்கியிருக்கிறார். அவர் இறந்த செய்தியை அறிந்த அவர், தன் கடன் தொகையை உடனே முழுவதுமாக செலுத்து, இல்லையெனில் வெத்து பேப்பரில் கையெழுத்து போட்டுக் கொடு அப்போது தான் உடலை அடக்கம் செய்ய விடமாட்டோம் என சொன்னார். வேறு வழியில்லாமல் நானும் கையெழுத்து போட்டேன்.\nஇந்நிலையில் நான் கூலி வேலைக்கு சென்று என் பிள்ளைகளை படிக்க வைத்து வருகின்றேன். என் தந்தை எனக்கு கொடுத்த 3 1/4 சென்டு நிலத்தை தன் பெயருக்கு எழுதி கொடு என அதிமுக பிரமுகர் மிரட்டி வருகின்றார்.\nஎன் கணவர் எவ்வளவு பணம் வாங்கினார், எவ்வளவு தரவேண்டும் என கேட்டால் பதில் சொல்ல மறுக்கிறார். என்னிடம் உள்ள ஒரே சொத்து அந்த நிலம் அதையும் அவர் அபகரிக்கப் பார்க்கின்றார். பிறகு என் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும். எனவே வேறு வழியின்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வதற்காக குழந்தைகளை அழைத்துக்கொண்டு மண்எண்ணெய் கேனுடன் வந்தேன். என கூறினார்.\nஇதையடுத்து கலெக்டரை பார்க்க அனுமதித்த போது, காவல்துறை உரிய விசாரணை செய்து தகுந்த நடவடிக்கை எடுக்கும் என உறுதி அளித்தார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nபேண்டுக்குள் பாம்பு புகுந்தது தெரியாமல் பைக் ஓட்டி...\n‘பாட்டில்’ வாங்க வந்தப் பெண்களுக்கு நேர்ந்த கதி\nமணமகன் மரணத்தால் சோகத்தில் முடிந்த கல்யாண விழா\nநிலத்தடி நீரை இப்படியும் சேமிக்கலாமா\nதமிழ்நாடுநான் செம மகிழ்ச்சி : மனம் திறக்கும் மிஸ் இந்தியா அனுகீர்த்தியின் தாய்\nசென்னைநடிகை நிலானிக்கு 15 நாட்கள் காவல்: சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு..\nசினிமா செய்திகள்‘ஜிப்ஸி’யில் நாடோடியாக சுற்றும் ஜீவா\nசினிமா செய்திகள்ஒரு படத்திற்கு இத்தனை தலைப்பா குழம்பி போய் இருக்கும் தளபதி ரசிகர்கள்\nஆரோக்கியம்நோயாளின் இறப்பைத் தீர்மானிக்கும் கூகுள்\nஆரோக்கியம்கிரீன் டீயும், உடல் எடை குறைப்பும் - நீங்கள் எதிர்பார்த்திராத உண்மை இதுதான்\nசமூகம்மாணவர்களே இல்லாத பள்ளியில் மாணவர்களை சேர்க்க வைத்த தலைமையாசிரியை\nசமூகம்இறுதிச் சடங்கிற்காக ’செக்’ எழுதி வைத்துவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர்\nசெய்திகள்நாக்-அவுட் சுற்றில் உருகுவே: வெளியேறியது சவுதி\n1ரூ.10 ஆயிரம் கடனுக்காக 3 சென்ட் நிலத்தை கேட்கும் அதிமுக பிரமுகர்...\n2வட்டி தராததால் கர்ப்பிணி மீது தாக்குதல் - 9 மாத சிசு பலி...\n3வயிற்றில் கருவோடு பிறந்த ஆண் குழந்தை\n4கணவன் பிரிந்ததை எண்ணி தினமும் கண்ணீர் வடிக்கும் மெமரி லாஸான இளம்...\n5பிறந்து ஒரு வாரமே ஆன கொரில்லா குட்டியை காப்பாற்ற சிறப்பு ஏற்பாடு...\n6பள்ளிச் சிறுவனுக்கு சல்யூட் அடித்து மரியாதை செய்த போலீஸ் கமிஷனர்...\n7சென்னையின் பிரபல கடைகளில் ஆட்டுக்கறி போல் விற்கப்படும் கன்றுக்கு...\n8மனைவியை கொடுமைபடுத்தியதாக கிரிக்கெட் வீரர் சமி மீது போலீஸில் புக...\n9இன்னும் கொஞ்ச நாட்களில் அழியப்போகும் பழங்காலத்து மொழி\n10இனி, சத்துணவுத் திட்டத்தில் 6 முட்டைகள்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+3143+ua.php", "date_download": "2018-06-21T10:20:45Z", "digest": "sha1:MOWSRL2UHLZJVCZDCPYWFWJQM4WXUBPL", "length": 4480, "nlines": 17, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 3143 / +3803143 (உக்ரைன்)", "raw_content": "பகுதி குறியீடு 3143 / +3803143\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறிமென்பொருள்\nபகுதி குறியீடு 3143 / +3803143\nபகுதி குறியீடு: 3143 (+380 3143)\nஊர் அல்லது மண்டலம்: Vynohradiv\nமுன்னொட்டு 3143 என்பது Vynohradivக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Vynohradiv என்பது உக்ரைன் அமைந்துள்ளது. நீங்கள் உக்ரைன் வெ��ியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். உக்ரைன் நாட்டின் குறியீடு என்பது +380 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Vynohradiv உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +380 3143 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Vynohradiv உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +380 3143-க்கு மாற்றாக, நீங்கள் 00380 3143-ஐயும் பயன்படுத்தலாம்.\nபகுதி குறியீடு 3143 / +3803143 (உக்ரைன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2016/05/blog-post_24.html", "date_download": "2018-06-21T10:10:46Z", "digest": "sha1:XY7MRT3QKUDQVIHEUEPSCZMC367BDMU6", "length": 27897, "nlines": 526, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: அசைவ பிரியாணிக்கு ஒரு புது விளக்கம்!", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\n2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.\nமுன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர���பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா\nபகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன\nஇதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்\nபகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nஅசைவ பிரியாணிக்கு ஒரு புது விளக்கம்\nஅசைவ பிரியாணிக்கு ஒரு புது விளக்கம்\n*நான் நல்லவன் என்பதற்கு சாட்சி, நான் செய்த எந்தத் தவறுக்கும் சாட்சி இல்லை என்பதே*\n*கடைசியில் இது சரியாகும் என்று நம்புங்கள். சரியாகாவிட்டால் இது கடைசி இல்லை என்று நம்புங்கள்.*\n*ஆசையை கட்டுப்படுத்த புத்தனாக பிறக்கத் தேவையில்லை. நடுத்தர குடும்பத்தில் ஆணாக பிறத்தலே போதுமானதாகிறது.*\n*சீதையின் தீக்குளிப்பில் நிரூபிக்கப்பட்டது இராவணனின் கற்பு.*\n*வெள்ளி இரவுப் பேருந்துகள் கனவுகளையும், ஞாயிறு இரவுப் பேருந்துகள் நினைவுகளையும் சுமந்து செல்கின்றன.*\n*வாழ்ந்து முடித்த கோழியும் வாழ வேண்டிய முட்டையும் ஒரே தட்டில் செத்துக் கிடப்பதையே பிரியாணி என்கிறோம்.*\n*ஒரு நாளைக்கு ஐந்து டிரெஸ் மாற்ற வேண்டுமானால் பணக்காரனாக இருக்க வேண்டிய அவசியமில்லை, கைக்குழந்தையாக இருந்தாலே போதும்.*\n*உயிர் மட்டுமே உலகின் சிறந்த வாசனைப் பொருள். அது இல்லையேல் உடல் நாற்றமெடுக்கும்.*\n*ஏமாற்றங்கள் பழகிவிட்டன. இந்த முறை அதில் என்ன புதுமை இருக்கப் போகிறது என்ற ஆவல் தான் அதிகமாக எதிர்பார்க்க வைக்கிறது.*\n*உலகத்தின் குறைகளை எல்லாம் கண்டு பிடிக்கும் சிலருக்கு தன் குறைகள் மட்டும் தெரியாமல் போவதற்கு பெயர் தான் சுயநலம்.*\n*நெருக்கமானவர்களிடம் நாம் நம்பி சொன்ன வார்த்தைகளை மூன்றாம் மனிதர் வாயால் கேட்கையில் அவமானப் படுகிறது நம் நம்பிக்கை.*\n*கழன்று விழும் வரை சிலரது முகமூடிகளை முகம் என்றே நம்பித் தொலைக்கிறோம்.*\nலேபிள்கள்: classroom, அனுபவம், உதிரிப் பூக்கள்\nவகுப்பறையில் சேர்ந்த நாள் முதல் நான் தங்களது பதிவுகளை விடாமல் படித்து வருகிறேன். பின்னூட்டங்களும் புதிர் தவிர்த்து கிட்டத்தட்ட எல்லாவற்றுக்கும் எழுதுவதைப் பழக்கமாக்கிக் கொண்டுள்ளேன். ஆனால்,தங்களின் இன்றைய பதிவு மிகவும் பிரமாதம்கொடுக்கப்பட்டுள்ள 12 Quotesமே தனித்வம் வாயந்ததுகொடுக்கப்பட்டுள்ள 12 Quotesமே தனித்வம் வாயந்தது ஒவ்வொன்றுமே முத்துக்கள்...அசைவ பிரியாணியின் வர்ணணை \"கலக்கல்\"; ��தேபோல் சனி, ஞாயிறுக்கும், கனவு, நினைவு; ஏமாற்றத்தைப் பற்றிக் கூறும் Quotes...இப்படி சொல்லிக் கொண்டேபோகலாம்\nமேலும் ஒரு சபாஷ், வாத்தியார்\nவணக்கம் ஐயா,*வாழ்ந்து முடித்த கோழியும் வாழ வேண்டிய முட்டையும் ஒரே தட்டில் செத்துக் கிடப்பதையே பிரியாணி என்கிறோம்.**உயிர் மட்டுமே உலகின் சிறந்த வாசனைப் பொருள். அது இல்லையேல் உடல் நாற்றமெடுக்கும்.*அசைவத்தில் இருக்கும் மிச்ச,மீத ஆசையையும் விட்டுவிட தோன்றுகிறது.அனைத்து விளக்கங்களுமே மிகவும் எதார்த்தம்.நன்றி.\nசுவாசம் இன்றி வாசம் இல்லை...இவை இருந்தால் உயிர்...\nவகுப்பறையில் சேர்ந்த நாள் முதல் நான் தங்களது பதிவுகளை விடாமல் படித்து வருகிறேன். பின்னூட்டங்களும் புதிர் தவிர்த்து கிட்டத்தட்ட எல்லாவற்றுக்கும் எழுதுவதைப் பழக்கமாக்கிக் கொண்டுள்ளேன். ஆனால்,தங்களின் இன்றைய பதிவு மிகவும் பிரமாதம்கொடுக்கப்பட்டுள்ள 12 Quotesமே தனித்வம் வாயந்ததுகொடுக்கப்பட்டுள்ள 12 Quotesமே தனித்வம் வாயந்தது ஒவ்வொன்றுமே முத்துக்கள்...அசைவ பிரியாணியின் வர்ணணை \"கலக்கல்\"; அதேபோல் சனி, ஞாயிறுக்கும், கனவு, நினைவு; ஏமாற்றத்தைப் பற்றிக் கூறும் Quotes...இப்படி சொல்லிக் கொண்டேபோகலாம்\nமேலும் ஒரு சபாஷ், வாத்தியார்\nநல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்\nவணக்கம் ஐயா,*வாழ்ந்து முடித்த கோழியும் வாழ வேண்டிய முட்டையும் ஒரே தட்டில் செத்துக் கிடப்பதையே பிரியாணி என்கிறோம்.**உயிர் மட்டுமே உலகின் சிறந்த வாசனைப் பொருள். அது இல்லையேல் உடல் நாற்றமெடுக்கும்.*அசைவத்தில் இருக்கும் மிச்ச,மீத ஆசையையும் விட்டுவிட தோன்றுகிறது.அனைத்து விளக்கங்களுமே மிகவும் எதார்த்தம்.நன்றி.//////\nநல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்\nசுவாசம் இன்றி வாசம் இல்லை...இவை இருந்தால் உயிர்...\nHumour: நகைச்சுவை: குழந்தை எதில் பிறந்தது\nவறுமையை ஒழிக்க என்ன செய்ய வேண்டும்\nஎந்த ஊரில் என்ன வாங்கலாம்...\nஅசைவ பிரியாணிக்கு ஒரு புது விளக்கம்\nநீங்களும் உங்களின் சொந்த வீடு கனவும்\nவீட்டைச் சுற்றி என்ன இருக்க வேண்டும்\nஅங்கே செல்வதற்கான மறைமுகமான விலைகள்\nமனதை டச்சிங் டச்சிங் பண்ணிய வரிகள்\nஅளவிட முடியாத பெருமை வாய்ந்தது ஏது\nநகைச்சுவை: மாற்றங்கள் தவிர்க்க முடியாது\nநீ எப்படி இருக்க வேண்டும்\nநடக்காததை நடத்திக் காட்டும் மந்திரம்\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t106617-topic", "date_download": "2018-06-21T10:59:55Z", "digest": "sha1:TTSOBOXLJE3RQNYSTO2MFR3WZ7QYUNEQ", "length": 22248, "nlines": 213, "source_domain": "eegarai.darkbb.com", "title": "நன்முறையில் வாழ ஒரு நற்றமிழ் வழி!", "raw_content": "\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘க��டிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nநன்முறையில் வாழ ஒரு நற்றமிழ் வழி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சங்க இலக்கியங்கள்\nநன்முறையில் வாழ ஒரு நற்றமிழ் வழி\nஉடல் நிறைய பொன் அணிகளை அணிந்து கொண்டு நள்ளிரவில் தன்னந்தனியே ஓர் இளம்பெண் நடந்து செல்லும் வாய்ப்பு ஏற்பட வேண்டும்' என்று காந்தியடிகள் விரும்பினார். ஆனால், இன்றோ காதலனுடன் தனிமை நாடிச்செல்லும் பெண்கள், காதலன் கண்முன்னே, காமுகர்களால் கொடூரமாகச் சிதைக்கப்படுகின்ற அவலம்\n\"காதல் வாழ்வையே லட்சியமாகக்கொண்ட பழந்தமிழகத்தில் இம்மாதிரியான அவலங்களே இல்லையா இரவு நேரத்தில் தன் இணையைக் காணவரும் காதலர்களுக்கு இடையூறே இல்லையா இரவு நேரத்தில் தன் இணையைக் காணவரும் காதலர்களுக்கு இடையூறே இல்லையா' என்ற கேள்விகளுக்குக் கபிலர், நல்லதொரு பதிலை கலித்தொகையில் (குறிஞ்சிக் கலி-29) தருகிறார்.\nமலையடிவாரச் சிற்றூர் ஒன்றில் இரவு நேரத்தில் தன் காதலனுக்காகக் காத்து நிற்கிறாள் தலைவி ஒருத்தி. அருகில் அவளுடைய தோழி. தான் காத்திருக்கச் சொன்ன குறியிடம் நாடி, வேகமாக வருகிறான் தலைவன். முந்தைய நாள் குறியிடம் வந்து பார்த்துத் தலைவியைக் காணாது திரும்பிய அவன், இன்று பெண்கள் இருவரும் நிற்பதைப் பார்த்து மகிழ்வோடு விரைகிறான்.\nதலைவன் அருகில் வந்ததை அறிந்த பெண்கள் இருவரும் தமக்குள் பேசிக்கொள்வது போலத் தலைவன் செவியில் விழுமாறு உரையாடுகின்றனர். அவ்வுரையாடல் வருமாறு:\nதலைவி: திருத்தமான அணிகளைப் பூண்ட தோழியே கேட்பாயாக நேற்று நள்ளிரவில் நிகழ்ந்த வேடிக்கை என்ன தெரியுமா\nதோழி: அப்படி என்னதான் நிகழ்ந்தது\nதலைவி: எல்லோரும் மாய்ந்துவிட்டனரோ என்பது போல, ஊரே ஓசையின்றி உறங்கிக் கிடக்கிறது. நானோ, தலைவன் கூறிய குறியிடத்தில் அழகிய போர்வை ஒன்றைப் போர்த்திக்கொண்டு நிற்கிறேன்.\nதோழி: அச்சமின்றித் தனித்துச் சென்றாயா\nதலைவி: தலைவன் கூறியதால் சென்றேன். அப்படி நின்றபோது யாரோ ஒருவன் அருகில் வந்தான். வழுக்கைத் தலையும், அதன் மீது முக்காடும் அணிந்திருந்தான். கருங்குட்டத்தால் குறைந்துபோன கைகால்கள். ஒழுக்கக் குறைவான அவனைப் பற்றி நீ ஏற்கெனவ��� எச்சரித்துள்ளாய்\nதோழி: அருவருப்பான தோற்றமுடைய அந்த முதியவன் நம் சேரியில் மறைந்து வாழ்பவன் அவன் ஏன் நள்ளிரவில் வந்தான்\nதலைவி: அவனுக்கு அந்நள்ளிரவில் என்ன வேலை என்று தெரியவில்லை வைக்கோல் போரைக் கண்ட கிழ எருது போல, என்னையே சுற்றிச் சுற்றி வந்தான். \"\"பெண்ணே வைக்கோல் போரைக் கண்ட கிழ எருது போல, என்னையே சுற்றிச் சுற்றி வந்தான். \"\"பெண்ணே நள்ளிரவில் தனித்து வந்து நிற்கிறாயே எதற்காக நள்ளிரவில் தனித்து வந்து நிற்கிறாயே எதற்காக'' என்று கேட்டான். நான் பதில் ஒன்றும் கூறவில்லை. \"\"தாம்பூலம் தின்றாயா'' என்று கேட்டான். நான் பதில் ஒன்றும் கூறவில்லை. \"\"தாம்பூலம் தின்றாயா'' எனக் கேட்டபடி, தனது ஆடைக்குள்ளிருந்து எடுத்து நீட்டினான். நான் அப்பொழுதும் பேசாது திரும்பி நின்றேன்.\nதோழி: மேலே சொல், பிறகு என்னதான் நடந்தது\nதலைவி: என் மெüனத்தைக் கண்டு அஞ்சிவிட்டான் கிழவன் \"\"சிறுமியே, நீ பெண் அல்லள், பிசாசு \"\"சிறுமியே, நீ பெண் அல்லள், பிசாசு நானும் மானிடன் அல்லன், ஆண் பிசாசு நானும் மானிடன் அல்லன், ஆண் பிசாசு இவ்வூர்ப் பலியை நீ மட்டும் ஏற்றுக்கொண்டாய். இனி நான் விடமாட்டேன். எனக்கும் அதில் பங்குண்டு'' என்றெல்லாம் நடுங்கிய குரலில் கூறத்தொடங்கினான்.\nதோழி: நகைப்புக்கு இடமாக உள்ளதே, தோழி அவனைக் கண்டு நீ அஞ்ச, அவனோ உன்னைக் கண்டு அஞ்சி இருக்கிறான்.\n இதுதான் தருணம் என்றெண்ணி, கைப்பிடி நிறைய மணலை அள்ளி, என்னை நெருங்கிய கிழவன் மீது தூவினேன். என்னை நெருங்கிய கிழவன், கண்களில் விழுந்த மணலால், தடுமாறி உரத்துக் குரலெடுத்து அலறத் தொடங்கினான்.\n அவ்வொலியால் ஊர் விழித்துக் கொள்ளுமே\n நல்ல வலிமையும் வளைவான கோடுகளும் கொடுமையான கண்களும் உடைய இரும்புலியைப் பிடிக்க விரித்த வலையில் குள்ளநரி விழுவதைப் போன்று, தலைவனைக் காணச்சென்ற நான், இந்தக் கிழவனோடு மோத நேரிட்டது. நம் ஊரில் உள்ள கன்னிப் பெண்களுக்கெல்லாம் இடையூறு செய்யும் கிழவனின் செயலால் தலைவனைச் சந்திக்கவும் முடியாது வீடு திரும்பினேன்.\nதோழி: ஓ... அதனால்தான் இன்று என்னைத் துணைக்கழைத்தாயோ\nஇவ்வுரையாடலைக் கேட்ட தலைவன், களவிலே தலைவிக்கு ஏற்படும் இடையூறுகளை எண்ணி மண முயற்சியை மேற்கொள்கிறான் என முடிகிறது இப்பாடல் ஆம் பழங்காலத்திலும் காதலர்கள் தனிமையை நாடியுள்ளனர். அத்தனிமையைத் தமக்குச் சாதகமாக்க முயலும் தீயோரும் இருந்திருக்கின்றனர். ஆயின், அத்தீயோரை வெருட்டி, விரட்டும் துணிவும், ஆற்றலும் உடையவராய் அக்கால மகளிர் விளங்கியுள்ளனர். அவ்வாறான சந்தர்ப்பங்களைத் தவிர்க்க ஆண்கள், திருமண முயற்சியை விரைந்து மேற்கொண்டுள்ளனர்.\nஇவ்வாறு, \"இரும்புலியும் குறுநரியும்' மூலம் நல்லிசைக் கபிலர் நமக்குக் காட்டுவது நன்முறையில் வாழ ஒரு நற்றமிழ் வழி\n- முனைவர் யாழ் சு.சந்திரா - dinamani\nRe: நன்முறையில் வாழ ஒரு நற்றமிழ் வழி\n** நீ நினைப்பதல்ல நீ\nநீ நிரூபிப்பதே நீ **\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சங்க இலக்கியங்கள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t135729-18-25", "date_download": "2018-06-21T10:51:33Z", "digest": "sha1:CWOYUEGTRSQN24W66R7FUED5E7KNQQVB", "length": 16446, "nlines": 225, "source_domain": "eegarai.darkbb.com", "title": "தேர்தலில் ஓட்டுப்போட 18 வயது – தேர்தலில் நிற்க 25 வயதா? பெண் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு", "raw_content": "\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nதேர்தலில் ஓட்டுப்போட 18 வயது – தேர்தலில் நிற்க 25 வயதா பெண் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: விளையாட்டு செய்திகள்\nதேர்தலில் ஓட்டுப்போட 18 வயது – தேர்தலில் நிற்க 25 வயதா பெண் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\nஓட்டுப்போட 18 வயது தேர்தலில் போட்டியிட 25 வயது\nஎன்பது முரணாக உள்ளது என வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட\nபெண் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nஆர்.கே.நகர் தொகுதியில் மகாகவி பாரதியார் மக்கள் கட்சி\nசார்பில் சுயேச்சை வேட்பாளராக சவும்யா (23) மனுதாக்கல்\nஆனால் தேர்தல் விதி முறைப்படி 25 வயது பூர்த்தி ஆனவர்கள்\nதான் தேர்தலில் போட்டியிட முடியும் என்று கூறி அவரது\nஇதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ஹேகர்\nதலைமையிலான பெஞ்ச் முன்பு வழக்கறிஞர் மயிலை சத்யா\nஓட்டுப்போட 18 வயது தேர்தலில் போட்டியிட 25 வயது என்பது\nமுரணாக உள்ளது. 1988-ல் சட்ட திருத்தம் மூலமாக ஓட்டு\nபோடும் வயதை 21-ல் இருந்து 18 ஆக குறைத்தனர்.\nஅப்போதே தேர்தலில் போட்டியிடும் வயதையும் 18 ஆக்கி\nஇருக்க வேண்டும். எனவே அரசியலமைப்பு சட்டத்துக்கு\nஎதிராக இருக்கும் இந்த விதியை ரத்து செய்ய வேண்டும்.\nசவும்யாவின் வேட்பு மனுவை ஏற்க வேண்டும்.\nஅதுவரை இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட தடை\nவிதிக்க வேண்டும் என்று முறையிட்டார். இதையடுத்து\nசவும்யா சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.\nRe: தேர்தலில் ஓட்டுப்போட 18 வயது – தேர்தலில் நிற்க 25 வயதா பெண் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\nதேர்தலில் போட்டியிட உச்சபட்ச வயது வரம்பையும்\nஅறுபது வயதுக்கு மேல் உள்ளவர்கள் போட்டியிட\n60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நாட்டை முன்னேற்ற\nபாதையில் கொண்டு செல்ல உண்மையிலேயே ஆர்வம்\nஇருக்குமானால், அவர்கள் ஆலோசகராக செயல்படலாம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: விளையாட்டு செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://investorarea.blogspot.com/2009/01/blog-post.html", "date_download": "2018-06-21T10:30:28Z", "digest": "sha1:U6OSX7G5WZRQDEB444DP56V4HBAYASQ4", "length": 4540, "nlines": 68, "source_domain": "investorarea.blogspot.com", "title": "வியாபார ஸ்தலம்: இன்று ஒரு தகவல்...01.01.02009(வியாழன்)", "raw_content": "\nநான் ஒரு வியாபாரி ...\nஅனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....\nபுதன் அன்று முடிந்த அமெரிக்க சந்தைகள் புத்தாண்டு சந்தோசத்துடன் முடிந்து உள்ளன.... அனேக ஆசிய சந்தைகளுக்கு இன்று விடுமுறை, அமெரிக்கா சந்தைகளுக்கும் இன்று விடுமுறை.....அதனால் நாம் தனித்து செயல்படவேண்டிய கட்டாயம் ....\nகச்சா எண்ணையின் விலை 42 டால���ை மறுபடியும் தொட்டு இருக்கிறது ..... ஒரு நாளில் 10 சதவீத ஏற்றம் கண்டுள்ளது….\nகடந்த வாரம வெளிவந்த பணவீக்கத்தை விட இன்று பணவீக்கம் குறைய வாய்ப்பு இருப்பதாக CNBC TV 18 கருத்துகணிப்பு தெரிவிக்கின்றன...(6.61% TO 6.36%)\nS&P, ரிலையன்ஸ் தர குறியீட்டை குறைச்சு மதிப்பிட்டு இருக்குதுபா....\n2008 கதறல்கள் :( 2008 துவக்கத்தில் முதலீடு செய்திருந்தால் இழப்பது எவ்வளவு)\nபிவோட் புள்ளி : 2965\nசப்போர்ட் நிலைகள் : 2930,2900,2865\nதடுப்பு நிலைகள் : 2990,3030,3060\nநான் இங்கு கூறும் தகவல்கள் ஒரு டைரி எழுதுவது போல் பாவித்து எழுதுகிறேன்.... மற்ற படி இது சந்தையின் வழி காட்டுதல் அல்ல......\nகதை,வசனம்... அசோக் நாட்டாமை பதிவேற்றிய நேரம் 8:35 AM\nதீதும் நன்றும் பிறர் தர வாரா .... என் தொடர்புக்கு:- மின்னஞ்சல்:tvl_ashok@yahoo.co.in\nதோள் கொடுக்கும் தோழர்கள் ...\nஎழுத்துலகில் எனது பதிவுகள் ...\nஇன்று ஒரு தகவல் ...31.12.2008 (புதன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://pudumalar.blogspot.com/2011/10/blog-post_06.html", "date_download": "2018-06-21T10:39:17Z", "digest": "sha1:RYTKWPJIJCZOKIXHYT3RRQIYK6EJUWUV", "length": 12287, "nlines": 124, "source_domain": "pudumalar.blogspot.com", "title": "PUDUMALAR: ஹலிம் !", "raw_content": "\nஐதராபாத் ஹலிம் சாப்பிட்டு இருக்கியா அஜீஸ் என ஒருநாள் என்னைப் பார்த்து கேட்டார் எம்.எல்.ஏ. அப்துல் பாசித்.\nஅரசினர் தோட்டத்தில் இருக்கும் எம்.ஏல்.ஏ. ஹாஸ்டலில் வாணியம்பாடி எம்.எல்.ஏ. அப்துல் பாசித் அறையில் தங்கியிருந்தேன்.\nஎப்போதும் நகைச்சுவை உணர்வுடன் பேசும் அப்துல் பாசித், ஐதராபாத் ஹலிம் குறித்து திடீரென கேட்டதால், எனக்கு விளங்கவில்லை.\nஐதராபாத் நவாப்கள் சாப்பிட்ட உணவுப்பா அது. என சொல்லி சிரித்தார்.\nஅதோமட்டும் நிற்காமல் ஒருநாள் சென்னை, திருவல்லிக்கேணி பெரிய பள்ளிவாசல் பகுதியில் இருந்த கடைக்கு என்னை அழைத்துச் சென்று ஹலிமை வாங்கி கொடுத்து சாப்பிட சொன்னார்.\nமுதன் முதலாக ஹலிமை சாப்பிட்டபோதே, அதன் சுவை எனக்கு பிடித்து விட்டது. சாப்பிட்ட அன்றே உடம்பில் ஒருவித புதிய தெம்பு ஏற்பட்டதை உணர முடிந்தது.\nபிறகு பலமுறை, திருவல்லிக்கேணிக்கு சென்று, ஹலிமை வாங்கி சுவைத்தேன். இப்போதும் அடிக்கடி சுவைப்பதை வழக்கமாக கொண்டுள்ளேன்.\nநண்பர்கள் ஹரி, முரளி ஆகியோரை ஒரிருமுறை அழைத்து சென்று ஹலிமை வாங்கிக் கொடுத்து சாப்பிட்ட வைத்தேன்.\nசரி. ஹலிமில் அப்படி என்னதான் இருக்கிறது\nகோதுமை, இறைச்சி, சக்தியான மூலப்பொருட்கள், மசாலா ஆகியவற்றின் ஒரு கலவைதான் ஹலிம்.\nசுமார் 7 மணி நேரம் வரை அடுப்பில் வைத்து சமையல் செய்து, கோந்து மாதிரி தயாரிக்கப்படும் ஹலிம், வாடிக்கையாளர்களுக்கு சுடச்சுட பரிமாறப்படுகிறது.\nஇதனுடன் ஷாமீயாவை என்று மற்றொரு உணவுவையும் சேர்த்துக் கொண்டால் இன்னும் சுவை கூடிவிடுகிறது.\nஹலிமை சாப்பிட்டவுடன், வயிறு நிரம்பிவிடுகிறது. சிறிது நேரத்திலேயே உடம்பில் ஒருவித புதிய தெம்பு ஏற்படுகிறது.\nஇதை, இரவில் மிக நன்றாகவே உணர முடிகிறது.\nமுதன்முதலாக ஹலிமை சாப்பிட்ட நண்பர் ஹரி, மறுநாள் போன் செய்து, சார், நீங்கள் சொன்னது உண்மைதான் சார். என சிரித்துக் கொண்டே சொன்னார்.\nஇப்படி ஒரு ஹெல்த்தியான ஒரு உணவுதான் ஹலிம்.\nஅரேபிய நாட்டு உணவுவான ஹலிம், முகலாயர்களின் ஆட்சி காலத்தில், ஆப்கானிஸ்தான் வழியாக முதன் முதலாக இந்தியாவுக்கு வந்து சேர்ந்தது.\nஅன்று முதல் இன்று வரை, வடமாநில மக்களால் ஹலிம் விரும்பி சுவைக்கப்பட்டு வருகிறது.\nவடமாநிலங்களில் அதிகளவு சாப்பிட்டு வந்தாலும், ஐதராபாத் நகரில் தயாரிக்கப்படும் ஹலிமுக்குதான் கிராக்கி அதிகம்.\nஐதராபாத் சார்மீனார் பகுதியில் இருக்கும் கடைகளில் மாலை நேரங்களில் விற்கப்படும் ஹலிமை வாங்கிச் சாப்பிடுவதற்காகவே மக்கள் கூட்டம் அலை மோதும்.\nஐதராபாத்தில் மட்டும் ஹலிம் தயாரிப்பில் 6 ஆயிரம் பேர் ஈடுபட்டு வருகிறார்கள்.\nஇதனால், நாள் ஒன்றுக்கு 100 கோடி ரூபாய் வரை வணிகம் நடைபெறுகிறது.\nரம்ஜான் மாதத்தில் இரவு பகல் என கணக்கு பார்க்காமல், 24 மணி நேரமும் ஹலிம் தயாரிக்கப்பட்டு, மிக அழகாக பார்சல் செய்யப்பட்டு நாடு முழுவதும் அனுப்பி வைக்கப்படுகிறது.\nதமிழகத்தில், இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் சென்னை உள்ளிட்ட ஒருசில பகுதிகளில் இடங்களில் மட்டுமே, ஹலிம் கிடைக்கிறது.\nஇஸ்லாமியர்களிடையே விரும்பி சாப்பிடப்படும் இந்த உணவு, தற்போது அனைத்துத்தரப்பு மக்கள் மத்தியிலும் விரும்பப்படுகிறது.\nஇதன் சுவை, உடம்பிற்கு கிடைக்கும் புதிய தெம்பு, உற்சாகம் ஆகியவற்றால் கவரப்படும் இளைஞர்கள், ஹலிமை நாடிச் செல்வது அதிகரித்துள்ளது.\nஇனிப்பு, காரம் என இரண்டு சுவைகளில் ஹலிம் கிடைத்தாலும், மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடுவது காரச்சுவையான ஹலிமைதான்.\nஇஸ்லாமியர்களின் திருமணங்களின்போது, ஹலிம் உணவு அதிகளவு பரிமாறப்படுவது இன���றும் வழக்கமாக உள்ளது.\nசுவையான ஐதராபாத் ஹலிம் உணவுக்கு தற்போது, காப்புரிமையும் கிடைத்து உள்ளது.\nஐதராபாத் ஹலிம் என்ற பெயரில் பிற இடங்களில் ஹலிமை இனி விற்க முடியாது.\nஅப்படியே விற்றாலும், அது ஒரிஜனல் ஹலிமாக கருதப்படாது.\nஇந்தியர்களுக்கு உணவு வகைகளின் மீது எப்போதும் ஓர் அலாதி பிரியம் உண்டு.\nபலவகை உணவுகளை சுவைத்து பார்ப்பதில், நம்மில் பலருக்கு ஆர்வம் அதிகம்.\nஅப்படிப்பட்டவர்கள் ஹலிமை சுவைக்காமல் இருப்பதில்லை.\nகுண்டு உடல் கொண்டவர்கள் தொடர்ந்து ஹலிம் சாப்பிட்டு வந்தால், உடல் இளைக்க வாய்ப்பு உண்டு.\nஐதராபாத் பிரியாணிக்கு பிறகு, தற்போது ஐதராபாத் ஹலிம் நாடு முழுவதும் பிரபலம் அடைந்து வருகிறது.\nஅதற்கு முக்கிய காரணம், அனைத்துத் தரப்பு மக்களால், ஹலி¦ம் விரும்பி சாப்பிடப்படுவதுதான்.\nஇதனால்தான், கூரியர் சர்வீஸ் மூலமும், இந்தியாவின் பிற இடங்களுக்கு ஐதராபாத்தில் இருந்து ஹலி¦ம் அனுப்பி வைக்கப்படுகிறது.\nஇப்படி சுவையான விஷயங்கள் கொண்டு இந்த ஆரோக்கியமான ஹலிமை ஒருமுறை நீங்களும் சுவைத்துதான் பாருங்களேன் \nபிறகு ஹலிமை நீங்கள் அடிக்கடி நாடி செல்வது உறுதி \nஏழாம் அறிவு - ஓர் பார்வை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rami-loveallsaveall.blogspot.com/2010/11/blog-post_2116.html", "date_download": "2018-06-21T10:18:49Z", "digest": "sha1:NYUMTL6M4VPWI7WFKJBKW3TWHRUUVOJD", "length": 14268, "nlines": 124, "source_domain": "rami-loveallsaveall.blogspot.com", "title": "LOVE ALL SAVE ALL: மருத்துவக் குறிப்புகள்", "raw_content": "\nதேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.\nஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.\nசுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.\nநெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.\nசட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.\nகரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.\nஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.\nமஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.\nவேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.\nவெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.\nசெம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.\nமலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.\nகண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.\nசூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.\nகமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.\nவெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.\nகருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.\nவாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.\nஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.\nஎலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்.\nவெறும் வயிற்றில் இஞ்சி சாறில் தேன் கலந்து பருகினால் சோர்வு நீங்கும், மார்புச் சளி அகலும்.\nபுதினா கீரையை நீரில் போட்டு கொதிக்க வைத்து டீ டிகாஷன் போல் செய்து சாப்பிட்டால் சளியால் வரும் காய்ச்சல் குணமாகும்.\nபாலில் பூண்டைப் போட்டு காய்ச்சிக் குடித்தால் இருமல், ஜலதோஷம், தொண்டைக் கரகரப்பு போகும்.\nபூண்டை தோல் உரித்து நசுக்கி, தக்காளி, உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து சூப் செய்து குடித்தால் சளி சீக்கிரம் குணமாகும்.\nவெள்ளைப��� பூண்டு, இஞ்சி சாறு இரண்டையும் சேர்த்து அரைத்து இதனுடன் தேன் கலந்து காலை மாலை உணவுக்கு முன் சாப்பிட்டால் டான்சில் கரையும்.\nசிறிது கசகசாவுடன் நாட்டுச் சர்க்கரையை சேர்த்து வாயில் போட்டு சாப்பிடவும். இது போல் வெறும் வயிற்றில் காலை மட்டும் சாப்பிட்டு வந்தால் மூன்று நாளில் குணமாகும்.\nமிளகைப் பொடி செய்து பெருங்காய பவுடர் சேர்த்து தினமும் சுடுநீரில் கலந்து ஒரு தேக்கரண்டி சாப்பிட்டால் வாயுக் கோளாறு நீங்கும்.\nபொய்கையாழ்வார் பிறந்த ஊர் : காஞ்சிபுரம் பிறந்த நாள் : 7ம்நூற்றாண்டு நட்சத்திரம் : ஐப்பசி திருவோணம் (வளர்பிறை அஷ்டமி திதி) கிழமை : செவ்வாய் ...\nகிழ்ச்சிக்கடலில் அவள் மூழ்கிப்போனாள் . பிறகென்ன உலகைக் காக்கும் பரம்பொருள் மானிட அவதாரம் எடுத்துள்ளார் . அன்னை மகாலட்சுமி சீதையா...\nஅனுமன் ஜெயந்தி (04-Jan-2011 )\nஅனுமன் ஜெயந்தி : மார்கழி மாதம் அமாவாசை மூலம் நட்சத்திரத்தில் அவதரித்தவர் அனுமன். இவரது பெருமை ராமாயணத்தில் மட்டுமில்லை, ...\nஆண்டாளின் திவ்ய சரிதம் - திருப்பாவை விளக்கம்\nஆண்டாள் அருளியது பாடல் 1 மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்\nயாரை வேண்டுமானாலும் ஏமாற்றி விடலாம்.....\nமச்சங்களைப் பற்றி அறிவியல் அறிஞர்கள் \nஅறிவியல் அறிஞர்கள் இறந்து போன சிவப்பணுக்களின் வெளிப்பாடு என்று மச்சத்தைப் பற்றிச் சொல்கிறார்கள் . ஆனால் ஜோதிடத்தைப் பொறுத்தவரை ...\nஅந்த அழகு விழிகளை ராமனின் கண்களும் சந்திக்கத் தவறவில்லை. அந்த நீலவண்ணக் கண்ணைக் கொண்டவன், அவளை நோக்கவும், அந்த கருவிழிகள் வெட்கத்தால் தர...\nமனோபலமும் ஆரோக்கியமும் தரும் அரிய பொக்கிஷம் ருத்ராட்சம். இதன் மின்காந்த ஆற்றல் உடம்பில் படும்போது பல நன்மைகள் உண்டாகின்றன. ரத்த ஓட்டத்தை ச...\nகுழந்தை இல்லாத கவலை தசரதரை மிகவும் வாட்டியது. அவருக்கு கவுசல்யா என்ற அன்புமிகுந்த மனைவி முதலில் அமைந்தாள். குழந்தை இல்லாததால் கேகய நாட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/author/dassan/page/3", "date_download": "2018-06-21T10:04:40Z", "digest": "sha1:RN2I4BS36CE3TD4BILOUOX34KZJ6WULA", "length": 10929, "nlines": 107, "source_domain": "selliyal.com", "title": "Phoenix | Selliyal - செல்லியல் | Page 3", "raw_content": "\nஜெருசேலத்தில் மே மாதம் தூதரகம் திறக்கிறது அமெரிக்கா\nவாஷிங்டன் - ஜெருசேலத்தில் வரும் மே மாதம் அமெரிக்கத் தூத��கம் திறக்கப்படவிருப்பதாக அமெரிக்கா நேற்று வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஜெருசேலம் நகரை இஸ்ரேல் ஆக்கிரமித்துக் கொண்டதாகவே இத்தனை ஆண்டுகளாகக் கூறப்பட்டு வந்த நிலையில், கடந்த...\nஇந்தியாவில் இருந்து ‘மை’, சபாவில் ஹெலிகாப்டர்கள் முன்பதிவு: பரபரப்பில் தேர்தல் ஆணையம்\nகோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில், வாக்காளர்களின் விரலில் தடவப் பயன்படுத்துவதற்காக சுமார் 1 லட்சம் 'அழியா மை' குடுவைகளை இந்தியாவில் இருந்து கொள்முதல் செய்யவிருக்கிறது மலேசியா. மைசூர் பெயிண்ட்ஸ் மற்றும் வார்னிஸ் என்ற நிறுவனத்திடம்,...\nமகாதீர் நிகழ்ச்சிக்கு எதிராக அம்னோ உறுப்பினர் போலீஸ் புகார்\nகோலாலம்பூர் - மலாக்காவில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் 'தே தாரிக் வித் மகாதீர்' என்ற நிகழ்ச்சிக்கு எதிராக அம்னோ உறுப்பினர் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார். பக்காத்தான் ஹராப்பான் தலைவர் துன் டாக்டர் மகாதீர்...\nரஜினியின் அடுத்த படம் – கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார்\nசென்னை - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலில் இறங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்ததையடுத்து, புதிய கட்சி தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக நம்பப்பட்டு வரும் நிலையில், திடீரென சன்பிக்சர்ஸ் தயாரிக்க, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில்...\nநாம்வீக்கு 4 நாட்கள் தடுப்புக் காவல்\nகோலாலம்பூர் - 'நாயைப் போல' என்ற சர்ச்சைக்குரிய காணொளி ஒன்றை வெளியிட்டது தொடர்பாகக் கைது செய்யப்பட்ட ராப் பாடகர் நாம்வீக்கு, நீதிமன்றத்தில் 4 நாட்கள் தடுப்புக்காவல் விதிக்கப்பட்டிருக்கிறது. வரும் திங்கட்கிழமை வரை நாம்வீ தடுப்புக்காவலில்...\nமுதல்வராக ஆசைப்படும் பன்னீர்செல்வம் – தினகரன் குற்றச்சாட்டு\nசென்னை - கள்ளக்குறிச்சி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பிரபு, தினகரனுக்கு ஆதரவு தருவதாகக் கூறி, எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர் செல்வம் அணியிலிருந்து, தினகரன் அணிக்கு மாறியிருக்கிறார். இன்று வெள்ளிக்கிழமை டிடிவி தினகரனைச் சந்தித்த...\nகள்ள உறவு அம்பலம்: பதவி விலகிய ஆஸ்திரேலிய துணைப்பிரதமர்\nசிட்னி - தனது முன்னாள் ஊடகச் செயலாளருடன் கள்ள உறவு வைத்திருந்தது அம்பலமானதால் ஆஸ்திரேலியத் துணைப் பிரதமர் பார்னேபி ஜோய்ஸ், பதவி விலகுவதாக இன்று வெ���்ளிக்கிழமை அறிவித்தார். பார்னேபியின் இந்த இரகசியச் செயல்பாடு, இரண்டு...\nபினாங்கு ஹராப்பான் தொகுதிப் பங்கீட்டில் குழப்பம் – தலைமை தலையிடுகிறது\nஜார்ஜ் டவுன் - பினாங்கு பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக் கட்சிகளிடையே, 6 தொகுதிகளைப் பங்கிடுவதில், குழப்ப நிலை நீடித்து வருகின்றது. இதனால் அம்முடிவை எடுக்க பக்காத்தான் ஹராப்பான் தலைமைத்துவம் தலையிடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. கடந்த 13-வது...\nபோலீஸ் அதிகாரிகளுக்கு தேர்தல் வரையில் சுற்றுலா விடுமுறை கிடையாது\nகோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலை முன்னிட்டு, மார்ச், ஏப்ரல், மே என அடுத்த மூன்று மாதங்களுக்கு, அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் வெளிநாடு சுற்றுலா செல்வதற்கான விடுமுறை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து புக்கிட் அமான்...\n“மொராயிசை நான் கொலை செய்யவில்லை” – குற்றம்சாட்டப்பட்ட தினேஸ் மன்றாடுகிறார்\nகோலாலம்பூர் - அரசாங்க வழக்கறிஞர் கெவின் மொராயிஸ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான தினேஸ்வரன் (வயது 26), தான் கெவின் மொராயிசை கொலை செய்யவில்லை என்றும், எதற்காக காவல்துறைத் தன்னைக் கைது செய்து...\nகாஷ்மீர் ஆளுநரின் ஆலோசகராக விஜயகுமார் நியமனம்\nசெல்லியல் தொழில்நுட்பத்துடன் வங்காளதேசத் தகவல் ஊடகம் – பிடி நியூஸ்\nஅல்தான்துயா கொலை வழக்கு மறுவிசாரணை செய்யப்படும் – ஐஜிபி அறிவிப்பு\n“சம்பளம் வழங்கிவிட்டோம்; கௌதமி சொல்லவில்லையா” – நிருபர்களிடம் கமல் கேள்வி\nஆர்வ மிகுதியில் மகாதீரிடம் அதீத அன்பைப் பொழிந்த நடிகை வருத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/tamil-christian-messages/id030517", "date_download": "2018-06-21T10:00:31Z", "digest": "sha1:IDDNQ4QOKXTJ7HYSVU44YGT5XKUUVA6V", "length": 5259, "nlines": 38, "source_domain": "www.christsquare.com", "title": "\"நிறையப் பேருக்கு இதுதெரியுமா\" | christsquare", "raw_content": "\nநெப்போலியனின் கடைசிக்காலத்தில் செயின்ட் ஹெலனா தீவில் சிறை வைக்கப்பட்டு இருந்தார். அவரது நண்பர் ஒருவர் அவரைப் பார்த்து ஒரு செஸ் விளையாட்டு சாதனம் ஒன்றைக் கொடுத்தார். நெப்போலியன் அதனை வைத்துத் தனியாக விளையாடினார். 1821 – ல் நெப்போலியன் இறந்த பிறகு அது ஏலத்தில் விடப்பட்டது. அது பலர் கை மாறியது. ஒரு சமயம் தற்செயலாக அதிலிருந்த சிறு பொத்தானைத் திருகியபோது அது திறந்து கொண்டது. அதன் உள்ளே இருந்தது ஒர��� வரைப்படம். செயின்ட் ஹெலனா தீவிலிருந்து தப்பிக்க வழிகாட்டப்பட்ட படம். அது நெப்போலியனுக்கு தெரியாமலே போய்விட்டது. ஆனால், அதை விலைகொடுத்து வாங்கியோர் அறிந்தனர். கையில் வைத்திருந்த நெப்போலியன் விளையாடமட்டுமே பயன்படுத்திய பொருள், சிறையிலிருந்து தப்பிக்க உதவவில்லை.\nஉலகத்துல நிறையபேர்கிட்ட பைபிள் இருக்கு. நம்ம கைலயும் பரிசுத்த வேதாகமம் இருக்கு. ஆனா பலபேருக்கு அது ஒரு விளையாட்டுப் பொருள் போல. சிலருக்கு ஒரு கௌரவமான ஆசீர்வாதப் புத்தகம். சிலருக்கு தைரியம் கொடுக்கும் தலையணை ஆனா சிலருக்கு மட்டுமே \"இந்த பாவ உலகத்தில இருந்து தப்பிச்சு பரலோகம் போக வழி காமிக்கும் ஒப்பற்ற வழிகாட்டி\" அந்த வழிகாட்டி இயேசுதான்னு நல்லாப் படிச்ச கல்விமான்களுக்குத் தெரியறது இல்ல குழந்தையைப் போல உள்ளம் உள்ள எல்லாருக்கும் தெரியுது ஞானிகளுக்கு அல்ல பைத்தியம் போன்ற நமக்குப் புரியுது. அந்த \"பைபிள் உள்ள மறைவா உள்ள காரியம் இயேசு\" \"வெளிப்படையா உள்ள காரியமும் இயேசு\" நிறைய பேர் ஆசீர்வாதங்களைப் பார்த்து இயேசுவை விட்டு விடறாங்க. அப்புறம் அந்த பாவங்கற ஜெயிலவிட்டு தப்பிக்கறது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2012/11/blog-post_26.html", "date_download": "2018-06-21T10:33:49Z", "digest": "sha1:MHLWI5JIF44ZFIV6IABQ6UKCJULKFTLZ", "length": 17967, "nlines": 159, "source_domain": "www.gunathamizh.com", "title": "நாம் அறிவுடையவர்கள்! நம்மால் முடியும்!", "raw_content": "\nஆகிய இரண்டும் உலகம் எதிர்நோக்கும் மிகப்பெரிய சவால்களாக உள்ளன.\nநோய்கள் உருவாக அடிப்படைக் காரணமாக மனிதர்கள் வெளியேற்றும் குப்பைகளே அமைகின்றன.\nநம் வீடு போலத்தானே நாடும் என்ற எண்ணம் எப்போது ஒவ்வொருவருக்கும் உருவாகிறதோ அப்போது அந்த நாடு சுத்தமான நாடாகக் காட்சிதரும்.\nசுகாதாரமான சூழல் கொண்ட உலகின் பல்வேறு நாடுகளைக் காணும்போது வியப்பாக உள்ளது.\nஎப்படி இவர்களால் மட்டும் தம் நகரை சுத்தமாக வைத்துக்கொள்ளமுடிகிறது\nஅரசு விதிக்கும் அபராதம் என்னும் அச்சுறுத்தல் தான் காரணமா\nஎன்ற கேள்விகள் மனதில் எழுகின்றன.\nஆழ்ந்துநோக்கினால் மக்ககளின் பொதுநலன் குறித்த சிந்தனையும், தனிமனித ஒழுக்கமுமே ஒரு வீட்டையும், நாட்டையும் சுகாதாரமாக வைத்துக்கொள்ளஉதவும் என்பது புரிகிறது.\nநம்மைச்சுற்றி கொஞ்சம் திரும்பிப் பாருங்களேன்.\nநகரைத் தூய்மையாக வைத்துக்கொள்ள அரசு எவ்வளவு நடவடிக்கைகள் எடுத்திருக்கிறது அதைப் பொதுமக்கள் எந்த அளவுக்கு மதித்து நடக்கிறார்கள்\nநேற்று காரைக்குடி சென்றேன் ஒரு தெருவில் குப்பை மேட்டின் மீது அமர்ந்து ஒருவர் ஏதோ எழுதிக்கொண்டிருந்தார்..\nஅறிவு உள்ள எவரும்.. என்று மட்டும் எழுதியிருந்தார். என்னவாக இருக்கும்.. இங்கு குப்பை கொட்டக்கூடாது என்று எழுதுவாரோ என்று நினைத்துக்கொண்டே வந்தேன்..\nநான் நினைத்ததுபோலவே அடுத்த தெருவில் “அறிவு உள்ள எவரும் இப்பகுதியில் குப்பை கொட்டவோ, அசுத்தம் செய்யவோ மாட்டார்கள்“ என்று எழுதப்பட்டிருந்தது.\nசெய்யாதே என்றால் செய்வோம் இதுதானே நம் இயல்பு\nஅழகாக எழுதப்பட்ட இந்தக் கருத்தைப் படிக்கத்தெரிந்தால் அவர் இங்கே குப்பை கொட்டுவாரா\nஎன்ற கேள்வி முதலில் நம் மனதில் எழும். இருந்தாலும் நன்கு சிந்தித்துப் பார்த்தால் படித்தவர்களில் பெரும்பாலானவர்களே இந்தத் தவறைச் செய்கிறார்கள் என்ற உண்மை புலப்படும்.அதனால் சுத்தமான சுற்றுச் சூழல் நோய்நொடியற்ற வாழ்வு தரும் என்பதை உணர்ந்து நம் சுற்றுச்சூழல் தூய்மையா இருக்க உதவுவோம்.\nநீர் வளங்களைப் பாதுகாக்கவேண்டிய பெரிய கடன் நமக்கு இருக்கிறது என்பதை உணர்ந்து, நீர்வளங்களை அசுத்தம் செய்யாமல் பாதுகாப்போம்.\nஇந்த பூமி எவ்வளவு அழகானது\nஇதை இன்னும் அழகாக்காவிட்டாலும்- கொஞ்சம் அழுக்காக்காமால் விட்டுச்செல்வோமே\nஅனுபவம் இயற்கை விழிப்புணர்வு வேடிக்கை மனிதர்கள்\nபடத்தை போலவே உங்க கருத்தும் அருமை சுற்றுபுறத்தை பாதுகாப்போம் தூய்மையான வாழ்வை பெறுவோம்.\nமிக்க மகிழ்ச்சி தொழிற்களம் குழு\n\"நீ இதே செய்தால் 'சாக்லேட்' தருவேன்...\"\n\"நீ அதிக மதிப்பெண் எடுத்தால், நீ சொன்னதை வாங்கித் தருவேன்...\"\nநீங்கள் குறிப்பிட்டுள்ள இயல்பு இதனால் கூட வரலாம்...\nபடங்கள் பல கருத்துக்களை சிந்திக்க வைக்கின்றன...\nதங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் நன்றி அன்பரே\nதங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் நன்றி கிங்ராஜ்.\nஅதற்காக தாங்கள் கொடுத்துள்ள படங்களும் அருமை\nதங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் நன்றி ஐயா\nபதிவும் படங்களும் மிக மிக அருமை முனைவர் ஐயா.\nஉங்களுடைய படங்களும், கருத்துகளும் மிக மிக அற்புதமானவை, ஆழமான கருத்துகள் நிறைந்தது. ரொம்ப நன்றி நண்பா.\nதங்கள் தொடர் வருகைக்கும் வாசித்தலுக்கும் நன்றி செம்மலை ஆகாஷ்.\nஅருமையான படங்களுடன், நல்ல கருத்தையும் முன்வைத்தீர்கள் முனைவர் அவர்களே..\nஇன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.\n1. இடுகுறிப்பெயர் – இட்டுக் குறித்து வழங்குவது.\n(மரம் – எல்லா மரங்களுக்கும் பொதுவாக வருவது)\n2. காரணப் பெயர் – பொருள் கருதி இடுவது.\n(காக்கை- கா கா என்று கரைவதால் காக்கை)\nசில ஊர்ப் பெயர்களின் உண்மையான பொருள்.\nகுளித்தலை – குளிர் தண்டலை (குளிர்ந்த சோலைகள்)\nகாரைக்குடி – காரைச் செடிகள் அதிகம் கொண்ட ஊர்.\nஈரோடு – இரண்டு ஓடைகள் கொண்டமையால்.\nசேலம் – சைலம், மலை\nஆட்டையாம்பட்டி – ஆட்டு இடையன் பட்டி.\n“தமிழகம் ஊரும் பேரும்“ என்றொரு பயனுள்ள நூலை தமிழறிஞர் ரா.பி சேதுப்பிள்ளை அவர்கள் எழுதியுள்ளார். இதில் பல்வேறு ஊர்களுக்கான பெயர்க்காரணத்தை அறிந்துகொள்ளமுடிகிறது.\nகங்காரு என்ற துள்ளிக்குதிக்கும் விலங்கை யாவரும் அறிவர். அதற்கான பெயர் அமைந்த சூழல் மிகவும் நகைச்சுவைக்குரியதாகும். ஆத்திரேலியாவில் வாழும் பழங்குடி மக்களிடம் அங்கு வந்தவர்கள் கேட்டார்களாம்..\nபுதுமையாகத் துள்ளிக் குதிக்கும் இந்த விலங்கின் பெயர் என்ன என்று..\n(கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதையில் கவிதை என்னும் ஊர்தி பன்னெடுங்காலமாகவே ஊர்ந்து வந்துகொண்டிருக்கிறது.மரபுக்கவிதை என்னும் பெயர் கடந்து புதுக்கவிதை என்னும் பெயர் பெற்று நாளை ஏதோ ஒரு பெயர் தாங்கி ஊர்ந்துகொண்டுதான் இருக்கும்.பழந்தமிழர்கள்வெண்பா, ஆசிரியம், வஞ்சி, கலி, பரிஎன பல பாவடிவங்களைக் கையாண்டனர்.இவ்வாறு மாறிய வடிவங்கள் புதுக்கவிதையாக மாறிய சூழலை இக்கட்டுரை எடுத்துரைக்கிறது. புதுக்கவிதைக்கான இலக்கணம் ·புதிதாகப் பிறக்கும் இலக்கியத்தை, ‘விருந்து’எனப்பெயரிட்டு வரவேற்றார் தொல்காப்பியர் ·பழையனகழிதலும்புதியனபுகுதலும் வழுவலகாலவகையினானே என்று உரைத்தார் நன்னூலார்\nஇலக்கணச் செங்கோல் யாப்புச் சிம்மாசனம் எதுகைப் பல்லக்கு தனிமொழிச் சேனை பண்டித பவனி\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினு���் சிற்றிலக்கியங்கள் 96 வகைப்படும் எனச் சொல்வது மரபாகும். சிற்றிலக்கியங்களின் இலக்கணத்தைப் பாட்டியல் நூல்கள் வரையறை செய்கின்றன. 96 வகைப் பிரபந்தங்கள் என்ற எண்ணிக்கை எந்த நூலிலும் நிறைவாக விளக்கப்படவில்லை. இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் என்னும் முறைப்படி இவ்விலக்கிய நூல்களுக்கு இலக்கணம் கூறுமுற்படுபவை பாட்டியல் நூல்களாகும்.\nதொல்காப்பியத்தின் அகப்புறத் துறைகளுள் பல பிற்காலத்தில் தனிச்சிற்றிலக்கியங்களைாக வளர்ச்சிபெற்றமை குறிப்பிடத்தக்கது.\nஇலக்கிய வகை - பொருள்\n1. அகப்பொருள் கோவை - களவு, கற்பு முதல் கரு உரி அகம்.\n2. அங்கமாலை - ஆண், பெண் அங்கங்கள்.\n3. அட்டமங்கலம் - கடவுள் காக்கப் பாடுதல்.\n4. அநுராகமாலை - தலைவன் தன் கனவைப் பாங்கர்க்குக் கூறுதல்.\n5. அரசன் விருத்தம் - மலை, கடல், நாடு, நில வருணனை, வாள்,தோள்மங்கலம்.\n6. அலங்கார பஞ்சகம் - -\n7. ஆற்றுப்படை - பரிசில்பெற்ற கலைஞர் பெறவிரும்புபவரை ஆற்றுப்படுத்துவது.\n8. இணைமணி மாலை - -\n9. இயன்மொழி வாழ்த்து - குடி இயல்பு, அரசன் இயல்பு கூறி பொருள் வேண்டல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/07/%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F-2/", "date_download": "2018-06-21T10:28:26Z", "digest": "sha1:QSSTRMD57KPVB5RDLBZP7E6XUFCL26RH", "length": 8756, "nlines": 53, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "தழும்புகளை தவிர்க்க முடியுமா? | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nதாய்மையின் பெருமை உணர்த்தும் வீர அடையாளமே அவளது வயிற்றில் உண்டாகிற தழும்புகள். அதை அழகின்மையின் வெளிப்பாடாகப் பார்க்கும் பெண்களுக்கு தழும்புகள் தர்மசங்கடத்தையே தருகின்றன. கர்ப்பம் சுமக்கும் பெண்களுக்கு வயிற்றுப் பகுதியில் தழும்புகள் ஏற்படுவதன் பின்னணி, அதிலிருந்து மீளும் வழிகள் ஆகியவற்றைப் பற்றி விளக்கமாகப் பேசுகிறார் மருத்துவர் நிவேதிதா.\nகர்ப்ப காலத்தில் குழந்தை வளர வளர, அதற்கு இடமளிக்க வயிற்றுத் தசைகளானது விரிந்து கொடுக்கும். அதன் விளைவாக சருமப் பகுதி விரிந்து, தழும்புகள் உண்டாகும். பிரசவ காலத் தழும்புகள் என்பவை வயிற்றுப் பகுதியில் மட்டும்தான் வரும��� என்றில்லை. சில பெண்களுக்கு இவை இடுப்பு, பின்பக்கம், தொடைகள் மற்றும் மார்பகங்களிலும் வரலாம். சருமத்துக்கு அடியிலுள்ள திசுக்களின் மீள்தன்மையில் ஏற்படுகிற மாற்றங்களே தழும்புகளுக்கான காரணம்.\n90 சதவிகிதப் பெண்களுக்கு கர்ப்பத்தின் 6வது மாதத்துக்குப் பிறகு இந்தத் தழும்புகள் ஆரம்பிக்கின்றன. அம்மாவுக்கு பிரசவ காலத்தில் இந்தத் தழும்புகள் இருந்தால், மகளுக்கும் வர வாய்ப்பு உண்டு. அதாவது, இது பரம்பரையாகவும் தொடரலாம். அதே போல இள வயதில் தாயாகும் பெண்களுக்கும் இந்தத் தழும்பு களுக்கான வாய்ப்புகள் சற்றே அதிகம். கர்ப்ப காலத்தில் அதிக எடை உடையவர்களுக்கும், ஒன்றுக்கு மேலான குழந்தைகளைச் சுமப்பவர்களுக்கும், வயிற்றில் உள்ள குழந்தையின் எடை அதிகமாக இருப்பவர்களுக்கும், பனிக்குட நீரானது அளவுக்கதிகமாக இருப்பவர்களுக்கும் கர்ப்பத்தின் போதான தழும்புகள் உண்டாகும் வாய்ப்புகள் அதிகம். சிவந்த சரும நிறம் கொண்டவர்களுக்கு லைட் பிங்க் நிறத்திலும், கருப்பான சருமம் கொண்டவர்களுக்கு அவர்களது சருமத்தை விட சற்றே வெளிர் நிறத்திலும் தழும்புகள் உருவாகும்.\nக்ரீமோ, லோஷனோ, எண்ணெயோ கொண்டு தழும்புகளை வரவிடாமல் செய்ய எந்த வழிகளும் இல்லை. வயிற்றுப் பகுதியின் தசைகளை வறள விடாமல், ஈரப்பதத்துடன் இருக்குமாறு தரமான ஸ்கின் க்ரீம் அல்லது லோஷன் தடவிக் கொள்வது ஓரளவு பலன் தரும்.பிரசவமான 6 முதல் 12 மாதங்களில் இந்தத் தழும்புகள் கொஞ்சம் மறையத் தொடங்கும். அழுத்தமான, அடர் நிறத் தழும்புகள் வெளிற ஆரம்பிக்கும். தழும்புகள் உண்டான சுவடே தெரியாத அளவுக்கு முற்றிலும் மறையும் என்பது சாத்தியமே இல்லை.\nபிரசவத்துக்குப் பிறகும் கொஞ்சமும் மாறாமல் உறுத்தும் தழும்புகளைப் போக்க சரும மருத்துவரிடம் ஆலோசனை கேட்கலாம். கிளைகாலிக் அமிலம், Hyaluronic அமிலம் போன்றவை கலந்த சரும க்ரீம்களை மருத்துவர் பரிந்துரைப்பார். ரெட்டினாய்டு ஆயின்மென்ட்டுகள் சருமத்தின் மீள் தன்மைக்குக் காரணமான கொலாஜனை தூண்டுவதில் வேகமாகச் செயல்பட்டு, தழும்புகளை மறைக்கும் என்றாலும், இவற்றை கர்ப்ப காலத்தில் உபயோகிப்பது குழந்தையைப் பாதிக்கும் என்பதால் அந்நாட்களில் தவிர்ப்பதே பாதுகாப்பானது.\nஅம்மாவுக்கு பிரசவ காலத்தில் இந்தத் தழும்புகள் இருந்தால், மகளுக்கும் வர வாய்ப்பு உ��்டு. அதே போல இள வயதில் தாயாகும் பெண்களுக்கும் இந்தத் தழும்புகளுக்கான வாய்ப்புகள் சற்றே அதிகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://areshtanaymi.in/?p=2785", "date_download": "2018-06-21T10:01:57Z", "digest": "sha1:YAY6BI4SOV7YMI3PNCFNUKAQLA4CFS6J", "length": 13033, "nlines": 53, "source_domain": "areshtanaymi.in", "title": "அமுதமொழி – விளம்பி – வைகாசி – 20 (2018) – அரிஷ்டநேமி <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nஅமுதமொழி – விளம்பி – வைகாசி – 20 (2018)\nகொங்கை திரங்கி நரம்பெ ழுந்து\nகுண்டுகண் வெண்பற் குழிவ யிற்றுப்\nபங்கி சிவந்திரு பற்கள் நீண்டு\nபரடுயர் நீள்கணைக் காலோர் வெண்பேய்\nதங்கி யலறி யுலறு காட்டில்\nதாழ்சடை எட்டுத் திசையும் வீசி\nஅங்கங் குளிர்ந்தன லாடும் எங்கள்\nஅப்ப னிடந்திரு ஆலங் காடே\nபதினொன்றாம் திருமுறை – காரைக்கால் அம்மையார்\nமார்பகங்கள் தளர்ந்து சுருங்கி, நீர் வற்றியதால் நரம்புகள் மேலே தெரியும் படியாக எழுந்து, கண்கள் குழி விழுந்து,வெண்மையான பற்கள் விழுந்து, வயிற்றில் குழி விழுந்து, தலை மயிர் சிவப்பு நிறம் கொண்டு, இரண்டு கோரைப் பற்களும் நீண்டு, நீண்ட உயரமான கால்களையுடைய ஓர் பெண் பேய் தங்கி, அலறி, எரித்தப்பின் எதுவும் மீதம் இல்லாத காரணத்தால் காய்ந்த காட்டில் தாழ்ந்த சடைகள் எட்டுத் திக்குகளிலும் வீசி அங்கம் குளிருமாறு ஆடும் எங்கள் அப்பன் இருக்கும் இடம் திருஆலங்காடாகும்.\nதிரங்குதல் = தளர்தல், உலர்தல், திரண்டு சுருங்குதல், சுருங்குதல்\nபங்கி = ஆடவரின் மயிர், விலங்குகளின் மயிர் வகை, பாகம் பெற்றுக்கொள்வோன், சாதிலிங்கம்\nஅனல் ஆடுதல் – சுற்றிலும் நெருப்பு எரிய நடுவே நின்று ஆடுதல்\nஇவ்வாறு ஆடுபவன் ஆயினும் அவன் அங்கம் குளிர்ந்திருத்தல் வியப்பு எனும் கருத்து.\nமுன்னொரு யுகத்தில் வெகு சுத்தமான இடத்தை நான் தேடி அடைந்த போது சுத்தமான இடம் கிடைக்கவில்லை. அப்போது பூதசிருஷ்டி உண்டானது. கொடிய கோரப்பற்களை உடைய பிசாசுகளும், பிற உயிர்களை கொன்று உண்ணும் பூதங்களும் உலகம் எங்கும் திரிந்தன. இவ்வாறு பிராணிகள் இல்லாததால் உலகை இப் பூதங்களிடம் இருந்து காப்பதற்காக பிரம்ம தேவர் இப் பூத, பிசாசங்களை அழிக்குமாறு வேண்டிக் கொண்டார். பிராணிகளின் நன்மைக்காக நான் இதை ஏற்றிக் கொண்டேன். இம் மயானத்தை விட பரிசுத்தமான இடம் வேறு எதுவும் இல்லை. ம��ித சஞ்சாரம் இல்லாததால் இம் மயானம் மிகப் புனிதமானது. எனவே பூதங்களை மயானத்தில் நிறுத்தினேன். அவைகளை விட்டுப் பிரிய மனம் இல்லை. எனவே தவம் செய்பவர்களும், மோட்சத்தை விரும்புவர்களும் பரிசுத்தமான இம் மயானத்தை விரும்புகிறார்கள். வீரர்களில் இடமாக இருப்பதால இதை நான் எனது இடமாகக் கொண்டேன் என்று சிவன் உமையிடம் உரைத்தது ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது. ( உமா மகேஸ்வர ஸ்ம்வாதம், மகாபாரதம்)\ntagged with அமுதமொழி, காரைக்கால் அம்மையார்\nசலனத்தில் இருந்து மௌனம் நோக்கி – அன்னச் சேவல்\nஅமுதமொழி – விளம்பி – ஆனி – 2 (2018)\nசைவத் திருத்தலங்கள் 274 – திருக்கேதீஸ்வரம்\nஅமுதமொழி – விளம்பி – ஆனி – 1 (2018)\nஅமுதமொழி – விளம்பி – வைகாசி – 31 (2018)\nஅரிஷ்டநேமி on சைவத் திருத்தலங்கள் 274 – திருஅறையணிநல்லூர்\nVJ on சைவத் திருத்தலங்கள் 274 – திருஅறையணிநல்லூர்\nஅரிஷ்டநேமி on மரபணு மாற்றம் – மயானம் நோக்கிய பயணம் – 4\nMadan on மரபணு மாற்றம் – மயானம் நோக்கிய பயணம் – 4\nஅரிஷ்டநேமி on அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – அவிழ்தல்\nபிரிவுகள் Select Category Credit cards (1) I.T (10) Uncategorized (28) அந்தக்கரணம் (460) அனுபவம் (318) அன்னை (6) அறிவியல் = ஆன்மீகம் (20) அஷ்ட தசா புஜ துர்க்கை (1) இசைஞானி (11) இடபாரூட மூர்த்தி (1) இறை(ரை) (138) இளமைகள் (86) எரிபொருள்கள் (2) ஏகபாதர் (1) கங்காதர மூர்த்தி (1) கங்காளர் (1) கடவுட் கொள்கை (10) கணவன் (7) கண்டுபிடிப்புகள் (7) கந்தர் அலங்காரம் (6) கருடனின் கதை (2) கல்யாணசுந்தரர் (1) கவிதை (336) கவிதை வடிவம் (22) காதலாகி (29) காமாரி (1) காரைக்கால் அம்மையார் (3) காலசம்ஹார மூர்த்தி (1) குழந்தைகள் உலகம் (19) சக்தி பீடங்கள் (2) சக்திதரமூர்த்தி (1) சந்தானக் குரவர்கள் (1) சந்திரசேகரர் (1) சமூகம் (65) சரபமூர்த்தி (1) சலந்தாரி (1) சாக்த வழிபாடு (5) சாஸ்வதம் (19) சிந்தனை (78) சினிமா (15) சிவவாக்கியர் (1) சுகாசனர் (1) சுந்தரர் (3) சைவ சித்தாந்தம் (44) சைவத் திருத்தலங்கள் (30) சைவம் (66) சோமாஸ்கந்தர் (1) தட்சிணாமூர்த்தி (1) தத்துவம் (16) தந்தையும் கடவுளும் (3) தந்தையும் மகளும் (50) தர்க்க சாஸ்திரம் (4) தாய் (3) திரிபுராரி (1) திரிமூர்த்தி (1) திருக்கள்ளில் (1) திருஞானசம்பந்தர் (2) திருநாவுக்கரசர் (1) திருவெண்பாக்கம் (1) திருவேற்காடு (1) தெருக்கூத்து (1) தேவாரம் (6) தொண்டை நாடு (27) நகைச்சுவை (53) நான்மணிக்கடிகை (1) நினைவுகள் (2) நீலகண்டர் (1) பக்தி இலக்கியம் (11) பசி (122) பஞ்ச பூதக் கவிதைகள் (6) பட்டினத்தார் (1) பாடல் பெற்றத் தலங்கள் (31) பாலா (1) பாலு மகேந்திரா (2) பிட்சாடனர் (1) பீஷ்மர் (1) பீஷ்மாஷ்டமி (2) பெட்ரோல் (2) பைரவர் (1) பொது (62) போகிப் பண்டிகை (1) மகிழ்வுறு மனைவி (39) மகேசுவரமூர்த்தங்கள் (25) மயிலாப்பூர் (1) மலேஷியா வாசுதேவன் (1) மஹாபாரதம் (7) மார்கழிக் கோலம் (1) மினி பேருந்து (1) ரதசப்தமி (1) லிங்கோத்பவர் (1) வாகனங்கள் (4) விக்ரம் (1) விளம்பரங்கள் (1) ஹரிஹர்த்தர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t87093-kitttt-5", "date_download": "2018-06-21T10:47:29Z", "digest": "sha1:5ISYDGBBY4WR27FGZ2RDLWY3ECYIAQKF", "length": 47148, "nlines": 567, "source_domain": "eegarai.darkbb.com", "title": "குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 5", "raw_content": "\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nகுப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 5\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nகுப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 5\nகுப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 5\nஜேன்: வணக்கம் முரளி அண்ணே\nமுரளி: இன்னா ஜேன் முகநூல் என்ன சொல்லுது\nஜேன்: அத ஏண்ணே கேக்கறீங்க நம்ம பசங்க எல்லாம் டூர் போயிருக்காங்க அதான் அங்க காத்து வாங்குது\nமுரளி: ஏய் நம்மகிட்டயே டபாய்க்கிற பாத்தியா பசங்கண்ணு சொல்லி மங்களம் பாடுறியே – உனக்கு பொண்ணுங்கள தவிர யாருமே சிநேகிதம் கிடையாதுன்னு எனக்கு தான் தெரியுமே\nஜேன்: அண்ணே விடுங்கன்னே – இன்னிக்கு பகவதிக்கு மேக்ஸ் கிளாஸ் எடுக்கணும் நீங்க\n அடப் பாவி அவன் நேரமா இல்ல என் நேரமா தெரியலையே – இன்னிக்கு சந்துல சனி சிந்து பாடிடும் போல இருக்கே\nமுரளி: அந்த பிந்து கோசோட தங்கச்சி தான் சிந்து முட்ட கோசு – நீ வேற ஏன் ஜேன் உசிர எடுக்கற – பய்யன் வந்துட்டானா பாரு\nபகவதி: வணக்கம் சார் – நீங்க கணக்குல புலின்னு சொன்னாரு ஜேன் – ரொம்ப சந்தோஷம் சார் உங்ககிட்ட படிக்கிறது\nமுரளி: இதவேற சொல்லி இருக்கானா ஆப்படிக்கிறதிலையே குறியா இருக்கானுவ – ஜாக்கிரதையா இருக்கணும்\nபகவதி: சார் நீங்க எம்காம் படிச்சிட்டு ரொம்ப காமாவே இருக்கீங்களே அது எப்படி\nஜேன்: அதுவா – அண்ணனுக்கு புடிச்சது காமத்துப்பால், படிச்சது எம்காம், பாக்கறது காமா சோமா படம் – அவரோட இன்னொரு பேரு கூட காமேஸ்வரன் – அதான் காமா இருப்பாரு எப்பவும்\nமுரளி: தம்ப்ரீரீரீ காமா இருப்பா அதான் நமக்கு நல்லது\nபகவதி: சார் நீங்க எடுக்கற ஒவ்வொரு கிளாசும் பட்டய கெளப்பனும் சார்\nமுரளி: ஜேன் – ஈவினிங் அசுரன் வந்துடுவாருல்ல டாஸ்மாக்கில நாம பட்டய கெளப்ப\nசரி தம்பி இன்னிக்கு நீ வாழ்க்கையிலேயே மறக்க முடியாத ஒண்ணு சொல்லித் தரேன்\nபகவதி: நா வாங்கின கடனத் திருப்பி தராதத தவிர மத்ததை எல்லாம் நான் நல்லா ஞாபகம் வெச்சுக்கற மாதிரி சொல்லித் தாங்க சார்\nமுரளி: இந்த லாஜிகல் திங்கிங், ரீசனிங்க இதெல்லாம் தெரியுமா\nஜேன்: ஓ இதான் லாட்ஜில ரூம் போட்டு திங்கிரதாண்ணே\nமுரளி: ஆமா போய்த் தொலை போயி ஒரு வாரம் ரூம் போட்டு தின்னுட்டு அப்புறம் வா – வெளங்கிடும்\nபகவதி: எனக்கு தெரியும் சார் நீங்க ஆரம்பிங்க\nமுரளி: இப்ப ஒரு நம்பர் எழுதறேன் – அத முப்பது செகண்ட் பார்த்துட்டு அப்புறம் அந்த நம்பர் என்னன்னு கரீக்ட்டா சொல்லணும்\nபகவதி: பார்த்தா பாக்காமலா சார்\nமுரளி: கண்ண நோண்டிடுவேன் – பாக்காம தான் சொல்லணும்\nடைம் ஆச்சு – எங்க ஜேன் நீ முதலில் சொல்லு\nஜேன்: எண்ணன்னே இவ்ளோ பெரிய நம்பரா இருக்கே – சரி சொல்றேன் – 9400384025\nமுரளி: நா கவிதா போன் நம்பரையா எழுதினேன் – அதே நெனப்பாவே இரு – இடியட்\nபகவதி: 1491625....... வந்து வந்து\nமுரளி: அதான் வரலியே அப்புறம் என்ன வந்து போயின்னு பேத்தர\nஜேன்: இதாண்ணே லாட்ஜில ரூம் போட்டு யோசிக்கணும் – அப்ப வந்துடும்\nமுரளி: ஒளராம கொஞ்சம் இருக்கியா நீ – நா சொல்றேன் பாரு 149162536496481\nஜேன்: அபாரம் அபாரம் – சூப்பர்ன்னே – எப்படீன்னே உங்களால மட���டும் முடியுது இவ்ளோ தெரிஞ்சும் இவ்ளோ காமா இருக்கீங்களேன்னே – எப்படீன்னே\nமுரளி: தம்பி பனியனுக்குள்ள பூரான விட்டு நெளிய வெக்காத என்ன – போதும் போதும்\nபகவதி: சார் சொல்லுங்க சார் உங்க லாஜிகல் ரீசனிங்க\nமுரளி: தம்பி இந்த மாதிரி கேள்வி கேட்கறப்ப நம்ம மனச தெனாலி ராமன் குதிரை மாதிரி தட்டி விடணும் – எப்படி இத ஞாபகம் வெச்சுக்கலான்னு. இந்த நம்பர நல்லா கவனிச்சா தெரியும் – ஓரு சீக்குவன்சா வரும் நம்பர் இதுன்னு.\nநம்பர்ஸ் 1 டு 9 ஒட ஸ்கொயர் சொல்லு வரிசையா\nபகவதி: அது ரொம்ப ஈசியாச்சே – இதோ 1 4 9 16 25 36 49 64 81\nமுரளி: இப்ப இத சேர்த்து சொல்லு\nஜேன்: சூப்பர்ன்னா – நெஜமாவே பட்டய கெளப்பிட்டீங்கன்னா\nமுரளி: இப்ப பார்த்தியா இதுல இருக்க லாஜிக்க புரிஞ்சுக்கிட்டா அப்புறம் எப்பவுமே மறக்க முடியாது. இந்த மாதிரி கேள்வியா படிக்கும் பொது எப்பவும் போல உரு தட்ட நெனைக்காம அதுல உள்ள லாஜிக்க கண்டுபிடிக்க டிரை பண்ணனும். அப்போ ஈஸியா நமக்கு பதில் கெடச்சிடும்.\nஜேன்: உரு தட்டினா எரு தட்டதான் போகனூன்னு சொல்றீங்க\nமுரளி: பஞ்ச் அடிச்சே பஞ்சரான ஒரே ஆள் நீதான் ஜேன்\nபகவதி: சார் இன்னிக்கு கிளாஸ் அவ்ளோதானா\nமுரளி: ஆமாப்பா தோஸ்த்து அசுரன் வந்துட்டாரு நாங்க டாஸ்மாக் கிளாஸ் எடுக்க கெளம்பறோம்\nஜேன்: பகவதி அடுத்த கிளாஸ் எண்ணிக்குன்னு டுவீட் பன்றேன்\nபகவதி: அய்யய்யோ டிவிட்டடரா வேண்டான்னே முகநூலில் அப்டேட் பண்ணுங்கன்னு சொல்லிட்டே எஸ் ஆயிட்டாரு...\nRe: குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 5\nவழக்கம்போலவே இந்த பகுதியும் அருமை யினியவன்\nநம்ம ஜேன் கொஞ்ச நாள இங்க டிமிக்கி கொடுத்துட்டு ஃபேஸ் புக்ல தன்னுடைய போட்டோவை\nவிதவிதமா போட்டு பலரை கரெக்ட் செய்ய முயற்சி செய்துகிட்டு இருக்காரு\nRe: குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 5\nஜேன்: உரு தட்டினா எரு தட்டதான் போகனூன்னு சொல்றீங்க\nமுரளி: பஞ்ச் அடிச்சே பஞ்சரான ஒரே ஆள் நீதான் ஜேன்\nஅருமை இனியவன் அண்ணே , எப்படி தான் இது போல நகைச்சுவை எல்லாம் எழுதுரிங்கலோ ,\nRe: குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 5\nஅண்ணா சூப்பரு.இன்னும் கொஞ்ச நாளைக்கு தலை மறைவாவே இருக்குறது நல்லதுன்னு படுது.\nRe: குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 5\nஅண்ணா சூப்பரு.இன்னும் கொஞ்ச நாளைக்கு தலை மறைவாவே இருக்குறது நல்லதுன்னு படுது.\n , நேத்து ராமதாஸ் போராட்டத்துல அளவுக்கு அதிகமா சரக்கடிச்சு ஏடாகூடமா எதாவது பணிட்டியா\nRe: குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 5\nஅண்ணா சூப்பரு.இன்னும் கொஞ்ச நாளைக்கு தலை மறைவாவே இருக்குறது நல்லதுன்னு படுது.\n , நேத்து ராமதாஸ் போராட்டத்துல அளவுக்கு அதிகமா சரக்கடிச்சு ஏடாகூடமா எதாவது பணிட்டியா\nRe: குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 5\n@முரளிராஜா wrote: வழக்கம்போலவே இந்த பகுதியும் அருமை யினியவன்\nநம்ம ஜேன் கொஞ்ச நாள இங்க டிமிக்கி கொடுத்துட்டு ஃபேஸ் புக்ல தன்னுடைய போட்டோவை\nவிதவிதமா போட்டு பலரை கரெக்ட் செய்ய முயற்சி செய்துகிட்டு இருக்காரு\nஅவர திருத்த முடியாது முரளி - விடுங்க என்சாய் பண்ணட்டும்.\nRe: குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 5\nநடு சாமத்துல எழுதி இருக்கிங்களே...........\nRe: குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 5\nஜேன்: உரு தட்டினா எரு தட்டதான் போகனூன்னு சொல்றீங்க\nமுரளி: பஞ்ச் அடிச்சே பஞ்சரான ஒரே ஆள் நீதான் ஜேன்\nஅருமை இனியவன் அண்ணே , எப்படி தான் இது போல நகைச்சுவை எல்லாம் எழுதுரிங்கலோ ,\nஒரு ப்லோவுல வந்துடும் ராஜா - அட்ஜஸ் பண்ணிகிங்க...\nRe: குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 5\nநன்று , விரும்பினேன் உங்க பதிவை .. வாழ்த்துக்கள் இனியவன்\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\nRe: குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 5\nஅண்ணா சூப்பரு.இன்னும் கொஞ்ச நாளைக்கு தலை மறைவாவே இருக்குறது நல்லதுன்னு படுது.\nRe: குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 5\nஅண்ணா சூப்பரு.இன்னும் கொஞ்ச நாளைக்கு தலை மறைவாவே இருக்குறது நல்லதுன்னு படுது.\nநீங்கள் எங்களின் மனங்களில் பூத்த மலர் தலைமறைவாக விரும்பவில்லை தலை மலராகவே விரும்பினோம்.\nRe: குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 5\nஅண்ணா சூப்பரு.இன்னும் கொஞ்ச நாளைக்கு தலை மறைவாவே இருக்குறது நல்லதுன்னு படுது.\nநீங்கள் எங்களின் மனங்களில் பூத்த மலர் தலைமறைவாக விரும்பவில்லை தலை மலராகவே விரும்பினோம்.\nஐயோ புல்லரிக்குதே - கவித கவித - முரளி ஜேனைக் கொஞ்சம் கவனிங்க....\nRe: குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 5\nஅண்ணா சூப்பரு.இன்னும் கொஞ்ச நாளைக்கு தலை மறைவாவே இருக்குறது நல்லதுன்னு படுது.\n , நேத்து ராமதாஸ் போராட்டத்துல அளவுக்கு அதிகமா சரக்கடிச்சு ஏடாகூடமா எதாவது பணிட்டியா\nஏதோ புதுசா அவரு செஞ்ச மாதிரி சொல்லுறீங்களே ராஜா\nRe: குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 5\nஅண்ணா சூப்பரு.இன்னும் கொஞ்ச நாளைக்கு தலை மறைவாவே இருக்குறது நல்லதுன்னு படுது.\nநீங்கள் எங்களின் மனங்களில் பூத்த மலர் தலைமறைவாக விரும்பவில்லை தலை மலராகவே விரும்பினோம்.\nஐயோ புல்லரிக்குதே - கவித கவித - முரளி ஜேனைக் கொஞ்சம் கவனிங்க....\nமுரளி அண்ணா ஏற்க்கனவே கவிதைல முழ்கி தான் இருக்கார்,நீங்க வேற எடுத்து குடுக்கணுமா\nRe: குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 5\nஅது யாரு ஜேன் மலர்\nபுதுசா பேஸ் புக்ல சிக்கியிருக்கா\nRe: குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 5\nஅண்ணா சூப்பரு.இன்னும் கொஞ்ச நாளைக்கு தலை மறைவாவே இருக்குறது நல்லதுன்னு படுது.\n , நேத்து ராமதாஸ் போராட்டத்துல அளவுக்கு அதிகமா சரக்கடிச்சு ஏடாகூடமா எதாவது பணிட்டியா\nஏதோ புதுசா அவரு செஞ்ச மாதிரி சொல்லுறீங்களே ராஜா\nஇன்னும் முரளி அண்ணாக்கு ஜாமீன் கிடைக்கலயாமே\nRe: குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 5\n@முரளிராஜா wrote: அது யாரு ஜேன் மலர்\nபுதுசா பேஸ் புக்ல சிக்கியிருக்கா\nRe: குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 5\nரொம்ப ரொம்ப சூப்பர் அண்ணா...\nRe: குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 5\n@ஜாஹீதாபானு wrote: ரொம்ப ரொம்ப சூப்பர் அண்ணா...\nஇங்க என்ன போட்டு பார்ட்டு பார்ட்டா பிரிக்குறாங்க உங்களுக்கு சிரிப்பு வருதாகொஞ்சமும் தம்பின்னுற நினைப்பு போச்சு\nRe: குப்புமி இன்ஸ்ட��ட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 5\n@ஜாஹீதாபானு wrote: ரொம்ப ரொம்ப சூப்பர் அண்ணா...\nஏன் பல்செட் கீழே விழுந்துவிடுமா\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\nRe: குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 5\n@ஜாஹீதாபானு wrote: ரொம்ப ரொம்ப சூப்பர் அண்ணா...\nஇங்க என்ன போட்டு பார்ட்டு பார்ட்டா பிரிக்குறாங்க உங்களுக்கு சிரிப்பு வருதாகொஞ்சமும் தம்பின்னுற நினைப்பு போச்சு\nRe: குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 5\n@ஜாஹீதாபானு wrote: ரொம்ப ரொம்ப சூப்பர் அண்ணா...\nஏன் பல்செட் கீழே விழுந்துவிடுமா\nஅண்ணா அது ஏற்கனவே விழுந்து விழுந்து சிரிச்சதுலே எங்கயோ தெறிச்சு விழுந்துடுச்சு....\nஉங்க கூட்டாளி ரா.ரா ஏன் இதுல இல்ல....\nRe: குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 5\n@ஜாஹீதாபானு wrote: ரொம்ப ரொம்ப சூப்பர் அண்ணா...\nஇங்க என்ன போட்டு பார்ட்டு பார்ட்டா பிரிக்குறாங்க உங்களுக்கு சிரிப்பு வருதாகொஞ்சமும் தம்பின்னுற நினைப்பு போச்சு\n முரளி அண்ணா ஏதும் தனி மடல் அனுப்பினாரா\nRe: குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 5\n@ஜாஹீதாபானு wrote: ரொம்ப ரொம்ப சூப்பர் அண்ணா...\nஇங்க என்ன போட்டு பார்ட்டு பார்ட்டா பிரிக்குறாங்க உங்களுக்கு சிரிப்பு வருதாகொஞ்சமும் தம்பின்னுற நினைப்பு போச்சு\n முரளி அண்ணா ஏதும் தனி மடல் அனுப்பினாரா\nRe: குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 5\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=25&t=2788&sid=1716bfe616546e4eaded8258220f8a8f", "date_download": "2018-06-21T09:57:07Z", "digest": "sha1:QJ35GQJVAAW37PJNL3L767K2OMEJCJ4I", "length": 33992, "nlines": 367, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவ���ல் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ வாழ்வியல் (Life Science) ‹ இறைவழிபாடுகள் (Worships)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஇறை வணக்கங்களும் அதன் முறைகளும், மதங்கள் கூறும் நற்கருத்துகள், இறைவன் குறித்த பதிவுகள் போன்றவை இங்கு பதியலாம்.\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nமுதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் ஐயா அவர்களின் தெய்வத்தமிழ் அறக்கட்டளையும் SRM பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் தமிழ் அர்ச்சகர் பட்டயப் படிப்பின் ஐந்து குழாம்கள் வெற்றிகரமாக நிறைவுற்றன. தற்போது ஆறாம் குழாம் (2016-17) மாணவர்கள் சிறப்பாக பயிற்சி பெற்றுக் கொண்டுள்ளனர். இதுவரை சற்றேறக்குறைய 600 மாணவர்கள் இந்தப்பயிற்சியினால் சிவதீக்கையும் பயிற்சியும் பெற்று பயன் அடைந்துள்ளனர்.\nதற்போது 7 ஆவது குழாமிற்கான மாணவர் சேர்க்கை நடந்து கொண்டு உள்ளது. புதியவர்களை சேர்க்க விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்.\n1) கல்வித்தகுதி எட்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\n2) விண்ணப்ப படிவம் (பூர்த்தி செய்யப்பட்டது)\n3) கல்விச் சான்றிதழ் மின் நகல் (அதில் பிறந்த தேதி இருக்க வேண்டியது அவசியம்), (எ.கா: மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்)\n3) அரசு அடையாள அட்டை (எ.கா: டிரைவிங் லைசன்ஸ் / ஆதார் கார்டு) மின் நகல் (அதில் விண்ணப்பதாரரின் புகைப்படம் இருப்பது அவசியம்)\n5) இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்,\n6) Fee: ரூ.3,500/- (ரூபாய் மூவாயிரத்து ஐநூறு மட்டும்) \"தெய்வத்தமிழ் அறக்கட்டளை\" வங்கிக் கணக்கில் காசோலையாகவோ (அ) பணமாகவோ செலுத்தவும். செலுத்திய ஆவண நகலையும் விண்ணப்பப் படிவத்துடன் இணைக்கவும். பின்னர் இதற்கு உண்டான உரிய இரசீதைப் பெற்றுக்கொள்ளவும்.\nவிண்ணப்பப் படிவம் இந்த மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்டுள்ளது.\nரூ.3500 /- பணம் செலுத்த வேண்டிய வங்கிக்கணக்கு:-\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:-\n9/1, மாஞ்சோலை முதல் தெரு,\nசென்னை - 600 032, தமிழ்நாடு\nதொடர்பு எண்கள்: சாமி, செயலாளர் - தெய்வத்தமிழ் அறக்கட்டளை, செல்பேசி - 94440 79926 / 95000 45865\nபிறப்பு முதல் இறப்பு வரை, திருமணம், புதுமணை புகுவிழா உள்ளிட்ட வாழ்வியல் சடங்குகள்,கோயில் குடமுழுக்கு மற்றும் நாட்பூசனைகள் ஆகியவை அடங்கிய 8 தனிப்பாடங்கள் தமிழாகமத்தின் வழிஇரு பருவங்களாக (Semester) பயிற்றுவிக்கப்படும். ஒவ்வொன்றிலும் தேர்வு நடத்தி இறுதியில் SRM பல்கலைக்கழகத்தால் பட்டயம் வழங்கப்படும்.\nமின்னஞ்சலில் தொடர்பு கொள்ள: qpsamy@gmail.com\nRe: தமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nவிண்ணப்பப் படிவம் வேண்டுவோர் qpsamy@gmail.com மின்னஞ்சலுக்கு தெரிவித்தால் அனுப்பி வைக்கப்படும். அன்புடன் சாமி\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழ��தும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள��, கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vetruvelithiyanapayani.blogspot.com/2011/11/blog-post_18.html", "date_download": "2018-06-21T10:27:05Z", "digest": "sha1:3PFNO4VOWRCVC643R2DI75XRR7WNZAW4", "length": 11542, "nlines": 53, "source_domain": "vetruvelithiyanapayani.blogspot.com", "title": "வெட்ட வெளி தியானப்பயணி: வெட்டவெளியை மெய் - என்று உணர்தல்", "raw_content": "\nதியானம்,தவம், வெட்ட வெளி ரகசியம், வெட்ட வெளிப்பயணத்தின் மூலம் ஞான மடைதல். பற்றற்றான் பற்றினைப் பற்றுதல். அனுபவ பகிர்தல். நான் கடவுள் தத்துவத்தை உணர்தல். அகம் பிரம்மாஸ்மி. வெட்டவெளி தன்னை மெய் என்றிருப்பாருக்கு பட்டயம் ஏதுக்கடி குதம்பாய் பட்டயம் ஏதுக்கடி - குதம்பைச்சித்தன்.\nவெட்டவெளியை மெய் - என்று உணர்தல்\nவெட்டவெளியை மெய் - என்று உணர்தல்\nவெட்டவெளி என்பதைத்தான் உயிர், ஆன்மா, ஜீவாத்மா என்றெல்லாம் புரிந்துகொள்கின்றோம். உனது உயிரை உன்னால் பாதுகாக்க இயலுமா என்றால் அது முடியாத காரியம். எதையெல்லாம் உன்னால் பாதுகாக்க இயலாதோ அதை எல்லாம் அழிக்கவும் இயலாது. அப்படியானால் உனது உயிரை அழிக்கவும் முடியாது என்பது புரிகின்றதல்லவா. இந்த சடலம் விரைவில் அழிந்துவிடக்கூடியது என்பது புரிந்துவிட்டது ஆனால் இந்த சடலத்தோடு கூடிய உயிர் என்ன ஆனது என்பதை யாரும் உணரவில்லை. உயிர் பிரிந்து விட்டதை மட்டுமே நம்மால் உணரமுடிகிறது. உயிரை அழிக்க இயலாத போது அது வெட்டவெளியில் கலந்துவிடுகின்றது, வெட்டவெளி என்பதே இந்த பிரபஞ்சம். இந்த பிரபஞ்சத்தில் இந்த பூமி என்னும் கோளில் நாம் பயணித்துக்கொண்டிருக்கின்றோம். ஏன் இந்தக்கோள் பூமியானது கூட இப்பிரபஞ்சத்திலே பயணத்தில் தான் உள்ளது. மெய் என்பதன் பொருள் எப்போதும் இருக்கும் உண்மை. அப்படியானால் வெட்டவெளி என்பது எப்போதும் இருக்கும் உண்மை என்பதை இதன் மூலம் உணரவேண்டும்.\nஇந்த சடலத்தில் உயிர் இருக்கும் வரை இந்த சடலத்திற்கு வியாதிகள் ஏதும் வரா வண்ணம் இதனை நாம் பராமரித்தல் அவசியம். அதிக பட்சம் நேரத்திற்கு சாப்பிட்டு வயிறை ���ட்டினி போடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். எப்போதும் பசி என்னும் வியாதி நம்மை அண்டாமல் பார்த்துக்க்கொள்ளல் அவசியம். பசி என்பது இருப்பின் நமது மனம் பசியைக்குறித்தே கவனமாய் இருக்கும். பசியடங்கியபின் தியானத்தில் அமர்வது அவசியம். அளவுக்கு அதிகமாயும், அளவுக்குறைவாயும் உண்ணுதல் கூடாது. அளவாய் பசி பொறுக்கும் அளவு உண்ணவேண்டும். நன்றாக சாப்பிட்டுவிட்டு தியாணத்தில் அமர்ந்ததும் தூக்கம் வரும் இதனைத்தான் உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு என்று சிலேடையில் கூறியுள்ளனர். இதுவும் உண்மையே மயக்கம் வரும் ஆனால் அந்த கனத்தில் நாம் விழிப்புடன் இருப்பது அவசியம். விழிப்புடன் இருப்பது என்றால் சாப்பிட்டவுடன் தூக்கம் வரும் ஆனால் நாம் தியானத்தில் இருக்கின்றோம் என்ற புரிதல். தியானம் என்றால் ஏதேனும் ஒன்றை மட்டும் நினைத்துக்கொண்டு அல்லது சொல்லிக்கொண்டு இருப்பது அல்ல நமது பேச்சினை நாமே கேட்பது அதாவது நமது மனம் என்னும் மாயாண்டியினுடைய பயித்தியக்காரத்தனமான சப்தங்களை , இரைச்சல்களை கேட்டுக்கொண்டேயிருக்கவேண்டும். நாம் நமது மனம் என்னும் மாயாண்டியினுடைய பேச்சைக்கேட்க்க ஆரம்பித்து விட்டோம் எனில் மாயாண்டியை நாம் கவனிக்க ஆரம்பித்து விட்டோம் என்பது மாயாண்டிக்குத்தெரிந்துவிட்டால் மாயாண்டி தனது இயல்பு நிலையான மிகுந்த அமைதிக்குத்திரும்பிவிடுவார். அது வரை அவர் இடும் கூச்சல்களும் , சப்தங்களும், இரைச்சல்களும் ஏராளம். நமது மனம் என்னும் மாயாண்டியை பேசாமலிருக்கச்செய்வதே இந்த தியானத்தின் வேலை. மனம் அமைதியாகிவிட்டால் மற்றவை எல்லாம் கிட்டிவிடும். மாயாண்டியின் கட்டுப்பாட்டில் தான் நாம் அனைவருமே இயங்குகின்றோம். மாயாண்டியின் விளக்கம் - மாயா + ஆண்டி (மாயா - மாயை என்னும் அலைக்கழிக்கும் சக்தி, ஆண்டி - சிவம் என்னும் தியான ரூபம் - அமைதியின் வடிவம்) இருவேறுபட்ட நிலைகளின் சங்கம ரூபமே மாயாண்டி என்னும் மனம். சிலநேரங்களில் அமைதி பல நேரங்களில் குழப்பம் இதுவே மனம் என்னும் மாயாண்டியின் தத்துவம். நமது மாயாண்டியை சரணடைவோம் மாயா விழகி ஆண்டியிடம் வீழ்ந்து பற்றற்ற நிலை கேட்டு தவம் இருப்போம். தவம் என்பது கிடைக்கும் வரை காத்திருத்தல்.\nஅடுத்த பயணத்தின் போது சந்திக்கலாம்.\nPosted by வெட்ட வெளி தியானப்பயணி at 21:25\nஅருட்பெருஞ்சோத��� அருட்பெருஞ்சோதி தனி பெருங்கருணை அருட்பெருஞ்சோதி.\nதன்னை உணராமல் வாழ்ந்து என்ன பயன் தன்னை உணர அனைவரும் ஒன்று என தெரியும்.\nஉபதேசம் பெறுங்கள் தீட்சை பெறுங்கள். தவம் செய்யுங்கள்\nஇருக்கும் கர்ம வினைகளை தவம் செய்து அழியுங்கள்.\nமேலும் அறிய இங்கே சொடுக்கவும்\nவெட்டவெளியை மெய் - என்று உணர்தல்\nசாகாக் கலை - மரணமிலாப் பெரு வாழ்வு - முக்தி\nஇறப்பு , அர்த்தம் , கற்றல்- சவ தியாணம்\nதிருமண மண்டபத்தில் வெட்ட வெளி தியாணம்\nதிருமண மண்டபத்தில் வெட்ட வெளி தியாணம்\nஎளிய முறையில் வெட்ட வெளித் தியாணம்\nவெட்டவெளித்தியானப்பயணிகளுக்கு. Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/06/blog-post_166.html", "date_download": "2018-06-21T10:29:51Z", "digest": "sha1:PQBWZBA4BHK3S5BM55F2I62F3TCNOZJW", "length": 3414, "nlines": 38, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "இஸ்லாம் மதத்தை தேர்ந்தெடுப்பேன்: பாஜக தலைவர் அதிரடி!", "raw_content": "\nஇஸ்லாம் மதத்தை தேர்ந்தெடுப்பேன்: பாஜக தலைவர் அதிரடி\nஇந்தியா உத்திர பிரதேச மாநிலம் மொராதாபாத் பாஜக தலைவர் பவன் அகர்வால், முதலவர் யோகி ஆதித்யநாத்தின் ஜாதீய நடவடிக்கைகளுக்கு எதிராக இஸ்லாம் மதத்தை தேர்ந்தெடுக்கப்போவதாக அதிரடியாக அறிவித்துள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஉத்திர பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவியேற்றது முதல் உயர் ஜாதி தாழ்ந்த ஜாதி என பிரிவினைவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் அவர் தலித் இன மக்கள் வாழும் பகுதிக்கு செலும் முன்பு தலித் இன மக்கள் குளித்து சுத்தமாக இருக்க வேண்டும் என்று சோப்பு உள்ளிட்டவைகள் வழங்கி தலித் இன மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுக்கப்பட்டது. இவ்விவகாரம் நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில் மொராதாபாத் பாஜக தலைவர் பவன் அகர்வால் யோகி ஆதித்யநாத்தின் ஜாதீய நடவடிக்கைக்கு எதிராக வரும் ஜூலை 1ஆம் தேதி இஸ்லாம் மதத்தை தழுவவுள்ளதாக அறிவித்து யோகிக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். ஆனால் மதம் மாறினாலும் தொடர்ந்து கட்சிப் பணிகள் தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalasem.com/2017/01/video.html", "date_download": "2018-06-21T10:35:14Z", "digest": "sha1:35VCAQAVFDJJQXH5S47HVVY6IXNDITIZ", "length": 27060, "nlines": 862, "source_domain": "www.kalasem.com", "title": "சாய்ந்தமருதின் திண்மக் கழிவகற்றல் சர்ச்சைக்கு தீர்வுதான் என்ன? Video | KALASEM.COM Halloween Costume ideas 2015", "raw_content": "\nமாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலய ஆசிரியைகளான ஜனாபா சித்தி ஹம்ஸியா றபீக் மற்றும் ஜனாபா ஹைரூன் ஹில்மி மௌஜுட் ஆகியோருக்கு ” ஆசிரியர் பிரதிபா பிரபா ” விருது\n( எம்.ஐ.எம்.அஸ்ஹர்) காரைதீவு கோட்டத்திற்குட்பட்ட மாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலய ஆசிரியைகளான ஜனாபா சித்தி ஹம்ஸியா றபீக் மற்றும் ஜனாப...\nசாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலய மாணவி எம்.ஜே.அமாரா ஸஹ்லா 191 புள்ளிகளைப் பெற்று அம்பாறை மாவட்டத்தில் முதலிடம்\nதற்போது வெளியிடப்பட்ட 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலய மாணவி எம்.ஜே.அமாரா ஸ...\nகல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் ஏற்பட்ட பதட்டம் அத்தியட்சகரின் வாக்குறுதியைத் தொடர்ந்து சுமுகநிலைக்கு வந்தது\n( எம் . வை . அமீர் , எஸ் . எம் . எம் . றம்ஸான் ) கடந்த 2017-10-12 ஆம் திகதி கல்முனையில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றின்போது கத்திக்குத்...\nசாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் ( ஜீ.எம்.எம்.எஸ் ) 12 மாணவர்கள் சித்தி பெற்று சாதனை\nபுலமைப்பரிசில் பரீட்சையில் சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் ( ஜீ . எம் . எம் . எஸ் ) 12 மாணவர்கள் சித்தி பெற்று சா...\nதொடர் கடையடைப்பினால் சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு பிரதேசங்கள் இன்று முடங்கி காணப்படுகின்றன.\n( நமது நிருபர்கள்) சாய்ந்தமருது , மாளிகைக்காடு ஜும்மா பெரிய பள்ளிவாசல் , உலமா சபை மற்றும் பொது அமைப்புகளின் ஒன்றியமும் ஒன்றிணைந...\nமுன்னாள் அமைச்சர் மன்சூருக்கு நாளை கல்முனையில் விசேட துஆ பிரார்த்தனை - ஜவாத் \nகல்முனை மாநகரின் அபிவிருத்தியின் சின்னமும், அரச அலுவலகங்களை காலடியில் அமர்த்திய சானக்கியவானும்,சாதி மத வேதமின்றி அர்பனிப்புடன் சேவையாற்றி...\nசாய்ந்தமருது உள்ளுராட்சி மன்ற போராட்டமானது கல்முனைக்குடி மக்களுக்கு எதிரான போராட்டம் அல்ல. எங்களுக்கு ஆசை காட்டி மோசம் செய்து கடைசியில் காலைவாரிவிட்ட அரசியல்வாதிகளின் நாடகமே.\n( எம்.வை.அமீர் எம்.ஐ.எம்.அஸ்ஹர் யு.கே.காலித்தீன் ) சாய்ந்தமருது உள்ளுராட்சி மன்ற போராட்டமானது கல்முனைக்குடி மக்களுக்கு எதிரான போராட்டம...\nபுதிய போராட்ட வியூகத்துக்கு தயாராகும் சாய்ந்தமருது\n(எம் . வை . அமீர் ) தனியான உள்ளுராட்சிசபை கோரிக்கையை முன்வைத்து பல்வேறு போராட்ட வியூகங்களை வகுத்து போராடிவரும் சாய்ந்தமருது மா...\nசாய்ந்தமருது மக்களின் கோரிக்கையை சம்மந்தன் ஐயா நிறைவேற்றித்தர வேண்டும் -சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளித் தலைவர்-\n( எம்.வை.அமீர் , யூ.கே.காலித்தீன் ) மூன்று தசாப்தகாலமாக சாய்ந்தமருது மக்களால் முன்வைக்கப்படும் , அநேக அரசியல் பிரமுகர்களாலும் ஏற்றுக்கொள...\nசாய்ந்தமருது பிரதான வீதியில் வர்த்தக நிலையம் ஒன்ற தீப்பற்றி எரிகிறது \n-யூ.கே.காலித்தீன்- சாய்ந்தமருது பிரதான வீதி பொதுச் சந்தை எதிரே உள்ள வர்த்தக நிலையம் ஒன்று சற்று முன்னர் தீப்பிடித்த எரிந்தவண்ணமுள்ளது. ...\nசாய்ந்தமருதின் திண்மக் கழிவகற்றல் சர்ச்சைக்கு தீர்வுதான் என்ன\nதற்பொளுது இலங்கையை அச்சுறுத்தும் அரக்கன் டெங்கு\nஇந்நோயின் தாக்கமானது கல்முனை மாநகரசபை எல்லைக்குள்ளும் கோராத் தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது\nஇதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பல்வேறு தரப்பினரும்பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றபோதிலும் அதன் அபாயம் குறைந்தபாடில்லை.\nடெங்கு கட்டுப்பாட்டுக்கு கல்முனைப் பிராந்திய சுகாதாரத் துறையினர் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினையாக காணப்படுவது திண்மக் கழிவகற்றல் முறைமையில் காணப்படும் குறைபாடு ஆகும்\nகுறிப்பாக சாய்ந்தமருது பகுதியில் கல்முனை மாநகராசபையால் மேற்கொள்ளப்படும் கழிவகற்றல் முறைமை திருப்திப்படும் அளவில் இல்லை.\nசாய்ந்தமருதில் குறிப்பிட்ட சில பொது இடங்களில் தினமும் பொதுமக்களால் வீசப்படும் கழிவுகள் அவ் வீதிகளை அசிங்கப்படுத்துவது மாத்திரமல்லாது ,சுற்றுப்புறச் சூழலையும் மாசடையச் செய்கின்றன\nகாக்கைகளும், கட்டாக்காலிகளும்இக் கழிவுகளை நடு வீதிகளில் கலைத்து விடுவதால் அவ்வீதிகளில் பயனிக்கும் பொதுமக்கள் பாரிய இன்னல்களுக்கு உள்ளாகின்றனர்\nஆனபடியால் இவ்வாறான இடங்களில் கழிவுகளை கொட்டவேண்டாமென சுகாதாரத் துறையினராலும் மாநாகர சபையாலும் உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன.\nகல்முனை மாநகரசபையின் முறைமையற்ற கழிவகற்றல் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள\nஇப்பகுதி மக்களுக்கு இதற்கான மாற்றுத் தீர்வுதான் என்ன\nவீடுகளில் சேரும் தின்மக் கழிவுகளை முறைமைப்படுத்தப்பட்ட வகையில் சீராக அகற்றுவதற்கு\nபோதிய வழங்கள் மாநகரசபையில் இல்லை என்ற குற்றச்சாட்டு கல்முனை மாநகரசபையால் முன்வைக்கப்படுகிறது.\nஇந்நிலையில் இவ்வாறான கழிவுகளை நீண்ட நாட்களுக்கு வீடுகளிலும் வைத்துக்கொள்ள முடியாது\nஅன்றாடம் சேரும் கழிவுகளை அவ்வப்போது கொண்டு சென்று போடுவதற்க்கான இடம்கூட அடையாளப் படுத்தப்படவில்லை\nஆனபடியால் அகப்பட்ட இடங்களிலெல்லாம் கழிவுப்பொருட்களைஇரவு வேளைகளில் பொதுமக்கள்\nஇவ்விடயம் தொடர்பாக 2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 13 ஆம் நாள் கல்முனையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில்\nஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் அமைச்சருமான கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களிடம் கலசம்.கொம் நேரடியாக சுட்டிக்காட்டியிருந்தது.\nஆனபோதிலும் இதுவரை இப்பிரச்சினைக்கு ஒரு நிலையான தீர்வு கிடைக்கவில்லை. சாய்ந்தமருதின் தின்மக் கழிவகற்றல் பிரச்சினைக்கு ஒரு நிலையான தீர்வு கிட்டும்வரை\nஇரண்டு தாற்காலிகத் தீர்வுகளை முன்மொழிகின்றது.\nசாய்ந்தமருதில் தினமும் கழிவுகள் சேரும் இடங்களாக இனங்காணப்பட்ட\nபிரதான வீதி பொது நூலகம் அருகிலும்\nவைத்தியசாலை வீதி பாலம் அருகிலும்\nஒஸ்மன் வீதியானது கடற்கரை வீதியை தொடும் சந்நிதியிலும்\n3 ட்ரெக்டர் பெட்டிகளை நிறுத்திவைத்து. மக்களை அப்பெட்டிகளுக்குள் கழிவுப் பொருட்களை போடுவதற்கு வளிவகை செய்தல்\nமறு நாள்,கழிவுப் பொருட்களை சேகரிக்க வரும் ட்ரெக்டர் வெற்றுப் பெட்டியுடன் வந்து\nஅப்பெட்டியை அவ்விடத்தில் கழற்றி வைத்துவிட்டு\nஅவ்விடத்தில் உள்ள கழிவுப் பொருட்கள் சேந்த பெட்டியை எடுத்துச் செல்லலாம்.\nஇதன்மூலமாக தினமும் அகற்றப்படும் கழிவுகளின் பெறுமானத்தை மேலும் பலமடங்குகள்\nஇனம் காணப்பட்ட இடங்களுள், மக்கள் செறிவு மிகக்குறைந்ததும், ஊருக்கு சற்று ஒதுக்குப்புறமாக\nஒஸ்மன் வீதியானது கடற்கரை வீதியை தொடும் சந்நிதியில் உள்ள கடற்கரை பக்கமாக\nஒரு வேலி அமைத்து, அதற்க்கு உட்புறமாக கழிவுப் பொருட்களைப் போட வலியுறுத்தும் பதாகை ஒன்றை நிறுவுவதன் மூலமாக பொது மக்களை தெளிவுபடுத்தி தைரியமாக\nஎவரும், எவ்வேளையிலும் அதனுள் கழிவுகளை போடக்கூடிய நிலையை உருவாக்கி,\nஅவ்விடத்தில் போடப்படும் கழிவுகளை மாநகரசபையானது தினமும் அகற்றத்தக்க வகையில்\nநடவடிக்கை மேற்கொள்ளப்படுவத��் மூலமாக இப்பிரச்சினைக்கு ஒரு மாற்றுத் தீர்வை காணமுடியும்\nசம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுபோன்ற சாத்தியமான வழிகள் தொடர்பில் ஆராய்ந்து சாய்ந்தமருதின் தின்மக் கழிவகற்றல் பிரச்சினைக்கு தீர்வு ஒன்றைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்பார்களா \nசாய்ந்தமருது பிரதேச குடும்பங்களுக்கு இலவச குடிநீர் இணைப்பு\nமாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலய ஆசிரியைகளான ஜனாபா சித்தி ஹம்ஸியா றபீக் மற்றும் ஜனாபா ஹைரூன் ஹில்மி மௌஜுட் ஆகியோருக்கு ” ஆசிரியர் பிரதிபா பிரபா ” விருது\nஸஹிரியன் பிரிமியர் லீக் ( ZPL )கிறிக்கட் சுற்றுப் போட்டி 2018\nசாய்ந்தமருதின் திண்மக் கழிவகற்றல் நெருக்கடிக்கு அத...\nசாய்ந்தமருதின் திண்மக் கழிவகற்றல் சர்ச்சைக்கான தீர...\nசவால்களை முறியடிக்க முஸ்லிம் தலைமைகள் ஒன்றிணைய வே...\nஅம்பாறை மாவட்ட கிராம அபிவிருத்தித் திணைக்கள சிறந்த...\nசாய்ந்தமருதின் திண்மக்கழிவகற்றல் சர்ச்சைக்கு தீர்வ...\nகல்முனை தெற்கில் தன்னார்வு தொண்டு நிறுவனங்களுக்கு ...\nசாய்ந்தமருதின் திண்மக் கழிவகற்றல் சர்ச்சைக்கு தீர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.muthupettaimedia.com/2015/12/3000.html", "date_download": "2018-06-21T10:28:59Z", "digest": "sha1:UADLVHQMOBMUQCRT7KBO6G7EBEYMYXZX", "length": 19436, "nlines": 101, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "முத்துப்பேட்டை அருகே 3,000 ஆதார் பதிவுகளுடன் லேப்டாப் மாயம். - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome முத்துப்பேட்டை செய்திகள் முத்துப்பேட்டை அருகே 3,000 ஆதார் பதிவுகளுடன் லேப்டாப் மாயம்.\nமுத்துப்பேட்டை அருகே 3,000 ஆதார் பதிவுகளுடன் லேப்டாப் மாயம்.\nமுத்துப் பேட்டை அடுத்த எடையூர் பகுதியில் விடுபட்டவர்களுக்காக ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி நடந்து வருகிறது.\nபாலக் குறிச்சி தன்ராஜ் (26) என்பவர் லேப்டாப் ஆப்ரேட்டராக செயல் பட்டு வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் பணி முடிந்து அப் பகுதி கிராம நிர்வாக உதவியாளர்கள் பாண்டியன், நரசிம்மனிடம் ஆதார் பதிவுகளுடன் உள்ள லேப்டாப்பை ஒப்படைத்து விட்டு சென்றார். லேப்டாப்பை பெற்று கிராம நிர்வாக அலுவலகத்தில் உள்ள பீரோவில் வைத்ததாக கூறப்படுகிறது.\nஇந் நிலையில் நேற்று முன் தினம் வந்த தன்ராஜ், மீண்டும் ஆதார் அட்டைக்கு புகைப் படம் எடுக்கும் ��ணியை துவங்க கிராம உதவியாளர்களிடம் லேப் டாப்பை கேட்டார். அப்போது போது லேப்டாப்பை திரும்ப வாங்கி சென்றதாக தெரிவித்துள்ளனர்.\nஇது குறித்து வருவாய் ஆய்வாளர் மற்றும் தாசில்தாரிடம் தன்ராஜ் புகார் செய்தார். இதை தொடர்ந்து லேப்டாப்புக்கு ரூ.5 ஆயிரம் தருவதாக கிராம உதவியாளர்கள் கூறினர். இதை வாங்க மறுத்து எடையூர் போலீசில் தன்ராஜ் புகார் செய்தார்.\nஅதில் லேப்டாப்பில் 3,000 ஆதார் கார்டுகளின் பதிவுகள் உள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் வழக்குப் பதிந்து கிராம உதவியாளர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 3,000 ஆதார் பதிவுகளில் அப் பகுதியை சேர்ந்த இளம் பெண்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் புகைப் படங்கள் மற்றும் குறிப்புகள் உள்ளதால் யாரேனும் திட்ட மிட்டு திருடி சென்றனரா அல்லது கிராம உதவியாளர்கள் உதவியோடு மறைக்கப் பட்டுள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\n இந்தியா உட்பட 4 நாடுகளுக்கு எளிய நடைமுறை\nமரணத்திலும் மிரட்டிய மாவீரன் மருதநாயகம்\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nயமன் அரபி லஹம் மந்தி Muttan Manthi செய்முறை\nஆபாசத்தைத் தூண்டும் மத்ஹபுச் சட்டங்கள் பகுதி 01\nபூண்டு உரிக்க எளிய வழி..\nமரண அறிவிப்பு : முன்னால் குத்துபா பள்ளி மோதினார் - சாபு அப்பா (எ) பாவா முகைதீன்\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் ���ன்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம��� பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்���\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/38567-jayalalithaa-dead-enquiry-commission-summoned-to-jayalalithaa-security-officer.html", "date_download": "2018-06-21T10:26:31Z", "digest": "sha1:CP4UL7EAX3JBNCBLJ72JAGSGK3WQD5HH", "length": 9604, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரி பெருமாள்சாமிக்கு விசாரணை ஆணையம் சம்மன் | Jayalalithaa dead: Enquiry commission summoned to jayalalithaa security officer", "raw_content": "\nமணிப்பூர் மாநிலத்தில் இந்தியா- மியான்மர் எல்லைப் பகுதியில் நிலநடுக்கம்- ரிக்டா அளவில் 4 ஆக பதிவு\nயோகா பயிற்சியால் மன அமைதியை பெற முடியும், எதிர்காலத்தை கட்டமைக்க முடியும்- பிரதமர் நரேந்திர மோடி\nவேதாரண்யம் பகுதியில் கடல்சீற்றம் காரணமாக 2 ஆவது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை\nயோகா அரசியலோ, மதம் சார்ந்த ஒன்றோ அல்ல; யோகா மக்கள் இயக்கமாக வேண்டும்- வெங்கையா நாயுடு\nடெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு\nஹாக்கியை தேசிய விளையாட்டாக அரசிதழில் வெளியிட வேண்டும் - ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் பிரதமருக்கு கடிதம்\nபோராடினாலே கைது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - கமல் ஹாசன்\nஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரி பெருமாள்சாமிக்கு விசாரணை ஆணையம் சம்மன்\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரி பெருமாள்சாமிக்கு விசாரணை ஆணையம் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.\nமுன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைத்து உத்தரவிட்டார். ஆணையத்தில் 120 பேர் புகார் மனுக்கள் அளித்துள்ளனர். 28 பேர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். பிரமாண பத்திரங்களின் அடிப்படையில் நீதிபதி ஆறுமுகசாமி தொடர்ந்து தனது விசாரணையை மேற்கொண்டு வருகிறார்.\nவிசாரணை ஆணையத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, அவரது கணவர் மாதவன் உள்பட பலரும் ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர். இந்நிலையில் ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரி பெருமாள்சாமிக்கு விசாரணை ஆணையம் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. வரும் 10-ம் ��ேதி விசாரணைக்காக நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.\nமீண்டும் சட்டப்பேரவை அவை முன்னவரானார் ஓபிஎஸ்\n10வது நாளாக நடைபெறும் பட்டாசு உற்பத்தியாளர் போராட்டம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமதுரையில் எய்ம்ஸ் என்பது ஜெயலலிதாவின் கனவு : ஆர்.பி. உதயகுமார்\n”மாறிப் போன அம்மா உணவகம்” அன்றும் இன்றும் \n“மெரினாவில் ஜெவுக்கு நினைவிடம் கூடாது என்பது எனது கருத்து” - தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி\nஜெ. விசாரணை ஆணையத்தில் முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் சொன்னது என்ன\nவிசாரணை ஆணையத்தால் பலன் உண்டா - என்ன சொல்கிறது வரலாறு\nஆறுமுகசாமி ஆணையத்தில் மருத்துவர் அர்ச்சனா விளக்கம்\nபோயஸ் கார்டனில் இருந்து சசிகலாவை வெளியேற்றியது ஏன்\nஜெயலலிதா உடனிருந்த மருத்துவர்களுக்கு ஆணையம் சம்மன்\nதுப்பாக்கிச்சூட்டை திசை திருப்பவே ஜெ. ஆடியோ வெளியீடு - மு.க.ஸ்டாலின்\nRelated Tags : ஜெயலலிதா , ஜெயலலிதா மரணம் , விசாரணை ஆணையம் , ஜெயலலிதா பாதுகாப்பு அதிகாரி , Jayalalithaa dead , Jayalalithaa , Enquiry commission\nஇசை எங்கே இருந்து வருது இன்று உலக இசை தினம்\nமாணவர்களின் பாசப்போராட்டத்திற்கு வெற்றி: ஆசிரியரின் பணியிட மாற்றம் நிறுத்தம்\nமிரட்டும் ’யோ- யோ’: மற்ற நாடுகளில் எப்படி\nஇன்று சர்வதேச யோகா தினம்\nஇசை எங்கே இருந்து வருது இன்று உலக இசை தினம்\nமிரட்டும் ’யோ- யோ’: மற்ற நாடுகளில் எப்படி\nபூனையும் கிளியும் யார் ஜெயிப்பாங்கனு சொல்லுது \n”கட்சியெல்லாம் மாற மாட்டோம் கடைசி வரை சசிகலா கூடத்தான்” தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ பார்த்திபன் சிறப்பு பேட்டி\nஇந்தியா எவ்ளோ 'கோல்' போட்டிருக்கு புட்பால் அறிவை கலாய்க்கும் 'மீம்ஸ்கள்'\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமீண்டும் சட்டப்பேரவை அவை முன்னவரானார் ஓபிஎஸ்\n10வது நாளாக நடைபெறும் பட்டாசு உற்பத்தியாளர் போராட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2/", "date_download": "2018-06-21T10:37:07Z", "digest": "sha1:CBQRNP5R2REHB63RTELCOHQC3OXI6ZXZ", "length": 13473, "nlines": 85, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "கொலஸ்ட்ராலை குறைத்து உடலை அழகாக்கும் சில உணவுகள் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுக���தார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nகொலஸ்ட்ராலை குறைத்து உடலை அழகாக்கும் சில உணவுகள்\nநாம் சாப்பிடும் உணவு மூலம் உருவாகும் கெட்ட கொழுப்புகளை அகற்றி உடலை ஸ்லிம் ஆக்குவதற்கான சில உணவு வகைகள்.\nஅவகேடோவில் கொழுப்புக்கள் அதிகமாக இருப்பதால், இது இதயத்திற்கு மிகவும் ஆபத்தான உணவுப் பொருள் என்று தான் நினைத்திருக்கிறோம். ஆனால் உண்மையில், அவகேடோவில் மோனோ சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் அதிகம் உள்ளது. இது உடலில் நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும் தன்மைக் கொண்டது.\nஇது வெண்ணைக்கு நல்ல மாற்றாக இருந்தாலும், இதில் ஸ்டெரால்ஸ் என்னும் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும் பொருள் அதிகம் உள்ளது.\nமிளகாய் வயிற்றிற்கு நல்லது இல்லாவிட்டாலும், இது உடலில் தங்கியுள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புக்களை கரைக்கும் ஆற்றல் கொண்டவை.\nஅனைவருக்குமே டீயில் புற்றுநோயை எதிர்க்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் நிறைந்துள்ளது என்று தெரியும். இருப்பினும், அந்த டீயில் ப்ளாக் டீயை குடித்து வந்தால், உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கலாம்.\nஅனைத்து காய்கறிகளிலும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இருப்பினும் பீன்ஸில் நார்ச்சத்துடன், அதிக அளவில் ஸ்டார்ச் இருப்பதால், இதனை தண்ணீரில் வேக வைத்து, அந்த நீரை வடிகட்டிவிட்டு சாப்பிட்டால் நல்லது. இல்லாவிட்டால், பீன்ஸானது கெட்ட கொழுப்புக்களின் அளவை அதிகரிக்கும்.\nமீன்களில் நல்ல கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பதால், மீன்களை அதிகம் உட்கொண்டால், கெட்ட கொலஸ்ட்ரால் உடலில் சேர்வதை தவிர்க்கலாம். ஆகவே மீன்களில் சால்மன் மற்றும் டூனா போன்றவற்றை சாப்பிட்டு, கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறையுங்கள்.\nமுழு தானியங்கள் இதயத்திற்கு மிகவும் நல்லது. ஏனெனில் இதில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் எண்ணற்ற அளவில் நிறைந்துள்ளன. எனவே தினை, கேழ்வரகு போன்றவற்றை அதிகம் உட்கொள்வது நல்லது.\nசாக்லெட் அல்லது கொக்கோ கலந்து உணவுப் பொருட்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளதால், இது உடலில் நல்ல கொழுப்புக்களின் அளவை அதிகரித்து, கெட்ட கொழுப்புக்களை கரைத்து, தமனிகளில் ஏற்படும் அடைப்புக்களை தடுக்கிறது.\nரெட் ஒயினானது அதிகப்படியாக ��ார்ச்சத்து நிறைந்த திராட்சைகளால் செய்யப்படுவதால், இதனை உட்கொண்டால், இது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, கொழுப்புக்களை வேகமாக கரைக்கும். அதனால் தான் ரெட் ஒயினை அளவாக சாப்பிட்டால், இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம் என்று சொல்கிறார்கள்.\nவெண்டைக்காய் கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மை கொண்டது. அதிலும் இதில் மிகுந்த அளவில் நார்ச்சத்து மற்றும் குறைந்த அளவில் கலோரிகள் இருப்பதால், உடல் எடையை குறைக்க நினைப்போர், இதனை உட்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். மேலும் நீரிழிவு நோயாளிகளும் இதனை உட்கொண்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைக்கலாம்.\nதானியங்களுள் ஒன்றான பார்லியில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், இதனை உண்டால், உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அதிகரிப்பது தடைபடுவதோடு, கொலஸ்ட்ராலும் கரைந்து விடும்.\nபூண்டில் அல்லிசின் என்னும் இதயத்தை பாதுகாக்கும் பொருள் அதிகம் உள்ளது. மேலும் இதில் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை அதிகம் இருப்பதால், இது கொலஸ்ட்ரால் அளவை வேகமாக குறைக்க உதவும். அதிலும் தினமும் ஒரு பல் பூண்டை பச்சையாக சாப்பிட்டால், இதன் பலன் நன்கு தெரியும்.\nசோயா பொருட்களிலும் கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும் தன்மை இயற்கையாகவே உள்ளது.\nபசலைக் கீரையில் லுடீன் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இந்த சத்துக்கள் தமனிகளில் தங்கியிருக்கும் கொழுப்புக்களை கரைக்கும் தன்மை கொண்டவை. ஆகவே பசலைக் கீரை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்து வந்தால், நிச்சயம் கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கலாம்.\nகத்திரிக்காயில் கலோரிகள் மிகவும் குறைவு என்பதை விட, கலோரிகளே இல்லை என்று சொல்லலாம். ஆனால் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இதனை உட்கொண்டால், உடலில் கொலஸ்ட்ரால் உறிஞ்சப்படுவது குறைக்கப்படும்.\nஆப்பிள்களில் வைட்டமின் `சி’ மற்றும் பெக்டின் என்னும் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. எனவே இதனை தினமும் ஆப்பிள் சாப்பிட்டு வந்தால், உடலில் தங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை எளிதில் குறைக்கலாம்.\nநட்ஸில் ஒமேகா3 ஃபேட்டி ஆசிட் அதிகமாக உள்ளதால், இது கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும். ஆகவே ஸ்நாக்ஸ் நேரத்தில் பாதாம், வால்நட் போன்றவற்றை உட்கொண்டு, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.\nஓட்ஸை காலை உணவாக உட்கொண்டால், உடலில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிப்பதை குறைக்கலாம். மேலும் இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், உடலில் தங்கியிருக்கும் கொலஸ்ட்ராலின் அளவும் குறையும்.\nசிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, பெர்ரி போன்வற்றில் கரையக் கூடிய நார்ச்சத்தான பெக்டின் வளமையாக உள்ளது. இது ரத்த நாளங்களில் படிந்திருக்கும் கொழுப்புக்களை கரைத்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://xspamer.ru/docs/price.aspx?lang=ta", "date_download": "2018-06-21T10:35:20Z", "digest": "sha1:N5OK3WPEG3ULNUJFK6366ZBQ3FC2X4AX", "length": 8398, "nlines": 84, "source_domain": "xspamer.ru", "title": "செலவு உரிமம் XMailer, XServers, XDomains, XHeater.", "raw_content": "\nஉரிமம் வழங்கப்பட்ட ஒரு 1 ஆண்டு காலம். மேலும் நீங்கள் உரிமை இலவச மேம்படுத்தல்கள்.\nபெயர் விலை கால உரிமம் எதிர்கால மேம்படுத்தல்கள்\nXMailer 5000 வாங்க 2990 ரூபிள் 1 ஆண்டு இலவச\nXServers 5000 வாங்க 2990 ரூபிள் 1 ஆண்டு இலவச\nXHeater 6000 வாங்க 2990 ரூபிள் 1 ஆண்டு இலவச\nXDomains 2500 இப்போது வாங்க 1990 ரூபிள் 1 ஆண்டு இலவச\nநாம் சின்ன சின்ன கொள்முதல் திட்டங்கள் ஒரு தொகுப்பு 30% செலவு எனவே முழு தொகுப்பு நான்கு திட்டங்கள் மட்டும் ஒரு பேரம்; ஆனால் வழியில் செயல்படுத்த தொழில்முறை மின்னஞ்சல் செய்தி. நாங்கள் உங்களுக்கு கொள்முதல் முழு கிட் அதிகபட்ச விளைவு மற்றும் விவரித்தார் கருத்து எங்கள் திட்டம் இங்கே.\nதள்ளுபடி வாங்கும் போது ஒரு மென்பொருள் தொகுப்பு <>.\nதேர்வு intercouse தயாரிப்பு, இணைப்பை கிளிக் இணைப்பை கிளிக் செய்வதன் மூலம் விலை மற்றும் செலுத்த பக்கத்தில் கட்டணம் அமைப்பு யாண்டேக்ஸ்.பணம்.\nபிறகு தொடர்பு தொழில்நுட்ப ஆதரவு செயல்படுத்த உரிமம். எல்லாம் நீங்கள் எங்கள் மென்பொருளை பயன்படுத்த முடியும் செய்ய மின்னஞ்சல் அஞ்சல்கள்.\nஅது கூட சாத்தியம் வழியாக செலுத்த மற்ற பணம் சேவைகள், தொடர்பு கொள்ளவும் எங்கள் தொழில்நுட்ப ஆதரவு.\nநிறுவனங்கள், அங்கு பல மக்கள் மார்க்கெட்டிங் ஈடுபட்டு, அங்கு பெரும்பாலும், ஒரு மென்பொருள் நிறுவ வேண்டும் பல கணினிகளில். நாம் வழங்க நிறுவன தொகுப்புகள் அனுமதிக்க வேண்டும் என்று நீங்கள் சேமிக்க கணிசமாக ஒப்பிடும்போது வாங்கும் ஒரு சாதாரண உரிமம்.\n2 உரிமம் *30% தள்ளுபடி\n3 அல்லது அதற்கு மேற்பட்ட உரிமங்கள் *50% தள்ளுபடி\n*எண்ணிக்கை உரிமங்கள் கருதப்படுகிற���ு ஒரு முறை கொள்முதல் மற்றும் தள்ளுபடி பொருந்தும் இரண்டாவது மற்றும் அலகுகளில் உரிமம்.\nஒன்பது விதிகள் வெற்றிகரமான விநியோகம்.\nஎப்படி ஒரு விற்பனை கடிதத்தை எழுத விளம்பர\nஎப்படி தொடர்ந்து பெற இன்பாக்ஸ்\nசெலவு உரிமம் XMailer III\nஒன்பது விதிகள் வெற்றிகரமான விநியோகம்\nஎப்படி ஒரு விற்பனை கடிதத்தை எழுத விளம்பர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%95%E0%AE%95%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9A_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-06-21T10:15:21Z", "digest": "sha1:CQMNSTO22NGLVU2IHBRFZQDSBT4SVXEO", "length": 4367, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "அறக்கட்டளைச் சொற்பொழிவு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் அறக்கட்டளைச் சொற்பொழிவு\nதமிழ் அறக்கட்டளைச் சொற்பொழிவு யின் அர்த்தம்\n(பல்கலைக்கழகம், தொழில்முறை அமைப்பு போன்றவற்றில்) நிதி அளித்து அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஆண்டுக்கு ஒரு முறை நிகழ்த்தப்படும் சொற்பொழிவு.\n‘அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் புத்தக வடிவில் வெளிவந்துள்ளன’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/body-care/2017/how-get-ride-cracked-heels-naturally-018045.html", "date_download": "2018-06-21T10:19:37Z", "digest": "sha1:LLMABLOU4WXAJWETX45WWYQN575JSMWD", "length": 17232, "nlines": 146, "source_domain": "tamil.boldsky.com", "title": "பாதங்களில் வெடிப்பு வர இது கூட ஒரு காரணமா இருக்கலாம்னு தெரியுமா? | How to get ride of cracked heels naturally - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்து��் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» பாதங்களில் வெடிப்பு வர இது கூட ஒரு காரணமா இருக்கலாம்னு தெரியுமா\nபாதங்களில் வெடிப்பு வர இது கூட ஒரு காரணமா இருக்கலாம்னு தெரியுமா\nபாத வெடிப்பால் பலர் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த பாத வெடிப்பிற்கான காரணமும் பலருக்கு தெரியாமல் இருக்கிறது. சாதாரண பாத வெடிப்பு தானே என்று விட்டுவிடக் கூடாது. இந்த பாத வெடிப்பானது, பாதங்களை சுத்தமாக பராமரிக்காமல் இருப்பதால் உண்டாகிறது. இதனால் வெடிப்புகள் ஏற்பட்டு, அந்த வெடிப்பு புண்களாக மாறி நடக்கும் போது மிகவும் வலியை தருவதாகவும் உள்ளது. இந்த பாத வெடிப்புகள் மூலமாக கிருமிகள் தொற்று உண்டாகும் வாய்ப்பு உள்ளது. பாத வெடிப்புகள் உடலில் உள்ள ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவும் உண்டாகிறது.\nநமது பாதங்களின் அழகை கெடுக்கும் இந்த பாத வெடிப்பை சீக்கிரமாக போக்க வீட்டிலேயே செய்யக் கூடிய சில எளிய முறைகளை இந்த பகுதியில் காணலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதினமும் மாலை நேரத்தில், உங்களது பாதங்களை வெதுவெதுப்பான நீரில் உங்களது பாதங்களை 10 நிமிடங்கள் ஊற வைத்து பின்னர் ஸ்கிரப்பர் கொண்டு தேய்த்து கழுவ வேண்டும்.\nதினமும் இரவு உறங்கும் போது பாதங்களில் மாய்சுரைசர் அல்லது வாசலின் தடவி பின்னர் சாக்ஸ் அணிந்து உறங்க வேண்டும். இதனால் பாதங்கள் மிருதுவாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும்.\nஒரு டீஸ்பூன் நீர்க்காத கிளிசரின், 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை கலந்து, கால் பித்த வெடிப்பின் மீது தடவுங்கள். இரவு முழுவதும் அதை அப்படியே விட்டு, காலை எழுந்தவுடன் வெது வெதுப்பான நீரில் காலை கழுவி விடுங்கள்.\nபாதங்கள் ஈரப்பதத்துடன் இருக்க, தேன் பெரிதும் பயன் தரும். தேனில் சிறந்த ஆன்டிபாக்டீரியல் குணங்கள் அடங்கியுள்ளன. 2 டீஸ்பூன் அரிசி மாவுடன் கொஞ்சம் தேன் மற்றும் ஆப்பிள் சீடர் வினீகரை சேர்த்து, அடர்த்தியான பேஸ்ட் தயார் செய்யுங்கள்.\nபாதங்கள் பித்த வெடிப்புடன், வறண்டு காணப்பட்டால், ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் அல்லது இனிப்பு பாதாம் எண்ணெயை சேர்த்து, வெது வெதுப்பான நீரில் பாதங்களை, 10 நிமிடம் வரை ஊற வைத்து கழுவிய பின், அந்த பேஸ்ட்டை பாதத்தில் தேய்க்கவும்.\n6. தேன் ஆலிவ் ஆயில்\nபித்த வெடிப்பு ��ரம்ப கட்டத்தில் இருக்கும் போது, வெறும் தேன் அல்லது ஆலிவ் எண்ணெயை தடவலாம். இதை தொடர்ச்சியாக ஒரு வாரத்திற்கு தினமும் ஒரு முறை செய்து வந்தால், பித்த வெடிப்புகளுக்கு நல்ல பலன் கிடைக்கும்.\nவாழைப்பழத்தை மசித்து, பாதங்களில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து நீரில் கழுவ குதிகால் வெடிப்பு மறைய ஆரம்பிக்கும்.\nவெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றை ஊற்றி பாதங்களை வாரம் ஒருமுறை 10 நிமிடம் ஊற வைத்து வந்தால் பாதங்கள் மென்மையுடன் இருக்கும்.\nபப்பாளி பழத்தை நன்கு அரைத்து அதை பாதங்களில் உள்ள வெடிப்பு பகுதியில் தேய்த்து வந்தால் குதிகால் வெடிப்பு மறைந்து விடும்.\nமருதாணி இலைகள் பாதங்களுக்கு குளிர்ச்சியை தரக் கூடியது. மருதாணி இலைகளை நன்றாக அரைத்து வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.\nகடுகு எண்ணெயை தினமும் கால் பாதத்தில் தேய்த்து கழுவி வந்தால், சொரசொரப்பு தன்மை நீங்கி, மிருதுவாகும்.\nவிளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகிய இரண்டையும் சம அளவில் எடுத்துக் கொண்டு, அதனுடன் மஞ்சளை சேர்த்து கலந்து பாதங்களில் தடவினால் பித்த வெடிப்புகள் நீங்கும்.\nஉங்களது பாதங்களுக்கு ஏற்ப சரியான அளவு மற்றும் வடிவமைப்பு உள்ள காலணிகளை பயன்படுத்துவதன் மூலமாக பாதங்களில் பிரச்சனை வராமல் பாதுகாக்கலாம். மேலும் குளித்து முடித்ததும், பாதங்களில் ஈரத்தன்மை இல்லாதவாறு சுத்தமாக துடைத்து உலர்த்தி விட வேண்டும்.\nஆமணக்கு இலை, சீந்தில்கொடி, குப்பை மேனி ஆகிய மூன்றையும் சேர்த்து தேங்காய் எண்ணெயில் சேர்த்துக் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். அந்த எண்ணெய்யை இரவு படுக்கப் போகும் முன்நர் பாதத்தைச் சுத்தமாக தேய்த்துக் கழிவிய பின்னர் பாதங்களில் தடவிக் கொள்ள வேண்டும். இதனை சில நாட்கள் செய்து வந்தாலே நல்ல பலன் தெரியும்.\nதினமும் இரவு தூங்க போவதற்கு முன்னர் கால்களில் தேங்காய் எண்ணெய்யை தடவிக் கொண்டு உறங்கினால் கால்களில் உள்ள பித்த வெடிப்புகள் சீக்கிரமாக குறைந்து விடும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஅமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை ஏன் பச்சை நிறத்தில் இருக்கிறது தெரியுமா\nபார், ரெஸ்டாரண்டில் வேலை செய்யும் பெண்கள் கணிசமான டிப்ஸ் வாங்குவதற்காக செய்யு��் வேலைகள்...\nகருணையே இல்லாத இந்தியாவின் கொடூரமான பெண் தாதாக்கள்\nஇப்படி எல்லாம் சந்தேகப்பட்டா என்ன பண்றது... ஆண்கள் குமுறும் உண்மை காதல் சம்பவங்கள்\nகள்ளதொடர்பில் இருந்த கணவனை மனைவிகள் வசமாக கண்டுபிடித்த வழிகள்\nமாதவிடாயின்போது எத்தனை மில்லி ரத்தம் வெளியேறுவது நார்மல்\nகிரியேட்டிவ் என்ற பெயரில் பெண்களை வக்கிரமாக காட்சிப்படுத்திய விளம்பரங்கள்\nஏன் ஆம்பளைங்கள திட்ட கெட்ட வார்த்தையே இல்ல\nவிந்தணு தானம் பெற்று கருத்தரித்த பெண்கள், தங்கள் அனுபவம் குறித்து கூறிய இரகசிய உண்மைகள்\nநர்ஸ்கள் தங்கள் அனுபவத்தில் கண்ட அதிர்ச்சியான விஷயங்கள் குறித்து கூறிய வாக்குமூலங்கள்\nதேசத்துக்கே டீ ஆத்தும் அண்ணி... வீடியோக்களை தெறிக்கவிடும் சென்சேஷனல் பெண்மணி\n எக்காரணம் கொண்டும் உறவில் இந்த 7 விஷயத்தில் போலியாக நடிக்க வேண்டாம்\nமாடலிங்கில் இப்படியும் சித்திரவதைக்கு ஆளாகும் அழகிகள்... டிஜிட்டல் துன்புறுத்தல்\nNov 6, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஎப்பவுமே பாலாப்பழத்த பத்தி பேசுறோமே... அதோட இலையில இருக்கிற அற்புதம் என்னன்னு தெரியுமா\nமருத்துவ முத்தம் ஆரவ் உடன் இருட்டு அறை யாஷிகா என்ன பண்றாங்க...\nமுடியாட்டி தயவு செய்து Unfollow பண்ணிடுங்க.. போதுமட சாமிப் பட்டது எல்லாம்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports-news/other-sports/udumalai-eluvar-hockey-league-coimbatore-team-gets-second-price/articleshow/63282327.cms", "date_download": "2018-06-21T10:10:48Z", "digest": "sha1:IPPPNTEIVOMLSJ2HE2MDJIRGNBOYOAIQ", "length": 24563, "nlines": 206, "source_domain": "tamil.samayam.com", "title": "udumalai eluvar hockey fame Coimbatore:udumalai eluvar hockey league coimbatore team gets second price | உடுமலை எழுவர் ஹாக்கி போட்டி: இரண்டாவது பரிசை தட்டிச்சென்ற கோவை அணி! - Samayam Tamil", "raw_content": "\nஇது தான் கிராபிக்ஸின் உச்சக்கட்டம்\nVideo: சென்னையில் ’காலா’ முதல் கா..\nVideo: பட வாய்பிற்காக சம்பளத்தை க..\nஇந்திய பெண்கள் அவசியம் புடவைக் கட..\nவிரைவில் நலமுடன் வீடு திரும்புவேன..\nஇளம் நடிகை ஆலியா பாட்டுடன் ரன்பீர..\n23 வயது ஹாலிவுட்நடிகரை காதலிக்கும..\nஉடுமலை எழுவர் ஹாக்கி போட்டி: இரண்டாவது பரிசை தட்டிச்சென்ற கோவை அணி\nஉடுமலையில் நடைபெற்ற எழுவர் ஹாக்கிப் போட்டியில், துரைசாமி மெமோரியல் ஹாக்கி கிளப் அணி முதலிடம் பெற்றது.\nஉடுமலை எஸ்.வி மில் மைதானத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமையில் ஹாக்கி போட்டி நடைபெற்றது. கோவை, நாமக்கல், கோவில்பட்டி, பொள்ளாச்சி, உடுமலை, திருப்பூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 16 அணிகள் இந்த போட்டியில் கலந்து கொண்டன.\nலீக் முறையில் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளை ஹாக்கி சங்கத் தலைவர் டாக்டர் கே.ராஜபாலன் தொடங்கிவைத்தார்.\nஇறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், உடுமலை துரைசாமி மெமோரியல் ஹாக்கி கிளப் அணியும், கோவை இன்விக்டஸ் ஹாக்கி அணியும் மோதின. இதில், 2-1 என்ற கோல் கணக்கில் உடுமலை துரைசாமி மெமோரியல் ஹாக்கி கிளப் அணி, கோவை இன்விக்டஸ் ஹாக்கி கிளப் அணியை தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றது.\nஇந்த அணிக்கு கோப்பை மற்றும் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. இரண்டாவது இடம் பெற்ற கோவை இன்விக்டஸ் ஹாக்கி அணிக்கு கோப்பையும், மூன்றாவது இடத்தை பிடித்த கோவை ராம்கி ஹாக்கி கிளப் அணிக்கு பரிசும் வழங்கப்பட்டன.\nTamil Sports News APP: உலக விளையாட்டுச் செய்திகளை உடனுக்குடன் அறிய சமயம் தமிழ் ஆப்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பத���வேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nமற்ற விளையாட்டுகள் வாசித்தவை கிரிக்கெட்\nகெஞ்சலுக்கு பிறகு இந்திய கால்பந்து அணிக்கு ஆசிய வி...\nஅடங்காமல் அடாவடி பண்ண முன்னாள் அர்ஜெண்டினா கேப்டன்...\nமுதல் வெற்றியை பதிவு செய்தது இந்திய மகளிா் ஹாக்கி ...\n2026 உலகக்கோப்பையை நடத்த அமெரிக்கா, மெக்ஸிகோ, கனடா...\nதமிழ்நாடுநான் செம மகிழ்ச்சி : மனம் திறக்கும் மிஸ் இந்தியா அனுகீர்த்தியின் தாய்\nசென்னைநடிகை நிலானிக்கு 15 நாட்கள் காவல்: சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு..\nசினிமா செய்திகள்‘ஜிப்ஸி’யில் நாடோடியாக சுற்றும் ஜீவா\nசினிமா செய்திகள்ஒரு படத்திற்கு இத்தனை தலைப்பா குழம்பி போய் இருக்கும் தளபதி ரசிகர்கள்\nஆரோக்கியம்நோயாளின் இறப்பைத் தீர்மானிக்கும் கூகுள்\nஆரோக்கியம்கிரீன் டீயும், உடல் எடை குறைப்பும் - நீங்கள் எதிர்பார்த்திராத உண்மை இதுதான்\nசமூகம்மாணவர்களே இல்லாத பள்ளியில் மாணவர்களை சேர்க்க வைத்த தலைமையாசிரியை\nசமூகம்இறுதிச் சடங்கிற்காக ’செக்’ எழுதி வைத்துவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர்\nசெய்திகள்நாக்-அவுட் சுற்றில் உருகுவே: வெளியேறியது சவுதி\n1உடுமலை எழுவர் ஹாக்கி போட்டி: இரண்டாவது பரிசை தட்டிச்சென்ற கோவை அ...\n2இந்தியாவை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் இந்த உலகக் கோப்பை -...\n3உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல்; இந்திய வீரர் தங்கம் வென்று சாதன...\n4மெஸ்சி குடும்பத்தில் புது வரவு - குழந்தையின் அழகிய படத்தை வெளியி...\n5துப்பாக்கி ச���டுதல்:இந்திய வீராங்கனை அனுஜூம் வெள்ளி\n6தென் கொரியாவை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா\n7கொரிய பேட்மிண்டன் வீரர் ஜங் ஜே சுங் திடீர் மரணம்...\n8தடை ஓட்டத்தில் தமிழக வீரர் தேசிய சாதனை\n9மகளிர் தினத்தில் சாதனைப் படைத்துக் காட்டிய இந்திய வீராங்கனைகள்\n10தென் கொரியாவுக்கு எதிராக இந்திய பெண்கள் வெற்றி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.south.news/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-06-21T10:11:56Z", "digest": "sha1:RRDL2ABG4EDDSN7LVJ2B6SH3GHQTENKQ", "length": 15593, "nlines": 120, "source_domain": "tamil.south.news", "title": "தமிழ்நாடு Archives - Tamil News", "raw_content": "\nதமிழ்நாட்டு இளைஞர்களே இதை செய்வீர்களா\n'திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு' என்று ஔவையார் அப்போதே உள்நாட்டு வேலையில்லா திண்டாட்டத்தை பற்றி பாடி வைத்தார். உள்நாட்டில் வேலை இல்லை என்றாலும் கடல் கடந்து போய் வெளிநாட்டில் வாய்ப்பு தேடுங்கள் என்று...\nஇயற்கையின் பாதுகாவலனாக இருக்கும் புங்கையின் மருத்துவ குணங்கள்..\nபுங்கை மரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவ குணம் கொண்டதாகவே உள்ளது. இவற்றில் இருக்கும் பல நல்ல விசயங்கள் தெரிந்தால், ஒவ்வொரு வீடுகளிலும் கண்டிப்பாக வளர்பீர்கள். இவை விவசாயத்திற்கும் மருத்துவத்திற்கும் சுற்றுசூழலுக்கும் பல நன்மைகளை...\nராமராஜிய ரத யாத்திரை ஏன் தமிழ்நாட்டில் எதிர்க்கப்படுகிறது\nமதநல்லிணக்கமும், பகுத்தறிவும் செறிந்த தமிழ்நாட்டில், ஜெயலலிதா இருந்தவரை இந்துத்துவத்தை ஆதரிக்கும் விதமான ஆர்.எஸ்.எஸ். ஊர்வலங்களோ அல்லது ராமராஜிய ரத யாத்திரையோ நடந்தது இல்லை. ஆனால் அவரது மறைவிற்கு பிறகு தமிழகத்தை ஆட்டிப்படைக்கும் பா.ஜ.க,...\nஅக்கார அடிசல், சுதி, அடை… சப்புக் கொட்ட வைக்கும் திருநெல்வேலியின் அசத்தலான 5 உணவுகள்\nதிருநெல்வேலி என்றாலோ நம் நினைவில் வருவது அல்வாவும் அரிவாளும் தான். அதிலும் திருநெல்வேலி அல்வாவுக்கு இந்தியா மட்டும் அல்ல உலகம் முழுவதும் பேமஸ். அல்வா மட்டுமில்லை திருநெல்வேலிக்கு என்றே சில உணவுகள் இருக்கு. நீங்கள்...\nதமிழ்நாட்டின் அடுத்த தலைமுறையை ஆளப்போகும் அரசியல் கட்சிகள்\n1940ம் ���ண்டு ஆரியத்திற்கும், மொழி ஆதிக்கத்திற்கும் எதிராக வெடித்த புரட்சிகள், போராட்டங்களில் இருந்துதான் தமிழ்நாட்டின் அரசியல் உயிர் கொண்டு எழுந்து, நெஞ்சை நிமிர்த்தி நிற்க ஆரம்பித்தது. இந்தி எதிர்ப்பு, பகுத்தறிவு, திராவிடம் என...\nதமிழ்நாட்டிற்கும் தனிக்கொடி உண்டு… உங்களுக்கு தெரியுமா\nதமிழ்நாட்டிற்கு தனிக்கொடி என்பது மூவேந்தர்களின் கொடிகளில் உள்ள வில், மீன், புலி ஆகிய சின்னங்களை ஒன்றிணைத்து, பல்வேறு காலங்களில், அவ்வப்போதைய தமிழிய அமைப்புகளால் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்திற்கே உரித்தான, அதிகாரப்பூர்வ கொடி வடிவமைக்கப்பட்டிருந்தது. மாநில...\nமெட்ராஸ் ஐஐடியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு பதிலாக சமஸ்கிருத பாடல்..\nசென்னையில் உள்ள ஐ.ஐ.டியில் நிகழ்ச்சியில் மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் கலந்துகொண்டனர். ஐ.ஐ.டி மெட்ராஸ் மற்றும் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறைகளுக்கிடையே சாகர்மாலா புரிந்துணர்வு ஒப்பந்தம்...\nமாயமான 100 குளங்கள் அதிர்ச்சி தரும் ரிப்போர்..\nதிருவண்ணாமலையில் உலகப் புகழ்பெற்ற அண்ணாமலையார் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு வெளிநாட்டிலிருந்தும் பக்தர்கள் வந்து செல்வதுண்டு. இந்த கோவிலை சுற்றி 14 கி.மீ கிரிவல பாதை உள்ளது. இந்த கிரிவலப் பாதையில் சுற்றி 360...\nமுதல்வர் காரில் ஏற முயன்ற துணை முதல்வரால் பரபரப்பு..\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காரில் துணை முதல்வர் ஏற முயன்ற போது அதிகாதிகள் தடுத்து வேறு காரில் அனுப்பி வைத்தனர். இன்று அதிமுக அலுவலகத்தில் காவிரி தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில்...\nதமிழ் நாட்டில் அரசியல் மாறபோகிறதோ கமலின் அரசியல் பயணம் குறித்து அஸ்வின் அதிரடி..\nகமல் தனது அரசியல் பயணத்தை இராமேஸ்வரம் கலாம் இல்லத்திலிருந்து தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிரடி கருத்தை தெரிவித்துள்ளார். மாலை அரசியல் பொதுக்கூட்டமும் நடத்தகிறார்....\nஆரம்பமே அதிரடியில் தொடங்கிய கமல்..\nதனது அரசியல் பயணத்தை ராமேஸ்வரத்தில் உள்ள முன்னால் ஜனாதிபதி அப்துல் கலாம் வீட்டில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்க போவதாக அறிவித்திருந்தார். அதன்படி நேற்றே விமானம் மூலம் மதுரை சென்று அங்கிருந்து ராமேஸ்வரம்...\n“ஜீயர் மீது வழக்கு பதியலாம்” ஹைகோர்ட் உத்தரவு..\nஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர் கல் எறிவும் தெரியும், சோடா பாட்டில் வீசத் தெரியும் என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் நாமக்கல்லை சேர்ந்த வைரவேல் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை...\nஆந்திரா ஏரியில் 5 தமிழர்களின் உடலகள் மீட்பு கொலையா என போலீஸ் விசாரணை..\nஆந்திர மாநிலம் கடப்பா அருகே ஒண்டிமிட்டா வனப்பகுதியில் உள்ள ஏரியில் 7 தமிழர்கள் உடல்கள் நேற்று மீட்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் சேஷாசலம் வனப்பகுதியில் விலை உயர்ந்த செம்மரங்களை வெட்டி வெளி...\nகாவிரி பற்றி நம் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள 10 தகவல்கள்..\nதமிழகம் கர்நாடகா வழியாக பாயும் காவிரி நீர் தமிழர்களுக்கு எப்பொழுதுமே தீராத ஒரு பிரச்சனையாக தான் இருந்து வருகிறது. நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றம் தமிழகத்திற்கு சாதனமாக தீர்வு கொடுத்தாலும் அதனை கர்நாடகா...\n“காவிரி யாருக்கும் சொந்தம் கிடையாது” தமிழகத்திற்கு தண்ணீர் குறைத்தது உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…\nகாவிரி வழக்குக்கான இறுதி தீர்ப்பு இன்று உச்ச நீதிமன்ற தீர்ப்பு காலை எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். காவிரி யாருக்கும் சொந்தமில்லை என்றும், யாரும் உரிமைக்கோர முடியாது என்றும் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்திற்கு...\nஆண்களின் கைகளில் அதிக முடி இருந்தால் ‘செம்ம யோகம்’ உண்டு\nரஜினியோடு அரசியலில் குதிக்கப் போகும் அந்த முன்னணி நடிகை யார்\n“இந்து மதத்தை கொச்சைப்படுத்தும் நித்தியானந்த கூட்டத்தை எரித்துவிடு” பிரபல நடிகரின் ட்விட்..\nநீட்டை ஏற்க மறுத்து மாணவர் சேர்க்கையை நிறுத்தியது வேலூர் சி.எம்.சி மருத்துவக் கல்லூரி\nகாந்தியின் 6 பிழைகளும், அது இந்தியர்களுக்கு உணர்த்தும் பாடமும்\nபண்டைய தமிழரின் வானியல் சிந்தனைகள்… வியக்க வைக்கும் வரலாறு\nதிருமணத்திற்கு 10 பொருத்தம் ஏன் பார்க்கிறார்கள் என்று தெரியுமா\nநடிகர் விஜய்-சங்கீதா காதல் கதைப் பற்றி உங்களுக்கு தெரியாத விஷயம்\nவிட்ட குறை, தொட்டகுறை தந்த வினை- ஸ்டெர்லைட் ஆலையில் அமிலக் கசிவு\nஜெட் வேகத்தில��� ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/topics/districts/karur/", "date_download": "2018-06-21T10:09:46Z", "digest": "sha1:TZM65CEOKQM6MMU64VKLEHT36JCJO7WS", "length": 11828, "nlines": 181, "source_domain": "theekkathir.in", "title": "கரூர்", "raw_content": "\nஐ.நா.மனித உரிமைகள் கவுன்சிலில் அறிக்கை தாக்கல்\nமோடி ஆட்சியின் பொருளாதார மந்திரம் என்ன தெரியுமா\nஉ.பி: இஸ்லாமியரை திருமணம் செய்த பெண்ணுக்கு பாஸ்போர்ட் நிராகரிப்பு\nமத்திய பிரசேம்:ஜீப் மீது டிராக்டர் மோதி விபத்து – 12 பேர் பலி\nதூத்துக்குடி:சிபிஎம் பொதுகூட்டத்தில் பங்கேற்ற 1720 பேர் மீதான வழக்கு ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு\nஏன் செய்வானேன்… ஏன் வாங்கி கட்டுவானேன்…\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் அடிக்கல் தோழர். பி.மோகன் தான் …\nஉங்கள் நீதியின் லட்சணம் பாருங்கள் … சு.பொ.அகத்தியலிங்கம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nகரூர் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்க முயற்சி செய்ய, கடும் போராட்டங்களுக்கு பிறகு அது தடுக்கப்பட்டது. இந்தச் சூழலில், கரூரில்…\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி: காங்கயத்தில் அனைத்துக் கட்சிகள் மறியல்\nகாங்கயம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி காங்கயம் பேருந்து நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து…\nகரூர் : மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு\nகரூர், குளித்தலை அருகே மின்சாரம் தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். கரூர் மாவட்டம் குளித்தலை அருகே லெட்சுமணம்பட்டியில் தோட்டத்தில் அறுந்து…\nமாணவருக்கு கத்தி குத்து : ஆசிரியர் கைது\nகரூர், கரூரில் ஆசிரியர் ஒருவர் மாணவரை கத்தியால் குத்தியதை அடுத்து காவலர்கள் அவரை கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டம் மணவாடியில்…\nகரூர்:வேன் கவிழ்ந்து விபத்து – 20 பேர் படுகாயம்\nகரூர், கரூர் அருகே பள்ளி வாகனம் மோதி வேன் கவிந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் பெரும்…\nகட்டுமானத் தொழிலாளர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலை வழங்கிடுக உழைக்கும் பெண்கள் மாநில மாநாடு கோரிக்கை\nகரூர்,ஜன.28- இந்திய கட்டுமான உழைக்கும் பெண்கள் அமைப்பின் 5 ஆவது மாநில மாநாடு கரூர் நாரதகான சபாவில் நடைபெற்றது. மாநாட்டிற்கு…\nஇருசக்கர வாகனம் மோதி விபத்து – 2 பேர் உயிரிழப்பு\nகரூர், கரூர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 2 பேர் உயிரிழந்தனர். கரூர் அருகே இருசக்கர…\nஇடிந்துவிழும் நிலையில் குடிசைமாற்று வாரிய கட்டிடம் – பொது மக்கள் அச்சம்\nகரூர்: கரூரில் இடிந்துவிழும் நிலையில் காணப்படும் குடிசை மாற்றுவாரியம் கட்டிடத்தால் பொதுமக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். கரூர் மாவட்டம் காளியப்பகவுண்டனூர்…\nமின்சாரம் தாக்கி ஒப்பந்த ஊழியர் உயிரிழப்பு\nகரூர், கரூரில் தெரு விளக்கை பழுது பார்க்கும் போது மின்சாரம் தாக்கியதில் ஒப்பந்த ஊழியர் உயிரிழந்தார். கரூர் மாவட்டம் குளித்தலை…\nமத்திய பாஜக அரசின் கைப்பாவையாக மாநில அதிமுக அரசு செயல்படுகிறது;கே.வரதராசன் பேச்சு…\nகரூர்; மத்திய பாஜக அரசின் கைப்பாவையாக மாநில அதிமுக அரசு செயல்படுகிறது. அதனால் மக்கள் பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை…\nகலை இலக்கிய நகரானது புதுச்சேரி..\nமகளிர் விவசாயத்திற்கு வழிகாட்டும் புதிய கேரளா…\nஏன் செய்வானேன்… ஏன் வாங்கி கட்டுவானேன்…\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் அடிக்கல் தோழர். பி.மோகன் தான் …\nஉங்கள் நீதியின் லட்சணம் பாருங்கள் … சு.பொ.அகத்தியலிங்கம்\nயோகா பசி ஏப்பக்காரரின் பிரச்னையை தீர்க்கும்\nஐ.நா.மனித உரிமைகள் கவுன்சிலில் அறிக்கை தாக்கல்\nமோடி ஆட்சியின் பொருளாதார மந்திரம் என்ன தெரியுமா\nஉ.பி: இஸ்லாமியரை திருமணம் செய்த பெண்ணுக்கு பாஸ்போர்ட் நிராகரிப்பு\nமத்திய பிரசேம்:ஜீப் மீது டிராக்டர் மோதி விபத்து – 12 பேர் பலி\nதூத்துக்குடி:சிபிஎம் பொதுகூட்டத்தில் பங்கேற்ற 1720 பேர் மீதான வழக்கு ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2015/07/half-quiz.html", "date_download": "2018-06-21T10:19:15Z", "digest": "sha1:3XD32JG2WOJ3BCAXFJRA6HWIDIUEBMYT", "length": 50828, "nlines": 721, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: Half Quiz: பாதி புதிர்: உள்ளதைச் சொல்வேன் நல்லதைச் செய்வேன் வேறொன்றும் தெரியாது!", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\n2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.\nமுன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா\nபகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன\nஇதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்\nபகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nHalf Quiz: பாதி புதிர்: உள்ளதைச் சொல்வேன் நல்லதைச் செய்வேன் வேறொன்றும் தெரியாது\nHalf Quiz: பாதி புதிர்: உள்ளதைச் சொல்வேன் நல்லதைச் செய்வேன் வேறொன்றும் தெரியாது\nகீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள். ஜாதகன் படிக்கவில்லை. படிப்பு ஏறவில்லை. உங்கள் மொழியில் சொன்னால் ஸ்கூல் டிராப் அவுட்\nஜாதகன் படிக்க முடியாமல் போனதற்கு ஜாதகப்படி என்ன காரணம்\nஜாதத்தை அலசி உங்கள் கணிப்பை எழுதுங்கள்.\nலேபிள்கள்: Astrology, classroom, Half quiz, புதிர் போட்டிகள்\n1. 2ம் இடத்தில் கேது பகை பெற்றது.\n2. 2ம் அதிபதி லக்கினத்திற்கு 6ல் நீசம் பெற்றது.\n3. லக்னாதிபதி மற்றும் வித்யாகாரகன் லக்கினத்திற்கு மாரக இடத்தில் அமர்ந்து அட்டமாதிபதி சேர்க்கை பெற்றது.\n4. 2ம் இடத்திற்கு ராகுவுடன் இணைந்த மாரகாதிபதி நேர்பார்வை.\nமிதுன லக்னம், படிப்பு ஸ்தானமான 4ம் அதிபதி புதன் அந்த இடத்திற்கு 8ல் மறைந்து நீட்ச சனியுடன் சேர்ந்து கெட்டு விட்டார், மேலும் அதன் மீது 6ம் அதிபதி வில்லன் செவ்வாயின் பார்வை, பள்ளி படிப்பை கைவிட்டார்.\nஅனுபவ கல்வி அதிபதி 5ம் அதிபதி சுக்கிரனும் அந்த இடத்திற்கு 6ல் மறைந்து விட்டார். அதுவும் இல்லாமல் போயிற்று.\n1) கல்விக்குக் காரகனும், ஸ்தானாதிபதியுமான புதன், நாலுக்கு எட்டாம் இடமான 11-ஆம் இடத்தில்- மூன்று மற்றும் அட்டமாதிபதிகளுடன் கூடி நின்றது - இரண்டு சுபாவ பாபிகளின் கூட்டணிக்கு நடுவில்.\n2) அத்தகைய புதனை, உச்சனான அவரின் பகையாளி செவ்வாய் பார்த்தது.\n3) குருவானவர், ஆறில் மறைந்தது.\n4) வாக்குஸ்தானத்தில் நின்ற கேதுவையும் உச்ச செவ்வாய் நோக்கியது. (பலவீனமான குரு பார்வை உதவி செய்யவில்லை)\n5) கற்கும் காலத்தில் வந்த அட்டமாதிபதி (அல்லது) பாதிக்கப்பட கல்வி ஸ்தானாதிபதியின் தசை படிப்பிற்குத் தடா போட்டது.\n6) கல்விஸ்தானத்தைப் பார்க்கும் உச்சனான விரைய ஸ்தானாதிபதி சுக்கிரன், படிப்பில் நாட்டமில்லாமல் செய்தது.\n7) வாக்குஸ்தானாதிபதி நீச்சமாகிப் போனது.\nஆகிய காரணங்கள், ஜாதகரை பள்ளி செல்லவிடாமல் செய்து விட்டன.\nஆனாலும் மூன்று உச்ச கிரகங்கள், நிபுண யோகம், சனியின் நீசபங்கம், கஜகேசரி போன்றவற்றால் ஜாதகருக்கு உன்னத வாழ்க்கை.\nலக்கினாதிபதியும் நான்காம் இடத்திற்குரியவனுமாகிய புதன் எட்டு ஒன்பதுக்குரிய சனியுடனும் மூன்றாமிட அதிபதி சூரியனுடனும் கூட்டு. மேல் படிப்புக்குரிய ஒன்பதாமிட சனி நீச்சம். மூன்றாம் அதிபதி சூரியன் உச்சம்.\nநான்காமிட புதன் நான்காம் வீட்டிற்கு எட்டாம் இடத்தில். இது பள்ளீப்படிப்பையும் கெடுத்து விட்டது.\nசனி, சூரியன் கூட்டு லக்கினாதிபதியையும் நான்காம் அதிபதியையும் (புதன்) கெடுத்து விட்டது.\nஒன்பதாம் இடத்து சனி ஒன்பதாம் இடத்திற்கு மூண்றாம் வீட்டில். இது மேல் படிப்பையும் கெடுத்துவிட்டது.\nமேலும் மன காரகன் சந்திரன் ஆறில் நீச்சம்.\nகுருவும் நீச்சம். எனவே பலனில்லை.\nஆரம்ப கல்வி 4 ஆம் இடம்.4 ஆம் அதிபதி 4 க்கு எட்டு மற்றும் எட்டாம்\nஅதிபதியாகிய நீச்சமான சனி உடன்.\nமற்றும் 12ஆம் அதிபதயின்(விரயஸ்தான அதிபதி) பார்வை.\nமிதுன லக்னத்திற்கான நான்காம் ஆதி புதன் இயற்கை பாவிகளான அஷ்டமாதி சனி மற்றும் மூன்றாம் ஆதியான சூரியன் உடன் சேர்க்கை பெற்றுள்ளது .\nஇரண்டாம் ஆதி சந்திரன் விருச்சிகத்தில் நீசம் மற்றும் பாதகாதிபதி குருவுடன் சேர்க்கை .\nமிதுன லக்னத்திற்கு ஆறாம் அதிபதி செவ்வாயின் உச்ச பார்வை கல்விகாரகன் புதனுக்கு .\nஅதனால் தான் ஜாதகர் படிக்கவில்லை .\nஇரண்டில் கேது. இரண்டுக்குரிய சந்திரன் ஆறில் மறைவு. குருவும் ஆறில் மறைவு. இது போதாதா படிப்பை ஒரு வழியாக்க.\nகல்வி காரகன் மற்றும் நான்காமிட அதிபதியுமான‌ புதன், 4ம் இடத்துக்கு 12ம் இடமான மூன்றாமிட‌ அதிபதி சூரியனால் அஸ்தமனமாகி விட்டான். அதுவுமில்லாமல் எட்டாமிட அதிபதி சனியுடன் கூட்டணி போட்டுள்ளான். குருவும், நீசமான மனகாரன் சந்திரனும் ஆறாம் இடத்தில் மறைந்துள்ளனர்.\nபுதிர் விடை Q-33, 31-12-2013 & 1/01/2014 ல் தா��்களே விடையும் அளித்துள்ளீர்கள்.\nதசா இருப்பு கொடுக்காததால் சரியான ஜாதகத்தைக் கணிக்க முடியவில்லை.\n1.நான்காம் அதிபன் புதன் தன் வீட்டிற்கு எட்டில் மறைந்து, 2.லக்கினத்திற்கு எட்டாம் அதிபதி சனியால் பாதிக்கப்பட்டு,3. சூரியனால் அடிவாங்கி,4, செவ்வாயால் நான்காம் பார்வையாகப் பார்க்கப்பட்டு கெட்டுவிட்டதால் படிப்பு வ‌ரவில்லை.\nசெவ்வாய் சனி தைன்யபரிவர்தனையும், வாக்கு ஸ்தான கேதுவும் எரியும் கொள்ளியில் எண்ணை ஊற்றின.\n1. லக்னாதிபதி, மற்றும் 4 ஆம் இடத்துக்கு உரிய புதன்,4 க்கு 12 ஆம் அதிபதியான( 4 ஆம் வீட்டுக்கு விரயம்), உச்சம் பெற்ற சூரியனுடன் சேர்க்கை பெற்றார்.\n2.உடன் நீச்சம் பெற்றசனி( 8 ஆம்வீட்டிற்கு உரியவர்)புதனை த்ழுவுகிறார்\n3 .கூட்டனியை உச்சம் பெற்ற செவ்வாய் பார்க்கிரார்\nமுடிவு: சனி, செவ்வாய் ( பரிவர்த்தனை )பார்வையால் புதன் முற்றிலும் கெட்டார்.படிப்பு நாசமானது.\nமிதுனலக்னம். 2ஆம் அதிபதி6ல் நீசம்..\nசூரி+சனி யுத்தத்தில் புதன் தடுமாரிபோனான்(கல்விகாரகன்)\nவில்லன்செவ்வாயின் பார்வையில் புதனுக்கு நாயடிபேயடி\n2ல் கேது. கேடிகள் ராகு+செவ்.நேரடிபார்வையில் 2ஆம் இடம்(அப்கானிஸ்தான் போல)\nஎப்படி படிப்பான் ஜாதகன்...கொடுப்பினை இல்லை............\n2மிடம் முதல் நிலைக் கல்விக்கான பாவம். அதன் அதிபதி சந்திரன் 6ல் நீசடைந்து வலுவிழந்துள்ளார். 2ல் கேது பகவான் அமர்ந்து அந்த பாவத்தை கெடுத்து விட்டார். புத்திகாரகனும் லக்கினாதிபதியுமான புதனோ 11ல் அட்டமாதிபதி நீச சனி மற்றும் சூரியயனுடன் உள்ளார்.\nமேற்கண்ட காரணங்ளால் ஜாதகருக்கு படிப்பு ஏறவில்லை.\nஆரம்ப கல்வியை குறிப்பிடும் ஜனன லக்னதிர்க்கு இரண்டாம் பாவாதிபதி சந்திரன் லக்னதிர்க்கு ஆறில் மறைந்தார். அவர் வீட்டில் கேது அமர்ந்தார். மேலும் அந்த வீட்டை செவ்வாயும் ராகுவும் ஒருசேர பார்த்து கெடுத்தார்கள். வித்யா காரகனும் கல்வி ஸ்தானதிபதியுமான புதனோ சனியோடு கூட்டு சேர்ந்ததோடு செவ்வாயின் பார்வையும் பெற்று பள்ளிக்கு செல்லும் வயதில் தசையை நடத்தினார். அத்தோடு புதனுக்கு நான்காமிடம் கேது அமர்வு, ராகு மற்றும் செவ்வாய் பார்வையும் பெற்று கெட்டது.\nஜாதகர் படிக்கவில்லை. கல்வி மறுக்கப்பெற்ற ஜாதகம்.\n4ம் வீட்டு அதிபதி புதன்(லக்கினாதிபதி)11ம் வீட்டில்,8ம் வீட்டு அதிபதி சனி, புதனுடன் கூட்டு.புதன் அசுப கி���கமாக மாறியது. அதனால், படிப்பில் தடங்கல்.\n6ம் வீட்டு அதிபதி செவ்வாய் 8ல் அமர்ந்து 4ம் பார்வையால் புதனை பார்க்கிறார்.\n6ம் வீட்டு அதிபதியின் பார்வை மிகவும் மோசமானது.\n11ம் வீடு 4ம் வீட்டிலிருந்து 8வது வீடு. அதனால், புத்தி அமைதியில்லாமல் இருக்கும். புத்தி எப்பொழுதும் தடுமாற்றத்துடன் இருக்கும்.\nவித்தியாகாரகன் குரு 6ம் வீட்டில் வக்கிரமாக அமர்ந்துள்ளார். அவருடைய பார்வை லக்கினத்தையோ, 4ம் வீட்டையோ, 4ம் வீட்டு அதிபதியையோ பார்க்கவில்லை. துரதிருஷ்ட்டம். படிக்கமுடியாமல் போனதர்க்கு இது ஒரு முக்கியமான காரணம்.\n2ம் வீட்டில் கேது இருப்பதால், படிப்பை பாதியில் விட்டு விடும் நிலைமை, விரும்பிய வண்ணம் படிப்பை அடையமுடியாது. மேலும், நாவன்மை பங்கு எற்படும்.\nஜாதகர் படிக்கவில்லை. படிப்பு ஏறவில்லை. கல்வி மறுக்கப் பெற்ற ஜாதகம்.\n1). மிதுன லக்கினம்.லக்கினாதிபதி புதன், 4ம் வீட்டு கல்வி ஸ்தானத்திற்கும் அதிபதியாகி தன்னுடைய வீட்டிற்கு 8ல் மறைந்துவிட்டார். அவரே புத்திகாரகனும் ஆவார்.புதனுடன் சேர்ந்த சனீஷ்வரன் 8மிடத்திற்கு அதிபதியானதால் படிப்பை கெடுத்து விட்டார்.2மிடத்தில் அமர்ந்த மாந்தி அதற்க்கு உறுதுணையாக இருந்தார். 6ம் வீட்டு அதிபதி செவ்வாய் 8ல் அமர்ந்து தன் கொடூரமான 4ம் பார்வையால் புதனையும் சனீஷ்வரனையும் கெடுத்தால் படிப்பும் போயே போச்.\nமற்ற படி குரு பகவான் (வாத்தியார்) வேறு மறைவு ஸ்தானமான 6மிடத்தில் அமர்ந்து விட்டதால்,திகைத்துப் போய் கம்மென்று உட்கார்ந்துவிட்டார்.\n சும்மாவா இருப்பார்.தன் 5ம் பார்வையால் தொழில் ஸ்தானத்தை ஆசீர்வதித்துள்ளார்.7ம் பார்வையால் அயன சயன சுகத்தையும், 9ம் பார்வையால் 2மிடமான தன ஸ்தானத்தையும் பலப்படுத்தியுள்ளார்.\nலக்கினாதிபதி புதனும் பாக்கியாதிபதி சனிபகவானும் (பாக்கியாதிபதி சனி நீச்சபங்க ராஜயோகம்) 11ல் அமர்ந்து,தைரியத்திற்க்கு 3ம் வீட்டுக்காரர் உச்ச சூரியனையும் கூட்டு சேர்த்துக் கொண்டுள்ளதால் தன் தொழிலில் உச்சத்தைத் தொட்டிருப்பார். 10ல் அமர்ந்த உச்ச சுக்கிரன் தொழில் ஸ்தான அதிபதி வாத்தியாரின்(குருங்க) பார்வையைப் பெற்று உறுதி செய்கின்றார்.(இது அதிக பிரசங்கித்தனம். வாத்தியார் அடிச்சுப் போடுவாருங்கோ\nஅடியவனுக்கு தெரிந்த முதல் பதில்\nஜாதகருக்கு திருமண வாழ்க்கை திருப்தி அளிப்பதாக இர���க்காது என்பது ஆணித்தரமான பதில். காரணம் குடும்ப ஸ்தானத்தில் உள்ள கேது பகவானின் மகிமை.\nஜாதகர் ஏதோனும் ஒரு வகையில் மன நிலை பாதிக்க பட்டவராக இருப்பார் என்பது இரண்டாவது ஆணித்தரமான பதில். காரணம் பதினோராம் வீட்டில் உள்ள சூரியன், புதன் சேர்க்கை மற்றும் சனி பகவானின் மகிமையும் ஆகும்.\nகல்விக்கான நாலாம் இட அதிபதி புதன் நாலாம் இடத்துக்கு எட்டில் மறைந்து விட்டார். உடன் சனி வேறு.செவ்வாய் நாலாம் பார்வையாக புதனை பார்க்கிறார். உடன் உள்ள சூரியன் புதனை வலுவிலக்க செய்துள்ளது.\n1.மிதுன லக்னம்,.விருச்சிக ராசி..லக்னப்படி வித்யாகாரகனும்,கல்வி ஸ்தானாதிபதியுமான புதன் 4ம் வீட்டிற்கு 8ல் மறைவு 4ம் வீட்டுக்கு 12,6க்கு உடைய சூரியன் சனி சேர்க்கை.லக்னத்திற்கு முதல் பாவியான செவ்வாய் 8ல் உச்சம் பெற்று 4 ம் அதிபதியின் மேல் பார்வை.\n2.ராசிப்படியும் 4 ஆம் அதிபதி 6ல் நீச்சம்,.இதனால் பள்ளிகல்வி இல்லை.\n1. அடிப்படை கல்விக்கு காரகம் 2ம் வீடு.\n2. 2ம் வீட்டில் கேது இருந்து அந்த பாவகத்தை கெடுத்தது.\n3. 2ம் வீட்டின் அதிபதி (சந்திரன்) நீசபங்கம் பெற்று என்ன பயன் 6ல் மறைவு.\n4. கல்விக்கு கரகன் (புதன்) சூரியனுடன் சேர்ந்து அஸ்தமனம் பெற்றத்தோடு 8ம்\n(சனி) அதிபதியுடன் கூடி கேடுகிறார்.\nஆகவே இந்த ஜாதகத்தில் பிறந்தவர்க்கு அடிப்படை கல்வியே பெற முடியாமல் போனது.\n2.8ஆம் அதிபதி சனியின் சேர்க்கை.\n3.6ஆம் அதிபதி செவ்வாய் பார்வை.\n4.புதன் தன்னுடைய வீட்டிற்கு எட்டில்.\n5.புதன் தன்னுடைய எதிரி வீட்டில் இருப்பது.\n6.4ஆம் இடத்திற்கும் புதனுக்கும் குரு பார்வை இல்லை.\nஉயர்திரு ஐயா வணக்கம் புதிர்க்கான எனது பதில் நான்காம் வீட்டு அதிபதியும் கல்விக்கு அதிபதியும் ஒருவரே புதன் அவர் நான்காம் வீட்டிற்க்கு எட்டில் மற்றும் அஸ்தமனம் அதனால் ஜாதகர் படிக்கவில்லை.\nகல்வி ஸ்தான 4ம் அதிபதி அந்த இடத்துக்கு 8 ஆம் இடத்தில் இருக்கிறார்\n4 ஆம் இட அதிபதிக்கு செவ்வாய் பார்வை\nஆகிய காரணங்களால் படிப்பு ஏறவில்லை.\nஆனால், உச்ச செவ்வாய், உச்ச சுக்கிரன், உச்ச சூரியன் - உச்சத்திற்கு சென்று விடுவார்\nஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். இது எனது கன்னி முயற்சி. கத்துக்குட்டி முயற்சி. ஆவல் காரணமாக ஆசைப்பட்டு எழுதுகின்றேன்.\nமகரச்செவ்வாய் எட்டில் இருப்பதினால் செவ்வாய் தோஷம் இல்லை.\nஅசுப கிரகங்கங்களான சூரியன் மற்று���் நீசச்சனியுடன் அஸ்தமனமாகியுள்ளார் கல்விகாரன் புதன். அதனால் படிப்பு ஏறவில்லை.\nமற்றபடி குருசந்திர யோகம். அமலா யோகம் உடையவர். வாழ்வில் வெற்றி பெற்றிருப்பார்.\nஐயா. இது ஆர்வக்கோளாறில் எழுதியது.\n1. 2 க்கு உடைய சந்திரன் 6 ல் நீசம்.\n2. 4 க்கு உடைய புதன் அஸ்தமம்.\n1.லக்னாதிபதியும், 4க்கு உரியவனும் அஸ்டமாதிபதிமான சனி, சேர்க்கை\n2.கல்விக்காரன் குரு நீசம் பெற்ற சந்திரனுடன் மறைவு ஸ்தானமாஸ்தானமான 6 ல்.\nகலாமின் வாத்தியார் கற்ற பாடம்\nநகைச்சுவை: \"தியேட்டரில் இருந்து எதற்குடா ஓடி வந்தா...\nHalf Quiz பாதிப் புதிர்: காலம் மாறியது. கவலையும் த...\nHalf Quiz: பாதி புதிர்: கடன் வலையில் சிக்கியவரின் ...\nசாதம் எப்போது பிரசாதம் ஆகும்\nகன்னியாஸ்திரியின் வாதம் என்ன ஆயிற்று\nபழம் உதிர்த்த சோலை அது\nநகைச்சுவை: ஒரு மதுபான தயாரிப்பாளரின் அசத்தலான பேட்...\nHalf Quiz பாதிப் புதிர்: நேரம் வந்தபோது நிறைவேறியத...\nHalf Quiz: பாதி புதிர்: நிறைவேறியதா\nஓஹோ அதுதான் பெயர்க் காரணமா\nபுல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள் விஸ்வநாதன...\nஅவனிருக்கையில், எது வந்தாலென்ன எது போனாலென்ன\nHalf Quiz பாதிப் புதிர்: இல்லாமல் போவதைவிட தாமதம் ...\nHalf Quiz: பாதி புதிர்: தனயோகம் தாமதமாகக் கிடைத்தா...\nபக்தி என்ற ஏணியின் முதல் படிக்கட்டு\nஇன்முகம் காட்டி நெஞ்சை இழுக்கின்ற மன வாசல் எது\nHalf Quiz பாதிப் புதிர்: என்னதான் நடக்கும் நடக்கட்...\nHalf Quiz: பாதி புதிர்: உள்ளதைச் சொல்வேன் நல்லதைச்...\nShort story: சிறுகதை: ஆச்சிக்குக் காட்சி கொடுத்த ப...\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\n���ருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/category/health", "date_download": "2018-06-21T10:20:37Z", "digest": "sha1:O5H4EPFF5EZGWAKY7MITR42NXUV3KOYU", "length": 10401, "nlines": 204, "source_domain": "news.lankasri.com", "title": "Health Tamil News | Best Advice and Latest Health News on Health and Fitness | Latest Tamil Health & Fitness Updates | Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசீதாப்பழம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா\nஆரோக்கியம் 3 hours ago\nசோயா அதிகம் எடுத்துக் கொண்டால் இத்தனை ஆபத்தா\nஆரோக்கியம் 10 hours ago\n தூங்கும் முன் இதை மட்டும் பண்ணிடுங்க\nஆரோக்கியம் 20 hours ago\nதினமும் இந்த டீயை ஒரு கப் குடிங்க: அப்பறம் பாருங்க அதிசயத்தை\nஆரோக்கியம் 1 day ago\nஆரோக்கியம் 1 day ago\n இந்த பழங்களை தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள்\nஆரோக்கியம் 2 days ago\n தேன்னில் கொஞ்சம் இதை கலந்து வாய் கொப்பளித்தால் போதும்\nஆரோக்கியம் 2 days ago\nபானை போல இருக்கும் தொப்பையை விரட்ட இந்த டீயை குடிங்க\nஆரோக்கியம் 3 days ago\nமாதவிடாய் காலத்தில் Menstrual Cup பயன்படுத்துவது எப்படி\nஆரோக்கியம் 3 days ago\nஆரோக்கியம் 3 days ago\nஇரவில் தூங்கும் முன் இதை செய்திடுங்கள்\nஆரோக்கியம் 4 days ago\nஃபுட் பாய்சன் ஏற்பட்டால் இத மட்டும் செய்யவே கூடாது தெரியுமா\nஆரோக்கியம் 4 days ago\nஉங்கள் கண்கள் அடிக்கடி இப்படி சிவந்து இருக்கா இதில் ஒன்றை ட்ரை பண்ணுங்க\nஆரோக்கியம் 5 days ago\nஏழே நாட்களில் எடை குறைத்து நம்மை அழகாக்கும் சைவ டயட்\nஆரோக்கியம் 6 days ago\nநீங்கள் உண்ணும் உணவில் இந்த 5 காய்கறிகள் இருக்கிறதா\nஆரோக்கியம் 6 days ago\nநின்று கொண்டு தண்ணீர் குடிப்பதனால் இவ்வளவு ஆபத���தா\nஆரோக்கியம் 6 days ago\nவாழ்க்கைக்கு அவசியமான பயனுள்ள 10 இயற்கை மருத்துவகுறிப்புகள்\nஆரோக்கியம் 1 week ago\nதினமும் பாகற்காய் சாப்பிட்டு வந்தால் என்ன பயன் தெரியுமா\nஆரோக்கியம் 1 week ago\n30 வயது தாண்டி விட்ட ஆண்கள் இதையெல்லாம் செய்யவே செய்யாதீர்கள்\nஆரோக்கியம் 1 week ago\nஆட்டிறைச்சி சாப்பிடுவதனால் என்ன பயன் தெரியுமா\nஆரோக்கியம் 1 week ago\nஇதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள்\nஆரோக்கியம் 1 week ago\n4 நாட்களில் தொப்பையை மாயமாக்கும் அற்புத பானம்\nஆரோக்கியம் 1 week ago\nஇந்த ஐந்து காய்கறிகளும் உங்கள் உணவில் தினமும் இருக்கிறதா\nஆரோக்கியம் 1 week ago\nசுவையான ப்ளாக் டீயின் வியப்பூட்டும் நன்மைகள்\nஆரோக்கியம் 1 week ago\nஉடல் எடையை குறைக்க எந்த வகை வாழைப்பழம் உதவும் தெரியுமா\nஆரோக்கியம் 1 week ago\nவிந்தணுவின் உற்பத்தியை அதிகரிக்கும் உணவுகள்\nஆரோக்கியம் 1 week ago\nமூக்கில் இருந்து இரத்தம் வருகின்றதா\nஆரோக்கியம் June 10, 2018\nதாமிர பாத்திரத்தில் வைத்த தண்ணீரை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஆரோக்கியம் June 09, 2018\nதாம்பத்ய வாழ்க்கைக்கு உதவும் ஏலக்காய்கள் \nஆரோக்கியம் June 09, 2018\nமலச்சிக்கலை ஓட ஓட விரட்டும் பிண்ணாக்குக் கீரையின் பயன்கள்\nஆரோக்கியம் June 09, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swamysmusings.blogspot.com/2014/04/blog-post.html", "date_download": "2018-06-21T10:05:23Z", "digest": "sha1:URGCJOVX3GADKBXONXWY52JY6IEL5RGU", "length": 43197, "nlines": 281, "source_domain": "swamysmusings.blogspot.com", "title": "மனஅலைகள்: திருச்சியில் ஒரு இளைஞர்", "raw_content": "\nதிங்கள், 7 ஏப்ரல், 2014\nஇந்தப் பதிவு மிகவும் தாமதாகப் பதிவிடுகிறேன். காரணம் சோம்பல் மற்றும் உடல் சோர்வு.\nதிருச்சி பதிவர் வை.கோபாலகிருஷ்ணனைத் தெரியாதவர்கள் பதிவுலகில் யாரும் இருக்க வாய்ப்பில்லை. இவர் சிறந்த சிறுகதை எழுத்தாளர். தற்போது இவருடைய சிறுகதைகளுக்கு ஒரு விமர்சனப் போட்டி நடத்திக்கொண்டு இருக்கிறார் என்பது எல்லோரும் அறிந்ததே.\nபல நாட்களாகவே இவரைச் சந்திக்கவேண்டும் என்று ஆவலாக இருந்தேன். குறிப்பாக இவர் வீட்டு ஜன்னலைப் பார்க்கவேண்டும் என்கிற ஆசைதான் அதிகம். இந்த ஜன்னலைப் பற்றி இவர் ஒரு பதிவு போட்டிருக்கிறார். போன வாரம் திருச்சி போகவேண்டிய அவசியம் ஒன்று ஏற்பட்டது. அங்கு மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த என் பேரன் படிப்பை முடித்து விட்டான்.\nஇப்போது வாழ்க்கையில் பல புது கலாச்சாரங்கள் தோன்றியிரு���்கின்றன. அவைகளில் கல்லூரிகளில் படிப்பு முடிந்தவுடன் பட்டமளிப்பு விழா நடத்துவதும் ஒன்று. ஆனால் இது உண்மையில் பட்டமளிப்பு விழா அல்ல. பட்டமளிப்பு விழா பல்கலைக் கழகம்தான் நடத்த முடியும். ஆனால் அது போன்ற ஒரு மாயை விழாவை இறுதி வைபவமாக கல்லூரிகள் நடத்துகின்றன. அதைப் பார்க்க மாணவர்களின் பெற்றோரும் உறவினர்களும் வருகிறார்கள்.\nநானும் என் மனைவியும் இந்த விழாவிற்காக திருச்சி செல்வதென்று முடிவு எடுத்தோம். அப்போது எனக்கு எப்படியாவது \"வைகோ\" வை (அரசியல்வாதி வைகோ அல்ல) சந்தித்து விடுவது என்று முடிவு செய்தேன். பல விதமான பிரயாணத்திட்டங்கள் தீட்டினதில் விழா அன்று காலை காரில் சென்று விட்டு மறு நாள் திரும்புவது என்று முடிவாயிற்று.\nஇந்த திட்டத்தின் பிரகாரம் திருச்சியில் எனக்கு மதியம் 1 மணி முதல் 4 மணி வரை ஒரு இடைவெளி கிடைத்தது. சரி, இந்த இடைவெளியில் வைகோவை சந்தித்து விடலாம் என்று முடிவு செய்து அவரைத் தொடர்பு கொண்டேன். அவர் பகல் 12 மணியிலிருந்து இரவு 12 மணி வரை எனக்கு எப்போது வந்தாலும் சௌகரியமே என்று கூறினார்.\nவைகோ வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் மதுரா ஹோட்டல்\nகாரில் செல்வதற்கு டிரைவர் இல்லை. நானே ஓட்டிக்கொண்டு போக பயமாக இருந்தது. திருச்சி எனக்கு மிகவும் பழக்கப்பட்ட ஊராக இருந்தாலும் நான் திருச்சியைப் பார்த்து இருபது வருடங்களுக்கு மேல் இருக்கும். புது ரோடுகள், மேம்பாலங்கள் என்று திருச்சி அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி இருக்கிறது. ஆகவே டவுன் பஸ்சில் போய் வந்து விடுவது என்று முடிவு செய்தேன்.\nஇங்கு நான் ஒன்றைக் கவனிக்க மறந்து விட்டேன். அது கதிரவனின் கருணை. மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் கோடை காலங்களில் இருந்திருக்கிறேன். ஆனால் அது இருபது வருடங்களுக்கு முன். இப்போது எனக்கு இருபது வயது கூடியிருக்கிறது என்பது ஞாபகத்திற்கு வரவில்லை. நான் பார்க்காத திருச்சி வெய்யிலா என்ற மமதையுடன் கிளம்பி விட்டேன்.\nநான் செய்த சமீப காலத் தவறு இதுதான். வெயில் தாக்கத்தில் நா வரண்டு போகிறது. நடை தள்ளாடுகிறது. எங்கே மயங்கி விழுந்து விடுவேனோ என்ற பயம் வந்து விட்டது. பஸ்சில் போய் மெயின் கார்டு கேட்டில் இறங்கி வைகோ வீட்டிற்கு ஒரு பத்து நிமிடம் நடக்கவேண்டும். அப்போதுதான் இந்த அனுபவம். வழியில் ஒருவன் கரும்புச் சாறு வி��்றுக்கொண்டிருந்தான். ஒரு கிளாஸ் ஜூஸ் வாங்கி பக்கத்தில் ஒரு கடை வாசலில் உட்கார்ந்து குடித்தேன். கொஞ்சம் தெம்பு வந்தது.\nவைகோ வசிக்கும் காம்ப்ளெக்சின் முன்புறத்தோற்றம்\nபின்பு நடையைக் கட்டினேன். வைகோ வசிக்கும் வடக்கு ஆண்டார் தெரு வந்தது. இந்த இடங்கள் எல்லாம் எனக்கு மிகவும் பரிச்சயமானவைதான். ஆகவே வைகோ வீட்டைக் கண்டு பிடிப்பதில் எந்த சிரமமும் இருக்கவில்லை.\nநான் அவர் வசிக்கும் காம்ளெக்ஸ் வாசலில் நுழையும்போதே \"வாங்கோ வாங்கோ\" என்று ஒரு அசரீரி கேட்டது. குரல் வரும் திசை நோக்கி மேலே பார்த்தேன். வைகோ தனது இரண்டாவது தளத்தில் இருந்து என்னைப் பார்த்து விட்டு வரவேற்பு கொடுத்திருக்கிறார்.\nலிப்டில் ஏறி இரண்டாவது தளத்திற்குப் போனேன். லிப்டு கதவிற்கே வந்து என்னை வரவேற்று தன் போர்ஷனுக்கு அழைத்துச் சென்றார். அவரது துணைவியாரும் வீட்டு வாசலிலேயே என்னை வரவற்றார்கள். வீட்டுக்குள் என்னை அவருடைய பெட்ரூம் கம் ஆபீஸ் ரூமிற்கு அழைத்துச் சென்றார். அங்கு ஏசி வைத்திருக்கிறார். வெய்யிலில் வந்ததற்கு ஏசி சுகமாக இருந்தது.\nகுடிப்பதற்கு தண்ணீர் கேட்டேன். திருச்சியில் இப்போது கடும் தண்ணீர் பஞ்சம் போலிருக்கிறது. திருச்சி வரும் வழியில் காவிரியைப் பார்த்த போது அதில் கொஞ்சம் கூட தண்ணீர் இல்லை. மணல் கொள்ளை அமோகமாக நடக்கிறது. ஆயிரக் கண்க்கான லாரிகளில் மணல் ஏற்றிச் செல்லுகிறார்கள். அதனால் திருமதி வைகோ எனக்கு மாம்பழ ஜூஸ் கொண்டு வந்து கொடுத்தார்கள்.\nகொடுத்துக்கொண்டே இருந்தார்கள். அம்மா எனக்கு சர்க்கரை வியாதி இருக்கிறது என்று சொன்ன பிறகுதான் நிறுத்தினார்கள்.\nகொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா என்றதற்கு மிகவும் தயங்கி ஒரு லோட்டாவில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார்கள். பிறகு பரஸ்பரம் குடும்ப க்ஷேமங்கள் குறித்து விசாரித்தோம். ஒரு ஐந்து நிமிடம் பேசுவதற்குள் ஆறு தடவை சாப்பிடுவதற்கு ஏதாவது கொடுத்துக்கொண்டே இருந்தார்க்ள. இருபது வருடத்திற்கு முன்பாக இருந்தால் அவை அனைத்தையும் கபளீகரம் செய்திருப்பேன். இப்போது முடியவில்லை.\nநான் அவரைத் தொடர்பு கொண்டபோதே எனக்கு அய்யர் விட்டு டிகிரி காப்பி வேண்டும் என்று சொல்லியிருந்தேன். திருமதி வைகோ நான் கேட்டுக்கொண்டபடி, கொஞ்ச நேரம் கழித்து கொண்டு வந்து கொடுத்தார்கள். பழைய கா��� முறைப்படி டவரா டம்ளரில் காப்பி வந்தது. டம்ளரைப் பார்த்து நான் பயந்தே போனேன். உண்மையிலேயே டம்ளர் ஆதி காலத்துதான். கால் லிட்டர் கொள்ளளவு கொண்டது. நான் திருமதி வைகோ அவர்களிடம் கெஞ்சி அதல் பாதியை எடுத்துக் கொள்ளச் செய்தேன். உண்மையிலேயே டிகிரி காப்பிதான்.\nவைகோ வீட்டு ஜன்னலில் இருந்து தெரியும் மலைக்கோட்டை\nவைகோ அவருடைய பதிவுகளில் குறிப்பிட்டபடி அவர் வீடு இருக்குமிடத்திலிருந்து பார்த்தால் மலைக்கோட்டை துல்லியமாகத் தெரிகிறது. ஸ்வாமி ஊர்வலங்கள் வந்தால் வீட்டை விட்டு நகராமலேயே ஸ்வாமியைத் தரிசித்துக் கொள்ளலாம். ஏறக்குறைய ஒரு மணி நேரம் அவருடன் அளவளாவிக்கொண்டு விடை பெற்றேன். அந்த ஒரு மணி நேரமும் அவர்கள் காட்டிய அன்பையும் விருந்தோம்பலையும் என்னால் என் வாழ்நாளில் மறக்க முடியாது.\nநான் அவர்களிடமிருந்து பிரியா விடை பெற்றுக்கொண்டு நான் தங்கியிருக்கும் ஓட்டலுக்கு வந்து சேர்ந்தேன். இந்த சந்திப்பு நான் மறக்க முடியாத சந்திப்பு. நாங்கள் பிரிந்து இரண்டு மணி நேரத்திலேயே இந்த சந்திப்பைப் பற்றி பதிவு போட்டு விட்டார். லிங்க் இதோ.\nஎன்னால் அப்படிப்போட முடியவில்லை. அவருடைய சுறுசுறுப்பிற்கும் உழைப்பிற்கும் முன்னால் நான் ஒரு வாழைப்பழச்சோம்பேறி. அதனால்தான் இந்தப் பதிவின் ஆரம்பத்தில் இது ஒரு தாமதமான பதிவு என்று குறிப்பிட்டேன்.\nவைகோ தம்பதியினருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.\nநேரம் ஏப்ரல் 07, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபெயரில்லா திங்கள், 7 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 6:50:00 IST\nபதிவும் படங்களும் மிக அருமை. உண்மையில் இரு பிரபல பதிவர்கள் அல்ல, இரு பிரபல இளைஞர்கள் எனக் கூறினால் அது மிகை ஆகாது. திருச்சி எனது கல்லூரி காலங்களில் சிலவற்றை கழித்த இடம், மலைக்கோட்டையும், மல்லிகை சூடிய இளம் பெண்களின் கூட்டத்தையும் மறக்க இயலாது. ஒரு நினைவூட்டலாகவும் இந்த பதிவு எனக்கு அமைந்தது.\nRamani S திங்கள், 7 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 6:52:00 IST\nஆசி பெறவேண்டும் என்கிற எண்ணத்தில் இருப்பதால்\nஇப்பதிவு எனக்கு இது ஒரு நல்ல வழிகாட்டிப் பதிவாகவும்\nஇரு பதிவுலக இளைஞர்களின் சந்திப்பும்\nபதிவும் மிக மிக அருமை\nRamani S திங்கள், 7 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 6:53:00 IST\nதிண்டுக்கல் தனபாலன் திங்கள், 7 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 6:55:00 IST\nஇனிய சந்திப்பை உ���்கள் பாணியில் சொன்னது ரொம்பவும் சுவாரஸ்யம்... வாழ்த்துக்கள் ஐயா...\nஇராஜராஜேஸ்வரி திங்கள், 7 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 7:00:00 IST\nஇரு \"பிரபல\" பதிவர்கள் சந்திப்புக்கு வாழ்த்துகள்..\nஸ்ரீராம். திங்கள், 7 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 7:30:00 IST\nஇரண்டு இளைஞர்களும் சந்தித்து உரையாடியது குறித்து சந்தோஷம். அவர் ஜன்னலிலிருந்து ஒரு வடைக்கடையும் தெரியுமே... அதை விட்டு விட்டீர்களே\nவை.கோபாலகிருஷ்ணன் திங்கள், 7 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 4:43:00 IST\nஸ்ரீராம். திங்கள், 7 ஏப்ரல், 2014 7:30:00 முற்பகல் IST\n//அவர் ஜன்னலிலிருந்து ஒரு வடைக்கடையும் தெரியுமே... அதை விட்டு விட்டீர்களே\nகடைசி போட்டோவில் அதையும் கவர் செய்துள்ளார்கள்.\nதுரதிஷ்டவசமாக அன்று அந்த வடை/பஜ்ஜிக் கடைக்கு விடுமுறையாகிப்போய் விட்டது.\nஅந்தப்படத்தில் கீழே ஒரு சந்தின் ஆரம்பத்தில் ஓர் ஆட்டோ நிற்கிறது பாருங்கள்.\nஅதன் அருகே ஒரு கை வண்டி மூடப்பட்டுள்ளது பாருங்கோ.\nஅந்தக்கடை திறந்திருப்பதை இதோ இந்த என் பதிவினில் சுடச்சுட பஜ்ஜி மணம் கமழக் காட்டியுள்ளேன்.\nபழனி. கந்தசாமி செவ்வாய், 8 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 4:07:00 IST\nநானும் பஜ்ஜிக்கடையை காணவில்லையே என்று யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனால் வைகோ என்னுடைய போட்டோவில் இருக்கிறது என்று சொன்ன பிறகுதான் தானும் கவனித்தேன்.\nஆனாலும் போட்டோ அநியாயத்திற்கு அவ்வளவு துல்லியமாய் இருப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம். என்னுடைய கேமராதானா, நான் எடுத்த படம்தானா என்ற சந்தேகம் எனக்கு வருகிறது.\nதி.தமிழ் இளங்கோ திங்கள், 7 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 7:48:00 IST\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nதி.தமிழ் இளங்கோ திங்கள், 7 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 10:00:00 IST\n“ திருச்சியில் ஒரு இளைஞர் “ - மூத்த வலைப்பதிவர் திருச்சி வை.கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு நீங்கள் சொன்ன தலைப்பு நூற்றுக்கு நூறு பொருந்தும். எப்போதும் இனிய முகத்தோடு எல்லோரையும் வரவேற்பவர். வலைப்பதிவர் என்றால் அவருக்குள்ளேயே இனம் புரியாத பாசம் அவருக்குள் வந்துவிடும். ஒரு குழந்தையாக மாறி நம்மையும் ஒரு குழந்தையாக எண்ணி உபசரிக்கத் தொடங்கி விடுவார். அவரது மனைவியும் வள்ளுவருக்கேற்ற வாசுகி போல் திரு V.G.K மனம் அறிந்து நடப்பவர்.\nநீங்கள் உங்கள் காரை தங்கும் விடுதியிலேயே விட்டுவிட்டு பஸ்ஸில் சென்றதுதான் சரி. ஏனெனில் திரு V.G.K இருக்கும் ஆண்டார் தெரு மற்றும் அதனைச் சுற்றியுள்ள மலைக்கோட்டை பகுதியில் கார் பார்க்கிங் வசதி கிடையாது.\nஇரண்டு பிரபல வலைப்பதிவர்களும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. அனுபவ பகிர்வுக்கு நன்றி\n( முதற் கருத்துரையில் PHONETIC முறையில் டைப் செய்யும் போது வள்ளுவர் என்பது வள்ளூவர் என்று தவறாக வந்துவிட்டது. எனவே அதனை நீக்கி விட்டேன். மன்னிக்கவும்.)\nதுளசி கோபால் திங்கள், 7 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 11:48:00 IST\n இதுக்காகவும் அந்த டிகிரி காஃபிக்காகவும் போயே தீரணும் நானும்.\nமுந்தைய திருச்சி பயணத்தில் விவரமில்லாமல் கோட்டை விட்டுட்டேனே:(\nநீங்கள் வை.கோ-வைச் சந்தித்துவிட்டுத் திரும்புகையில் \" Why Go\" இன்னும் சில நாட்கள் இருந்துவிட்டுப் போகலாமே' என்று சொல்லவில்லையா\" இன்னும் சில நாட்கள் இருந்துவிட்டுப் போகலாமே' என்று சொல்லவில்லையா நல்ல பதிவு. இருவரும் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.\nஒரு இளைஞரை இன்னொரு இளைஞர் போய் சந்தித்திருக்கிறார். மாம்பழ ஜூஸ் கொடுத்துக் கொண்டே இருந்தார். ரொம்பவும் தயங்கி ஒரு டம்பளர் நீர் கொடுத்தார் என்கிற வரிகளில் தெரியும் உங்கள் குறும்பை ரொம்பவும் ரசித்தேன்.\nநானும் போகவேண்டும் போகவேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறேன். எப்போது என்று தெரியவில்லை. ஜூன் மாதம் வரை வெயில். அதன் பிறகுதான் திட்டமிடவேண்டும்.\nவை கோபாலகிருஷ்ணன் ஒரு இனிமையான மனிதர். எனக்கு அவர் மேல் கொஞ்சம் பொறாமைகூட. நான் உங்களை கோவையில் உங்கள் இல்லத்தில் சந்தித்திருந்தாலும் உங்கள் பெங்களூர் வருகையின் போது வருவதாகச் சொல்லி நான் காத்திருந்து ஏமாந்தது ஏனோஇப்போது நினைவுக்கு வருகிறது.\nபழனி. கந்தசாமி திங்கள், 7 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 8:11:00 IST\nஇந்த தவறு என் மனதை உறுத்திக்கொண்டே இருக்கிறது. நாளை பெங்களூருக்கு டிக்கட் எடுத்து விடுகிறேன். டிக்கட் புக் ஆனதும் உங்களுக்கு விவரம் தெரிவிக்கிறேன்.\nவை.கோபாலகிருஷ்ணன் திங்கள், 7 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 5:06:00 IST\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nவை.கோபாலகிருஷ்ணன் திங்கள், 7 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 9:14:00 IST\nஅன்புள்ள ஐயா, வணக்கம் ஐயா.\nதங்களைச் சந்தித்ததில் எனக்கும் மிகவும் மகிழ்ச்சி தான் ஐயா.\nதாங்கள் சொல்வதுபோல திருச்சியில் மிகவும் வெயில் ஜாஸ்தியாகக் கொளுத்தி வருகி���து ஐயா.\nநல்ல வேளையாக தாங்கள் வருகை தந்த அன்று மின் தடை ஏதும் இல்லாமல் இருந்தது மிகப்பெரிய அதிர்ஷ்டமே. லிஃப்ட் + A.C. ஐ நாம் நன்கு தடையேதும் இன்றி அனுபவிக்க முடிந்தது.\nநான் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்காமல் தாங்கள் மெயின் கார்டு கேட் பகுதியிலிருந்து வெயிலில் நடந்தே என் வீடுவரை வந்துள்ளது எனக்கும் என் மனைவிக்கும் மிகவும் வருத்தமாகவும், ஆச்சர்யமாகவும் இருந்தது.\nதிரும்பிச் செல்லும்போதும், நான் ஏற்பாடு செய்து தருவதாகச் சொன்ன ஆட்டோவை வேண்டாம் என பிடிவாதமாக மறுத்து விட்டீர்களே, ஐயா. ;(\n10 நிமிட நடை தூரம் தான் என்றாலும், வெயில் நம்மை வாட்டி வதைத்து விடும் ஐயா.\nதாங்கள் இந்த நடை பயணத்தால் ஓர் இளைஞர் தான் என்பதை நிரூபித்து விட்டீர்கள் \nதாங்கள் நடந்தே வந்து நடந்தே போனதை நினைத்து நினைத்து எனக்கும் என் மனைவிக்கும், [நாங்கள் AC ROOM இல் இருந்தும் கூட] நீண்ட நேரம் வியர்த்துக்கொட்டிக்கொண்டே இருந்தது.\nகாவிரி ஆறு வரண்டு இருப்பினும், என் முன்னோர்கள் செய்த புண்ணியத்தால், ஏதோ இன்று வரை காவிரி [கார்ப்பொரேஷன்] வாட்டர் + நிலத்தடி நீர் போரிங் வாட்டர் இரண்டும் பஞ்சமில்லாமல் குடிக்க சுவையாகக் கிடைத்தே வருகின்றன.\nஎன் இல்லம் நோக்கி தங்களின் அன்பான வருகைக்கும், நகைச்சுவையான இந்தப் பதிவுக்கும், தாங்கள் பிரியத்துடன் கொடுத்துச்சென்ற ஸ்பெஷல் தின் பண்டங்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.\nபிரியமுள்ள கோபு [ VGK ]\nபழனி. கந்தசாமி செவ்வாய், 8 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 4:02:00 IST\nஉங்கள் அன்பிற்கு மிக்க நன்றி. நீங்கள் எனக்கு பொன்னாடை போர்த்தி, தங்கள் சிறுகதைத் தொகுப்பு ஒன்றை அன்பளிப்பாக கொடுத்ததை பதிவில் குறிப்பிட மறந்து விட்டேன். நேற்று இரவுதான் நினைவிற்கு வந்தது. இந்த தவறுக்கு மன்னிக்கவும்.\nநான் சிறுவயதில் ஆடம்பரங்களுக்கு பழகியவன் இல்லை. என் சட்டைகளை நானே துவைத்து நானே இஸ்திரி செய்து உபயோகித்தவன். மூன்று மைல் ( 5 மிலோமீட்டர்) தூரத்தில் இருக்கும் எங்கள் சொந்த ஊருக்கு நடந்தே போய் நடந்தே திரும்பவேன்.\nதவிர பிற்காலத்தில் வசதி வாய்ப்புகள் பெருகிய காலத்திலும் வாழ்க்கையை எளிமையாக வாழவேண்டும், அப்போதுதான் பிரச்சினைகள் குறைவாக இருக்கும் என்ற சித்தாந்தம் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது. ஆசைதான் அனைத்து ��ுன்பங்களுக்கும் காரணம் என்பது உங்களுக்கும் தெரியும்.\nஉடலுழைப்பு, கஷ்டங்களை தவிர்த்தல் ஆகியவை ஒருவனுடைய மனோவலிமையை சிதைக்கும் என்பதும் என் கருத்து. என் குடும்பத்தில் மூத்த மகனாகப் பிறந்து இதுவரையில் பல கஷ்டங்களை அனுபவித்திருக்கிறேன். ஆனால் என் விதியை என்றும் நான் நொந்து கொண்டது இல்லை. ஆண்டவன் இன்று என்னை சகல வசதிகளுடனும் வைத்திருக்கிறான். அவனுக்கு அன்றாடம் நன்றி சொல்லிக்கொள்கிறேன்.\nஆகவே நான் பத்து நிமிடம் வெய்யிலில் நடந்ததற்காக நீங்கள் வருந்த வேண்டாம். அப்படி நடக்க மனமும் உடம்பும் ஒத்துக்கொள்ளாவிடில் அப்புறம் இந்த உடம்பை வைத்துக்கொண்டு என்ன பயன்\n‘தளிர்’ சுரேஷ் திங்கள், 7 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 5:30:00 IST\nதங்களுக்கே உரிய நகைச்சுவையுடன் நண்பர் வைகோவை சந்தித்ததை பகிர்ந்து கொண்டது சிறப்பு\nஅருணா செல்வம் திங்கள், 7 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 7:36:00 IST\nஆமாம்... ஆமாம்.... துளசி மேடம் சொல்வது போல் அந்த டிகிரி காஃபிக்காகவே ஒரு முறை போயே தீரணும்ன்னு தோனுது.\nதமிழ்நாட்டவரின் உபசரிப்பினைச் சொல்லவா வேண்டும். நீங்கள் எல்லோரும் கொடுத்து வைத்தவர்கள்.\nசே. குமார் செவ்வாய், 8 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 12:38:00 IST\nஐயாவைச் சந்தித்த அனுபவத்தை அழகாகப் பகிர்ந்திருக்கிறீர்கள்...\nவே.நடனசபாபதி செவ்வாய், 8 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 8:04:00 IST\nதிரு வை கோபாலகிருஷ்ணன் அவர்களை திருச்சி சென்றால் அவசியம் சந்திக்கவேண்டும் என்று திரு தி. தமிழ் இளங்கோ மற்றும் திரு சீனா அவர்களின் பதிவுகளைப் படித்தபோது தீர்மானித்திருந்தேன். தங்களின் இந்த பதிவு அந்த ஆசையை மேலும் தூண்டியுள்ளது.\nவெங்கட் நாகராஜ் செவ்வாய், 8 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 8:26:00 IST\nஒவ்வொரு பயணத்தின் போதும் அவர் வீட்டிற்குச் செல்ல நினைப்பதுண்டு. ஒரு சில முறை மட்டுமே செல்ல முடிந்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் அவரைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்பதும் ஒரு காரணம்....\nசெல்லும்போதெல்லாம் அவர் வீட்டு டிகிரி காப்பியும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும் தின்பண்டங்களும் எனக்கும் பிடித்தவை\nஇரண்டு பேருமே இளைஞர்கள் என்பதில் சந்தேகமென்ன....\nபூந்தளிர் வெள்ளி, 5 ஜூன், 2015 ’அன்று’ முற்பகல் 10:09:00 IST\nஐயா வலைச்சர அறிமுகமு பார்த்து உங்க பக்கம் வந்தேன் திருச்சியின் பிரபல பதிவரை சந்திக்க எனக்க���ல்லாம் எப்ப வாய்ப்பு கிடைக்குமோ\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஒரு அவசர (அவசிய) பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://usetamil.forumta.net/t53758-2017", "date_download": "2018-06-21T10:02:46Z", "digest": "sha1:A545LWK2HG4CQFEHFXJ3NQSAI55QDYKK", "length": 17092, "nlines": 152, "source_domain": "usetamil.forumta.net", "title": "2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....!!!", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப��படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\n» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட\n» உயிர் காக்கும் விவசாயின் உயிர்\n» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு\nபதிவுகளை EMAIL மூலம் பெற:\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nTamilYes :: அரட்டை அடிக்கலாம் வாங்க :: கவிதைகள்\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nஅன்பை பெருக்கிட..வருக வருக ....\nஆனந்தத்தை ஏற்படுத்த ..வருக வருக ....\nஇன்பத்தை தோற்றுவிக்க ..வருக வருக ....\nஈகையை வளர்த்திட ..வருக வருக ....\nஉள்ளம் மகிழ்ந்திட ...வருக வருக ....\nஊர் செழிக்க ..வருக வருக .....\nஎளிமையை தோற்றிவிக்க ..வருக வருக....\nஏற்றங்களை தந்திட ..வருக வருக .....\nஐகியத்தை ஏற்படுத்திட ..வருக வருக ....\nஒற்றர் வேலைகள் பார்க்காமல் ....\nஒற்றுமையை ஏற்படுத்திட ..வருக வருக ....\nஓலமிட மக்களை வைக்காமல் .....\nஓர்மத்தை ஏற்படுத்திட ...வருக வருக ....\nஔவை வாழ்க்கை நெறிப்படி வாழ்ந்திட ....\nவருக ஆங்கில புத்தாண்டே வருக....\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\n» வேலன்-தினமும் ஜாதகப்பலன்கள் பார்க்க\n» சென்னை அணியில் தோனி, ரெய்னா நீடிப்பு\nTamilYes :: அரட்டை அடிக்கலாம் வாங்க :: கவிதைகள்\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்க���்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2014/may/01/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5-888495.html", "date_download": "2018-06-21T10:25:35Z", "digest": "sha1:4K5YJ4CZ4T3QJ7HA53OZ3MYOTJCBCLJW", "length": 7413, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nதிருவாரூர் மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.\nஇதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:\n2009-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி அல்லது அதற்கு முன்பு பதிவு செய்து\n5 ஆண்டுகள் பூர்த்தியாகி இருக்க வேண்டும். 9-ம் வகுப்பு தேர்ச்சிப் பெற்று பள்ளி இறுதி வக���ப்புத் தவறியவர்களுக்கு மாதம் ரூ. 100, எஸ்எஸ்எல்சி தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு ரூ. 150, பிளஸ் 2 முடித்தவர்களுக்கு ரூ. 200, பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு ரூ. 300 உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.\nதாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் 45 வயதுக்குள்ளும், இதரப் பிரிவினர்கள் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம்\nரூ. 50,000-க்குள் இருக்க வேண்டும்.\nமாற்றுத்திறனாளிகளுக்கு எஸ்எஸ்எல்சி படித்தவர்களுக்கு மாதம் ரூ. 300, பிளஸ்-2 முடித்தவர்களுக்கு ரூ. 375, பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு ரூ. 450 உதவித்தொகை யாக 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. பதிவு செய்து 2013 ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி அன்று ஓராண்டு பூர்த்தியாகி இருக்க வேண்டும். உதவித்தொகைப் பெரும் காலத்தில் எந்தவொரு கல்வி நிறுவனத்திலும் முழுநேர மா ணவராக இருக்கக்கூடாது. தகுதியானவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று அனைத்துக் கல்வி சான்றிதழ்களுடன் மே 30-ம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/swiss/01/185522?ref=homepage-manithan", "date_download": "2018-06-21T09:58:08Z", "digest": "sha1:MGDTWUCWMOFVNR564YBIBRI3ZKID476V", "length": 8251, "nlines": 143, "source_domain": "www.tamilwin.com", "title": "சுவிஸர்லாந்தின் தடுப்பு முகாமில் இலங்கைத் தமிழ்ப் பெண் தற்கொலை! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nசுவிஸர்லாந்தின் தடுப்பு முகாமில் இலங்கைத் தமிழ்ப் பெண் தற்கொலை\nசுவிஸர்லாந்தின் பசல் யூனிஸ்பிட்டல் பகுதியில் உள்ள வாகாப் தடுப்பு முகாமில் தற்கொலை செய்ய முயற்சித்த பெண் இ���்று உயிரிழந்துள்ளார்.\nகடந்த செவ்வாய்க்கிழமை சிறையில் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்து ஆபத்தான நிலையில், பெண் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.\nகடுமையான காயம் காரணமாக பெண் இரண்டு நாட்களின் பின்னர் உயிரிழந்துள்ளதாக அரச சட்டத்தரணி அறிவித்துள்ளார்.\nஇலங்கையை சேர்ந்த 29 வயதான இந்த பெண், சுவிஸர்லாந்தில் புகலிடம் கோரி விண்ணப்பத்திருந்த விண்ணப்பம் கடந்த ஆண்டு மே மாதம் நிராகரிக்கப்பட்டது.\nடப்ளின் நடைமுறைப்படி மோல்டா இந்த பெண் குறித்து பொறுப்புக் கூற வேண்டும்.\nஇதனையடுத்து தப்பிச் செல்ல முயற்சித்த நிலையில் சனிக்கிழமை பேர்ண் நகரில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகைது செய்யப்பட்ட பெண் கடந்த திங்கட்கிழமை பசல் பிராந்தியத்தில் உள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டார்.\nவிடுதலைப்புலிகள் அமைப்பு தொடர்பில் சுவிஸ் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/relationship/love-and-romance/2017/he-is-my-life-real-life-story-017930.html", "date_download": "2018-06-21T10:07:19Z", "digest": "sha1:2YJFKOPYFUQ2WCR32KWGWVZMHWQ5K6MO", "length": 30263, "nlines": 135, "source_domain": "tamil.boldsky.com", "title": "அவன் மட்டும் அந்த நிமிடம் வரவில்லை என்றால்... நாங்கள் குடும்பத்துடன் இறந்திருப்போம்! | he is my life real life story - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» அவன் மட்டும் அந்த நிமிடம் வரவில்லை என்றால்... நாங்கள் குடும்பத்துடன் இறந்திருப்போம்\nஅவன் மட்டும் அந்த நிமிடம் வரவில்லை என்றால்... நாங்கள் குடும்பத்துடன் இறந்திருப்போம்\nஎங்களது குடும்பம் மிகவும் கஷ்டப்படும் குடும்பம் தான்.. வீட்டுற்குள் புகுந்தாலே ஆங்காங்கே பழைய உடைந்த பொருட்கள் தான் பார்வையில் விழும். எனது சில தோழிகள் கூட எங்களது வீட்டிற்கு வர தயங்குவார்கள். நன்றாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு பொருள் உடைந்தாலோ அல்லது பழுதானாலோ அதை மாற்ற சில வருடங்கள் கூட ஆகும். அந்த அளவுக்கு வறுமை எங்களை வாட்டிக் கொண்டிருந்தது. இந்த வறுமையிலும் எனக்கு கடவுள் தந்த பரிசு எனது குரல் தான். நான் சில டிவி நிகழ்ச்சிகள், திருமண விழாக்கள் போன்றவற்றில் பாடுவேன். இதனால் எனக்கு கொஞ்சம் வருமானம் கிடைக்கும். இது எங்களது குடும்ப செலவுகளுக்கு சரியாக இருக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஒருமுறை எனக்கு எங்கள் ஊரில் பெய்ந்த கன மழையால், தொண்டையில் பிரச்சனை ஏற்பட்டுவிட்டது. அந்த சமயம் தான் நான் பங்கேற்ற டிவி நிகழ்ச்சி ஒன்றின் போட்டி நாள் வந்தது. இந்த போட்டியில் மட்டும் நான் வெற்றி பெற்று விட்டால், இறுதி சுற்றிற்குள் நுழைந்து விடுவேன். அந்த பரிசை கொண்டு எங்களது வாழ்க்கையை மேம்படுத்தலாம் என்ற கனவு இருந்தது. இத்தனை நாட்களாக போட்டியில் நான் நல்ல பெயரை தான் எடுத்தேன். இந்த முறை என்ன ஆகுமோ என்ற பயம் எனக்குள்... தொண்டை வேறு சரியில்லை என்ற பதட்டம்\nபோட்டி அன்று எனது தொண்டையின் நிலை இன்னும் மோசமானது... அன்று முதல் சுற்றில் நான் ஒரு பாடலை பாடினேன்.. ஆனால் துரதிஷ்டவசமாக நான் போட்டியில் இருந்து நீக்கப்பட்டேன் ஆனால் துரதிஷ்டவசமாக நான் போட்டியில் இருந்து நீக்கப்பட்டேன் எனக்கு அந்த நீக்கம் மிகுந்த மனச் சுமையை கொடுத்தது. திருமண மேடையில் பாடும் வாய்ப்புகள் கிடைக்காத சமயத்தில், இந்த டிவி நிகழ்ச்சியின் போது வரும் வருமானம் தான் எங்களது பசியை ஆற்றியது. இப்போது அதுவும் இல்லாமல் போனாது.\nஎன்னால் இனி டிவி நிகழ்ச்சியில் பாட முடியாமல் போனாதே என்ற சோகத்தில் நான் இருக்கும் போது எனக்கு போன் வந்தது. வெளிநாட்டில் வசிக்கும் எனது இரசிகையின் போன் கால் தான் அது... இத்தனை நாட்களாக நான் மேடையில் பாடியதை பார்க்காத அவள், கடைசி நாள் நான் தொலைக்காட்சியில் பாடிய பாடலை கேட்டு எனது விசிறியாகிவிட்டாளாம் இத்தனை நாட்களாக நான் மேடையில் பாடியதை பார்க்காத அவள், கடைசி நா��் நான் தொலைக்காட்சியில் பாடிய பாடலை கேட்டு எனது விசிறியாகிவிட்டாளாம் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.. அவளது பேச்சு என் மனதிற்கு ஒரு இதமளித்தது. அவ்வப்போது என்னிடம் போன் செய்து பேசுவாள். எனக்கு சில பரிசுகளையும் அவள் வெளிநாட்டிலிருந்து அனுப்பினாள். சில நாட்களிலேயே என் மனதிற்கு பிடித்த தோழி ஆனாள்.\nஎங்கள் நட்பு ஒரு முகம் பார்க்காத நட்பாகவே தொடர்ந்தது. ஒரு நாள் தீடிரென அவள் நான் உங்க கிட்ட ஒன்னு கேட்கட்டுமா என்றாள்... என்ன கேள் என்றேன் என்றாள்... என்ன கேள் என்றேன் நீங்கள் கேட்டாள் என் மீது கோபம் கொள்ள கூடாது.. என்னிடம் பேசாமல் இருக்க கூடாது.. நான் கேட்பதற்கு நீங்கள் சரி என்று சொல்லிவிட்டாள் நான் ரொம்ப சந்தோஷப்படுவேன் என்றாள்.. நீங்கள் கேட்டாள் என் மீது கோபம் கொள்ள கூடாது.. என்னிடம் பேசாமல் இருக்க கூடாது.. நான் கேட்பதற்கு நீங்கள் சரி என்று சொல்லிவிட்டாள் நான் ரொம்ப சந்தோஷப்படுவேன் என்றாள்.. என்ன இது அது எப்படி நீ என்ன கேட்க போகிறாய் என்று தெரியாமல் சரி என்று சொல்ல முடியும் என்றேன்.. என்ன இது அது எப்படி நீ என்ன கேட்க போகிறாய் என்று தெரியாமல் சரி என்று சொல்ல முடியும் என்றேன்.. ப்ளீஸ்... ப்ளீஸ்.. என்று கெஞ்சினாள். நானும் சரி அப்படி என்ன தான் கேட்டு விட போகிறாள் என்று சரி கேள் என்றேன் ப்ளீஸ்... ப்ளீஸ்.. என்று கெஞ்சினாள். நானும் சரி அப்படி என்ன தான் கேட்டு விட போகிறாள் என்று சரி கேள் என்றேன் என் அண்ணாவை நீங்கள் திருமணம் செய்து கொள்வீர்களா என்றாள். நான் அதிர்ந்துவிட்டேன். நீ என்ன உளறுகிறாய்.. என் அண்ணாவை நீங்கள் திருமணம் செய்து கொள்வீர்களா என்றாள். நான் அதிர்ந்துவிட்டேன். நீ என்ன உளறுகிறாய்.. இப்படி எல்லாம் பேசாதே என்றேன். நான் உண்மையாக தான் கேட்கிறேன்.. இப்படி எல்லாம் பேசாதே என்றேன். நான் உண்மையாக தான் கேட்கிறேன்.. உங்களுக்கு சம்மதமா என்று கேட்டாள்... இப்படி எல்லாம் விளையாடாதே என்று கூறினேன். நான் விளையாடவில்லை.. ஒருநிமிடம் என் அண்ணாவிடம் பேசுங்கள் என்று சட்டென்று போனை கொடுத்துவிட்டாள்.\nஅவர் என்னிடம் அதிகமாக பேசவில்லை.. என் தங்கை சட்டென்று கேட்டுவிட்டாள். உங்களது மனநிலை எனக்கு புரிகிறது. நாம் நண்பர்களாக பழகலாம். பிடித்திருந்தால் திருமணம் செய்து கொள்ளுங்கள். இல்லை என்றால் நல்ல நண்பர்களாகவே இறுதி வரை இருக்கலாம் என்று கூறினார். அதற்கும் மேலாக என்னுடன் உங்களது பெற்றோர்களுக்கு தெரியாமல் எல்லாம் பேச வேண்டாம். நாம் பெரிதாக என்ன பேச போகிறோம்... உங்களது பெற்றோரிடம் என்னை பற்றி சொல்லி என்னை அறிமுகம் செய்து வையுங்கள் எனவும் கூறினார். என்னால் அந்த நட்பை வேண்டாம் என்று உதற முடியவில்லை. பெற்றோர்களிடம் அவரை அறிமுகம் செய்து வைத்தேன்.\nஎன் பெற்றோரிடம் அவர் நன்றாக பேச ஆரம்பித்துவிட்டார். என்னுடன் பேசும் அவரது பேச்சில், என்மீதும் எனது குடும்பத்தின் மீதுமான அக்கறை தெளிவாக தெரிந்தது.. எனக்கு அவரை பிடித்து போனாது ஆனால் அதனை அவரிடம் கூறவில்லை. ஒருநாள் அவரது குடும்பத்தின் புகைப்படங்கள் அத்தனையையும் எனக்கு அனுப்பினார்கள். பார்த்தேன்.என் பெற்றோர்களிடமும் காண்பித்தேன். அவர்களுக்கும் இவரை பிடித்து போனது... எனக்கு அவரை பிடித்து போனாது ஆனால் அதனை அவரிடம் கூறவில்லை. ஒருநாள் அவரது குடும்பத்தின் புகைப்படங்கள் அத்தனையையும் எனக்கு அனுப்பினார்கள். பார்த்தேன்.என் பெற்றோர்களிடமும் காண்பித்தேன். அவர்களுக்கும் இவரை பிடித்து போனது... எனக்குள் அவர் பெரிய இடத்தை பிடித்து விட்டார் என்பதை மெல்ல மெல்ல உணர்ந்தேன். ஆனால் அவரும் அவரது தங்கையும் என்ன சொல்கிறார்களோ அதை அப்படியே நம்ப வேண்டிய சூழ்நிலை தான் இருந்தது. அவரகளை பற்றி முழுதாக எதுவும் தெரியவில்லை. திருமணம் செய்து கொண்டால் சரியாக வருமா எனக்குள் அவர் பெரிய இடத்தை பிடித்து விட்டார் என்பதை மெல்ல மெல்ல உணர்ந்தேன். ஆனால் அவரும் அவரது தங்கையும் என்ன சொல்கிறார்களோ அதை அப்படியே நம்ப வேண்டிய சூழ்நிலை தான் இருந்தது. அவரகளை பற்றி முழுதாக எதுவும் தெரியவில்லை. திருமணம் செய்து கொண்டால் சரியாக வருமா பார்த்து பார்த்து திருமணம் செய்து கொள்பவர்களது வாழ்க்கையை சில நேரங்களில் ஏமார்ந்து போகிறது.. இவர் யார் என்று கூட தெரியாது இவரை நம்பி திருமணத்திற்கு எப்படி சம்மத்திப்பது என்ற ஒரு மன போராட்டமும் மனதில் இருந்தது....\nஆனால் இந்த விஷயத்தில் எனது முடிவை எதிர்பார்த்து பிரயோஜனம் இல்லை என்று கருதினாலோ என்னவோ தெரியவில்லை. அவரது தங்கை எனது பெற்றோர்களிடம் இந்த விஷயத்தை போட்டு உடைத்து விட்டாள்... ஆனால் என் பெற்றோர்கள் எல்லா பெற்றோர்களை போல தான் எதிர்ப்பு தெரிவித்தார்க��். போன் பேச்சுக்கு தடை வந்தது. என் பெற்றோர்கள் செய்ததும் சரி தான்... முன் பின் தெரியாத ஒருவருக்கு எப்படி பெண்ணை திருமணம் செய்து தருவார்கள் ஆனால் என் பெற்றோர்கள் எல்லா பெற்றோர்களை போல தான் எதிர்ப்பு தெரிவித்தார்கள். போன் பேச்சுக்கு தடை வந்தது. என் பெற்றோர்கள் செய்ததும் சரி தான்... முன் பின் தெரியாத ஒருவருக்கு எப்படி பெண்ணை திருமணம் செய்து தருவார்கள் என் உறவினர்களும் இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அவர் சற்றும் ஓயவில்லை.. தொடர்ந்து முயற்ச்சித்தார்... ஒரு நாள் நான் போனை எடுத்து அந்த ஒரு நிமிடம் நீங்கள் சேனலை மாற்றும் போது நான் உங்கள் கண்ணில் விழாமல் இருந்தால், நான் சந்தோஷமாக இருந்திருப்பேன். என் வாழ்க்கையில் இருந்த நிம்மதியே பறிபோனது என்று திட்டி போனை வைத்து விட்டுடேன். அதன் பிறகு எனக்கு போன் வரவே இல்லை. அவரை நான் ரொம்ப மிஸ் பண்ணினேன்.. என் உறவினர்களும் இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அவர் சற்றும் ஓயவில்லை.. தொடர்ந்து முயற்ச்சித்தார்... ஒரு நாள் நான் போனை எடுத்து அந்த ஒரு நிமிடம் நீங்கள் சேனலை மாற்றும் போது நான் உங்கள் கண்ணில் விழாமல் இருந்தால், நான் சந்தோஷமாக இருந்திருப்பேன். என் வாழ்க்கையில் இருந்த நிம்மதியே பறிபோனது என்று திட்டி போனை வைத்து விட்டுடேன். அதன் பிறகு எனக்கு போன் வரவே இல்லை. அவரை நான் ரொம்ப மிஸ் பண்ணினேன்.. எனது மனதில் இருந்த சோகம் முகத்திலும் வெளிப்பட்டது. பின் கண்களில் கண்ணீராகவும் சில சமயங்களில் வந்தது.. எனது மனதில் இருந்த சோகம் முகத்திலும் வெளிப்பட்டது. பின் கண்களில் கண்ணீராகவும் சில சமயங்களில் வந்தது.. என் நடவடிக்கைகளை கண்டு என் பெற்றோர்கள் பயந்து போனார்கள்.\nஅவர் நல்லவரோ, கெட்டவரோ அவர் இல்லாமல் என்னால் வாழ முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டேன். பெற்றோர்களிடம் என் காதலை கூறினேன்.. அவர்களை சம்மதிக்க வைத்தேன்.. பின்னர் அவரிடமும் எங்களது சம்மதத்தை பற்றி கூறினோம். அவரும் அவரது தங்கையும் தான் அவர்களது வீட்டில், பெற்றோர்கள் இல்லை. ஒரே ஒரு பாட்டி இருக்கிறார் அவரால் திருமணத்திற்கு வர முடியாது என்று கூறினார்கள். இவை எல்லாம் நம்பிக்கையாக இல்லை. இருப்பினும் வேறு வழி இல்லாமல், திருமணத்திற்கு சம்மதம் சொன்னோம். திருமணத்திற்கான ஏற்பாடுகள் எல்லாம் நடந்தன. திருமணத்திற்கு நான்கு நாட்கள் தான் இருந்த நிலையில் எங்களால் திருமணத்திற்கு அரை மணி நேரம் முன்னால் தான் வர முடியும் என்று ஒரு பெரிய குண்டை தூங்கி தலையில் போட்டார்கள். நாங்கள் இடிந்து போனோம். இவர்கள் வருவார்களா வர மாட்டார்களா திருமணத்திற்க்கு எந்த மாப்பிளையாவது அரை மணி நேரம் முன்னால் தான் வருவேன் என்று சொல்வார்களா என்ற பல கேள்விகள், சந்தேகங்கள்\nதிருமண நாளும் வந்தது. மணமகள் அறையில் நான்... யாரும் இல்லாத ஒரு மணமகன் அறை.. திருமண மண்டபத்தில் என் உறவினர்கள் மட்டும் திருமண மண்டபத்தில் என் உறவினர்கள் மட்டும் மணமகனின் உறவினர்கள் என்று யாரும் வரவில்லை... மணமகனின் உறவினர்கள் என்று யாரும் வரவில்லை... என் நிலை அப்போது எப்படி இருக்கும் என் நிலை அப்போது எப்படி இருக்கும் இந்த திருமணம் மட்டும் நடக்கவில்லை என்றால் தூக்கு போட்டு இறந்து விடுவோம் என்று கூறும் என் பெற்றோர்கள். இவர்கள் என் வாழ்க்கையில் வரவில்லை என்றால் நான் உண்டு என் வேலை உண்டு என்று இருந்திருப்பேன்.. இந்த திருமணம் மட்டும் நடக்கவில்லை என்றால் தூக்கு போட்டு இறந்து விடுவோம் என்று கூறும் என் பெற்றோர்கள். இவர்கள் என் வாழ்க்கையில் வரவில்லை என்றால் நான் உண்டு என் வேலை உண்டு என்று இருந்திருப்பேன்.. இப்போது இப்படியாகி விட்டதே குறை கூற உறவினர்களுக்கு சொல்லி தரவா வேண்டும் இப்பவே அனைவரது வாயும் எங்களை பற்றி முனுமுனுக்க தொடங்கி விட்டன... இப்பவே அனைவரது வாயும் எங்களை பற்றி முனுமுனுக்க தொடங்கி விட்டன... அவர் மட்டும் வரவில்லை என்றால் என் நிலை என்னவாகும் அவர் மட்டும் வரவில்லை என்றால் என் நிலை என்னவாகும் நான் கண்டிப்பாக விஷம் குடித்து இறந்து விடுவேன்.. என்று முடிவு செய்து கொண்டேன்.\nபெண்ணை மணமேடைக்கு அழைத்து வாருங்கள்.. முகூர்த்தத்திற்கு நேரம் ஆகிறது என்ற ஒரு சத்தம் முகூர்த்தத்திற்கு நேரம் ஆகிறது என்ற ஒரு சத்தம் நான் உறைந்து விட்டேன் இன்னும் சில நிமிடங்களில் எங்களது குடும்ப மானம் போக போகிறது என்று படபடத்தேன் மேடையில் எனக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது மேடையில் எனக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது மேடையில் யாரோ ஒருவர் அமர்ந்திருந்தார். என் பெற்றோர்கள் முகத்தில் ஒரு நிம்மதி. மேடையில் யாரோ ஒருவர் அமர்ந்திருந்தார். என் பெற்றோர்கள் முகத்தில் ஒரு நிம்மதி. என் அருகில் வந்து, போய் உட்காரு மற்றதை அப்பறம் பார்க்கலாம் என்றார்கள் என் அருகில் வந்து, போய் உட்காரு மற்றதை அப்பறம் பார்க்கலாம் என்றார்கள் வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்வதா என்ற மன போராட்டம் வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்வதா என்ற மன போராட்டம் பெற்றோர்களின் உயிர், மானம் இரண்டும் என் கைகளில், சென்று அருகில் அமர்ந்து கொண்டேன். என்னை உறசுவது போல அவரும் அமர்ந்தார். கண்களில் நீர் நிறைந்திருக்க அவரை கண்டேன்.. பெற்றோர்களின் உயிர், மானம் இரண்டும் என் கைகளில், சென்று அருகில் அமர்ந்து கொண்டேன். என்னை உறசுவது போல அவரும் அமர்ந்தார். கண்களில் நீர் நிறைந்திருக்க அவரை கண்டேன்.. சில நிமிடங்கள் உறைந்தேன். புகைப்படத்தில் கண்ட அதே முகம்... சில நிமிடங்கள் உறைந்தேன். புகைப்படத்தில் கண்ட அதே முகம்... ஆம் அவர் வந்துவிட்டார். அண்ணி என்ற ஒரு குரல் பின்னால் இருந்து, அது அவரது தங்கை கட்டிமேளம் கொட்ட எங்கள் திருமணம் இனிதே நிறைவடைந்தது\nஇரண்டு நாட்களில் வெளிநாடு செல்ல வேண்டும் என்றார்கள். புது நாடு, எதுவுமே தெரியாது.. இவர்களை மட்டுமே நம்பி சென்றேன். என் நம்பிக்கை வீணாகவில்லை. நான் என் வாழ்க்கையில் கண்டிராத அனைத்து இன்பத்தையும் அவர் எனக்கு கொடுத்தார். என் தேவைக்கு அதிகமாக எனக்கு செய்தார். வரதட்சணைக்காக பல கொலைகள் நடக்கும் இந்த காலத்தில், என் பெற்றோர்களும் நன்றாக இருக்க வேண்டுமென அவர் எங்களது சொந்த ஊரிலேயே அரண்மனை போல ஒரு வீடு கட்டு தந்துள்ளார். இப்போது நாங்கள் எந்த குறையும் இல்லாமல் இருக்கிறோம்.. இவர்களை மட்டுமே நம்பி சென்றேன். என் நம்பிக்கை வீணாகவில்லை. நான் என் வாழ்க்கையில் கண்டிராத அனைத்து இன்பத்தையும் அவர் எனக்கு கொடுத்தார். என் தேவைக்கு அதிகமாக எனக்கு செய்தார். வரதட்சணைக்காக பல கொலைகள் நடக்கும் இந்த காலத்தில், என் பெற்றோர்களும் நன்றாக இருக்க வேண்டுமென அவர் எங்களது சொந்த ஊரிலேயே அரண்மனை போல ஒரு வீடு கட்டு தந்துள்ளார். இப்போது நாங்கள் எந்த குறையும் இல்லாமல் இருக்கிறோம்.. என் பெற்றோர்களே பார்த்தாலும் இப்படி ஒருவரை கணவனாக அடைந்திருக்க முடியாது. இப்போது நினைக்கிறேன், அவர் மட்டும் அந்த நொடி சேனலை மாற்றி என்னை காணாமல், எனக்கு போன் செய்யாமல் இருந்திருந்தா���் நான் என்னவாகியிருப்பேன் என்று...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎடையை வேகமாக குறைக்க ஆயுர்வேதம் சொல்லும் 11 வழிகள்... பக்க விளைவு இல்லாதது...\nமுன்னாள் காதலிக்காக வலி மிகுந்த ஆணுறுப்பு சிகிச்சை மேற்கொள்ள இருந்த ஜான் சீனா, ஏன்\nஉபர் போன்ற வாடகை கார் ஓட்டுனர்கள் கூறும் அதிர்ச்சியளிக்கும் பகீர் அனுபவங்கள்\nபொது இடங்களில் கிஸ்ஸிங், ரொமான்ஸ் கூடாது ஏன்\nபார், ரெஸ்டாரண்டில் வேலை செய்யும் பெண்கள் கணிசமான டிப்ஸ் வாங்குவதற்காக செய்யும் வேலைகள்...\nசாதி, மதம் பார்க்காமல், கலப்பு திருமணம் செய்துக் கொண்ட நடிகர், நடிகைள்\nஸ்லம்டாக் மில்லியனரில் நடித்த இந்த சிறுமி எப்படி மாறி இருக்கார் பாருங்களேன்\nகருணையே இல்லாத இந்தியாவின் கொடூரமான பெண் தாதாக்கள்\nசோஷியல் மீடியா மூலம் அடைந்த புகழால் ஏற்பட்ட சோகம் - இன்ஸ்டாகிராம் மாடல் அழகி கூறும் உண்மைகள்\nதந்தையாக, தாத்தாவாக ரஜினியின் வேறு முகத்தை பற்றி கூறும் ஐஸ்வர்யா தனுஷ்\nகிரியேட்டிவ் என்ற பெயரில் பெண்களை வக்கிரமாக காட்சிப்படுத்திய விளம்பரங்கள்\nஏன் ஆம்பளைங்கள திட்ட கெட்ட வார்த்தையே இல்ல\nவிந்தணு தானம் பெற்று கருத்தரித்த பெண்கள், தங்கள் அனுபவம் குறித்து கூறிய இரகசிய உண்மைகள்\nமுதன்முதலில் காதலிக்கு முத்தம் கொடுக்கும்போது எப்படி கொடுக்க வேண்டும்\nஇந்த செடிய வீட்ல ஒரு ஓரமா சும்மா வெச்சிருக்கீங்களா... இது பல நோயை குணப்படுத்துற பொக்கிஷம் தெரியுமா\nஇன்று தென்கிழக்கு திசையில் இருந்து அதிர்ஷ்டம் தேடி வரப்போகும் ராசிக்காரர் யார் தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/canon-eos-600d-dslr-camera-black-body-with-tamron-af-18-200-mm-f35-63-xr-di-ii-ld-aspherical-if-macro-for-canon-price-p9eNvr.html", "date_download": "2018-06-21T10:48:36Z", "digest": "sha1:MNYMUFZ2KVBNJ3RJOSDQ7X5BVAJOD5UY", "length": 26256, "nlines": 491, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளகேனான் ஈரோஸ் ௬௦௦ட் டிஸ்க்லர் கேமரா பழசக் போதிய வித் தமரோன் அபி 18 200 ம்ம் ப 3 5 6 3 ஸ்ர டி ஈ லேட் அபரிசல் ஐபி மேக்ரோ போர் கேனான் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nகேனான் ஈரோஸ் ௬௦௦ட் டிஸ்க்லர்\nகேனான் ஈரோஸ் ௬௦௦ட் டிஸ்க்லர் கேமரா பழசக் போதிய வித் தமரோன் அபி 18 200 ம்ம் ப 3 5 6 3 ஸ்ர டி ஈ லேட் அபரிசல் ஐபி மேக்ரோ போர் கேனான்\nகேனான் ஈரோஸ் ௬௦௦ட் டிஸ்க்லர் கேமரா பழசக் போதிய வித் தமரோன் அபி 18 200 ம்ம் ப 3 5 6 3 ஸ்ர டி ஈ லேட் அபரிசல் ஐபி மேக்ரோ போர் கேனான்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nகேனான் ஈரோஸ் ௬௦௦ட் டிஸ்க்லர் கேமரா பழசக் போதிய வித் தமரோன் அபி 18 200 ம்ம் ப 3 5 6 3 ஸ்ர டி ஈ லேட் அபரிசல் ஐபி மேக்ரோ போர் கேனான்\nகேனான் ஈரோஸ் ௬௦௦ட் டிஸ்க்லர் கேமரா பழசக் போதிய வித் தமரோன் அபி 18 200 ம்ம் ப 3 5 6 3 ஸ்ர டி ஈ லேட் அபரிசல் ஐபி மேக்ரோ போர் கேனான் விலைIndiaஇல் பட்டியல்\nகேனான் ஈரோஸ் ௬௦௦ட் டிஸ்க்லர் கேமரா பழசக் போதிய வித் தமரோன் அபி 18 200 ம்ம் ப 3 5 6 3 ஸ்ர டி ஈ லேட் அபரிசல் ஐபி மேக்ரோ போர் கேனான் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nகேனான் ஈரோஸ் ௬௦௦ட் டிஸ்க்லர் கேமரா பழசக் போதிய வித் தமரோன் அபி 18 200 ம்ம் ப 3 5 6 3 ஸ்ர டி ஈ லேட் அபரிசல் ஐபி மேக்ரோ போர் கேனான் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nகேனான் ஈரோஸ் ௬௦௦ட் டிஸ்க்லர் கேமரா பழசக் போதிய வித் தமரோன் அபி 18 200 ம்ம் ப 3 5 6 3 ஸ்ர டி ஈ லேட் அபரிசல் ஐபி மேக்ரோ போர் கேனான்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nகேனான் ஈரோஸ் ௬௦௦ட் டிஸ்க்லர் கேமரா பழசக் போதிய வித் தமரோன் அபி 18 200 ம்ம் ப 3 5 6 3 ஸ்ர டி ஈ லேட் அபரிசல் ஐபி மேக்ரோ போர் கேனான் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 49,595))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nகேனான் ஈரோஸ் ௬௦௦ட் டிஸ்க்லர் கேமரா பழசக் போதிய வித் தமரோன் அபி 18 200 ம்ம் ப 3 5 6 3 ஸ்ர டி ஈ லேட் அபரிசல் ஐபி மேக்ரோ போர் கேனான் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. கேனான் ஈரோஸ் ௬௦௦ட் டிஸ்க்லர் கேமரா பழசக் போதிய வித் தமரோன் அபி 18 200 ம்ம் ப 3 5 6 3 ஸ்ர டி ஈ லேட் அபரிசல் ஐபி மேக்ரோ போர் கேனான் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nகேனான் ஈரோஸ் ௬௦௦ட் டிஸ்க்லர் கேமரா பழசக் போதிய வித் தமரோன் அபி 18 200 ம்ம் ப 3 5 6 3 ஸ்ர டி ஈ லேட் அபரிசல் ஐபி மேக்ரோ போர் கேனான் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 392 மதிப்பீடுகள்\nகேனான் ஈரோஸ் ௬௦௦ட் டிஸ்க்லர் கேமரா பழசக் போதிய வித் தமரோன் அபி 18 200 ம்ம் ப 3 5 6 3 ஸ்ர டி ஈ லேட் அபரிசல் ஐபி மேக்ரோ போர் கேனான் - விலை வரலாறு\nகேனான் ஈரோஸ் ௬௦௦ட் டிஸ்க்லர் கேமரா பழசக் போதிய வித் தமரோன் அபி 18 200 ம்ம் ப 3 5 6 3 ஸ்ர டி ஈ லேட் அபரிசல் ஐபி மேக்ரோ போர் கேனான் விவரக்குறிப்புகள்\nமாடல் நமே EOS 600D\nலென்ஸ் டிபே EF / EF-S\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 18 Megapixels\nசென்சார் சைஸ் 22.3 x 14.9 mm\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/4000 sec\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 30 sec\nஆடியோ வீடியோ இன்டெர்ப்பிங்ஸ் VIdeo Output (NTSC, PAL)\nகன்டினியஸ் ஷாட்ஸ் Yes, 3.7 fps\nசிங்க் டெர்மினல் 1/200 sec\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nசுகிறீன் சைஸ் 3 to 4.9 in.\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 1,040,000 dots\nவீடியோ டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080\nசப்போர்ட்டட் அஸ்பெக்ட் ரேடியோ 03:02\nவீடியோ போர்மட் MOV, H.264\nஆடியோ போர்மட்ஸ் Linear PCM\nமெமரி கார்டு டிபே SD / SDHC / SDXC\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nகேனான் ஈரோஸ் ௬௦௦ட் டிஸ்க்லர் கேமரா பழசக் போதிய வித் தமரோன் அபி 18 200 ம்ம் ப 3 5 6 3 ஸ்ர டி ஈ லேட் அபரிசல் ஐபி மேக்ரோ போர் கேனான்\n4.6/5 (392 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/sony-cybershot-qx100-price-p1uMXq.html", "date_download": "2018-06-21T10:49:01Z", "digest": "sha1:X2GI3YR4M5WUEGAFCGL7NDVFCM3MMYCF", "length": 23138, "nlines": 523, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசோனி சிபெரஷாத் கிஸ்௧௦௦ விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசோனி சிபெரஷாத் கிஸ்௧௦௦ விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nசோனி சிபெரஷாத் கிஸ்௧௦௦ மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசோனி சிபெரஷாத் கிஸ்௧௦௦ சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nசோனி சிபெரஷாத் கிஸ்௧௦௦அமேசான், ஹோமேஷோப்௧௮, பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nசோனி சிபெரஷாத் கிஸ்௧௦௦ குறைந்த விலையாகும் உடன் இது ஹோமேஷோப்௧௮ ( 24,990))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசோனி சிபெரஷாத் கிஸ்௧௦௦ விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சோனி ச���பெரஷாத் கிஸ்௧௦௦ சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசோனி சிபெரஷாத் கிஸ்௧௦௦ - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 22 மதிப்பீடுகள்\nசோனி சிபெரஷாத் கிஸ்௧௦௦ - விலை வரலாறு\nசோனி சிபெரஷாத் கிஸ்௧௦௦ விவரக்குறிப்புகள்\nஅபேர்டுரே ரங்கே F1.8 (W) - F4.9 (T)\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 20 MP\nசென்சார் டிபே CMOS Sensor\nசென்சார் சைஸ் 1 inch\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/2000 sec\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 1 sec\nடிஸ்பிலே டிபே Segment LCD\nசுகிறீன் சைஸ் 1 Inches\nவீடியோ போர்மட் AVC MP4\nமெமரி கார்டு டிபே SD / SDHC\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\n4.5/5 (22 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t121756p100-350", "date_download": "2018-06-21T11:01:17Z", "digest": "sha1:3DVFAEHU4IM7MSFI7I2ICFPJOEHGAPW2", "length": 60752, "nlines": 794, "source_domain": "eegarai.darkbb.com", "title": "350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக . - Page 5", "raw_content": "\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனி���் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\n350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\n350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக ...\nரமணிசந்திரன் -அன்பு மனம் மாறியதேன் நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் .\nமுத்துலட்சுமி ராகவன் -வேரென நீயிருந்தாய்\nமுத்துலட்சுமி ராகவன்- யா��ோடு யாரோ\nரமணிசந்திரன் - நினைவு நல்லது வேண்டும்\nமாலா கஸ்தூரிரங்கன்- நினைவிலே எழுதி மடிந்த கவிதை\nமுத்துலட்சுமி ராகவன் - ராதையின் நெஞ்சமே\nமுத்துலட்சுமி ராகவன் - உன் மீது ஞாபகம்\nஜெய்சக்தி - இங்கே மழை அங்கே \nஸ்ரீ கலா - கணங்கள் கனமாய் கரைவதேனோ\nதிருமதி லாவண்யா - வைகறை வெளிச்சம்\nலட்சுமி சுதா - கனவில் மிதந்த கவிதை\nமுத்துலட்சுமி ராகவன் - ஜனனி ஜெகம் நீ ..\nசிவ சங்கரி - சின்ன நூல்கண்டா நம்மை சிறை படுத்துவது \nரமணிசந்திரன் -புது வைரம் நான் உனக்கு\nரமணிசந்திரன் - பிரிய மனம் கூடுதில்லையே\nஅனுராதா ரமணன் -மாம் ப்ரம் இண்டியா\nஷெண்பா -உன்னைக் கண்டு உயிர்த்தேன்\nஅருணா நந்தினி -உனக்காகவே வாழ்கிறேன்\nஆர் .மகேஸ்வரி - நீயே என் இதயமடி\nவிஜி மீனா - இதயம்\nரமணிசந்திரன் - நாள் நல்ல நாள்\nமுத்துலட்சுமி ராகவன் - கன்னிராசி\nஆர் .மகேஸ்வரி - உனக்குள் தொலைந்து உயிரில் கலந்து\nஜெய்சக்தி - சந்தன மரத்துக் குயில்\nஷெண்பா - இதயத்திற்கு இலக்கணமில்லை\nலட்சுமி பிரபா - தேவன் தந்த வீணை\nரமணிசந்திரன் - ஓர் உறவு தந்தாய்\nமுத்துலட்சுமி ராகவன் -பொய் சில நேரங்களில் அழகானது\nசித்ரா பாலா - ஆட்டத்தின் நாயகன்\nநிவேதா ஜெயாநந்தன் - கண்ணம்மா என் காதலி\nரமணிசந்திரன் - உண்மை அறிவாயோ வண்ணமலரே\nரமணிசந்திரன் - கண்ணன் மனம் என்னவோ\nஅருணா நந்தினி - பூ மனமே தாழ் திறவாய்\nலட்சுமி பிரபா - நெஞ்சம் இரண்டின் சங்கமம்\nமுத்துலட்சுமி ராகவன் - சொல்லாமலே பூப்பூத்ததே\nமுத்துலட்சுமி ராகவன் - அலைபாயும் மனது\nஆர் .மகேஸ்வரி - மாலை சூடும் மணநாள்\nஉமா பாலகுமார் -ஞாபகங்கள் பூ மலை தூவும்\nரமணிசந்திரன் -உருவம் தானே இரண்டு\nகாஞ்சனா ஜெயதிலகர் - வேப்பமரத் தேன்கூடு\nஅனுராதா ரமணன் -வாசல் வரை வந்தவள்\nமுத்துலட்சுமி ராகவன் - காதலென்பது எதுவரை \nமாலா கஸ்தூரிரங்கன் - எதிர்காலம் நீதான் இனி .\nஅருணா நந்தினி - பார்த்த முதல் நாளே\nஜெய்சக்தி - தேடி வந்த தென்றல்\nரமணிசந்திரன் - சுந்தரி நீயும்\nஉமா பாலகுமார் -இன்ப நாளும் இன்று தானே\nரமணிசந்திரன் -அன்பின் தன்மையை அறிந்த பின்னே\nலட்சுமி பிரபா - உஷ் ..சொல்லாதே\nஅகிலா கோவிந்த் - என் சின்னக் குட்டிம்மா\nமுத்துலட்சுமி ராகவன் - சித்திரமே நில்லடி\nஜெய்சக்தி - வண்ணத்துப் பூச்சியாய் ..\nரமணிசந்திரன் - விட்டுவிடுவேனோ வண்ணமலரே\nஜெய்சக்தி - குயில் கூவும் சோலை\nமுத்துலட்சுமி ராகவன் - அழகான ராட்சசியே ..\nரமணிசந்திரன் - அவனும் அவளும்\nமாதவி ரவிச்சந்திரன் - ஆனந்தப் பூங்காற்றே\nகலைவாணி சொக்கலிங்கம் - நிலவுக்கு களங்கமில்லை\nமுத்துலட்சுமி ராகவன் - அக்னிப் பறவை\nஜெய் சக்தி -மலர்க் கணை\nவிஜி பிரபு -என் நெஞ்சம் உன் தஞ்சம்\nசுபஸ்ரீ கிருஷ்ணவேணி -கண்ணாமூச்சி ஏனடா \nமுத்துலட்சுமி ராகவன் - எங்கிருந்தோ ஆசைகள்\nரமணிசந்திரன் - பார்த்த இடத்தில் எல்லாம்\nயாதவராணி - இந்திரா சுப்ரமணியம்\nஜெய்சக்தி -நீ எனது பூஞ்சோலை\nசத்யாஇராஜ்குமார் - மலரே மலர்ந்திடு\nமதுரா - நீல நிலா\nமுத்துலட்சுமி ராகவன் - பூமிக்கு வந்த நிலவு\nஜெய்சக்தி -பேசி விடு மனமே பேசி விடு\nஜெய்சக்தி - அழகுக்கு அழகானேன்\nமுத்துலட்சுமி ராகவன் - மௌனமே காதலாய்\nசுபஸ்ரீ கிருஷ்ணவேணி - பிள்ளைக் கனியமுதே\nமுத்துலட்சுமி ராகவன் - இமையோரம் உன் நினைவு\nரமணிசந்திரன் - இனி வரும் உதயம்\nரமணிச்சந்திரன் -பக்கத்தில் ஒரு பத்தினிப் பெண்\nபிரேமா - இதயத்திலே அமர்வாய்\nபிரேமா ஆறுமுகம் - என்றும் மகிழ்வுடன்\nசத்யா ராஜ்குமார் - அமுதினும் இனியவளே\nபிரேமா - எங்கிருந்தோ வந்தான்\nதமிழ் மதுரா - என்னைக் கொண்டாடப் பிறந்தவளே\nதமிழ் மதுரா - இதயம் ஒரு கண்ணாடி\nமுத்துலட்சுமி ராகவன் - ஆற்றங்கரை அருகினிலே\nமுத்துலட்சுமி ராகவன் - ஆசையா ..கோபமா \nமுத்துலட்சுமி ராகவன் - ஆராதனை\nதமிழ் மதுரா - சித்ராங்கதா\nஜெய்சக்தி -நின் வசமாதல் வேண்டும்\nதமிழ் மதுரா - மனதிற்குள் எப்போது புகுந்திட்டாய்\nகாஞ்சனா ஜெயதிலகர் -என் யவன ராணி\nதமிழ் மதுரா - அத்தை மகனே என் அத்தானே\nதமிழ் மதுரா - வார்த்தை மறந்துவிட்டாய் வசந்தமே\nலட்சுமி சுதா -நீ என் வசந்த காலம்\nஇந்திரா நந்தன்-ஆகாயம் இங்கே பூ மேகம் எங்கே\nவெண்ணிலா சந்திரா- காதல் கனவே கலையாதே\nமல்லிகா மணிவண்ணன் - வீழ்வேனென்று நினைத்தாயோ\nவெண்ணிலா சந்திரா - உயிரால் உனையே எழுதுகிறேன்\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nதஞ்சம் எப்போதடி கண்மணி - லட்சுமி சுதா நாவலை டவுன்லோட் செய்ய.\nஎன் பிருந்தாவனம் - அ .ராஜேஸ்வரி நாவலை டவுன்லோட் செய்ய.\nமாற்றம் - ஜோதிர்லதா கிரிஜா நாவலை டவுன்லோட் செய்ய.\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nஎந்நாளும் மறவேன் - கே .கோகிலா நாவலை டவுன்லோட் செய்ய.\nஎனதன்பால் உனை வெல்வேன் - விஜி பிரபு நாவலை டவுன்லோட் செய்ய .\nஉறவோவியம் - என் .சீதாலெட்சுமி நாவலை டவுன்லோட் செய்ய.\nபிறை தேடும் இரவு - பரிமளா ராஜேந்திரன் நாவலை டவுன்லோட் செய்ய.\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nஎன் மன தோட்டத்து வண்ணப்பறவை - ஆர் .மகேஸ்வரி நாவலை டவுன்லோட் செய்ய.\nஉன்னைப் பார்த்திருந்தேன் - பிந்து வினோத் நாவலை டவுன்லோட் செய்ய.\nவா நாளை நாமாக - ஸ்ரீகலா நாவலை டவுன்லோட் செய்ய.\nபூமாலையே தோள் சேரவா - லட்சுமி ராஜரத்தினம் நாவலை டவுன்லோட் செய்ய .\nவசந்தகாலப் பூவே - ஸ்ரீஜா வெங்கடேஷ் நாவலை டவுன்லோட் செய்ய.\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nஉன்னைத்தானே - பிந்து வினோத் நாவலை டவுன்லோட் செய்ய.\nதுணையாக வருவாயா தோழனே - விஜி பிரபு நாவலை டவுன்லோட் செய்ய .\nகல்யாணக் கனவுகள் - கீதாபாலன் நாவலை டவுன்லோட் செய்ய.\nவாசகர்கள் மன்னிக்கவும் , சம்பந்தபட்ட தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வந்ததால் டவுன்லோட் லிங்க் நீக்கப்பட்டுள்ளது .\nஇதயம் கலந்த உறவே - வெ .தமிழழகன் நாவலை டவுன்லோட் செய்ய.\nகாதல் நதியினிலே - அகிலா கோவிந்த் நாவலை டவுன்லோட் செய்ய.\nஓவியப் புன்னகை - ஜெய்சக்தி நாவலை டவுன்லோட் செய்ய.\nஎன்னுயிர் நீ தானே - வசந்திவேலன் நாவலை டவுன்லோட் செய்ய.\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nஇதுதான் பாதை இதுதான் பயணம் - முகில் தினகரன் நாவலை டவுன்லோட் செய்ய.\nசட்டென்று மாறுது வானிலை - சவீதா முருகேசன் நாவலை டவுன்லோட் செய்ய .\nவாசகர்கள் மன்னிக்கவும் , சம்பந்தபட்ட தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வந்ததால் டவுன்லோட் லிங்க் நீக்கப்பட்டுள்ளது .\nவேர் என நானிருப்பேன் - ரமணிசந்திரன் நாவலை டவுன்லோட் செய்ய.\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nஆதவனின் தாமரை - ஜெயக்குமாரி தணிகாசலம் நாவலை டவுன்லோட் செய்ய.\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nநன்றி கார்த்தி . நன்றி\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nசின்னப் பூவே மெல்லப் பேசு - ரம்யா நாவலை டவுன்லோட் செய்ய.\nவாசகர்கள��� மன்னிக்கவும் , சம்பந்தபட்ட தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வந்ததால் டவுன்லோட் லிங்க் நீக்கப்பட்டுள்ளது .\nஉன் புன்னகை போதுமே - பிந்து வினோத் நாவலை டவுன்லோட் செய்ய .\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n - பரிமளா ராஜேந்திரன் நாவலை டவுன்லோட் செய்ய .\nபிரிவோம் சந்திப்போம் - சரணிகா நாவலை டவுன்லோட் செய்ய.\nமாசறு பொன்னே வருக - பிரியா கார்த்திகேயன் நாவலை டவுன்லோட் செய்ய.\nஉன்னை விரும்பினேன் உயிரே - விஜி பிரபு நாவலை டவுன்லோட் செய்ய.\nஎல்லாம் உன்னாலே -இன்பா அலோசியஸ் நாவலை டவுன்லோட் செய்ய.\nதவிக்கும் இடைவெளிகள் - உஷா தீபன் நூலினை டவுன்லோட் செய்ய.\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nமிக்க நன்றி கார்த்தி ....................உங்கள் சேவை வாழ்க வாழ்க \nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nஉயிரே உனக்காக - இன்பா அலோசியஸ் நாவலை டவுன்லோட் செய்ய.\nதங்க ரதம் - தேவி சங்கரி நாவலை டவுன்லோட் செய்ய.\nவசந்தங்களே வாழ்த்துங்களே - சத்யா ராஜ்குமார் நாவலை டவுன்லோட் செய்ய.\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nநன்றி என்று ஒரே வார்த்தையில் சொல்லவிட மனது வரவில்லை. வாழ்த்துகிறேன் ஐயா, தொடரட்டும் உங்களது இப்புனித சேவை.\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nசூரியன் இல்லா வானம் - மன்னை ராஜன் நாவலை டவுன்லோட் செய்ய.\nகாதல் சொல்ல வந்தேன் - மீனாட்சி சுந்தரம் நாவலை டவுன்லோட் செய்ய.\nஉன் தோள் சேர ஆசைதான் - பிரேமலதா பாலசுப்ரமணியம் நாவலை டவுன்லோட் செய்ய.\nமௌனங்கள் அவளது மொழியாகும் - விஜி பிரபு நாவலை டவுன்லோட் செய்ய .\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n@மாணிக்கம��� நடேசன் wrote: நன்றி என்று ஒரே வார்த்தையில் சொல்லவிட மனது வரவில்லை. வாழ்த்துகிறேன் ஐயா, தொடரட்டும் உங்களது இப்புனித சேவை.\nமேற்கோள் செய்த பதிவு: 1158509\nமேற்கோள் செய்த பதிவு: 1158431\n@krishnaamma wrote: மிக்க நன்றி கார்த்தி ....................உங்கள் சேவை வாழ்க வாழ்க \nமேற்கோள் செய்த பதிவு: 1158430\nஎல்லாம் உங்கள் ஆசிதான் மக்களே ............\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nபொய்மானைத் தேடி - எஸ் .செல்வசுந்தரி நாவலை டவுன்லோட் செய்ய.\nஎன் இரவின் நிலவு நீ - பிரபா ராஜரத்தினம் நாவலை டவுன்லோட் செய்ய.\nதொடுவானம் தூரமில்லை - C.V. இந்திராணி நாவலை டவுன்லோட் செய்ய.\nபோலீஸ் 420 - சித்ரா சந்திரன் நாவலை டவுன்லோட் செய்ய .\nமாலை சூடும் மணநாள் - ஆர் .மகேஸ்வரி நாவலை டவுன்லோட் செய்ய.\n - சக்தி திருமலை நாவலை டவுன்லோட் செய்ய.\nவானஊஞ்சல் - லட்சுமிராஜரத்தினம் நாவலை டவுன்லோட் செய்ய.\nமழை விழும் மலை வனம் + வந்தது வசந்தம் - தமிழ்நிவேதா இரண்டு நாவல்கள் .\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nநினைத்தாலே இனிக்கும் - சஷிமுரளி நாவலை டவுன்லோட் செய்ய.\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://karuvelanizhal.blogspot.com/2012/02/blog-post_27.html", "date_download": "2018-06-21T10:34:00Z", "digest": "sha1:VWTSSXMVD5FZTXF7PUFLPW2WD2ZJIFS2", "length": 56569, "nlines": 290, "source_domain": "karuvelanizhal.blogspot.com", "title": "கருவேல நிழல்.....: இலையுதிரும் சத்��ம் - எட்டு", "raw_content": "\nமுள்ளும் இருக்கு...நிழலும் இருக்கு... வாழ்வு போல...\nஇலையுதிரும் சத்தம் - எட்டு\nஏழுகடைக் கதைகள் - ஐந்தின் தொடர்ச்சி - 2\nகுண்டுக்கார்த்தியும், நானுமா சரக்கப் பிடிச்சுக்கிட்டு புதூர் கம்மாக்கரை மாமரத்துக்கு போய்ட்டோம். இந்த மாமரம் பேசாதவனைக் கூட மடில கிடத்திக்கிட்டு 'உங்கு சொல்லு..உங்கு சொல்லு' ன்னு பேச வச்சுப்புடும் பாத்துக்கிடுங்க.(இந்த மாமரம் குறித்து ஒரு புரை ஏறும் மனிதர்களில் கூட பேசியிருப்பேன்..என் வாழ்க்கையோட ரொம்ப நெருக்கமான ஒரு உயிர்ன்னு இப்போதைக்கு எடுங்களேன்)\nமாமரத்தின் நிழலில் 'வாங்கடா வாங்கடா..நீங்க உக்காரலைன்னா நான் எதுக்குடா' ங்கிறது போலவே எந்த நேரமும் குளிர்ச்சியா ஒரு மடை இருக்கும். அதுல உக்காந்துக்கிட்டு கொண்டு போன சரக்கு சங்கதிகளை ஒழுங்கு பண்ணிக்கிட்டு இருந்தேன்.\nகார்த்தி நின்ன வாக்குலையே பாட்ல திறந்து மட்ட மல்லாக்க சரக்க கவுத்துனான். 'ஏண்டா பறக்குற..என்னத்துக்குடா ஆகுறது தண்ணி கலக்காம அடிச்சா..என்னத்துக்குடா ஆகுறது தண்ணி கலக்காம அடிச்சா ன்னேன். 'ஆமா இதை தண்ணி வேற ஊத்தி அடிப்பாக' ன்னு நெளிஞ்சு கொடுத்தான். 'ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்தது' போல முதல் ரவுண்ட முடிச்சிட்டு அவனே பேசட்டும்ன்னு வெய்ட் பண்ணிட்டு இருந்தேன்...\n'அண்ணே நம்ம மாடி வீட்ல ஒரு ஐயர் வீடு குடி வந்தாய்ங்கண்ணே.'\n(கார்த்தி அம்மாவுக்கு ஏழெட்டு வீடுகள் சொந்தமா உண்டு. அப்பவே பத்தாயிரத்திற்கு மேலாக வாடகை வந்து கொண்டிருந்தது. ஒரே பய இவன். கார்த்தி அக்காவுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டாங்க அம்மா. தங்கச்சி வீட்ல இருக்கு. இவன் செருப்பு கூட போடாம சிவகங்கை ரோடு பூராமா திரிஞ்சான்)\n'ஐயருக்கு ரெண்டு பொம்பளைப் புள்ளைகண்ணே. மூத்தத கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டாரு. ரெண்டாவது புள்ள ப்ளஸ் டூ\n'அது நம்மள கொஞ்சம் ட்ரான்சாக்சன் பண்ணுச்சு'\n'ஓ.. சரி. மூத்ததா ரெண்டாவதாடா\n'ரெண்டாவதுண்ணே. மூத்ததுதேன் கல்யாணம் பண்ணி போயிருச்சுல்ல. சீரியஸா பேசும்போது கூறுகெட்டதனமா எதாவது கேப்ப' ன்னு லைட்டா சிரிச்சுக்கிட்டான்.\n'ஓஹோ.. சரி சரி சொல்லு சொல்லு'\n'என்னையதேன் உனக்கு தெரியும்ல.நமக்கு புள்ளைகன்னாலே ஆகாது. என்னவோ இந்தப் புள்ளைய மட்டும் கொஞ்சம் புடிச்சுப் போச்சுண்ணே'\nகார்த்தியோட முகத்தை இவ்வளவு அழகா வேறெப்பவ��ம் பார்த்ததே இல்லை நான். பேச்சுக்கு பேச்சு நெளிந்தான். குழைந்தான். காலரை தூக்கி விட்டான். சின்ன சின்னதா சிரிச்சுக்கிட்டான். சிரிப்பது நினைவு வந்தது போல நிறுத்திக்கிட்டான். திருப்பியும் சிரிச்சான்.\n'அட இஞ்ச பார்றா காலத்துக்கு வந்த கோலத்த' ன்னு நினைச்சுக்கிட்டே அவன் முகத்தையே பாத்துக்கிட்டிருந்தேன்.\n'ஆளு அம்சமா இருக்கும்ண்ணே' ன்னு திடீர்ன்னு சொன்னான். சொன்ன போது லேசா கண் கலங்கியிருந்தான்.\n'அது மாடில நின்னுக்கிட்டு பார்வைய போடும். நான் நம்ம வீட்டு வாசப்படில உக்காந்துக்கிட்டு பார்வைய போடுவேன். வெளிய அலையிறது குறைஞ்சு போயி வாசப்படிலேயே இருந்தனா, அம்மா போட்டுக்கிருச்சு போல. உள்ள பாவம் பத்தாதுன்னு ஐயர் வீட்டுப் பாவம் வேறயான்னு சாடைய போட்டுச்சு. அப்புறம் அங்க உக்கார்றத விட்டுட்டு அந்தப் புள்ள தையலுக்கு போற வர்ற வழில நின்னு பாத்துக்கிட்டு திரிஞ்சேன்'\n'சரிடா..புடிச்சிருக்குன்னு அதுட்ட சொல்லிட்டியா இல்லையா\n'சும்மாருண்ணே ..நீபாட்டுக்கு அசால்ட்டா கேக்குற. அந்தப் புள்ள பாக்கும் போதே உள்ள எனக்கு டவுசர் கழண்டு போகும்ண்ணே. எங்கிட்டுப் போயி புடிச்சுப் போச்சுன்னு சொல்லச் சொல்ற\n'ஆமடா..பயப்பட வேண்டியதுக்கல்லாம் பயப்படாதீக '\n'நீயும் சாடையப் போடாம செத்த நான் சொல்றத மட்டும் கேட்டுக்கிட்டே வா. நான் இந்த கேஸ் விஷயமா உள்ள போய்ட்டு வந்தனா வந்து பாத்தா வீட காலி பண்ணிப் போய்ட்டாய்ங்கண்ணே'\n'அதான் தெர்லண்ணே. ஐயர் வீடு எங்கன்னு அம்மாட்ட கேட்டேன். காலி பண்ணி போய்ட்டாங்கன்னு சொன்னுச்சு. காலி பண்ணின்னு கேட்டேன். காலி பண்றவங்கல்லாம் சொல்லிட்டா காலி பண்றாங்கன்னு சொல்லிருச்சு. அம்மாவுக்கு தெரியாம இருக்காதுண்ணே. ஐயர்ட்ட ஜோசியம்லாம் இது பாத்துக்கிட்டு திரிஞ்சிச்சு. கொஞ்சம் அம்மாவை கரெக்ட் பண்ணி பேசி எங்க போயிருக்காய்ங்க என்ன ஏதுன்னு விசாரிக்கணும்ண்ணே. நீன்னா கொடைஞ்சு விசாரிச்சுருவ' ன்னான்.\n'போடாப் போடா..இதைப் போயி எப்டிடா நான் அம்மாட்ட கேக்குறது\n'அண்ணே உனக்கு பேசத் தெரியும்ண்ணே. அந்தப் புள்ளைய மறக்க முடியலண்ணே. உன்னால முடியும்ண்ணே' ன்னு சொன்னப்போ ரொம்பக் கலங்கலா இருந்தான்.\n'விட்றா நம்ம வேற வகைல விசாரிக்கலாம்'ன்னு சொல்லிட்டு இந்த மேட்டரையே மறந்துட்டேன். அடுத்தவன் பிரச்சினை நமக்கு எப்பவும் சல��லி மேட்டர்தானே...\nகாலம் ஆடிய பாப்பா நொண்டியில் சவுதிப் பக்கம் ஒதுங்குனனா..\nபயலுகள் எல்லோரும் மிஸ்கால் பண்ணுவாய்ங்க. நாங்கூப்புடுவேன். 'செட்டுக பூராம் சேந்துருக்கோம் மாமா. ஓங்குரல் கேக்கணும் போல இருந்துச்சு' ம்பாய்ங்க. ஒரு செக்கென்ட் இங்கருந்து அங்க போய்ட்டு இங்க வந்துருவேன்.\nஆனா இவன் மட்டும் அப்படி இல்லை.(மொபைல் வசதி எல்லோருக்கும் வந்தது மாதிரி கார்த்தி வரைக்கும் கூட வந்திருந்தது) இவன் நேரடியா கூப்பிடுவான். நாந்தான் கட் பண்ணி கூப்புடுவேன். 'ஏண்ணே நீங் கூப்புடுற.எனட்டதான் காசு இருக்குல்ல. இல்லாட்டி கூப்டுவனா\n'தேனில திரியுறேன்ண்ணே. ஐயர் வீடு இங்க மாறி வந்துட்டதாக கௌரிப் பிள்ளையார் ஜோஸ்யர்ட்ட துப்பு வெட்டுனேன். இதோட நாலஞ்சுவாட்டி வந்துட்டேண்ணே. கங்கு கங்கா தேடிக்கிட்டு இருக்கேன். கண்டுபுடிச்சுப்புடுவேண்ணே 'ம்பான்.\n'ஓ.. மாமர மேட்டரா' ன்னு நினைவு வந்து, 'சரி கார்த்தி. பாத்துட்டா கூப்டு' ன்னு முடிச்சுருவேன்.\nரெண்டு வருஷம்ங்கிறது எத்தனையோ நாட்கள்தானே. அதுக்குள்ள எவ்வளவோ நடக்கும்தானே. அதுல ஒரு நாள்ல கார்த்தி தங்கச்சி திருமணம் முடிந்தது. மற்றொரு நாள்ல கார்த்தி அம்மா இறந்து போய்ட்டாங்க...\nகுண்டுக்கார்த்தி அம்மா இறந்து போனது, தங்கச்சிக்கு கல்யாணம் நடந்தது எல்லாம் அப்படியே இருக்கட்டும். நம்ம கொஞ்சம் முன்னால போய்ட்டு வருவோமே... ஒரு விஷயம் சொல்ல விட்டுப் போச்சு. ( அம்மா இறப்பு, தங்கச்சி கல்யாணத்திற்கு முந்திய காலம்)\nசவுதியிலிருந்து ஊருக்கு பயணம் வைக்கிறப்போல்லாம் என்னிடம் ஒரு பழக்கம் உண்டு. வீடு சேர்ந்த மறுநாள் காலைலேயே வண்டிய தட்டுவேன். பயலுக எல்லோர் வீட்டுக்கும் ஒரு ஃப்ளையிங் விசிட்.\nபயலுகளை ஏழுகடையில் பிடிச்சுப்பிடலாம். பயலுகளோட மனுஷங்கள, புள்ளைகள, குழந்தைகள, பாக்கணும்ன்னா வீடு போய் பாத்தால்தானே. ரெண்டு வருசமா கொக்கா. ரெண்டு வருசமா கொக்கா' ங்றத காட்டித் தரும் பாருங்க இந்தக் காலம். முக்கியமா குழந்தைகளிடம் தாண்டவம் ஆடி வைத்திருக்கும். நம்பவே முடியாம வரும். குழந்தைகள்'ன்னா அதுக்கும் தொக்கு போல.\nசூரி அண்ணன் வீட்டிலிருந்து தொடங்குவேன்.\nபோய் இறங்கியதுமே, 'என்ன கொழந்தனாரே நீங்க எப்ப வந்தீங்க..நீங்களும் வந்து விழுந்துட்டீங்களா.. இனி ஊரு ரெண்டு பட்டுப் போகுமே' ன்னு சுந்தரி அத்தாச்���ி (சூரி அண்ணன் வீட்ல ) சிரிக்கும்போது ஆட்டமேட்டிக்கா எனக்கும் சிரிப்பு வந்துரும்.\nரெண்டு வருசமா கேக்காத குரல். பாக்காத சிரிப்பு. சிரிப்புக்குல்லாம் சுச்சா வைக்க முடியும் தானா பொரிந்து தள்ளிவிடும். இல்லையா\n'நைட்டு வந்தேன் அத்தாச்சி. இதென்ன ரெண்டு வருஷத்துக்குள்ள பயலுகள்லாம் வளந்து மனுஷங்களாகி நிக்கிறாய்ங்க ன்னு சிரிப்பேன். ( சூரி அண்ணனுக்கு பெரியமருது, சின்னமருதுன்னு ஒரு ரெட்டையர்கள். வாஞ்சிநாதன் மூணாவது. வாஞ்சி சசி கிளாஸ்மேட்)\n'அங்கிட்டுதானே வந்தாக கடையப்பக்கம். ஆமா நீங்க என்ன மெலிஞ்சு வந்திருக்கீங்க கொழுந்தனாரே என்றோ 'செத்த கலரா வந்துருக்கீங்க இந்தத் தடவ' என்றோ அத்தாச்சி கண் மூலமாக என்னைப் பாக்க வைப்பாங்க- கண்ணாடி காட்டாத என்னை..\n'அட நம்மளும் குழந்தைதான் போல' ன்னு ஒரு துள்ளல் பிறக்கும்.\n'வீட்லருந்து வர்றேன் அத்தாச்சி இன்னும் கடையப் பக்கம் போகல..அண்ணே எப்டி இருக்காரு\n'என்னத்தப் போங்க கொழந்தனாரே.. ஒரு காலத்துல அப்டி இருந்தோம் ஒரு காலத்துல திருந்துனோம்ன்னு இல்லாம அப்டியேதான் இருக்காக. சுகர வச்சுக்கிட்டு குடிக்கலாமா கொழந்தனாரே.. தனக்கா தெரியவேணாம்' ன்னு ஒரு பாட்ட எடுத்து விடுவாங்க.\n'ஆளுகன்னா அப்டியேதான் இருக்கணும் அத்தாச்சி. பொட்டல்கதான் வீடு வாசலுமா வச்சுக்கிட்டு பழைய அடையாளத்த காட்டாம கெடக்குதுக. மனுஷய்ங்கள பாத்தது மாதிரியே பாத்தாத்தானே நல்லாருக்கும்'\n'ஒங்கட்டப் போயி சொல்றேன் பாருங்க. சேந்ததுபூராம் சிவலிங்கம்' ன்னு சிரிப்பாங்க சுந்தரி அத்தாச்சி.\nஅந்த சிரிப்போடையே அடுத்து முத்துராமலிங்கம் வீடு.\n ன்னு பாத்ததும் நெஞ்சுல கைய வச்சுக்கும் மீனா (முத்துராமலிங்கம் வீட்ல)\n'என்னத்தா சந்தோஷப்பட்றியா ஷாக் ஆகுறியா\n'சந்தோஷமாவும் இருக்குண்ணே ..இனி இவுக மாமா வாங்கிக்கொடுத்துச்சு மாமா வாங்கிக் கொடுத்துச்சுன்னு டெய்லி குடிச்சிட்டு வருவாகளேன்னு ஷாக்காவும் இருக்குண்ணே' ன்னு கெடந்து சிரிக்கும்.\n'இப்டி வேற போட்டு வச்சுருக்கானா..டெய்லி வாங்கிக்கொடுக்க எவன் வீட்டுக்குத்தா போறது போயி அவனை கடைல வச்சுக்கிறேன்' ன்னு சொல்லிட்டு வருவேன்.\nஆக, எல்லா வீட்லயும் ஒரே பாட்டுதான். ஒரே பாட்ட வேற வேற மெட்ல கேக்குறது நல்லாத்தான் இருக்கும். சிப்பு சிப்பாக்கூட வரும். அப்படி,. ஒரு பயணத்துல குண்டு���்கார்த்தி வீட்டுக்கு போயிருந்தேன். அம்மா கட்டில்ல படுத்திருந்தாங்க. 'என்னம்மா முடியலையா\" ன்னு பக்கத்துல உக்காந்தேன். கொஞ்ச நேரம் முகத்தையே தேடிக் கொண்டிருந்தாங்க.\n'ராஜால்லம்மா' ன்னு சொல்ல சங்கட்டமாகத்தான் இருந்தது. சொன்னேன். 'டேய்..நீ எப்ப வந்தேன்னு எந்திரிச்சு உக்காந்து கைகளைப் பிடிச்சுக்கிட்டாங்க. எத்தனையோ தடவ கைகளை பிடிச்சுக்கிட்ட கைகள். 'நீ சொன்னா கேப்பாண்டா' ன்னு கன்னங்களை வருடிய கைகளும் கூட. அந்தக்கைக்கு முன்னால உக்காந்துக்கிட்டு, இந்தக்கையை ராஜால்லமான்னு சொல்ல வைத்தது காலக் கை. கொஞ்சம் அதை இதை பேசிட்டு, 'இவன எங்கம்மான்னு எந்திரிச்சு உக்காந்து கைகளைப் பிடிச்சுக்கிட்டாங்க. எத்தனையோ தடவ கைகளை பிடிச்சுக்கிட்ட கைகள். 'நீ சொன்னா கேப்பாண்டா' ன்னு கன்னங்களை வருடிய கைகளும் கூட. அந்தக்கைக்கு முன்னால உக்காந்துக்கிட்டு, இந்தக்கையை ராஜால்லமான்னு சொல்ல வைத்தது காலக் கை. கொஞ்சம் அதை இதை பேசிட்டு, 'இவன எங்கம்மா\nசாப்ட்டு போயிருக்காரு துரை. இனி மத்தியான சாப்பாட்டுக்குத்தானே வருவாரு. ஸ்டாண்ட்ல கெடப்பாரு. ஆளப் பாத்தியா\n'ஆளப்பாத்தா அரண்டு போவடா. குடிதாண்டா இவனை திங்குது. ஏதோ ட்ரீட்மெண்டு க்ரீட்மெண்டுங்கிறாய்ங்களே..காசு போனாலும் போய்ட்டுப்போது, அப்டி எதுனா செஞ்சு நீ வந்ததோட சரி பண்ணிட்டுப் போடா'\n'அடப் போங்கம்மா.. ட்ரீட்மென்ட்லாம் எடுத்தா அப்புறம் குடிச்சான்னா பெரிய ரிஸ்க். வேறமாதிரி இவனை நிறுத்த வச்சுப்புடுவோம். பேசாம இருங்க' ன்னு ஆறுதல் சொல்லிட்டு ( ஆறுதல்லாம் நல்லாத்தான் சொல்வேன். காரியம் பாக்கத்தான் கடுப்பா இருக்கும்) நேர பஸ்ஸ்டாண்ட் ஆட்டோ ஸ்டாண்டுக்குப் போனேன். பயலக் காணோம்.\nபுதுப் புது ஆட்டோ டிரைவர்கள் வேற. 'குண்டுக்கார்த்தி' ன்னு பேச்செடுத்தேன் ஒரு டிரைவரிடம்..\n'பார்ல பாருங்க சார். செத்த முன்னாடி உள்ள போனாப்ல' ன்னு சொன்னார். பார்ல தேடினேன். காணோம். 'பீச் வரையில் வந்துட்டு காத்து வாங்காமல் போனால் நம்ம சமுதாயம் மதிக்காதே' ன்னு ஒரு நினைப்பு வந்து மத்தியான ஓட்டத்துக்கு ஒரு குவாட்டரை பிடிச்சுக்கிட்டு ஏழுகடை வந்துட்டேன்.\nவந்து ஒரு கட்டிங் போட்டிருப்பேன்..\nவேகு வேகுன்னு லுங்கில வந்தான் கார்த்தி...\nஒரு முழு மனுஷன தண்ணி இவ்வளவு தின்னுருமா என்ன\nவந்த குண்டுக் கார்த்தி கைகளைப் பி��ிச்சுக்கிட்டான். முதல் தடவ பாக்குற போது பயல்கள் எல்லாம் 'மாமோய்' ன்னு ஒரு சவுண்டு விட்டு கட்டி இறுக்கி, தூக்கி, ஒரு குலுக்கிக் குலுக்கி, நிலத்தில் குத்துவாய்ங்க. இந்தப் பக்கிக்கு அதுலாம் தெரியாது. பெரிய வெண்ண மாதிரி கையக் கொடுப்பான். நாமாக கட்டி இறுக்கிக் கொண்டால்தான் உண்டு.\nஅப்படி கட்டிக் கொள்ளும் போதும் அவன் வாசனைய நாம குடிச்சாலும் குடிச்சுப் புடுவோம' ங்கறது போலவே வழுக்கிக் கொண்டும் நழுவிக் கொண்டும் இருப்பான். இந்தத் தடவையும் அப்படித்தான் இருந்தான். நழுவி.. விட்ட கையை மீண்டும் எடுத்து கைகளுக்குள் வச்சுக்கிட்டு, 'எப்பண்ணே வந்த..என்னண்ணே நீ கூட சொல்லல அண்ணே வரப்போதுன்னு..என்னண்ணே நீ கூட சொல்லல அண்ணே வரப்போதுன்னு' ன்னு முத்துராமலிங்கத்தைப் பாத்தான்.\n'எங்கடா நீ ஏழுகடைப் பக்கம் வந்த உன்னையப் பாத்தே நாலஞ்சு மாசம் இருக்குமா உன்னையப் பாத்தே நாலஞ்சு மாசம் இருக்குமா நீ வந்தா இங்கிட்டு வர்றதுதான் மாமா. போய்ட்டேன்னு வைய்யி.. பய ஆட்டோ ஸ்டேண்டுக்கு போயிருவாரு. அப்புறம் என்ன மயித்த சொல்லச் சொல்ற நீ வந்தா இங்கிட்டு வர்றதுதான் மாமா. போய்ட்டேன்னு வைய்யி.. பய ஆட்டோ ஸ்டேண்டுக்கு போயிருவாரு. அப்புறம் என்ன மயித்த சொல்லச் சொல்ற\n'சரி என்னடா கார்த்தி இப்டி மெலிஞ்சு போய்ட்ட குண்டுக்கார்த்திங்கற பேர காப்பாத்தவாவது சேமா இருக்குறது இல்லையா குண்டுக்கார்த்திங்கற பேர காப்பாத்தவாவது சேமா இருக்குறது இல்லையா\n'இதாண்ணே நடக்க வைக்க நல்லாருக்கு'\n'தம்பி டெய்லி ஜாக்கிங் போறாப்ல மாமா. வாக்கிங் கூட இல்ல. ஜாக்கிங். உடம்ப கண்ட்ரோல்ல வைக்கணும்ல'- முத்துராமலிங்கம்.\n'நம்ம ஒண்ணு பேசுனோம்ன்னா இது ஒண்ணு பேசும்'ன்னு சிரித்தான் கார்த்தி. சிரிப்பும் கூட மெலிஞ்சு போய்தான் இருந்தது.\n'காலைலயே ஊத்திர்றான்ன்னு கேள்வி மாமா. நம்மல்லாம் சந்தோசத்துக்குத்தானே குடிக்கிறோம். இவன் சரக்கப் போட்டுட்டு புடிக்காத முகமா தேடி அலையிரானாம் மாமா. நீ இங்க வர்லன்னாலும் உன் சங்கதியெல்லாம் வாங்கிதாண்டி வச்சுருக்கேன்'- முத்து.\n'வந்தோன்னையே பத்த வைக்குது பாருண்ணே. தெரியாமையா ஏழுகடைக்காரய்ன்ங்க இதுக்கு பரட்டைன்னு பேர் வச்சாய்ங்க'\n'போட்ருக்கேண்ணே. நீ சாப்டு..வீட்டுக்கு வந்து கைலிக்கு மாறிக்கிட்டு இருந்தேன். அம்மா சொன்னுச்சு நீ வந்திரு���்கன்னு. அப்டியே கெளம்பி வந்துட்டேன். சாப்ட்டு போடான்னு கத்துச்சு. ந்தா வந்துர்றேன்'த்தான்னு வந்தேன். வீட்ல சாப்டுவோமாண்ணே. அம்மா வச்ச மீன் குழம்பு இருக்கு. நேத்துக் குழம்புண்ணே'\n'இல்லடா கார்த்தி. நேத்துதானே வந்தேன். வீட்டுக்கு சாப்டப் போகலைன்னா லதா கத்துவா. இவளும் எதுனா கவுச்சி கிவுச்சி எடுத்துத்தாண்டா வச்சுருப்பா. நீ வாயேன் நம்ம வீட்டுக்கு. பேசிக்கிட்டே சாப்டுவோம்'\n'சரக்குல இருக்கும்போது என்னைக்குண்ணே வீட்டுக்குல்லாம் வந்திருக்கேன். நீ சாப்ட்டு வா. சாயந்திரம் பாப்போம்'\nமிச்ச கட்டிங்கையும் போட்டுட்டு வீட்டுக்கு போய்ட்டேன்.\n'எங்கடா இந்தக் கார்த்திப் பயலக் காணோம்.\n'வருவான் வருவான். நீ ஸ்டார்ட் பண்ணு. நான் கடையல்லாம் எடுத்து வச்சுட்டு வர்றேன்..கொஞ்சப் பயலுகள் உன்னை தேடி வந்துட்டுப் போனாய்ங்க. மாமா' ன்னு முத்து சொன்னான்.\n'நாளைக்கு பயலுகளுக்கு நம்ம பார்ட்டிய வச்சுவிட்ரணும்டா மாப்ள'\n(ஊருக்கு போய்ட்டு ஒரு நாள், ஒரே ஒரு நாள், எல்லாப் பயலுகளுக்கும் சரக்கு வாங்கித் தருகிற பழக்கத்தையும் கடைப் பிடித்து வருகிறேன். 'இங்க பாருங்கடா..குவாட்டர்தான் கணக்கு. குவாட்டர்க்கு மேல போச்சுன்னா அவன் அவன் பாடு. குவாட்டர்க்குள்ள எவ்வளவு குடிச்சிக்கிற முடியுமோ குடிச்சிக்கிருங்க. அதுவும் இன்னைக்கு மட்டும்தான்' ன்னு அனவுன்ஸ் பண்ணிதான் கூட்டிட்டுப் போவேன்)\n' இதுக்குப் பேரு பார்ட்டின்னு வெக்கமில்லாம சொல்லிக்க. குவாட்டர் வாங்கித் தரப் போறேன்னு சொல்லு'- முத்து\n'அட வெண்ணைகளா..சீச்சியோட (ஸ்நாக்ஸ்) நம்ம செட்ல யாருடா சரக்கு வாங்கிக் கொடுத்துருக்கீங்க ஒன்லி ராஜாராம். தி கிரேட் ராஜாராம்டா'\nதும்முவான் முத்து. தெறிக்கும் எச்சில்.\nவீட்டுக்கு கிளம்புற நேரமா ஆட்டோவுல வந்திறங்கினான் கார்த்தி. டைட்டா இருந்தான். தலை தொங்கி முகம் வேர்த்திருந்தான். 'என்னடா வரும்போதே போட்டுட்டு வந்துட்ட..இங்க வந்து போட்ட்ருக்கலாம்ல\nசட்டைய தூக்கி, பேண்ட்டில் சொறுகி இருந்த ஒரு ஹாஃப் நெப்போலியனை உருவி' ஓம் பிராண்டுதாண்ணே சாப்டு' ன்னு கொடுத்தான்.\n'நான் ஏற்கனவே ஆறப் போட்டுட்டனடா கார்த்தி ..உனக்குத்தான் தெரியும்ல ஆறுக்கு மேல போய்ட்டா அண்ணனுக்கு வாயக் கட்டிரும்ல'\n'அதுலாம் ஒண்ணும் நொட்டாது. போடு சும்மா'\n'டேய் ஏற்கனவே மாமா ஆறப் போட்ருச்சு. கூடப் போட்டுச்சுன்னா பல்லு வாயில்லாம் கட்டி சிரிச்சுக்கிட்டே இருக்கும். அது அப்டியே இருக்கட்டும் நாளைக்கு போட்டுக்குவோம். மாமா நீ வீட்டுக்கு கெளம்பு.\n'இந்தா, ஒனட்டப் பேசுனனா.. சம்மன் இல்லாம ஆஜர் ஆகுற..ஒடைச்சு ரெண்டு பேருக்குமா ஊத்து. அண்ணனோட ஒரு சிப் அடிக்கணும்'\n'போடுன்னா போட்றா..சும்மா பேசிக்கிட்டே இருக்க\n'அண்ணே இந்த லந்தல்லாம் கொடுக்காத. எனக்கு நீ என்ன பேசுறன்னு தெரியும்..ரெண்டு க்ளாஸ்ல போடச் சொன்னா மூணு க்ளாஸ்ல போடுது பாரு. எப்டி ஆளுன்ற அண்ணன்' ன்னு சிரித்தான் கார்த்தி.\nக்ளாசில் இருந்ததை கல்ஃபா ஏத்தினேன்.\nகொஞ்ச நேரம் கடலை உடைத்துக் கொண்டிருந்த நினைவு. பிறகு 'வீடு வீடு வீடு' ன்னு ஒரு தேவை தொடங்கிருச்சு. கெளம்புறதுக்கு முன்னால கார்த்தியிடம் கேட்டேன், 'கார்த்தி உனட்ட என்னைக்காவது உதவின்னு கேட்டுருக்கனா கார்த்தி\n'ஒரு உதவி கேக்கட்டுமா கார்த்தி\n'நாளைக்கு கேக்குறண்டா. ரெண்டு பேருமே டைட்டா இருக்கோம். இப்பக் கேட்டா தைக்காது'\n'அட சொல்லுண்ணே..எனக்குத் தூக்கம் வராது. இப்டில்லாம் கேட்டது இல்லையண்ணே நீய்யி. யாரையும் தூக்கணுமா\n'ஆமடா.தூக்கி.. என்னைய சவுதி போகவிடாம இங்கிய செம்முங்க. புள்ள குட்டில்லாம் தெருவுல நிக்கட்டும்'\n' ன்னு முத்துவிடம் கேட்டான்.\n'நாந்தேன் முன்னாடியே சொன்னேன்ல.. இனி நீதான் தூக்கி சுமக்கணும்'\n'போங்கடா புழுத்திகளா.யாரை யாரு தூக்கி சுமக்குறது\n'இந்தா அடங்கு. இப்டியே போனா அய்த்தை நாளைக்கு என்னையதேன் செருப்பக் கழட்டி அடிக்கும். உனக்கென்னங்கறது போல நீயும் சிரிப்ப. கார்த்தி, வாழைப்பழம் வெத்தலைசெட்டு கேட்டுட்டு இருந்துச்சு மாமா. அந்த நேரத்துல நீ வந்து இறங்கிட்டியா..அப்படியே ரெண்டு புரட்டாவ பிச்சுப் போட்டு சால்னா ஊத்தி கட்டி வாங்கிக்க..இப்டியே இது வீட்டுக்கு போச்சுன்னா ஊரக் கூட்டிரும்' ன்னு சொல்லி அவன் வண்டிச் சாவியை நீட்டினான்.\n'கார்த்தி நாலு வெத்தலை செட்டு' - நான்\n'நாலு செட்டு யாருக்கு மாமா\n'என்னிடம் இரண்டு குழந்தைகள் உண்டு மிஸ்ட்டர் முத்துராமலிங்கம்'\n'புள்ளைகளுக்கும் வெத்தலை போட்டுப் பழக்கிட்டியா\n'வெத்தலைய ஈரம் போக நல்லா திருப்பித் திருப்பி தொடைல தடவனும் மாப்ள. புரட்டிப் போட்டு வகுடெடுத்தது போல காம்பு கிழிக்கணும். இந்தா இத்தினிக்கூண்டு சுண்ணாம்ப எடுத்து..புள்ளைகளுக்குதானே அந்த லெவல் போதும்.. பட்டும் படாம ரெண்டு இழு இழுத்து கிரேன் பாக்க ஓடைச்சுக் கொட்டி, பீடா மாதிரி சுருட்டி, புள்ளைக வாய்ல வச்சு விடணும். ரெண்டு மெல்லுல வாயெல்லாம் செவப்பா புள்ளைக சிரிக்குங்க பாரு. ச்.. ச்..ச்..அது ஒரு தனி குவாட்டர்டா மாப்ள .வாழப் பழகுங்குடா வீணாப் போனவய்ங்களா'\n'சரித்தேன்'ன்னு அதிசயமாய் கொஞ்சம் மலர்ந்து சிரிச்சுட்டு வண்டிய எடுத்துட்டுப் போனான் கார்த்தி.\n'ஆமா அவன்ட்ட என்னமோ உதவி கிதவின்னு கேட்டுட்டு திரிஞ்ச. நிதானதுலதான் இருக்கியா\n'நாளைக்கு கேக்குறேன்னு சொன்னேன்ல. உனக்கு தனியா சொல்லணுமா \nகார்த்தி திரும்பி வந்து, ரெண்டு பேருமா வீடு வந்து என்னையவும் விட்டுட்டு வண்டியவும் உள்ள தூக்கி வச்சுட்டுப் போனாய்ங்க.\n'வாங்க..வாங்க என் செல்லக் கன்னுக்குட்டிகளா' ன்னு ரெண்டு கைகளையும் நீட்டி வீடேறினேன்.\n'எறுவமாடு..எறுவமாடு வர்ற வரத்தைப் பாரு' என்றாள் லதா.\n'சத்தியம் நீயே தர்ர்ர்ரர்ருமத் தாயே குழந்தை வடிவே தெய்வமகளே' ன்னு கூடுமான வரைக்கும் ஸ்பெல்லிங் மிஸ்டேக் வராமல் பாடிக் காட்டினேன்.\n'ஓம்சக்தி தாயே இன்னும் எம்பத்தெட்டு நாளைக்கு இந்தக் கொடுமையெல்லாம் பாக்கணுமே'\n'நம் குழந்தைகளும் கூட வளர்ந்து விட்டார்களே.. என்ன உரமிட்டீர்கள் காரியதர்சி\n' என குழந்தைகளிடம் கேட்டேன்.\n'செம்ம போர்'ப்பா என்பது போல மஹா வலது கை கட்டை விரலை கழுத்தில் வைத்து அறுத்துக்கொள்வது போல சைகை செய்தாள். சசி கெக்களி போட்டுக் கொண்டிருந்தான்.\n'தாய்த்திருநாட்டில் தமிழ் பேசி எவ்வளவு காலமாயிற்று. ஊறு செய்யும் இந்த குட்டிச் சாத்தான்களை மன்னியும் நன்னரே'\nநாளை வந்தது. ஏழுகடை களை கட்டியிருந்தது..\nஇலையுதிரும் சத்தம் 1, 2,3,4,5,6,7\nயப்பா.. அசத்தறீங்க.. சீக்கிரம் புஸ்தகமா போடப்போறீங்கன்னு தெரியுது\nஇரசிச்சி வாழ்ந்து இருக்கீங்க என்பதை, இரசனையோடு பகிர்ந்து இருக்கீங்க ...\nஏழுகடை மட்டுமா களை கட்டுது பா ரா. வீடும்தான் . ஜமால் சொன்ன மாதிரி நல்ல ரசனையாத் தான் இருக்கு.\nஒரு செக்கென்ட் இங்கருந்து அங்க போய்ட்டு இங்க வந்துருவேன்//\nகுழந்தைகள்'ன்னா அதுக்கும் தொக்கு போல//\nஅத்தாச்சி கண் மூலமாக என்னைப் பாக்க வைப்பாங்க- கண்ணாடி காட்டாத என்னை..//\nபொட்டல்கதான் வீடு வாசலுமா வச்சுக்கிட்டு பழைய அடையாளத்த காட்டாம கெடக்குதுக. //\nஅந்தக்கைக்கு மு���்னால உக்காந்துக்கிட்டு, இந்தக்கையை ராஜால்லமான்னு சொல்ல வைத்தது காலக் கை. //\nஎந்த‌ நிலையிலும் 'சிந்திக்க‌வும்' வைக்கிற‌ எழுத்து\nஇரண்டாவது பகுதி ஏற்கனவே படித்திருக்கிறேனே காப்பி பேஸ்டில் குழப்பமா இல்லை வேணும்னுதான் செஞ்சிருக்கீங்களா\nயே..யப்பா ஜமால் மக்கா, நல்லாருக்கீங்களா எவ்வளவு காலமாச்சு உங்க பின்னூட்டம் பாத்து. நன்றி மக்கா\nபின்னூட்டங்கள் குறைந்து போனாலும் இவுங்கல்லாம் எப்படியும் நம்ம எழுத்தை வாசிச்சிருவாங்கன்னு ஒரு பெரிய லிஸ்ட் இருக்கு நிலாமகள். அதுல நீங்களும் இருக்கீங்க. கேட்டீங்களா\nஉதைக்கப் போறேன் பார் சுந்தரா, பஸ்/ ப்ளஸ்ஸில் எழுதியதுதான் மக்கா.\n'வெத்தலைய ஈரம் போக நல்லா திருப்பித் திருப்பி தொடைல தடவனும் மாப்ள. புரட்டிப் போட்டு வகுடெடுத்தது போல காம்பு கிழிக்கணும். இந்தா இத்தினிக்கூண்டு சுண்ணாம்ப எடுத்து..புள்ளைகளுக்குதானே அந்த லெவல் போதும்.. பட்டும் படாம ரெண்டு இழு இழுத்து கிரேன் பாக்க ஓடைச்சுக் கொட்டி, பீடா மாதிரி சுருட்டி, புள்ளைக வாய்ல வச்சு விடணும். ரெண்டு மெல்லுல வாயெல்லாம் செவப்பா புள்ளைக சிரிக்குங்க பாரு. ச்.. ச்..ச்..அது ஒரு தனி குவாட்டர்டா மாப்ள .வாழப் பழகுங்குடா வீணாப் போனவய்ங்களா'\n//பின்னூட்டங்கள் குறைந்து போனாலும் இவுங்கல்லாம் எப்படியும் நம்ம எழுத்தை வாசிச்சிருவாங்கன்னு ஒரு பெரிய லிஸ்ட் இருக்கு //\nரொம்ப கேப் விட கூடாது ராஜா ராம். வாரம் ஒரு பதிவாவது எழுதிகிட்டிருந்தா நல்லது. தொடர்ந்து மக்கள் வருவாங்க. முயற்சி பண்ணுங்க\nஎப்பவும் போல இலையுதிரும் சத்தம் அதிர்கிறது\n//கார்த்தி திரும்பி வந்து, ரெண்டு பேருமா வீடு வந்து என்னையவும் விட்டுட்டு வண்டியவும் உள்ள தூக்கி வச்சுட்டுப் போனாய்ங்க.\n'வாங்க..வாங்க என் செல்லக் கன்னுக்குட்டிகளா' ன்னு ரெண்டு கைகளையும் நீட்டி வீடேறினேன்.\n'எறுவமாடு..எறுவமாடு வர்ற வரத்தைப் பாரு' என்றாள் லதா.\n'சத்தியம் நீயே தர்ர்ர்ரர்ருமத் தாயே குழந்தை வடிவே தெய்வமகளே' ன்னு கூடுமான வரைக்கும் ஸ்பெல்லிங் மிஸ்டேக் வராமல் பாடிக் காட்டினேன்.\n'ஓம்சக்தி தாயே இன்னும் எம்பத்தெட்டு நாளைக்கு இந்தக் கொடுமையெல்லாம் பாக்கணுமே'\n'நம் குழந்தைகளும் கூட வளர்ந்து விட்டார்களே.. என்ன உரமிட்டீர்கள் காரியதர்சி\n' என குழந்தைகளிடம் கேட்டேன்.\n'செம்ம போர்'ப்பா என்பது போல மஹா வலது கை கட்டை விரலை கழுத்தில் வைத்து அறுத்துக்கொள்வது போல சைகை செய்தாள். சசி கெக்களி போட்டுக் கொண்டிருந்தான்.//\nமுடிய‌லை சாமி.... தாங்க‌ முடிய‌லையே. என்னையும் மீறி க‌ண்க‌ளில் நீர் த‌ளும்ப‌ நிற்காம‌ல் வாய்விட்டு சிரித்துக் கொண்டிருந்தேன். பா.ரா இன்னும் ஆவியில் உங்க‌ளின் க‌விதை ம‌றுப‌டியும் வ‌ராதா (ம‌ஹா திரும‌ணத்திற்கு முந்திய‌ கால‌ம்) என இன்னும் பாக்கிற‌துதான். குடிக்குற‌ த‌ண்ணியே‌ க‌ல‌ர்தான் சிவ்க‌ங்கையில் (சிவப்பு க‌ல‌ர் சிங்குச்சா) ச‌ரியா 1970 க‌ளில் அங்கு பியூசி ப‌டித்தேன். பஸ்ஸ‌டாண்டு திருப்ப‌த்தில் ஒரு டீ க‌டை ஏனோ நிழ‌லாய் வ‌எது போகிற‌து.\n'நேசன்-கா.பா.வின் வலசை வாசித்து விட்டீர்களா\nகார்ட்டூன் பொம்மைக்கு குரல் கொடுப்பவள்\nசில ரோஜாக்கள் - லதாமகன்\nகல்வராயன் மலையிலிருந்து இறங்கி வந்த கல் குதிரை - கோணங்கி\nஇன்றோடு ஐஸ் வியாபாரம் முடிந்தது\nதணலில் சுட்ட மக்கா சோளமோ ,\nவெட்டி வைத்த வெள்ளரிக்காயோ விற்கக்கூடும்\nஇலையுதிரும் சத்தம் - எட்டு\nஇலையுதிரும் சத்தம் - ஏழு\nசமூக கலை இலக்கிய இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/News_Detail.asp?Id=559355", "date_download": "2018-06-21T09:59:06Z", "digest": "sha1:YDQ3YYJQKV2SVA7BHYYOTDSUHZ3VMZVS", "length": 17678, "nlines": 279, "source_domain": "www.dinamalar.com", "title": "TESO Meeting begins in chennai | இலங்கை தமிழர் பிரச்னை இன்னும் தீர்க்கப்பட வில்லை: கருணாநிதி | Dinamalar", "raw_content": "\nஇலங்கை தமிழர் பிரச்னை இன்னும் தீர்க்கப்பட வில்லை: கருணாநிதி\nசென்னை: இலங்கை தமிழர் பிரச்னை இன்னும் தீர்க்கப்படவில்லை என கருணாநிதி கூறினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் டெசோ மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டம் தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் கூடியது. இதில் ஏற்கனவே கடந்த ஆகஸ்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் , மேல் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. இம்மாநாட்டில் ஸ்டாலின், கீ.விரமணி, சுப்புலெட்சுமி ஜெகதீசன் உள்ளிட்ட டெசோ உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.\nகூட்டத்திற்கு பின்னர் தி.மு.க. தலைவர் கருணாநிதி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட் தீர்மானங்கள், ஐ.நா. பொதுச்சபையில் வழங்கப்படும். ஈழத்தமிழரின் வாழ்வுரிமை பாதுகாக்க தி.மு.க. தொடர்ந்து பாடுபடும். மேலும் ஐ.நா.விடம் வழங்கப்பட உள்ள தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு திரட்ட வ���ண்டும். இலங்கை தமிழர் பிரச்னை இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது. இலங்கை அளித்துவரும் தகவல்கள் திருப்தி இல்லை. எனவே ‌டொசோ தீர்மானமத்தினை ஐ.நா. பொதுச்செயலர் பான்கீமூனிடம் எடுத்துரைக்கப்படும். இதனை ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மூத்த நிர்வாகிகள் வழங்குவர். இவ்வாறு கருணாநிதி கூறினார்.\nRelated Tags இலங்கை பிரச்னை இன்னும் ...\nஇதையும் தவறாமல் படிங்க ...\nமக்களை ஏமாற்றும் அரசு: ஸ்டாலின் ஜூன் 21,2018\nஆறுமுகசாமி விசாரணை ஆணைய பதவிக்காலம் நீட்டிப்பு ஜூன் 21,2018\nரூ.570 கோடி விவகாரம்: திமுக முறையீடு ஜூன் 21,2018\nசென்னையில் போலீசை தாக்கியவர் கைது ஜூன் 21,2018\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nசீக்கிரம் போய் அளித்து விடு, பான்கிமூன் வெளியேருவதற்குள், கைக்கு வந்தது வாய்க்கு எட்டாமல் போய் விடுமே\nஇன்னுமாடா இந்த ஊரு நம்மள நம்பிக்கிட்டிருக்கு\nஎன்ன பச்சி சாப்பிட்டா ஐ.நா சபைக்கு ஸ்டாலின அனுப்ப போறிங்களா தாத்தா இலங்கைல குடுத்த பச்சி நல்லா இல்லையா தாத்தா\n தாத்தா இப்படி இலங்கை தமிழர்கள் மேல் பாசத்தை பொழியுரிங்களே\nSenthil - London,யுனைடெட் கிங்டம்\nஎன்ன தாதா மறுபடியும் உங்க பொண்ணு பையன இலங்கை அனுப்பி பச்சி சாப்பிட பிளான் போடுறிங்க. என்ஜாய்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/News_Detail.asp?Id=629744", "date_download": "2018-06-21T09:58:54Z", "digest": "sha1:QYGL7Z6B2MM55FRB2ZTTGK2PR2B2EMDF", "length": 15406, "nlines": 222, "source_domain": "www.dinamalar.com", "title": "New changes to the safety of women in Delhi Police | பெண்களின் பாதுகாப்புக்குடில்லி போலீசில் புது மாற்றம்| Dinamalar", "raw_content": "\nபெண்களின் பாதுகாப்புக்குடில்லி போலீசில் புது மாற்றம்\nபுதுடில்லி:டில்லியில், மருத்துவ கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்திற்கு பின், போலீசார் விழித்து கொண்டுள்ளனர். பெண்களின் பாதுகாப்புக்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இதுகுறித்து, டில்லி போலீஸ் கமிஷனர் நீரஜ் குமார் கூறியதாவது:புகார் கொடுக்க பெண்கள், போலீஸ் ஸ்டேஷனை அணுகினால், குற்றம் நடந்த இடம் எங்கே என்று பார்க்காமல், புகாரை உடனடியாக பதிய வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. பெண்களுக்கு உதவுவதற்காக, 24 மணி நேரமும் செயல்படக்கூடிய, \"ஹெல்ப் லைன்' வசதி செய்யப்பட்டுள்ளது.\nபோலீஸ் ஸ்டேஷனில���, அனைத்து, மகளிர் போலீசாருக்கும் டெலிபோன் வசதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, பெண்கள் பிரிவுக்கு தனியாக டெலிபோன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.ரோந்து போலீசார் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. போலீஸ் கட்டுப்பாட்டு அறை வேன்கள் எண்ணிக்கை, 1,000 ஆக அதிகரிக்கப்படும். இதற்காக, 370 வேன்கள் அரசிடம் கேட்டு இருந்தோம். இதற்கு அனுமதிஅளிக்கப்பட்டுள்ளது. விரைவில், 418 பெண் சப் - இன்ஸ்பெக்டர்கள், 2,088 பெண் காவலர்களை நியமிக்க தேர்வு நடைபெற உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nவரி அதிகரிப்பு: அமெரிக்காவுக்கு இந்தியா பதிலடி ஜூன் 21,2018 2\nகபினி அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு ஜூன் 21,2018 2\n4 ஆண்டுகளில் 1,000 மரக்கன்றுகள்: பசுமையை மீட்கும் ... ஜூன் 21,2018 2\nமோடி எனக்கு ராமர் : கவர்னருக்கு யசோதாபென் பதில் ஜூன் 21,2018 67\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்��� கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/Supplementary_detail.asp?Id=13442&ncat=10", "date_download": "2018-06-21T10:01:02Z", "digest": "sha1:JD67ECUB4D5I76WIWILK4BW776LYLAJU", "length": 15567, "nlines": 250, "source_domain": "www.dinamalar.com", "title": "ரபேக்கா அக்கா சொல்றத கேளுங்க... | நாயகி | Nayaki | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நாயகி அலங்காரம்\nரபேக்கா அக்கா சொல்றத கேளுங்க...\nமதுரை அருகே அமையுது, உயரிய, 'எய்ம்ஸ்' மருத்துவமனை... வரப்பிரசாதம்\nமோடி எனக்கு ராமர் : கவர்னருக்கு யசோதாபென் பதில் ஜூன் 21,2018\nபா.ஜ., அரசு மூழ்கும் கப்பல் : ராகுல் விமர்சனம் ஜூன் 21,2018\nஆரோக்கியம், நல்வாழ்வுக்கு யோகா: பிரதமர் மோடி ஜூன் 21,2018\nஜி.எஸ்.டி.,யில் பெட்ரோல், டீசலுக்கு கூடுதல் வரி\nகை, கால் அழகு பெற...\n* அவசரமாக வெளியில் செல்ல வேண்டியிருக்கும் போது, நகத்தில் தீட்டிய நெய்ல் பாலீஷ் காயாமல் தொல்லை கொடுக்கிறா கவலையை விடுங்க. ஜில்லுன்னு கொஞ்சம் ஐஸ்வாட்டர் எடுத்து, அதற்குள் நகங்களை சில நொடிகளுக்கு முக்கி எடுங்க. நெயில் பாலிஷ் அழியாமல் இருக்கும்.\n* கை விரல்களில், பாதாம் ஆயில் மூலம் மசாஜ் செய்து வந்தால், விரல்களில் ஏற்படும் வெடிப்பு சரியாகி விடும்.\n* பாதமெல்லாம் பளபளப்பாய் இருக்க, சிலருக்கு முட்டிகள் மட்டும் காய்ந்து கறுத்துப் போய் இருக்கும். இதைப் போக்க, அரை மூடி எலுமிச்சையின் மேல், பாலாடைத் தடவி, அதை காய்ந்த பகுதிகளில் அழுந்தத் தேயுங்கள். மூன்று நாட்களுக்கு ஒரு முறை என்று ஒரு மாதம் போல இப்படி செய்து வர, முட்டியும் மினுமினுக்கும்.\nகுளிர்காலத்தில் இதய நோயாளிகளே உஷார்\n» தினமலர் முதல் பக்கம்\n» நாயகி முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/community/01/185219?ref=media-feed", "date_download": "2018-06-21T10:05:31Z", "digest": "sha1:GJINNGTIJ7TVDL62N4FOM7VD2T3HPTL6", "length": 8703, "nlines": 141, "source_domain": "www.tamilwin.com", "title": "மட்டக்களப்பில் நாளை மாபெரும் ஆர்ப்பாட்டம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nமட்டக்களப்பில் நாளை மாபெரும் ஆர்ப்பாட்டம்\nமட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டுவரும் தண்ணீர் போத்தல் தொழிற்சாலையினை அகற்ற கோரி நாளை மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.\nகுறித்த பகுதியில் அமைக்கப்பட்டுவரும் தண்ணீர் போத்தல் தொழிற்சாலையைஅகற்றுமாறு கோரும் வகையிலான ஆர்ப்பாட்டமொன்று நாளை காலை மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக நடத்தப்படவுள்ளது.\nமட்டக்களப்பு மாவட்ட சிவில் அமைப்புகளின் ஒன்றியம், செங்கலடி-பதுளை வீதியில் உள்ள பொது அமைப்புகள் இணைந்து இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக மாவட்ட சிவில் அமைப்புகளின் ஒன்றிய தலைவர் எஸ்.சிவயோகநாதன் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் இன்று மட்டக்களப்பு அரச சார்பற்ற ஒன்றியமான இணையத்தின் காரியாலயத்தில் விசேட செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றுள்ளது.\nஇதன்போது, குடிநீர் போத்தல் தயாரிக்கும் நிலையம் அமைக்கப்படுமானால் இந்த பகுதியில் பாரிய வறட்சி நிலையேற்படும் எனவும் விவசாயம் பாதிக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nமேலும், இதில் மட்டக்களப்பு மாவட்ட சிவில் அ���ைப்புகளின் ஒன்றிய தலைவர் எஸ்.சிவயோகநாதன், ஏறாவூர்ப்பற்று பிரதேசசபை உறுப்பினர் எஸ்.சிவானந்தன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டுள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/festival/01/185346?ref=media-feed", "date_download": "2018-06-21T10:07:30Z", "digest": "sha1:UPCYHQN47EVHOJ7RFUUJJ6I54JDEVLWL", "length": 9130, "nlines": 144, "source_domain": "www.tamilwin.com", "title": "படையெடுத்து வரும் பக்தர்கள்! அந்தோனியாரின் திருச்சொரூப பவனியால் பரபரப்பாக காணப்படும் கொழும்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\n அந்தோனியாரின் திருச்சொரூப பவனியால் பரபரப்பாக காணப்படும் கொழும்பு\nகொழும்பு - புனித அந்தோனியார் திருத்தலத்தின் 184ஆம் ஆண்டு திருவிழாவின் சிறப்பு மாலை ஆராதனைகள் இடம்பெற்றுள்ளன.\nகுறித்த ஆராதனைகள் நேற்று மாலை கொழும்பு மறைமாவட்ட பேராயர் அதிவண. மெல்கம் கார்தினால் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் இடம்பெற்றுள்ளது.\nஇதேவேளை, புனித அந்தோனியார் திருத்தலத்தின் 184ஆம் ஆண்டு திருவிழா இன்று நடைபெறவுள்ளது.\nஇதை முன்னிட்டு நேற்று தொடக்கம் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டு மாற்று பாதைகளில் வாகனங்கள் செல்வதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.\nமேலும், பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், இலங்கையில் பல பாகங்களில் இருந்தும் மக்கள் படையெடுத்து வந்துள்ளதை காணக்கூடியதாக உள்ளது.\nமேலும், கொழும்பு நகரம் முழுதும் வண்ண விளக்ககுகளா���் அலங்கரிக்கப்பட்டு அழகு படுத்தப்பட்டுள்ளது.\nகொழும்பு நகர் சாதாரணமாக பரபரப்பாகவே காணப்படும், எனினும் சிறப்பு மிக்க புனித அந்தோனியார் திருத்தலத்தின் திருவிழாக்காலம் என்பதால் பெரும் பரபரப்பாக இருக்கின்றது.\nவீதிகளில் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படுவதால் திருடர்களின் நடமாட்டமும் அதிகமாக காணப்படும் என்பதால் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nகடந்த 3ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்ட புனித அந்தோனியார் திருவிழாவில் இன்று புனித அந்தோனியாரின் திருச்சொரூப பவனி நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/france/01/185211?ref=media-feed", "date_download": "2018-06-21T10:10:56Z", "digest": "sha1:ZFS2L2KPHJN4GXHYINYGISX4QIEQZFJ2", "length": 7614, "nlines": 141, "source_domain": "www.tamilwin.com", "title": "பரிஸில் நடந்த அதிசயம்! தமிழ் மக்களுக்கு கிடைத்த தெய்வீக காட்சி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\n தமிழ் மக்களுக்கு கிடைத்த தெய்வீக காட்சி\nபிரான்ஸ் தலைநகர் பரிஸில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த தமிழ் பக்தர்களுக்கு இன்ப அதிர்ச்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nபரிஸ் சொய்சி லே ரோய் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சத்திய நாயாரண பதுகா ஆலயத்தில் பத்து நாள் திருவிழா நடைபெற்று வருகிறது.\nஅங்குள்ள பெருமளவு புலம்பெயர் தமிழ் சாய் அருள் வேண்டி பிராத்தனையில் ஈடுபட்டுள்ளனர்.\nயாரும் எதிர்பாராத வேளையில் சாயின் விக்கிரகத்திலிருந்து ஒளிக்கீற்று பக்தர்களை நோக்கி வீசியதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.\nபக்தர்களுக்கு அருள் பாலித்த காட்சி, திருவிழாவினை பதிவு செய்த கமராவில், ஒளிக்கீற்று வெளியானமை தெளிவாக படம் பிடிக்கப்பட்டுள்ளது.\nசாயி தமக்கு நேரடியாக அருள் கொடுத்ததாக அங்கிருந்த பக்தர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/41220.html", "date_download": "2018-06-21T10:39:23Z", "digest": "sha1:NDHLTXAI2E7HZYLM76M3PQTEYGFEKJMO", "length": 26823, "nlines": 409, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"நான் மகா நடிகன் கிடையாது!\" - சூர்யா | சூர்யா", "raw_content": "\nஇரானில் சிக்கித்தவிக்கும் மீனவர்களை மீட்க நடவடிக்கை பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல் நாட்டிலேயே முதல் முறையாக நீர் மின் உற்பத்தி குறித்த அருங்காட்சியகம் பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல் நாட்டிலேயே முதல் முறையாக நீர் மின் உற்பத்தி குறித்த அருங்காட்சியகம் 'உடல் நலமே முக்கியம்'- யோகாவை விரும்பும் 35 சதவிகித ஊழியர்கள்\nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் வாஞ்சிநாதன் திடீர் கைது 'அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை'- சோனியா காந்தியைச் சந்தித்த கமல் பேட்டி `3 ஆசிரியைகளையும் மாற்றக் கூடாது' - பெற்றோர்களுடன் போராட்டத்தில் குதித்த அரசுப் பள்ளி மாணவிகள்\nதூத்துக்குடியில் 1,720 பேர் மீது போடப்பட்ட வழக்கு ரத்து - உயர் நீதிமன்றம் உத்தரவு வாகனச் சோதனையின்போது போலீஸ் ஏட்டை அதிரவைத்த பீட்சா டெலிவரி பாய் - உயர் நீதிமன்றம் உத்தரவு வாகனச் சோதனையின்போது போலீஸ் ஏட்டை அதிரவைத்த பீட்சா டெலிவரி பாய் `மோசமான முன்னுதாரணம்..' - ஏழு பேர் விடுதலை நிராகரிப்புக்கு உள்துற�� விளக்கம்\nஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்\n\"நான் மகா நடிகன் கிடையாது\n\"நான் ஆசிர்வதிக்கப்பட்டவன். என் வாழ்க்கையில் இதுதான் அருமையான நேரம்னு நினைக்கிறேன்\" . அழகான கண்கள் கபடி ஆட, மென் புன்னகையில் மிளிர்கிறார் சூர்யா. ரஜினி, கமலுக்கு அடுத்தபடியான தமிழ் சினிமாவின் வியாபாரம் இன்று... சூர்யாவுக்குத்தான்\n\"கேட்டதைவிட, நினைச்சதைவிட எல்லாமே அதிசயமா அடுத்தடுத்து நடந்துட்டே இருக்கு. இந்த வெற்றி ஆரம்பத்தில் எனக்கு வரலை. அப்படி வராமல் இருந்தது நல்லதுதான்னு இப்போ தோணுது. என்னை இப்போ எல்லோருக்கும் பிடிச்சிருக்கு. நீங்கள் என்ன பண்ணினாலும் பிடிக்கும்னு சொல்ற வார்த்தைகள் காதில் வந்து விழுது. இது மாதிரி பேட்டியால்கூட என்னைப் பிடிக்கலாம். இதில் இருந்து இனி இறங்கக் கூடாது. மேலே மேலே போகணும். இப்போ எல்லாம் சாமி கும்பிடும்போது எதுவும் கேட்கத் தோணலை. நன்றி மட்டும்தான் கடவுளுக்குச் சொல்லிட்டே இருக்கேன். இப்படி ஒரு அப்பா, அம்மா, பிருந்தா, கார்த்தி, ஜோ, தியா, குட்டிப் பையன், இந்த வெற்றி எல்லாம் கிடைச்ச பிறகு... கடவுளுக்கு நன்றிதான் சொல்லணும்\n\"எப்படி 'கணக்கு' சரியாப் போடுறீங்க நிறையப் பேருக்கு இந்தக் 'கணக்கு' தப்பாகுதே நிறையப் பேருக்கு இந்தக் 'கணக்கு' தப்பாகுதே\n\" 'வாரணம் ஆயிரம்' வெற்றி வேற மாதிரி. எல்லோ ருக்கும் அது நினைவுகளாக மாறியிருந்தது. டைரக்டர் வெற்றிமாறன் பார்த்துட்டு, சிகரெட் குடிக்கிறதை விட்டுட்டேன்னு சொன்னார். எஸ்.எம்.எஸ்களால் என் இன்பாக்ஸ் நிரம்பி வழிந்தது. இவங்க எல்லாம் வேற. ஹரியுடன் நான் 'சிங்கம்' நடிச்சதில் என் கைக்கு வந்தவங்க வேர்வை ஒழுகி, கஷ்டப்படுற மக்கள். வேட்டியை மடிச்சுக் கட்டி, பைக்கில் விரட்டி, 'துரைசிங்கம் ரொம்ப டாப்பு'ன்னு கை வலிக்குற மாதிரி குலுக்கிச் சொன்ன மக்கள். இப்ப கோபமே வரலை. கும்பிடத்தான் தோணுது. எல்லோருக்கும் பிடிக்கிறவனாக இருக்கணும்னு நினைச்சுக்கிட்டேன். எல்லா வயசுக்கும் பிடிக்கணும். நிச்சயமா, ஒரே மாதிரி படங்கள் பண்ண மாட்டேன். 'சிங்கம்' மாதிரி நான் இன்னொரு தடவை கோபப்பட்டால் எனக்கே பிடிக் காது. அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் படம். நான் நினைப்பது நடந்தால், முருகதாஸ் படம் எனக்குப் பெரிய லெவல். அடுத்து கே.வி.ஆனந்த். ஒவ்வொர��� டைரக்டரிடமும் என்னை அர்ப்பணிக்கிறேன். நான் ஒண்ணும் மகா நடிகன் கிடையாது. ஆனால், என்ன கொடுக்குறாங்களோ, அதில் என் அதிகபட்ச சக்தியைத் தருவேன். அவ்வளவுதான். இதைத்தான் நீங்கள் கணக்குன்னு சொல்றீங்க\n\"மற்ற பெரிய ஹீரோக்கள் நடிக்கிற படங்கள் தோல்வி அடையுது. உங்க படங்கள் வெற்றி அடையுது. ஏன்\n\"எவ்வளவோ விஷயங்கள் இருக்குங்க. ரிலீஸ் தேதி, என் டைரக்டரோட உழைப்பு, படத்தோட புரொமோஷன்... இப்படி நிறைய இருக்கு. மத்தவங்க யாரும் தப்பா நினைச்சிடக் கூடாது. கம்பேர் பண்றேன்னு சொல்லிடக் கூடாது. நான் என்னுடைய படங்களை ரிப்பீட் பண்றது கிடையாது. மத்த காரணங்களை நீங்க தேடிக்கங்க\n\"நீங்கள் அறிமுக இயக்குநர்கள் படங்களில் நடிப்பது இல்லையே, ஏன்\n\"ஒவ்வொரு தடவையும் எதிர்பார்ப்பு, பிசினஸ் மேலே ஏறிக்கிட்டே போகுது. எவ்வளவோ கோடி கள் புழங்கிப் படம் வெளியே வருது. இப்படிப்பட்ட வேளையில் கொஞ்சம் அனுபவ இயக்குநர்களைப் பார்த்தால், நம்பிக்கையா இருக்கு. ஒரு கதையைச் சொன்னால் எப்படி இவர் கொண்டுவருவார்னு ஒரு வடிவம் மனசுக்குள் வருது. கொஞ்ச நாட்கள் கழிச்சு பரிசோதனை முயற்சிகளில் இறங்கலாம். அறிமுக இயக்குநர்களிடம் ஒரு கமர்ஷியல் படத்தை நான் எதிர்பார்க்கவில்லை. அடுத்தடுத்து அப்படிச் செய்யும் எண்ணங்கள் இருக்கு\n\"கார்த்தி உங்களுக்கு வீட்டுக்குள்ளே போட்டின்னு விளையாட்டுக்குச் சொல்லிட்டு இருந்தோம். நிஜமாவே அது வரும் போலிருக்கே. உணர்கிறீர்களா\n\"கார்த்தி எடுத்தவுடனேயே ஒரு நல்ல நடிகனாக எழுந்து வந்தவன். அந்த நடிப்பெல்லாம் எனக்குப் பிறகுதான் கிடைச்சது. பக்கத்திலேயே ஓட ஓர் ஆள் இருந்தால் நல்லதுதானே\n\" 'ரத்தச் சரித்திரம்' வன்முறை அதிகம் இருக்கும் போலிருக்கே\n\" 'ரத்த சரித்திரம்' 18+ பார்க்க வேண்டிய படம். ரத்தமும் சதையுமா ஒரு வாழ்க்கையைத் தரிசிக்கிற படம். நான் ராம்கோபால் வர்மாவோட ரசிகன். என் கேரியரில் அவர்கூட ஒரு படம் பண்ணிட்டேன்னு சொல்வது எனக்குப் பெருமை. கமர்ஷியல் படத்துக்கும் கலைப் படத்துக்கும் இடையில் வந்து நிற்கும் இந்த 'ரத்தச் சரித்திரம்'\n\"உங்க புதுக் குட்டி எப்படி இருக்கார்\n\"நல்லா இருக்கார். அழகழகாப் பெயர் தேடிட்டு இருக்கோம். பார்க்க ஜோ மாதிரி இருக்கார். கலர் நம்ம கலர். அழறதே கிடையாது. தியா, தன் தம்பி கிட்ட காட்டுற செல்லம் ரொம்ப விசேஷம். தம்பிக்குத் தலை சீவி, கிண்டர் கார்டன் போறதுக்கு முன்னாடி 20 முத்தமாவது குடுத்துட்டுப் போறாங்க. ரெண்டு பேரும் ரொம்ப ஃப்ரெண்ட்ஸ்\n\"அவர் மாதிரி ஆக வாய்ப்பே கிடையாது. அவர் கதை எழுதலாம். மனசை உருவுற மாதிரி வசனம் எழுத முடியும். ஒரு படம் எடுக்க முடியும். எந்த சினிமாவையும் தனியாப் பிரிச்சுப் போட்டுப் பேச முடியும். நான் ஃபேமிலி ஆளு. அவர் மாதிரி எல்லாத்தையும் விட்டுட்டு சினிமாவை மட்டும் நினைச்சுக்கிற ஆளு கிடையாது.ஷூட்டிங் தவிர ஒரு மணி நேரம் வெளியே சுத்திட்டு ஜோ, தியா, பையன்னு கொஞ்சிட்டுத் திரிகிற ஆளைப்போய் இப்படிச் சொல்லிட்டீங்களே. 'எனக்குப் பயமா இருக்கு'ன்னு ஒரு விழாவில் சொன்னேன். கமல் சார் சிரிச்சுட்டு, 'அந்தப் பயத்தை மட்டும் அப்படியே வெச்சுக்க'ன்னு சொன்னார். ரஜினி சார் ஒரு விமானப் பயணத்தில், 'நீ ஹீரோ மட்டும் கிடையாது. நடிகன். சண்டை போடு, டூயட் பாடு. ஆனால், இரண்டு படத்தில் நல்லா நடிச்சிடு'ன்னு சொன்னார். எல்லாத்தையும் மனசில்வெச்சிருக்கேன். 'பயமா இருக்கு'\" - அருமையாகச் சிரிக்கிறார் சூர்யா\nவாகனச் சோதனையின்போது போலீஸ் ஏட்டை அதிரவைத்த பீட்சா டெலிவரி பாய்\n“முஸ்லிம்களைத் தாக்கிப் படமெடுக்க நான் என்ன பி.ஜே.பியா\n`ஸ்டாலின், அன்புமணி, தினகரன், சசிகலா இமேஜ்' - ராகுல் சந்திப்பில் கமல் பேசியத\nகிச்சன் கேப்டன் மும்தாஜை வெங்காயத்தில் மிரட்டிய நித்யா\n`3 ஆசிரியைகளையும் மாற்றக் கூடாது' - பெற்றோர்களுடன் போராட்டத்தில் குதித்த\nஎவரெஸ்ட் உலகின் மிக உயரமான சிகரம் அல்ல... குப்பைத் தொட்டி\nமிஸ்டர் கழுகு: தினகரன் கோட்டையில் விரிசல்... தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\n\"நான் மகா நடிகன் கிடையாது\n'மூன்று முகம்' காட்டும் சந்தானம்\nகலங்கிய இயக்குநர்; கட்டிப்பிடித்து அழுத ஹீரோ\nஅவங்க அவங்கதான்... இவங்க இவங்கதான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puluthi.wordpress.com/2015/10/31/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%90-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%90-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2018-06-21T10:35:27Z", "digest": "sha1:PSZFQNFM5XHJOWQQ7M5VVJTLQRFDAK26", "length": 7172, "nlines": 91, "source_domain": "puluthi.wordpress.com", "title": "சியாவிமானத்தை ஐ.எஸ்.ஐ .எஸ்.சுட்டு வீழ்த்தியதாக உரிமை கோரியுள்ளது | புழுதி", "raw_content": "\nஅணுசக்தி ஒப்பந்தத்தை மீறி, அதிநவீன ஏவுகணை சோதனை நடத்திய ஈரான்\n← சிரியாவில் மறைமுக போருக்கு தயாராகும் அமெரிக்காவும் ரசியாவும்\nஒழிவில் பிரதான வீதியில் விபத்து →\nசியாவிமானத்தை ஐ.எஸ்.ஐ .எஸ்.சுட்டு வீழ்த்தியதாக உரிமை கோரியுள்ளது\nஎகிப்து நாட்டில் உள்ள சினாய் கோஸ்டல் ரிசார்ட்டில் இருந்து ரஷ்யாவின் செயின்ட் பீ்ட்டர்ஸ்பெர்கிற்கு 217 பயணிகள், 7 ஊழியர்களுடன் இன்று புறப்பட்டுச் சென்ற பயணிகள் விமானம் 23 நிமிடங்களில் மத்திய சினாய் பகுதியில் விழுந்து நொறுங்கியது.\nதகவல் அறிந்த எகிப்து மீட்பு படை சம்பவ இடத்திற்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறது. 17 குழந்தைகள் உள்பட 100க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், விமானத்தில் பயணம் செய்த ஒருவரும் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று மீட்புப் படை அதிகாரி தெரிவித்துள்ளார்.\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விமானம் விபத்துக்குள்ளாகியிருப்பதாக கூறப்பட்டுவந்த நிலையில், எகிப்தின் சினாய் பகுதியில் செயல்படும் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு, தாங்கள் தான் ரஷ்ய விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளது.\nஐ.எஸ். அமைப்பின் ஆதரவு இணையதளமும் இந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் அந்த தளத்தில் “ஐ.எஸ். போராளிகள் எகிப்தின் சினாய் மாகாணத்தில், 224 பேருடன் சென்ற ரஷ்ய விமானத்தை வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தியுள்ளனர். விமானத்தில் பயணித்த அனைவரும் கொல்லப்பட்டார்கள். கடவுளுக்கு நன்றி” என கூறப்பட்டுள்ளது.\n← சிரியாவில் மறைமுக போருக்கு தயாராகும் அமெரிக்காவும் ரசியாவும்\nஒழிவில் பிரதான வீதியில் விபத்து →\nரெஜிதன இஸ்லாமிய பல்கலைக் கழகம் சீயாக்களின் நிதி உதவியில் கட்டுப்படுகிறது வெளிச்சத்திற்கு வந்தது உண்மை\nவடமாகாணசபை உறுப்பினர் அஸ்மின் அய்யூப் தொடர்புபட்டதாக கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி விசாரணைக்கு அழைப்பு\nகக்கீம் வாங்கிய கையூட்டில் மாகாணசபை உறுப்பினருக்கும் பங்கு\nதேசிய தவ்கீத் ஜமாஅத்தின் தீர்ப்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினர் அதிருப்தி பலகேள்விகளை முன் வைத்து கடிதம்\nமுஹம்மத் அஷ்பாக் on முகைதீன் பெரிய ஜும்மாப் பள்ளிவ…\nNizam HM (@Nizamhm) on அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் மகன்…\nzimran on அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் மகன்…\nKathar on கிழக்கின் அத்வைத மத்திய நிலையம…\nShaheed Riswan on கிழக்கின் அத்வைத மத்திய நிலையம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senkodi.wordpress.com/2011/05/03/senkodi-islam-6/", "date_download": "2018-06-21T10:39:36Z", "digest": "sha1:FGFZ4VDXXRA2NFDONEMPFXVBMCY7GBQQ", "length": 75252, "nlines": 529, "source_domain": "senkodi.wordpress.com", "title": "செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் ௬ | செங்கொடி", "raw_content": "\n47. வால்காவிலிருந்து கங்கை வரை - ராகுல்ஜி.\n« ஏப் ஜூன் »\nகற்புக் கொள்ளையன் பி.ஜே.வை முன்வைத்து .. .. ..\nகர்நாடக தேர்தல் முடிவு சொல்வது என்ன\nதன்னுரிமை கேட்டால் தண்ணீர் உரிமை வரும்\nஸ்டெரிலைட்: போலீசும் ஆட்சியரும் பதில் சொல்ல முடியுமா\nஅல்தாபி, பிஜே: சாக்கடைகளை விலக்கி மக்களுக்காக சிந்திப்போம்\nபகத் சிங் மீண்டும் சுவாசிக்கிறார்\nமார்ச் 8 நம்மை போராடச் சொல்கிறது\nஎச்சைகளை மலத்தால் அடித்து விரட்டுவோம்\nபட்ஜெட்: ஜெட்லி கிண்டிய அல்வா\nநீதிமன்ற நெருக்கடி உணர்த்துவது என்ன\nபோக்குவரத்து வேலை நிறுத்தம்: மிச்சமிருப்பது என்ன\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32)\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22)\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் ௬\nஇஸ்லாம் கற்பனை மறுப்புக்கு மறுப்பு பகுதி 6\nமெய்யாகவே குரான் பாதுகாக்கப்பட்டது தானா\nகுரான் பாதுகாப்பில் விழுந்த கேள்விக்குறிகள்\nஎடுத்துக்கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு\nகுரானின் பாதுகாப்பு குறித்து எழுதப்பட்டிருந்த இரண்டு கட்டுரைகளுக்கும் நண்பர் ஒன்றாக பதிலளிக்க முயன்றிருக்கிறார். நண்பரின் மறுப்புக்குள் புகுமுன் அவர் முரண்பாடு என குறிப்பிட்ட ஒன்றை சரி செய்துவிடலாம். இறுதி செய்யப்பட்ட குரானின் காலத்தை தவறுதலாக முகம்மது இறந்து இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, கால் நூற்றாண்டுக்குப் பிறகு என்று குறிப்பிட்டிருந்தேன். அது தவறானது தான். 15 ஆண்டுகளுக்குப்பிறகு என்பதே சரியானது. பதினைந்து ஆண்டுகள் என்பதையும் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தாலும் 25 ஆண்டுகள் என எழுதியிருப்பது என்னுடைய கவனக்குறைவினால் நேர்ந்��து தான்.\nபிரச்சனை என்று வந்துவிட்டால் ஒப்பிட்டுப்பார்க்க முகம்மது முன்னின்று தொகுத்த குரான் இன்று இல்லை அழிக்கப்பட்டுவிட்டது என நான் குறிப்பிட்டிருந்ததை என்னுடைய அறியாமை என நண்பர் குறிப்பிட்டிருக்கிறார். இது குறித்து நண்பருக்கு அறியாமை ஏதும் இல்லை என்பதில் அவர் உறுதியுடன் இருப்பாராயின், முகம்மது முன்னின்று தொகுத்த குரான் எங்கிருக்கிறது என்பதை தெரிவிக்கட்டும்.\nஇதுகுறித்து நான் கட்டுரையில் இப்படி குறிப்பிட்டிருந்தேன், “முகம்மதின் மரணத்திற்குப்பிறகான 15 ஆண்டுகளில் குரான் மாறவில்லை என்பதற்கு அப்போது இருந்தவர்கள் நேர்மையானவர்கள் இறை பக்தியுள்ளவர்கள் எனவே தவறு செய்திருக்க மாட்டார்கள் என்று ‘நம்பு’வதை தவிர வேறு ஆதாரம் இருக்கிறதா” ஆனால் நண்பர் மீண்டும் அவரின் நம்பிக்கையையே பதிலாக கூறியிருக்கிறார். எங்கள் நம்பிக்கை என்று முடித்துவிட்டால் அதில் கேள்வி எழுப்ப ஒன்றுமில்லை. ஆனால், அதுதான் சரியானது அதுமட்டுமே சரியானது எனும் போது தான் அதில் கேள்விகள் எழுப்பவும் ஐயப்படவும் தேவை எழுகிறது. இது ஏதோ நமக்கு புரியவில்லை என்பதுபோல் எண்ணிக்கொண்டு எடுத்துக்காட்டு கூறியிருக்கிறார். ஆனால் இதில் புரியாமல் நின்று கொண்டிருப்பது யார்\nஒரு எழுத்தாளர் சில கதைகளை எழுதுகிறார். அவரின் காலத்திற்குப் பிறகு அவை தொகுக்கப்பட்டு நூலாக வெளியிடப்படுகிறது. நூலாக வெளிவந்தபின் கவனமாக கையெழுத்துப் பிரதி எரித்து அழிக்கப்படுகிறது. ஆனால் எழுத்தாளருக்கு மிக நெருங்கியவர் ஒருவர் அவர் எழுதியது பதினோரு கதைகள், அவர் உயிருடன் இருக்கும் வரையில் பதினோரு கதைகளும் படிக்கப்பட்டு வந்தன என்கிறார். மற்றொருவரோ அவரின் கதைகளை படித்த ஒருவர்தான் தொகுத்தார் எனவே பத்து கதைகள் தான் என்கிறார். இந்த இரண்டில் எது சரியானது என்பதற்கு வெறும் நம்பிக்கை மட்டும் போதுமா\nபொதுவாக குரான் தொகுக்கப்பட்டதற்கு கூறப்படும் காரணங்களிலேயே சில குழப்பங்கள் இருக்கின்றன. குரானைப் பாதுகாப்பது என்னுடைய பொறுப்பு என்று அந்த குரானிலேயே அல்லா உறுதிகூறுகிறான். அதை அனைத்து முஸ்லீம்களும் நம்புகின்றனர். ஆனால் முகம்மது தன்னுடைய முயற்சியிலேயே அதாவது மனித முயற்சியிலேயே குரானை பாதுகாக்க முயற்சிக்கிறார். தொழுகையின்போது குரான் வசனங்க��ை ஓதுவதற்கு ஏற்பாடு செய்ததும், அந்த நேரத்து வசதிகளின்படி எழுதி வைத்ததும் மனித முயற்சியினால்தான். ஒருவேளை அல்லா பாதுகாப்பேன் என்று உறுதியளித்தது முகம்மதுவின் இந்த மனித முயற்சியைத்தான் என்றால் தொகுப்பதற்கு கூறப்படும் காரணமான மனனம் செய்தவர்கள் இறந்துவிட்டார்கள் என்பது அல்லாவின் உறுதிமொழிக்கு மனித முயற்சிகளுக்கு அப்பாற்பட்ட மதிப்பேதும் இல்லை என முகம்மதின் தோழர்கள் கருதினார்கள் என பொருள் வருகிறது. மற்றொரு பக்கம் முகம்மது ஏற்பாடு செய்து எழுதிவைத்திருந்த குரான் வசனங்கள் இருக்கும்போது மனனம் செய்திருந்தவர்கள் இறந்துவிட்டனர் எனும் காரணமே மாற்றுக் குறைவானாதாக ஆகிவிடுகிறது.\nஅபூபக்கர் காலத்தில் தொகுக்கப்பட்ட குரான் இருக்கும்போது உஸ்மான் மீண்டும் தொகுக்க வேண்டிய அவசியமென்ன பல இடங்களுக்கும் அனுப்பிவைக்க வேண்டுமென்றால் அபுபக்கர் தொகுத்த குரானையே படிகள் எடுத்து அனுப்பியிருக்க முடியும் எனும் நிலையில் உஸ்மான் மீண்டும் தொகுக்க முற்பட்டது ஏன் பல இடங்களுக்கும் அனுப்பிவைக்க வேண்டுமென்றால் அபுபக்கர் தொகுத்த குரானையே படிகள் எடுத்து அனுப்பியிருக்க முடியும் எனும் நிலையில் உஸ்மான் மீண்டும் தொகுக்க முற்பட்டது ஏன் வெறுமனே அத்தியாயங்களை வரிசைப்படுத்துதல் எனும் காரணத்தை முகம்மது ஏற்பாடு செய்து தொகுத்த குரானும் அழிக்கப்பட்டிருக்கிறது என்பதோடு பொருத்திப் பார்த்தால் போதுமானதாக இல்லை.\nஅடுத்து, எழுதுகோல் காகிதம் மை குறித்து நண்பரின் மறுப்பைப் பார்த்தால், நான் கேட்டது ஒரு கோணத்திலும் அவர் மறுத்திருப்பது வேறொரு கோணத்திலும் இருக்கிறது. நான் கேட்டிருப்பது என்ன வேத வசனங்கள் இறங்கும் போது அதை பாதுகாப்பதற்கு முகம்மது எழுதிவைக்கச் சொன்னபோது பேரீத்தம் மட்டைகளிலும், எலும்புகளிலும் எழுதிவைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதே காலகட்டத்தில் இறங்கிய( வேத வசனங்கள் இறங்கும் போது அதை பாதுகாப்பதற்கு முகம்மது எழுதிவைக்கச் சொன்னபோது பேரீத்தம் மட்டைகளிலும், எலும்புகளிலும் எழுதிவைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதே காலகட்டத்தில் இறங்கிய() வசனமோ எழுதுகோலையும் மையையும் பற்றி பேசுகிறது. இந்த முரண்பாட்டை சுட்டித்தான் இந்த வசனம் ஏன் இடைச் செருகலாக இருக்கக்கூடாது எனும் பொரு���ில் ஐயம் எழுப்பப்பட்டிருக்கிறது. இதற்கு நண்பரின் மறுப்பு என்ன) வசனமோ எழுதுகோலையும் மையையும் பற்றி பேசுகிறது. இந்த முரண்பாட்டை சுட்டித்தான் இந்த வசனம் ஏன் இடைச் செருகலாக இருக்கக்கூடாது எனும் பொருளில் ஐயம் எழுப்பப்பட்டிருக்கிறது. இதற்கு நண்பரின் மறுப்பு என்ன முகம்மது காலத்தில் மை பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பது தான். ஆம், முகம்மதின் கடைசி காலகட்டத்தில் எழுதப்பட்ட கடிதங்கள் மையைப் பயன்படுத்தி எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால் அவை மதீனாவில் இஸ்லாமிய அரசு அமைந்தபிறகு. மேற்படி வசனமோ மக்கீ வசனம் அதாவது மக்காவில் இறங்கிய வசனம். வெளிப்படையாக கேட்டால், நடப்பில் மட்டைகளில் எழுதிக்கொண்டிருந்தபோது கனவு வசனங்கள் மையை பயன்படுத்தி எழுதச் சொல்வது எப்படி\nஅடுத்து, குரானின் பாதுகாப்பில் மிகப்பெரிய கேள்வியை கேள்வியை எழுப்பியிருக்கும் ஒரு ஹதீஸ் ஆதாரபூர்வமான ஹதீஸ் தொகுப்பான முஸ்லீமில் இடம்பெற்றிருக்கிறது எனக் குறிப்பிட்டிருந்தேன். முகம்மதுவிற்கு மிகவும் விருப்பமான மனைவியான ஆய்சாவினால் அறிவிக்கப்பட்டிருக்கும் அந்த ஹதீஸ் முகம்மது இருக்கும்வரை அந்த வசனம் குரானில் ஓதப்பட்டு வந்தது என்பதையும் பின்னர் நீக்கப்பட்டுவிட்டது என்பதையும் தெளிவாகவே விளக்குகிறது. ஆனால் நண்பரோ இது ஆதாரபூர்வமற்ற ஹதீஸ் எனவே இதற்கு பதில் கூறுவது தேவையற்றது என்று கடந்து செல்கிறார். முஸ்லீமில் இடம்பெற்றிருக்கும் ஒரு ஹதீஸை ஆதாரமற்றது என யார் தீர்ப்பளித்தது எந்த அடிப்படையில் இது ஆதாரமற்ற ஹதீஸ் எந்த அடிப்படையில் இது ஆதாரமற்ற ஹதீஸ் புஹாரியிலும், முஸ்லீமிலும் இடம்பெற்றிருக்கும் ஆதாரமற்ற ஹதீஸ்களின் பட்டியலை தந்தால் பரிசீலிப்பதற்கு ஏதுவாக இருக்கும். பிரச்சனை எழுந்தவுடன் அதாரமற்றது என போகிறபோக்கில் சொல்லிச் செல்வது நேர்மையானவர்களின் செயல் அல்ல. தவிரவும், \\\\இது தொடர்பான மேலதிகவிபரங்களை அடுத்த தொடரில் எதிர்பாருங்கள்// என்றும் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் இதுவரை அந்த ஹதீஸ் குறித்த விளக்கம் எதையும் அவர் அளிக்கவில்லை.\nஅடுத்து, நான் எழுதியிருந்தவைகளில் முரண்பாடு என சிலவற்றைச் சுட்டியிருக்கிறார். அவற்றில் முதலாவது, இதுதான் மெய்யான குரான் என பல விதங்களில் உலவத்தொடங்கியது எப்போது இதில் அபூபக்கர் கா��த்திலா, உஸ்மானின் காலத்திலா என்று நுணுகிப் பார்க்கும் அளவுக்கு இதில் பொருள் வேறுபாடு ஒன்றுமில்லை. மனனம் செய்தவர்கள் குறைந்துவிட்டார்கள் என்பதால் முதல்முறையும், வேறுபாடுகள் வந்துவிட்டன என்பதால் இரண்டாம் முறையும் தொகுக்கப்பட்டது என்றால்; முதல் முறை தொகுக்கப்பட்டபோதே முகம்மது ஏற்பாட்டில் தொகுக்கப்பட்ட குரான் இருந்திருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே முகம்மதுவின் மரணத்திற்கு பின் என பொதுவாக எழுதுவது போதுமானது.\nஅவர் அடக்கம் செய்யப்பட்ட இடம் இன்று பெரிய மசூதியாக பாதுகாக்கப்படுகிறது. இதுவும் நுணுகிப் பார்க்கும் அளவுக்கு பெரிய வேறுபாடுகள் இல்லாதது. முதலிலிருந்தே மசூதியாக்கப்பட்டாலும், பிறகு விரிவாக்கத்தில் உள்வாங்கப்பட்டாலும் இது இஸ்லாத்திற்கு தேவையில்லாதது என்று விலக்கப்படவில்லையே. மட்டுமல்லாது இது எதற்காக கூறப்பட்டது என்பதை பார்க்க வேண்டாமா முகம்மது அடக்கம் செய்த இடம் பாதுகாக்கப்படுகிறது, அவர் அணிந்திருந்த செருப்பு பாதுகாக்கப்படுகிறது, அவர் பயன்படுத்திய வாளுறை பாதுகாக்கப்படுகிறது. ஆனால் அவர் முன்னின்று தொகுத்த குரான் மட்டும் எரிக்கப்பட்டுவிட்டது. அந்த குரானை விடவா செருப்பும் மற்றவையும் முக்கியமாய் ஆகிவிட்டது முகம்மது அடக்கம் செய்த இடம் பாதுகாக்கப்படுகிறது, அவர் அணிந்திருந்த செருப்பு பாதுகாக்கப்படுகிறது, அவர் பயன்படுத்திய வாளுறை பாதுகாக்கப்படுகிறது. ஆனால் அவர் முன்னின்று தொகுத்த குரான் மட்டும் எரிக்கப்பட்டுவிட்டது. அந்த குரானை விடவா செருப்பும் மற்றவையும் முக்கியமாய் ஆகிவிட்டது அல்லது செருப்பும் வாளுறையும் குரானைவிட இஸ்லாத்திற்கு நெருக்கமானதா\nஇன்றைய குரான் பிரதிகளுக்கிடையில் வசன எண்களில் வித்தியாசம் இல்லையா இருக்கிறது ஜான் டிரஸ்ட் வெளியீட்டுக்கும், பிஜே வெளியீட்டுக்கும் இடையில் வசன எண்களில் வித்தியாசம் இருக்கிறது. வசன எண்கள் அடையாளத்திற்குத்தான் என்பதில் மாற்றுக் கருத்து ஒன்றுமில்லை. இப்போது வசன எண்களும் வரிசையும் அவசியமானதல்ல எனக்கூறும் நண்பர் தான் வரிசை சரியாக இருக்காது என்பதால் முகம்மதின் முயற்சியிலான குரான் அழிக்கப்பட்டதையும் சரிகாண்கிறார்.\nகடைசியாக தவறுகள் நிறைந்துள்ள கம்யூனிசத்தில் என்றொரு உருவத���தையும் காட்டுகிறார். கம்யூனிசத்தில் தவறுகள் நிறைந்திருக்கிறது என்பது நண்பரின் நம்பிக்கை என்றால் அதில் குறுக்கிடுவதற்கு ஒன்றுமில்லை, ஏனென்றால் அவரின் நம்பிக்கை சரியாக இருக்க வேண்டும் என அவசியமில்லை. மாறாக அது சரியானது என அவர் நினைத்தால், கம்யூனிசத்தின் தவறுகள் குறித்து ஒரு தனிப்பதிவு எழுதட்டும், பதிலளிக்க நாம் தயார்.\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் ௧\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் ௨\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் ௩\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் ௪\nசெங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் ௫\nFiled under: செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம், மத‌ம் | Tagged: அல்லா, இஸ்லாம், இஹ்சாஸ், கம்யூனிசம், குரான், குர் ஆன், செங்கொடி, நபி, பாதுகாப்பு, மதம், முகம்மது |\n« மே நாளில் சூளுரை ஏற்போம் நொய்டா விவசாயிகளும் ராகுலின் போராட்டமும் »\n////ஒரு எழுத்தாளர் சில கதைகளை எழுதுகிறார். அவரின் காலத்திற்குப் பிறகு அவை தொகுக்கப்பட்டு நூலாக வெளியிடப்படுகிறது.,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, வெறும் நம்பிக்கை மட்டும் போதுமா வேறு ஆதாரங்கள் வேண்டாமா\nஉங்கள் எழுத்தாளருடன் இருந்தவர்கள் இரண்டு பேர் மட்டுமே .அந்த கதைகளை தினசரி யாரும் படிக்க வில்லை.அவற்றினை மனனம் செய்வது கடமையாக கொள்ளவில்லை.ஒரு எழுத்தை கூட மாற்றினால் அது இமாலாயத் தவறு என்று அந்த கதை எழுத்தாளர் காலத்தில் யாரும் பொருட் கொள்ளவில்லை.இது ஒருபுறம் இருக்க ,\nமற்றவர் பத்து கதைகள்தான் என்றதும் முதலாமனவர்,அவர் பதினோராவது கதையை தெரிந்தவர்களை அழைத்து தன்னுடைய அந்த பதினோராவது கதையை அந்த எழுத்தாளர் சொன்னதை கேட்டதை அவர்கள் மூலம் நிருபிக்கிறார் அந்த பதினோராவது கதை சொல்லப்பட காலத்தில் பத்து கதை காரர் ஊரில் இல்லாமல் வெளியூர் சென்றதையும் அதனால் அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பதையும் அவர் தொகுத்த பதினொன்றும் எழுத்தாளருக்கு உரியது தான் என்று நிருபணம் ஆகிறது.\n////அதை பாதுகாப்பதற்கு முகம்மது எழுதிவைக்கச் சொன்னபோது பேரீத்தம் மட்டைகளிலும், எலும்புகளிலும் எழுதிவைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதே காலகட்டத்தில் இறங்கிய() வசனமோ எழுதுகோலையும் மையையும் பற்றி பேசுகிறது. இந்த முரண்பாட்டை சுட்டித்தான் இந்த வசனம் ஏன் இடைச் செருகலாக இருக்கக்கூடாது ////\nபேரித்த மட்டைகளிலும் எலும்புகளிலும் மையை பயன்படுத்தி எழுது கோலைக் கொண்டு எழுதி இருப்பார்கள் என்று தான் இங்கு அர்த்தம் கொள்ள வேண்டும் .இதில் முரண்பட ஒன்றும் இல்லை.இல்லாத முரண்பாட்டை தேடி செங்கொடி அலைய வேணாம்.\nஇந்த இடுகைக்கான மறுப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது\nதைரியமாக இஸ்லாமின் ஓட்டைகளை எடுத்துரைக்கும் சென்கொடிக்கு சல்யூட்\n2.இது இறை தூத்ர்களுக்கு மட்டுமே வருமா\n3.குரான் என்பது அக்கால அரபிகளின் பயன்பாட்டில் இருந்த வார்த்தையா\n4.குரான் புத்தகத்தில் வரும் குரான் என்னும் வர்த்தை ,ஒவ்வொரு முறையும் இறங்கிய வஹியை குறிக்கிறதா\n5.அரபி மொழியில் முதலில் எழுதப்பட்ட புத்தகம் குரானா\n6.குரான் ஐ விளக்க் பயன்படும் அரபி இலக்கணம் குரானுக்கு பிறகே தோன்றியது.\n7.உலகில் உள்ள‌ பழைமையான் குரான் பிரதிகள் எவை\n8.அனைத்து பழைய பிரதிகளும் ஒரே எழுத்துருவில் எழுதப்பட்டு உள்ளதா\n9.பழைய குரான் பிரதிகளும் இப்போதைய குரானும் ஒப்பிட்டால் ஒன்றாக இருக்குமா\n10.இப்போது உலகில் உள்ளஅனைத்து குரான்களும் அட்சரம் பிசகாமல் ஒரே மாதிரி உள்ளனவா\n_ஆடு குரான் வசனத்தை தின்று விட்டது:திருமதி ஆயிசா முகமது\nவிபசாரத்திற்கு கல்லெறிந்து கொள்வதும்(ரஜ்கி) இன்னொரு விவகாரமான வசனமும் இறங்கியதாகவும் இந்த ஹதிது கூறுகின்றது.பொதுவாக இது ஹார்லிக்ஸ் அருந்தாத சக்திய்ற்ற ஹதிது என்று நண்பர்கள் கூறுவர்.இது அவர்கள் பாணி என்றாலும் கீழ்க்காணும் ஹதிதில் கல்லெறிந்து கொல்வது அல்லாவின் சட்டம் என்று திரு முகமது கூறி கல்லெறி தண்டனை நிறைவேற்றுகிறார்.\n2725. அபூ ஹுரைரா(ரலி) மற்றும் ஸைத் இப்னு காலித் அல் ஜுஹைனீ(ரலி) ஆகியோர் அறிவித்தார்கள்.\nகிராமவாசிகளில் ஒருவர் அல்லாஹ்வின் தூதரிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே அல்லாஹ்வின் சட்டத்தின் படியே நீங்கள் எனக்குத் தீர்ப்பளிக்கும் படி நான் தங்களைக் கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறினார்; அவரை விட விளக்கமுடையவராக இருந்த அவரின் எதிரி, -ஆம், எங்களுக்கிடையே அல்லாஹ்வின் சட்டத்தின்படி தீர்ப்பளியுங்கள்” என்று கூறினார். ‘என்னை(ப் பேச) அனுமதியுங்கள்” என்று கிராமவாசி கூற நபி(ஸல்) அவர்கள், ‘சொல்” என்று கூறினார்கள. அவர், ‘என் மகன் இவரிடம் வேலைக்காரனாக இருந்தான். அப்போது இவரின் மனைவியுடன் விபசாரம் செய்துவிட்டான். என் மகனைக் கல்லால் அடித்துக் கொன்று விடவேண்டும் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது. எனவே, நான் (இந்த தண்டனையிலிருந்து அவனைக் காப்பாற்றுவதற்காக) அவனுக்காக நூறு ஆடுகளையும் ஓர் அடிமைப் பெண்ணையும் பிணைத் தொகையாகத் தந்தேன். பிறகு, அறிஞர்களிடம் நான் விசாரித்தபோது, என் மகனுக்கு நூறு கசையடிகளும் ஓராண்டுக் காலத்திற்கு நாடு கடத்தலும் தான் தண்டனையாகத் தரப்பட வேண்டும் என்றும், இந்த மனிதரின் மனைவிக்குக் கல்லெறி(ந்து கொல்லும்) தண்டனை கொடுக்கப்படவேண்டும் என்றும் என்னிடம் தெரிவித்தனர்” என்று கூறினார். இதைக் கேட்ட இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக அல்லாஹ்வின் சட்டத்தின் படியே நீங்கள் எனக்குத் தீர்ப்பளிக்கும் படி நான் தங்களைக் கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறினார்; அவரை விட விளக்கமுடையவராக இருந்த அவரின் எதிரி, -ஆம், எங்களுக்கிடையே அல்லாஹ்வின் சட்டத்தின்படி தீர்ப்பளியுங்கள்” என்று கூறினார். ‘என்னை(ப் பேச) அனுமதியுங்கள்” என்று கிராமவாசி கூற நபி(ஸல்) அவர்கள், ‘சொல்” என்று கூறினார்கள. அவர், ‘என் மகன் இவரிடம் வேலைக்காரனாக இருந்தான். அப்போது இவரின் மனைவியுடன் விபசாரம் செய்துவிட்டான். என் மகனைக் கல்லால் அடித்துக் கொன்று விடவேண்டும் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது. எனவே, நான் (இந்த தண்டனையிலிருந்து அவனைக் காப்பாற்றுவதற்காக) அவனுக்காக நூறு ஆடுகளையும் ஓர் அடிமைப் பெண்ணையும் பிணைத் தொகையாகத் தந்தேன். பிறகு, அறிஞர்களிடம் நான் விசாரித்தபோது, என் மகனுக்கு நூறு கசையடிகளும் ஓராண்டுக் காலத்திற்கு நாடு கடத்தலும் தான் தண்டனையாகத் தரப்பட வேண்டும் என்றும், இந்த மனிதரின் மனைவிக்குக் கல்லெறி(ந்து கொல்லும்) தண்டனை கொடுக்கப்படவேண்டும் என்றும் என்னிடம் தெரிவித்தனர்” என்று கூறினார். இதைக் கேட்ட இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக உங்கள் இருவருக்குமிடையே நான் அல்லாஹ்வின் சட்டத்தின் படியே தீர்ப்பளிக்கிறேன். அடிமைப் பெண்ணும் ஆடுகளும் (உன்னிடமே) திருப்பித் தரப்பட வேண்டும். உன் மகனுக்கு நூறு கசையடிகளும் ஓராண்டுக் காலம் நாடு கடத்தும் தண்டனையும் தரப்பட வேண்டும்” (என்று கூறிவிட்டு, அருகிலிருந்த உனைஸ் இப்னு ளஹ்ஹாக்(ரலி) அவர்களை நோக்கி) ‘உனைஸே உங்கள் இருவருக்குமிடையே நான் அல்லாஹ்வின் சட்டத்தின் படியே தீர்ப்பளிக்கிறேன். அடிமைப் பெண்ணும் ஆடுகளும் (உன்னிடமே) திருப்பித் தரப்பட வேண்டும். உன் மகனுக்கு நூறு கசையடிகளும் ஓராண்டுக் காலம் நாடு கடத்தும் தண்டனையும் தரப்பட வேண்டும்” (என்று கூறிவிட்டு, அருகிலிருந்த உனைஸ் இப்னு ளஹ்ஹாக்(ரலி) அவர்களை நோக்கி) ‘உனைஸே நீங்கள் இந்த மனிதரின் மனைவியிடம் சென்று, அவள் (தன் விபசாரக் குற்றத்தை) ஒப்புக் கொண்டால் அவளுக்குக் கல்லெறி தண்டனை கொடுங்கள்” என்று கூறினார்கள். அவ்வாறே, உனைஸ் அவர்கள் அவளிடம் சென்று விசாரிக்க, அவளும் அவளிடம் சென்று விசாரிக்க, அவளும் (தன் குற்றத்தை) ஒப்புக் கொண்டாள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவளைக் கல்லெறிந்து கொன்று விடும்படி உத்தரவிட, அவ்வாறே அவள் கல்லெறிந்து கொல்லப்பட்டாள்.\n1.கல்லெறிந்து கொலவது அல்லாவின் சட்டமா\n2. அல்லாவின் சட்டம் குரானில் இருக்க வேண்டுமா\n3.அப்போது குரானில் சொல்லாத இறைசெய்த்யும் உண்டாஅதாவது குரானின் மீதி செய்திகலை வேறு புத்தகத்தில் இருந்து பெற்றுக்கொள்ளலாமா\n.திரு பி.ஜே கூறுகிறார் ஆம் என்று.திரு பி.ஜேதான் குரானில் கூறாத இறைசெய்தி உண்டு என்று கூறுவதை கேளுங்கள்.\n258. குர்ஆன் அல்லாத மற்றொரு வஹீ\nஇவ்வசனத்தில் (66:3) “இறைவன் தான் இதை எனக்கு அறிவித்துத் தந்தான்” என்று நபிகள் நாயகம் (ஸல்) ஒரு செய்தியைப் பற்றிக் குறிப்பிடுகிறார்கள்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும், அவர்களின் மனைவிக்கும் இடையே நடந்த உரையாடலை அல்லாஹ் இங்கு எடுத்துக் காட்டுகிறான்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரகசியமாக ஒரு செய்தியைத் தமது மனைவியிடம் கூறினார்கள். அந்த மனைவியோ இரகசியத்தைப் பேணாமல் மற்றொருவருக்குச் சொல்லி விடுகிறார். யாருக்கும் தெரியாத இந்த விஷயம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தெரிந்து அந்த மனைவியிடம் விசாரிக்கிறார்கள். “உங்களுக்கு இதை யார் சொன்னார்” என்று அந்த மனைவி கேட்ட போது நபிகள் நாயகம் (ஸல்) அளித்த பதில் தான் இந்த இடத்தில் கவனிக்கத் தக்கது.\n“அனைத்தையும் அறிந்த, நன்றாகவே அறிந்த அல்லாஹ் தான் இதை எனக்கு அறிவித்துக் கொடுத்தான்” என்பது தான் நபிகள் நாயகம் (ஸல்) அளித்த விடை.\nஅதாவது “உங்கள் மனைவி உங்கள் இரகசியத்தைப் பேணாமல் இன்னொரு வரிடம் சொல்லி விட்டார்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அறிவித்துக் கொடுத்து விடுகிறான்.\n“குர்ஆன் மட்டும் தான் இறைச் செய்தி. குர்ஆன் அல்லாத வேறு இறைச் செய்தி கிடையாது” என்று கூறுவோரின் கருத்துப்படி அல்லாஹ் அறிவித்துக் கொடுத்த அந்தச் செய்தி குர்ஆனில் இடம் பெற்றிருக்க வேண்டும். உங்கள் மனைவி இப்படிச் செய்து விட்டார் எனக் கூறும் ஒரு வசனமும் குர்ஆனில் இல்லை.\nஅதாவது அந்தச் செய்தியை குர்ஆன் அல்லாத மற்றொரு வஹீ மூலம் அல்லாஹ் அறிவித்துக் கொடுத்திருந்தால் மட்டுமே இவ்வசனம் உண்மையாகும்.\nகுர்ஆன் தவிர வேறு இறைச் செய்தி கிடையாது என்ற கருத்து முற்றிலும் தவறானது என்பதற்கு இதுவும் சான்றாக அமைந்துள்ளது.\nஇதில் இன்னொரு விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டும். இந்த வசனத்தில் மார்க்க சம்பந்தமான எந்தச் சட்டமும் இல்லை. மனிதர்களுக்கு உரிய எந்த அறிவுரையும் இதில் இல்லை. கணவன் மனைவிக்கு இடையே நடந்த உரையாடல் தான் இது. அவர்கள் பேசிக் கொண்ட இரகசியமும் மார்க்க சம்பந்தப்பட்டது அல்ல. ஏனெனில் மார்க்க சம்பந்தமான எதையும் இரகசியமாக வைத்துக் கொள்ள அனுமதி இல்லை. அது அனைவருக்கும் பொதுவானது.\nமுஸ்லிம் சமுதாயத்துக்கோ, மற்றவர்களுக்கோ பயனில்லாத இந்த விஷயத்தைக் குர்ஆனில் அல்லாஹ் ஏன் இடம் பெறச் செய்ய வேண்டும் பயனற்ற எதையும் அல்லாஹ் குர்ஆனில் நிச்சயம் கூற மாட்டான்.\nகுர்ஆன் அல்லாத வேறு வஹீ கிடையாது என்று கூறும் கூட்டம் பிற்காலத்தில் உண்டாகும் என்பது படைத்த இறைவனுக்கு நன்கு தெரியும். குர்ஆன் அல்லாத வேறு வஹீயும் உண்டு என்பதைச் சொல்வதற்காகவே அல்லாஹ் இதை அருளியது போல் அமைந்துள்ளது.\n2.இது இறை தூத்ர்களுக்கு மட்டுமே வருமா\n3. Text/Language of குரான் அக்கால அரபிகளின் பயன்பாட்டில் இருந்த வார்த்தையா/linguistics\n4.குரான் புத்தகத்தில் வரும் குரான் என்னும் வர்த்தை ,ஒவ்வொரு முறையும் இறங்கிய வஹியை குறிக்கிறதா\n5.அரபி மொழியில் முதலில் எழுதப்பட்ட புத்தகம் குரானா\n6.குரான் ஐ விளக்க் பயன்படும் அரபி இலக்கணம் குரானுக்கு பிறகே தோன்றியது.\n7.உலகில் உள்ள‌ பழைமையான் குரான் பிரதிகள் எவை\n8.அனைத்து பழைய பிரதிகளும் ஒரே எழுத்துருவில் எழுதப்பட்டு உள்ளதா\n9.பழைய குரான் பிரதிகளும் இப்போதைய குரானும் ஒப்பிட்டால் ஒன்றாக இருக்குமா\n10.இப்போது உலகில் உள்ளஅனைத்து குரான்களும் அட்சரம் பிசகாமல் ஒரே மாதிரி உள்ளனவா\n2. சட்டம் குரானில் இருக்க வேண்டுமா\n3.அப்போது குரானில் சொல்லாத இறைசெய்த்யும் உண்டா\nகுர்ஆன் தவிர வேறு இறைச் செய்தி கிடையாது என்ற கருத்து முற்றிலும் தவறானது என்பதற்கு இதுவும் சான்றாக அமைந்துள்ளது.\nதூதர்,மரியம் மற்றும் தேனீக்கும் வஹீ அறிவிக்கப்பட்டது.\nபெற்ற வஹீயை தூதரோ மரியமோ தேனீயோ தனிப்புத்தகம் போட்டுவிடவில்லை.\nகுர்ஆன் அல்லாத வேறு வஹீ கிடையாது என்று கூறும் கூட்டம் பிற்காலத்தில் உண்டாகும் என்பது படைத்த இறைவனுக்கு நன்கு தெரியும். குர்ஆன் அல்லாத வேறு வஹீயும் உண்டு என்பதைச் சொல்வதற்காகவே அல்லாஹ் இதை அருளியது போல் அமைந்துள்ளது.\nஅப்ப நிறைய புத்தகங்கள் படிக்க‌வேண்டியிருக்கும்.\nவஹீ வரும் அனைவருக்கும் ஆனால்\n6830. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.\nஅப்போது உமர்(ரலி) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது அமர்ந்தார்கள். பாங்கு சொல்பவர் பாங்கு சொல்லி மெளனமானதும் உமர்(ரலி) அவர்கள் எழுந்து இறைவனை அவனுக்குத் தகுதியான பண்புகளைக் கூறி புகழ்ந்தார்கள். பிறகு, ‘நான் (இன்று) எதைச் சொல்ல வேண்டுமென்று ஏற்படுத்தப்பட்டுள்ளதோ அதை நான் உங்களுக்குச் சொல்லவிருக்கிறேன். இது என் இறப்புக்கு சமீபத்திய பேச்சாக இருக்கக்கூடும்; (உறுதியாக) எனக்குத் தெரியாது. இதை (கேட்டு) விளங்கி நினைவில் நிறுத்திக் கொள்கிறவர் தம் வாகனம் செல்லும் இடங்களிலெல்லாம் இதை எடுத்துரைக்கட்டும் இதை(ச் சரியாக) விளங்க முடியாது என அஞ்சுகிற (அவர் மட்டுமல்ல் வேறு) யாரும் என் மீது பொய்யுரைப்பதை நான் அனுமதிக்கமாட்டேன்’ (என்று கூறிவிட்டுப் பின்வருமாறு பேசினார்கள்:)\nநிச்சயமாக அல்லாஹ், முஹம்மத்(ஸல்) அவர்களை சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பினான். மேலும், அவர்களுக்கு குர்ஆன் எனும்) வேதத்தையும் அருளினான். அல்லாஹ் அருளிய (வேதத்)தீல் கல்லெறி தண்டனை (ரஜ்கி) குறித்த வசனம் இருந்தது. அதை நாங்கள் ஓதியிருக்கிறோம். அதைப் புரிந்து மனனமிட்டுமிருக்கிறோம். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மண முடித்தவர் விபச்சாரம் புரிந்தால் அவருக்குக்) கல்லெறி தண்டனை (ரஜ்கி) நிறைவேற்றியுள்ளார்கள். அவர்களுக்குப் பிறகு நாங்களும் அந்தத் தண்டனையை நிறைவேற்றியுள்ளோம். காலப்போக்கில் மக்களில் சிலர் ‘அல்லாஹ்வின் மீதாணையாக இறைவேதத்தில் கல்லெறி தண்டனை குறித்த வசனத்தை நாங்கள் காணவில்லை’ என்று கூறி, இறைவன் அருளிய கடமை ஒன்றைக் கைவிடுவதன் மூலம் வழி தவறிவிடுவார்களோ என நான் அஞ்சுகிறேன். மணமுடித்த ஆணோ, பெண்ணோ விபசாரம் புரிந்து அதற்கு சாட்சி இருந்தாலோ, கர்ப்பம் உண்டானாலோ, ஒப்புதல் வாக்குமூலம் அளித்தாலோ அவருக்குக் கல்லெறி தண்டனை உண்டு என்பது இறை வேதத்தில் உள்ளதாகும். பிறகு, நாங்கள் ஓதிவந்த இறைவேதத்தில் இதையும் ஓதி வந்தோம்: உங்களுடைய (உண்மையான) தந்தையரைப் புறக்கணித்து(விட்டு வேறொரு வரை தந்தையாக்கிவிடவேண்டாம். அவ்வாறு உங்கள் தந்தையரைப் புறக்கணிப்பது நன்றி சொல்லலாகும்.\n//குரானில் சொல்லாத இறைசெய்த்யும் உண்டா\nமுகமதுவிற்கு முன் வந்த தூதர்களும் அல்லாவால் அனுப்பப்பட்டவர்கள் என சொல்கிறார்கள் ஆனால் குரானை விட வேறு இறைசெய்தி இல்லை என்கிறார்கள்\n//குரானில் சொல்லாத இறைசெய்த்யும் உண்டா\nமுகமதுவிற்கு முன் வந்த தூதர்களும் அல்லாவால் அனுப்பப்பட்டவர்கள் என சொல்கிறார்கள் ஆனால் குரானை விட வேறு இறைசெய்தி இல்லை என்கிறார்கள்\nமுஹமதுக்கு முன் சென்ற நன்னெறியாளர்களின் “செய்தி”யையும் உள்ளடக்கிய கடைசி ஏற்பாடு தான் குரான் ஆகும்.\n66:3.இறைவன் தான் இதை எனக்கு அறிவித்துத்* தந்தான்”\n“குர்ஆன் மட்டும் தான் இறைச் செய்தி. குர்ஆன் அல்லாத வேறு இறைச் செய்தி கிடையாது” என்று கூறுவோரின் கருத்துப்படி அல்லாஹ் அறிவித்துக் கொடுத்த அந்தச் செய்தி குர்ஆனில் இடம் பெற்றிருக்க வேண்டும். உங்கள் மனைவி இப்படிச் செய்து விட்டார் எனக் கூறும் ஒரு வசனமும் குர்ஆனில் இல்லை.\nஅதாவது அந்தச் செய்தியை குர்ஆன் அல்லாத மற்றொரு வஹீ மூலம் அல்லாஹ் அறிவித்துக் கொடுத்திருந்தால் மட்டுமே இவ்வசனம் உண்மையாகும்.\nஆக குரான் மட்டும் போதாது \nகுர்ஆன் தவிர வேறு இறைச் செய்தி கிடையாது என்ற கருத்து முற்றிலும் தவறானது என்பதற்கு இதுவும் சான்றாக அமைந்துள்ளது.\nஇதில் இன்னொரு விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டும். இந்த வசனத்தில் மார்க்க சம்பந்தமான எந்தச் சட்டமும் இல்லை. மனிதர்களுக்கு உரிய எந்த அறிவுரையும் இதில் இல்லை. கணவன் மனைவிக்கு இடையே நடந்த உரையாடல் தான் இது. அவர்கள் பேசிக் கொண்ட இரகசியமும் மார்க்க சம்பந்தப்பட்டது அல்ல. ஏனெனில் மார்க்க சம்பந்தமான எதையும் இரகசியமாக வைத்துக் கொள்ள அனுமதி இல்லை. அது அனைவருக்கும் பொதுவானது.\nமுஸ்லிம் சமுதாயத்துக்கோ, மற்றவர்களுக்கோ பயனில்லாத இந்த விஷயத்தைக் குர்ஆனில் அல்லாஹ் ஏன் இடம் பெறச் செய்ய வேண்டும் பயனற்ற எதையும் அல்லாஹ் குர்ஆனில் நிச்சயம் கூற மாட்டான்.\nபயனில்லாத இந்த விஷயத்தைக் குர்ஆனில் அல்லாஹ் ஏன் இடம் பெறச் செய்ய வேண்டும்\nபயனில்லாத இந்த விஷயத்தைக் குர்ஆனில் அல்லாஹ் ஏன் இடம் பெறச் செய்ய வேண்டும்\nமுஹமதுக்கு வழங்கப்பட்ட செய்திகளை தேட “ஸஹீஹுல் புஹாரி/முஸ்லிம்.\nஆதமுக்கு வழங்கப்பட்ட செய்திகளை தேட “ஸஹீஹுல் ஆதம்”\nமரியத்திற்கு வழங்கப்பட்ட செய்திகளை தேட “ஸஹீஹுல் மரியம்”\nதேனீக்கு வழங்கப்பட்ட செய்திகளை தேட “ஸஹீஹுந்நம்ல்”\nஉங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n49. தூத்துக்குடி ஸ்டெரிலைட் க்கு எதிரான பொதுக்கூட்டத்தில் தோழர் வாஞ்சி உரை\nகடவுளை நம்புவோருக்கு ஒரு சவால்\nநீட்: இன்குலாப் ஜிந்தாபாத் பாடல்\nஇதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிந்து கொள்ளுங்கள்\nRishvin Ismath on கற்புக் கொள்ளையன் பி.ஜே.வை முன…\nசெங்கொடி on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nSanthanamariappan on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nKannan on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nகுருசாமிமயில்வாகனன் on தன்னுரிமை கேட்டால் தண்ணீர் உரி…\nஸ்டெரிலைட்: போலீசும்… on ஸ்டெரிலைட்: போலீசும் ஆட்சியரும…\nஅல்தாபி, பிஜே: சாக்க… on அல்தாபி, பிஜே: சாக்கடைகளை விலக…\nபகத் சிங் மீண்டும் ச… on பகத் சிங் மீண்டும் சுவாசி…\nமார்ச் 8 நம்மை போராட… on மார்ச் 8 நம்மை போராடச் சொ…\nஎச்சைகளை மலத்தால் அட… on எச்சைகளை மலத்தால் அடித்து…\nசெங்கொடி on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nRajeshwaran on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nஇம்ரான் on ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத…\nSirippou Singaram on வேலையில்லா இந்தியா வளர்கிறது\nNoorul ameen on மக்காவின் பாதுகாப்பு: குரானின்…\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்\nபூமி உருண்டை என யார் சொன்னது: அல்லாவா\nமுகம்மது ஏன் அத்தனை பெண்களை மணந்து கொண்டார்\nஅல்தாபி, பிஜே: சாக்கடைகளை விலக்கி மக்களுக்காக சிந்திப்போம்\nகடவுளை நம்புவோருக்கு ஒரு சவால்\nஅல்லாவின் பார்வையில் பெண்கள்: 5. ஆணாதிக���கம்\nதேர்வு செய்க பரிவொன்றை தெரிவுசெய் அசை படங்கள் (6) அறிமுகம் (9) உணர்வு மறுப்புரை (11) கடையநல்லூர் (1) கட்டுரை (316) உக்ரைன் (6) மொழிபெயர்ப்பு (2) கதை (5) கம்யூனிசம் (18) அர.நீலகண்டன் (1) கவிதை (15) காணொளி (16) காலண்டர் (2) கேள்வி பதில் (13) ஜெயமோகன் வன்முறை (5) திரைப்பட மதிப்புரை (21) நூல்கள்/வெளியீடுகள் (64) இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32) கம்யூனிஸ்டின் உருவாக்கம் (15) படங்கள் (12) புதிய ஜனநாயகம் (14) மத‌ம் (105) இஸ்லாம்: கற்பனைக்கோட்டை (58) செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22) முகநூல் நறுக்குகள் (3) முழக்கம் (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864139.22/wet/CC-MAIN-20180621094633-20180621114633-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}